diff --git "a/data_multi/ta/2019-47_ta_all_0344.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-47_ta_all_0344.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-47_ta_all_0344.json.gz.jsonl" @@ -0,0 +1,250 @@ +{"url": "http://kungumam.co.in/MArticalinnerdetail.aspx?id=9409&id1=30&id2=3&issue=20191108", "date_download": "2019-11-14T01:55:33Z", "digest": "sha1:W7WJUBBCYDB6VKL6LTTJGJTGCYE7DEXU", "length": 3871, "nlines": 35, "source_domain": "kungumam.co.in", "title": "மழை வந்தால் தங்குமிடம் இலவசம்! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nமழை வந்தால் தங்குமிடம் இலவசம்\nஉலகின் அழகான தீவுகளில் ஒன்று எல்பா. இத்தாலியின் டஸ்கனி மாகாணத்தில் உள்ள இந்த தீவுக்கு வருகின்ற சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்துகொண்டே செல்கிறது. காரணம், அடிக்கடி பெய்கின்ற சிறு மழை. தீவைச் சுற்றிப்பார்க்க வந்தவர்கள் மழையின் காரணமாக ஹோட்டலிலேயே தங்கியிருக்க வேண்டிய நிலை. ஏமாற்றமடையும் அவர்கள் எல்பாவிற்கு மறுபடியும் வருவதில்லை.\nஇதனால் ஹோட்டல் நடத்துபவர்களுக்கு நஷ்டம். இந்நிலையில் எல்பாவில் உள்ள ஹோட்டல்கள் ஒரு அறிவிப்பைத் தந்திருக்கின்றன. ‘‘தொடர்ந்து இரண்டு மணி நேரம் மழைபெய்தால் ஒரு நாள் இரவு தங்குவதற்காக நீங்கள் செலுத்திய கட்டணம் திரும்பத் தரப் படும். இரண்டு மணி நேரத்துக்கு மேல் மழை பெய்தால் தங்குவதற்கான கட்டணமே செலுத்த வேண்டியதில்லை.\nஎவ்வளவு நாள் வேண்டுமானாலும் இலவசமாகத் தங்கிக்கொள்ளலாம். காலை 10 மணி முதல் இரவு 8 மணிக்குள் பெய்யும் மழைக்கு மட்டுமே இந்தச் சலுகை பொருந்தும்...’’ என்பது அந்த அறிவிப்பு. எல்பாவில் தொடர்ந்து இரண்டு மணி நேரம் மழை பெய்து ஐந்து வருடங்களாகிவிட்டது.\n108 எம்பி கேமரா போன்\nமழை வந்தால் தங்குமிடம் இலவசம்\n108 எம்பி கேமரா போன்08 Nov 2019\nவைரல் சம்பவம்08 Nov 2019\nமழை வந்தால் தங்குமிடம் இலவசம்\nநோபல் பரிசு08 Nov 2019\nவிலாங்கு மீன் தோட்டம்08 Nov 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/11/05012038/1269648/black-leather-jacket-and-skintight-trousers-that-Olivia.vpf", "date_download": "2019-11-14T01:40:48Z", "digest": "sha1:OTWSJOC5UJZXL4SQCQFP2TN6562YJW2T", "length": 15596, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஹாலிவுட் நடிகையின் ஆடை ரூ.2¾ கோடி ஏலம் || black leather jacket and skin-tight trousers that Olivia Newton-John Grease outfit fetches $405,700 at auction", "raw_content": "\nசென்னை 14-11-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஹாலிவுட் நடிகையின் ஆடை ரூ.2¾ கோடி ஏலம்\nஹாலிவுட் திரையுலகின் பழம்பெரும் நடிகை ஒலிவியா நியூட்டன் ஜானின் ஆடை 4 லட்சத்து 5 ஆயிரத்து 700 அமெரிக்க டாலருக்கு (ரூ.2 கோடியே 86 லட்சத்து 67 ஆயிரம்) ஏலம் போனது.\nஹாலிவுட் திரையுலகின் பழம்பெரும் நடிகை ஒலிவியா நியூட்டன் ஜான்\nஹாலிவுட் திரையுலகின் பழம்பெரும் நடிகை ஒலிவியா நியூட்டன் ஜானின் ஆடை 4 லட்சத்து 5 ஆ��ிரத்து 700 அமெரிக்க டாலருக்கு (ரூ.2 கோடியே 86 லட்சத்து 67 ஆயிரம்) ஏலம் போனது.\nஹாலிவுட் திரையுலகின் பழம்பெரும் நடிகை ஒலிவியா நியூட்டன் ஜான் (வயது 71). இவர் நடித்து, 1978-ம் ஆண்டு வெளியான ‘கிரீஸ்’ என்ற திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.\nஇசை மற்றும் காதலை கதைக்களமாக கொண்ட இந்த திரைப்படத்துக்கு இப்போதும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்த திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலில் ஒலிவியா நியூட்டன் ஜான் கருப்பு நிற பேண்ட் மற்றும் கருப்பு சிற சட்டையை அணிந்து நடித்திருப்பார். இந்த ஆடை மிகவும் பிரபலமானது.\nஇந்த நிலையில், மார்பாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வரும் ஒலிவியா நியூட்டன் ஜான், தன்னை போல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக புற்றுநோய் சிகிச்சை மையத்தை தொடங்கி நடத்தி வருகிறார்.\nஇந்த புற்றுநோய் சிகிச்சை மையத்துக்கு நிதி திரட்டுவதற்காக ஒலிவியா நியூட்டன் ஜான், தான் பயன்படுத்திய ஆடைகள் உள்ளிட்ட சில பொருட்களை அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ஏல நிறுவனத்தின் மூலம் ஏலத்தில் விட்டார்.\nஅப்போது, ‘கிரீஸ்’ திரைப்படத்துக்காக பயன்படுத்திய கருப்பு நிற பேண்ட் மற்றும் கருப்பு சிற சட்டை 4 லட்சத்து 5 ஆயிரத்து 700 அமெரிக்க டாலருக்கு (ரூ.2 கோடியே 86 லட்சத்து 67 ஆயிரம்) ஏலம் போனது. இந்த தொகை எதிர்பார்க்கப்பட்டதை விட 2 மடங்கு அதிகம் என ஏல நிறுவனம் கூறியது.\nமுன்னாள் பிரதமர் நேருவின் பிறந்த நாளையொட்டி பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து\nகோவையில் மக்களை துன்புறுத்தி வந்த அரிசி ராஜா யானை பிடிபட்டது\nகோவையில் ரயில் மோதி கல்லூரி மாணவர்கள் 4 பேர் பலி\nஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறந்துவைத்தார் முதல்வர் பழனிசாமி\nஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு: ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் நவம்பர் 27 வரை நீட்டிப்பு\nஆர்.டி.ஐ. சட்ட வரம்பிற்குள் தலைமை நீதிபதி அலுவலகம் வரும் -உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nராதாபுரம் சட்டசபை தொகுதி மறுஎண்ணிக்கை முடிவை வெளியிட 22-ம் தேதி வரை தடை நீட்டிப்பு- சுப்ரீம் கோர்ட்\nகோவையில் ரயில் மோதி 4 இளைஞர்கள் பலி\nஅடுத்த பட்ஜெட்டில் வருமானவரி விகிதத்தை மாற்றி அமைக்க மத்திய அரசு பரிசீலனை\nஜிம்பாப்வேயில் தொடரும் ���ோகம் - வறட்சியால் 150 யானைகள் உயிரிழப்பு\nபிரேசில் நாட்டில் நடந்த போட்டியில் இந்திய இளம் விஞ்ஞானிக்கு ரூ.18 லட்சம் பரிசு\nவிமான நிலையம், 5 நட்சத்திர ஓட்டலுடன் பொலிவு பெறும் அயோத்தி\nபள்ளி வகுப்பறையில் நாற்காலியால் ஆசிரியையை தாக்கிய மாணவர்கள் - வீடியோ\nசீனா ஏரியில் மனித முகம் கொண்ட மீன் - வைரலாகும் வீடியோ\nசுவிஸ் வங்கியில் கேட்பாரற்று கிடக்கும் இந்தியர்களின் கருப்பு பணம் இவ்வளவா\nநடிகர்கள் கட்சி தொடங்குவதற்கு காரணம் இதுதான் -முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nதமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிப்பு - அரசாணை வெளியீடு\nபிரிந்து வாழும் பெற்றோரை சேர்த்து வைக்காதது ஏன்\nடுவிட்டரில் இருந்து விலகிய குஷ்பு- காரணம் தெரியுமா\nகேரளாவில் இந்து குடும்ப திருமணத்துக்காக மிலாடி நபி விழா தள்ளிவைப்பு\nசிவசேனாவுக்கு ஆதரவு அளிக்க சோனியாகாந்தி- சரத்பவார் தயக்கம்\nகர்நாடகாவில் 17 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்தது செல்லும்- சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQzNzI4OA==/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-!-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-!", "date_download": "2019-11-14T02:11:32Z", "digest": "sha1:PIHPF3CAZCZZNQZ2MA2EJX53KGLWAPEG", "length": 4512, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "நிரவ் மோடி அதிரடி மிரட்டல்..! என்னை இந்தியாவுக்கு அனுப்பினால் தற்கொலை செய்து கொள்வேன்..!", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » வர்த்தகம் » ஒன்இந்தியா\nநிரவ் மோடி அதிரடி மிரட்டல்.. என்னை இந்தியாவுக்கு அனுப்பினால் தற்கொலை செய்து கொள்வேன்..\nஒன்இந்தியா 7 days ago\nபஞ்சாப் நேஷனல் பேங்கை உலகம் அறியச் செய்த புகழ், நம் மத்திய அரசுக்கு இருக்கிறதோ இல்லையோ... நம் நிரவ் மோடிக்கு நிறைய உண்டு. காரணம் அவர் செய்த நுட்பமான 13,000 கோடி ரூபாய் ஊழல். ஊழலை சிறப்பாகச் செய்து விட்டு பிடிபட்டு விடுவோமோ என்கிற பயத்தில் தெளிவாக லண்டன் நகரத்துக்குத் தப்பிச் சென்றுவிட்டார். இன்று நிரவ் மோடியை,\nஉலக பொரு��ாதார வளர்ச்சியில் 'பிரிக்ஸ்'பங்களிப்பு: மோடிபெருமிதம்\nஇஸ்ரேல் தாக்குதலில் 18 பேர் பலி\nராதாபுரம் தொகுதி முடிவு: அறிவிக்க தடை நீட்டிப்பு\nகண்டன தீர்மானம்: டிரம்ப் மீதான விசாரணை துவங்கியது\nஜே.என்.யு., கட்டணம் குறைப்பு மாணவர்கள் ஏற்க மறுப்பு\n'அறக்கட்டளையில் அமித் ஷா, யோகி'\nகர்நாடகாவில் 17 எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் ஏற்பு\nசரியான திசையில் கூட்டணி பேச்சு ; தாக்கரே நம்பிக்கை\nதமிழகத்தில் 5 புதிய மாவட்டங்கள் ; அரசாணை வெளியீடு\nகோவை சூலூர் அருகே ரயிலில் அடிப்பட்டு 4 மாணவர்கள் பலி\nநவம்பர்-14: பெட்ரோல் விலை ரூ.76.34, டீசல் விலை ரூ.69.54\n கொடுங்கையூர் குளத்தில் மழை நீரை சேமிக்க...ரூ. 10 லட்சத்தில் பணிகள் நடக்கிறது\nபழுதான பள்ளி கட்டடங்களை அகற்ற சி.இ.ஓ., பரிந்துரை பணியை விரைவுபடுத்த பெற்றோர் கோரிக்கை\nடெல்லியில் காற்று மாசு காரணமாக மேலும் 2 நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQzNzY4MA==/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9A%E0%AF%82%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88--%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE--%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9A%E0%AF%82%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-!", "date_download": "2019-11-14T02:05:02Z", "digest": "sha1:WHTQA2ERUI23EXUREYOVFSKT5HWTTYYW", "length": 4655, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "மாருதி சுசூகிக்கு எச்சரிக்கை.. இனியாவது விற்பனை அதிகரிக்குமா.. விளாசும் சுசூகி மோட்டார் !", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » வர்த்தகம் » ஒன்இந்தியா\nமாருதி சுசூகிக்கு எச்சரிக்கை.. இனியாவது விற்பனை அதிகரிக்குமா.. விளாசும் சுசூகி மோட்டார் \nஒன்இந்தியா 6 days ago\nடெல்லி : உலகின் நான்காவது மிகப்பெரிய வாகன உற்பத்தியாளரான சுசூகி மோட்டார் கார்ப், அதன் இந்திய நிறுவனமான மாருதி சுசூகி இந்தியாவை எச்ச்சரித்துள்ளது. ஜப்பானிய நிறுவனமான சுசூகி மோட்டார் தொடர்ச்சியாக ஏழு ஆண்டுகளாக இடைவிடாத வளர்ச்சியைக் கண்டு வந்தது. ஆனால் இந்த வளர்ச்சி இந்திய சந்தையில் நிலைக்கவில்லை. மேலும் இது இனியாவது வளர்ச்சி காணுமா\nஉலக பொருளாதார வளர்ச்சியில் 'பிரிக்ஸ்'பங்களிப்பு: மோடிபெருமிதம்\nஇஸ்ரேல் தாக்குதலில் 18 பேர் பலி\nராதாபுரம் தொகுதி முடிவு: அறிவ���க்க தடை நீட்டிப்பு\nகண்டன தீர்மானம்: டிரம்ப் மீதான விசாரணை துவங்கியது\nஜே.என்.யு., கட்டணம் குறைப்பு மாணவர்கள் ஏற்க மறுப்பு\n'அறக்கட்டளையில் அமித் ஷா, யோகி'\nகர்நாடகாவில் 17 எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் ஏற்பு\nசரியான திசையில் கூட்டணி பேச்சு ; தாக்கரே நம்பிக்கை\nதமிழகத்தில் 5 புதிய மாவட்டங்கள் ; அரசாணை வெளியீடு\nகோவை சூலூர் அருகே ரயிலில் அடிப்பட்டு 4 மாணவர்கள் பலி\nநவம்பர்-14: பெட்ரோல் விலை ரூ.76.34, டீசல் விலை ரூ.69.54\n கொடுங்கையூர் குளத்தில் மழை நீரை சேமிக்க...ரூ. 10 லட்சத்தில் பணிகள் நடக்கிறது\nபழுதான பள்ளி கட்டடங்களை அகற்ற சி.இ.ஓ., பரிந்துரை பணியை விரைவுபடுத்த பெற்றோர் கோரிக்கை\nடெல்லியில் காற்று மாசு காரணமாக மேலும் 2 நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/OruViralPurachi/2019/05/18010616/1035761/oruviral-puratchi.vpf", "date_download": "2019-11-14T00:38:23Z", "digest": "sha1:57F36KL6LRGNKFMBW2DWXQWZKJHAIS4J", "length": 8728, "nlines": 89, "source_domain": "www.thanthitv.com", "title": "(17.05.2019) ஒரு விரல் புரட்சி : 7ம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் ஓய்ந்தது.", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(17.05.2019) ஒரு விரல் புரட்சி : 7ம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் ஓய்ந்தது.\nசூலூர் உள்ளிட்ட 4 தொகுதிகளில் 19ம் தேதி வாக்குப்பதிவு\n* மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி மலரும் - அமித்ஷாவுடன் பிரதமர் மோடி பேட்டி.\n* மக்களை ஏமாற்றி விட்டார் மோடி - உண்மையை வைத்து தேர்தலை எதிர்கொண்டதாக ராகுல் பேட்டி.\n* கைது செய்தால் பதற்றம் உருவாகும் என கமல் எச்சரிக்கை.\n* இந்துத்துவம் பேசும் அனைவரும் தீவிரவாதிகள் என திமுக அதிரடி\n(07/10/2019) ஆயுத எழுத்து - ரஜினி அரசியல் : குறைகிறதா எதிர்பார்ப்பு...\nசிறப்பு விருந்தினர்களாக : தங்க தமிழ்ச்செல்வன், தி.மு.க // வன்னி அரசு, விடுதலை சிறுத்தைகள் // திருநாவுக்கரசர், காங்கிரஸ் // ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர் // கராத்தே தியாகராஜன், முன்னாள் துணைமேயர்\n(07.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(07.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(04.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(04.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(24.09.2019) - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : கத்துக்குட்டீஸ் ஒதுங்கிட்டாங்க, எதிர்த்து நிக்குற மத்தவங்க டெபாசிட் காலியாகும் - அமைச்சர் ஜெயக்குமார்\n(24.09.2019) - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : கத்துக்குட்டீஸ் ஒதுங்கிட்டாங்க, எதிர்த்து நிக்குற மத்தவங்க டெபாசிட் காலியாகும் - அமைச்சர் ஜெயக்குமார்\n(17.10.2019) ஒரு விரல் புரட்சி - நாங்குநேரி - விக்கிரவாண்டியில் இன்னும் 2 நாளில் ஓய்கிறது, தேர்தல் பிரசாரம்\nஅதிமுகவின் 48வது ஆண்டு விழா கொண்டாட்டம்...\n(16.10.2019) ஒரு விரல் புரட்சி : நாங்குநேரி, விக்கிரவாண்டியில் போட்டியிடும் வேட்பாளர்களின் சொத்துமதிப்பு எவ்வளவு...\nஅயோத்தி வழக்கில், வாதங்கள் நிறைவு பெற்று, தீர்ப்பு ஒத்திவைப்பு..\n(15.10.2019) ஒரு விரல் புரட்சி : \"சுவிஸ் வங்கியில் எனக்குப் பணமா \", நிரூபிக்கத் தயாரா \n\"108 ஆம்புலன்ஸ் திட்டத்தை கொண்டு வந்தது அன்புமணி\" - ராமதாஸ்\n(14.10.2019) ஒரு விரல் புரட்சி : ராஜீவ்காந்தி கொலை பற்றிய சீமான் பேச்சு...\n\"ராஜீவ்காந்தியை நாங்கள் (விடுதலைப்புலிகள்) கொன்றதும் சரிதான்\" - சீமான் சர்ச்சைக் கருத்து\n(16.05.2019) ஒரு விரல் புரட்சி : நாடாளுமன்ற தேர்தலில் 300 தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும் - பிரதமர் நரேந்திர மோடி பிரசாரம்\nவாக்கு எண்ணிக்கை அன்று டெல்லியில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம்\n(15.05.2019) ஒரு விரல் புரட்சி : காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சே குறித்து வெளியிட்ட கருத்து வரலாற்று உண்மை - கமல்ஹாசன்\nதீவிரவாதியாக இருந்தால் அவன் இந்துவே கிடையாது என பிரதமர் மோடி கண்டனம்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/pongal-special-bus-services-be-operated-chennai-evening", "date_download": "2019-11-14T02:31:05Z", "digest": "sha1:VFGGUBUX4HU4N2BWJP77WEV7RUJ6PHI5", "length": 8319, "nlines": 106, "source_domain": "www.toptamilnews.com", "title": "பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு கிளம்பிய மக்கள்! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nபொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு கிளம்பிய மக்கள்\nசென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து ஏராளமான மக்கள் சொந்த ஊர்களுக்குப் படையெடுத்து வருகின்றனர்.\nபொங்கல் பண்டிகையையொட்டி 6 நாட்கள் அரசு விடுமுறை உள்ளதால் சொந்த ஊர்களுக்குச் செல்ல வசதியாக பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னையிலிருந்து மட்டும் 14,263 பேருந்துகள், பிற ஊர்களிலிருந்து 10,445 பேருந்துகள் என மொத்தம் 24,708 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 14ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ள நிலையில் 30 மையங்களில், கடந்த 9ஆம் தேதி முதல் டிக்கெட் முன்பதிவு நடைபெற்று வருகிறது.\nசிறப்பு பேருந்துகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதைத் தடுக்க பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. திண்டிவனம் செல்லும் பேருந்துகள் தாம்பரம் சானிடோரியம் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்தும், ஆந்திரா மார்க்கமாகச் செல்லும் பேருந்துகள் மாதவரம் புதிய பேருந்து நிலையத்திலிருந்தும், ஒசூர், கிருஷ்ணகிரி மார்க்கமாகச் செல்லும் பேருந்துகள் பூந்தமல்லி பேருந்து நிலையத்திலிருந்தும் இயக்கப்படுகின்றன.\nதிருவண்ணாமலை செல்லும் பேருந்துகள் தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையத்திலிருந்தும், சேலம், கோவை மார்க்கமாகச் செல்லும் பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்தும் இயக்கப்படுகின்றன.விழுப்புரம், கள்ளக்குறிச்சி மார்க்கமாக செல்லும் பேருந்துகள் வழக்கமாக பெருங்களத்தூரில் நிற்காது என்றும், அதற்கு பதிலாக ஊரப்பாக்கத்தில் நின்று செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதனியார் கார்கள் மூலம் வெளியூர் செல்வோர், ஸ்ரீபெரும்புதூர் - செங்கல்பட்டு வழியையும், திருக்கழுக்குன்றம் - செங்கல்பட்டு வழியையும் பயன்படுத்த போக்குவரத்து துறை அறிவுறுத்தியுள்ளது. 6 நாட்கள் பொங்கல் விழாவை முடித்துக்கொண்டு திரும்புவதற்காக வரும் 17 ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.\nPrev Articleஇன்றைய ராசி பலன்\nNext Articleமேலாடை இல்லாமல் போஸ் கொடுத்த ஆண்ட்ரியா: வைரல் புகைப்படம்\nவடமேற்கு திசையை நோக���கிச் செல்லும் மஹா புயல் : தமிழகத்தில் மழை…\n திங்கட்கிழமை வெளுத்து வாங்கும் கனமழை\nஉள்ளாட்சித் தேர்தல் டிசம்பர் மாதம் நடத்தப்படும் : பால்வளத் துறை…\nகண்களில் கசிந்த ரத்தம்... துபாயில் துடித்த பெண்ணை இரவோடு இரவாக மீட்ட இந்திய தூதரகம்..\nசபரிமலை வழக்கில் இன்று தீர்ப்பு: பெண்களுக்கான தடை நீங்குமா\nஅரிசி ராஜா பிடிபட்டான்... மயக்க ஊசி செலுத்தி சுற்றிவளைத்த வனத்துறையினர்\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.acmyc.com/bayans/by-lecturer/252/", "date_download": "2019-11-14T00:51:37Z", "digest": "sha1:B274PLSVENFLMTN3T2LSWGBRVT2773J2", "length": 14525, "nlines": 402, "source_domain": "www.acmyc.com", "title": "Bayans by Lecturer's | All Ceylon Muslim Youth Community", "raw_content": "\n நான் உனது நல்ல நண்பன்\", நல்ல நண்பனுக்கு உதாரணம் கஸ்தூரி வியாபாரியைப் போன்றவன்\nNabiyavarhalai Allah Sangaipaduthiya Muraihal (நபியவர்களை அல்லாஹ் சங்கைப்படுத்திய முறைகள்)\nNabiyavarhalin Pirappin Athisayam (நபியவர்களின் பிறப்பின் அதிசயம்)\nNabiyavarhalai Pin Pattruvoam (நபியவர்களை பின்பற்றுவோம்)\nNabi(SAW)Avarhalin Natpanpuhal (நபி(ஸல்)அவர்களின் நற்பண்புகள்)\nNabi(SAW)Avrhalin MunMaathiri (நபி(ஸல்)அவர்களின் முன்மாதிரி)\nIrthi Nabien Iruthi Naatkal (இறுதி நபியின் இறுதி நாட்கள்)\nNabi(SAW)Avarhalin Maranam Sollum Paadam (நபி(ஸல்)அவர்களின் மரணம் சொல்லும் பாடம்)\nNeethamum Vaakkurimaium (நீதமும் வாக்குரிமையும்)\nIslam Koorum Vaalkai Murai (இஸ்லாம் கூறும் வாழ்க்கை முறை)\nOttrumai Enum Kairu (ஒற்றுமை எனும் கயிறு)\nSirantha Vaalkaithaan Neenda Vaalkai (சிறந்த வாழ்க்கைதான் நீண்ட வாழ்க்கை)\nPoi Solvathan Vifareetham (பொய் சொல்வதன் விபரீதம்)\nNalla Manithanin Panpuhal (நல்ல மனிதனின் பண்புகள்)\nIslamiya Paarvaiel Kadan (இஸ்லாமிய பார்வையில் கடன்)\nMahram Peanuvoam (மஹ்ரம் பேனுவோம்)\nPettroarhal Emakku Kidaiththa Paakkiyam (பெற்றோர்கள் எமக்கு கிடைத்த பாக்கியம்)\n (மறுமையின் சிந்தனை இன்னும் இல்லையா\nUlrangamana Paavangalin Vilaivuhal (உள்ரங்கமான பாவங்களின் விளைவுகள்)\nPengale Maarkaththai Pin Pattrungal (பெண்களே மார்க்கத்தை பின்பற்றுங்கள்)\nThiyahaththin Pinnarthaan Vettri (தியாகத்தின் பின்னர்தான் வெற்றி)\nIruthi Nabien Iruthi Naatkal (இறுதி நபியின் இறுதி நாட்கள்)\nAllahvai Payanthu Vaalungal (அல்லாஹ்வை பயந்து வாழுங்கள்)\nThahajjud Tholuhaien Atputhangal (தஹஜ்ஜூத் தொழுகையின் அற்புதங்கள்)\n (செய்த பாவத்திற்கு இன்னும் தௌபா செய்யவில்லையா\nAllah`vudaiya Mannippin Visaalam (அல்லாஹ்வுடைய மன்னிப்பின் விசாலம்)\nUngal Vaalkai Ungal Maranam (உங்கள் வாழ்க்கை உங்கள் மரணம்)\nDhauwathudaiya Ulaippu Vidu Pattaal (தஃவத்துடைய உழைப்பு விடுபட்டால்)\nAniyaayam Seiyaatheerhal (அநியாயம் செய்யாதீர்கள்)\nTholuhaiel Alatsiyam Seium Manitharhal (தொழுகையில் அலட்சியம் செய்யும் மனிதர்கள்)\nAl Quranai Sumantha Ullangal (அல்குர்ஆனை சுமந்த உள்ளங்கள்)\nPillaihalukkaana Valihaattalhal (பிள்ளைகளுக்கான வழிகாட்டல்கள்)\nAhlaq Sirantha Oru Dhawath (அஹ்லாக் சிறந்ததொரு தஃவத்)\nUnmaiyana Anpu (உண்மையான அன்பு)\nNantraha Visaariththu Thirumanam Seiungal (நன்றாக விசாரித்து திருமணம் செய்யுங்கள்)\nPirachchinaihalukkana Theervu (பிரச்சினைகளுக்கான தீர்வு)\nKudumba Vaalkai (குடும்ப வாழ்க்கை)\nMaarkam Ulla Manaivien Panpuhal (மார்க்கம் உள்ள மனைவியின் பண்புகள்)\nAmalhalin Perumathi (அமல்களின் பெறுமதி)\nThirumanaththin Noakkam (திருமணத்தின் நோக்கம்)\nஇன்றைய அதிகமான திருமணங்கள் தலாக்கில் முடிவதற்கான காரணம் என்ன\nகனவன், மனைவி பாவிக்கும் தொலைபேசி(இரகசிய தொடர்புகள்)\nகனவன் தன்னுடைய மனைவி மீது அன்பு காட்டுவதை விட அன்னிய ஒரு பெண் மீது அதிக அன்பு காட்டுதல்\nமனைவியிடம் காணப்படும் அதிகரித்த பேராசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "http://www.defouland.com/ta-in/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D.html", "date_download": "2019-11-14T00:43:50Z", "digest": "sha1:4MV7QGOZIJAXEASD53WAHMHEW2IDPLLH", "length": 3815, "nlines": 110, "source_domain": "www.defouland.com", "title": "தங்கம் விண்கற்கள் இடத்தை குவெஸ்ட்", "raw_content": "தங்கம் விண்கற்கள் இடத்தை குவெஸ்ட்\nYou are here: முகப்பு ஸ்பேஸ் ஓபரா தங்கம் விண்கற்கள் இடத்தை குவெஸ்ட்\nதங்கம் விண்கற்கள் இடத்தை குவெஸ்ட்\nஒரு தோட்டி வேட்டை இடத்தில் நீங்கள் எடுக்கும் என்று ஸ்பேஸ் ஓபரா விளையாட்டு. மறைக்கிறீர்கள் என்று தங்க மீட்க விண்கற்கள் அழிக்கவும். கவனமாக இருங்கள், நீங்கள் புதையல் விரும்பும் தனியாக இல்லை, எதிரி கப்பல்களில் இருந்து தீ தவிர்க்க மற்றும் அவர்கள் மீளவில்லை தங்க பெற அவர்களை அழிக்க முயற்சி. நல்ல அதிர்ஷ்டம்\n40% இந்த விளையாட்டு நேசிக்கிறேன்\nபங்குதாரர்கள் : விளையாட்டு விலங்குகளில் - சாதனை விளையாட்டு - வியூக விளையாட்டுகள் - விளையாட்டு விளையாட்டு\n© 2007-2017 Defouland.com - தள வரைபடம் - உதவி - தகவல் - தொடர்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2006/03/19/vijayakanth.html", "date_download": "2019-11-14T01:16:41Z", "digest": "sha1:6RAJQMIC62CE3S2AGYNOUAWL3NAIUSFW", "length": 19119, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆட்சியில் பங்கு-அதிமுகவுக்கு விஜயகாந்த் நிபந்தனை | Vijaykanth wants share in power for alliance - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் மழை குரு பெயர்ச்சி 2019\nஆர்டிஐ கீழ் தலைமை நீதிபதி அலுவலகமும் வரும்.. உச்ச நீதிமன்றம்\nமுலாயம்சிங்குக்கு திடீர் உடல்நலக் குறைவு - லக்னோ மருத்துவமனையில் அனுமதி\nசரத் பவார் கன்னத்தில் பளார் என அறைந்த நபர்.. 8 ஆண்டுகளுக்குப் பின் சிக்கினார்\nபட்னாவிஸ்தான் முதல்வர் என்பதை அன்று ஏன் எதிர்க்கவில்லை சிவசேனாவின் நிபந்தனையை ஏற்க முடியாது-அமித்ஷா\nடீச்சர் சொன்ன அந்த வார்த்தை.. கொதித்தெழுந்த மாணவர்கள்.. சுற்றி சூழ்ந்து தாக்கிய பயங்கரம்\nசென்னை பாண்டி பஜாரில் ஸ்மார்ட் நடைபாதை வளாகம்.. கோயில் மணி அடித்து திறந்தார் முதல்வர்\nஎங்க கிட்டேயே பணம் கேப்பியா.. ஜிம் மாஸ்டருக்கு சரமாரி அடி.. திருப்பூரில் திடீர் பரபரப்பு\nLifestyle இந்த ராசிக்காரங்களுக்கு நாக்கு நம்பியார் மாதிரி வில்லத்தனம் பண்ணும்.. கவனம் தேவை..\nFinance அசுர வளர்ச்சியில் அதானி ஒன்பதே மாதத்தில் 200% லாபமா..\nSports எக்ஸ்பிரஸ் பவுலரை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விற்ற டிசி.. பரபர ஐபிஎல் அணி மாற்றம்\nMovies நடிகைக்கு லவ் டார்ச்சர் கொடுக்கும் இளைஞர்.. 8 வயசு சின்னவராம்.. ஆடியோவால் வெளியான அதிர்ச்சி தகவல்\nAutomobiles மோசமான சாலைகளிலும் ஓட்டி செல்ல ஏற்ற செடான் வாகனங்கள் இதோ...\nTechnology குடியிருப்பு பகுதிக்குள் விழுந்த 'விண்கல்'- அதிர்ச்சி வீடியோ\nEducation Children's Day 2019: குழந்தைகள் தினம் பற்றி இந்த விசயமெல்லாம் உங்களுக்கு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆட்சியில் பங்கு-அதிமுகவுக்கு விஜயகாந்த் நிபந்தனை\nசட்டசபைத் தேர்தலுக்குப் பின் ஆட்சியில் பங்கு தர முன் வரும் கட்சியுடன் மட்டுமேகூட்டணி வைப்போம் என்று தேசிய முற்போக்கு திராவிட கழகத் தலைவர் நடிகர்விஜயகாந்த் புது நிபந்தனையை விதித்துள்ளார்.\nவிஜயகாந்த்தின் தேசிய முற்போக்கு திராவிடக் கழகக் கட்சியை முதலில் ஒதுக்கிவைத்திருந்த அதிமுக இப்போது கூட்டணியில் சேர்க்க பகீரதப் பிரயத்தனம் செய்துவருகிறது. மறுபுறம், பாஜகவும் விஜயகாந்த்தை கூட்டணிக்கு இழுத்து வருகிறது.\nதமிழகத்தின் முன்னணி பத்திரிக்கை ஒன்றின் அதிபர் மூலமாகவும் விஜய்காந்தைஇழுக்க அதிமுக முயல்கிறது. கூட்டணிக்காக பல தரப்பில் இருந்தும் தனக்குஆளும்தரப்பு நெருக்குதல் தந்து வருவதால் கேப்டன் அவர்களுக்கு சிலதகவல்களைத் தெளிவாக சொல்லி அனுப்பியுள்ளார்.\nஅதாவது ஆட்சியில் பங்கு, எனக்கு முல்வர் பதவி. இதற்கு ஒப்புக் கொண்டால்தொடர்ந்து பேசலாம் என்று அதிரடியாக விஜயகாந்த் பதில் சொல்லி அனுப்பவேஅதிமுக மிரண்டு பின் வாங்கி விட்டது.\nஇருந்தாலும் விஜயகாந்த்தை எப்படிாவது சரிக்கட்டி வழிக்குக் கொண்டு வர அதுமுயன்று வருகிறது. அவரது மனைவி பிரேமலதாவும், மச்சான் சுதீசும் அதிமுகதரப்புடன் சசிகலா மூலமாகப் பேசி முடித்துவிட்டனர்.\nஆனால், விஜய்காந்தியின் கட்சியின் அதிமுக கூட்டணியை அறவே விரும்பவில்லை.இதனால் தொண்டர்களின் மனநிலைக்கு எதிராக முடிவெடுக்க முடியாமல் உள்ளார்விஜய்காந்த்.\nஇந் நிலையில் மதுரையில் 3 நாள் பிரசாரத்தை இன்று தொடங்கினார் விஜயகாந்த்.மதுரை அவனியாபுரத்தில் அவரது முதல் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. அப்போதுதிரளாக கூடியிருந்த தொண்டர்கள் மத்தியில் விஜயகாந்த் பேசுகையில்,\nதேசிய முற்போக்கு திராவிட கழகம் எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைத்துக்கொள்ளாது. தனித்தே போட்டியிட்டு வெல்வோம். அப்படியே கூட்டணி வைத்துக்கொள்ள யாராவது தொடர்ந்து விரும்பினால், ஆட்சியில் எங்களுக்குப் பங்கு தரவேண்டும். அப்போதுதான் கூட்டணி குறித்துப் பரிசீலப்போம் என்றார்.\nஆட்சியில் பங்கு தரத் தயாரா என்று விஜய்காந்த் கேட்டிருப்பது தன்னை நெருக்கும்அதிமுகவை நோக்கித் தான் என்பது தெளிவாகிறது. இதை ஏற்க அதிமுகவால்முடியாது என்பதால் தன்னை அக் கட்சி நிம்மதியாக இருக்க விடும் என விஜய்காந்த்கருதுகிறார்.\nமதுரை நகர் மற்றும் மாவட்டத்தில் தொடர்ந்து பிரசாரம் செய்கிறார் விஜயகாந்த். இதுஅவரது சொந்த மாவட்டம் என்பதால் விஜயகாந்த் போகும் இடங்களிலெல்லாம்கூட்டத்தைத் திரட்டி பலத்தைக் காட்ட கட்சி நிர்வாகிகள் ஏற்பாடு செய்துவருகின்றனர்.\nஇதற்கிடையே நேரத்தில் விஜயகாந்த் போடும் எல்லா நிபந்தனைகளையும் ஏற்றுகூட்டணி அமைக்க பாஜக தயாராகவே உள்ளது.\nநீங்கள் 160 தொகுதிகளில் நில்லுங்கள், நாங்கள் 70 தொகுதிகளில்போட்டியிடுகிறோம். ஜெயித்தால் நீங்கள்தான் முதல்வர் என்று அறிவிக்கவும் நாங்கள்தயார் என பாஜக தரப்பில் கூறப்பட்டுள்ளது. (ஜெயிக்கப் போவதில்லை என்பதில்பாஜகவுக்கு அவ்வளவு நம்பிக்கை போலிருக்கிறது)\nஇதுதொடர்பாக சமீபத்தில் டெல்லிக்கு��் சென்ற விஜய்காந்துடன் பாஜக உயர்மட்டத்தலைவர்களும் பேசியுள்ளனர். ஆனால், தனக்கு சிறுபான்மையினரின் ஆதரவும்இருப்பதாகக் கருதும் விஜய்காந்த் பாஜகவுடன் கூட்டு சேர்ந்து அதை இழக்கத்தயாராக இல்லையாம்.\nஅவரைப் பற்றி சகட்டுமேனிக்கு செய்திகள் வெளியாகி வரும் நிலையில் அவைகுறித்து விஜயகாந்த்திடம் கேட்டபோது,\nதமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் தனித்துதான் போட்டியிடுவோம். எனதுகட்சியைப் பொருத்தவரை நான் எடுக்கும் முடிவே இறுதியானது. வெளியிலிருந்துகூட்டணிக்காக பலர் என்னை அணுகியுள்ளனர். (தமிழகத்தின் முன்னணி பத்திரிக்கைஅதிபர் ஒருவரும் ஒரு மாலை நாளிதழ் அதிபரும் விஜய்காந்துடன் அதிமுக சார்பில்பேசியுள்ளனர்)\nஆனால் நேரடியாக எந்தக் கட்சியின் தலைவரும் என்னை அணுகவில்லை. தமிழகவேட்பாளர்களுக்கான நேர்காணலை முடிக்கப் போகிறேன். இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டோம். நிறைய பெண்கள் போட்டியிட ஆர்வம் காட்டுகின்றனர்.\nதனித்துப் போட்டியிட வேண்டும் என்றுதான் பெரும்பாலானவர்கள் விரும்புகிறார்கள்.நான் தெய்வத்தையும், அதற்கு அடுத்தபடியாக மக்களையும் நம்புபவன். தேர்தல்களத்தை அந்த நம்பிக்கையோடுதான் சந்திக்கிறேன் என்றார் விஜயகாந்த்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaicitynews.net/category/divine/page/6/", "date_download": "2019-11-14T01:18:52Z", "digest": "sha1:Y3X4WSTOHCXS6NB7R3V62LOC7EYRNM2U", "length": 3167, "nlines": 101, "source_domain": "www.chennaicitynews.net", "title": "Divine | ChennaiCityNews | Page 6", "raw_content": "\n‘கோலவிழி பத்ரகாளி தாயே’ – இசை ஆல்பம் வெளியீடு\nபா.ஜ.க பற்றிய ஜோதிடர் பாலாஜி ஹாசன் கணிப்பு உண்மையாகுமா\nஎங்களால் பார்க்க முடியாவிட்டாலும், எங்களை சாமி பார்த்திருப்பார் – மனம் உருகிய மாணவ, மாணவிகள்\nஐயப்பன் பிரம்மச்சாரிதான்; ஆனால் பெண்களை வெறுப்பவர் அல்ல\nஒரு வாரம் நடந்த இந்து ஆன்மிக சேவை கண்காட்சியை 10 லட்சம் பேர் பார்வையிட்டனர்\nசிம்மராசியில் இருந்து கன்னி ராசிக்கு இடம் பெயர்ந்தார்; ஆலங்குடி குருபகவான் கோயிலில் ஆயிரக்கணக்கானோர் தரிசனம்\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் ரூ.1 கோடி செலவில் கும்பாபிஷேக பணிகள்\n100 ஆண்டுகள் வாழும் ரகசியம்\nவிபூதி : எந்தெந்த விரல்களால் விபூதியை தொடக்கூடாது\nகல���போர்னியாவில் மகாபெரியவா ஜெயந்தி விழா\nஜுன் 21-ம் தேதி ஐ.நா.சபையில் சத்குரு ஜக்கி வாசுதேவ் தலைமையில் யோகாசன முகாம்\nகடும் சோதனைகள் வருவது ஏன் … கடவுள் ஏன் நம்மை இப்படி சோதிக்கிறார்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/9472", "date_download": "2019-11-14T02:12:46Z", "digest": "sha1:D3KUNGK7E3F2SX2D6EGE6HZW7BNVLCSH", "length": 11123, "nlines": 95, "source_domain": "www.virakesari.lk", "title": "மஹிந்த அணியின் பாதயாத்திரைக்கு காத்திருந்த அதிர்ச்சி | Virakesari.lk", "raw_content": "\nஇலங்கை தேர்தல் வன்முறை மிகுந்த கடந்த காலத்திற்கு திரும்புவது குறித்த அச்சத்தை உருவாக்கியுள்ளது\nவவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி நாளை மூடப்படடும் ; வலயக்கல்விப்பணிப்பாளர்\nபொதுத்தேர்தலிலும் பொதுஜன பெரமுனவே வெற்றிப்பெறும் : இறுதி பிரச்சார கூட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷ\nசித்த வைத்தியரின் வாகனத்துக்கு தீ வைத்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட 5 பேருக்கும் விளக்கமறியல்\nமயானங்களை விரிவாக்குவதல்ல எமது நோக்கம் : காலியில் சஜித்\nகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதிகோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம்\nஜனாதிபதி வேட்பாளர்களை நாளை சந்திக்கும் தேர்தல் ஆணைக்குழு\nசகல இன மக்­க­ளையும் அர­வ­ணைத்து செல்­லக்­கூ­டி­யவர் சஜித் மட்­டுமே - கயந்த\nதமிழர்களின் வாக்கு தீர்மானிக்கும் சக்தி\nசவூதி அரே­பி­யாவில் இசை நிகழ்ச்­சி­யில் கத்திக் குத்து; 3 கலை­ஞர்கள் காயம்\nமஹிந்த அணியின் பாதயாத்திரைக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமஹிந்த அணியின் பாதயாத்திரைக்கு காத்திருந்த அதிர்ச்சி\nஅர­சுக்கு எதி­ராக கண்­டி­யி­லி­ருந்து கொழும்­பு நோக்கி இடம்பெறவுள்ள பாதயாத்திரை மாவனெல்ல நகருக்குள் பிரவேசிக்க நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇதேவேளை, கண்டியில் நாளை ஆரம்பமாகவுள்ள பாதயாத்திரையில் பங்கேற்பதற்கு மஹிந்த அணியின் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஅர­சு கண்­டி கொழும்­பு பாதயாத்திரை மாவனெல்ல நீதிமன்றம் தடையுத்தரவு\nவவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி நாளை மூடப்படடும் ; வலயக்கல்விப்பணிப்பாளர்\nவவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி நாளை மூடப்படவுள்ளதாக வலயக்கல்விப்பணிப்பாளர் முத்து இராதாகிருஸ்ணன் த���ரிவித்துள்ளார்.\n2019-11-13 22:04:22 இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி நாளை\nபொதுத்தேர்தலிலும் பொதுஜன பெரமுனவே வெற்றிப்பெறும் : இறுதி பிரச்சார கூட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷ\nதேசிய வளங்கள் பிற நாட்டவருக்கு சொந்தமாவதை தடுப்பதா, இல்லையா என்பதை நாட்டு மக்கள் தீர்மானிக்க வேண்டும். ஜனாதிபதி தேர்தலின் வெற்றியினை தொடர்ந்து பொதுத்தேர்தலுக்கு செல்வதற்கான நடவடிக்கைகள் முதலில் மேற்கொள்ளப்படும்.\n2019-11-13 21:50:17 பிரச்சார கூட்டம் அரசாங்கம் பொதுஜன பெரமுன\nசித்த வைத்தியரின் வாகனத்துக்கு தீ வைத்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட 5 பேருக்கும் விளக்கமறியல்\nயாழ். ஆனைப்பந்தியில் உள்ள சித்த வைத்தியர் ஒருவரின் வீட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஹையஸ் வாகனத்துக்கு தீவைத்து சேதம் விளைவித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்ட 5 பேரை வரும் 20ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல் உத்தரவிட்டார்.\n2019-11-13 21:46:12 சித்த வைத்தியர் வாகனம் தீவைத்தமை\nமயானங்களை விரிவாக்குவதல்ல எமது நோக்கம் : காலியில் சஜித்\nஎதிரணியினர் தேர்தல் பிரசாரங்களை நடத்துவதற்குத் தெரிவு செய்யும் இடங்களைப் பார்க்கும் போது மயானங்களை மேலும் விரிவாக்குவதே அவர்களுடைய எதிர்பார்ப்பு என்று தோன்றுகிறது.\n2019-11-13 21:39:52 மயானம் பிரசாரம் காலி\nதேசியத்தை குழப்பும் இரண்டு வேட்பாளர்களை இனியும் மக்களால் ஏற்றுக்கொள்ள முடியுமா - அனுரகுமார\nஇனவாதத்தை தூண்டி அரசியல் செய்யும் கோத்தாபய ராஜபக்ஷவையும் தேசிய பிரச்சினைகளில் வாய் திறக்காத சஜித் பிரேமதாசவையும் கொண்டு நாட்டில் ஐக்கியத்தை கட்டியெழுப்ப முடியுமென இனியும் எந்த விதத்தில் மக்கள் நம்மிக்கை வைக்கின்றீர்கள்.\n2019-11-13 21:27:52 நாடு போராட்டம் பொருளாதாரம்\nபொதுத்தேர்தலிலும் பொதுஜன பெரமுனவே வெற்றிப்பெறும் : இறுதி பிரச்சார கூட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷ\nமயானங்களை விரிவாக்குவதல்ல எமது நோக்கம் : காலியில் சஜித்\nதேசியத்தை குழப்பும் இரண்டு வேட்பாளர்களை இனியும் மக்களால் ஏற்றுக்கொள்ள முடியுமா - அனுரகுமார\nபொது இடங்களை அரசியல் களமாக பயன்படுத்த வேண்டாம் : பெப்ரல் அமைப்பு\nநான்கு வருட காலத்தை மக்கள் மீள் நினைவுபடுத்தி தீர்மானம் எடுக்க வேண்டும் : மஹிந்த ராஜபக்ஷ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/topics/all-rounder-0", "date_download": "2019-11-14T01:30:24Z", "digest": "sha1:U47LV5W4G3OSISWKA5OKMB2VGF4QVU42", "length": 3790, "nlines": 52, "source_domain": "zeenews.india.com", "title": "All-Rounder News in Tamil, Latest All-Rounder news, photos, videos | Zee News Tamil", "raw_content": "\nமுடிந்தது அறுவை சிகிச்சை; விரைவில் அணிக்கு திரும்புகிறார் ஹார்டிக்\nஇந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டருக்கான முதல் தேர்வில் இருப்பவர் ஹார்டிக் பாண்டியா. இவர் தற்போது லண்டனில் கடுமையான அறுவை சிகிச்சைக்கு உட்பட்டு, வெற்றிகரமாக மீண்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது\nசரத்குமார், விக்ரம் பிரபு நடிப்பில் வானம் கொட்டட்டும் Firstlook\nதமிழகத்தில் புதிய 4 மாவட்டங்கள் உதயம்; TN Govt அரசாணை வெளியீடு\nJio-க்கு போட்டியாக 97 ரூபாய்க்கு வருகிறது BSNL-ன் திட்டம்...\nICC ஒருநாள் தரவரிசை: தொடர்ந்து முதலிடத்தில் கோலி, பும்ரா...\nBCCI-ன் புதிய விதிமுறைகளை மாற்ற நிர்வாகிகள் திட்டம்...\nமண்டல பூஜையொட்டி சபரிமலையில் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு\nThu & Fri அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவிப்பு\ntwitter-ல் இருந்து வெளியேறினார் குஷ்பு; காரணம் என்ன\nமனிதக்கழிவுகளை அகற்ற மனிதர்களை ஈடுபடுத்தக் கூடாது: MK.ஸ்டாலின்\nஅமலா பாலின் ‘அதோ அந்த பறவை போல’ படத்தின் டீசர் வெளியீடு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=6&catid=50&task=info", "date_download": "2019-11-14T02:33:24Z", "digest": "sha1:XBI2BR3OFNGB5MSEVAOWHHTJCBYPBYWW", "length": 6877, "nlines": 107, "source_domain": "gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: Home ஆட்களின் பதிவுகள் பிறப்பு வெளிநாட்டில் நிகழ்ந்த பிறப்பினை பதிவுசெய்தல்\nகேள்வி விடை வகை\t முழு விபரம்\nவெளிநாட்டில் நிகழ்ந்த பிறப்பினை பதிவுசெய்தல்\nநிரந்தர இலங்கை பெற்றோருக்குவெளிநாட்டில் பிறந்த பிள்ளைகளின் பிறப்பினை பதிவுசெய்துக்கொள்ள முடியும்.\nபிறப்பினை பதிவுசெய்வது பிறப்பு நிகழ்ந்த நாட்டில் உள்ள நிரந்தர இலங்கை தூதுவர் / நிரந்தர இலங்கை உயர் ஆணையகத்தில் ஆகும்.\nபிறப்பினை பதிவுசெய்வதற்கு தகவல் அளிப்பதற்கு தகுதிவாய்ந்தவர்கள்,\nபிறப்பினை அறிவிப்பதற்கான பிரதிக்கினையினை நிரந்தர இலங்கை தூதுவர் / நிரந்தர இலங்கை உயர் ஆணையகத்தில் பெற்றுக்கொள்ளவும்.\nபிறப்பு நிகழ்ந்ததை உறுதிப்படுத்துவதற்கு உரிய ஆவணங்கள்\n03 மாத கால எல்லைக்குள் பிறப்பினை இலவசமாக பதிவுச���ய்துக்கொள்ள முடியும்.\nதகவல் அளிப்பவருக்கு இலவசமாக பிறப்புச்சான்றிதழ் வழங்கப்படும்.\nவெளிநாட்டில் பிறப்பு நிகழ்ந்து, பிறப்பு பதிவுசெய்யப்படாத தற்பொழுது நிரந்தரமாக இலங்கைக்கு வந்திருக்கும் நபரின் பிறப்பினை பதிவுசெய்துக்கொள்ள முடியும்.\nஅதற்காக தேவையான தகவல்கள் பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் மத்திய பதிவேட்டறையின் உதவி பதிவாளர் நாயகம் அவர்களிடம் பெற்றுக்கொள்ள முடியும் தொலைலபேசி இலக்கம்: +94 112329773 or +94 112433075\nஇல. 234/A3, டென்சில் கொப்பேகடுவ மாவத்தை, பத்தரமுள்ளை.\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2012-08-14 15:08:15\nஏற்றுமதியாளர்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு உதவுதல்\nஏற்றுமதிச் செயன்முறைகள் மற்றும் பொதியிடல் தொடர்பான பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்கள்\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kalappal.blogspot.com/2019/05/1251.html", "date_download": "2019-11-14T01:01:54Z", "digest": "sha1:SCHKGSHRDSD7IGOY3U4BPHCZBP655RZR", "length": 9354, "nlines": 173, "source_domain": "kalappal.blogspot.com", "title": "களப்பாள்----- kalappal: திருக்குறள் -சிறப்புரை :1251", "raw_content": "\nநான் பிறந்து வளர்ந்த ஊர் - என் தாய் மண் -- செம்மண் -\nகாமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும்\nநாணுத்தாழ் வீழ்த்த கதவு. ---- க ௨ ௫க\nநற்குணங்களாகிய நிறை என்னும் கதவினை, நாணம் என்னும் தாழ்ப்பாள் இறுக்கியுள்ளபோதும் காமம் என்னும் கோடரி அதனை உடைத்தெறியும்.\n\"அளிதோ தானே நாணே நம்மொடு\nநனிநீடு உழந்தன்று மன்னே இனியே\nவான்பூங் கரும்பின் ஓங்குமணற் சிறுசிறை\nதீம்புனல் நெரிதர வீந்து உக்காங்கு\nகாமம் நெரிதர கைந் நில்லாதே.” ---குறுந்தொகை\nநாணம் இரங்கத்தக்கது, காமம் உற்ற நம்மொடு மிகநெடுங்காலம் உடனிருந்து வருந்தியது. இனி, அது வெல்ளிய பூவினை உடைய கரும்பினால் அமைக்கப்பட்ட நீர் ஓங்குவதற்காக இட்ட மணலை உடைய சிறிய கரையானது, இனிய நீர் பெருகியவழி அழிந்து வீழ்ந்தாற்போல, தடுக்கும் வலிமையுள்ளவரை தடுத்து நிறுத்தி, காமம் பெருகி உடைத்தபோது, ஒழுங்கிற்கு உட்பட்டு நில்லாது.\n( காமம் பெருகியவழி, தனக்குக் காவலாக இருந்த நாணம் நீங்கியதோடு, தன்னுடைய பெண்மை ஒழுக்கமும் சாய்ந்தது என்றாள் தலைவி.)\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 8:08\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முக���்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://theekkathir.in/News/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8B/opposition-states-bjp-plot--to-topple-mayawati-accused", "date_download": "2019-11-14T00:37:22Z", "digest": "sha1:KWFC2RSBRAZTEMKK3JTSKZQ76RLQ2ZGH", "length": 7059, "nlines": 72, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nவியாழன், நவம்பர் 14, 2019\nஎதிர்க்கட்சி அரசுகளைக் கவிழ்க்க பாஜக சதி\nஎதிர்க்கட்சிகள் ஆட்சியிலிருக்கும் மாநில அரசுகளைகவிழ்க்க, பாஜக தொடர்ந்து சதி செய்து வருவதாக, உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வரும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவருமான மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார்.கர்நாடக மாநிலத்தில், காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சி எம்எல்ஏ-க்கள் 16 பேர் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளனர். பாஜக-வின் தூண்டுதலின் பேரிலேயே இவர்கள் பதவியை ராஜினாமா செய்திருப்பதாக குற்றம்சாட்டு எழுந்துள்ளது. மற்றொரு பக்கம், கோவா மாநிலத்தைச் சேர்ந்த 10 காங்கிரஸ் எம்எல்ஏ-க்களையும், பாஜக தன்பக்கம் இழுத்து, கட்சியில் சேர்த்துக் கொண்டுள்ளது.\nஇந்நிலையில்தான், பாஜக-வின் இந்த ஜனநாயக விரோத நடவடிக்கைகள் குறித்து, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்துள்ளார். “பணபலத்தைப் பயன்படுத்தியும், மின்னணு வாக்கு ப்பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு செய்தும் மத்தியில் ஆட்சியை பிடித்த பாஜக, தற்போது, பாஜக அல்லாத கட்சிகள்ஆளும் மாநில அரசு களைக் கவிழ்க்கும் சதித்திட்டத்தையும் நிறைவேற்றி வருகிறது.கர்நாடகாவிலும், கோவாவிலும் காங்கிரஸ் எம்எல்ஏ-க்களை இழுக்க பாஜக முயன்று வருகிறது, இது, ஜனநாயகத்தின் மீது விழுந்த கறை; இதற்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று மாயாவதி கூறியுள்ளார்.“கட்சி தாவும் எம்எல்ஏ-க்களின் பதவியைப் பறிக்கும்வகையில், சட்டம் கொண்டு வருவதற்கு இதுவே நல்ல தருணம்” எனவும் மாயாவதி குறிப்பிட்டுள்ளார்.\nTags எதிர்க்கட்சி மாயாவதி சதி கவிழ்க்க\nஆட்சியை கவிழ்க்க எடியூரப்பா ரூ. 1000 கோடி கொடுத்தார்\nஎதிர்க்கட்சி அரசுகளைக் கவிழ்க்க பாஜக சதி\nரூ.40 கோடி வரை பாஜகவினர் பேரம்... கர்நாடகத்தில் குமாரசாமி ஆட��சியைக் கவிழ்க்க அரங்கேறும் சதி\nபயன்பாடற்ற கிணறுகள் விழிப்புணர்வு பேரணி\nகூட்டுக் குடிநீர் திட்டக் குழாயில் உடைப்பு: சாலையை குளமாக்கி வீணாகும் தண்ணீர்\nஏவிசி கல்லூரி மாணவிகளுக்கு முன்னணி நிறுவனத்தில் பணி\nகடலில் கலக்கும் எண்ணெய்யை அகற்றுவது குறித்து அரசுப் பள்ளி மாணவர்கள் உருவாக்கிய படைப்பு\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2018/03/27032018.html", "date_download": "2019-11-14T01:39:45Z", "digest": "sha1:SVXVF7QIQWYKJXA4XPHJDM5SHLU5YI4E", "length": 3050, "nlines": 62, "source_domain": "www.maddunews.com", "title": "மட்டக்களப்பு -விளாவட்டவான் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய பாற்குடப்பவனி (27/03/2018) - மட்டு செய்திகள்", "raw_content": "\nHome / Unlabelled / மட்டக்களப்பு -விளாவட்டவான் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய பாற்குடப்பவனி (27/03/2018)\nமட்டக்களப்பு -விளாவட்டவான் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய பாற்குடப்பவனி (27/03/2018)\nஅருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த அலங்காரத் திருவிழா\nபாற்குடப்பவனி:27/03/2018 செவ்வாய்க்கிழமை காலை 9:00 மணிக்கு விளாவட்டவான் ஸ்ரீ நாகதம்பிரான் ஆலத்தில் இருந்து ஆரம்பமாகி பிரதான வீதியின் ஊடாக ஸ்ரீ விநாயகர் ஆலயத்தை வந்தடைந்து பாலாபிசேகம் ,சங்காபிசேகமும் இடம்பெற்றது.\nமட்டக்களப்பு -விளாவட்டவான் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய பாற்குடப்பவனி (27/03/2018) Reviewed by Unknown on 1:25 AM Rating: 5\nகதிர்காமர் வீதியில் ராட்சத முதலை –அச்சத்தில் மக்கள்\nகளுதாவளையில் விபத்து -இருவர் படுகாயம்\nமட்டக்களப்பு எதிர்கொள்ளும் ஆபத்து –மட்டு.மாநகர முதல்வர் எடுத்த தீர்மானம்\nமட்டக்களப்பில் முறிவு வைத்தியத்தில் மகத்தான சேவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/tamil-ceo-entrepreneurs-sundar-pichai-google-indra-nooyi-amazon-more-tech-celebrities-022009.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Deep-Links", "date_download": "2019-11-14T01:57:31Z", "digest": "sha1:NBGJ4QVCVI7UNZZXM6GMKUWYY4BFPACH", "length": 23159, "nlines": 268, "source_domain": "tamil.gizbot.com", "title": "உலகளவில் தமிழர்களின் பெருமையை நிலைநிறுத்திய டாப் டக்கர் தமிழ் சிஇஓகள் இவர்கள்தான்.! | Tamilian CEOs, Entrepreneurs in the US, Sundar Pichai, and more - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n22 min ago ரூ.13,999-விலையில் விற்பனைக்கு வரும் விவோ Y19 ஸ்மார்ட்போன்.\n14 hrs ago குடியிருப்பு பகுதிக்குள் விழுந்த 'விண்கல்'- அதிர்ச்சி வீடியோ\n14 hrs ago பேஸ்புக் மூலம் பணம் அனுப்பலாம் புதிய பேமெண்ட் சேவை ரெடி\n14 hrs ago அசுஸ் சென்போன் 5Z, 6Z ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nLifestyle இந்த ராசிக்காரங்களுக்கு நாக்கு நம்பியார் மாதிரி வில்லத்தனம் பண்ணும்.. கவனம் தேவை..\nFinance அசுர வளர்ச்சியில் அதானி ஒன்பதே மாதத்தில் 200% லாபமா..\nSports எக்ஸ்பிரஸ் பவுலரை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விற்ற டிசி.. பரபர ஐபிஎல் அணி மாற்றம்\nMovies நடிகைக்கு லவ் டார்ச்சர் கொடுக்கும் இளைஞர்.. 8 வயசு சின்னவராம்.. ஆடியோவால் வெளியான அதிர்ச்சி தகவல்\nNews முலாயம்சிங்குக்கு திடீர் உடல்நலக் குறைவு - லக்னோ மருத்துவமனையில் அனுமதி\nAutomobiles மோசமான சாலைகளிலும் ஓட்டி செல்ல ஏற்ற செடான் வாகனங்கள் இதோ...\nEducation Children's Day 2019: குழந்தைகள் தினம் பற்றி இந்த விசயமெல்லாம் உங்களுக்கு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉலகளவில் தமிழர்களின் பெருமையை நிலைநிறுத்திய டாப் டக்கர் தமிழ் சிஇஓகள் இவர்கள்தான்.\nதமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்ற வாக்கியத்தைப் பயன்படுத்தாத தமிழனே இல்லை என்று தான் சொல்லவேண்டும். தமிழ்நாட்டில் பிறந்து உலக அளவில் பிரபலம் அடைந்து, பல துறைகளில் தலை நிமிர்ந்து தமிழர்களுக்குப் பெருமை சேர்த்த தமிழ் தொழிலதிபர்களின் பட்டியலைத் தான் நாம் பார்க்கப்போகிறோம்.\nதமிழ்நாட்டைப் பூர்விகமாகக் கொண்ட இவர்கள், பல துறைகளில் பல சாதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். அப்படி உலகம் பேசும்படி விளங்கும் தலைசிறந்த தமிழர் தொழிலதிபர்களைப் பற்றிய விபரங்கள் மற்றும் அவர்களின் சாதனைகள் பற்றி நாம் அனைவரும் கண்டிப்பாகத் தெரிந்து கொள்ளவேண்டிய தகவல்கள்.\nகூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான இவர் மதுரையில் 1972 ஆம் ஆண்டு பிறந்தார். இவரின் முழு பெயர் பிச்சை சுந்தரராஜன், சென்னையில் தனது பள்ளி வாழ்க்கையை முடித்து இந்தியத் தொழில்நுட்பக் கழகம் கராக்பூர் கல்லூரியில் தனது மெட்டலர்ஜி என்ஜினீரிங்கை முடித்தார்.\nசுந்தர் பிச்சை 2004 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். இவர் கூகுள் கிறோம் மற்றும் கூகுள் கிறோம் ஓஎஸ் உருவாக்���ும் குழுவில் பணியாற்றி வந்தார். கூகுள் டிரைவ் உருவாக்குவதில் இவரின் பங்கு அதிகம் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதற்குப் பின் கூகுளின் வளர்ச்சிக்குப் பெரிதும் காரணமாக இருந்ததினால் 2015 ஆம் ஆண்டில் கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பொறுப்பேற்று தமிழர்களுக்குப் பெருமை சேர்த்தார்.\nஅதிகம் படிக்கப்பட்டவை: காற்றை வைத்து குடிநீர் தயாரிக்கும் ரமேஷ்: சென்னையில் சாதனை.\nமுருகன் பழனியப்பன் என்ற முழு பெரியார் கொண்ட முருகன் ப்பால், மதுரையில் 1966 ஆம் ஆண்டு பிறந்து, மதுரை தியாகராஜர் பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்தார். உலக சந்தையில் K-12 பாடநூல் பொருட்களின் செலவுகளைக் குறைக்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்ட இலாப நோக்கமற்ற அமைப்பான CK-12 அறக்கட்டளையின் துணை நிறுவனர் மற்றும் தலைவராக இருந்து உலகம் பாராட்டும் பல செயல்களைச் செய்துகாட்டியவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. உலகம் பிரமித்த மனிதர்களில் இவரும் ஒருவர், அதிலும் இவர் தமிழர் என்பது சிறப்பு.\nஉலகின் சிறுவயது இணையத் தொழிலதிபர் மற்றும் இடம் சார்ந்த சமூக வலைப்பின்னல் தளமான ஃபோர்ஸ்கொயர்.காம் என்ற இணை தளத்தின் நிறுவனரான நவீன் செல்வதுரை 1982 ஆம் ஆண்டில் சென்னையில் பிறந்தார்.\nஇவர் தற்பொழுது ஸ்டார்ட் அப் ஸ்டூடியோ எக்ஸ்பாவில் பணிபுரிந்து வருகிறார். உபேர் மற்றும் ஸ்டம்பில் அப்பான் நிறுவனத்தின் ஒரு முக்கிய பங்குதாரர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. தனது சிறு வயதில் மிகப் பெரிய சாதனைகளைப் படைத்த இளைஞர் என்றும், உலகின் சிறுவயது தொழிலதிபர் என்றும் அதிகம் பாராட்டப்பட்டு சிகரம் தொட்ட தமிழர் இவர்.\nஅதிகம் படிக்கப்பட்டவை: உயிருக்கு போராடும் நேசமணியை காண தமிழகம் வந்தார் மோடி-அதிரவிட்ட மீம்ஸ்\nஉலகின் மிகப் பெரிய இணையவழி வணிக நிறுவனமான அமேசான் நிறுவனத்தின் டைரக்டர் போர்டு கமிட்டி தலைவர்களில் முக்கியமான நபர் இவர். அமெரிக்க இந்தியரான இவர் சென்னையில் பிறந்தார், தனது கல்லூரி படிப்பை மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரி மற்றும் யூனிவர்சிட்டி ஆப் மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் முடித்து, பின் அமெரிக்கா வந்தடைந்தார்.\nஉலகின் மிகச் சக்திவாய்ந்த 100 பெண்களின் பட்டியலில் தொடர்ந்து இடம் பிடித்து சாதனை படைத்த தமிழர் இவர் தான். ���ுறிப்பாக 2014 ஆம் ஆண்டு மற்றும் 2015 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட உலகின் மிகச் சக்திவாய்ந்த 100 பெண்களின் பட்டியலில் 2வது இடம் பிடித்தவர் இவர் என்பது கூடுதல் பெருமை.\nஅதேபோல் இந்தியன் கிரிக்கெட் கவுன்சிலில், முதல் பெண் இயக்குநராக இந்திரா நூயி சேர்க்கப்படுவார் என்று 2018 ஆம் ஆண்டில் ஐசிசி தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇலங்கையைச் சேர்ந்த தமிழ் தொழிலதிபரான அல்லிராஜா சுபாஷ்கரன் என்ற இவர், லைக்கா மொபைல் நிறுவனத்தின் தலைவராவர். இவர் துவங்கிய லைக்கா மொபைல் நிறுவனம், தற்போது சுமார் 17 நாடுகளில், 12 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களைக் கொண்டு டெலிகாம் சேவையை வழங்கி வருகிறது.\nலைக்கா புரொடக்க்ஷன் நிறுவனத்தின் உரிமையாளரும் இவரே, பல முக்கிய தமிழ்த் திரைப்படங்களுக்குத் தயாரிப்பு செய்தது இவரின் லைக்கா நிறுவனமே. குறிப்பாக சூப்பர் ஸ்டார் நடித்த 2.0 திரைப்படம், இளைய தளபதி விஜய் நடித்த கத்தி போன்ற திரைப்படங்கள் இவரின் லைக்கா நிறுவனம் தான் தயாரித்து உருவாக்கியது. உலக மொபைல் சந்தையில் தனக்கென்று ஒரு இடத்தை தக்கவைத்துக் கொண்ட தமிழர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர்.\nஅதிகம் படிக்கப்பட்டவை: சிறுவனுக்காக ஆக்டோபஸ் உடையை உருவாக்கிய பிட்காயின் மில்லியனர்\nரூ.13,999-விலையில் விற்பனைக்கு வரும் விவோ Y19 ஸ்மார்ட்போன்.\nபிஎஸ்என்எல் நிறுவனம் இன்று அறிமுகம் செய்த புத்தம் புதிய திட்டங்கள்: சலுகை மற்றும் முழுவிபரம்.\nகுடியிருப்பு பகுதிக்குள் விழுந்த 'விண்கல்'- அதிர்ச்சி வீடியோ\nடிராய்: புதிய செட்-டாப் பாக்ஸ் வாங்காமல் உங்கள் டி.டி.எச் ஆபரேட்டரை மாற்றலாம்\nபேஸ்புக் மூலம் பணம் அனுப்பலாம் புதிய பேமெண்ட் சேவை ரெடி\nஏர்டெல் நிறுவனத்தின் 5-ப்ரீபெய்ட் திட்டங்கள் வழங்கும் தரமான சலுகைகள்.\nஅசுஸ் சென்போன் 5Z, 6Z ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nமொபைல் போன் வெடித்து சம்பவ இடத்திலேயே வாலிபர் மரணம்\nவீட்டில் எல்இடி டிவி உள்ளதா- வாடிக்கையாளர்களை ஈர்க்கும் ஏர்டெல் டிஜிட்டல்\nநவம்பர் 22: புத்தம் புதிய விவோ U20 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nகடலில் மிதக்கும் விண்கலன் ஏவுதளங்கள்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nவிவோ Y3 Standard எடிஷன்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஜியோ செட் டாப் பாக்ஸ் சேவை: 150 நேரலை டிவி சேனல்கள்.\nYAHOO வலைத்தளம் சேவை விடைபெறுகிறது: டிசம்பர் 14-ம் தேதி-க்குள் இதை செய்துவிடுங்கள்.\nஒபன் சேல் விற்பனைக்கு வந்த சியோமி ரெட்மி 8ஏ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thozhilnutpam.wordpress.com/2010/10/12/", "date_download": "2019-11-14T02:09:22Z", "digest": "sha1:ULWYWVRWWEXEFGYJGE25OP2S2SQMOBRI", "length": 6138, "nlines": 87, "source_domain": "thozhilnutpam.wordpress.com", "title": "12 | ஒக்ரோபர் | 2010 | தொழில்நுட்பம்", "raw_content": "\nயூடியூப் வீடியோக்களை Mobile device இல் Embed செய்வதற்கான புதிய வழிமுறை…\nYouTube வீடியோக்களை embed செய்வதற்கான மேம்படுத்தப்பட்ட வழிமுறை பயன்பாட்டில் உள்ளது.அதற்கான நிரல் இந்த புதிய நிரலை பயன்படுத்துவதன் மூலம் உங்கள் பார்வையாளர்கள் Flash player அல்லது HTML5 player இல் வீடியோகளை பார்க்க இயலும் , இது அவர்கள் பயன்படுத்தும் Browsers மற்றும் விருப்பத்தேர்வுகள்பொருத்தது.HTML5 … Continue reading →\nதினமும் பதிவுகளை ஈமெயில் மூலம் பெற\nஒரே இடத்தில் உங்கள் FACEBOOK நண்பர்களின் Mobile எண்களை பார்க்க வேண்டுமா\nஇனிமேல் சினிமாப் பாடல்களை GOOGLE வழியாகவே கேட்டு மகிழலாம்\nMegavideo வில் முழு நீளத் திரைப்படத்தையும் இலவசமாக தடையின்றி பார்க்க வேண்டுமா\nஉங்கள் வலைப்பூவினை அழகாக்கிட இலவசமாக கிடைக்கும் டெம்ப்ளேட்கள்\nஉங்கள் குழந்தைகளை மகிழ்விக்க ஒரு இணையதளம்…\nஇலவசமாக குறுஞ்செய்தி(SMS) அனுப்ப சிறந்த தளங்கள்\nஇலவசமாக உங்கள் மொபைலுக்கு Games , Facebook Application & Softwares டவுன்லோட் செய்ய…\nஉலக சினிமாக்களை ஆன்லைனில் பார்க்க சிறந்த இணையதளம்…\nஇலவசமாக புகைப்படங்களை தரவிறக்கம் செய்ய..(பகுதி 2)\nயூடியூப் வீடியோக்களை Mobile device இல் Embed செய்வதற்கான புதிய வழிமுறை…\nயூடியூப் வீடியோக்களை Mobile device இல் Embed செய்வதற்கான புதிய வழிமுறை...\nஒரே இடத்தில் உங்கள் FACEBOOK நண்பர்களின் Mobile எண்களை பார்க்க வேண்டுமா\nஇனிமேல் சினிமாப் பாடல்களை GOOGLE வழியாகவே கேட்டு மகிழலாம்\nMegavideo வில் முழு நீளத் திரைப்படத்தையும் இலவசமாக தடையின்றி பார்க்க வேண்டுமா\nஉங்கள் வலைப்பூவினை அழகாக்கிட இலவசமாக கிடைக்கும் டெம்ப்ளேட்கள்\nஉங்கள் குழந்தைகளை மகிழ்விக்க ஒரு இணையதளம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-50172757", "date_download": "2019-11-14T01:59:42Z", "digest": "sha1:Z3D5CENKJMYYGRRTBEAQWM6NCOZHIPLE", "length": 16365, "nlines": 138, "source_domain": "www.bbc.com", "title": "மினி வாசுதேவன்: விலங்குகளின் வலி மொழி அறிந்த பெண்ணின் கதை #iamthechange - BBC News தமிழ்", "raw_content": "\nமினி வாசுதேவன்: விலங்குகளின் வலி மொழி அறிந்த பெண்ணின் கதை #iamthechange\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\nமினி வாசுதேவன்: ஆதரவற்ற விலங்குகளை அன்போடு பாதுகாக்கும் பெண்ணின் கதை #iamtehchange\n(Be the Change என்றார் காந்தி. Iam the Change என்கிறார்கள் இவர்கள். ஒன்றுமற்ற ஒரு வெளியிலிருந்து சுயம்புவாக எழுந்து வந்து எல்லோருக்குமான உந்துதலாக மாறி நிற்கும் நம்பிக்கை மனுசிகளின் கதைகளை பிபிசி தமிழ் தொகுத்துள்ளது. அதன் ஏழாவது அத்தியாயம் இது.)\nவிலங்குகளின் பாதுகாப்பிற்காகவும், ஆதரவில்லாமல் தெருக்களில் வசிக்கும் நாய் மற்றும் பூனைகளுக்காகவும் 'ஹ்யூமன் அனிமல் சொசைட்டி' எனும் தன்னார்வ அமைப்பினை உருவாக்கி நடத்திவருகிறார் விலங்குகள் நல ஆர்வலர் மினிவாசுதேவன்.\nகோவையிலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வழுக்குப்பாறை கிராமத்தில், நோய் மற்றும் விபத்துகளால் பாதிக்கப்பட்ட 100-க்கும் மேற்பட்ட நாய்கள், பூனைகளை பாதுகாக்கும் காப்பகத்தை இவர் நடத்திவருகிறார்.\nஇங்கு, உடல் நலமின்றி ஆதரவில்லாமல் தெருக்களில் சுற்றித் திரியும் நாட்டு நாய்களுக்கும் பூனைகளுக்கும் முறையான மருத்துவ சிகிச்சையும் பராமரிப்பும் அளிக்கப்படுகிறது.\nகேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் பிறந்து வளர்ந்த மினிவாசுதேவன், கல்லூரி படிப்பை அமெரிக்காவில் முடித்து, அங்கேயே வேலை பார்த்து வந்தார். அங்கு, விலங்குகள் நல அமைப்புகளின் நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துக் கொண்ட அனுபவம் தனக்கு விலங்குகள் மீதான வன்முறை குறித்து தெளிவுபடுத்தியதாக கூறுகிறார்.\n\"அமெரிக்காவில் நான் பணிபுரிந்த போது விலங்குகள் மீது தொடுக்கப்படும் வன்முறை குறித்து அதிகம் தெரிந்து கொண்டேன். இன்றைக்கு விலங்குகள் ஓர் சந்தைப் பொருளாகவே பார்க்கப்படுகின்றன. உலக அளவில் வணிகம், பொழுதுபோக்கு, பரிசோதனை, உணவு போன்ற பல காரணங்களுக்காக விலங்குகள் பல்வேறு வகையில் துன்புறுத்தப்படுகின்றன. இந்தியாவில் விலங்குகள் நலன் சார்ந்த சட்டங்கள் வலிமையற்றதாகவே உள்ளன. இதனால், விலங்குகள் மீதான வன்முறை அதிகரிப்பதோடு, அதன் எண்ணிக்கையும் குறைந்துகொண்டே வருகிறது\" என தெரிவிக்கிறார் மினிவாசுதேவன்.\nமகாலட்சுமி: ஒரு மலையின் கனவை சுமக்கும் விதையின் கதை\nசுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக போராடும் ‘தனி மனுஷி’ பானுசித்ராவின் கதை\nகெளதம் வாசுதேவின் உதவி இயக்குநர் சமூக செயற்பாட்டாளர் ஆன கதை\nபெரும்பாலும் செல்லப் பிராணியாக வீட்டில் நாய் வளர்க்க ஆசைப்படுபவர்கள், வெளிநாட்டு நாய்களைதான் வளர்க்க விரும்புவார்கள்; நாட்டு நாய்களை வளர்ப்பதை தரக்குறைவாக நம் மக்கள் கருதுகின்றனர் என்கிறார் இவர்.\n\"கோயம்புத்தூரில் குடிபெயர்ந்ததும் விலங்குகளுக்காக எதாவது செய்ய வேண்டும் என ஆசைப்பட்டேன். அப்போது, தெருநாய் ஒன்று தலையில் காயத்தோடு புழுக்கள் மொய்க்க அலைந்து கொண்டிருந்தது. அந்த காட்சி ஆதரவில்லாத நாய்களுக்காக ஓர் அமைப்பு துவங்கவேண்டும் என உணர்த்தியது.\nதெரு நாய்களுக்கு ஆதரவாக இங்கு யாருமே இல்லை. அவை, சாலைகளில் அடிபட்டு கிடந்தாலோ, நோய்வாய்ப்பட்டாலோ பராமரிப்பதற்கு யாரும் முன் வருவதில்லை. எனவே, விலங்குகள் துன்புறுத்தப்படுவதை தடுத்து நிறுத்துவதும், அவற்றின் மீதான வன்முறை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் எங்களின் பணியாக தொடர்ந்து வருகிறது\" என கூறுகிறார் மினிவாசுதேவன்.\nகோவை மாநகராட்சியோடு இணைந்து நாய்களுக்கான கருத்தடை அறுவைசிகிச்சைப் பணிகளையும் தனது அமைப்பின் மூலம் மேற்கொண்டு வருகின்றனர் இந்த அமைப்பினர்.\n\"கருத்தடை சிகிச்சை முடிந்தும் விபத்துகளால் பாதிக்கப்பட்ட ஆதரவில்லாத தெருநாய்களை பாதுகாக்கவும், அவை சுதந்திரமாக வாழவும் ஓர் இடம் வேண்டும் என முடிவு செய்து 'ஹ்யூமன் அனிமெல் சொசைட்டி' சார்பில் 2006 ஆம் ஆண்டு காப்பகத்திற்கான பணிகளை துவங்கினோம்.\nஇப்போது, எங்கள் காப்பகத்தில் 100க்கும் மேற்பட்ட நாய்கள், பூனைகள், ஒரு குதிரை மற்றும் ஒரு பசுமாடு ஆகியவை உள்ளன. இவை அனைத்தும் பல்வேறு வன்முறைகளுக்கும் விபத்துகளுக்கும் ஆளாக்கப்பட்டவை' என தெரிவிக்கிறார் மினிவாசுதேவன்.\n\"இந்த உலகம் மனிதர்களுக்கானது மட்டுமல்ல, விலங்குகள், பறவைகள் என அனைத்து உயிரினங்களும் இணைந்து வாழும் சூழல்தான் மனிதர்களுக்க��ம் நன்மை தரும். எனவே, மனிதர்கள் விலங்குகளை துன்புறுத்தாமல், அவற்றோடு பாசமாக பழகி பாதுகாத்திட வேண்டும்\" என அன்போடு புன்னகைக்கிறார் மினிவாசுதேவன்.\nவிலங்குகள் மீதும், இயற்கை வளங்களின் மீதும் மனிதனின் பேராசையால் நிகழும் வன்முறைகள் பெருகிவரும் இன்றைய சூழலில், மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையிலான மனித நேயமிக்க பாலமாக விளங்குகிறார் மினி வாசுதேவன்.\nமகாராஷ்டிர தேர்தல் முடிவுகள்: ‘போராட்ட குணத்தில் கருணாநிதியை நினைவுபடுத்திய சரத் பவார்’\nஅமெரிக்காவை மீண்டும் அச்சுறுத்தும் காட்டுத்தீ - அச்சத்தில் மக்கள்\nஇங்கிலாந்து கண்டெய்னர் லாரியில் இறந்து அகற்றப்படும் சடலங்கள்\nஹரியாணாவில் ஆட்சியமைக்கப் போவது யார்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/05/05010047/The-suicide-of-a-woman-drunk-by-poison.vpf", "date_download": "2019-11-14T02:30:56Z", "digest": "sha1:V5J332SBIQ37A75DLHUEGRNRK2ZJPOUK", "length": 9926, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "The suicide of a woman drunk by poison || விஷம் குடித்து பெண் தற்கொலை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவிஷம் குடித்து பெண் தற்கொலை\nஜக்குபட்டியை சேர்ந்தவர் மாதையன். இவருடைய மனைவி அழகுராணி விஷம் குடித்து பெண் தற்கொலை செய்துகொண்டார்.\nதர்மபுரி மாவட்டம் ஜக்குபட்டியை சேர்ந்தவர் மாதையன். இவருடைய மனைவி அழகுராணி (வயது 45). இதனிடையே கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அழகுராணி வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் விஷம் குடித்து இறந்து கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்த கம்பைநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அழகுராணியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\n1. ஜவ்வாதுமலையில் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை - சப்-கலெக்டர் விசாரணை\nஜவ்வாதுமலையில் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக திருப்பத்தூர் சப்-கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.\n2. பரங்கிப்பேட்டை அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை; குடும்ப தகராறில் விபரீத முடிவு\nபரங்கிப்பேட்டை அருகே குடும்ப தகராறு காரணமாக பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.\n3. திருமணமான ஒரு ஆண்டில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை ஆர்.டி.ஓ.விசாரணை\nஅவினாசி அருகே திருமணமான ஒரு ஆண்டில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.\n1. “திருவள்ளுவர் பிறந்த மண்ணில் பணியாற்றுவது பெருமை”-புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்ற ஏ.பி.சாஹி பேச்சு\n2. மராட்டியத்தில் ஆட்சி அமைக்க 3 நாள் அவகாசம் கேட்ட சிவசேனா கோரிக்கையை கவர்னர் நிராகரித்தார் - அடுத்தடுத்த திருப்பங்களால் பரபரப்பு\n3. நாடாளுமன்ற தேர்தலைப்போல் உள்ளாட்சி தேர்தலிலும் கூட்டணி தொடரும் முதல்-அமைச்சர் பேட்டி\n4. சென்னையில் காற்று மாசு படிப்படியாக குறைந்து வருகிறது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\n5. இன்னும் 10 முதல் 15 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் ரூ.700 லட்சம் கோடியை எட்டும் - ராஜ்நாத் சிங் நம்பிக்கை\n1. பூரிக்கட்டையால் மனைவியை அடித்து கொன்ற கணவன் தலைவலியால் இறந்ததாக நாடகமாடியது அம்பலம்\n2. பெங்களூருவில் பா.ஜனதா பிரமுகரின் வீட்டுக்கு தீவைத்த தமிழகத்தை சேர்ந்த 2 பேர் துப்பாக்கியால் சுட்டு பிடிப்பு\n3. கேரளாவில் சுட்டு கொல்லப்பட்ட பெண் மாவோயிஸ்டு குமரியை சேர்ந்தவர் திடுக்கிடும் தகவல்கள்\n4. திருச்சியில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆக்கிரமிப்பில் இருந்த வணிக வளாகங்கள், கடைகள், வீடுகள் இடிக்கப்பட்டன\n5. வானவில் : உலகின் விலை உயர்ந்த சொகுசு லிமோசின் கார்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=167199&cat=464", "date_download": "2019-11-14T02:37:13Z", "digest": "sha1:UPCADLLG25ANCZPDAFRVGW6LOP3RCOEU", "length": 30086, "nlines": 637, "source_domain": "www.dinamalar.com", "title": "தேசிய பைக் பந்தயத்தில் வீரர்கள் சாகசம் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nவிளையாட்டு » தேசிய பைக் பந்தயத்தில் வீரர்கள் சாகசம் மே 26,2019 19:24 IST\nவிளையாட்டு » தேசிய பைக் பந்தயத்தில் வீரர்கள் சாகசம் மே 26,2019 19:24 IST\nகோவையில் தேசிய அளவிலான பைக் ரேஸ் முதல் சுற்று போட்டி கொடிசியாவில் நடைபெற்றது. 'சூப்பர் கிராஸ் சாம்பியன்' எனப்படும் இந்த பைக் சாகச பந்தயத்திற்கு பிரத்யேக ஓடுதளம் அமைத்து போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டு திறமையை வெளிப்படுத்தினர். இரண்டாம் சுற்று போட்டி பெங்களூருவிலும், இறுதிச்சுற்று போட்டி கோவாவிலும் நடக்கவுள்ளது.\nஆசிய அளவிலான சிலம்பப் போட்டி\nமாநில அளவிலான வலுதூக்கும் போட்டி\nமாநில அளவிலான செஸ் போட்டி\nதேசிய ஜூனியர் பேட்மிட்டன் போட்டி\nஉலக கராத்தே போட்டி சென்னை வீரர்கள் தகுதி\nகுமரியில் பைக் திருடர்கள் கைது\nமாவட்ட யோகா தேர்வு போட்டிகள்\nஇந்த வெள்ளிக்கிழமை கடும் சோதனை\nபெரம்பலூர் டேக்வாண்டோ வீரர்கள் தேர்வு\nதேசிய கூடைப்பந்து; காலிறுதியில் தமிழகம்\nதேசிய வாலிபால் போட்டிக்கான தேர்வு\nமாநில கோ-கோ 'ப்ரோ-லீக்' போட்டி\nதேசிய புலனாய்வு அமைப்பு சோதனை\nதேசிய ஜூனியர் பாட்மிண்டன் துவக்கம்\nரசிக்க வைத்த குதிரை சாகசம்\nஅகில இந்திய கூடைப்பந்து போட்டி\nமாநில ஐவர் பூப்பந்து போட்டி\nதேசிய பேட்மிட்டன்: தெலங்கானா வெற்றி\nகோவையில் பிரிமியர் கிரிக்கெட் 'பேன் பார்க்'\nரத்தினம் கல்லூரி கால்பந்து வீரர்கள் தேர்வு\nபைக் விபத்தில் மகனுடன் தம்பதி உயிரிழப்பு\nதேசிய கூடைப்பந்து அரியானா, கேரளா சாம்பியன்\nபுதுச்சேரி வீரர்கள் புறக்கணிப்பு மைதானம் முற்றுகை\nமரத்தின் மீது மோதிய பைக் 2பேர் பலி\nவீரர்கள் மீது தாக்குதல் : தலைவர்கள் கண்டனம்\nதேசிய கூடைபந்து : இந்தியன் வங்கி சாம்பியன்\nபைக் - கார் மோதல் 4 பேர் பலி\nதென்மாவட்ட லோக்சபா தொகுதிகள் : முதல் சுற்று நிலவரம்\nபலியாகும் அப்பாவிகள்; அலறும் பொதுமக்கள் சென்னையை மிரட்டும் பைக் ரேஸ்\nசுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து; கமல் சர்ச்சை பேச்சு\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nரபேல் ஒப்பந்தம் ஊழல் நடந்ததா\n'பதில் சொல்... அமெரிக்கா செல்..'\nகடலை குப்பையாக்கும் இந்தியா: டிரம்ப் புகார்\nபவனுக்கு 3 பொண்டாட்டி ஜெகனுக்கு என்னா வந்துது\nரத்தம் குடிக்கும் அபூர்வ விலங்கு\nவாலிபால் போட்டி; ஏ.பி.சி., கிளப் முதலிடம்\nமாவட்ட கபடி அணிக்கு பயிற்சி முகாம்\nமலிவுவிலை மருந்து கண்டறிய செல்போன் செயலி\nநீதிபதிகள் சட்டத்தைவிட உயர்ந்தவர்கள் அல்ல\nகலையும், விளையாட்டும் கலப்பது மகிழ்ச்சி\nஐயப்ப பக்தர்கள் நம்பிக்கை வெல்லுமா\nமாவட்ட அளவிலான தடகள போட்டி\nஎம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும்; சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nடிவிட்டரை விட நிம்மதி தான் முக்கியம் : குஷ்பு முடிவு\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nபவனுக்கு 3 பொண்டாட்டி ஜெகனுக்கு என்னா வந்துது\nடிவிட்டரை விட நிம்மதி தான் முக்கியம் : குஷ்பு முடிவு\nஆட்சிக்கும் கட்சிக்கும் சிறந்த தலைமை\nநான் திமுகவில் இல்லையே : அழகிரி காட்டம்\nரத்தம் குடிக்கும் அபூர்வ விலங்கு\nமலிவுவிலை மருந்து கண்டறிய செல்போன் செயலி\nநீதிபதிகள் சட்டத்தைவிட உயர்ந்தவர்கள் அல்ல\nகடலை குப்பையாக்கும் இந்தியா: டிரம்ப் புகார்\nஐயப்ப பக்தர்கள் நம்பிக்கை வெல்லுமா\nநடிகர் சங்கத்திற்கு மீண்டும் தேர்தல் வர வாய்ப்பு\nஇயற்கை விதை ஆராய்ச்சி மையம் திறப்பு\nதிமுக நிர்வாகிக்கு மாவோயிஸ்ட்களுடன் தொடர்பு\nஎம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும்; சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\n'பதில் சொல்... அமெரிக்கா செல்..'\nதுலாக்கட்ட பகுதியில் கழிவு நீர் கலப்பதால் பக்தர்கள் அதிர்ச்சி\nமதுரையில் வைகை நதிக்கு ஆரத்தி\nபெண்களுக்கு ஆட்டோ: 'இன்னர் வீல்' விழாவில் உதவி\nசபரிமலை பாதுகாப்பில் 10,000 போலீஸ்\nரவுடிகளை ஒடுக்க எஸ்.பி.,க்கள் குழு\nஅங்கீகாரம் வேண்டும் குத்துச்சண்டை வீரர்\nலாரி விபத்தில் சிக்கிய பெண்; அதிமுக கொடிதான் காரணமா\n4 மீனவ கிராமங்களுக்காக செல்போன் டவர் வசதி\nவெப்ப சலனம்: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு\nஆக்கிரமிப்புகளை இன்றே அகற்றுங்கள்: ஹைகோர்ட்\nஅரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம்\nமழையால் மண்ணில் சாய்ந்த வாழைகள்\nகொல்லப்பட்டது குமரி மாவோயிஸ்டா : தாய் மறுப்பு\nரவுடி கொலையில் 4 பேர் கைது\nபெண்ணை கர்பமாக்கிய பாதிரியார் மீது புகார்\nசிறுவன் மூக்கில் வசித்த ஜிலேபி மீன்\nஆக்கிரமிப்பை அகற்றிய போது தீ குளிக்க முயற்சி\nகலையும், விளையாட்டும் கலப்பது மகிழ்ச்சி\nபிளாஸ்டிக்குக்கு மாற்றாய் பயோ பிளாஸ்டிக்\nஅயோத்தி தீர்ப்பு: பிரதமர் மோடி உரை\nஅயோத்தி தீர்ப்பு: பா.ஜ. மூத்த தலைவர் இல.கணேசன் பேட்டி\nஅயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட் ஒருமித்த தீர்ப்பு\nநாதப்ரம்மம்:உடையலூர் கல்யாணராமன் பாகவதரின் நமசங்கீர்த்தனம்\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nகரும்புக்கு மாற்று பயிர் 'சுகர் பீட்'\nஉளுந்து நிலமாக மாறிய தரிசு நிலம்\nயூரியா தட்டுப்பாடு : தனியார் நிறுவனங்கள் நிர்பந்தம்\nகாட்டுப் பன்றிகளிடம் இருந்து காப்பாத்துங்க\nசர்க்கரை நோயாளிகளுக்கு Dengue shock வந்தா என்னாகும்\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nவாலிபால் போட்டி; ஏ.பி.சி., கிளப் முதலிடம்\nமாவட்ட கபடி அணிக்கு பயிற்சி முகாம்\nமாவட்ட அளவிலான தடகள போட்டி\nமதுரை மாவட்ட டேக்வாண்டோ போட்டி\nசாப்ட் பேஸ்பால் போட்டியில் தங்கம்: வீரர்களுக்கு வரவேற்பு\nபாரதியார் பல்கலையில்., நீச்சல் பயிற்சி\nமாவட்ட பாக்ஸிங்: மதர்லேண்ட் பள்ளி 'சூப்பர் பன்ச் '\nசிறுவர் கால்பந்து நஞ்சப்பா வெற்றி\nரயில்வே துறை கைப்பந்து போட்டிகள்\nமாவட்ட கிரிக்கெட்; டெவில் ஸ்டோக்கர்ஸ் அணி வெற்றி\nசிவன் கோயிலில்களில் அன்னாபிஷேக விழா\nஅடிச்சு தூக்கிய 'விஸ்வாசம்' : டுவிட்டரில் நம்பர் 1 சாதனை\nஅடுத்த சாட்டை - டிரைலர்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/childcare/2019/09/28103930/1263772/Newborns-need-soap-and-shampoo.vpf", "date_download": "2019-11-14T01:54:14Z", "digest": "sha1:OONVTFMDWR4QQEVMZW6L3NH3V7DDRBJT", "length": 17829, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "பிறந்த குழந்தைகளுக்கு சோப்பு, ஷாம்பு தேவையா? || Newborns need soap and shampoo", "raw_content": "\nசென்னை 14-11-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபிறந்த குழந்தைகளுக்கு சோப்பு, ஷாம்பு தேவையா\nபதிவு: செப்டம்பர் 28, 2019 10:39 IST\nபொதுவாகவே சோப் வகைகள் சருமத்தை வறண்டுபோக செய்யும். பிறந்த குழந்தைகளுக்கு சோப்பு, ஷாம்பு தேவையா என்றும் எப்படி பயன்படுத்த வேண்டும் என்றும் அறிந்து கொள்ளலாம்.\nபிறந்த குழந்தைகளுக்கு சோப்பு, ஷாம்பு தேவையா\nபொதுவாகவே சோப் வகைகள��� சருமத்தை வறண்டுபோக செய்யும். பிறந்த குழந்தைகளுக்கு சோப்பு, ஷாம்பு தேவையா என்றும் எப்படி பயன்படுத்த வேண்டும் என்றும் அறிந்து கொள்ளலாம்.\nபொதுவாகவே சோப் வகைகள் சருமத்தை வறண்டுபோக செய்யும். பலவிதமான பேபி சோப்கள் சருமத்தில் இருக்கும் இயற்கையான எண்ணெய்த்தன்மையை கழுவிப்போக்கிவிடுகிறது. அந்த எண்ணெய்யில் பாக்டீரியாக்களுக்கு எதிரான ஆற்றலும், பூஞ்சைக்கு எதிரான ஆற்றலும் உண்டு. சோப் உபயோகிக்கும்போது இந்த ஆற்றலும் நீங்கி, சருமமும் வறண்டுபோகிறது.\nஅதிக தடவை சோப் பயன்படுத்தினால், அதிக அளவு பிரச்சினை தோன்றும். அதிக நுரை வராத சோப் வகைகள் குழந்தைகளுக்கு ஏற்றது. மிக மிக குறைந்த அளவு ரசாயனத்தன்மைகொண்ட, மாயிஸ்சரைசிங் கிரீம் கலந்தவைகளை பயன்படுத்தவேண்டும். இரண்டு நாட்களுக்கு ஒருமுறை குழந்தையின் உடல் முழுவதும் சோப்பிட்டு குளிப்பாட்டினால்போதும். குறிப்பாக கழுத்து, அக்குள், தொடைப்பகுதிகளில் சோப் பயன்படுத்தி சுத்தப்படுத்தினால் போதுமானது.\nகுழந்தைகளின் சருமம் போன்று அவர்களின் முடியும் மென்மையாக இருக்கும். அதனால் மிகுந்த கவனத்தோடு ஷாம்பு பயன்படுத்தவேண்டும். நேரடியாக ஷாம்புவை முடியில் கொட்டாமல் சிறிதளவு ஷாம்புவை தண்ணீரில் கலந்து, கண்களில் படாத அளவுக்கு பயன்படுத்தவேண்டும். ‘பி.எச்.6’-க்கும் அதிகமான ஷாம்புவை பயன்படுத்தக்கூடாது. பயன்படுத்தினால் அது குழந்தையின் மயிர்க்கால்களை பாதிக்கச் செய்துவிடும். முடியும் உடைந்துவிடும். மேலும் பெரியவர்களுக்கு பயன்படுத்தும் ஷாம்புவையும் குழந்தைகளுக்கு பயன்படுத்தக்கூடாது.\nகுழந்தைகளின் தலையில் பொடுகு பிரச்சினையும் ஏற்படும். தலையில் சுத்தம் இல்லாமல் இருப்பதும், தூசு படிவதும் பொடுகு உருவாகுவதற்கான காரணமாகும். தேங்காய் எண்ணெய்யை லேசாக சூடாக்கி குழந்தையின் தலையில் தேய்த்து மசாஜ் செய்யவேண்டும். பின்பு குழந்தைகளுக்காக பயன்படுத்தும் சீப்பை பயன்படுத்தி சீவவேண்டும். பொடுகு இருப்பவர்கள் பயன்படுத்திய துண்டையோ, சீப்பையோ குழந்தைகளுக்கு பயன்படுத்திவிடக்கூடாது.\nகுழந்தைகளுக்கு இரண்டு வயது வரை சன்ஸ்கிரீன் பயன்படுத்தாமல் இருப்பதே நல்லது. குழந்தையை வெளியே கொண்டுசெல்லும்போது தொப்பி அணியலாம். குடை பயன்படுத்தி வெயில் அதன் மீது படாமல் பார்த்துக்���ொள்ளலாம். சவுகரியமான, உடலை முழுவதுமாக மூடக்கூடிய உடைகளை குழந்தைகளுக்கு அணிவிக்கவேண்டும். இரண்டு வயதுக்கு பிறகு தேவைப்பட்டால் மட்டும் சன்ஸ்கிரீன் பயன்படுத்தலாம்.\nமுன்னாள் பிரதமர் நேருவின் பிறந்த நாளையொட்டி பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து\nகோவையில் மக்களை துன்புறுத்தி வந்த அரிசி ராஜா யானை பிடிபட்டது\nகோவையில் ரயில் மோதி கல்லூரி மாணவர்கள் 4 பேர் பலி\nஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறந்துவைத்தார் முதல்வர் பழனிசாமி\nஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு: ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் நவம்பர் 27 வரை நீட்டிப்பு\nஆர்.டி.ஐ. சட்ட வரம்பிற்குள் தலைமை நீதிபதி அலுவலகம் வரும் -உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nராதாபுரம் சட்டசபை தொகுதி மறுஎண்ணிக்கை முடிவை வெளியிட 22-ம் தேதி வரை தடை நீட்டிப்பு- சுப்ரீம் கோர்ட்\nமேலும் குழந்தை பராமரிப்பு செய்திகள்\n‘டீடாக்ஸ் டயட்’ குழந்தைகளுக்கு நல்லதா\nஇந்த உலகத்தை எதிர்கொள்ள குழந்தைக்கு சொல்லித்தரவேண்டியவை\nமாணவர்களின் மங்கும் மனித வளம்\nகுழந்தைகளை தனி அறையில் தூங்க வைப்பது நல்லதா\nஇந்த பொம்மைகளை குழந்தைகளுக்கு வாங்கி கொடுக்காதீங்க\nபச்சிளம் குழந்தையை குளிக்க வைக்கும் போது செய்யும் தவறுகள்\nபிறந்த குழந்தைக்கு ஆரம்ப நாட்களில் ஏற்படும் பிரச்சினைகளும் காரணங்களும்\nபள்ளி வகுப்பறையில் நாற்காலியால் ஆசிரியையை தாக்கிய மாணவர்கள் - வீடியோ\nசீனா ஏரியில் மனித முகம் கொண்ட மீன் - வைரலாகும் வீடியோ\nசுவிஸ் வங்கியில் கேட்பாரற்று கிடக்கும் இந்தியர்களின் கருப்பு பணம் இவ்வளவா\nநடிகர்கள் கட்சி தொடங்குவதற்கு காரணம் இதுதான் -முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nதமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிப்பு - அரசாணை வெளியீடு\nபிரிந்து வாழும் பெற்றோரை சேர்த்து வைக்காதது ஏன்\nடுவிட்டரில் இருந்து விலகிய குஷ்பு- காரணம் தெரியுமா\nகேரளாவில் இந்து குடும்ப திருமணத்துக்காக மிலாடி நபி விழா தள்ளிவைப்பு\nசிவசேனாவுக்கு ஆதரவு அளிக்க சோனியாகாந்தி- சரத்பவார் தயக்கம்\nகர்நாடகாவில் 17 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்தது செல்லும்- சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu", "date_download": "2019-11-14T00:51:19Z", "digest": "sha1:2K73JQUAQYFUUZW6RI45TF5EMNAMOIBX", "length": 16127, "nlines": 150, "source_domain": "www.newstm.in", "title": "Tamilnadu News | Today News In Tamil | Tamilnadu Latest News | Tamilnadu Politics News | தமிழ்நாடு செய்திகள் - Newstm", "raw_content": "\nடெங்கு காய்ச்சலால் மருத்துவர் உயிரிழப்பு\n2 குழந்தைகளை மலையில் இருந்து தூக்கி வீசிய கொடூர தந்தை\nரஜினியின் 168ஆவது திரைப்படத்தின் இசையமைப்பாளர் டி.இமான்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nடெல்லியில் மேலும் 2 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை\nஉலகத் தரத்திற்கேற்ப சாலைகள்: முதலமைச்சர் பழனிசாமி\n'தெருவோர உணவு வியாபாரிகளுக்கு உணவு பாதுகாப்பு பயிற்சி '\nதமிழகம் முழுவதும் தெருவோர உணவு வியாபாரிகளுக்கு உணவு பாதுகாப்பு பயிற்சி அளித்து மாவட்டம் தோறும் பாதுகாக்கப்பட்ட உணவு வழங்கும் மையம் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய தென்மண்டல இயக்குனர் முத்துமாறன் தெரிவித்துள்ளார்.\nடெங்கு காய்ச்சலால் மருத்துவர் உயிரிழப்பு\n2 குழந்தைகளை மலையில் இருந்து தூக்கி வீசிய கொடூர தந்தை\nஉலகத் தரத்திற்கேற்ப சாலைகள்: முதலமைச்சர் பழனிசாமி\nஐஐடி மாணவி தற்கொலை: 11 பேரிடம் விசாரணை\nகுடியிருப்பு பகுதிகளில் உலா வரும் காட்டு யானை கூட்டம்\nகோவை துடியலூரை அடுத்த கதிர் நாயக்கன் பாளையம் பகுதியில் நள்ளிரவில் 6 காட்டு யானைகள் கூட்டம் குடியிருப்புப் பகுதிகளில் சர்வ சாதாரணமாக உலாவருவது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறப்பு\nசென்னை தி.நகரில் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் பாண்டி பஜார் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நடைபாதை வளாகம் மற்றும் சீர்மிகு சாலைகளை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்.\nதிருச்சி: எரிந்த நிலையில் சடலம் மீட்பு\nதிருச்சி மாவட்டம் வனப்பகுதி அருகே காரில் எரிந்த நிலையில் சடலமாக ஒருவர் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொழில் போட்டியால் கொல்லப்பட்டாரா அல்லது வேறு ஏதாவது காரணமா அல்லது வேறு ஏதாவது காரணமா என திருச்சி மாவட்ட போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\n3 ஆண்டுகளாக மின் தடையால் அவதிப்படும் கிராம மக்கள்\nதிருப்பனந்தாள் அருகே அண்ணா நகர் கிராமத்தில் அடிக்கடி மின்த���ை ஏற்படுவதை கண்டித்து கிராம மக்கள் இன்று மின் வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nதமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் 3 மீட்டர் உயர்வு\nகடந்த 2 மாதங்களில் பெய்த மழை காரணமாக தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் 3 மீட்டர் அளவுக்கு உயர்ந்துள்ளதாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் தெரிவித்துள்ளது.\n'அயோத்தி' ராமனுக்கு வழிகாட்டிய 'வேலூர்' ஜலகண்டேஸ்வரர்\nகிட்டத்தட்ட 400 ஆண்டுகளுக்கு முன் சுல்தான்களால், வேலூர் கோட்டை கைப்பற்றப்பட்டது. அப்போது அவர்கள் ஹிந்து கோவில்களை சிதைத்து தங்கள் வெற்றி சின்னத்தை நிலைநாட்டி வந்தனர். வேலூர் கோட்டையில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவிலில் இருந்த 8 அடி உயரமுள்ள சிவலிங்கம் சிதைக்கப்படலாம் என அஞ்சிய ஹிந்துக்கள், அதை அங்கிருந்து பத்திரமாக அப்புறப்படுத்தி, அங்கிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சத்துவார்சேரி என்ற இடத்தில் உள்ள கோவிலில் வைத்து வழிபாடு நடத்தி வந்தனர்.\nசென்னை ஐஐடி மாணவி தற்கொலை: தமிழக முதல்வருக்கு கேரள முதல்வர் கடிதம்\nசென்னை ஐஐடியில் கேரள மாணவி பாத்திமா லத்திப் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக தமிழக முதலமைச்சர் பழனிசாமிக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.\nநடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்த முதல்வரின் கருத்து... உடன்படுவதாக சீமான் பேட்டி\nவயது மூப்பின் காரணமாக தான் நடிகர்கள் அரசியலுக்கு வருகிறார்கள் என்ற முதல் அமைச்சரின் கருத்துக்கு உடன்படுவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.\nதஞ்சையில் உரங்கள் தட்டுபாடின்றி கிடைக்க நடவடிக்கை: மாவட்ட ஆட்சியர்\nயூரியா உள்ளிட்ட உரங்கள் தட்டுப்பாடின்றி விவசாயிகளுக்கு கிடைக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தஞ்சை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.\nபால் பாக்கெட்டுகளில் திருக்குறள் அச்சடிக்க நடவடிக்கை: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nதமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் ஒப்புதலை பெற்று ஆவின் பால் பாக்கெட்களில் திருக்குறள் அச்சிட்டு வினியோகிக்கப்படும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.\nநெல்லை: பெண்கள் விடுதியில் மாயமான 4 மாணவிகள் மீட்பு\nநெல்லை மாவட்டம் ���ுற்றாலம் அருகே பெண்கள் விடுதியில் இருந்து மாயமான 4 மாணவிகளை போலீசார் மதுரையில் மீட்டுள்ளனர்.\nராதாபுரம் தொகுதி மறு வாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிட தடை நீட்டிப்பு..\nராதாபுரம் தொகுதியில் நடைபெற்ற மறு வாக்கு எண்ணிக்கை முடிவை வரும் 22 ஆம் தேதி வரை வெளியிட தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nவாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைப்பதில் தகராறு: கத்திக்குத்தில் இருவர் காயம்\nவாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைப்பதில் ஏற்பட்ட தகராறில் இருவருக்கு கத்திக்குத்து... 9 இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.\nசென்னை: மனிதக்கழிவை அகற்ற மனிதர்களை நியமிக்க தடை விதிக்கும் சட்டத்தில் முதல் வழக்குப்பதிவு\nசென்னையில் மனிதக்கழிவை அகற்ற மனிதர்களை நியமிக்க தடை விதிக்கும் சட்டத்தில் முதன்முறையாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nவலசக்கல்பட்டி ஏரியில் இருந்து நீர் திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி\nசேலம் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் கெங்கவல்லி அருகே வலசக்கல்பட்டி ஏரியில் இருந்து பாசன வசதிக்காக வினாடிக்கு 25 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.\n1. ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறப்பு\n2. போலி ஆவணங்கள் மூலம் ரூ.15.54 கோடி கடன்: 30 பேர் மீது வழக்குப் பதிவு\n3. டிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வு முடிவுகள் வெளியீடு\n4. 5 புதிய மாவட்டங்களுக்கான அரசாணை வெளியீடு\n5. செல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும்: அமைச்சர் ஆவேச பேச்சு\n6. ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை: நாளை விசாரணை\n7. பிகார்: 17 வயது பெண்ணை கற்பமாக்கி குழந்தை கொடுத்த மௌலானா\nரஜினியின் 168ஆவது திரைப்படத்தின் இசையமைப்பாளர் டி.இமான்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nடெல்லியில் மேலும் 2 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை\n2 குழந்தைகளை மலையில் இருந்து தூக்கி வீசிய கொடூர தந்தை\nபாகிஸ்தானுக்கு ஆதரவளிக்கும் துருக்கி தேசத்தில் கட்சி அலுவலகம் திறந்துள்ள இந்திய தேசிய காங்கிரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiloviam.com/site/?p=976", "date_download": "2019-11-14T00:52:24Z", "digest": "sha1:G7ETXC3JL65BPVPY6RGLAXEUOYM2JLPY", "length": 19548, "nlines": 242, "source_domain": "www.tamiloviam.com", "title": "கல்மாடி இன்னொரு மோடிதான் – Tamiloviam anbudan varaverkirathu – தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது.", "raw_content": "Tamiloviam anbudan varaverkirathu – தமிழோவியம் அன்புடன் வரவேற்கி��து.\nபடித்து ரசிக்க, ரசித்துப் படிக்க உங்கள் ரசனைக்கோர் விருந்து\nசிரிப்பொலியில் மாணவன் என்றொரு பிளாக் ஒயிட் படம். தேவர் பிலிம்ஸ் தயாரிப்பு. பால் வடியும் முகங்கொண்ட ஜெய்சங்கர் தமிழ் வாத்யார். அவருடைய ஸ்டூண்ட்டாக பெரிய கிருதா வைத்த முத்துராமன். என்ன கொடுமை சரவணன் கல்லூரியின் கரெஸ்பாண்டென்ட் பையன், வகுப்பில் என்னவெல்லாம் செய்வாரோ அதையெல்லாம் முத்துராமன் தவறாமல் செய்கிறார். ஆபிரஹாம் லிங்கன், லால்பகதுர் சாஸ்திரி, அண்ணாதுரை பயோகிராபியை நாலு வரிகளில் நச்சென்று வசனமாய் சொல்லி முத்துராமனை திருத்த முயற்சி செய்கிறாராம் ஜெய்சங்கர். படத்தில் எந்த கேரக்டர் குளோஸப்பில் வந்தாலும் நீள நீளமாய் வசனம் பேச ஆரம்பிததுவிடுகிறது. போரடிக்குதுப்பா என்று சொல்பவர்களை மாணவன் முன்னால் உட்கார வைத்து கட்டிப்போடவேண்டும்.சிரிப்பொலி, நல்ல அறுப்பொலி\nசன்டிவியும், கலைஞர் டிவியும் சீரியல்களில் மூழ்கிக் கிடக்கும்போது ஜெயா டிவியில் கொஞ்சமாய் வித்தியாசம் காட்டுகிறார்கள். ஜெயலலிதா பேச்சை 36வது தடவையாக ரிப்பீட் செய்வதை நிறுத்திவிட்டு உருப்படியாகவும் சிலது செய்து வைக்கிறார்கள். கண்ணாடி என்றொரு விவாதத்தை அனுஹாசன் நடத்துகிறார். இந்த வாரம் ஹெல்த் இன்சூரன்ஸ் பற்றி வெளுத்துக்கட்டினார்கள். தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள், பிரிமீயத்தில் கொள்ளையடிப்பதாக ஒருவர் குமுறினார். கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தை கவனமாக தவிர்த்தார்கள். எல்லோரும் ஹெல்த் இன்சூரன்ஸ் எடுக்க ஆரம்பித்துவிட்டால் பிரீமியமெல்லாம் நிச்சயம் குறைந்துவிடும் என்று தீர்ப்பு சொன்னார்கள். பிரைம் டைமில் வராவிட்டாலும் கண்ணாடி பளிச்சென்று இருககிறது.\nவஸந்த் டிவியில் ரகசிய கேள்விகளுக்கு பதில் சொல்லவில்லை,தேடுகிறார்களாம் மிட்நைட் நேரத்தில் தேடல் என்பது கூட ஜில்பான்ஸி விஷயமாகிவிட்டது. சாதாரண சப்பை கேள்விக்கு பத்து நிமிஷம் மூச்சுவிடாமல் பேசுகிறார் டாக்டர் காமராஜ். எந்தக் கேள்வியாக இருந்தாலும் ஒரே பதில்தான். சுற்றிச் சுற்றி அங்கேயே வந்து நின்றுகொள்கிறார் டாக்டர். இதுக்கு லாட்ஜ் வைத்தியரே தேவலை. நடு நடுவே நிகழ்ச்சியின் பெயரை வேறு குளோஸப்பில் காட்டுகிறார்கள். ரகசிய கேள்விகளில் வரும எல்லா 'க'வும் சிவப்பாக மிரட்டுகின்றன. ரிமோட்டை நகர்த்தாமல் அரைமணி நேரம் விடாமல் பார்த்தாலும் எதைப் பற்றி பேசுகிறார்கள் என்பதே புரியவில்லை. மாத்ரூபூதம் பார்த்தால் இன்னொரு முறை மரணிக்க விரும்புவார்.\nஇசையருவியில் அவளுக்கென்ன என்று நாகேஷ் ஆடிக்கொண்டிருந்தார். இடுப்பை வளைத்து உட்கார்ந்து, எழுந்து அநாயசமான ஆட்டம். டான்ஸில் பழம் தின்று கொட்டை போட்டட பெரிய ஹீரோக்களால் கூட முடியாத விஷயம். அழகு ஒரு மேஜிக் டச், ஆசை ஒரு காதல் ஸ்விட்சு என்னும் வாலியின் வார்த்தை விளையாடல் ஒருபக்கம், டி.எம்.எஸ், எல்.ஆர். ஈஸ்வரி கம்பீர குரல், எம்.எம்.எஸ் வியின் இசையெல்லாம் தாண்டி நம்மை கவனிக்க வைப்பது நாகேஷின் டான்ஸ். என்னவொரு அற்புதமான நடனம்டான்ஸ் மாஸ்டர் யாரென்பதை தலையை தட்டி, கூகிளிட்டு பார்த்தும் தெரியவில்லை. யாராக இருக்கும்\nசந்தேகமேயில்லை, கல்மாடி இன்னொரு மோடிதான். சளைக்காமல் இண்டர்வியூ கொடுக்கிறார். என்னுடைய வேலை மேற்பார்வை செய்வது மட்டும்தான். தவறு நடந்திருந்தால் என்னை குறை சொல்லமுடியாது என்று இதே டைம்ஸ் டிவியில் போனவாரம் அருள்வாக்கு சொன்னவர். பழுத்த அரசியல்வாதி மட்டுமல்ல அதிர்ஷ்டசாலியும் கூட. எந்தப் பிரச்னையும் இல்லாமல் காமன்வெல்த் நடந்து முடிந்தவிட்டது.விடாது கருப்பாய் டைம்ஸ் டிவி, கல்மாடியை துரத்துகிறது. டைம்ஸில் சொன்ன பதிலையே சிஎன்என் ஐபிஎன்னிலும் வேறு வார்த்தைகளில் சொல்கிறார். கேள்வியில் காரம் இருந்தாலும் முகபாவங்களில் மாற்றமில்லை. ஆனாலும் காமெடியில் கல்மாடியை மிஞ்சுபவர் ஆட்ட நாயகராக இருப்பவர் தீட்சித்துதான். தீட்சித்தின் அருள்வாக்கு – ஒலிம்பிக்ஸை ஏற்று நடத்த இந்தியா தயாராக இருக்கிறாதாம். சோதனை தீரவில்லை; சொல்லியழ யாருமில்லை\n← காமன்வெல்த் போட்டியை நடத்தி இந்தியாவின் சாதனை\nதந்தையர் தின – குறும்படங்கள்\nஅமெரிக்க தேர்தல் 2012 (6)\nசில வரி கதைகள் (2)\nசென்ற வார அமெரிக்கா (8)\nதடம் சொல்லும் கதைகள் (3)\nதமிழக தேர்தல் 2011 (2)\nதமிழக தேர்தல் 2016 (3)\nஅ. மகபூப் பாட்சா (1)\nஇமாம் கவுஸ் மொய்தீன் (8)\nஜோதிடரத்னா S சந்திரசேகரன் (14)\nலாஸ் ஏஞ்சல்ஸ் ராம் (9)\nதந்தையர் தின – குறும்படங்கள்\nஉங்கள் படைப்புகளை feedback@tamiloviam.com என்ற முகவரிக்கு அனுப்பலாம். மேலும் விவரங்களுக்கு\nகோப்புகள் 2002 – 2003\nகோப்புகள் 2004 – 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/index.php/sports-others", "date_download": "2019-11-14T02:34:52Z", "digest": "sha1:BH7GZW34ND25WS2GKU66IPEZZOBASRCM", "length": 10762, "nlines": 161, "source_domain": "www.toptamilnews.com", "title": "மற்றவை | Tamil News Online | Latest Online News | Top Tamil News", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nஐ.நா.சபையின் ஜெனிவா கூட்டத்தில் பேசிய மதுரை மாணவி: டிடிவி தினகரன் பாராட்டு\nஐநா சபையில் பேசிய மாணவி பிரேமலதாவுக்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பாராட்டு தெரிவித்துள்ளார்.\nகரூரில் சைக்கிளில் சென்று உணவு விநியோகம்\nஉணவு ஆர்டர் செய்தால் 15 நிமிடத்தில் சைக்கிளில் வந்து சேரும் கரூரையே கலக்கும் கல்லூரி மாணவருக்கு குவியும் பாராட்டு \nஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் வருமான வரி தாக்கல் செய்யலாம்- வருமான வரித்துறை\n2018-2019 நிதியாண்டுக்கான வருமான வரியைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நிதி அமைச்சகம் நீட்டித்து அறிவித்துள்ளது.\n மீண்டு வருவாரா கோமதி மாரிமுத்து\nமுதல் கட்டமான ‘ஏ’ மாதிரி சோதனையில் நான்ட்ரோலன் என்கிற ஸ்‌டீராய்டு மருந்தை கோமதி உட்கொண்டு போட்டியில் பங்கேற்றிருப்பதாக தெரியவந்ததையடுத்து அவருக்கு உடனடியாக‌ இடைக்கால தடை விதிக்கப்ப...\nமாட்ரிட் ஓபன் டென்னிஸ் ; அறையிறுதிக்கு முன்னேறினார் நடால்..\nமாட்ரிட் ஓபன் டென்னிஸில் ஆட்டத்தின் துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய நடால், 6-1, 6-2 என்ற நேர்செட்களில் ஸ்டான் வாரிங்காவை எளிதாக வீழ்த்தி வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்....\nசானியா குழந்தையை கொஞ்சி மகிழ்ந்த பாலிவுட் நடிகை: வைரல் புகைப்படம்\nடென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் குழந்தையை பாலிவுட் நடிகை பரினீதி சோப்ரா அவரது வீட்டிற்கு சென்று பார்த்து மகிழ்ந்துள்ளார்.\nஇந்தியாவில் சர்வதேச விளையாட்டு போட்டிகளை நடத்த தடை \nபாகிஸ்தான் வீரர்களுக்கு விசா வழங்க மறுத்ததால், இந்தியாவில் சர்வதேச போட்டிகள் நடத்த தடைவித்துள்ளது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி.\nநாளை நடைபெறும் அரையிறுதி போட்டியில் கொச்சி ப்ளூ ஸ்பைக்கர்ஸ் அணியுடன் மோதும் சென்னை ஸ்பார்ட்டன்ஸ் அணி\nஇந்தியாவில் நடைபெறும் முதலாவது புரோ கைப்பந்து லீக் போட்டியில் பங்குபெறும் ஆறு அணிகளில் ஒரு அணியாக சென்னை ஸ்பார்ட்டன்ஸ் அணி திகழ்கிறது. கல்ஸ் குரூப் என்ற நிறுவனமும், ஸ்ரீ ப்ராகரச...\nஇந்தியாவில் யாரும் செய்யாததை நான் செய்ய விரும்பினேன்: WWE போட்டியில் கால்பதித்த கவிதா தேவி பேட்ட���\nஇந்தியாவில் யாரும் செய்யாததை நான் செய்ய விரும்பினேன் என WWE போட்டியில் கால்பதித்த கவிதா தேவி the quint பத்திரிகைக்கு பேட்டியளித்துள்ளார்.\n‘சூரியனோடு சூப்பர்ஸ்டாரும் சேர்ந்து உதிக்கும் பொங்கல்’ - ஹர்பஜன் சிங் வாழ்த்து\nதமிழர்களின் வாழ்வில் செழிப்பு பெருகட்டும் என பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nசபரிமலை வழக்கில் இன்று தீர்ப்பு: பெண்களுக்கான தடை நீங்குமா\nமகள் போல் இருந்த மருமகளிடம் அத்துமீறிய மாமனார் சத்தம் போட்டதால் கொலை செய்த கொடூரம் \nரூ.100 கோடி கள்ள நோட்டுக்கள் பறிமுதல்\nவெற்றிலைப் பாக்கு போடுவதால் இவ்வளவு நன்மைகளா\nஆடையில்லாமல் குளிக்கும் புகைப்படத்தை வெளியிட்ட அமலாபால்\nசேலத்தில் கிடுகிடுவென பரவும் காய்ச்சல் அரசு மருத்துவமனைக்கு வருமாறு வேண்டுகோள் \nஊரே மணக்கும் ‘சந்தை மட்டன் சாப்பாடு’ ஹோட்டல்\nசிம்பிள் டூ இன் ஒன் ஆம்லெட்\nசெம டேஸ்ட்டான ‘ரவா முட்டை மசால் பண்டல்’..\nசூரியனைக் கடக்கும் புதன் கிரகம் : நாசா வெளியிட்ட பிரமிப்பூட்டும் புகைப்படம் \nஹிருத்திக் ரோஷன் ரசிகையாக இருக்கக் கூடாது... மனைவியை கொலை செய்த கணவன்\nகுழிக்குள் மண் சரிந்து 6 இந்தியர்கள் பலி - ஓமனில் கோர சம்பவம்\n'பிங்க் பால்' போட்டிக்காக இந்திய வீரர்கள் கையாளும் புதிய யுக்தி என்ன தெரியுமா\nஅட.. ஓய்வுக்கு பின் விராத் கோலி செய்யப்போகும் காரியம் இது தான் - தனியார் நிகழ்ச்சியில் கோலி பேட்டி\nஇந்திய அணியால் விராட்கோலிக்கு தலைவலி வரப்போகிறது - ரோகித் சர்மா பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2019-11-14T02:04:35Z", "digest": "sha1:T4M3Z7A3MYKR7A6HRBDLXPGPCD6D7OKL", "length": 14963, "nlines": 224, "source_domain": "globaltamilnews.net", "title": "இத்தாலி – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nகடற்கரை மணலை நினைவாக எடுத்துச் சென்ற சுற்றுலாப்பயணிகளுக்கு சிறை\nஇத்தாலி நாட்டில் கடற்கரை மணலை சுற்றுலா வந்ததன் நினைவாக...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇத்தாலியில் சாகச குழு பயிற்சியாளரை நான்கு புலிகள் சேர்ந்து கொன்றுள்ளன\nஇத்தாலியின் தென்பகுதியில் நடைபெற்ற சாகச குழு ஒன்றின்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇத்தாலியில் இறந்தவரின் உடலம் 25 வருடங்களின் பின்னர் யாழில் நல்லடக்கம்\nஉலகம் • பிரதான செய்திகள்\n1891ன் கும்பல் கொலைக்கு, அமெரிக்கா மன்னிப்புக் கோருகிறது.\n1891ல் நடந்த கும்பல் கொலை ஒன்றுக்கு அமெரிக்காவின் நியூ...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇத்தாலியில் ஹெலிகொப்டரும் பயிற்சி விமானமும் மோதி விபத்து – 7 பேர் பலி – இருவரைக் காணவில்லை\nஇத்தாலியில் ஹெலிகொப்டரும் பயிற்சி விமானமும் நேருக்கு...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇத்தாலியில் நிலநடுக்கத்தை தொடர்ந்து எட்னா எரிமலை வெடிப்பு\nஇத்தாலியின் தெற்கு பகுதியில் உள்ள சிசிலித் தீவில் ஏற்பட்ட...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇத்தாலியில் இரவு விடுதியில் ஏற்பட்ட தீ 6 பேர் பலி – 100க்கும் மேற்பட்டவட்டர்கள் காயம்….\nஇத்தாலியில் இரவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 6...\nஉலகம் • பிரதான செய்திகள்\nபைசா சாய்ந்த கோபுரம் 4 செ.மீ. நிமிர்த்தப்பட்டுள்ளது – இனி ஆபத்து இல்லை\nஉலக அதிசயங்களில் ஒன்றாக திகழ்கின்ற இத்தாலியின் பைசா...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்றத்தை கூட்டியவுடன் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான வாக்கெடுப்பை நடத்தவும்\nஇலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியைப்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nகருக்கலைப்பு என்பது ஆள்வைத்து கொலை செய்வதற்கு இணையானது…\nகருக்கலைப்பு என்பது ஆள்வைத்து கொலை செய்வதற்கு இணையானது என...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇத்தாலியிலும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும் என்னும் கோரிக்கை வலுப்பெறுகின்றது :\nபொருளாதார நெருக்கடிகள் காரணமாக ஐரோப்பிய...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇத்தாலியில் வெள்ளப்பெருக்கில் சிக்கி சுற்றுலாப் பயணிகள் 8 பேர் பலி\nகனமழை காரணமாக இத்தாலியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசப்ரகமுவ மாகாணத்தின் பதில் ஆளுநராக ரெஜினோல்ட் குரே\nசப்ரகமுவ மாகாணத்தின் பதில் ஆளுநராக ரெஜினோல்ட் குரே...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇத்தாலியின் லேகுரியா பிராந்தியத்தில் 12 மாத கால அவசரகாலநிலை\nஇத்தாலியின் லேகுரியா பிராந்தியத்தில் 12 மாத கால...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇத்தாலியில் நெடுஞ்சாலை மேம்பாலம் இடிந்த விபத்தில் பல வாகனங்கள் சேதம் – பலர்பலி….\nஇத்தாலியின் ஜெனோவா நகரில் விரைவு நெடுஞ்சாலை மேம்பாலம்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇத்தாலியின் வெரோனா ஆற்றில் மூழ்கிய இலங்கையரின் சடலம் மீட்கப்பட்டது…\nஇலங்கை • ப��ரதான செய்திகள்\nஜனாதிபதி ஜோர்ஜியா பயணம் :\nதிறந்த அரசாங்க பங்குடமை தலைவர்கள் சந்திப்பில்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையின் 30க்கும் மேற்பட்ட போதைப் பொருள் கடத்தல்கார்கள், இத்தாலியின் 3 முக்கிய நகரங்களில்…\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஹெலிகொப்டர் பேர ஊழல் வழக்கில் இடைத்தரகரை ஒப்படைக்க இத்தாலி மறுப்பு\nஹெலிகொப்டர் பேர ஊழல் வழக்கில் தொடர்புடைய இடைத்தரகரை...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇணைப்பு 2 – இத்தாலியினால் தஞ்சம் மறுக்கப்பட்ட 600 க்கும் மேற்பட்ட அகதிகளுக்கு தஞ்சமளித்த ஸ்பெயின்\nஅகதிகள் 600 க்கும் மேற்பட்டோருடன் சென்ற கப்பலைத் தனது...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\n20 வருடங்களுக்குப் பின்னர் இத்தாலி பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் விளையாட தகுதி பெற்றுள்ளது\nபெண்கள் உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதிச்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசட்டவிரோத ஆட்கடத்தல்களுடன் தொடர்புடைய ஆறு இலங்கையர் சிசிலி தீவுகளில் கைது…\nவாகனத்துக்கு தீவைத்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களுக்காக கைது செய்யப்பட்டவர்களுக்கு விளக்கமறியல் November 13, 2019\nவட்டுக்கோட்டை இளம் குடும்பத்தலைவர் கொலை – தீர்க்கமான கட்டளை டிசம்பர் 10ஆம் திகதி November 13, 2019\nTNAயின் சஜித் ஆதரவு கூட்டத்திற்கு அருகாமையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்…. November 13, 2019\nகொல்லப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி விழிப்புணர்வு பயணம் November 13, 2019\nநேரகாலத்துடன் வாக்குகளை போடுங்கள் November 13, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம�� செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiy.blogspot.com/2014/01/blog-post_26.html", "date_download": "2019-11-14T01:24:41Z", "digest": "sha1:IOKPBUYUFGMTYUJABABJ6Y4OQ757ASBW", "length": 40237, "nlines": 310, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: போர்க் குற்றவாளிகளை காப்பாற்றும் \"இனியொரு சதிக் கும்பல்\"", "raw_content": "\nபோர்க் குற்றவாளிகளை காப்பாற்றும் \"இனியொரு சதிக் கும்பல்\"\n\"இனியொரு\" (http://inioru.com/) என்ற பெயரில் இணையத் தளம் நடத்தும், \"அசோக்- சபா நாவலன் கும்பல்\", 2009 ம் ஆண்டிலிருந்தே, என் மீது \"INSD உறுப்பினர்\" முத்திரை குத்துவதற்கு படாத பாடுபடுகின்றது. எதற்காக யாரைத் திருப்திப் படுத்துவதற்காக இந்த முத்திரை குத்தல் யாரைத் திருப்திப் படுத்துவதற்காக இந்த முத்திரை குத்தல் அதற்கான காரணம் மிகத் தெளிவானது.\nInternational Network of Sri Lankan Diaspora (INSD) என்பது, ஜெர்மனியை தளமாகக் கொண்ட புலம்பெயர் இலங்கையரின் அமைப்பு. 2009 ம் ஆண்டு, இலங்கை அரசும், அரசுக்கு ஆதரவான சிங்கள ஊடகங்களும், INSD உறுப்பினர்களை \"தேசத் துரோகிகள்\" என்று பிரகடனம் செய்தன. இலங்கையில் வாழும் உறவினர்களுக்கு, அரச புலனாய்வுத் துறையினால் அல்லது சிங்கள இன வெறியர்களினால், கொலைப் பயமுறுத்தல்கள் விடுக்கப் பட்டன.\nஅதற்குக் காரணம், அந்த நேரத்தில் தான் இலங்கை அரசின் போர்க்குற்றங்களை உலகிற்கு எடுத்துக் காட்டிய, Channel 4 ஆவணப் படம் வெளியானது. (பார்க்க: Sri Lanka's Killing Fields: War Crimes Unpunished) இறுதிப் போர் முடிந்த பின்னர், நிர்வாணமான புலிக் கைதிகளை, ஸ்ரீலங்கா இராணுவம் சுட்டுக் கொல்லும் வீடியோவை அநேகமானோர் பார்த்திருப்பார்கள்.\nஅந்த போர்க்குற்ற ஆவண வீடியோவை, சனல் 4 இடம் ஒப்படைத்தவர்கள், தொடர்புகளுக்கு ஜெர்மனியில் உள்ள INSD அலுவலக முகவரியை எழுதி அனுப்பினார்கள். உண்மையில், அந்த வீடியோவை சனல் 4 க்கு அனுப்பியது, JDS என்ற புலம்பெயர்ந்த சிங்கள ஊடகவியலாளர்களின் அமைப்பு. அவர்கள் இப்போதும் தமிழர்களுக்கு ஆதரவாக சர்வதேசத்தில் குரல் கொடுத்து வருகின்றனர். JDS ஊடகவியலாளர்கள் சிலர், INSD உறுப்பினர்களாகவும் இருந்துள்ளனர். (JDS இணையத் தளம்: Journalists for Democracy in Sri Lanka)\n2009 ஆகஸ்ட் மாதம், இலங்கையின் போர்க்குற்றங்களை காட்டும், சனல் 4 ஆவணப் படம் வெளியானது. அதே ஆண்டு செப்டம்பர் மாதம், ஸ்ரீலங்கா பாராளுமன்றத்தில் உரையாற்றிய, அமைச்சர��� மகிந்த சமரசிங்க, \"INSD என்ற புலம்பெயர்ந்த இலங்கையர் அமைப்பின் உறுப்பினர்களே, இலங்கைக்கு களங்கம் ஏற்படுத்தும் வீடியோவை, சனல் 4 க்கு கொடுத்து வெளியிட்டதாக\" பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார். மேலும், \"INSD, ஒரு ஏகாதிபத்திய சதியில் இயங்கும், புலி ஆதரவு NGO\" என்றும் பழி சுமத்தினார்.\nஸ்ரீலங்கா அரசின் தூண்டுதலின் பேரில், அரச ஆதரவுப் பத்திரிகைகள், INSD உறுப்பினர்களை \"தேசத் துரோகிகள்\" என்று தூற்றும் தலைப்புச் செய்திகளை வெளியிட்டன. INSD மீதான அரசின் பிரச்சாரம் காரணமாக, பெரும்பான்மை சிங்கள மக்கள் \"INSD தேசத் துரோகிகளுடன்\" தொடர்பு கொள்ள விடாது தடுக்கப் பட்டனர். INSD உறுப்பினர்கள், புலம்பெயர்ந்த ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்த போதிலும், இலங்கையில் இருந்த அவர்களது உறவினர்கள் பயமுறுத்தப் பட்டனர். இதனால், பல குடும்ப உறுப்பினர்கள், INSD உறவினருடனான தொடர்புகளை முற்றாகத் துண்டிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.\n\"அசோக்- சபா நாவலன் கும்பல்\", சிறிலங்காவில் சிங்கள இனவெறியர்கள் செய்த அதே வேலையை, புலம்பெயர்ந்த நாடுகளில் திட்டமிட்டு செய்து வருகின்றது. அதே வருடம் (2009), நவம்பர் மாதம், வினவு தளத்தில், போலிப் பெயரில் ஒருவர், என் மீதான அவதூறு ஒன்றை 'கொமன்ட்' பகுதியில் எழுதினார். அதில், \" நான் ஒரு INSD உறுப்பினர்\" என்று பழி சுமத்தினார். (பார்க்கவும்: \"இனியொரு சதி செய்வோம்\") அதை \"நிரூபிப்பதற்காக\", ஜெர்மனியில் வாழும் INSD இளைஞர் ஒருவரின் தனிப்பட்ட வலைப்பூவில் (Blog), எனது \"கலையகம்\" வலைப்பூவுக்கு கொடுத்திருந்த இணைப்பை சுட்டிக் காட்டினார்கள். (அதன் முகவரி இது: Sri Lankan Diaspora Blog )\nஒரே வருடத்தில், ஒரே காலத்தில், இலங்கையிலும், புலம்பெயர்ந்த நாடுகளிலும் INSD உறுப்பினர்களை, அரசுக்கு எதிரான தேசத் துரோகிகளாக சித்தரிக்கும், விஷமத்தனமான அவதூறுப் பிரச்சாரம் நடந்துள்ளது. இதெல்லாம் தற்செயலாக நடந்திருக்க முடியுமா\nஅந்த நண்பரின் வலைப்பூவை பார்ப்பவர்களுக்கு, \"நான் மட்டுமே INSD யில் அங்கம் வகிக்கும் ஒரேயொரு உறுப்பினராக\" நினைக்கத் தோன்றும். ஏனென்றால், வேறு யாருடைய பெயரும் அதில் இல்லை. நட்பு அடிப்படையில், எத்தைனையோ பேர் என்னுடைய வலைப்பூவுக்கு இணைப்புக் கொடுத்திருக்கிறார்கள். அது போலத் தான், INSD ஆதரவாளரான அந்த இளைஞரும், தனது சொந்த வலைப்பூவை பயன்படுத்தி இருக்கிறார். (INSD கருத��தரங்கில் கலந்து கொண்ட பின்னரே, நான் அவருக்கு அறிமுகமானேன் என்பது இங்கே குறிப்பிடத் தக்கது.) மேலும், அசோக்- சபா நாவலன் கும்பல் குறிப்பிடும் Blog, INSD அமைப்பின் உத்தியோகபூர்வ இணையத்தளம் அல்ல. (INSD யின் உத்தியோகபூர்வ இணையத் தளம் இது: International Network of Sri Lankan Diaspora)\nINSD நடத்திய மகாநாடுகளில், பல விதமான அரசியல்- சமூக ஆர்வலர்கள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். சமாதான பேச்சுவார்த்தை காலத்தில், இலங்கையில் இருந்து அழைக்கப் பட்ட, தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டார்கள். நானும் ஒரு தடவை, INSD கருத்தரங்கில் கலந்து கொண்டது உண்மை. ஆனால், கூட்டங்களில் கலந்து கொண்ட எல்லோரும் INSD அமைப்பின் செயற்பாட்டாளர்கள் ஆகி விட முடியாது. அந்த அமைப்பினால் சேர்த்துக் கொள்ளப் பட்ட உறுப்பினர்களது பட்டியலும், வெறும் ஆதரவாளர்களின் எண்ணிக்கை தான். ஜெர்மனியில் புலம்பெயர்ந்து வாழும், INSD ஆதரவாளர் ஒருவர், தனது இணையத் தளத்தில் எனது வலைப்பூவுக்கு 'லிங்க்' கொடுத்தார் என்பதற்காக, என்னையும் அதனுடன் தொடர்பு படுத்துவது அபத்தமானது.\nஇப்போது மீண்டும், பேஸ்புக்கில், அதே \"ஆதாரத்தை\" கொண்டு வந்து காட்டி, அதே குற்றச்சாட்டை (INSD உறுப்பினர்) என் மேல் சுமத்துகிறார்கள். அசோக், சபா நாவலன் மாபியா கும்பல், யாரைத் திருப்திப் படுத்துவதற்காக, இவ்வாறான அவதூறுகளை தொடர்ந்தும் சொல்லி வருகின்றது என்பது தெரியாததல்ல. அவர்கள், எங்கிருந்து தமது தகவல்களை பெற்றுக் கொள்கிறார்கள் என்பதற்கான ஆதாரத்தை என்னால் தர முடியும்.\nமேலே உள்ளது, \" புலி ஆதரவு NGO வான, INSD ஒரு தேசத் துரோகிகளின் அமைப்பு\" என்ற தலைப்புச் செய்தியை வெளியிட்ட ஸ்ரீலங்கா அரச ஆதரவு பத்திரிகையின் முன் பக்கம். சிங்களம் தெரிந்தவர்கள் வாசித்து அறிந்து கொள்ளலாம். (சிங்களம் தெரியாதவர்கள், நம்பிக்கையான ஒருவரிடம் கொடுத்து மொழிபெயர்த்து அறிந்து கொள்ளுங்கள்.)\nஅசோக்- சபா நாவலன் கும்பல் என்னைப் பற்றியும், INSD பற்றியும் கூறிய அத்தனை அவதூறுகளும், இது போன்ற சிங்கள இனவாத ஊடகங்களில் இருந்து அவர்களுக்கு கிடைக்கப் பெற்றவை தான். பெரும்பான்மையான தமிழ் மக்கள், சிங்கள பத்திரிகைகளை வாசிப்பதில்லை. அது இந்த சதிக் கும்பலுக்கு சாதகமானது. அப்பாவி வாசகர்களை ஏமாற்றி, அவர்களுக்கு தவறான தகவ���்களை கொடுப்பதன் மூலம், போர்க் குற்றவாளிகளை தப்ப வைப்பது தான், அசோக்- சபா நாவலன் கும்பலின் நோக்கமாக உள்ளது.\nLabels: அரசு சாரா நிறுவனங்கள், இனியொரு, ஐ.என்.எஸ்.டி., சபா நாவலன், போர்க் குற்றவாளிகள்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nதோழரே வணக்கம். நான் ம.க.இ.க, வினவு தளத்தின் ஆதரவாளன். ரயாகரனுடன் ம.க.இ.க விற்கு சில பிரச்ச்னைகளுடன் இருந்தாலும், என்னைப் பொறுத்தவரை நான் கலையரசன், ரயாகரன், இனியொரு மற்றும் புதிய ஜனநாயக மார்க்சிச லெனினிசக் கட்சி ஆகியவற்றை நட்பு சக்திகளாகத் தான் பார்த்து வருகிறேன். ஆனால், இவர்களுக்குள் ஒற்றுமையில்லாமல் ஒருவரையொருவர் திட்டிக் கொள்வதும், அவதூறு கூறிக் கொள்வதும் மிகவும் வருத்தத்துக் குரியது.\nதோழர்.கலையரசன் அவர்களே, யாழ்ப்பாண இலக்கியச் சந்திப்பில் லீணா மணிமேகலை, ஷோபா சக்தி உள்ளிட்டோருடன் நீங்களும் கலந்துகொண்டது பற்றி இனிஒருவில் ஒரு கட்டுரை வந்தது.\nபிரதிகளை பெற நெதர்லாந்துக்கு உங்கள் பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் நீங்கள் கலந்து கொண்டது சரியா இது பற்றி என்ன நினைக்கிறீர்கள் இது பற்றி என்ன நினைக்கிறீர்கள் இதை நான் எதிர் நிலயில் இருந்து கேதவில்லை. நீண்ட காலம் உங்களுடைய தளத்தை வாசித்து வருபவன் என்ற முறையில் நட்புடன் தான் கேட்கிறேன்.\nநானும் இனியொரு குழுவினரை நட்பு சக்தியாகக் கருதித் தான் நடந்து கொண்டேன். அவர்களுக்கும் எனக்கும் தனிப்பட்ட பிரச்சினை எதுவும் கிடையாது. நீண்ட காலமாக பழகி வந்தார்கள். இடையில், தாங்களாகவே தொடர்பை துண்டித்துக் கொண்டார்கள். அசோக், சபா நாவலன் ஆகியோர் எந்த நிகழ்விலும் கலந்து கொள்வதில்லை. யாருடனும் சேர்ந்து வேலை செய்வதில்லை. தங்களைத் தாங்களே தனிமைப் படுத்திக் கொண்டார்கள்.\nசிறிது கால இடைவெளி விட்டு, இணையத்தில் என்னைப் பற்றிய அவதூறுகளை பரப்பி வந்தார்கள். நீங்கள் எடுத்துக் காட்டிய இணைப்புகளில் இருப்பது, அவதூறுகளும், தனி மனித தாக்குதல்களும் தான். அவற்றை நான் கண்டுகொள்ளாமல் புறக்கணித்து வந்தேன். அதற்க��� இரண்டு காரணங்கள் உள்ளன.\nஒன்று, நான் என்ன விளக்கம் கொடுத்தாலும், அதை ஆராய்ந்து பதிலளிக்கும் மனநிலையில் அவர்கள் இல்லை. நான் என்ன சொன்னாலும், திரும்பவும் தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று வாதிப்பார்கள். அதனால், அவர்களுக்கு பதில் சொல்வதில் அர்த்தமில்லை.\nஇரண்டு, வேண்டுமென்றே பொய்களை புனைந்து அவதூறு செய்பவர்களின் நோக்கம், எம்மை வம்புச் சண்டைக்கு இழுப்பது. தங்களை கவனிக்க வைக்க வேண்டும் என்ற மனப்பிறழ்வு. நாம் அவர்களுக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தால், அதை வைத்து மென்மேலும் விதண்டாவாதம் செய்து கொண்டிருப்பார்கள்.\nயாழ்ப்பாண இலக்கிய சந்திப்புக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இலக்கியச் சந்திப்பு நடப்பதற்கு பல மாதங்களுக்கு முன்பிருந்தே,ஷோபாசக்தி குவேர்னிகா என்ற நூலைத் தொகுத்துக் கொண்டிருந்தார். அதில் எனது கட்டுரை ஒன்றும் இடம்பெற்றுள்ளது. மேலும், நெதர்லாந்தில் வசிப்பவர்கள், தொகுப்பு நூலை வாங்க விரும்புவோர் தொடர்பு கொள்வதற்கு எனது மின்னஞ்சல் முகவரியை கொடுத்திருக்கிறார்கள். அதில் தவறு ஏதும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. நானே இன்னும் குவேர்னிகா நூலை கண்ணால் காணவில்லை.\nஅது மட்டும் தான். குவேர்னிகாவில் கட்டுரை எழுதியவர்கள் எல்லோரும் இலக்கியச் சந்திப்பில் கலந்து கொண்டவர்களா சபா நாவலனும், அசோக்கும், மொட்டந்தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவதில் கெட்டிக் காரர்கள்.\nநட்பு அடிப்படையில், பலர் என்னுடன் பழகுகிறார்கள். அதில் என்ன தவறு அசோக், சபா நாவலன் கூட என்னோடு நட்பு அடிப்படையில் பழகி இருக்கிறார்கள். நாங்கள் நட்புடன் பழகும் எல்லோரும், ஒரே அரசியல் அமைப்பை சேர்ந்தவர்களா அசோக், சபா நாவலன் கூட என்னோடு நட்பு அடிப்படையில் பழகி இருக்கிறார்கள். நாங்கள் நட்புடன் பழகும் எல்லோரும், ஒரே அரசியல் அமைப்பை சேர்ந்தவர்களா அல்லது அப்படி இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தால், அது நடக்கக் கூடிய விடயமா\nஅசோக், சபா நாவலனின் முக்கியமான பிரச்சினை தாழ்வுச் சிக்கல். புலம்பெயர்ந்த நாடுகளில், யாருடனும் சேராமல் ஒதுங்கி வாழ்கிறார்கள். தங்களைத் தாங்களே தனிமைப் படுத்திக் கொள்கிறார்கள். இருவரும் ஒரு cult மாதிரி நடந்து கொள்கிறார்கள். காழ்ப்புணர்வு காரணமாக, இணையத்தில் வெவ்வேறு போலிப் பெயர்களின் பின்னால் ஒளிந்து கொண்டு, புனை கதைகள் எழுதுவதைத் தவிர வேறெதையும் அறியாதவர்கள். அப்படியானவர்களைப் பார்த்து, நாங்கள் பரிதாபப் படத் தான் முடியும்.\nஉங்களுடைய பதிலுக்கு நன்றி தோழரே. இனியொரு தோழர்கள் முத்திரை குத்துவதைத் தவிர்த்து தோழர்களுடன் விவாதித்துப் பேசி ஒரு முடிவுக்கு வர முயற்சிக்கலாம்.\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\nசிலி மக்க‌ள் புர‌ட்சி - க‌ம்யூனிச‌ம் 2.0\nதென் அமெரிக்காவில் வ‌ள‌ர்ந்து வ‌ரும் பொருளாதார‌த்தையும், பெரும‌ள‌வு ப‌டித்த‌ ம‌த்திய‌த‌ர‌ வ‌ர்க்க‌ இள‌ம் த‌லைமுறையின‌ரையும் கொண்டுள்ள ச...\n\"ஹலால் செக்ஸ்\" - முதலாளித்துவத்தின் முஸ்லிம் முகம்\nசில மாதங்களுக்கு முன்னர் நெதர்லாந்து ஊடகங்களில் பரபரப்பாக ஒரு விஷயம் பேசப்பட்டது. உலகின் முதலாவது \"Online இஸ்லாமிய செக்ஸ் கடை\", இன...\nபோதி தர்மரை அவமதிக்கும் ஏழாம் அறிவு\nஇயேசு பிறந்த பெத்தலஹெமில், இன்றைக்கு வாழும் மக்கள் எல்லோரும் அரபு மொழி பேசுகின்றனர். அதற்காக \"இயேசு கிறிஸ்து ஒரு அரேபியன்\" என்ற...\n\"தலாய் லாமா\", சமாதானத்திற்காக நோபல் பரிசு பெற்ற கொடுங்கோல் சர்வாதிகாரி. அவரை புத்தரின் அவதாரமாக திபெத்தியர்கள் மட்டும் வணங்கவில்லை...\nஏன் \"திராவிட மொழிகள்\" என்று சொல்ல வேண்டும்\nஅரசியல் காரணங்களுக்காக திராவிடம் என்ற சொல் இன்றைக்கு பலருக்கு அலர்ஜியாகி விட்டது. திராவிடம் என்பதற்குப் பதிலாக தமிழ் என்ற சொல்லைப் பாவ...\nஇலங்கையில் நடந்த ஈஸ்டர் படுகொலைகளும் ஐ.எஸ்.ஐ.எஸ். ஊடுருவலும்\nஈஸ்டர் நாளான 21-4-2019 அன்று, இல‌ங்கையில் ப‌ல‌ க‌த்தோலிக்க‌ தேவால‌ய‌ங்க‌ளிலும், ஐந்து ந‌ட்சத்திர‌ ஹொட்டேல்க‌ளிலும் ந‌ட‌ந்த‌ தொட‌ர் குண...\nஒற்றைப் பனைமரம் திரைப்படம் - ஈழப்போருக்கு பின்னரான போராட்டம்\nபுதியவன் ராசையா இயக்கி நடித்திருக்கும் ஒற்றைப் பனைமரம், நெதர்லாந்தில் சைஸ்ட் (Zeist) எனும் இடத்தில், 5-10-2019 அன்று திரையிடப் பட்டது....\n\"ஆங்கிலம் தமிழில் இருந்து வந்தது\" எனும் பொய் பித்தலாட்டம்\n) சிலருக்கு இப்படியும் ஒரு பெருமை: //இங்கிலீஷ்க்கு (\"ஆங்கிலம்\" என்று) பெயர் வைத்த ஒர...\nஒரு நாள் மண உறவு: இஸ்லாமிய பா��ியல் சுதந்திரம்\nஇஸ்லாமிய மதத்தில் பாலியல் சுதந்திரம் கிடையாது என்று கருதுவோர் இந்தக் கட்டுரையை அவசியம் படிக்க வேண்டும். லெபனானில் ஷியா பிரிவு முஸ்லிம்கள், ...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\n\"லிபிய முள்ளிவாய்க்காலில்\" குதறப் பட்ட கடாபியின் ப...\n\"காமக் கொடூரன் கடாபியின் கன்னி வேட்டை\nபோர்க் குற்றவாளிகளை காப்பாற்றும் \"இனியொரு சதிக் கு...\n“ஸ்டாலினிச பொற்காலம்”: மேட்டுக்குடியினரை காட்டிக் ...\nஆயிரம் உயிர் வாங்கிய அபூர்வ சர்வாதிகாரி\nபுலிகள் ஒரு \"ஸ்டாலினிச\" இயக்கம்\nசிறைக் கைதிகளும் படித்து, பதவி உயர்வு பெற உதவிய ஸ்...\nயாழ் ஆவா குரூப்பும், தென்னிலங்கை தரகு முதலாளியக் க...\nமேட்டுக்குடி அறிவுஜீவிகள் ஸ்டாலினை வெறுப்பது ஏன்\nநாட்டாண்மைகளை விரட்டிய நாட்டுப்புற ஏழைகள்\nஸ்டாலினின் மறு பக்கம்: உலகில் மறைக்கப் பட்ட உண்மைக...\nபணக்கார பெற்றோரை வெறுத்த புதிய தலைமுறை இளைஞர்கள்\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: நாம் கருப்பர் நமது மொழி தமிழ் நம் தாயகம் ஆப்பிரிக்கா\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை, சென்னை – 600 002 இந்தியா தொலைபேசி: (+91)44 28412367\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொட���க்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theekkathir.in/News/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE/the-journey-began-with-the-worlds-largest-cargo-ship", "date_download": "2019-11-14T00:37:28Z", "digest": "sha1:A2XURFWOKY436Y4NUECQKQHEUDETXKWF", "length": 5733, "nlines": 70, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nவியாழன், நவம்பர் 14, 2019\nபயணத்தைத் தொடங்கியது உலகின் மிகப்பெரிய சரக்குக் கப்பல்\nதியான்ஜின்,ஜூலை 9- உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பலான எம்.எஸ்.சி. குல்சன் (MSC GULSUN) தனது முதல் பயணத்தை சீனாவின் தியான்ஜின் துறைமுகத்தில் இருந்து தொடங்கியது. 400 மீட்டர் நீளமும், 62 மீட்டர் அகலமும் கொண்ட இந்தக் கப்பலை, தென்கொரியாவின் சாம்சங் ஹெவி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் கட்டமைத்துள்ளது. சுவிட்சர்லாந்தில் உள்ள எம்.எஸ்.சி. என்ற சரக்கு போக்கு வரத்து நிறுவனத்திற்காக கட்ட மைக்கப்பட்ட இந்தக் கப்பல், அதனுடைய எடையையும் சேர்த்து மொத்தமாக 2 லட்சத்து 24 ஆயிரத்து 900 டன் எடையை சுமக்க வல்லது. சீனாவின் வடகிழக்கே உள்ள தியான்ஜின் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த எம்.எஸ்.சி. குல்சன், தற்போது வடமேற்கு ஐரோப்பா நோக்கி தனது முதல் பயணத்தை தொடங்கியுள்ளது. இரும்பு, மரச்சாமான்கள், வேதிப் பொருட்கள் அடங்கிய கண்டெய்னர்களை அது சுமந்து செல்கிறது.\nTags பயணத்தைத் தொடங்கியது உலகின் மிகப்பெரிய சரக்குக் கப்பல் பயணத்தைத் தொடங்கியது உலகின் மிகப்பெரிய சரக்குக் கப்பல்\nபயணத்தைத் தொடங்கியது உலகின் மிகப்பெரிய சரக்குக் கப்பல்\nஇந்நாள் நவம்பர் 14 இதற்கு முன்னால்\nதுணிச்சலாகச் செயல்படும் யோனெக்ஸ் நிறுவனம்\nபயன்பாடற்ற கிணறுகள் விழிப்புணர்வு பேரணி\nகூட்டுக் குடிநீர் திட்டக் குழாயில் உடைப்பு: சாலையை குளமாக்கி வீணாகும் தண்ணீர்\nஏவிசி கல்லூரி மாணவிகளுக்கு முன்னணி நிறுவனத்தில் பணி\nகடலில் கலக்கும் எண்ணெய்யை அகற்றுவது குறித்து அரசுப் பள்ளி மாணவர்கள் உருவாக்கிய படைப்பு\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகர���்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/03/blog-post_818.html", "date_download": "2019-11-14T01:17:37Z", "digest": "sha1:7HEEMDYNRVWL5CGWGMQUTXYY55VE4Z3Z", "length": 12287, "nlines": 73, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "மாளிகாவத்தையில் நிப்ராஸ் படுகொலை, கொலை தொடர்பில் வெளியாகும் தகவல்கள்! - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\nமாளிகாவத்தையில் நிப்ராஸ் படுகொலை, கொலை தொடர்பில் வெளியாகும் தகவல்கள்\nமாளிகாவத்தை அல்லாமா இக்பால் மாவத்தையில் சுட்டுக்கொல்லப்பட்ட 31 வயதுடைய நிப்பு என அறி யப்படும் சாஹுல் ஹமீட் மொஹம்மட் நிப்ராஸின் கொலை தொடர்பில் பல் வேறு தகவல்கள் விசாரணைகளில் வெளிப்படுத்தப் பட்டுள்ளன.\nஅதன்படி இந்த கொலையானது டுபாயில் இருந்து நெறிப்படுத்தப்பட்டுள்ளமைக்கான தகவல்களை விசாரணையாளர்கள் வெளிப்படுத்திக் கொண்டுள்ளனர்.\nகொலை செய்யப்பட்ட நிப்புவுக்கு இறுதியாக டுபாயிலிருந்து வந்துள்ள தொலைபேசி அழைப்பின் இலக்கம் ஊடாக முன்னெடுக் கப்பட்ட விசாரணைகளுக்கு அமைய இந்த தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.\nஅச்சுறுத்தல்கள் காரணமாக நிப்பு, மாளிகாவத்தையை விட்டு வெளியேறி வரகாபொலை பகுதியில் இருந்தவாறு அவ்வப்போது மாளிகாவத்தைக்கு வந்து போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளதாகக் கூறும் பொலிஸார்,\nகொலை இடம்பெற்ற தினம் டுபாயில் இருந்து பாதாள உலகத் தலைவர்களில் ஒருவரான கஞ்சிப்பான இப்ராஹீம் என்பவரே நிப்புவுக்கு அழைப்பை ஏற்ப டுத்தியுள்ளதாகவும் அவரின் அழைப்பின் பிரகாரமே முச்சக்கர வண்டியில் வரகா பொலையில் இருந்து அவர் மாளிகாவத்தைக்கு வந்துள்ளமையும் தெரியவந்துள்ளது.\nஇந்நிலையிலேயே மாளிகாவத்தையில் வைத்து அவர் கொல்லப்பட்டுள்ளார்.\nகஞ்சிப்பான இப்ராஹீம் தற்போது டுபாயில் உள்ள நிலையில், டுபாயில் இருந்து இத்தாலி சென்றுள்ள மாகந் துரே மதூஷின் நெருங்கிய சகாவே இவர் என பொலிஸார் கூறும் நிலையில், வாழைத்தோட்டம் பகுதிதியில் வர்த்தகர் றிஸ்வானின் கொலைக்கும், நிப்புவின் கொலைக்கும் தொடர்புகள் இருக்க வேண்டும் என சந்தேகிக்கின்றனர்.\nஇந் நிலையில் அது தொடர்பில் மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.\nஇந்த விடயம் குறித்து கொழும்பு மத்தி பதில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பாலித்த பணா மல்தென்பியவின் கீழும் கொழு���்பு குற்றத்தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சகர் நிசாந்த சொய்சாவின் கீழும் விசாரணைகள் ஆரம்பிக்கப் பட்டுள்ளன.\nமாளிகாவத்தை அல்லாமா இக்பால் மாவத்தையில் கடந்த செவ்வாயன்று இரவு 8.30 மணியளவில் இந்த துப்பாக்கிப் பிரயோகம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nநிப்பு எனப்படும் குறித்த இளைஞர் துப்பாக்கிச்சூடு நடந்த இடத்துக்கு முச்சக்கர வண்டியிலேயே வந்துள்ள நிலையில், அவர் திட்டமிட்டு அவ்விடத்துக்கு வரவழைக் கப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டிருக்க வேண்டும் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.\nஅதன்படி முன்னெடுக்கப் பட்ட மேலதிக விசாரணை களில் அவ்விடயம் உண்மை யெனக் கண்டறியப்பட்டது. நிப்புவுடன் முச்சக்கர வண் டியில், சிராஜ் எனும் மற் றொரு இளைஞரும் வந்துள்ள நிலையில் துப்பாக்கிச் சூட்டின் பின்னர் அவர் சிறு காயத்துடன் தப்பியிருந்தார்.\nஅவரை தற்போது கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு தனது கட்டுப்பாட்டில் எடுத்து விசா ரித்து வருகிறது. .இவ்வாறு கொல்லப் பட்ட நிப்பு, இற்றைக்கு 5 வருடங்களுக்கு முன்னர் வெள்ளை வேனில் நுவரெலியாவில் வைத்து கடத்தப்பட்ட மஞ்சன் அக்ரம் எனப்படும் பாதாள உலக உறுப்பினரின் மனைவியின் சகோதரன் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nஇந் நிலையிலேயே சந்தேக நபர்களைக் கைது செய்ய விஷேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nபௌசியின் கருத்து தொடர்பில் ஹிரு தொலைக்காட்சியிடம் விளக்கம் கோரிய மஹிந்த..\nஏ.எச்.எம் பௌசியினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில் தேர்தல்கள் ஆணையகம் ஹிரு தொலைக்காட்சியிடம் விளக்கம் கோரியுள்ளது. தொட்ட...\nஐ.எஸ் அமைப்பின் தலைவர் பக்தாதியின் உடல் கடலில் அடக்கம்..\nஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் அபூபக்கர் அல் பக்தாதியின் உடல் கடலில் அடக்கம் செய்யப்பட்டதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. இரண...\nஅரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு..\nஜனாதிபதி தேர்தல் குறித்து கலந்துரையாடுவதற்காக, தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்...\nஹிரு - தெரன ஊடகங்களின்ஒலி வாங்கி, கமராக்களை நீக்குமாறு சொன்ன அமைச்சர் தலதா..\nதமது சொந்தத் தேவைகளுக்காக நாட்டில் மக்கள் மத்தியில் குழப்பங்களை உருவாக்கி வரும் அத தெரன மற்றும் ஹிரு ஊடகங்களின் ஒலி வாங்கிகள் மற்றும...\nகாத்தான்குடியை காட்டிக்கொடுக்கப் போகும் ஹிஸ்புல்லாஹ்...\nகாத்தான்குடியை காட்டிக்கொடுக்கப் போகும் ஹிஸ்புல்லாஹ். தனிமைப்படுத்தப்படுவார்களா காத்தான்குடி மக்கள்...\nArabic English Media Studies News Notice Political Poscast Sinhala Slider அறிவித்தல் ஆசிரியர் தலையங்கம் ஆளுமைகள் இந்தியா இலக்கியம் இஸ்லாமிய சமையல் கட்டுரைகள் கவிதை கொசிப் சிறு பத்திகள் சிறு விளம்பரம் செய்திகள் தலைப்புச் செய்தி தஹ்வாப்பணி தொழில்வாய்ப்புகள் மத்திய கிழக்கு முதன்மையான பதிவுகள் வர்த்தகம் ஜனாஸா அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D_3.1x", "date_download": "2019-11-14T02:21:56Z", "digest": "sha1:IZIGI6VIL23RPV6TGOTFMCXKVCWX54AL", "length": 4377, "nlines": 48, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "விண்டோஸ் 3.1எக்சு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(விண்டோஸ் 3.1x இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nவிண்டோஸ் 3.1x ஓர் குறிப்பிடத்தக்க விண்டோஸ் பதிப்பாகும். விண்டோஸ் 3.0 ஐப் பின்பற்றிப் பல்வேறு பதிப்புக்கள் 1992 இற்கும் 1994 இற்கும் இடையிலான காலப்பகுதியில் வெளிவந்தது.\nமைக்ரோசாப்ட் பயனர் உரிம ஒப்பந்தம்\n31 டிசம்பர் 2001 உடன் ஆதரவு விலக்கப்பட்டுள்ளது\nவிண்டோஸ் 3.1 அடிப்படைப் பதிப்புதொகு\nவிண்டோஸ் 3.1 (ஆரம்பத்தில் ஜனுஸ் என்றவாறு பெயரிடபப்ட்ட்ருந்தது, 2 பீட்டாப் பதிப்புக்கள் வெளிவந்திருந்தது) ஏப்ரல் 1992 இல் வெளிவந்தது. இதில் முதன் முறையாக கணினி அச்சிடும் முறைகளை மேம்படுத்தும் வண்ணம் True Type எழுத்துருக்களை உள்ளட்டக்கியிருந்தது. விண்டோஸ் 3.1 ஆனது விண்டோஸ் 3.0 பதிப்புடன் பின்நோக்கிய ஒத்திசைவினைக் கொண்டுருந்தது.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஎன்டி-சார்ந்தது: என்டி 3.1 | என்டி 3.5 | என்டி 3.51 | என்டி 4.0 | 2000 | எக்ஸ்பி | சேவர் 2003 | விஸ்ஃடா | ஹோம் சேவர்\nசிஈ-சார்ந்தது: சிஈ 3.0 | செல்லிடம் | சிஈ 5.0\nவரவிருப்பவை: 2008 மற்றும் 7\nவெளியிடப்படாதவை: நெப்ட்யூன் | ஒடிஸ்ஸி | நேஷ்வில் | கய்ரோ\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D.pdf/70", "date_download": "2019-11-14T00:33:15Z", "digest": "sha1:QHRD7RUR3ZWBZAEKOHS6JFBKILWAUBIV", "length": 4893, "nlines": 63, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:ஆறுமுகமான பொருள்.pdf/70\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:ஆறுமுகமான பொருள்.pdf/70\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:ஆறுமுகமான பொருள்.pdf/70 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:ஆறுமுகமான பொருள்.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆறுமுகமான பொருள்/கலைபயில் புலவன் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil.biblewordings.com/lamentations-1/", "date_download": "2019-11-14T01:36:14Z", "digest": "sha1:6OBE3KM6XHUHFMD72KI34BAZQTFQ3FZV", "length": 20020, "nlines": 103, "source_domain": "www.tamil.biblewordings.com", "title": "புலம்பல் 1 - Lamentations 1 - Holy Bible Tamil - Tamil.BibleWordings.com", "raw_content": "\n ஜனம்பெருத்த நகரி தனிமையாக உட்கார்ந்திருக்கிறாளே விதவைக்கு ஒப்பானாளே ஜாதிகளில் பெரியவளும், சீமைகளில் நாயகியுமாயிருந்தவள் கப்பங்கட்டுகிறவளானாளே\n2 - இராக்காலத்திலே அழுதுகொண்டிருக்கிறாள், அவளுடைய கண்ணீர் அவள் கன்னங்களில் வடிகிறது; அவளுடைய நேசர் எல்லாருக்குள்ளும் அவளைத் தேற்றுவார் ஒருவரும் இல்லை; அவளுடைய சிநேகிதர் எல்லாரும் அவளுக்குத் துரோகிகளும் சத்துருக்களுமானார்கள்.\n3 - யூதா ஜனங்கள் உபத்திரவப்படவும், கொடுமையான அடிமைவேலைசெய்யவும் சிறைப்பட்டுப்போனார்கள். அவள் புறஜாதிகளுக்குள்ளே தங்குகிறாள், இளைப்பாறுதல் அடையாள்; அவளைத் துன்பப்படுத்துகிற யாவரும் இடுக்கமான இடங்களிலே தொடர்ந்துபிடித்தார்கள்.\n4 - பண்டிகைக்கு வருவார் இல்லாததினால், சீயோனுக்குப் போகிற வழிகள் புலம்புகிறது; அவள் வாசல்கள் எல்லாம் பாழாய்க்கிடக்கிறது; அவள் ஆசாரியர்கள் தவிக்கிறார்கள்; அவள் கன்னிகைகள் சஞ்சலப்படுகிறார்கள்; அவளுக்குக் கசப்பே உண்டாயிருக்கிறது.\n5 - அவள் சத்துருக்கள் தலைமையானார்கள்; அவள் பகைஞர் சுகித்திருக்கிறார்கள்; அவளுடைய திரளான பாதகங்களினிமித்தம் கர்த்தர் அவளைச் சஞ்சலப்படுத்தினார்; அவள் பிள்ளைகள் சத்துருவுக்கு முன்பாகச் சிறைப்பட்டுப்போனார்கள்.\n6 - சீயோன் குமாரத்தியின் அழகெல்லாம் அவளை விட்டுப்போயிற்று; அவள் பிரபுக்கள் மேய்ச்சலைக் காணாத மான்களுக்கு ஒப்பாகி, தொடருகிறவனுக்கு முன்பாகச் சத்துவமில்லாமல் நடந்து போனார்கள்.\n7 - தனக்குச் சிறுமையும் தவிப்பும் உண்டாகிய நாட்களிலே எருசலேம் பூர்வநாட்கள் முதற்கொண்டு தனக்கு உண்டாயிருந்த இன்பமானவைகளையெல்லாம் நினைக்கிறாள்; அவளுக்கு உதவிசெய்வார் இல்லாமல் அவளுடைய ஜனங்கள் சத்துருவின் கையிலே விழுகையில், பகைஞர் அவளைப் பார்த்து, அவளுடைய ஓய்வுநாட்களைக் குறித்துப் பரியாசம்பண்ணினார்கள்.\n8 - எருசலேம் மிகுதியாய்ப் பாவஞ்செய்தாள்; ஆதலால் தூரஸ்திரீயைப்போலானாள்; அவளைக் கனம்பண்ணினவர்கள் எல்லாரும் அவளை அசட்டைப்பண்ணுகிறார்கள்; அவளுடைய மானத்தைக் கண்டார்கள்; அவளும் பெருமூச்சுவிட்டுப் பின்னிட்டுத் திரும்பினாள்.\n9 - அவளுடைய அசூசம் அவள் வஸ்திர ஓரங்களில் இருந்தது; தனக்கு வரப்போகிற முடிவை நினையாதிருந்தாள்; ஆகையால் அதிசயமாய்த் தாழ்த்தப்பட்டுப்போனாள்; தேற்றுவார் இல்லை; கர்த்தாவே, என் சிறுமையைப் பாரும்; பகைஞன் பெருமைபாராட்டினானே.\n10 - அவளுடைய இன்பமான எல்லாவற்றின்மேலும் சத்துரு தன் கையை நீட்டினான்; உம்முடைய சபையிலே வரலாகாதென்று தேவரீர் விலக்கிய புறஜாதியார் உமது பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசித்ததைக் கண்டாள்.\n11 - அவளுடைய ஜனங்களெல்லாரும் அப்பந்தேடித் தவிக்கிறார்கள்; தங்கள் உயிரைக் காப்பாற்றத் தங்களுடைய இன்பமானவைகளை ஆகாரத்துக்கென்று கொடுத்துவிட்டார்கள்; கர்த்தாவே, நோக்கிப்பாரும்; எண்ணமற்றவளானேனே.\n12 - வழியில் நடந்துபோகிற சகல ஜனங்களே, இதைக்குறித்து உங்களுக்குக் கவையில்லையா (அக்கறையில்லையா) கர்த்தர் தமது உக்கிரமான கோபமூண்ட நாளிலே என்னைச் சஞ்சலப்படுத்தினதினால் எனக்கு உண்���ான என் துக்கத்துக்குச் சரியான துக்கம் உண்டோ என்று என்னை நோக்கிப்பாருங்கள்.\n13 - உயரத்திலிருந்து என் எலும்புகளில் அக்கினியை அனுப்பினார், அது அவைகளில் பற்றியெரிகிறது; என் கால்களுக்கு வலையை வீசினார்; என்னைப் பின்னிட்டு விழப்பண்ணினார்; என்னைப் பாழாக்கினார்; நித்தம் நான் பலட்சயப்பட்டுப் போகிறேன்.\n14 - என் பாதகங்களின் நுகம் அவருடைய கையால் பூட்டப்பட்டிருக்கிறது; அவைகள் பிணைக்கப்பட்டு என் கழுத்தைச் சுற்றிக்கொண்டது; என் பெலனை விழப்பண்ணினார்; நான் எழுந்திருக்கக் கூடாதபடிக்கு ஆண்டவர் என்னை ஒடுக்குகிறவர்களின் கையில் ஒப்புக்கொடுத்தார்.\n15 - என்னிலுள்ள பராக்கிரமசாலிகளாகிய என்னுடையவர்களெல்லாரையும் ஆண்டவர் மிதித்துப்போட்டார்; என் வாலிபரை நொறுக்கும்படி எனக்கு விரோதமாய் ஒரு கூட்டத்தை வரவழைத்தார்; திராட்சப்பழத்தை ஆலையில் மிதிக்கிறதுபோல, ஆண்டவர் யூதா குமாரத்தியாகிய கன்னிகையை மிதித்தார்.\n16 - இவைகளினிமித்தம் நான் அழுகிறேன்; என் கண், என் கண்ணே நீராய்ச் சொரிகிறது; என் உயிரைக் காப்பாற்றித் தேற்றுகிறவர் என்னை விட்டுத் தூரமானார்; பகைஞன் மேற்கொண்டதினால் என் பிள்ளைகள் பாழாய்ப்போனார்கள்.\n17 - சீயோன் தன் கைகளை விரிக்கிறாள்; அவளைத் தேற்றுவார் ஒருவருமில்லை; கர்த்தர் யாக்கோபின் சுற்றுப்புறத்தாரை அவனுக்குச் சத்துருக்களாகக் கட்டளையிட்டார்; அவர்களுக்குள்ளே எருசலேம் தூர ஸ்திரீக்கு ஒப்பானாள்.\n18 - கர்த்தர் நீதிபரர்; அவருடைய வாக்குக்கு விரோதமாய் நான் எழும்பினேன்; ஜனங்களே, நீங்கள் எல்லாரும் இதைக் கேட்டு என் துக்கத்தைப் பாருங்கள்; என் கன்னிகைகளும் என் வாலிபரும் சிறைப்பட்டுப்போனார்கள்.\n19 - என்னைச் சிநேகித்தவர்களைக் கூப்பிட்டேன், அவர்களோ என்னை மோசம் போக்கினார்கள்; என் ஆசாரியர்களும் என் மூப்பர்களும் தங்கள் உயிரைக் காப்பாற்றத் தங்களுக்கு அப்பந்தேடுகையில் நகரத்தில் மூச்சொடுங்கி மாண்டார்கள்.\n20 - கர்த்தாவே, பாரும், நான் நெருக்கப்படுகிறேன்; என் குடல் கொதிக்கிறது; நான் கடுந்துரோகம்பண்ணினபடியினால் என் இருதயம் வியாகுலப்படுகிறது; வெளியிலே பட்டயம் என்னைப் பிள்ளையற்றவளாக்கிற்று, வீட்டுக்குள்ளே மரணம் வந்திருக்கிறது.\n21 - நான் தவிக்கிறதை அவர்கள் கேட்டாலும் என்னைத் தேற்றுவார் ஒருவரும் இல்லை; என் பகைஞர் எல்லாரும் எனக்கு வந்த ஆபத்தைக் கேட்டு, தேவரீர் அதைச் செய்தபடியால் சந்தோஷமாயிருக்கிறார்கள்; நீர் கூறின நாளை வரப்பண்ணுவீர், அப்பொழுது அவர்களும் என்னைப்போலாவார்கள்.\n22 - அவர்களுடைய பொல்லாப்பெல்லாம் உமது முகத்துக்கு முன்பாக வரக்கடவது. என் சகல பாதகங்களினிமித்தமும் நீர் எனக்குச் செய்ததுபோல அவர்களுக்கும் செய்யும்; என் பெருமூச்சுகள் மிகுதியாயின, என் இருதயம் பலட்சயமாயிருக்கிறது.\nஆதியாகமம் - Genesis மத்தேயு - Matthew\nயாத்திராகமம் - Exodus மாற்கு - Mark\nலேவியராகமம் - Leviticus லூக்கா - Luke\nஎண்ணாகமம் - Numbers யோவான் - John\nஉபாகமம் - Deuteronomy அப்போஸ்தலருடைய நடபடிகள் - Acts\nநியாயாதிபதிகள் - Judges 1 கொரிந்தியர் - 1 Corinthians\n1 சாமுவேல் - 1 Samuel கலாத்தியர் - Galatians\n1 இராஜாக்கள் - 1 Kings பிலிப்பியர் - Philippians\n2 இராஜாக்கள் - 2 Kings கொலோசெயர் - Colossians\nஎஸ்றா - Ezra 1 தீமோத்தேயு - 1 Timothy\nநெகேமியா - Nehemiah 2 தீமோத்தேயு - 2 Timothy\nஎஸ்தர் - Esther தீத்து - Titus\nயோபு - Job பிலேமோன் - Philemon\nசங்கீதம் - Psalms எபிரெயர் - Hebrews\nநீதிமொழிகள் - Proverbs யாக்கோபு - James\nஎசேக்கியேல் - Ezekiel யூதா - Jude\nதானியேல் - Daniel வெளிப்படுத்தின விசேஷம் - Revelation\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2012/06/07/nlc-struggle/", "date_download": "2019-11-14T02:53:36Z", "digest": "sha1:W4OM7CRWDM7X5Q3W4ABSCQ7RX4VUGG3H", "length": 42058, "nlines": 222, "source_domain": "www.vinavu.com", "title": "என்.எல்.சி.யின் ஆண்டைத்தனத்துக்கு எதிராகத் தொழிலாளர்களின் தொடர் போராட்டம்! - வினவு", "raw_content": "\nகாஷ்மீர் 100-ம் நாள் இணையம் தடை | பத்திரிகையாளர் போராட்டம் \nஃபஹீம் அன்சாரி: 12 ஆண்டு சிறையில் கழித்த நிரபராதி \nசென்னை – தருமபுரியில் நவம்பர் 7 சோசலிச புரட்சி நாள் கொண்டாட்டம் – படங்கள்…\nசென்னையில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஅயோத்தி தீர்ப்பு ‘நீதி’ அல்ல : இஸ்லாமிய அறிஞர்கள் கருத்து \nஅம்பிகளின் திடீர் திருவள்ளுவர் பாசமும் – சில கேள்விகளும் \nவாட்சப் மூலம் செயல்பாட்டாளர்களை உளவு பார்த்த இந்திய அ��சு \nஅரசு மருத்துவர்கள் போராட்டம் – கழுத்தறுக்கும் தமிழக அரசு \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nதமிழக அரசியல் ‘வெற்றிடத்தை’ ரஜினி நிரப்பினால் எப்படி இருக்கும் \nபாபர் மசூதி இடம் குறித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு \nMCC ஒப்பந்தம் : இலங்கை அரசே மடகஸ்காரிடம் இருந்து பாடம் கற்றுக்கொள் \nகம்யூனிஸ்டுகள் திராவிட கருத்தியலை ஏன் உயர்த்திப் பிடிக்கிறார்கள் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஎடப்பாடி கும்பலின் சாதிய திமிர்த்தனம் : மேலவளவு முருகேசன் கொலைக் குற்றவாளிகள் விடுதலை \nநூல் அறிமுகம் : சாதி வர்க்கம் மரபணு\nசிவப்பு மை பிழைகளைக் கண்டுபிடிக்கிறது \nசெருப்புக்காலி சண்டை விமானத்துக்குச் சரியான வேட்டைக்காரன் \nபாபர் மசூதி இடிப்பு வழக்கு : உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்ப்போம் \nசிறுவன் சுஜித் மரணம் உணர்த்துவது என்ன | தோழர் ராஜு உரை |…\nபூ விற்பனை : போட்ட காசக் கூட எடுக்க முடியல \nஎடப்பாடி வெளிநாட்டு மாட்டுக்கு புல்லு கொடுக்க போயிருந்தாரு \nஒரு சவரன் தங்கத்திற்கு ஒரு வருசம் உழைக்கணும் | வீடியோ\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nசதிகளை முறியடித்து மீண்டும் கல்லூரியில் சேர்ந்த மாணவர் சுரேந்திரன் \nநவம்பர் 7 சோசலிச புரட்சியின் 102 -ம் ஆண்டு கொண்டாட்டம் – படங்கள் |…\nகீழடி அகழாய்வு அள்ளித்தரும் சான்றுகள் | மதுரை அரங்கக் கூட்டம்\nராமர் கோயில் கட்டும் பொறுப்பை தலைமேல் ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nகாஷ்மீர் : இதன் பெயர்தான் இயல்பு நிலையாம் \nகெனேயின் புதிய விஞ்ஞானம் | பொருளாதாரம் கற்போம் – 43\nதரம் – தகுதி – பொதுத் தேர்வு : மனு நீதியின் …\nபாஜக-வின் ஊழல் எதிர்ப்பு : மாமியார் உடைத்தால் மண்குடம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஅயோத்தி : இந்திய ஜனநாயகத்துக்கு கண்ணீர் அஞ்சலி \nஊழலுக்கெதிராக லெபனானில் ஒரு ‘ மெரினா எழுச்சி ‘ \nஅமேசான் காடுகளை காக்க களமிறங்கிய பழங்குடிகள் \nசிலி நாட்டை அதிரவைத்த மக்கள் போராட்டம் \nமுகப்பு மறுகாலனியாக்கம் தொழிலாளர்கள் என்.எல்.சி.யின் ஆண்டைத்தனத்துக்கு எதிராகத் தொழிலாளர்களின் தொடர் போராட்டம்\nஎன்.எல்.சி.யின் ஆண்டைத்தனத்துக்கு எதிராகத் தொழிலாளர்களின் தொடர் போராட்டம்\nபணி நிரந்தரம், சம வேலைக்குச் சம ஊதியம் உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்துத் தொடங்கிய நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன (என்.எல்.சி.) ஒப்பந்தத் தொழிலாளர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம், கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தொடர்ந்து வருகிறது. ஏ.ஐ.டி.யு.சி.யின் ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர்கள் சங்கம் ஒருங்கிணைத்து நடத்தும் இவ்வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு, தொ.மு.ச., சி.ஐ.டி.யு., பா.ம.க., யு.டி.யு.சி., எல்.எல்.எஃப்., ஐ.என்.டி.யு.சி உள்ளிட்ட பிற தொழிற்சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன.\nவிரிவாக்கப்பட்ட சுரங்கம் மற்றும் மின்உற்பத்தித் தேவைகளுக்கேற்ப, கடந்த 20 ஆண்டுகளில் படிப்படியாக 14,000 ஒப்பந்தத்தொழிலாளர்களைப் பணியமர்த்தியிருக்கிறது, என்.எல்.சி. நிறுவனம். இங்கு பணியாற்றும் 19,000 நிரந்தரத் தொழிலாளர்களுடன் சேர்த்து ஒப்பிட்டால், மொத்த தொழிலாளர்களுள் 40%க்கும் அதிகமான தொழிலாளர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களாகப் பணியாற்றுகின்றனர். ஆண்டொன்றுக்கு ஆயிரத்து ஐநூறு கோடி ரூபாய்க்கு மேல் இலாபத்தை ஈட்டக்கூடிய நிறுவனமாக, நவரத்னா தகுதியைப் பெற்றுள்ள நிறுவனமாக என்.எல்.சி. உயர்ந்திருக்கிறதென்றால், அதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பு இவ்வொப்பந்தத் தொழிலாளர்களுடையது. ஆனால், இத்தொழிலாளர்களின் வாழ்க்கையோ இருள் கவ்வியதாகயிருக்கிறது.\nகுறைந்த கூலியில் தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டும் நோக்கத்திற்காகவே, சொசைட்டி தொழிலாளி, ஒப்பந்த தொழிலாளி, பி ஷெட்யூல், ஏ ஷெட்யூல், ஏ.எம்.சி. தொழிலாளி, “நான்ஏ.எம்.சி.” (Non-A.M.C.) தொழிலாளி என்று பல பிரிவுகளாக ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பிரித்துவைத்துள்ளது, என்.எல்.சி. நிர்வாகம். இதில் “நான்ஏம்.எம்.சி.” தொழிலாளியின் ஒரு ஷிப்டு சம்பளம் ரூ.180/ தான் என்பதிலிருந்தே, இந்தச் சுரண்டலின் கொடூரத்தைப் புரிந்து கொள்ளலாம்.\n‘‘ஒரு தொழிற்சாலையின் மையமான மற்றும் தொடர்ச்சியாக நடக்கக்கூடிய உற்பத்திப் பணிகளில் ஒப்பந்தத் தொழிலாளர்களை ஈடுபடுத்தக் கூடாது” என்று கூறுகிறது, ஒப்பந்தத் தொழிலாளர்களை முறைப்படுத்துதல் மற்றும் ஒப்பந்தமுறை ஒழிப்புச் சட்டம் (1970). ஆனால், என்.எல்.சி.யின் மையமான பணியும் தொடர்ச்சியாக நடக்கக்கூடிய உற்பத்திப் பணியுமாகிய நிலக்கரி வெட்டுதல், கண்வேயர் பெல்ட் மூலம் நிலக்கரியை மின் உற்பத்தி நிலையம் கொண்டு செல்லுதல் மற்றும் கனரக இயந்திரங்களை இயக்குவது உள்ளிட்ட பணிகளைச் சட்டவிரோதமாக ஒப்பந்தத் தொழிலாளிகளைக் கொண்டே நிறைவேற்றி வருகிறது, என்.எல்.சி. நிர்வாகம்.\nஎன்.எல்.சி. நிறுவனம், தனது மையமான பணிகளில் பெரும்பாலானவற்றை, ஒப்பந்ததாரர்களின் மூலமாகத்தான் மேற்கொண்டு வருகிறது. தலையில் தினத்தந்தி பேப்பரை கவிழ்த்துக்கொண்டு வெட்டவெளியில் நின்று கொண்டு பணிகளை மேற்பார்வையிடும் பொதுப்பணித்துறையின் ஒப்பந்ததாரர் போன்றவர்களல்ல இவர்கள். இவர்களுக்கு நிலக்கரிச் சுரங்கமும் தெரியாது, மின் உற்பத்தி நிலையமும் தெரியாது. மாத இறுதியில், இவ்வொப்பந்தத் தொழிலாளர்கள் நிறைவேற்றிய மொத்த வேலைக்குரிய தொகையை நிர்வாகத்திடமிருந்து காசோலையாகப் பெற்று அதன் பெரும்பகுதியைச் சுருட்டிக்கொண்டு, எஞ்சியதை ‘தலை’க் கணக்கில் தொழிலாளிக்கு ரொக்கமாகப் பிரித்துக் கொடுப்பதொன்றுதான் இந்த ஒப்பந்த தாரர்கள் மேற்கொள்ளும் ஒரே பணி. இத்தகைய, மாஃபியா கூட்டத்தின் எடுபிடியாகவே செயல்படுகிறது என்.எல்.சி. நிர்வாகம்.\n‘‘சட்டப்படி ஒப்பந்தத் தொழிலாளிக்கு வழங்க வேண்டிய குறைந்தபட்ச கூலியைக் கொடு பணிப்பாதுகாப்பு, பணி நிரந்தரம் உள்ளிட்ட சட்டப்படியான உரிமைகளை வழங்கு பணிப்பாதுகாப்பு, பணி நிரந்தரம் உள்ளிட்ட சட்டப்படியான உரிமைகளை வழங்கு” என்ற கோரிக்கையை முன்வைத்துத் தொழிலாளர்கள் ஆண்டுதோறும் போராட்டங்களை முன்னெடுப்பதும், இப்போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக நயவஞ்சகமான முறையில், சமரச ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வதாய் கையெழுத்திடும் என்.எல்.சி.நிர்வாகம், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சியை எள் முனையளவும் மேற்கொள்ளாமல், போராடிய தொழிலாளர்களைப் பழிவாங்கும் விதமாகவே இதுவரை செயல்பட்டு வந்திருக்கிறது. ஏ.ஐ.டி.யு.சி. சங்கத்தின் பொதுச்செயலாளரையும், பொருளாளரையும் வேலைநீக்கம் செய்தது; சங்க அலுவலகத்திற்கு மின் இணைப்பு, குடிநீர் குழாய் இணைப்பைத் துண்டித்து, அலுவலகத்தைப் பூட்டி சீல் வைத்தது எனச் சல்லித்தனமாகவும் நடந்து கொண்டுள்ளது, நிர்வாகம்.\n2008ஆம் ஆண்டில் 16 நாட்கள் நடைபெற்ற தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தையடுத்து, என்.எல்.சி. நிர்வாகத்திற்கும் ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத்திற்குமிடையே ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானது. பணிமூப்பை அடிப்படையாகக் கொண்டு 5000 ஒப்பந்தத் தொழிலாளர்களை முதல்படியாக “இன்ட் கோ சர்வ்” பட்டியல் தொழிலாளர்களாக ஏற்றுக்கொண்டு, பின்னர் என்.எல்.சி. நிறுவன ஊழியராக முறைப்படுத்திக்கொள்ள வேண்டுமென்பது, அவ்வொப்பந்தத்தின் மையமான அம்சம்.\nஇவ்வொப்பந்தத்தை நடைமுறைப்படுத்த மறுத்தது என்.எல்.சி. நிர்வாகம். நிர்வாகத்திற்கெதிராகத் தொழிற்சங்கங்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தன. 2008 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தை என்.எல்.சி. நிர்வாகம் அமல்படுத்த வேண்டுமென உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது, நிர்வாகம். மேலும், “இன்ட் கோ சர்வ்” பிரிவின் கீழ் தொழிலாளர்களை நியமிப்பது தொடர்பாகத் தனது கைக்கூலி சங்கத்தைத் தூண்டிவிட்டு உச்ச நீதிமன்றத்தில் மற்றொரு வழக்கையும் போட வைத்தது.\n2008ஆம் ஆண்டு போட்டுக்கொண்ட ஒப்பந்தத்தை நிறைவேற்றக் கோரி, 2010ஆம் ஆண்டில் 39 நாள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஒப்பந்தத் தொழிலாளர்கள் நடத்தினர். இதனைத் தொடர்ந்து அக்30, 2010 அன்று டெல்லியில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையின் முடிவில், “2 வருடத்தில், 480 நாட்கள் பணிமுடித்த அனைத்துத் தொழிலாளர்களையும் நிரந்தரப்படுத்த வேண்டும்; சம வேலைக்குச் சம ஊதியம்; ஒய்வு பெறும் வயதை 60ஆக உயர்த்துவது” உள்ளிட்ட கோரிக்கைகளை நடைமுறைப்படுத்துவதாக உறுதியளித்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது, என்.எல்.சி. நிர்வாகம்.\nஇவ்வளவுக்குப் பிறகும், 2008 மற்றும் 2010இல் போட்டுக்கொண்ட ஒப்பந்தங்களின்படி பணிமூப்பு அடிப்படையிலான தொழிலாளர்களின் பெயர்ப்பட்டியலைக்கூட வெளியிடாமல் இழுத்தடித்தது நிர்வாகம். ஒப்பந்தத்தில் ஏற்றுக்கொண்டதை வழக்காக்கிவிட்டு, நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையிலிருப்பதால் ஒப்பந்த சரத���தை அமல்படுத்த முடியாது எனத் தெனாவெட்டாக அறிவிக்கவும் செய்தது. இந்நிலையில், 2011இல் உச்ச நீதிமன்றமும், பணி நிரந்தரம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்பை அமல்படுத்த வேண்டுமென்று இரண்டு இடைக்காலத் தீர்ப்புகளை வழங்கியது. எத்தனை தீர்ப்புகள் வந்தபோதும், அவற்றை அமல்படுத்த தயாரில்லை எனத் திமிராகச் செயல்பட்டது, நிர்வாகம்.\n2008 மற்றும் 2010ஆம் ஆண்டுகளில் போடப்பட்ட ஒப்பந்தங்கள் மற்றும் அவற்றையொட்டி வழங்கப்பட்டுள்ள தீர்ப்புகளின்படி என்.எல்.சி. நிர்வாகம் ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய்யும் நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும் எனக் கோரித்தான் தற்பொழுது ஒப்பந்தத் தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இக்கோரிக்கையினை ஏற்க மறுத்து வரும் நிர்வாகம், பழைய ஒப்பந்தங்களையொட்டித் தனது கைக்கூலி சங்கம் உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கை காட்டி, இவ்வேலைநிறுத்தப் போராட்டத்தைச் சட்டவிரோதமானது என அறிவிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.\nஇப்பிரச்சினை தொடர்பாகத் தாமும் உச்ச நீதிமன்றமும் ஏற்கெனவே அளித்த தீர்ப்புகளை நடைமுறைப்படுத்த மறுத்துவரும் நிர்வாகத்தைக் கண்டித்துத்தான் சென்னை உயர் நீதிமன்றம் என்.எல்.சி. யின் வழக்கில் தீர்ப்பளித்திருக்க வேண்டும். இந்த நியாயத்திற்கு மாறாக, உச்ச நீதிமன்றத்தில் நிர்வாகம் வேண்டுமென்றே போட்டுவைத்துள்ள வழக்குகளைக் காட்டி, தற்பொழுது நடைபெற்று வரும் போராட்டத்தைச் சட்டவிரோதமானது என அறிவித்து, ஒரு அநீதியான தீர்ப்பை அளித்திருக்கிறது, சென்னை உயர் நீதிமன்றம்.\nகடந்த 20 ஆண்டுகளாகவே நீருபூத்த நெருப்பாய் எந்நேரமும் கனன்று கொண்டேயிருக்கும் இத்தொழிலாளர்களின் போராட்டம் தீர்க்கமான எந்தவொரு முடிவையும் எட்ட முடியாமல், ஒப்பந்தம்நீதிமன்றம்சட்ட வரம்பிற்குட்பட்ட போராட்டம் எனத் திரும்பத் திரும்பச் செக்குமாட்டுச் சுழலில் சிக்கித் தவிக்கிறது.\nதான் வகுத்துக்கொண்ட சட்டத்தை தானே மதிக்காமல் செயல்படக்கூடிய அரசுத்துறை நிறுவனத்தை எதிர்த்து, அரைநிர்வாணப் போராட்டம், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் என சட்டவரம்புகளுக்குட்பட்ட போராட்டங்களின் மூலமே இப்பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவந்து விடலாம் என தொழ���ற்சங்கங்கள் நம்புவதும், அவ்வாறே தொழிலாளர்களையும் நம்பிக்கை கொள்ள வைத்திருப்பதும், இப்போராட்டத்தின் மிகப்பெரும் பலவீனமாகும்.\nஎன்.எல்.சி. யின் உற்பத்தியினை முடக்கச் செய்யுமளவிற்குப் போர்க்குணம் கொண்ட, சட்டவரம்புகளையும் மீறிய போராட்டங்களைக் கட்டியமைக்காமல், தொழிலாளி வர்க்க விரோத என்.எல்.சி. நிர்வாகத்தை அடிபணியச் செய்ய முடியாது என்பதைப் போராடும் தொழிலாளர்கள் உணர வேண்டிய தருணமிது. போராட்ட முறைகளையும், உத்திகளையும் மாற்றுவோம்\nபுதிய ஜனநாயகம், ஜூன் – 2012\nவினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…\nகூகிள் +’ஸில் வினவை தொடர\nஎன்.டி.சி பஞ்சாலைத் தொழிலாளர் போராட்டம்\nதிண்டுக்கல் காகித ஆலைத் தொழிலாளர் போராட்டம்\nசிலி விபத்தும் உலகின் சுரங்கத் தொழிலாளர் அவலமும்\nஎல்லாத்தையுமே அரசு மயமாக்கிட்டாலும் தொழிலாளர் பிரச்சன தீராது போலருக்கு. என்னதான் செய்யறது\nஇப்போது இருக்கின்ற அரசு எனப்படுவது தொழிலாளர்களின் பிரச்சனையை தீர்க்க முயலாத, அவர்களது உரிமைகளை அங்கீகரிக்க மறுக்கின்ற, அவர்களது நலனை ஒழித்துக்கட்டுகின்ற ஒரு போலிஜனநாயக அரசு ஆகும். இதனை அப்படியே வைத்துக்கொண்டே நீங்கள் கூறுகின்றதைபோல எல்லாத்தையும் அரசுமயமாக்கிவிட்டாலும் பிரச்சனை தீராது. இதற்கு மாறாக, தொழிலாளர்களின் பிரச்சனைகள் முற்றிலுமாக தீரவேண்டுமென்றால் தொழிலாளர்களது பிரச்சனையை தீர்க்க முயலுகின்ற, அவர்களது உரிமைகளை அங்கீகரிக்கின்ற, அவர்களது நலனை பேணுகின்ற ஒரு பதிய ஜனநாயக அரசு அமையவேண்டும். அவ்வாறான ஒரு அரசு நமது நாட்டில் இன்று இல்லை (நேற்றும் இருந்ததில்லை). இனி அப்படிப்பட்ட அரசு அமைய நாம் இன்று கரம் கோர்த்துப்போராடவேண்டும் . இதனைத் தவிர வேறு குறுக்கு வழியுமில்லை என்பதே நிதர்சன உண்மை.\nஎப்பொழுதுமே நக்சல்பாரி புரட்சி, கிளர்ச்சி, வெடிப்பு என பேசி கூடங்குளம் போராட்டத்தையும், என் எல்சி போன்ற போராட்டத்தையும் இன்னும் என்ன போராட்டங்கள் நடந்தாலும் அதற்கெல்லாம் வற்றாமல் கட்டளையிடும் ஆர்டர் போடும் (தூய்மையாய் விளங்கும்) வினவே ஏன் தாங்கள் மட்டும் எல்லை மீறாமல் மிகவும் பததிரமாக பாதுகாப்பாக இருந்துகொள்ளும் போராட்ட வடிவங்களையே கையிலெடுத்து தான் தான் நக்சல்பாரி வாரிசுகள் என தாங்களே மகுடம் சூட்டிக்கொள்ளும் ம.க.இ.க வே வெகுஜன மக்களின் போராட்டங்களை விமர்சிக்கும் முன் தங்களின் போராட்ட வழிமுறைகளை எத்தகையதாய் இருக்கிறது என்பதை மறுபரிசீலனை செய்ய தயாரா அதனை அறிக்கையாக இந்த வினவில் அச்சிட தயாரா\nசும்மா வந்துடறது தனக்கு மட்டுமே உதித்துள்ள கருத்துபோல\nஒப்பந்தத் தொழிலாளர்கள், சொசைட்டித் தொழிலாளர்கள், அப்ரண்டிஸ்கள் என பல்வேறு வழிகளில் தொழிலாளர்களைச் சுரண்டிக் கொள்ளை இலாபமடிப்பதில் தனியார் துறைகளுக்கு தாங்கள் சற்றும் சலைத்தவர்கள் அல்ல என்பதை அரசுத் துறை மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் நிரூபித்து வருகின்றன. அதற்கு ஒரு எடுப்பான உதாரணம்தான் என்.எல்.சி நிறுவனம். முன்பு சேவைக்காக தொடங்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்கள் இன்று இலாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படத் தொடங்கிவிட்டன. மேற்கண்ட தொழிலாளர்களை ஒட்டச் சுரண்டுவதால்தான் இத்தகைய நிறுவனங்கள் இலாபம் ஈட்ட முடிகிறது.\nஒருவன் அற்பக் கூலிக்கு உழைக்க அவனது உழைப்பைச் சுரண்டி மற்றொருவன் ஆயிரக்கணக்கில் ஊதியம் பெறுவது எந்த விதத்தில் நியாயம் ஒரு ஆலை வளாக எல்லைக்குள் வேலை செய்யும் அனைவருமே நிரந்தரத் தொழிலாளியாகத்தான் இருக்க வேண்டும். அதற்கான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். நிரந்தரத் தொழிலாளர்களுக்காக சங்கம் கட்டியுள்ள தொழிற்சங்கங்களே அதற்கான முன்முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.\nஅவ்வாறு செய்யாதவர்களை சுரண்டல்காரர்கள் வரிசையில்தான் சேர்க்க வேண்டும்.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/07/08/mandal-and-kamandal-have-powered-bjp-in-2019-lok-sabha-election/", "date_download": "2019-11-14T02:58:53Z", "digest": "sha1:FZJ4O43QYACYFGMTQSQ3TQZUILJUMAUS", "length": 48639, "nlines": 268, "source_domain": "www.vinavu.com", "title": "கமண்டலும் மண்டலும் இணைந்த பா.ஜ.க.வின் சாதி அரசியல் ! | vinavu", "raw_content": "\nகாஷ்மீர் 100-ம் நாள் இணையம் தடை | பத்திரிகையாளர் போராட்டம் \nஃபஹீம் அன்சாரி: 12 ஆண்டு சிறையில் கழித்த நிரபராதி \nசென்னை – தருமபுரியில் நவம்பர் 7 சோசலிச புரட்சி நாள் கொண்டாட்டம் – படங்கள்…\nசென்னையில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஅயோத்தி தீர்ப்பு ‘நீதி’ அல்ல : இஸ்லாமிய அறிஞர்கள் கருத்து \nஅம்பிகளின் திடீர் திருவள்ளுவர் பாசமும் – சில கேள்விகளும் \nவாட்சப் மூலம் செயல்பாட்டாளர்களை உளவு பார்த்த இந்திய அரசு \nஅரசு மருத்துவர்கள் போராட்டம் – கழுத்தறுக்கும் தமிழக அரசு \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nதமிழக அரசியல் ‘வெற்றிடத்தை’ ரஜினி நிரப்பினால் எப்படி இருக்கும் \nபாபர் மசூதி இடம் குறித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு \nMCC ஒப்பந்தம் : இலங்கை அரசே மடகஸ்காரிடம் இருந்து பாடம் கற்றுக்கொள் \nகம்யூனிஸ்டுகள் திராவிட கருத்தியலை ஏன் உயர்த்திப் பிடிக்கிறார்கள் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஎடப்பாடி கும்பலின் சாதிய திமிர்த்தனம் : மேலவளவு முருகேசன் கொலைக் குற்றவாளிகள் விடுதலை \nநூல் அறிமுகம் : சாதி வர்க்கம் மரபணு\nசிவப்பு மை பிழைகளைக் கண்டுபிடிக்கிறது \nசெருப்புக்காலி சண்டை விமானத்துக்குச் சரியான வேட்டைக்காரன் \nபாபர் மசூதி இடிப்பு வழக்கு : உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்ப்போம் \nசிறுவன் சுஜித் மரணம் உணர்த்துவது என்ன | தோழர் ராஜு உரை |…\nபூ விற்பனை : போட்ட காசக் கூட எடுக்க முடியல \nஎடப்பாடி வெளிநாட்டு மாட்டுக்கு புல்லு கொடுக்க போயிருந்தாரு \nஒரு சவரன் தங்கத்திற்கு ஒரு வருசம் உழைக்கணும் | வீடியோ\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nசதிகளை முறியடித்து மீண்டும் கல்லூரியில் சேர்ந்த மாணவர் சுரேந்திரன் \nநவம்பர் 7 சோசலிச புரட்சியின் 102 -ம் ஆண்டு கொண்டாட்டம் – படங்கள் |…\nகீழடி அகழாய்வு அள்ளித்தரும் சான்றுகள் | மதுரை அரங்கக் கூட்டம்\nராமர் கோயில் கட்டும் பொறுப்பை தலைமேல் ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nகாஷ்மீர் : இதன் பெயர்தான் இயல்பு நிலையாம் \nகெனேயின் புதிய விஞ்ஞானம் | பொருளாதாரம் கற்போம் – 43\nதரம் – தகுதி – பொதுத் தேர்வு : மனு நீதியின் …\nபாஜக-வின் ஊழல் எதிர்ப்பு : மாமியார் உடைத்தால் மண்குடம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஅயோத்தி : இந்திய ஜனநாயகத்துக்கு கண்ணீர் அஞ்சலி \nஊழலுக்கெதிராக லெபனானில் ஒரு ‘ மெரினா எழுச்சி ‘ \nஅமேசான் காடுகளை காக்க களமிறங்கிய பழங்குடிகள் \nசிலி நாட்டை அதிரவைத்த மக்கள் போராட்டம் \nமுகப்பு புதிய ஜனநாயகம் இந்தியா கமண்டலும் மண்டலும் இணைந்த பா.ஜ.க.வின் சாதி அரசியல் \nகமண்டலும் மண்டலும் இணைந்த பா.ஜ.க.வின் சாதி அரசியல் \nகமண்டலை (பா.ஜ.க.வை) மண்டல் ஓரங்கட்டிவிடும் என சில அறிவுத்துறையினர் கருதினர். ஆனால், பா.ஜ.க.வோ, அதே மண்டல் இட ஒதுக்கீடைத் தனது பிரித்தாளும் சூழ்ச்சிக்குப் பயன்படுத்தியது.\n2019 நாடாளுமன்றத் தேர்தலில், பா.ஜ.க., எதிர்பாராதவிதமாகத் தனித்து ஆட்சி அமைக்கும் அளவிற்கு வெற்றி பெற்றதையடுத்து, அக்கட்சியின் தலைவர்கள், பா.ஜ.க. ஆதரவு பத்திரிகைகள், அறிவுஜீவிகள் உள்ளிட்ட அனைவரும், “சாதி அரசியலை இந்திய மக்கள் புறக்கணித்துவிட்டதாக” அறிவித்தனர்.\nஅவர்கள் இப்படிக் கூறியதற்குக் காரணம், சாதி அரசியலின் மையமான உ.பி.யிலும், பீகாரிலும் பா.ஜ.க. கூட்டணியை எதிர்த்து நின்ற அகிலேஷ் யாதவ் – மாயாவதி கூட்டணியும், லாலு பிரசாத் தலைமையில் அமைக்கப்பட்டிருந்த கூட்டணியும் இந்தத் தேர்தலில் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக, அதிர்ச்சிகரமான தோல்வியைச் சந்தித்திருப்பதுதான். தனது வெற்றியைச் சாதி- கடந்த, அதற்கும் மேலே வர்க்கம் கடந்த வெற்றியாகவும் பீற்றி வருகிறது, பா.ஜ.க.\nஎதிர்க்கட்சிகள், குறிப்பாக, அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தள் கட்சி ஆகியவை குறிப்பிட்ட சாதி ஓட்டுக்களை அடித்தளமாகக் கொண்ட சாதிக் கட்சிகள்தான் என்பதை பா.ஜ.க. சொல்லித் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் யாருக்கும் இல்லை.\nசமாஜ்வாதிக் கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி மற்றும் ராஷ்டிரிய ஜனதா தள் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ்.\nஉ.பி.யில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எதிராக அமைக்கப்பட்ட சமாஜ்வாதிக் கட்சி- பகுஜன் சமாஜ் கட்சி – ராஷ்டிரிய லோக் தள் கட்சிகளின் கூட்டணி, தமது வெற்றிக்கு யாதவ்- வாக்குகளையும்; பீகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணியை எதிர்த்து நின்ற லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தள்-காங்கிரசு கூட்டணி, தமது வெற்றிக்கு யாதவ், முஸாஹர், கோய்ரி, மல்லா, குஷ்வாஹா உள்ளிட்ட பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதி ஓட்டுக்களையும், முசுலீம்களின் ஓட்டுக்களையுமே பிரதானமாக நம்பியிருந்தன.\n“தேசிய”க் கட்சியான காங்கிரசும் கூட இத்தேர்தலில், அக்கட்சி தனித்துப் போட்டியிட்ட உ.பி., ம.பி., இராஜஸ்தான், அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் தனது வெற்றிக்கு பார்ப்பனர்கள், தாக்குர் உள்ளிட்ட ஆதிக்க சாதிகள் மற்றும் ஜாட், யாதவ், அஹிர், லோதி உள்ளிட்ட பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட சாதி ஓட்டுக்களையும் நம்பியிருந்தது.\nஎதிர்க்கட்சிகளைச் சாதிக் கட்சிகள் என்றும், அக்கட்சிகளின் தோல்வியைச் சாதி அரசியலின் தோல்வி என்றும் கேலி செய்யும் பா.ஜ.க.வின் யோக்கியதை என்ன இந்திய அரசியல் கட்சிகளிலேயே, பார்ப்பன- கட்சி எனச் சாதி பெயரைக் குறிப்பிட்டு அழைக்கப்பட்ட பெருமை கொண்ட ஒரே கட்சி பா.ஜ.க.தான்.\n1990-க்கு முன்பு வரை அக்கட்சிக்குப் பார்ப்பனர், தாக்குர் உள்ளிட்ட ஆதிக்க சாதியினரைத் தவிர, வேறு யாரும் வாக்களிக்க முன் வந்ததில்லை. பா.ஜ.க.வும் நிலவுடமை ஆதிக்க சாதிகளையும், வட்டிக்கடை நடத்திவரும் மார்வாடி சேட்டுக்களையும்தான் அண்டிப் பிழைத்து வந்தது.\n1990-களுக்குப் பின்னர், இந்து என்ற போர்வையில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதிகளைத் தன் பக்கம் அணிதிரட்ட பா.ஜ.க முயன்றது. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலிலோ, பா.ஜ.க. அமைத்த தேசிய ஜனநாயகக் கூட்டணி, தேசிய சாதிக் கூட்டணி என அழைக்கப்படும் அளவிற்கு வட இந்திய மாநிலங்களில் யாதவ் அல்லாத மற்ற பிற்படுத்தப்பட்ட சாதிகள், ஜாதவ் அல்லாத மற்ற தாழ்த்தப்பட்ட சாதிகளின் வாக்குகளைக் குறிவைத்தும், சாதிக் கட்சிகளையும் இணைத்துக் கொண்டும்தான் இந்தத் தேர்தலையே சந்தித்தது.\n♦ ’உயர்’சாதி ‘ஏழை’களுக்கு 10% இடஒதுக்கீடு : மோடி அமைச்சரவை ஒப்புதல்\n♦ பாஜக வெற்றி : பாசிஸ்டுகளை முறியடிக்க குறுக்கு வழி ஏதும் இல்லை \nகாங்கிரசு கட்சியின் தலைவர் ராகுல் காந்தி ஆதிக்க சாதியினரின் ஓட்டுக்களைப் பெறுவதற்காக, “தான் தத்தாத்ரேய கோத்திர பிராமணன்” எனக் கூச்சமின்றிக் கூறிக் கொண்டார் என்றால், வளர்ச்சியின் நாயகனாக (விகாஸ் புருஷ்) முன்னிறுத்தப்படும் நரேந்திர மோடியோ, உ.பி. மாநிலத் தேர்தல் பிரச்சாரத்தில், “தான் மிக, மிகப் பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவன்” எனக் கண்ணீர் விடாத குறையாகப் பேசி வாக்கு சேகரித்தார்.\nஇந்தக் கடந்த கால மற்றும் நிகழ்கால உண்மைகளை மூடிமறைத்துவிட்டு, தன்னைச் சாதிக்கு அப்பாற்பட்ட கட்சியாகப் பெருமை பாராட்டிக் கொள்வதற்கும்; எதிர்க்கட்சிகளைச் சாதிக் கட்சிகள் எனச் சாடுவதற்கும் பா.ஜ.க.விற்கு எந்தவிதத் தகுதியும் கிடையாது.\n1980-களின் இறுதியில் மண்டல் கமிசன் பரிந்துரைகள் அமலான பிறகு, இந்தியத் தேர்தல் முடிவுகளைச் சாதி வாக்குகள் தீர்மானிப்பது ஒரு புதிய கோணத்தில் தீவிரமடைந்தது. குறிப்பாக, மண்டல் கமிசன் பரிந்துரைகள் அமலாக்கத்திற்குப் பிறகுதான் குறிப்பிட்ட சாதி வாக்குகளை அடித்தளமாகக் கொண்ட சாதிக் கட்சிகள் இந்திய அரசியல் அரங்கில் தோன்றின.\nதமிழகத்தில் வன்னியர் சங்கம் பாட்டாளி மக்கள் கட்சியாக அவதாரமெடுத்தது. சோசலிஸ்டு ராம் மனோகர் லோகியாவின் சிஷ்யர்கள் எனப் பெயரெடுத்திருந்த முலயம் சிங் யாதவ், யாதவ் சாதி வாக்குகளை அடித்தளமாகக் கொண்ட சமாஜ்வாதிக் கட்சியை உ.பி.யிலும்; லாலு பிரசாத் யாதவ், யாதவ் சாதி வாக்குகளை அடித்தளமாகக் கொண்ட ராஷ்டிரிய ஜனதா தளக் கட்சியை பீகாரிலும்; ஜார்ஜ் பெர்ணாண்டஸ் – குமார் கூட்டணி, குர்மி சாதி வாக்குகளை அடித்தளமாகக் கொண்ட சமதா கட்சியை பீகார் உள்ளிட்ட ஒன்றிரண்டு மாநிலங்களிலும் தொடங்கினர்.\nஇவர்களுக்கெல்லாம் முன்பே, கன்சிராம் தாழ்த்தப்பட்ட சாதிகளுள் ஒன்றான ஜாதவ் சாதி ஓட்டுக்களை அடித்தளமாகக் கொண்ட பகுஜன் சமாஜ் கட்சியைத் தொடங்கி நடத்தி வந்தார்.\nமண்டல் கமிசன் பரிந்துரைகள் அமலாக்கத்திற்குப் பிறகுதான் குறிப்பிட��ட சாதி வாக்குகளை அடித்தளமாகக் கொண்ட சாதிக் கட்சிகள் இந்திய அரசியல் அரங்கில் தோன்றின.\nஇவற்றுக்கெல்லாம் அப்பால், இதே காலக்கட்டத்தில் அரசு அதிகாரத்தில் பங்கு பெறமுடியாமல், அதற்கு அப்பால் நிறுத்தப்பட்டிருந்த ஒவ்வொரு சாதியிலும் ஒன்றுக்கும் மேற்பட்ட சங்கங்கள் முளைத்துச் செயல்படத் தொடங்கி, அவை சாதிக் கட்சிகளாகவும் உருமாறி, தமது சாதி ஓட்டுக்களை வைத்துக்கொண்டு அரசியல் கட்சிகளிடம் பேரம் நடத்தி ஒன்றிரண்டு நாடாளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சித் தொகுதிகளைப் பெறவும் தொடங்கின.\nமண்டல் கமிசன் பரிந்துரைகள் அமலாக்கப்பட்டதையும், சாதிக் கட்சிகள் தேர்தல்களில் வெற்றிபெறும் அளவிற்குச் செல்வாக்கு செலுத்தத் தொடங்கியதையும் கண்டு, பா.ஜ.க. பெரும் பதற்றம் கொண்டது. ஏனென்றால், அதுகாறும் ஆதிக்க சாதிகளின் முற்றாளுமையின் கீழ் இருந்துவந்த அரசு அதிகாரத்தில் இக்கட்சிகள் பங்கு கேட்பதை பார்ப்பன- கட்சியான பா.ஜ.க.வால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. மேலும், புதிய தாராளவாதக் கொள்கைகள் அமலாகத் தொடங்கிய காலமும் இதுதான்.\nஒருபுறம் தனது சமூக அடித்தளமான பார்ப்பன, பனியா உள்ளிட்ட ஆதிக்க சாதியினரைத் தூண்டி விட்டு மண்டல் எதிர்ப்பு போராட்டங்களை நடத்திக் கொண்டே, இன்னொரு புறம் “ராமர் எதிர் பாபர்”, “இந்து எதிர் முசுலீம்” என இந்துத்துவ அரசியலையும் கடை விரித்தது, பா.ஜ.க.\n♦ மைய நீரோட்டமாக மாறிவரும் இந்து பயங்கரவாதம் \n♦ மோடியின் வெற்றிக்கு அடிகோலிய அரசியல் பாமரத்தனம் \nஇந்து என்ற அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதியினரைத் தம் பக்கம் அணிதிரட்டிக் கொண்டு, சாதிக் கட்சிகளை வீழ்த்திவிட முயன்ற பா.ஜ.க.வின் செயலுத்தி 1990 பிற்பகுதியில் உ.பி. மாநிலத்திலேயே படுதோல்வியடைந்தது. அங்கு மட்டுமின்றி, இத்தேர்தல் உத்தி பீகார், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா மாநிலங்களிலும் தொடர்ச்சியான, நிரந்தரமான வெற்றியைத் தரவில்லை.\nஇத்தோல்விகள் மற்றும் பின்னடைவுகளின் விளைவாக, ஒவ்வொரு மாநிலத்திற்கு ஏற்றவாறும் ஒவ்வொரு தேர்தல்களுக்குத் தக்கவாறும் சாதிக் கூட்டணிகளை உருவாக்கித் தேர்தல்களைச் சந்திக்கும் தந்திரோபாயத்தில் பா.ஜ.க இறங்கியது. அதற்கான பரிசோதனைக் களமாக உ.பி.யைத் தேர்ந்தெடுத்தது.\n1990- பின், உ.பி. மாநிலத்தில் காங்கிரசு பலவீனமடை���்துவிட்டதையும், மண்டல் எதிர்ப்பையும் பயன்படுத்திக்கொண்டு பார்ப்பனர், தாக்குர் உள்ளிட்ட ஆதிக்க சாதி வாக்குவங்கியின் பெரும்பகுதியைக் கைப்பற்றிக் கொண்ட பா.ஜ.க., பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட சாதியினரின் வாக்குகளைத் தன் பக்கம் திருப்பிக் கொள்வதற்கு, சாதிகளுக்கு இடையே காணப்படும் வரலாற்றுரீதியான முரண்பாடுகளையும், பதவி வேட்டைக்காக அவற்றுக்கிடையே நடந்துவரும் மோதல்களையும் பயன்படுத்திக் கொண்டது.\nகுறிப்பாக, யாதவ் சாதி தவிர்த்த பிற பிற்படுத்தப்பட்ட சாதிகள் மற்றும் ஜாதவ் அல்லாத பிற தாழ்த்தப்பட்ட சாதிகளைத் தனது அணிக்கு மடைமாற்றியதன் மூலம்தான் உ.பி.யில் 2014 நாடாளுமன்றத் தேர்தலிலும், அதன் பிறகு நடந்த சட்டமன்றத் தேர்தலிலும் பிரம்மாண்டமான வெற்றியை பா.ஜ.க. சாதித்தது.\nஜி.எஸ்.டி., பண மதிப்பழிப்பு ஆகிய பொருளாதாரத் தாக்குதல்கள் ஏற்படுத்திய பாதிப்புகளைக்கூடச் சாதி உணர்வு மழுங்கடித்துவிட்டதை உ.பி.யில் நாம் கண்டோம். இந்த உத்தியை 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. நாடு முழுவதும் விரிவுபடுத்தியிருக்கிறது.\nகமண்டலத்திடம் சரண் அடைந்த மண்டல்\nமண்டல் கமிசன் பரிந்துரைகள் அமலுக்கு வந்தபொழுது, கமண்டலை (பா.ஜ.க.வை) மண்டல் ஓரங்கட்டிவிடும் என சில அறிவுத்துறையினர் கருதினர். ஆனால், பா.ஜ.க.வோ, அதே மண்டல் இட ஒதுக்கீடைத் தனது பிரித்தாளும் சூழ்ச்சிக்குப் பயன்படுத்தியது.\nபிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடில் யாதவ் சாதியினரும், தாழ்த்தப்பட்டோர் இட ஒதுக்கீடில் ஜாதவ் சாதியினரும் அதிகப் பலன் அடைந்திருக்கும் உண்மையைப் பயன்படுத்திக் கொண்ட பா.ஜ.க., மற்ற பிற்படுத்தப்பட்ட சாதியினரும் தாழ்த்தப்பட்ட சாதியினரும் பலன்களைப் பெறும் வகையில் உள் ஒதுக்கீடை அமலாக்க வேண்டும் எனப் பிரச்சாரம் செய்ததோடு, அதற்கான கமிசன்களையும் அமைத்தது. இதன் வழியாக, யாதவ், ஜாதவ் அல்லாத சாதியினரின் ஓட்டுக்களைக் கவர முயன்றது.\nபாஜக சாதி வேறுபாடு பார்க்காத கட்சி எனக் காட்டிக் கொள்ளவும், தாழ்த்தப்பட்ட சாதி வாக்குகளைப் பொறுக்கும் நோக்கத்தோடும் அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா ஒடிசாவிலுள்ள தியோகாவ் கிராமத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்டவரின் வீட்டில் உணவருந்தும் நாடகம். (கோப்புப் படம்)\nஇந்த உள் ஒதுக்கீடு உத்திக்கு அப்பால், தான் குறிவைக்கும் சாதிகளைச் சேர்ந்த வரலாற்றுத் தலைவர்களை இந்து மதக் கதாநாயகர்களாகச் சித்திரிப்பதற்கு ஏற்ப வரலாற்றைத் திரிப்பது, சாதி உணர்வை முசுலீம்களுக்கு எதிரான இந்து மதவெறியாக வளர்த்துவிடுவது, தனக்கு ஆதரவான சாதிகளைச் சேர்ந்த பிழைப்புவாதிகளைக் கூட்டணிக்குள் இணைத்துக் கொண்டு குளிப்பாட்டுவது என இடத்திற்கும் காலத்திற்கும் ஏற்றவாறு பல தந்திரங்களை பா.ஜ.க. கையாண்டு வருகிறது.\n“பிற்படுத்தப்பட்ட சாதிகளுள் ஒன்றான ராஜ்பார் சாதியின் வரலாறே முசுலீம்களுக்கு எதிரான வரலாறாக ஆர்.எஸ்.எஸ்.-ஆல் திரித்துக் கூறப்படுவதாகவும், அச்சாதியைச் சேர்ந்த இளைய தலைமுறையிடம், இந்துயிசத்தைக் காப்பாற்றும் வீரர்கள் நாம் என்ற கருத்துத் திணிக்கப்படுவதாகவும்” கூறுகிறார், “காவோன் கே லோக்” என்ற இந்தி இதழின் ஆசிரியர் ராம்ஜி யாதவ்.\nராஜ்பார் சாதியினரால் தமது வரலாற்று நாயகனாகக் கருதப்படும் சுஹேல்தேவ், ஒரு முசுலீம் தளபதியைப் போரிட்டு வீழ்த்தியதாகக் கூறப்படும் கதையிலிருந்து, ராஜ்பார் சாதியை முசுலீம்களுக்கு எதிரானதாகச் சித்திரிக்கும் கட்டுக்கதையை ஆர்.எஸ்.எஸ். உருவாக்கியிருக்கிறது. அச்சாதியினரை பா.ஜ.க.விற்கு நெருக்கமாகக் கொண்டுவரும் முயற்சியாக, காசிபூரிலிருந்து டெல்லி வரை செல்லும் அதிவிரைவு தொடர்வண்டிக்கு சுஹேல்தேவ் பெயரைச் சூட்டியிருக்கிறது, மோடி அரசு.\nகொத்தடிமைத்தனத்திற்கு எதிராகப் போராடியதால் முஸாஹர் சாதியினரால் தெய்வமாக வணங்கப்படும் தீனாபத்ரி; அஹிர் சாதியைச் சேர்ந்த வரலாற்று நாயகன் லோரிக் யாதவ்; ஜாதவ் சாதியைச் சேர்ந்த ரவிதாஸ் உள்ளிட்ட பலரும் இப்பொழுது ஆர்.எஸ்.எஸ்.-ஆல் இந்துத்துவ நாயகர்களாகச் சித்தரிக்கப்பட்டு, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சாதியினர் மத்தியில் இந்துத்துவ நஞ்சு விதைக்கப்படுகிறது.\nதாழ்த்தப்பட்டோர் மத்தியில் ஏற்கெனவே அம்பேத்கர் குறித்த பிம்பமும், கருத்துக்களும் பரவியிருப்பதால், சாதிப் படிநிலையில் அச்சாதியினரைவிட மேலேயுள்ள பிற்படுத்தப்பட்ட சாதியினர் மத்தியில் இந்த இந்துத்துவா நஞ்சு உடனடியாகவே வேலை செய்வதாக அறிவுத்துறையினர் சுட்டிக் காட்டுகின்றனர்.\nமுஸ்லீம் எதிர்ப்பு இந்துத்துவ அரசியலின் கீழ் எல்லா சாதியினரையும் கொண்டுவரும் நோக்கத்துடன் மதவெறியை உள்ளீடாகக் கொண்ட தேசவெறியை மோடி தனது பிரச்சாரம் அனைத்திலும் பயன்படுத்திய போதிலும், வேர் மட்ட அளவில் சாதிரீதியான கணக்கீடுகளின் அடிப்படையிலும் சாதிகளுக்கு இடையிலான முரண்பாடுகளைப் பயன்படுத்திக் கொண்டும்தான் பா.ஜ.க. தனது வெற்றியை சாதித்திருக்கிறது என்பதை மறுக்க முடியாது. சாதியை மறுத்த இந்து உணர்வும் இல்லை, இந்துத்துவமும் இல்லை. இருக்கவும் முடியாது.\nமின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.\nபணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.\nஇந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.\nபுதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்\n63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)\nகோடம்பாக்கம், சென்னை – 600024\nபுதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nஓசூர் அசோக் லேலாண்டில் சட்டவிரோத லே – ஆஃப் \nபாஜக : ஞானஸ்நானத்துக்கு தயாராகும் சாத்தான்கள் | வில்லவன்\nதீவிரமடையும் பொருளாதார நெருக்கடி : மோடி வித்தைகள் பலிக்காது \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nகீழடி : பாஜக -விற்கு பேரிடி \nகீழடி : பாஜக -விற்கு பேரிடி \nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nஎடப்பாடி கும்பலின் சாதிய திமிர்த்தனம் : மேலவளவு முருகேசன் கொலைக் குற்றவாளிகள் விடுதலை \nபாபர் மசூதி இடிப்பு வழக்கு : உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்ப்போம் \nகாஷ்மீர் 100-ம் நாள் இணையம் தடை | பத்திரிகையாளர் போராட்டம் \nதமிழக அரசியல் ‘வெற்றிடத்தை’ ரஜினி நிரப்பினால் எப்படி இருக்கும் \nபாபர் மசூதி இடம் குறித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு \nசதிகளை முறியடித்து மீண்டும் கல்லூரியில் சேர்ந்த மாணவர் சுரேந்திரன் \nசிதம்பரம் : புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு பொதுக்கூட்டம்\nசீமான் – கந்து வட்டி அன்புச் செழியனை ஆதரிப்பது ஏன் \nஅண்ட சராசரம் கண்டு நடுங்கிட இந்து தினமணி ஜிஞ்சக்க.. ஜிஞ்சா.. – பாடல்\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=2099&catid=94&task=info", "date_download": "2019-11-14T02:25:19Z", "digest": "sha1:SEZZ3WAPK4JGEK7QNMWKTMJ3Y7LRSEE5", "length": 7199, "nlines": 125, "source_domain": "gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை தொழில் முயற்சி மற்றும் கைத்தொழில் Exports வர்த்தக நூலக சேவைகள்\nகேள்வி விடை வகை\t முழு விபரம்\nஏற்றுமதியாளர்கள், ஏற்றுமதி செய்வதற்கு எதிர்;பார்ப்புடன் இருப்பவர்கள், பொது மக்கள்;\nபெற்றுக் கொள்ளக் கூடிய தகவல்கள்\nஇந்நூலகம் வாராந்த சஞ்சிகைகள், சந்தை மற்றும் பொருட்கள் தொடர்பான ஆய்வு அறிக்கைகள், சர்வதேச சந்தை தொடர்பான தகவல்களையும் உள்ளடக்கியுள்ளது. மேலும், இறக்குமதி, ஏற்றுமதி, விலைகள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் கொள்வனவாளர்கள் தொடர்பான தகவல்கள் உள்ளடங்கிய கோப்பகத்தையும் உள்ளடக்கியுள்ளது.\nசேவையை எவ்வாறு பெற்றுக் கொள்வது\nசாதாரண அலுவலக நேரங்களுக்குள் இந்நூலகம் பரீட்சிப்பதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.\nசேவையைப் பெற்றுக் கொள்வதற்கு செலுத்த வேண்டிய கட்டணங்கள்\nசேவையை வழங்குவதற்கு எடுக்கப்படும் காலம்\nஅலுவலக நேரங்களுக்குள் காலை 8.30 மணியிலிருந்து மாலை 4.15 மணி வரை) பிரதேச அலுவலகங்கள் மூலம்;\nவர்த்தக வசதிகளை ஏற்பாடு செய்தல் மற்றும் தகவல் பிரிவு\nசேவையைப் பெற்றுக் கொள்வதற்கு தொடர்பு கொள்ள வேண்டிய உத்தியோகத்தர்களின் விபரங்கள்\nஇலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2019-10-21 08:13:17\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\nஏற்றுமதியாளர்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு உதவுதல்\nஏற்றுமதிச் செயன்முறைகள் மற்றும் ���ொதியிடல் தொடர்பான பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்கள்\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/72736/", "date_download": "2019-11-14T01:11:25Z", "digest": "sha1:XSUNODYFVDUJRNGWTO6QXOCCDN3X3B4S", "length": 9621, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "யாழில் காவல்துறை சோதனை சாவடி தீக்கிரை – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் காவல்துறை சோதனை சாவடி தீக்கிரை\nயாழ்.மணியந்தோட்ட பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த காவல்துறையினரின் தற்காலிக சோதனை சாவடி இனம் தெரியாத நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டு உள்ளது. மணியந்தோட்ட பகுதி ஊடாக பெருமளவான மணல் கடத்தல்கள் போதைப்பொருள் கடத்தல்கள் என்பன இடம்பெற்று வந்த நிலையில் குறித்த பகுதியில் யாழ்ப்பாண காவல்துறையினரினால் தற்காலிக சோதனை சாவடி ஒன்று அமைக்கப்பட்டு இருந்தது.\nகுறித்த சோதனை சாவடியில் நிரந்தரமாக காவல்துறையினர் கடமையில் ஈடுபடுவதில்லை. அந்நிலையில் நேற்றைய தினம் புதன்கிழமை இரவு காவல்துறையினர் கடமையில் இல்லாத நேரம் சோதனை சாவடியை இனம் தெரியாத நபர்கள் தீக்கிரையாக்கி விட்டு தப்பி சென்றுள்ளனர்.\nTagstamil tamil news காவல்துறை சோதனை சாவடி தீக்கிரை போதைப்பொருள் மணல் கடத்தல்கள் யாழில்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவாகனத்துக்கு தீவைத்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களுக்காக கைது செய்யப்பட்டவர்களுக்கு விளக்கமறியல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவட்டுக்கோட்டை இளம் குடும்பத்தலைவர் கொலை – தீர்க்கமான கட்டளை டிசம்பர் 10ஆம் திகதி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொல்லப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி விழிப்புணர்வு பயணம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகூட்டமைப்பின் பிரசார கூட்டத்தில் புலிகளின் பாடலை ஒலிபரப்பியவர் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇளைஞன் உயிரிழந்ததைத் தொடர்ந்து போராட்டம் – யாழ் – காங்கேசன்துறை புகையிரத சேவைகள் ஸ்தம்பிதம் :\nதமிழரசு கட்சியுடன் போட்டியிட்டு வலி தெற்கை புளொட் கைப்பற்றியது\nவாகனத்துக்கு தீவைத்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களுக்காக கைது செய்யப்பட்டவர்களுக்கு விளக்கமறியல் November 13, 2019\nவட்டுக்கோட்டை இளம் குடும்பத்தலைவர் கொலை – தீர்க்கமான கட்டளை டிசம்பர் 10ஆம் தி��தி November 13, 2019\nTNAயின் சஜித் ஆதரவு கூட்டத்திற்கு அருகாமையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்…. November 13, 2019\nகொல்லப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி விழிப்புணர்வு பயணம் November 13, 2019\nநேரகாலத்துடன் வாக்குகளை போடுங்கள் November 13, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/69049", "date_download": "2019-11-14T02:42:57Z", "digest": "sha1:4G53HTJTZSYPQ4OTLCYOKSPRMKZVQMSG", "length": 9725, "nlines": 118, "source_domain": "tamilnews.cc", "title": "மணப்பெண்ணுக்கு புடவை வாங்கும் போது கவனிக்க வேண்டியவைகள்", "raw_content": "\nமணப்பெண்ணுக்கு புடவை வாங்கும் போது கவனிக்க வேண்டியவைகள்\nமணப்பெண்ணுக்கு புடவை வாங்கும் போது கவனிக்க வேண்டியவைகள்\nமணப்பெண்ணுக்கு புடவை வாங்கும் போது கவனிக்க வேண்டியவைகள்\nதிருமணத்தில் துணைவன், துணைவி எவ்வளவு முக்கியமோ, அதுபோல மணமகன், மணமகளின் உடையும் பார்க்கிறவர்களை கவர வேண்டும் என்று தான் எல்லோரும் நினைப்பார்கள். அதற்கு, நாம் சரியான புடவைகளை தேர்வு செய்ய வேண்டும்.\nதன்னுடைய நிறத்திற்கு ஏற்றவாறு தேர்வு செய்ய வேண்டும். திருமணம் என்கிற நிகழ்வில் மணப்பெண்தான் ஹீரோயின். அத்தனை பேரின் பார்வையும் கவனமும் அவள் மீதுதான் இருக்கும். கொஞ்சம் அலட்சியமாக இருந்தாலும், அடுத்தவர் கண்களை உறுத்தும்.\nதிருமணத்துக்கான புடவை முதல் மேக்கப் வரை பார்த்துப் பார்த்துத் செய்வார்கள். என்னதான் இன்றைய திருமணங்களில�� நாகரிக மோகம் தலை நீட்டினாலும் இன்னமும், முகூர்த்தத்துக்கு மட்டும் பாரம்பரிய உடை மற்றும் நகைகளைத் தான் பலரும் விரும்புகிறார்கள்.\nதிருமணத்துக்கு முன்பே மேக்கப், ஹேர் ஸ்டைல் எல்லாம் பொருத்தமாக இருக்கிறதா என, இன்றைய மணப்பெண்கள் ட்ரையல் பார்க்கிறார்கள். அதே போல புடைவைகளையும் பார்க்கலாம். அதற்கு முன் திருமணச் சடங்குகள் அனைத்துக்கும் பொருந்தக்கூடிய மேட்சிங் புடவைகளை தேர்வு செய்ய வேண்டும்.\nதிருமணத்துக்கான புடவைகள் வாங்கும் போது கூடியவரையில் ஏற்கனவே, தயாராக உள்ள மாடல்களில் இருந்து தேர்ந்தெடுக்காமல், புதிய மாடலில் தேர்வு செய்யலாம். ஒல்லியான உடல்வாகு கொண்டவர்கள் எடை குறைவானதும், கற்கள் பதித்த புடவைகளை தேர்ந்தெடுக்கலாம். கூடிய வரையில் திருமணத்துக்கான புடவைகளையும் நகைகளையும் பகல் நேர வெளிச்சத்தில் தேர்ந்தெடுப்பதே சரியானது.\nடபுள் ஷேடு புடவைகள் பகல் வெளிச்சத்தில் ஒரு மாதிரியாகவும், இரவு வெளிச்சத்தில் வேறு மாதிரியும் தெரியும். ஆதலால், புடவையையும் நகையையும் பகல் நேரத்தில் பார்த்து வாங்கினால் சரியாக அமையும். முகூர்த்தத்துக்கு பெரும்பாலும் மெரூன், பச்சை அல்லது மாம்பழ கலர் புடவை அணிவார்கள்.\nதிருமணம் என்பது சென்டிமென்ட்டுகள் நிறைந்த ஒரு சடங்கு என்பதால், மணப்பெண்களுக்கு வாங்கும் புடவைகளில், அதிக அக்கறை காட்டுவார்கள். தாம் கட்டிய புடவை இதுவரை யாரும் கட்டிருக்க கூடாது என்று, எல்லோரும் நினைப்பது இயல்பு. பழமைக்கும், புதுமைக்கும் சம அளவு முக்கியத்துவம் கொடுக்கும் பெண்களுக்கு, இரண்டும் கலந்த புது டிசைன்களில் இன்று, நிறைய புடவைகள் வந்திருக்கின்றன என்பது மகிழ்ச்சியே\nஆடம்பர வேலைப்பாடு செய்த புடவைகளுக்கு அதிக ஆர்வம் காட்டுகிறார்கள் இன்றைய பெண்கள். ஆனால், மணப்பெண்களுக்காக புடவை வாங்கும் போது, அவர்களது வசதிக்கேற்ப அதாவது, அவர்களது நிறம், உடல் வாகு, போன்றவற்றின் அடிப்படையில் வாங்கினால் சரியாக இருக்கும்.\nமிஸ்டு காலில் ஆரம்பித்த ரொமான்ஸ்’ஸ’காதலியை நேரில் சந்தித்தபோது காத்திருந்த அதிர்ச்சி’\nமனிதர்களின் மூதாதையர்கள் இரு கால்களில் நடக்க ஆரம்பித்தது எப்போது\n’உடலுறவின் போது ’ மாடியில் இருந்து கீழே விழுந்த காதல் ஜோடி\nதெய்வ வழிபாட்டின்போது செய்யக்கூடாத சில செயல்கள்\nபிரை-ம��ர்க் கடையில் வைத்து இளம் பெண்களைஸ சிக்கிய உதின் என்னும் செக்கியூரட்டி\nஅதிமுக பிரமுகர் சரமாரியாக வெட்டிக் கொலை.. பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ithayam.com/2072", "date_download": "2019-11-14T00:58:06Z", "digest": "sha1:AXF6D73NXCDYZC2JKN3VH5QGCOTHJZWF", "length": 4629, "nlines": 65, "source_domain": "www.ithayam.com", "title": "78 பேரின் உயிரை காவு வாங்கிய பேஸ்புக்! – வீடியோ இணைப்பு | ithayam.com", "raw_content": "\nbreaking: மன அழுத்தத்தைக் குறைக்க சில வழிகள் 08.07.2013 | 0 comment\nbreaking: மழை பெய்வதை யார் யார் எப்படி சொல்வார்கள்\n78 பேரின் உயிரை காவு வாங்கிய பேஸ்புக்\nஸ்பெயினில் 78 பேரின் உயிரை காவு வாங்கிய ரயில் விபத்திற்கு டிரைவர் பேஸ்புக்கில் அப்டேட் செய்தபடி ரயிலை ஓட்டியதே காரணம் என தெரியவந்துள்ளது.\nஸ்பெயினின் வடக்குப் பகுதியில் உள்ள சாண்டியாகோ டி கம்போஸ்டெலா என்ற இடத்தில் கடந்த 25ம் திகதி ரயில் ஒன்று தடம் புரண்டதில் 78 பேர் பலியாயினர்.\n80 கி.மீ. வேகத்தில் செல்ல வேண்டிய வளைவு பாதையில் 200 கி.மீ. வேகத்தில் ரயில் வந்ததே விபத்துக்கு காரணம் என்று தெரிய வந்துள்ளது.\nமேலும் விபத்துக்குள்ளான ரயிலில் 2 ஓட்டுநர்கள் இருந்துள்ளனர், இதில் பிரான்சிஸ்கோ ஜோஸ் கர்சான் அமோ(வயது 52) என்பவர் ரயிலை ஓட்டியபோதுதான் விபத்து நிகழ்ந்துள்ளது.\nஇந்நிலையில் தற்போது கர்சான் கவனக்குறைவாக ரயிலை இயக்கியதும், பேஸ்புக்கில் அப்டேட் செய்த படி ரயிலை ஓட்டியதும் காரணம் என தெரியவந்துள்ளது.\nஅதாவது, ரயில் விபத்துக்கு முன்பாக, அவர் தனது பேஸ்புக் பக்கத்தில், 200 கி.மீ. வேகத்தை காட்டும் ஸ்பீடாமீட்டர் படத்தை வெளியிட்டு, ’நான் உச்சகட்ட வேகத்தில் இருக்கிறேன், இதை விட வேகமாக போனால் எனக்கு அபராதம் விதிப்பார்கள்’ என்று கமெண்ட் எழுதியுள்ளார்.\nFiled in: இது எப்படி இருக்கு\nTags: top பேஸ்புக் வீடியோ ஸ்பெயின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nhm.in/shop/history/?sort=price&sort_direction=1", "date_download": "2019-11-14T00:48:15Z", "digest": "sha1:S5JXZGHTF2YU5OP3ZPSVKHARHFDZQOWG", "length": 6069, "nlines": 145, "source_domain": "www.nhm.in", "title": "வரலாறு", "raw_content": "\nபெரியார் ஈ வெ.ரா. சிந்தனைகள் கம்ப ராமாயணம் (8 பாகங்களும் சேர்த்து) இந்திய சரித்திரக் களஞ்சியம் (மொத்தம் 8 தொகுதிகள்)\nவே.ஆனைமுத்து கோ. பழனி M. ராஜேந்திரன் IAS\nசங்க இலக்கியம்( கலித்தொகை - பரிபாடல் - நற்றினை - அகநான���று - குறுந்தொகை - பரிபாடல் - பதிற்றுபத்து - ஐ பம்மல் சம்பந்த முதலியார் நாடகப் பனுவல்கள் வரலாறு உலகத் தமிழ்க் களஞ்சியம்\nஅ. அலிஸ் கோ. பழனி இ.ஜே. சுந்தர்\nமார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 12 தொகுதிகள் திமுக வரலாறு பாகம் 1 முதல் 3 வரை வேலுப்பிள்ளை பிரபாகரன் - விடுதலைப் போராட்ட வரலாறு\nபாரதி புத்தகாலயம் க. திருநாவுக்கரசு செம்பூர் ஜெயராஜ், இலையூர் பிள்ளை\nஅகம் புறம் அந்தப்புரம் சோழர்கள் பாகம் I,II சோழர்கள் இரண்டு பாகங்கள்\nமுகில் கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி K.A. நீலகண்ட சாஸ்திரி\nஅகில இந்திய மில் கவுன்சில்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தினமணி 15.04.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.astrosuper.com/2015/02/aries.html", "date_download": "2019-11-14T01:45:35Z", "digest": "sha1:OJZX5TLVDQ2QP6I7AP23MAMLA6ESV6HW", "length": 22828, "nlines": 195, "source_domain": "www.astrosuper.com", "title": "ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam: நீங்க மேசம் ராசியா..?Aries", "raw_content": "\nகுரு பெயர்ச்சி பலன் 2019-2020\nகிறிஸ்வர்களின் கடவுளான யேசுநாதர் கையில் ஆட்டுக்குட்டி இருக்கும்..இந்து மத கடவுளான முருகனின் வாகனங்களில் ஒன்றாக ஆடு இருக்கிறது...அக்னி புராணத்தில் குபேரனை கோயிலில் பிரதிஷ்டை செய்தால் ஆடு வாகனத்துடன் தான் செய்யவேண்டும் என சொல்லப்பட்டிருக்கிறதாம்..இப்படி ஆடு ஒரு அதிர்ஷ்ட சின்னமாகவும்,இருக்கிறது...அந்த ஆட்டை சின்னமாக வைத்திருக்கும் இவர்கள் மேசம் ராசிக்காரர்கள்..மேசம்,ரிசபம்,சிம்மம்,மகரம் எல்லாம் நான்கு கால் ராசிகள் என்பதால் நான்கு கால்கள் கொண்ட விலங்குகள் படங்களை சின்னமாக கொடுக்கப்பட்டிருக்கிறது என்றும் சொல்லலாம்.\nஅக்னி புராணத்தில் குபேரனைக் கோயிலில் பிரதிஷ்டை செய்வதானால் ஆடு வாகனத்துடனும் கையில் கதையுடனும் இருக்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறதாம். - See more at: http://www.mazhalaigal.com/2011/october/20111038ng_kuber-diwali.php#.VOLhio6QsjE\nஅக்னி புராணத்தில் குபேரனைக் கோயிலில் பிரதிஷ்டை செய்வதானால் ஆடு வாகனத்துடனும் கையில் கதையுடனும் இருக்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறதாம். - See more at: http://www.mazhalaigal.com/2011/october/20111038ng_kuber-diwali.php#.VOLhio6QsjE\nஅக்னி புர��ணத்தில் குபேரனைக் கோயிலில் பிரதிஷ்டை செய்வதானால் ஆடு வாகனத்துடனும் கையில் கதையுடனும் இருக்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறதாம். - See more at: http://www.mazhalaigal.com/2011/october/20111038ng_kuber-diwali.php#.VOLhio6QsjE\nலட்சியமான ராசி,உறுதியான ராசி,நடப்பன ராசி,வீட்டில் வாழ்வன ராசி,ஆண்ராசி,தாதுராசி.இந்த ராசியின் சின்னம் ஆடு.இடம் காடு போன்ற சிறுவனப்பகுதி,இராசியின் நிறம் சிவப்பு,அதிபதி செவ்வாய்.\nஇந்த ராசிக் குறியவர் சராசரி உயரம் உடையவர்,அதிக பருமனாகவோ மிகவும் ஒல்லியாகவோ இருக்கமாட்டார் சமமாக இருப்பார்.உடம்பில் காய தழும்பி இருக்கும்.மூக்குதட்டையாக கண்கள் வட்டமாகவும் செவ்வரி படர்திருக்கும். சற்று நீண்ட கழுத்தும்,அகன்ற மார்பும்,கம்பீரமான தோற்றம். உடம்பில் மச்சம் இருக்கும்.அடிப்பட்டக் காயங்கள் ஏறப்பட்ட வடுவும் இருக்கும். வயதாகியும் இளமையின் ஜாடைஇருந்துகொண்டிருக்கும்.\nவேகமாக சாப்பிடுவார்.சூடான உணவுபிடிக்கும்.வெய்யில் காலத்திலும் சூடாகவோ சாப்பிட பிரியப்படுவார்.காய்கறிகளை விரும்பி சாப்பிடுவார். சுவையான உணவில் விருப்பம் உடையவர்.இவருக்கு தண்ணீர் அலர்ஜி.மூல நோய் மற்றும் உஷ்ணாதிக்க நோய்கள் வரலாம்.\nபரபரப்பாக செயல்படுதல்,தீடீர் என உணர்ச்சி அடைதல்,ஓய்வு இன்றிசெயல்படுதல், விரைவில் கோபப்படுதல், ஆனால் அந்தக்கோபம் சில விநாடியில் சமாதானம் ஆகிவிடும்.இரும்பு இதயத்தைப்பெற்றவர்கள் போலவும் எல்லோரிடமும் கடுமையாக நடந்து கொள்வர் போலவும் காணப்படுவர். ஆனால் உண்மையில் இவர்கள் இரக்கம் மிக்கவர்கள் .சண்டைப்பிரியன், கலகபிரியன் ,யாருடையப் பேச்சுக்கும் கட்டுப்பாடதவர், அடங்காதவர், தைரியசாலி, அதிகாரம், புகழ்விரும்பி.\nபின்விளைவுகளைப் பற்றி கவலைப்படாதவர்,.வயதானலும் இளமையின் ஜாடை இருக்கும் வயதை கணிக்க முடியாத அளவுக்கு இளமையின் தோற்றமிருக்கும். எவ்வளவு வயதானலும் குழந்தைதனம்கூடவே இருக்கும்.\nநடை உடை பேச்சில் ஒருவித மிடுக்கு காணப்படும்.சிக்கனமனவர்,கஞ்சத்தன மானவர்,என்றுபெயரும் எடுப்பார்.ஆனால் அவசியம் என்று வரும்போது தாராளமாகச் செலவு செய்வார்.எதிலும் நிதானமாகவே நடந்து கொள்ளமாட்டார். அவசரப்பட்டு மற்றவர்களுக்கு உதவி செய்யப் போனால் விவகாரத்தில் மாட்டிக்கொள்ளும் நிலைமை அடிக்கடி உருவாகும்.எதையும் கவனிக்காதவர்கள் போல தோற்றத்திர���ந்தலும் சுற்றுப்புறத்தில்.நடப்பது முழுவதையும் கவனித்துக்கொண்டிருப்பார்.\nவினோதமான குணங்கள் பலவற்றை பெற்றவராக இருப்பார்.பிறர் கூறும் அபிப்ராயத்தை அப்படியே ஏற்றுகொண்டு அங்கீகரிக்கமாட்டார். சொந்த அபிப்பிராயம் தோன்றிக் கொண்டே இருக்கும். அதன் படியே செயல்பட்டு வெற்றி காண்பார். இரகசியமாக பேச வேண்டிய விஷயத்தை மனம் திறந்து பேசிவிடுவார். காதல் விவகாரங்களில் கொஞ்சம்கூடஒளிவு மறைவின்றி வெளிப்படையாக இருப்பார்கள். கலப்பு மணம் செய்து கொள்ளகூடும்.\nதன்னிடத்தில் அன்பும் பாசமும் கொண்டவர்களைக் கடைசிவரை ஆதரிப்பர். அவர்களுக்காக எதுவும் செய்ய தயங்கமாட்டார். இவர் நன்மை செய்தவர்களை கூட வெறுக்கும் படி நடந்து கொள்வார். காரணம் தன்னுடைய கருத்துக்களை அவர்கள் ஏற்றுக்கொள்ளாமைதான்.\nசிரித்துப்பேசுவது குணமாக இருந்தாலும் சமயம் பார்த்து சொல் அம்புகளை பிறர் மீதுவீசுவார்.பிறரது புகழ்ச்சிக்குசெவி சாய்க்கமாட்டார்.ஆசைகள் அதிகம் இருக்கும்.சம்பாத்தியாத்தைச் சேமிக்க இயலாது.சமயோஜித புத்தியும் சாதுர்யமும்மிக்கவர்களாக விளங்குவர்.ஒரளவு கல்வி விருத்தி இருக்கும் .ஆனால் அனுபவ அறிவு அதிகமிருக்கும்,சிறந்த அறிவாளி,தைரியசாலி,விவேகம்துணிவு,நம்பிக்கை அதிகம் உடையவர்.மற்ற வர்களை அதிகாரம் செய்யக் கூடியவர்.எப்போது எதையும் விரைவாகசெய்ய நினைப்பவர்.கர்வம் சுயகவுரத்திற்கு முதலிடம் அளிப்பவர்.\nபெரும்பாலும்இவர்கள் மணவாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்தாக இராது. மனைவியுடன் அடிக்கடி சண்டை போடுவார்.சில சமயங்களில் மனைவியைப் பிரிந்திருக்கவும் செய்வார்.\nஇளமையில் பெற்றோரிடமிருந்து பிரிந்துவாழ்வார்.பொதுவாக இவர் பெரிய குடும்பத்தில் பிறந்து இருப்பார்.குடும்பத்தினரிடம் பாசமாக நடந்து கொள்வார். ஆனால் சில சமயங்களில் சுதந்திரமாக வாழவேண்டும் என்னும் ஆசையில்\nபெற்றோரைப் பிரிந்து வாழ்வார்.சகோதரர்களால் பலன் கிடைப்பது அரிது. ஆனால் சகோதரர்களுக்கு இவரால் பலன் உண்டு.நண்பர்களிடம் அன்பாகவும் கலகலபாகவும் பழகுவார்.ஆனால் யாராவது துரோகம்செய்துவிட்டால் மன்னிக்கவே மாட்டார்,தொடர்பைத் துண்டித்துக்கொள்வார்,ஆன்மிகத் தொண்டுகளில் அதிக ஆர்வம் இருக்கும்.\nமேற்சொன்ன அமைப்புகள் சுபாவங்களும் கூடுதலாகவோ அல்லது\nஇந்த ராசிக்குரிய கிர��ம் செவ்வாய் எங்கே எப்படியிருந்து யாரால் பார்க்கப்படுகிறார் என்பதைப் பொறுத்து முடிவு செய்ய வேண்டும்.\nபிறந்த நட்சத்திரம் வரும் நாளில் முருகன் ஸ்தலங்களைத் தேர்ந்தெடுத்து வழிபட்டு வந்தால் சிறப்பாக இருக்கும்.திருச்செந்தூர்,பழனி,பச்சைமலை,பழமுதிர்சோலை,திருத்தணி,\nதிருப்பரங்குன்றம்,சிவன் மலை,சென்னிமலை,வடபழனி,குன்றத்தூர் என அருகில் இருக்கும் முருகன் ஆலயத்தில் வழிபடலாம்....\nமேசம் ராசிக்கு 6,8 ராசிகளான கன்னி,விருசிகம் ராசியினரோடு கவனமாக பழகவும்..உறவுகளில் இருந்தால் பாதிக்காது...தொழில் பங்குதாரர் என இருந்தால் கவனம் அவசியம்.\nவசியமான ராசிகள் எனில் சிம்மம்...கும்பம்,மிதுனம்,கடகம் எல்லாம் லாபம் தரும் ராசிகள்..\nசனி வக்ரம் 17.3.2015 மேசம்,விருச்சிகம்,சிம்மம் ரா...\nகுழந்தையின் ஜென்ம நட்சத்திரம்-தோசங்கள் -பரிகாரங்கள...\n27 நட்சத்திரங்களில் பிறந்தோருக்கும் துன்பங்கள் தீர...\n27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்\nநல்ல நாள் ,நல்ல நேரம் பார்க்கும் முறை;முகூர்த்தம்,...\nபிறந்த நட்சத்திரப்படி அவசியம் செல்ல வேண்டிய கோயில்...\nஜாதகப்படி யாருக்கு மனநிலை பாதிப்பு வரும்..\nகல்வி மேம்பட,கடன் தீர,நோய் தீர எளிமையான பரிகாரங்கள...\nபில்லி, சூனியம், சத்ரு பயம், பகைவர் தொல்லை, செய்...\nநீண்ட ஆயுள் பெற அருள் தரும் கோயில்கள்\nநவகிரக பரிகார கோயில்கள் எப்படி வழிபடுவது..\nதொழில் உயர்வு,நோய் தீர,கல்வி சிறக்க வரம் தரும் கோ...\nஎண்ணிலடங்கா புண்ணியபலன் தரும் தைப்பூச வழிபாடு\n2019 முதல் 2020 வரை குரு பெயர்ச்சி பலன்கள் நண்பர்களுக்கு வணக்கம்…இந்த ஆண்டு குரு பெயர்ச்சி திருக்கணித பஞ்சாங்கபடி விகாரி ...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019 துலாம் சுக்கிரனி...\nஎம்.ஜி.ஆர் ஜாதகம் m.g.r horoscope\nஎம்.ஜி.ஆர் ஜாதகம் - ஒரு விளக்கம் எம்.ஜி.ஆர் ஜாதகம் ஒரு விளக்கம்...இது என் ஜோதிட கணிப்பும் , கருத்தும் மட்டுமே...மறைந்தவர் ஜாதக ...\nரிசபம் ராசி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு என்ன தொழில் அமையும்..\nரிஷப லக்கினம் ரிஷப லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு லக்னாதிபதி சுக்கிரன் ஆகிறார் . சுக்கிரன் லக்கினத்திற்க...\nஜாதகப்படி திருமணம் செய்து கொள்ளாமல் போகும் கிரக காரணங்கள்;ஜோதிடம்\nதிருமணம் செய்து கொள்ளா���ல் போகும் கிரக காரணங்கள் ஒருவருக்கு தன்னுடைய வாழ்வில் திருமணம் நடக்காமல் போவதற்கும் ஜாதகத்தில் இரண்டாம் ப...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nஜோதிடம் ;முக்கிய கிரக சேர்க்கை குறிப்புகள்-பலன்கள்\nகுரு தான் இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆம் இடங்களை பார்க்கும் சனி தான் இருக்கும் இடத்தில் இருந்து 3,7,10 ஆம் இடங்களை பார்க்கும் செவ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.youtube.com/watch?v=e3mYBWZ7-_A", "date_download": "2019-11-14T00:36:02Z", "digest": "sha1:4VLNK4FA7YAO7SLQWGXVP2KZV7D7KMGT", "length": 7177, "nlines": 144, "source_domain": "www.youtube.com", "title": "Bhajans 01 by Srinivasan Sabharatnam - YouTube", "raw_content": "\nஇந்தப் பகுதியில் என்னுடைய முன்னுரை கொடுக்கப்பட்டுள்ளது. மறக்காமல் படிக்கவும். மேலும் 10 பஜனைப் பாடல்களைக் கேட்கலாம். அடுத்த பகுதிகளில், மீதமுள்ள 32 பாடல்களைக் கேட்கலாம்.\nதனி நபர்களும் பாடகர்களும் இனி வரும் இங்கு பாடப்பட்ட பாடல்களை கச்சேரிகளிலோ பொது இடங்களிலோ பாட அனுமதி தேவையில்லை. அவர்கள் பாடலை எங்கிருந்து கற்றார்கள் என்று மட்டும் குறிப்பிட வேண்டும்.\nஆயினும், இனி வரும் இங்கு பாடப்பட்ட பாடல்கள் யாவும் காப்புரிமை பெற்றவையாதலால், வியாபார நோக்கோடு இவற்றையோ அல்லது யார் மூலமாகவோ இவற்றை பாடச்செய்தல், CD, DVD அல்லது வேறு ஊடகங்கள் தயாரித்தல் ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளன. அத்தகைய நோக்கம் உடையவர்கள் தயாரிப்பாளரின் அனுமதி பெறாமல் வெளியிடுவது சட்ட விரோதமாகும். மீறுபவர்கள் மீது கடுமையானநடவடிக்கை எடுக்கப்படும். தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி:\nமாடு மேய்க்கும் கண்ணே - அருணா சாய்ராம் - Duration: 7:14. rsgan 344,316 views\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/populist-nationalism-sry/", "date_download": "2019-11-14T01:44:55Z", "digest": "sha1:RCAMTIKTD5UKZKPM3QTM7SSPEOJLYXQK", "length": 51388, "nlines": 128, "source_domain": "marxist.tncpim.org", "title": "இந்திய சூழலில் ஜனரஞ்சக தேசியவாதம் ! » மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nஇந்திய சூழலில் ஜனரஞ்சக தேசியவாதம் \nஎழுதியது சீத்தாராம் யெச்சூரி -\nதேசியவாதம் (Nationalism), ஜனரஞ்சகவாதம் (Populism) இரண்டுமே பலவிதமான வியாக்கியானங்���ள் தரக்கூடிய சொற்கள். இவற்றின் பொருள் குறித்தான மயிர்பிளக்கும் வாதங்களுக்குள் நான் செல்லவில்லை, மாறாக இந்திய சூழலில் உதித்துள்ள ஜனரஞ்சக தேசியவாதத்தைக் (Populist Nationalism) குறித்து சுறுக்கமாக விவாதிக்கவுள்ளேன். அது இந்திய எல்லைகளைக் கடந்தும் தாக்கம் செலுத்தக்கூடியதாக இருக்கிறது.\nமுதலாளித்துவ உலகத்தில், முதலாளித்துவ தேசியவாதமானது எப்போதும் முதலாளி வர்க்கத்தின் நலன்களையே முன்நிறுத்துகிறது. ஆளுகின்ற வர்க்கமாக முதலாளித்துவம் தொடருகின்றவரையில், தேசியவாதமே ‘தேசபக்தியாக’ பொருள்கொள்ளப்படும். அதே சமயத்தில் ஜனரஞ்சகம் என்பது ‘பொய்யான உணர்வுநிலையை’ ஏற்படுத்தக்கூடிய விளைவையும் நிகழ்த்துகிறது.\nஜனரஞ்சகம் என்பது ஒரு குறிப்பிட்ட பகுதி மக்கள் திறளின் உணர்வுகளிலும், உளவியல் கட்டமைப்பிலும் தாக்கம் செலுத்துவதன் மூலம் தேசியவாத எண்ணங்களை வளர்த்தெடுக்கும் அரசியல் நோக்கம் கொண்டதாகும். முதலாளித்துவ ஆளுகையில், ஜனரஞ்சக தேசியவாதத்திற்கு இரட்டை நோக்கங்கள் உள்ளன. முதலாவது, முதலாளி வர்க்கத்தின் நலன்களை முன்னெடுப்பது, இரண்டாவது, தங்கள் ஜனரஞ்சகவாத முழக்கங்களின் அடிப்படையில் சமூகங்களில் மாற்றங்களை எதிர்நோக்குகிற குழுக்களின் நலன்களை முன்னெடுப்பது.\nமனித நாகரீகத்தில் நிலவுடைமைக் கட்டத்திலிருந்து முதலாளித்துவக் கட்டத்தை நோக்கி நடைபெற்ற நீண்ட மாறுதல் நடவடிக்கையின் உள்ளார்ந்த பகுதியாகவே தேசஅரசுகளும் தோன்றின. இக்காலகட்டத்தில் ஐரோப்பாவிலும் தேவாலயங்களிடமிருந்து அரசுகளைப் பிரித்தெடுப்பதற்கான போராட்டத்தையும் தொடங்கியது. முதலாளித்துவம், நிலவுடைமையை வெற்றிகண்டது, அதே நேரத்தில், நிலவுடைமையின் உச்சத்தின் போது, அனைத்து நாகரீகங்களிலும் அரசர்களுக்கும், பேரரசர்களுக்கும் ஆட்சியதிகாரம் செலுத்துவதற்கான தெய்வீக ஒப்புதல் வழங்கப்பட்டிருப்பதாக புகுத்தப்பட்ட நம்பிக்கையிலிருந்து, அரசியல் அதிகாரம் தனியே பிரிக்கப்பட்டது. இறுதியில் 1648 ஆம் ஆண்டில் வெஸ்ட்பாலியாவில் கையெழுத்தான ஒப்பந்தங்கள், தேச அரசுகளுக்குள்ள இறையாண்மை மற்றும் அதன் காரணமாக எழுகிற சர்வதேச சட்டங்களுக்குமான கொள்கைகளை வகுத்தன.\nஅரசுகளின் இறையாண்மை கொள்கைகளின் அடிப்படையில் ஒரு சர்வதேச அமைப்புமுறையை நிறுவுவது பற்றிய நம்பி���்கையை பரவலாக அது ஏற்படுத்தியது; அரசுகளுக்கிடையே சமத்துவம்; ஒரு அரசின் உள் பிரச்சனைகளில் மற்றொரு அரசு தலையீடு செய்யாத கொள்கை ஆகியவை பொதுவாக வெஸ்ட்பாலியன் அமைப்புமுறையாக அறியப்படுகின்றன.\n1644க்கும் 1648க்கும் இடையே ஐரோப்பாவின் மிகப்பெரிய நாடுகளுக்கிடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இந்த ஒப்பந்தங்களே தற்போது நடைமுறையில் உள்ள பல சர்வதேச சட்டங்களுக்கு அடிப்படையாக அமைந்திருக்கின்றன.\n(வெஸ்ட்பாலியன் அமைதிக்குப் பிறகு ஐரோப்பாவில் நடைபெற்ற மாற்றங்கள், பாசிசத்தைப் பிரசவித்தன)\nஇரண்டாம் உலக யுத்தத்தின் முடிவில் பாசிசம் வீழ்த்தப்பட்டது, அதன் தொடரியக்க விளைவாக காலனியாதிக்கம் முடிவுக்கு வந்தது என்ற நிலையில், காலனி ஆதிக்கத்துக்கு எதிரான மக்கள் போராட்டங்கள், விடுதலையடைந்த அந்த நாடுகளின் பண்புகளையே வீரஞ்செறிந்த முறையில் மாற்றியமைத்தன. இந்தியா உட்பட காலனியாதிக்கத்திற்கு எதிராக இந்த நாடுகளில் நடைபெற்ற நீண்ட நெடிய போராட்டங்கள்தான் இந்நாடுகளின் கட்டமைப்பை உருவாக்கின என்பது உறுதி.\n‘இந்தியக் கருத்து’ – பரிணாமம்\nபிரிட்டிஷ் காலனியாதிக்கத்திற்கு எதிராக இந்தியா நடத்திய காவியத்தன்மை வாய்ந்த போராட்டத்திலிருந்து ‘இந்தியக் கருத்து’க்கு அடிப்படையாக அமைந்த எண்ணம் உருவாகியது. ‘இந்தியக் கருத்து’ என்பது என்ன அதன் சிக்கலான பன்முகத்தன்மை மனதில் இருத்தியபடியே, சற்று எளிய வார்த்தைகளில் சொல்வதானால், ‘இந்திய நாடு அதன் மகத்தான வேறுபாடுகளை, அனைவரையும் உள்ளடக்கியதொரு மக்கள் ஒற்றுமையை நோக்கி மேம்படுத்துவதைத்தான்’ அந்தக் கருத்து (idea) அடிப்படை எண்ணமாகக் கொண்டிருக்கிறது. இது, அடிப்படையில், வெஸ்ட்பாலியன் அமைதிக்குப் பின் ஐரோப்பாவில் உருவான ஒட்டுமொத்த வளர்ச்சிப் போக்குக்கும் முற்றிலும் எதிரானது.\nஇப்போது அவ்வாறு உருவாகியுள்ள மதச்சார்பற்ற (secular) ஜனநாயக நவீன இந்தியக் குடியரசை, தங்களுடைய சித்தாந்தமான ‘இந்து ராஷ்ட்ரமாக’ மாற்றவேண்டும் என்ற குறிக்கோளுடன் ஆர்.எஸ்.எஸ்./பாஜக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. அதன் பொருள், இந்துப் பெரும்பான்மைவாதத்திற்கு மற்ற மதவழி சிறுபான்மையோர் (குறிப்பாக உள்ளிருக்கும் எதிரியாக கற்பிக்கப்பட்ட முஸ்லிம்கள்) அடங்கி நடக்கும் வகையில் இந்திய தேசியத்திற்கு எதிராக ‘���ந்து தேசியவாதத்தை வளர்த்தெடுத்து’ அதன் மூலம் வெஸ்ட்பாலியன் மாதிரியை நோக்கி பின்னிழுப்பதாகும்.\nஉண்மையில் இவர்கள் கூறும் பெரும்பான்மைவாதம் என்பது ஒரு வெறிபிடித்த, சகிப்புத்தன்மையற்ற பாசிச இந்து ராஷ்ட்ரம் என்பது, இந்திய சுதந்திரப்போராட்டத்திற்காக இந்திய மக்களால் உருவாக்கப்பட்ட ‘இந்தியக் கருத்தி’னையே முற்றிலும் நிராகரிக்கிற ஒரு புதுவித அரசியல் உளவியல் ஆகும்.\nஆர்.எஸ்.எஸ்/பாஜக சிந்தனையாளர்கள் ‘இந்தியக் கருத்தை’யே தள்ளுபடி செய்கின்றனர். இதன் மூலம் அவர்கள் இந்திய மக்களின் சுதந்திரப் போராட்ட சகாப்தத்தையே மறுதலிக்கின்றனர். இந்தப் போராட்டத்திலிருந்துதான் இந்திய தேசியத்தின் கருத்துரு, வெஸ்ட்பாலியன் ‘தேசியவாத’த்தை விடவும் மேம்பட்ட ஒன்றாக எழுந்து வளர்ந்தத . பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எதிரான இந்திய மக்களின் விடுதலைப் போராட்டத்தின் வழியாக முகிழ்ந்த இந்திய தேசியத்திற்கு (இந்தியக் கருத்துக்கு) எதிராக ஆர்.எஸ்.எஸ்/பாஜக இன்று மிகவும் பிற்போக்கான இந்திய (இந்து) தேசியவாத பின்னிழுப்புக்கு தலைமையேற்கிறது.\nநியூயார்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக இருக்கின்ற அகீல் பில்க்ராமி: இந்திய சுதந்திரப் போராட்டத்தில் கடந்த முப்பதாண்டுகளுக்கு மேலான, மக்களின் ஒன்றுபட்ட உறுதியான அளப்பரிய அணிச்சேர்க்கை என்பது இந்தியர் அனைவரும் ஒன்று என்கிற மாற்று சிந்தனை இல்லாமல், ஒன்றுபட்ட சிந்தனையில்லாமல் சாத்தியமாகியிருக்காது” என உறுதிபடத் தெரிவிக்கிறார்.\nமொழி, மதம், இனம், பண்பாடு இன்னும் பலவற்றின் அடிப்படையில் இந்தியாவில் காணப்படும் வேற்றுமைகள், உலகில் இதுவரை அறியப்பட்ட எந்த நாட்டோடும் ஒப்பிட முடியாத வகையில் பரந்து விரிந்ததாகும். அதிகாரப்பூர்வமான பதிவுகளின் அடிப்படையில் இந்தியாவில் குறைந்தது 1,618 மொழிகள் உள்ளன, 6400 சாதிகள் உள்ளன, 6 முக்கிய மதங்கள் உள்ளன – அவற்றில் 4 மதங்கள் இங்கேயே பிறப்பெடுத்தவை, மானுடவியல் அடிப்படையில் வரையறுக்கப்பட்ட 6 இனக் குழுக்கள் – இவை அனைத்தும் ஒன்றாக இணைக்கப்பட்டு அரசியலாக ஒரே நாடாக நிர்வகிக்கப்படுகிறது இந்தியா.\nஇந்தியாவில் 29 முக்கிய மத-பண்பாட்டு விழாக்கள் கொண்டாடப்படுவதும், ஒப்பீட்டளவில் இதுதான் அனைத்து நாடுகளிலும் மிக அதிகமான மத அடிப்படையிலான விடுமுறை நாட்களைக் கொண்ட நாடு என்பதும் இங்கே நிலவும் வேற்றுமையின் அளவுகோலாகும்.\nஇவ்வளவு பரந்துபட்ட வேற்றுமையை ஒருங்கிணைத்தது பிரிட்டிஷார்தான் என வாதாடுபவர்கள், 10 லட்சம் மரணங்களையும், மிகப்பெரும் எண்ணிக்கையில் வகுப்புவாத இடம்பெயர்வையும் ஏற்படுத்திய பிரிவினையை திட்டமிட்டுக் கட்டமைத்தது பிரிட்டிஷார்தான் என்ற உண்மையைக் காண மறுக்கிறார்கள்.\nஇந்தியத் துணைக்கண்டம் மட்டுமல்லாமல், பாலஸ்தீனம், சைப்ரஸ், ஆப்ரிக்காவில் பிரிட்டிஷ் காலனியாதிக்கமானது, தன் காலனி நாடுகளில் பிரிவினையின் வழியாக ஆராத வடுக்களை ஏற்படுத்தி விட்டுச் செல்லும் இழிவான வரலாற்றைக் கொண்டுள்ளது. இந்தியா முழுவதும் பரந்துபட்ட அளவில் நடைபெற்ற மக்களின் விடுதலைக்கான போராட்டங்கள்தான் இந்திய மக்களை, அவர்களின் வேற்றுமைகளுக்கிடையில் ஒற்றுமைப்படுத்தி 660க்கும் மேலான நிலவுடைமை முடியாட்சிப் பகுதிகளை இணைத்து உருவாக்கப்பட்ட நவீன இந்தியாவாக மாற்றிடும் விரிந்த ‘இந்திய உணர்வு நிலை’க்கு வடிவம் கொடுத்தது.\nதேசம் குறித்த வெஸ்ட்பாலியன் விளக்கமானது, வணிகவாத சித்தாந்தத்தைக் கொண்ட வணிக முதலாளித்துவக் காலகட்டத்தில் உருவாகிய முதலாளித்துவ தேசியத்தோடு இணைந்து உருவானது. ஒரு நாட்டில் உள்ள அபரிமிதமான செல்வ வளத்தை சூரையாடுவதன் மூலம் – தொடர்ந்து அந்த நாட்டில் உள்ள தங்கம், வைரம் மற்றும் இதர கனிம வளங்களை அடிமை உழைப்பாளர்களைக் கொண்டு நேரடியாகவே சூரையாடுவதன் மூலம் – தங்களுடைய ஏகாதிபத்திய விரிவாக்கத்திற்கான வழிமுறைகளைத்தான் இவர்கள் தேசியவாதம் என்ற சொல்லில் பயன்படுத்துகிறார்களே ஒழிய அந்த நாட்டில் உள்ள மக்களில் பெரும்பான்மையாக உள்ள உழைக்கும் மக்களின் நிலைமைகளை மேம்படுத்துவதற்கும் இதற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. இவர்களால் ‘தேசம்’ என்பது மக்களுக்கு மேலான ஒன்றாக சித்தரிக்கப்படுகிறது. வேறு வார்த்தைகளில் சொன்னால் ஏகாதிபத்தியம் இன்னொரு ஏகாதிபத்தியத்துடன் போர் தொடுக்கும் சமயத்தில் தங்கள் சார்பாக மக்களை அணிதிரட்டுவதற்காகத்தான் இந்தச் சொல்லை பயன்படுத்திக்கொள்கிறார்கள். போராடும் நாடுகளில் உள்ள தொழிலாளர்கள் தங்கள் சக தொழிலாளர்களை ஈவிரக்கமின்றி கொன்றுவிடவேண்டுமென்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். என��ே, அப்போதும் இப்போதும் எக்காலத்திலும் ‘வளங்களைக் குவித்திட’ விரும்பும் ஒரு உளவியல் கருதுகோளாகிய ‘தேசம்’ மக்களுக்கு அப்பாற்பட்டதாகவே நிற்கிறது. சர்வதேச நிதி மூலதனத்தின் உலகளாவிய ஆளுகை மற்றும் தாக்குதல் காணப்படுகின்ற இன்றைய நிலைமையில், முதலாளித்துவ தேசியவாதமானது சர்வதேச நிதி மூலதனத்தின் நலன்களை, பரந்த மக்கள் மீது பெரும் துயரத்தை சுமத்துவதன் மூலம் ஊக்குவிக்கிறது. தேசியவாதம் என்ற பெயரில் இந்தியா போன்ற நாடுகளில் ஜனநாயக கட்டமைப்புக்கு உள்ளேயே நவீன தாராளமயத்திற்கு கொடுக்கப்படுகிற அரசியல் ஆதரவு மக்களை பரிதாபகரமான முறையில் அச்சுறுத்துகிறது.\nஇந்திய சூழலும், பின்நோக்கிய இழுப்பும்:\nதற்போது இந்தியாவில், கார்பரேட் – வகுப்புவாதக் கூட்டு ஆதிக்கம் செலுத்திவருகிறது, தேசியவாத சித்தாந்தத்தை தீவிரமாக பரப்புரைப்பதன் வழியே ‘தேசம்’ மற்றும் அதன் நலன்களை மக்களுக்கும் மேலானதாக சித்தரிக்கிறது, மக்களிடம், ‘தேசத்தின்’ பெயரால் அவர்களின் ஜனநாயக உரிமைகளை மீறுவது உட்பட, தியாகங்களை வற்புருத்துகிறது. தற்போதைய இந்திய அரசாங்கத்தின் தலைவர் ‘தேச நலன்களைச் சமரசம் செய்வதாக கருத்துரிமை இருக்க முடியாது’ என்று பறைசாற்றுகிறார்.\nஇப்படிப்பட்ட தேசியவாத தேசம், ஆர்.எஸ்.எஸ் தலைமையிலான வகுப்புவாத சக்திகளின் பாசிச லட்சியத்தை மேலும் முன்னெடுப்பதிலும் இணைந்திருக்கிறது. பாசிச நிகழ்ச்சி நிரலானது இந்தியாவின் மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசுத் தன்மையை, பெருமளவில் சகிப்பற்ற பாசிச ‘இந்து ராஷ்டிராவாக’ உருமாற்ற விரும்புகிறது.\nஆர்.எஸ்.எஸ் கட்டமைக்கும் தேசியவாதமானது, இந்து ராஷ்ட்டிரம் அமைக்கின்ற அதனுடைய சித்தாந்த – கருத்தாக்க நியாயத்தினைச் சார்ந்ததாகும். (இவர்கள் கூறும் இந்துத்துவா ராஷ்ட்ரத்திற்கும், இந்துயிசத்திற்கும் எவ்விதச் சம்பந்தமும் கிடையாது.) ஆர்எஸ்எஸ்-இன் மறைந்த தலைவரான எம்.எஸ். கோல்வால்கர், 1939இல் எழுதிய நாம் அல்லது வரையறுக்கப்பட்ட நமது தேசம் என்னும் நூலின் முகப்புரையில், “இந்துக்கள், அயலக இனத்தைச் சேர்ந்த எவராலும் இந்த நாடு படையெடுக்கப்படுவதற்கு முன்பே இந்த மண்ணில் எட்டாயிரம் அல்லது பத்தாயிரம் ஆண்டுகளாக எவ்விதமான தகராறோ மற்றும் எவராலும் தொந்தரவுக்கு உள்ளாகாமலோ இருந்து வந்திருக்க��றார்கள்,” என்று குறிப்பிட்டிருக்கிறார். மேலும் அவர், “எனவே, இந்துக்கள் பூமியான இந்த பூமி, இந்துஸ்தான் என்று அழைக்கப்பட்டு வந்தது,” என்றும் குறிப்பிட்டார். (We or Our Nationhood Defined – M.S. Golwalkar, 1939, Page 6).\nஇந்துத்துவா மேலாதிக்கவாதிகள், இவ்வாறாக இந்துக்கள்தான் எப்போதும் இந்தத் தேசத்தில் இருந்தார்கள் என்றும், தொடர்ந்து இருந்து வருகிறார்கள் என்றும் அறிவியல்பூர்வமற்ற முறையிலும், வரலாற்று ஆய்வின் அடிப்படையுமின்றி “நிறுவியதைத்” தொடர்ந்து, அத்தகைய இந்து தேசத்தின் சகிப்புத்தன்மையற்ற, தத்துவார்த்த சாராம்சத்தையும் பதித்திடும் வேலையில் தொடர்கிறார்கள்.\n“… இவ்வாறு நாம் மேற்கொண்டுள்ள ஆய்வானது, நம்மை மறுக்க இயலாத விதத்தில், … இந்துஸ்தான் இங்கேதான் தோன்றியது மற்றும் புராதன இந்து தேசமும் இங்கேதான் தோன்றி இருக்க வேண்டும், வேறெங்கும் அல்ல என்கிற முடிவுக்கே தள்ளிவிடுகிறது. இந்த தேசத்திற்குச் சொந்தமாயிராத மற்ற அனைவரும், அதாவது, இந்து இனம், மதம், கலாச்சாரம் மற்றும் மொழி ஆகியவற்றுக்கு சொந்தமாயிராத அனைவரும் இயற்கையாகவே உண்மையான ‘தேசிய’ வாழ்க்கையிலிருந்து விலகிவிடுகிறார்கள்.\n“… இவற்றை ஏற்றுக்கொண்டு, தற்போதைய மந்த நிலையிலிருந்து இந்து தேசத்தை மீளவும் கட்டக்கூடிய விதத்தில், புத்துயிரூட்டி, விடுவிப்பதனைக் குறிக்கோளாகக் கொண்டு, செயல்படக்கூடிய இயக்கங்கள் மட்டுமே உண்மையில் ‘தேசிய’ இயக்கங்களாகும். அதில் செயல்படுபவர்கள் மட்டுமே தேசப் பற்றாளர்கள். இந்து இனமும், அவர்களின் இதயத்தினருகில் உள்ள தேசமும் பெருமையடைய வேண்டும் என செயல்பாட்டைத் தூண்டி, இலக்கை நோக்கி முயற்சிப்போரே உண்மையான தேசிய தியாகசீலர்கள். மற்றவர்களெல்லாம் தேசிய நோக்கத்துக்கு துரோகிகளும் எதிரிகளும் ஆவர், அல்லது இளகிய பார்வையில் அவர்கள் முட்டாள்கள்.” (கோல்வால்கர், 1939, பக்.43-44).\nஇதுதான் ‘இந்தியக் கருத்தானது’ அனைத்தையும் உள்ளடக்கியதொரு தேசியவாதமாக சாத்தியப்பட முடியாமல் பின்னடைவினை உருவாக்குகிறது. இன்று முன்னெடுக்கப்படுவது, தனிவகைப்பட்ட இந்துத்துவ தேசியவாதம், அதுதான் இந்தியச் சூழலில், ஜனரஞ்சக தேசியவாதமாக அமைந்துள்ளது.\nஅப்படிப்பட்ட பிற்போக்கான திட்டத்தை இந்தியாவில் வெற்றியடையச் செய்திட, ஆர்.எஸ்.எஸ்/பாஜக சக்திகள் வரலாற்றை இந்து புராணங���களைக் கொண்டும், மெய்யியலை இந்து நம்பிக்கைகளைக் கொண்டும் மாற்றீடு செய்வதில் மையமிட்டுள்ளார்கள். இந்தியாவில் இப்போதுள்ள பாஜக அரசாங்கம், திட்டமிட்ட வகையில் நமது மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் கற்பிக்கப்படும் கல்வித்திட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்திவருகிறது, இந்துத்துவ சிந்தனையாளர்களை உயர்கல்வியின் பல்வேறு நிலைகளில் பணியமர்த்திவருகிறது.\nபகுத்தறிவற்ற வாதமும் அதன் சவாலும்:\nதத்துவார்த்த நிலையில், பகுத்தறிவற்ற வாதத்தை மீண்டும் புகுத்துவதற்கான முயற்சிகள், ஜனரஞ்சக தேசியவாதத்தின் வெற்றிக்கு அடிப்படையாக உள்ளன. ஜார்ஜ் லூகாசுடைய ‘பகுத்தறிவை நொறுக்குதல்’ (Destruction of Reason) என்ற ஆரம்பகால படைப்பினை, பகுத்தறிவற்ற தத்துவத்தின் மீதான விமர்சனம் என்ற விதத்தில், இந்திய சூழலுக்கு ஏற்ப மீளுருவாக்க வேண்டும். ஹிட்லரை நோக்கிய ஜெர்மனியின் பயணத்தை மற்ற பிற காரணிகளுக்கிடையே, ஜார்ஜ் லூகாஸ்தான், தத்துவப்பரப்பில் கண்டறிகிறார். அவருடைய மையமான கவனம் பின்வருமாறு, “பகுத்தறிவற்றவாதம், ஏகாதிபத்திய உலகத்தில் ஒரு உலக நிகழ்வுப்போக்காகும்” என அவர் அழுத்தமாக குறிப்பிடுகிறார்.\nபகுத்தறிவின்மை என்பது, முதல் பார்வையிலேயே, காரணகாரியத்திற்கு விரோதமான தத்துவப் போக்கு ஆகும், அதன் எல்லா வெளிப்பாடுகளும், ஐரோப்பிய அறிவொளிக் கால நாட்களில் இருந்து இன்றைய ஏகாதிபத்திய உலகமயம் வரையில் மனிதர்கள் தங்கள் விவகாரங்களில் தர்க்க அறிவைப் பயன்படுத்துவதற்கும், உண்மையை உற்று அறிவதற்குமான திறனுக்கு சவாலாகவே அமைந்திருக்கிறது. எந்த நிலையிலும் முழுமையான உண்மையை, அறிவுகொண்டு விளக்குவது சாத்தியமில்லை. இருந்தாலும் பகுத்தறிவின்மையானது, உண்மைக்கும் அறிவுக்குமான இயக்கவியல் உறவை பார்க்க மறுக்கிறது.\nலூகாஸ் சொல்வதைப் போல, நிலவுகின்ற உண்மை, அது குறித்த நமது அறிவை விடவும் வளமானதும், சிக்கலானதும் ஆகும். இந்த இடைவெளியை பகுத்தறிவின் அடிப்படையில் புரிந்துகொள்வதற்கு பதிலாக, பகுத்தறிவற்றவாதமானது ஒருவர் உண்மையின் முழுமையைக் குறித்து பகுத்தறிந்த ஞானத்தைப் பெறவே முடியாது என்ற முடிவுக்கு வருகிறது. அறிவின் உயர்ந்த வடிவமாக (அதனால்) கருதப்படுகிற ‘நம்பிக்கை’ அல்லது உள்ளுணர்வினைக்’ கொண்டே முழு உண்மையை உள்வாங்க முடியும் என்கிறது. அத்தகைய ‘நம்பிக்கையைக்’ கொண்டவர்களுக்கு ஜனரஞ்சக தேசியவாதம் ஊக்கமளிக்கிறது, இரண்டு இலக்குகளை அடையும் காரணத்திற்காக இது மேற்கொள்ளப்படுகிறது. இந்தியாவில் நவ-தாராள நிகழ்ச்சிநிரலை முன்னெடுக்க வேண்டும், இந்தியாவை பிரத்யேக மத ராஜ்ஜிய அரசாக மாற்ற வேண்டும் ஆகியவைதான் அந்த இலக்குகள்.\nஇதுபோன்ற பகுத்தறிவற்றவாத தத்துவமானது, ஆர்.எஸ்.எஸ்/பாஜக அரசின் கீழ் இந்தியாவின் சமூக-அரசியல்-பண்பாட்டு வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் ஊடுருவியிருக்கிறது.\nபகுத்தறிதல், இந்தப் பார்வைதான் அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார நிரலுக்கு உழைப்பதன் மூலமாக ‘இந்தியக் கருத்து’ சாத்தியமாக்கப்படவேண்டும் என்கிறது. பகுத்தறிவற்றவாதமோ, தனது லாபத்தை பெருக்குவதற்காக இந்திய பொருளாதாரத்தை அடிமைப்படுத்த விரும்பும் சர்வதேச நிதி மூலதனத்துடன் கைகோர்த்துக்கொண்டு, நவதாராள சீர்திருத்தங்களை அமலாக்கச் சொல்கிறது. நாட்டின் ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வை அகற்றுவதோடு நில்லாமல், இந்தியாவை ஏகாதிபத்தியத்தின் இளைய கூட்டாளியாக மாற்றுகிறது. இத்தகைய போக்கு, ஏழை இந்தியாவுக்கும் பணக்கார இந்தியாவுக்குமான இடைவெளியை அதிகரிக்கிறது. ஏழைகள் மேலும் ஏழ்மையாக்கப்படுகிறார்கள், பணக்காரர்கள் மேலும் வளம்கொழிக்கின்றனர். ‘இந்தியக் கருத்து’ முன்னிருத்தும் உள்ளடக்கிய பார்வைக்கு எதிரான வெளித்தள்ளும் நிரலாக அது உள்ளது.\nநமது மக்களின் ஒடுக்கப்பட்ட பகுதியினரான தலித், பழங்குடி, மதவழி சிறுபான்மை மற்றும் பெண்களின் சமூக பொருளாதார உள்ளடக்கத்துக்காக உழைக்கும் படி சொல்வது பகுத்தறிவு. பகுத்தறிவுக்கு விரோதமான வாதமோ அவர்கள் வெளித்தள்ளப்படுவதை மேலும் தொடர்ந்து முன்னெடுக்கிறது. சமுக – பொருளாதார நிலைமைகளைக் கணக்கிலெடுக்காத ‘தகுதி திறமை’ குறித்து பேசுவது பகுத்தறிவின்மை வாதமாகும்.\nநமது அரசமைப்புச்சட்டம் வலியுறுத்துகின்ற, ‘சாதி, மதம், பாலின வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட குடிமக்களின் சமத்துவத்தை’ எதிர்நோக்குவது பகுத்தறிவுக் கண்ணோட்டம். இந்த சமத்துவத்தை மறுப்பது பகுத்தறிவின்மைவாதம். அப்படிப்பட்ட மறுப்பானது நவ தாராளமய கொள்கைப் பாதை மற்றும் இந்துத்துவ தேசியவாதத் தாக்குதலின் விளைவாகும்.\nஅரசில் இருந்து மதம் பிரிக்கப்படவேண்டும் என��பது பகுத்தறிவுக் கண்ணோட்டம். தீவிரமான மதப் பிரிவினையை ஊட்டுவதன் மூலம் உள்ளடக்கும் தன்மையினை வளர்க்கவேண்டிய இடத்தில் பிரிவினையை முனிருத்துவது பகுத்தறிவின்மை வாதம். அத்தகைய பகுத்தறிவின்மை வாதம் சிறுபான்மையினருக்கு அரசமைப்புச் சட்டம் உறுதி செய்திருக்கும் உரிமைகளை நேரடியாக ஆபத்துக்குள்ளாக்குவதுடன் அவர்களின் வாழ்க்கைப் பாதுகாப்பை, வாய்ப்புகளை பறிப்பதன் மூலம் வகுப்புவாதத் தாக்குதலுக்கு இலக்காக்குகிறது.\n‘இந்தியக் கருத்தினை’ முன்னெடுக்கும் மதிப்பீடுகளை வளர்ப்பது பகுத்தறிவு. நமது கல்வி அமைப்பை விஷமாக்குவது, அனைவருக்குமான கல்வியை மறுப்பது, காரணகாரியங்களையும், அறிவியல் மனப்பாங்கையும் மறுப்பது பகுத்தறிவின்மை வாதம். நமது வளமான ஒருங்கமைந்த (syncretic) கலாச்சாரத்தின் இடத்தில் இந்து புராணத்தை மாற்றீடு செய்ய முயல்வது பகுத்தறிவின்மை வாதமாகும்.\nஇந்தியாவில் ‘ஜனரஞ்சகவாத’ ‘இந்துத்துவ தேசியவாதத்திற்கும்’ , இந்திய தேசியவாதத்திற்கும் இடையில் ஒரு போராட்டம் நடந்துவருகிறது. மதச்சார்பற்ற ஜனநாயக இந்தியாவை மீட்கும் போராட்டத்தின் பொருள், பகுத்தறிவின்மை வாதத்தை எதிர்த்து பகுத்தறிவுக் கண்ணோட்டம் வெற்றிபெறுதலாகும். அதன் நடுநாயகமாக அமைந்திருப்பதே ‘இந்தியக் கருத்து’.\nமுந்தைய கட்டுரைநெய்தல் நிலையும் கார்பரேட் வலையும் ...\nஅடுத்த கட்டுரைபாஜகவை ஆட்சியிலிருந்து அகற்றுவதே கம்யூனிஸ்டுகளின் முதன்மையான கடமை\nஇந்திய கம்யூனிஸ்ட் இயக்க நூற்றாண்டு சிறப்பிதழ் (அக்டோபர் 2019)\nஉலக, இந்திய இடதுசாரி இயக்கங்கள் அய்ஜாஸ் அகமது-உடன் ஓர் உரையாடல்\nசிங்காரவேலரும் இந்திய கம்யூனிசத்தின் தோற்றமும்\nமே மாத மார்க்சிஸ்ட் இதழில் ... » மார்க்சிஸ்ட் Nov 7, 2018 at 4:58 pm\nஇந்திய கம்யூனிஸ்ட் இயக்க நூற்றாண்டு சிறப்பிதழ் (அக்டோபர் 2019)\nஉலக, இந்திய இடதுசாரி இயக்கங்கள் அய்ஜாஸ் அகமது-உடன் ஓர் உரையாடல்\nசிங்காரவேலரும் இந்திய கம்யூனிசத்தின் தோற்றமும்\nசுரண்டலற்ற சமுகமே நூற்றாண்டு கானும் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் லட்சியம்…\nகுழப்பக் குட்டையில் சிக்கிக் கொண்ட கம்யூனிச ‘விமர்சகர்’\nதாரைப்பிதா on அதிகாரக் குவிப்பும் அத்துமீறல்களும்\nதாரைப்பிதா on ஆகஸ்ட் 2019 மார்க்சிஸ்ட் இதழில் …\nகம்யூனிஸ்டுகளும், தொழிலாளி வர்க்கமும் II\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%8F%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE", "date_download": "2019-11-14T01:58:54Z", "digest": "sha1:PIHOKLMLZFFSDJSKNJ4C7ENTNDMJLIUT", "length": 7851, "nlines": 266, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nArularasan. Gஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது\n~AntanO4task பக்கம் ஏழாம் கிளியோபாட்ரா ஐ ஏழாம் கிளியோபாற்றா க்கு முன்னிருந்த வழிமாற்றின் மேலாக ந...\nAntanOஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது\n→‎வெளி இணைப்புகள்: சேர்க்கப்பட்ட இணைப்புகள்\nFahimrazickஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது\n+ தலைப்பு மாற்ற வேண்டுகோள் தொடுப்பிணைப்பி வாயிலாக\nKanags பக்கம் ஏழாம் கிளியோபாற்றா ஐ ஏழாம் கிளியோபாட்ரா க்கு முன்னிருந்த வழிமாற்றின் மேலாக நகர...\nFahimrazick பக்கம் ஏழாம் கிளியோபாட்ரா-ஐ ஏழாம் கிளியோபாற்றாக்கு நகர்த்தினார்\nஎஸ். பி. கிருஷ்ணமூர்த்திஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது\nadded Category:தற்கொலை செய்து கொண்டோர் using HotCat\nCarter001 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 1747746 இல்லாது செய்யப்பட்டது\nCarter001 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 1747747 இல்லாது செய்யப்பட்டது\n*விரிவாக்கம்* திறன், நம்பிக்கை, வழிமரபு\nதானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nதானியங்கி: 98 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nதானியங்கி இணைப்பு: lij:Cleopatra VII\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/34327-.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-11-14T02:35:25Z", "digest": "sha1:VLQPKYNQ6EQL4NDNWZ2YVICBAHHVWAGR", "length": 18480, "nlines": 263, "source_domain": "www.hindutamil.in", "title": "காவிரியின் குறுக்கே அணை கட்டுவதை எதிர்த்து தமிழகத்தில் நாளை முழு அடைப்பு: அரசியல் கட்சிகள், வணிகர் சங்கங்கள் ஆதரவு | காவிரியின் குறுக்கே அணை கட்டுவதை எதிர்த்து தமிழகத்தில் நாளை முழு அடைப்பு: அரசியல் கட்சிகள், வணிகர் சங்கங்கள் ஆதரவு", "raw_content": "வியாழன், நவம்பர் 14 2019\nகாவிரியின் குறுக்கே அணை கட்டுவதை எதிர்த்து தமிழகத்தில் நாளை முழு அடைப்பு: அரசியல் கட்சிகள், வணிகர் சங்கங்கள் ஆதரவு\nகாவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடகம் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழகத்தில் நாளை (சனிக்கிழமை) முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்படுகிறது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள், வணிகர் சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.\nகாவிரி ஆற்றின் குறுக்கே மேகே தாட்டு, ராசிமணல் ஆகிய இடங்களில் கர்நாடக அரசு அணைகள் கட்டுவதை கண்டித்து, கடந்த 21-ம் தேதி சென்னை யில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடந்தது. தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு நடத்திய இந்தக் கூட்டத்தில், கர்நாடக அரசின் அணை கட்டும் முயற்சியைத் தடுக்க வேண்டும், மீத்தேன் திட்டத்தை மத்திய அரசு முழுமையாக கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் 28-ம் தேதி (நாளை) முழு அடைப்புப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.\nஅதன்படி, தமிழகத்தில் நாளை முழு அடைப்புப் போராட்டம் நடக்கிறது. போராட்டத்துக்கு திமுக, காங்கிரஸ், தேமுதிக, பாமக, மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், தமாகா, மனிதநேய மக்கள் கட்சி, சமத்துவ மக்கள் கட்சி, திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.\nமுழு அடைப்புப் போராட்டத்தில் அனைத்து தரப்பினரும் பங்கேற்க வேண்டும் என்றும், அரசும் இதற்கு ஆதரவு தரவேண்டும் என்றும் திமுக தலைவர் கருணாநிதி, பாமக நிறுவனர் ராமதாஸ், காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்ட தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nபோராட்டத்துக்கு முழு ஆதரவு அளிப்பதாகவும், லட்சக்கணக் கான வணிகர்கள் கடைகளை அடைத்து போராட்டத்தில் பங்கேற் பார்கள் என்றும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநிலத் தலைவர் த.வெள்ளையன், தமிழ் நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா ஆகி யோர் தனித்தனியே அறிவித்துள் ளனர். அதேபோல, 28-ம் தேதி லாரிகள் இயக்கப்படாது என தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் நல்லதம்பி அறிவித்துள்ளார்.\nமேலும், டெல்டா விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு ஆதரவு அளித்து முழு அடைப்புப் போராட்டத்தில் பங்கேற்க உள்ளதாக தொமுச, ஐஎன்டியுசி, சிஐடியு, எச்எம��எஸ் உள்ளிட்ட தொழிற்சங்கங்களும் தெரிவித்துள்ளன.\nஇந்நிலையில் தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங் கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை நேற்று சந்தித்துப் பேசினர். பின்னர் நிருபர்களிடம் பேசிய பி.ஆர்.பாண்டியன், “போராட்டத்துக்கு ஆதரவு தர வேண்டும் என்று முதல்வ ரிடம் வலியுறுத்தினோம். காவிரி டெல்டா விவசாயிகளின் பாதிப் புகள் பற்றி முதல்வர் நன்கு உணர்ந் துள்ளார். பல்வேறு அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், வணிகர் அமைப் புகள், விவசாய சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளதால் நாளைய போராட்டம் முழு வெற்றி பெறும்” என்றார்.\nமுழு அடைப்புப் போராட்டத்தை யொட்டி, தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nகாவிரியின் குறுக்கே அணைதமிழகத்தில் நாளை முழு அடைப்புஅரசியல் கட்சிகள்வணிகர் சங்கங்கள் ஆதரவு\n'சூப்பர் சிங்கர்' வெற்றியாளர்: விஜய் டிவி மீது ஸ்ரீப்ரியா...\nஐந்து ஏக்கர் நிலமும் தேவையில்லை; இதையும் ராமர்...\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்\nதூக்கில் தொங்கிய நண்பனை காப்பாற்றிய பள்ளி மாணவன்:...\nஅயோத்தி தீர்ப்பு: அமைதியும் நீதியும்\nவயதாகிவிட்டதால் கமல் அரசியலுக்கு வந்துள்ளார்; சிவாஜி நிலைமைதான்...\nமகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க கட்சிகள் போராடுவதைப் பார்த்து...\nவர்த்தக விளம்பரங்களில் முறைகேடாக குடியரசுத் தலைவர், பிரதமர் படங்களை பயன்படுத்தினால் ரூ.5 லட்சம்...\nபுதுச்சேரி ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்து, மாத்திரைகள் இருப்பு இல்லை: நிதியில்லை என்று...\nசெய்திகள் சில வரிகளில்: காட்டுத்தீயை அணைக்கும்போது விமான விபத்து\nஏழை மக்களுக்கு உணவளிக்கும் வகையில் திறக்கப்பட்டு காலியாக கிடக்கும் ‘அட்சய பாத்திரம்’ மையம்\nபுதுச்சேரி ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்து, மாத்திரைகள் இருப்பு இல்லை: நிதியில்லை என்று...\nஏழை மக்களுக்கு உணவளிக்கும் வகையில் திறக்கப்பட்டு காலியாக கிடக்கும் ‘அட்சய பாத்திரம்’ மையம்\nகுடும்ப பிரச்சினையால் விபரீதம்: இரு குழந்தைகளை 300 அடி பள்ளத்தில் வீசி கொலை...\nஅதிக ஒலி எழுப்பும் தனியார் பேருந்துகளால் மக்கள் அ���்சம்\nவர்த்தக விளம்பரங்களில் முறைகேடாக குடியரசுத் தலைவர், பிரதமர் படங்களை பயன்படுத்தினால் ரூ.5 லட்சம்...\nபுதுச்சேரி ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்து, மாத்திரைகள் இருப்பு இல்லை: நிதியில்லை என்று...\nசெய்திகள் சில வரிகளில்: காட்டுத்தீயை அணைக்கும்போது விமான விபத்து\nஏழை மக்களுக்கு உணவளிக்கும் வகையில் திறக்கப்பட்டு காலியாக கிடக்கும் ‘அட்சய பாத்திரம்’ மையம்\nஎஸ்எஸ்எல்சி தேர்வு தொடங்கியது: 11 லட்சம் மாணவர்கள் எழுதினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/11/05135800/1269746/CBI-Raids-in-169-Locations-Across-Country-for-Bank.vpf", "date_download": "2019-11-14T00:42:06Z", "digest": "sha1:LCM2JO3U7MYQNJI5WGBBWQW25BR3OWIM", "length": 19201, "nlines": 191, "source_domain": "www.maalaimalar.com", "title": "வங்கிகளில் 7 ஆயிரம் கோடி மோசடி - 169 இடங்களில் சிபிஐ சோதனை || CBI Raids in 169 Locations Across Country for Bank money fraud", "raw_content": "\nசென்னை 14-11-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவங்கிகளில் 7 ஆயிரம் கோடி மோசடி - 169 இடங்களில் சிபிஐ சோதனை\nவங்கி முறைகேடுகள் தொடர்பாக இன்று 15 மாநிலங்களில் 169 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.\nவங்கி முறைகேடுகள் தொடர்பாக இன்று 15 மாநிலங்களில் 169 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.\nஇந்தியா முழுவதும் வங்கிகளில் ரூ.7 ஆயிரம் கோடி அளவுக்கு மோசடி\nநாடு முழுவதும் 15 மாநிலங்களில் 169 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை\nமோசடியில் தொடர்புடையவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த சிபிஐ அதிகாரிகள் திட்டம்\nநாடு முழுவதும் செயல்பட்டு வரும் பல்வேறு வங்கிகளில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக சி.பி.ஐ.க்கு புகார்கள் வந்தன. இதுதொடர்பாக கடந்த ஜூலை மாதம் பல இடங்களில் சோதனை நடைபெற்றது.\nவங்கிகளில் கடன் வழங்குவதில் முறைகேடுகள் நடந்து இருப்பதாகவும் இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற புகாரின் அடிப்படையில் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.\nதமிழகத்திலும் இந்த முறைகேடுகள் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக டெல்லி சி.பி.ஐ. அதிகாரிகள் 35 வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.\nஇந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் வங்கிகளில் நடைபெற்ற இந்த முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தது. ரூ.7 ஆயிர���் கோடி அளவுக்கு மோசடி மற்றும் முறைகேடு செய்யப்பட்டுள்ளது கண்டு பிடிக்கப்பட்டது.\nஇது தொடர்பான ஆதாரங்களை சி.பி.ஐ. அதிகாரிகள் திரட்டினர். இதை வைத்து அடுத்தகட்ட விசாரணையை சி.பி.ஐ. அதிகாரிகள் தொடங்கினர்.\nஇதன்படி இன்று நாடு முழுவதும் 15 மாநிலங்களில் 169 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி வேட்டையில் ஈடுபட்டனர். டெல்லி, குஜராத், அரியானா, சண்டிகர், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, பஞ்சாப், ஆந்திரா, தெலுங்கானா, உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், தமிழ்நாடு உள்ளிட்ட 15 மாநிலங்களில் இந்த சோதனை நடைபெற்றது.\nடெல்லியில் இருந்து பல்வேறு குழுக்களாக பிரிந்து சென்ற சி.பி.ஐ. அதிகாரிகள் அந்தந்த மாநிலங்களில் செயல்படும் சி.பி.ஐ. அதிகாரிகளுடன் இணைந்து இந்த சோதனையை நடத்தி வருகிறார்கள்.\nவங்கிகளில் பணியாற்றும் முறைகேடுகளில் சிக்கிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் வீடுகளில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் எந்தெந்த பகுதிகளில் சோதனை நடைபெற்றது என்பது பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் சி.பி.ஐ. தரப்பில் வெளியிடப்படவில்லை.\nசென்னையிலும் இந்த சோதனை நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால் எந்த பகுதியில் யாருடைய வீட்டில் சோதனை நடைபெற்றது என்பது பற்றிய தகவல்கள் உடனடியாக கிடைக்கவில்லை.\nஇன்று நடைபெறும் இந்த சோதனை சி.பி.ஐ. அதிகாரிகள் இதுவரை நடத்திய சோதனைகளிலேயே மிகப்பெரிய சோதனையாக கருதப்படுகிறது. இந்த சோதனையின்போது வங்கி மோசடி தொடர்பாக பல்வேறு ஆவணங்களை சி.பி.ஐ. அதிகாரிகள் கைப்பற்றி உள்ளதாக கூறப்படுகிறது.\nஇதன் அடிப்படையில் மோசடியில் தொடர்புடைய நபர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தவும் சி.பி.ஐ. அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.\nஇந்த சோதனை தொடர்பாக சி.பி.ஐ. தரப்பில் இன்று மாலை அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஅப்போது எந்தெந்த இடங்களில் சோதனை நடைபெற்றது, மோசடியில் ஈடுபட்ட வங்கிகள் எவை என்பது பற்றிய விவரங்கள் தெரிய வரும்.\nCBI Raids | சிபிஐ சோதனை\nஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறந்துவைத்தார் முதல்வர் பழனிசாமி\nஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு: ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் நவம்பர் 27 வரை நீட்டிப்பு\nஆர்.டி.ஐ. சட்ட வரம்பிற்கு��் தலைமை நீதிபதி அலுவலகம் வரும் -உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nராதாபுரம் சட்டசபை தொகுதி மறுஎண்ணிக்கை முடிவை வெளியிட 22-ம் தேதி வரை தடை நீட்டிப்பு- சுப்ரீம் கோர்ட்\nசபரிமலை, ரபேல் வழக்குகளில் நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்ச நீதிமன்றம்\nவேலூரில் டெங்கு கொசு ஒழிப்புப் பணியில் மெத்தனமாக செயல்பட்ட 50 தற்காலிக ஊழியர்களை நீக்கம் செய்து ஆட்சியர் உத்தரவு\nபிரதமர் மோடியை ராகுல் காந்தி விமர்சித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நாளை தீர்ப்பளிக்கிறது சுப்ரீம் கோர்ட்\nகால்நடைகளின் சிகிச்சைக்காக ‘அம்மா ஆம்புலன்ஸ்’ சேவை\nமாமல்லபுரம்- கோவளம் இடையே 250 கண்காணிப்பு கேமராக்கள் போலீசார் நடவடிக்கை\nபஞ்சப்பள்ளி அருகே திருட்டு வழக்கில் கணவன், மனைவி கைது\nகிஷான் திட்டத்தில் விவசாயிகளை சேர்க்கக்கோரி இந்திய கம்யூ. கட்சியினர் உண்ணாவிரதம்\nதந்தை, தங்கையை கொலை செய்ய முயன்ற விவசாயி கைது\nபள்ளி வகுப்பறையில் நாற்காலியால் ஆசிரியையை தாக்கிய மாணவர்கள் - வீடியோ\nசீனா ஏரியில் மனித முகம் கொண்ட மீன் - வைரலாகும் வீடியோ\nசுவிஸ் வங்கியில் கேட்பாரற்று கிடக்கும் இந்தியர்களின் கருப்பு பணம் இவ்வளவா\nநடிகர்கள் கட்சி தொடங்குவதற்கு காரணம் இதுதான் -முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nதமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிப்பு - அரசாணை வெளியீடு\nபிரிந்து வாழும் பெற்றோரை சேர்த்து வைக்காதது ஏன்\nடுவிட்டரில் இருந்து விலகிய குஷ்பு- காரணம் தெரியுமா\nகேரளாவில் இந்து குடும்ப திருமணத்துக்காக மிலாடி நபி விழா தள்ளிவைப்பு\nசிவசேனாவுக்கு ஆதரவு அளிக்க சோனியாகாந்தி- சரத்பவார் தயக்கம்\nகர்நாடகாவில் 17 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்தது செல்லும்- சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/news/71367-thala-60-movie-update.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-11-14T02:05:16Z", "digest": "sha1:G63YRBFPQKFODGX6XW7HLNAS4GQRMD2A", "length": 10282, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "தல 60 படத்தில் அஜித்தின் தோற்றம் எப்படி இருக்கும் தெரியுமா? மாஸ் அப்டேட் உள்ளே! | Thala 60 Movie update!", "raw_content": "\nடெங்கு காய்ச்சலால் மருத்துவர் உயிரிழப்பு\n2 குழந்தைகளை மலையில் இருந்து தூக்கி வீசிய கொடூர தந்தை\nரஜினியின் 168ஆவது திரைப்படத்தின் இசையமைப்பாளர் டி.இமான்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nடெல்லியில் மேலும் 2 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை\nஉலகத் தரத்திற்கேற்ப சாலைகள்: முதலமைச்சர் பழனிசாமி\nதல 60 படத்தில் அஜித்தின் தோற்றம் எப்படி இருக்கும் தெரியுமா\nபோனி கபூர் தயாரிப்பில் அஜித் நடித்துள்ள நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை தொடர்ந்து, ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி மீண்டும் போனி கபூர் தயாரிப்பில் நடிக்க உள்ளார் அஜித். இந்தபடத்தை வினோத் இயக்குகிறார்.\nதல 60 படத்தின் மேலும் ஒரு சுவாரசிய தகவலாக அஜித்திற்கு மிகவும் பிடித்த பந்தயமான கார் பந்தய வீரராகவே இந்த படத்தில் நடிக்க உள்ளாராம் அஜித். பெரும்பாலும் தென்னாப்ரிக்கா உள்ளிட்ட வெளி நாடுகளில் படப்பிடிப்பு நடத்தப்பட உள்ள இந்த படத்தில் வில்லனாக நடிகர் அருண்விஜய் நடிக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது\nஇதற்கிடையே எப்போது போல் சால்ட் அன்ட் பேப்பர் தோற்றத்தில் அல்லாமல் அஜித் மிகவும் இளமையான தோற்றத்துடன், கருப்பு முடியுடனமும் தோன்றவுள்ளாராம். மேலும் இந்த கதாபாத்திரத்திற்காக ஜிம் ஒர்கவுட் செய்து வரும் அஜித்தை முற்றிலும் வேறொரு தோற்றத்துடன் 'தல அஜித்' படத்தில் பார்க்கலாம் என தெரிகிறது .இந்த தகவலால் அஜித் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nபாம்பன் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்\nசமையல் கேஸ் சிலிண்டரின் விலை உயர்வு\nகும்பகோணம்: சிறப்பு கைவினைப்பொருட்கள் கண்காட்சி\n1. ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறப்பு\n2. போலி ஆவணங்கள் மூலம் ரூ.15.54 கோடி கடன்: 30 பேர் மீது வழக்குப் பதிவு\n3. 5 புதிய மாவட்டங்களுக்கான அரசாணை வெளியீடு\n4. டிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வு முடிவுகள் வெளியீடு\n5. நடிகர்கள் அரசியல் குறித்த முதலமைச்சர் கருத்தில் எள்ளளவும் மாற்றமில்லை: ஆர்.பி.உதயகுமார்\n6. அயோத்தி ஸ்ரீராமர் ஆலயத்திற்காக 2,100 கிலோ மணியை உருவாக்கும் இஸ்லாமிய கைவினைஞர்\n7. சபரிமலை, ரஃபேல் சீராய்வு மனுக்கள் மீது நாளை தீர்ப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஅஜித்தின் வலிமை படத்தில் இணையும் ர��ஜா ராணி நாயகி \nபடப்பிடிப்பிற்கு முன்னரே ட்ரெண்டான அஜித் 60\nதல 60 படத்தின் டைட்டில் \nநேஷனல் லெவல் துப்பாக்கி சுடும் போட்டியில் தல அஜித் \n1. ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறப்பு\n2. போலி ஆவணங்கள் மூலம் ரூ.15.54 கோடி கடன்: 30 பேர் மீது வழக்குப் பதிவு\n3. 5 புதிய மாவட்டங்களுக்கான அரசாணை வெளியீடு\n4. டிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வு முடிவுகள் வெளியீடு\n5. நடிகர்கள் அரசியல் குறித்த முதலமைச்சர் கருத்தில் எள்ளளவும் மாற்றமில்லை: ஆர்.பி.உதயகுமார்\n6. அயோத்தி ஸ்ரீராமர் ஆலயத்திற்காக 2,100 கிலோ மணியை உருவாக்கும் இஸ்லாமிய கைவினைஞர்\n7. சபரிமலை, ரஃபேல் சீராய்வு மனுக்கள் மீது நாளை தீர்ப்பு\nரஜினியின் 168ஆவது திரைப்படத்தின் இசையமைப்பாளர் டி.இமான்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nடெல்லியில் மேலும் 2 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை\n2 குழந்தைகளை மலையில் இருந்து தூக்கி வீசிய கொடூர தந்தை\nபாகிஸ்தானுக்கு ஆதரவளிக்கும் துருக்கி தேசத்தில் கட்சி அலுவலகம் திறந்துள்ள இந்திய தேசிய காங்கிரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://agriwiki.in/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA/", "date_download": "2019-11-14T01:51:42Z", "digest": "sha1:PIYTX3KMMZKXNJ5M7IHKKF4M47L5LMOZ", "length": 15221, "nlines": 84, "source_domain": "agriwiki.in", "title": "பசுமை வீடு என்னும் மிகைப்படுத்தப்பட்ட உண்மை | Agriwiki", "raw_content": "\nபசுமை வீடு என்னும் மிகைப்படுத்தப்பட்ட உண்மை\nமரபு கட்டுமானம் No Comments\n#பசுமை_வீடு என்னும் மிகைப்படுத்தப்பட்ட உண்மை\nசுமார் எட்டு வருடங்களுக்கு முன்னால் இந்த பசுமை வீடுகள் பற்றி ஆராய ஆரம்பித்த பொழுது, அந்த உலகம் என்னுள் ஒரு இனம் புரியாத பரவசத்தையும் குழப்பத்தையும் ஒரு சேர தந்த உணர்வு. என்னுள் எழுந்த கேள்விகளுக்கு பதிலை தேடி தேடி அலைந்து கிடைக்காமல் அடுத்தவரின் கேள்விகளாலும் கிண்டல்களாலும் அவமானங்களை சந்தித்த வருடங்கள்.இந்த மண் சார் கட்டுமானத்தின் சித்தாந்தத்துக்கு நாங்கள் எந்த அளவு உண்மையாக இருக்க முடியும் தமிழ்நாட்டில் குறிப்பாக எங்கள் பகுதிகளில் யாரும் கேள்விப்படாத ஒரு விஷயத்தை நாம் பொது வெளியில் எடுத்துச் செல்ல முற்படும்போது வெறும் சித்தாந்தத்தை மட்டும் நம்பி வீடு கிடைக்குமா தமிழ்நாட்டில் குறிப்பாக எங்கள் பகுதிகளில் யாரும் கேள்���ிப்படாத ஒரு விஷயத்தை நாம் பொது வெளியில் எடுத்துச் செல்ல முற்படும்போது வெறும் சித்தாந்தத்தை மட்டும் நம்பி வீடு கிடைக்குமா அதை வைத்து நாங்கள் காலம் தள்ள முடியுமா\nஒரு தலைவரை விமர்சித்துவிட்டு தேர்தலுக்காக வேறு வழி இல்லாமல் அவர்கள் கூட கூட்டணி அமைத்துக் கொள்வது போல நாங்களும் வாய் கிழிய பேசிவிட்டு க்ளையண்ட் கிடைக்காமல் எங்கள் சித்தாந்தத்தை மூட்டை கட்டி வைக்கும் நிலை வந்தால் நாங்கள் எங்களுக்கே உண்மையாக இல்லை என்றாகிவிடுமா\n(((ஆரம்ப காலகட்டம் என்பதால் கோபத்தில் உதறி தள்ளிவிட்டு 3 வருடங்கள் சாதாரண கட்டுமானத்தில் வேலை செய்தேன்.. இப்போது அதற்கும் வாய்ப்பில்லை..)))\nஇந்த கேள்விகளுக்கெல்லாம் எளிதாக எங்களுக்கு பதில் கிடைக்கவில்லை. ஒரு ப்ரொஃபஷனலாக க்ளையண்ட் கேட்பதை ஒழுங்காக செய்து முடிப்பது மட்டும் பிஸினஸுக்கு அழகு. ஆனால் வேல்யூ சிஸ்டம்ஸ் ஒத்து போக க்ளையண்ட்ஸ் கிடைக்கும் அளவுக்கு உங்கள் கஸ்டமர் பேஸ் இல்லையெனில் என்ன செய்ய சந்தையில் கஸ்டமர் தான் ராஜா எனில் எங்களை பொறுத்தவரை இந்த பசுமை வீடு கான்செப்ட்களை எப்படி அணுகுகிறோம் சந்தையில் கஸ்டமர் தான் ராஜா எனில் எங்களை பொறுத்தவரை இந்த பசுமை வீடு கான்செப்ட்களை எப்படி அணுகுகிறோம்..வேறு வழியே இல்லை …கஸ்டமர்களை உருவாக்கி அவர்கள் ரெபரென்ஸ் மூலம் அடுத்தடுத்த கஷ்டமர்களை பிடிக்க வேண்டும்.\n((இன்று வரை என் தந்தை அதற்க்கு பெரும் உதவியாக இருக்கிறார்.கிரீஸ் டப்பா சீனில் கவுண்டமணி செந்திலை கிணற்றில் எட்டி உதைத்து தள்ளிவிட்டது போல என்னை இதில் தள்ளிவிட்டது அவர்தானே))\n1) கட்டுமானம் என்பதே பசுமைக்கு முரணான விஷயம் தான். ஒரு கசாப்பு கடைக்காரர் ஜீவ காருண்யம் பேசுவது போல. நாங்கள் சொல்லும் மண் சார் கட்டுமானம் எல்லாம் முடிந்த வரை பூமிக்கு பாரமில்லாமல் வீடு கட்டுவதற்காகத்தான். ஹலால் மாமிசம் மாதிரி தான்.\n2) கட்டுமானப்பொருட்களை முடிந்த வரை வெறும் பொருளாக மட்டும் பார்க்காமல் எந்த இடத்தில் எதற்காக பயன் படுத்த முனைகிறோம் என்று புரிந்து அதன் மூலம் அப்பொருளை மதிப்பிடுவது.\nA) ஒரு இடத்தில் கற்கள் அதிகமாகவும், மண் மிகக்குறைவாகவும் கிடைத்தால், அங்கு நான் இத்தனை நாள் சொன்னது போல மண் கொண்டு கட்டினால் அந்த இடத்தில் உண்மையில் அதை பசுமை வீடு என எடுத்துகொள்ளலாமா\nB) மண்-சார் கட்டுமானத்தில், சோலார் போட்டு, மின்சாரம் அதிகம் குடிக்காத ஃபேன்,லைட் என வாங்கி, மழை நீர் சேமித்து, ஒரு சொட்டு நீரை கூட விரயமாக்காமல் மறு சுழற்சி செய்து ஒரு வீடு கட்டினால் அதுவல்லவா பசுமை வீடு என்று தானே தோன்றும் நமக்கு. மேற்சொன்ன வீடு 10000 சதுர பரப்பில் மூன்றே பேர் குடியிருக்க கட்டிய வீடு எனில் அப்பொழுதும் அதை நாம் பூமிக்கு பாரமில்லாத பசுமை வீடு என்று சொல்லலாமா ஆம் – ஏனெனில் அவரவர் வீடு எப்படி அமைத்துக்கொள்ள வேண்டும் என்பது அவரவர் விருப்பம். நான் 10000 சதுர அடியில் மாளிகை தான் கட்டுவேன் என ஒரு குடும்பம் முடிவு எடுத்து விட்டால், பின்னர் சிமெண்ட் கான்கீரீட் பெயிண்ட் வீட்டுக்கு நான் சொன்ன வீடு பசுமை வீடுதான். கட்டலாமா கூடாதா என்ற முடிவு அந்த குடும்பம் எடுக்காத வரையில், அது பசுமை வீடு அல்ல என்று வேண்டுமானால் சொல்லலாம்.\n3) இயற்கை கட்டுமான ஆர்வலர்கள் ஒரு துளி சிமெண்ட் கூட விஷமே என்று வாதிடுவார்கள். எனில், முழுக்க முழுக்க இயற்கை இடுபொருட்கள் கொண்டு நம் ஊரில் நடக்கும் எல்லா கட்டுமானத்தையும் செய்து விட முடியுமா சிமெண்ட் கான்கீரீட் என்னும் ராவணனிடம் நல்ல விஷ்யம் துளி கூடவா இல்லை சிமெண்ட் கான்கீரீட் என்னும் ராவணனிடம் நல்ல விஷ்யம் துளி கூடவா இல்லை இயற்கை பொருட்கள் என்னும் ராமரிடம் எந்த ஒரு குறையும் கிடையாதா இயற்கை பொருட்கள் என்னும் ராமரிடம் எந்த ஒரு குறையும் கிடையாதாஅப்பழுக்கற்றவர் என்று சொல்லலாமா மகத்துவமான பொருளை தவறான இடத்தில் பயன்படுத்தினாலும் அது பிழையே.\n4) பசுமை வீடு என்பது ஒரு மிகைப்படுத்தப்பட்ட உண்மை. அதற்காக மனிதன் எடுக்கும் முயற்சி தான் இங்கே உண்மையின் வேர். இம்முயற்சி க்ளையண்டின் ஆர்வம், வேலை செய்பவர்களின் திறன்,ஆர்கிடெக்ட் அல்லது பொறியாளரின் புரிதல் – இவை கூட நேரம், கட்டும் இடத்தின் தன்மை, கட்டிடத்தின் பட்ஜெட் என பல காரணிகளால் வேறுபடும். ஒரு க்ளையண்ட் கீற்றுக்கூரை தான் வேண்டும் என்று முடிவு செய்து தீ பிடிக்கும் என்பதனால் நீர் தெளிப்பானையும் (sprinklers) சேர்த்தே வீட்டில் மாட்டிய ஒரு கதையை படித்த ஞாயபகம். நம்மில் எத்தனை பேர் அதனை செய்ய முன்வர முடியும்\nஇந்தப்பதிவின் சாரம் இது தான்… பசுமை வீடு என்ற விஷயமே absolute ஆக பார்க்க கூடாது. இவை எல்லாம் relative தான்.வாழ்க்கை போல கருப���பு வெள்ளை யாக இவற்றை பிரித்து விடுவது எளிதல்ல‌. ராவணனா அல்லது ராமரா என்று இடம் பொருள் ஏவல் பொருத்தே முடிவு செய்ய வேண்டும். எந்த அளவுக்கு நாம் இவ்விஷயத்தில் அடியெடுத்து வைக்க முடியுமென்பது கட்டுபவரே முடிவெடுத்தல் நலம். ஏனெனில் ஒவ்வொருவர் சூழ்நிலைகள் வேறு. எதிர்பார்ப்புகள் வேறு.தேவைகள் வேறு. வீடு மட்டும் ஒரே மாதிரி ஏன் இருக்க வேண்டும்நானும் இந்த விஷயத்தில் பல முறை hypocrite ஆக நடந்து கொள்கிறேனென்று எனக்கு அவ்வொப்பொழுது நினைவு படுத்திக்கொள்கிறேன்\nஉன்னை விட நான் புனிதன் என்று காட்ட வேண்டிய விஷயமே அல்ல இது. என்னால் முடிந்த அளவு சரியான திசையில் அடியெடுத்து வைக்கிறேனா என்பது தான் முக்கியம். அதுதான் நீங்களும் உங்களை கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி.\nதஞ்சாவூரில் பூச்சு வேலை செய்யாமல் லாரிபாக்கெர் முறையில் வட்ட வடிவில் கட்டப்பட்ட வீடு\nPrevious post: புயலின் பாதிப்பிலிருந்து காப்பாற்ற\nNext post: வளையாம்பட்டு வெங்கடாசலம் ஐயா\nபசுமை வீடு என்னும் மிகைப்படுத்தப்பட்ட உண்மை\nவிவசாயிகள் தோல்வி என்ன விவசாயிகளிடம் என்ன மிஸ்ஸிங் \nபயிர் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்கள் பயிர்கள் எங்கிருந்து எடுத்துக் கொள்கிறது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiy.blogspot.com/2014/09/", "date_download": "2019-11-14T02:23:13Z", "digest": "sha1:IM76DWHKMZZQBTFH7UBJRKTQLFGPTLUJ", "length": 237655, "nlines": 593, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: September 2014", "raw_content": "\nஜெர்மன் அகதி முகாம்கள் : தனியாரின் சித்திரவதைக் கூடங்கள்\nஜெர்மனியில், அகதி முகாம்களில் தங்க வைக்கப் பட்டுள்ள அகதிகள், பாதுகாவலர்களினால் அடித்து, உதைத்து, சித்திரவதை செய்யப் படுகின்றனர். கெல்ன் (Köln, ஆங்கிலத்தில்: Cologne) நகருக்கு அருகில் உள்ள, பூர்பாஹ் (Burbach) எனும் கிராமத்தில் உள்ள அகதி முகாமில் நடந்த சித்திரவதைகள் தொடர்பான படங்கள் வெளியாகியுள்ளன.\nஓர் அல்ஜீரிய அகதியின் தலையை, இரண்டு பாதுகாவலர்கள் காலில் போட்டு மிதிக்கும் காட்சிகள், ஊடகங்களில் காட்டப் பட்டன. அதன் பின்னர், ஜெர்மன் அகதி முகாம்களில் வாழும் அகதிகள் சித்திரவதை செய்யப் படுவது பற்றிய தகவல்கள், நாடு முழுவதும் பரபரப்பாக பேசப் பட்டு வருகின்றன. இது வரையில், கைத்தொலைபேசியால் எடுத்த வீடியோவும், நிழற்படமும் வெளியாகி உள்ளன. இந்த மனித உரிமை மீறல்கள் குறித்து ஆராய்வதாக கூறிய ��ொலிஸ் தரப்பு பேச்சாளர், \"ஜெர்மனியின் குவாந்தனமோ பே\" என்று வர்ணித்தார்.\nகெல்ன் நகரம் அமைந்துள்ள, நோர்ட்ரைன்-வெஸ்ட்பாலின் மாநிலத்தில், உள்ளூர் தொலைக்காட்சி சேவையான WDR, இது தொடர்பாக அதிக கவனம் செலுத்தி வருகின்றது. அகதிகள் துன்புறுத்தப் படுவதாக படுவதாக, வேறு இடங்களில் இருந்தும் தகவல்கள் கிடைத்ததாக அறிவித்துள்ளது. எஸ்சென் (Essen) நகரில் உள்ள அகதி முகாமில் வசிக்கும் அகதிகள், வன்முறைக்கு உள்ளான ஆதாரங்கள், மருத்துவ அறிக்கைகளில் பதிவு செய்யப் பட்டுள்ளதாக தெரிவிக்கின்றது.\nஜெர்மனியில், அகதிகளாக வருவோர், முகாம்களில் தங்க வைக்கப் படுகின்றனர். குறைந்தது ஒரு வருடத்திற்கு, அகதிகள் வேலை செய்ய அனுமதி கிடையாது. அது மட்டுமல்லாது, குறிப்பிட்ட தூரத்திற்கு அப்பால் பிரயாணம் செய்ய முடியாது.\nமுந்திய காலங்களில், அகதிகளின் பராமரிப்பை அரசு பொறுப்பேற்று நடத்தி வந்தது. தற்போது, அந்தப் பொறுப்பை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைத்து விட்டார்கள். முழுப் பொருளாதாரமும் தனியார்மயத்தை நோக்கி நகரும் பொழுது, அகதிகளை மட்டும் விட்டு வைப்பார்களா\nநோர்ட்ரைன்-வெஸ்ட்பாலின் மாநிலத்தில், \"European Homecare\" எனும் தனியார் நிறுவனம் பல அகதி முகாம்களை நிர்வகித்து வருகின்றது. அந்த நிறுவனம், முகாம் தொடர்பான பல்வேறு வேலைகளுக்கு, பிற தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போட்டுள்ளது.\nமுகாமில் பணி புரியும் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள், SKI எனும் தனியார் நிறுவனத்தை சேர்ந்தவர்கள். அந்த நிறுவனத்தின் இரண்டு பாதுகாவலர்கள் தான், சித்திரவதை குற்றச்சாட்டில் சம்பந்தப் பட்டிருந்தனர். அவர்கள் தற்போது பணியில் இருந்து இடைநிறுத்தம் செய்யப் பட்டுள்ளனர்.\nபூர்பார்க் முகாமில் சுமார் 700 அகதிகள் வசிக்கின்றனர். சித்திரவதை குற்றச்சாட்டு சம்பந்தமாக அவர்களில் பலர் வாக்குமூலம் அளித்துள்ளனர். இருந்தாலும், சம்பந்தப் பட்ட பாதுகாவலர்கள் இனவெறியர்கள் என்பதை அரசாங்கம் மறுத்து வருகின்றது.\nசித்திரவதை குற்றச்சாட்டு சுமத்தப் பட்டுள்ள பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள், \"கடந்த காலங்களில் போதைவஸ்து பாவனை, வன்முறையில் ஈடுபட்ட முறைப்பாடுகள் பதிவு செய்யப் பட்டுள்ளதாக,\" பொலிஸ் தெரிவிக்கின்றது. \"கிரிமினல்களை கடமையில் ஈடுபடுத்தும் பாதுகாப்பு நிறுவனங்கள் மீது கடும் நட��டிக்கை எடுக்கப் படும்\" என்று மாநில அரசின் அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார்.\nசாதாரணமாக, ஒருவர் விமான நிலையத்தில் கழுவித் துடைக்கும் வேலை செய்வதற்கு விண்ணப்பித்தாலே, பொலிஸ் சான்றிதழ் இல்லாமல் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள். பாதுகாப்பு நிறுவனங்களில், ஒருவரின் கடந்த காலத்தைப் பற்றி, பொலிஸ் பதிவுகளில் ஆராயாமல் சேர்த்துக் கொள்வார்களா\nஅகதி முகாம்களில் நடக்கும் சித்திரவதை தொடர்பாக, ஜெர்மன் பாராளுமன்றத்தில் கடுமையான வாக்குவாதங்கள் இடம்பெற்றன. குறிப்பாக, இடதுசாரிக் கட்சிகளான die Linke மற்றும் பசுமைக் கட்சி உறுப்பினர்கள், அரசாங்க கொள்கைகளை விமர்சித்துப் பேசினார்கள்.\n\"அகதிகளை முகாம்களில் தங்க வைப்பதை இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும். அது மனிதாபிமானமற்றது. அதிகார துஸ்பிரயோகத்தை உருவாக்குகின்றது. முகாம்களுக்குப் பதிலாக, அகதிகள் தாம் விரும்பிய இடத்தில் வசிக்கும் உரிமையை வழங்க வேண்டும்.\" என்று die Linke பாராளுமன்ற உறுப்பினர் Bernd Riexinger தனது கருத்தைத் தெரிவித்தார்.\nஅகதிகள் சித்திரவதை செய்யப் படுவது தொடர்பான தொலைக்காட்சி செய்தி அறிக்கை (ஜெர்மன் மொழியில்):\nLabels: அகதி முகாம், அகதிகள், மனித உரிமை மீறல்கள், ஜெர்மனி\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\n\"ஐ.எஸ். அழிப்புப் போர்\" : அமெரிக்காவின் நிரந்தரப் போருக்கான ஆரம்பம்\nசிரியாவில் அமெரிக்க வான்படை தாக்குதல் நடத்தி உள்ளது. அமெரிக்க ஜனாதிபதியாக ஒபாமா பதவியில் அமர்ந்துள்ள 6 வருடங்களுக்குள், 7 நாடுகள் மீது குண்டு போட்டுள்ளார். அவை முறையே, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், சோமாலியா, லிபியா, யேமன், ஈராக், சிரியா ஆகிய முஸ்லிம் நாடுகள். இந்த \"உலக சாதனையை\" நிலைநாட்டுவதற்குத் தான், ஒபாமாவிற்கு சமாதானத்திற்கான நோபல் பரிசு கொடுத்தார்கள் போலும்.\nஅமெரிக்காவின் \"IS பயங்கரவாதத்திற்கு எதிரான போரின்\" உண்மையான நோக்கம் என்ன என்பது, இன்னும் யாருக்கும் புரியவில்லை. ஒபாமாவிடமே அது குறித்த தெளிவான கொள்கை இருப்பதாகத் தெரியவில்லை. அனேகமாக, இது மத்திய கிழக்கில் ஒரு ���ிரந்தரப் போருக்கான ஆரம்பமாக இருக்கலாம்.\nஅமெரிக்காவின் நோக்கம் இசிஸ் இயக்கத்தை அழிப்பதா, அல்லது வளர்த்து விடுவதா சிரிய போர்க்களத்தில் இருந்து எழும் பல கேள்விகளுக்கான விடைகள், இன்னமும் புரியாத புதிராகவே உள்ளன. அதற்குக் காரணம், இசிஸ் இயக்கத்திற்கு நாலா பக்கங்களிலும் எதிரிகள் உண்டு. அந்த எதிரிகள் கூட, அமெரிக்காவின் தாக்குதல்களினால் பாதிக்கப் படுகின்றனர். எதிரிக்கு எதிரி, எல்லா சந்தர்ப்பத்திலும் நண்பனாக இருப்பதில்லை.\nசிரியா போர்க் களத்தில் இருந்து கிடைத்த தகவல்களை இங்கே தொகுத்துத் தருகிறேன். \"அமெரிக்காவின் நண்பன் யார் பகைவன் யார்\" என்று ஆராய்ந்தால், இறுதியில் நமக்கு குழப்பமே மிஞ்சும். உண்மையில், அமெரிக்காவின் நலன்களே எந்தக் காலத்திலும் நிரந்தரமானவை.\n1. சிரிய குர்து மக்களின் பேரவலம்\nசிரியாவில் குர்து மக்கள் வாழும் பிரதேசம், கடந்த மூன்று வருடங்களாக, PKK அல்லது YPG போராளிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்து வந்தது. YPG சிரியா குர்து விடுதலை இயக்கம் என்று தான் காட்டப் படுகின்றது. ஆனால், உண்மையில் YPG என்பது, துருக்கி குர்துக்களின் இயக்கமான PKK யின் ஒரு பிரிவு என்பது பொதுவான அபிப்பிராயம். அதனால், ஆரம்பத்தில் இருந்தே, துருக்கி சிரியாவுடனான எல்லைகளை மூடி விட்டு, கடுமையாக கண்காணித்து வந்தது.\nசெப்டம்பர் 20 அன்று, மொசுல் நகரில் கடந்த மூன்று மாதங்களாக, இசிஸ் இயக்கத்தினால் பணயக் கைதிகளாக தடுத்து வைக்கப் பட்டிருந்த, துருக்கி இராஜதந்திரிகளும், குடும்பத்தினரும் விடுதலை செய்யப் பட்டனர். அவர்களின் விடுதலைக்கு பிரதியுபகாரமாக, துருக்கி அரசு சில விட்டுக்கொடுப்புகளை செய்துள்ளது. குர்து மக்கள், துருக்கி தமது முதுகில் குத்தி விட்டதாக குற்றஞ் சாட்டுகின்றனர்.\nஅந்தக் குற்றச்சாட்டில் உண்மை இருக்கலாம். ஏனெனில், பணயக்கைதிகள் விடுதலை செய்யப்பட்ட அடுத்த நாளே, PKK/YPG கட்டுப்பாட்டில் இருந்த பல இடங்கள் பறிபோயின. பல குர்து கிராமங்களை கைப்பற்றிய இசிஸ் படையினர், இலட்சக் கணக்கான மக்கள் வாழும் கொபானி நகரை சுற்றி வளைத்துள்ளனர்.\nஇசிஸ் பயங்கரவாதத்திற்கு பயந்து இடம்பெயர்ந்த சிரிய குர்து அகதிகள், துருக்கிக்கு செல்ல முயன்றனர். ஆனால், எல்லையை பாதுகாக்கும் துருக்கிப் படையினர், அவர்களை உள்ளே விட மறுத்து விட்டனர். இ���னால், சிரியா - துருக்கி எல்லையில் ஒரு மனிதப் பேரவலம் நிகழ்ந்தது. போக்கிடமற்ற அகதிகள், துருக்கி படையினர் மீது கல் வீசினார்கள். அகதிகளில் பெண்கள், குழந்தைகள், வயோதிபர்களும் இருந்த போதிலும், குறைந்த பட்ச மனிதாபிமான அடிப்படையிலாவது அவர்களை துருக்கிக்குள் அனுமதிக்கவில்லை.\nதுருக்கி ஜனாதிபதி எர்டோகன், \"இசிஸ் பயங்கரவாதிகள் அல்ல, போராளிகள், ஆத்திரமுற்ற இளைஞர்கள்...\" என்றெல்லாம் பேசியுள்ளமை, துருக்கியில் பலரால் கண்டிக்கப் பட்டது. அமெரிக்காவின் \"இசிஸ் எதிர்ப்பு கூட்டணி நாடுகளில்\" துருக்கி பங்குபற்றவில்லை. அது மட்டுமல்ல, துருக்கிக்குள் பல்வேறு குற்றச் செயல்கள் காரணமாக, கைது செய்யப் பட்டு சிறை வைக்கப் பட்டிருந்த, 150 இசிஸ் உறுப்பினர்கள் விடுதலை செய்யப் பட்டுள்ளனர்.\nகொபானி நகரை முற்றுகை இட்ட சம்பவம், இசிஸ் - துருக்கி அரசின் கூட்டுச் சதித் திட்டம் என்று PKK கூறுகின்றது. ஒரு பக்கம் இசிஸ், மறுபக்கம் துருக்கி இராணுவம், அந்த நகருக்கு வெளியில் இருந்து உதவி கிடைக்க விடாமல் தடுத்து வருகின்றன.\nஅண்மையில், துருக்கி அரசு, இசிஸ் அமைப்பிற்கு ஆயுதங்கள், யுத்த தாங்கிகள் அனுப்பியுள்ளதாக, PKK குற்றஞ் சாட்டுகின்றது. இசிஸ் இற்கு துருக்கி ஆயுத விநியோகம் செய்தமைக்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாக, PKK கமாண்டர் கராலியன் தெரிவித்துள்ளார். இசிஸ் இற்கும், துருக்கிக்கும் இடையில் வர்த்தகத் தொடர்புகளும் உள்ளன. இசிஸ், சிரியா எண்ணையை திருடி, துருக்கிக்கு விற்று வருவது தெரிந்ததே.\n2. அல் நுஸ்ரா மீதான தாக்குதல் ஒரு தவறல்ல\nசிரியாவில் அரசுக்கு எதிரான கிளர்ச்சிக் குழுக்களில், இசிஸ் பெரிய இயக்கமாக உள்ளது. அதற்கு அடுத்த நிலையில், அல் நுஸ்ரா உள்ளது. சிரியாவில் அரச கட்டுப்பாட்டில் இல்லாத பெருமளவு பகுதிகள், இசிஸ் கட்டுப்பாட்டில் இருந்தாலும், அல் நுஸ்ரா இன்னமும் சில பகுதிகளை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது.\nஇசிஸ் இயக்கத்திற்கும், அல் நுஸ்ராவுக்கும் இடையில் சில வித்தியாசங்கள் உள்ளன. இசிஸ் ஒரு \"பன்னாட்டு இயக்கம்.\" அதாவது, பல நாடுகளை சேர்ந்த ஜிகாத் போராளிகளே அதில் பெரும்பான்மையாக உள்ளனர். இசிஸ் ஈராக்கில் ஸ்தாபிக்கப் பட்டது. சிரியா உள்நாட்டுப் போர் நடந்து கொண்டிருக்கையில் இடையில் நுளைந்தது. சுமார் ஒரு வருடத்திற்கு முன்பிருந்து, சிரியாவிலும், ஈராக்கிலும் வாழும் சன்னி முஸ்லிம் சமூகத்தின் ஏக பிரதிநிதிகள் தாங்களே என்று, இசிஸ் அறிவித்துக் கொண்டது. அது சிரியாவில் இருந்த பிற போராளிக் குழுக்களை அழிக்கத் தொடங்கியது.\nசிறிய இயக்கங்கள் இசிஸ் உடன் மோத முடியாமல் மறைந்து போயின. மேற்குலகில் \"மிதவாத\" இயக்கம் என்று போற்றப்படும் சுதந்திர சிரிய இராணுவத்தின் (FSA) தளபதிகளும், போராளிகளும் தாமாகவே விரும்பி, இசிஸ் உடன் ஐக்கியமாகி விட்டனர். அல் நுஸ்ரா கொஞ்சம் பலமான இயக்கம் என்பதால், இசிஸ் அறிவித்த \"ஏக பிரதிநிதி கோட்பாட்டை\" ஏற்றுக் கொள்ள மறுத்து வந்தது. அதனால், இரண்டு இயக்கங்களுக்கும் இடையில் அடிக்கடி சகோதர யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது.\nஅல் நுஸ்ரா, சிரியாவில் ஸ்தாபிக்கப் பட்டது. சிரியாவின் சன்னி முஸ்லிம் சமூகத்தை சேர்ந்தவர்களின், தீவிர மதவாத இயக்கம். மேற்குலகில் அதிகம் ஆதரிக்கப் பட்ட கிளர்ச்சி இயக்கமான FSA யுடன் கூட்டணி அமைத்துள்ளது. அல் நுஸ்ராவிலும் வெளிநாட்டு ஜிகாதிகள் சேர்ந்திருக்கிறார்கள். ஆயினும், அவர்களில் பலர் உண்மையிலேயே \"இஸ்லாமிய சகோதரத்துவ உணர்வில்\", சிரிய அரசுக்கு எதிராக போரிடுவதற்காக சென்றவர்கள்.\nகுறைந்தது ஒரு வருடத்திற்கு முன்னராவது, அமெரிக்காவும், மேற்கு ஐரோப்பாவும் அல் நுஸ்ராவுக்கு ஆதரவாக நடந்து கொண்டன. அதனால், தாங்கள் ஒரு நீதியான போரில் ஈடுபட்டிருப்பதாக அந்த இளைஞர்கள் நம்பினார்கள். தற்போது, மேற்குலக நாடுகள் தமக்கு துரோகம் இழைத்து விட்டதாக குமுறுகிறார்கள். மேற்குலக நாட்டவர்கள் \"பொய்யர்கள், பித்தலாட்டக்காரர்கள்\" என்று குறைப் படுகின்றனர்.\nஅதற்குக் காரணம், அல் நுஸ்ராவின் முகாம்கள், கட்டுப்பாட்டுப் பிரதேசங்களிலும் அமெரிக்கா வான் வழித் தாக்குதல்களை நடத்தி உள்ளது. குறைந்தது பத்து அல் நுஸ்ரா போராளிகள் கொல்லப் பட்டனர். அதில் இரண்டு பேர் நெதர்லாந்து பிரஜைகள். இந்தத் தகவலை, தற்போது சிரியாவில் இருக்கும் நெதர்லாந்து ஜிகாதி ஒருவர் அறிவித்துள்ளார். அவர் தன்னை அல் நுஸ்ரா உறுப்பினர் என்று அறிமுகப் படுத்திக் கொண்டுள்ளார். நெதர்லாந்தின் பிரபல தினசரியான de Volkskrant உடன் ஸ்கைப் மூலம் பேசி உள்ளார். மேலும், அமெரிக்க குண்டு வீச்சினால் சேதமடைந்த கட்டிடம் ஒன்றின் முன்னால் நின்று கொண்டு, டச்சு மொழியில் ��ரையாற்றும் வீடியோ இணையம் மூலம் பரப்பப் பட்டது.\nஅது நெதர்லாந்து தொலைக் காட்சியிலும் காண்பிக்கப் பட்டது. \"இதோ பாருங்கள் அமெரிக்கர்களும், அவர்களின் கூட்டாளிகளும் என்ன செய்திருக்கிறார்கள் என்று....\" அந்த ஜிகாத் போராளியின் கூற்றின் படி, \"அமெரிக்க குண்டுவீச்சுகள் பேரழிவை விளைவிக்கின்றன. அங்கு வாழும் மக்கள், மாவீரர்களாக தியாக மரணத்தை சந்திக்கக் காத்திருக்கிறார்கள்...\" மேலும், அந்த வீடியோவில் ஜிகாதிப் போராளி கேட்கும் கேள்விகள் ஒரு வகையில் நியாயமானவை.\n\"அமெரிக்கா நடத்தும் பயங்கரவாத எதிர்ப்புப் போரின் நோக்கம் இசிஸ் இயக்கத்தை அழிப்பது என்றால், எதற்காக அல் நுஸ்ராவின் முகாம்கள் மீது குண்டு வீச வேண்டும் அப்படியானால், உண்மையில் இது இசிஸ் எதிர்ப்புப் போர் அல்ல. முஸ்லிம்களுக்கு எதிரான போர் அப்படியானால், உண்மையில் இது இசிஸ் எதிர்ப்புப் போர் அல்ல. முஸ்லிம்களுக்கு எதிரான போர்\nஅல் நுஸ்ரா முகாம் மீதான அமெரிக்க குண்டுவீச்சு, தற்செயலாக நடந்த விபத்து அல்ல. எது இசிஸ் கட்டுப்பாட்டுப் பிரதேசம், எது அல் நுஸ்ரா கட்டுப்பாட்டுப் பிரதேசம் என்ற துல்லியமான தகவல்கள் அமெரிக்காவிடம் உள்ளன. அல் நுஸ்ரா வெளிப்படையாகவே தனது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில், தனது இயக்கக் கொடிகளை பறக்க விட்டுள்ளது. சாமானிய மக்களுக்கு தெரிந்த ஒரு விடயம், அமெரிக்காவுக்கு தெரியாது என்று வாதிட முடியாது. அதனால், இது வேண்டுமென்றே திட்டமிட்டு நடத்தப் பட்ட தாக்குதல் தான்.\nஅமெரிக்காவின் இன்றைய பயங்கரவாத எதிர்ப்புப் போரின் முடிவுகள், நாங்கள் எதிர்பாராததாக அமையலாம். நேற்று வரையில், விரோதிகளாக மோதிக் கொண்டிருந்த இசிஸ் உம், அல் நுஸ்ராவும் ஒன்று சேரலாம். சிலநேரம், அது தான் அமெரிக்காவின் நோக்கமா என்பதும் தெரியவில்லை. மேலும், இத்தனை காலமும் மேற்குலகால் வெறுக்கப் பட்டு வந்த, சிரியாவின் ஆசாத் அரசின் எதிரிகள் தான், இன்று தாக்கப் படுகின்றனர். இது யாருமே எதிர்பார்க்காத ஒரு திருப்பம். அமெரிக்காவின் நோக்கம், ஆசாத் அரசு நிலைத்திருக்க வேண்டும் என்பதா\nசிரியா பிரச்சினையை, இலங்கை நிலவரத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால் இலகுவாகப் புரியும். ஈழப்போரின் இறுதிக்கட்டம் வரையில், பெரும்பாலான தமிழ் தேசியவாதிகள், அமெரிக்கா சிறிலங்கா மீது குண்டு போடும் ���ன்று நம்பிக் காத்துக் கொண்டிருந்தார்கள். அவர்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக, அமெரிக்க விமானங்கள் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் குண்டு போட்டிருந்தால், அது எந்தளவு அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கும் அதை விட பல மடங்கு அதிர்ச்சி தான், தற்போது சிரியாவில் உண்டாகி உள்ளது.\nஏனெனில், இரண்டு வருடங்களுக்கு முன்னர் கூட, ஆசாத் பதவி விலக வேண்டும் என்று, ஒபாமாவின் நிர்வாகம் வற்புறுத்தி வந்தது. சிரியாவிடம் இருந்த இரசாயன ஆயுதங்களை காரணமாகக் காட்டி, ஆசாத் அரசை கவிழ்க்கப் போவதாக சூளுரைத்து வந்தது. இது எல்லாவற்றையும் விட, இன்றைக்கும் சிரியா தான் இஸ்ரேலுடன் சமாதானமாகப் போகாத ஒரேயொரு அயல் நாடு. மேற்குலக எதிரி நாடாக கருதப் படும், சிரியாவில் ஆசாத் அரசு தொடர்ந்து இருக்க வேண்டும் என்பது தான், அமெரிக்காவின் நோக்கமா இருக்காது. கணக்கு எங்கேயோ பிழைக்கிறது.\nLabels: ISIS, அமெரிக்கா, அல் நுஸ்ரா, குர்து, சிரியா, பயங்கரவாத எதிர்ப்புப் போர்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nவாக்கெடுப்பின் முடிவுகளை முதலாளிகளே தீர்மானிக்கிறார்கள்\nஸ்காட்லாந்து வாக்கெடுப்பு, தமிழீழத்தில் சாத்தியமா\nஸ்காட்லாந்து சுதந்திரத்திற்கான பொது வாக்கெடுப்பு, சில தமிழீழவாதிகளின் கவனத்தைக் கவர்ந்துள்ளது. குறிப்பாக, இந்தியாவில் இணக்க அரசியல் செய்யும் மே 17 இயக்கம் அதிக அக்கறை காட்டியுள்ளது. எனது பார்வைக்கு எட்டிய வரையில், மே 17 அனுதாபி ஒருவர் எழுதிய ஆய்வுக் கட்டுரை மிகவும் ஆக்கபூர்வமாக அமைந்துள்ளது. (https://www.facebook.com/photo.phpfbid=858459330831945&set=a.254018564609361.72820.100000036593373&type=1) அதில், பின்னடைவுக்கு காரணமாக சில குறிப்புகளை எழுதியுள்ளார். அதிலிருந்து படிப்பினைகளை பெற்றால், தமிழீழம் கிடைப்பது சாத்தியமே என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nமுதலில், மே 17 இயக்கத்தின் \"சுதந்திர வேட்கை\" எந்தளவு நேர்மையானது என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது. அது தமிழ்நாடு பிரிவினையை ஆதரிக்கவில்லை. இந்தியாவில் இணக்க அரசியல் செய்யும் கொள்கை கொண்டது.\nமுதலாளித்துவ நாகரி��ம் நிலவும் ஒற்றைத் துருவ உலகில், இப்படியான வலதுசாரி தேசியவாதிகளின் வெகுளித்தனம் பல உண்மைகளை காண மறுக்கிறது. ஸ்காட்லாந்திலும் அது தான் நடந்தது. ஸ்காட்லாந்து பிரிவினைக்கான இயக்கம் எப்படி ஆரம்பமாகியது\nஸ்காட்லாந்து, ஐக்கிய இராச்சியத்தில் பொருளாதார வளர்ச்சி கண்டுள்ள மாநிலம் ஆகும். வேல்ஸ், வட அயர்லாந்து ஆகிய பிற பகுதிகளுடன் ஒப்பிடும் பொழுது, ஸ்காட்லாந்து பொருளாதாரம் நல்ல நிலையில் உள்ளது. பிரிட்டனில் எடுக்கப் படும் 90% எண்ணை, ஸ்காட்லாந்து கடல் எல்லைக்குள் உள்ளது. ஸ்காட்டிஷ் எண்ணையில் பெரும்பகுதி இங்கிலாந்திற்கு செல்கிறது. மேலும் உல்லாசப் பிரயாணத் தொழில் போன்ற சேவைத் துறையில் வேலை செய்வோர் தான் அங்கு அதிகம்.\nஇது போன்ற பொருளாதாரப் பின்புலத்தில் இருந்து தான் பிரிவினைக் கோரிக்கை தொடங்கியது. அதாவது, வசதியான ஸ்காட்டிஷ் மத்தியதர வர்க்கம், ஸ்காட்லாந்து சுதந்திர நாடனால், தாம் விரும்பிய படி அரசமைக்கலாம் என்று கனவு கண்டது. அது உண்மையில் ஒரு படித்த மத்தியதர வர்க்கத்தின் வெகுளித்தனம்.\nவட அயர்லாந்து, தன்னை அயர்லாந்து குடியரசுடன் இணைக்குமாறு, அல்லது தனி நாடாக்குமாறு பல தசாப்த காலமாக போராடி வந்தது. வட அயர்லாந்து, மிக நீண்ட ஆயுதப்போராட்டம் நடந்த வரலாற்றைக் கொண்டது. அநீதியான முறையில் சிறையில் அடைக்கப் பட்டிருந்த பொபி சான்ட்ஸ், காந்தீய வழியில் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து தியாக மரணத்தை தழுவிக் கொண்டார்.\nஆயிரக் கணக்கானோர் உயிர்ப்பலி கொடுத்து, பல இன்னல்களை அனுபவித்த போதிலும், வட அயர்லாந்தினால் ஒரு பொது வாக்கெடுப்பின் மூலம் தனது தலைவிதியை தீர்மானிக்க முடியவில்லை. பிரிட்டிஷ் ஆளும் வர்க்கத்திடம் அப்படி ஒரு யோசனை கூடக் கிடையாது.\nவட அயர்லாந்து விடுதலைப் போராட்டம் நடந்து கொண்டிருந்த காலத்தில், ஸ்காட்லாந்து ஒடுக்குமுறையாளர்களுடன் சேர்ந்து ஒத்துழைத்து வந்தது. இத்தனைக்கும், ஸ்காட்லாந்தின் கெயலிக் மொழியும், ஐரிஷ் மொழியும், ஒரே மாதிரியான கெல்டிக் மொழிக் குடும்பத்தை சேர்ந்தவை. இரண்டுமே ஆங்கிலத்தில் இருந்து முற்றிலும் வேறு பட்ட அந்நிய மொழிகள். அப்படி இருந்தும், ஸ்காட்லாந்து, அயர்லாந்துக்கு இடையில், மொழி அடிப்படையிலான சகோதரத்துவ உணர்வு எந்தக் காலத்திலும் இருக்கவில்லை. அதற்குக் கார��ம், இனம் அல்ல, வர்க்கம் தான் அரசியலை தீர்மானிக்கிறது.\nஐரிஷ் மக்களுடன் ஒப்பிடும் பொழுது, ஸ்காட்டிஷ் மக்கள் பொருளாதாரத்தில் முன்னேறி இருந்தனர். ஸ்காட்டிஷ் மேட்டுக்குடியினர், பிரிட்டிஷ் ஆளும் வர்க்கத்தின் ஒரு பகுதியாக இருந்தனர். ஸ்காட்லாந்து எப்போதும் தன்னை இங்கிலாந்தின் சம பங்காளியாக கருதி வந்தது. பல ஸ்காட்டிஷ்காரர்கள், பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் காலனிய கால போர்களில் பங்கெடுத்துள்ளனர். காலனிய நிர்வாகத்தில் உயர் பதவி வகித்தனர். \"நாங்கள் ஒன்றாகச் சேர்ந்து முதலாம், இரண்டாம் உலகப் போர்களில் பங்கெடுத்தோம்...\" என்று, ஸ்காட்லாந்து பிரிவினைக்கு எதிரான அரசியல்வாதிகள் புலம்பியமை இங்கே குறிப்பிடத் தக்கது.\nஅதற்காக, ஸ்காட்டிஷ் மக்கள் எல்லோரும், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை தாங்கிப் பிடித்தார்கள் என்று சொல்ல வரவில்லை. குறிப்பாக, ஸ்காட்டிஷ் மேட்டுக்குடி / மத்திய தர வர்க்கம் பிரிட்டிஷ் ஆதரவாளர்களாக இருந்தார்கள் என்று கூறலாம். தற்போது நடந்து முடிந்துள்ள பொது வாக்கெடுப்பில், எடின்பேர்க் போன்ற மத்தியதர வர்க்க பகுதிகளில் அதிகளவு பிரிவினைக்கு எதிரான ஓட்டுகள் விழுந்துள்ளமை இங்கே குறிப்பிடத் தக்கது. கிளாஸ்கவ் போன்ற ஏழை உழைக்கும் மக்கள் வாழும் பகுதிகளில், பிரிவினைக்கு ஆதரவான ஓட்டுகள் விழுந்துள்ளன.\nதமிழீழமும் ஆரம்பத்தில் ஈழத் தமிழ் மத்திய தர வர்க்கத்தின் கோரிக்கையாகத் தான் எழுந்தது. (அது தவிர்க்க முடியாதது. உலகில் பெரும்பாலான தேசிய இன எழுச்சிகள், குறிப்பிட்ட இனத்தின் மத்தியதர வர்க்க நலன் சார்ந்ததாகவே இருக்கும்.) ஸ்காட்டிஷ் மேட்டுக்குடியினர், அரசியல் விழிப்புணர்வு பெற்ற பின்னர், ஆங்கிலேய அரசுடன் முரண்பட்டனர். தமது பகுதியில் தாமே ஆள முடியும் என்ற நம்பிக்கை பிறந்தவுடன் தனி நாடு கோரிக்கையை முன் வைத்தனர். ஈழத் தமிழ் மேட்டுக்குடியினரும், சிங்கள ஆளும்வர்க்கத்துடன் முரண்பட்ட பின்னர் தான், தமிழீழம் கேட்கத் தொடங்கினார்கள். ஆயினும், அதை நடைமுறைப் படுத்துவதற்கு உழைக்கும் வர்க்க மக்களின் ஆதரவு தேவை.\n1976 ஆம் ஆண்டு எடுக்கப் பட்ட வட்டுக்கோட்டை தீர்மானமும், தமிழீழக் கோரிக்கையை முன்வைத்து கிடைத்த 1977 ஆம் ஆண்டு தேர்தல் வெற்றியும், உழைக்கும் வர்க்க தமிழ் மக்களின் ஆதரவை பெற்றுக் கொள்வதற்கான ���ரசியல் நகர்வுகள் ஆகும். மேலும், அடுத்த முப்பதாண்டுகளாக நடந்த ஈழப் போர், கணிசமான அளவு உழைக்கும் வர்க்க மக்களின் ஆதரவை திரட்டிக் கொடுத்துள்ளது. (உண்மையில், அடித்தட்டு மக்கள் தான் போரினால் அதிகளவில் பாதிக்கப் பட்டனர்.)\nவட்டுக்கோட்டை தீர்மானத்தின் பின்னர், அதன் அடிப்படையில் ஒரு பொது வாக்கெடுப்பு நடத்துவது தமிழர் விடுதலைக் கூட்டணியின் நோக்கமாக இருந்துள்ளது. வடக்கு, கிழக்கில் ஒன்றைத் தவிர எல்லாத் தொகுதிகளிலும் கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். அது வாக்கெடுப்பிற்கான எதிர்பார்ப்பை மேலும் தூண்டி விட்டது.\nஉண்மையிலேயே, அன்று தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பு நடந்திருந்தால், ஈழம் பிரிந்திருக்குமா இந்த விஷயத்தில், கூட்டணியினரின் சந்தரப்பவாத அரசியலை ஒதுக்கி வைத்து விட்டுப் பார்ப்போம். அன்று, பெரும்பான்மை முஸ்லிம் மக்களும் தமிழீழத்திற்கு ஆதரவாக இருந்தனர்.\nசிங்கள குடியேற்றங்களில் வாழ்ந்த மக்கள் பிரிவினையை எதிர்த்திருக்கலாம். ஆயினும், தமிழ், முஸ்லிம் வாக்காளர்கள் தமிழீழ சுதந்திரத்திற்கு ஆதரவாக வாக்களித்து இருப்பார்கள். அந்தப் பொன்னான வாய்ப்பு, இனிமேல் எந்தக் காலத்திலும் திரும்பி வராது என்பது தான் யதார்த்தம். ஈழப்போரில் நடந்த ஆயிரக் கணக்கான உயிரிழப்புகள், சொத்து அழிவுகள், இடப்பெயர்வுகள் எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றிப் போட்டுள்ளது.\nவடக்கு கிழக்கில் வாழும் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள், மூன்று திசைகளில் பிரிந்து சென்று விட்டனர். மேலும், தமிழ் மக்கள் மத்தியிலும், ஈழப் போரானது ஒற்றுமையை குலைத்துள்ளது. \"புலி ஆதரவாளர்கள்\", \"புலி எதிர்ப்பாளர்கள்\" என்று இரண்டு பிரிவுகள், போர்க் காலத்தில் நடந்த கொலைகள், பழிவாங்கல்களினால் இரண்டு துருவங்களாக உள்ளன. எல்லாவற்றிற்கும் பின்னால் ஏதாவது ஒரு சூழ்ச்சி பின்னப் பட்டிருக்கலாம்.\nஆயினும், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியமும், அதன் வாரிசான சிறிலங்கா அரசும் சிந்திக்கும் அளவிற்கு, நாங்கள் யாரும் சிந்திப்பது இல்லை என்பதும் உண்மை தான். முதலில், ஏகாதிபத்தியத்தின் தன்மை பற்றி அறிந்து கொண்டால் தானே, அதற்கு ஏற்றவாறு எமது அரசியலை தீர்மானிக்க முடியும் \"உலகில் ஏகாதிபத்தியம் என்ற ஒன்று இல்லை\" என்று சாதிப்பவர்களினால், என்றைக்குமே தமிழ் மக்களை வழி��டத்த முடியாது.\nதமிழீழத்தையும், ஸ்காட்லாந்தையும் ஒப்பிட முடியுமா நாங்கள் சில ஒற்றுமைகளை சுட்டிக் காட்டி, ஒப்பிட்டு மகிழலாம். ஆனால், \"ஸ்காட்லாந்தில் சாத்தியமான ஒன்று, ஏன் தமிழீழத்திற்கு பொருந்தாது நாங்கள் சில ஒற்றுமைகளை சுட்டிக் காட்டி, ஒப்பிட்டு மகிழலாம். ஆனால், \"ஸ்காட்லாந்தில் சாத்தியமான ஒன்று, ஏன் தமிழீழத்திற்கு பொருந்தாது\" என்று வாதிட முடியாது. ஏனென்றால், ஸ்காட்லாந்து முதலாம் உலகத்தை சேர்ந்தது. அது காலனியாதிக்க நாடாக இருந்தது.\nதமிழீழம் மூன்றாமுலகத்தை சேர்ந்தது. அது காலனிய அடிமை நாடாக இருந்தது. அது ஒரு முக்கியமான வேறுபாடு தான். இரண்டாம் உலகப்போரில், ஜெர்மனியிடம் இருந்து விடுதலை பெற்ற நெதர்லாந்து, தனது ஆசியக் காலனியான இந்தோனேசியாவுக்கு சுதந்திரம் கொடுக்க மறுத்து வந்தது.\nஒரு பேச்சுக்கு, ஸ்காட்லாந்து சுதந்திரம் அடைந்திருந்தால், அது நாளைக்கு தமிழீழ சுதந்திரத்தை ஆதரிக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. அந்தத் தருணத்தில், அது பிரிட்டனின் அதே நிலைப்பாட்டை எடுக்கலாம். இது ஒரு வகையில், தேசியவாதத்தின் குறுகிய மனப்பான்மை என்றும் கூறலாம். தேசியவாத சித்தாந்தம், எப்போதும் உள்நோக்கிப் பார்க்கும் தன்மை கொண்டது. தனது பிரதேசத்தை தவிர, உலகின் பிற பகுதிகளில் என்ன பிரச்சினை இருக்கிறது என்று அறிவதில் அக்கறை காட்டுவதுமில்லை.\n\"ஸ்காட்லாந்து வாக்கெடுப்பின் பின்னடைவால், அதன் விடுதலை தற்காலிகமாக தள்ளிப்போயுள்ளது...\" என்பது மே 17 காரர்களின் வாதம். அதாவது, சில தவறுகளை திருத்திக் கொண்டால், அடுத்த தடவை நடக்கவிருக்கும் பொது வாக்கெடுப்பில் எப்படியும் விடுதலை கிடைத்து விடுமாம். மேற்குலக நாடொன்றில், தனி நாடு பிரிவினைக்கான பொது வாக்கெடுப்பு நடப்பது இதுவே முதல் தடவை அல்ல.\n1995 ஆம் ஆண்டு, கனடாவில் பிரெஞ்சு மொழி பேசும் கெபெக் (ஆங்கிலத்தில் : கியூபெக்) மாநிலம் பிரிவதற்கான பொது வாக்கெடுப்பு நடைபெற்றது. அதிலேயும், பிரிவினைக்கு எதிரான வாக்குகள் அதிகளவில் விழுந்தன. (மிகச் சிறிய வித்தியாசம் தான். ஆம் 49.42%, இல்லை 50.58%) தற்போது, 14 வருடங்களுக்குப் பின்னரும், மீண்டும் ஒரு வாக்கெடுப்பு நடத்துவது பற்றிய கதையே இல்லை.\nஸ்காட்லாந்திலும், கெபெக்கிலும் பெருமளவு வெளிநாட்டுக் குடியேறிகள் சுதந்திரத்திற்கு எதிராக ஓட்டு���் போட்டதாக குற்றஞ்சாட்டப் பட்டது. மே 17 ஆய்வாளர், அந்தக் குறைபாட்டை தனது கட்டுரையில் குறிப்பிடாமல் விட்டது தற்செயலாக நடந்தது அல்ல. ஸ்காட்லாந்து, கெபெக் விடுதலைக்கு எதிராக ஓட்டுப் போட்டவர்களில், கணிசமான அளவு தமிழகத் தமிழர்கள், ஈழத் தமிழர்களும் அடங்குவார்கள். அந்த உண்மையை ஒத்துக் கொண்டால், தனது பிழைப்பில் தானே மண்ணள்ளிப் போட்டதாக முடிந்து விடும்.\nவளர்ச்சி அடைந்த முதலாம் உலக நாடென்பதால், பிரிட்டனுக்கு சென்ற வந்த பன்னாட்டுக் குடியேறிகளும் ஸ்காட்லாந்திலும் வசிப்பது எதிர்பார்க்கத் தக்கதே. பவுன் பவுனாக அள்ளலாம் என்ற கனவில், பிரிட்டனில் குடியேறுவதற்கு அல்லது வேலை செய்வதற்கு விரும்புவோர் பலருண்டு. டாலர், யூரோவை விட, பவுனின் பெறுமதி அதிகம் என்பதால், பிரிட்டனில் வேலை செய்து பணம் அனுப்புவருக்கு இந்தியாவில் அதிக மதிப்புக் கிடைக்கிறது. பவுனின் மகாத்மியம் பற்றி இங்கே விபரிக்கத் தேவையில்லை. சாதாரண மக்கள் எல்லோருக்கும் தெரிந்த உண்மை இது.\nஸ்காட்லாந்து தனி நாடானால், அது பவுனை நாணயமாக பயன்படுத்த முடியாது என்று, பிரிட்டிஷ் அரசு திட்டவட்டமாக அறிவித்து விட்டது. சுதந்திரம் அடைந்த பின்னரும் பவுனை தொடர்ந்தும் பயன்படுத்த விரும்புவதாக ஸ்காட்டிஷ் தேசியவாதக் கட்சி அறிவித்திருந்தது. ஆயினும், பவுனை பயன்படுத்துவதற்கு பிரிட்டன் மறுக்கும் பட்சத்தில் அடுத்த ஏற்பாடு என்ன ஸ்காட்லாந்து தனக்கென தனியான நாணயத்தை அறிமுகப் படுத்துமா ஸ்காட்லாந்து தனக்கென தனியான நாணயத்தை அறிமுகப் படுத்துமா அதன் பெறுமதி என்னவாக இருக்கும் அதன் பெறுமதி என்னவாக இருக்கும் இதை யாராலும் அறுதியிட்டுக் கூற முடியவில்லை.\nபவுனை இழந்து விடுவோம் என்ற பயத்தில், ஸ்காட்லாந்தில் வாழும் தெற்காசிய நாட்டவர்கள், விடுதலையை எதிர்த்து ஓட்டுப் போட்டிருக்கிறார்கள். பவுன் பற்றிய அச்சத்தை, பல தமிழ் மக்கள் நேரடியாகவே தெரிவித்து இருக்கிறார்கள். சாதாரண தமிழ் மக்களுக்கு தெரிந்த காரணம், மே 17 ஆய்வாளரின் கண்களுக்கு மட்டும் தெரியவில்லை. அவர் ஸ்காட்லாந்தில் வாழும் \"இங்கிலாந்துக்காரர்களை\" பற்றி மட்டும் கட்டுரையில் குறிப்பிடுகிறார்.\nஇங்கிலாந்துகாரர்களின் வாக்குரிமையை தடுத்திருந்தால், ஸ்காட்லாந்து சுதந்திரம் அடைந்திருக்கும் என்று அடி��்துக் கூறுகிறார். கொஞ்சம் பொது அறிவை பயன்படுத்தி சிந்திக்கக் கூடாதா ஸ்காட்லாந்தில் இங்கிலாந்துக்காரர்கள் மட்டுமா குடியேறி இருப்பார்கள் ஸ்காட்லாந்தில் இங்கிலாந்துக்காரர்கள் மட்டுமா குடியேறி இருப்பார்கள் எத்தனை இலட்சம் வேல்ஸ் அல்லது ஐரிஷ்காரர்கள் வசிக்கிறார்கள் எத்தனை இலட்சம் வேல்ஸ் அல்லது ஐரிஷ்காரர்கள் வசிக்கிறார்கள் வெறும் இனவாதக் கண்ணோட்டத்துடன் எழுதப் படும் ஆய்வுக் கட்டுரைகளினால் தமிழீழத்திற்கு எந்தப் படிப்பினையும் கிடைக்கப் போவதில்லை.\nஅது சரி, ஸ்காட்டிஷ் மக்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து பிரிவினைக்கு ஆதரவாக ஓட்டுப் போட்டார்களா எத்தனை சதவீத ஸ்காட்டிஷ் வாக்காளர்கள் ஐக்கிய இராச்சியத்தோடு சேர்ந்திருக்க விரும்புகிறார்கள் எத்தனை சதவீத ஸ்காட்டிஷ் வாக்காளர்கள் ஐக்கிய இராச்சியத்தோடு சேர்ந்திருக்க விரும்புகிறார்கள் பொது வாக்கெடுப்பினால், ஸ்காட்லாந்தில் எத்தனை குடும்பங்கள், உறவினர்கள், நண்பர்கள் கருத்து வேறுபாடு கொண்டு பிரிந்தார்கள் என்பது தெரியுமா பொது வாக்கெடுப்பினால், ஸ்காட்லாந்தில் எத்தனை குடும்பங்கள், உறவினர்கள், நண்பர்கள் கருத்து வேறுபாடு கொண்டு பிரிந்தார்கள் என்பது தெரியுமா ஆமாம், அவர்கள் எல்லாம் ஸ்காட்டிஷ் இனத்தவர்கள் தான். ஆனால், ஸ்காட்லாந்து பிரிவினை தொடர்பான அரசியல் கருத்து முரண்பாடு அவர்களைப் பிரித்துள்ளது.\nஅது போகட்டும். எத்தனை ஸ்காட்டிஷ் முதலாளிகள் சுதந்திரத்தை ஆதரித்தார்கள் எதற்காக ஸ்காட்டிஷ் மேட்டுக்குடியினர் சுதந்திரத்திற்கு எதிராக ஓட்டுப் போட்டனர் எதற்காக ஸ்காட்டிஷ் மேட்டுக்குடியினர் சுதந்திரத்திற்கு எதிராக ஓட்டுப் போட்டனர் ஸ்காட்டிஷ் மேட்டுக்குடியினர் பெரும்பான்மையாக வாழும், எடின்பேர்க் போன்ற நகரங்களில் தான் பெருமளவு \"இல்லை\" ஓட்டுகள் கிடைத்துள்ளன. தேர்தல் முடிவுகள் தொடர்பான புள்ளிவிபரம் அதைக் காட்டுகின்றது.\nஸ்காட்டிஷ் ஊடகங்களின் நிலைப்பாடு என்னவாக இருந்தது அரச ஊடகமான, பிபிசி யை மறந்து விடுவோம். ஸ்காட்லாந்தில் வெளியாகும் தினசரிப் பத்திரிகைகளில், ஒன்று மட்டும் தான் சுதந்திரத்தை ஆதரித்திருந்தது. மற்ற எல்லா பத்திரிகைகளும், பிரிட்டனுடன் சேர்ந்திருக்க விரும்பி, \"இல்லை\" ஓட்டுப் போடுமாறு, வாக்காளர்களுக்கு அறிவுறுத்தின. மேற்குலக நாடுகளில், பத்திரிகைகள், வெகுஜன ஊடகங்கள் பெரிய நிறுவனங்களின் கைகளில் உள்ளன.\nஸ்காட்லாந்து சுதந்திர நாடானால், அதன் தேசிய வங்கியாக வரும் வாய்ப்புப் பெற்ற Bank of Scotland, எதற்காக பிரிவினையை ஆதரிக்கவில்லை உலகம் முழுவதும் ஸ்கொச் விஸ்கி ஏற்றுமதி செய்யும் பன்னாட்டு நிறுவனங்கள், ஸ்காட்லாந்து சுதந்திரத்தை எதிர்த்த மர்மம் என்ன உலகம் முழுவதும் ஸ்கொச் விஸ்கி ஏற்றுமதி செய்யும் பன்னாட்டு நிறுவனங்கள், ஸ்காட்லாந்து சுதந்திரத்தை எதிர்த்த மர்மம் என்ன விஸ்கி ஸ்காட்லாந்தின் பிரதானமான பொருளாதாரம் அல்லவா\nஇதற்கெல்லாம் விடை ஒன்று தான். பெரும் மூலதனத்திற்கு தேசியம் கிடையாது. சர்வதேச சந்தையில் ஆதிக்கம் செலுத்துவதற்கு, ஸ்காட்லாந்தை விட பிரிட்டன் தான் சிறந்த நாடு. பிரிட்டன் தான் ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கிறது, ஸ்காட்லாந்து அல்ல. அதனால் தான் ஸ்காட்டிஷ் முதலாளிகளும், மேட்டுக்குடியினரும் பிரிட்டிஷ் அரசுக்கு விசுவாசமாக இருந்தார்கள்.\nஇதை அப்படியே, தமிழீழத்திற்குப் பொருத்திப் பாருங்கள். ஸ்காட்லாந்து விடுதலைக்கு எதிராக நின்ற பெரும் மூலதனம், தமிழீழ விடுதலையை ஆதரிக்குமா அதனால் அதற்கு என்ன இலாபம் அதனால் அதற்கு என்ன இலாபம் ஐ.நா. கண்காணிப்பின் கீழ் பொது வாக்கெடுப்பு நடத்தி, கிழக்கு தீமோரை பிரித்தார்கள். எதற்காக ஐ.நா. கண்காணிப்பின் கீழ் பொது வாக்கெடுப்பு நடத்தி, கிழக்கு தீமோரை பிரித்தார்கள். எதற்காக கிழக்கு தீமோர் மக்கள் மேல் பரிதாபப் பட்டு செய்தார்களா கிழக்கு தீமோர் மக்கள் மேல் பரிதாபப் பட்டு செய்தார்களா இல்லை. அந்த நாட்டில் எண்ணை வளம் உள்ளது. அவற்றை மேற்குலக எண்ணை நிறுவனங்கள் ஆளுவது மட்டுமே ஏகாதிபத்தியத்தின் குறிக்கோளாக இருந்தது.\nதமிழீழத்தில் எண்ணை வளம் இல்லை என்பதால், கிழக்கு தீமோரை பிரிக்க விரும்பிய பெரும் மூலதனம் தமிழீழ விடுதலையை ஆதரிக்காது. மே 17 ஆய்வாளரின் ஆலோசனைகளின் படி, தமிழீழத்தில் பொது வாக்கெடுப்பு நடந்தால், முதலில் எதிர்ப்பவர்கள் மிகப் பெரிய தமிழ் முதலாளிகளாக இருப்பார்கள். ஏனென்றால், கொழும்பு தான் சர்வதேச மூலதனத்துடன் தொடர்பு வைத்துள்ளது. யாழ்ப்பாணம் அல்ல. மேலும், ஸ்காட்லாந்து வாக்கெடுப்பில், பவுன் தொடர்பாக எழுந்த பிரச்சினை தமிழீழத்திலும் வரலாம். தமி���ீழத்தின் நாணயம் எது சிறிலங்கா ரூபாய் தொடர்ந்தும் பயன்படுத்தப் படுமா சிறிலங்கா ரூபாய் தொடர்ந்தும் பயன்படுத்தப் படுமா அதற்கு சிறிலங்கா அரசு அனுமதிக்குமா\nதமிழீழம் சுதந்திர நாடானால், தமிழீழ ரூபாய் என்ற புதிய நாணயம் கொண்டு வருவார்களா அதன் பெறுமதி என்னவாக இருக்கும் அதன் பெறுமதி என்னவாக இருக்கும் புலிகள் இருந்த காலத்திலேயே, தமிழீழ ரூபாய் நோட்டுகளை பாவனைக்கு கொண்டு வருவதற்கு முயற்சி செய்தார்கள். ஆனால், மக்களின் ஆதரவு இல்லாத காரணத்தினால் கைவிடப் பட்டது. (100 சிறிலங்கா ரூபாய்கள் = 120 தமிழீழ ரூபாய்கள் என்று பெறுமதி தீர்மானிக்கப் பட்டது. தமிழ்ப் பொது மக்கள், சந்தையினால் நிர்ணயிக்கப் படாத நாணயப் பெறுமதியை ஏற்றுக் கொள்ள மறுத்தார்கள்.)\nதமிழ் பேசும் பாமர மக்களுக்கும் ஓரளவு பொருளாதாரம் தெரியும். புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் இயங்கிய தமிழீழ வங்கிகளில் கூட, பெருமளவு மக்கள் தங்கள் பணத்தை வைப்பிலிடவில்லை. அதற்குப் பதிலாக சிறிலங்கா அரச வங்கிகளிலேயே தொடர்ந்தும் வைப்பிலிட்டு வந்தார்கள். (சிறிலங்கா வங்கி நிறுவனங்கள் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் தொடர்ந்தும் இயங்கிக் கொண்டிருந்தன. அரசு ஊழியர்களின் சம்பளங்களும், வர்த்தகத் தொடர்புகளும் சிறிலங்கா வங்கிகள் மூலமே பரிவர்த்தனை செய்யப் பட்டன.)\nஉலகம் முழுவதும் வாழும் பெரும்பான்மையான மக்கள், தமது பொருளாதார நலன்களை மட்டுமே முக்கியமாகக் கருதுகின்றனர். தமிழ் மக்களும் அதற்கு விதிவிலக்கு அல்ல. பொது வாக்கெடுப்பு விஷயத்தில், ஏகாதிபத்தியமும், பெரும் மூலதனமும் எந்தப் பக்கம் நிற்கின்றதோ, அதற்கு சார்பாக முடிவுகள் எழுதப்படும்.\nஇந்த உண்மைகளைப் புரிந்து கொள்ளாத ஒரு தேசியவாத இயக்கம், அந்த இனத்தை சேர்ந்த நடுத்தர வர்க்கத்தின் வெகுளித்தனத்தை மட்டுமே பிரதிபலிக்கும். ஏகாதிபத்தியத்தையும், பெரும் மூலதனத்தையும் எதிர்த்துப் போராடாத தேசியவாத இயக்கத்தினால், தனது மக்களின் விடுதலையை வாங்கித் தர முடியாது.\nபொது வாக்கெடுப்பின் முடிவுகளை முதலாளிகளே தீர்மானிக்கிறார்கள்\nஸ்காட்லாந்து தொடர்பான முன்னைய பதிவுகள்:\n1. ஸ்காட்லாந்து வாக்கெடுப்பில் கள்ள ஒட்டு மோசடி\n2. ஸ்காட்லாந்து பிரிவினைக்கான வாக்கெடுப்பு, தமிழீழவாதிகள் நிராகரிப்பு\nLabels: தமிழீழம், வாக்கெடுப்பு, ஸ்காட்லாந்து\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஸ்காட்லாந்து வாக்கெடுப்பில் கள்ள ஒட்டு மோசடி\nஇலங்கை, இந்தியா போன்ற மூன்றாமுலக நாடுகளில் மட்டும் தான், தேர்தலில் கள்ள ஒட்டு போடுவார்கள் என்று நினைக்கிறீர்களா \"வளர்ச்சி அடைந்த\", \"ஜனநாயக\" மேற்கத்திய நாடுகளிலும் அது தாராளமாக நடக்கிறது. ஸ்காட்லாந்து பொது வாக்கெடுப்பில், பிரிட்டிஷ் அரசுக்கு சார்பான முடிவுகளைப் பெறுவதற்காக, கள்ள ஒட்டு போடப் பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது. வாக்குச் சீட்டு எண்ணுபவர்களே கள்ள ஓட்டுப் போட்டுள்ளனர். ஆஹா \"வளர்ச்சி அடைந்த\", \"ஜனநாயக\" மேற்கத்திய நாடுகளிலும் அது தாராளமாக நடக்கிறது. ஸ்காட்லாந்து பொது வாக்கெடுப்பில், பிரிட்டிஷ் அரசுக்கு சார்பான முடிவுகளைப் பெறுவதற்காக, கள்ள ஒட்டு போடப் பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது. வாக்குச் சீட்டு எண்ணுபவர்களே கள்ள ஓட்டுப் போட்டுள்ளனர். ஆஹா\nஸ்காட்லாந்து பிரிந்து தனி நாடாவதற்கான பொது வாக்கெடுப்பு, கடந்த 18 செப்டம்பர் இடம்பெற்றது. வாக்கெடுப்புக்கு முன்னர், பிரிவினைக்கு ஆதரவாக \"ஆம்\" என்று வாக்களிக்க விரும்புவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப் பட்டது. பிரிந்து சென்றால் பொருளாதார ரீதியாக பல பின்னடைவுகள் ஏற்படும் என்று பயமுறுத்தல்கள் வந்த படியால், \"இல்லை\" என்று வாக்களிக்க விரும்புவோர் எண்ணிக்கை அதிகரித்தது. இறுதியில், ஸ்காட்லாந்து பிரிவினைக்கு எதிரானவர்கள் வென்றதாக அறிவிக்கப் பட்டது.\nஸ்காட்லாந்து வாக்கெடுப்பு ஜனநாயக முறைப்படி நடக்கவில்லை. பல முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார்கள் வருகின்றன. பிரிவினைக்கு எதிரான, \"இல்லை\" ஓட்டுக்களில் பல, கள்ள ஓட்டுகளாக போடப் பட்டிருக்க வாய்ப்புண்டு. இங்கேயுள்ள வீடியோவில் அதற்கான ஆதாரங்கள் பதிவாகி உள்ளன. வாக்குச் சீட்டுகளை எண்ணுமிடத்தில், பல \"ஆம்\" ஓட்டுகள், \"இல்லை\" ஓட்டுகளுடன் சேர்த்து எண்ணப் பட்டுள்ளன. வாக்குச் சீட்டு எண்ணும் நிலையத்தில் இருந்தவர்களே கள்ள ஒட்டு போட்டுள்ளனர். அதுவும், இந்த வீடியோவில் பதிவாகி உள்ளது.\nமேற்கத்திய நாடுகளில் ஜனநாயகம் என்பது, பொது மக்களை ஏமாற்றுவதற்கான ஒரு மோசடி நாடகம். அமெரிக்காவில் 2000 ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதித் தேர்தலில், நிறைய முறைகேடுகள் நடந்த படியால், உலகமே அமெரிக்காவின் ஜனநாயகத்தை பார்த்து கை கொட்டிச் சிரித்தது. கள்ள ஓட்டுகள் காரணமாக, புளோரிடா மாநிலத்தில் வாக்குகள் எண்ணும் பணி திரும்பத் திரும்ப நடந்து கொண்டிருந்த படியால், முடிவுகள் ஒரு மாதத்திற்கு தள்ளி வைக்கப் பட்டது. குடியரசுக் கட்சி சார்பில் ஜோர்ஜ் புஷ்ஷும், ஜனநாயகக் கட்சி சார்பில் அல் கோரும் போட்டியிட்டார்கள். தேர்தலில் பெரும்பான்மை வாக்காளர்கள் அல் கோருக்கு வாக்களித்திருந்த போதிலும், ஜோர்ஜ் புஷ் ஜனாதிபதியாக தெரிவானார். அமெரிக்க ஜனாதிபதி, மக்களால் தெரிவு செய்யப் படுவதில்லை என்ற உண்மையை, அன்று தான் உலகம் முழுவதும் அறிந்து கொண்டது.\nஉலகில் எந்தவொரு தேசிய இன விடுதலைக்கான இயக்கத்தினதும் பின்னால், ஏழை உழைக்கும் வர்க்க மக்களின் பொருளாதாரப் பிரச்சினைகள் மறைந்திருக்கும். ஈழம் மட்டுமல்ல, ஸ்காட்லாந்திலும் அது தான் உண்மை. ஸ்காட்லாந்து சுதந்திரத்திற்கான பொது வாக்கெடுப்பில், வர்க்க வேறுபாடு துலக்கமாகத் தெரிகின்றது. ஏழை மக்கள் வாழும் பிரதேசங்களில் பெரும்பான்மையினர் \"ஆம்\" என்றும், மத்தியதர, மேல்தட்டு வர்க்க மக்கள் வாழும் பிரதேசங்களில் பெரும்பான்மையினர் \"இல்லை\" என்றும் வாக்களித்துள்ளனர். குறிப்பாக, ஏழை உழைக்கும் வர்க்க மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட கிளாஸ்கவ் நகரில், கூடுதலான ஆதரவு வாக்குகள் கிடைத்துள்ளன.\nமேற்கத்திய நாடுகள் தேர்தல் ஜனநாயகத்தை விரும்புவதற்கு காரணம், அதன் முடிவுகளை விரும்பியவாறு மாற்றிக் கொள்ளலாம். பெரும் மூலதனத்தை கொண்டுள்ள முதலாளிகளின் விசுவாசம் எந்தப் பக்கம் உள்ளது என்பது மட்டுமே முக்கியம். அது தான் தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கிறது. மக்களின் கருத்துக்களை கட்டமைக்கும் வல்லமை பொருந்திய ஊடகங்கள் அவர்களின் கைகளில் இருக்கின்றன.\nஇந்த வாக்கெடுப்பின் முடிவில், ஸ்காட்லாந்து சுதந்திரத்திற்கு ஆதரவான சக்திகள் தோல்வியடைந்து விட்டதாக கருதுவது அபத்தமானது. உண்மையில் அவர்களுக்கு வெற்றி கிடைத்துள்ளது. \"இல்லை\" என்று வாக்களித்தால், மாநில சுயாட்சியும், அதிகார��் பரவலாக்கலும் தருவதாக, பிரிட்டிஷ் அரசு வழங்கிய உறுதிமொழியை நிறைவேற்ற வேண்டும். தனி அரசு அமைப்பது ஒரு தூர நோக்கிலான இலட்சியமாக இருக்கலாம். ஆனால், நிகழ்காலத்தில் நடைமுறைச் சாத்தியமான அதிகாரப் பகிர்வை ஏற்றுக் கொள்ள வேண்டி இருக்கும். அனேகமாக, உலகில் உள்ள எல்லா தேசியவாத அமைப்புகளின் அரசியல் அது தான்.\nசுயநிர்ணய உரிமை என்றால், பிரிந்து சென்று தனி அரசு அமைப்பது என்ற அர்த்தம் இல்லை. இந்த உண்மையை, புலிகளின் அரசியல் ஆலோசகராக இருந்த காலஞ்சென்ற அன்டன் பாலசிங்கம் உணர்ந்திருந்தார். \"தமிழீழம் பிரிந்து செல்வதை, எந்தக் காலத்திலும் சிங்களவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். நாங்கள் பிரிவினையை உச்ச பட்ச கோரிக்கையாக வைத்திருப்போம். அதிக பட்சம் அதிகாரப் பரவலாக்கலுடன் மாநில சுயாட்சி பெற்றுக் கொள்ள முடியும்.\" புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவில் இருந்தவர்களிடம் அன்டன் பாலசிங்கம் அவ்வாறு கூறி இருந்தார். இறுதி யுத்தத்திற்கு முன்னர், தாய்லாந்தில் நடந்த சமாதானப் பேச்சுவார்த்தைகளிலும் அன்டன் பாலசிங்கம் அந்த உண்மையை ஏற்றுக் கொண்டிருந்தார்.\nஇதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்;\nஸ்காட்லாந்து பிரிவினைக்கான வாக்கெடுப்பு, தமிழீழவாதிகள் நிராகரிப்பு\nLabels: பிரிட்டன், வாக்கெடுப்பு, ஜனநாயகம், ஸ்காட்லாந்து\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇஸ்லாமிய தேசம் (IS) : காலனிய வரலாறு திரும்புகிறது\n1917 ஆம் ஆண்டு, ரஷ்யாவில் போல்ஷெவிக் கம்யூனிஸ்ட் புரட்சி நடந்தது. ஆட்சி கவிழ்க்கப் பட்ட சார் மன்னனின் அலுவலக கோப்புகளை ஆராய்ந்து கொண்டிருந்த, போல்ஷெவிக் அமைச்சர் ட்ராஸ்கி, ஒரு இரகசிய ஆவணத்தை கண்டுபிடித்தார். மத்திய கிழக்கு அரபு நாடுகளை, பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா ஆகிய சாம்ராஜ்யங்கள் தமக்குள் பங்கிட்டுக் கொள்வது சம்பந்தமான ஒப்பந்தம் அது. முதலாளித்துவ நாடுகளின் அயோக்கியத்தனத்தை உலகறியச் செய்யும் நோக்கில், ட்ராஸ்கி அந்த ஒப்பந்தத்தை சர்வதேச ஊடகங்களுக்கு வழங்கினார்.\n\"Sykes-Picot ஒப்பந்தம்\" என்று அழைக்கப் ���டும் அந்த உடன்படிக்கை, மிகவும் இரகசியமாக வைக்கப் பட்டிருந்தது. ஏனெனில், துருக்கியிடம் அடிமைப் பட்டிருந்த அரேபியர்களுக்கு ஒரு தாயகத்தை உருவாக்கித் தர விரும்புவதாக, பிரிட்டன் வாக்குறுதி அளித்திருந்தது. அரேபியரின் விடுதலைப் போராட்டத்திற்கு தலைமை தாங்குவதற்காக, பிரிட்டன் லாரன்ஸ் எனும் உளவாளியை அனுப்பி, ஆயுதங்களும் கொடுத்து உதவி இருந்தது.\n\"நாகரிகமடைந்த மேன் மக்களின் நாடான\" பிரிட்டன், தமது நலன் கருதி நடக்கிறது என்று, அரேபியர்களும் அப்பாவித்தனமாக நம்பினார்கள். ஆனால், துருக்கியின் பகுதியாக இருந்த அரேபிய நாடுகளை காலனிப் படுத்துவதே பிரிட்டனின் உண்மையான நோக்கமாக இருந்தது. அதற்காக, பிரிட்டனும், இன்னொரு ஐரோப்பிய காலனியாதிக்க நாடான பிரான்சும், \"Sykes-Picot ஒப்பந்தம்\" என்ற பெயரில், அரபு நாடுகளை தமக்குள் பங்கிட்டுக் கொண்டன.\nபிரிட்டன் எதற்காக அரேபியர்களை ஏமாற்றி, அவர்களின் நாடுகளை காலனிப் படுத்த வேண்டும் முதலாம் உலக யுத்தம் நடப்பதற்கு முன்னர், இந்தியா (பாகிஸ்தான், பங்களாதேஷ் உள்ளடங்கியது) பிரிட்டனின் ஒரு முக்கியமான \"பணக்கார\" காலனியாக இருந்தது. என்ன விலை கொடுத்தேனும், பிரிட்டன் இந்தியாவை தொடர்ந்தும் காலனியாக வைத்திருக்க விரும்பியது. ஆனால், இந்தியாவுக்கு வடக்குப் பகுதியில், ரஷ்ய சாம்ராஜ்யம் விரிவடைந்து கொண்டிருந்தது. ஆப்கானிஸ்தானை நடுவில் வைத்து, இரண்டு சாம்ராஜ்யங்களும் பரஸ்பரம் எல்லைகளை தீர்மானித்துக் கொண்டன.\nஎதிர்பாராத விதமாக முதலாம் உலகப்போர் வெடித்து விட்டது. இஸ்தான்புல் நகரை கைப்பற்றும் நோக்கில், துருக்கியில் கலிபொலி எனும் இடத்தில் பிரிட்டிஷ் படைகள் இறக்கப் பட்டன. ஆனால், கடுமையான இழப்புகளுக்குப் பின்னர் பின்வாங்கி விட்டன. இதற்கிடையே, பிரிட்டனுக்கு இன்னொரு பிரச்சினை எழுந்தது. துருக்கி சுல்தான் சர்வதேச இஸ்லாமிய அகிலத்திற்கு (கிலிபாத்) தலைமை தாங்கும் கலீபாவாக கருதப் பட்டார். முதலாம் உலகப்போரில் எதிரி நாடுகளான பிரிட்டன், பிரான்சுக்கு எதிராக, துருக்கி ஜிகாத் ஒன்றை அறிவித்து விட்டால் என்ன செய்வது\nஅன்றைய பிரிட்டிஷ் இந்தியாவில் இருந்த சனத்தொகையில் ஏறத்தாள அரைவாசிப் பேர் முஸ்லிம்கள். துருக்கி சுல்தானின் ஜிகாத்திற்கான அழைப்பை ஏற்று, இந்திய முஸ்லிம்கள் கிளர்ந்தெழுந்தால் என்ன செய்வது அது இந்தியாவில் பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தின் முடிவாக இருந்திருக்கும். ஆகவே, பிரிட்டனுக்கு எதிரான ஜிகாத் ஒன்றை தடுக்க வேண்டும் என்றால், அதற்கு ஒரே வழி முஸ்லிம்களை பிரித்து ஆள வேண்டும். அரேபியர்களை துருக்கியரிடம் இருந்து பிரித்து விட வேண்டும். பிரிட்டன் அரேபியரின் விடுதலைப் போராட்டத்திற்கு உதவிய நோக்கம் அது தான்.\nஉண்மையிலேயே, துருக்கி சுல்தான் ஜிகாத் அறிவிப்பு செய்திருந்தார். அது யாருடைய கவனத்தையும் பெறவில்லை. அதற்குக் காரணம், இளம் துருக்கியர்கள் எனும் தேசியவாத அமைப்பு, ஏற்கனவே சுல்தானின் அதிகாரங்களை கட்டுப்படுத்தி இருந்தது. மேலும் துருக்கி ஓட்டோமான் சாம்ராஜ்யத்தின் அதிகார மையத்திலும், துருக்கி தேசியவாதிகள் ஊடுருவினார்கள்.\nஅரபு நாடுகளில் அதிகாரத்தில் இருந்த துருக்கி தேசியவாதிகள், அரேபியரை சிறுமைப் படுத்தினார்கள். இதனால், துருக்கி பேரினவாதத்திற்கு எதிரான அரேபிய தேசிய இன எழுச்சி ஒன்று உருவானது. பிரிட்டன் தன் பங்கிற்கு அதை எண்ணை ஊற்றி எரிய விட்டது. அரபு தேசியவாதிகளை ஆதரிப்பதாக காட்டிக் கொண்டது. ஆனால், அரேபியர்கள் துருக்கியரிடம் இருந்து விடுதலை பெற்றதும், அவர்களின் நாடுகளை துண்டு போட்டது. இன்றுள்ள அரபு நாடுகளின் எல்லைகள் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகளால் தீர்மானிக்கப் பட்டவை ஆகும். துருக்கி, ரஷ்யா ஆகிய வல்லரசுகளிடம் இருந்து, பிரிட்டிஷ் இந்தியாவை பாதுகாக்கும் நோக்கத்திற்காக உருவாக்கப் பட்டவை தான், நவீன அரபு தேசங்கள்.\nவரலாற்றில் இருந்து எதையும் கற்றுக் கொள்ளாதவர்கள், ஒரே தவறை மீண்டும் செய்வதற்கு சபிக்கப் பட்டவர்கள் ஆவார்கள். அரேபியர்கள் மட்டுமல்ல, பிரிட்டனை தமது நட்பு சக்தியாக நம்பிக் கொண்டிருக்கும், வலதுசாரி தமிழ் தேசியவாதிகளும், வரலாற்றில் இருந்து எதையுமே கற்றுக் கொள்ளவில்லை.\nLabels: ISIS, அரபு நாடுகள், இஸ்லாமியத் தாயகம், காலனியாதிக்கம்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nதமிழரின் நிலங்களைப் பறித்து பன்னாட்டு நிறுவனங்களு���்கு விற்கும் மகிந்த அரசு\nஆழிப் பேரலைகள் (சுனாமி) இலங்கையின் கிழக்குக் கரைகளை தாக்கிய 2005 ஆம் ஆண்டு, உலகின் கவனம் முழுவதும் இலங்கை மீது திரும்பி இருந்தது. சுனாமியால் ஏற்பட்ட அனர்த்தத்தை பார்வையிட, இரண்டு அமெரிக்க ஜனாதிபதிகள் வந்திருந்தனர். அப்போது, வடக்கிலும், கிழக்கிலும், விடுதலைப் புலிகளின் நடைமுறை தமிழீழ அரசு இயங்கிக் கொண்டிருந்தது.\nபுலிகளும், புலம்பெயர்ந்த புலி ஆதரவாளர்களும், அமெரிக்க ஜனாதிபதிகள் சுனாமியால் பாதிக்கப் பட்ட முல்லைத்தீவுக்கு வருவார்கள் என்று நம்பிக் கொண்டிருந்தார்கள். ஆனால், முன்னாள் ஜனாதிபதிகளான கிளிண்டனும், ஜோர்ஜ் புஷ்ஷும், மாத்தறை போன்ற சிங்களப் பிரதேசங்களை பார்வையிட்டு விட்டு நாடு திரும்பினார்கள்.\nசுனாமி அனர்த்த நிவாரணமாக, USAID மூலமாக, அமெரிக்க அரசு ஏராளமான நிதி வழங்கி இருந்தது. USAID, தனது நடவடிக்கைகளை சுனாமியுடன் நிறுத்திக் கொள்ளவில்லை. எதிர்காலத்தில், இலங்கையின் கரையோரப் பிரதேசங்களை சுற்றுலாத் துறைக்கு சாதகமாக பயன்படுத்துவது எப்படி என்று ஆராய்ந்து, கள அறிக்கை ஒன்றை தயாரித்தது. திருகோணமலை முதல் அம்பாறை வரையிலான, தமிழ்ப் பிரதேசங்களில் எந்தெந்த இடங்கள் சுற்றுலாத் துறையை வளர்க்க உதவும் என்று ஆராய்ந்துள்ளனர்.\nஆழிப்பேரலை அனர்த்தத்தை அடுத்து வந்த ஜனாதிபதித் தேர்தலுக்காக, மகிந்த ராஜபக்ச, \"மகிந்த சிந்தனை\" என்ற தேர்தல் விஞ்ஞாபனத்தை தயாரித்து வெளியிட்டார். அதிலும், USAID குறிப்பிட்ட கிழக்கு மாகாணப் பிரதேசங்களில், சுற்றுலாத் துறையை வளம் படுத்துவது பற்றி குறிப்பிடப் பட்டுள்ளது. இதெல்லாம் தற்செயலாக நடந்திருக்குமா\nஅமெரிக்க பின்னணியில், நோர்வே அனுசரணையில், சிறிலங்கா அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தைகளில் எந்த முடிவும் எட்டப் படாமல் காலம் கடந்து கொண்டிருந்தது. 2004 ஆம் ஆண்டு, சுனாமி அனர்த்தம் நடப்பதற்கு முன்னர், இரண்டு தரப்பினரும் எந்த விதமான சமரச உடன்படிக்கைக்கும் வரவில்லை.\nசுனாமி ஏற்படுத்திய பேரழிவுகள் காரணமாக, அரசினதும், புலிகளினதும் போரிடும் ஆற்றல் வெகுவாகக் குறைத்திருந்தது. அந்தத் தருணத்தில், பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் P-TOMS எனும் உடன்படிக்கை எட்டப் பட்டது. சுனாமி நிவாரணத்தை நிர்வகிக்கும் பெயரில், சிறிலங்கா அரசும், புலிகளும் ஒரு சமரசத்திற்கு கொண்டு வரும் நோக்கிலான, அமெரிக்காவின் முயற்சியில் தான் அதுவும் சாத்தியமானது.\nபேச்சுவார்த்தைகள் பல வருடங்களாக நடந்து கொண்டிருந்தாலும், அமெரிக்கா எதிர்பார்த்த சமாதானம் மட்டும் வரவில்லை. இதற்கிடையில், புலிகளும் போருக்கு தயாராவதற்காக, நான்கு ஆயுதக் கப்பல்களை தருவித்திருந்தனர். மட்டக்களப்பு கரையில் இருந்து, சுமார் ஆயிரம் கடல் மைல் தொலைவில் உள்ள சர்வதேச கடற்பரப்பில், சிறிலங்கா கடற்படையினரால் அந்தக் கப்பல்கள் தாக்கி அழிக்கப் பட்டன. புலிகளின் கப்பல்கள் பற்றிய தகவல்களையும், செய்மதிப் படங்களையும் கொடுத்துதவியது வேறு யாருமல்ல. அமெரிக்காவே தான்.\nதற்போது ஈழப் போர் நடந்து முடிந்து ஐந்து வருடங்கள் கடந்து விட்டன. கிழக்கு மாகாண கரையோரத்தை சுற்றுலாத் துறைக்கு தாரை வார்க்கும் திட்டம் எந்த எதிர்ப்பும் இல்லாமல் நடைமுறைப் படுத்தப் படுகின்றது. புலிகள் இருந்த காலத்தில், அவர்கள் அமெரிக்காவையோ, அந்நிய மூலதனத்தையோ எதிர்க்கவில்லை. சுற்றுலாத்துறையை ஸ்தம்பிக்கும் வகையில் ஒரு குண்டு கூட வெடிக்க வைக்கவில்லை. ஏனெனில், புலிகள் மேற்கத்திய நாடுகளை பகைத்துக் கொள்ள விரும்பவில்லை.\nநீண்ட காலமாக இழுபட்ட தமிழ் - சிங்கள இன முரண்பாடு, சுற்றுலா முதலாளிகளின் எண்ணம் ஈடேற விடாமல் தடுத்துக் கொண்டிருந்தது. அதாவது, ஒரு தமிழ்க் கிராமத்தின் வாழ்ந்த மக்கள் வெளியேற்றப்பட்டு, நிலங்கள் அபகரிக்கப் பட்டாலும், அவற்றை பயன்படுத்த முடியாத அளவிற்கு யுத்தம் நடந்து கொண்டிருந்தது. பாதிக்கப் பட்ட தமிழ் மக்கள் புலிகளின் பிரதேசங்களுக்குள் தஞ்சம் கோருவதும், பின்னர் அந்த மக்கள் மத்தியில் இருந்து போராளிகள் உருவாவதும் தொடர்கதையாக நடந்து கொண்டிருந்தது.\nபுலிகளின் அழிவிற்குப் பின்னர், தமிழர்களின் நிலங்களை அபகரித்தால் கேட்பதற்கு யாரும் இல்லை. பாதிக்கப் பட்டவர்கள் பின்தங்கிய பகுதிகளை சேர்ந்த ஏழைத் தமிழர்கள் என்பதால், தமிழ் தேசிய அரசியல் கட்சிகளுக்கும் அக்கறை இல்லை. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பாசிக்குடா, அறுகம் குடா, அம்பாறை, பொத்துவில் போன்ற பிரதேசங்களில், தமிழருக்கு சொந்தமான நிலங்கள் அபகரிக்கப் பட்டுள்ளன.\nஅம்பாறையில் சில தமிழ்க் கிராமங்களில், சீருடை அணிந்த நபர்கள் குடிச��� வீடுகளை கொளுத்தி, மக்களை வெளியேற்றி உள்ளனர். சிங்கள ஊடகங்கள் மட்டுமல்ல, தமிழ் ஊடகங்களும் கூட இந்த தகவல்களை தெரிவிக்காமல் மறைத்துள்ளன. ஏனெனில், வர்க்க ஒற்றுமை, இன ஒற்றுமையை விட மிகவும் உறுதியானது.\nகிழக்கு மாகாணத்தில், சிறிலங்கா அரச படைகளின் நில அபகரிப்பினால் பாதிக்கப் பட்டவர்கள், தமிழர்கள் மட்டுமல்ல. வில்பத்து சரணாலயத்தை அண்டிய 900 ஏக்கர் நிலங்களை, கடற்படையினர் அடாத்தாக பறித்துள்ளனர். சில சிங்களக் கிராமங்களும் அதற்குள் அடங்குகின்றன. கிழக்கு மாகாணத்தில் நிலமற்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது.\nமுன்னொரு காலத்தில், சிங்கள இராணுவம் தமிழர்களுக்கு என்ன கொடுமை இழைத்ததுவோ, அதையே தற்போது சிங்களவர்களுக்கும் செய்கின்றது. ஏனெனில், சிறிலங்காவில் இருப்பது வெறுமனே சிங்கள பேரினவாத இராணுவம் மட்டுமல்ல. பெரும் முதலாளிகளின் நலன்களைப் பாதுகாப்பதும் அதன் முக்கிய கடமை தான்.\nஈழப்போர் நடந்த காலங்களில், தமிழர்கள் மட்டுமே பாதிக்கப் பட்டனர். பல தமிழ்க் கிராமங்களில் வாழ்ந்த மக்களை வெளியேற்றிய அரச படையினர், அவற்றை சிங்களக் கிராமங்களாக மாற்றினார்கள். பிற்காலத்தில் போர் நடந்த காலத்தில், புலிகள் பழிவாங்கும் நடவடிக்கையாக சிங்களக் கிராமங்களை தாக்கினார்கள். இதன் மூலம், அரசு சிங்களவர்களையும், தமிழர்களையும் நிரந்தரமாகப் பிரித்து வைக்க முடிந்தது.\n2014, மார்ச் மாதம், என்றுமில்லாத அதிசயமாக, நிலமிழந்த தமிழ், சிங்கள கிராமவாசிகளின் ஒன்று பட்ட எதிர்ப்புப் போராட்டம் ஒன்று நடைபெற்றது. அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த பாணமை, சாஸ்திரவெல, ராகம்வெல, உல்லா ஆகிய கிராமங்களை சேர்ந்த சிங்கள, தமிழ் மக்கள் தான் பெருமளவில் பாதிக்கப் பட்டிருந்தனர்.\nபோர் முடிந்த அடுத்த வருடம், 2010 ஆம் ஆண்டு, அவர்கள் வாழ்ந்த கிராமங்களில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப் பட்டனர். நிலமிழந்த கிராம மக்கள், கொழும்பில் உள்ள தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். ஆனால், அரசு சார்பான மனித உரிமைகள் ஆணைக்குழு, நிலமிழந்த மக்களின் போராட்டத்தை கவனத்தில் எடுக்கவில்லை.\nதமிழ் மக்கள் மட்டுமல்லாது, சிங்கள மக்களும், காலங்காலமாக வசித்து வந்த கிராமங்களில் இருந்து விரட்டப் படும் காரணம் என்ன இங்கே தான���, சிங்கள பேரினவாதம், அமெரிக்க ஏகாதிபத்தியம், முதலாளித்துவம் ஆகியவற்றுக்கு இடையிலான தொடர்பு அம்பலமாகின்றது. இலங்கையை, தாய்லாந்து போன்று உல்லாசப் பிரயாணிகளின் சொர்க்கபுரியாக்குவது தான் அவர்களது குறிக்கோள்.\nசுற்றுலா நிறுவனங்கள் எதிர்பார்க்கும் வளங்கள் அத்தனையும் இலங்கையில் உள்ளன. இலங்கையின் அழகான கடற்கரைகள் உலகப் புகழ் பெற்றவை. மேலைத்தேய உல்லாசப் பிரயாணிகள் பலருக்கு, இலங்கை ஒரு சொர்க்கபுரி. \"கிழக்கு மாகாணக் கடற்கரைகள், அலை மேல் சறுக்கும் விளையாட்டிற்கு (surf) ஏற்ற இடம். உலகத் தரம் வாய்ந்தது.\" என்று USAID கூறுகின்றது. உள்ளூர் இளைஞர்களுக்கு சிறிது ஆங்கில மொழி அறிவைக் கொடுத்து, ஹோட்டல் பணியாளர்களாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்று பரிந்துரைக்கிறது.\nஅதாவது, நேரடியாகச் சொல்வதென்றால், சிறிலங்கா படையினரால் அபகரிக்கப் பட்ட நிலங்களில், சுற்றுலா விடுதிகள் கட்டப் படவுள்ளன. அவற்றில் வேலை செய்வதற்கு, நிலங்களை பறிகொடுத்த மக்களை பணியாளர்களாக பயன்படுத்திக் கொள்ளலாம். தாய்லாந்திலும், தென்னிலங்கையிலும் நடப்பதைப் போன்று, சுற்றுலாப் பயணிகள் அதிகரித்தால் பாலியல் தொழிலாளர்களும் பெருகி விடுவார்கள். முதலாளிகளின் இலாபவெறியை கருத்தில் கொண்டு, அது போன்ற தீய விளைவுகளை நாங்கள் கண்டுகொள்ளாமல் விட்டு விட வேண்டும்.\n\"மகிந்த ராஜபக்ச இனப் படுகொலையாளன். எப்படியும் அமெரிக்கா ஐ.நா.வில் தீர்மானம் போட்டு தண்டித்து விடும்...\" என்று நாங்கள் வாய் கிழிய பேசிக் கொண்டிருந்தாலும், எதுவுமே நடக்காத காரணம் இது தான். மகிந்த சிந்தனையும், அமெரிக்க ஏகாதிபத்தியமும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள் தான்.\n\"புலிகள் இப்போதும் இருக்கிறார்கள். மீண்டும் போரிட வருவார்கள்...\" என்றொரு பொய்யைக் கூறித் தான், பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாய நில அபகரிப்புகளை நியாயப் படுத்துகிறார். ஆனால், அபகரிக்கப் பட்ட தமிழரின் நிலங்கள், பன்னாட்டு நிறுவனங்களுக்கு விற்கப் படுகின்றன என்ற உண்மையை மட்டும் கூற மாட்டார். மரத்தால் விழுந்தனை, மாடேறி மிதித்தது போல, தமிழர்களின் நிலங்களை அபகரிப்பதற்கு உலக வங்கியும் ஒத்துழைக்கிறது.\nஉலக வங்கி, அமெரிக்க அரசு, மகிந்த அரசு ஆகியன தமிழர்களை கூட்டாக சேர்ந்து ஒடுக்குகின்றன. இந்த நேரத்தில், நடுத்தர வர்க்க தமிழர்களை பிரதிநிதித்துவப் படுத்தும் வலதுசாரி தமிழ்தேசியவாதிகள் சிலர், ஏகாதிபத்திய விசுவாசத்தை பின்வருமாறு தெளிவு படுத்துகின்றனர். அதாவது, \"தமிழர்கள் நில உரிமைக்காக போராடவில்லையாம், தன்னைத் தானே ஆளும் அரசு அமைக்க போராடுகிறார்களாம்.\"\nஇதனால் அவர்கள் தெரிவிக்க விரும்பும் செய்தி இது தான்: \"எங்களிடம் தமிழீழம் தந்திருந்தால், நாங்களே அந்த நிலங்களை அபகரித்துக் கொடுத்திருப்போம்\" அப்படி இல்லையென்றால், அபகரிக்கப் பட்ட தமிழரின் நிலங்களை சுற்றுலா ஸ்தலமாக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் தொடர்பாக அவர்களது நிலைப்பாடு என்ன\n\"தமிழீழத்தை ஆளப் போகும் தமிழர்களும்\", உலக வங்கியிடம் தானே கடனுதவி கேட்டு கையேந்தப் போகிறார்கள் அப்போது இதே அம்பாறை நிலங்களை பறித்து பன்னாட்டு முதலாளிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்று, உலக வங்கி உத்தரவிட மாட்டாதா\nஇங்கே கூறப்பட்டுள்ள விபரங்கள், மக்களிடம் இருந்து அந்நியப்பட்ட மேட்டுக்குடி பெரு மக்களுக்கு மட்டும் தான் புதினமாகத் தோன்றும். அம்பாறையில் வாழும் ஏழை உழைக்கும் வர்க்க தமிழர்கள், தமது எதிரிகளை சரியாகவே எடை போட அறிந்து வைத்துள்ளனர். அதனால் தான் அவர்கள், நிலமிழந்த சிங்கள மக்களுடன் சேர்ந்து போராடினார்கள்.\nஅம்பாறையில் வாழும் உழைக்கும் வர்க்க தமிழ் மக்கள், தமது பொது எதிரியான, சிறிலங்கா தரகு முதலாளிய அரசுக்கு எதிராக மட்டுமல்லாது, உலகவங்கி, பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிராகவும் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இவ்வளவு காலமும், இனவாத சக்திகளின் சொல்லைக் கேட்டு, சிங்கள, தமிழ் உழைக்கும் வர்க்க மக்கள் பிரிந்து தான் வாழ்ந்து வந்தனர். அதனால் அவர்கள் இழந்தது அதிகம்.\nஇவ்வளவு காலமும் இனவாதக் குட்டையை கலக்கிக் கொண்டிருந்த முதலைகளான பன்னாட்டு முதலாளிகள், சிறிலங்கா அரசின் பாதுகாப்புடன் தைரியமாக திரிகின்றனர். அவர்களை எதிர்ப்பதற்கு யாருமில்லை. எல்லோரும் தமிழனா, சிங்களவனா என்ற கயிறிழுப்புப் போட்டியில் கவனத்தை செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். இலங்கையை மறுகாலனியாக்குவதற்கு இதுவே சரியான தருணம்.\nLabels: இலங்கை, ஈழத் தமிழர்கள், சிறிலங்கா, நில அபகரிப்பு, மறுகாலனியாதிக்கம்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்த���களை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nசினிமா, காசு, பணம், துட்டு... இது தான் போலித் தமிழ் இன உணர்வு\nபன்னிரண்டு வருடங்களுக்கு முன்னர், மணிரத்தினம் இயக்கிய \"கன்னத்தில் முத்தமிட்டால்\" என்ற திரைப்படம் வெளியாகியது. அது, இலங்கையில் சமாதானப் பேச்சுவார்த்தைகள் தொடங்கி விட்டிருந்த காலத்தில், புலிகளின் போராட்டத்தை மையப் படுத்தி எடுக்கப் பட்ட படமாகும். அதனை இயக்கிய மணிரத்தினம் ஓர் இந்திய தேசியவாதி, இந்திய அரச ஆதரவாளர் என்பது இரகசியம் அல்ல. கன்னத்தில் முத்தமிட்டால் படமும் ஓர் அப்பட்டமான புலி எதிர்ப்புப் படம் ஆகும். அந்தப் படத்தின் கடைசிக் காட்சியில் வருவது போன்றே, ஈழப் போரின் இறுதி யுத்தமும் அமைந்தது ஒரு தற்செயலாக இருக்கலாம்.\nகன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படம் வெளியான நேரம், அதனை எல்லாத் தமிழர்களும் பார்க்க வேண்டும் என்று, புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள புலி ஆதரவாளர்கள் கூட கூறி வந்தனர். கனடாவில், டொரோண்டோ திரைப்பட விழாவில் காட்டப் பட்ட பொழுது, \"குட்டி யாழ்ப்பாணம்\" என்று அழைக்கப் படும் டொரோண்டோ மாநகரில் இருந்து எந்த எதிர்ப்புக் குரலும் எழவில்லை.\nகன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படம், கனடா, மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள திரையரங்குகளில் \"ஹவுஸ் புல்\" காட்சிகளாக காண்பிக்கப் பட்டது. அதன் வீடியோ டிவிடிக்கள் அமோகமாக விற்பனையாகியது. ஐரோப்பா, கனடாவில் கன்னத்தை முத்தமிட்டால் படத்தை விநியோகம் செய்தவர்கள், விற்றவர்கள், அனேகமாக புலி ஆதரவாளர்கள் தான். இது குறித்து எந்தவொரு போலித் தமிழ் இன உணர்வாளரும் விமர்சிக்கவில்லை. எந்தவொரு \"மாற்றுக்\"கருத்தாளரும் எதிர்ப்புக் காட்டவில்லை. ஏனென்றால், நாய் விற்ற காசு குரைக்காது என்பது போல புலி விற்ற காசும் கடிக்காது.\nதமிழ் சினிமா என்பது, தமிழ் நாட்டில் மட்டுமல்லாது, புலம்பெயர்ந்த நாடுகளிலும் வணிக ரீதியாக அதிக இலாபம் தரும் தொழிற் துறையாக கருதப் படுகின்றது. கடந்த இருபதாண்டு காலமாக, தமிழகத்தில் வெளியாகும் பிரபல நாயகர்களின் புதுப் படம், அதே காலத்தில் புலம்பெயர்ந்த நாடுகளிலும் திரையிடப் படும். அவை எல்லாம் வணிகப் படங்கள் தான்.\nதமிழகத்தில் வெளியான ��ரு சில நல்ல தரமான படங்களை, புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழர்கள் திரையரங்குகளில் கண்டு களிக்க முடியாது. எத்தனை வருடம் காத்திருந்தாலும், அதற்கு வாய்ப்பே இல்லை. ஏனென்றால், எந்தவொரு விநியோகஸ்தருக்கும் அதிலே அக்கறை கிடையாது. என்ன செய்வது தரமான தமிழ்ப் படங்களை, டிவிடியில் அல்லது இணையத்தில் மட்டுமே பார்க்க முடியும்.\nமேற்கத்திய நாடுகளில் உள்ள திரைப்பட விநியோகஸ்தர்கள் பலர் ஈழத் தமிழர்கள் தான். அவர்கள் யாரும் அந்த நல்ல படங்களின் பெயர்களைக் கூட கேள்விப் பட்டிருக்கவில்லை என்பது கவலைக்குரியது. மேற்கத்திய நாடுகளில், தமிழகப் படங்களை காசு கொடுத்து பார்க்கும் இரசிகர்களில் பெரும்பான்மையானவர்களும் ஈழத் தமிழர்கள் தான்.\nஒரு தசாப்த காலமாகவே, புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் ஈழத் தமிழ் செல்வந்தர்கள் பலர், தமிழ்ப் படத் தயாரிப்புகளில் முதலிட்டு வருகின்றனர். அவை எல்லாம் வணிகப் படங்கள் என்பதை இங்கே சொல்லத் தேவையில்லை. அந்த முதலீட்டாளர்கள் எவராவது, ஈழத் தமிழரின் அவலத்தை தத்ரூபமாக எடுத்துக் காட்டும் கலைப் படம் ஒன்றில் முதலிட்டிருக்க முடியும். ஆனால், செய்யவில்லை. அப்படிச் செய்ய வேண்டும் என்று, \"மாற்றுக்\" கருத்தாளர்களும், போலித் தமிழ் இன உணர்வாளர்களும் எதிர்பார்க்கவுமில்லை.\nஉலகம் முழுவதும் வாழும் பெரும்பாலான தமிழர்களால், ஒரு காலத்தில் \"அடுத்த தேசியத் தலைவர்\" ஸ்தானத்தில் வைத்து மதிக்கப்பட்ட சீமான் ஒரு பிரபலமான சினிமா இயக்குனர். அரசியல் கட்சி ஆரம்பித்த பின்னர், தமிழ் தேசிய அரசியலை மிகச் சரியாக சித்தரிக்கும் ஒரு திரைப்படத்தை தயாரித்திருக்க முடியும். ஆனால் செய்யவில்லை. சீமான் அப்படிச் செய்ய வேண்டும் என்று, \"மாற்றுக்\" கருத்தாளர்களும், போலித் தமிழ் இன உணர்வாளர்களும் எதிர்பார்க்கவுமில்லை.\nஒரு சிங்கள இயக்குனரான பிரசன்ன விதானகே, தமிழகத்தில் உள்ளவர்களுக்கு அறிமுகமில்லாதவராக இருக்கலாம். ஆனால், ஈழத்திலும், புலம்பெயர்ந்த நாடுகளிலும் வாழும், புலி ஆதரவு அரசியலை ஏற்றுக் கொண்ட பலருக்கு ஏற்கனவே அறிமுகமானவர். புலி ஆதரவு ஊடகங்களில் அவரது திரைப் படத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து விமர்சனங்கள் எழுதப் பட்டதும் ஒரு காரணம்.\nபிரசன்ன விதானகே சிங்களத் திரைப்படங்களை மட்டும் தயாரிக்கும் ஒரு சிங்���ள இயக்குனர் என்பதால், சிங்கள மக்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில் தான் ஒரு திரைப் படத்தை தயாரிப்பார். அந்த உண்மையை புலிகளும் புரிந்து கொண்டிருந்தனர். அதனால், அவரிடம் இருந்து அதிகமாக எதையும் எதிர்பார்க்கவில்லை.\nபிரசன்ன விதானகேயின் திரைப்படம் தமிழ்நாட்டில் காட்டப் பட்ட உடனே, போலித் தமிழ் தேசியர்கள் பலருக்கு திடீர் தமிழ் இன உணர்வு பொங்கி எழுந்தது. பிரசன்ன விதானகே இப்படித் தான் படம் எடுக்க வேண்டும் என்று, ஆளாளுக்கு அறிவுரை சொல்லத் தொடங்கி விட்டனர். இது, \"ஒருவர் தனது அரசியல் கருத்துக்களை இன்னொருவரின் தலைக்குள் திணித்து, தன்னை மாதிரியே பேச வேண்டும் எனும் எதிர்பார்ப்பு\" ஆகும். அந்த நிபந்தனைகளுக்கு உட்பட்டு, அவர்கள் சொல்வது போல யாருமே படம் எடுக்க முடியாது. குறிப்பாக சிங்களப் பிரதேசங்களில் அப்படி ஒரு படம் ஓட முடியாது.\nசிறிலங்கா அரசு உடனே அதனை \"புலி ஆதரவு படம்\" என்று கூறி முத்திரை குத்தி தடை செய்து விடும். சுதந்திரமாக ஓட விட்டாலும், அது சிங்கள சினிமா இரசிகர்களினால் ஏற்றுக் கொள்ளப் படும் என்று கூற முடியாது. குறிப்பாக, புலிகளின் அரசியல் நிலைப்பாட்டை ஆதரிப்பதும், தமிழீழம் என்ற தனிநாடு பிரிவதை ஆதரிப்பதும், பெரும்பான்மை சிங்கள மக்களினால் இன்றைக்கும் நிராகரிக்கப் பட்டு வரும் கருத்துக்களாக உள்ளன. ஆகவே, அப்படி எந்த எண்ணமும் தோன்றாதவாறு திரைப் படம் தயாரிக்க வேண்டும். முடியுமா இது கத்தி மேல் நடப்பதற்கு ஒப்பானது.\nதமிழ் நாட்டில் நிறைய \"தீவிரவாதிகள்\" பற்றிய சினிமாக்கள் வெளியாகி உள்ளன. இன்று வரையில், ஏதாவது ஒரு திரைப் படத்திலாவது, \"தீவிரவாதிகள்\" பிரதிநிதித்துவப் படுத்தும் மக்களின் உணர்வுகள் வெளிப்படுத்தப் படவில்லை. அவர்களது அரசியல் அபிலாஷைகள் புறக்கணிக்கப் பட்டு வந்துள்ளது. அந்த சமூகத்தின் அரசியல் கோரிக்கைகள் கூட தெரிவிக்கப் படுவதில்லை. விஜயகாந்த், அர்ஜுனின் படங்கள் மட்டுமல்லாது, மணிரத்தினத்தின் ரோஜா, கமலின் விஸ்வரூபம் ஆகியன அரசுக்கு சார்பான பிரச்சாரப் படங்களாகவே வெளிவந்தன.\nஅரச படைகள் புரிந்த போர்க்குற்றங்களை மறைத்து, விடுதலைக்காக போராடுபவர்களை பயங்கரவாதிகளாக சித்தரித்து வந்தன. அந்த திரைப்படங்கள் வெளியான நேரம், இலட்சக் கணக்கான தமிழ் இரசிகர்கள் பார்த்து மகிழ்ந்தனர். போலித் தமிழ் இன உணர்வாளர் யாரும், அந்தத் திரைப்படங்கள் வெளியான நேரம் கண்டனம் தெரிவிக்கவில்லை. அது மட்டுமல்ல, அவர்களின் நண்பர்கள், உலகம் முழுவதும் அந்தத் திரைப்படங்களை விநியோகித்த போதிலும், ஒரு தடவையேனும் எதிர்ப்புக் காட்டவில்லை.\nசினிமா என்பது பல கோடி பணம் புரளும் இலாபகரமான வியாபாரம். அதிலே போட்டி பொறாமைகளும் அதிகம். தமிழ்நாட்டில் தயாரிக்கப் படும் சினிமாக்கள் இலங்கையில் காண்பிக்கப் படும் அளவிற்கு, இலங்கையில் தயாரிக்கப் பட்ட சினிமா எதுவும் தமிழ்நாட்டில் ஓடவில்லை. ஈழத்துக் கலைஞர்கள் எந்தளவு திறமையானவர்களாக இருந்தாலும், தமிழ்நாட்டில் மதிக்கப் படுவதில்லை. இது போன்ற ஏராளமான குறைகள் ஈழத் தமிழர்கள் மத்தியில் உண்டு. புலம்பெயர்ந்த தமிழர்களில் வசதி படைத்த பிரிவினர், ஈழத்தில் வாழும் கலைஞர்களுக்கு வாய்ப்புக் கொடுத்து திரைப் படம் தயாரிக்க முன்வரவில்லை. விரல் விட்டு எண்ணக் கூடிய ஒரு சிலர் மட்டுமே துணிந்து களத்தில் இறங்கினார்கள்.\nபெரும்பாலான புலம்பெயர்ந்த ஈழத் தமிழ் முதலீட்டாளர்கள், திரும்பத் திரும்ப தமிழ் நாட்டில் தயாராகும் வணிகப் படங்களில் மட்டுமே முதலிட்டு வருகின்றனர். அதற்கு காரணம் பணம், பணம், பணம் மட்டுமே. தமிழக சினிமாத் தொழிற் துறையினுள் நடக்கும் வர்த்தகப் போட்டிகள், பொறாமைகள், காட்டிக் கொடுப்புகள், கவிழ்ப்புகள், சுத்துமாத்துகளை மறைப்பதற்காக, பலர் \"தமிழ் தேசிய\" அரசியல் பேசுகின்றார்கள். இது வணிகம் சார்ந்த அரசியல். தமிழ் இனத்தின் நலன்களை விட, தமது வணிக நலன்களே தமிழ் முதலாளிகளுக்கு முக்கியமானவை. போலித் தமிழ் இன உணர்வாளர்களுக்கும், பல \"மாற்றுக்\" கருத்தாளர்களுக்கும் இந்த உண்மை தெரியும். சமூகத்தில் பிழைக்கத் தெரிந்தவர்கள் அப்படித் தான் வாழ வேண்டும்.\nஒரு திரைப்படம் தயாரித்து தமிழீழப் புரட்சியை உண்டு பண்ணி விடலாம் என்ற நம்பிக்கை யாரிடமும் கிடையாது. பெரும்பாலான தமிழ் இரசிகர்களும் பொழுதுபோக்குக்காக மட்டுமே பார்த்து இரசிக்கிறார்கள். சினிமாவில் இருந்து வாழ்க்கைப் பாடம் கற்றுக் கொள்ளும் எண்ணமும் அவர்களிடம் கிடையாது. பிறகு எதற்காக, சில குறிப்பிட்ட சினிமாப் படங்களைப் பற்றி மயிர் பிளக்கும் விவாதம் நடத்துகிறார்கள்\nவேறொன்றுமில்லை. \"இது நம்ம ஏரியா, இதற்குள் நுளையாதே\" என்பதை கொ���்சம் \"நாகரிகமாக\" எடுத்துக் கூறுகிறார்கள். பல தசாப்தங்களாக, சினிமாத் தொழிற் துறை, தமிழ்நாட்டு மாநிலத்திற்கு அதிக வருமானம் ஈட்டித் தருகின்றது. பலருக்கு அதனால் ஆதாயம் கிடைப்பது புரிந்து கொள்ளத் தக்கது. வலதுசாரி தமிழ் தேசியவாதத்திற்கும், தமிழ் முதலாளியத்திற்கும் இடையிலான உறவு அந்த இடத்தில் மிகவும் இறுக்கமாக உள்ளது. அந்த உறவு தான், இன்று சமூகத்தில் பரப்பப் படும் பல அரசியல் கருத்துக்களின் ஊற்றுக்கண்.\nஇதனோடு தொடர்புடைய முன்னைய பதிவுகள்:\n1. \"லைக்கா தமிழனை சுரண்டினால் குற்றமில்லை\" - போலித் தமிழ் இன உணர்வாளர்கள்\n2. உழைக்கும் வர்க்கத்தின் உயர்வை மறுக்கும் தமிழ் தேசியம் போலியானது\n3.அவர்கள் முள்ளிவாய்க்காலுக்காக அழவில்லை, இஸ்ரேலுக்காக அழுகிறார்கள்\nLabels: சினிமா, தமிழ் இன உணர்வாளர்கள், தமிழ் குறுந்தேசியவாதம், தமிழ் சினிமா\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஸ்காட்லாந்து பிரிவினைக்கான வாக்கெடுப்பு, தமிழீழவாதிகள் நிராகரிப்பு\nஸ்காட்லாந்து தனி நாடாக வேண்டும், என்பதை ஆதரிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. நடைபெறவிருக்கும் பொது வாக்கெடுப்பின் பின்னர், ஸ்காட்லாந்து ஐக்கிய இராச்சியத்தில் இருந்து பிரிந்து செல்லுமா அதனால் ஏற்படப் போகும் விளைவுகள் என்ன அதனால் ஏற்படப் போகும் விளைவுகள் என்ன எதிர்காலம் குறித்து யாராலும் கணிப்பிட முடியாமல் உள்ளது.\nபிரிட்டனில் ஸ்காட்லாந்தில் மட்டுமே எண்ணை, எரிவாயு வளம் உள்ளது. ஸ்காட்லாந்து பிரிவினை, பிரிட்டனுக்கு பெரும் பொருளாதார பின்னடைவை உண்டாக்கலாம். அதனால், பங்குச் சந்தையில் பதற்றம் நிலவுகின்றது. நிச்சயமற்ற தன்மை காரணமாக, பிரிட்டிஷ் பவுனுடைய பெறுமதி திடீரென வீழ்ச்சி அடைந்துள்ளது.\nஅது சரி, ஸ்காட்லாந்து தனி நாடாவது குறித்து, \"தமிழீழ ஆதரவாளர்கள்\" என்ன நினைக்கிறார்கள் பாலஸ்தீன பிரச்சினை பற்றிப் பேசும் போதெல்லாம், \"What about Tamileelam பாலஸ்தீன பிரச்சினை பற்றிப் பேசும் போதெல்லாம், \"What about Tamileelam\" என்று கேட்டு விதண்டாவாதம் செய்பவர்கள், ��ற்போது மௌனமாக இருக்கும் காரணம் என்ன\" என்று கேட்டு விதண்டாவாதம் செய்பவர்கள், தற்போது மௌனமாக இருக்கும் காரணம் என்ன \"ஸ்காட்லாந்து மாதிரி தமிழீழத்திற்கும் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்\" என்ற கோரிக்கையை வைத்து, அதை மாபெரும் அரசியல் இயக்கமாக முன்னெடுக்கலாமே\nகுறிப்பாக, பிரிட்டனில் வாழும் தமிழீழவாதிகளான தமிழர்கள் பலர், இந்த விடயத்தில் மௌனமாக இருப்பது சந்தேகத்திற்குரியது. கியூபெக் தனி நாடாவதை, எத்தனை கனடாத் தமிழர்கள் ஆதரிக்கிறார்கள் புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் பலர், தங்களை தமிழீழவாதிகள் என்று காட்டிக் கொண்டாலும், மேற்குலக நாட்டு அரசுக்களுக்கு விசுவாசமாகத் தான் இருக்கிறார்கள்.\nசெப்டம்பர் 18 அன்று நடைபெறவுள்ள, ஸ்காட்லாந்து சுதந்திரத்திற்கான பொது வாக்கெடுப்பு, சில மாதங்களுக்கு முன்பு வரையில் கூட, வெளியுலகின் கவனத்தைப் பெறவில்லை. அதாவது, ஸ்காட்லாந்து மாநிலத்திற்கு வெளியே, இங்கிலாந்து ஊடகங்கள் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. ஏனென்றால், கடந்த வருடம் வரையில், ஸ்காட்லாந்து பிரிவினையை எதிர்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. அண்மைக் காலமாகத் தான், பிரிவினைக்கு ஆதரவான வாக்குகள் அதிகரித்துள்ளன. கருத்துக் கணிப்புகள் இறுதியில் மாறலாம் என்றாலும், ஸ்காட்லாந்து பிரிவினை சாத்தியம் என்று பலரும் நம்புகின்றனர்.\nமுதலில் இதனை பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் முடிவாக கருத முடியுமா இரண்டாம் உலகப்போரின் இறுதியில், பிரிட்டிஷ் சாம்ராஜ்ய காலகட்டமும் முடிவுக்கு வந்து விட்டது. முன்பு பிரிட்டன் வகித்திருந்த பாத்திரத்தை அமெரிக்கா பொறுப்பேற்றுள்ளது. மேலும் பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் என்பது, கண்ணுக்கு புலனாகும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் வெளித் தோற்றம் ஆகும். ஸ்காட்லாந்தில் எண்ணை, எரிவாயுத் துறையில் முதலிட்டுள்ள BP, உலகப் புகழ் பெற்ற விஸ்கி தயாரிப்பாளர்கள், நிதித் துறை ஜாம்பவான்களான ஸ்காட்டிஷ் வங்கிகள் போன்றவற்றில், இங்கிலாந்தின் செல்வாக்கு அளவுக்கு அதிகமாகவே உள்ளது.\nபெரும் வணிக நிறுவனங்களின் பங்குகள், ஸ்காட்லாந்து பிரிவினைக்குப் பிறகும் மாறப் போவதில்லை. ஆனால், வர்த்தக நலன்களை கருத்தில் கொண்டு, அவை தமது தலைமையகங்களை லண்டனில் வைத்திருக்க சாத்தியம் உண்டு. ஸ்காட்லாந்த��� தனி நாடானால், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலக்கப் படும். பிரிட்டன் தொடர்ந்தும் இருக்கும். அது மட்டுமல்ல, ஒரே பவுன் நாணயத்தை வைத்திருப்பதற்கு ஸ்காட்லாந்து தேசியவாதிகள் விரும்பினாலும், இங்கிலாந்தில் உள்ளவர்கள் அதனை அனுமதிக்க மாட்டார்கள்.\nஇது போன்ற காரணங்களினால், ஸ்காட்லாந்து பிரிந்து சென்றாலும், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் மறையப் போவதில்லை. மேலும், லண்டனில் இருந்து கிடைக்கும் நிதியுதவியை இழக்க விரும்பாத, வேல்ஸ், வட அயர்லாந்து ஆகிய மாநிலங்கள், தனி நாட்டுக் கோரிக்கையை நினைத்துப் பார்க்கவில்லை என்பது இங்கே குறிப்பிடத் தக்கது.\nஸ்காட்லாந்து பிரிவினைக்கு ஆதரவான வாக்குகள், அண்மைக் காலத்தில் அதிகரித்தமைக்கு, இடதுசாரிகளின் பங்களிப்பு முக்கியமானது. ஸ்காட்டிஷ் தேசியக் கட்சி (Scottish National party (SNP)) தான் ஸ்காட்லாந்து பிரிவினைக்கு பாடுபட்டு வந்தது. அது ஒரு தேசியவாதக் கட்சி என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான். ஆனாலும், பொது மக்களைக் கவர்வதற்காக இடதுசாரி அரசியல் பேச வேண்டியுள்ளது. ஸ்காட்லாந்தில் உள்ள இடதுசாரி சக்திகளை அரவணைத்து செல்ல வேண்டி இருந்தது.\nSNP இன் தோற்றம் கூட, மார்க்கிரட் தாட்சரின் நியோ லிபரல் கொள்கையின் எதிர்விளைவாக உருவானது தான். தாட்சர் அறிமுகப் படுத்திய poll tax, குறைவாக சம்பாதிக்கும் மக்களை வரி என்ற பெயரில் சுரண்டி வந்தது. பெரும்பான்மை மக்களால் வெறுக்கப் பட்ட poll tax திட்டத்தை செயல்படுத்துவதற்கு, ஸ்காட்லாந்து பரிசோதனைச்சாலையாக பயன்பட்டது. SNP இன் அரசியல் கூட்டங்களில், அடிக்கடி poll tax காலங்கள் நினைவுபடுத்தப் பட்டன.\nமேலும், கடந்த ஆண்டு (2013) சமூக நலக் கொடுப்பனவுகளில் தங்கியிருப்போரை தண்டிக்கும் நோக்கில் bedroom tax எனும் புதிய வரி கொண்டு வரப் பட்டது. அதாவது, ஏழைக் குடும்பங்கள் வாழும் வீடுகளில், தேவைக்கு அதிகமாக படுக்கையறைகள் இருந்தால், ஒவ்வொரு அறைக்கும் வரி கட்ட வேண்டும். பெரும்பான்மை ஸ்காட்டிஷ் உழைக்கும் வர்க்க மக்கள், ஸ்காட்லாந்து பிரிவினையை ஆதரிப்பதற்கு, அதுவும் ஒரு காரணம்.\nGlasgow போன்ற நகரங்களில் உழைக்கும் வர்க்க மக்கள் அதிகளவில் வாழ்கின்றனர். வேலையில்லாப் பிரச்சினையும் அங்கே அதிகம். அதனால், \"ஸ்காட்லாந்து தனி நாடானால், சமூக நலத் திட்டங்கள் தொடர்ந்தும் இருக்கும், எண்ணை விற்பனையில் வ��ும் வருமானம் அதற்கு செலவிடப் படும்\" என்றெல்லாம், SNP பிரச்சாரம் செய்து வருகின்றது.\nSNP கட்சியினர், தங்களை இடதுசாரி தேசியவாதிகள் என்று காட்டிக் கொள்வது பாசாங்காக கூட இருக்கலாம். ஆயினும், பசுமைக் கட்சியினரும், ஸ்காட்லாந்து சோஷலிசக் கட்சியினரும், இடதுசாரி கொள்கைகளின் கீழ்த் தான், ஸ்காட்லாந்து சுதந்திரத்தை ஆதரிக்கிறார்கள்.\nபிரிட்டனில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி மட்டுமல்லாது, லேபர் கட்சியும் ஸ்காட்லாந்து பிரிவினையை ஒன்று சேர்ந்து எதிர்த்து வருகின்றன. ஆயினும், கன்சர்வேட்டிவ் கட்சியை விட, லேபர் கட்சிக்கு தான் இழப்புகள் அதிகம். அதிலிருந்து பிரிந்து சென்ற ஸ்காட்டிஷ் லேபர் கட்சியினர், தற்போது பிரிவினையை ஆதரிக்கிறார்கள்.\nமேலும் பிரிட்டனில் UKIP போன்ற பிற்போக்குவாத வலதுசாரி சக்திகள் எல்லாம் ஸ்காட்லாந்து பிரிவினயை எதிர்த்து வருகின்றன. அதனாலும், ஸ்காட்லாந்தில் இடதுசாரி அலை வீசுவதாக எடுத்துக் கொள்ளலாம். அதுவும் ஒரு வகை எதிர்ப்பு அரசியல் தான்.\nஸ்காட்லாந்து சுதந்திரம் பெற்றாலும், ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்க விரும்புவதாக ஸ்காட்டிஷ் தேசியவாதிகள் கூறி வருகின்றனர். அது எந்தளவு சாத்தியம் என்பது கேள்விக்குறி தான். ஏனெனில், புதிய உறுப்பினரை சேர்ப்பதற்கு, பிற ஐரோப்பிய நாடுகளின் சம்மதம் அதற்கு அவசியம். தங்களது நாடுகளுக்கு உள்ளே பிரிவினைவாத சக்திகளை கொண்டுள்ள, ஸ்பெயின் போன்ற நாடுகள் எதிர்ப்புக் காட்டலாம்.\nசுதந்திர ஸ்காட்லாந்து ஏற்படுத்தக் கூடிய முதலாவது சர்வதேச தொடர்பு, IMF அல்லது உலகவங்கியிடம் கடன் வாங்குவது தான். அது அயர்லாந்து குடியரசான காலகட்டத்திற்கு தான் ஸ்காட்லாந்தை இழுத்துச் செல்லும். இறுதியில் தேசியக் கொடிகள் மட்டுமே மாறி இருக்கும். மற்றவை எல்லாம் மாறாமல் அப்படியே இருக்கும்.\nLabels: இங்கிலாந்து, தனி நாடு, பிரிட்டன், வாக்கெடுப்பு, ஸ்காட்லாந்து\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nமதுரை முதல் மாத்தறை வரை : பாண்டியர்களின் சிங்கள உறவுகள்\nதென்னிந்தியாவி���ும், இலங்கையிலும் கி.பி. பத்தாம் நூற்றாண்டுக்குப் பின்னர் தான், தமிழர், மலையாளிகள், சிங்களவர் என்று தெளிவாக வேறு பிரித்து அறியக் கூடிய மொழி அடிப்படையிலான இனங்கள் உருவாகி இருந்தன. அந்தக் காலகட்டத்தில் ஏற்பட்ட சாம்ராஜ்ய விஸ்தரிப்புகள், சர்வதேச வர்த்தகத் தொடர்புகள், மொழி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்துள்ளன. அதற்கு முன்னர் இருந்த சமுதாயங்கள் பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகி நாகரிகமடைந்து வந்துள்ளன.\nமகாவம்சம் கூறும் இலங்கை வரலாறு, விஜயனின் வருகையுடன் ஆரம்பமாகின்றது. வட இந்தியாவில் இருந்து கப்பலில் வந்திறங்கிய விஜயனும், அவன் தோழர்களும் சிங்களவர்கள் அல்ல. அவர்கள் சிங்களம் பேசியதாக மகாவம்சமும் குறிப்பிடவில்லை. ஆனால், வங்காள தேசத்தில் இருந்து வந்தவர்கள் என்பது ஒரு தவறான தகவல். பௌத்த மத மறுமலர்ச்சிக் காலத்தில் வாழ்ந்த பிக்குகளால் மகாவம்சம் எழுதப் பட்டது. அதனால், பௌத்த மதத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதற்காக, விஜயனின் பூர்வீகம் வங்காள தேசம் என்று எழுதினார்கள். ஏனெனில், வங்காள தேசத்தில் இருந்து தான் இலங்கைக்கு பௌத்த மதம் கொண்டு வரப் பட்டது.\nஅப்படியானால், விஜயனின் தாயகம் எது சரித்திர அறிஞர்கள், அகழ்வாராய்ச்சியாளர்களின் நீண்ட கால ஆய்வுக்குப் பின்னர், அது குஜராத் என்பது நிரூபிக்கப் பட்டுள்ளது. கி.மு. 5௦௦ ஆண்டளவில் குஜராத் கடலோடிகள் தெற்காசியாவின் பல பாகங்களுக்கும் சென்றுள்ளனர். இலங்கைத் தீவுக்கு செல்லும் கடல் பாதையில் உள்ள மாலைதீவிலும் அவர்கள் குடியேறி இருக்கலாம். ஜாதக, புராணக் கதைகளில் அது தொடர்பான குறிப்புகள் உள்ளன. சிங்களவர், குஜராத்திகளின் படகு கட்டும் பாணியும் ஒரே மாதிரி உள்ளது. அது மட்டுமல்லாது, இலங்கையிலும், குஜராத்திலும் ஒரே மாதிரியான வெள்ளி நாணயங்கள் கண்டுபிடிக்கப் பட்டன. ஆகவே, சிங்களவர்களின் மூதாதையர் குஜராத்தில் இருந்து வந்திருக்கலாம்.\nசிங்கள மொழி கி.பி.பத்தாம் நூற்றாண்டில் தோன்றிய புதிய மொழி. பாளி,சமஸ்கிருதம்,தமிழ் ஆகிய மொழிகள் ஒன்று கலந்து உருவானது. விஜயனின் கதை உண்மையா என்பது இன்னமும் நிரூபிக்கப் படவில்லை. அனேகமாக, குஜராத்தில் இருந்து அந்நிய நாடொன்றுக்கு வாணிபம் செய்வதற்கு சென்ற கடலோடிகளின் கப்பல் உடைந்து, இலங்கைக் கரையை வந்து சேர்ந்திருக்கலாம்.\nஎது எப்படி இருப்பினும், விஜயன் வந்த காலத்தில், தென்னிந்தியாவில் பாண்டியர்களின் நாடு இருந்திருக்கிறது. குவேனி உள்நாட்டு ஆதிவாசிப் பெண்ணை விட்டுப் பிரிந்து சென்ற விஜயன், பாண்டிய நாட்டு இளவரசியை மணம் முடித்திருக்கிறான். பாண்டிய மன்னனும் பல நூறு பெண்களை இலங்கைக்கு அனுப்பி, விஜயனின் தோழர்களுக்கு மணம் முடித்துக் கொடுத்திருக்கிறான்.\nஇதிலிருந்து ஓர் உண்மை தெரிய வருகின்றது. விஜயனும் அவன் தோழர்களும் ஆரம்பத்தில் குஜராத் மொழி பேசி இருக்கலாம். ஆனால், அவர்களின் வழித்தோன்றல்கள் ஒரு வகையில் பாண்டியர்களாக அல்லது தமிழர்களாக மாறி விட்டனர். இதற்குப் பல ஆதாரங்களைக் காட்டலாம். பாண்டிய நாட்டின் தலைநகராக மதுரை இருந்தது. தென்னிலங்கையில் உள்ள மாத்தறை நகரம், மதுர என்ற சொல்லின் திரிபாக இருக்கலாம். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரையில், மாத்தறையிலும், அம்பாந்தோட்டையிலும் தமிழர்கள் வாழ்ந்து வந்தனர். இன்று பாழடைந்து போயுள்ள இந்துக் கோயில்கள் அதற்கு சாட்சியமாக உள்ளன.\nபாண்டிய நாட்டின் நாகரிகம் வளர்ந்த நதியின் பெயர் தாமிரபரணி ஆறு. விஜயனும் தோழர்களும், தம்பபண்ணி எனும் இடத்தில் வந்திறங்கியதாக மகாவம்சம் கூறுகின்றது. தம்பபண்ணி என்பது இலங்கையின் புராதன காலப் பெயர். அத்தோடு, இன்றைய புத்தளம் பகுதியில் இருந்த பழைய நகரம். கிரேக்கர்கள் தப்ரோபானே(Tabrobane) என்று அழைத்தார்கள்.\nஅனேகமாக, தப்ரபேன், தம்பபண்ணி ஆகிய சொற்கள் தாமிரபரணி என்ற பெயரின் திரிபாக இருக்கலாம். இலங்கையில் நடந்த சம்ஸ்கிருதமயமாக்கலை தொடர்ந்து, பௌத்த பிக்குகள் சிஹலம், சீலம் போன்ற சொற்களை விரும்பிப் பாவித்தனர். வெனிஸ் நாட்டு கடலோடியான மார்க்கோ போலோ, அதனை செய்லான் என்று குறிப்பிட்டார். அதனால் தான் போர்த்துக்கேயர்கள் செய்லோன் என்றும், ஆங்கிலேயர்கள் சிலோன் என்றும் அழைத்து வந்தனர்.\nகிறிஸ்துவுக்கு முந்திய காலகட்டத்திலேயே, இலங்கை பொருளாதார வளர்ச்சி அடைந்த நாடாக இருந்துள்ளது. அதற்கு காரணம், நீரைத் தேக்கி வைக்க கட்டப்பட்ட அணைக் கட்டுகள், மற்றும் பல நாடளாவிய நீர்ப்பாசன திட்டங்கள். ஆங்கிலத்தில் \"Anicut\" என்றால், தமிழில் அணைக்கட்டு. ஆங்கிலம் கடன் வாங்கிய தமிழ்ச் சொற்களில் அதுவும் ஒன்று. இந்தியாவின் மிகப் பழைய அணைக்கட்டு, தாமிரபரணி ஆற்றை மறித்துக் கட்டப் பட்டது. அநேகமாக, அணைக்கட்டு கட்டும் தொழில்நுட்ப அறிவு, அன்றைய பாண்டிய நாட்டிற்கும், இலங்கைக்கும் இடையில் பரிமாறப் பட்டு வந்துள்ளது.\nமகாவம்சம் குறிப்பிடும், விஜயனின் வம்சாவளியில் வந்த முக்கியமான அரசன் ஒருவனின் பெயர் \"பண்டுகாபயன்.\" பண்டு என்பது பாண்டியர்களைக் குறிக்கும் சொல். உண்மையில், பண்டு அல்லது பண்டைய என்ற சொல் தான் பாண்டியர்கள் என்று மருவி வந்திருக்க வேண்டும். அனேகமாக, பாண்டியர்கள் தான் மிகவும் பழமையான தமிழ் அரச வம்சமாக, இன்னும் சொல்லப் போனால் புராதன தமிழ்க் குடியாக இருந்திருக்க வேண்டும்.\nஒரு காலத்தில், பாண்டிய மன்னர்களும், மக்களும் ஆதி கால வரலாற்றில் மறவர்கள் என்று குறிப்பிடப் பட்டுள்ளனர். இன்றைக்கும் ராமேஸ்வரம் பகுதியில் பெரும்பான்மையாக உள்ள மறவர் சாதியினர் அந்த தொடர்பை நினைவுபடுத்தலாம். காலனிய காலத்திற்கு சற்று முந்திய நாயக்கர் ஆட்சிக் காலம் வரையில், மறவர்கள் போர்க்குணாம்சம் மிக்க தென்னிந்திய சத்திரியர்கள் போன்று கருதப் பட்டனர்.\nபாண்டியர்கள் என்பது சம்ஸ்கிருதமயமாகிய பெயர்ச் சொல். ரோம சாம்ராஜ்யத்திற்கும் பாண்டிய நாட்டிற்கும் இடையில் வணிகத் தொடர்புகள் இருந்துள்ளன. ரோமர் காலத்தில் வாழ்ந்த கிரேக்க வரலாற்று ஆசிரியரான பிளினி, பாண்டிய நாட்டைப் பற்றிப் பல குறிப்புகளை எழுதி வைத்துள்ளார். பாண்டியர்களை \"பாண்டியோனிஸ்\" என்று கிரேக்க மயப் படுத்தி உள்ளார். மதுரை நகரம் \"மெதூரா\" என்று குறிப்பிடப் பட்டுள்ளது.\nஇன்றைய ராமேஸ்வரம் என்ற பெயர் பிற்காலத்தில் வந்திருக்கலாம். ஏனெனில், பிளினியின் வரலாற்று நூலில் அது பாம்பன் தீவு என்று எழுதப் பட்டுள்ளது. மேலும், பாண்டிய நாட்டின் வரலாற்றையும் பிளினி கிரேக்க கண்ணோட்டத்துடன் எழுதி உள்ளார். (இந்திய) ஹெர்குலஸ் தெய்வத்தின் ஒரே மகளான பாண்டியா அரசி ஆட்சி செய்த படியால், அதற்கு பாண்டிய நாடு என்று பெயர் வந்த கர்ண பரம்பரைக் கதையை கூட எழுதி இருக்கிறார்.\nசேர, சோழ, பாண்டியர்கள் தமிழ் சமூகத்தில் மூவேந்தர்கள் என்று கொண்டாடப் படுகின்றனர். ஆனால், அன்றைய காலத்தில் அந்த மன்னர்களுக்கு இடையில், ஓர் \"இன அடிப்படையிலான ஒற்றுமை உணர்வு\" இருந்திருக்கவில்லை. உண்மையில் மொழி உணர்வு, தேசியவாதம் என்பன இருபதாம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களினால் அ���ிமுகப் படுத்தப் பட்ட அரசியல் கொள்கைகள் ஆகும். இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மக்களிடம் அப்படி எந்த உணர்வும் இருக்கவில்லை. இந்தியாவில் மட்டுமல்ல, உலகில் எங்குமே இருக்கவில்லை. ஆகவே, பண்டைய சமூகங்களின் வரலாற்றை, மொழி அடிப்படையில் பார்ப்பது எமது தவறு.\nசேர, சோழ, பாண்டியர்களின் ஆட்சிக்கு உட்பட்ட நாடுகளில் வாழ்ந்த மக்கள், கிட்டத்தட்ட தமிழ் போன்று ஒலிக்கும் பல வட்டார மொழிகளைப் பேசி இருப்பார்கள். அவை ஒன்றுக்கொன்று தொடர்புடைய மொழிகளாக இருக்கலாம். ஆனால், இன்றிருப்பதைப் போன்று, அன்றைய மக்கள் எல்லோரும் ஒரே பொது மொழியை பேசியதாக கூற முடியாது. தமிழ் நாட்டில் மட்டுமல்ல, உலகில் எந்த நாட்டிலும் அப்படியான நிலைமை இருக்கவில்லை.\nசங்க காலத்தில் இலக்கியங்கள் புனைவதற்கும், செய்யுள்கள் இயற்றுவதற்கும் தமிழ் மொழி பயன்பட்டது. சமுதாயத்தில் மேல்தட்டு வர்க்கத்தை சேர்ந்த பிரபுக்களும், புலவர்களும் செம் மொழியான தமிழைப் பேச, எழுதத் தெரிந்து வைத்திருந்தார்கள். அதற்காக, பண்டைய காலங்களில் வாழ்ந்த \"தமிழர்கள்\" செந்தமிழ் பேசினார்கள் என்று நாம் நினைத்துக் கொள்வது அறியாமை.\nசிங்களமும் பல நூறாண்டுகளாக பிரபுக்களாலும், பிக்குகளாலும் மட்டுமே பேசப் பட்டது. பண்டைய காலங்களில் வாழ்ந்த \"சிங்களவர்கள்\" எல்லோரும் சிங்களம் பேசினார்கள் என்று நினைத்துக் கொள்வது அவர்களது அறியாமை. சாதாரண மக்களும் சிங்களம் படிக்கும் உரிமை, சாதியின் பெயரால் மறுக்கப் பட்டது. இந்தியாவில் சமஸ்கிருதம் கோலோச்சிய காலங்களில் சூத்திரர்கள் அதனைப் படிப்பது தடுக்கப் பட்டது. அமெரிக்கக் கண்டங்களில், கருப்பின அடிமைகள் ஐரோப்பியரின் மொழிகளை கற்பது தடை செய்யப் பட்டிருந்தது.\nஉலகில் பல நாடுகளில், அரசர்களின் மொழியும், குடிமக்களின் மொழியும் வேறு வேறாக இருந்துள்ளன. அதற்குப் பல உதாரணங்களைக் காட்டலாம். இங்கிலாந்து அரச வம்சத்தினர் பிரெஞ்சு மொழி பேசினார்கள். நோர்வீஜிய பிரபுக்கள் டேனிஷ் மொழி பேசினார்கள். ஹங்கேரி நாட்டு மேட்டுக்குடியினர் ஜெர்மன் மொழி பேசினார்கள். இந்தியாவில் மொகலாயர்கள் பாரசீக மொழி பேசினார்கள். இவை எதுவும் அவர்களின் சொந்த மொழியும் அல்ல, அதே நேரத்தில் அந்த நாடுகளில் வாழ்ந்த மக்களாலும் பேசப் படவில்லை.\nஐரோப்பாவில்,19 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் ஏற்பட்ட, அரசியல் பொருளாதார மாற்றங்களின் காரணமாகத் தான், உலகம் முழுவதும் தேசிய மொழிகளின் அவசியம் உணரப் பட்டது. ஆனால் அந்த தேசிய மொழிக் கொள்கை, வட்டார மொழிகளின் அழிவின் மேல் நிலைநாட்டப் பட்டது.\nஇந்தக் கட்டுரை எழுத உதவிய உசாத்துணை நூல்கள்:\nஇதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:\nதமிழகத்தின் சிங்கள தொப்புள்கொடி உறவுகள்\nமலபார் தமிழ் : காலனிய காலத்தில் ஏற்பட்ட நவீன தமிழின் உருவாக்கம்\nLabels: சிங்களவர்கள், தமிழர் வரலாறு, தமிழர்கள், தமிழ் மக்கள்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஅமெரிக்காவில் பெருகி வரும் குழந்தைப் போராளிகள்\nஅமெரிக்காவில் 6 அல்லது 7 வயது குழந்தைகள் மத்தியில் கூட, துப்பாக்கி வைத்திருக்கும் கலாச்சாரம் பரவி வருகின்றது. உலகிலேயே அதிகளவு தனிநபர்கள் வீடுகளில் ஆயுதங்களை வைத்திருக்கும் ஒரே நாடு அமெரிக்கா தான். கோடிக் கணக்கான ஆயுதங்கள், தனிநபர்களின் பாவனையில் உள்ளன. அந்த நாட்டில் குழந்தைகளுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கும் நிலையங்கள் பெருகி வருகின்றன. அதற்கு சட்டமும் இடம் கொடுக்கிறது.\nஅமெரிக்காவில் குறைந்தது இரண்டு மில்லியன் குழந்தைகள், தோட்டாக்கள் நிரப்பப் பட்ட துப்பாக்கிகள் உள்ள வீடுகளில் வளர்கின்றன. பெற்றோர் தமது பிள்ளைகளுக்கு சிறு வயதிலேயே துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கின்றனர். \"ஆயுதம் வைத்திருப்பது அமெரிக்கர்களின் பிறப்புரிமை\" என்று வாதாடும் NRA எனும் அரசு சாரா நிறுவனம், தற்போது குழந்தைகளை குறிவைத்துள்ளது. பாடசாலைகளுக்கு செல்லும் NRA, அங்கு பயிலும் மாணவர்களுக்கு ஆயுதங்களை கையாள்வதற்கான பயிற்சி வகுப்புகளை நடத்துகின்றது.\nஅமெரிக்க குழந்தைகள் தமக்கென தனியான துப்பாக்கி வைத்திருப்பதை பெருமையாகக் கருதுகின்றனர். \"இது எனது முதல் துப்பாக்கி\" என்று சொல்லிக் கொள்வது, சிறுவர்கள் மத்தியில் ஒரு கலாச்சாரமாக பரவிக் கொண்டிருக்கிறது. ஆயுத நிறுவனங்களும், சிறுவர்களைக் குறி வைத்து விளம்பரம் செய்கின்றன. குழந்தைகள் விரும்பும் ���கையில், பல வர்ணங்களில் துப்பாக்கிகளை வடிவமைக்கின்றன. அந்தக் \"குழந்தைத் துப்பாக்கி\" ஒன்றை, நூறு டாலருக்கு வாங்க முடியும். \"எனது முதல் துப்பாக்கி\" கலாச்சாரம் பரவத் தொடங்கிய 1996 ஆம் ஆண்டு முதல், 60000 \"குழந்தைத் துப்பாக்கிகள்\" விற்கப் பட்டுள்ளன.\nஆயிரக் கணக்கான அமெரிக்கக் குழந்தைகள், துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்றிருக்கிறார்கள். பல இடங்களில் சிறுவர்களுக்கென விசேடமாக பயிற்சி அளிக்கும் நிலையங்கள் உள்ளன. அது குறித்து பகிரங்கமாக விளம்பரம் செய்யப் படுகின்றது. இரண்டு வாரங்களுக்கு முன்னர், அரிசோனாவில் ஒரு ஒன்பது வயது சிறுமி Uzi துப்பாக்கி சுடும் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்த நேரம், தவறுதலாக பக்கத்தில் நின்ற பயிற்சியாளரை சுட்டுக் கொன்று விட்டாள். ஆயினும் என்ன பெற்றோரைக் கேட்டால், அது பயிற்சியாளரின் தவறு என்று காரணம் சொல்வார்கள்.\nஅமெரிக்காவில் பல இடங்களிலும், சிறுவர்களின் துப்பாக்கிச் சூடு காரணமாக, அயலில் இருந்த சிறுவர்கள் கொல்லப் பட்ட சம்பவங்கள் கூட நடந்துள்ளன. அப்படியான துயரச் சம்பவங்கள், யாருடைய மனச்சாட்சியையும் உலுக்கவில்லை. ஆயிரத்தில் ஒன்று அப்படி நடக்கலாம் என்று சமாளிப்பார்கள். \"துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களினால் இறக்கும் குழந்தைகளை விட, நீச்சல்குளங்களில் அதிகளவு குழந்தைகள் பலியாகின்றன\" என்று குதர்க்கமாக வாதம் செய்வார்கள்.\nசிறுவர்கள் ஆயுதங்களை கையாளக் கூடாது என்று தடை செய்யும் சட்டம் எதுவும் அமெரிக்காவில் கிடையாது. ஆயுதப் பாவனை குறித்த சட்டம் இயற்றும் விடயத்தில், மத்திய அரசு மாநில அரசுக்களின் பொறுப்பில் விட்டிருக்கிறது. முப்பது மாநிலங்களில் சிறுவர்கள் சட்டப்படி ஆயுதம் வைத்திருக்கலாம்\nமிச்சிக்கன் மாநிலத்தில் 18 வயதிற்குப் பிறகு தான் ஆயுதம் வைத்திருக்கலாம் என்று சட்டம் உள்ளது. ஆனால், அங்கே கூட வயதுவந்தோரின் மேற்பார்வையின் கீழ் சிறுவர்கள் துப்பாக்கியால் சுட்டுப் பழக முடியும். \"ஆயுத உரிமைகள் நிறுவனம்\" NRA, குழந்தைகளுக்கு சுடும் பயிற்சி அளிக்கும் திட்டத்திற்கு 21 மில்லியன் டாலர் ஒதுக்கியுள்ளது.\nஅமெரிக்காவில் வீடுகளில் ஆயுதங்களை வைத்திருப்பவர்களும், பிள்ளைகளுக்கு ஆயுதக் கலாச்சாரத்தை திணிப்பவர்களும், பெரும்பாலும் வெள்ளையின அமெரிக்கர்கள் என்பது ஒரு தற்செயல�� அல்ல. அதனால் தான் அரசாங்கமும் பாராமுகமாக இருக்கிறது. இதே அமெரிக்க அரசாங்கம், பாலஸ்தீனத்தில், ஈழத்தில், அல்லது ஏதாவதொரு ஆப்பிரிக்க நாட்டில் சிறுவர்கள் ஆயுதமேந்தி இருப்பதை எதிர்த்துப் பிரச்சாரம் செய்து வருகின்றது. குழந்தைகள் கொடி பிடித்தாலே சிறுவர் துஸ்பிரயோகம் என்று அலறித் துடிக்கும் அமெரிக்க அடிவருடிகள், ஆயுதம் வைத்திருக்கும் அமெரிக்க குழந்தைகளை கண்டுகொள்வதில்லை. அமெரிக்க அரசு மட்டுமல்ல, அமெரிக்க விசுவாசிகள் கூட இரட்டை வேடம் போடுவதில் கெட்டிக்காரர்கள் தான்.\nஇதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:\n1.புலிகளின் \"குழந்தைப் போராளிகளும்\", புலம்பெயர்ந்த \"குழந்தை அறிவுஜீவிகளும்\"\n2.அமெரிக்க வெள்ளைக் கடவுளும், நானூறு குழந்தைப் போராளிகளும்\nLabels: அமெரிக்கா, குழந்தைப் போராளிகள், சிறுவர் துஷ்பிரயோகம்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nமலபார் தமிழ் : காலனிய காலத்தில் ஏற்பட்ட நவீன தமிழின் உருவாக்கம்\n\"தமிழர்\" என்ற சொல், எந்தக் காலத்தில் இருந்து ஒரு இனத்தைக் குறிக்கும் சொல்லானது நிச்சயமாக, இருபதாம் நூற்றாண்டிற்கு முன்னர், தமிழ் பேசும் மக்கள் மட்டுமல்லாது, அந்நியர்கள் கூட \"தமிழர்\" என்ற வார்த்தையை பாவித்ததாக எந்த வரலாற்றுக் குறிப்பும் இல்லை. ஆனால், தென்னிந்தியாவில் தமிழர்கள், மலையாளிகளுக்கு பொதுவாக \"மலபாரிகள்\" என்ற பெயர் இருந்துள்ளது. அந்நிய நாட்டவர்கள், பல நூறு வருடங்களாக தமிழர்களையும் \"மலபாரிகள்\" என்று தான் அழைத்து வந்துள்ளனர். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரையில், அநதச் சொல் புழக்கத்தில் இருந்துள்ளது.\nஅந்தக் காலங்களில், காலனிய நாடுகளைச் சேர்ந்த பல்லின மக்களை கூட்டிக் கொண்டு வந்து, அவர்களை வேடிக்கையான காட்சிப் பொருளாக்குவது சர்வசாதாரணம். ஐரோப்பியர்கள் தமிழர்களையும், மிருகங்கள் போன்று மனிதக் காட்சிச் சாலையில் வைத்திருந்தார்கள்.\n1902 ஆம் ஆண்டு நெதர்லாந்தில் தமிழர்களின் கண்காட்சி நடைபெற்றது. தமிழ்நாட்டில் இருந்து கொண்டு செல்லப்பட்ட 50 பேர் கொண்ட தமிழ்க��� குடும்பங்கள், \"பாம்புக்கு மகுடி ஊதுவது, கயிற்றின் மேல் நடப்பது\" போன்ற பாரம்பரிய கலைகளை, ஐரோப்பியர்களின் முன்னிலையில் செய்து காட்ட வேண்டும். ரொட்டர்டாம் நகரில் நடைபெற்ற அந்தக் கண்காட்சியை பார்க்க வருமாறு, டச்சு மக்களுக்கு அழைப்பு விடுக்கப் பட்டது. அதற்காக ஒரு துண்டுப் பிரசுரம் விநியோகிக்கப் பட்டுள்ளது.\nரொட்டர்டாம் நகரில் நடந்த கண்காட்சி பற்றிய துண்டுப்பிரசுரத்தில், \"மலபாரிகள் (அதாவது இன்றைய தமிழ்நாட்டவர்கள்) தமது பாரம்பரிய கலைகளை நிகழ்த்திக் காட்டுவதாகவும், அதனைக் கண்டுகளிக்க வருமாறும்\" எழுதப் பட்டுள்ளது. ஓரிடத்தில் \"மலபாரிகளின் பாடசாலை\" கீறிக் காட்டி, அதிலே கரும்பலகையில் \"கடவுள்\" என்று தமிழ் எழுத்துக்கள் இருந்தன. வீணை வாசிப்பவர்கள், மிருதங்கம் அடிப்பவர்களும் வரையப் பட்டிருந்தனர்.\nகாலனிய காலத்தில், கிறிஸ்தவ மதத்தை தழுவிய மலபாரிகள் (இன்றைய தமிழர்கள்) பேசிய மொழி, ஐரோப்பிய காலனிய ஆட்சியாளர்களினால் \"தமுள்\" (தமிழ்) என்று அழைக்கப் பட்டது. அதுவே நாங்கள் இன்று பேசும், எழுதும் நவீன தமிழ் மொழி ஆகியது. அதற்கான ஆதாரங்கள் நிறைய உள்ளன.\nமுதன்முதலாக அச்சிடப் பட்ட தமிழ் நூல்\nஇந்தியாவில் முதன்முதலாக அச்சிடப் பட்ட நூல், ஒரு தமிழ் நூல். 1578 ஆம் ஆண்டு, கேரளாவில் உள்ள கொல்லம் நகரில் அச்சிடப் பட்ட அந்த நூலின் பெயர் Doctrina Christam. இன்றைய கேரளாவின் வடக்குப் பகுதியில் வாழ்ந்த மக்களுக்காக அது எழுதப் பட்டது.\nஇருபது வருடங்களுக்குப் பிறகு, மீண்டும் அச்சிடப் பட்ட அதன் பெயர் \"Doctrina Christam In Lingua Malabar Tamul\" என்றிருந்தது. போர்த்துகேய எசுயிஸ்ட் பாதிரியார் ஹென்றிக், அதனை தொகுத்திருந்தார். ஆரம்பத்தில் லத்தீன் எழுத்துக்களைக் கொண்டும், பின்னர் மலையாள, தமிழ் எழுத்து வடிவங்களிலும் எழுதப்பட்டது. இந்தியாவில் இருந்த போர்த்துகேய காலனியான கோவாவில் அது அச்சிடப் பட்டது.\nகாலனிய காலத்தில், ஐரோப்பியர்கள் தென்னிந்தியர்கள் அனைவரையும் \"மலபாரிகள்\" என்று அழைத்து வந்தனர். வடக்கு கேரளாவில் வாழ்ந்த கிறிஸ்தவர்கள் பேசிய மொழி தனியாக \"தமுள்\" என்று அழைக்கப் பட்டது. வடக்கு கேரளாவில் ஏற்கனவே சிரிய கிறிஸ்தவர்கள் வாழ்ந்தனர். அவர்கள் மூலமும் \"தமுள்\" என்ற சொல் வந்திருக்கலாம். தமுள் என்பது, இன்றைய சிரியா, ஈராக்கில் வாழ்ந்த புராதன மக்கள் இனமான அசிரியர்கள் வணங்கிய தெய்வத்தின் பெயர் ஆகும்.\n1716 ஆம் ஆண்டு, Ziegenbalg எனும் டச்சு கத்தோலிக்க பாதிரியார் தமிழ் இலக்கண நூல் எழுதினார். அதிலும் அவர், தமிழை, \"மலபாரி மொழி\" என்று தான் குறிப்பிட்டிருக்கிறார். அதுவும் கிறிஸ்தவ மதத்தை பரப்புவதற்கான நூல் என்பதால், மெட்ராஸ் பகுதியை ஆண்ட ஆங்கிலேயர்கள் \"Ziegenbalg's Grammatica Damulica\" என்று ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்கள்.\nPhilippus Baldaeus எனும் இன்னொரு டச்சு பாதிரியார், யாழ்ப்பாணத்தில் வாழ்ந்து ஈழத் தமிழ் மக்களின் மொழியை கற்றுத் தேறினார். அவர் \"ஈழத் தமிழ் மக்களை மலபாரிகள்\" என்று தான் அழைத்துள்ளார். Philippus Baldaeus எழுதிய முக்கியமான நூலான \"Nauwkeurige beschrijving Malabar en Choromandel\" தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியுள்ளது.\nஐரோப்பிய பாதிரிகளால் எழுதப் பட்ட தமிழ் இலக்கண நூல்கள் யாவும், கிறிஸ்தவ மதத்தை பரப்பும் நோக்குடன் தான் எழுதப் பட்டுள்ளன. அனேகமாக, ஆரம்ப காலங்களில் கிறிஸ்தவத்தை தழுவிக் கொண்டவர்கள் தமிழ் பிராமணர்கள். அதனால், தமிழில் மொழிபெயர்க்கப் பட்ட கிறிஸ்தவ போதனைகளில் ஏராளமான சம்ஸ்கிருத சொற்கள் கலந்துள்ளன.\nஎது எப்படி இருந்த போதிலும், காலனிய ஆட்சிக் காலமும், கிறிஸ்தவ மதப் பரப்புரைகளும், நவீன தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு வித்திட்டுள்ளன. தமிழ்நாட்டிலும், கேரளாவிலும் வாழ்ந்த கிறிஸ்தவ மலபாரிகள் பேசிய \"தமுள்\", இன்றைக்கு நாம் பாவிக்கும் தமிழாகி உள்ளது.\nதமிழ் மொழி ஆயிரக் கணக்கான ஆண்டுகள் பழமையான மொழி தான். ஆனால், பண்டைய கால, மத்திய கால தமிழர்கள் பேசிய தமிழ் எமக்கு சுத்தமாகப் புரியாது. சிலநேரம் அது வேறொரு மொழியாகத் தோன்றும். நாங்கள் இன்றைக்குப் பேசும் நவீன தமிழ் மொழி, காலனிய காலத்தில் கிறிஸ்தவர்களாக மதம் மாறிய மக்களின் மொழியாக இருந்தது. அது ஆரம்பத்தில் மலபாரிகளின் மொழி என்று அழைக்கப் பட்டது. பிற்காலத்தில் கிறிஸ்தவர் அல்லாத மலபாரிகளிடம் இருந்து வேறுபடுத்திக் காட்ட வேண்டிய தேவை உணரப் பட்டது. அதனால், தமுள்-மலையாளம் என்றும், கடைசியில் தமிழ் என்றும் அழைக்கப் பட்டது.\nகன்னடம் தெலுங்கு, மலையாளம் என்பவற்றிற்கு தாய் தமிழ் என்று மொழியாய்வாளர்கள் சொல்கிறார்கள். அது இன்றைக்கு நாங்கள் பேசும் நவீன தமிழ் என்று, நாமாகவே நினைத்துக் கொள்கிறோம். அது தவறு. இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் ஒரு பொது மொழ��� இருந்திருக்க வேண்டும். அதன் பெயர் என்னவென்று யாருக்கும் தெரியாது. நாம் இன்று பேசும் தமிழ் மொழி, சம்ஸ்கிருதம் அதிகளவில் கலக்காத மொழி. அதனால், அது புராதன கால பொது மொழியுடன் தொடர்புடையது என்று நம்ப இடமுண்டு.\nஇன்றைய தமிழுக்கும், மலையாளத்திற்கும் முந்திய மொழியை, மொழியியலாளர்கள் தமிழ் என்றே குறிப்பிட்டு வந்தனர். கல்வியாளர்கள் படிப்பதற்கு இலகுவாக ஒரு சொல்லை பாவித்தார்கள். உயிரியலில் தாவரங்களுக்கும், விலங்குகளுக்கும் பொதுவான பெயர் சூட்டி படிப்பது மாதிரித் தான் இதுவும்.\nதென்னிந்தியர்களுக்கு இடையிலான பொதுவான தன்மையை குறிப்பிடுவதற்கு, சமூக விஞ்ஞானிகள் \"திராவிடர்\" என்ற சொல்லை பயன்படுத்தினார்கள். ஆனால், உண்மையில் திராவிடர் என்ற இனம் அல்லது மொழி இருக்கவில்லை. சமூக - விஞ்ஞானிகள் தாம் இலகுவாக கற்பதற்கு வசதியாக பாவித்த கலைச் சொற்களை, அரசியல்வாதிகள் தமது அரசியல் கொள்கைகளுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார்கள்.\nதமிழில் இருந்து மலையாளம் பிறந்தது என்று, தமிழர்களான நாங்கள் மட்டும் தான் சொல்கிறோம். மலையாளிகள் அதனை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஜெர்மன் மொழியில் இருந்து, டேனிஷ், டச்சு மொழிகள் உருவாகின என்று ஜெர்மன் காரர்கள் சொல்லலாம். ஆனால், டேனிஷ், டச்சு மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அதனால் தான் இன்றைய ஜெர்மன், டேனிஷ், டச்சு மொழிகளுக்கு பொதுவான புராதன ஜெர்மன் மொழி ஒன்று இருந்தது என்று தெளிவாக கூற வேண்டியுள்ளது. அது தான் உண்மையும் கூட.\nஆங்கிலம் கூட ஒரு ஜெர்மானிய மொழி தான். ஆனால், அதன் அர்த்தம் இன்றைக்கு பேசப்படும் ஜெர்மன் மொழியில் இருந்து ஆங்கிலம் வந்தது என்பதல்ல. முற்கால ஜேர்மனிய இனமான ஆங்கிலோ - சாக்சன் மக்கள் பேசிய முற்கால ஜெர்மன், பிற்காலத்தில் பிரெஞ்சு, டேனிஷ், கெல்டிக் மொழிகளுடன் கலந்து தான் நவீன ஆங்கிலம் உருவானது. அதே மாதிரி தமிழும் சமஸ்கிருதமும் கலந்து மலையாளம் உருவானது. ஆனால், அந்தத் தமிழ், இன்றைக்கு நாங்கள் பேசும் அதே தமிழ் அல்ல.\nபண்டைய கால ஆங்கிலம் ஐஸ்லாந்து மொழி போல எழுதப் பட்டிருக்கும். அதனை இன்றுள்ள ஆங்கிலேயர்களினால் வாசித்தறிய முடியாது. தமிழ், ஆங்கிலம் மட்டுமல்ல, உலகில் உள்ள எல்லா மொழிகளும் மாற்றங்களுக்கு உள்ளாகித் தான் வளர்ந்து வந்துள்ளன. அவற்றைப் பேசும் மக்களும��� வெவ்வேறு இனங்களில் இருந்து கலந்து உருவாகினார்கள். இது உலக நியதி. அதை மாற்ற முடியாது.\nஇதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:\n1.சிரியாவில் தமிழுக்கு \"தம்முழ்\" என்றும் பெயர் \n2.காலனியாதிக்கவாதிகளால் சுரண்டப் பட்டு வறண்டு போன யாழ்ப்பாணம்\nLabels: தமிழர் வரலாறு, தமிழ், தமிழ் மொழி, மலபாரி, மலையாளம்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\nசிலி மக்க‌ள் புர‌ட்சி - க‌ம்யூனிச‌ம் 2.0\nதென் அமெரிக்காவில் வ‌ள‌ர்ந்து வ‌ரும் பொருளாதார‌த்தையும், பெரும‌ள‌வு ப‌டித்த‌ ம‌த்திய‌த‌ர‌ வ‌ர்க்க‌ இள‌ம் த‌லைமுறையின‌ரையும் கொண்டுள்ள ச...\n\"ஹலால் செக்ஸ்\" - முதலாளித்துவத்தின் முஸ்லிம் முகம்\nசில மாதங்களுக்கு முன்னர் நெதர்லாந்து ஊடகங்களில் பரபரப்பாக ஒரு விஷயம் பேசப்பட்டது. உலகின் முதலாவது \"Online இஸ்லாமிய செக்ஸ் கடை\", இன...\nபோதி தர்மரை அவமதிக்கும் ஏழாம் அறிவு\nஇயேசு பிறந்த பெத்தலஹெமில், இன்றைக்கு வாழும் மக்கள் எல்லோரும் அரபு மொழி பேசுகின்றனர். அதற்காக \"இயேசு கிறிஸ்து ஒரு அரேபியன்\" என்ற...\n\"தலாய் லாமா\", சமாதானத்திற்காக நோபல் பரிசு பெற்ற கொடுங்கோல் சர்வாதிகாரி. அவரை புத்தரின் அவதாரமாக திபெத்தியர்கள் மட்டும் வணங்கவில்லை...\nஏன் \"திராவிட மொழிகள்\" என்று சொல்ல வேண்டும்\nஅரசியல் காரணங்களுக்காக திராவிடம் என்ற சொல் இன்றைக்கு பலருக்கு அலர்ஜியாகி விட்டது. திராவிடம் என்பதற்குப் பதிலாக தமிழ் என்ற சொல்லைப் பாவ...\nஇலங்கையில் நடந்த ஈஸ்டர் படுகொலைகளும் ஐ.எஸ்.ஐ.எஸ். ஊடுருவலும்\nஈஸ்டர் நாளான 21-4-2019 அன்று, இல‌ங்கையில் ப‌ல‌ க‌த்தோலிக்க‌ தேவால‌ய‌ங்க‌ளிலும், ஐந்து ந‌ட்சத்திர‌ ஹொட்டேல்க‌ளிலும் ந‌ட‌ந்த‌ தொட‌ர் குண...\nஒற்றைப் பனைமரம் திரைப்படம் - ஈழப்போருக்கு பின்னரான போராட்டம்\nபுதியவன் ராசையா இயக்கி நடித்திருக்கும் ஒற்றைப் பனைமரம், நெதர்லாந��தில் சைஸ்ட் (Zeist) எனும் இடத்தில், 5-10-2019 அன்று திரையிடப் பட்டது....\n\"ஆங்கிலம் தமிழில் இருந்து வந்தது\" எனும் பொய் பித்தலாட்டம்\n) சிலருக்கு இப்படியும் ஒரு பெருமை: //இங்கிலீஷ்க்கு (\"ஆங்கிலம்\" என்று) பெயர் வைத்த ஒர...\nஒரு நாள் மண உறவு: இஸ்லாமிய பாலியல் சுதந்திரம்\nஇஸ்லாமிய மதத்தில் பாலியல் சுதந்திரம் கிடையாது என்று கருதுவோர் இந்தக் கட்டுரையை அவசியம் படிக்க வேண்டும். லெபனானில் ஷியா பிரிவு முஸ்லிம்கள், ...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nஜெர்மன் அகதி முகாம்கள் : தனியாரின் சித்திரவதைக் கூ...\n\"ஐ.எஸ். அழிப்புப் போர்\" : அமெரிக்காவின் நிரந்தரப் ...\nவாக்கெடுப்பின் முடிவுகளை முதலாளிகளே தீர்மானிக்கிறா...\nஸ்காட்லாந்து வாக்கெடுப்பில் கள்ள ஒட்டு மோசடி\nஇஸ்லாமிய தேசம் (IS) : காலனிய வரலாறு திரும்புகிறது\nதமிழரின் நிலங்களைப் பறித்து பன்னாட்டு நிறுவனங்களுக...\nசினிமா, காசு, பணம், துட்டு... இது தான் போலித் தமிழ...\nஸ்காட்லாந்து பிரிவினைக்கான வாக்கெடுப்பு, தமிழீழவாத...\nமதுரை முதல் மாத்தறை வரை : பாண்டியர்களின் சிங்கள உற...\nஅமெரிக்காவில் பெருகி வரும் குழந்தைப் போராளிகள்\nமலபார் தமிழ் : காலனிய காலத்தில் ஏற்பட்ட நவீன தமிழி...\nஒரு தமிழ் தேசிய சமூக ஆர்வலரான என் தந்தை பற்றிய நின...\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: நாம் கருப்பர் நமது மொழி தமிழ் நம் தாயகம் ஆப்பிரிக்கா\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை, சென்னை – 600 002 இந்தியா தொலைபேசி: (+91)44 28412367\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொரு���ியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/178286", "date_download": "2019-11-14T02:12:02Z", "digest": "sha1:GFHRDZ2B6HWPPEP2BR4WW3WVHPH2ZPKT", "length": 21387, "nlines": 119, "source_domain": "selliyal.com", "title": "“இந்தியர்களுக்கான எனது போராட்டக் குரல் என்றும் ஒலிக்கும்” – செல்லியல் சிறப்பு நேர்காணலில் இராமசாமி (1) | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு “இந்தியர்களுக்கான எனது போராட்டக் குரல் என்றும் ஒலிக்கும்” – செல்லியல் சிறப்பு நேர்காணலில் இராமசாமி (1)\n“இந்தியர்களுக்கான எனது போராட்டக் குரல் என்றும் ஒலிக்கும்” – செல்லியல் சிறப்பு நேர்காணலில் இராமசாமி (1)\nஜோர்ஜ் டவுன் – 2008-ஆம் ஆண்டுவரை தேசியப் பல்கலைக் கழகத்தின் பேராசிரியராக, அவ்வப்போது, சமூகப் பிரச்சனைகளில், குறிப்பாக இந்தியர் பிரச்சனைகளில், ஆணித்தரமாக தனது கருத்துகளை வலுவுடன் மேடைகளிலும், ஊடகங்களிலும் பதியவைத்துப் பிரபலமானவர் பி.இராமசாமி. 2008 பொதுத் தேர்தலின் வாயிலாக, பினாங்கு சட்டமன்ற உறுப்பினராக, பத்து கவான் நாடாளுமன்ற உறுப்பினராக, பினாங்கு மாநிலத்தின் முதல் இந்திய துணை முதல்வராக அரசியல் களத்திலும் பரிணமிக்கத் தொடங்கிய பேராசிரியர் பி.இராமசாமியின் போராட்டக் குரல் அப்போது முதல் இப்போது வரை, மலேசிய அரசியல், சமூகப் பிரச்சனைகளில் தொடர்ந்து தயங்காது உரத்து ஒலித்து வருகிறது.\nபிரச்சனையை நேரடியாக எதிர்கொண்டு – யாராக இருந்தாலும் – எந்தவித சமரசமும் இல்லாமல் தனது கருத்துகளைச் சொல்பவர் – பதிவுகளில் அவராகவே சொந்தமாக எழுதுபவர் இராமசாமி. 4 இந்திய அமைச்சர்கள் நம்பிக்கைக் கூட்டணியைப் பிரதிநிதித்து வலம் வந்தாலும், மற்ற இந்தியத் தலைவர்கள் பலர் நம்பிக்கைக் கூட்டணியில் இருந்தாலும், தனது அனுபவத்தாலும், பரந்த கல்வி அறிவாலும், துணிச்சலுடன் வாதாட��ம் திறனாலும், இன்றும் நம்பிக்கைக் கூட்டணியின் ஒருமுகப்படுத்தப்பட்ட இந்தியத் தலைவராகப் பார்க்கப்படுபவர்.\n2019 பிறக்கின்ற தருணத்தில், கடந்த 6 மாத காலமாக நம்பிக்கைக் கூட்டணி மத்திய அரசாங்கத்தின் செயல்பாடுகள், பினாங்கு துணை முதல்வர் பணிகள், இந்திய சமுதாயத்தில் தற்போது எழுந்திருக்கும் சில இந்தியர் விவகாரங்கள், 2019-ஆம் ஆண்டின் எதிர்பார்ப்புகள், எதிர்காலப் பயணங்களின் திசைகள் எப்படி இருக்கும் – என பல அம்சங்கள் குறித்துப் பேச நேரம் கேட்க, உடனடியாக அழைப்பு வந்தது இராமசாமியின் அலுவலகத்தில் இருந்து\nஜோர்ஜ் டவுனின் வானை முட்டும் கொம்தார் கட்டடத்தில் அமைந்துள்ள அலுவலகத்தில், ஒரு காலைப் பொழுதில் – தமிழர்களில் பெருமை சாற்றும் தஞ்சை பெரிய கோயிலின் கம்பீரமான புகைப்படம் பின்னணியில் தெரிய அமர்ந்திருந்த இராமசாமியுடன், செல்லியல் இணைய ஊடகத்தின் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன் நடத்திய – சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நீண்ட – சிறப்பு நேர்காணலும், அவர் வழங்கிய பரபரப்பான பதில்களும் இனி….\nஆறுமாத கால நம்பிக்கைக் கூட்டணியின் செயல்பாடுகள் எப்படி\nகேள்வி : 2008 முதல் 2018 வரை பத்தாண்டுகள் பினாங்கு மாநிலத்தை பக்காத்தான் ராயாட் கூட்டணி (இப்போது பக்காத்தான் ஹரப்பான் – நம்பிக்கைக் கூட்டணி) ஆண்டாலும், மத்திய அரசாங்கம் தேசிய முன்னணி வசம் இருந்தது. ஓர் எதிர்க்கட்சி மாநிலமாகத்தான் பினாங்கு மாநில ஆட்சி நடந்தது. இப்போது மத்திய அரசாங்கமும் உங்கள் கையில் இருக்கும்போது, என்ன வித்தியாசத்தை உணர்கிறீர்கள் கடந்த ஆறுமாத காலத்தில் நம்பிக்கைக் கூட்டணி மத்திய அரசாங்கத்தின் நடவடிக்கைகளை எப்படிப் பார்க்கிறீர்கள்\nபதில்: பினாங்கு மாநிலத்தில் நாங்கள் முதலமைச்சர் லிம் குவான் எங் தலைமையில் பல திட்டங்களை, மேம்பாடுகளைக் கொண்டுவந்தாலும், பல விவகாரங்களில் எங்களுக்கு மத்திய அரசாங்கத்தின் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. முட்டுக் கட்டைகள் போடப்பட்டன. அவற்றை சமாளித்தோம். அதனால், எல்லாவற்றையும் யோசித்துத் திட்டமிட்டு செய்ய வேண்டிய நெருக்கடியில் இருந்தோம்.\nஇப்போது அப்படியில்லை. எதையும் துணிச்சலுடன் நேரடியாக முன்னெடுக்க முடிகிறது. அணுக முடிகிறது. அதிலும் எங்களின் மாநில முதல்வராக இருந்தவரே இப்போது நிதியமைச்சராகவும் ���ருப்பதால், விளக்கிச் சொல்லாமலே அவருக்குப் பல விஷயங்கள் புரியும். குறிப்பாக கல்வி, சமயம், மேம்பாடுகள் போன்ற விவகாரங்களில் எங்களால் மாநிலத்தில் பல பணிகளைச் செய்ய முடிகிறது.\nஆனால், துரதிர்ஷ்டவசமாக, தேசிய முன்னணி அரசாங்கம் விட்டுச் சென்றிருக்கும் நிதி நெருக்கடியால், கடன் சுமையால், எங்களால் நினைத்ததைச் சாதிக்க முடியவில்லை. நிலைமைகளைச் சரி செய்து வருகிறோம். பினாங்கு மாநிலத்தைப் பொறுத்தவரை எங்கள் பிரச்சனைகளை நாங்களே பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில், சேமிப்பில் நாங்கள் கவனம் செலுத்தியதால், எங்களின் திட்டங்களை முன்னெடுக்க எங்களிடம் போதுமான நிதிவளம் இருக்கிறது. மத்திய அரசாங்கத்தின் ஒப்புதல்களை, ஒத்துழைப்புகளைப் பெறுவதில் எந்தவித சிக்கல்களும் இல்லை. அதனால் பல விஷயங்களை நாங்கள் திட்டமிட்டு முன்னெடுத்து வருகிறோம்.\nபினாங்கு மாநிலத்துக்கான 2030 வரையிலான செயல் திட்டம் அதில் ஒன்று.\nஆனால், புதிதாக நம்பிக்கைக் கூட்டணி அமைத்த பேராக், நெகிரி செம்பிலான் போன்ற மாநிலங்களில் நிர்வாக ரீதியாக அவர்களும் நிதி நெருக்கடிகளை எதிர்நோக்குகிறார்கள் என்பதே உண்மை.\nபினாங்கு முதல்வர் சௌ கோன் இயோ…\nகேள்வி: பினாங்கு மாநிலத்தின் 2030 எதிர்காலச் செயல் திட்டம் குறித்து…\nபதில்: பல அம்சங்களில் பினாங்கை மலேசியாவின் முன்னணி மாநிலமாக, முதல் நிலை மாநிலமாக முன்னேற்றும் திட்டம் இது. போக்குவரத்து நெரிசலைக் குறைப்பது, எல்லா வகையிலும், நிலைகளிலும் மாநிலத்தை பசுமை மயமாக்குவது, மக்களுக்கான வாழ்க்கை வசதிகளை அதிகரிக்கச் செய்வது, முதலீடுகளை மாநிலத்தில் அதிகரிப்பது, மக்களுக்கு வளமான, சுகாதாரமான வாழ்க்கைச் சூழலை அமைத்துத் தருவது ஆகியவை எங்களின் பினாங்கு 2030 திட்டத்தின் முக்கிய அம்சங்கள்.\nதற்போது 2.5 விழுக்காடாக இருக்கும் வேலைவாய்ப்பின்மையை மேலும் குறைப்பதும் இந்தத் திட்டத்தில் அடங்கும்.\nஅறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் ஆகிய துறைகளில் நிபுணத்துவம் கொண்ட மாணவர்களை மாநிலத்தில் உருவாக்க, அதற்கேற்ற கல்விச் சூழலை ஏற்படுத்தித் தருவதும் இந்தத் திட்டத்தில் அடங்கும். அதன் மூலம், 4.0 தொழில் வளர்ச்சி (Industrial 4.0) என்ற அடுத்த கட்ட வளர்ச்சி சித்தாந்தத்தை நோக்கி மாநிலத்தை முன்னெடுக்கவிருக்கிறோம்.\nமுன்னாள் முதல்வருக்��ும் இன்றைய முதல்வருக்கும் வேறுபாடுகள் என்ன\nகேள்வி: முந்தைய முதல்வருக்கும் இன்றைய முதல்வருக்கும் வேறுபாடுகள் ஏதாவது\nபதில்: ஒவ்வொரு தலைவருக்கும் ஒரு அணுகுமுறை இருக்கும். குவான் எங் துடிப்பானவர். எதையும் சுறுசுறுப்பாக, அதிரடியாக தனக்கே உரித்தான பாணியில் செய்யக் கூடியவர்.\nஅதே சமயம் தற்போதைய முதல்வர் சௌ கோன் இயோவும் எங்களின் கட்சிக்காரர்தான். அதோடு கடந்த காலங்களில் எங்களோடு ஆட்சிக் குழுவில் ஒன்றாகப் பணியாற்றியவர். பினாங்கு மாநிலப் பிரச்சனைகளை நன்கு அறிந்தவர். அவர் வேறுவிதமான அணுகுமுறைகளைக் கொண்டிருக்கிறார். எனினும், அவருடன் பணியாற்றுவதில் எந்தவிதப் பிரச்சனையும் இல்லை. எங்களுக்குள் நல்ல புரிதலும், பணிகளை ஆற்றுவதில் சிறந்த நட்புறவும் இருக்கிறது.\n14-வது பொதுத் தேர்தலின்போது, எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி, இந்திய வாக்குகளை ஈர்த்த ஒரு முக்கிய அம்சம் தமிழ் இடைநிலைப் பள்ளி. இந்தப் பொதுத் தேர்தல் வாக்குறுதி இப்போது என்ன நிலைமையில் இருக்கிறது\nஇந்து அறவாரியம் தொடர்ந்து தேசிய நிலையில் அமைக்கப்படுமா\nநம்பிக்கைக் கூட்டணிக்கு இந்தியத் தலைவர் என்ற ஒருவர் தேவையா\nபினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமியின் நேர்காணலின் காணொளி வடிவத்தை யூடியூப் தளத்தின் ‘செல்லியல் அலை’ என்னும் கீழ்க்காணும் இணைப்பின் வழி காணலாம்:\nPrevious articleபரியேறும் பெருமாள் கதிர் திருநங்கையாக உருமாறியக் கதை\nNext articleபேராசிரியர் இராமசாமியுடனான செல்லியல் நேர்காணல் (காணொளி)\nநக்ரி, மேட்மோ சூறாவளியின் தாக்கம் பினாங்கில் பாதிப்புகளை உருவாக்கலாம்\nபினாங்கு லிட்டல் இந்தியாவில் தீபாவளி விற்பனை சரிவு\n“நம்பிக்கைக் கூட்டணியின் ஒப்பந்தத்தை மறந்து பின் புறமாக அரசாங்கத்தை மாற்ற தவிப்பவர் யார்\nமகாதீரின் வெளியுறவுக் கொள்கைகளில் ஏகப்பட்ட முரண்பாடுகள்\n“பாலஸ்தீன பிரச்சனையை தீர்க்காவிட்டால் பயங்கரவாத செயல்களுக்கு தயாராகுங்கள்\nஜாகிரை அனுப்ப முடியாதது குறித்து இந்தியாவிற்கு கடிதம் அனுப்பப்படும்\n“நஜிப்பின் வழக்கில் மகாதீரின் தலையீடல் உள்ளது\n“வேண்டுமனே ஒருவரை பதவியிலிருந்து நீக்க இயலாது\nஅகமதாபாத் நகருக்கு வந்தாரா ஜோ லோ\nஅஸ்ட்ரோவின் அதிநவீன அல்ட்ரா பாக்ஸ் அறிமுகம் – புதிய அனுபவங்களுக்குத் தயாராகுங்கள்\nபிகே���ர் இளைஞர் அணி கூட்டத்தை தொடக்கி வைக்க அஸ்மினுக்கு அழைப்பு இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/08/admk.html", "date_download": "2019-11-14T01:30:19Z", "digest": "sha1:I62AT4Q67L46F4QQGDEL7OP2ATETBAHT", "length": 14300, "nlines": 102, "source_domain": "www.vivasaayi.com", "title": "திருச்சி சிவாவுடன் என் மனைவி அதிமுக எம்பி சத்தியபாமாவும் அன்யோன்யமா இருந்தார்.... கணவர் பகீர் பேட்டி | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nதிருச்சி சிவாவுடன் என் மனைவி அதிமுக எம்பி சத்தியபாமாவும் அன்யோன்யமா இருந்தார்.... கணவர் பகீர் பேட்டி\nதிமுகவின் ராஜ்யசபா எம்.பி. திருச்சி சிவா கூட தன் மனைவி சத்தியபாமா கட்சியை மறந்து அன்யோன்யமா இருந்ததாக கணவர் வாசு பகீர் பேட்டியளித்துள்ளார்.\nதிருச்சி சிவாவும் அதிமுக ராஜ்யசபா எம்பி சசிகலா புஷ்பாவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. அப்போது இதை திருச்சி சிவா தரப்பு மறுத்தது.\nஆனால் டெல்லி விமான நிலையத்தில் திருச்சி சிவாவை சசிகலா புஷ்பா சரமாரியாக தாக்கிய போதுதான் இருவருக்குமான நெருக்கம் உலகத்துக்கே அம்பலமானது. இந்த விவகாரத்தில் முதல்வர் ஜெயலலிதா தம்மை அடித்ததாக ராஜ்யசபாவில் புகார் கூறியதால் சசிகலா புஷ்பா கட்சியைவிட்டே நீக்கப்பட்டார்.\nஇதனிடையே அதிமுகவின் லோக்சபா எம்.பி.யான சத்தியபாமா மீது அவரது கணவரே ஏகப்பட்ட குற்றச்சாட்டுகளை சுமத்தினார். அத்துடன் விவகாரத்து கோரி நோட்டீஸும் அனுப்பியிருந்தார்.\nஇந்த நிலையில் ஜூனியர் விகடன் இதழுக்கு வாசு அளித்த பேட்டியில், 'சசிகலா புஷ்பா, மல்லிகா பரமசிவம், சத்தியபாமா, திருச்சி சிவா எல்லாருமே கட்சியை மறந்து ரொம்ப அன்யோன்யமா இருந்தாங்க... இது சம்பந்தமா நான் அப்பவே அம்மாவுக்கு ஒரு புகார் அனுப்பினேன்.. ஆனா அதை அம்மாகிட்ட கொடுக்கவிடாம தடுத்துட்டாங்க என கூறியுள்ளார்.\nமேலும் 'சசிகலா புஷ்பா மாதிரி என்னைக்காவது ஒருநாள் எல்லா விவரமும் அம்மாவுக்குத் தெரியவரும். அப்ப சசிகலா புஷ்பா மேல எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் போல சத்தியபாமா மேலயும் எடுப்பாங்க' என்றும் வாசு கூறியுள்ளார்.\nஆனால் சத்தியபாமாவோ, ‘குடும்ப விஷயத்தை இப்படி பத்திரிகைகளுக்குச் சொல்றது நல்லாவா இருக்கு. அவர் என்ன வேண்டுமானாலும் சொல்லிட்டுப் போகட்டும். நான் யாரையும் குறை சொல்லி எப்பவுமே பேச மாட்டேன். மக்களுக்குச் செய்ய வேண்டிய வேலை ஆயிரம் இருக்கு' என விளக்கமும் கொடுத்திருக்கிறார்.\nகொலை அச்சுறுத்தல்விடுத்த பிரியங்காபெர்னாண்டோ வழக்குபிரதான சாட்சியிடம்ஒன்றரை மணி நேரம்கடந்த விசாரணை\nஅடுத்த கட்ட வழக்கு நடவடிக்கை நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு கொலை அச்சுறுத்தல் விடுத்த இலங்கை தூதரகத்தின் முன்னாள் அதிகாரி பிரிய...\n87 அடி ஆழத்தில் தவிக்கும் குழந்தை , உலகத் தமிழர்களையே கண் கலங்கவைத்த சம்பவம்\nகுழந்தை சுஜித்தை மீட்கும் பணியில் ஈடுபட 7 வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். குழந்தை இருக்கும் குழிக்கு அருகில் ரிக் இயந்திரம் மூல...\n“எமது இனத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறார்கள் எங்கே - அவர்களுக்கான நீதி என்ன\nபிரித்தானியாவில் 06-10-2019 நடைபெற்ற “எமது இனத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறார்கள் எங்கே - அவர்களுக்கான நீதி என்ன” என்ற தொனியிலான ...\nமலேசியாவில் 12 தமிழர்கள் கைது\nஇலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்ட அப்பாவி தமிழ் மக்களுக்காக அனுதாப கூட்டமொன்றை மலேசிய மண்ணில் ஏற்பாடு செய்த 12 தமிழர்கள் கைது செய்யபட்டதை கண்ட...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nமலேசியாவில் 12 தமிழர்கள் கைது\nஇலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்ட அப்பாவி தமிழ் மக்களுக்காக அனுதாப கூட்டமொன்றை மலேசிய மண்ணில் ஏற்பாடு செய்த 12 தமிழர்கள் கைது செய்யபட்டதை கண்ட...\nகொலை அச்சுறுத்தல்விடுத்த பிரியங்காபெர்னாண்டோ வழக்குபிரதான சாட்சியிடம்ஒன்றரை மணி நேரம்கடந்த விசாரணை\nஅடுத்த கட்ட வழக்கு நடவடிக்கை நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு கொலை அச்சுறுத்தல் விடுத்த இலங்கை தூதரகத்தின் முன்னாள் அதிகாரி பிரிய...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nகொலை அச்சுறுத்தல்விடுத்த பிரியங்காபெர்னாண்டோ வழக்குபிரதான சாட்சியிடம்ஒன்றரை மணி நேரம்கடந்த விசாரணை\n87 அடி ஆழத்தில் தவிக்கும் குழந்தை , உலகத் தமிழர்களையே கண் கலங்கவைத்த சம்பவம்\n“எமது இனத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறார்கள் எங்கே - அவர்களுக்கான நீதி என்ன\nமலேசியாவில் 12 தமிழர்கள் கைது\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/nedunjalai-movie-actress-now/", "date_download": "2019-11-14T00:39:55Z", "digest": "sha1:O6BZTT3MJ2H4WRGOYAIGQE6YULGIPDSK", "length": 11128, "nlines": 103, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "நெடுஞ்சாலை நடிகையா இது.! இப்போ எப்படி இருகாங்க என்ன பன்றாங்க பாருங்க.! - Tamil Behind Talkies", "raw_content": "\nHome பொழுதுபோக்கு சமீபத்திய நெடுஞ்சாலை நடிகையா இது. இப்போ எப்படி இருகாங்க என்ன பன்றாங்க பாருங்க.\n இப்போ எப்படி இருகாங்க என்ன பன்றாங்க பாருங்க.\nதமிழ் திரைப்பட துறையில் வெற்றிகரமாக வசூலை தந்த நெடுஞ்சாலை, ஜீரோ போன்ற படத்தில் நடித்தவர்தான் ஷிவதா. மேலும் அவர் அதே கண்கள் படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து மக்களிடையே அதிக வரவேற்பையும் பெற்றார். மேலும் ஜில்லுனு ஒரு காதல் படத்தை இயக்கிய கிருஷ்ணா, தான் நெடுஞ்சாலை படத்தையும் இயக்கினார். மேலும் ஷிவதா தமிழ் படங்களில் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு போன்ற படங்களிலும் நடித்து உள்ளார்.\nஇவர் சமீபத்தில் முரளிகிருஷ்ணன் என்பவரை காதலித்து த���ருமணம் செய்துகொண்டார் என்ற தகவல் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மலையாள பெண்மணியான சிவதா சில தினங்களுக்கு முன்பு கேரளாவில் கொண்டாடப்பட்ட ஓணம் பண்டிகையில் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது . அவருடைய பெண் குழந்தைக்கு ‘அருந்ததி’ என்றும் பெயர் சூட்டினார். இந்த மகிழ்ச்சியை ரசிகர்களுக்கு தெரிவிக்கும் விதமாக குழந்தையின் கைஎன் கை மீது இருக்கும் புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இதனால் ரசிகர்கள் சிவதாவுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வந்தனர்.\nஇதையும் பாருங்க : விஜய் டிவியின் வெற்றிகரமான சீரியலின் இரண்டாம் பாகத்தில் லாஸ்லியா.\nதிருச்சியில் பிறந்த கேரளாபெண் தான் ஷிவதா. சிவதா பெயரின் பொருள் சிவனிடம் வரம் பெற்றவர் என்றும் பார்வதியின் இன்னொரு பெயர்தான் சிவதா என்றும் கூறினார். இவர் பரத நாட்டியத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.ஆதனால் 2007 இல் பரதநாட்டியத்திற்கு தேசிய விருதும் வாங்கியிருந்தார்.. கல்லூரி படிப்பு முடித்தவுடன், பாசில் இயக்கத்தில் வெளிவந்த லிவிங் டுகெதர் என்ற படத்தில் ஹீரோயினியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.\nஅடுத்தடுத்த கேரளா கஃபே படத்தில் நடித்தேன்.மேலும் தமிழில் நெடுஞ்சாலை படத்தில் அறிமுகமானார். அதைத்தொடர்ந்து ஜீரோ, அதே கண்கள் போன்ற பல படங்களிலும் நடித்து ஹிட் கொடுத்தார். ரசிகர்களிடையே அதிக வரவேற்பு பெற்றார். தமிழ், தெலுங்கு,மலையாளம் என பல மொழிகளில் படம் நடித்து உள்ள இவர் ஒரு குழந்தைக்கு அம்மாவாக உள்ளார்.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.\nPrevious articleடேய் அவ திட்டுவாடா முகென். பங்கமாக கலாய்த்த ஷெரினின் தாய்.\nNext articleசொந்த மகளயே பிரிச்சிட்டாரு. லாஸ்லியாவையா சேத்து வைப்பாறு சேரன். லாஸ்லியாவையா சேத்து வைப்பாறு சேரன்.\nநடிகர் அதர்வா மீது போலீஸ் நிலையத்தில் புகார். இவரா இப்படி பண்ணாரு.\nபிரச்சனை தாங்கள. குடும்பத்துடன் இருக்க முடியல. குஷ்பு எடுத்த அதிரடி முடிவு.\nபுதிய அலுவலகத்தை ஆரம்பித்த சில நாளிலேயே 50 வது படம் குறித்து அறிவித்த கமல்.\nநடிகர் அதர்வா மீது போலீஸ் ���ிலையத்தில் புகார். இவரா இப்படி பண்ணாரு.\nதமிழ் சினிமாவில் பிரபல நடிகர் முரளியின் மகனான அதர்வா 2010 ஆம் ஆண்டு திரையரங்கில் வெங்கடேஷ் தயாரித்து இயக்கிய 'பானா காத்தாடி' என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இதுவரை...\nபிரச்சனை தாங்கள. குடும்பத்துடன் இருக்க முடியல. குஷ்பு எடுத்த அதிரடி முடிவு.\nஜீ தமிழின் பிரபல சீரியலை கழுவி ஊற்றிய சின்மயி. காரணம் என்ன தெரியுமா \nபட்டனை கழட்டி சாக்க்ஷி கொடுத்த போஸ். மீராவ மிஞ்சிடுவாங்க போலயே.\nஇந்த ஆண்டு ட்ரெண்டிங்கில் அஜித் தான் முதல் இடம். அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்ட ட்விட்டர்.\nஉடல் எடையை குறைக்க கடின பயிற்சி. ஜிம் வீடியோவை வெளியிட்ட லாஸ்லியா.\nஒரே ஒரு சீரியலின் மூலம் சன் டிவியை பின்னுக்கு தள்ளிய ஜீ தமிழ்.\nவிக்ரம் மகன் துருவ் இவ்வளவு அழகா பாடுவாரா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D.pdf/314", "date_download": "2019-11-14T01:14:14Z", "digest": "sha1:3CD4DF6KHLLADOS2L4HMTM3TRALUNTRC", "length": 7289, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/314 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nமாபெரும் அணைகள் -- பாக்ரா அணை நாடு விடுதலையடைந்தவுடன் தொடங்கப் பெற்ற பெரிய வேலைகளில் பாக்ரா அணை, ஹிரா கூட் அணை முதலியவை குறிப்பிடத் தக்கவை. இத்தகைய அணைகளுக்குப் பெரும் பொருளும் நீண்ட காலமும் தேவை. ரூ. 170 கோடிச் செலவில் சட் லெஜ் நதியில் பாக்ரா அணை கட்டி முடிக்கப் பெற்றி ருக்கின்றது. இது முற்றிலும் காங்கிரீட்டில் அமைந் தது. அடிப்படையிலிருந்து இதன் உயரம் 740 அடி. அடியில் இதன் நீளம் 325 அடிதான். ஆனல் உச்சி யில் நீளம் 1,700 அடி. அடியில் 625 அடி அகலமா யுள்ள இந்த அணை, மேலே போகப்போக ஒடுங்கி 30 அடி அகலத்திலுள்ளது. மொத்தம் போடப்பட்டி ருக்கும் கான்கிரீட் 14,30,00,000 கன அடி. இந்த அணையில் தேங்கும் தண்ணிர் 35 லட்சம் ஏக்கர் நிலங் களுக்குப் பயன்படக்கூடியது. இதல்ை பஞ்சாபிலும் ராஜஸ்தானிலும் 10 லட்சம் டன் உணவுத் தானியங் களும், 8 லட்சம் பேல் பருத்தியும், 5 லட்சம் டன் கரும்பும் விளையும் அணையிலும், அதிலிருந்து செல் லும் நங்கல் கால்வாயிலும் முறையே 8, 10,000 கிலோ வாட்டுகளும், 1,44,000 கிலோவாட்டுகளும் மின்சார சக்தி உற்பத்தி செய்ய முடியும். பாக்ரா அணை உலகி லேயே அதிக உயரமான அணையாகும். ரீஹண்டு அணை உத்தரப் பிரதேசத்தில் அதிக விளைவில்லாத பகுதியில் ரீஹண்டு நதியில் இந்த அணை கட்டப் பெற்றுள்ளது. ரீஹண்டு விந்திய மலையி லிருந்து பாயும் ஒரு சிறிய ஆறு. 3,250 அடி நீளமும், 300 அடி உயரமும் கொண்ட இதன் காங்கிரீட் அணே யால் 180 சதுர மைல் அளவுக்குத் தண்ணிர் தேக்கப் பெறுகின்றது. இந்தியாவில் இவ்வளவு பரப்புள்ள நீர்த்தேக்கம் வேறில்லை. சுற்றிலும் மலைப்பிரதேசமா 3 04\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 23:00 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/index.php/world-parents-day-june-1st", "date_download": "2019-11-14T02:38:28Z", "digest": "sha1:IGL527CGWVG6K45JVOHUCUWBOSS7MYW7", "length": 7830, "nlines": 100, "source_domain": "www.toptamilnews.com", "title": "காலையில தானே சொன்னே இந்த வாயால, மஹாலஷ்மி மாதிரி இருக்கேன்னு! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nகாலையில தானே சொன்னே இந்த வாயால, மஹாலஷ்மி மாதிரி இருக்கேன்னு\nஅம்மா அப்பா ரெண்டு பேரையும் நிக்கவச்சு 'நான் நாளும் வணங்கும் தெய்வங்கள்'னு ஒரு செல்ஃபிய ஃபேஸ்புக்ல போட்டாதான் பெற்றோர்கள் தினத்துக்கே ஒரு களை வரும் இல்லையா இன்னைக்கி பெற்றோர்கள் தினம். \"ஆஃபிஸ்க்கு லேட்டாயிடுச்சு இன்னுமா சட்னி அரைக்கலே\"ன்னு காலையில்கூட அம்மாகிட்ட சண்டை போட்டுட்டு வந்தேன், அதுனால என்ன, சாயந்திரம் வீட்டுக்கு போனவுடனே, \"நைட்டுக்கு என்னடா வேணும்\"னுதானே கேட்பதுதானே தாய்மை\nபெற்றோர்களின் இந்த அதீத அக்கறையும் பாசமுமேகூட சிலசமயம் குழந்தைகளை வழிதவறி நடக்க வைத்துவிடுகிறது. அளவுகடந்த பாசத்தால், அவர்கள் தவறு செய்யும்போது கண்டிக்க மனம் வருவதில்லை. நான் பெத்த என் ராசா என பெற்றபிள்ளையை அவனின் தவறின்போதும் உச்சிமுகரும் பெற்றோர், பதவி கிடைக்கும்முன்பே போஸ்டர் அடித்து பின் அசிங்கப்படும் அரசியல்வாதியின் அவஸ்தையை காண‌நேரிடும்.\nஇந்தியாவின் மிகச்சிறந்த ரிடையர்மென்ட் பிளான் - பிள்ளைகள் என்பது எவ்வளவு அவல நகைச்சுவை. நான் பெற்றேன், பாடுபட்டு படிக்கவைத்தேன், கஷ���டப்பட்டு திருமணம் செய்துவைத்தேன், இப்ப என்னாடான்னா நேத்து வந்தவளுக்காக என்னை தூக்கி எறிஞ்சி பேசுறான்' என்ற புலம்பல் கேட்காத வீடில்லையே. நான் பெற்றேன், பாடுபட்டு படிக்கவைத்தேன், கஷ்டப்பட்டு திருமணம் செய்துவைத்தேன், இப்ப என்னாடான்னா நேத்து வந்தவளுக்காக என்னை தூக்கி எறிஞ்சி பேசுறான்' என்ற புலம்பல் கேட்காத வீடில்லையே பெற்றதிலிருந்து 25-30 வருடங்களாக நீங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் சொல்லி தந்ததையே, அக்குழந்தை தன் வாழ்நாள் முழுவதும் கடைபிடிக்கப் போகிறது. பெற்ற பிள்ளைகள் தீபாவளிக்கு கொளுத்துகிற புஸ்வானம் மாதிரி. திரிய பற்றவைப்பதோடு பெற்றோர்கள் கடமை முடிகிறது. \"அதெல்லாம் கிடையாது, என்னுடைய பட்டாசு\"ன்னு, தீயை கொளுத்திவிட்டு முகத்தை புஸ்வானம் பக்கத்துல வச்சா பொசுங்கிடும் இல்லையா பெற்றதிலிருந்து 25-30 வருடங்களாக நீங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் சொல்லி தந்ததையே, அக்குழந்தை தன் வாழ்நாள் முழுவதும் கடைபிடிக்கப் போகிறது. பெற்ற பிள்ளைகள் தீபாவளிக்கு கொளுத்துகிற புஸ்வானம் மாதிரி. திரிய பற்றவைப்பதோடு பெற்றோர்கள் கடமை முடிகிறது. \"அதெல்லாம் கிடையாது, என்னுடைய பட்டாசு\"ன்னு, தீயை கொளுத்திவிட்டு முகத்தை புஸ்வானம் பக்கத்துல வச்சா பொசுங்கிடும் இல்லையா பத்த வைங்க, அதுக பாட்டுக்கு பூச்சிதறலாய் தெறித்து விழட்டும்\nPrev Articleபிக் பாஸ் வீட்டுக்குள் இவங்கயெல்லாம் போனா செம்ம கலாட்டா தான்: நடிகை தமன்னாவின் சூப்பர் செலக்ஷன்\nNext Articleபறந்துவந்த இந்தி தயாரிப்பாளர், இறங்கிப் போன‌ ராகவா லாரன்ஸ்\nகுழந்தைகளை குறை சொல்லாமல் ஊக்கப்படுத்துங்கள்: நடிகர் விஜய் சேதுபதி…\nஎல்லை மீறிய மீரா மிதுன்... பிரபல ஆண் மாடலுடன் காருக்குள் கசமுசா... லீக் ஆனது வீடியோ..\nகண்களில் கசிந்த ரத்தம்... துபாயில் துடித்த பெண்ணை இரவோடு இரவாக மீட்ட இந்திய தூதரகம்..\nசபரிமலை வழக்கில் இன்று தீர்ப்பு: பெண்களுக்கான தடை நீங்குமா\nஅரிசி ராஜா பிடிபட்டான்... மயக்க ஊசி செலுத்தி சுற்றிவளைத்த வனத்துறையினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://darulislamfamily.com/family/nba-t/nba-books-t/140-nabi-perumaanar-varalaaru/790-chapter-2.html", "date_download": "2019-11-14T00:28:47Z", "digest": "sha1:5PCRQFBIO246I6JNFML2WYLW3OTIEGFM", "length": 39474, "nlines": 90, "source_domain": "darulislamfamily.com", "title": "திருநபி அவதரித்தார்", "raw_content": "\nமுகப்புஆசிரியர்கள்என். பி. ஏபுத்தக���்கள்நபி பெருமானார் வரலாறுதிருநபி அவதரித்தார்\nWritten by N.B. அப்துல் ஜப்பார்.\nஅப்ரஹாம் தீர்க்கதரிசி என்று அழைக்கப்படும் நபி இப்ராஹீம் (அலை) தம் மனையாட்டியையும் மைந்தர் இஸ்மாயீலையும் (அலை) மக்கா நகரிலுள்ள குன்றுகளிடையே பல நூற்றாண்டுகளுக்கு முன் விட்டுச் சென்றார். அந்தத் தீர்க்கதரிசியின் குலத்தனிர்\nதலைமுறை தலைமுறையாக அங்கே பெருகி வந்தார்கள். அக் குலத்தின் நாற்பதாவது தலைமுறையில் தோன்றியவர் அத்னான் என்பவர் ஆவார். இந்த அத்னானின் ஒன்பதாவது சந்ததியினராக நஜ்ர் பின் கினானா என்பவர் தோன்றினார். இவர் தோற்றுவித்த வம்சம் ‘குறைஷி குலம்’ என்று அழைக்கப்படுகிறது. அக்கால அநாகரிகச் சூழ்நிலையில் கொஞ்சம் நாகரிகமும் சிறிது அறிவுக் கூர்மையும் சிந்தித்துச் செயல்படும் ஆற்றலும் வர்த்தகம் புரிந்து நேர்மையாகப் பொருளீட்ட வேண்டும் என்னும் பொறுப்புணர்ச்சியும் பெற்ற குலத்தினராகக் குறைஷிகள் விளங்கினார்கள்.\nஇந்தக் குறைஷி குலத்தின் ஒன்பதாவது சந்ததியில் குஸையி என்பவர் தோன்றினார். இவர் எப்படிப்பட்ட ஒரு கண்ணிய புருஷராக இலங்கினாரென்றால், அரபு நாட்டின் மிக உயர்ந்த, அதிகமும் பெருமை வாய்ந்த பதவியாகக் கருதப்பட்ட கஅபா ஆலய நிர்வாகம் இவரிடம் ஒப்படைக்கப்பட்டது. உருவமிலா ஓர் இறைவனை வழிபடவென்று உலகில் முதன் முதலாகத் தோன்றிய ஆலயம் கஅபா என்று சரித்திர ஆராய்ச்சியாளர் ஒப்புக் கொள்கின்றனர். அத்துணைப் புராதனமிக்க புனித ஆலயம் அது. எனவே, அதன் நிர்வாகப் பொறுப்பை ஏற்கும் கண்ணிய புருஷன் இக்கால ஐ. நா. சபைப் பொதுச் செயலாளரோ அல்லது அமெரிக்க நாட்டு ஜனாதிபதியோ பெற்றுவரும் கௌரவத்தை நிகர்த்த பெருமைக்கு ஆளானதில் வியப்பில்லை. இந்த ஆலய நிர்வாகியாகிய குஸையி என்பவரின் பேரர் வயிற்றுப்பிள்ளை அப்துல் முத்தலிப் ஆவார். அப்துல் முத்தலிபின் பேரராகத் தோன்றிய பெருமானே முஹம்மத் (ஸல்)* ஆவார்கள்.\n(இறைவனும் வானவர்களும் கூடத் திருநபி மீது வாழ்த்து வழங்கிப் பெருமைப்படுத்துகிறார்களாகையால், ஒவ்வொரு முஸ்லிமும் தவறாமல் அவரை வாழ்த்தக் கடமைப்பட்டிருக்கிறார் என்பது திருக் குர்ஆனிடும் கட்டளை. எனவே, நபியின் பெயர் உச்சரிக்கப்படும்போது ‘இறைவனின் சாந்தியும் சமாதானமும் இவர் மீது சொரியக் கடவன’ என்னும் பொருளமைந்த ‘ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்�� என்று வாழ்த்துக் கூறுவது கடனாம். இந்த வாழ்த்தின் சுருக்கமே ‘ஸல்’ என்று குறிக்கப்படுகிறது. இந் நூலில் எங்கெல்லாம் திருநபியின் பெயர் வருகிறதோ அங்கெல்லாம் இதைக் கொண்டு கூட்டிப் படிக்க.)\nபாட்டனார் அப்துல் முத்தலிப் தலைமுறைப் பாத்தியதையாகிய கஅபா ஆலய நிர்வாகப் பணியைச் செவ்வனே ஆற்றிவரும்போது, ஆண்டுதோறும் மக்கா நகருக்கு வந்து குழுமுகின்ற பல்லாயிரக் கணக்கான யாத்திரிகர்கள் வர்த்தகம், வாணிபம் முதலியவற்றால் நிரம்பவும் பொருளாதாரப் பெருக்கத்தை உண்டு பண்ணிச் சென்றார்கள். எனவே, இயற்கை வளம் ஏதுமில்லாத மக்கா நகரிலும் அதன் சுற்று வட்டாரங்களிலும் வாழ்ந்த மக்கள் கஅபா ஆலய மகத்துவம் காரணமாகவும் அங்கு வந்து செல்லும் யாத்திரிகர்களின் செல்வப் பரிவர்த்தனை காரணமாகவும் மிகவும் செல்வந்தர்களாகவும் பொருள்வளம் பெற்றவர்களாகவும் உயர்ந்தார்கள். இதைக் கண்டு அரபு நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்த தலைவர்கள் வயிறெரிந்தார்கள். இவ்வாறு வயிற்றெரிச்சலுற்றவர்களுள் மிகவும் பிரபலமானவன் அப்ரஹா என்னும் ஒரு கிறித்தவத் தலைமையதிகாரியாவான்.\nஇந்த அப்ரஹா என்பவன் எமன் மாநிலத் தலைநகராகிய ஸன்ஆ என்னும் பட்டணத்தில் ஒரு நேர்த்தியான மாதா கோயிலை நிர்மாணித்தான். இனிமேல் அரபு நாட்டுக்கு வரும் பல்லாயிரக் கணக்கான யாத்திரிகர்கள் தங்கள் செல்வத்தையும் வர்த்தகப் பண்டங்களையும் சுமந்து கொண்டு மக்காவுக்குச் செல்ல மாட்டார்கள், கஅபா ஆலயத்தை தேடிச் செல்ல மாட்டார்கள், மாறாக ஸன்ஆவுக்கே வருவார்கள், இங்குள்ள தேவாலயத்திலேயே குழுமுவார்கள்; இதனால் எமன் வட்டாரம் பொருளாதார முன்னேற்றத்தைப் பெற்றுக் கொள்ளும், யாவரும் பணக்காரர்களாக உயர்ந்து விடுவர் என்று தப்புக் கணக்குப் போட்டான். தனது எண்ணம் பகற் கனவாகி விட்டதையும் தொடர்ந்து யாத்திரிகர்கள் மக்காவுக்கே சென்று ஹிஜாஸ் மாநிலத்தையே வளப்பமிக்கதாக ஆக்கி வருவதையும் அப்ரஹா கண்டு அதிர்ச்சியுற்றான். ஒரு பெரும் படையைத் திரட்டிச் சென்று மக்கா வாசிகள் மீது போர் தொடுத்து, அவர்களைக் கொன்று குவித்து, கஅபா ஆலயத்தையும் தகர்த்துத் தரை மட்டமாக்கிவிட்டால் எல்லாம் சரிப்பட்டு விடுமென்று அவன் பகற் கனவு கண்டான். இந்தப் போரில் தான் வென்றுவிட்டால் சகல லாபங்களையும் இனி எமன் மாநிலமே அடையும் என்பது அவன் கொண்ட பேராசையாகும். இப் பேராசை அவனை எந்த அளவுக்கு உந்திவிட்டதென்றால், கைதேர்ந்த வில் வீரர்களும் ஈட்டி யெறிபவர்களும் ஆயிரக் கணக்கிலடங்கிய பெரும் சேனை யொன்றைத் திரட்டிக் கொண்டு, ஒரு யானைப் படையுடன் அவன் மக்கா மீது படையெடுத்துச் சென்றான் (கி. பி. 571).\nஅவன் மக்காவுக்கு மூன்று யோஜனைத் தொலைவில் பாசறையிறங்கி, தான் படையெடுத்து வந்திருக்கும் நோக்கம் இன்னதென்றும் உடனே சமாதானத்துக்கு இணங்கிவிட வேண்டுமென்றும் மக்கா வாசிகளுக்குத் தூது விடுத்தான். அதே சமயத்தில் அப்ரஹாவின் படையிலிருந்த சில வீரர்கள் அங்கே மேய்ந்து கொண்டிருந்த சில ஒட்டகங்களைப் பிடித்து வைத்துக் கொண்டார்கள். அந்த ஒட்டகங்களோ மக்காவின் அதிபராகிய அப்துல் முத்தலிபுக்குச் சொந்தமானவை. இந்தத் தகவலறிந்த அப்துல் முத்தலிப் தாமே தனியே புறப்பட்டு, அப்ரஹா தங்கியிருந்த பாசறைக்கு வந்து அவனெதிரில் நின்றார். கஅபா ஆலயப் பாதுகாவலரும் குறைஷித் தலைவரும் மக்கா நகர் அதிபருமாகிய இந்தக் கண்ணிய புருஷர் கஅபா ஆலயத்தைத் தகர்க்கக் கூடாது என்று கெஞ்சிக் கேட்டு மன்றாடவே இப்போது இங்கே தன்னெதிரில் வந்து நிற்கிறார் என்று இறுமாந்துவிட்ட அப்ரஹா, “எங்கே வந்தீர் உங்களுக்கெல்லாம் பொன்னையும் பொருளையும் நிரம்பவும் வசூலித்துத் தரும் கருவியாகிய கஅபாவை நாம் காப்பாற்றித் தர வேண்டுமென்று யாசிக்கத்தானே வந்திருக்கிறீர் உங்களுக்கெல்லாம் பொன்னையும் பொருளையும் நிரம்பவும் வசூலித்துத் தரும் கருவியாகிய கஅபாவை நாம் காப்பாற்றித் தர வேண்டுமென்று யாசிக்கத்தானே வந்திருக்கிறீர்” என்று சுடச் சுடக் கேட்டான். அப்பொழுது மிகவும் நிதானமாகவும் சாந்தமாகவும் அப்துல் முத்தலிப், “இல்லை. அநியாயமாக நீங்கள் கவர்ந்து கொண்டுவிட்ட என்னுடைய 12 ஒட்டகங்களை மரியாதையுடன் திருப்பித் தந்துவிடுங்கள் என்று அறிவிப்புக் கொடுக்கவே நான் வந்திருக்கிறேன்,” என்று பதிலளித்தார்.\nஇது கேட்டு மிகவும் வியப்புற்றுவிட்ட அப்ரஹா, “என்ன, கேவலம் ஒட்டகங்களா இவற்றின் மீது இவ்வளவு அக்கறை செலுத்தும் நீர் உம்முடைய பாதுகாவலில் இருக்கும் கஅபா ஆலயத்தின் மீது கொஞ்சமும் பரிவு காண்பிப்பதாகத் தெரியவில்லையே இவற்றின் மீது இவ்வளவு அக்கறை செலுத்தும் நீர் உம்முடைய பாதுகாவலில் இருக்கும் கஅபா ஆலயத்தின் மீது கொஞ்சமும் பரிவு காண்பிப்பதாகத் தெரியவில்லையே நான் இவ்வளவு தூரம் இப்பெருஞ் சேனையுடன் படையெடுத்து வந்திருப்பது உம்முடைய தருக்கு மிக்க செருக்குக்குக் காரணமான அந்த ஆலயத்தை உடைத்தெறிந்து தூற் பறக்க விடுவதற்காகவே என்பதை நீர் இன்னமும் அறியீரோ நான் இவ்வளவு தூரம் இப்பெருஞ் சேனையுடன் படையெடுத்து வந்திருப்பது உம்முடைய தருக்கு மிக்க செருக்குக்குக் காரணமான அந்த ஆலயத்தை உடைத்தெறிந்து தூற் பறக்க விடுவதற்காகவே என்பதை நீர் இன்னமும் அறியீரோ” என்று கோபத்துடன் கேட்டான்.\n“என்னுடைய ஒட்டகங்களே எனக்கு முக்கியம். பாவம், வாயில்லா ஜீவன்கள் அவை. நான் அவற்றின் எஜமான். எனவே என்னை நம்பி வாழும் அவற்றின் பாதுகாப்பைத் தேடுவது எனது மகத்தான கடன். அவற்றை எனக்குத் திருப்பித் தந்துவிடு… கஅபாவைப் பற்றி நீ குறிப்பிட்டாய். வாஸ்தவந்தான். அந்த ஆலயத்திற்கு நானல்லன் எஜமான். இறைவன்தான் அதற்கு எஜமான். அவனுக்குத் தெரியும் தனது உடைமையை எப்படிக் காப்பாற்றிக் கொள்வதென்று. அதில் தலையிட எனக்கு அதிகாரமில்லை”.\nஇது கேட்டு அப்ரஹா பெருநகை நகைத்தான். அப்துல் முத்தலிப் ஏமாற்றத்துடன் இல்லம் திரும்பினார். எல்லாக் குறைஷிகளும் இக்கணமே மக்கா நகரைக் காலி செய்துவிட்டு, பந்தோபஸ்தான வேறிடங்களுக்குக் குடிபெயர்ந்துவிட வேண்டும் என்று அவர் ஆணை பிறப்பித்தார். மூர்க்க வெறியுடன் பெரும் படை திரட்டிப் பாய்ந்து வரும் எதிரியை எதிர்த்துச் சமாளிக்க வழியில்லை என்பதால் இம் முடிவு தீர்மானிக்கப்பட்டது. அப்ரஹாவும் அவனது பெரும் பட்டாளமும் வெட்டுக்கிளிப் படைபோல் மக்கா மீது வந்து மோதினர். இறுதியாக நகரைவிட்டு வெளியேறுமுன் அப்துல் முத்தலிப் கஅபா ஆலயச் சுவர் மீது தொங்கிய திரைச் சீலை நுனியொன்றைப் பற்றிப் பிடித்து, தேம்பி அழுத வண்ணம் நாக்குழற, “ஏ அல்லாஹ் இது உனது இல்லம். இதைத் தற்காக்கும் அத்துணை வல்லமையில்லாத பலஹீனர்களாக நாங்கள் இருக்கிறோம். எனவே, இதைப் பாதுகாத்துக் கொள்ளும் மகத்தான பொறுப்பு நினதே இது உனது இல்லம். இதைத் தற்காக்கும் அத்துணை வல்லமையில்லாத பலஹீனர்களாக நாங்கள் இருக்கிறோம். எனவே, இதைப் பாதுகாத்துக் கொள்ளும் மகத்தான பொறுப்பு நினதே\nஉரித்து வைத்த வாழைப்பழமே போல், மக்கா நகர் பேராசையெனும் பெரும்பசி மிக்க அப்ரஹாவின் படை எதிரே காட்சியளித்தது. ஆனால், என்னே விந்தை சற்றே பொழுதில் வானில் கடல் அலைபோல் சிற்சிறு பறவைகள் கூட்டங் கூட்டமாய் அப்ரஹாவின் படைகளை நோக்கிப் பறந்து வந்தன. அப்பறவை ஒவ்வொன்றின் சொண்டிலும் ஒரு சிறு கல்லும் இரு கால்களில் இரு சிறு கற்களும் இருந்தன. அப்ரஹாவின் படையினரின் தலைக்கு மேல் வந்தவுடன் அப்பறவைகள் சுமந்து வந்த பொடிக்கற்களைப் படை வீரர்களின் மேல் பொழிந்துவிட்டுச் சென்றன.\nஅத்தனை முன்னணி வீரர்களும் மேலெல்லாம் வைசூரிக் கொப்புளங்கள் தோன்ற, கடுஞ் சுரத்தால் பீடிக்கப்பட்டு ஈசல்போல் வீழ்ந்து செத்தார்கள். பயங்கரக் கொள்ளை நோய் மின்சார வேகத்தில் படையெங்கும் நொடிப் பொழுதில் பரவவே, அவனவனும் உயிர் தப்பினால் போதுமென்று புறமுதுகிட்டு ஓட முற்பட்டான். படையொழுங்கு சிதறி, பதர்போல் பறந்து தாறுமாறாக எல்லாரும் ஓட்டம் பிடிக்கவே, அப்ரஹா உட்பட, அவனுடைய சேனைத் தலைவர்களுட்படக் குதிரைக் குளப்படிகளுக்கும் பதறியோடும் வீரர்களின் காலடி மண்ணுக்கும் பரிதாபகரமாய் ஆளாகிவிட்டனர்.\nபாதுகாப்புக்காக வெளியேறியிருந்த மக்காவாசிகள் மீண்டும் தத்தம் தாயகம் திரும்பினர். அவ்வாறு திரும்பிய ஒரு குடும்பப் பெண்மணியாம் ஆமினா என்னும் மாதரசி வயிறுளைந்து ஓர் ஆண்மகவை 20-4-571 அன்று கருவுயிர்த்தார். அப்ரஹா பின்வாங்கி யோடிய சின்னாட்களில் அவதரித்த அருமைச் சிசுவே முஹம்மத் ஆவார். இவர் அஹ்மத் என்றும் அழைக்கப்படுகிறார். அரபு மொழியில் ‘ஹம்து’ என்றால் ‘புகழ்’ என்பது பொருள். இந்த மூலத்தினின்று தோன்றிய முஹம்மத், அஹ்மத் என்னும் இரு பெயர்ச் சொற்களும் புகழ்பவர் அல்லது புகழப் பெறுபவர் என்ற பொருளை வழங்கும். அரபு நாட்டில் இப் பெயர் சூடியவர் வேறு சிலரும் இருக்கக்கூடு மென்பதால், சிறப்பாக நபி பெருமானாரைக் குறிப்பிட்டுக் காட்ட அவருடைய முந்திய நான்கு தலைமுறைகளையும் கருத்திலிருத்துவது கடனாம். அதாவது, முஹம்மது நபியின் (ஸல்) தந்தையின் பெயர் அப்துல்லாஹ்; இவருடைய தந்தை அப்துல் முத்தலிப்; அப்துல் முத்தலிபின் தந்தை ஹாஷிம்; ஹாஷிமின் தந்தை அப்து மனாஃப் என்பதாம்.\nஅப்துல் முத்தலிபுக்கு 12 மகன்களும் 6 மகள்களும் இருந்தனர். அந்தப் பன்னிரு மைந்தர்களுள் மூத்தவர் பெயர் ஹாரித், இரண்டாம் மகன் அபூலஹப், மூன்றாம் மகன் அபூத்தாலிப், நான்காவது ஜுபைர், ஐந்தாவது அப்துல்லாஹ் ஆவர். அப்துல்லாஹ்வின் தம்பிமார் ஏழுபேர்களுள் முக்கியமானவர்கள் அப்பாஸ், ஹம்ஸா என்பவர்கள். இவர்கள் பிற்கால இஸ்லாமிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவர்கள். ஆகையால், இவர்களை இங்கு நாம் நினைவுகூர வேண்டியிருக்கிறது.\nஅப்துல்லாஹ் ஆமினா என்ற பெண்ணை மணந்தார். இந்த மாதரசி ஜுஹ்ரா என்னும் ஒரு கீர்த்திமிக்க வம்சத்தில் தோன்றியவர். கணவனும் மனைவியும் கருத்தொருமித்து இல்லறம் நடத்தி வருகையில் ஆமினா கருவுற்றார். அக்கால் அநாகரிகம் பிடித்த அரப் நாட்டில் மிகவும் நேர்மையான நாகரிகத் தம்பதிகளாய் விளங்கிய அவர்களை மெச்சிப் புகழாதவரில்லை எனலாம். வர்த்தகத்தினிமித்தம் சிரியா நாட்டுக்குச் செல்ல வேண்டிய அவசியம் நேரிடவே, கருவுற்ற இளம் மனைவியைப் பிரிய மனமின்றிப் பிரிந்து அப்துல்லாஹ் புறப்பட்டுச் சென்றார். அவர் வர்த்தகம் முடிந்து மக்காவுக்குத் திரும்பி வரும்பொழுது, வழியில் மதீனா நகரில் நோயுற்று அங்கேயே உயிர் நீத்தார். எனவே, கருவிலிருக்கையிலேயே தந்தையை இழந்த தனியராக முஹம்மத் மண்ணிடைப் பிறந்தார். அவர் பிறந்த 20-4-571 திங்கட் கிழமையானது சாந்திரமானமாகிய ரபீஉல் அவ்வல் பிறை 12 என்று பெரும்பாலானவர் கணக்கிடுகின்றனர். மற்றும் சிலர் அன்று பிறை 9 என்கின்றனர்.\nகைம்பெண்ணாகிவிட்ட தம் மருமகளை அப்துல் முத்தலிப் அன்புடன் ஆதரித்ததுடன், பேரக் குழந்தை முஹம்மதுக்குப் போதிய தாய்ப்பால் ஊட்டம் இல்லாததை உணர்ந்து, ஹலீமா என்னும் செவிலித் தாயைப் பாலூட்ட நியமித்தார். மிகவும் நல்ல பெண்மணியாகிய இச் செவிலித்தாய் முஹம்மதைத் தன்னுடன் எடுத்துச் சென்று ஒரு கிராமத்தில் இரண்டாண்டுகள்வரை பாலூட்டி வளர்த்து ஆமினாவிடம் திரும்ப ஒப்படைக்க வந்தார். ஆனால், ஆமினா மேலும் நாலாண்டு காலத்துக்கு அக் குழந்தையை ஹலீமாவிடமே விட்டுவைக்க விரும்பினார். ஆறு வயது நிரம்பிய பின் முஹம்மத் தம் தாயிடம் வந்து சேர்ந்தார். ஆமினாவுக்குத் தம் கணவரது உடல் அடக்கமாகியிருக்கும் இடத்தைக் காணவேண்டும் என்னும் ஆசை எழவே, தம் மைந்தரை அழைத்துக்கொண்டு அவ்விடம் நோக்கிப் புறப்பட்டார். அகால மரணமடைந்த கணவர் அப்துல்லாஹ்வை நினைத்து இரு சொட்டுக் கண்ணீர்விட்டு ஆமீனா மக்கா நோக்கித் திரும்புகையில், வழியில் அப்வா என்னுமிட���்தருகே திடீரென்று உயிர்நீத்தார். ஆறு வயது முஹம்மத் இப்போது தாயையும் இழந்து தனி மரமாகிவிட்டார். எனவே, தந்தைப் பாசமோ தாய்ப் பாசமோ இன்னதென்று உணர முடியாத பருவத்தே அவரை இறைவன் அப்போதே ஒரு தியாகி ஆக்கிவிட்டான் போலும்\nஅனாதைச் சிறுவராம் அஹ்மதை வளர்க்கும் முழுப் பொறுப்பும் பாட்டனார் அப்துல் முத்தலிபின் மீது வந்து விடிந்தது. ஆனாலும் மேலும் இரண்டாண்டுகள் கழியுமுன்னே அப் பாட்டனாரும் காலமாகி விட்டார். எனவே, முஹம்மத் தம் பெரிய தந்தையாகிய அபூத்தாலிபின் ஆதரவை நாடி, அவருடைய பாதுகாவலில் வாழவேண்டியவராயினார். கி.பி. 620 வரை இந்தப் பெரியப்பரே அவருடைய வளர்ப்புத் தந்தையாக விளங்கினார் என்பது குறிப்பிடத்தக்கதாம். (ஆங்கிலத்தில் வரலாற்றை வரையும் ஆசிரியர்கள் அபூத்தாலிப் முஹம்மதின் பெரிய தந்தை என்பதைக் குறிப்பிட, ‘Uncle Abu Talib’ என்று வரைகின்றனர். Uncle என்னும் ஆங்கிலச் சொல் சிறிய தந்தை, பெரிய தந்தை, தாய் மாமன், அத்தையின் கணவர், சித்தியின் கணவர், பெரியம்மாவின் கணவர் ஆகிய அத்தனை உறவு முறையினரையும் குறிப்பிடும் ஒரு குறுகலான சொல்லாகும். தமிழ் நாட்டில் பெரும்பாலும் தாய் மாமனையே ‘அங்கிள்’ என்று பலரும் அழைக்கின்ற காரணத்தால், போதிய ஆராய்ச்சியறிவில்லாத தமிழ் வரலாற்றாசிரியர்கள் ‘முஹம்மது தம் தாய் மாமன் அபூத்தாலிபால் வளர்க்கப்பட்டார்’ என்று பொறுப்பில்லாமல் எழுதிவிடுகிறார்கள். அப்துல் முத்தலிபின் மூன்றாவது மகனாக விளங்கிய அபூத்தாலிப் முஹம்மதின் பெரியப்பா; மாமா அல்லர். இதை யாவரும் கருத்திடைப் பொருத்துதற் கடனாம்.)\nசிறுவர் முஹம்மத் செவிலித் தாயிடம் வளர்ந்தபோதோ அல்லது பாட்டனார் அப்துல் முத்தலிபின் ஆதரவில் வாழ்ந்த போதோ, அல்லது எட்டு வயதாகி அபூத்தாலிபின் பாதுகாவலில் இருந்தபொழுதோ ஓர் எழுத்தேனும் எழுதவோ அல்லது படிக்கவோ கற்றுக்கொள்ளும் வாய்ப்பை அடையப் பெறவில்லை. எனவே, தமது வாழ்நாள் முழுதும் தமது பெயரைக்கூட எழுதத் தெரியாத ஒரு விசித்திர மனிதராகவே முஹம்மத் வாழ்ந்துவந்தார் என்பதை நாம் மறக்கக் கூடாது. எழுத்துவாசனை யறியாதவரை வடமொழியில் ‘நிரக்ஷரகுக்ஷி’ என்பார்கள்; அரபு மொழியில் ‘உம்மீ’ என்பார்கள். உலகின் மிகச் சிறந்த பெருவேதத்தை இறைவனிடமிருந்து பெற்றுத் தந்த முஹம்மத் இறுதிவரை ‘உம்மீ’யாகவே விளங்கினார் ��ன்று பல இடங்களில் அது சான்று பகர்வதைக் காணலாம். பிற்காலத்தில் இறைவனிடம் நேரடியாகக் கல்வி பயிலும் வாய்ப்பு அவருக்குக் காத்திருந்த காரணத்தால், பூவுலக ஆசிரியர் எவரும் இவருக்குக் குருவாக அமையவில்லை என்றும் மற்றொரு மனித குருவுக்கு முஹம்மத் சீடராய் அமையவில்லை என்றும் தத்துவ ஆசிரியர்கள் இதற்கு விளக்கம் நல்குவர். பள்ளிக்கூடத்தில் ஓர் ஆசிரியரை அடுத்து நிரம்பக் கல்வி பயின்று பிற்காலத்தில் கீர்த்திமிக்கவர்களாக உயர்பவரும் உண்டு; அல்லது தறிகெட்ட தறுதலைகளாகத் திரிபவர்களும் உண்டு. ஆனால், எந்தப் பள்ளிக்கும் செல்லாமல், எந்த ஆசிரியரிடமும் பயிலாமல், மிகப் பெரிய ஞானியாக, மாபெரும் மதி நுட்பம் வாய்ந்தவராக, பேரொளிப் பிரகாச தீர்க்கதரிசியாக உயர வேண்டிய தனிப் பெருமை இச் சிறுவருக்காகக் காத்து நின்ற தென்பதை நாம் மறந்துவிடக் கூடாது. சூனியத்திலிருந்து சூட்சுமம் தோன்ற முடியும் என்பதற்கோர் எடுத்துக்காட்டாக, முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை இறைவன் இறுதிவரை ‘உம்மீ’யாகவே விட்டுவைத்தான்.\n-N. B. அப்துல் ஜப்பார்\n<<நபி பெருமானார் வரலாறு முகப்பு>>\nஅருமையான கதை. பொறாமை, பெரிய பாவத்தை செய்ய வைத்துவிடும். பிஞ்சு மனதில் பதியும்படி அருமையாக சொல்லப்பட்டுள்ளது.\nஅருமையான கதை நூருத்தீன் பாய் , இன்ஷா அல்லாஹ் இன்று இதுதான் என் பிள்ளைகளுக்கு இரவுக்கதை.\nமிக்க நன்றி Fazil Rahman பாய்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://teachersofindia.org/ta/ebook/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-2015", "date_download": "2019-11-14T02:21:03Z", "digest": "sha1:LS2YDSGDBYTMZJJU3J6WIKTSDPVETWVB", "length": 5031, "nlines": 79, "source_domain": "teachersofindia.org", "title": "திசைமானி-ஆகஸ்டு-2015 | Teachers of India", "raw_content": "\nடீச்சர்ஸ் அஃப் இந்தியா தளத்திற்கு உங்களது புதிய கணக்கிற்கு பதிவு செய்யவும்.\nஇப்பொழுதே உங்கள் கணக்கிற்கு பதிவு செய்யவும்\nபயனியர் பெயர் அல்லது மின் அஞ்சல்: *\nகடவுச் சொல் மறந்து விட்டால்\nஉங்கள் கடவுச் சொல் மறந்து விட்டதா\nபயனியர் பெயர் அல்லது மின் அஞ்சல்: *\nஎங்களுடன் சேரவும் | உட்புகு\nமுகப்பு » ஆசிரியர்கள் மேம்பாடு » திசைமானி-ஆகஸ்டு-2015\n\"திசைமானி\" என்ற இதழ் புதுச்சேரி ஆசிரியர்களுக்காக பிரசுரிக்கப்பட்டது. ஆசிரியர்கள் தங்களது கருத்துக்கள், அனுபவங்கள் முதலியவற்றை கட்டுரையாக இதில் பதிவுசெய்துள்ளனர். இவ்விதழில் கட்டுரைகள் தமிழிலிலும் ஆங்கிலத்திலும் இடம்பெற்றுள்ளது. வெளியீட்டு எண்:8(பாதை-3, பயணம்-2).\nசுற்றுச் சூழல் அறிவியல், மொழி, கணிதம், அறிவியலும், தொழிலுட்பமும், சமூகப் பாடங்கள், கருத்துக்கள் - நினைவு கூறல்\nவகுப்பு 1-2, வகுப்பு 3 - 5, வகுப்பு 6-8\nசெல்லக்குட்டி, counting, picture story-writing, experiments with water, தஞ்சை பெரிய கோயில், motion, elements and compounds around us, பசுவும் கன்றும், வீடு எங்கே, விட்டுக்கொடு விருப்பத்துடன், திசைமானி\nதிசைமானி-அக்டோபர் 2017 By Thisaimaani\nதமிழின் சிறப்புகள் By Thisaimaani\nதோழிக்கு விருந்து By Thisaimaani\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.haranprasanna.in/2018/12/30/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2019-11-14T01:40:16Z", "digest": "sha1:ZIUV5ABXIM6AFOEELWAJIXI3FHYZLMLP", "length": 8643, "nlines": 79, "source_domain": "www.haranprasanna.in", "title": "ஜனம் டிவி | ஹரன் பிரசன்னா", "raw_content": "\nஜனம் தொலைக்காட்சி (மலையாளம்) – தென்னிந்திய அளவில் இது ஆச்சரியப்படத்தக்க நிகழ்வு. இந்திய அளவில்கூட இருக்கலாம். ரிபப்ளிக் தொலைக்காட்சியையும் விட ஒரு படி மேல். ரிபப்ளிக்கை முழுமையாக நம்பிவிட முடியாது என்னும் சந்தேகம் எப்போதும் எனக்குண்டு. ஜனம் டிவியில் பாஜக மற்றும் ஆர் எஸ் எஸ்ஸுக்கு ஆதரவாகக் குரல்கள் தீவிரமாகக் காதில் விழும்போது ஆச்சரியமாக உள்ளது. திரைப்பட இயக்குநர் பிரியதர்ஷனின் தொலைக்காட்சி இது.\nதமிழில் இப்படி ஒரு தொலைக்காட்சி அவசியம். அனைத்துச் செய்தித் தொலைக்காட்சிகளும் அரசியல் வலதுசாரிக்கு எதிராக இருக்கும்போது ஆதரவுக் குரல் ஒன்றாவது வேண்டும்.\nஇன்று புதிய தொலைக்காட்சி ஆரம்பிப்பவர்கள் மீண்டும் வலதுசாரி எதிர்ப்புக் குழுவில் ஐக்கியமாகி, தங்களுக்கென்று ஒரு பார்வையாளர் கூட்டத்தை உருவாக்கத் திணறுகிறார்கள். ஓர் உருப்படியான வலதுசாரித் தொலைக்காட்சி வருமானால் எடுத்த எடுப்பில் 20 சதவீதப் பார்வையாளர்களை ஈர்க்கமுடியும். ஜனம் டிவி ஓர் உதாரணம். ஆனால் அப்படி ஆரம்பிக்க முடியாத அளவுக்கு இங்கே கருத்து ரீதியான ஆதிக்கம் நிலவுகிறது. இதை எதிர்த்த ஒற்றை வெடிப்பு போதும். அதை நிகழ்த்தும் தொலைக்காட்சிக்கு, முதலாவது என்னும் தகுதி தரும் செல்வாக்கு எப்போதும் நீடிக்கும். அதை அறுவடை செய்யப்போகும் புதிய வரவு எது\nஹரன் பிரசன்னா | No comments\nசாவர்க்கரின் ‘அந்தமான் சிறை அனுபவங்கள்’\nதர்ம பிரபு – இயக்குநருக்கு ஸ்தோத்திரம்\nசாதேவி �� எனது சிறுகதைத் தொகுப்பு (ஆன்லைனில் வாங்க)\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்) ஆன்லைனில் வாங்க\nஃபேஸ் புக் குறிப்புகள் (42)\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (14)\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி (1)\nSrikanth on சூப்பர் டீலக்ஸ் – உன்னதத்தை நோக்கி\nKrishnaswami Balasubrahmanyan on குருநானக் கல்லூரியில் ஹிந்துக் குடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=49566", "date_download": "2019-11-14T01:06:05Z", "digest": "sha1:HRSFHMFDJVBWZW32LGJ5I5FQ2HGSQY6O", "length": 15076, "nlines": 86, "source_domain": "www.supeedsam.com", "title": "மட்டக்களப்பு சுவாமி விபுலாநந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் சர்வதேச ஆராய்ச்சி மாநாடு 2017 ஆரம்பம் – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nமட்டக்களப்பு சுவாமி விபுலாநந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் சர்வதேச ஆராய்ச்சி மாநாடு 2017 ஆரம்பம்\nபோரும் போருக்குப் பின்னருமான காலத்தில் தொட்டுணரா அல்லது அருவப் பண்பாட்டு மரபுகள் எதிர்கொள்ளும் சவால்களும் முக்கியத்துவமும் என்ற தொனிப் பொருளில் சர்வதேச ஆராய்ச்சி மாநாடு மட்டக்களப்பு கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலாநந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் நேற்று வியாழக்கிழமை 15ஆம் திகதி மாலை 6.00 மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது.\nசுவாமி விபுலாநந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி சிவஞானம் ஜெய்சங்கர் தலைமையில் ஆரம்பமான இந் நிகழ்வு மூன்று நாட்கள் கொண்டதாக, ஜுன் 15ஆம் 16ஆம் 17ஆம் திகதிகளில் நடைபெறுகின்றது..\nஇம் மாநாட்டின் இறுதி நாளான 18 ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பிரதேசத்திற்கான கலாசார மற்றும் தேடல் யாத்திரையுடன் நிறைவு பெறுகின்றது.\nஇம் மாநாட்டின் ஆரம்ப நாள் நிகழ்வில் அதிதிகளாக கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் ரி.ஜெயசிங்கம்பெராசிரியர் எஸ்.மௌனகுரு, கலை கலாசார பீட பீடாதிபதி கே.ராஜேந்திரம், கொழும்பு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் என்.செல்வக்குமரன், பேராசிரியை சித்திரலேகா மௌனகுரு உள்ளிட்ட பலர் சலந்து சிறப்பித்தனர்.\nசிரேஸ்ட விரிவுரையாளர்களான கலாநிதி ஜே.ஞானதாஸின் திறப்புரையை அடுத்து கொழும்பு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் என்.செல்வக்குமரன் சிறப்புரையாற்றினார்.\nபோர்க் காலத்திலும் போருக்குப் பின்னரான காலத்திலும் மனித வாழ்வை வடிவமைக்கின்ற பண்பாட்டு மரபுரிமைகள் சவால்களை எதிர்கொண்டு வர���கின்றன, முக்கியமான பங்கையும் ஆற்றிவருகின்றன.\nபோரனர்த்த அழுத்தங்களில் இருந்து விடுவிப்பு, இடம்பெயர்வு மற்றும் மீள்குடியேற்ற வேளைகளில் ஒன்றிணைத்தல், சமுதாயமயப்படுத்தல், வாழ்க்கையை மீளத்தொடங்குவதற்கு ஆற்றுப்படுத்தல், ஆற்றல்களைக் கொண்டாடுதல், உள்ளூர் அறிவு, திறன் என்பவை வாழ்க்கையை மீளவும் உருவாக்குவதற்கான மூலாதாரங்களாக விளங்குதல் எனப் பேசாப் பொருளாகவே இவை இயங்கி வருகின்றன.\nஎனவே உணர்ந்தும் உணராமலும், அறிந்தும் அறியாமலும் வாழ்வியலை வடிவமைத்துக் கொண்டிருக்கின்ற, பேசாப் பொருளாகவே அதிகம் காணப்படுகின்ற தொட்டுணராப் பண்பாட்டு மரபுரிமைகள் மீதான கவனத்தைக் கோரும் வகையிலும், அவற்றில் இக்காலத் தேவையை அறியவும் உணரவும் கூடிய வகையிலும் உலக ஆராய்ச்சி மாநாடு 2017 திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டிருக்கின்றது.\nஇவ் ஆராய்ச்சி மாநாடு, முன்னெடுக்கப்பட்டுவரும் ஆராய்ச்சி செயற்பாடுகளின் மதிப்பீடுகளுக்கான சந்திப்பாகவும், புதிய சிந்தனைகள், புதிய தொடர்புகளுடன் தொடர்ந்த முன்னெடுப்புகளுக்கான உந்து புள்ளியாகவும் அமைகின்றது.\nஇந்தவகையில் பண்பாட்டு மரபுரிமைகள் பற்றிய உரையாடலில் மிகப் பெரும்பாலும் தொட்டுணரக் கூடியவை பற்றி பேசப்படுவதே அதிகமாதாகவும், அதிகாரபூர்வமானதாகவும் இருந்து வருகின்றது. சிற்பம், ஓவியம், கட்டடம், இடம் என்பவை முக்கியத்துவம் பெறுகின்றன.\nஇவ் ஆரம்ப நிகழ்வின்போது பேருரைகளுடன் கலை நிகழ்வுகளும், ஆராய்ச்சிகளுக்குடான ஆற்றுகைகள், காட்சிப்படுத்தல்கள் வடிவமைக்கப்பட்டிருந்தமை ஓர் சிறப்பம்சமாகும்.\nபண்பாட்டு மரபுரிமைகள் பற்றிய உரையாடலில் மிகப் பெரும்பாலும் தொட்டுணரக்கூடியவைகளாக இருக்கின்ற சிற்பம் ஓவியம் கட்டடம் இடம் என்பன முக்கியத்துவம் பெறுகின்ற அதேவேளையில் சடங்குகள் கொண்டாட்டங்கள் ஆற்றுகைகள் உள்ளிட்ட சமூகப் பண்பாட்டுப் புளக்கங்கள் மற்றும் வாழ்வியல் செயற்பாடுகள் என்பன வாழ்வை வடிவமைப்பதில் அதிக செல்வாக்கினைக் கொண்டிருப்பினும் அதிக கவனத்தைப் பெறுவதாக இல்லை.\nநாட்டுப்புற வழக்காற்றுக் கற்கைகளில் இவை கவனத்தில் கொள்ளப்படினும் ஈழச் சூழலில் மேற்படிக் கற்கைகள் இன்னமும் அவற்றின் முக்கியத்துவத்தைப் பெற்றதாக இல்லை.\nஇந்நிலையில் போர்க் காலத்திலும் போருக்குப் பின்���ரான காலத்திலும் மனித வாழ்வை வடிவமைக்கின்ற பண்பாட்டு மரபுரிமைகள் சவால்களை எதிர்கொண்டு வருவதுடன் முக்கியமான பங்கினையும் ஆற்றி வருகின்றன.\nபோரனர்த்த அழுத்தங்களில் இருந்து விடுவிப்பு இடம்பெயர்வு மற்றும் மீள்குடியேற்ற வேளைகளில் ஒன்றிணைத்தல் சமுதாய மயப்படுத்தல் வாழக்கையை மீளத்தொடங்குவதற்கு ஆற்றுப்படுத்தல் ஆற்றல்களைக் கொண்டாடுதல் உள்;ளுர்அறிவு திறன் என்பவை வாழ்க்கையை மீளவும் உருவாக்குவதற்கான மூலாதாரங்களாக விளங்கினாலும் இவை பேசாப் பொருளாகவே இயங்கி வருகின்றன.\nஎனவே உணர்ந்தும் உணராமலும் அறிந்தும் அறியாமலும் வாழ்வியலை வடிவமைத்துக்கொண்டிருக்கின்றவற்றில் பேசாப் பொருளாகவே அதிகம் காணப்படுகின்ற தொட்டுணராப் பண்பாட்டு மரபுரிமைகள் மீதான கவனத்தைக் கோரும் வகையிலும் அவற்றில் இக்காலத் தேவையை அறியவும் உணரவும் கூடிய வகையிலும் உலக ஆராய்ச்சி மாநாடு 2017 திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டிருக்கின்றது.\nஇம்மாதம் 15ம் திகதி மாலை 06.30 மணிக்கு தொடக்க விழாவுடன் ஆரம்பமாகும் இம் மாநாட்டில் 120 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட உள்ளதுடன் 17ம் திகதி மாலை பறங்கியர் கலைவிழாவும் 18ம் திகதி கலைப்பண்பாட்டுக் களப்பயணமும் இடம்பெறஉள்ளன.\nPrevious articleஒருசிலருக்கு தொழில் வழங்க வேண்டும் என்பதற்காக எதிர் கால சந்ததியை அழிக்க முடியாது\nNext articleமட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் 609ஆசிரியர்கள் பற்றாக்குறை\nசர்வதேச தேர்தல் கண்காணிப்புக் குழுவின் பிரதிநிதி தமிழரசுப் பொதுச் செயலாளரைச் சந்திப்பு\nமீண்டும் கொடுர முதலை யுகமா முழுநாடே சுடுகாடாகும் \nதமிழ் மக்கள் வாக்களித்து நமது பலத்தினை மீண்டும் நிரூபிக்க வேண்டும் – கி.துரைராசசிங்கம்\nமுன் கூட்டியே மாகாண சபைகளை கலைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.\nபின்தங்கிய கிராமங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கு விசேட வேலைத்திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/avarthan-kalaingar-1-chemparithi/", "date_download": "2019-11-14T00:38:58Z", "digest": "sha1:R2KD6YWQ4EYXGPPP6EVUQ6OAXMG4PAGJ", "length": 21326, "nlines": 150, "source_domain": "nadappu.com", "title": "அவர்தான் கலைஞர் – 1 : செம்பரிதி", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nதி.நகரில் சீர்மிகு சாலை : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்\nதகவல் அறியும் உரிமை சட்டம், தலைமை நீதிபதிக்கும் பொருந்தும்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nகழிவு அகற்றும் பணியின்போது உயிரிழப்பில் தமிழகம் முதலிடம்: அனைவருக்கும் தலைகுனிவு; ஸ்டாலின்…\nஆவின் பால் பாக்கெட்டுகளில் திருக்குறள் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உறுதி\nராதாபுரம் தொகுதி மறுஎண்ணிக்கை முடிவை வெளியிட உச்சநீதிமன்றம் தடை..\nசபரிமலை பெண்களுக்கு அனுமதி மறுசீராய்வு மனு மீது நாளை தீர்ப்பு\nகர்நாடக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் செல்லும்: இடைத்தேர்தலில் போட்டியிட அனுமதி…: உச்சநீதிமன்றம்\nஉள்ளாட்சி தேர்தல் : திமுக விருப்ப மனு அறிவிப்பு..\nசிவசேனா-தேசியவாத காங்., கூட்டணிக்கு காங்கிரஸ் ஆதரவு..\nமறைந்த முன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் டி.என். சேஷன் உடலுக்கு மு.க.ஸ்டாலின் அஞ்சலி..\nஅவர்தான் கலைஞர் – 1 : செம்பரிதி\nகலைஞரின் அரசியல் பயணம் என்பது, பூக்களால் நிரப்பப்பட்ட ராஜபாட்டை வழியாக நிகழ்ந்ததல்ல. கற்களும், முட்களும் நிறைந்த கரடு, முரடான காட்டுப்பாதையாகவே அது இருந்தது. பெரும்பாலும் எதிர்ப்புகளை மட்டுமே எதிர் கொண்டு முன்னேறிய தருணங்கள்தான் அவர் வாழ்வில் அதிகம். அரசியலில் அவருக்கு நேர்மறையான நண்பர்களோ, சூழல்களோ பெரிய அளவில் அமைந்ததில்லை. அவர் தம்மைப் பற்றி அடிக்கடி, ‘நெருப்பாற்றில் நீந்தி வந்தவன் நான்’ எனக் கூறிக்கொள்வதன் உட்பொருளும் கூட இதுதான்.\nஅண்ணாவுக்குப் பின்னர் முதலமைச்சர் பதவியில் அமரும் வாய்ப்பு, கலைஞருக்குக் கிடைத்தாலும், அதற்கு அடுத்த காலக்கட்டம் அவருக்கு போராட்டங்கள் நிறைந்ததாகவே இருந்தது. 1971ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் திமுக ஆட்சியமைத்தது. ஆனாலும், திமுகவில் இருந்து பிரிந்த எம்ஜிஆர், கருணாநிதிக்கு கடுமையான சவாலாக உருவெடுத்தார். இந்திராகாந்தி அமல் படுத்திய அவசரநிலையைத் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட எம்.ஜி.ஆர், திமுக மீது பல்வேறு ஊழல்புகார்களை எழுப்பினார். ஆளுநரிடம் ஊர்வலமாகச் சென்று திமுக மீதான ஊழல்புகார்களைப் பட்டியலிட்டு மனுவாக அளித்தார். ஒருபக்கம் ராஜாஜியும், மற்றொரு பக்கம் இடதுசாரிகளும் எம்ஜிஆருக்கு உதவினர் திமுக அரசைக் கலைக்க வேண்டும் என்ற எம்ஜிஆரின் கனவு எளிதிலேயே நிறைவேறியது. இந்தியாவின் பெருவாரியான தலைவர்களும் அவசர நிலைக்கு அடிபணிந்த போதும், கலைஞர் உறுதியோடு எதிர்த்து நின்றார். அவரது அந்த அரசியல் உறுதியே, அவசர நிலைக்காலத்தில் திமுக அரசு கலைக்கப்பட காரணமாகி விட்டது. மாநிலக் கட்சிகளுக்கு தடைவிதிக்கப் போவதாக இந்திராகாந்தி விடுத்த மிரட்டலுக்கு அஞ்சி, எம்ஜிஆர் தனது தலைமையிலான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெயரை, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என மாற்றினார். கலைஞர்கருணாநிதியோ, இந்திராகாந்தியின் அந்த மிரட்டலுக்கும் அஞ்சவில்லை. திமுகவின் மூத்த தலைவர்களும், மு.க.ஸ்டாலின் உட்பட கட்சியின் முன்னணியினரும் சிறைக்கொடுமையை அனுபவித்த நிலையிலும், திராவிட முன்னேற்றக் கழகமாகவே அக்கட்சி நீடித்தது.\nஅதற்குப் பின்னர் சுமார் 13 ஆண்டுகள் கலைஞரின் தலைமையில் திமுக எதிர்க்கட்சியாகவே தனது அரசியல் பயணத்தைத் தொடர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. எதிர்ப்புகளை உள்வாங்கிச் செறித்தே வளர்ந்த கலைஞருக்கு, எதிர்க்கட்சித் தலைவராக இருந்து அரசியல் நடத்தும் லாவகம் இயல்பாகவே வாய்த்திருந்தது. வெற்றிப் பல்லக்கில் ஊர்வலம் வருவதற்கு பெரிய சாதுர்யங்கள் தேவையில்லை. தோல்விகளின் ஊடே தொடர்ந்து பயணிப்பதற்குத்தான் தொய்வடையாத மனமும், வலிமையும் தேவை. அத்தகைய வலிமையை கலைஞருக்கு அவர் ஏற்றுக் கொண்ட சித்தாந்தத்தில் இருந்த தெளிவும், தீர்க்கமும் அதிகமாகவே தந்திருந்தன. எம்ஜிஆர் மறைவை அடுத்து 13 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த போதும், முழுமையாக இரண்டு ஆண்டுகள் கூட முடிவடையாத நிலையிலேயே திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. திமுகவில் இருந்த வைகோ யாருக்கும் தெரியாமல் ஈழத்திற்கு சென்று விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனைச் சந்தித்து விட்டு வந்தது, சென்னையில் இருந்த ஈபிஎல்எஃப் தலைவர் பத்மநாபா படுகொலை செய்யப்பட்டது போன்ற நிகழ்வுகள் திமுகவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு தூபம் போடும் நிகழ்வுகளாக அமைந்தன. சந்திரசேகர் தலைமையிலான மத்திய அரசும், அதன் அமைச்சரவையில் இருந்த சுப்பிரமணியன் சுவாமியும் சேர்ந்து, திமுக விடுதலைப்புலிகளை ஆதரிப்பதாகக் கூறி ஆட்சியைக் கலைக்க அறிக்கை தருமாறு அப்போது ஆளுநராக இருந்த சுர்ஜித்சிங் பர்னாலாவுக்கு நெருக்கடி கொடுத்தனர். சுர்ஜித்சிங் அதற்கு மறுத்துவிட்டார். அதனையும் மீறி, கலைஞர் தலைமையிலான திமுக அரசைக் கலைத்தது சந்திரசேகர் தலைமையிலான மத்திய அரசு. ஆளுநர் அறிக்கையும், பரிந்துரையும் இல்லாமலேயே மாநில அரசை, மத்திய அரசால் கலைத்துவிட முடியும் என்ற ஆபத்தான புதிய அத்தியாயம், சந்திரசேகர் அரசின் அந்த நடவடிக்கை மூலம் தொடங்கி வைக்கப்பட்டது. இப்படி பல்வேறு காரணங்களுக்காக அவ்வப்போது அவரது தலைமையிலான அரசு கலைக்கப்பட்டாலும் கூட, அதனைக் கண்டு களைத்தோ, சளைத்தோ போய்விடாமல், அவருக்கே உரிய போர்க்குணத்தோடு அரசியல் வாழ்வை சற்றும் தொய்வின்றித் தொடர்ந்து வந்தார் கலைஞர்.\nPrevious Postஅவர்தான் கலைஞர் -2: செம்பரிதி Next Postஎங்கே அந்தச் சூரியன்...: உயிரினும் மேலான உடன்பிறப்புகள் (மீள்பதிவு)\nநாங்குநேரி இடைத்தேர்தல் : பண விவகாரத்தில் இரு தரப்பு மீது வழக்கு..\nஇந்தி திணிப்புக்கு எதிராக திமுக நடத்தும் போராட்டம் ஒத்திவைப்பு: ஸ்டாலின் அறிவிப்பு\nஇந்தி திணிப்புக்கு எதிராக திமுக கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்\nஅரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எதுவரை\nநாட்டை வழி நடத்த நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் வலுவடைய வேண்டும்: சீதாராம் யெச்சூரி\nகாரைக்குடி அருகே கின்னஸ் சாதனை முயற்சி: மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்..\nஉள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பமா..: இதோ அதற்கான தகுதிகள்..\nதமிழகத்தை இரு மாநிலங்களாக பிரிக்கும் ராமதாஸின் கனவு பலிக்குமா\nபெங்களுரு சிறையில் சசிகலா-சந்திரலேகா சந்திப்பால் தடம்மாறும் அமைச்சர்கள்…\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nதேங்��ாய் எண்ணெயில் உள்ள கொழுப்பு உடல்நலத்திற்கு கேடானதா\nஉலக “கை” கழுவும் தினம் இன்று..\nவெந்தயத்தில் இவளவு மருத்துவ குணங்களா..\nஉடல் ஆரோக்கியம் தரும் பீட்ரூட் ஜூஸ்..\nவல... வல... வலே... வலே..\nஎம்ஜிஆருடன் கலாநிதி, தயாநிதி, கனிமொழி…: ட்விட்டரில் வைரலாகும் புகைப்படம்\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிய நல்லகண்ணு (வீடியோ)\nஅக்கா செல்லம்… (சிறுகதை) ராஜ இந்திரன்..\nதோப்பில் முகமது மீரான் மறைவு : மு.க.ஸ்டாலின் இரங்கல்…\nகலைஞரின் குறளோவியம் 7 – புதல்வரைப் பெறுதல் (காணொலி)\nகலைஞரின் குறளோவியம் – 6: வாழ்க்கைத் துணைநலம்\nhttps://t.co/HdbPHEtAcI தேங்காய் எண்ணெயில் உள்ள கொழுப்பு உடல்நலத்திற்கு கேடானதா\nஉள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பமா..: இதோ அதற்கான தகுதிகள்.. https://t.co/aHbWlHghEE\nபாஜகவில் இணைகிறது தமாகா : ஜி.கே.வாசனுக்கு கட்சி பொறுப்பு\nதமிழகத்தை இரு மாநிலங்களாக பிரிக்கும் ராமதாஸின் கனவு பலிக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2017/12/21134848/God-is-the-one-who-changes-the-pain.vpf", "date_download": "2019-11-14T02:29:29Z", "digest": "sha1:4LV2KS2LSH53R6UB3OC5CSQQQXKTUBB2", "length": 18337, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "God is the one who changes the pain || வேதனைகளை மாற்றும் தேவன்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇயேசுவின் நாமத்தில் என் அன்பின் வாழ்த்துக்கள். சிறையிருப்பு என்றவுடனே நம் கண்களுக்கு முன்பாக வருவது சிறைச்சாலை கம்பிகள், சிறைச்சாலைக் கைதிகளே. பலவிதமான குற்றம் புரிவோரும் அவரவர் செய்த குற்றத்திற்கு தக்கதாக தண்டனை வழங்கப்பட்டு, சிறைச்சாலையில் அடைக்கப்படுகின்றனர்.\n நம்முடைய வாழ்விலும் அநேக சிறையிருப்புகளில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கலாம். பலவிதமான போராட்டங்கள், வேதனைகள் நம்மை சிறைப்படுத்தி இருக்கலாம். இப்படிப்பட்ட சிறையிருப்புகளினின்று விடுதலையைத் தருபவர் நம் அருமை ஆண்டவர் ஒருவரே. நம்முடைய தேவன் நம்மை சிறையிருப்பிலிருந்து மாற்றும்பொழுது, நிச்சயமாகவே நம் வாழ்வில் சந்தோ‌ஷமும் மகிழ்ச்சியும் உண்டாகும்.\n‘‘கர்த்தர் தம்முடைய ஜனத்தின் சிறையிருப்பைத் திருப்பும்போது, யாக்கோபுக்குக் ��ளிப்பும், இஸ்ரவேலுக்கு மகிழ்ச்சியும் உண்டாகும்’’. சங்கீதம் 14:7\n என்பது குறித்து நாம் தியானிப்போம்.\nஇஸ்ரவேல் ஜனங்களை எகிப்தின் சிறையிருப்பில் இருந்து தேவன் விடுவித்தார். அவர்களுக்கு அற்புதங்களையும் அதிசயங் களையும் செய்து அவர்களை வழிநடத்தி, கானான் தேசத்தில் கொண்டு வந்து சேர்த்தார். ஆனால் இஸ்ரவேலரோ கர்த்தரை விட்டு விட்டு, அவருக்கு விரோதமாக பாவம் செய்தபோது, அவர்களை கர்த்தர் மீதியானியரின் கையில் சிறை கைதிகளாக ஒப்புக் கொடுத்தார். (நியாயாதிபதிகள் 6:1) அவர்கள் சிறையிருப்பிலே மிகவும் வேதனைப்பட்டார்கள்.\n‘‘இப்படி மீதியானியராலே இஸ்ரவேலர் மிகவும் சிறுமைப்பட்டார்கள். அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரை நோக்கி முறையிட்டார்கள்’’. (நியாயாதிபதிகள் 6:6)\nஅவர்கள் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு, தங்கள் பாவத்தினால் வந்த தண்டனையை மாற்றும்படி ஜெபித்தபோது, கர்த்தர் அவர்களின் விண்ணப்பத்தைக் கேட்டு கிதியோன் என்னும் நியாயாதி பதியை அனுப்பி அவர்களை விடுவித்தார்.\n நம் வாழ்விலும் நாம் பாவம் செய்யும்போது, கர்த்தரை வேதனைப்படுத்தும்போது, கர்த்தர் நம்மை சிறையிருப்புக்குள்ளாக அனுமதிக்கிறார். நம்முடைய பாவத்தின் நிமித்தமாகவே நம் வாழ்வில் அநேக போராட்டங்கள் ஏற்படக்கூடும். இப்படி வேதனைகள் நம்மை வாட்டும்போது, நாம் புலம்பாமல், மனிதனை நாடி ஓடாமல், கர்த்தர் சமூகத்தில் விழுந்து நம்மை நாமே ஆராய்ந்து, நம் பாவத்தை அறிக்கையிட்டால், கர்த்தர் நம் சிறையிருப்பில் இருந்து விடுதலையைத் தந்து, நம்மை சந்தோ‌ஷப்படுத்துவார்.\nஇப்பொழுதே உங்கள் பாவங்களை அறிக்கையிடுங்கள். குடும்பத்தில் ஆசீர்வாதமும், மகிழ்ச்சியும் அளவில்லாமல் பொங்கும்.\nவேத வசனத்திற்கு கீழ்ப்படியும்போது விடுதலை\n‘‘உன் தேவனாகிய கர்த்தரிடத்துக்கே திரும்பி, இன்று நான் உனக்குக் கற்பிக்கும்படியெல்லாம், நீயும் உன் பிள்ளைகளும் உங்கள் முழு இருதயத்தோடும் உங்கள் முழுஆத்மாவோடும் அவருடைய சத்தத்திற்குச் செவிக்கொடுத்தால், உன் தேவனாகிய கர்த்தர் உன் சிறையிருப்பைத் திருப்பி, உனக்கு இரங்கி, உன் தேவனாகிய கர்த்தர் உன்னைச் சிதற அடித்த எல்லா ஜனங்களிடத்திலும் இருக்கிற உன்னைத் திரும்பச் சேர்த்துக் கொள்வார்’’. (உபாகமம் 30:2,3)\n நம் வாழ்வில் காணப்படுகிற வேதனையாகிய சிறையிருப்புக்கு மற்றொரு காரணம், வேத வசனங்களுக்கு கீழ்ப்படியாததே ஆகும். கர்த்தர் நமக்குக் கொடுத்துள்ள ஒவ்வொரு கட்டளைக்கும் கீழ்ப்படிந்து, அதன்படி பரிசுத்தமாக நாம் வாழும்போது, நம் வாழ்விலே எப்படிப்பட்ட பிரச்சினைகள் வந்தாலும், அவற்றை எல்லாம் கர்த்தர் மாற்றுவார். நம்மை உயர்த்துவார். சந்தோ‌ஷத்தினாலும், சமாதானத்தினாலும் நிரப்புவார்.\n இன்றே வேத வசனங்களை ஆவலோடு வாசியுங்கள். அதை தியானியுங்கள். அதன்படி வாழ உங்களை ஒப்புக் கொடுங்கள். கர்த்தர் உங்கள் குடும்பத்தில் உள்ள எல்லா சிறையிருப்புகளையும் மாற்றுவார்.\n‘‘யோபு தன் சிநேகிதருக்காக வேண்டுதல் செய்தபோது, கர்த்தர் அவன் சிறையிருப்பை மாற்றினார். யோபுக்கு முன் இருந்த எல்லாவற்றைப் பார்க்கிலும் இரண்டத்தனையாய்க் கர்த்தர் அவனுக்குத் தந்தருளினார்’’. (யோபு 42:10)\nயோபுவின் வாழ்வில் மிகப்பெரிய போராட்டம் ஏற்பட்டது. வேதனையான ஒரு சிறையிருப்புக்குள்ளே அவன் தள்ளப்பட்டான். அவனுடைய பிள்ளைகளையும், அவனுடைய உடைமைகளையும், சொத்துகளையும் இழந்தான். அது மாத்திரமல்ல, அவனது சரீரத்திலே தீராத வியாதியையும் பிசாசு கொண்டு வந்தான். ஆனாலும் யோபு முணுமுணுக்கவில்லை, தூஷிக்கவில்லை. மேலும், தன்னுடைய சிநேகிதர்களுக்காக தேவனிடம் ஜெபித்தான். கர்த்தர் அவன் ஜெபத்தைக் கேட்டு யோபுவின் சிறையிருப்பை மாற்றினார். அவன் இழந்த அனைத்தையும் இரட்டிப்பாக பெற்றுக்கொண்டான்.\n நம் வாழ்வில் உள்ள சிறையிருப்பு மாற வேண்டுமானால், நாம் மற்றவர்களுக்காக ஜெபிக்க வேண்டும். நம் குடும்பத்தினரின் இரட்சிப்பிற்காக, அருகில் வசிப்பவர்களுக்காக, நமக்குத் தெரிந்த ஊழியர்களுக்காக ஜெபிக்க, ஜெபிக்க நம்முடைய பிரச்சினைகளை கர்த்தர் மாற்றிப் போடுவார். நம் வாழ்வில் மகிழ்ச்சியும் களிப்பும் உண்டாகும் என்பதில் சந்தேகமில்லை.\n‘‘கர்த்தாவே, தெற்கத்தி வெள்ளங்களைத்திருப்புவதுபோல, எங்கள் சிறையிருப்பைத் திருப்பும்’’. (சங்.126:4)\nசகோதரி கிறிஸ்டினா ராபின்சன், ‘இயேசு சந்திக்கிறார் ஊழியங்கள்’, சென்னை–54\n1. “திருவள்ளுவர் பிறந்த மண்ணில் பணியாற்றுவது பெருமை”-புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்ற ஏ.பி.சாஹி பேச்சு\n2. மராட்டியத்தில் ஆட்சி அமைக்க 3 நாள் அவகாசம் கேட்ட சிவசேனா கோரிக்கையை கவர்னர் நிராகரித்தார் - அடுத்தடுத்த தி��ுப்பங்களால் பரபரப்பு\n3. நாடாளுமன்ற தேர்தலைப்போல் உள்ளாட்சி தேர்தலிலும் கூட்டணி தொடரும் முதல்-அமைச்சர் பேட்டி\n4. சென்னையில் காற்று மாசு படிப்படியாக குறைந்து வருகிறது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\n5. இன்னும் 10 முதல் 15 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் ரூ.700 லட்சம் கோடியை எட்டும் - ராஜ்நாத் சிங் நம்பிக்கை\n1. கிரகங்களின் பார்வை பலம்\n2. இந்த வார விசேஷங்கள் : சகல சிவன் கோவில்களிலும் அன்னாபிஷேகம்\n3. பாவங்களை அகற்றும் காவிரி கடை முழுக்கு\n4. கருத்துவேறுபாடு நீக்கும் மத்தியஸ்வரர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/10/17/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2019-11-14T00:34:02Z", "digest": "sha1:OVHGEX5JJ6CRTE2V7KFGXPJNITUCHJAO", "length": 7312, "nlines": 85, "source_domain": "www.newsfirst.lk", "title": "அரச முகாமைத்துவத்திற்கான நிறுவனத்தை ஸ்தாபிக்க அமைச்சரவை அனுமதி - Newsfirst", "raw_content": "\nஅரச முகாமைத்துவத்திற்கான நிறுவனத்தை ஸ்தாபிக்க அமைச்சரவை அனுமதி\nஅரச முகாமைத்துவத்திற்கான நிறுவனத்தை ஸ்தாபிக்க அமைச்சரவை அனுமதி\nColombo (News 1st) இலங்கை கடன் முகாமைத்துவம் தொடர்பில் பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதுடன் இந்தப் பணிக்காக தனியான நிறுவனம் ஒன்று இருப்பதன் தேவை அடையாளம் காணப்பட்டுள்ளது.\nஇதற்கமைவாக, அரச முகாமைத்துவத்திற்காக அரச முகாமைத்துவம் என்ற பெயரில் நிறுவனம் ஒன்றை நிதி அமைச்சின் கீழ் ஸ்தாபிப்பதற்காக கொள்கை ரீதியில் அனுமதியை பெற்றுக் கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.\nஅத்துடன், அரச கடன் முகாமைத்துவ சட்ட திருத்தம் ஒன்றை மேற்கொள்வதற்கும் திறைசேரி செயலாளரின் தலைமையில் ஐவரைக் கொண்ட அரச கடன் முகாமைத்துவ குழுவொன்றை அமைப்பதற்கும் அமைச்சரவையினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nஜனாதிபதி தலைமையிலான இறுதி அமைச்சரவை கூட்டம் இன்று\nபுனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு வேலைவாய்ப்பு\nஅரசாங்க காணிகளில் மரமுந்திரிகை உற்பத்தி\nஓய்வின் பின்னர் ஜனாதிபதிக்கு உத்தியோகப்பூர்வ இல்லம்\nபல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் சம்பளப் பிரச்சினை குறித்து அமைச்சரவை தீர்மானம்\nஜனாதிபதி தலைமையிலான இறுதி அமைச்���ரவை கூட்டம் இன்று\nஅரசாங்க காணிகளில் மரமுந்திரிகை உற்பத்தி\nஓய்வின் பின்னர் ஜனாதிபதிக்கு உத்தியோகபூர்வ இல்லம்\nசம்பளப் பிரச்சினை தொடர்பில் அமைச்சரவை தீர்மானம்\nயார் போலியாக செயற்பட்டாலும் உண்மை வெற்றி பெறும்\nஅன்னத்திற்கு ஆதரவளிக்க காரணம் என்ன\nவெற்றி உறுதியென கோட்டாபய ராஜபக்ஸ நம்பிக்கை\nஉலகத் தலைவர்களிடையே ஓங்கி ஒலித்த கம்பீரக் குரல்\nபொலிவியாவின் இடைக்கால ஜனாதிபதியாக செனட்டர்\nU17 உலகக் கிண்ணம்:அரையிறுதியில் பிரான்ஸ், பிரேஸில்\nகுருணாகலில் மசாலாப் பொருட்கள் உற்பத்தி\nஹிருத்திக் ரோஷனால் மனைவியைக் கொன்ற கணவன்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arjunatv.in/category/district-news/", "date_download": "2019-11-14T00:59:11Z", "digest": "sha1:2YMOWKN4U5FOSZTC2UQPVMFFKRR5ZNGN", "length": 9045, "nlines": 131, "source_domain": "arjunatv.in", "title": "மாவட்ட செய்திகள் – ARJUNA TV", "raw_content": "\nமழை நீரை கழக நிர்வாகிகளுடன் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் வி.சி.ஆறுக்குட்டி பார்வையிட்டார்\nகவுண்டம்பாளையம் தொகுதி பன்னிமடை ஊராட்சி , சோமையம்பாளையம் ஊராட்சி, நஞ்சுண்டாபுரம் ஊராட்சி,24.வீரபாண்டி ஊராட்சி ஆகிய பகுதிகளில் சங்கனூர் ஓடைகளில்\nசிறுநீரக சிகிச்சையில் 33 ஆண்டு கால சேவையை முன்னிட்டுஆர்.ஜி.ஸ்டோன் மருத்துவமனை நாடு முழுவதும் இலவச சுகாதார முகாம்\nசிறுநீரக சிகிச்சையில் 33 ஆண்டு கால சேவையை முன்னிட்டுஆர்.ஜி.ஸ்டோன் மருத்துவமனை நாடு முழுவதும் இலவச சுகாதார முகாம் சென்னை, அக்டோபர்\nபெண்கள் கல்வி கற்பதால், எதையும் சாதிக்க முடியும்\nஎதையும் தடையாக கருதாமல், பெண்கள் கல்வி கற்க வேண்டும் சூலூர்: கோவை கே.பி.ஆர்., குழும நூற்பாலைகள், கார்மென்ட் நிறுவனங்களில், பணிபுரியும்\n2019ம் ஆண்டிற்கான மருத்துவம் மற்றும் சட்டம் தொடர்பான நான்காவது தேசிய மாநாடு\n2019ம் ஆண்டிற்கான மருத்துவம் மற்றும் சட்டம் தொடர்பான நான்காவது தேசிய மாநாடு சென்னையில் நடைபெற்றது\nநேரு கல்வி நிறுவனத்தில் காவலர் வீரவணக்க நாள்\nநேரு கல்வி நிறுவனத்தில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிப்பு கோவை, அக். 17 கோவை மாநகர காவல் துறை மற்றும்\nகோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தராக காளிராஜ் நியமனம்\nகோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தராக காளிராஜ் நியமனம் கவர்னர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவு சென்னை, அக்.17- கோவை பாரதியார் பல்கலைக்கழக\nதொலைபேசி வாயிலாக பெண்களுக்காக உளவியல் ரீதியில் வழி\nகோவை வடவள்ளியில் ஆலயம் அறக்கட்டளை சார்பில் ‘கவுன்சிலிங் சென்டர்’துவக்கம் கோவை,அக், கோவை : தமிழகத்திலேயே முதல் முறையாக முற்றிலும் சேவை\nரஜினிமக்கள்மன்றத்தின் சார்பில் ஆசிரியர் திலகம் விருது\nரஜினிமக்கள்மன்றத்தின் சார்பில் ஆசிரியர் திலகம் விருது வழங்கும் விழா கோவை, கோவைமாவட்ட ரஜினிமக்கள்மன்றத்தின் சார்பில் நடைபெற்ற ஆசிரியர் திலகம் விருது\nஐயர் கல்யாணத்தில் மந்திரம் சொல்லும் ஐயர் சேட்டை பாருங்கள்\nதூத்துக்குடி விமான நிலைய ஆலோசனை குழு கூட்டம் கனிமொழி கருணாநிதி தலைமையில் இன்று நடைபெற்றது.\nவிமான நிலைய ஆலோசனை குழு தலைவருமான கனிமொழி கருணாநிதி தலைமையில் இன்று நடைபெற்றது\nடெங்கு காய்ச்சலில் பாதிக்கப்பட்டவர்கள் புகார்கள் அதிக அளவில் வந்ததை வைத்து டெங்கு கொசு ஒழிப்பு நட\nமத மாற்றம் செய்ய போய் செருப்படி கொடுத்த பெண்\nதா வெள்ளையன் பரபரப்பு பேட்டி\nஉலகில் இதுவரை வறுமையை சந்திக்காத இனக்குழுக்கள் ஏதும் கிடையாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/tag/hobbs-shaw-movie-review/", "date_download": "2019-11-14T01:02:33Z", "digest": "sha1:KUWS4XWD432LKTSKALMOJXYAJRBMFPZY", "length": 4916, "nlines": 132, "source_domain": "ithutamil.com", "title": "Hobbs & Shaw movie review | இது தமிழ் Hobbs & Shaw movie review – இது தமிழ்", "raw_content": "\nஃபாஸ்ட் & ஃப்யூரியஸ்: ஹாப்ஸ் & ஷா விமர்சனம்\nஆக்ஷன் பிரியர்களைக் குறி வைத்து, எந்த லாஜிக்கையும்...\n‘அந்த நாள்’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஅசுரன் - அக்டோபர் 4 முதல்\nபூக்கள் விற்பனைக்கல்ல – நாவல் விமர்சனம்\nஇந்தியப் பெருங்கடலில் உருவாகும் ஜூவாலை\nடெர்மினேட்டர்: டார்க் ஃபேட் விமர்சனம்\n‘அந்த நாள்’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nவார்த்தைகளை, இசை கலந்து இனிமையான குரலில் பாடும் போதுதான் ஒரு...\nஒத்த செருப்பு – ட்ரெய்லர்\nதி ஆங்ரி பேர்ட்ஸ் மூவி 2 – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/14275/", "date_download": "2019-11-14T00:49:34Z", "digest": "sha1:TLNUJXRJODJC35OXJFPYRGANELQMSDCU", "length": 10153, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "மாலியில் இடம்பெற்ற தற்கொலைக்குண்டுத்தாக்குதலில் 37 பேர் கொல்லப்பட்டுள்ளனர். – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nமாலியில் இடம்பெற்ற தற்கொலைக்குண்டுத்தாக்குதலில் 37 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.\nவடக்கு மாலியின் காவோ நகரில் உள்ள ராணுவ முகாமுக்கு அண்மையில் வெடிகுண்டு நிரப்பிய வாகனம் ஒன்றை செலுத்தி வந்த தற்கொலைப் படை தீவிரவாதி அதனை வெடிக்கச் செய்துள்ளதில் அப்பகுதியில் கூடியிருந்த 25 பேர் உயிரிழந்துள்ளதாக ராணுவம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.\nஎனினும் 37 பேர் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் ஐ.நா. அமைதிப்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமாலியில் 2013ம் ஆண்டு பிரான்ஸ் தமையிலான கூட்டுப்படை மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக, வடக்கு பகுதியை ஆக்கிரமித்திருந்த தீவிரவாத குழுக்கள் ஒடுக்கப்பட்ட போதிலும் இன்னும் சில பகுதிகளில் தீவிரவாத குழுக்கள் காணப்படுதால் பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nTagsகொல்லப்பட்டுள்ளனர் தற்கொலைக்குண்டுத்தாக்குதல் தீவிரவாத குழுக்கள் மாலி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவாகனத்துக்கு தீவைத்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களுக்காக கைது செய்யப்பட்டவர்களுக்கு விளக்கமறியல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவட்டுக்கோட்டை இளம் குடும்பத்தலைவர் கொலை – தீர்க்கமான கட்டளை டிசம்பர் 10ஆம் திகதி\nTNAயின் சஜித் ஆதரவு கூட்டத்திற்கு அருகாமையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொல்லப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி விழிப்புணர்வு பயணம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகூட்டமைப்பின் பிரசார கூட்டத்தில் புலிகளின் பாடலை ஒலிபரப்பியவர் கைது\nமத்திய இத்தாலிப் பகுதியில் அடுத்தடுத்து ஒரு மணி நேரத்துக்குள் மூன்று நிலநடுக்கம்\nதமிழர்பூமி – தமிழர்களின் நிலப் போராட்டத்தை பதிவு செய்த ஆவணம்\n���ாகனத்துக்கு தீவைத்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களுக்காக கைது செய்யப்பட்டவர்களுக்கு விளக்கமறியல் November 13, 2019\nவட்டுக்கோட்டை இளம் குடும்பத்தலைவர் கொலை – தீர்க்கமான கட்டளை டிசம்பர் 10ஆம் திகதி November 13, 2019\nTNAயின் சஜித் ஆதரவு கூட்டத்திற்கு அருகாமையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்…. November 13, 2019\nகொல்லப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி விழிப்புணர்வு பயணம் November 13, 2019\nநேரகாலத்துடன் வாக்குகளை போடுங்கள் November 13, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88_%E0%AE%87%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88", "date_download": "2019-11-14T00:53:46Z", "digest": "sha1:ZZI4XYCCFG6SO3Q7CCDVE6UBXTYIE4UN", "length": 6797, "nlines": 233, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபுனித குழந்தை இயேசுவின் திரேசாள் ஆலயம், கண்டன்விளை\n+ விக்கியாக்கம் செய்யப்பட வேண்டும் using தொடுப்பிணைப்பி\n→‎புனித குழந்தை இயேசுவின் திரேசாள்\nArunnirmlஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது\nKanags பயனரால் புனித குழந்தை இயேசுவின் திரேசாள் ஆலயம் கண்டன்விளை, [[புனித குழந்தை இயேசுவின் திரே...\nadded Category:தமிழ்நாட்டில் உள்ள கிறித்தவக் கோவில்கள் using HotCat\n\"உலகிலேயே புனித குழந்தை இ...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF", "date_download": "2019-11-14T00:55:16Z", "digest": "sha1:RMQRZFKNW3P4WTLLSR4ISQ2VDEYQVHP5", "length": 7394, "nlines": 60, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "நபம் துக்கி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nநபம் துக்கி (பி. ஜூலை 7, 1964) அருணாசலப் பிரதேசத்தின் 8ஆம் முதலமைச்சர் ஆவார். நிஷி மக்களை சேர்ந்தவர், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராக இருக்கிறார். அருணாச்சலப் பிரதேசத்தின் முதலமைச்சராக நவம்பர் 1, 2011 முதல் ஜனவரி 26, 2016 வரை பதவி வகித்தவர்.[2]\nஅருணாசலப் பிரதேசத்தின் 8வது முதலமைச்சர்\nஓம்புலி கிராமம், சகலி, பபும் பரே மாவட்டம், அருணாசலப் பிரதேசம்\nஜனவரி 2016 இல் இவரது அமைச்சரவையில் பதவிவகித்த கலிகோ புல், காங்கிரஸ் கட்சியின் 21 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு இவருக்கு எதிரானார். இதனால் அருணாச்சலப் பிரதேச அரசியலில் சிக்கல் ஏற்பட்டது. இவரது ஆட்சி கலைக்கப்பட்டு குடியரசுத்தலைவர் ஆட்சி அறிவிக்கப்பட்டது.[3][4]\nஅருணாசலப் பிரதேசம், பபும் பரே மாவட்டம், சகலி உட்கோட்டத்தைச் சேர்ந்த ஓம்புலி கிராமத்தில் ஜூலை 7, 1964 இல் நபம் துக்கி பிறந்தார். இவருக்கு ஐந்து மகள்களும் இரு மகன்களும் உண்டு.[5]\n1995 இல் சகலி சட்டமன்றத் தொகுதி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, கேகோங் அபாங்கின் அமைச்சரவையில் துணை வேளாண் அமைச்சராகப் பொறுப்பு வகித்தார்.[5] 1998 இல் போக்குவரத்து மற்றும் உள்நாட்டு விமானப்போக்குவரத்து அமைச்சராக இருந்தார்.[5] 1999 இல் மீண்டும் அதே தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். முகுத் மித்தி அமைச்சரவையில் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை ஆய அமைச்சராகப் பொறுப்பேற்றார். 2004, 2009 ஆண்டுகளில் நடந்த அருணாச்சலப் பிரதேச சட்டமன்றத் தேர்தல்களில் மீண்டும் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு கேகோங் அபாங்க் மற்றும் தோர்ச்யீ காண்டு அமைச்சரவைகளில் அமைச்சராக பதவிவகித்தார்.[5] ஜார்பம் காம்லினுக்கு அடுத்தபடியாக, அருணாச்சலப் பிரதேச முதலமைச்சராக நவம்பர் 1, 2011 முதல் ஜனவரி 2016 வரை பதவியிலிருந்தார்..[2][3]\nஜார்பம் காம்லின் அருணாச்சலப் பிரதேச முதல்வர்கள் பட்டியல்\nநவம்பர் 1, 2011 – ஜனவரி 26, 2016 பின்னர்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-11-14T02:23:35Z", "digest": "sha1:Z47SYAK3TCAMGBWSFGVCYVFESER5QDMJ", "length": 3761, "nlines": 28, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பொன்வண்ணத்தந்தாதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபொன்வண்ணம் என்று இந்த நூல் தொடங்குவதால் இதற்குப் பொன்வண்ணத்து அந்தாதி என்னும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. பதினோராம் திருமுறையில் இடம் பெற்றுள்ள நூல்களில் ஒன்று. 96 வகையான சிற்றிலக்கியங்களில் ஒன்றான அந்தாதி வகையினது.\nநூலின் காலம் 650-710. இது சேரமான் பெருமாள் நாயனாரால் பாடப்பட்ட நூல். இவர் 63 நாயன்மார்களில் ஒருவர். அந்தாதி முறையில் தொடுக்கப்பட்டுள்ள 100 கட்டளைக் கலித்துறைப் பாடல்கள் இதில் உள்ளன.\nபொன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மேனி பொலிந்தியங்கும்\nமின்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் வீழ்சடை, வெள்ளிக்குன்றம்\nதன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மால்விடை, தன்னைக்கொண்ட\nஎன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் ஆகிய ஈசனுக்கே.\nபொன்வண்ண மேனி. மின்வண்ணச் சடை, வெள்ளைநிறக் காளை ஆகியவற்றைக் கொண்டிருப்பவன் ஈசன். (இவற்றில் வியப்பு ஒன்றும் இல்லை) என் மனத்தின் வண்ணம் எப்போதெல்லாம் எப்படி எப்படி இருக்கிறதோ அப்படியெல்லாம் காட்சி தருகிறானே - இது பாடல் சொல்லும் செய்தி.\nமு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினோராம் நூற்றாண்டு, (முதல் பதிப்பு 1971), திருத்தப்பட்ட பதிப்பு 2005\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Popular/TheAnswerToTheQuestion", "date_download": "2019-11-14T01:43:13Z", "digest": "sha1:MZXVCAPI66VTD56EN74HBIKNIV4TJTIB", "length": 4207, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "தந்தி டிவி - நிகழ்ச்சிகள்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n7 1/2 அரசியல் ஆயிரம் அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா ஆயுத எழுத்து ஆவணப்படம் எந்திரன் ஒரு விரல் புரட்சி ஒரே தேசம் க��ற்ற சரித்திரம் கேள்விக்கென்ன பதில் சபாஷ் ச‌ரியான போட்டி திரைகடல் நம்நாடு பயணங்கள் முடிவதில்லை மக்கள் மன்றம் மக்கள் யார் பக்கம் யாதும் ஊரே ராஜபாட்டை விளையாட்டு ஸ்பெஷல் ஹவுஸ்புல்\nஅந்தந்த நாளில் நடக்கும் அரசியல் கூத்துகள், உலக நிகழ்வுகள், கலாட்டாக்கள் என எதையும் விட்டுவைப்பதில்லை தந்தி டி.வி-யின் ஏழரை நிகழ்ச்சி. சிரிக்க மட்டுமல்ல சிந்தைக்கும் விருந்து வைக்கும் இந்த புதிய நிகழ்ச்சி தான் ஏழரை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arjunatv.in/tag/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2019-11-14T01:13:38Z", "digest": "sha1:JK6JB7FODWVL4OXYDVOE6G6U5OQX4OLY", "length": 5120, "nlines": 89, "source_domain": "arjunatv.in", "title": "சாமி வந்துள்ளதாக சொல்லி நாடகமாடினார் நிர்மலா தேவி – ARJUNA TV", "raw_content": "\nசாமி வந்துள்ளதாக சொல்லி நாடகமாடினார் நிர்மலா தேவி\nசாமி வந்துள்ளதாக சொல்லி நாடகமாடினார் நிர்மலா தேவி\nசாமி வந்துள்ளதாக சொல்லி நாடகமாடினார் நிர்மலா தேவி\nநீதிமன்ற வளாகத்தில் தியானத்தில் ஈடுபட்ட நிர்மலாதேவி: ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜரான பேராசிரியை நிர்மலாதேவி நீதிமன்றத்தை விட்டு வெளியேற மறுத்ததால் அங்கு\nசாமி வந்துள்ளதாக சொல்லி நாடகமாடினார் நிர்மலா தேவி\nநீதிமன்ற வளாகத்தில் தியானத்தில் ஈடுபட்ட நிர்மலாதேவி: ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜரான பேராசிரியை நிர்மலாதேவி நீதிமன்றத்தை விட்டு வெளியேற மறுத்ததால் அங்கு\nஐயர் கல்யாணத்தில் மந்திரம் சொல்லும் ஐயர் சேட்டை பாருங்கள்\nதூத்துக்குடி விமான நிலைய ஆலோசனை குழு கூட்டம் கனிமொழி கருணாநிதி தலைமையில் இன்று நடைபெற்றது.\nவிமான நிலைய ஆலோசனை குழு தலைவருமான கனிமொழி கருணாநிதி தலைமையில் இன்று நடைபெற்றது\nடெங்கு காய்ச்சலில் பாதிக்கப்பட்டவர்கள் புகார்கள் அதிக அளவில் வந்ததை வைத்து டெங்கு கொசு ஒழிப்பு நட\nமத மாற்றம் செய்ய போய் செருப்படி கொடுத்த பெண்\nதா வெள்ளையன் பரபரப்பு பேட்டி\nஉலகில் இதுவரை வறுமையை சந்திக்காத இனக்குழுக்கள் ஏதும் கிடையாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/81884.html", "date_download": "2019-11-14T01:28:30Z", "digest": "sha1:EF43OJIVV4AWV3VJVQMMIFBBFZUUGSIU", "length": 6849, "nlines": 87, "source_domain": "cinema.athirady.com", "title": "திருநங்கைகளை பிரித்து வைப்பது தவறு – விஜய் சேதுபதி..!! : Athirady Cinema News", "raw_content": "\nதிருநங்கைகளை பிரித்து வைப்பது தவறு – விஜய் சேதுபதி..\nநடிகர் விஜய் சேதுபதி வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். சீதக்காதியில் வயதான தோற்றத்தில் வந்த அவர் ரஜினியின் பேட்ட படத்தில் வில்லன் வேடம் ஏற்றார்.\nசமீபத்திய படங்களில் 96 அவருக்கு பெரிய திருப்புமுனை படமாக அமைந்தது. இந்த படத்தை பிற மொழிகளிலும் போட்டி போட்டு தயாரிக்கின்றனர்.\nஅடுத்து சூப்பர் டீலக்ஸ், கடைசி விவசாயி, மாமனிதன், தெலுங்கு, தமிழில் தயாராகும் சைரா நரசிம்ம ரெட்டி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் சூப்பர் டீலக்ஸ் படத்தில் விஜய் சேதுபதி திருநங்கை வேடத்தில் வருகிறார். அவரது தோற்றத்தை படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர்.\nஇதில் கதாநாயகியாக சமந்தா நடிக்கிறார். மலையாள நடிகர் பகத் பாசிலும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். விஜய் சேதுபதியின் திருநங்கை வேடத்துக்கு வலைத்தளத்தில் பாராட்டுகள் குவிகின்றன. படத்துக்கும் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.\nவிஜய் சேதுபதி இந்த தோற்றத்துக்காக மிகவும் சிரமப்பட்டதாக தெரிவித்துள்ளார். அந்த கதாபாத்திரம் பற்றி பேசும்போது, “படத்தில் ஆணாக இருக்கும் நாம் எளிதாக திருநங்கை கதாபாத்திரத்தை செய்து விடலாம் என்றுதான் ஆரம்பத்தில் நினைத்தேன். ஆனால் அந்த மாதிரி நடிக்க ரொம்பவே கஷ்டமாக இருந்தது. இந்த சமூகம் இந்த திருநங்கைகளை ஏன் இப்படி பிரித்து வைத்துள்ளார்கள் என்று தெரியவில்லை. அவர்களும் மனிதர்கள்தான். சாதி ஏற்றத்தாழ்வு போல் இதையும் தனித்தனியா பிரித்து வைப்பது தவறு. இது பெரிய அவமானம் ஆகும்” என்றார்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nவிஷாலின் ஆக்‌ஷன் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு..\n2 கதாநாயகிகள் படங்களில் நடிப்பது ஏன்\nஆக்‌ஷன் காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்த நந்திதா ஸ்வேதா..\n2 கதாநாயகிகளுடன் நடிக்கும் சந்தானம்..\nரஜினியை தொடர்ந்து விஜய் படத்தை வெளியிடும் பிரபல நடிகர்..\nட்விட்டரில் புதிய உச்சத்தை தொட்ட ஷாருக்கான்..\nகமலின் பாராட்டை பெற்ற மஞ்சு வாரியர்..\nடான்ஸ் மாஸ்டர் தினேஷூடன் இணைந்து சம்பவத்திற்கு தயாரான ஸ்ரீகாந்த்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthusiva.in/2011/09/venkat-yuvans-game.html", "date_download": "2019-11-14T01:53:56Z", "digest": "sha1:ZW2U2NRTBZUE6KIVHAHCEHK3GIYYNZHW", "length": 31302, "nlines": 859, "source_domain": "www.muthusiva.in", "title": "அதிரடிக்காரன்: மங்காத்தா- VENKAT & YUVAN'S GAME", "raw_content": "\nஅஜித்த பொறுத்த அளவு ஒரு படம் சூப்பரா இருக்கனும்னு அவசியம் இல்ல.மொக்கையா இல்லாம இருந்தாலே அவருக்கு அது ஹிட்டாயிடும். அவ்ள வெறித்தனமான Fans அவருக்கு. தமிழ்நாட்டுல ரஜினி படத்துக்கு அப்புறம் இவ்ளோ பெரிய opening வேற எந்த ஹீரோ படத்துக்கும் கெடைக்கிறது இல்ல.\nவழக்கமா ஒரு பெரிய ஹீரோ ஒரு படம் start பண்ணா ஒவ்வொரு movement um\nநியூஸ் ஆயிடும். ரஜினி எந்திரன் தொடங்கும் போது, ரோபோவ வச்சி படம் பண்ண போறாங்கன்னு ஒரே ஒரு நியூஸ் தான் வந்துச்சி. அத வச்சி உலகத்துல எத்தனமொழில ரோபோ related ah படம் வந்துச்சோ அத்தனை படத்தோட கதையயும் இதான் எந்திரன் கதை இதான் எந்திரன் கதைன்னு கெளப்பி விட்டுட்டானுங்க.அதே மாதிரிதான் மங்காத்தா ஆரம்பிக்கும் போதும். gambling பத்தி படம் எடுக்க போறோம்னு மட்டும் தான் சொன்னாங்க. அதுக்குள்ள நம்ம ஆளுங்க ஓஷன்ஸ் 11 ah எடுக்க போறாங்க... கேசினோ ராயல எடுக்க போறாங்கன்னு. அத எடுக்க போறாங்க... இத எடுக்க போறாங்கன்னு கெளப்பி விட்டுட்டாங்க. எல்லாத்துக்கும் April fool சொல்லிட்டு வித்யாசமான கதைகளத்துல வந்துருக்கு இந்த மங்காத்தா.\nஅஜித் ரொம்ப நாளுக்கு அப்புறம் ஒரு உருப்படியான கதைய செலெக்ட் பண்ணிருக்காருன்னு சொல்லலாம். இந்த படத்துக்கு உண்டான மொத்த credit um மூணே பேருக்கு தான் மொதல்ல வெங்கட் ப்ரபு... அஜித்துக்கு ஏத்த மாதிரி ஒரு நல்ல ஸ்கிரிப்ட ரெடி பண்ணதுக்கு. ரெண்டாவது கேமரா மேன் சக்தி சரவணன். நாசம் பண்ணிருக்காரு. செம்ம ரிச் லுக் ஒவ்வொரு சீனும்.. மூணாவது யுவன்.... படத்த தூக்கி நிறுத்துறதே யுவனோட BGM தான். மாஸ்..... ஒரே தீம் மியூசிக் தான். ஆனா தெறிக்க விட்டுருக்காரு. 3 பாட்டு ஒகே..\nஅர்ஜுன் வழக்கம் போல... \"நடிச்சா போலீஸ் சார்... நா wait பண்றேன் சார்\" ங்கறாரு.படத்துல ஏகப்பட்ட கேரக்டர்ஸ். அஜித்த தவற வேற யாருக்கும் அதிக வெயிட்டேஜ் இல்ல அர்ஜுன் மொதக்கொண்டு. படத்துல கடிக்கிற மாதிரி உள்ளதுன்னு பாத்தா ப்ரேம்ஜி போடுற மொக்கைதான்.. சில சீன்ஸ்ல சிரிக்க வச்சாலும் பல சீன்ஸ்ல கடுப்பேத்துறாரு. ஆனா அதெல்லாம் தலயோட performance la காணாம போயிடுது.\nமங்காத்தா எல்லாதரப்பினருக்கும் புடிச்சமாதி��ியான ஒரு படமா இருக்கும்ங்கறதுல எந்த சந்தேகமும் இல்ல. \"தல\" யோட 50 வது படம் அவர் நடிச்ச 50 படங்கள்லயும் சிறந்த படம்னு சொல்லாம். செம்ம மாஸ்........\nஓபனிங் சீனையும் டைட்டிலயும் கண்டிப்பா மிஸ் பண்ணிடாதீங்க..\nபதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற\n....அப்போ படம் ஹிட்டுன்னு சொல்லுங்க\nபடம் ஹிட்...தல ஜெயிசிட்டார்....மன்றங்களை களைத்தாலும் அவருக்கு மாஸ் இருக்கிறது...ஒளிவு, மறைவற்ற அவரது நேர்மை தான் இதற்க்கு காரணமாக முடியும்.\nஎனக்கு தெரிந்த வரை அவருக்கு இருப்பது வெறும் ரசிகர்கள் அல்ல..அவரது நலம் விரும்பிகளே....ரசிகர்கள்தான் ஒரு படம் ஓடாவிட்டால் ஓடிவிடுவார்கள்...\nஉங்கள் விமர்சனத்துக்கு நன்றி... தல இந்த முறை ஏமாற்றவில்லை....மீண்டும் மீண்டும் கியூ வில் நிற்கும் கூட்டமே சாட்சி....\nஒவ்வொரு பதிவரும் ஒவ்வொரு விதமாக தான் ரசிக்கறீங்க..ஒவ்வொருவிதமாக தான் விமர்சனம் எழுதறீங்க.. தல ஆன்ட்டி ஹீரோவா நடிச்சதை மக்கள் ஏத்துக்குவாங்களானு நானே பயந்துட்டு இருக்கேன்.\nமங்காத்தா ஆட்டத்தில் ஜெயிக்கணும்னு தல ரசிகரா நானும் ஆசைப்படுகிறேன். பார்ப்போம்.\nபடத்துல அஜீத் பேசின முதல் வசனம் காதுல விழவே இல்ல... அவ்வளவு ஆரவாரம்... விளையாடு மங்காத்தா பாட்டு முழுவதிலும் முன் சீட்டில் ஒருத்தன் எழுந்து ஆடிக்கொண்டே இருந்தான்... அவனை உட்காரச்சொல்லியே என் உயிர் போயிடுச்சு... கூட்டம் குறைஞ்சதுக்கு அப்புறம் இன்னொரு முறை பார்க்கணும்...\nஉங்க வலைப்பூவின் பெயர் ஆரம்பத்தில் இருந்தே அதிரடிக்காரன் தானா...\nஎன் வலைப்பூவின் பெயர் ஆரம்பத்திலிருந்து அதிரடிக்காரன் இல்லை. போன மாதம் தான் மாற்றினேன். முதலில் \"BOSS \" எனவும் பின்பு கொஞ்ச நாள் \"சிவ சம்போ \" எனவும் வைத்திருந்தேன்.\nகேரளாக்காரன்(ஆனாலும் அதிரி புதிரி தமிழன் ) said...\nஎன்னமா புகழுறீங்க .ஓட்டு போட்டாச்சு .\nஅருமையான விமர்சனம். படம் பாத்துட்டு வரேன்\nஎங்கேயும் எப்போதும் - கொஞ்சம் சங்கீதம் கொஞ்சம் சந்...\nமுதலில் யோசிக்கனும்.. பிறகு நேசிக்கனும்.. மனசு ஏத்துகிட்டா சேத்துகிட்டு வாழு..\nவைத்தீஸ்வரன் கோயில் ஓலைச்சுவடி ஜோதிடம் - சில உண்மைகள்\nபுலி – சிம்புதேவன் இறக்கிய வித்தை\nஹலோ.. நான் இணைய போராளி பேசுகிறேன்\nகபாலி - A ரஞ்சித் வித்தை\nஉத்தம வில்லன் – சேகர் செத்துருவான்\nபேட்ட – ரஜினி படம்..\nஜில்லா -ரொம்ப சுமார் மூஞ்சி குமாரு\nரெமோ – ஜாவா சுந்தரேசன்\nirumbu thirai திரைவிமரசனம் (1)\nஅரண்மனை 2 விமர்சனம் (1)\nஅவெஞ்சர்ஸ் எண்ட் கேம் விமர்சனம் (1)\nஉத்தம வில்லன் விமர்சனம் (1)\nஎன்கிட்ட மோதாதே விமர்சனம் (1)\nஎன்னை அறிந்தால் விமர்சனம் (1)\nகடைக்குட்டி சிங்கம் விமர்சனம் (1)\nகத்தி சண்டை விமர்சனம் (1)\nகலகலப்பு 2 விமர்சனம் (1)\nகாக்கி சட்டை விமர்சனம் (1)\nகாதலும் கடந்து போகும் (1)\nகாவிரி மேலாண்மை வாரியம் (1)\nகுற்றம் 23 விமர்சனம் (1)\nசர்கார் இசை வெளியீடு (1)\nசாமி 2 விமர்சனம் (1)\nசிங்கம் 3 விமர்சனம் (1)\nசிறந்த படங்கள் 2018 (1)\nசூப்பர் டீலக்ஸ் விமர்சனம் (1)\nடிக் டிக் டிக் விமர்சனம். tik tik tik review (1)\nடிமான்ட்டி காலனி விமர்சனம் (1)\nதங்க மகன் விமர்சனம் (1)\nதனி ஒருவன் விமர்சனம் (1)\nதானா சேர்ந்த கூட்டம் (1)\nதி மம்மி 2017 (1)\nதில்லுக்கு துட்டு விமர்சனம் (1)\nதீரன் அதிகாரம் ஒண்று (1)\nநானும் ரவுடி தான் (1)\nபாகுபலி 2 விமர்சனம் (1)\nபாயும் புலி விமர்சனம் (1)\nமாப்ள சிங்கம் விமர்சனம் (1)\nவந்தா ராஜாவதான் வருவேன் (1)\nவிக்ரம் வேதா விமரசனம் (1)\nவிஸ்வரூபம் 2 விமர்சனம் (1)\nவேலையில்லா பட்டதாரி 2 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/?p=29634", "date_download": "2019-11-14T01:25:29Z", "digest": "sha1:7LEL5P5HMWVBMYW6K345IQBWXBWJRLBD", "length": 17602, "nlines": 177, "source_domain": "yarlosai.com", "title": "3-வது 20 ஓவர் போட்டியில் நியூசிலாந்து வெற்றி - இங்கிலாந்து அணி மீண்டும் தோல்வி", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\n108 எம்.பி. பிரைமரி கேமராவுடன் உருவாகும் சாம்சங் ஸ்மார்ட்போன்\n5ஜி சேவையை துவக்கிய சீனா\nஇணையத்தில் லீக் ஆன மோட்டோ ரேசர் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் புகைப்படம்\nநான்கு வித நிறங்களில் உருவாகும் ஏர்பாட்ஸ் ப்ரோ\nஉலக மக்களுக்கு பேரதிர்ச்சி தரும் செய்தி…மாபெரும் கலைக்களஞ்சியத்திற்கு விரைவில் மூடுவிழா…\nஅன்ரோயிட் சாதனங்களில் புதிய சரித்திரம் படைத்த பேஸ்புக்..\nஇதய துடிப்பு சென்சார், வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்ட ஸ்மார்ட்வாட்ச் பட்ஜெட் விலையில் அறிமுகம்\nகுருபெயர்ச்சி பலன்கள் 2019 – 2020\n‘ஓம்’ எனும் பிரணவ மந்திரத்தின் மகத்துவம் நிறைந்த விளக்கம் இது தான்…\nசங்கடங்கள் தீர அவசியம் அனுஷ்டிக்க வேண்டிய கந்தசஷ்டி விரதம்..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி உற்சவ நேர அட்டவணை\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nதர்காவில் சிறப்பு தொழுகை நடத்திய காஜல் அகர்வால்\nபினராயி விஜயன் வேடத்தில் மம்முட்டி\nமிக மிக அவசரம் படத்தை பாராட்டிய பாண்டிச்சேரி முதலமைச்சர்\nடெடி படம் மூலம் நடிகராக அறிமுகமாகும் பிரபல இயக்குனர்\nபச்சைவிளக்கு பக்கா மோட்டிவேஷன் படம்- இயக்குனர் மாறன்\nசைக்கோ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nநியூசிலாந்து தோல்விக்கு தகுதியான அணி அல்ல: ஜோஸ் பட்லர்\nஒரு உலக கிண்ணத்தில் அதிக ஓட்டங்கள் குவித்த தலைவர்\nஉலகக் கோப்பை இறுதிப்போட்டி: இங்கிலாந்து உலக சாம்பியன்\nநிக்கோல்ஸ், டெய்லர் அவுட்: 250 ரன்களை தொடுமா நியூசிலாந்து\nகேன் வில்லியம்சன் 30 ரன்னில் அவுட், நிக்கோல்ஸ் உதவியால் நியூசிலாந்து 300 ரன்களை கடக்குமா\nஉலகக்கோப்பையை கைப்பற்றப் போவது யார்- நியூசிலாந்துடன் இங்கிலாந்து இன்று மோதல்\nஇறுதிப்போட்டிக்கு முன்னேறுவோம் என்று கற்பனையில் கூட நினைக்கவில்லை – இங்கிலாந்து கேப்டன்\nஇலங்கை அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் இன்றுடன் நிறைவு\nபிரிட்டன் கடற்கரையில் பின்லேடன் உருவம் போன்ற சிப்பி\nஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸாவை ஆதரித்து யாழ் நல்லூரில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாபெரும் பிரச்சாரக் கூட்டம்..\nஇலங்கை அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் இன்றுடன் நிறைவு\nஐ.எஸ் அமைப்பின் புதிய தலைவன் இருக்குமிடம் அமெரிக்காவிற்கு தெரியும் – டிரம்ப்\nவழக்கறிஞர்களை நீதிமன்றத்தினுள் சுட்டுக்கொன்ற முன்னாள் காவல்துறை அதிகாரி\nஆப்கானிஸ்தான் தலைநகரில் கார்குண்டு தாக்குதல்- 7 பேர் பலி\nபுவி வெப்பமயமாதல் – புயல் உருவாவது அதிகரிப்பு\nதிருமணமான 9 மாதத்தில் புதுப்பெண் கழுத்தை நெரித்துக்கொலை – கணவர் போலீசில் சரண்\nஆர்.டி.ஐ. சட்ட வரம்பிற்குள் தலைமை நீதிபதி அலுவலகம் வரும் -உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nHome / latest-update / 3-வது 20 ஓவர் போட்டியில் நியூசிலாந்து வெற்றி – இங்கிலாந்து அணி மீண்டும் தோல்வி\n3-வது 20 ஓவர் போட்டியில் நியூசிலாந்து வெற்றி – இங்கிலாந்து அணி மீண்டும் தோல்வி\nஇங்கிலாந்து கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான ஐந்து 20 ஓவர் போட்டி தொடரில் முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2-வது போட்டியில் நியூசிலாந்து 21 ரன்னில் வெற்றி பெற்றது.\nஇந்த நிலையில் இரு அணிகள் மோதிய 3-வது 20 ஓவர் போட்டி இன்று ���டந்தது. நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 180 ரன் குவித்தது. கிராண்ட்ஹோம் 35 பந்தில் 55 ரன்னும் (5 பவுண்டரி, 3 சிக்சர்), குப்தில் 17 பந்தில் 33 ரன்னும் (7 பவுண்டரி) எடுத்தனர்.\nஇங்கிலாந்து தரப்பில் டாம்கரண் 2 விக்கெட்டும், சாம்கரண், மகமூத், பிரவுன், பார்க்கின்சன் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள். பின்னர் விளையாடிய இங்கிலாந்து அணி 20 ஓவரில் 7 விக்கெட்டு இழப்புக்கு 166 ரன்னே எடுத்தது. இதனால் நியூசிலாந்து அணி 14 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nடேவிட் மலன் 34 பந்தில் 55 ரன்னும் (8 பவுண்டரி, 1 சிக்சர்), வின்ஸ் 39 பந்தில் 49 ரன்னும் (4 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். புக்னர் 2 விக்கெட்டும், பெர்குசன், சான்ட்னெர், சோதி தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள். இங்கிலாந்து அணி தொடர்ந்து 2 ஆட்டத்தில் தோல்வியை தழுவியுள்ளது. இந்த வெற்றி மூலம் நியூசிலாந்து அணி 5 போட்டி கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 4-வது ஆட்டம் வருகிற 8-ந் தேதி நேப்பியரில் நடைபெறுகிறது.\nPrevious 31-வது பிறந்தநாளை கொண்டாடினார் விராட் கோலி\nNext டேவிஸ் கோப்பை பாகிஸ்தானில் இருந்து மாற்றம்\nஇலங்கை அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் இன்றுடன் நிறைவு\nபிரிட்டன் கடற்கரையில் பின்லேடன் உருவம் போன்ற சிப்பி\nஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸாவை ஆதரித்து யாழ் நல்லூரில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாபெரும் பிரச்சாரக் கூட்டம்..\nஇலங்கை அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் இன்றுடன் நிறைவு\nஇலங்கை அதிபர் சிறிசேனாவின் பதவிக்காலம் முடிவடைய இருப்பதால், வரும் 16-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஒரு …\nநீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nFeed The Poor- உணவளிப்போம் அமைப்பால் யாழ் சிறுவனுக்கு சத்திர சிகிச்சைக்கான பணஉதவி வழங்கப்பட்டன.\nஇலங்கை அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் இன்றுடன் நிறைவு\nபிரிட்டன் கடற்கரையில் பின்லேடன் உருவம் போன்ற சிப்பி\nஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸாவை ஆதரித்து யாழ் நல்லூரில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாபெரும் பிரச்சாரக் கூட்டம்..\nஇலங்கை அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் இன்றுடன் நிறைவு\n#இந்தியா #உலகம் #cinema #Sports இலங்கை #World-cup2019 இன்றைய ராசிபலன் யாழ்ப்பாணம் #kollywood #Health #Beauty Tips #வாழ்வியல் 2019 ராசி பலன்கள் #Tech News 2019 உலகக்கோப்பை கிரிக்கெட் World_Cup_2019 #Cinema News #ஹெல்த் நில நடுக்க அதிர்வுகள் apple விகாரி விகாரி வருட தமிழ் புத்தாண்டு Accident அம்ரியா Rasi Palan\nஇலங்கை அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் இன்றுடன் நிறைவு\nபிரிட்டன் கடற்கரையில் பின்லேடன் உருவம் போன்ற சிப்பி\nஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸாவை ஆதரித்து யாழ் நல்லூரில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாபெரும் பிரச்சாரக் கூட்டம்..\nஇலங்கை அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் இன்றுடன் நிறைவு\nஐ.எஸ் அமைப்பின் புதிய தலைவன் இருக்குமிடம் அமெரிக்காவிற்கு தெரியும் – டிரம்ப்\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/10/22025951/Bharatiya-Janata-Party-will-once-again-rule-in-Maratham.vpf", "date_download": "2019-11-14T02:32:54Z", "digest": "sha1:JPA6TDPMUENT35JVXBRVOQ2D2GZJB4DE", "length": 16730, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "Bharatiya Janata Party will once again rule in Maratham, Haryana - Information on the post-election poll || மராட்டியம், அரியானாவில் மீண்டும் பா.ஜனதாவே ஆட்சி அமைக்கும் - தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் தகவல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமராட்டியம், அரியானாவில் மீண்டும் பா.ஜனதாவே ஆட்சி அமைக்கும் - தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் தகவல் + \"||\" + Bharatiya Janata Party will once again rule in Maratham, Haryana - Information on the post-election poll\nமராட்டியம், அரியானாவில் மீண்டும் பா.ஜனதாவே ஆட்சி அமைக்கும் - தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் தகவல்\nமராட்டியம், அரியானா மாநிலங்களில் மீண்டும் பா.ஜனதா கட்சி எளிதான வெற்றியை பெற்று ஆட்சி அமைக்கும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.\nபதிவு: அக்டோபர் 22, 2019 04:15 AM\nமராட்டியம், அரியானா ஆகிய மாநிலங்களில் நேற்று சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. ஓட்டுப்பதிவு முடிவடைந்ததும் பலவேறு தேசிய தொலைக்காட்சி சானல்களும், சில அமைப்புகளும் தேர்தலுக்கு ப��ந்தைய கருத்து கணிப்பை வெளியிட்டன. இதில் பெரும்பாலானவை 2 மாநிலங்களிலும் பா.ஜனதா மூன்றில் இரண்டு பங்குக்கு மேலான வெற்றியை பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-\nமொத்தம் 288 தொகுதிகள் கொண்ட மராட்டிய மாநிலத்தில் இந்தியா டுடே, ஆக்சிஸ் வெளியிட்ட கருத்து கணிப்பில் பா.ஜனதா-சிவசேனா கூட்டணிக்கு 166 முதல் 194 இடங்கள் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணிக்கு 72 முதல் 90 இடங்களே கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளது.\nநியூஸ்18-ஐ.பி.எஸ்.ஓ.எஸ். கருத்து கணிப்பில் பா.ஜனதா கட்சிக்கு மட்டும் பெரும்பான்மைக்கு சற்று குறைவாக 142 இடங்கள் கிடைக்கும் என்றும், சிவசேனாவுக்கு 102 இடங்கள் கிடைக்கும் என்றும், காங்கிரஸ் கூட்டணிக்கு 17 முதல் 22 இடங்களே கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.\n‘ஏ.பி.பி.-சி வோட்டர்’ கருத்து கணிப்பு பா.ஜனதா கூட்டணிக்கு 204 இடங்கள், காங்கிரஸ் கூட்டணிக்கு 69 இடங்கள் என கூறியுள்ளது. ‘போல் ஆப் போல்ஸ்’ பா.ஜனதா கூட்டணிக்கு 211 இடங்கள், காங்கிரஸ் கூட்டணிக்கு 64 இடங்கள் என கணித்துள்ளது.\nமராட்டிய மாநில 2014 தேர்தலில் பா.ஜனதா 122 இடங்களிலும், சிவசேனா 63 இடங்களிலும், காங்கிரஸ் 42 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் 41 இடங்களிலும் வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.\nமொத்தம் 90 தொகுதிகளை கொண்ட அரியானாவில் பா.ஜனதாவுக்கு 72 இடங்களும், காங்கிரசுக்கு 8 இடங்களும் கிடைக்கும் என்று ஏ.பி.பி.-சி வோட்டர் கணித்துள்ளது.\nசி.என்.என்.-ஐ.பி.எஸ்.ஓ.எஸ். கருத்து கணிப்பில் பா.ஜனதாவுக்கு 75 இடங்கள், காங்கிரஸ் கட்சிக்கு 10 இடங்கள் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. ‘போல் ஆப் போல்ஸ்’ கருத்து கணிப்பு பா.ஜனதாவுக்கு 66 இடங்கள், காங்கிரசுக்கு 14 இடங்கள் என கூறியுள்ளது.\nஇங்கு 2014 தேர்தலில் பா.ஜனதா 47 இடங்களிலும், இந்திய தேசிய லோக் தளம் 19 இடங்களிலும், காங்கிரஸ் 15 இடங்களிலும், அரியானா ஜன்ஹித் காங்கிரஸ் 2 இடங்களிலும், பகுஜன் சமாஜ் கட்சி, சிரோமனி அகாலிதளம் தலா ஒரு இடத்திலும், சுயேச்சைகள் 5 இடங்களிலும் வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.\n1. மராட்டியத்தில் ஆட்சி அமைக்க சிவசேனா மீண்டும் தீவிரம் - காங்கிரஸ் தலைவர்களுடன் உத்தவ் தாக்கரே பேச்சுவார்த்தை\nமராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்ட ந��லையில், ஆட்சி அமைக்க சிவசேனா மீண்டும் தீவிரம் காட்டி உள்ளது. அந்த கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே நேற்று மும்பையில் காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.\n2. மராட்டியத்தில் எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாததால் ஜனாதிபதி ஆட்சி அமல் - மத்திய அரசின் பரிந்துரையை ஏற்று ராம்நாத் கோவிந்த் உத்தரவு\nமராட்டியத்தில் எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாததால் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.\n3. உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜனதா சார்பில் போட்டியிட நவ.16-ந் தேதி முதல் விருப்பமனு\nஉள்ளாட்சித் தேர்தலில் பா.ஜனதா சார்பில் போட்டியிட நவம்பர் 16-ந் தேதி முதல் விருப்ப மனுக்களை அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\n4. மராட்டியத்தில் ஆட்சி அமைக்க 3 நாள் அவகாசம் கேட்ட சிவசேனா கோரிக்கையை கவர்னர் நிராகரித்தார் - அடுத்தடுத்த திருப்பங்களால் பரபரப்பு\nஆட்சி அமைக்க 3 நாள் அவகாசம் கேட்ட சிவசேனாவின் கோரிக்கையை கவர்னர் நிராகரித்துவிட்டார். அடுத்தடுத்து நிகழும் திருப்பங்களால் மராட்டிய அரசியலில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.\n5. மராட்டியத்தில் ‘சிவசேனா ஆட்சி அமைக்க ஆதரவு இல்லை’ - சரத்பவார் திட்டவட்ட அறிவிப்பு\nமராட்டியத்தில் புதிய அரசு அமைக்க சிவசேனாவுக்கு ஆதரவு இல்லை என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் திட்டவட்டமாக அறிவித்து உள்ளார்.\n1. “திருவள்ளுவர் பிறந்த மண்ணில் பணியாற்றுவது பெருமை”-புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்ற ஏ.பி.சாஹி பேச்சு\n2. மராட்டியத்தில் ஆட்சி அமைக்க 3 நாள் அவகாசம் கேட்ட சிவசேனா கோரிக்கையை கவர்னர் நிராகரித்தார் - அடுத்தடுத்த திருப்பங்களால் பரபரப்பு\n3. நாடாளுமன்ற தேர்தலைப்போல் உள்ளாட்சி தேர்தலிலும் கூட்டணி தொடரும் முதல்-அமைச்சர் பேட்டி\n4. சென்னையில் காற்று மாசு படிப்படியாக குறைந்து வருகிறது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\n5. இன்னும் 10 முதல் 15 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் ரூ.700 லட்சம் கோடியை எட்டும் - ராஜ்நாத் சிங் நம்பிக்கை\n1. எம்.எல்.ஏ.க்கள் எல்லாம் சரத்பவாருடன் சேருங்கள்; காங்கிரஸ் அழிவதற்கான நேரம் இது - ஆம் ஆத்மி கோபம்\n2. “உங்கள் குழந்தைகள் எங்கு படித்தார்கள்” - சந்திரபாபு நாயுடுவிற்கு ஜெகன் மோகன் ரெட்டி கேள்வி\n3. அயோத்தி தீர்ப்பு குறித்து அதிருப்தி; ஓவைசி மீது வழக்க��ப்பதிவு\n4. யூடியூப் சேனலுக்காக பேய் வேடமிட்டு மக்களை மிரட்டிய இளைஞர்கள் 7 பேர் கைது\n5. வெளிநாட்டு நன்கொடை பெற தடை: 1,807 தொண்டு நிறுவனங்களின் பதிவு ரத்து - மத்திய அரசு நடவடிக்கை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/rest-of-world/39205-interesting-world-news-happenings-around-the-world.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-11-14T01:48:52Z", "digest": "sha1:KVSLS25UTGM6GDUTZ5I5NCOOAU4SCS6T", "length": 20463, "nlines": 147, "source_domain": "www.newstm.in", "title": "வீக்லி நியூஸுலகம்: 'ட்ரம்ப்பின் புலம்பல்' முதல் 'லீக் ஆனா மதுவுக்கு 200 கோடி செலவு செய்யும் கிம் சொத்துமதிப்பு' வரை | Interesting World news & happenings around the world", "raw_content": "\nடெங்கு காய்ச்சலால் மருத்துவர் உயிரிழப்பு\n2 குழந்தைகளை மலையில் இருந்து தூக்கி வீசிய கொடூர தந்தை\nரஜினியின் 168ஆவது திரைப்படத்தின் இசையமைப்பாளர் டி.இமான்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nடெல்லியில் மேலும் 2 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை\nஉலகத் தரத்திற்கேற்ப சாலைகள்: முதலமைச்சர் பழனிசாமி\nவீக்லி நியூஸுலகம்: 'ட்ரம்ப்பின் புலம்பல்' முதல் 'லீக் ஆனா மதுவுக்கு 200 கோடி செலவு செய்யும் கிம் சொத்துமதிப்பு' வரை\nஈஃபிள் டவருக்கு 280 கோடி செலவில் குண்டு துளைக்காத கண்ணாடி சுவர்\nஃபிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள ஈஃபிள் டவர், உலக அதிசயங்களில் ஒன்று. தினமும் நூற்றுக்கணக்கானோர் இதனைப் பார்க்க வருகை புரிகின்றனர். இதனை பாதுகாப்பதில் பிரான்ஸ் மிகவும் கவனம் கொண்டுள்ளது. தீவிரவாத அமைப்புக்களின் மிரட்டல் மற்றும் சுற்றுலா பயணிகளின் அதிகப்படியான படையெடுப்பு உள்ளிட்ட காரணங்களால் ஈஃபில் டவரைச் சுற்றிலும் கண்ணாடி சுவர் எழுப்பும்பணி முன்னெடுக்கப்பட்டு வருகிறது.\nஈஃபிள் டவரின் வடக்கு மற்றும் தெற்கு முனைகளில் பொருத்தப்பட்டுள்ள இரும்பு வேலிகளுக்கு மாற்றாக கண்ணாடி சுவர் அமைக்கப்படுகின்றது. கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற யூரோ கோப்பை கால்பந்து தொடரின் போது, ஈஃபிள் டவரைச் சுற்றிலும் இரும்பு வேலி அமைக்கப்பட்டிருந்தது\n6.5 செண்ட்டிமீட்டர் தடிமன், 3 மீட்டர் உயரம் மற்றும் ஒன்றரை டன் அளவிற்கு எடை கொண்டுள்ள இந்த கண்ணாடி துண்டுகள், ஈஃபிள் டவரைச் சுற்றிலும் பாதுகாப்பு அரணாக செயல்படவுள்ளன.\nமொத்தம் 450 கண்ணாடித் த���ண்டுகள், இரண்டு தனித்தனி சுவர்களாக எழுப்பப்படுகின்றன. 280 கோடி ரூபாய் செலவில் முன்னெடுக்கப்பட்டு வரும் இந்த பணியானது வரும் செப்டம்பர் மாதத்துடன் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவை அனைத்துமே குண்டு துளைக்காத கண்ணாடிகளாம்.\nமியான்மரில் டைனோசர் காலத்தில் தவளை இனங்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. சிலநேரங்களில் மர பிசின்களில் சிக்கி தவளைகள் உயிரிழக்க நேரிடும். அவ்வாறு, 10 கோடி ஆண்டுகளுக்கு முன்பு, மரத்தின் பிசினில் சிக்கி இறந்து போன, தவளையின் படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஇந்த வகை தவளைகள், டைனோசர்களின் இறுதி காலக் காட்டங்களில் வாழ்ந்தவை எனக் கூறப்பட்டுள்ளது. இதன்மூலம், தவளை, தேரை வகைகள் வெப்ப மண்டலக் காடுகளில் இருந்து மழைக்காடுகளில் வாழும் பரிணாம வளர்ச்சியை அடைந்திருப்பது தெரியவந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.\nகுழந்தைகளை வளர்க்க தந்தைக்கு விடுமுறை அளிக்க இந்தியா மறுப்பு - யுனிசெப் தகவல்\nஅரசு அலுவலங்களில் பணியாற்றும் கர்ப்பிணிகளுக்கு பேறுகால விடுமுறை வழங்கப்படுவதுபோல குழந்தைகளை வளர்க்க தந்தைக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும். இந்த நிலையில் ஐ.நா. சபையின் குழந்தைகள் வளர்ப்பு தொடர்பான யுனிசெப் அமைப்பு சமீபத்தில் ஆய்வு ஒன்றை நடத்தியது. இதில் இந்தியா உள்பட 90 நாடுகள் புதிதாக பிறந்த குழந்தைகளை வளர்க்க அதன் தந்தைக்கு பேறுகால விடுமுறை வழங்கப்படுவதில்லை என கண்டறிந்துள்ளது.\nஊடகங்கள் தான் எனக்கு பிரச்னையே: வைரலான போட்டோ குறித்து ட்ரம்ப் விளக்கம்\n“பொய்யான செய்திகளை பரப்பும் ஊடகங்கள் கனடாவில் நடைபெற்ற மாநாட்டில், ஜி 7 நாடுகளின் தலைவர்களுடன் நான் சுமுகமான போக்கை கடைப்பிடிக்கவில்லை என்று கூறுகிறது. அவர்கள் தவறு என்று மீண்டும் நிருபித்திருக்கிறார்கள்.\nநான் ஜெர்மனி அதிபர் ஏஞ்சலோ மெர்க்கலுடன் சிறந்த நட்புக் கொண்டிருக்கிறேன். ஆனால் பொய் செய்திகளை பரப்பும் ஊடகங்கள் வெறும் தவறான புகைப்படங்களை மட்டும் காட்டுக்கின்றன. நான் வைத்த கோரிக்கைகளையும், ஒப்பந்தங்களையும் பிற அமெரிக்க அதிபர்கள் வைத்திருக்க மாட்டார்கள் ” என்று பதிவிட்டுள்ளார்.\nமேலும் ஜி 7 மாநாட்டில் பிற நாட்டுத் தலைவர்களுடன் தான் எடுத்த கொண்ட புகைப்படத்தையும் ட்ர��்ப் பதிவிட்டுள்ளார்.\nமதுவுக்கு ரூ.198 கோடி செலவு செய்யும் கிம் ஜாங்கின் சொத்து மதிப்பு லீக்\n34 வயதான வட கொரிய அதிபர் கிம் ஜாங்கின், நடப்பு ஆண்டின் சொத்து மதிப்பு சுமார் 5 முதல் 8 பில்லியன் பவுண்ட் வரை இருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளது. இதில் பாதி கிம் சட்ட விரோதமாக சம்பாதிக்கப்பட்டவை என்று தெரிவித்துள்ளது. தந்தம் கடத்துதல், போதை பொருள் கடத்தல் போன்றவைகள் மூலம் கிடைத்ததாக ஐ.நா. தகவல் ஒன்று கூறுகிறது.\nபல நாடுகளில் கிம்மிற்கு வங்கி கணக்குகள் இருப்பதாகவும், குறிப்பாக ஐரோப்பியா, ஆசியா போன்ற நாடுகளில் வெவ்வேறு பெயர்களில் உள்ளதாம்.\nகிம் தன்னுடைய பணத்தை எப்படியெல்லாம் செலவு செய்கிறார் என்பதை பிரபல கூடைப்பந்து வீரர் டென்னிஸ் ரோட்மேன் கூட கூறியுள்ளார். கிம் ஆண்டிற்கு சுமார் 440 மில்லியன் பவுண்ட்டை செலவு செய்கிறார், அதில் 22 மில்லியன் பவுண்ட் மதுபானம் குடிப்பதற்கே செலவு செய்து வருகிறார். 5 மில்லியன் மதிப்பு கொண்ட கப்பல், குண்டு துளைக்காத மெர்சிடஸ் கார்கள் மற்றும் பனிச்சறுக்கு ரிசார்ட் வைத்துள்ளார். ரிசார்ட்டிற்கு மட்டும் 25 மில்லியன் பவுண்ட் செலவு செய்துள்ளதாகவும், அந்த பனிச்சறுக்கு ரிசார்ட் சுமார் 70 மைல் தூரம் கொண்டது எனவும் கூறப்படுகிறது.\nகிம்மிற்கு உணவு என்றால் அவ்வளவு பிடிக்கும், மாட்டு கறியின் மீது அதிக விருப்பம் கொண்ட இவருக்கு ஜப்பானில் இருந்து மாடுகள் இறக்கப்படுகிறதாம். பல சொகுசு வீடுகளை கொண்டுள்ள இவருக்கு முக்கியமான வீடு என்றால் வடகொரியாவின் பியோங்யங் பகுதியில் உள்ள சொகுசு வீடு தானாம், அந்த வீட்டில் 1000 பேர் அமர்ந்து பார்க்கும் அளவிற்கு சினிமா தியேட்டர் உள்ளதாகவும், 7 மில்லியன் பவுண்ட் கொண்ட கைக்கடிகாரங்கள் அவரிடம் உள்ளது எனவும் கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nவிஸ்வ இந்து பரிஷத், பஜ்ரங் தளம் மத தீவிரவாத அமைப்புகள்: சிஐஏ அறிக்கைக்கு கிளம்புகிறது எதிர்ப்பு\nஏமனில் மீண்டும் உள்நாட்டுப்போர் வெடிப்பு\nயோ-யோ டெஸ்ட் பரிதாபங்கள்: அம்பதி ராயுடு தோல்வி\nஸ்டட்கார்ட் ஓபன் அரையிறுதியில் பெடரர்\n1. ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறப்பு\n2. போலி ஆவணங்கள் மூலம் ர��.15.54 கோடி கடன்: 30 பேர் மீது வழக்குப் பதிவு\n3. 5 புதிய மாவட்டங்களுக்கான அரசாணை வெளியீடு\n4. டிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வு முடிவுகள் வெளியீடு\n5. நடிகர்கள் அரசியல் குறித்த முதலமைச்சர் கருத்தில் எள்ளளவும் மாற்றமில்லை: ஆர்.பி.உதயகுமார்\n6. செல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும்: அமைச்சர் ஆவேச பேச்சு\n7. ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை: நாளை விசாரணை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஅபு பக்கர் அல் பக்தாதியின் மரணத்தை தொடர்ந்து உலகம் பாதுகாப்பாக இருக்கும் - ட்ரம்ப் அறிவிப்பு\nகுர்தீஷ் மக்கள் தாக்குதலில் சமாதான பேச்சே சிறந்த தீர்வாகும் - டொனால்டு ட்ரம்ப்\nமருத்துவ காப்பீட்டுக்கு காசில்லையா அமெரிக்காவிற்குள் நுழையாதீர்கள்: டொனால்டு ட்ரம்ப் புதிய பிரகடனம்\nகாஷ்மீர் விவகாரம் குறித்து மத்திய அரசின் பார்வையே, காங்கிரஸ் கட்சிக்கும் உள்ளது: சசி தரூர்\n1. ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறப்பு\n2. போலி ஆவணங்கள் மூலம் ரூ.15.54 கோடி கடன்: 30 பேர் மீது வழக்குப் பதிவு\n3. 5 புதிய மாவட்டங்களுக்கான அரசாணை வெளியீடு\n4. டிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வு முடிவுகள் வெளியீடு\n5. நடிகர்கள் அரசியல் குறித்த முதலமைச்சர் கருத்தில் எள்ளளவும் மாற்றமில்லை: ஆர்.பி.உதயகுமார்\n6. செல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும்: அமைச்சர் ஆவேச பேச்சு\n7. ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை: நாளை விசாரணை\nரஜினியின் 168ஆவது திரைப்படத்தின் இசையமைப்பாளர் டி.இமான்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nடெல்லியில் மேலும் 2 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை\n2 குழந்தைகளை மலையில் இருந்து தூக்கி வீசிய கொடூர தந்தை\nபாகிஸ்தானுக்கு ஆதரவளிக்கும் துருக்கி தேசத்தில் கட்சி அலுவலகம் திறந்துள்ள இந்திய தேசிய காங்கிரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thagavalthalam.com/2013/09/blog-post_30.html", "date_download": "2019-11-14T00:47:15Z", "digest": "sha1:FV5U4QI3LNQMGHPX7KBEPD4OUZW2A2P4", "length": 14026, "nlines": 139, "source_domain": "www.thagavalthalam.com", "title": "தகவல்தளம்: ஆதார் அட்டை உத்தரவில் மாற்றமில்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது", "raw_content": "\nபசுமையை காப்பதே அவசரக் கடமை****** *சுற்றுச்சூழலை புதுப்பிப்போம்.\nதமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். E-mail : info@thagavalthalam.com, pasumai4u@gmail.com\nஆதார் அட்டை உத்தரவில் மாற்றமில்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது\nஅரசின் திட்டப்பணிகளை பெற ஆதார் அட்டை அவசியமில்லை என்ற உத்தரவில் மாற்றமில்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nசம்பளம், வருங்கால வைப்பு நிதி பட்டுவாடா, திருமணம், சொத்து பதிவு செய்தல் போன்றவற்றிற்கு கண்டிப்பாக ஆதார் அட்டை வைத்திருக்க வேண்டும் என சில மாநில அரசுகள் உத்தரவு பிறப்பித்தன. மேலும் நேரடி மானிய திட்டத்திற்கு ஆதார் அட்டை அவசியம் என மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.\nமத்திய அரசின் அறிவிப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இது தொடர்பான விசாரணையில் மத்திய அரசு தரப்பிலும், ஆதார் அட்டை வழங்கும் ஆணையம் சார்பிலும் தெரிவிக்கப்பட்ட பதிலில், ஆதார் அட்டை பெறுவது கட்டாயமல்ல என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அரசின் திட்டப்பணிகளை பெற ஆதார் அட்டை அவசியமில்லை என கடந்த மாதம் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.\nஇந்த உத்தரவிற்கு எதிராக உச்சநீதிமன்ற தீர்ப்பில் மாற்றம் செய்ய வலியுறுத்தி மத்திய அரசு , கடந்த 4ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு, தலைமை நீதிபதி பி.சதாசிவம் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், அரசின் திட்டங்களுக்கான பலன்களைப் பெற, ஆதார் அடையாள அட்டை கட்டாயம் அல்ல என்ற தீர்ப்பில் மாற்றமில்லை என்று தெரிவித்தனர்.\nமருத்துவக் குணமுள்ள கூர்க்கன் மூலிகை செடி சாகுபடியில் தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.\nதஞ்சாவூர் அருகே அய்யாசாமிபட்டி, சென்னம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 40 ஏக்கரில் கூர்க்கன் மூலிகை செடியை தோட்டக்கலைத்துறை உதவியுடன் விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். குறைந்த அளவே தண்ணீர் தேவைப்படும் இந்த பயிருக்கு பூச்சிகள் மற்றும் கால்நடைகள் தொல்லை இல்லை என விவசாயிகள் கூறுகின்றனர். இந்த பயிரை ஒரு ஏக்கரில் சாகுபடி செய்ய 15 ஆயிரம் ரூபாய் வரை செலவு ஏற்படுவதாகவும், ஒரு ஏக்கருக்கு 1 லட்சம் ரூபாய் வரை வருமானம் கிடைக்கும் எனவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இந்த பயிரை சாகுபடி செய்ய மத்திய அரசு ஏ���்கருக்கு 3 ஆயிரத்து 250 ரூபாய் மானியம் வழங்குகிறது. நரம்புத் தளர்ச்சி, ஆஸ்துமா, சர்க்கரை நோய் உள்ளிட்டவற்றைக் கட்டுப்படுத்தும் மருந்து தயாரிக்க கூர்க்கான் செடி பயன்படுத்தப்படுகிறது.\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\nஇயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்\nஎந்த இடத்தில் மரங்களை பார்த்தாலும் ஒரு வணக்கம் மனதிற்குள் எழுகிறது\nஇயற்கை விவசாயத்திற்காக வாழ்ந்த ஒரு உயிர்\nமரங்கள் இல்லாத வாழ்க்கையை எண்ணிப் பாருங்கள்\nதேனி மாவட்டம் மரம் நடும் பணி\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\n11ம் நாள் மிதிவண்டி சுற்றுப்பயணம் (1)\n12ம் நாள் மிதிவண்டி சுற்றுப்பயணம் (1)\n15 ஆண்டுகளில் நடைபெற்ற அரசியல் படுகொலைகள் (1)\n2004 ஆம் ஆண்டு தமிழகத்தை தாக்கிய சுனாமி (1)\n234 எம்.எல் ஏக்களுக்கும் இ-மெயில் ID (1)\nஅடிமாட்டு விலைக்கு விற்கப்படும் விவசாய நிலங்கள் (1)\nஇந்த பிரபஞ்சத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அதிசயங்கள் (1)\nஇன்று மார்ச் 20 உலக சிட்டுக்குருவிகள் தினம் (1)\nஅறிவியல் ஆராய்ச்சியாளர்கள் சொல்வது என்ன\nஉலகம் முழுவதும் இன்று சர்வதேச தண்ணீர் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. (1)\nஉலகின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சிகளில் ஒன்றாக ஒகேனக்கல் (1)\nஏரிகள் வற்றிவிட்டதால் நிலத்தடி நீர் குறைந்துவிட்டது. (1)\nகலப்பட உணவுப் பொருட்கள் பண்டக சந்தையில் விற்பனை (1)\nகுடி குடியை கெடுக்கும் (1)\nகுறைந்து கொண்டே போகும் விவசாயம் (1)\nசுற்றுச்சூழலை அச்சுறுத்தும் மின்னணுக் குப்பைகள். (1)\nசூரியனில் ஏற்பட இருக்கும் மாற்றங்களால் (1)\nதனி ஒரு மனிதராக மக்களின் தண்ணீர் தாகத்தை போக்கிய மாமனிதர் பென்னிகுவிக் (1)\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா (1)\nபறவை இனங்கள் சந்தித்துவரும் பாதிப்புகள் மனிதர்களுக்கானஎச்சரிக்கை மணி (1)\nபாதுகாப்பற்ற உணவு விற்றால் தண்டனை (1)\nபால் 120 நாட்கள் (1)\nபிளாஸ்டிக்கிற்கு மாற்றாக பாக்கு மட்டை (1)\nமத்திய அரசின் தேசிய நீர் கொள்கை (1)\nமரங்கள் வீதியில் கிடக்கின்றன. எங்கே செல்கிறது இந்த பாதை\nமனித உரிமை மீறல்களுக்கு இன்னுமும் நீதி கிடைக்கவில்லை. (1)\nமனிதர்களிடம் மருந்து சோதனை (1)\nமனிதர்களுக்கு நிழலும்... பறவைகளுக்கு கூடுகட்ட இடமும் (1)\nமாசுபடும் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி (1)\nமுதல் நாள் மிதிவண்டி சுற்றுப்பயணம் (1)\nவிவசாயிகளால் நடத்தப்படும் உழவன் உணவகம் (1)\nவேளச்சேரியில் உயிருக்கு போராடும் மரம் (1)\nமழை கிடைக்க மரம்தான் வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.acmyc.com/bayans/by-masjid/378/", "date_download": "2019-11-14T01:43:50Z", "digest": "sha1:7WMUSZCXOVW4CX7HUSO2UJXZIVWOA6A2", "length": 14719, "nlines": 402, "source_domain": "www.acmyc.com", "title": "Bayans by Masjid's | All Ceylon Muslim Youth Community", "raw_content": "\n நான் உனது நல்ல நண்பன்\", நல்ல நண்பனுக்கு உதாரணம் கஸ்தூரி வியாபாரியைப் போன்றவன்\nNabiyavarhalai Allah Sangaipaduthiya Muraihal (நபியவர்களை அல்லாஹ் சங்கைப்படுத்திய முறைகள்)\nNabiyavarhalin Pirappin Athisayam (நபியவர்களின் பிறப்பின் அதிசயம்)\nNabiyavarhalai Pin Pattruvoam (நபியவர்களை பின்பற்றுவோம்)\nNabi(SAW)Avarhalin Natpanpuhal (நபி(ஸல்)அவர்களின் நற்பண்புகள்)\nNabi(SAW)Avrhalin MunMaathiri (நபி(ஸல்)அவர்களின் முன்மாதிரி)\nIrthi Nabien Iruthi Naatkal (இறுதி நபியின் இறுதி நாட்கள்)\nNabi(SAW)Avarhalin Maranam Sollum Paadam (நபி(ஸல்)அவர்களின் மரணம் சொல்லும் பாடம்)\nNeethamum Vaakkurimaium (நீதமும் வாக்குரிமையும்)\nIslam Koorum Vaalkai Murai (இஸ்லாம் கூறும் வாழ்க்கை முறை)\nOttrumai Enum Kairu (ஒற்றுமை எனும் கயிறு)\nSirantha Vaalkaithaan Neenda Vaalkai (சிறந்த வாழ்க்கைதான் நீண்ட வாழ்க்கை)\nMasjidhin Niruvaaham (மஸ்ஜிதின் நிர்வாகம்)\nThirumanaththudaiya Vaalkai (திருமணத்துடைய வாழ்க்கை)\nMaattru Mathaththavarhaludan Nadanthu Kollum Murai (மாற்று மதத்தவர்களுடன் நடந்து கொள்ளும் முறை)\nIntha Ummaththin Poruppu (இந்த உம்மத்தின் பொறுப்பு)\nDheen Oru Paakkiyam (தீண் ஒரு பாக்கியம்)\nIndraya Pettroarhalum Veettu Soolalum (இன்றைய பெற்றோர்களும் வீட்டு சூழலும்)\nEemaanThaarien Panpuhal (ஈமான்தாரியின் பண்புகள்)\nNabi(SAW)Avarhalin Ahlaaq (நபி(ஸல்)அவர்களின் அஹ்லாக்)\nMuslimkale Paavangalai Vittu Vidungal (முஸ்லிம்களே பாவங்களை விட்டுவிடுங்கள்)\nSuvarkaVaasihalin Sirappu (சுவர்க்கவாசிகளின் சிறப்பு)\nFithnavudaiya Kaalam (பித்னாவுடைய காலம்)\n (நாம் வாழும் காலம் எப்படிபட்டது\nYootharhalin Sathivalaiel Sikkiyavarhal (யூதர்களின் சதிவலையில் சிக்கியவர்கள்)\nKulanthaihalukku Maarka Kalviyai Kodungal (குழந்தைகளுக்கு மார்க்க கல்வியை கொடுங்கள்)\nSahabaakkalin Sirappuhal (ஸஹாபாக்களின் சிறப்புகள்)\n (மஸ்ஜிதின் நிருவாக சபைக்கு யார் தகுதி\nAl Quranai Sumantha Ullangal (அல்குர்ஆனை சுமந்த உள்ளங்கள்)\nPillaihalukkaana Valihaattalhal (பிள்ளைகளுக்கான வழிகாட்டல்கள்)\nAhlaq Sirantha Oru Dhawath (அஹ்லாக் சிறந்ததொரு தஃவத்)\nUnmaiyana Anpu (உண்மையான அன்பு)\nNantraha Visaariththu Thirumanam Seiungal (நன்றாக விசாரித்து திருமணம் செய்யுங்கள்)\nPirachchinaihalukkana Theervu (பிரச்சினைகளுக்கான தீர்வு)\nKudumba Vaalkai (குடும்ப வாழ்க்கை)\nMaarkam Ulla Manaivien Panpuhal (மார்க்கம் உள்ள மனைவியின் பண்புகள்)\nAmalhalin Perumathi (அமல்களின் பெறுமதி)\nThirumanaththin Noakkam (திருமணத்தின் நோக்கம்)\nஇன்றைய அதிகம��ன திருமணங்கள் தலாக்கில் முடிவதற்கான காரணம் என்ன\nகனவன், மனைவி பாவிக்கும் தொலைபேசி(இரகசிய தொடர்புகள்)\nகனவன் தன்னுடைய மனைவி மீது அன்பு காட்டுவதை விட அன்னிய ஒரு பெண் மீது அதிக அன்பு காட்டுதல்\nமனைவியிடம் காணப்படும் அதிகரித்த பேராசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/?p=29635", "date_download": "2019-11-14T01:15:48Z", "digest": "sha1:ODGJVKWEZCUOBJRF2O6F2SCUTHXCOI4F", "length": 15819, "nlines": 176, "source_domain": "yarlosai.com", "title": "டேவிஸ் கோப்பை பாகிஸ்தானில் இருந்து மாற்றம்", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\n108 எம்.பி. பிரைமரி கேமராவுடன் உருவாகும் சாம்சங் ஸ்மார்ட்போன்\n5ஜி சேவையை துவக்கிய சீனா\nஇணையத்தில் லீக் ஆன மோட்டோ ரேசர் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் புகைப்படம்\nநான்கு வித நிறங்களில் உருவாகும் ஏர்பாட்ஸ் ப்ரோ\nஉலக மக்களுக்கு பேரதிர்ச்சி தரும் செய்தி…மாபெரும் கலைக்களஞ்சியத்திற்கு விரைவில் மூடுவிழா…\nஅன்ரோயிட் சாதனங்களில் புதிய சரித்திரம் படைத்த பேஸ்புக்..\nஇதய துடிப்பு சென்சார், வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்ட ஸ்மார்ட்வாட்ச் பட்ஜெட் விலையில் அறிமுகம்\nகுருபெயர்ச்சி பலன்கள் 2019 – 2020\n‘ஓம்’ எனும் பிரணவ மந்திரத்தின் மகத்துவம் நிறைந்த விளக்கம் இது தான்…\nசங்கடங்கள் தீர அவசியம் அனுஷ்டிக்க வேண்டிய கந்தசஷ்டி விரதம்..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி உற்சவ நேர அட்டவணை\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nதர்காவில் சிறப்பு தொழுகை நடத்திய காஜல் அகர்வால்\nபினராயி விஜயன் வேடத்தில் மம்முட்டி\nமிக மிக அவசரம் படத்தை பாராட்டிய பாண்டிச்சேரி முதலமைச்சர்\nடெடி படம் மூலம் நடிகராக அறிமுகமாகும் பிரபல இயக்குனர்\nபச்சைவிளக்கு பக்கா மோட்டிவேஷன் படம்- இயக்குனர் மாறன்\nசைக்கோ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nநியூசிலாந்து தோல்விக்கு தகுதியான அணி அல்ல: ஜோஸ் பட்லர்\nஒரு உலக கிண்ணத்தில் அதிக ஓட்டங்கள் குவித்த தலைவர்\nஉலகக் கோப்பை இறுதிப்போட்டி: இங்கிலாந்து உலக சாம்பியன்\nநிக்கோல்ஸ், டெய்லர் அவுட்: 250 ரன்களை தொடுமா நியூசிலாந்து\nகேன் வில்லியம்சன் 30 ரன்னில் அவுட், நிக்கோல்ஸ் உதவியால் நியூசிலாந்து 300 ரன்களை கடக்குமா\nஉலகக்கோப்பையை கைப்பற்றப் போவது யார்- நியூசிலாந்துடன் இங்கிலாந்து இன்று மோதல்\nஇறுதிப்போட்டிக்கு முன��னேறுவோம் என்று கற்பனையில் கூட நினைக்கவில்லை – இங்கிலாந்து கேப்டன்\nஇலங்கை அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் இன்றுடன் நிறைவு\nபிரிட்டன் கடற்கரையில் பின்லேடன் உருவம் போன்ற சிப்பி\nஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸாவை ஆதரித்து யாழ் நல்லூரில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாபெரும் பிரச்சாரக் கூட்டம்..\nஇலங்கை அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் இன்றுடன் நிறைவு\nஐ.எஸ் அமைப்பின் புதிய தலைவன் இருக்குமிடம் அமெரிக்காவிற்கு தெரியும் – டிரம்ப்\nவழக்கறிஞர்களை நீதிமன்றத்தினுள் சுட்டுக்கொன்ற முன்னாள் காவல்துறை அதிகாரி\nஆப்கானிஸ்தான் தலைநகரில் கார்குண்டு தாக்குதல்- 7 பேர் பலி\nபுவி வெப்பமயமாதல் – புயல் உருவாவது அதிகரிப்பு\nதிருமணமான 9 மாதத்தில் புதுப்பெண் கழுத்தை நெரித்துக்கொலை – கணவர் போலீசில் சரண்\nஆர்.டி.ஐ. சட்ட வரம்பிற்குள் தலைமை நீதிபதி அலுவலகம் வரும் -உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nHome / latest-update / டேவிஸ் கோப்பை பாகிஸ்தானில் இருந்து மாற்றம்\nடேவிஸ் கோப்பை பாகிஸ்தானில் இருந்து மாற்றம்\nஇந்தியா-பாகிஸ்தான் அணிகள் இடையேயான டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி இஸ்லாமாபாத்தில் வருகிற 29 மற்றும் 30-ந் தேதிகளில் நடப்பதாக இருந்தது.\nஇரு நாடுகள் இடையே ஏற்பட்டுள்ள பதட்டத்தால் பாதுகாப்பு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த போட்டியை பாகிஸ்தானில் இருந்து வேறு இடத்துக்கு மாற்றி பொதுவான இடத்தில் வைக்குமாறு சர்வதேச டென்னிஸ் சம்மேளனத்தை அகில இந்திய டென்னிஸ் சங்கம் கேட்டுக்கொண்டது.\nஇந்தியாவின் இந்த கோரிக்கையை சர்வதேச டென்னிஸ் சங்கம் ஏற்றுக்கொண்டது. அதன்படி இந்த போட்டி பொதுவான இடத்தில் நடைபெறும் என்று தெரிவித்துள்ளது. எந்த இடம் என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.\nPrevious 3-வது 20 ஓவர் போட்டியில் நியூசிலாந்து வெற்றி – இங்கிலாந்து அணி மீண்டும் தோல்வி\nNext தெலுங்கானா தாசில்தார் எரித்துக்கொலை- தீக்காயங்கள் அடைந்த டிரைவரும் உயிரிழப்பு\nஇலங்கை அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் இன்றுடன் நிறைவு\nபிரிட்டன் கடற்கரையில் பின்லேடன் உருவம் போன்ற சிப்பி\nஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸாவை ஆதரித்து யாழ் நல்லூரில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாபெரும் பிரச்சாரக் கூட்டம்..\nஇலங்கை அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் இன்றுடன் நிறைவு\nஇலங்கை அதிபர் சிறிசேனாவின் பதவிக்காலம் முடிவடைய இருப்பதால், வரும் 16-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஒரு …\nநீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nFeed The Poor- உணவளிப்போம் அமைப்பால் யாழ் சிறுவனுக்கு சத்திர சிகிச்சைக்கான பணஉதவி வழங்கப்பட்டன.\nஇலங்கை அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் இன்றுடன் நிறைவு\nபிரிட்டன் கடற்கரையில் பின்லேடன் உருவம் போன்ற சிப்பி\nஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸாவை ஆதரித்து யாழ் நல்லூரில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாபெரும் பிரச்சாரக் கூட்டம்..\nஇலங்கை அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் இன்றுடன் நிறைவு\n#இந்தியா #உலகம் #cinema #Sports இலங்கை #World-cup2019 இன்றைய ராசிபலன் யாழ்ப்பாணம் #kollywood #Health #Beauty Tips #வாழ்வியல் 2019 ராசி பலன்கள் #Tech News 2019 உலகக்கோப்பை கிரிக்கெட் World_Cup_2019 #Cinema News #ஹெல்த் நில நடுக்க அதிர்வுகள் apple விகாரி விகாரி வருட தமிழ் புத்தாண்டு Accident அம்ரியா Rasi Palan\nஇலங்கை அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் இன்றுடன் நிறைவு\nபிரிட்டன் கடற்கரையில் பின்லேடன் உருவம் போன்ற சிப்பி\nஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸாவை ஆதரித்து யாழ் நல்லூரில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாபெரும் பிரச்சாரக் கூட்டம்..\nஇலங்கை அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் இன்றுடன் நிறைவு\nஐ.எஸ் அமைப்பின் புதிய தலைவன் இருக்குமிடம் அமெரிக்காவிற்கு தெரியும் – டிரம்ப்\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.indiaonline.in/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D--%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-2897000", "date_download": "2019-11-14T02:01:42Z", "digest": "sha1:JNDJN2X2KXZ3YVZMARNQYEHGBZJD3EUT", "length": 9949, "nlines": 369, "source_domain": "news.indiaonline.in", "title": "ஆசிட் ஊற்றி கொலை செய்துவிடுவதாக மிரட்டும் நபர் : ந��ிகை நிலானி புகார் - By news.indiaonline.in", "raw_content": "\nஆசிட் ஊற்றி கொலை செய்துவிடுவதாக மிரட்டும் நபர் : நடிகை நிலானி புகார்\nஆசிட் ஊற்றி கொலை செய்துவிடுவதாக மிரட்டும் நபர் : நடிகை நிலானி புகார் ()\nவறுமையை வென்று சாதித்துக்காட்டும் வீராங்கனை சுப்ரஜா\nவறுமையை வென்று சாதித்துக்காட்டும் வீராங்கனை சுப்ரஜா () .....\nபிரபலங்கள் நான்கு பேர், நான்கு விதமாக தெரிவித்த கருத்துக்கள்\nபிரபலங்கள் நான்கு பேர், நான்கு விதமாக தெரிவித்த கருத்துக்கள் () .....\nஆழ்வார்பேட்டையில் இயக்குநர் பாலச்சந்தரின் சிலையை நடிகர்கள் ரஜினி மற்றும் கமல் திறந்து வைத்தனர்\nஆழ்வார்பேட்டையில் இயக்குநர் பாலச்சந்தரின் சிலையை நடிகர்கள் ரஜினி மற்றும் கமல் திறந்து வைத்தனர் () .....\nபிறந்த 7 நாளில் ஒன்றே கால் லட்சரூபாய்க்கு விற்கப்பட்ட ஆண் குழந்தை\nபிறந்த 7 நாளில் ஒன்றே கால் லட்சரூபாய்க்கு விற்கப்பட்ட ஆண் குழந்தை () .....\nதிருச்சி விமான நிலையத்தில் 2ஆவது நாளாக புலனாய்வு அதிகாரிகள் சோதனை\nதிருச்சி விமான நிலையத்தில் 2ஆவது நாளாக புலனாய்வு அதிகாரிகள் சோதனை () .....\n2010ம் ஆண்டு பள்ளி குழந்தைகளை கடத்தி படுகொலை செய்த மனோகரனுக்கு தூக்கு தண்டனை\n2010ம் ஆண்டு பள்ளி குழந்தைகளை கடத்தி படுகொலை செய்த மனோகரனுக்கு தூக்கு தண்டனை () .....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/1980", "date_download": "2019-11-14T02:48:26Z", "digest": "sha1:MAWDU4YXDMZ4NB3SP6LKQUUHWFRWGJSI", "length": 11716, "nlines": 126, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் செய்யப்பட்ட கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு; | புதியவர்களின் தொகுப்புகள் – புகுபதியாதவர்களின் தொகுப்புகள்\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிற���ய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n02:48, 14 நவம்பர் 2019 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\nநவம்பர் 14‎ 10:36 +588‎ ‎Kanags பேச்சு பங்களிப்புகள்‎\nசி நவம்பர் 10‎ 10:34 +256‎ ‎Kanags பேச்சு பங்களிப்புகள்‎ →‎இறப்புகள்\nசி டிசம்பர் 15‎ 10:34 +254‎ ‎Kanags பேச்சு பங்களிப்புகள்‎ →‎பிறப்புகள்\nசி பெப்ரவரி 24‎ 10:29 +154‎ ‎Kanags பேச்சு பங்களிப்புகள்‎ →‎பிறப்புகள்\nசி அக்டோபர் 26‎ 10:29 +205‎ ‎Kanags பேச்சு பங்களிப்புகள்‎ →‎இறப்புகள்\nசி அக்டோபர் 27‎ 10:21 +170‎ ‎Kanags பேச்சு பங்களிப்புகள்‎ →‎இறப்புகள்\nசி பெப்ரவரி 26‎ 10:19 +51‎ ‎Kanags பேச்சு பங்களிப்புகள்‎ →‎பிறப்புகள்\nசி அக்டோபர் 14‎ 10:17 +179‎ ‎Kanags பேச்சு பங்களிப்புகள்‎ →‎இறப்புகள்\nசி அக்டோபர் 11‎ 10:14 +171‎ ‎Kanags பேச்சு பங்களிப்புகள்‎ →‎இறப்புகள்\nசி மே 30‎ 10:07 +16‎ ‎Kanags பேச்சு பங்களிப்புகள்‎ →‎பிறப்புகள்\nவார்ப்புரு:Dr-make‎ 20:49 +44‎ ‎Aswn பேச்சு பங்களிப்புகள்‎ *திருத்தம்*\nநவம்பர் 10‎ 07:58 -6‎ ‎Kanags பேச்சு பங்களிப்புகள்‎\nசி நவம்பர் 8‎ 17:14 +221‎ ‎Gowtham Sampath பேச்சு பங்களிப்புகள்‎\nசி நவம்பர் 8‎ 17:08 -418‎ ‎Gowtham Sampath பேச்சு பங்களிப்புகள்‎ Kanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளம்: Rollback\nஇறக்குமதி பதிகை 05:03 Info-farmer பேச்சு பங்களிப்புகள் Module:Category handler/config-ஐ en:Module:Category handler/config-இலிருந்து இறக்குமதி செய்தார் (1 மாற்றம்) ‎\nஇறக்குமதி பதிகை 05:03 Info-farmer பேச்சு பங்களிப்புகள் Module:Category handler/data-ஐ en:Module:Category handler/data-இலிருந்து இறக்குமதி செய்தார் (1 மாற்றம்) ‎\nஇறக்குமதி பதிகை 05:03 Info-farmer பேச்சு பங்களிப்புகள் Module:Category handler/shared-ஐ en:Module:Category handler/shared-இலிருந்து இறக்குமதி செய்தார் (1 மாற்றம்) ‎\nஇறக்குமதி பதிகை 05:03 Info-farmer பேச்சு பங்களிப்புகள் Module:Category handler/blacklist-ஐ en:Module:Category handler/blacklist-இலிருந்து இறக்குமதி செய்தார் (3 மாற்றங்கள்) ‎\nவேதியியல்‎ 02:25 +12,479‎ ‎கி.மூர்த்தி பேச்சு பங்களிப்புகள்‎ →‎அடிப்படைக் கருத்துருக்கள்\nசி நவம்பர் 8‎ 09:34 +71‎ ‎Kanags பேச்சு பங்களிப்புகள்‎\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%8E%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-14T02:50:44Z", "digest": "sha1:IY6JE44DYXEX243MEP5R55EM2HMGVJV6", "length": 6311, "nlines": 140, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:எபிரேய விவிலியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 6 துணைப்பகுப்புகளில் பின்வரும் 6 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► எபிரேய விவிலிய இடங்கள்‎ (14 பக்.)\n► எபிரேய விவிலிய நிகழ்வுகள்‎ (6 பக்.)\n► எபிரேய விவிலியத்தில் பெண்கள்‎ (14 பக்.)\n► தோரா‎ (1 பகு, 1 பக்.)\n► பழைய ஏற்பாட்டு நபர்கள்‎ (7 பகு, 14 பக்.)\n► பழைய ஏற்பாடு நூல்கள்‎ (2 பகு, 49 பக்.)\n\"எபிரேய விவிலியம்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 10 பக்கங்களில் பின்வரும் 10 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 சூன் 2015, 04:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/index.php/best-honeymoon-planning-tips-keep-mind", "date_download": "2019-11-14T02:32:43Z", "digest": "sha1:ZFZ3BHSHNH7T5XQ6M4BKZW5JNFOGUYT5", "length": 7993, "nlines": 108, "source_domain": "www.toptamilnews.com", "title": "ஹனிமூனை ரொமாண்டிக்காக மாற்ற சில டிப்ஸ் | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nஹனிமூனை ரொமாண்டிக்காக மாற்ற சில டிப்ஸ்\nஹனிமூன் என்பது ஒவ்வொரு தம்பதிகளின் வாழ்விலும், காலம் கடந்து நினைவில் நிற்கும் அழகிய அனுபவம். அந்த அனுபவத்தை இன்னும் அழகாக மாற்ற சில டிப்ஸ்.\nதிருமணம் நிச்சியமாகி இருவரும் மனம்விட்டு பேசி காதலில் இருக்கும்போது ஹனிமூன் குறித்த எண்ணங்களை இருவரும் பகிர்ந்துக் கொள்வது நல்லது. உடலுறவு பற்றியோ, இருவருக்கும் இடையிலான நெருக்கம் பற்றியோ பேசி பகிர்ந்துக் கொள்ள வேண்டும்.\nவேலைப்பலு, குடும்ப பிரச்னை, திருமண டென்ஷன் அத்தனைக்கும் நடுவிலும் புதிதாக காதல் உறவு வலுப்பெறச் செய்யும் ஹனிமூன் பயணத்தை அனுபவிக்க தனிமை மிகவும் அவசியம். ஒருவரின் காதலை மற்றொருவர் உணரவும் இந்த தனிமை உதவும்.\nதிருமணத்துக்கு முன்னதாக பேசிய விஷயங்களை தவிர்த்து புதிய முயற்சிகளை கையாளுங்கள். உங்கள் துணையை கவரும் வகையில் வசீகர உடையணிவது, சில சில்மிஷங்களில் ஈடுபடுவது என வித்தியாசமாக முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்.\nகாம உணர்வை தூண்டும் வகையிலான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ளுங்கள். உங்களது படுக்கையறையை கவர்ச்சிகரமாக அலங்கரித்து அசத்துங்கள். மெழுகுவர்த்தி வெளிச்சம், குறைந்த சத்தத்தில் ரொமாண்டிக் பாடல்கள், மனம் கமழும் ரூம் ஸ்ப்ரே, பெர்ஃபியூம்களை போட்டு அசத்துங்கள்.\nவம்சம் தழைக்க எண்ணி ஆரோக்கியமான உடலுறைவை மேற்கொள்ள வேண்டும். திருமண படபடப்பில் தம்பதிகள் இருவருமே உடல் அளவிலும், மன அளவிலும் சோர்வாக இருப்பார்கள். அந்த சோர்வை அதிகரிக்கச்செய்யும் செயல்களில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது.\nஉங்கள் துணைக்கு எதை செய்தால் பிடிக்கும் என்பதை முன்னதாகவே தெரிந்துக் கொண்டு, ஹனிமூன் பயணத்தில் அதை சர்பிரைஸ் கிப்ட் ஆக பரிசளியுங்கள். அது ஹனிமூன் பயணத்தை மட்டுமல்லாது வாழ்நாள் முழுதும் மறக்க முடியாத காதல் அனுபவமாக இருக்கும்.\nPrev Articleபேக்கேஜ் டூர் போகும் முன்பு கவனிக்க வேண்டியவை\nNext Articleஎன்னை மன்னிச்சிடுங்க, இது எனக்கு ஒரு பாடம்: நடிகர் சக்தி பகிரங்க மன்னிப்பு\nதங்கையின் நிர்வாண வீடியோவை காதலனுக்கு அனுப்பி திருமணம் செய்ய கெஞ்சிய…\nசங்கடங்களை போக்க சம்மணமிட்டு உட்காருங்கள்\nஇதைப் படிச்சா வாழ்க்கை முழுக்க வெற்றி தான்...\nகண்களில் கசிந்த ரத்தம்... துபாயில் துடித்த பெண்ணை இரவோடு இரவாக மீட்ட இந்திய தூதரகம்..\nசபரிமலை வழக்கில் இன்று தீர்ப்பு: பெண்களுக்கான தடை நீங்குமா\nஅரிசி ராஜா பிடிபட்டான்... மயக்க ஊசி செலுத்தி சுற்றிவளைத்த வனத்துறையினர்\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilconcordance.in/REQUEST.html", "date_download": "2019-11-14T02:13:40Z", "digest": "sha1:P3WLTABYRNL7WBPYLXBFNYBXK5RX7NFP", "length": 2852, "nlines": 8, "source_domain": "tamilconcordance.in", "title": " வேண்டுகோள்", "raw_content": "\nசங்க இலக்கியங்களுக்காகவே ஓர் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்களில் மிகப் பெரும்பாலானவற்றுக்கு அடிநேர் உரை கொடுக்கப்பட்டுள்ளது. இதைத்தவிர, சங்க இலக்கியங்களைச் சார்ந்து பல ஆய்வுக்கட்டுரைகள், பாடல் கதைகள் முதலியனவும் கொடுக்கப்பட்டுள்ளன. அகநானூற்றில் முதல் 60 பாடல்களுக்கு விளக்கமான படங்களுடன் முழு உரையும் கொடுக்கப்பட்டுள்ளது. இவற்றையெல்லாம் காண sangacholai.in என்ற தளத்திற்குச் செல்லுங்கள். அல்லது இங்கு சொடுக்குங்கள்.\nஇந்த வலைத்தளத்தில் உள்ள தொடரடைவுகள் அனைத்தும் ஆசிரியரால் (முனைவர்.ப.பாண்டியராஜா) எழுதப்பட்ட கணினி நிரல்களின் மூலம் உருவாக்கப்பட்டவை. தமிழ் மாணவர்கள், ஆய்வாளர்கள், அறிஞர்கள், ஆர்வலர்கள் ஆகியோர் இதனைத் தங்கள் ஆய்வுக்காகவும், மேற்கோள்களுக்காகவும் பயன்படுத்திக்கொள்ளலாம். அவ்வாறு பயன்படுத்தும் இடங்களில் இந்தத் தளத்தின் பெயரைக் (http://tamilconcordance.in) குறிப்பிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். அடுத்த பக்கத்துக்குச் செல்ல நீங்கள் சொடுக்கும்போது இந்த வேண்டுகோளை ஏற்றுக்கொள்கிறீர்கள் என்பது பொருளாகும். நன்றி. ப.பாண்டியராஜா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaniyam.com/advanced-mysql-subqueries/", "date_download": "2019-11-14T00:35:22Z", "digest": "sha1:57YDR7IMD3GWAODUQBJK3TMATHOPPRB6", "length": 10679, "nlines": 190, "source_domain": "www.kaniyam.com", "title": "Advanced MySQL – SubQueries – கணியம்", "raw_content": "\nSub query – ஐப் பற்றிக் கற்பதற்கு முன்னர் முதலில் அதன் அவசியத்தைத் தெரிந்து கொள்வோம். பின்வரும் உதாரணத்தில், ஒரு் அலுவலகத்திலுள்ள ஒவ்வொரு துறைக்கும் குறைந்தபட்ச சம்பளம் எவ்வளவு தரப்படுகிறது என்பதைக் கண்டுபிடிக்க பின்வரும் query-யைப் பயன்படுத்தலாம்.\nபின்னர் IT_Finance-துறைக்கு அளிக்கப்படும் குறைந்தபட்ச சம்பளத்தைவிட அதிகமாக வாங்கும் துறைகளின் குறைந்த சம்பளத்தைக் கணக்கிட பின்வரும் query-யைப் பயன்படுத்தலாம்.\nஆனால் முதலில் IT_Finance-துறையின் குறைந்தபட்ச சம்பளத்தைத் தெரிந்து கொண்டு, பின்னர் அந்த மதிப்பினை condition-ல் கொடுப்பதற்கு பதிலாக, “IT_Finance-துறையின் குறைந்தபட்ச சம்பளத்தைத் தெரிந்து கொள்ளும் query-யையே” condition-ல் கொடுக்கலாம். இதுவே sub-query எனப்படும்.\nஇதனை correlated மற்றும் non-correlated என்று இருவகையாகப் பிரிக்கலாம்.\nsub query-யில் உள்��� table-ம், வெளியில் இருக்கும் main query-யில் உள்ள table-ம் எந்த ஒரு condition-ஆலும் இணைக்கப்படாமல் இரண்டும் தனித்தனியாக அமைந்தால் அது non-correlated subquery எனப்படும்.\nஅதாவது வெறும் subquery-ஐ மட்டும் தனியாக எடுத்து execute செய்தால் கூட ஏதேனும் ஒரு் result கிடைக்கும். மேற்கண்ட உதாரணத்தில் நாம் பயன்படுத்தியிருப்பது non-correlated subquery வகையைச் சேர்ந்தது.\nsub query-யில் உள்ள table-ம், வெளியில் இருக்கும் main query-யில் உள்ள table-ம் ஏதேனும் ஒரு் condition-ஆல் இணைக்கப்பட்டிருந்தால் அது correlated subquery எனப்படும்.\nஅதாவது இத்தகைய sub query-ஆல் தனியாக இயங்க இயலாது. வெளியில் இருக்கும் query-உடன் சேர்த்து இயக்கினால் மட்டுமே அது result-ஐக் கொடுக்கும்.\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஎளிய தமிழில் CSS (6)\nஎளிய தமிழில் Python (9)\n PHP பயில ruby Science scrum software testing in tamil tamil Thamizh G video VPC Wordpress அறிவியல் எளிய தமிழில் PHP எளிய தமிழில் PHP பயில எளிய தமிழில் Python எளிய தமிழில் wordpress கட்டற்ற மென்பொருள் கணியம் 23 ச.குப்பன் சாப்ட்வேர் டெஸ்டிங் தமிழில் PHP கற்க தமிழ் தொடர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/12/uk.html", "date_download": "2019-11-14T01:23:31Z", "digest": "sha1:HQXYSCS2W5PCLBCFWGTUKRJPWSPV3CN2", "length": 11915, "nlines": 95, "source_domain": "www.vivasaayi.com", "title": "தமிழக மழை வெள்ளப்பாதிப்பு பிரித்தானியாவில் விசேட பூஜை | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nதமிழக மழை வெள்ளப்பாதிப்பு பிரித்தானியாவில் விசேட பூஜை\nதமிழ்நாட்டில் வெள்ள அனர்த்தத்தில் சிக்கி உயிரிழந்த அனைவரது ஆத்மசாந்தி வேண்டியும் வெள்ள அனர்த்தத்தில் சிக்கித் தவிக்கும் மக்களின் இன்னல்கள் தீரவும் ப���ரித்தானியாவில் உள்ள சைவத் திருக்கோயில் ஆலயங்களிலும் மற்றும் இந்து ஆலயங்களிலும் இன்று வெள்ளிகிழமை நண்பகல் 12 மணிக்கு விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.\nதமிழகத்தில் நொவெம்பர் மற்றும் டிசெம்பர் மாதங்களில் பெய்த கடுமையான மழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி பல நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.\nகுறிப்பாக தமிழகத்தின் வட மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மற்றும் கடலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், சேலம், சிதம்பரம், ராமேஸ்வரம் போன்ற மாவட்டகளில் உள்ள நகரங்கள், கிராமங்கள் என்பன மழை வெள்ளத்தில் மூழ்கின.\nஇதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் வீடு வாசல்கள், சொத்துக்கள், கால்நடைகள் என்பவற்றை இழந்து நிர்கதியான நிலையில் பரிதவிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nகொலை அச்சுறுத்தல்விடுத்த பிரியங்காபெர்னாண்டோ வழக்குபிரதான சாட்சியிடம்ஒன்றரை மணி நேரம்கடந்த விசாரணை\nஅடுத்த கட்ட வழக்கு நடவடிக்கை நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு கொலை அச்சுறுத்தல் விடுத்த இலங்கை தூதரகத்தின் முன்னாள் அதிகாரி பிரிய...\n87 அடி ஆழத்தில் தவிக்கும் குழந்தை , உலகத் தமிழர்களையே கண் கலங்கவைத்த சம்பவம்\nகுழந்தை சுஜித்தை மீட்கும் பணியில் ஈடுபட 7 வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். குழந்தை இருக்கும் குழிக்கு அருகில் ரிக் இயந்திரம் மூல...\n“எமது இனத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறார்கள் எங்கே - அவர்களுக்கான நீதி என்ன\nபிரித்தானியாவில் 06-10-2019 நடைபெற்ற “எமது இனத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறார்கள் எங்கே - அவர்களுக்கான நீதி என்ன” என்ற தொனியிலான ...\nமலேசியாவில் 12 தமிழர்கள் கைது\nஇலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்ட அப்பாவி தமிழ் மக்களுக்காக அனுதாப கூட்டமொன்றை மலேசிய மண்ணில் ஏற்பாடு செய்த 12 தமிழர்கள் கைது செய்யபட்டதை கண்ட...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nமலேசியாவில் 12 தமிழர்கள் கைது\nஇலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்ட அப்பாவி தமிழ் மக்களுக்காக அனுதாப கூட்டமொன்றை மலேசிய மண்ணில் ஏற்பாடு செய்த 12 தமிழர்கள் கைது செய்யபட்டதை கண்ட...\nகொலை அச்சுறுத்தல்விடுத்த பிரியங்காபெர்னாண்டோ வழக்குபிரதான சாட்சியிடம்ஒன்றரை மணி நேரம்கடந்த விசாரணை\nஅடுத்த கட்ட வழக்கு நடவடிக்கை நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு கொலை அச்சுறுத்தல் விடுத்த இலங்கை தூதரகத்தின் முன்னாள் அதிகாரி பிரிய...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nகொலை அச்சுறுத்தல்விடுத்த பிரியங்காபெர்னாண்டோ வழக்குபிரதான சாட்சியிடம்ஒன்றரை மணி நேரம்கடந்த விசாரணை\n87 அடி ஆழத்தில் தவிக்கும் குழந்தை , உலகத் தமிழர்களையே கண் கலங்கவைத்த சம்பவம்\n“எமது இனத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறார்கள் எங்கே - அவர்களுக்கான நீதி என்ன\nமலேசியாவில் 12 தமிழர்கள் கைது\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/shiva-temple-arulmigu-magaadevar-thirukoyil-t499.html", "date_download": "2019-11-14T01:24:54Z", "digest": "sha1:OGENCSCUALMOIGD2P2LHRJVCQJ4OXYYB", "length": 20663, "nlines": 253, "source_domain": "www.valaitamil.com", "title": "Temples and other spritual places are organized in valaitamil.com", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nகோயில் அருள்மிகு மகாதேவர் திருக்கோயில் [Sri Mahadeva Temple]\nகோயில் வகை சிவன் கோயில்\nபழமை 1000-2000 வருடங்களுக்கு முன்\nமுகவரி அ/மி. மகாதேவர் திருக்கோயில், திருவைராணிக்குளம் - 683 580. வெள்ளாரப்பிள்ளி தெற்கு போஸ்ட், ஸ்ரீமூலநகரம் வழி, ஆலுவா தாலுகா, எர்ணாகுளம் மாவட்டம். கேரளா.\nமாநிலம் கேரளா [ Kerala ]\nநாடு இந்தியா [ India ]\nவருடத்தில் 12 நாள் மட்டும் அம்மன் தரிசனம்: இத்தலத்தில் உள்ள பார்வதி சன்னதி வருடத்தில் 12 நாள் மட்டும் திறக்கப்படுகிறது. இதற்கு ஒரு\nபுராணக்கதை கூறப்படுகிறது. ஆரம்பகாலத்தில் இங்கு பார்வதிதேவியே மகாதேவருக்கு நைவேத்தியம் செய்து வழிபாடு செய்து வந்தாள். எனவே\nமடப்பள்ளி பகுதிக்கு யாரும் செல்லமாட்டார்கள். ஒரு நாள் கோயில் நிர்வாக நம்பூதிரிக்கு மடப்பள்ளி ரகசியம் தெரிந்து கொள்ள ஆவல். அங்கு சென்று\nபார்த்தபோது, ஜகன்மாதாவான பார்வதிதேவி நைவேத்தியம் தயார் செய்வதை கண்டவுடன் பக்திபெருக்கால், \"\"அம்மா தாயே\nஅழைத்தார். இதைக்கேட்டவுடன் பார்வதி கோபத்துடன்,\"\"இனி நான் இங்கிருக்க மாட்டேன்,'என்றாள். வருந்திய நம்பூதிரி,\"\"தாயே\nஇங்கிருந்து எங்களை காத்தருள வேண்டும்,'என மன்றாடுகிறான். மனமிறங்கிய தேவி, \"\"சிவனுக்குரிய நாளான மார்கழி திருவாதிரையில் மாலை\nவேளைக்கு பின் நான் சர்வ அலங்காரத்துடன் இங்கு அருள்பாலிப்பேன். அன்று முதல் 12 நாட்களுக்கு என்னை தரிசிக்கலாம்,'என கூறி மறைந்தாள்.\nஅதேபோல் இன்றும் அம்மன் சன்னதி வருடத்தில் 12 நாட்கள் மட்டும் திறக்கப்பட்டு திருவிழா கொண்டாடப்படுகிறது. 12 நாள் முடிந்தவுடன் நடை\nவருடத்தில் 12 நாள் மட்டும் அம்மன் தரிசனம், இத்தலத்தில் உள்ள பார்வதி சன்னதி வருடத்தில் 12 நாள் மட்டும் திறக்கப்படுகிறது. இதற்கு ஒரு புராணக்கதை கூறப்படுகிறது. ஆரம்பகாலத்தில் இங்கு பார்வதிதேவியே மகாதேவருக்கு நைவேத்தியம் செய்து வழிபாடு செய்து வந்தாள். எனவே மடப்பள்ளி பகுதிக்கு யாரும் செல்லமாட்டார்கள். ஒரு நாள் கோயில் நிர்வாக நம்பூதிரிக்கு மடப்பள்ளி ரகசியம் தெரிந்து கொள்ள ஆவல்.\nஅங்கு சென்று பார்த்தபோது, ஜகன்மாதாவான பார்வதிதேவி நைவேத்தியம் தயார் செய்வதை கண்டவுடன் பக்திபெருக்கால், \"\"அம்மா தாயே ஜகன்மாதா'என கூவி அழைத்தார். இதைக்கேட்டவுடன் பார்வதி கோபத்துடன்,\"\"இனி நான் இங்கிருக்க மாட்டேன்,'என்றாள். வருந்திய நம்பூதிரி,\"\"தாயே ஜகன்மாதா'என கூவி அழைத்தார். இதைக்கேட்டவுடன் பார்வதி கோபத்துடன்,\"\"இனி நான் இங்கிருக்க மாட்டேன்,'என்றாள். வருந்திய நம்பூதிரி,\"\"தாயே என்னை மன்னித்து, இங்கிருந்து எங்களை காத்தருள வேண்டும்,'என மன்றாடுகிறான்.\nமனமிறங்கிய தேவி, \"\"சிவனுக்குரிய நாளான மார்கழி திருவாதிரையில் மாலை வேளைக்கு பின் நான் சர்வ அலங்காரத்துடன் இங்கு அருள்பாலிப்பேன். அன்று முதல் 12 நாட்களுக்கு என்னை தரிசிக்கலாம்,'என கூறி மறைந்தாள்.\nஅதேபோல் இன்றும் அம்மன் சன்னதி வருடத்தில் 12 நாட்கள் மட்டும் திறக்கப்பட்டு திருவிழா கொண்டாடப்படுகிறது. 12 நாள் முடிந்தவுடன் நடை அடைக்கப்படுகிறது.\nஅருள்மிகு மல்லிகார்ஜுனர் திருக்கோயில் ஸ்ரீசைலம்\nஅருள்மிகு காளத்தியப்பர் திருக்கோயில் காளஹஸ்தி\nஅருள்மிகு பார்வதீஸ்வரர் திருக்கோயில் திருத்தெளிச்சேரி\nஅருள்மிகு யாழ்மூரிநாதர் திருக்கோயில் தருமபுரம்\nஅருள்மிகு பஞ்சனதீஸ்வரர் திருக்கோயில் திருவண்டார்கோயில்\nஅருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில் திருவேட்டக்குடி\nஅருள்மிகு மகாபலேஸ்வரர் திருக்கோயில் திருக்கோகர்ணம்\nஅருள்மிகு தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோயில் திருநள்ளாறு\nஅருள்மிகு ராமநாதீஸ்வரர் திருக்கோயில் போரூர் , சென்னை\nஅருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் பெரியசேக்காடு , சென்னை\nஅருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் நெமிலிச்சேரி , சென்னை\nஅருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் வில்லிப்பாக்கம் , சென்னை\nஅருள்மிகு நல்லிணக்கீஸ்வரர் திருக்கோயில் எழுச்சூர் , சென்னை\nஅருள்மிகு விஜயநாதகேஸ்வரர் திருக்கோயில் சின்னாண்டி , சென்னை\nஅருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் நுங்கம்பாக்கம் , சென்னை\nஅருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் சென்னை , சென்னை\nஅருள்மிகு கந்தழீஸ்வரர் திருக்கோயில் குன்றத்தூர் , சென்னை\nஅருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் எழும்பூர் , சென்னை\nஅருள்மிகு ஞானகிரீஸ்வரர் திருக்கோயில் மேலவலம் பேட்டை , சென்னை\nஅருள்மிகு காமாட்சி அம்பாள் சமேத வடகலீஸ்வரர் திருக்கோயில் ஆத்தூர் , சென்னை\nநவக்கிரக கோயில் காலபைரவர் கோயில்\nவிஷ்ணு கோயில் ஆஞ்சநேயர் கோயில்\nவெளிநாட்டுக் கோயில்கள் சுக்ரீவர் கோயில்\nகாரைக்காலம்மையார் கோயில் சேர்மன் அருணாசல சுவாமி கோயில்\nசூரியனார் கோயில் மாணிக்கவாசகர் கோயில்\nதியாகராஜர் கோயில் பாபாஜி கோயில்\nவள்ளலார் கோயில் அகத்தீஸ்வரர் கோயில்\nகுருநாதசுவாமி கோயில் நட்சத்திர கோயில்\nசிவன் கோயில் தத்தாத்ரேய சுவாமி கோயில்\n- அரியலூர் மாவட்டம் - சென்னை மாவட்டம் - கோயம்புத்தூர் மாவட்டம்\n- கடலூர் மாவட்டம் - தர்மபுரி மாவட்டம் - திண்டுக்கல் மாவட்டம்\n- ஈரோடு மாவட்டம் - காஞ்சிபுரம் மாவட்டம் - கன்னியாகுமரி மாவட்டம்\n- கரூர் மாவட்டம் - கிருஷ்ணகிரி மாவட்டம் - மதுரை மாவட்டம்\n- நாகப்பட்டினம் மாவட்டம் - நாமக்கல் மாவட்டம் - நீலகிரி மாவட்டம்\n- பெரம்பலூர் மாவட்டம் - புதுக்கோட்டை மாவட்டம் - இராமநாதபுரம் மாவட்டம்\n- சேலம் மாவட்டம் - சிவகங்கை மாவட்டம் - தஞ்சாவூர் மாவட்டம்\n- தேனி மாவட்டம் - திருவள்ளூர் மாவட்டம் - திருவாரூர் மாவட்டம்\n- தூத்துக்குடி மாவட்டம் - திருச்சிராப்பள்ளி மாவட்டம் - திருநெல்வேலி மாவட்டம்\n- திருப்பூர் மாவட்டம் - திருவண்ணாமலை மாவட்டம் - வேலூர் மாவட்டம்\n- விழுப்புரம் மாவட்டம் - விருதுநகர் மாவட்டம்\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nஉடலுக்கு பலத்தை தரும் தினை அரிசியை எவ்வாறு பயன்படுத்துவது\nபார்க்கக் கிடைக்காத அற்புத காட்சி- பழனி முருகன் நவபாசான சிலை\nஇந்திய அளவில் தமிழக அளவில் விவசாயிகளின் பிரச்சினைகளும் தீர்வுகளும் - ஆறுபாதி ப.கல்யாணம் -Part 2\nபுதிய குழந்தைப் பெயர்கள் -Baby Name\nதிரைப் பிடிப்பு - Print Screen\nதம் படம் - சுயஉரு - சுயப்பு - Selfie\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://indianlchf.com/tamil/beginners-guide-to-lchf-foods-tamil/", "date_download": "2019-11-14T00:45:49Z", "digest": "sha1:YFPFIBCTUOLKFR6NV7ETVX32QSMUTZLR", "length": 21669, "nlines": 116, "source_domain": "indianlchf.com", "title": "LCHF உணவு பட்டியல் - Indian LCHF", "raw_content": "\nLCHF உணவு – என்ன சாப்பிடலாம்\nஎன்ன மாதிரியான LCHF உணவுகளை உண்ணலாம், உண்ணக்கூடாது என்பது பற்றிய ஆரம்ப வழிகாட்டி.\nஇறைச்சி: இறைச்சி எனும் போது எல்லாவகையான இறைச்சிகளையும் எடுத்துக்கலாம். ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி, கோழி, வாத்துக்கறி, போன்ற எல்லாவகையான இறைச்சிகளையும் உண்ணலாம். இறைச்சியை அதன் கொழுப்போடு (அதன் கொழுப்பிலேயே சமைத்து) உண்பது நல்லது. தோலோடு சேர்த்து உண்பது நல்லது. முடிந்த அளவிற்கு வீட்டில் வளர்த்த அல்லது ஆர்கானிக்/ இலைதழைகளை உண்டு வளர்ந்த பிராணிகளின் இறைச்சியாக இருப்பது நல்லது.\nமீன் வகைகள்: எல்லா வகையான கொழுப்பு நிறைந்த மீன்களையும் உண்ணலாம். பண்ணையில் வளர்க்கப்படும் மீன்களை தவிர்ப்பது நல்லது. அதுபோல அவைகளை ரொட்டி மாவிலோ, பிரட் க்ரம்ஸ் சேர்த்தோ சமைக்க வ��ண்டாம்.\nமுட்டை: உங்கள் விருப்பத்திற்கேற்ப எவ்வளவு முட்டைகளை, எப்படி வேண்டுமானாலும் – வேகவைத்தோ, பொரித்தோ, ஆம்லெட்டாகவோ எடுத்துக்கொள்ளலாம். ஆர்கானிக் முட்டைகளாக இருப்பது நல்லது.\nசமையல் எண்ணை: வெண்ணை, தேங்காய்எண்ணெய், நெய், பன்றிக்கொழுப்பு, மாட்டுக்கொழுப்பு போன்ற எதையும் பயன்படுத்தலாம். இந்த கொழுப்பு வகைகள் உணவை சுவையாக்குவதுடன் உங்களுக்கும் வெகு விரைவில் நிறைவை அளிக்கும். எக்ஸ்ட்ரா வெர்ஜின் ஆலிவ் ஆயிலை பச்சையாக சாலட் வகை உணவுகளில் பயன்படுத்தலாம்; சமையலுக்கு பயன்படுத்தக் கூடாது.\nகாய்கறிகள் ( நிலத்திற்கு மேலே விளையும் அனைத்து காய்களும்): முட்டைகோஸ், முருங்கைக் காய், வெண்டைக் காய், முள்ளங்கி, கீரை, காளான், வெள்ளரி, வெண்ணை பழம், வெங்காயம், குடை மிளகாய், காலிபிளவர், லெட்டியூஸ், ப்ரோக்கோலி, அஸ்பாரகஸ், சுக்கினி, கத்தரிக்காய், தக்காளி, பாகற்காய், புடலங்காய், சுண்டைக்காய் போன்றவை. நீர் காய்களான பூசணிக்காய், பரங்கிக்காய், சொரைக்காய் போன்றவைகளையும் உண்ணலாம்.\nபால் பொருட்கள்: வெண்ணை, பிரஷ் கிரீம் (40% கொழுப்பு அல்லது அதற்கும் மேலாகவோ), கிரீம் சீஸ், மாஸ்க்கார்போன் சீஸ், செடார் சீஸ், மோசரெல்லா சீஸ் போன்ற கொழுப்பு நிறைந்த சீஸ் வகைகள் எடுத்துக்கொள்ளலாம்.\nஎனக்கு நான் பாலை தவிர்த்து விடுகிறேன் – கார்போஹைட்ரய்டுகள் அதிகமாக இருப்பதாலும் அதிலுள்ள லாக்டோஸ் குடலில் ஏற்படுத்தும் பாதிப்பின் காரணமாகவும். சாரம் சேர்த்த தயிர் (அதாவது ∴ப்லேவர்டு யோகர்ட்) ஆடை நீக்கப்பட்ட பால், கொழுப்பு குறைப்பட்ட பால் வகைகள், இனிப்பான தயிர் மற்றும் மோரை தவிர்ப்பது நல்லது.\nகொட்டை வகைகள்: பாதாம் பருப்பு, வால்நட், மகடாமிய கொட்டைகள், பெக்கான் பருப்புகள், பிரேசில், ஹேசல் போன்றவைகளை உண்ணலாம். கிரீம் சீஸில் தொட்டு சாப்பிடுவதால் அதிகமாக உண்பதை தவிர்க்கலாம்.\nசூப்: வீட்டில் தயாரித்த சூப் வகைகளே நல்லது. வெளியே அருந்துவதானால் கிளியர் சூப் அல்லது கிரீம் சூப் வகைகளை தேர்வு செய்வது நல்லது. சோள மாவில் செய்யப்பட்ட சூப்களை தவிர்ப்பது நல்லது. (நம்ம ஊருல கிரீம் சூப்ல கூட சோழ மாவ தான் போடுவாங்க).\nசூப் ஒரு மிகச் சிறந்த மருந்து. நங்கள் குழந்தைகளாக இருந்த போதிலிருந்து இன்றுவரை சளி, காய்ச்சலால் மற்றவர்களை போல் அடிக்கடி அவதி பட்டதில்லை. ஏனெனில் நாங்கள் சூப் அதிகமாக அருந்திவந்தோம்.\nதேங்காய்: உங்கள் தேவைக்கு ஏற்ப எவ்வளவு தேங்காய் வேண்டுமானாலும் பச்சையாகவோ,சமைத்தோ உண்ணலாம். தேங்காய் பால் அருந்துவதும் நல்லது.\nசப்லிமெண்டுகள்: மல்டி–வைட்டமின், ஒமேகா-3, மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் உட்கொள்ள LCHF நிபுனர்கள் பரிந்துரைக்கிறார்கள்.\nநான் பொட்டாசியத்திற்கு தக்காளியையும், மெக்னீசியத்திற்கு பூசனி விதையயும், பாதாம் பருப்பையும், ஒமேகா-3க்கு சால மீனையும் உட்கொள்கிறேன். நீங்கள் சப்லிமெண்டு மருந்துகளை பற்றி மருத்துவரின் ஆலோசனையை கேளுங்கள்.\nநல்ல கொழுப்புக்களான வெண்ணை, நெய், தேங்காய்யெண்ணை, கொழுப்பு நிறைந்த பால் பொருட்கள், விலங்கு கொழுப்புகள் ஆகியவற்றை நிறைய எடுத்துக்கொள்ள வேண்டும். உண்ணும் உணவில் 70% கொழுப்பாக இருக்க வேண்டியது முக்கியம்.\nசாப்பிடும் முன் உணவில் ஒரிரு கரண்டிகள் நெய்யோ அல்லது வெண்ணையோ சேர்த்துகொள்ளுங்கள். அல்லது சூடான உணவின் மேல் செடார் சீஸ் அல்லது மோசரெல்லா சீஸை துருவிக்கொள்ளுங்கள்.\nசர்க்கரை: எந்தவிதத்திலும் சர்க்கரையை சேர்க்கக் கூடாது. (சர்க்கரையின் மாற்று பெயர்கள் – http://indianlchf.com/sugar/other-names-of-sugar/). குளிர் பானங்கள், சாக்லேட் , ஸ்போர்ட்ஸ் ட்ரிங்க்ஸ், கேக் வகைகள், பன் மற்றும் இனிப்புகள், ஐஸ் கிரீம், காலை உணவாக பயன்படுத்தப்படும் தானியங்கள் (அதாவது சீரியல்) போன்றவைகளை ஒருபோதும் உண்ணாதீர்கள்.\nஸ்டார்ச்: அரிசி மற்றும் அரிசி வகை உணவுகள், கோதுமை மற்றும் கோதுமை வகை உணவு, அனைத்து தானிய வகைகள், பிரட், பாஸ்தா, வெள்ளை அரிசி, சிகப்பரிசி, சப்பாத்தி, ரொட்டி, குல்ச்சா, இட்லி, வடை, பூரி, பொங்கல், தோசை, ஆப்பம், ஊத்தாப்பம், சேமியா, நூடுல்ஸ், உருளைக்கிழங்கு, உருளை கிழங்கு சிப்ஸ், கார சேவ் , பக்கோடா, காலை உணவுவகைகளான தானியங்கள், ஓட்ஸ்,மற்றும் சோளமாவினால் தயாரிக்கப் பட்ட சூப் வகைகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.\nஆரோக்கியமற்ற கொழுப்பு வகைகள்: சூரியகாந்தி (சன்பிளவர்) எண்ணெய், பருத்திக்கொட்டை எண்ணெய், திராட்சைவிதை எண்ணெய், சோயா எண்ணெய், சோள எண்ணெய், அரிசி தவிடு எண்ணெய், கடுகு எண்ணெய், கனோலா எண்ணெய், மார்ஜெரீன் போன்றவைகளை தவிர்ப்பது நல்லது.\nகொழுப்பு குறைக்கப்பட்ட உணவுவகைகள் (low fat foods): பெரும்பாண்மைன்யான பதப்படுத்தப்பட்ட உணவுகளில் உற்பத்தியாளர்கள் ந���்ல கொழுப்பை நீக்கிவிட்டு சுவையூட்டியாக சர்க்கரையை சேர்த்து விடுகிறார்கள். அதனால் அவைகளை உண்ண வேண்டாம். சாஸ் வகைகள், கெட்ச் அப் வகைகள், மயோன்னைஸ் ஆகியவையில் கூட தயாரிப்பாளகள் சர்க்கரையை சேர்க்கிறார்கள்.\nபழங்கள்: நீங்கள் இன்சுலின் எதிர்ப்பு உள்ளவராக இருக்கும் பட்சத்தில், பழவகைகளில் ∴பரக்டோஸ் (fructose) இருப்பதால், அதுவும் ஒரு வகையான சர்க்கரை என்பதால் அவற்றை தவிர்த்து விடுவது நல்லது. கொய்யா, பப்பாளி, இவற்றில் கிளைசெமிக் லோட் குறைவாக இருப்பதால் இவைகளை அவ்வப்போது சாப்பிடலாம். அவகாடோ எனப்படும் வெண்ணை பழம் நல்லது.\nபருப்பு வகைகள்: நிலக்கடலை, உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு, கொண்டை கடலை, பட்டாணி, பாசி பருப்பு, மொச்சை பயறு, கடலை பருப்பு, ராஜ்மா, போன்றவைகளை இன்சுலின் எதிர்ப்பு உள்ளவர்கள் குறைவாக உட்கொள்ளுவது நல்லது. உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களும் தவிர்ப்பது நல்லது. நீங்கள் விரும்பிய எடையை அடைந்த பின் நீங்கள் உங்கள் தேவைக்கேற்ப எடுத்துக் கொள்ளலாம்.\nகிழங்கு வகைகள்: இன்சுலின் எதிர்ப்பு அதிகம் உள்ளவர்கள் உருளைக் கிழங்கு, காரட், சர்க்கரைவள்ளி கிழங்கு, சேனைக்கிழங்கு, சேப்பங் கிழங்கு, பீட்ரூட், போன்றவற்றை உண்ணவேக்கூடாது என்று சொல்பவர்கள் உண்டு. GL எனப்படும் குறைந்த கிளைசெமிக் லோட் உள்ளவைகளை எடுக்கலாம் என்றும் சிலர் சொல்கிறார்கள்.\nபீன்ஸ்: இன்சுலின் எதிர்ப்பு உள்ளவர்கள் எப்போதாவது பீன்ஸ், காராமணி, அவரைக்காய், கொத்தவரங்காய், போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். உங்கள் எடையை கட்டுக்குள் கொண்டுவந்த பின்பு, இன்சுலின் எதிர்ப்பு இல்லாத பட்சத்தில் பீன்ஸ் எடுத்துக்கொள்ளலாம்.\nபால்: இன்சுலின் எதிர்ப்பிலிருந்து மீண்ட பின் கொழுப்பு நீக்கப்படாத பால் மற்றும் வீட்டில் தயாரித்த தயிரையும் சேர்த்துக் கொள்ளலாம். ச்\nஇனிப்பூட்டி: பெரும்பாலானவர்களுக்கு ஸ்டீவியா (stevia) என்னும் இயற்க்கை இனிப்பூட்டி இரத்தத்தில் இன்சுலின் அளவை பாதிப்பதில்லை. அதேபோல ஆல்கஹால் இனிப்பூட்டியான எரித்ரிட்டால் (erythritol) மற்றும் சைலிட்டால்(xylitol) குறைந்த அளவே இன்சுலின் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. உங்கள் தேவைக்கேற்ற இனிப்பூட்டியை நீங்களே தேர்வு செய்து கொள்ளுங்கள்.\nEdit (07 June 2017): எரித்ரிட்டால் (erythritol) இன்சுலின் பாதிப்பு கிடையாது, சைலிட்டாலை(xylitol) குறைந்த அளவு இன்சுலின் பாதிப்பு என்பது சிலருடைய கருத்து.\nமேற்கூறிய பொருட்களை உண்டப்பின் உங்கள் உடல் எப்படி செயல்படுகிறது (சமாளிக்கிறது) என்பதை கண்கானித்து, பின்பு முடிவெடுங்கள். இந்த உணவு பொருட்களை உண்ட பிறகு PPBS (போஸ்ட் பிராண்டியல் பிளட் சுகர்) டெஸ்ட் எடுத்து பாருங்கள். நார்மல் ஆக இருக்கும் பட்சத்தில் நீங்கள் விரும்பியவற்றை எடுத்துக் கொள்ளலாம்.\nநீங்கள் விரும்பிய எடை மற்றும் இரத்த சர்க்கரை அளவுகளை அடைந்த பின் இந்த உணவுப்பொருட்களை சேர்த்துக் கொள்ளலாம். உடல் எடையைக் குறைக்கும் சமயத்தில் இவைகளை உண்பதால் உடல் எடை குறைய கால தாமதம் ஆகும்.\nLCHF உணவுமுறைக்கு உங்கள் உடல் நன்கு பழகியப்பின் காபோஹைட்ரெட் நிறைந்த உணவுகளை உண்டால் லேசான தலை வலி, வயிற்று உபாதைகள், செரிமானமின்மை, தோல் அரிப்பு, நெஞ்சு எரிச்சல் போன்றவை ஏற்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D.pdf/504", "date_download": "2019-11-14T01:48:40Z", "digest": "sha1:5TFDI56DPCZLX4S33VRM3J4Z4ZMGCFLP", "length": 6108, "nlines": 77, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:பாரதித் தமிழ்.pdf/504 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஈரோட்டுக்குப் போய்ச் சேர்ந்தேன். அது கொங்கு நாடு. ஆனால், அதற்கும் தென்பாண்டி நாட்டிற்கும் யாதொரு வேற்றுமையும் தென்படவில்லை. ஸ்வ தேசீய நிகழ்ச்சி தோன்றிய காலம் முதலாக தமி ழகத்தின் உட்பகுதிகளுக்கிடையே உள்ள அக வேற்றுமைகள் குறைவுபட்ட காரணத்தாலே புற வேற்றுமைகளும் குறைவு படுகின்றன.\nஇதற்குச் சுதேசமித்திரன் முதலிய பத்திரி கைகள் பெரிதும் உதவி புரிந்தன என்பது நிச்சயம். கட்டை வண்டி ஒன்று கிடைத்தது. கட்டை வண்டியில் ஒரு மனிதன் நிமிர்ந்து உட்கார இட மில்லை. ஒன்றரை அடி நீளம். மாடு ஒரு சிறு பூனைக்குட்டி போன்று இருந்தது. நான் ஒன்று: வண்டிக்குடையவன் இரண்டு; அவனுக்குக் கீழே கூலிக்கு வண்டி ஒட்டும் சிறுவன் ஒருவன்; எங்கள் மூவரையும் மூன்று பர்வதங்களாக நினைத்து அந்த மாட்டுப் பூனை இழுத்துக்கொண்டு போயிற்று.\nஅரை மைல் தூரத்தில் உள்ள கருங்கல் பாளை யத்தில் எனக்கு வேலை. அங்கு ஒரு சிநேகிதருடைய அழைப்பிற்கிணங்கிச் சென்றிருந்தேன். கருங்கல்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 24 ப���ப்ரவரி 2018, 10:25 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%85%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-11-14T03:00:43Z", "digest": "sha1:IOJWNGCV2LHQ65JJJNHQ6KIQB42WL4FS", "length": 5076, "nlines": 72, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"அசிசி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஅசிசி பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅசிசியின் பிரான்சிசு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅசிசியின் புனித கிளாரா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇத்தாலியிலுள்ள உலகப் பாரம்பரியக் களங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிரான்சிஸ்கன் சபை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருத்தந்தை பிரான்சிசின் பயணங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/district/70727-trichy-anna-dravida-kalaka-advisory-meeting.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-11-14T00:48:21Z", "digest": "sha1:JCAT7OKVSMK2XBWQ3F4L6YV664IEH2U4", "length": 11773, "nlines": 127, "source_domain": "www.newstm.in", "title": "திருச்சி :அண்ணா திராவிடர் கழக ஆலோசனைக் கூட்டம்! | Trichy: Anna Dravida kalaka Advisory Meeting", "raw_content": "\nடெங்கு காய்ச்சலால் மருத்துவர் உயிரிழப்பு\n2 குழந்தைகளை மலையில் இருந்து தூக்கி வீசிய கொடூர தந்தை\nரஜினியின் 168ஆவது திரைப்படத்தின் இசையமைப்பாளர் டி.இமான்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nடெல்லியில் மேலும் 2 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை\nஉலகத் தரத்திற்கேற்ப சாலைகள்: முதலமைச்சர் பழனிசாமி\nதிருச்சி :அண்ணா திராவிடர் கழக ஆலோசனைக் கூட்டம்\nஅண்ணா திராவிடர் கழக மாவட்ட செயலர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருச்சி தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் திவாகரன் கலந்துகொண்டு தொண்டர்களிடம் உரையாடினார் இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்துஅவர் கூறுகையில்..\nவரக்கூடிய உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள இருக்கிறோம். உள்ளாட்சி தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது அப்போது முடிவு செய்து போட்டியிடுவோம். டிடிவி தினகரனை நம்பி போன எம்.எல்.ஏ.,க்களை யாரும் கண்டு கொள்ளவில்லை. அவர்களுக்கு பதவி போனது தான் மிச்சம்.\nஏராளமான எதிரிகளிடம் இருந்து சசிகலாவை காப்பாற்றி இருக்கிறேன். சசிகலாவுக்கு வெளியில் இருந்து எதிரி வந்திருந்தால் இந்நேரம் தலையை சீவியிருப்பேன்.\nஉறவில் இருந்து (தினகரன்) வந்ததால் யோசிக்கிறேன். தினகரன் என்ற ஒருவரை தனிமைப்படுத்தினால் மட்டுமே அதிமுக ஒன்றிணையும். அப்போது, சசிகலாவின் தலைமையை ஏற்க தயாராக இருக்கிறேன்.\nமத்திய அரசின் திட்டங்களை, தமிழக மக்கள் நலன் குறித்து யோசிக்காமல் தமிழக அரசு அப்படியே செயல்படுத்த விரும்புகிறார்கள். கல்விக் கொள்கைகள் கூட பொது மக்களின் அதிக எதிர்ப்பு வந்ததற்கு பிறகு ஆம் ஆண்டு என மாற்றி அமைத்தனர்\nஆனால், தமிழகத்திற்கு எதிரான திட்டங்களை அரசு எதிர்க்க வேண்டும். ஆதரிப்பதை மட்டுமே ஆதரிக்க வேண்டும். அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, சோனியா காந்தி பற்றி பேசியது தவறு. அவர் மட்டுமல்ல, யாரும், யாரையும் தரம் தாழ்த்தி பேச கூடாது. இப்படி இவர்கள் ஆளுக்கொன்று பேசி, மக்களை குழப்பத்தில் வைத்திருகின்றனர். அதை கண்டு கொள்ளாமல் எடப்பாடி பழனிசாமி சென்று கொண்டிருக்கிறார்.\nஇனிமேல் தமிழகத்தில் நடிகர்கள் ஆளும் வாய்ப்பு வரவே வராது. மக்கள் நலனில் முழு முனைப்பு காட்டினால் மட்டுமே கட்சிகள் வெற்றியடைய முடியும். அதிமுக ஆட்சியை எடப்பாடி பழனிசாமி காப்பாற்றி விட்டார். ஆனால் கட்சியினர் மன வருத்தத்தோடு ஒதுக்கி இருக்கிறார்கள். அதிமுக மீண்டும் வெற்றிப் பெற வாய்ப்பிருக்கிறது. ஆனால் அதற்கு, தொண்டர்களுக்கு நிறைய மருந்துகள் தர வேண்டியுள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n2200 புள்ளிகளை நெருங்கும் சென்செக்ஸ்\nபிகில் படத்திலிருந்து வெளியாகியுள்ள உனக்காக பாடல் வீடியோ\nதும்பை விட்டு ���ாலைப்பிடிப்பதற்கா சட்டம்\nஹௌடி மோடி நிகழ்ச்சிக்கு அமெரிக்க சீக்கியர் அமைப்பு வரவேற்பு\n1. ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறப்பு\n2. போலி ஆவணங்கள் மூலம் ரூ.15.54 கோடி கடன்: 30 பேர் மீது வழக்குப் பதிவு\n3. டிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வு முடிவுகள் வெளியீடு\n4. 5 புதிய மாவட்டங்களுக்கான அரசாணை வெளியீடு\n5. செல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும்: அமைச்சர் ஆவேச பேச்சு\n6. ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை: நாளை விசாரணை\n7. பிகார்: 17 வயது பெண்ணை கற்பமாக்கி குழந்தை கொடுத்த மௌலானா\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n1. ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறப்பு\n2. போலி ஆவணங்கள் மூலம் ரூ.15.54 கோடி கடன்: 30 பேர் மீது வழக்குப் பதிவு\n3. டிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வு முடிவுகள் வெளியீடு\n4. 5 புதிய மாவட்டங்களுக்கான அரசாணை வெளியீடு\n5. செல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும்: அமைச்சர் ஆவேச பேச்சு\n6. ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை: நாளை விசாரணை\n7. பிகார்: 17 வயது பெண்ணை கற்பமாக்கி குழந்தை கொடுத்த மௌலானா\nரஜினியின் 168ஆவது திரைப்படத்தின் இசையமைப்பாளர் டி.இமான்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nடெல்லியில் மேலும் 2 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை\n2 குழந்தைகளை மலையில் இருந்து தூக்கி வீசிய கொடூர தந்தை\nபாகிஸ்தானுக்கு ஆதரவளிக்கும் துருக்கி தேசத்தில் கட்சி அலுவலகம் திறந்துள்ள இந்திய தேசிய காங்கிரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/search/polls/3", "date_download": "2019-11-14T02:38:19Z", "digest": "sha1:3W65AQKAV7TKXPBBDV3I7453V3C4YWFO", "length": 12300, "nlines": 102, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Search polls ​ ​​", "raw_content": "\nமக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் புதிய வியூகம்\nஆர்.எஸ்.எஸ் பின்புலம் மற்றும் ஆதரவு இல்லாத எந்த ஒரு வேட்பாளரையும் பிரதமர் வேட்பாளராக ஏற்க காங்கிரஸ் தயார் என்று தகவல் வெளியாகியுள்ளது. 2019ம் ஆண்டில் ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக நிறுத்த காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ள போதிலும், கூட்டணிக் கட்சிகளுக்கு விட்டுக் கொடுக்கவும்...\nகர்நாடக தேர்தலில் பாஜகவைவிட அதிக வாக்குகளை பெற்ற காங்கிரஸ்..\nகர்நாடகத்தில் லிங்காயத்துகளுக்கு மத சிறுபான்மையினர் அந்தஸ்து வழங்கும��� காங்கிரசின் முடிவு அக்கட்சிக்கு தேர்தலில் வாக்குகளாக மாறவில்லை. விகிதாச்சார அடிப்படையில் அதிக வாக்கு பெற்ற போதும் தொகுதி எண்ணிக்கையின் அடிப்படையில் காங்கிரஸ் பின்னடைவை சந்தித்துள்ளது. கர்நாடக மக்கள் தொகையில் 17 விழுக்காடு உள்ள லிங்காயத்து...\nகர்நாடக சட்டமன்றத் தேர்தலில் வாக்குப்பதிவு தீவிரம்.. பிற்பகல் 1 மணி நிலவரப்படி 36.5 விழுக்காடு வாக்குகள் பதிவு..\nவிறுவிறுப்பாக நடைபெற்று வரும் கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தலில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி, சுமார் 36 புள்ளி 5 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. கர்நாடகா மாநிலத்தில் 222 தொகுதிகளுக்கு இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள்...\nகர்நாடக சட்டப்பேரவைக்கு இன்று வாக்குப்பதிவு.. பதற்றமான வாக்குச்சாவடிகளில் போலீசார் குவிப்பு..\nவிறுவிறுப்பாக நடைபெற்று வரும் கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தலில் முன்னாள் பிரதமர் தேவகவுடா, பாஜக முதலமைச்சர் வேட்பாளர் எடியூரப்பா ஆகியோர் வாக்களித்தனர். 224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக மாநிலத்தில், இன்று 222 தொகுதிகளில் மட்டும் வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு...\nநாடாளுமன்றத்திற்கும் சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் சாத்தியமானதுதான் - தலைமைத் தேர்தல் ஆணையர் ஓம் பிரகாஷ் ராவத்\nநாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலை ஒரே சமயத்தில் நடத்துவது சாத்தியமானதே என தலைமை தேர்தல் ஆணையர் ஓம் பிரகாஷ் ராவத் கூறியுள்ளார். மக்களவைக்கு அடுத்தாண்டு தேர்தல் நடைபெறவுள்ளது. இதனுடன் சட்டமன்ற தேர்தலையும் சேர்த்து ஒரே சமயத்தில் நடத்த மத்திய அரசு உத்தேசித்து வருகிறது. இதற்கான...\nமேற்கு வங்கத்தில் ஊராட்சித் தேர்தலை முன்னிட்டு திரிணாமுல் காங் - பாஜக தொண்டர்கள் மோதல், ஒருவர் உயிரிழப்பு\nமேற்கு வங்கத்தில் ஊராட்சித் தேர்தல் வேட்புமனு தாக்கலின்போது திரிணாமுல் காங்கிரஸ், பாஜக தொண்டர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்தார். மேற்கு வங்க மாநிலத்தில் ஊராட்சித் தேர்தலுக்காக வேட்பு மனு தாக்கல் செய்யும்போது பல்வேறு இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ், பாஜக தொண்டர்கள் ஒருவரையொருவர்...\nமக்களவைத் தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி இல்லை என மார்க்சிஸ்ட் கட்சி திட்டவட்டம்\nஅடுத்த ஆண்���ு மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியுடன் புரிந்துணர்வுடன் செயல்படலாம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. மூத்த தலைவர்கள் சீதாராம் யெச்சூரி மற்றும் பிரகாஷ் காரத் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்த நிலையில், காங்கிரசுடன் கூட்டணி...\nகாங்கிரஸ் கட்சியின் கைச்சின்னத்தை ரத்துசெய்யக் கோரி பாஜக அளித்துள்ள புகார், தேர்தல் ஆணையத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி விசாரணை\nகாங்கிரஸ் கட்சியின் கைச்சின்னத்தை ரத்துசெய்யக் கோரி பாஜக அளித்துள்ள புகார் வரும் 18ஆம் தேதி தேர்தல் ஆணையத்தில் விசாரணைக்கு வருகிறது. பாஜக செய்தித் தொடர்பாளர் அஸ்வினிகுமார் உபாத்யாய் தேர்தல் ஆணையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அதில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் சின்னமான கை...\nகர்நாடக சட்டமன்றத் தேர்தல் வேட்பாளர் தேர்வில் காங். தீவிரம்\nகர்நாடக சட்டப்பேரவைக்கு மே 12ம் தேதி தேர்தல் நடத்தப்பட உள்ள நிலையில், வேட்பாளர் பட்டியலைத் தயார் செய்வதில் காங்கிரஸ் மும்முரம் காட்டி வருகிறது.வேட்பாளர் தேர்வு குறித்து சோனியா காந்தி, கட்சித் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட முன்னணித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வேட்பாளர்கள்...\nஉத்தரபிரதேச மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் சமாஜ்வாடி கட்சி வெற்றி\nஉத்தரபிரதேசம், பீகார் மக்களவை தொகுதி இடைத் தேர்தல்களில் பா.ஜ.க. தோல்வியை சந்தித்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர், புல்பூர் ஆகிய மக்களவைத் தொகுதிகளின் எம்.பி.க்களாக இருந்த யோகி ஆதித்யநாத், கேசவ்பிரசாத் மவுரியா ஆகியோர் மாநிலத்தின் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர்களாக பதவியேற்றதைத் தொடர்ந்து எம்.பி....\nசபரிமலை, ரபேல் தொடர்பான வழக்குகளில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு\nசீர்மிகு சாலை - முதலமைச்சர் திறந்து வைத்தார்\nதமிழகத்தில் நிலத்தடி நீர் மட்டம் சராசரியாக 3 மீட்டர் அளவு உயர்வு\nஅமெரிக்கா அருங்காட்சியகத்தின் கௌரவ அறங்காவலராக முகேஷ் அம்பானி மனைவி நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/121702-opposite-reaction-tparamasivan-interview", "date_download": "2019-11-14T02:00:29Z", "digest": "sha1:7B6RZND33Z325IDBZ7XSMWD2G7J4DO2F", "length": 7205, "nlines": 134, "source_domain": "www.vikatan.com", "title": "Thadam Vikatan - 01 August 2016 - எதிர்வினை - தொ.பரமசிவன் நேர்காணல் - வே.மு.ப��தியவெற்பன் | Opposite Reaction - T.Paramasivan Interview - Vikatan Thadam", "raw_content": "\nஎளிய விஷயங்களின் கலைஞன் - ஞானக்கூத்தன் (அஞ்சலி)\nஃபிரான்சிஸ் இட்டிக்கோரா - ஒரு பார்வை\nகாந்த முள் : 1 - தமிழ்மகன்\n“ஒரு சோட்டா கவர்மென்ட்டுக்காக ஒருவன் நாவல் எழுதுவானா என்ன” - சந்திப்பு: சுகுணா திவாகர், வெய்யில்\nஅவர்தான் கியாரெஸ்தமி - செழியன்\nஎதிர்வினை - தொ.பரமசிவன் நேர்காணல் - வே.மு.பொதியவெற்பன்\nஎதிர்வினை - பெயர்வைக்கும் பேறு - க.கதிரவன் (துணைப் பேராசிரியர், தமிழ்த்துறை - ஆய்வுமையம், அரசுக்கல்லூரி சித்தூர், கேரளா)\nமெல்லிசை மன்னரின் மந்திரப் பெட்டி - விஜயகிருஷ்ணன்\nஆண் தாய் - அப்துல் ரகுமான் - அறிவுமதி\nசொல்லில் விடியும் இருள் குவண்டனமோ கவிதைகள் - இளங்கோ கிருஷ்ணன்\nதமிழ் நாவல்வெளி - எஸ்.ராமகிருஷ்ணன்\nதொலைவில் நகரும் இந்திரலோகம் - மகுடேசுவரன்\nஇந்திய சினிமாவில் ஓர் அதிசயம் - சாரு நிவேதிதா\nசமூக ஊடகங்கள் - ஒரு குறுக்குவெட்டுப் பார்வை - கார்ல் மார்க்ஸ்\nஎழுத்துக்கு அப்பால்... - தொகுப்பு : கா.பாலமுருகன்\nஇன்னும் சில சொற்கள் - கோவை ஞானி\nகதைகளின் கதை - பாவ மூட்டையின் எண்:188 - சு.வெங்கடேசன்\nவிருந்தினர் இல்லம் - ஜே.பி.சாணக்யா\nநீர்மையான எருமைகள் - யவனிகா ஸ்ரீராம்\nபச்சை தையல்கள் - சுகிர்தராணி\nநல்ல குற்றவாளிகள் - பா.திருச்செந்தாழை\nநின்று வெல்லும் நீதி - அண்டர்கவர் இதழியல் - கவிதா முரளிதரன்\nசிற்றெழில் - சந்தோஷ் நாராயணன்\nஎதிர்வினை - தொ.பரமசிவன் நேர்காணல் - வே.மு.பொதியவெற்பன்\nஎதிர்வினை - தொ.பரமசிவன் நேர்காணல் - வே.மு.பொதியவெற்பன்\nஎதிர்வினை - சிவப்பு நீலம் கறுப்பு - ராஜூமுருகன்\nஎதிர்வினை - பெயர்வைக்கும் பேறு - க.கதிரவன் (துணைப் பேராசிரியர், தமிழ்த்துறை - ஆய்வுமையம், அரசுக்கல்லூரி சித்தூர், கேரளா)\nஎதிர்வினை - தொ.பரமசிவன் நேர்காணல் - வே.மு.பொதியவெற்பன்\nஎதிர்வினை - ஆதவன் தீட்சண்யா - Follow up\nஎதிர்வினை - தொ.பரமசிவன் நேர்காணல் - வே.மு.பொதியவெற்பன்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/the-monkey-is-brilliant-amazing-video/", "date_download": "2019-11-14T01:21:00Z", "digest": "sha1:X56PZXXC7UJXRROUVGJDWAV7D5IJ2QM6", "length": 5898, "nlines": 82, "source_domain": "dinasuvadu.com", "title": "குரங்குக்கு இருக்கும் புத்திசாலித்தனம் ..! மனிதர்களுக்கு இருக்குமா..?அசத்தல் வீடியோ ..! – Dinasuvadu Tamil", "raw_content": "\nகுரங்குக்கு இருக்கும் புத்திசா���ித்தனம் .. மனிதர்களுக்கு இருக்குமா..\nசமூக வலைதளங்களில் தற்போது ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் குழாயில் இருந்து வீணாகும் நீரை குரங்கு ஒன்று அடக்க முயற்சி செய்து வீடியோ தான் அது.\nகுழாய் ஒன்றில் இருந்து வெளியேறும் நீரை ஒரு குரங்கு குழாயின் அருகில் சென்று இலைகளைக் கொண்டு அடைக்க முயற்சி செய்கிறது. ஆனால் தண்ணீரை அடைக்க முடியவில்லை.\nஇதை நிகாரி என்பவர் தனது ட்விட்டரில் பதிவிட்டு விலங்குகளுக்கு இதுபோன்று புத்திசாலித்தனம் , அறிவும் இருக்கும்போது நம்மைப்போன்ற மனிதர்களுக்கு என்ன நடந்தது என்பது எனக்கு உண்மையிலேயே தெரியவில்லை என கூறி இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.\nஇதற்கு பலர் தண்ணீரை சேமிக்க விலங்குகள் முயற்சி செய்யும்போது மனிதர்களாகிய நாம் ஏன் தண்ணீரை சேமிக்கக் கூடாது என பலர் கருத்து தெரிவிக்கின்றனர். விலங்குகளிடம் இருந்து பாடம் கற்றுக் கொள்வோம் என ஏராளமானோர் இந்த வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர்.\nதனது 13 வயது மகளை ரூ .7 லட்சத்திற்கு விற்ற தந்தை.. 4 மாத கர்ப்பிணியாக மீட்பு..\nகாலையில் இந்த சாற்றினை குடித்தால் போதும் உடல் புத்துணர்ச்சி பெறுவது உறுதி\nஅனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் தமிழ் மன்றங்கள் – அமைச்சர் விஜயபாஸ்கர்\nமோடி - ஜின்பிங் சந்திப்பில், யார் இந்த தமிழர்...\nபிரதமர் மோடி - சீன அதிபர் ஜின்பிங் ஆலோசனை நிறைவு \nசிறுமுகை சார்பில் ஜின்பிங் உருவத்துடன் பட்டுப் பொன்னாடை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D_2000.10.08&action=edit", "date_download": "2019-11-14T01:14:03Z", "digest": "sha1:DLOEJTZ65ZWP6QHOGEF2MPMEP2CRXQRN", "length": 9684, "nlines": 35, "source_domain": "noolaham.org", "title": "View source for ஆதவன் 2000.10.08 - நூலகம்", "raw_content": "\n--ocr_link--> =={{Multi| உள்ளடக்கம்|Contents}}== *வசைபாடியவர் முன்னால் வெற்றி இசை பாடி வந்தாய் இலங்கைக்கு பெருமை சேர்த்தவளே வாழி நீ நீடூழி வாழி வாழி நீ நீடூழி வாழி - ஞானி *கவித்தடாகம் **வரலாறு மாற - ஜி.ஒகஸ்டின் (லுணுகலை) **வசப்படுமா வசந்தம் - ஞானி *கவித்தடாகம் **வரலாறு மாற - ஜி.ஒகஸ்டின் (லுணுகலை) **வசப்படுமா வசந்தம் - நியாஸ் முஸாதிக் (கிண்ணியா 05) **எங்கள் தலைமைகள் - (பசறையூர்) க.கிருஷ்ணா **வேதனை வேறுமுண்டோ... - சிவாசி **தேடல் - ஜே.எம்.ஜெஸார் **யெம்மவலங்கள் - எம்.எச்.ரஹ்மான் ஹஸன் (வரகாபொளை) *வாசகர் சொல்லடி *உரத்த சிந்தனை: அறியாமல் அடிமைகளா��்.... - வசந்தரூபன், நன்றி: உயிர்நிழல் *கள்ள வாக்கை கண்டு பிடிக்க நவீன இயந்திரம் *சுகாதார அமைச்சரின் ஒரு நாணய தேர்தல் செலவு தொண்ணூறாயிரம் ரூபா *பேரினவாதிகளுக்கு விக்ரமபாகுவின் பதிலடி *தலைவரின் மறைவும் தொடரும் அட்டகாசமும் *ஜனாதிபதி மாளிகைக்கு வரவழைக்கப்பட்ட அமெரிக்க தூதரக உயரதிகாரி *தீர்வு இல்லாத பிரதான கட்சிகளின் தேர்தல் விஞ்ஞாபனம் - செந்தணலோன் *ஊரோடி.... *வன்முறைக் கலாச்சாரம் ஒழிந்து தேசிய ரீதியாக சிந்திப்போம் - ஆசிரியர் *பொல்லைக் கொடுத்து அடி வாங்கும் தமிழ் மக்கள் - நியாஸ் முஸாதிக் (கிண்ணியா 05) **எங்கள் தலைமைகள் - (பசறையூர்) க.கிருஷ்ணா **வேதனை வேறுமுண்டோ... - சிவாசி **தேடல் - ஜே.எம்.ஜெஸார் **யெம்மவலங்கள் - எம்.எச்.ரஹ்மான் ஹஸன் (வரகாபொளை) *வாசகர் சொல்லடி *உரத்த சிந்தனை: அறியாமல் அடிமைகளாய்.... - வசந்தரூபன், நன்றி: உயிர்நிழல் *கள்ள வாக்கை கண்டு பிடிக்க நவீன இயந்திரம் *சுகாதார அமைச்சரின் ஒரு நாணய தேர்தல் செலவு தொண்ணூறாயிரம் ரூபா *பேரினவாதிகளுக்கு விக்ரமபாகுவின் பதிலடி *தலைவரின் மறைவும் தொடரும் அட்டகாசமும் *ஜனாதிபதி மாளிகைக்கு வரவழைக்கப்பட்ட அமெரிக்க தூதரக உயரதிகாரி *தீர்வு இல்லாத பிரதான கட்சிகளின் தேர்தல் விஞ்ஞாபனம் - செந்தணலோன் *ஊரோடி.... *வன்முறைக் கலாச்சாரம் ஒழிந்து தேசிய ரீதியாக சிந்திப்போம் - ஆசிரியர் *பொல்லைக் கொடுத்து அடி வாங்கும் தமிழ் மக்கள் - ஜெயகாந்தன் *\"அடுத்த பாராளுமன்றம் இனவாதிகளினால் நிரம்பியதாகவே இருக்கும்\" இந்திக குணவர்தன வீடமைப்பு, நகர அபிவிருத்தி அமைச்சர் - நேர்காணல்: ஞானி *களநிலைவரம்: \"செய் அல்லது செத்து மடி\" தாக்குதலும் நம்பிக்கை இழந்துள்ள தேர்தல் யுத்தமும் - கெளதமன் *அம்பாறை மாவட்டம் ஒரு தேர்தல் கண்ணோட்டம் - பத்திரிகையாளர் வி.பி.சிவப்பிரகாசம் *\"இந்தியா போன்ற சண்டியர்களிடம் தான் இலங்கை பிரச்சினை தொடர்பான யோசனைகளை நோர்வே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது - நேர்காணல்: எஸ்.ருக்சாந்தி *ஸ்ரீகஜனும் அழகேஷ்வரனும் - சுனந்த தேசப்பிரிய *முறை கேடான நிர்வாகத்தால் நெருக்கடிக்குள்ளாகியிருக்கும் தமிழ் வழிக் கல்வி - சி.ஜயதுங்க *தமிழ் தேசிய அரசியல் அன்றிலிருந்து இன்று வரை அரசியல் தொடர்17: சிங்களத் தலைவர்களால் ஏமாற்றப்பட்ட சேர்.பொன் அருணாசலம் - ஆதிசங்கரர் *திருமலை தேர்தல் நிலவரம்: பொதுச் சின்��த்தின் மீதான முரண்பாட்டினால் கேள்விக்குள்ளாகியிருக்கும் தமிழர் பிரதிநிதித்துவம் - ஓஷோ யதீந்திரா *சர்வதேச அரசியல் களத்திலிருந்து: ஜெரூசலத்துக்கான யுத்தம் - ஜெயகாந்தன் *\"அடுத்த பாராளுமன்றம் இனவாதிகளினால் நிரம்பியதாகவே இருக்கும்\" இந்திக குணவர்தன வீடமைப்பு, நகர அபிவிருத்தி அமைச்சர் - நேர்காணல்: ஞானி *களநிலைவரம்: \"செய் அல்லது செத்து மடி\" தாக்குதலும் நம்பிக்கை இழந்துள்ள தேர்தல் யுத்தமும் - கெளதமன் *அம்பாறை மாவட்டம் ஒரு தேர்தல் கண்ணோட்டம் - பத்திரிகையாளர் வி.பி.சிவப்பிரகாசம் *\"இந்தியா போன்ற சண்டியர்களிடம் தான் இலங்கை பிரச்சினை தொடர்பான யோசனைகளை நோர்வே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது - நேர்காணல்: எஸ்.ருக்சாந்தி *ஸ்ரீகஜனும் அழகேஷ்வரனும் - சுனந்த தேசப்பிரிய *முறை கேடான நிர்வாகத்தால் நெருக்கடிக்குள்ளாகியிருக்கும் தமிழ் வழிக் கல்வி - சி.ஜயதுங்க *தமிழ் தேசிய அரசியல் அன்றிலிருந்து இன்று வரை அரசியல் தொடர்17: சிங்களத் தலைவர்களால் ஏமாற்றப்பட்ட சேர்.பொன் அருணாசலம் - ஆதிசங்கரர் *திருமலை தேர்தல் நிலவரம்: பொதுச் சின்னத்தின் மீதான முரண்பாட்டினால் கேள்விக்குள்ளாகியிருக்கும் தமிழர் பிரதிநிதித்துவம் - ஓஷோ யதீந்திரா *சர்வதேச அரசியல் களத்திலிருந்து: ஜெரூசலத்துக்கான யுத்தம் - ரதன் *சிறுகதைகள் **கள்ளத்தோணி - நிர்மலா **சின்னஞ் சிறு மனசில் - முத்துவேல்தவா *பேரினவாதிகளிடம் கைமாறிக் கொண்டிருக்கும் மலையக தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் - நடா *கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன பார்வையில் *கடலில் ஒரு தேர்தல் - ரதன் *சிறுகதைகள் **கள்ளத்தோணி - நிர்மலா **சின்னஞ் சிறு மனசில் - முத்துவேல்தவா *பேரினவாதிகளிடம் கைமாறிக் கொண்டிருக்கும் மலையக தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் - நடா *கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன பார்வையில் *கடலில் ஒரு தேர்தல் - உஸ்மான் மரிக்கார் *கெளரவத்துக்கும், ஜனநாயகத்துக்குமாக வாக்களியுங்கள் *தேர்தல் பற்றி இவர்கள்.... : தமிழ் பிரதிநிதித்துவ நிர்வாக முறை உருவாக்கம் ஒன்றிற்கு வாக்களிக்கும் சந்தர்ப்பத்தை மறுதலித்து நிற்கும் சமகாலம் - கேதிஸ் லோகநாதன் *பயோடேற்ரா - கெளதமன் *தொடர் -16: அவன் விதி - மிகயீல் ஷோலகவ் *பாரதியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு தொடரும் அவரது வாழ்க்கை வரலாறு *தேடல் வாசிப்பு தொடர்பான ஓர�� அறிமுகக் குறிப்பு - லெனின் மதிவானம் *நூற்றாண்டு காணும் ந.பிச்சமூர்த்தி; ஒரு கவிஞனாய்...... - செ.யோகநாதன் *கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன பார்வையில் *கவிதை: ஒரு ஏழையின் தேசிய கீதம் - உஸ்மான் மரிக்கார் *கெளரவத்துக்கும், ஜனநாயகத்துக்குமாக வாக்களியுங்கள் *தேர்தல் பற்றி இவர்கள்.... : தமிழ் பிரதிநிதித்துவ நிர்வாக முறை உருவாக்கம் ஒன்றிற்கு வாக்களிக்கும் சந்தர்ப்பத்தை மறுதலித்து நிற்கும் சமகாலம் - கேதிஸ் லோகநாதன் *பயோடேற்ரா - கெளதமன் *தொடர் -16: அவன் விதி - மிகயீல் ஷோலகவ் *பாரதியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு தொடரும் அவரது வாழ்க்கை வரலாறு *தேடல் வாசிப்பு தொடர்பான ஓர் அறிமுகக் குறிப்பு - லெனின் மதிவானம் *நூற்றாண்டு காணும் ந.பிச்சமூர்த்தி; ஒரு கவிஞனாய்...... - செ.யோகநாதன் *கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன பார்வையில் *கவிதை: ஒரு ஏழையின் தேசிய கீதம் - நியாஸ் முனாதிக் (கிண்ணியா 05) *இவ்வழி ஏகின் எவ்வழி புக்கும் - எஸ்.பொ *சிறார்கள் எமது தேசிய சொத்துக்கள் - ஆர்.திவ்வியா *மற்றவரை விட நாம் உயர்ந்தவர் என்ற மடமையைக் கொளுத்துவோம் - கே.எஸ்.சிவகுமாரன் *மூதூரில் முஸ்லீம் பொதுமக்க்ள் பலி - நியாஸ் முனாதிக் (கிண்ணியா 05) *இவ்வழி ஏகின் எவ்வழி புக்கும் - எஸ்.பொ *சிறார்கள் எமது தேசிய சொத்துக்கள் - ஆர்.திவ்வியா *மற்றவரை விட நாம் உயர்ந்தவர் என்ற மடமையைக் கொளுத்துவோம் - கே.எஸ்.சிவகுமாரன் *மூதூரில் முஸ்லீம் பொதுமக்க்ள் பலி தமிழீழ மக்கள் கட்சியின் கடுமையான கண்டனம் *பாதாள உலகத்தை சேர்ந்த 35 பேர் கண்டியில் தேர்தல் வன்முறைகளில் ஈடுபட்டனர் *கூரையைப் பிரித்து வீட்டிற்குள் நுளைந்த பொலிஸ்காரர் [[பகுப்பு:2000]] [[பகுப்பு:ஆதவன்]]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.livechennai.com/diwali-special-ghee-mysore-paku/", "date_download": "2019-11-14T02:33:04Z", "digest": "sha1:TD2X2Y6EYPLRHSUBL4MW625KET6WVRIF", "length": 6209, "nlines": 92, "source_domain": "tamil.livechennai.com", "title": "தீபாவளி ஸ்பெஷல் நெய் மைசூர் பாகு Diwali Special ghee Mysore paku", "raw_content": "\nசென்னையில் நாளைய மின்தடை (14.11.2019)\nசென்னையில் நாளைய மின்தடை (13.11.2019)\n“படைப்பு பயனுற வேண்டும்” – எழுத்தாளர்களுக்கான கருத்தரங்கம்\nசிறுவர்கள் காற்றாடி பறக்கவிட்டால் பெற்றோர் மீது நடவடிக்கை – போலீஸ் துணை கமிஷனர் எச்சரிக்கை\nசென்னையில் நாளைய மின்தடை (09.11.2019)\nஇயக்குநர் பாலச்சந்தர் சிலை திறப்பு விழா: ரஜினிகாந்த் பங்கேற்பு\nசென்��ையில் நாளைய மின்தடை (08.11.2019)\n“கே.டி. என்கிற கருப்பு துரை” திரைபடம் – நவம்பர் 14 குழந்தைகள் தினத்தை முன்னிட்டு வெளிவருகிறது\nதீபாவளி ஸ்பெஷல் நெய் மைசூர் பாகு\nகடலை மாவு – 1 கப்,\nசர்க்கரை – 2 கப்,\nநெய் – 3 கப்,\nதண்ணீர் – 1 கப்.\nகடலை மாவை லேசாக நெய் ஊற்றி வாசனை போக வறுத்துக் கொள்ளவும். அடிகனமான பாத்திரத்தில் சர்க்கரை, தண்ணீர் சேர்த்துப் பாகு காய்ச்சவும். ஒற்றைக் கம்பிப் பதத்துக்கு வந்ததும் (ஒரு நூல் கம்பி பதம்) கடலை மாவை கொஞ்சம் கொஞ்சமாகக் கொட்டிக் கிளறவும்.\nஅதே நேரத்தில், இன்னொரு அடுப்பில் நெய்யைச் சூடாக்கி, கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றிக் கிளறவும். மாவும் பாகும் நுரைத்துப் பொங்கி வரும்போது நெய் தடவிய தட்டில் கொட்டவும். தட்டை ஆட்டக்கூடாது. அப்படியே செட்டாக விட வேண்டும்.\nஅப்போதுதான் சூடான ட்ரெடிஷனல் மைசூர் பாகாக வரும். சிறிது சூடாக இருக்கும்போதே கத்தியால் துண்டுகள் போடவும்.\nதீபாவளி ஸ்பெஷல்: முள்ளு முறுக்கு செய்ய என்னென்ன தேவை\nதீபாவளிக்கு ரவா லட்டு செய்வது எப்படி\nநறுமண பொருட்கள் விலை நிலவரம்\nபால் பொருட்கள் விலை நிலவரம்\nதங்கம் விலை நிலவரம் சென்னை\nவெள்ளி விலை நிலவரம் சென்னை\nசென்னையில் நாளைய மின்தடை (14.11.2019)\nசென்னையில் நாளைய மின்தடை (13.11.2019)\n“படைப்பு பயனுற வேண்டும்” – எழுத்தாளர்களுக்கான கருத்தரங்கம்\nசிறுவர்கள் காற்றாடி பறக்கவிட்டால் பெற்றோர் மீது நடவடிக்கை – போலீஸ் துணை கமிஷனர் எச்சரிக்கை\nசென்னையில் நாளைய மின்தடை (09.11.2019)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/45596-central-criminal-investigation-files-case-against-h-raja.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-11-14T00:46:24Z", "digest": "sha1:YN7NN4SZUILEA6UKU2F2R7YQOBBSR6GM", "length": 9364, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "எச்.ராஜா மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு! | Central Criminal investigation files case against H Raja", "raw_content": "\nடெங்கு காய்ச்சலால் மருத்துவர் உயிரிழப்பு\n2 குழந்தைகளை மலையில் இருந்து தூக்கி வீசிய கொடூர தந்தை\nரஜினியின் 168ஆவது திரைப்படத்தின் இசையமைப்பாளர் டி.இமான்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nடெல்லியில் மேலும் 2 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை\nஉலகத் தரத்திற்கேற்ப சாலைகள்: முதலமைச்சர் பழனிசாமி\nஎச்.ராஜா மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு\nஅ.தி.மு.க எம்.பி அருண்மொழித்தேவன் அளித்த புகாரின் அடிப்படையில், பா.ஜ.க தேசிய செயலர் எச்.ராஜா மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\nகடலூர் அ.தி.மு.க எம்.பி. அருண்மொழித் தேவன் சுமார் 200 ஏக்கர் அளவில் கோவில் நிலத்தை ஆக்ரமித்ததாக எச்.ராஜா அவர் மீது குற்றஞ்சாட்டினார். இதையடுத்து, தன் மீது அவதூறு புகார் அளித்த எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்கும்படி, அருண்மொழித்தேவன் மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் எச்.ராஜா மீது மத்திய குற்றப் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nமுன்னாள் பிஷப் பிராங்கோ முலக்கல்லுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்\nபெடரர், ஸ்வெரெவ் அதிரடியில் ஐரோப்பிய அணி வெற்றி\nடிராவிட்டை பின்னுக்குத்தள்ளி இரண்டாமிடம் பிடித்த தோனி\nஎழும்பூர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரினார் கருணாஸ்\n1. ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறப்பு\n2. போலி ஆவணங்கள் மூலம் ரூ.15.54 கோடி கடன்: 30 பேர் மீது வழக்குப் பதிவு\n3. டிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வு முடிவுகள் வெளியீடு\n4. 5 புதிய மாவட்டங்களுக்கான அரசாணை வெளியீடு\n5. செல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும்: அமைச்சர் ஆவேச பேச்சு\n6. ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை: நாளை விசாரணை\n7. பிகார்: 17 வயது பெண்ணை கற்பமாக்கி குழந்தை கொடுத்த மௌலானா\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதுரைமுருகன் இவ்வளவு கொடூரமாக இருப்பார் என்று நினைக்கவில்லை: ஹெச்.ராஜா\nகமலை புறக்கணிக்க வேண்டும்: ஹெச்.ராஜா அதிரடி பேட்டி\nதங்க தமிழ்ச்செல்வனுக்கு ஹெச். ராஜா பதிலடி\n1. ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறப்பு\n2. போலி ஆவணங்கள் மூலம் ரூ.15.54 கோடி கடன்: 30 பேர் மீது வழக்குப் பதிவு\n3. டிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வு முடிவுகள் வெளியீடு\n4. 5 புதிய மாவட்டங்களுக்கான அரசாணை வெளியீடு\n5. செல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும்: அமைச்சர் ஆவேச பேச்சு\n6. ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை: நாளை விசாரணை\n7. பிகார்: 17 வயது பெண்ணை கற்பமாக்கி குழந்தை கொடுத்த மௌலானா\nரஜினியின் 168ஆவது திரைப்படத்தின் இசையமைப்பாளர் டி.இமான்: அதிகாரப்பூர்�� அறிவிப்பு\nடெல்லியில் மேலும் 2 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை\n2 குழந்தைகளை மலையில் இருந்து தூக்கி வீசிய கொடூர தந்தை\nபாகிஸ்தானுக்கு ஆதரவளிக்கும் துருக்கி தேசத்தில் கட்சி அலுவலகம் திறந்துள்ள இந்திய தேசிய காங்கிரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/food/food/142323-chemical-fish-that-causes-cancer", "date_download": "2019-11-14T01:05:58Z", "digest": "sha1:MUAYNTXQMR42Q5NA5HBQDRA4DK37E4DH", "length": 6739, "nlines": 127, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 08 July 2018 - புற்றுநோயை உண்டாக்கும் ரசாயன மீன்! - மிரட்டும் புது பயங்கரம் | Chemical fish that causes cancer - Junior Vikatan", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: ஆறு அமைச்சர்களுக்கு கல்தா\n19 மாதங்களாக நடக்கவில்லை உள்ளாட்சித் தேர்தல்... மக்களைச் சந்திக்க அச்சப்படும் எடப்பாடி அரசு\nமுதலில் மேற்கு... இப்போது தெற்கு - சாட்டையைச் சுழற்றும் ஸ்டாலின்\nஅமைச்சர் முறுக்... எடப்பாடி சுருக்\nபுற்றுநோயை உண்டாக்கும் ரசாயன மீன் - மிரட்டும் புது பயங்கரம்\nதாதுமணல் விவகாரம் -2: அணு ஆயுத மூலப்பொருள்... அளவுக்கு அதிகமான ஸ்டாக்\n - குட்கா போலீஸுக்குக் குட்டு\nஹஷிஷ் ஆயில்... போதை ஸ்டாம்ப்... - புது போதைகளில் தள்ளாடும் தமிழகம்\nநிதி கொடுக்கும் எம்.எல்.ஏ... வாங்க மறுக்கும் அதிகாரிகள்\nகாவிரியில் பதுங்கிய கர்நாடகா... காரணம் என்ன\n“பாவ மன்னிப்பு முறையை ஒழிக்க நான் பலிகடாவாகத் தயார்\nதிருச்சிக்கு பொறுப்பு இருக்கு... சேலத்துக்கு இல்லையா\n‘ஸ்மார்ட் சிட்டி’க்காக ஊருக்கு வெளியே போகும் மார்க்கெட்\n” - நிர்மலாதேவிக்கு விதவிதமாக வாய்ஸ் டெஸ்ட்\nபுற்றுநோயை உண்டாக்கும் ரசாயன மீன் - மிரட்டும் புது பயங்கரம்\nபுற்றுநோயை உண்டாக்கும் ரசாயன மீன் - மிரட்டும் புது பயங்கரம்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nசமூக அவலங்கள், மருத்துவம், உளவியல் சார்ந்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். கல்லூரி காலம் முதலே இதழ்களில் எழுதிய அனுபவமும் உண்டு\nஇதழியல் துறையில் 2007-ம் ஆண்டு அடியெடுத்துவைத்தேன். தினமலர், குமுதம் குழுமங்களில் செய்தியாளராக இயங்கினேன். 2018-முதல் விகடன் குழுமத்தில் பணியாற்றுகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://capitalnews.lk/details-news?news_id=15169", "date_download": "2019-11-14T02:28:48Z", "digest": "sha1:25MQPC7J45DUNWSMLXVGKQXOHPOJZDCL", "length": 15211, "nlines": 166, "source_domain": "capitalnews.lk", "title": "Capital News | நைலோன் நூல் இறக்குமதி மோசடி -வடகடல் தலைவரின் ஊழல் தொடர்பில் விசாரணை தொடர்கின்றது", "raw_content": "\nசினிமா கவினுக்கு இப்படி ஒரு இரசிகரா உள்நாடு தேர்தல்கள் ஆணைக்குழு வழங்கியுள்ள காலஅவகாசம்... உள்நாடு தேர்தல்கள் ஆணைக்குழு வழங்கியுள்ள காலஅவகாசம்... கவனிக்க... உள்நாடு மக்களோடு இருக்கும் ஒருவரால் மாத்திரமே தலைவனாக முடியும்.. கவனிக்க... உள்நாடு மக்களோடு இருக்கும் ஒருவரால் மாத்திரமே தலைவனாக முடியும்.. உள்நாடு நாட்டின் அபிவிருத்தி சொர்க்க யுகம் ஆரம்பம் -சஜித் உறுதி.. உள்நாடு நாட்டின் அபிவிருத்தி சொர்க்க யுகம் ஆரம்பம் -சஜித் உறுதி.. உள்நாடு நாட்டு மக்களுக்கு கோட்டா விடுத்துள்ள அழைப்பு..\nநைலோன் நூல் இறக்குமதி மோசடி -வடகடல் தலைவரின் ஊழல் தொடர்பில் விசாரணை தொடர்கின்றது\nஅரச நிதியை மோசடி செய்தமை குறித்து , வட கடல் நிறுவனம் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் இன்று ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையானார்\nவடகடல் நிறுவனம், தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு மற்றும் வடக்கு மாகாண அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்குகின்து\nஇதற்கமைய, குறித்த நிறுவனத்தின் கீழ் லுனுவில, வீரவில மற்றும் யாழ்ப்பாணம் குருநகர் பகுதிகளில் மூன்று மீன்பிடி வலை தயாரிப்பு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.\nஇந்த நிலையில், குறித்த மீன்பிடி வலைகளைத் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு, உரிய விலைமனு கோரலின்றி தரக் குறைவான நைலோன் நூலை இந்திய நிறுனமொன்றின் ஊடாக இறக்குமதி செய்ததன் மூலம், அரச நிதியை மோசடி செய்ததாக வட கடல் நிறுவனத்தின் தலைவர் எஸ்.ரி பரமேஸ்வரன் மீது ஜனாதிபதி ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது,\nஅத்துடன் ,குறித்த நைலோன் நூல் கொழும்பு துறைமுகத்தினூடாக கொண்டுவரப்பட்டதை அடுத்து, அவை வடகடல் நிறுவனத் தலைவரின் கீழ் இயங்கும் போக்குவரத்து சேவை நிறுவமொன்றின் மூலம் யாழ்ப்பாணத்திலுள்ள வடகடல் நிறுவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது\nஇதனையடுத்து அங்கிருந்து குறித்த நூல் தொகை வீரவில மற்றும் லுனுவில நிறுவனங்களுக்கும் எடுத்து செல்லப்பட்டுள்ளது\nஇதன்போது ,போக்குவரத்துக்காக,அமைச்சின் வாகனங்கள் இருக்கின்ற போதிலும் வடகடல் நிறுவனத்தின் தலைவர் எஸ் ரி பரமேஸ்வரன் த���து அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து தமது சொந்த வாகனங்கள் மூலம் அவற்றை கொண்டுசென்று அதற்கான நிதியையும் அரசாங்கத்திடமிருந்து அறவிட்டுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது\nஅத்துடன், வலைத் தயாரிப்புக்காக டொரே (TORAY) மற்றும் V.T.F போன்ற உயர்தரத்துடனான நூலை இறக்குமதி செய்ய முடிந்த போதிலும், வட கடல் நிறுவனம், குறைந்த தரத்திலான நூலையே இறக்குமதி செய்துள்ளதாகவும், இதுதொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது\nஇதற்கமைய, இந்த விடயம் தொடர்பில் கடந்த 30 ஆம் திகதி வட கடல் நிறுவனத்தின் தலைவர் எஸ்.ரி பரமேஸ்வரன், அதன் பொது முகாமையாளர் மற்றும் கணக்கதிகாரி ஆகியோரிடம் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொண்டுள்ளது\nமேலும் குறித்த விடயம் தொடர்பில் வாக்குமூலமொன்றைப் பெற்றுக் கொள்வதற்காக, மட்டக்களப்பு, கிளிநொச்சி மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்ட செயலாளர்களுக்கும் அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்து\nஇந்த நிலையில்,மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் இன்று ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியதாக மட்டக்களப்பு மாவட்ட செயலகம் எமது கெப்பிடல் நியூசுக்கு குறிப்பிட்டது\nஇதேவேளை, கிளிநொச்சி மற்றும் திருகோணமலை மாவட்ட செயலாளர்கள் நாளை மறுதினம் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது\nஜனாதிபதி தேர்தலில் கூட்டமைப்பின் தீர்மானம் சரியானது..\nரணில் - ஹக்கீம் புதிய திட்டம் - அதாவுல்லாஹ் வெளிப்படுத்தினார்.\nமுஸ்லிம் பெண்களின் பாதுகாப்பு குறித்து ரிஷாட் பதியுதீன் கேள்வி\nஅனைத்து பிரசார நடவடிக்கைகளும் ​நேற்று நள்ளிரவுடன் நிறைவடைந்தன.\nமுஸ்லிம்களுக்கு எதிரான கருத்துக்களை பரப்பியோர் எங்கே\n - Facebook க்கு கோரிக்கை\nகோட்டாவின் அமெரிக்க பிரஜாவுரிமை நீக்கத்துக்கான சான்றுகள் ஒப்படைப்பு - மஹிந்த தேசப்பிரிய\nஇன்று குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும்.- இன்றைய ராசி பலன் -13-11-2019\nஇலங்கை இராணுவத்திலிருந்து 243 வீரர்கள் நாட்டிலிருந்து புறப்பட்டுள்ளனர்\n யாழ். பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு...\nபுலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் நாளை...\nநம்பிக்கை துரோகத்தின் மொத்த உருவமாக லொஸ்லியா...\nமீண்டும் அதிர்ந்தது கொச்சிக்கடை - வெடித்தது துப்பாக்கி \nநாமினேஷன் இன்றி வெளியேற மது கொடுத்த புது ஐடியா - கடுப்பில் பிக் பாஸ்\nமைத்திரி - மஹிந்த - கோட்டாவை கொலை செய்ய புலிகள் திட்டம் - பளை வைத்தியர் கைதில் அம்பலம்\nஆழ்துளைக் கிணற்றில் சுஜித்; மீட்புப் பணியில் தொடரும் தாமதம்\nலொஸ்லியாவின் நிலை இப்படி ஆகிவிட்டதே..\nமக்கள் வாக்குகளை மீறி பிக்பொஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளரை அறிவித்தார் பிரபல நடிகர்\nஅடுத்த வாரம் BIGG BOSS வீட்டுக்குள் நுழையும் பெண் பிரபலம் இவர்தான்\nபிக்பாஸ் நேரடி வலைப்பக்கம் (Bigg Boss Live Blog)\nபுலமைப் பரிசில் பரீட்சை 2019 - தமிழ் மாவட்டங்களுக்கான வெட்டுப் புள்ளிகள் இதோ\nநைலோன் நூல் இறக்குமதி மோசடி -வடகடல் தலைவரின் ஊழல் தொடர்பில் விசாரணை தொடர்கின்றது\nநல்லூர் கந்தசாமி கோவிலுக்கு வருகை தந்த நடிகை ஆர்த்தி கணேஷ்\nசிறுவன் சுஜித்தை மீட்க பாரிய இயந்திரம் மூலம் துளையிடும் பணி ஆரம்பம் (VIDEO)\nலொஸ்லியாவின் உண்மை வயது இதுவா\nலொஸ்லியாவை நேரில் சந்தித்த சாக்‌ஷி - என்ன செய்தார் தெரியுமா\nகோபத்தின் உச்சத்தில் தர்ஷன் வாயிலிருந்து வெளிவந்த ஒரு வார்த்தை\nபலாலியில் இந்திய விமானம் - ஜனாதிபதியினால் திறக்கப்பட்டது யாழ் விமான நிலையம்.\n - ஒன்று செயலிழக்க வைக்கப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/tag/bigiltrailer/", "date_download": "2019-11-14T01:53:12Z", "digest": "sha1:EJGYZIXPXKZNP3QVE4AXXTVTXBUEDAK2", "length": 3322, "nlines": 66, "source_domain": "dinasuvadu.com", "title": "BigilTrailer – Dinasuvadu Tamil", "raw_content": "\nபிகில் ட்ரெய்லர் கிராண்ட் & மாஸ்- சிவகார்த்திகேயன் ட்வீட்\nபிகில் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ள நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் பாராட்டியுள்ளார். தளபதி விஜய் நடித்துள்ள பிகில் திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியானது.பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான ...\n“இந்த விளையாட்டால் தான் உங்க அடையாளமே மாறப்போகிறது” அனல் பறக்கும் வசனங்கள்..\nஇயக்குனர் அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து உள்ள திரைப்படம் \"பிகில்\". இப்படத்தில் நயன்தாரா மற்றும் விவேக் ஆகிய பலர் இப்படத்தில் நடித்து உள்ளனர்.இப்படத்திற்கு இசை புயல் ஏ.ஆர் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalappal.blogspot.com/2018/01/", "date_download": "2019-11-14T01:01:33Z", "digest": "sha1:V5JOOCPFGT764I4WRSS4NQ52UNRLKAAP", "length": 56007, "nlines": 460, "source_domain": "kalappal.blogspot.com", "title": "களப்பாள்----- kalappal: January 2018", "raw_content": "\nநான் பிறந்து வளர்��்த ஊர் - என் தாய் மண் -- செம்மண் -\nபுதன், 31 ஜனவரி, 2018\nதிருக்குறள்- சிறப்புரை : 780\nதிருக்குறள்- சிறப்புரை : 780\nபுரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு\nஇரந்துகோள் தக்கது உடைத்து.--- ௭௮0\nஉண்மையான போர்வீரனாகத் தன்னைப் போற்றிப் பாதுகாத்து வளர்த்த அரசன் கண்களில் நீர்மல்கப் போரில் வீரமரணம் பெற்றால், அத்தகைய சாக்காட்டினை உளமுருக வேண்டியேனும் பெற்றுக்கொள்ளத்தக்க பெருமை உடையது.\n“ புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின்\nஎய்துப என்ப தம் செய்வினை முடித்து…” –புறநானூறு.\nபுலவரால் பாடப்பெறும் புகழுடையோர், தாம் செய்யும் நல்ல செயல்களைச் செய்து முடித்தபின், வலவனால் இயக்கப்படாது இயங்கும் வானவூர்தியில் மேலுலகம் அடைவார்கள்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 7:35 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 30 ஜனவரி, 2018\nதிருக்குறள்- சிறப்புரை : 779\nதிருக்குறள்- சிறப்புரை : 779\nஇழைத்தது இகவாமைச் சாவாரை யாரே\nபிழைத்தது ஒறுக்கிற் பவர். --- ௭௭௯\nபகையை வெல்வேன் என்று சூளுரைத்துப் போர் உடற்றி உயிர் துறக்கும் வீரரை, அவர் கூறியது தப்பியது என்று இகழ்ந்துரைப்பார் யார் உளர்\nஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி\nஉலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பின்\nபுலவர் பாடாது வரைக என் நிலவரை.” –புறநானூறு.\nபகையை அழித்து, என் மக்களை நான் காக்காவிட்டால், சிறந்த தலைமையும் மேம்பட்ட புலமையும் உடைய மாங்குடி மருதன் தலைவனாக, உலகத்தில் வாழும் சான்றாண்மை மிக்க சிறப்பினை உடைய புலவர்கள் எவரும் என் நிலத்தைப் பாடாது நீங்கும் நிலையை அடைவேனாக. –தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 7:33 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 29 ஜனவரி, 2018\nதிருக்குறள்- சிறப்புரை : 778\nதிருக்குறள்- சிறப்புரை : 778\nஉறினுயிர் அஞ்சா மறவர் இறைவன்\nசெறினும்சீர் குன்றல் இலர்.--- ௭௭௮\n(உறினுயிர் – உறின் உயிர்.)\nஉயிருக்கு அஞ்சாது போரினை விரும்பி ஏற்கும் மறவர்கள் தம் அரசன் சிலபோது சினந்துகொண்டாலும் அவர்கள் தம் வீரத்தில் ஒருபோதும் குறைதல் கொள்ளார்.\n“ செல்லும் தேஎத்துப் பெயர் மருங்கு அறிமார்\nக;ல் எறிந்து எழுதிய நல்அரை மராஅத்த\nகடவுள் ஓங்கிய காடு…” ---மலைபடுகடாம்.\n நீங்கள் போகும் நாட்டில் போரிட்டு இறந்தவன் இவன் என்பதை அறிந்து கொள்வதற்கு ஏற்பப் பெயர் எழுதிய கல், நல்ல அடிமரத்தையுடைய மரா மரங்களின் நிழலில் நடப்பட்டிருக்கும் அத்தகைய நடுகல்லாகிய கடவுள் நிறைந்த காடு.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 7:29 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 28 ஜனவரி, 2018\nதிருக்குறள்- சிறப்புரை : 777\nதிருக்குறள்- சிறப்புரை : 777\nசுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார்\nகழல்காப்புக் காரிகை நீர்த்து.--- ௭௭௭\nதலைமுறை தோறும் நின்றுநிலவும் நிலைத்த புகழை விரும்பி உயிரை வேண்டாது விட்டுவிடவும் அஞ்சாத வீரர்கள்தம் கால்களில் வீரக்கழல் அணிந்து கொள்வது பெருமை உடையது.\n“ புலிசேர்ந்து போகிய கல்லளை போல\nதோன்றுவன் மாதோ போர்க்களத் தானே.”—புறநானூறு.\nபுலி தங்கியிருந்து, பின் இடம் பெயர்ந்துசென்ற கற்குகை போல. அவனைப் பெற்ற வயிறோ இதுவே, அவனோ, போர்க்களத்திலே காணத்தக்கவன்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 7:20 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 27 ஜனவரி, 2018\nதிருக்குறள்- சிறப்புரை : 776\nதிருக்குறள்- சிறப்புரை : 776\nவிழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள்\nவைக்கும்தன் நாளை எடுத்து.---- ௭௭௬\nதன் வாழ்நாளில் போர்புரிந்து வீரக்குறியாகிய விழுப்புண் படாது கழிந்த நாட்களை எல்லாம் வாழ்வில் பயன்படாத நாட்களாக எண்ணி வைப்பான்.\n“ குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும்\nஆளன்று என்று வாளில் தப்பார்.” –புறநானூறு.\nகுழந்தை, இறந்து பிறந்தாலும் தசைப்பிண்டமாகப் பிறந்தாலும் ஆள் அன்று என்று கருதி விட்டுவிடாமல், அக்குழந்தையையும் வாளால் வடுப்படுத்தி அடக்கம் செய்யும் முறைமையில் தவறார்\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 7:43 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 26 ஜனவரி, 2018\nதிருக்குறள்- சிறப்புரை : 775\nதிருக்குறள்- சிறப்புரை : 775\nவிழித்தகண் வேல்கொண் டெறிய அழித்திமைப்பின்\nஒட்டன்றோ வன்க ணவர்க்கு.--- ௭௭௫\n(வேல் கொண்டு எறிய ; அழித்து இமைப்பின்; ஒட்டு அன்றோ ; வன்கணவர்க்கு.)\nபகைவர் வேல் கொண்டு எறியும் போது, பகைவரைச் சினந்து நோக்கியகண் மூடி இமைக்குமாயின் அதுவும் அச்சமற்ற வீரர்க்கும் தோல்வியன்றோ\n“ யானை தாக்கினும் அரவு மேல் செலினும்\nநீல்நிற விசும்பின் வல்லேறு சிலைப்பினும்\nசூல்மகள் மாறா மறம்பூண் வாழ்க்கை.” –பெரு���்பாணாற்றுப்படை.\nயானை தாக்க வரினும் தன் மேல் பாம்பு ஊர்ந்து சென்றாலும் பெரிய இடி இடித்தாலும் கருவுற்ற பெண் கூட இவற்றுக்கெல்லாம் அஞ்சமாட்டாள்; அத்தகைய இயல்புடையது குறிஞ்சி நில மறக்குடியினர் வாழ்க்கை.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 8:19 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 25 ஜனவரி, 2018\nதிருக்குறள்- சிறப்புரை : 774\nதிருக்குறள்- சிறப்புரை : 774\nகைவேல் களிற்றொடு போக்கி வருபவன்\nமெய்வேல் பறியா நகும். --- ௭௭௪\nபோர்க்களத்தில் தன் கையிலிருந்த வேலை எதிர்த்த யானை மீது எறிந்து அதனக் கொன்று, கைவேலை யானையொடு போக்கியவன், தன் மார்பில் தைத்திருந்த வேலைப் பறித்து இன்னொரு யானை மீது எறிந்து மகிழ்வான் .\n“பார்முதிர் பனிக்கடல் கலங்க உள்புக்குச்\nசூர்முதல் தடிந்த சுடர்இலை நெடுவேல்.—திருமுருகாற்றுப்படை.\nநிலம் முற்றுப்பெற்ற குளிர்ந்த கடலே கலங்கும்படி உள்ளே சென்று, சூரபன்மாவாகிய தலைவனைக் கொன்ற, சுடர்விடும் இலை வடிவாகிய நெடுவேல்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 7:38 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 24 ஜனவரி, 2018\nதிருக்குறள்- சிறப்புரை : 773\nதிருக்குறள்- சிறப்புரை : 773\nபேராண்மை என்ப தறுகண்ஒன் றுற்றக்கால்\nஊராண்மை மற்றதன் எஃகு.---- ௭௭௩\nபகைவரோடு அஞ்சாது எதிர்நின்று போராடுவதைப் பேராண்மை என்று கூறுவர் ; பகைவர்க்கு ஏதேனும் துன்பம் நேரின் அதற்காக இரக்கம் கொண்டு, அப்பகைவர்க்குத் தீங்கு செய்யாமல் உதவி புரியும், அந்தப் பேராண்மை மிக்க வலிமை உடையது என்று கூறுவர் சான்றோர்.\n“நீர்த்தகவு இல்லார் நிரம்பாமைத் தம்நலியின்\nகூர்த்து அவரைத் தாம்நலிதல் கோள் அன்றால் சான்றவர்க்கு.”---பழமொழி.\nநற்குணமும் நல்லறிவும் இல்லார், தம்மை வருத்தினராயின் அங்ஙனமே தாமும் அவரை வருத்துதல் சான்றோர் கொள்கை இல்லை.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 7:35 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 23 ஜனவரி, 2018\nதிருக்குறள்- சிறப்புரை : 772\nதிருக்குறள்- சிறப்புரை : 772\nகான முயலெய்த அம்பினில் யானை\nபிழைத்தவேல் ஏந்தல் இனிது.--- ௭௭௨\nகாட்டில் ஓடித்திரியும் முயலை வேட்டையாடக் குறிதப்பாது எய்திய அம்பை விட, யானையை வீழ்த்த எய்திய குறி தப்பிய அம்பினை ஏந்துவது பெருமை உடையதாகும்.\nகளிறு எறிந்து பெயர்தல��� காளைக்குக் கடனே.” –புறநானூறு.\nஒளிவீசும் வாள் படையை உடைய அரிய போரில். பகைவர்களைத் தோற்றோடச் செய்து, அவர்களுடைய யானையை வெட்டி வீழ்த்தி, வென்றுவரல் காளை போன்ற வீரனுக்குக் கடமையாகும்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 7:21 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 22 ஜனவரி, 2018\nதிருக்குறள்- சிறப்புரை : 771\nதிருக்குறள்- சிறப்புரை : 771\nஎன்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை\n என் தலைவனை எதிர்நின்று போர்புரிய நிற்காதீர்கள்; இதற்கு முன்பு என் தலைவனை எதிர்த்து உயிரிழந்து நடுகல்லாய் நிற்பவர் பலராவர்.\n“ வார்முகில் முழக்கின் மழகளிறு மிகீஇதன்\nகால்முளை மூங்கில் கவர் கிளை போல\nஉய்தல் யாவது நின் உடற்றியோரே.” –பதிற்றுப்பத்து.\nநீண்ட மேகத்தின் முழக்கத்தைப்போல, இளைய ஆண் யானை வலிமை பெருகித் தன் காலால் அகப்படுத்தப்பட்ட முளைத்த மூங்கிலினது கிளையைப்போல, உன் (குடக்கோ இளஞ்சேரலிரும்பொறை) பகைவர் அழிந்து போவார்களே அன்றித் தப்பித்துக்கொள்ள இயலாது,\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 5:20 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 21 ஜனவரி, 2018\nதிருக்குறள்- சிறப்புரை : 770\nதிருக்குறள்- சிறப்புரை : 770\nநிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை\nதலைமக்கள் இல்வழி இல்.-- ௭௭0\nஒரு படை, திறமையும் வீரமும் பொருந்திக் களத்தில் நிலைத்து நிற்கும் ஆற்றல் பெற்றிருந்தாலும் தகுதிவாய்ந்த நல்ல படைத்தலைவர் இல்லாதுபோனால் படை, பயனற்றதாகிவிடும்.\n” வடபுல இமயத்து வாங்குவிற் பொறித்த\nஎழு உறழ் திணிதோள் இயல்தேர்க் குட்டுவன்.” – சிறுபாணாற்றுப்படை.\nசேரநாட்டு அரசர் குடியில் பிறந்தவனும் கணைய மரத்தை ஒத்த வலிய தோளை உடையவனும் வட இமயத்தில் தன் வில் இலச்சினையைப் பொறித்தவனுமான குட்டுவன்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 7:38 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 20 ஜனவரி, 2018\nதிருக்குறள் – சிறப்புரை : 769\nதிருக்குறள் – சிறப்புரை : 769\nசிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும்\nஇல்லாயின் வெல்லும் படை. --- ௭௬௯\nபடை, இகழகத்தக்க குணங்கள்கொண்ட வீரர்களையும் படைத்தலைவரிடம் நீங்காத வெறுப்புணர்ச்சியும் படைக்குரிய தேவைகள் பற்றாக்குறையும் ஆகிய இவை இல்லாதிருக்குமாயின், படை வெற்றி பெறும்.\n“உயர்நிலை உலகத்து உய��்ந்தோர் பரவ\nஅரசியல் பிழையாது செருமேன் தோன்றி\nநோய் இலை ஆகியர் நீயே…” –பதிற்றுப்பத்து.\nஉயர்ந்த உலகத்தில் உள்ளோர் நின்னைப் (குடக்கோ சேரலிரும்பொறை) புகழ அறநெறி தவறாமல் போரிலே மேம்பட்டுத் தோன்றி, நோயின்றி வாழ்வாயாக.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 7:31 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 18 ஜனவரி, 2018\nதிருக்குறள் – சிறப்புரை : 768\nதிருக்குறள் – சிறப்புரை : 768\nஅடற்றகையும் ஆற்றலும் இல்லெனினும் தானை\nபடைத்தகையால் பாடு பெறும்.--- ௭௬௮\nபோர் உடற்றும் சிறந்த வீரமும் பகைவரை எதிர்க்கும் வலிமையும் பெறவில்லையென்றாலும் தனது படைத் தொகுப்பின் தோற்றப் பொலிவாலே பெருமை பெறும்.\n“ வியல் இரும் பரப்பின் மாநிலம் கடந்து\nபுலவர் ஏத்த ஓங்கு புகழ் நிறீஇ.” –பதிற்றுப்பத்து.\nபரந்த நிலப்பரப்பினை உடைய பகைவர் நாட்டை வஞ்சியாது எதிர் நின்று வென்று, புலவர்கள் புகழ்ந்து பாடுமாறு புகழை நிலை நிறுத்தினாய்,(இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்.)\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 7:28 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 17 ஜனவரி, 2018\nதிருக்குறள் – சிறப்புரை : 767\nதிருக்குறள் – சிறப்புரை : 767\nதார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த\nபோர்தாங்கும் தன்மை அறிந்து. --- ௭௬௭\nபகைவரால் தொடுக்கப்பட்ட போரின் வலிமையையும் சூழ்ச்சிகளையும் அறிந்துகொண்டு அதற்கேற்றார்போல் போர்மேற்செல்லும் வழிமுறைகளை வகுத்துக்கொண்டு பகைவர் படையை எதிர்கொள்ள முனைவதே சிறந்த படையாகும்.\n”நசைதர வந்தோர் நசை பிறக்கு ஒழிய\nவசைபட வாழ்ந்தோர் பலர்கொல்..” --புறநானூறு.\n ஆவலால் வெற்றிபெற விரும்பிவந்த பகைவர்,நின்னை எதிர்த்து வெற்றிபெற முடியாமல் இகழச்சியுடன் வாழ்வாராயினர்; அவ்வாறு வாழ்பவர் பலரே.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 7:27 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 16 ஜனவரி, 2018\nதிருக்குறள் – சிறப்புரை : 766\nதிருக்குறள் – சிறப்புரை : 766\nமறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்\nஎனநான்கே ஏமம் படைக்கு.--- ௭௬௬\nவீரம், மானம், செல்லும் வழியில் படை வீரர்களின் நன்னடத்தை,படைத்தலைவரின் திட்டமிடலில் தெளிவான அறிவு ஆகிய இந்நான்குமே வெற்றிக்குரிய படைக்கு அரண்களாகும்.\n“நல் அமர் கடந்த நாணுடை மறவர்\nபெயரும் பீடும் எழுதி அதர்தொறும்\nபீலி சூட்டிய பிறந்கு நிலை நடுகல்.”—அகநானூறு.\nபசுக்கூட்டங்களை மீட்கப் போரிட்டு வென்று, வீர மரணம் அடைந்த மானம் மிகுந்த மறவர்களுடைய பெயரினையும் சிறப்பினையும் பொறித்து, வழிதோறும் மயில் தோகை சூட்டி நடப்பட்ட நடுகல்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 7:29 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 15 ஜனவரி, 2018\nதிருக்குறள் – சிறப்புரை : 765\nதிருக்குறள் – சிறப்புரை : 765\nகூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்\nஆற்ற லதுவே படை.--- ௭௬௫\nஇயமனே வெகுண்டு எதிர்த்து நின்றாலும் வெற்றி என்ற குறிக்கோளுடன் ஒன்றாகக் கூடி அஞ்சாமல் எதிர்க்கும் ஆற்றல் உடையதே படையாகும்.\n“ கூற்று வெகுண்டு வரினும் மாற்றும் ஆற்றலையே” –பதிற்றுப்பத்து.\nகூற்றுவனே வெகுண்டு வந்தாலும் அவனையும் தோற்கச் செய்யும் ஆற்றல் மிக்கவன், இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 6:58 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 14 ஜனவரி, 2018\nதிருக்குறள் – சிறப்புரை : 764\nதிருக்குறள் – சிறப்புரை : 764\nஅழிவின்று அறைபோகா தாகி வழிவந்த\nவன்க ணதுவே படை.--- ௭௬௪\nபோர்க்களத்தில் அழிவின்றி,பகைவரின் சூழ்ச்சிக்கு இரையாகாது, தொன்றுதொட்டுவந்த வீரம்செறிந்த வலிமை உடையதே சிறந்த படையாகும்.\n“உருஎழு கூளியர் உண்டு மகிழ்ந்து ஆடக்\nசெருப் பல செய்குவை வாழ்க நின் வளனே.” –பதிற்றுப்பத்து.\nபோர்க்களத்தில் நின்னால்(களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல்) வீழ்த்தப்பட்டுக் கிடக்கும் பிணங்களைப் பேய்கள் உண்டு மகிழ்ந்து ஆட, குருதி செந்நீராய் ஓடப் பல போர்களைச் செய்வாயாக, நின் செல்வம் நிலைத்து வாழ்வதாக.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 7:08 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 13 ஜனவரி, 2018\nதிருக்குறள் – சிறப்புரை : 763\nதிருக்குறள் – சிறப்புரை : 763\nஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை\nநாகம் உயிர்ப்பக் கெடும். --- ௭௬௩\nஎலிப்படை கடல்போல் திரண்டு எதிர்நின்று ஒலித்தாலும் நாகம் அஞ்சி ஓடிவிடுமா அந்த நாகம் சீறி மூச்சுவிட்டவுடனே எலிப்படை சிதறி ஓடிவிடும்.\n“இகல்வினை மேவலை ஆகலின் பகைவரும்\nதாங்காது புகழ்ந்த தூங்குகொளை முழவின்\nபோர்த் தொழிலை விரும்பிச் செய்கின்றவன் நீ,(கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன்) அதனால் பகைவர்களு��் மனம் அடங்காமல், நின்னைப் புகழலாயினர், அழியாத கல்வியை உடையோய் வாழ்க நின் கொற்றம்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 7:46 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 12 ஜனவரி, 2018\nதிருக்குறள் – சிறப்புரை : 762\nதிருக்குறள் – சிறப்புரை : 762\nஉலைவிடத்து ஊறஞ்சா வன்கண் தொலைவிடத்துத்\nதொல்படைக் கல்லால் அரிது.--- ௭௬௨\nபடை, வலிமை குறைந்திருந்தபோதும் தம் படைக்கு அழிவு நேரின், மன உறுதியுடன், அஞ்சாது எதிர்த்துப் போர்புரியும் ஆற்றல்., தொன்றுதொட்டுவரும் படை மறவர்க்கு அல்லாத பிறர்க்கு அரிதாம்.\n“வருவிசைப் புனலைக் கற்சிறை போல\nஒருவன் தாங்கிய பெருமை..” ---தொல்காப்பியம்.\nகாட்டாற்று வெள்ளம்போல் வந்த பகைவரைக் கல்லணை போல் ஒருவனே எதிர்த்து நின்று வென்ற பெருமை உடையவன்.\nஉலகத் தமிழர்களுக்கு, இனிய இணைய நண்பர்களுக்கு, நட்பும் சுற்றமும் நாளும் பெருக;நலமும் வளமும் நாளும் சிறக்க ; இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகளை உளம்நிறைந்த மகிழ்வுடன் படைக்கிறேன்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 7:39 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 11 ஜனவரி, 2018\nதிருக்குறள் – சிறப்புரை : 761\nதிருக்குறள் – சிறப்புரை : 761\nஉறுப்பமைந்து ஊறஞ்சா வெல்படை வேந்தன்\nவெறுக்கையு ளெல்லாம் தலை. --- ௭௬௧\nஆற்றல்மிக்க படைக்குரிய உறுப்புகள் எல்லாம் ஒருங்கே அமையப்பெற்று, போர்க்களத்தில் ஏற்படும் இடையூறுகளுக்கு அஞ்சாது, பகையை வெல்வதாகிய படையே வேந்தனின் செல்வங்களுள் எல்லாம் சிறந்த செல்வமாகும்.\n“ ஆரியர் துவன்றிய பேரிசை இமயம்\nமன்மீக் கூறுநர் மறம் தபக் கடந்தே.” –பதிற்றுப்பத்து.\nஆரியர் உறையும் அமைதி நிறைந்த இமயமலைக்கும் தென் திசையில் விளங்கும் அழகிய குமரிக்கும் இடைப்பட்ட நிலத்தே ஆளும் மன்னர்களுள் செருக்கித்திரிவோரைப் போரிட்டு அழித்து வென்றவனே இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 7:28 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 10 ஜனவரி, 2018\nதிருக்குறள் – சிறப்புரை : 760\nதிருக்குறள் – சிறப்புரை : 760\nஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள்\nஏனை இரண்டும் ஒருங்கு. ---- ௭௬0\nஅறம், பொருள், இன்பம் என்ற உறுதிப்பொருள் மூன்றனுள் சிறந்ததாகிய பொருளை வேண்டுமளவு ஈட்டியவர்க்கு, அறம், இன்பம் என்ற ���னைய இரண்டும் ஒருசேர எளிதில் கைகூடும்.\n“சிறப்புடை மரபின் பொருளும் இன்பமும்\nஅறத்து வழிப்படூஉம் தோற்றம்…” –புறநானூறு.\nசிறப்பினை உடைய பொருளும் இன்பமும் அறவழிப்பட்டுச் சிறப்புறும்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 7:30 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 9 ஜனவரி, 2018\nதிருக்குறள் – சிறப்புரை : 759\nதிருக்குறள் – சிறப்புரை : 759\nஎஃகதனிற் கூரியது இல். --- ௭௫௯\nமுயன்று, முயன்று மேலும் முயன்று பொருளை ஈட்ட வேண்டும். பொருளே பகைவரின் அகந்தையை அறுக்கும் கூரிய வாள்; அதனைவிட கூர்மையானது வேறு ஒன்றும் இல்லை.\n“ இசைபட வாழ்பவர் செல்வம் போலக்\nகாந்தொறும் பொலியும் கதழ்வாய் வேழம்.” –நற்றிணை.\nபுகழ் மிகும்பட வாழ்பவரின் செல்வம் பொலிவுறுதல் போலக் காணும்தோறும் பொலிந்து தோன்றுகின்ற ஆண் யானை.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 7:18 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 8 ஜனவரி, 2018\nதிருக்குறள் – சிறப்புரை : 758\nதிருக்குறள் – சிறப்புரை : 758\nகுன்றேறி யானைப்போர் கடற்றால் தன்கைத்தொன்று\nஉண்டாகச் செய்வான் வினை.--- ௭௫௮\nபொருளின் பொருளாவது, ஒருவன் தன் கையிருப்பைக் கொண்டு ஒரு செயலைச் செய்வது, குன்றின் மீது ஏறி நின்று யானைப் போரைக்கண்டு மகிழ்வதைப் போன்றதாகும்.\n“ வருவாய் அறிந்து வழங்கல் இனிதே.” –இனியவை நாற்பது.\nதமக்கு வருகின்ற வருவாய் அளவினை அறிந்து, பிறர்க்கு ஈதல் இனிதே.\nபூதஞ்சேந்தனார் , வழங்கல் என்னும் சொல்லை மிகப்பொருத்தமாக ஆண்டுள்ளார்; அச்சொல்லுக்கு மாற்றாக ‘வாழ்தல்’ என்னும் சொல்லைக் கொண்டு, வருவாய் அறிந்து வாழ்தல் இனிதே என்றும் படித்து, வாழ்க்கையை வளமாக்குங்கள்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 7:20 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 7 ஜனவரி, 2018\nதிருக்குறள் – சிறப்புரை : 757\nதிருக்குறள் – சிறப்புரை : 757\nஅருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும்\nசெல்வச் செவிலியால் உண்டு. --- ௭௫௭\nஅன்பு ஈன்ற அருள் என்னும் குழந்தை, பொருள் என்னும் செவிலித்தாயால் வளர்ந்து வாழும்.\n”அருளில் பிறக்கும் அறநெறி எல்லாம்\nஅருளினால் பிறக்கும் அறத்தொடு பொருந்திய இன்பம் எல்லாம் செல்வ வளத்தால் உண்டாகும்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 7:40 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல��� பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 5 ஜனவரி, 2018\nதிருக்குறள் – சிறப்புரை : 756\nதிருக்குறள் – சிறப்புரை : 756\nஉறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த்\nதெறுபொருளும் வேந்தன் பொருள். --- ௭௫௬\nஅரசுடைமையால் வரும் பொருளும் சுங்கவரி வருவாயும் அரசனுக்கு அடிபணிந்தோர் செலுத்தும் திறைப் பொருளும் வேந்தனுக்கு உரிய பொருள்களாகும்.\n“அறிவுடை வேந்தன் நெறி அறிந்து கொளினே\nகோடி யாத்து நாடு பெரிது நந்தும்” –புறநானூறு.\nஅறிவுடைய அரசன் தாம் கொள்ளும் பொருளை மக்களின் நிலை அறிந்து கொள்ள வேண்டும்; அவ்வாறு செய்தால் அவன் நாடு கோடிப் பொருளினை ஈட்டிக்கொடுத்துச் செழிப்படையும்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 7:34 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 4 ஜனவரி, 2018\nதிருக்குறள் – சிறப்புரை : 755\nதிருக்குறள் – சிறப்புரை : 755\nஅருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்\nபுல்லார் புரள விடல். – ௭௫௫\nநாட்டை ஆளும் அரசன் தன் குடிமக்களிடத்து அருளொடும் ; குடிமக்கள் அரசன்பால் அன்பொடும் பொருந்தி வாராத பொருளாக்கத்தை அரசன் தன்னைச் சேரவிடாது நீக்கிவிட வேண்டும்.\n“பரிவுதப எடுக்கும் பிண்டம் நச்சின்\nயானை புக்க புலம் போலத்\nதானும் உண்ணான் உலகமும் கெடுமே.” –புறநானூறு.\nஅரசன், குடிமக்களை வருத்தி மிகுதியான வரி வாங்குவானாயின் யானை புகுந்த நிலம்போல, நாடு அழிய, அரசனும் அழிவான்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 7:34 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 3 ஜனவரி, 2018\nதிருக்குறள் – சிறப்புரை : 754\nதிருக்குறள் – சிறப்புரை : 754\nஅறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து\nதீதின்றி வந்த பொருள். --- ௭௫௪\nபிறருக்குத் தீதின்றி அறவழி அறிந்து ஈட்டிய பொருள் ஒருவனுக்கு ஒழுக்கத்தின் மேன்மையையும் அதனால் விளையும் இன்பத்தையும் என்றும் நல்கும்.\n“…….. அறனும் பொருளும் இன்பமும் மூன்றும்\nஆற்றும் பெரும நின் செல்வம்\nஆற்றாமையே நிற் போற்றாமையே” –புறநானூறு.\n நீ வழங்கும் செல்வம் அறம், பொருள், இன்பம் என்ற மூன்றையும் ஆற்றுதற்கு உதவும்; அவற்றை ஆற்ற இயலாதார் நின்னைப் போற்றாதாரே.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 7:26 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 2 ஜனவரி, 2018\nதிருக்குறள் – சிறப்புரை : 753\nதிருக்குறள் – சிறப்புரை : 753\nபொருள���ன்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்\nஎண்ணிய தேயத்துச் சென்று. – ௭௫௩\nபொருள் என்று எல்லாராலும் சிறப்பித்துப் போற்றப்படும் மெய்யாகிய அணையாவிளக்கு, தன்னைத் தேடியவர்க்கு அவர் நினைத்த தேயத்திற்கெல்லாம் பரவிப் பகை என்னும் இருளை நீக்கும்.\n“இருள்படு நெஞ்சத்து இடும்பை தீர்க்கும்\nஅருள்நன்கு உடையர் ஆயினும் ஈதல்\nபொருள் இல்லோர்க்கு அஃது இயையாது ஆகுதல்\nயானும் அறிவென் மன்னே…..”--- அகநானூறு.\n வறுமையால் துன்புறுவோரின் வருத்தத்தைப் போக்குகின்ற அருள் உடையராயினும் கைப்பொருள் இல்லார்க்கு, ஈதலாகிய சிறப்பு இல்லையாதலை நானும் நன்கறிவேன்”-தலைவன்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 7:28 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 1 ஜனவரி, 2018\nதிருக்குறள் – சிறப்புரை : 752\nதிருக்குறள் – சிறப்புரை : 752\nஇல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை\nநல்லவரேயாயினும் பொருள்(செல்வம்) இல்லாதவரை எல்லாரும் இகழ்வர்; தீயவரேயாயினும் பொருள் உடையவரை எல்லாரும் புகழ்வர். இஃது உலக இயல்பன்றோ..\n“ஒத்தகுடிப் பிறந்தக் கண்ணும் ஒன்று இல்லாதார்\nசெத்த பிணத்தின் கடை.” ---நாலடியார்.\nஅறநூல்களுக்கு ஒத்த ஒழுக்கமுள்ள உயர்ந்த குடியிலே பிறந்திருந்த போதிலும் ஒரு பொருளும் இல்லாதவர் செத்த பிணத்தைக் காட்டிலும் இழிவாக எண்ணப்படுவார்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 7:30 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nதிருக்குறள்- சிறப்புரை : 780\nதிருக்குறள்- சிறப்புரை : 779\nதிருக்குறள்- சிறப்புரை : 778\nதிருக்குறள்- சிறப்புரை : 777\nதிருக்குறள்- சிறப்புரை : 776\nதிருக்குறள்- சிறப்புரை : 775\nதிருக்குறள்- சிறப்புரை : 774\nதிருக்குறள்- சிறப்புரை : 773\nதிருக்குறள்- சிறப்புரை : 772\nதிருக்குறள்- சிறப்புரை : 771\nதிருக்குறள்- சிறப்புரை : 770\nதிருக்குறள் – சிறப்புரை : 769\nதிருக்குறள் – சிறப்புரை : 768\nதிருக்குறள் – சிறப்புரை : 767\nதிருக்குறள் – சிறப்புரை : 766\nதிருக்குறள் – சிறப்புரை : 765\nதிருக்குறள் – சிறப்புரை : 764\nதிருக்குறள் – சிறப்புரை : 763\nதிருக்குறள் – சிறப்புரை : 762\nதிருக்குறள் – சிறப்புரை : 761\nதிருக்குறள் – சிறப்புரை : 760\nதிருக்குறள் – சிறப்புரை : 759\nதிருக்குறள் – சிறப்புரை : 758\nதிருக்குறள் – சிறப்புரை : 757\nத��ருக்குறள் – சிறப்புரை : 756\nதிருக்குறள் – சிறப்புரை : 755\nதிருக்குறள் – சிறப்புரை : 754\nதிருக்குறள் – சிறப்புரை : 753\nதிருக்குறள் – சிறப்புரை : 752\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/?p=28945", "date_download": "2019-11-14T00:36:14Z", "digest": "sha1:DRGD2VI26RN3NFF4QW7KCGCLMJCM2AVW", "length": 26986, "nlines": 179, "source_domain": "yarlosai.com", "title": "உலக மக்களுக்கு பேரதிர்ச்சி தரும் செய்தி…மாபெரும் கலைக்களஞ்சியத்திற்கு விரைவில் மூடுவிழா…!! | yarlosai | Tamil Local News | Today News From Jaffna | Jaffna News | New Jaffna News | யாழ் செய்திகள் | யாழ்ப்பாணம் | News&Entertainment Network", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\n108 எம்.பி. பிரைமரி கேமராவுடன் உருவாகும் சாம்சங் ஸ்மார்ட்போன்\n5ஜி சேவையை துவக்கிய சீனா\nஇணையத்தில் லீக் ஆன மோட்டோ ரேசர் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் புகைப்படம்\nநான்கு வித நிறங்களில் உருவாகும் ஏர்பாட்ஸ் ப்ரோ\nஉலக மக்களுக்கு பேரதிர்ச்சி தரும் செய்தி…மாபெரும் கலைக்களஞ்சியத்திற்கு விரைவில் மூடுவிழா…\nஅன்ரோயிட் சாதனங்களில் புதிய சரித்திரம் படைத்த பேஸ்புக்..\nஇதய துடிப்பு சென்சார், வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்ட ஸ்மார்ட்வாட்ச் பட்ஜெட் விலையில் அறிமுகம்\nகுருபெயர்ச்சி பலன்கள் 2019 – 2020\n‘ஓம்’ எனும் பிரணவ மந்திரத்தின் மகத்துவம் நிறைந்த விளக்கம் இது தான்…\nசங்கடங்கள் தீர அவசியம் அனுஷ்டிக்க வேண்டிய கந்தசஷ்டி விரதம்..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி உற்சவ நேர அட்டவணை\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nதர்காவில் சிறப்பு தொழுகை நடத்திய காஜல் அகர்வால்\nபினராயி விஜயன் வேடத்தில் மம்முட்டி\nமிக மிக அவசரம் படத்தை பாராட்டிய பாண்டிச்சேரி முதலமைச்சர்\nடெடி படம் மூலம் நடிகராக அறிமுகமாகும் பிரபல இயக்குனர்\nபச்சைவிளக்கு பக்கா மோட்டிவேஷன் படம்- இயக்குனர் மாறன்\nசைக்கோ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nநியூசிலாந்து தோல்விக்கு தகுதியான அணி அல்ல: ஜோஸ் பட்லர்\nஒரு உலக கிண்ணத்தில் அதிக ஓட்டங்கள் குவித்த தலைவர்\nஉலகக் கோப்பை இறுதிப்போட்டி: இங்கிலாந்து உலக சாம்பியன்\nநிக்கோல்ஸ், டெய்லர் அவுட்: 250 ரன்களை தொடுமா நியூசிலாந்து\nகேன் வில்லியம்சன் 30 ரன்னில் அவுட், நிக்கோல்ஸ் உதவியால் நியூசிலாந்து 300 ரன்களை க���க்குமா\nஉலகக்கோப்பையை கைப்பற்றப் போவது யார்- நியூசிலாந்துடன் இங்கிலாந்து இன்று மோதல்\nஇறுதிப்போட்டிக்கு முன்னேறுவோம் என்று கற்பனையில் கூட நினைக்கவில்லை – இங்கிலாந்து கேப்டன்\nஇலங்கை அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் இன்றுடன் நிறைவு\nபிரிட்டன் கடற்கரையில் பின்லேடன் உருவம் போன்ற சிப்பி\nஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸாவை ஆதரித்து யாழ் நல்லூரில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாபெரும் பிரச்சாரக் கூட்டம்..\nஇலங்கை அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் இன்றுடன் நிறைவு\nஐ.எஸ் அமைப்பின் புதிய தலைவன் இருக்குமிடம் அமெரிக்காவிற்கு தெரியும் – டிரம்ப்\nவழக்கறிஞர்களை நீதிமன்றத்தினுள் சுட்டுக்கொன்ற முன்னாள் காவல்துறை அதிகாரி\nஆப்கானிஸ்தான் தலைநகரில் கார்குண்டு தாக்குதல்- 7 பேர் பலி\nபுவி வெப்பமயமாதல் – புயல் உருவாவது அதிகரிப்பு\nதிருமணமான 9 மாதத்தில் புதுப்பெண் கழுத்தை நெரித்துக்கொலை – கணவர் போலீசில் சரண்\nஆர்.டி.ஐ. சட்ட வரம்பிற்குள் தலைமை நீதிபதி அலுவலகம் வரும் -உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nHome / latest-update / உலக மக்களுக்கு பேரதிர்ச்சி தரும் செய்தி…மாபெரும் கலைக்களஞ்சியத்திற்கு விரைவில் மூடுவிழா…\nஉலக மக்களுக்கு பேரதிர்ச்சி தரும் செய்தி…மாபெரும் கலைக்களஞ்சியத்திற்கு விரைவில் மூடுவிழா…\nசர்வதேச ரீதியாக பலரின் அறிவுப்பசிக்கு ஊட்டமாகவும், ஈடற்ற ஞானத்தை அளிக்கும் கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியா விரைவில் ஸ்தம்பிக்கும் நிலையை அடைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வௌியாகியுள்ளது. அரிய பல தகவல்களை தன்னகத்தே பொதிந்து வைத்திருக்கும் நவீன உலகின் கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியா நிதி நெருக்கடியால், தள்ளாட்டத்தில் இருப்பதாக தெரியவந்துள்ளது.வரலாற்றுக் காலத்தில் நமது வாழ்நாளுக்கு முற்பட்ட நிகழ்வுகள், கண்டுபிடிப்புகள் ஆகியவற்றை பற்றிய அரிய தொகுப்புகள் ‘என்சைக்லோப்பீடியா’ என்ற பெயரில் ஆங்கிலத்தில் புத்தக தொகுப்புகளாக முன்னர் வெளிவந்தன.\nஆங்கில எழுத்துகளின் அகரவரிசைப்படி பல்வேறு தொகுப்புகளாக வெளியான இந்த புத்தகங்களின் மூலம் நாம் அறிய விரும்பிய தகவல்கள் அனைத்தையும் விளக்கப்படங்களுடன் தெரிந்துகொள்ளக் கூடியதாக இருந்தது.ஆனால், இந்த புத்தகங்கள் ஒவ்வொன்றும் பலநூறு பக்கங்களை கொண்டத��கவும் முழு தொகுப்பும் பல நூறு டொலர்கள் விலையிலும் இருந்ததால் ஏழை-எளியவர்களால் இவற்றை பெற்று பயனடைய முடியாத நிலை ஏற்பட்டது. என்சைக்லோப்பீடியா புத்தக தொகுப்பு\nஎனினும், முக்கிய நூலகங்களில் ‘குறிப்புதவி நூல்கள்’ என்ற பகுதியில் இவை வைக்கப்பட்டிருந்தன. சாதாரண மக்களால் இந்த புத்தகங்களை சொந்தமாக்கி கொள்ள இயலாமல் போனாலும் தேவையான குறிப்புகளை பெற ‘என்சைக்லோப்பீடியா’ தொகுப்புகள் உறுதுணையாக அமைந்தன.சில ஆண்டுகளுக்கு பின்னர் புதுப்பிக்கப்பட்ட பதிப்புகளாக வெளியாகும் ‘என்சைக்லோப்பீடியா’ புத்தகங்களில் முந்தைய பதிப்புக்கு பிறகு நடைபெற்ற மேலும் பல சம்பவங்கள் தொடர்பான தகவல்கள் இடம்பெற்றிருக்கும்.நாளடைவில் உலகளாவிய அளவில் தகவல் தொழில்நுட்பப் புரட்சி அபாரமான வளர்ச்சியை அடைந்தது. கணிணி, மின்னணு எழுத்தியல் முறை அதிகரித்தது. இந்தநிலையில், இணையத்தளத்தின் பயன்பாடு தவிர்க்க முடியாத அம்சமாக மாறியது.எழுத்துகளாக அச்சுக்கோர்த்து, மையால் காகிதத்தில் அச்சிட்டு புத்தகமாக தயாரித்து விற்பனை செய்த காலம் மாறி, இணையத்தின் வழியாக மின்னணு முறையில் கணிணியில் புத்தகங்களின் பக்கங்களை காணும் நிலை உருவானது. இவ்வாறு சில தகவல்கள் பல இடங்களில் பரவிக்கிடக்கும் நிலையை மாற்றி அனைத்து தகவல்களையும் கலைக்களஞ்சியமாக ஒரே இடத்தில் குவியலாக படைக்கும் எண்ணம் அமெரிக்காவை சேர்ந்த ஜிம்மி வேல்ஸ் என்பவருக்கு தோன்றியது.இதன் விளைவாக ‘என்சைக்லோப்பீடியா’ புத்தகத் தொகுப்புகளைப்போல் இணையத்தளத்தின் வாயிலாக ஓர் அறிவுக்களஞ்சியத்தை உருவாக்கும் முயற்சிகளை ஆரம்பித்தார்.விக்கிப்பீடியா’ என்ற பெயருடன் 15-1-2001 அன்று ஆரம்பிக்கப்பட்ட இந்த இணையவழி அறிவுச்சேவைக்கு இன்று 18 வயதாகின்றது.\nதற்போது அமெரிக்காவில் உள்ள சான் பிரான்சிஸ்கோ நகரில் தலைமை அலுவலகத்தை கொண்டுள்ள ’விக்கிப்பீடியா’ நிறுவனத்தின் படைப்புகளுக்கு தனிப்பட்ட முறையில் பிரதான ஆசிரியர்கள் என்று எவரும் இல்லை.உலகின் பல்வேறு விவகாரங்கள் மற்றும் பிரபலங்கள், முக்கிய நிகழ்வுகள் பற்றிய தொகுப்புகளை தன்னார்வலர்கள் தாமாக முன்வந்து இந்த ’விக்கிப்பீடியா’ இணையப்பக்கத்தில் தனித்தனி தலைப்புடன் பதிவு செய்கின்றனர். இந்த தகவல் திரட்டுகளை எல்லாம் பாதுகாப்பதற்காக ��்பெக்ட்ரம் எனப்படும் அலைக்கற்றைகளை விலைகொடுத்து பெறுவதற்கும், தகவல் திரட்டுகளை எல்லாம் எண்மாண கோப்புகளாக சேகரித்து, பாதுகாத்து சர்வர்களின் மூலம் பயனாளிகளுக்கு அளிப்பதற்கும் ஏராளமான பணம் தேவைப்பட்டாலும் வர்த்தக நோக்கம் ஏதுமின்றி, பயனாளிகளின் அறிவுப்பசிக்கு தேவையான அம்சங்கள் அனைத்தும் இங்கு இலவசமாகவே கிடைத்து வருகின்றன.இந்நிலையில், சில தகவல்களை தேடி விக்கிப்பீடியா பக்கத்துக்கு செல்லும் வாசகர்களுக்கு அந்நிறுவனத்தின் சார்பில் ஒரு அதிர்ச்சி தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக, சில விக்கிப்பீடியா பக்கங்களின் முகப்பில் ஒரு விண்ணப்பம் இன்று முன்வைக்கப்பட்டுள்ளது. அனைத்து வாசகர்களும் அறிவது.., விக்கிப்பீடியாவின் சுதந்திரத்தை நீங்கள் பாதுகாத்து நிலைநாட்ட ஆண்டுக்கு ஆயிரம் டொலர் என்ற அளவில் உங்களிடமிருந்து நன்கொடைகளை நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஆனால், 99 சதவீதம் பேர் அப்படி தருவதில்லை.\nஎன்சைக்லோப்பீடியா புத்தகத்தின் உள்பக்கங்கள் இதை வாசிக்கும் அனைவரும் ஒரு டொலரையாவது அன்பளிப்பாக அளித்தால்தான் இனிவரும் ஆண்டுகளுக்கு அபிவிருத்திக்கான பாதையில் விக்கிப்பீடியாவை அழைத்துச் செல்ல இயலும்.லாபநோக்கமற்ற முறையில் இந்த விக்கிப்பீடியாவை நாங்கள் ஆரம்பித்த போது இதனால் ஏற்படப்போகும் பொருளிழப்பு பற்றியும் இதற்காக நீங்கள் வருத்தப்பட நேரிடும் என்றும் பலர் எச்சரித்தனர்.\nஆனால், விக்கிப்பீடியா வர்த்தக ரீதியாக மாற்றப்பட்டு விட்டால் அதனால் இந்த உலகிற்கு பேரிழப்பு என்று நாங்கள் கருதினோம். ஞானத்தை விரும்பும் அனைவரையும் விக்கிப்பீடியா ஒன்றிணைத்து வருகிறது. படைப்பாளிகள், வாசகர்கள் மற்றும் சில கொடையாளர்கள் ஆகியோர் நம்மை வாழ்வித்து வருகின்றனர்.நம்பகத்தன்மை மற்றும் நடுநிலைத்தன்மை மாறாத எண்ணற்றத் தகவல்களை இங்கு பதிவிட்டு உங்களுக்காக உழைக்கும் மக்களை உள்ளடக்கிய சமுதாயமாக திகழும் விக்கிப்பீடியா இணையத்தில் உயிர்ப்புடன் இருக்கவும் வளரவும் உங்களால் இயன்ற உதவியை செய்யுங்கள்’ என அந்த தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nPrevious எதிர்வரும் ஜனவரியில் அரசாங்க ஊழியர்களுக்கு அடிக்கப்போகும் மாபெரும் அதிஷ்டம். கொட்டப் போகும் பண மழை..\nNext லொறிக்குள் ஒரே நேரத்தில் இருந்த 39 சடலங்கள் எசெக்ஸ் பிராந்தியந்தில் இன்று காலை பரபரப்பு..\nஇலங்கை அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் இன்றுடன் நிறைவு\nபிரிட்டன் கடற்கரையில் பின்லேடன் உருவம் போன்ற சிப்பி\nஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸாவை ஆதரித்து யாழ் நல்லூரில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாபெரும் பிரச்சாரக் கூட்டம்..\nஇலங்கை அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் இன்றுடன் நிறைவு\nஇலங்கை அதிபர் சிறிசேனாவின் பதவிக்காலம் முடிவடைய இருப்பதால், வரும் 16-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஒரு …\nநீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nFeed The Poor- உணவளிப்போம் அமைப்பால் யாழ் சிறுவனுக்கு சத்திர சிகிச்சைக்கான பணஉதவி வழங்கப்பட்டன.\nஇலங்கை அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் இன்றுடன் நிறைவு\nபிரிட்டன் கடற்கரையில் பின்லேடன் உருவம் போன்ற சிப்பி\nஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸாவை ஆதரித்து யாழ் நல்லூரில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாபெரும் பிரச்சாரக் கூட்டம்..\nஇலங்கை அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் இன்றுடன் நிறைவு\n#இந்தியா #உலகம் #cinema #Sports இலங்கை #World-cup2019 இன்றைய ராசிபலன் யாழ்ப்பாணம் #kollywood #Health #Beauty Tips #வாழ்வியல் 2019 ராசி பலன்கள் #Tech News 2019 உலகக்கோப்பை கிரிக்கெட் World_Cup_2019 #Cinema News #ஹெல்த் நில நடுக்க அதிர்வுகள் apple விகாரி விகாரி வருட தமிழ் புத்தாண்டு Accident அம்ரியா Rasi Palan\nஇலங்கை அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் இன்றுடன் நிறைவு\nபிரிட்டன் கடற்கரையில் பின்லேடன் உருவம் போன்ற சிப்பி\nஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸாவை ஆதரித்து யாழ் நல்லூரில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாபெரும் பிரச்சாரக் கூட்டம்..\nஇலங்கை அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் இன்றுடன் நிறைவு\nஐ.எஸ் அமைப்பின் புதிய தலைவன் இருக்குமிடம் அமெரிக்காவிற்கு தெரியும் – டிரம்ப்\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/when-theres-no-self-confidence-people-start-looking-for-excuses-pm-modi-flays-congress-dobut-evm-022345.html", "date_download": "2019-11-14T01:08:39Z", "digest": "sha1:FU7KF73IIDJE6TZGHOWMXH5VCBFGXCXF", "length": 21517, "nlines": 269, "source_domain": "tamil.gizbot.com", "title": "ஈவிஎம் இயந்திரங்களை குறைசொல்வது ட்ரெண்ட் ஆகி விட்டது: பிரதமர் மோடி.! | when-theres-no-self-confidence-people-start-looking-for-excuses-pm-modi-flays-congresss-doubt-on-evm - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n13 hrs ago குடியிருப்பு பகுதிக்குள் விழுந்த 'விண்கல்'- அதிர்ச்சி வீடியோ\n13 hrs ago பேஸ்புக் மூலம் பணம் அனுப்பலாம் புதிய பேமெண்ட் சேவை ரெடி\n14 hrs ago அசுஸ் சென்போன் 5Z, 6Z ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\n14 hrs ago வீட்டில் எல்இடி டிவி உள்ளதா- வாடிக்கையாளர்களை ஈர்க்கும் ஏர்டெல் டிஜிட்டல்\nLifestyle இந்த ராசிக்காரங்களுக்கு நாக்கு நம்பியார் மாதிரி வில்லத்தனம் பண்ணும்.. கவனம் தேவை..\nFinance அசுர வளர்ச்சியில் அதானி ஒன்பதே மாதத்தில் 200% லாபமா..\nSports எக்ஸ்பிரஸ் பவுலரை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விற்ற டிசி.. பரபர ஐபிஎல் அணி மாற்றம்\nMovies நடிகைக்கு லவ் டார்ச்சர் கொடுக்கும் இளைஞர்.. 8 வயசு சின்னவராம்.. ஆடியோவால் வெளியான அதிர்ச்சி தகவல்\nNews முலாயம்சிங்குக்கு திடீர் உடல்நலக் குறைவு - லக்னோ மருத்துவமனையில் அனுமதி\nAutomobiles மோசமான சாலைகளிலும் ஓட்டி செல்ல ஏற்ற செடான் வாகனங்கள் இதோ...\nEducation Children's Day 2019: குழந்தைகள் தினம் பற்றி இந்த விசயமெல்லாம் உங்களுக்கு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஈவிஎம் இயந்திரங்களை குறைசொல்வது ட்ரெண்ட் ஆகி விட்டது: பிரதமர் மோடி.\nகாங்கிரஸ் கட்சி உட்பட எதிர்க்கட்சிகளுக்கு மின்னணு ஓட்டு இயந்திரங்களை பற்றி சந்தேகம் எழுப்புவது என்பது ஏற்பட்டிருக்கும் ஒரு நோய் ஆகும் என பிரதமர் மோடி அவர்கள் கூறியுள்ளார்.\nமின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை குறை சொல்வதும், அதன் மீது பழி போடுவதும் தற்போதைய இப்போது ட்ரண்ட் ஆகி விட்டது. மின்னணு ஓட்டு இயந்திரங்களை பற்றி சந்தேகம் எழுப்புவது தான் எதிர்க்கட்சிகளுக்கு ஏற்பட்டிருக்கும் ஒரு நோய் ஆகும். ஓட்டுப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்ய முடியாது என்ற தேர்தல் கமிஷனின் சவாலை ஏற்க மறுக்கிறது காங்கிரஸ்.\nதவறுகளில் இருந்து பாடம் கற்க வேண்டும்\nதேர்தல் செயல்முறை கணிசமாக முன்னேறியுள்ளது. மேம்பாடுகள் தொடர்ந்து வளர்ந்து வருகின்றன. முதலில் தேர்தல் நடக்கும் போது ஒரு தலைப்பு இருந்தது, தேர்தலின் போது எவ்வளவு வன்முறை நடந்தது என்று, ஆனால் இன்றைய தலைப்பு என்னவென்றால், முந்தையதை தேர்தலை விட இந்த தேர்தலில் எவ்வளவு வாக்களிக்கப்பட்டு என்ற ஒப்பிடும் தான் இருக்கிறது. எதிர்க்கட்சிகள் தங்களின் தவறுகளில் இருந்து பாடம் கற்க வேண்டும். 2014 ஆம் ஆண்டு முதல் எங்கள் வெற்றியும் அவர்களின் தோல்வியையும் காங்கிரசால்\nஈவிஎம் என அழைக்கப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் ( EVM -electronic voting machine ), 1982 ல் பழைய வாக்குச்சீட்டு, வாக்குப்பெட்டி முறைக்கு மாற்றாக அறிமுகப்படுத்தப்பட்டது. மின்னணு சர்க்யூட்களை கொண்டு எளிமையான பெட்டியை போல தோற்றமளிக்கும் இதில், ஒவ்வொரு வேட்பாளர்களின் பெயர் ,கட்சி மற்றும் சின்னத்திற்கு எதிராக பொத்தானை கொண்டிருக்கும்.\nஇன்று: விற்பனைக்கு வரும் அசத்தலான அசுஸ் 6Z ஸ்மார்ட்போன்.\nதன்னை தானே லாக் செய்துகொள்ளும்\nவாக்காளர்கள் வெறுமனே தங்கள் விருப்ப வேட்பாளருக்கு அடுத்ததாக உள்ள பொத்தானை அழுத்துவதன் மூலம் அவர்களின் வாக்குகளை செலுத்தமுடியும். மேலும் ஒருவரே பல வாக்குகள் செலுத்துவதை தடுக்கும் வகையில் இயந்திரம் தன்னை தானே லாக் செய்துகொள்ளும். அடுத்த வாக்காளர்கள் தங்களுக்கு தனித்துவமாக வழங்கப்பட்ட வாக்குஎண்ணைகளை பயன்படுத்தி மட்டுமே\nதங்களது வாக்குகளை செலுத்த முடியும்.\nகாகித வாக்குச்சீட்டு முறைக்கு பதிலாக ஒரு மின்னணு இயந்திரங்கள் பயன்படுத்துவதற்கான மிகவும் முக்கிய மற்றும் வெளிப்படையான நன்மை, நாம் டன் காகிதத்தை வீணடிக்கவில்லை என்பது தான். இந்த செயல்முறையில் ஒரு பொத்தானை அழுத்துவதற்கு மட்டுமே வாக்காளர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். அதாவது குழப்பமான சூழ்நிலைக்கான வாய்ப்புகள் குறைவாகவே\nஇந்தியாவின் கனவு திட்டம்: இஸ்ரோவிற்கு மேலுமொரு பெரிய சல்யூட் வையுங்கள்.\n2013 ஆம் ஆண்டு முதல் தேர்தல் ஆணையம் வாக்காளர்கள் தங்கள் வாக்கை சரிபார்க்க ஒப்புகைச்சீட்டு வழங்கும் விவிபேட் (VVPat - Voter-Verified Paper Audit Trail) அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம் வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை செலுத்திய பிறகு, நேரடியாக இயந்திரத்தில் இருந்து ஒரு அச்சிடப்பட்ட ரசீதை காண முடியும். எனவே சரியான வேட்பாளர்க்கு வாக��களித்ததை வாக்காளர்கள் சரிபார்த்துக்கொள்ளலாம்.\nரூ 5000 முதல் ரூ6000\nஇதிலுள்ள மற்றொரு நன்மை என்னவெனில், வாக்குப்பதிவு முதல் வாக்குஎண்ணிக்கை வரை அனைத்தும் வேகமாக நடைபெறும். இவை எல்லாவற்றிற்கும் நன்றி கூறுவதோடு மட்டுமில்லாமல் , ஒரு மின்னணு இயந்திரத்தை வாங்குவதற்கான செலவான ரூ 5000 முதல்\nரூ6000 தவிர, டன் கணக்கில் பணத்தையும் இவை சேமிக்கின்றன.\nமீண்டும் விலைகுறைப்புடன் விற்பனைக்கு வரும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள்.\nமேலும் இன்று பிரதமர் கூறியது என்றவென்றால் ஈ.வி.எம் பற்றிய விவாதம் 1977 இல் தொடங்கியது, முதலில் 1988 ஆம் ஆண்டில், அதற்கு சட்ட அனுமதி வழங்கப்பட்டது 1992 இல் காங்கிரஸ் தலைவர்கள் தான் மின்னணு ஓட்டு இயந்திரங்களுக்கான விதிகளை உருவாக்கினர். இன்று காங்கிரஸ் வெற்றியை இழந்திருப்பதால் ஈ.வி.எம் இயந்திரத்தை குறை கூறுகிறார்கள் எனக் கூறினார்.\nகுடியிருப்பு பகுதிக்குள் விழுந்த 'விண்கல்'- அதிர்ச்சி வீடியோ\nஏர்டெல் நிறுவனத்தின் 5-ப்ரீபெய்ட் திட்டங்கள் வழங்கும் தரமான சலுகைகள்.\nபேஸ்புக் மூலம் பணம் அனுப்பலாம் புதிய பேமெண்ட் சேவை ரெடி\nகடலில் மிதக்கும் விண்கலன் ஏவுதளங்கள்\nஅசுஸ் சென்போன் 5Z, 6Z ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\n4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரியுடன் களமிறங்கும் விவோ இசெட்1எக்ஸ்.\nவீட்டில் எல்இடி டிவி உள்ளதா- வாடிக்கையாளர்களை ஈர்க்கும் ஏர்டெல் டிஜிட்டல்\nவிவோ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு விலைகுறைப்பு.\nநவம்பர் 22: புத்தம் புதிய விவோ U20 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nவோடபோன் வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ் தினசரி 3ஜிபி டேட்டா.\nபிஎஸ்என்எல் நிறுவனம் இன்று அறிமுகம் செய்த புத்தம் புதிய திட்டங்கள்: சலுகை மற்றும் முழுவிபரம்.\nஜியோ நிறுவனம் இன்று வழங்கிய புத்தம் புதிய சலுகை.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nவிவோ Y3 Standard எடிஷன்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nவோடபோனின் ரூ.255ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்பட்ட தரமான சலுகைகள்: என்ன தெரியுமா\nதிடீரென மஸ்டொடோன் வலைதளத்துக்கு மாறும் இந்தியர்கள்.\nஒபன் சேல் விற்பனைக்கு வந்த சியோமி ரெட்மி 8ஏ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/automobile/automobilenews/2019/01/01165420/1220798/Toyota-Sales-Grow-By-10-Per-Cent-In-December-2018.vpf", "date_download": "2019-11-14T00:47:43Z", "digest": "sha1:FOOWNWSX6BADDLOP5O45PHIYN4AHTXDL", "length": 14575, "nlines": 176, "source_domain": "www.maalaimalar.com", "title": "டிசம்பரில் டொயோட்டா விற்பனை அதிகரிப்பு || Toyota Sales Grow By 10 Per Cent In December 2018", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 14-11-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nடிசம்பரில் டொயோட்டா விற்பனை அதிகரிப்பு\nடொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவன வாகன விற்பனை டிசம்பர் 2018 இல் மட்டும் சுமார் 10% அதிகரித்துள்ளது. #toyota\nடொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவன வாகன விற்பனை டிசம்பர் 2018 இல் மட்டும் சுமார் 10% அதிகரித்துள்ளது. #toyota\nடொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்தின் வாகன விற்பனை டிசம்பர் மாதத்தில் மட்டும் 10% வரை அதிகரித்துள்ளது. 2018 டிசம்பர் மாதத்தில் மட்டும் டொயோட்டா நிறுவனம் 11,830 யூனிட்களை விற்பனை செய்துள்ளது.\nஇதுதவிர 653 யூனிட்கள் எடியோஸ் சீரிஸ் கார்களை டொயோட்டா வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. அந்த வகையில் டிசம்பர் மாதத்தில் மட்டும் டொயோட்டா மொத்தம் 12,483 யூனிட்களை விற்பனை செய்துள்ளது.\nடிசம்பர் 2017 ஆம் ஆண்டு டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் மொத்தம் 10,793 யூனிட்களை விற்பனை செய்திருந்தது. இத்துடன் 812 எடியோஸ் சீரிஸ் கார்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது.\n2016 ஆம் ஆண்டு டொயோட்டா அறிமுகம் செய்த இன்னோவா க்ரிஸ்டா கார் கணிசமான விற்பனையை தொடர்ந்து பதிவு செய்து வருகிறது. இந்திய சந்தையில் இன்னோவா மற்றும் ஃபார்ச்சூனர் கார்கள் விற்பனையில் தொடர்ந்து அசத்தி வருகிறது.\nஇதுகுறித்து டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவன இணை நிர்வாக இயக்குனர் என். ராஜா கூறும் போது,\n\"ஆண்டு இறுதியில் அதிகளவு விற்பனையை பதிவு செய்தது மகிழ்ச்சியளிக்கிறது. எங்களது வாடிக்கையாளர்களுக்கு மிக்க நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். ஐ.எம்.வி. ரக கார்களில் அதிகளவு விற்பனையை டொயோட்டா பதிவு செய்திருக்கிறது. டொயோட்டா வாகனங்கள் மீது வாடிக்கையாளர்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு நன்றி.\"\nகோவையில் ரயில் மோதி கல்லூரி மாணவர்கள் 4 பேர் பலி\nஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறந்துவைத்தார் முதல்வர் பழனிசாமி\nஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு: ப.ச���தம்பரத்தின் நீதிமன்ற காவல் நவம்பர் 27 வரை நீட்டிப்பு\nஆர்.டி.ஐ. சட்ட வரம்பிற்குள் தலைமை நீதிபதி அலுவலகம் வரும் -உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nராதாபுரம் சட்டசபை தொகுதி மறுஎண்ணிக்கை முடிவை வெளியிட 22-ம் தேதி வரை தடை நீட்டிப்பு- சுப்ரீம் கோர்ட்\nசபரிமலை, ரபேல் வழக்குகளில் நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்ச நீதிமன்றம்\nவேலூரில் டெங்கு கொசு ஒழிப்புப் பணியில் மெத்தனமாக செயல்பட்ட 50 தற்காலிக ஊழியர்களை நீக்கம் செய்து ஆட்சியர் உத்தரவு\nடாடா நெக்சான் ஃபேஸ்லிஃப்ட் புதிய ஸ்பை படங்கள் வெளியானது\n2020 ஸ்கோடா ஆக்டேவியா அறிமுகம்\nவிரைவில் அறிமுகமாகும் ஹூண்டாய் காம்பேக்ட் செடான்\nஇந்தியாவில் யமஹா FZ சீரிஸ் பி.எஸ். 6 மோட்டார்சைக்கிள்கள் அறிமுகம்\nசோதனையில் சிக்கிய மஹிந்திரா பி.எஸ். 6 கார்\nபள்ளி வகுப்பறையில் நாற்காலியால் ஆசிரியையை தாக்கிய மாணவர்கள் - வீடியோ\nசீனா ஏரியில் மனித முகம் கொண்ட மீன் - வைரலாகும் வீடியோ\nசுவிஸ் வங்கியில் கேட்பாரற்று கிடக்கும் இந்தியர்களின் கருப்பு பணம் இவ்வளவா\nநடிகர்கள் கட்சி தொடங்குவதற்கு காரணம் இதுதான் -முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nதமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிப்பு - அரசாணை வெளியீடு\nபிரிந்து வாழும் பெற்றோரை சேர்த்து வைக்காதது ஏன்\nடுவிட்டரில் இருந்து விலகிய குஷ்பு- காரணம் தெரியுமா\nகேரளாவில் இந்து குடும்ப திருமணத்துக்காக மிலாடி நபி விழா தள்ளிவைப்பு\nசிவசேனாவுக்கு ஆதரவு அளிக்க சோனியாகாந்தி- சரத்பவார் தயக்கம்\nகர்நாடகாவில் 17 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்தது செல்லும்- சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/automobile/automobilenews/2019/01/02162636/1220950/Bajaj-Auto-December-2018-sales-up-by-18-pc.vpf", "date_download": "2019-11-14T02:07:27Z", "digest": "sha1:U3EXPVDN3XUKLLWPEM2LJ3VSPVQN3BIN", "length": 13972, "nlines": 173, "source_domain": "www.maalaimalar.com", "title": "விற்பனையில் 18 சதவிகிதம் வளர்ச்சியை பதிவு செய்த பஜாஜ் ஆட்டோ || Bajaj Auto December 2018 sales up by 18 pc", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 14-11-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவிற்பனையில் 18 சதவிகிதம் வளர்ச்சியை பதிவு செய்த பஜாஜ் ஆட்டோ\nபஜாஜ் ஆட்டோ லிமிட்டெட் இருசக்கர வாகனங்கள் விற்பனை கடந்த ஆண்டு ட���சம்பர் மாதத்தில் 18 சதவிகிதம் வளர்ச்சியை பதிவு செய்திருக்கிறது. #bajaj #motorcycle\nபஜாஜ் ஆட்டோ லிமிட்டெட் இருசக்கர வாகனங்கள் விற்பனை கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் 18 சதவிகிதம் வளர்ச்சியை பதிவு செய்திருக்கிறது. #bajaj #motorcycle\nபஜாஜ் ஆட்டோ லிமிட்டெட் நிறுவனம் இந்தியாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாத வாகனங்கள் விற்பனையில் 18 சதவிகிதம் வளர்ச்சியை பதிவு செய்திருக்கிறது.\nடிசம்பர் 2017 இல் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் 2,92,547 வாகனங்களை விற்பனை செய்திருந்த நிலையில், 2018 டிசம்பரில் பஜாஜ் நிறுவனம் சுமார் 3,46,199 வாகனங்களை விற்பனை செய்திருக்கிறது.\nடிசம்பர் 2018 இல் மட்டும் பஜாஜ் நிறுவனம் 2,98,855 மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்துள்ளது. இதே போன்று டிசம்பர் 2017 இல் பஜாஜ் நிறுவனம் 2,28,762 மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்தது. அந்த வகையில் டிசம்பர் 2018 இல் மட்டும் பஜாஜ் இருசக்கர வாகனங்கள் விற்பனையில் 31 சதவிகிதம் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.\nவர்த்தக ரீதியிலான வாகனங்கள் விற்பனையில் பஜாஜ் நிறுவனம் டிசம்பர் 2018 இல் 47,344 யூனிட்களை விற்பனை செய்திருக்கிறது. டிசம்பர் 2017 இல் பஜாஜ் நிறுவனம் 63,785 யூனிட்களை விற்பனை செய்திருந்த நிலையில், வர்த்தக வாகனங்கள் விற்பனையில் பஜாஜ் நிறுவனம் 26 சதவிகிதம் சரிவை சந்தித்துள்ளது.\nபஜாஜ் ஆட்டோ | மோட்டார்சைக்கிள்\nமுன்னாள் பிரதமர் நேருவின் பிறந்த நாளையொட்டி பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து\nகோவையில் மக்களை துன்புறுத்தி வந்த அரிசி ராஜா யானை பிடிபட்டது\nகோவையில் ரயில் மோதி கல்லூரி மாணவர்கள் 4 பேர் பலி\nஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறந்துவைத்தார் முதல்வர் பழனிசாமி\nஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு: ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் நவம்பர் 27 வரை நீட்டிப்பு\nஆர்.டி.ஐ. சட்ட வரம்பிற்குள் தலைமை நீதிபதி அலுவலகம் வரும் -உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nராதாபுரம் சட்டசபை தொகுதி மறுஎண்ணிக்கை முடிவை வெளியிட 22-ம் தேதி வரை தடை நீட்டிப்பு- சுப்ரீம் கோர்ட்\nடாடா நெக்சான் ஃபேஸ்லிஃப்ட் புதிய ஸ்பை படங்கள் வெளியானது\n2020 ஸ்கோடா ஆக்டேவியா அறிமுகம்\nவிரைவில் அறிமுகமாகும் ஹூண்டாய் காம்பேக்ட் செடான்\nஇந்தியாவில் யமஹா FZ சீரிஸ் பி.எஸ். 6 மோட்டார்சைக்கிள்கள் அறிமுகம்\nசோதனையில் சிக்கிய மஹிந்திரா பி.எஸ். 6 கார்\nபள்ளி வகுப்பறையில் நாற்காலியால் ஆசிரியையை தாக்கிய மாணவர்கள் - வீடியோ\nசீனா ஏரியில் மனித முகம் கொண்ட மீன் - வைரலாகும் வீடியோ\nசுவிஸ் வங்கியில் கேட்பாரற்று கிடக்கும் இந்தியர்களின் கருப்பு பணம் இவ்வளவா\nநடிகர்கள் கட்சி தொடங்குவதற்கு காரணம் இதுதான் -முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nதமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிப்பு - அரசாணை வெளியீடு\nபிரிந்து வாழும் பெற்றோரை சேர்த்து வைக்காதது ஏன்\nடுவிட்டரில் இருந்து விலகிய குஷ்பு- காரணம் தெரியுமா\nகேரளாவில் இந்து குடும்ப திருமணத்துக்காக மிலாடி நபி விழா தள்ளிவைப்பு\nசிவசேனாவுக்கு ஆதரவு அளிக்க சோனியாகாந்தி- சரத்பவார் தயக்கம்\nகர்நாடகாவில் 17 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்தது செல்லும்- சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/10/19/%E0%AE%B9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE-4/", "date_download": "2019-11-14T00:34:27Z", "digest": "sha1:PLNDU26RZ6Y5CVVQRV7SCEE3TF2SN5ZZ", "length": 7042, "nlines": 85, "source_domain": "www.newsfirst.lk", "title": "ஹம்பாந்தோட்டை துறைமுகம் ஜப்பானிய நிறுவனத்துடன் முனைய சேவை ஒப்பந்தத்தில் கைச்சாத்து - Newsfirst", "raw_content": "\nஹம்பாந்தோட்டை துறைமுகம் ஜப்பானிய நிறுவனத்துடன் முனைய சேவை ஒப்பந்தத்தில் கைச்சாத்து\nஹம்பாந்தோட்டை துறைமுகம் ஜப்பானிய நிறுவனத்துடன் முனைய சேவை ஒப்பந்தத்தில் கைச்சாத்து\nColombo (News 1st) ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகம் ஜப்பானிய நிறுவனமொன்றுடன் முனைய சேவை ஒப்பந்தத்தில் (Terminal Service Agreement) கைச்சாத்திட்டுள்ளது.\n130 வருட வரலாற்றைக்கொண்ட Nippon Yusen Kaisha (NYK) எனும் குறித்த நிறுவனம் ஜப்பானின் மிகப்பெரிய நிறுவனம் என்பதுடன் உலகின் முதற்தர கப்பல் நிறுவனமாகவும் திகழ்கிறது.\nஇந்த முனைய சேவை ஒப்பந்தத்தின் கீழ் ஹம்பாந்தோட்டை நிறுவனத்திற்கு கொண்டுவரப்படும் இயந்திரங்கள் மற்றும் சரக்குகள் உலகின் பல பகுதிகளுக்கும் கப்பல் போக்குவரத்தினூடாக கொண்டு செல்லப்படவுள்ளன.\nஹம்பாந்தோட்டை நெடுஞ்சாலையின் ஒருபகுதி திறப்பு\nதேர்தல் மேடையில் சூடுபிடித்துள்ள MCC ஒப்பந்தம்: பாதகத்தை தௌிவுபடுத்துமாறு நிதி அமைச்சர் சவால்\nகடற்பிரதேசங்களில் காற்றின் வேகம் அதிகரிப்பு\nஜப்பான் பேரரசரின் முடிசூட்டு விழாவில் பங்கேற்ற ஜனாதிபதி\nஹம்பாந்தோட்டை நெடுஞ்சாலையின் ஒருபகுதி திறப்பு\nதேர்தல் மேடையில் சூடுபிடித்துள்ள MCC ஒப்பந்தம்\nகடற்பிரதேசங்களில் காற்றின் வேகம் அதிகரிப்பு\nஜப்பானின் முன்னாள் பிரதமருடன் ஜனாதிபதி சந்திப்பு\nயார் போலியாக செயற்பட்டாலும் உண்மை வெற்றி பெறும்\nஅன்னத்திற்கு ஆதரவளிக்க காரணம் என்ன\nவெற்றி உறுதியென கோட்டாபய ராஜபக்ஸ நம்பிக்கை\nஉலகத் தலைவர்களிடையே ஓங்கி ஒலித்த கம்பீரக் குரல்\nபொலிவியாவின் இடைக்கால ஜனாதிபதியாக செனட்டர்\nU17 உலகக் கிண்ணம்:அரையிறுதியில் பிரான்ஸ், பிரேஸில்\nகுருணாகலில் மசாலாப் பொருட்கள் உற்பத்தி\nஹிருத்திக் ரோஷனால் மனைவியைக் கொன்ற கணவன்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/unnai-thaane-naan-ariven-song-lyrics/", "date_download": "2019-11-14T00:55:32Z", "digest": "sha1:KEDIKA5Q4WGPBBQNHRUW62RKTJTYX7OD", "length": 5130, "nlines": 143, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Unnai Thaane Naan Ariven Song Lyrics", "raw_content": "\nபாடகி : பி. சுசீலா\nஇசையமைப்பாளர் : விஸ்வநாதன் – ராமமூர்த்தி\nபெண் : உன்னைத்தான் நானறிவேன்\nஎன் உள்ளம் என்னும் மாளிகையில்\nபெண் : உன்னைத்தான் நானறிவேன்\nபெண் : யாரிடத்தில் கேட்டு வந்தோம்\nயார் சொல்லி காதல் கொண்டோம்\nயார் சொல்லி காதல் கொண்டோம்\nபெண் : நாயகனின் விதி வழியே\nபெண் : உன்னைத்தான் நானறிவேன்\nபெண் : காதலித்தல் பாபம் என்றால்\nபெண் : கண்களே பாபம் என்றால்\nபெண் : உன்னைத் தான் நானறிவேன்\nஎன் உள்ளம் என்னும் மாளிகையில்\nபெண் : உன்னைத்தான் நானறிவேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://1paarvai.adadaa.com/2006/08/01/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF-1/", "date_download": "2019-11-14T02:18:14Z", "digest": "sha1:QO7HQ5UQUUQXAF6JGOZSVUYPTKFGHEGE", "length": 18027, "nlines": 124, "source_domain": "1paarvai.adadaa.com", "title": "இந்தியாவின் புலி – 1 | ஒரு பார்வை", "raw_content": "\nFeeds Reader/ தகவல் ஓடைத் திரட்டி\n -14 புலி பற்றிய தமிழ் நாட்டுத் தமிழர் நிலைப்பாடு »\nஇந்தியாவின் புலி – 1\nஅன்று தமிழன் துன்பப்படுகிறான்; குண்டர்களால் அகிம்சைப் போராட்டங்கள் குலைக்கப்படுகிறது; இன வெறியர்களால் இலங்கை முழுவதும் சிங்கள அரசாங்கத்தின் உதவியுடன் கொல்லப்படுகிறான்; என்று மிகவும் இரக்கப்பட்டு உதவியது இந்தியா. சிங்கள காடையர்கள் வாக்காளர் பட்டியலுடன் வீடு வீடாக தேடி வந்து கொன்று குவித்த இனக் கலவரங்கள். தமிழனைக் கொன்று தீயிலே தீக்கிரையிட கண்டும் காணாததும் போல் இருந்தது சிங்கள அரச காவல்துறை.\nஇதைக் கண்டு பொறுக்காத தமிழனின் தாய்நாடான இந்தியா; அகிம்சையை உலகுக்கு போதித்த இந்தியா அயல்நாட்டு தமிழனுக்கு பயங்கரவாதத்தைப் பழக்கியது. அவை தான் தமிழீழ விடுதலை இயக்கங்கள்.\nபண உதவி தொடக்கம் ஆயுதப் பயிற்சி வரை சகலதையும் தமிழீழ இளைஞர்களுக்கு கொடுத்தது; ஆயுதங்கள் இலவசமாக கையளிக்கப்பட்டன. ஆல விதையில் தோன்றிய ஆலமரமாய் இன்று இருக்கும் விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் கூட இந்தியாவால் பயிற்சியளிக்கப்பட்டவர் தான்.\nஉலகில் வேறெங்கும் நடைபெறாத முறையில் வளர்த்த தந்தையின் மார்பில் பாய்ந்து இரத்தம் குடித்தது இந்தியா வளர்த்த புலி. அத்தோடு இந்தியத் தமிழனுக்கும் தமிழீழத் தமிழனுக்கும் இருந்த பெருந் தொடர்பு அற்றுப்போயிற்று. தாயையும் சேயையும் பிணைக்கும் தொப்புள் கொடியை வெட்டி தாயும் சேயும் ஆனாலும், வாயும் வயிறும் வேறு என்று நிரூபணமாயிற்று.\nதுரோகம் செய்தது புலிகள் என்றும் இல்லை இந்தியா என்றும் இருவருக்கும் மனக்கசப்புச் சண்டைகள். ஊர் இரண்டுபட்டால், கூத்தாடிக்குக் கொண்டாட்டம் போல் சிங்கள அரசு துணிச்சலுடன் தனது படலத்தை இந்திய அரசின் உதவியுடன் தொடர்ந்தது.\nபிராந்திய வல்லரசு அயல்நாடாக இருந்தும், கடற்படை கூட இல்லாத காலத்தில், அதை எதிர்த்து; ஒரேயொரு தரைமார்க்கமான சிங்கள அரசுடன் போரிடுவது என்பது மிகச் சுலபமல்ல. இவற்றிற்கும் மேலாக, உள்ளூரில் இருக்கும் மற்றய இயக்கங்களையும் எதிர்த்து, அவற்றின் ஆதரவாளர்களையும் மீறி, புலிகள் ஒரு பெரும் படையாக பரிணாம வளர்ச்சி கண்டிருப்பது வளர்த்த இந்தியாவிற்கே அதிர்ச்சி தான்.\nபுலிகள் ராஜீவ் காந்தியை கொல்வதற்கு மூல காரணமே இந்தியா தான் நாங்கள் வளர்த்த புலிகள் எத��� சொன்னாலும் தலையை ஆட்டுவார்கள் என்று தப்புக் கணக்குப் போட்டு புலிகளின் ஒப்புதல் இல்லாமலேயே இந்திய-இலங்கை ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆயுத ஒப்படைப்பின் பின் போராளிகளுக்கு பொது மன்னிப்புத் தரப்படும் என்று சொன்ன இந்தியா புலி வீரர்கள் தற்கொலை செய்து கொள்ளக் காரணமாயிருந்தது. [இது பற்றிய எனது இடுகை: ராஜீவ் காந்தியின் கொலை தப்பா நாங்கள் வளர்த்த புலிகள் எது சொன்னாலும் தலையை ஆட்டுவார்கள் என்று தப்புக் கணக்குப் போட்டு புலிகளின் ஒப்புதல் இல்லாமலேயே இந்திய-இலங்கை ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆயுத ஒப்படைப்பின் பின் போராளிகளுக்கு பொது மன்னிப்புத் தரப்படும் என்று சொன்ன இந்தியா புலி வீரர்கள் தற்கொலை செய்து கொள்ளக் காரணமாயிருந்தது. [இது பற்றிய எனது இடுகை: ராஜீவ் காந்தியின் கொலை தப்பா\nஇன்றய காலத்தில், இஸ்ரேல் அரசாங்கத்தை எவ்வாறு ஃகெஸ்புல்லா என்னும் ஆயுத அமைப்பு எதிர்ப்பதால் லெபனான் மக்களால் மிகவும் ஆதரவூட்டப்படும் அமைப்பாக மாறியிருக்கிறதோ; அதே போல், அன்று இராணுவ-அரசியல் இலாபத்திற்காக கொள்கையை விட்டுக்கொடுக்காமல் இந்தியாவை எதிர்த்த காரணத்தால் புலிகளின் ஆதரவு பன்மடங்காகியது. புலிகள் இந்தியாவுடன் சினேகமாக இருக்கும்போதும் எதிரியாக இருக்கும் போதும் அவர்களின் வளர்ச்சியில் பங்கம் வராத முறையில் தக்கவைத்துக் கொண்டார்கள்.\nஇனப்பிரச்சனைக்கு முன் இலங்கை எவ்வாறு இருந்தது சிங்கப்பூரின் தந்தை என்றழைக்கப்படும் லி குவான் யூ இலங்கையைப் பார்த்து ஆசைகொண்டு மலேசியாவிடமிருந்து பிரிந்து சிங்கப்பூரையும் இலங்கை போல் உருவாக்குவேன் என்னுமளவிற்கு இலங்கை இருந்திருக்கிறது.\nஇந்தியா புலிகளுக்கு மட்டுமா உதவியது இல்லையே. இலங்கையின் சகல ஆயுதக்குழுக்களுக்கும் உதவியது. பல புலிக்குட்டிகளை வளர்த்து ஒரு பலம் இல்லா இராஜாங்கமாக்க எத்தணிக்க வே. பிரபாகரன் அவர்கள் ஒரு காட்டில் ஒரு புலி இருந்தால் தான் இலக்கை சரியாக அடையமுடியுமென்று முடிவெடுத்தார். இலங்கை மட்டுமின்றி பாகிஸ்தானிலும் கிளர்ச்சி வெடிக்க இந்தியா உதவியது. அயல்நாடுகளின் முன்னேற்றத்தை குலைத்தது; ஆனால் இந்தியாவிற்குள்ளேயே தனிநாடு கேட்ட சீக்கிய இயக்கத்தை படு வேகமாக கொன்றழித்தது. அமெரிக்கா ரஷ்யாவிற்கு எதிராக அதன் அயல் நாடுகளிலும் ரஷ்யாவிற���கு உள்ளேயும் பிரிவினைவாதிகளை உருவாக்கிக்கொண்டிருந்த காலத்தில் இந்தியா தனது வட்டாரத்தில் அதைக் கையாண்டது. இந்தியாவிற்கும் அதைப் போல் வெற்றி தான் இன்று கிடைத்துள்ளது: இந்தியா ஒரு பிராந்திய வல்லரசு.\n6 பதில்கள் to “இந்தியாவின் புலி – 1”\nஒரு பார்வை » தேன்கூடு - ஏன் என்னை தடைசெய்தாய்\n[…] நான் 2006/08/01 அன்று எழுதிய இடுகை “இந்தியாவின் புலி – 01“. இந்தியாவின் வெளிவிவகார செயற்பாடுகளும் புலிகளும் சம்பந்தமாக எழுதினேன். இதை பார்த்த தேன்கூடு தள ஆளுநர்கள் எனது தளத்தை அவர்களது பட்டியலிலிருந்து அகற்றி விட்டார்கள். எனக்கு இது தெரியவர நான் 2006/08/04 அன்று அவர்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன். […]\nதேன்கூடு - ஏன் என்னை தடைசெய்தாய்\n[…] நான் 2006/08/01 அன்று எழுதிய இடுகை “இந்தியாவின் புலி – 01“. இந்தியாவின் வெளிவிவகார செயற்பாடுகளும் புலிகளும் சம்பந்தமாக எழுதினேன். இதை பார்த்த தேன்கூடு தள ஆளுநர்கள் எனது தளத்தை அவர்களது பட்டியலிலிருந்து அகற்றி விட்டார்கள். எனக்கு இது தெரியவர நான் 2006/08/04 அன்று அவர்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன். […]\nநீங்கள் இயந்திரம் இல்லை (கசடு [Spam] உருவாக்கும் மென்பொருள் அல்ல) என்று நிரூபிக்க, கீழே தெரியும் சொல்லை தட்டச்சுங்கள்.\nநீங்கள் இங்கு தெரியும் முதல் தமிழ் சொல்லையோ அல்லது இரண்டாவது ஆங்கில சொல்லையோ தட்டச்சலாம். ஆனால், இரண்டையும் சேர்த்து தட்டச்சாதீர்கள்.\nமீண்டும் ஒரு பெய‌ர் please\nதமிழீழ அரசு நோக்கிய பயணம்\nஇந்தியா ஐநா ச‌பையில் வெளிந‌ட‌ப்பு\nபுலிகள் மக்களை விட்டு விட்டு ஓடிப் போய்விட்டார்களா\nதமிழ் நாட்டுத் தமிழ்ப் பற்றாளர்கள் முட்டாள்களா\nராஜீவ் காந்தியின் கொலை உலக விசாரணைக்கு\narun on நா(ன்)ம் ஏன் பிறந்(தேன்)தோம்\nJoseph Bosco on இஸ்ரேல் செய்தது/ செய்வது தப்பா\nமூர்த்தி on இந்தியா ஐநா ச‌பையில் வெளிந‌ட‌ப்பு\nஇறையரசன் on தமிழ் ஒருங்குறி \nசாஜு on “ஐயோ” ஏன் சொல்லக்கூடாது\nசாஜு on “சிங்கம்ல…” சொல்லலாமா\nடென்சிஒன் on மீண்டும் ஒரு பெய‌ர் please\nநாத‌ன் Nathan on மீண்டும் ஒரு பெய‌ர் please\nகா.சிவா on மீண்டும் ஒரு பெய‌ர் please\nநாத‌ன் Nathan on மீண்டும் ஒரு பெய‌ர் please\nக‌விதை வ‌ருதில்லையே… February 14, 2012 நாத‌ன் Nathan\n47 அகதிகள் இலங்கை சென்றனர் November 9, 2011 ulavan\nஇந்தியாவுக்கு எதிராக இலங்கை அரசு அறிவிக்கப்படாத யுத்தம் தொடுக்கிறது November 9, 2011 ulavan\nஏழு இரகசியத் தடுப்புமுகாம்கள��ல் 700 தமிழர்கள் –சிறிலங்கா மீது கடுமையான குற்றச்சாட்டுகள் November 9, 2011 ulavan\nதீப்பற்றி எரியும் நிர்வாணம் June 28, 2011 thottarayaswamy\nஅட‌டா ஆல் இயக்கப்படுகிறது. Theme by Sadish Bala.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tacbcomstudents.blogspot.com/", "date_download": "2019-11-14T00:33:03Z", "digest": "sha1:6LHMXK4RBNFR3D545OHSOTQUIUVQDPXH", "length": 3541, "nlines": 85, "source_domain": "tacbcomstudents.blogspot.com", "title": "Tagore Arts College B.Com., Students' Association", "raw_content": "\nஏனாம் அரசு கல்லூரி முதல்வர் மயங்கி விழுந்து மரணம்\nபதிவு செய்த நாள்: 19 அக் 2016 01:25\nபுதுச்சேரி: ஏனாம் அரசு கல்லுாரி முதல்வர் திடீரென மயங்கி விழுந்து இறந்தார்.\nஏனாம் அரசு கலைக்கல்லுாரியில் முதல்வராக பணியாற்றி வந்தவர் முகமது பவுசி. புதுச்சேரியை சேர்ந்த இவர் ஏனாமில் தனியாக வீடு எடுத்து தங்கியிருந்தார். நேற்று காலை வீட்டில் இருந்து கல்லுாரிக்கு புறப்பட்டார். அப்போது திடீரென மயக்கம் ஏற்பட்டு, சுருண்டு விழுந்தார்.\nஅக்கம் பக்கத்தினர் அவரை, அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். உடலை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.\nஇறந்த முகமது பவுசி புதுச்சேரி தாகூர் கலைக்கல்லுாரியில் வணிகவியல் துறை தலைவராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nதங்கள் வருகைக்கு நன்றி. நண்பர்களிடம் சொல்லுங்கள்........\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/automobile/automobilenews/2018/04/19162654/1157914/Hero-Xtreme-200R-Bookings-Open.vpf", "date_download": "2019-11-14T00:40:15Z", "digest": "sha1:ZXFIKHUKTF7HRK4DSALSDYWUBB5NS73G", "length": 17186, "nlines": 176, "source_domain": "www.maalaimalar.com", "title": "இந்தியாவில் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R முன்பதிவு துவங்கியது || Hero Xtreme 200R Bookings Open", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 14-11-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇந்தியாவில் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R முன்பதிவு துவங்கியது\nஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்தியாவில் எக்ஸ்ட்ரீம் 200R மோட்டார்சைக்கிள் மாடலுக்கான முன்பதிவுகளை துவங்கியுள்ளது.\nஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்தியாவில் எக்ஸ்ட்ரீம் 200R மோட்டார்சைக்கிள் மாடலுக்கான முன்பதிவுகளை துவங்கியுள்ளது.\nஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் எக்ஸ்ட்ரீம் 200R மோட்டார்சைக்கிளுக்கான முன்பதிவுகளை துவங்கியுள்ளது.\nஇந்தியாவில் புதிய எக்ஸ்ட்ரீம் 200R முன்பதிவு செய்வோர் ரூ.1000 முதல் ரூ.5000 வரை முன்பணமாக செலுத்த வேண்டும். புதிய மோட்டார்சைக்கிள் இந்தியாவில் சமீபத்தில் நடைபெற்ற 2018 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் வெளியீடு ஜூன் மாத முதல் வாரத்தில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபுதிய எக்ஸ்ட்ரீம் 200R மாடலில் 200சிசி ஏர்-கூல்டு இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 18.1 பி.ஹெச்.பி. @8500 ஆர்.பி.எம். பவர் மற்றும் 17.2 என்.எம். டார்கியூ @6000 ஆர்.பி.எம். மற்றும் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டிருக்கிறது. இந்த இன்ஜினில் பேலென்சர் ஷாஃப்ட் வழங்கப்பட்டிருப்பதால், அதிர்வுகளை குறைத்து, பின்புற சக்கரத்திற்கு அதிக திறனை அனுப்புகிறது. ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R லிட்டருக்கு 39.9 கிலோமீட்டர் வரை செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R டைமண்டு ஃபிரேம் சேசிஸ், முன்பக்கம் 37 மில்லிமீட்டர் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறம் மோனோஷாக் வழங்கப்பட்டிருக்கிறது. இத்துடன் முன்பக்கம் 276 மில்லிமீட்டர் ஒற்றை டிஸ்க் பிரேக், பின்புறம் 220 மில்லிமீட்டர் டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டிருக்கிறது.\nமுன்பக்கம் சிங்கிள்-சேனல் ABS (ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம்) வாடிக்கையாளர்கள் விரும்பும் பட்சத்தில் தேர்வு செய்யும் வசதி வழங்கப்பட்டிருக்கிறது. முன்பக்கம் 17.0 இன்ச் அலாய் வீல், 100/80 R17 டையர் மற்றும் பின்புறம் 130/17 R17 ரக டையர் வழங்கப்பட்டுள்ளது.\nவடிவமைப்புகளை பொருத்த வரை புதிய எக்ஸ்ட்ரீம் 200R மாடலின் முன்பக்கம் பெரிய ஹெட்லேம்ப், அதன் மேல் இரண்டு எல்.இ.டி. மின்விளக்குகள் வழங்கப்பட்டிருக்கிறது. இத்துடன் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், அனலாக் ரெவ் கவுண்ட்டர், டிஜிட்டல் ஸ்கிரீன் வழங்கப்பட்டிருக்கிறது.\nஎக்ஸ்ட்ரீம் டூயல்-டோன் கிராஃபிக்ஸ் கொண்ட ஃபியூயல் டேன்க், முன்பக்கம் காற்றோட்டமான கௌவுல், ஃபியூயல் டேன்க், தரையில் இருந்து 795 மில்லிமீட்டர் உயரத்தில் இருக்கை அமைக்கப்பட்டிருக்கிறது. மாடலின் இருபுறங்களும் கூர்மையாகவும், பின்புற ஃபென்டர் மெல்லியதாகவும், நீளம் குறைவாகவும் இருக்கிறது.\nஎல்இடி டெயில் லைட்கள் எக்ஸ்ட்ரீம் 200R தோற்றத்தை வித்தியாசமாக்குகிறது. ஸ்ப்லிசட் கிராப் ஹேன்டிள்களை கொண்டிருக்கும் எக்ஸ்ட்ரீம் 200R இந்தியாவில் ஐந்து வித நிறங்களில் கிடைக்கிறது.\nஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறந்துவைத்தார் முதல்வர் பழனிசாமி\nஐ.என்.எக்ஸ். மீடி���ா வழக்கு: ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் நவம்பர் 27 வரை நீட்டிப்பு\nஆர்.டி.ஐ. சட்ட வரம்பிற்குள் தலைமை நீதிபதி அலுவலகம் வரும் -உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nராதாபுரம் சட்டசபை தொகுதி மறுஎண்ணிக்கை முடிவை வெளியிட 22-ம் தேதி வரை தடை நீட்டிப்பு- சுப்ரீம் கோர்ட்\nசபரிமலை, ரபேல் வழக்குகளில் நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்ச நீதிமன்றம்\nவேலூரில் டெங்கு கொசு ஒழிப்புப் பணியில் மெத்தனமாக செயல்பட்ட 50 தற்காலிக ஊழியர்களை நீக்கம் செய்து ஆட்சியர் உத்தரவு\nபிரதமர் மோடியை ராகுல் காந்தி விமர்சித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நாளை தீர்ப்பளிக்கிறது சுப்ரீம் கோர்ட்\nடாடா நெக்சான் ஃபேஸ்லிஃப்ட் புதிய ஸ்பை படங்கள் வெளியானது\n2020 ஸ்கோடா ஆக்டேவியா அறிமுகம்\nவிரைவில் அறிமுகமாகும் ஹூண்டாய் காம்பேக்ட் செடான்\nஇந்தியாவில் யமஹா FZ சீரிஸ் பி.எஸ். 6 மோட்டார்சைக்கிள்கள் அறிமுகம்\nசோதனையில் சிக்கிய மஹிந்திரா பி.எஸ். 6 கார்\nபள்ளி வகுப்பறையில் நாற்காலியால் ஆசிரியையை தாக்கிய மாணவர்கள் - வீடியோ\nசீனா ஏரியில் மனித முகம் கொண்ட மீன் - வைரலாகும் வீடியோ\nசுவிஸ் வங்கியில் கேட்பாரற்று கிடக்கும் இந்தியர்களின் கருப்பு பணம் இவ்வளவா\nநடிகர்கள் கட்சி தொடங்குவதற்கு காரணம் இதுதான் -முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nதமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிப்பு - அரசாணை வெளியீடு\nபிரிந்து வாழும் பெற்றோரை சேர்த்து வைக்காதது ஏன்\nடுவிட்டரில் இருந்து விலகிய குஷ்பு- காரணம் தெரியுமா\nகேரளாவில் இந்து குடும்ப திருமணத்துக்காக மிலாடி நபி விழா தள்ளிவைப்பு\nசிவசேனாவுக்கு ஆதரவு அளிக்க சோனியாகாந்தி- சரத்பவார் தயக்கம்\nகர்நாடகாவில் 17 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்தது செல்லும்- சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/11/04184351/1269616/nilavembu-kashayam-on-dmk-s-behalf-in-perambalur.vpf", "date_download": "2019-11-14T02:20:22Z", "digest": "sha1:GFFORCU7VZMDAEIRP6KQIA4FYB2LXQFY", "length": 16156, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "பெரம்பலூரில் திமுக சார்பில் நிலவேம்பு குடிநீர் || nilavembu kashayam on dmk s behalf in perambalur", "raw_content": "\nசென்னை 14-11-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபெரம்பலூரில் திமுக சார்பில் நிலவேம்பு குடிநீர்\nம��ற்றம்: நவம்பர் 04, 2019 20:40 IST\nபெரம்பலூரில் திமுக சார்பில் நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்.ராசா தொடங்கி வைத்தார்.\nஆர். ராசா பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கிய காட்சி.\nபெரம்பலூரில் திமுக சார்பில் நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்.ராசா தொடங்கி வைத்தார்.\nபெரம்பலூர் மாவட்ட தி.மு.க. சார்பில் பொது மக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி பெரம்பலூர் உழவர் சந்தை முன்பு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மருத்துவ அணி மாவட்ட அமைப்பாளர் கருணாநிதி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் குன்னம் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார்.\nநிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற முன்னாள் மத்திய அமைச்சரும், நீலகிரி தொகுதி எம்.பியுமான ஆ. ராசா, நிலவேம்பு குடிநீர் வழங்கும் பணியைத் தொடங்கி வைத்து, டெங்கு காய்ச்சல் மற்றும் பன்றி காய்ச்சல் நோய்த் தடுப்பு குறித்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை பொது மக்களிடையே விநியோகம் செய்தார். தொடர்ந்து, உழவர் சந்தைக்கு வந்திருந்த 200க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் மற்றும் நோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டது.\nநிகழ்ச்சியில், தலைமை செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன், மாநில மருத்துவ அணி துணை அமைப்பாளர் வல்லபன், மருத்துவர் செங்குட்டுவன், நகர செயலாளர் பிரபாகரன், ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர். நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி தொடந்து 7 -ந் தேதி வரை நடைபெறுகிறது.\nமுன்னாள் பிரதமர் நேருவின் பிறந்த நாளையொட்டி பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து\nகோவையில் மக்களை துன்புறுத்தி வந்த அரிசி ராஜா யானை பிடிபட்டது\nகோவையில் ரயில் மோதி கல்லூரி மாணவர்கள் 4 பேர் பலி\nஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறந்துவைத்தார் முதல்வர் பழனிசாமி\nஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு: ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் நவம்பர் 27 வரை நீட்டிப்பு\nஆர்.டி.ஐ. சட்ட வரம்பிற்குள் தலைமை நீதிபதி அலுவலகம் வரும் -உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nராதாபுரம் சட்டசபை தொகுதி மறுஎண்ணிக்கை முடிவை வெளியிட 22-ம் தேதி வரை தடை நீட்டிப்பு- சுப்ரீம் கோர்ட்\nகோவையில் ரயில் மோதி 4 இளைஞர்கள் பலி\nகால்நடைகளின் சிகிச்சைக்காக ‘அம்மா ஆம்புலன்ஸ்’ சேவை\nமாமல்லபுரம்- கோவளம் இடையே 250 கண்காணிப்பு கேமராக்கள் போலீசார் நடவடிக்கை\nபஞ்சப்பள்ளி அருகே திருட்டு வழக்கில் கணவன், மனைவி கைது\nகிஷான் திட்டத்தில் விவசாயிகளை சேர்க்கக்கோரி இந்திய கம்யூ. கட்சியினர் உண்ணாவிரதம்\nடெங்கு கொசு ஒழிப்பில் மெத்தனம்- தற்காலிக பணியாளர்கள் 50 பேர் பணிநீக்கம்\nஅரூர் திங்கள் சந்தையில் கருவாடு விற்பனை அமோகம்\nதிருப்பூர் முதலிபாளையம் பகுதியில் டெங்கு காய்ச்சலுக்கு 12 பேர் பாதிப்பு\nடெங்கு கொசுப்புழு உற்பத்தி கண்டறியப்பட்டால் அபராதம் - வருவாய் அதிகாரி எச்சரிக்கை\nகும்பகோணத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 2 வயது குழந்தை பலி\nபள்ளி வகுப்பறையில் நாற்காலியால் ஆசிரியையை தாக்கிய மாணவர்கள் - வீடியோ\nசீனா ஏரியில் மனித முகம் கொண்ட மீன் - வைரலாகும் வீடியோ\nசுவிஸ் வங்கியில் கேட்பாரற்று கிடக்கும் இந்தியர்களின் கருப்பு பணம் இவ்வளவா\nநடிகர்கள் கட்சி தொடங்குவதற்கு காரணம் இதுதான் -முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nதமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிப்பு - அரசாணை வெளியீடு\nபிரிந்து வாழும் பெற்றோரை சேர்த்து வைக்காதது ஏன்\nடுவிட்டரில் இருந்து விலகிய குஷ்பு- காரணம் தெரியுமா\nகேரளாவில் இந்து குடும்ப திருமணத்துக்காக மிலாடி நபி விழா தள்ளிவைப்பு\nசிவசேனாவுக்கு ஆதரவு அளிக்க சோனியாகாந்தி- சரத்பவார் தயக்கம்\nகர்நாடகாவில் 17 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்தது செல்லும்- சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/170210", "date_download": "2019-11-14T02:09:57Z", "digest": "sha1:M5TGNZABKSP6I5WCO5B4OTAO2XTHU4RD", "length": 8288, "nlines": 97, "source_domain": "selliyal.com", "title": "“பக்காத்தான் கூட்டணித் தலைவராகத் தொடர்வேன்” – வான் அசிசா | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு “பக்காத்தான் கூட்டணித் தலைவராகத் தொடர்வேன்” – வான் அசிசா\n“பக்காத்தான் கூட்டணித் தலைவராகத் தொடர்வேன்” – வான் அசிசா\nகோலாலம்பூர் – பிகேஆர் கட்சியின் தலைமைப் பொறுப்பை வி��்டுக் கொடுத்தாலும், தொடர்ந்து பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியின் தலைவர் பதவியில் நீடிப்பேன் என வான் அசிசா அறிவித்துள்ளார். அந்தப் பதவியில் இருந்து கொண்டு தொடர்ந்து பணியாற்ற தேவையிருப்பதாகத் தான் உணர்வதாகவும் அவர் மேலும் கூறினார்.\nஎனினும் அன்வார் இப்ராகிம் 2007 முதல் வகித்து வரும் பிகேஆர் கட்சியின் பொதுத் தலைவர் என்ற பதவியைத் தொடர்ந்து வைத்திருப்பதா அல்லது நீக்குவதா என்ற முடிவை பிகேஆர் கட்சி இன்னும் எடுக்கவில்லை என்றும் வான் அசிசா கூறினார்.\nஇதற்கிடையில் இதே விவகாரம் குறித்துக் கருத்துரைத்த பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி ‘பொதுத் தலைவர்’ பதவி வேண்டுமா இல்லையா என்பதை கட்சி உறுப்பினர்கள் முடிவு செய்யட்டும் என்றார். 2007-ஆம் ஆண்டு வாக்கில் அன்வார் கட்சிப் பொறுப்பு எதனையும் வகிக்க முடியாது என்ற நிலைமை எழுந்தபோது, பிகேஆர் பொதுத் தலைவர் பதவி உருவாக்கப்பட்டது, ஆனால் தற்போது வான் அசிசா மற்றும் அன்வார் இருவருமே கட்சியின் எந்தப் பதவிக்கும் போட்டியிடலாம் என்பதால் இனியும் ‘பொதுத் தலைவர்’ பதவி தேவையில்லை என அஸ்மின் அலி கருத்துத் தெரிவித்தார்.\n“வான் அசிசா கட்சியின் மூத்த தலைவர் மற்றும் துணைப் பிரதமர் என்ற முறையில் தலைவர் பதவியை விட்டுக் கொடுத்த பின்னரும் தொடர்ந்து முக்கிய கடமைகளை ஆற்றிவர வேண்டும், கட்சியில் தீவிரமாகச் செயல்பட வேண்டும்” என்றும் அஸ்மின் அலி கேட்டுக் கொண்டார்.\nNext articleபன்னீர் செல்வத்தைப் பார்க்காமல் தவிர்த்த நிர்மலா சீதாராமன்\nபிகேஆர் இளைஞர் அணி கூட்டத்தை தொடக்கி வைக்க அஸ்மினுக்கு அழைப்பு இல்லை\n“நிலுவையில் உள்ள தொகையை பயண நிறுவனத்திடம் செலுத்துவேன்\nஅஸ்மின் அலி மீது 328,901 பாக்கித் தொகைக்காக வழக்கு தொடுக்கிறது பயண நிறுவனம்\nமகாதீரின் வெளியுறவுக் கொள்கைகளில் ஏகப்பட்ட முரண்பாடுகள்\n“பாலஸ்தீன பிரச்சனையை தீர்க்காவிட்டால் பயங்கரவாத செயல்களுக்கு தயாராகுங்கள்\nஜாகிரை அனுப்ப முடியாதது குறித்து இந்தியாவிற்கு கடிதம் அனுப்பப்படும்\n“நஜிப்பின் வழக்கில் மகாதீரின் தலையீடல் உள்ளது\n“வேண்டுமனே ஒருவரை பதவியிலிருந்து நீக்க இயலாது\nஅகமதாபாத் நகருக்கு வந்தாரா ஜோ லோ\nஅஸ்ட்ரோவின் அதிநவீன அல்ட்ரா பாக்ஸ் அறிமுகம் – புதிய அனுபவங்களுக்குத் தயாராகுங்க���்\nபிகேஆர் இளைஞர் அணி கூட்டத்தை தொடக்கி வைக்க அஸ்மினுக்கு அழைப்பு இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.haranprasanna.in/2008/12/27/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE/", "date_download": "2019-11-14T00:46:00Z", "digest": "sha1:W2ZJKYAICRMRWK452ZY3TY7CTPEGSIIK", "length": 24635, "nlines": 96, "source_domain": "www.haranprasanna.in", "title": "செங்குதிரையும் இருட்பாம்பும் (நாள் 5) | ஹரன் பிரசன்னா", "raw_content": "\nகூட்டம் • புத்தகப் பார்வை • பொது\nசெங்குதிரையும் இருட்பாம்பும் (நாள் 5)\nசெங்கிஸ்கான் நூலை இகாரஸ் பிரகாஷ் வெளியிட முத்துராமன் பெற்றுக்கொண்டார். இருளர்கள் ஓர் அறிமுகம் நூலை ப்ரவாஹன் வெளியிட கணேசன் பெற்றுக்கொண்டார்.\nமுகில் எழுதிய செங்கிஸ்கான் நூலை இகாரஸ் பிரகாஷ் வெளியிட்டுப் பேசினார். வரலாற்றில் தனக்கு அதிக அறிவு இல்லை என்பதால் இந்த நூலை வெளியிட்டு எப்படி பேசுவது என்று யோசித்ததாகவும் அதற்கான சில ஆயத்த முயற்சிகளைச் செய்ததாகவும் பிரகாஷ் கூறினார். இணையத்தில் செங்கிஸ்கான் குறித்த தகவல்களைச் சேகரித்ததாகவும், செங்கிஸ்கான் குறித்த ஆவணப் படம் ஒன்றைப் பார்த்ததாகவும், அதன் பின்னரே இந்த நூலில் அவரால் எளிதில் அவரைப் பொருத்திக்கொள்ளமுடிந்தது என்றும் பிரகாஷ் சொன்னார். செங்கிஸ்கானின் போர்த்தந்திரங்களைப் பற்றிக் குறிப்பிட்டுப் பேசிய பிரகாஷ், செங்கிஸ்கானின் வெற்றிக்கான முறைகளாக பத்துக் கட்டளைகளைக் குறிப்பிட்டுச் சொன்னார். பொதுவாக கிழக்கு பதிப்பகத்தின் பெரும்பாலான புத்தகங்களின் நடை, பா.ராகவனின் பாதிப்பில் இருக்கும் என்றும், ஆனால் இப்புத்தகத்தின் நடை அதிலிருந்து விலகி இருப்பதை தன்னால் கவனிக்கமுடிந்தது என்றும் குறிப்பிட்டார். முகிலின் உழைப்பைப் பற்றிப் பாராட்டிய பிரகாஷ், இந்நூல் மிக எளிமையான முறையில், மிக அழகாக நேர்த்தியாக எழுதப்பட்டிருக்கிறது என்றும், இதற்காக உழைத்த முகிலைப் பாராட்டியும் பேசினார்.\nகுணசேகரன் எழுதிய இருளர்கள் ஓர் அறிமுகம் நூலை வெளியிட்டு ப்ரவாஹன் பேசினார். ப்ரவாஹன் (ஆய்வாளர், Sishri.org) சிறந்த பேச்சாளர் என்பதை நான் அறிவேன். அதை மீண்டும் ஒருமுறை உறுதி செய்யும் வண்ணம் மிகச் சிறப்பாகப் பேசினார். ஒரு இண்டலெக்சுவல் தன்மையோடு, நூலை மிக ஆழமாக விமர்சனம் செய்தார். இருளர்கள் போன்ற ஒரு சமூகத்தைப் பற்றிய ஒரு நூ��் நிச்சயம் தேவை என்கிற நிலையில் கிழக்கு பதிப்பகத்தின் முயற்சியையும் அந்நூலின் ஆசிரியர் குணசேக்ரனின் முயற்சியையும் பாராட்டிய அவர், இந்நூலில் உள்ள பிழைகளைச் சுட்டிக்காட்டினார். இது போன்ற ஒரு மானுடவியல் சார்ந்த புத்தகத்தை வெளியிடும்போது, பதிப்புக்குழு இன்னும் அதிகம் கவனம் எடுத்துக்கொள்ளவேண்டும் என்றும், புத்தகத்தின் துறைசார்ந்த ஒருவரிடம் கொடுத்து புத்தகம் பற்றிய கருத்துகளைப் பெறவேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார். இன்றைய நிலையில் ஒரு கருத்து ஒரு புத்தகத்தில் வந்துவிட்டாலே அது உண்மை என்று நம்பப்படுகிறது; அதனால் இதுபோன்ற புத்தகங்களில் அதிகம் கவனத்தோடு இருக்கவேண்டும் என்றும் குறிப்பிட்டார். ஆரியப் படையெப்டுப்புப் பற்றிப் பேசிய ப்ரவாஹன், அது இப்புத்தகத்தில் தவறாகக் கையாளப்பட்டுள்ளது என்று சொன்னார். தஸ்யுக்கள் எனப்படுபவர்கள் இருளர்களாக இருக்கமுடியாது என்று குறிப்பிட்டார். பல்வேறு நிலங்களில் அலைந்து திரிந்தவர்கள் என்று சொல்லப்படும் இருளர்கள் குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்ததாக நூலாசிரியர் எழுதியிருப்பதும் சரியல்ல என்றார். அதேபோல் இருளர்கள் கடல்கன்னிகளை வழிபடும் மரபு ஒன்று உள்ளது என்றும், அதுபற்றி இப்புத்தகத்தில் குறிப்புகள் இல்லை என்றும் அது விடுபட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.\nபின்னர் கலந்துரையாடல் தொடங்கியது. இருளர்கள் பற்றிய கேள்விகள் தொடங்கின. தரவுகள் இல்லை என்று சொல்லி மறுத்துப் பேசிய ப்ரவாஹன் அதற்கான தரவுகளைத் தராமல் யூகத்தில் மட்டுமே பேசியதாகவும், ஆனால் அந்த யூகம் ஓர் ஆசிரியருக்கு மறுக்கப்படுவது ஏன் என்றும் லக்கிலுக் கேட்டார். பதிலளித்த ப்ரவாஹன், ஒரு நூல் எழுதப்படும்போது ஒரு கருத்தைச் சொல்ல முற்படும்போது அதற்கான தரவுகளோடு எழுதவேண்டும் என்று தான் சொன்னதாகவும், தான் பேசும்போது கூட ஒரே ஒரு கருத்தை மட்டுமே (கடல் கன்னிகள் சார்ந்தது) யூகத்தின் அடிப்படையில் சொன்னதாகவும், அதையும் தான் வெளிப்படையாகக் குறிப்பிட்டதாகவும் சொன்னார். மேலும், தரவுகளோடு ஒப்பிடவேண்டிய, தரவுகளைக் கேட்கவேண்டிய விஷயங்களைக் கூட, ஆசிரியரின் குறைகளாகச் சொல்லாமல், அதை பதிப்புக்குழுவின் குறைகளாகவே முன்வைத்ததாகக் குறிப்பிட்டார். ஆரியப் படையெடுப்பு என்பது நடக்கவில்லை எ���்பதற்கான ஆதாரங்கள் ஏதேனும் உள்ளதா அல்லது ஆரியப் படையெடுப்பு நடந்ததற்கான காரணங்களை மறுப்பதன்மூலமே அது நடக்கவில்லை என்கிறீர்களா, தஸ்யுக்கள் என்பவர் யாராக இருக்கமுடியும் என்ற கேள்விகளைக் கேட்டேன். ஆரியப்படையெப்பு பற்றி மிக நீண்ட விளக்கங்களைத் தரமுடியும் என்றும், அதற்கான தரவுகளைத் தான் தயாராக இருப்பதாகச் சொன்ன ப்ரவாஹன், தஸ்யுக்கள் என்பவர்கள் நிஷகாதர்களாகவே இருக்கமுடியும் என்று குறிப்பிட்டார். மூவேந்தர்கள் திராவிடர்களா என்பன போன்ற கேள்விகளுக்கும் விரிவாக பதிலளித்தார். மானுடவியல் ஆய்வுமூலம் வெளியாகும் கருத்துகளைக் கொண்டு இனம் பற்றிய முடிவுக்கு வரலாமா என்பது பற்றிய கேள்விக்கு, மானுடவியலில் நடந்த பல்வேறு ஆயுவுகளை வெளியிடாமல் இந்திய அரசு நிறுத்தி வைத்திருப்பதாகவும் அது வெளிக்கொண்டுவரும் முடிவுகள் அதுவரை இருந்த கருத்தியல்களை உடைக்கும் என்பதால் இப்படி ஒரு நிலை என்பதாகவும் கனடா வெங்கட் குறிப்பிட்டார். (நான் சரியாகக் குறிப்பிட்டிருக்கிறேனா என்பது தெரியவில்லை. இது பற்றிய நீண்ட விவாதம் நிகழ்ந்தது. கல்வெட்டாய்வாளர் இராமசந்திரன் தனது கருத்துகளைச் சொன்னார். தொல்லியல் ஆய்வு, பாப்ரி மசூதி, இந்திரா காந்தி என நீண்ட இந்த விவாதத்தை ஒலிப்பதிவாகக் கேட்டுக்கொள்ளவும். வெங்கட்ரமணன் மிகச் சிறப்பாகப் பேசினார். ) இருளர்கள் புத்தகத்தை இருளர்கள் பார்த்தார்களா, எப்படி உணர்ந்தார்கள் என்று கேட்டபோது, இருளர் இனத்தைச் சேர்ந்த ஒருவர் இப்புத்தகத்தின் மூலமாகவே சாதிச் சான்றிதழ் பெற முடிந்தது என்றும், இருளர் இனத்தைச் சேர்ந்த இன்னொருவர் இப்புத்தகத்தைப் பார்த்துவிட்டு மிகவும் பாராட்டியதாகவும் (இன்னும் ஒரு கருத்தைச் சொன்னார் குணசேகரன். மறந்துவிட்டது.) சொன்னார்.\nசெங்கிஸ்கானின் கேள்விகள் தொடங்கின. செங்கிஸ்கான், பின்பு நெப்போலியன், பின்பு ஹிட்லர் என வரிசைப்படுத்திக்கொண்டால், செங்கிஸ்கானின் முக்கியத்துவம் என்ன, அவர் ஏன் போற்றப்படவேண்டும், அவரது போர்முறைகள் என்ன என்ற பத்ரியின் கேள்விக்கு முகில் விரிவாகப் பதிலளித்தார். போர்முறைகளே செங்கிஸ்கானின் மிக முக்கியமான பங்கு என்றும், சிதறிக்கிடந்த இனக்குழுக்களை ஒன்றாக்கியது, வென்ற இனக்குழுக்களில் இருந்தே ஒரு குழந்தையைத் தத்து எடுத்து செங்கிஸ்கானின் தாய் வளர்த்தது போன்ற முறைகளைக் குறிப்பிட்ட முகில், இந்த தந்திரமுறைகளே செங்கிஸ்கானை முக்கியமானவராக்குகிறது என்றார். செங்கிஸ்கான் என்கிற பெயர் ஏன் வந்தது என்ற கேள்விக்கு செங்கிஸ்கான் என்பது நீல ஓநாய்களின் தலைவன் என்ற பொருள் என்று சொன்னார் முகில். அப்போது குறுக்கிட்ட அதிஷா (ஆதிஷா அல்ல), செங்கிஸ்கான் என்றால் இடியோடு தொடர்புடைய பெயர் என்றும், இடியால் வென்றதால் அப்பெயர் வந்ததாக ஒரு கருத்து உண்டு என்றும், மங்கோலியப் படையெடுப்புக்குப் பின்னர் சவுதி வெற்றிக்குப் பின்னர் இப்பெயர் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்றும் தெரிவித்தார். ஆனால் செங்கிஸ்கானுக்கும் இஸ்லாத்துக்கும் தொடர்பில்லை என்றார் முகில். கான் என்பது அரசன் என்ற பொருளில் வழங்கப்படுவதாகச் சொன்னார். செங்கிஸ்கான் என்ற பெயரே, ஜிங்கிஸ்கான் என்பதுபோன்ற பல்வேறு உச்சரிப்பில் அழைக்கப்படுவதாக விவரித்தார்.\nநேற்றைய கலந்துரையாடல் மிகச் சிறப்பாக இருந்தது. ஒரு தோழர் எனக்கு எஸ் எம் எஸ் அனுப்பி இந்தக் கேள்வியைக் கேட்க சொன்னார். ‘ஆஞ்சநேயர் இருளரா\nநான் எதாவது இப்படி கேட்கப்போக, அதற்கான தரவுகள் இருக்கின்றன என்று ப்ரவாஹன் ஆரம்பித்துவிட்டால் என்னாகும் என எனக்கு வந்த பயத்தில் இந்தக் கேள்வியைக் கேட்காமல் விட்டேன்.\n(இந்தக் கூட்டத்தில் பேசியவை, கேள்விகளின் மீதான கலந்துரையாடல் போன்றவற்றை நினைவில் இருந்து எழுதியிருக்கிறேன். அதனால் தவறுகள் இருக்கலாம். எனவே பத்ரி பதிவில் வெளியிடப்பட்டிருக்கும் ஒலித்துண்டைக் கேட்பது மட்டுமே மிகச் சரியானதாக இருக்கும்.)\nஅனைத்து தோழர்களுக்கும் உடன்பிறப்புகளுக்கும் ஹனுமந்த ஜெயந்தி வாழ்ந்த்துகள்\nஹரன் பிரசன்னா | 2 comments\nதென்னிந்தியச் சமூக வரலாற்று ஆய்வு நிறுவனம் says:\nப்ரவாஹனின் உரையையும், இருளர்கள் தொடர்பான விவாதத்தையும் http://www.sishri.org தளத்திலும் கேட்கலாம்.\nநல்ல நகைசுவை ததும்புகிற எழுத்து. வாழ்த்துக்கள். பதிவர் சந்திப்புக்கெல்லாம் நீங்க போவதில்லையா\nசாவர்க்கரின் ‘அந்தமான் சிறை அனுபவங்கள்’\nதர்ம பிரபு – இயக்குநருக்கு ஸ்தோத்திரம்\nசாதேவி – எனது சிறுகதைத் தொகுப்பு (ஆன்லைனில் வாங்க)\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்) ஆன்லைனில் வாங்க\nஃபேஸ் புக் குறிப்புகள் (42)\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (14)\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி (1)\nSrikanth on சூப்பர் டீலக்ஸ் – உன்னதத்தை நோக்கி\nKrishnaswami Balasubrahmanyan on குருநானக் கல்லூரியில் ஹிந்துக் குடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-11-14T00:32:04Z", "digest": "sha1:KPFYFNU2WEGSBYBBHOB6QHLTJMZH5HGY", "length": 22515, "nlines": 97, "source_domain": "ta.wikisource.org", "title": "அடிமனம்/கனவு - விக்கிமூலம்", "raw_content": "\nஅடிமனம் ஆசிரியர் கவிஞர் பெரியசாமித்தூரன்\n422224அடிமனம் — கனவுகவிஞர் பெரியசாமித்தூரன்\nகனவு என்பது ஒரு சுவையான அநுபவம். உறங்கும் நிலையிலே கனவு தோன்றுகிறது. கனவு காணாதவர்களேயாரும் இல்லை என்று கூறலாம். கனவு ஏன் உண்டாகிறது; அதன் பொருள் என்ன; அதனால் மனிதனுக்கு நன்மையுண்டா என்றெல்லாம் ஆராய்வது மேலும் சுவையான காரியமாகும்.\nஹிஸ்டிரியா முதலான மனக் கோளாறுகளை ஆராய்ந்து அவற்றிற்குச் சிகிச்சை செய்யும் தொழிலிலே பிராய்டு ஈடுபட்டிருந்தார். இந்த சிகிச்சை முறையின் ஆரம்ப நிலையிலே மனவசியம் முக்கியமான சாதனமாக இருந்தது. மனவசிய முறை முற்றிலும் திருப்தியாக இல்லையென்று அநுபவத்தில் கண்ட பிராய்டு தடையில் தொடர்முறை, கனவுப் பகுப்பு முறை முதலியவற்றை வகுத்தாரென்றும், அவற்றைப் பயன்படுத்துங் காலத்தில்தான் அவர் மனத்திலே நனவிலிமனம் என்ற பகுதியிருப்பதைக் கண்டறிந்தாரென்றும் முன்பே அறிந்து கொண்டிருக்கிறோம்.\nமனிதன் காண்கின்ற கனவுகளை ஆராய்வதே ஒரு பெரிய கலையாக ஏற்பட்டுவிட்டது. அதன் பாஷையே தனி. ஏனென்றால் கனவிலே தோன்றுகிற நிகழ்ச்சிகள் சமீபத்திலே வாழ்க்கையில் ஏற்பட்ட அநுபவங்களைக் கொண்டிருந்தாலும் அவை குறிக்கின்ற விஷயங்கள் வேறாக இருக்கும். வாழ்க்கை அநுபவங்கள் வெறும் மேற்போர்வைதான்; அற்றின் மூலம் நனவிலி மனத்திலிலுள்ள இச்சைகள், போராட்டங்கள் ஆகியவை மாறுவேஷந்தரித்து வெளியாகின்றன. அவற்றின் வேஷத்திற்குப் பொருள் கண்டுபிடிப்பதே ஒரு நுட்பமான வேலை. அடக்கப்பட்ட இச்சைகள், நிறைவேறாத ஆசைகள் எல்லாம் மனச்சான்றுக்குத் தப்பித்துக் கொண்டு வெளியே கனவில் தோன்றுவதற்கு இப்படி மாறுவேஷம் போடுகின்றனவாம். மேலும் கனவிலே தோன்றுகிற பொருள்களைச் சின்னங்களாகப் பலசமயங்களில் எடுத்துக் கொள்ள வேண்டுமென்று பிராய்டு கூறுகிறார். இந்தச் சின்னங்கள் மூலமாகவும் இச்சைகள் மனச்சான்றுக்குத் தப்ப�� வெளிவருகின்றனவாம்.\nஉதாரணமாகக் கனவிலே தோன்றுகிற பாம்பு ஆணின் இனப் பெருக்கு உறுப்பைக் குறிக்கின்றதாம். கனவிலே தோன்றுகிற அரசி அல்லது ஆசிரியை அல்லது வேலைக்காரி ஒருவனுடைய தாயைக் குறிக்கலாம். ஒருவனுடைய சொந்த சகோதரி ஆஸ்பத்திரியில் வேலை செய்யும் நர்ஸாகக் கனவிலே காணப்படலாம். நர்ஸை சாதாரணமாக சகோதரி என்று அழைப்பது வழக்க மல்லவா\nஇவ்வாறு கனவிலே மாறுவேஷங்களும் சின்னங்களும் தோன்றுகின்றன. இவை யெல்லாம் உலகத்திலுள்ள எல்லா நாட்டினருக்கும் பொதுவாக இருக்கு மென்று கருதலாகாது. ஒரு சில பொதுவாக இருக்கலாம். ஆனால் பெரும்பாலானவை அந்தந்த நாட்டின் நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள், சமூக சம்பிரதாயங்கள், சமயக் கோட்பாடுகள் முதலானவற்றைப் பொருத்து அமையும்.\nபாம்பு என்கிற சின்னத்தால் நம் நாட்டிலே குண்டலினி சக்தியைக் குறிப்பிடுகிறோம். பாம்பாட்டிச் சித்தர் பாடலிலே வரும் பாம்பு இந்தக் குண்டலினி சக்திதான். ஆதலால் இந்தக் கருத்திலே ஊறியிருக்கின்ற ஒருவனுடைய கனவில் வரும் பாம்பு மனிதனுக்குள்ளே மறைந்து கிடக்கும் ஆன்மிக சக்தியைக் குறிப்பதாக இருக்கலாம். ஆகவே கனவுச் சின்னங்களுக்கு ஒருவனுடைய பண்புக்கு ஏற்றவாறு பொருள் கொள்ள வேண்டிய அவசியமும் இருக்கிறது.\nஇதைப்பற்றி இன்னும் சற்று விரிவாகப் பார்த்தோமானால் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் சில கனவுக் குறியீடுகள், சின்னங்கள் வேறுபட்டிருக்கும். அது அவனுடைய தனிப்பட்டசூழ்நிலை அநுபவங்கள், பண்பாடு முதலியவற்றைப் பொருத்திருக்கும். இதையும் கவனத்தில் வைத்துக் கொண்டு கனவின் பொருளை ஆராய முற்பட வேண்டும்.\nஆயிரக்கணக்கான கனவுகளை ஆராய்ந்து அவற்றைப் பற்றிப் பல கருத்துக்களை பிராய்டு வெளியிட்டிருக்கின்றார். கனவுகளின் விளக்கம் என்று அவர் ஒரு பெரிய நூல் எழுதியிருக்கிறார். அவருடைய கருத்துப்படி ஒவ்வொரு கனவையும் பகுத்துப் பார்த்து விளக்க முடியும். “ஒவ்வொரு கனவுக்கும் குறிப்பான பொருள் இருக்கின்றது என்று நான் நிச்சயமாகக் கூறுவேன். கனவை விஞ்ஞான முறையில் விளக்குவதும் சாத்தியமானதே” என்று பிராய்டு எழுதுகிறார்.\nஒவ்வொரு கனவுக்கும் ஒரு விளக்கம் கண்டுபிடிக்கலாமென்றும், கனவில் தோன்றுகின்ற ஒவ்வொரு பொருளுக்கும், ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் விளக்கம் இருந்தே தீர வேண்டும் என்றும் பி���ாய்டு வற்புறுத்துவதைச் சில உளவியல் அறிஞர்கள் ஒப்புக் கொள்ளுவதில்லை. இருந்தாலும் பொதுப்படையாகப் பார்க்கும்போது பிராய்டின் சித்தாந்தம் ஒரு முக்கியமான உண்மையை வெளிப்படுத்தியுள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது.\nகனவைப் பகுத்துப் பார்த்து அதற்கு விளக்கம் கூறுவது மிக நுட்பமான காரியம். விஞ்ஞானப் பரி சோதனைக் கூடத்திலே பெளதிகம் ரசாயனம் முதலிய துறைகளிலே ஆராய்ச்சி செய்வது போலத் திட்டமான முறைகளிலே கனவை ஆராய்வதென்பது சாத்தியமில்லை. இன்ன கனவுக்கு இன்ன பொருள் என்றும் முன்கூட்டியே சூத்திரங்கள் உண்டாக்கி விட முடியாது. “ஒரே கனவு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வெவ்வேறு பொருள் கொண்டிருக்கும்; ஒரே மாதிரியான கனவை வேறு வேறு மனிதர்கள் கண்டால் அப்பொழுதும் அம் மனிதர்களின் மனப்பாங்குக்கு ஏற்ப அதற்கு வெவ்வேறு பொருள் இருக்கும்” என்று பிராய்டு கூறியிருக்கிறார்.\nஆதலால் கனவைப் பகுத்து அதன் காரணத்தையும் அது குறிக்கும் பொருளையும் அறிவதற்கு நுட்பமான திறமையும் அநுபவமும் வேண்டும். மேலும் கனவைப் பகுத்து ஆராய்வதோடு ஒருவனுடைய நடத்தையையும் கவனிக்க வேண்டும். தடையில் தொடர் முறையாலும் அவன் மனத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு செய்யும்போது ஒவ்வொரு வகையான சோதனையும் மற்றவற்றிற்கு உதவியாக நின்று அவன் மனத்தில் மறைந்துள்ள உந்தலை அல்லது இச்சையை அறிவதற்குக் காரணமாகின்றது.\nகனவை எவ்வாறு பகுத்து ஆராய வேண்டும் என்பதற்கு உதாரணமாக பிராய்டு தான் கண்ட ஒரு கனவையே எடுத்துக் கொண்டு அதை எவ்வாறு பிரித்துப் பார்க்க வேண்டும் என்று காட்டுகிறார்.\n“இவ்வாறு விளக்கம் கண்டு பிடித்து ஆராயும்போது ஒவ்வொரு கனவும் ஏதாவதொரு ஆசையை நிறைவேற்றுவதற்காகவே ஏற்படுகிறது” என்று அவர் முடிவுகட்டுகிறார்.\nபிராய்டின் கொள்கைகளிலே இதுவும் முக்கியமானது. இதை விளக்குவதற்கு அவர் சுலபமாகத் தாம் செய்து காட்டக் கூடிய ஒரு கனவைப் பற்றிக் கூறுகிறார். ஆசை நிறைவேற்றத்திற்காகத் தான் கனவு ஏற்படுகின்றது என்பதற்கு அவர் தாமாகவே உண்டாக்கிக் கொள்ளக் கூடிய அந்தக் கனவு எளியதாக இருந்தாலும் சிறந்த உதாரணமென்கிறார்.\nஉப்பு நிறையப் போட்டிருக்கும் உணவை இரவு நேரத்திலே சாப்பிட்டு விட்டுப் படுத்துக் கொண்டால் பாதித் தூக்கத்திலே அவருக்கு விழிப்புண��டாகுமாம். உப்பு அதிகமாக உணவிலிருந்ததால் தாக மெடுக்கிறது. அதனால் ஒரு கனவு ஏற்படுமாம். அதிலே அவர் ஏதாவது ஒரு வகையில் தாக விடாய் செய்து கொள்ளுவது போன்ற சம்பவம் தோன்றுமாம். பிறகு விழிப்புண்டாகுமாம்.\nகுழந்தைகளின் கனவு சிக்கல் அதிகமில்லாதது. ஆதலால் ஆசை நிறைவேற்றம் என்ற தத்துவத்தை அதிலே மிகத் தெளிவாகக் காணலாம் என்று பிராய்டு கூறுகிறார்.\nவயதாக ஆகப் பலவிதமான அநுபவங்களும் இச்சைகளும் ஏற்படுகின்றன. ஆதலால் அப்பொழுது உண்டாகின்ற கனவை ஆராய்வதற்குத் திறமையும் அநுபவமும் அதிகமாக வேண்டும்.\nகனவு ஒரு வகையிலே உறக்கத்தைப் பாதுகாக்கின்றது. “நனவு நிலையிலே கைகூடாத பல ஆசைகள் கனவிலே கைகூடி விடுகின்றன; அதனால் மனத்திற்கு ஆறுதல் கிடைக்கிறது. அதனால் ஆழ்ந்த தூக்கமும் ஓய்வும் உண்டாகின்றன; ஆதலால் அந்த வகையிலே கனவு உறக்கத்திற்கு உதவியாக நிற்கின்றது” என்று பிராய்டு சொல்லுகிறார்.\nநனவிலி மனத்திலே பல தகாத இச்சைகள் அடக்கப்பட்டுக் கிடக்கின்றன என்பதைப் பற்றி முன்பே அறிந்து கொண்டோம். அந்த இச்சைகள் விழிப்பு நிலையிலே மேலே வந்தால் பெரும்பாலும் மனச்சான்றால் தடுக்கப்பட்டு விடும். வெற்றி பெறாத காரணத்தால் அந்த இச்சைகள் வேறு வழிகளிலே வெளிப்பட்டுத் திருப்தி பெற முயல்கின்றன. அதற்கு உறக்கம் ஒரு நல்ல சாதகமாக அமைகின்றது.\nஉறக்க நிலையிலும் மனம் வேலை செய்து கொண்டு தானிருக்கிறது. மனச்சான்றும் காவல் சக்திகளும் அப்பொழுதும் வேலை செய்தாலும் அவற்றின் வலிமை சற்று தளர்ந்து போகிறது. உறக்க நிலையிலே அவற்றின் கூர்மை கொஞ்சம் மழுங்கிப் போகிற தென்று சொல்லலாம். ஆதலால் அந்தச் சமயம் பார்த்து அந்த இழிந்த உந்தல்கள் வெளியே வந்து கனவாகத் தோன்றுகின்றன. அப்படித் தோன்றுகிறபோதும் வெளிப்படையாக நின்றால் அதீத அகம் தடைசெய்து விடுமென்று மறைமுகமாக மாறுவேஷம் போட்டுக் கொண்டு தோன்றுகின்றன. கனவிலே வருகின்ற குறியீடுகளுக்கும், விபரீத நிகழ்ச்சிகளுக்கும் இதுவே காரணம்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 29 சூலை 2019, 04:37 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/manjima-mohan/", "date_download": "2019-11-14T00:30:18Z", "digest": "sha1:MPUEKND5XVAEPFPXB7V4JPGSVTAFW5AZ", "length": 10666, "nlines": 105, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "manjima-mohan Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nதீபாவளிக்கு இப்படி ஒரு மோசமான நிலையா. மஞ்சுமாவை கண்டு பரிதாபபட்ட ரசிகர்கள்.\nகௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான \" அச்சம் என்பது மடமையடா\" என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மஞ்சிமா மோகன். இவர் மலையாளம்...\nவிபத்தால் மஞ்சுமாவிற்கு நேர்ந்த கதி.. பார்த்தா நீங்களே பரிதாபபடுவீங்க..\nகௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான \" அச்சம் என்பது மடமையடா\" என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மஞ்சிமா மோகன். இவர் மலையாளம்...\nஉள்ளாடை தெரியும்படி மஞ்சிமா கொடுத்த போஸ்.\nமலையாளத்தில் இருந்து பல்வேறு நடிகைகள் தமிழில் இறக்குமதி செய்யபட்டுள்ளனர். அந்த வகையில் மஞ்சிமா மோகனும் ஒருவர், 2016 ஆம் ஆண்டு கவுதம் வாசுதேவன் இயகத்தில் வெளியான அச்சம் என்பது...\nநீச்சல் குளத்தில் நீந்திய புகைப்படத்தை பதிவிட்ட மஞ்சிமா.\nநடிகை மஞ்சுமா மோகன் 1998 களில் மலையாள சினிமாக்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தவர்.பின்னர் 2016 ஆம் ஆண்டு கவுதம் வாசுதேவன் இயகத்தில் வெளியான அச்சம் என்பது மடமையடா என்ற...\nகண்ணம் சுருங்கும் அளவிற்கு உடல் எடையை குறைத்த மஞ்சிமா மோகன்.\nநடிகை மஞ்சுமா மோகன் 1998 களில் மலையாள சினிமாக்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தவர்.பின்னர் கவுதம் வாசுதேவன் இயகத்தில் வெளியான 'அச்சம் என்பது மடமையடா' என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி தமிழ்...\nஉடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறிய நடிகை மஞ்சுமா மோகன்..\nநடிகை மஞ்சுமா மோகன் 1998 களில் மலையாள சினிமாக்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தவர்.பின்னர் சென்ற ஆண்டு கவுதம் வாசுதேவன் இயகத்தில் வெளியான அச்சம் என்பது மடமையடா என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி...\n ஸ்கூல் போட்டோவை வெளியிட்ட மஞ்சிமா மோகன்..\nநடிகை மஞ்சுமா மோகன் 1998 களில் மலையாள சினிமாக்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தவர்.பின்னர் சென்ற ஆண்டு கவுதம் வாசுதேவன் இயகத்தில் சிம்பு நடிப்பதில் வெளியான ‘அச்சம் என்பது மடமையடா’ என்ற படத்தில்...\nவிஜய், அஜித் இதில் யாரை பிடிக்கும்..\nதமிழ் சினிமாவில் முன்னணனி நடிகர்களாக விளங்கி வரும் விஜய் மற்றும் அஜித்துடன் நடிக்க எந்த நடிகைக்கு தான் ஆசை இருக்காது. பெரும்பாலும் பேட்டிகளில் பங்கேற்கும் நடிகைகளிடம் விஜய் மற்றும் அஜித் பற்றி கேள்வி...\nவிஜய்யை பார்த்தாலே எனக்கு புல்லரித்துவிடும்.. பிரபல நடிகை நெகிழ்ச்சி.\nதமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகராக விளங்கி வருபவர் நடிகர் விஜய்.தமிழ் சினிமா ரசிகர்களை தாண்டி அண்டை மாநிலங்களிலும் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். அதிலும் குறிப்பாக கேரளாவில் இவருக்கு பல ரசிகர் பட்டாளம்...\nபோட்டோவில் இருக்கும் குழந்தை யார் தெரியுமா இப்போ பிரபல நடிகை..\nநடிகை மஞ்சுமா மோகன் 1998 களில் மலையாள சினிமாக்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தவர்.பின்னர் சென்ற ஆண்டு கவுதம் வாசுதேவன் இயகத்தில் சிம்பு நடிப்பதில் வெளியான 'அச்சம் என்பது மடமையடா' என்ற படத்தில்...\nநடிகர் அதர்வா மீது போலீஸ் நிலையத்தில் புகார். இவரா இப்படி பண்ணாரு.\nதமிழ் சினிமாவில் பிரபல நடிகர் முரளியின் மகனான அதர்வா 2010 ஆம் ஆண்டு திரையரங்கில் வெங்கடேஷ் தயாரித்து இயக்கிய 'பானா காத்தாடி' என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இதுவரை...\nபிரச்சனை தாங்கள. குடும்பத்துடன் இருக்க முடியல. குஷ்பு எடுத்த அதிரடி முடிவு.\nஜீ தமிழின் பிரபல சீரியலை கழுவி ஊற்றிய சின்மயி. காரணம் என்ன தெரியுமா \nபட்டனை கழட்டி சாக்க்ஷி கொடுத்த போஸ். மீராவ மிஞ்சிடுவாங்க போலயே.\nஇந்த ஆண்டு ட்ரெண்டிங்கில் அஜித் தான் முதல் இடம். அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்ட ட்விட்டர்.\nஉடல் எடையை குறைக்க கடின பயிற்சி. ஜிம் வீடியோவை வெளியிட்ட லாஸ்லியா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/interesting-details-about-world-s-longest-non-stop-plane-019553.html", "date_download": "2019-11-14T01:05:14Z", "digest": "sha1:4HWOGXK32ZI6OKQHY3QZBH44BJQTIVQ5", "length": 26700, "nlines": 282, "source_domain": "tamil.drivespark.com", "title": "19 மணிநேரம் பறந்த உலகின் மிக நீண்ட தூர இடைநில்லா போயிங் விமானத்தின் சிறப்பம்சங்கள்! - Tamil DriveSpark", "raw_content": "\nஇந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் பைக் அறிமுகம்\n10 hrs ago மோசமான சாலைகளிலும் ஓட்டி செல்ல ஏற்ற செடான் வாகனங்கள் இதோ...\n12 hrs ago றெக்கை வடிவில் பின்புற விளக்கு... புதிய கே5 காரின் தயாரிப்பில் அசத்தியிருக்கும் கியா மோட்டார்ஸ்...\n15 hrs ago ஆர்ப்பரிக்கும் அம்சங்களுடன் இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் பைக் அறிமுகம்\n15 hrs ago இலவச சார்ஜிங்... இசட்எஸ் எலக்ட்ரிக் காருக்கு அதிரடியான சலுகையை அறிவித்த எம்ஜி மோட்டார்...\nLifestyle இந்த ராசிக்காரங்களுக்கு நாக்கு நம்பியார் மாதிரி வில்லத்தனம் பண்ணும்.. கவனம் தேவை..\nFinance அசுர வளர்ச்சியில் அதானி ஒன்பதே மாதத்தில் 200% லாபமா..\nSports எக்ஸ்பிரஸ் பவுலரை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விற்ற டிசி.. பரபர ஐபிஎல் அணி மாற்றம்\nMovies நடிகைக்கு லவ் டார்ச்சர் கொடுக்கும் இளைஞர்.. 8 வயசு சின்னவராம்.. ஆடியோவால் வெளியான அதிர்ச்சி தகவல்\nNews முலாயம்சிங்குக்கு திடீர் உடல்நலக் குறைவு - லக்னோ மருத்துவமனையில் அனுமதி\nTechnology குடியிருப்பு பகுதிக்குள் விழுந்த 'விண்கல்'- அதிர்ச்சி வீடியோ\nEducation Children's Day 2019: குழந்தைகள் தினம் பற்றி இந்த விசயமெல்லாம் உங்களுக்கு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n19 மணிநேரம் பறந்த உலகின் மிக நீண்ட தூர இடைநில்லா போயிங் விமானத்தின் சிறப்பம்சங்கள்\nஉலகின் மிக நீண்ட தூரம் இடைநில்லாமல் பயணித்து புதிய சாதனையை படைத்துள்ளது காந்தாஸ் நிறுவன்ததின் போயிங் 787-9 விமானம். இந்த நீண்ட நேர பயணம் குறித்தும், விமானத்தின் சிறப்பம்சங்கள் குறித்தும் சுவாரஸ்யமானத் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.\nஅமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட தொலை தூரத்தில் உள்ள மேலை நாடுகளுக்கான விமான பயண நேரத்தை குறைப்பதற்கான முயற்சிகளை ஆஸ்திரேலியாவை சேர்ந்த காந்தாஸ் நிறுவனம் கையில் எடுத்துள்ளது. 'புரொஜெக்ட் சன்ரைஸ்' என்ற பெயரில் இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளது.\nஇதற்கான முதல்கட்ட சோதனைகளை அந்நிறுவனம் துவங்கி இருக்கிறது. அதன்படி, அமெரிக்காவிலுள்ள நியூயார்க நகரிலிருந்து, ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகருக்கு நேரடி விமானத்தை இயக்க முடிவு செய்தது. இதற்காக, போயிங் நிறுவனத்தின் 787-9 ட்ரீம்லைனர் விமானம் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது.\nகடந்த வெள்ளிக்கிழமை நியூயார்க் விமான நிலையத்தில் இருந்து இரவு 9.27 மணிக்கு புறப்பட்ட அந்த விமானம் நேற்று காலை 7.43 மணியளவில் சிட்னி விமான நிலையத்தை அடைந்தது. இந்த விமானம் 19 மணி 16 நிமிடங்கள் பறந்து இந்த பயணத்தை இடைநில்லாமல் பறந்து நிறைவு செய்து சாதனை படைத்தது. அதாவது, தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னையிலிருந்து டெல்லி செல்லும் அளவுக்கு இந்த பயண நேரம் நீண்டது.\nஇந்த பயணத்திற்கு பயன்படுத்தப்பட்ட காந்தாஸ் நிறுவனத்தின் போயிங் 787-9 விமானத்தில் 42 பிசினஸ் வகுப்பு இருக்கைகளும், 28 பிரிமீயம் வகுப்பு இருக்கைகளும், 166 எக்கானமி வகுப்பு இருக்கைகளும் உள்ளன. ஆனால், விமானத்தின் பாதுகாப்பு, எரிபொருள் செலவு உள்ளிட்ட விஷயங்களுக்காக மொத்தமாக 49 பேர் மட்டுமே இந்த விமானத்தில் பயணித்தனர்.\nகாந்தாஸ் விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அலன் ஜாய்ஸ், காந்தாஸ் நிறுவனத்தின் விமானங்களில் அதிகம் பயணிக்கும் 6 பயணிகள், சிறப்பு மருத்துவக் குழுவினர், 6 பேர் கொண்ட பைலட் குழு, 6 விமானப் பணியாளர் குழு மற்றும் பத்திரிக்கையாளர்களுடன் இந்த விமானம் பயணித்தது.\nஇந்த பயணத்திற்காக புத்தம் புதிய போயிங் 787-9 விமானம் பயன்படுத்தப்பட்டது. அமெரிக்காவிலிருந்து டெலிவிரி எடுக்கப்பட்ட இந்த போயிங் 787-9 ட்ரீம்லைனர் விமானம் முதல்முறையாக இந்த பயணத்தில் ஈடுபடுத்தப்பட்டு இருக்கிறது.\nMOST READ:2,400 கிமீ ரேஞ்ச்... புரட்சிகரமான ஃப்யூவல் செல் பேட்டரியை உருவாக்கிய எஞ்சினியர்\nபாதுகாப்பு காரணங்களுக்காக இந்த விமானத்தில் பாரம் ஏற்றப்படவில்லை. பயணிகளுக்கான உடைமைகளுக்கு கூட அதிக கட்டுப்பாடுகளுடன் பயன்பாட்டிற்கு தேவையானவற்றிற்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டு இருந்தது.\nMOST READ:உலகையே திரும்பி பார்க்க வைத்த இந்திய இன்ஜினியர்... என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீங்க...\nஇந்த விமானத்தில் 101 டன் எரிபொருள் நிரப்பப்பட்டு இருந்தது. அதாவது, 250 டன் எடை கொண்ட இந்த விமானத்தின் எடையில் 40 சதவீதத்திற்கும் மேல் எரிபொருளுடன் இந்த விமானம் பறந்தது. இந்த விமானத்திற்கு சியன் கோல்டிங் கேப்டனாக செயல்பட்டார். பைலட் குழுவினர் ஷிஃப்ட் முறையில் இந்த விமானத்தை இயக்கினர். கூடுதல் எரிபொருள் கலன்கள் பொருத்தப்பட்ட இந்த விமானம் 16,200 கிமீ தூரத்தை 19 மணி 16 நிமிடங்களில் கடந்துள்ளது.\nMOST READ:சலுகைகளை வாரி வழங்கியும் புண்ணியமில்லை... வாகனத் துறையில் தொடரும் சோகம்\nசாதாரணமாக போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம் 14,498 கிமீ தூரம் வரை இடைநில்லாமல் பறக்கும் திறன் கொண்டது. தரையிலிருந்து 35,000 முதல் 43,000 அடி உயரத்தில் இயக்க முடியும். இந்த விமானத்தில் ஜெனரல் எலெக்ட்ரிக் நிறுவனத்தின் இரண்டு GEnx டர்போஃபேன் ஜெட் எஞ்சின்கள் (GEnx-1B74/75/P2) பயன்படுத்தப்பட்டுள்ளன. அதிகபட்சமாக மணிக்கு 1,049.58 கிமீ வேகம் வரை இயக்க முடியும்.\nஎதிர்காற்று மற்றும் சீதோஷ்ண நிலையை மனதில் வைத்து விமானத்தின் பாதையை தொடர்ந்து மாற்றியமைத்து சிறந்த முறையில் நிறைவு செய்ததாக கேப்டன் சியன் கோல்டிங் குறிப்பிட்டுள்ளார். பயணத்தில் எந்த தடங்கலும் இல்லாமல் சிறப்பாக முடித்ததாக குறிப்பிட்டு பேசினார். விமானத்தில் பயணித்த அனைவருமே பிசினஸ் க்ளாஸ் எனப்படும் உயர் வகுப்பு இருக்கையில் அமர்ந்து பயணித்தனர்.\nஇந்த விமானத்தில் பயணித்தவர்களின் மூளையின் செயல்பாடு, மன நிலை, உடல் நிலை குறித்து மருத்துவர்கள் குழு கண்காணித்து வந்தது. அத்துடன், அடுத்த 21 நாட்களுக்கு பயணித்த அனைவரும் மருத்துவர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டு இருப்பர். இதன் அடிப்படையில் கிடைக்கும் உடல்நல தரவுகள், இந்த விமான சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு இறுதி முடிவில் எடுத்துக் கொள்ளப்படும்.\nஇந்த பயணம் குறித்து காந்தாஸ் விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அலன் ஜாய்ஸ் கூறுகையில்,\" இது விமான வரலாற்றில் புதிய மைல்கல்லாக அமைந்துள்ளது. நியூயார்க் நகரிலிருந்து சிட்னி நகருக்கு நாங்கள் இயக்கும் ஒரு இடத்தில் நின்று வரும் மற்றொரு விமானம் மூன்று மணிநேரத்திற்கு முன்பாக புறப்பட்டது. ஆனால், அந்த விமானத்தைவிட ஒன்றரை நிமிடங்களுக்கு முன்னதாகவே சிட்னி நகரை எங்களது நேரடி விமானம் அடைந்துவிட்டது,\" என்று தெரிவித்துள்ளார்.\nஅதாவது, மூன்று மணிநேரத்திற்கும் மேலாக பயண நேரம் மிச்சப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அடுத்த மாதம் லண்டன், ஹீத்ரூ விமான நிலையத்திலிருந்து சிட்னி நகருக்கு இடைநில்லா நேரடி விமானத்தை சோதனை அடிப்படையில் இயக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்த விமானம் 17,000 கிமீ தூரத்திற்கு இடைநில்லாமல் 19.5 மணிநேரம் பறக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசோதனைகள் வெற்றிகரமாகவும், திருப்திகரமாகவும் அமைந்தால் வரும் 2021ம் ஆண்டு முதல் இந்த நேரடி விமானச் சேவைகளை துவங்குவதற்கு காந்தாஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. தற்போது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் உலகின் மிக நீண்ட தூர இடைநில்லா விமான சேவையை வழங்கி வருகிறது. சிங்கப்பூரிலிருந்து நியூயார்க் நகருக்கு இந்த விமானம் 18 மணி 25 நிமிடங்கள் பறந்த�� செல்கிறது.\nமோசமான சாலைகளிலும் ஓட்டி செல்ல ஏற்ற செடான் வாகனங்கள் இதோ...\nஇன்னும் சில மாதங்களில் புதிய போயிங் 777 விமானத்தில் பறக்கப்போகும் பிரதமர் மோடி\nறெக்கை வடிவில் பின்புற விளக்கு... புதிய கே5 காரின் தயாரிப்பில் அசத்தியிருக்கும் கியா மோட்டார்ஸ்...\nகனரக வாகனத்தை இயக்கும் வயதானவர்... இந்த வீடியோ பாருங்கள்...\nஆர்ப்பரிக்கும் அம்சங்களுடன் இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் பைக் அறிமுகம்\nபேய் வேடமணிந்து வாகன ஓட்டிகளிடம் சேட்டை... இளைஞர்களை பிடித்து உள்ளே வைத்த பெங்களூர் போலீசார்\nஇலவச சார்ஜிங்... இசட்எஸ் எலக்ட்ரிக் காருக்கு அதிரடியான சலுகையை அறிவித்த எம்ஜி மோட்டார்...\nபிரபலங்கள் வைத்திருக்கும் ராயல் எண்ட்பீல்டு பைக்குகள் உண்மையில் எப்படிப்பட்டவை தெரியுமா\nஐக்மா கண்காட்சியில் டுகாட்டி ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 பைக்கிற்கு கிடைத்த கௌரவம்...\nஉலகிலேயே அபாயகரமானது... இந்திய சாலைகளில் மறைந்திருக்கும் இந்த ஆபத்துக்கள் உங்களுக்கு தெரியுமா\nடீலரில் டொயோட்டா வெல்ஃபயர்... பார்க்க பார்க்க இன்பம்\nமக்களுடன் மக்களாக பஸ்ஸில் டிக்கெட் எடுத்து பயணித்த ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்... ஏன் தெரியுமா\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #off beat\nவெறும் 99,000 ரூபாய்க்கு பிஎஸ்6-க்கு அப்டேட்டான யமஹா எஃப்இசட் பைக்குகள் அறிமுகம்...\nஅப்படியா... அடுத்த மாதமே அறிமுகமாகிறது டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்\nஎம்பிவி விற்பனையில் மீண்டும் தொடரும் மாருதி எர்டிகாவின் ஆதிக்கம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/jio-gigafiber-launch-nears-but-drops-to-third-place-on-netfflix-isp-022504.html", "date_download": "2019-11-14T01:14:30Z", "digest": "sha1:OE6VHBSD2VILGBNGE57BOMA4TYKOHRRM", "length": 19738, "nlines": 265, "source_domain": "tamil.gizbot.com", "title": "மலிவு விலையில் மாஸ் காட்டிய ஜியோ ஜிகா பைபருக்கு 3ம்இடம்: ஏன் தெரியுமா? | Jio GigaFiber launch nears, but drops to third place on Netflix ISP - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n13 hrs ago குடியிருப்பு பகுதிக்குள் விழுந்த 'விண்கல்'- அதிர்ச்சி வீடியோ\n13 hrs ago பேஸ்புக் மூலம் பணம் அனுப்பலாம் புதிய பேமெண்ட் சேவை ரெடி\n14 hrs ago அசுஸ் சென்போன் 5Z, 6Z ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\n14 hrs ago வீட்டில் எல்இட��� டிவி உள்ளதா- வாடிக்கையாளர்களை ஈர்க்கும் ஏர்டெல் டிஜிட்டல்\nLifestyle இந்த ராசிக்காரங்களுக்கு நாக்கு நம்பியார் மாதிரி வில்லத்தனம் பண்ணும்.. கவனம் தேவை..\nFinance அசுர வளர்ச்சியில் அதானி ஒன்பதே மாதத்தில் 200% லாபமா..\nSports எக்ஸ்பிரஸ் பவுலரை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விற்ற டிசி.. பரபர ஐபிஎல் அணி மாற்றம்\nMovies நடிகைக்கு லவ் டார்ச்சர் கொடுக்கும் இளைஞர்.. 8 வயசு சின்னவராம்.. ஆடியோவால் வெளியான அதிர்ச்சி தகவல்\nNews முலாயம்சிங்குக்கு திடீர் உடல்நலக் குறைவு - லக்னோ மருத்துவமனையில் அனுமதி\nAutomobiles மோசமான சாலைகளிலும் ஓட்டி செல்ல ஏற்ற செடான் வாகனங்கள் இதோ...\nEducation Children's Day 2019: குழந்தைகள் தினம் பற்றி இந்த விசயமெல்லாம் உங்களுக்கு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமலிவு விலையில் மாஸ் காட்டிய ஜியோ ஜிகா பைபருக்கு 3ம்இடம்: ஏன் தெரியுமா\nமிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜியோ கிகாஃபைபர் வெளியீடு விரைவில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், பல மாதங்களாக நெட்ஃபிக்ஸ் இணைய சேவை வழங்குநர்களின் வேக குறியீட்டில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்த ரிலையன்ஸ் ஜியோவுக்கு சொந்தமான சேவை இப்போது ஜூன் மாதத்தில் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.\nநெட்ஃபிக்ஸ் ஐஎஸ்பி படி, 7 ஸ்டார் டிஜிட்டல் 3.54Mbps வேகத்துடன் முதல் இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. மேலும் ஸ்பெக்ட்ரானெட் 3.50Mbps வேகத்துடன் இரண்டாவது இடத்தைப் பிடித்தது. ஜியோ கிஹாஃபைபர் 3.49Mbps வேகத்துடன் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.\nஇது 2019 மே மாதத்தில் இருந்த 3.53Mbps ஐ விட சற்றே குறைவாக உள்ளது. ஏர்டெல் 3.35Mbps வேகத்தில் நான்காவது இடத்தைப் பின்தொடர்கிறது.\nநெட்ஃபிக்ஸ் ஐஎஸ்பி வேகக் குறியீடு என்பது உலகெங்கிலும் உள்ள குறிப்பிட்ட ஐஎஸ்பிக்களில் பிரதான நேர நெட்ஃபிக்ஸ் செயல்திறனின் ஒரு நடவடிக்கையாகும். ஆனால் குறிப்பிட்ட ஐஎஸ்பி நெட்வொர்க்கில் பயணிக்கக்கூடிய பிற சேவைகள் அல்லது தரவுகளுக்கான (டேட்டாவுக்கான) ஒட்டுமொத்த செயல்திறனின் அளவீடு அல்ல, ஜியோ கிகாஃபைபருக்கான தரவரிசையில் இந்த வீழ்ச்சி அதன் சமீபத்திய பிரசாதம் காரணமாக இருக்கலாம்.\nஜியோ ஜிகா பைபர் வேகம்:\nஜியோ கிகாஃபைபர் இணைப்பை இப்போது ரூ.2500 விலையில் பெறலாம். ஆனால் பெறப்பட்ட வேகம் 50 ம���தல் 60 எம்.பி.பி.எஸ் வரை இருக்கும். இது ஆரம்பத்தில் வழங்கப்பட்ட 100 எம்.பி.பி.எஸ்ஸை விட குறைவாக உள்ளது.\nதீங்கான 16ஆப்பை நீக்கியது கூகுள்: உடனடியாக ஸ்மார்ட்போனில் டெலீட் செய்யுங்க.\nஆயினும்கூட, வணிக வெளியீடு நடந்ததும், லேண்ட்லைன் அல்லது குரல் அழைப்பு சேவைகள் ஜியோ கிகாஃபைபருடன் வழங்கப்படும், மேலும் ஐபிடிவி சேவைகள் ஆன்லைனில் ONT (ஆப்டிகல் நெட்வொர்க் டெர்மினல்) பெட்டி திசைவி மூலம் வழங்கப்படும். இது கிட்டத்தட்ட 40 சாதனங்களுடன் இணைக்க முடியும் மொபைல் போன்கள், மடிக்கணினிகள், டிவிகள் மற்றும் பல ஸ்மார்ட் சாதனங்கள். இந்த அம்சங்கள் வேகத்தில் சிறிதளவு வீழ்ச்சியைப் பொருட்படுத்தாமல் நுகர்வோரை ஈர்க்கும்.\nடாடாஸ்கை, சன்டைரக்ட், டிஜிட்டல் டிவி, டிடிஹெச் பிளானில் சிறந்தது எது\n\"ஜியோ டிடிஎச் என்று எதுவும் இல்லை, இது ஐபிடிவி மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் கிடைக்கக்கூடும்\" என்று பெயரிட விரும்பாத ஒரு தொழில்துறை வட்டாரம் சமீபத்தில் டேட்டா குவெஸ்ட்டிடம் கூறினார். வரம்பற்ற குரல் அழைப்பு சேவைகள் விரைவில் வழங்கப்படும் அதே வேளையில், குரல் கட்டுப்பாடு, ஸ்மார்ட் வெப்பநிலை கட்டுப்பாடு மற்றும் பிற போன்ற ஸ்மார்ட் ஹோம் தீர்வுகளை உள்ளடக்கிய முழுமையான சேவைகள் சந்தைக்கு வர ஒரு வருடம் ஆகும்.\nஏரியா 51: ரகிசயம் பெற முனைப்பு காட்டும் 2லட்சத்து 80 ஆயிரம் பேர்.\nஜியோவுக்கு கிடைத்த 3ம் இடம்:\n7 ஸ்டார் டிஜிட்டல் 3.54Mbps வேகத்துடன் முதல் இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. மேலும் ஸ்பெக்ட்ரானெட் 3.50Mbps வேகத்துடன் இரண்டாவது இடத்தைப் பிடித்தது. ஜியோ கிஹாஃபைபர் 3.49Mbps வேகத்துடன் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.\nஇது 2019 மே மாதத்தில் இருந்த 3.53Mbps ஐ விட சற்றே குறைவாக உள்ளது. ஏர்டெல் 3.35Mbps வேகத்தில் நான்காவது இடத்தைப் பின்தொடர்கிறது.\nகுடியிருப்பு பகுதிக்குள் விழுந்த 'விண்கல்'- அதிர்ச்சி வீடியோ\nஜியோ நிறுவனம் இன்று வழங்கிய புத்தம் புதிய சலுகை.\nபேஸ்புக் மூலம் பணம் அனுப்பலாம் புதிய பேமெண்ட் சேவை ரெடி\nசரியான நேரம் பார்த்து வாய்ஸ் கால்களுக்கு 6பைசாக்களை திரும்பி வழங்கும் பிஎஸ்என்எல்.\nஅசுஸ் சென்போன் 5Z, 6Z ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nஹெவி டேட்டா யூஸர்களுக்கான சிறந்த டேட்டா திட்டம்\nவீட்டில் எல்இடி டிவி உள்ளதா- வாடிக்கையாளர்களை ஈர்க்கும் ஏர்டெல் டிஜிட்டல்\nவோடாபோன் ரூ.30 ப்ரீபெய்ட் திட்டம்: 28நாட்கள் வேலிடிட்டி.\nநவம்பர் 22: புத்தம் புதிய விவோ U20 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஏர்டெல் வோடபோன் ஐடியாவை வசமா டிராயிடம் மாட்டிவிட்டு பலி தீர்த்த ஜியோ.\nபிஎஸ்என்எல் நிறுவனம் இன்று அறிமுகம் செய்த புத்தம் புதிய திட்டங்கள்: சலுகை மற்றும் முழுவிபரம்.\nமாஸ்டர் பிளான்: 12ரூபாய் இருந்தால் போதும். அதிரடி காட்டிய ரிலையன்ஸ் ஜியோ.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nவிவோ Y3 Standard எடிஷன்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nவோடபோனின் ரூ.255ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்பட்ட தரமான சலுகைகள்: என்ன தெரியுமா\nஜியோ செட் டாப் பாக்ஸ் சேவை: 150 நேரலை டிவி சேனல்கள்.\nஒபன் சேல் விற்பனைக்கு வந்த சியோமி ரெட்மி 8ஏ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/art-culture/essays/2006/irulandi1.html", "date_download": "2019-11-14T01:23:32Z", "digest": "sha1:PVBGCRQLFVQONVQ4UZKQAC6VUSQWAB3T", "length": 52051, "nlines": 237, "source_domain": "tamil.oneindia.com", "title": "சூரியக் கவிஞன் - ஷெல்லி! | Shelly: A poet with a sacred rage - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் மழை குரு பெயர்ச்சி 2019\nஆர்டிஐ கீழ் தலைமை நீதிபதி அலுவலகமும் வரும்.. உச்ச நீதிமன்றம்\nமுலாயம்சிங்குக்கு திடீர் உடல்நலக் குறைவு - லக்னோ மருத்துவமனையில் அனுமதி\nசரத் பவார் கன்னத்தில் பளார் என அறைந்த நபர்.. 8 ஆண்டுகளுக்குப் பின் சிக்கினார்\nபட்னாவிஸ்தான் முதல்வர் என்பதை அன்று ஏன் எதிர்க்கவில்லை சிவசேனாவின் நிபந்தனையை ஏற்க முடியாது-அமித்ஷா\nடீச்சர் சொன்ன அந்த வார்த்தை.. கொதித்தெழுந்த மாணவர்கள்.. சுற்றி சூழ்ந்து தாக்கிய பயங்கரம்\nசென்னை பாண்டி பஜாரில் ஸ்மார்ட் நடைபாதை வளாகம்.. கோயில் மணி அடித்து திறந்தார் முதல்வர்\nஎங்க கிட்டேயே பணம் கேப்பியா.. ஜிம் மாஸ்டருக்கு சரமாரி அடி.. திருப்பூரில் திடீர் பரபரப்பு\nLifestyle இந்த ராசிக்காரங்களுக்கு நாக்கு நம்பியார் மாதிரி வில்லத்தனம் பண்ணும்.. கவனம் தேவை..\nFinance அசுர வளர்ச்சியில் அதானி ஒன்பதே மாதத்தில் 200% லாபமா..\nSports எக்ஸ்பிரஸ் பவுலரை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விற்ற டிசி.. பரப�� ஐபிஎல் அணி மாற்றம்\nMovies நடிகைக்கு லவ் டார்ச்சர் கொடுக்கும் இளைஞர்.. 8 வயசு சின்னவராம்.. ஆடியோவால் வெளியான அதிர்ச்சி தகவல்\nAutomobiles மோசமான சாலைகளிலும் ஓட்டி செல்ல ஏற்ற செடான் வாகனங்கள் இதோ...\nTechnology குடியிருப்பு பகுதிக்குள் விழுந்த 'விண்கல்'- அதிர்ச்சி வீடியோ\nEducation Children's Day 2019: குழந்தைகள் தினம் பற்றி இந்த விசயமெல்லாம் உங்களுக்கு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசூரியக் கவிஞன் - ஷெல்லி\nதான் வாழ்ந்த காலத்திற்கு மட்டுமல்லாது எல்லாக் காலத்திற்கும் உரியவனாக ஓங்கி நிற்கும் கவிஞன்தான் தலை சிறந்த கவிஞன். அத்தகையதகுதிகளுள்ள தலை சிறந்த கவிஞர்கள் வசையில் ஆங்கில மொழியில் \"புரட்சி இலக்கியத்தின் முன்னோடி\" எனப் போற்றப்படுகின்ற \"சூரியக்கவிஞன்\" ஷெல்லியின் பெயர் சிறப்பான இடத்தை உறுதியாகப் பெற்றிருக்கும்.\nபரம்பரைச் செல்வ வளம் இங்கிலாந்து நாட்டு அரசியலில் செல்வாக்கும் மிகுந்திருந்த குடியிலே பிறந்து (ஆகஸ்ட், 4, 1792) தனது இளம்வயதிலேயே இலக்கியவானில் சிறகடிக்கத் தொடங்கி செங்குத்தாய் மேலெழும்பி - இந்தப் பூமியின் அவலங்களையெல்லாம் பொசுக்கிடும்தர்மாவேசத்தால் கனற் கவிதைகள் பொழிந்து, முப்பது வயது நிரம்புவதற்குள் (ஜூலை, 2, 1822) கொழுந்து விட்டெரிந்த தனதுகவிதாக்கினியைக் கடலிற் கரைத்துக் கொண்ட வானம்பாடி ஷெல்லி.\nகவிதையின் அனைத்துத் துறைகளிலும் கரை கண்ட திறமையாளன். வற்றாத ஜீவநதியெனப் பொங்கிப் புரண்டோடி வந்த ஒப்பற்றகவித்துவத்தின் ஊற்றாய் விளங்கியவன். கற்பனை என்னும் மந்திர வாகனத்தைத் தன் சொற்படி இயங்க வைக்கும் சூட்சுமம் தெரிந்தவன்.\nஅழகு மொழியின் வண்ணங்கள் குழைத்து, லாவகமோனை ஆடைகள் கூட்டிக் கவிதையை நடமாட விடும் நட்டுவாங்கம் நன்கு கற்றவன்.அதேசமயத்தில் பொங்கும் வீரியமிக்க கவிதைகளுக்கு நெருப்பாடை நெய்து - கட்டுப்படாத காற்றும் மட்டுப்படாத அலைகளும்கொண்டிருக்கும் ஆற்றலைப் போல வீறு கொண்டு - அணிவகுக்கச் செய்யும் போர்த்திறனும் பெற்றவன் ஷெல்லி.\nஇந்த உலகை சீரமைக்கும் உன்னத வேட்கை அவன் படைப்புகள் யாவற்றிலும் பரந்து நிறைந்திருக்கக் காணலாம். இவையாவற்றுடன் கூடத்தற்கால உலகின் பொதுக் கோட்பாடாக விகசித்து நிற்கும் மனித உரிமைக் கோட்பாடுகளை இலக்கியக் களத்திலிருந்���ு பிரகடனம் செய்தமுதல்வன் அவன். அந்த அமாக் கவிஞனின் உரிமை முழக்கங்களை அறிமுகம் செய்து கொள்வது, நம்மைப் புதுமைப்படுத்திக் கொள்ளவும்,மனித உரிமைகள் காக்கும் அணிக்கு நம்மை ஆயத்தப்படுத்திக் கொள்ளவும் உதவும்.\nஷெல்லியை ஓர் ஆர்வமிக்க இயற்கைப் பாடகனாக அனைவரும் அறிந்திருப்போம். அவன் கூர்மையான அறிவியல் நோக்கனாகவும்விளங்கினான். \"அறிவியலின் பயன்கள் யாவும் மனிதகுல மேம்பாட்டிற்கு உதவும்; உதவ வேண்டும்\" என்று வலியுறுத்தினான். மானிடவாழ்க்கையில் மண்டிக் கிடக்கும் அவலங்களை எல்லாம் ஒரு நொடியும் தாமதிக்காமல் தூக்கியெறியத் துடித்துக் கொண்டிருந்த புரட்சிவேட்கை பொங்கிய இதயம் அவனுடையது.\n\"சுதந்திர வேட்கையும் சீர்திருத்த எண்ணங்களும் தனது கவிதைகளின் உயிர் மூச்சாய்த் திகழுமாறு\" செய்தவன் ஷெல்லி. மனித குலத்தில்,எங்கும் சமத்துவம் முளைவிடும் பொற்காலம் பிறக்க விழைந்து, மரபு சாராப் புதுமைக் கருத்துக்களை படை திரட்டி அணிவகுக்கச்செய்தான். மக்கள் அனைவருக்கும் நற்பலன்களைப் பெருக்கக் கூடிய பொற்காலத்தை இப்பூமிக்கு விரைவில் கொண்டு வர என்ன செய்யவேண்டும் என அனைவருக்கும் போதிக்க இலக்கியப் பரப்பில் எழுந்த ஞான குரு அவன்.\nவரம்பற்ற அதிகாரம், அடக்குமுறை, அடிமைத்தனம் ஆகியவற்றிற்கெதிராக தன் வாழ்நாள் முழுவதும் போராடத் தனியாத தர்மாவேசம் (asacred rage) கொண்டிருந்தான். சூழலின் வெம்மைக்குப் பயந்து தலையை உள்ளிழுத்துக் கொள்கின்ற ஆமைத்தனம் கொஞ்சமும்இல்லாதவன் அவன். இலக்கியப் படைப்புகளில் மட்டுமல்லாது தன் சொந்த வாழ்க்கையிலும் மனித நேயம் பொழியும் மேகமெனவாழ்ந்தவன்.\nஷெல்லியின் கவிதைகள் யாவும் இலக்கியப் படைப்பு என்ற எல்லையில் நின்று சக மனிதர்களுக்காக இரங்கும் இயல்பு கொண்டுள்ளஎவரையும் விழிப்புணர்வு கொள்ளச் செய்யும் கவிதைகளாகும்.\nகவிதைகளையும், சமுதாய மாற்றங்களுக்கான தனது அரசியல் எண்ணங்களையும் பிரித்து வைக்காமல் இணைத்து வைத்தே எங்கும்நடமாட விட்டிருக்கின்றான். அதன் காரணமாக அக்காலத்தில் அவனது கவிதையின் சிறப்புகள் கூட குறைத்து மதிப்பீடு செய்யப்பட்டதுஉண்மை.\nதனது எழுத்துக்கள், மனித குலத்தின் நிலைத்த மகிழ்விற்கு வழிகோலுதலாக இருக்க வேண்டும் என்ற உறுதி பூண்டு எழுதுகோல் தொட்டவன்ஷெல்லி. அவனைப் புரிந்து கொண்��வர்கள், நேசிப்பவர்கள் முப்பது ஆண்டுகளுக்குள் அவன் முடிந்து போனானே எனக் கவலைகொண்டார்கள். அவன் மேலும் வாழ்ந்திருந்தால் - அடிப்படையிலேயே சீர்திருத்தக்காரனாகிய அவன் சோசலிஸத்தின் முதன்மைக்காவலனாக விளங்கியிருப்பான் என்று காரல் மார்க்ஸ் ஷெல்லியைப் பற்றிக் கூறியிருப்பதைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.\nஷெல்லி ஒரு நாத்திகவாதியாக இருந்தபோதிலும், சுதந்திரம் இவ்வுலகின் சொர்க்கம் என்று நம்பிக்கை கொண்டிருந்தான். அத்தகையசொர்க்கத்தை மக்கள் அனைவரும் சென்றடைய விடாமல் தடுப்பது \"அடிமைத்தனம், கொடுங்கோன்மை என்ற ஒட்டிப் பிறந்த இரட்டைஎதிரிகள்\" என்று மக்களுக்கு அடையாளம் காட்டினான். மக்கள் நலத்திற்கு நேரடியாய் உதவவல்லது அரசியல் சுதந்திரம்தான் என்று ஷெல்லிஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்தான்.\nஅரசியல் சுதந்திரம் பெறுவதற்கு மக்களைத் தூண்டி விடக் கூடிய நெம்புகோல் கவிதைகளை உருவாக்கினான். \"ஆள்பவர் சிலர்,ஆளப்படுபவர் பலர் என்பதை மக்கள் உணர்ந்து விட்டால், எழுச்சி பெற்று விடலாமே\"என்று அவன் ஆதங்கப்பட்டான். \"மனிதனுக்குஉணவு, உடை, நெருப்பு போன்ற அடிப்படை தேவையல்லவா சுதந்திரம்\" என்று மக்களிடம் தெளிவுபடுத்தினான்.\n\"அடிப்படைத் தேவையான சுதந்திரமில்லாத வாழ்க்கை அடிமை வாழ்க்கை - அது மனித வாழ்க்கையே அல்ல\" என்று அவன் முழங்கினான்.\"ஒவ்வொரு அடிமையும் (சுதந்திர) மனிதனாக விழித்தெழ வேண்டும் என்று விழைந்து, அடிமை இருளில் மூழ்கித் தூங்கிக் கிடந்த மக்களைவிழிப்படையச் செய்வதற்காக தூங்கிக் கிடக்கும் சிங்கங்களே, விழிமின், எழுமின்\" எனக் கவிதை கர்ஜனை புரிந்து வேகமூட்டினான்.\nஉலகின் எந்தப் பகுதியில் விடுதலைப் போராட்டம் நிகழ்ந்தாலும் அல்லது எந்த நாடாவது அடிமைத் தளையிலிருந்து விடுதலை பெற்றாலும்மிக்க பரவசத்தோடு கவிதைப் பாலம் அமைத்தவன் ஷெல்லி. சுதந்திர வேட்கையை, முடியாட்சிக்கெதிரான உணர்வுகளை, ஷெல்லியைப்போல வலுவான குரலில் முழக்கமிட்ட கவிஞர்களைக் காண்பது அரிது. \"இயற்கையே முடியாட்சியை மறுத்து நிற்பதாக\" அவன்அறிவித்தான். \"மனித அவலத்தில்தான் கொடுங்கோலர்களின் மகிழ்வு பிறக்கிறது; அவர்களது விளையாட்டு மனிதர்களின் வேதனை\" என்றுஅவன் வெகுண்டான்.\nகொடுங்கோன்மை, பொய்மை முதலியவற்றை எதிர்த்து நிரந்தரமாகப் போடுவதற்���ும், மனித இதயங்களில் மண்டிக் கிடக்கும் துயரங்களைவேரறுப்பதற்காகவும் விதிக்கப்பட்டிருப்பதாகத் தன்னைத்தானே அவன் வகுத்துக் கொண்டான். சுதந்திரத்திற்கான பாட்டு (Ode to liberty)என்ற நீள் கவிதையில் பிரான்ஸ், இத்தாலி, கிரீஸ், ஸ்பெயின் போன்ற நாடுகள் விடுதலைக்காக நடத்திய வீரமிக்க போராட்டங்களை,அவற்றின் உன்னதங்களை, அவர்கள் பெற்ற வெற்றிகளின் பெருமைகளை உவகை பொங்க வடித்தெழுதியிருக்கிறான்.\n என்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ள உங்களின் துடிப்பை நானும் கொண்டிருக்கிறேன். சுதந்திரவெற்றிச் செய்தி வரும் வரை ஆவலுடன் காத்திருப்பேன்\" என்று மெக்ஸிகோ புரட்சியாளர்களுக்கு (To the Republicans of NorthAmerica) செய்தியனுப்பினான்.\nஇத்தாலியின் தலைநகர் நேப்பிள்ஸில் 1820ம் ஆண்டில் அரசியல் சட்டப்பூர்வமான அரசாங்கம் அமைக்கப்பட்டதை அறிந்தவுடன்,\"நேப்பிள்ஸுக்குப் பாட்டு\" (ஞீஞு ணாணி ச்ணீணீடூஞுண்) பிறந்தது. \"முடியாட்சியின் தளைகளை உடைத்து மக்களாட்சியை மலரச் செய்துள்ளதால்,இத்தாலி நாட்டு மக்கள் மட்டுமல்ல, அந் நாட்டிலுள்ள அனைத்துப் பொருள்களும் தம்மைச் சுற்றிச் சொர்க்கம் விரிந்திருக்குமாறு\"செய்துள்ளதாகப் பரவசப்பட்டான்.\nஇங்கிலாந்தில் மான்செஸ்டர் நகரில் (ஆகஸ்ட் 16, 1819) தொழிலாளர் மீது வன்முறை ஏவப்பட்டுப் படுகொலைகள் நிகழ்ந்தன. இத்தாலிநாட்டில் அப்போது வாழ்ந்து வந்த ஷெல்லியின் மனம் இந் நிகழ்வால் தாங்கொணாத வேதனையில் உழன்றதாக அவனது மனைவி மேரிஷெல்லி எழுதியுள்ளார். அந்தப் படுகொலை நிகழ்வினைக் கண்டித்துப் பிறந்ததுதான் \"அராஜகத்தின் முகமூடி\" (The Mask of Anarchy).சாதாரணக் கவிதையா அது \"நெருப்பாடை கட்டி நடந்து வந்த கவிதை\" அது.\nஅப்போதைய சூழலில் அக்கவிதை பிரசுரிக்கப்படுவது ஆபத்தானது எனக் கருதியதால், எக்ஸாமினர் இதழின் ஆசிரியர் - ஷெல்லியின்நண்பர்- லீ ஹண்ட் அதனை வெளியிடவில்லையாம். பதின்மூன்று ஆண்டுகள் கழித்து 1832ல் அக்கவிதை வெளியானபோது லீ ஹண்ட்எழுதிய குறிப்பு இச்செய்தியைத் தெரிவிக்கிறது. வெறுங் கவிதைகளாக மட்டுமல்லாமல், புரட்சிக்கு மக்களைத் தயார் செய்யும்பட்டறைகளாக விளங்கின எனச் சொல்லலாம்.\n\"இங்கிலாந்து மக்களுக்கான பாட்டு\" (Song to the Men of England) என்ற சித்னாவைப் படைத்தான். பெண் விடுதலைக்கான பொறுப்புபெண்களிடம்தான் உள்ளது. அப்பொறுப்பில் ஆண்களுக்கும் பங்குண்டு என்ற ���ித்னாவின் கூற்றுக்களின் மூலம் ஷெல்லி பேசியுள்ளான்.\"உலகின் சரி பாதியான பெண்களை அடிமைப்படுத்தி அல்லற் சூழலில், தள்ளி விட்டு விட்டு ஆண்கள் மட்டும் எப்படிச் சுதந்திரமாக இருந்துவிட முடியும்\" என்று வினாக்களைத் தொடுத்த சித்னா, ஷெல்லியின் எதிரொலிப்பே.\nஷெல்லியின் இத்தகைய பெண்ணுரிமைக் கருத்துக்களுக்கான தாக்கம் அவன் பிறந்த ஆண்டில் மே உல்ஸ்டன் கிராப்ட் வெளியிட்டபெண்ணுரிமைகளுக்கான நியாயங்கள் (A Vindication of the Rights of Women, 1792) என்ற நூலில் இருந்தும், மே உல்ஸ்ட்ன்கிராப்டைத் தனது துணையாக ஏற்றுக் கொண்ட காட்வினுடன் பின்னாட்களில் அவனுக்கு ஏற்பட்ட தொடர்பு காரணமாகவும்நிகழ்ந்திருக்கலாம்.\nஷெல்லியின் காலத்தில் அவன் வெளிப்படுத்திய கருத்துக்கள் பல அப்போதைய உலகைச் சாராத புதுமொழியாகத்தான் இருந்திருக்கும்.அவனது காலத்தில் அவன் கருத்துக்களுக்குப் பெரும் வரவேற்பு இருந்ததாகத் தெரியவில்லை. மாறாகப் பல இடர்களை அவன்எதிர்கொள்ள நேர்ந்தது. பகுத்தறிவினை அடிப்படையாகக் கொண்டு கடவுள் இல்லை என்பதை வலியுறுத்தி, நாத்திகத்தின் அவசியம் (TheNecessity of Atheism, 1811) என்ற சிறு வெளியீட்டைக் கொணர்ந்ததற்காக ஷெல்லியின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக கல்விவாழ்க்கை பலியானது.\nமதத்தின் கட்டுப்பாடுகளுக்கு உட்படாமல் இருந்தவன் என்ற காரணத்தால் அவனது முதல் மனைவி ஹாயட் முலம் பிறந்த குழந்தைகளைஅவன் பொறுப்பில் விட நீதிமன்றம் மறுத்தது. எந்தச் சூழலிலும் தளர்வு கொள்ளாமல், \"எனது வெற்றியில் எனக்கு மன நிறைவுஇல்லாவிட்டாலும் கூட, எனது முயற்சிகளில் எப்போதும் நிறைவு இருக்கும்\" என்று தன்னம்பிக்கையுடன் ஷெல்லி செயல்பட்டான்.\nதனது சீர்திருத்தக் கருத்துக்களைத் துண்டறிக்கைகளாக்கிப் பல வழிகளைக் கையாண்டு பரப்ப முனைந்தான். தெருக்களில் நின்று போவோர்,வருவோடம் நேரடி வினியோகம்; உயர்ந்த கட்டடங்கள், மலைகளில் இருந்து துண்டறிக்கைகளை வீசுதல்; மதுக் கடைகளில் யாரும்அறியாவண்ணம் வாடிக்கையாளர் பைகளில் அறிக்கைகளை விட்டு விடுதல்; பலூன்களில் கட்டிப் பறக்க விடுதல்; பாட்டில்களில்அடைத்துக் கடலில் வீசி எறிதல் என வினோதமான, கற்பனை காட்டும் வழிகளில் எல்லாம் முயன்று தனது கருத்து விதைகளைத் தூவிடும்மேலைக்காற்றாய் அவன் இருந்தான்.\nஇவ்வாறு வேடிக்கையான வழியில் ஒரு பாட்டிலில் அ���ைத்துக் கடலில் வீசி எறியப்பட்ட துண்டறிக்கைதான் இலக்கிய உலகில் இருந்துமனித உரிமைகளைப் பிரகடனப்படுத்திய முதல் அறிக்கை ஆகும். ஓர் இலக்கியவாதி வெளிப்படுத்திய அந்த உரிமை முழக்கம்தான் \"மனிதஉமைகள்\" (A Declaration of the Rights of Man, 1812) பிரகடனம் என்பதாகும்.\nதற்போது உலகமெங்கிலும் மனித உரிமைகளுக்கான பொதுவான அடிப்படை என்று மதிக்கப்படுகின்ற ஐ.நாவின் உலக மனித உரிமைப்பிரகடனம் (Universal Declaration of Rights, 1948) பிறப்பதற்கு 136 ஆண்டுகளுக்கு முன்பே மனித உரிமைகளைப்பிரகடனப்படுத்தியுள்ள ஷெல்லி இத்துறையில் முன்னோடி எனப் போற்றத்தக்கவன்.\nஷெல்லியின் மனித உரிமைப் பிரகடனம்\nஉலகத்தின் பொது ஏற்பினைப் பெற்றுள்ள ஐ.நாவின் உலக மனித உரிமைப் பிரகடனம் 30 உட் பிரிவுகள் (30 articles) கொண்ட ஒரு மகாசாசனம் ஆகும். ஷெல்லி 1812ம் ஆண்டில் வெளியிட்டுள்ள மனித உரிமைப் பிரகடனம் கிட்டத்தட்ட அதே எண்ணிக்கை (31 உட்பிரிவுகள்) கொண்டிருப்பது ஒரு சாதாரண ஒற்றுமைதான். இருப்பினும் ஐ.நாவின் பிரகடனம் தனது முகப்புரையில் (Preamble) பொதித்துவைத்திருக்கும் கருத்தும், ஷெல்லியின் பிரகடனத்தின் பின்னுரையில் வலியுறுத்தப்படும் கருத்தும் அடிப்படையில் ஒரே இழைகளால்பின்னப்பட்டிருப்பது வியக்கத்தக்க ஒற்றுமையாகும்.\n\"மனித மாண்பு உலகமெல்லாம் போற்றப்பட, எங்கும் அமைதி தவழ, சுதந்திரம் நீதியும் உலகில் நிலை பெற்று ஓங்கிட மனித உரிமைகள்ஏற்கப்பட்டுப் போற்றப்பட்டுச் சட்டப்பூர்வமான வழிகளில் அவை காக்கப்பட்டாக வேண்டும்\" என்பதுதான் இரு பிரகடனங்களையும்இணைக்கின்ற இழையாகும்.\nகொடுங்கோன்மையும், அடக்குறைகளும் தொடருமானால் இறுதியில் மக்கள் புரட்சி எனும் ஆயுதத்தைக் கையிலேந்திட நேருமாதால்,அத்தகைய சூழல்கள் விளையாமற் காக்க மனித உமைகளைச் சட்டப்பூர்வமாக காப்பது மிக மிக அவசியம் என்று ஐ.நாவின் பிரகடனம்நாசூக்காக எடுத்துரைப்பதைச் ஷெல்லியின் பிரகடனம் வெளிப்படையாகவே வலியுறுத்தியுள்ளது.\n\"அரசாங்கம் என்பது மக்களுக்குச் சேவை செய்வதற்காக, அவர்களுடைய உரிமைகளைக் காப்பதற்காக மக்களே ஏற்படுத்திக் கொண்டுள்ளஅமைப்புதானே தவிர அரசாங்கத்திற்கென்று தனியே அதிகாரம் எதுவும் கிடையாது\" என ஷெல்லியின் பிரகடனம் தெளிவுபடுத்துவதுடன்நில்லாமல், \"தாம் விரும்பியவாறு உரிமைகளைக் காக்க இயலாத அரசுகளை உடனே மாற்றி விட மக்களுக���கு உரிமை உண்டு\" என்றுமுழங்கியுள்ளது (பிரிவு 2).\n\"மனிதர் யாவரும் சமமே\" எனும் சமத்துவக் கோட்பாடு \"மனிதர்களிடையே மதம், பிறப்பிடம் போன்ற எந்த வகையான அடிப்படையிலும்பாகுபாடுகள் இருக்கக் கூடாது. அனைவரும் சமம். யாவரும் சகோதரத்துவத்துடன் இணைந்து வாழ வேண்டும்\" எனப் பிரிவு 24ல்வலியுறுத்தப்பட்டிருப்பதைக் காணலாம். ஐ.நாவின் மனித உரிமைப் பிரகடனத்தின் முதல் பிரிவே இதுதான்.\nஷெல்லியின் பிரகடனம் \"சுதந்திரம் மனிதனின் உரிமை\" என்றும் \"இயற்கையின் பொது வளங்கள் யாவற்றிலும் மனிதர்களுக்குச் சமபங்குண்டு\" (பிரிவு 3) எனவும் \"சுதந்திரத்தையும் பொது (உடமை) உரிமையையும் வலியுறுத்தியுள்ளது. சுதந்திரம் என்பது \"தனது சிந்தைப்போக்கின் வழித் தடைகளில்லாமல் சிந்திக்க\" (பிரிவு 12, 13) \"விவாதிக்க வாய்ப்பளிப்பதாக இருக்க வேண்டும்\" என்றும் ஷெல்லியின்பிரகடனம் பேசியுள்ளது.\nகருத்துக்களைக் கட்டுப்பாடின்றி வெளிப்படுத்தும் உரிமை மனிதனுக்குண்டு என முழங்கியதோடு நில்லாமல், தனது கருத்துக்களைச்சுதந்திரமாக வெளிப்படுத்துவது மனிதனின் அவசிமயான கடமையும் ஆகும் என உரிமையின் மற்றொரு பக்கத்தையும் அவன்வெளிப்படுத்திக் காட்டியிருக்கிறான்.\n\"சமத்துவச் சட்டங்களையே நாடுகள் இயற்ற வேண்டும்\" என்று பிறிதொரு இடத்தில் பேசியுள்ள ஷெல்லி, \"எந்த நாடும் பிற்காலச்சந்ததியினரைக் கட்டுப்படுத்தும் வகையான சட்டங்களை இயற்றக் கூடாது\" (பிரிவு 16) என்னும் புதுக்கோட்பாடு ஒன்றினைஇப்பிரகடனத்தில் வெளியிட்டிருக்கிறான். \"மனிதர்கள் யாவரும் உலகத்தின் குடிமக்கள். எங்கும் ஒரே மாதியான உரிமைகளுக்குச்சொந்தக்காரர்கள். எந்த நாட்டினராக இருந்தாலும் எல்லா இடத்திலும் ஒரே மாதிரி உரிமை பெற்ற உலக் குடிமக்கள்\" ( பிரிவு 20) எனச்சட்டமியற்றியுள்ளான் ஷெல்லி.\nகவிஞர்கள், உலகப் பேரவையின் அங்கீகக்கப்படாத உறுப்பினர்கள் (Poets are unacknowledged legislators of the World) என்றுஏற்கனவே இலக்கணம் வகுத்து வைத்தவன் அல்லவா அவன் அதனால்தான் புதுமைச் சட்டங்கள் பல அவனது எழுதுகோல் வழியாகதங்கு தடையின்றிப் பிரகடனமாகியுள்ளன.\nஉலகின் பல நாடுகளிலும் இன்று வரை மனித உரிமை மீறல்கள் குறித்த அதிகமான புகார்கள் காவல்துறை, ராணுவம் போன்ற சீருடைப்பணியில் உள்ள அலுவலர்கள் செய்த அத்துமீறல்கள் குறித்துத்தான் விளைகின்றன. மனித உயிர்கள் அவசியமின்றி கொல்லப்படுவது,தேவையற்ற முரட்டு வழிகளில் மனிதர்கள் துன்புறுத்தப்படுவது, அவமானப்படுத்தப்படுவது ஆகியன சீருடைப் பணியாளர்களால் அடிக்கடிநிகழ்த்தப்படுகின்றன என்பது கசப்பான உண்மையாகும்.\n\"எல்லோரும் சகோதரர்களாக இருப்பதால் யாரும் யாரையும் கொல்ல உரிமை கிடையாது\" என்றான் ஷெல்லி. \"சீருடைப் பணியின் நிமித்தம்கொல்ல நேர்ந்து விட்டது எனச் சொல்வது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல. அப்படி நிகழ்ந்தால் கூட அது கொலையே தவிர வேறில்லை\"(பிரிவு 19) என சீருடைப் பணியாளர்களின் வன்முறைகளை ஆணித்தரமாகக் கண்டித்தான்.\nஉலகம் பல வகைகளில் முன்னேறியிருந்தாலும் மதத்தின் பெயரால் பல சமயங்களில் பிளவுபட்டு நிற்கும் பேராபத்து தொடர்ந்துகொண்டிருக்கிறது. மதங்களின் பெயரால் மனிதர்களிடையே எந்தவித வேறுபாடும் நிகழக் கூடாது என ஷெல்லி வலியுறுத்தினான்.\"கிறிஸ்தவர், துருக்கியர், யூதர் என யாராயினும் அனைவரும் சம உரிமை கொண்டவர்கள்தான்; அனைவரும் சகோதரர்கள்\" என அவன்அறிவுறுத்தினான்.\nதனி மனிதடையே மதச் சகிப்புத் தன்மையும் (பிரிவு 25) அரசுகளிடம் மதம் சாராத் தன்மையும் (பிரிவு 21) நிலவிட வேண்டியதன்அவசியத்தை ஷெல்லி தெளிவாக எடுத்துக் காட்டினான். \"மத வேறுபாடுகள் கடந்த மனித நேயம் மக்களைப் பிணைத்திருக்க வேண்டும்\"என்று அவன் விழைந்தான். \"மனித உரிமைகளின் வளர்ச்சிக்கும் பாதுகாப்பிற்கும் பெரும் தடையாய் இருப்பது பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும், வறுமையும் ஆகும்\".\nபொருட்குவிப்பு ஒரு இடத்தில் நிகழும்போதே ஏழை மனிதர்களின் உரிமைப் பறிப்பு நிகழ்ந்து விடுமாதலால் பொருட்குவிப்பு ஒரு சார்பாகநிகழ்வதை அவசியம் தடுக்க வேண்டும் (பிரிவு 28) என்றான். \"எல்லோர்க்கும் எல்லாம் என்றிருப்பதான நிலைநிாேக்கி இவ்வையம் பீடுநடை போட வேண்டு\"மென கவிக் கனவு கண்டவன் ஷெல்லி.\nதனது கவிதை வாழ்க்கையின் தொடக்கம் முதல் இறுதி வரை மக்களாட்சி முறைக்கு ஆதரவாளனாக - முடியாட்சிக்குத் தீவிரஎதிர்ப்பாளனாக - மதத்தின் பொய் முகங்களை அகற்றும் போராளியாக - சமத்துவம் மலரும் பொற்காலச் சமுதாயம் உருவாக்கும்சிற்பியாகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு படைப்புகள் செய்தவன் ஷெல்லி. பள்ளிப் பருவம் முதலே அடக்குறைகளைத் துணிவுடன்எதிர்த்தவன்.\nஅடைக்குந்தாழ் இலா அன்பு ஊற்றாய் வளர்ந்தவன். கதிரின் ஒளியைப் போல எங்கும் பொதுவாய் - காற்றினைப் போல் தடைகளின்றிப் -பூமியின் மையம் போல் உறுதியாய் நின்று, கவிதை வாளெடுத்துப் புயலையே போர்க் குதிரையாக்கிக் கொண்டு புதியதோர் உலகம் செய்யஇலக்கியப் பவனி வந்த புரட்சிக்காரன் அவன்.\nமனித உரிமைகளுக்கான முழக்கங்களைத் தனது எழுத்துக்களில் முதன்மைப்படுத்திய ஷெல்லியின் புகழ் உரிமை போற்றும் உள்ளங்களில்என்றும் நிலைத்திருக்கும்.\n- பேராசிரியர் இராஜ முத்திருளாண்டி(akam_aruvukam@sancharnet.in)\n1. மனு நீதி - ஒரு மறுபார்வை\nகவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ak.khan@greynium.com\nபடைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nப. சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் நவ. 27 வரை நீட்டிப்பு- சிபிஐ சிறப்பு நீதிமன்றம்\nலேடீஸ் ஹாஸ்டல்.. பெண்கள் குளித்ததை.. மறைந்திருந்து வீடியோ எடுத்த.. சமையல்கார மாஸ்டர்\nதிருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா டிச.1ல் கொடியேற்றம் - டிச.10ல் மலை மீது மகாதீபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/11257-ministry-to-discuss-about-metoo.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-11-14T02:35:57Z", "digest": "sha1:SPKFO2HPG5LNFJGITLO4L3A7RFDXLXXH", "length": 15197, "nlines": 262, "source_domain": "www.hindutamil.in", "title": "ரத்தத்தால் கோரிக்கையை எழுதி வனக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் | ரத்தத்தால் கோரிக்கையை எழுதி வனக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்", "raw_content": "வியாழன், நவம்பர் 14 2019\nரத்தத்தால் கோரிக்கையை எழுதி வனக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்\nமேட்டுப்பாளையம் வனக்கல்லூரி மாணவர்கள் தங்கள் கோரிக்கைகளை ரத்ததால் எழுதி போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nகோவை மாவட்டம், மேட்டுப் பாளையத்தில் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. 120 மாண வர்கள், 42 மாணவிகள் வனவியல் பட்டப்படிப்பு படிக்கின்றனர்.\nஇந்த மாணவர்கள் வனத்துறை யில் தங்களுக்குப் பணி வழங்க வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். இதையடுத்து, வனச்சரக காலிப் பணியிடங்களை 100 சதவீதம் வனக் கல்லூரி மாணவர்களைக் கொண்டு நிரப்பப்படும் என தமிழக அரசு தெரிவித்தது.\nஇதன்பேரில், வனவியல் மாணவர்கள் வனச்சரகத் தேர்வு மற்றும் உடல் திறன் தேர்வு எழுதினர். ஆனால், தேர்வு எழுதி நான்கு ஆண்டுகளாகியும் இதுவரை பணி நியமன உத்தரவு வழங்கப்படவில்லை. இந்நிலையில், வனவியல் மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டை 25 சதவீதமாக குறைத்து கடந்த 11-ம் தேதி தமிழக அரசு, அரசாணை வெளியிட்டது.\nஅரசின் புதிய உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தங்களுக்கு நூறு சதவீத இடஒதுக்கீடு மீண்டும் வழங்கக் கோரியும் கடந்த 22-ம் தேதி முதல் கல்லூரி வளாகத்திலேயே மாணவர்கள் போராட்டம் மேற்கொண்டனர். இதனால் கல்லூரி மற்றும் விடுதி காலவரையின்றி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.\nதொடர்ந்து, மாணவ, மாணவிகள் கல்லூரி விடுதியில் இருந்து வெளியேற்றப்பட்டனர். ஆனால், அவர்கள் கல்லூரி நுழைவு வாயிலில் அமர்ந்து 5 நாள்களாக கோரிக்கையை விளக்கிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇந் நிலையில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 6-ம் நாள் போராட்டத்தின்போது மாணவர்கள் ஒவ்வொருவரும் தங்களது கட்டை விரலை ஊசியால் குத்தி அதிலிருந்து வழியும் ரத்தத்தை வெள்ளைத் துணியில் வீ நீட் ரேஞ்சர் என எழுதி தமிழக முதல்வருக்கு கோரிக்கையாக தெரிவித்தனர்.\nதமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்திற்கு கீழ் இந்த வனக்கல்லூரி வருவதால் துணைவேந்தர் பதில் அளிக்க வேண்டும் என மாணவ, மாணவிகள் கோரிக்கை விடுத்தனர்.\nவனக்கல்லூரி மாணவர்கள்ரத்தத்தால் கோரிக்கைமாணவர்கள் போராட்டம்\n'சூப்பர் சிங்கர்' வெற்றியாளர்: விஜய் டிவி மீது ஸ்ரீப்ரியா...\nஐந்து ஏக்கர் நிலமும் தேவையில்லை; இதையும் ராமர்...\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்\nதூக்கில் தொங்கிய நண்பனை காப்பாற்றிய பள்ளி மாணவன்:...\nஅயோத்தி தீர்ப்பு: அமைதியும் நீதியும்\nவயதாகிவிட்டதால் கமல் அரசியலுக்கு வந்துள்ளார்; சிவாஜி நிலைமைதான்...\nமகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க கட்சிகள் போராடுவதைப் பார்த்து...\nமேற்கு வங்கத்தில் புல்புல் புயலால் 50,000 கோடி இழப்பு\nஇயற்கை விவசாயத்திற்காக கோவாவில் தனி பல்கலைக்கழகம்: துணை முதல்வர் சந்திரகாந்த் கவ்லேகர் தகவல்\nவர்த்தக விளம்பரங்களில் முறைகேடாக குடியரசுத் தலைவர், பிரதமர் படங்களை பயன்படுத்தினால் ரூ.5 லட்சம்...\nபுதுச்சேரி ஆரம்ப சுகாதார நிலையங்களில் ���ருந்து, மாத்திரைகள் இருப்பு இல்லை: நிதியில்லை என்று...\nபுதுச்சேரி ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்து, மாத்திரைகள் இருப்பு இல்லை: நிதியில்லை என்று...\nஏழை மக்களுக்கு உணவளிக்கும் வகையில் திறக்கப்பட்டு காலியாக கிடக்கும் ‘அட்சய பாத்திரம்’ மையம்\nகுடும்ப பிரச்சினையால் விபரீதம்: இரு குழந்தைகளை 300 அடி பள்ளத்தில் வீசி கொலை...\nஅதிக ஒலி எழுப்பும் தனியார் பேருந்துகளால் மக்கள் அச்சம்\nமேற்கு வங்கத்தில் புல்புல் புயலால் 50,000 கோடி இழப்பு\nஇயற்கை விவசாயத்திற்காக கோவாவில் தனி பல்கலைக்கழகம்: துணை முதல்வர் சந்திரகாந்த் கவ்லேகர் தகவல்\nவர்த்தக விளம்பரங்களில் முறைகேடாக குடியரசுத் தலைவர், பிரதமர் படங்களை பயன்படுத்தினால் ரூ.5 லட்சம்...\nபுதுச்சேரி ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்து, மாத்திரைகள் இருப்பு இல்லை: நிதியில்லை என்று...\nகீழ் நீதிமன்றங்களில் தமிழில் மட்டுமே தீர்ப்பு: தமிழை கற்கவும் நீதிபதிகளுக்கு உத்தரவு- உயர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/29619-.html", "date_download": "2019-11-14T02:32:43Z", "digest": "sha1:B4TMHM6O5ZKG6JK67GBMN6IIXQREAFSH", "length": 14242, "nlines": 259, "source_domain": "www.hindutamil.in", "title": "நைஜீரியாவில் 2000 பேர் சுட்டுக் கொலை: அம்னஸ்டி இன்டர்நேஷனல் தகவல் | நைஜீரியாவில் 2000 பேர் சுட்டுக் கொலை: அம்னஸ்டி இன்டர்நேஷனல் தகவல்", "raw_content": "வியாழன், நவம்பர் 14 2019\nநைஜீரியாவில் 2000 பேர் சுட்டுக் கொலை: அம்னஸ்டி இன்டர்நேஷனல் தகவல்\nநைஜீரியாவில் போகோ ஹாரம் தீவிரவாதிகள் கடந்த சில நாள்களாக நடத்தி வரும் தாக்குதல்களில் சுமார் 2000 பேர் வரை உயிரிழந்திருக்கக்கூடும் என்று அம்னஸ்டி இன்டர்நேஷனல் தெரிவித்துள்ளது.\nநைஜீரியாவில் இஸ்லாமிய ஆட்சியை அமல்படுத்தக் கோரி போகோ ஹாரம் தீவிரவாதிகள் பல்வேறு நாசவேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஜனவரி தொடக்கம் முதல் வடக்கு பிராந்திய கிராமங்களை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.\n“இதுவரை சுமார் 16-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குள் தீவிரவாதிகள் புகுந்து கையெறி குண்டுகளை வீசியும் துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர். அவர்களுக்கு பயந்து வீடுகளில் ஒளிந்த மக்களை வீட்டோடு சேர்த்து தீவைத்து கொளுத்திவிட்டனர்’ என்று பாபா அபா ஹாசன் என்ற உள்ளூர் பஞ்சாயத்து த���ைவர் தெரிவித்துள்ளார்.\nபாகா உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பொதுமக்களின் சடலங்கள் ஆங்காங்கே சிதறி கிடப்பதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ‘நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் பகுதி பகுதியாக பிரிந்து பல்வேறு கிராமங்களுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். அதன்படி இதுவரை 2000 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர் , சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்’ என்று சர்வதேச மனித உரிமை அமைப்பான அம்னஸ்டி இன்டர்நேஷனல் தெரிவித்துள்ளது.\nஇதைத் தொடர்ந்து வடக்கு பிராந்தியத்தில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு வருகின்றனர்.\nபோகோ ஹாரம்தீவிரவாதம்நைஜீரியா தீவிரவாதம்அம்னஸ்டி இன்டர்நேஷனல்இஸ்லாமிய ஆட்சி\n'சூப்பர் சிங்கர்' வெற்றியாளர்: விஜய் டிவி மீது ஸ்ரீப்ரியா...\nஐந்து ஏக்கர் நிலமும் தேவையில்லை; இதையும் ராமர்...\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்\nதூக்கில் தொங்கிய நண்பனை காப்பாற்றிய பள்ளி மாணவன்:...\nஅயோத்தி தீர்ப்பு: அமைதியும் நீதியும்\nவயதாகிவிட்டதால் கமல் அரசியலுக்கு வந்துள்ளார்; சிவாஜி நிலைமைதான்...\nமகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க கட்சிகள் போராடுவதைப் பார்த்து...\nவர்த்தக விளம்பரங்களில் முறைகேடாக குடியரசுத் தலைவர், பிரதமர் படங்களை பயன்படுத்தினால் ரூ.5 லட்சம்...\nபுதுச்சேரி ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்து, மாத்திரைகள் இருப்பு இல்லை: நிதியில்லை என்று...\nசெய்திகள் சில வரிகளில்: காட்டுத்தீயை அணைக்கும்போது விமான விபத்து\nஏழை மக்களுக்கு உணவளிக்கும் வகையில் திறக்கப்பட்டு காலியாக கிடக்கும் ‘அட்சய பாத்திரம்’ மையம்\nஇராண்டாவது நாளாக காசாவில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்\nஆப்கன் பொதுத் தேர்தல் முடிவு மீண்டும் தள்ளி வைப்பு\nசிரியாவில் முக்கிய ஐஎஸ் தீவிரவாதி பிடிப்பட்டார்: துருக்கி\nஏமனுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும்: சவுதி உறுதி\nவர்த்தக விளம்பரங்களில் முறைகேடாக குடியரசுத் தலைவர், பிரதமர் படங்களை பயன்படுத்தினால் ரூ.5 லட்சம்...\nபுதுச்சேரி ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்து, மாத்திரைகள் இருப்பு இல்லை: நிதியில்லை என்று...\nசெய்திகள் சில வரிகளில்: காட்டுத்தீயை அணைக்கும்போது விமான விபத்து\nஏழை மக்களுக்கு உணவளிக்கும் வகையில��� திறக்கப்பட்டு காலியாக கிடக்கும் ‘அட்சய பாத்திரம்’ மையம்\nதொய்வின்றி தொடரும் சீர்திருத்தம்: 6.5% வளர்ச்சியை நோக்கி இந்திய பொருளாதாரம்\n‘மாதொருபாகன்’ நாவல் தொடர்பான வழக்கு: பிப்.9-ம் தேதிக்குள் பெருமாள்முருகன் கருத்து தெரிவிக்க வேண்டும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/41040-rajinikanth-praises-erode-boy-for-his-honesty.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-11-14T01:34:20Z", "digest": "sha1:XR4QOBQEBO3WRKIVCNXVCELJM2K7KO6J", "length": 11735, "nlines": 134, "source_domain": "www.newstm.in", "title": "சாலையில் கிடந்த ரூ. 50 ஆயிரத்தை ஒப்படைத்த சிறுவனுக்கு ரஜினி பாராட்டு | Rajinikanth praises Erode boy for his honesty", "raw_content": "\nடெங்கு காய்ச்சலால் மருத்துவர் உயிரிழப்பு\n2 குழந்தைகளை மலையில் இருந்து தூக்கி வீசிய கொடூர தந்தை\nரஜினியின் 168ஆவது திரைப்படத்தின் இசையமைப்பாளர் டி.இமான்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nடெல்லியில் மேலும் 2 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை\nஉலகத் தரத்திற்கேற்ப சாலைகள்: முதலமைச்சர் பழனிசாமி\nசாலையில் கிடந்த ரூ. 50 ஆயிரத்தை ஒப்படைத்த சிறுவனுக்கு ரஜினி பாராட்டு\nசாலையில் கிடந்த ரூ. 50 ஆயிரத்தை போலீசாரிடம் ஒப்படைத்த ஈரோடு சிறுவனை நேரில் அழைத்து ரஜினிகாந்த் பாராட்டுத் தெரிவித்தார்.\nரஜினியை பார்க்க வேண்டும் என்பதுதான் தனது ஆசை என்று அச்சிறுவன் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. அப்போது பேசிய ரஜினி அந்த சிறுவன் என்ன படிக்க வேண்டும் என்று நினைத்தாலும் படிக்க வைப்பேன் என்றும் தெரிவித்தார்.\nஈரோட்டில் துணி வியாபாரம் செய்து வரும் பாட்ஷா என்பவரது மகன் முகமது யாசின். சின்ன சேமூர் அரசி பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வரும் யாசின், பள்ளி அருகே கிடந்த ரூ. 50 ஆயிரம் பணத்தை போலீசில் ஈரோடு காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தின் ஒப்படைத்தான்.\nஇந்நிலையில் சிறுவன் யாசினின் செயல் தமிழக மக்கள் மத்தியில் பாராட்டை பெற்றது. பெற்றோரால் நேர்மையாக வளர்க்கப்பட்ட பிள்ளை என சிறுவன் யாசினிற்கு ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் புகழ் மாலை சூட்டினார்.\nயாசினின் குடும்ப நிலையை அறிந்து அனைவரும் உதவ முன்வந்த நிலையில், அதை ஏற்காமல் நன்றியை மட்டுமே அவனது குடும்பத்தினர் தெரிவித்தார்கள். அப்போது, நடிகர் ரஜினிகாந்தை சந்திக்க வேண்டும் என யாசின் தெரித்திருந்தான்.\nஇதனையடுத்து ரஜினி அச்சிறுவனை நேரில் அழைத்து பாராட்டினார். போயஸ் இல்லத்திற்கு அழைத்து பேசினார். பின் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், யாசினை என் பிள்ளையாக நினைத்து படிக்க வைப்பேன் என்றார்.\nமேலும், எதிர்காலத்தில் மாணவன் யாசின் என்னவாகோ நினைக்கிறாரோ, அதற்கு உதவி செய்வேன் என்று கூறிய ரஜினிகாந்த் சிறுவனின் செயலிற்கு பாராட்டுதல் தெரிவித்து அவனுக்கு தங்கச் சங்கலியை பரிசளித்தார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n#BiggBoss Day 27: மெஜாரிட்டி மக்கள், மைனாரிட்டி அரசு.. கமலின் அரசியல்\nபதவியை ராஜினாமா செய்ய தயார்: முதலமைச்சர் உருக்கம்\nராணி எலிசபெத் அவமதிப்பு: ட்ரம்ப்-ஐ வெளுக்கும் பிரிட்டன் நெட்டிசன்கள்\nஅதிமுகவில் இணைய தயார்- ஜெ. தீபா அதிரடி\n1. ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறப்பு\n2. போலி ஆவணங்கள் மூலம் ரூ.15.54 கோடி கடன்: 30 பேர் மீது வழக்குப் பதிவு\n3. 5 புதிய மாவட்டங்களுக்கான அரசாணை வெளியீடு\n4. டிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வு முடிவுகள் வெளியீடு\n5. நடிகர்கள் அரசியல் குறித்த முதலமைச்சர் கருத்தில் எள்ளளவும் மாற்றமில்லை: ஆர்.பி.உதயகுமார்\n6. செல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும்: அமைச்சர் ஆவேச பேச்சு\n7. ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை: நாளை விசாரணை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nரஜினியின் 168ஆவது திரைப்படத்தின் இசையமைப்பாளர் டி.இமான்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஆன்லைன் அரசியல் முடிவுக்கு வருமா \nஎன்று தணியும் இந்த மைக் மோகம் \nரஜினி சொன்னது சரிதான்... பொன்.ராதா ஆதரவு\n1. ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறப்பு\n2. போலி ஆவணங்கள் மூலம் ரூ.15.54 கோடி கடன்: 30 பேர் மீது வழக்குப் பதிவு\n3. 5 புதிய மாவட்டங்களுக்கான அரசாணை வெளியீடு\n4. டிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வு முடிவுகள் வெளியீடு\n5. நடிகர்கள் அரசியல் குறித்த முதலமைச்சர் கருத்தில் எள்ளளவும் மாற்றமில்லை: ஆர்.பி.உதயகுமார்\n6. செல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும்: அமைச்சர் ஆவேச பேச்சு\n7. ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை: நாளை விசாரணை\nரஜினியின் 168ஆவது திரைப்படத்தின் இசையமைப்பாளர் டி.இமான்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nடெ��்லியில் மேலும் 2 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை\n2 குழந்தைகளை மலையில் இருந்து தூக்கி வீசிய கொடூர தந்தை\nபாகிஸ்தானுக்கு ஆதரவளிக்கும் துருக்கி தேசத்தில் கட்சி அலுவலகம் திறந்துள்ள இந்திய தேசிய காங்கிரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/search/?q=Lalthlamuani", "date_download": "2019-11-14T01:57:26Z", "digest": "sha1:M4MD2AZKHHLEHXDUTKWFS5HK5TPQ23YX", "length": 4365, "nlines": 90, "source_domain": "www.newstm.in", "title": "Search", "raw_content": "\nடெங்கு காய்ச்சலால் மருத்துவர் உயிரிழப்பு\n2 குழந்தைகளை மலையில் இருந்து தூக்கி வீசிய கொடூர தந்தை\nரஜினியின் 168ஆவது திரைப்படத்தின் இசையமைப்பாளர் டி.இமான்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nடெல்லியில் மேலும் 2 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை\nஉலகத் தரத்திற்கேற்ப சாலைகள்: முதலமைச்சர் பழனிசாமி\n1. ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறப்பு\n2. போலி ஆவணங்கள் மூலம் ரூ.15.54 கோடி கடன்: 30 பேர் மீது வழக்குப் பதிவு\n3. 5 புதிய மாவட்டங்களுக்கான அரசாணை வெளியீடு\n4. டிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வு முடிவுகள் வெளியீடு\n5. நடிகர்கள் அரசியல் குறித்த முதலமைச்சர் கருத்தில் எள்ளளவும் மாற்றமில்லை: ஆர்.பி.உதயகுமார்\n6. சபரிமலை, ரஃபேல் சீராய்வு மனுக்கள் மீது நாளை தீர்ப்பு\n7. அயோத்தி ஸ்ரீராமர் ஆலயத்திற்காக 2,100 கிலோ மணியை உருவாக்கும் இஸ்லாமிய கைவினைஞர்\nரஜினியின் 168ஆவது திரைப்படத்தின் இசையமைப்பாளர் டி.இமான்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nடெல்லியில் மேலும் 2 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை\n2 குழந்தைகளை மலையில் இருந்து தூக்கி வீசிய கொடூர தந்தை\nபாகிஸ்தானுக்கு ஆதரவளிக்கும் துருக்கி தேசத்தில் கட்சி அலுவலகம் திறந்துள்ள இந்திய தேசிய காங்கிரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQzNzI3Mw==/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82-3302-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF--%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-!", "date_download": "2019-11-14T02:07:20Z", "digest": "sha1:63KCVTRZG6DA6ORZKDUIOKKJ6TZPHKK5", "length": 4531, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "டாடா ஸ்டீல் லாபம் ரூ.3302 கோடி.. இதற்கு கார்ப்பரேட் வரி குறைப்பும் ஒரு காரணம்..!", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » வர்த்தகம் » ஒன்இந்தியா\nடாடா ஸ்டீல் லாபம் ரூ.3302 கோடி.. இதற்கு கார்ப்பரேட் வரி குறைப்பும் ஒரு காரணம்..\nஒன்இந்தியா 7 days ago\nகடந்த செப்டம்பர் காலாண்டில் டாடா ஸ்டீல் நிறுவனத்தின் நிகரலாபம் 5.90 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும், இதே இதன் லாபம் 3,302.31 கோடி ரூபாயாக உள்ளது. கடந்த மாதத்தில் மத்திய அரசின் கார்ப்பரேட் வரி சலுகையானது பெரும் அளவில் இதன் நிகரலாபத்திற்கு கைகொடுத்ததாகவும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இதே ஒருங்கிணைந்த அடிப்படையில் வரிக்கு முந்தைய லாபம் 7\nஉலக பொருளாதார வளர்ச்சியில் 'பிரிக்ஸ்'பங்களிப்பு: மோடிபெருமிதம்\nஇஸ்ரேல் தாக்குதலில் 18 பேர் பலி\nராதாபுரம் தொகுதி முடிவு: அறிவிக்க தடை நீட்டிப்பு\nகண்டன தீர்மானம்: டிரம்ப் மீதான விசாரணை துவங்கியது\nஜே.என்.யு., கட்டணம் குறைப்பு மாணவர்கள் ஏற்க மறுப்பு\n'அறக்கட்டளையில் அமித் ஷா, யோகி'\nகர்நாடகாவில் 17 எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் ஏற்பு\nசரியான திசையில் கூட்டணி பேச்சு ; தாக்கரே நம்பிக்கை\nதமிழகத்தில் 5 புதிய மாவட்டங்கள் ; அரசாணை வெளியீடு\nகோவை சூலூர் அருகே ரயிலில் அடிப்பட்டு 4 மாணவர்கள் பலி\nநவம்பர்-14: பெட்ரோல் விலை ரூ.76.34, டீசல் விலை ரூ.69.54\n கொடுங்கையூர் குளத்தில் மழை நீரை சேமிக்க...ரூ. 10 லட்சத்தில் பணிகள் நடக்கிறது\nபழுதான பள்ளி கட்டடங்களை அகற்ற சி.இ.ஓ., பரிந்துரை பணியை விரைவுபடுத்த பெற்றோர் கோரிக்கை\nடெல்லியில் காற்று மாசு காரணமாக மேலும் 2 நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/animals/145840-profitable-goat-farming", "date_download": "2019-11-14T01:11:26Z", "digest": "sha1:KTCTCVCGXYVIUTQNEY5GHD3ZTTN5NOAO", "length": 6785, "nlines": 133, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 25 November 2018 - 40 ஆடுகள், ரூ. 3 லட்சம்... வெள்ளாடுகள் கொடுக்கும் வெகுமதி! | Profitable Goat farming - Pasumai Vikatan", "raw_content": "\nஒரு ஏக்கர், 70 நாள்கள், ரூ. 1,55,550... சின்ன வெங்காயம் பெரிய லாபம்\nசமவெளியிலும் சிறப்பாக வளரும் சீத்தா... சோதனை முயற்சி... சாதனை மகசூல்\nஒரு ஏக்கர், 3 மாதங்கள்... தித்திப்பான லாபம் தரும் மானாவாரி தினை\nசிக்கிம் மாநிலத்துக்கு ஐ.நா விருது\nவருகிறது புதிய சட்டம்... கலைக்கப்படுமா காவிரி ஆணையம்\n‘‘இப்போதுதான் அமைச்சர் எப்போதும் விவசாயிதான்\nபசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ ஈரோடு - 2018\nலாபத்தைக் கூட்டும் கூண்டுமுறை மீன் வளர்ப்பு... ஒரே குளத்தில் நான்கு வகை மீன்கள்\nபால் தொழில்நுட்பம் பயில எங்களிடம் வாங்க\n40 ஆடுகள், ரூ. 3 லட்சம்... வெள்ளாடுகள் கொடுக்கும் வெகுமதி\nஉச்ச நீதிமன்ற உத்தரவு...முடங்கும் முட்டைக்கோழிப் பண்ணைகள்\nவெண்பன்றி தரும் வெகுமதி... 35 தாய்ப்பன்றிகள்... ஆண்டுக்கு ரூ. 9 லட்சம்\n‘சர்தார்’ கொய்யாவும் ‘ஆர்கானிக்’ ஆடுகளுக்கு மவுசும்\nஅள்ளித்தரும் அக்கரைச் சீமை... ஏற்றுமதிக்கு வழிசொல்லும் வெற்றி சூத்திரங்கள்\n - 5 - பிஞ்சு பிடிக்கும்போது பாசனம் கூடாது\nமீன்கள், கோழிகள் வளர்ப்புக்கு மானியம்\n“நேரடி நெல் விதைக்கும் கருவி, சிறுதானியம் உமி நீக்கும் இயந்திரம்... எங்கு கிடைக்கும்\n40 ஆடுகள், ரூ. 3 லட்சம்... வெள்ளாடுகள் கொடுக்கும் வெகுமதி\n40 ஆடுகள், ரூ. 3 லட்சம்... வெள்ளாடுகள் கொடுக்கும் வெகுமதி\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nபத்திரிகை துறையில் 11 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறேன். ஆனந்த விகடன் குழுமத்தில் கடந்த 4 ஆண்டுகளாக நிருபராக பணிபுரிகிறேன். விவசாயம், சுற்றுச்சூழல் ஆகிய துறைகள் சம்பந்தப்பட் கட்டுரைகளை எழுதி வருகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/139791-brain-exercises-to-keep-it-healthy", "date_download": "2019-11-14T01:08:07Z", "digest": "sha1:IVBVZ7LURSWPIO2PZZCV5NRVSKCQN6SQ", "length": 5493, "nlines": 131, "source_domain": "www.vikatan.com", "title": "Doctor Vikatan - 16 April 2018 - உங்க மொபைல் நம்பர் சொல்லுங்க... | Brain Exercises to keep it healthy - Doctor Vikatan", "raw_content": "\nகுட்டித்தூக்கம்... நான்கில் நீங்கள் எந்த வகை\n - உணர்த்தும் உள்ளங்கை மேஜிக்\nஅம்மை நோய் தடுக்கும் நுங்கு\nநிலம் முதல் ஆகாயம் வரை... காந்த சிகிச்சை\nமிஸ் பண்ணினா ஃபீல் பண்ணாதீங்க\nகுறையொன்றும் இல்லை - லவ் யுவர் பாடி\nஇறந்த பிறகும் வாழும் உடல்\nசோரியாசிஸ்... மொட்டை அடிப்பது தீர்வாகுமா\nமுடக்கிப்போட்ட விபத்து... மீட்டெடுத்த பயணக்காதல்...\nஉங்க மொபைல் நம்பர் சொல்லுங்க...\nஎளிதாகப் பெறலாம் எதிர்ப்பு சக்தி - கர்ப்பிணிகள் கவனத்துக்கு\nஸ்டார் ஃபிட்னெஸ்: ஆவி பிடிப்பேன்... அடிக்கடி டிராவல் பண்ணுவேன்... அப்படியே சாப்பிடுவேன்...\nநிலவைக் காட்டி அமுது ஊட்டி - 11\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\n - அவசியமான மருத்துவ உபகரணங்கள்\nஉங்க மொபைல் நம்பர் சொல்லுங்க...\nராகினி ஆத்ம வெண்டி மு.\nஉங்க மொபைல் நம்பர் சொல்லுங்க...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nராகினி ஆத்ம வெண்டி மு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/92529/", "date_download": "2019-11-14T01:05:19Z", "digest": "sha1:3P6JOVEFOVOZGTVUTB4MQDKPTUBZKO6T", "length": 10522, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "மன்னார் மனித எச்சங்கள் தொடர்பிலான விசாரணைகளுக்கு காணாமல் போனோர் தொடர்பான ஆணைக்குழு பூரண ஒத்துழைப்பு – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் மனித எச்சங்கள் தொடர்பிலான விசாரணைகளுக்கு காணாமல் போனோர் தொடர்பான ஆணைக்குழு பூரண ஒத்துழைப்பு\nமன்னார் ‘சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பிலான விசாரணைகளுக்கு காணாமல் போனோர் தொடர்பான ஆணைக்குழு பூரண ஒத்துழைப்பு வழங்கும் என குறித்த ஆணைக்குழுவின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.\nஅரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இன்றையதினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில இதனைத் தெரிவித்துள்ள அவர் இந்த மனித எச்சங்கள் தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களின் உறவினர்களுக்கு உதவுவதற்கும் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.\nதற்போது நடைபெற்றுவருகின்ற மனித எச்சங்கள் தொடர்பான அகழ்விற்கு தமது ஆணைக்குழு நேரடியான பங்களிப்பினை வழங்குவதுடன் அது தொடர்பான விடயங்களையும் மதிப்பீடு செய்து வருகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nTagstamil காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் சாலிய பீரிஸ் பூரண ஒத்துழைப்பு மனித எச்சங்கள் மன்னார் விசாரணைகளுக்கு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவாகனத்துக்கு தீவைத்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களுக்காக கைது செய்யப்பட்டவர்களுக்கு விளக்கமறியல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவட்டுக்கோட்டை இளம் குடும்பத்தலைவர் கொலை – தீர்க்கமான கட்டளை டிசம்பர் 10ஆம் திகதி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொல்லப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி விழிப்புணர்வு பயணம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகூட்டமைப்பின் பிரசார கூட்டத்தில் புலிகளின் பாடலை ஒலிபரப்பியவர் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇளைஞன் உயிரிழந்ததைத் தொடர்ந்து போராட்டம் – யாழ் – காங்கேசன்துறை புகையிரத சேவைகள் ஸ்தம்பிதம் :\nதிரிணாமுல் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் இருவர் பலி\n“என் அன்புள்ள சாம்” “அரசியல் தீர்வு முதலில் பொருளாதார முன்னேற்றம் அதன் பின்னர்’ எனக் கூறுவதே உசிதம்”\nவாகனத்துக்கு தீவைத்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களுக்காக கைது செய்யப்பட்டவர்களுக்கு விளக்கமறியல் November 13, 2019\nவட்டுக்கோட்டை இளம் குடும்பத்தலைவர் கொலை – தீர்க்கமான கட்டளை டிசம்பர் 10ஆம் திகதி November 13, 2019\nTNAயின் சஜித் ஆதரவு கூட்டத்திற்கு அருகாமையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்…. November 13, 2019\nகொல்லப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி விழிப்புணர்வு பயணம் November 13, 2019\nநேரகாலத்துடன் வாக்குகளை போடுங்கள் November 13, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiy.blogspot.com/2008/04/blog-post_05.html", "date_download": "2019-11-14T01:43:12Z", "digest": "sha1:Z2KF2VVAOTFR3XAD76QVOO55AJFM57R6", "length": 36689, "nlines": 282, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: திபெத் : மதம், விளையாட்டு, அரசியல்", "raw_content": "\nதிபெத் : மதம், விளையாட்டு, அரசியல்\nபெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பிக்க ஒரு சில மாதங்களே இருந்த நேரம், திபெத் மாநிலம் சீனாவினால் இணைக்க பட்ட பிறகு ஏற்பட்ட எழுச்சியின் 49 ம் ஆண்டு நிறைவுதினம், மீண்டும் கலகங்களையும், திபெத் சுதந்திர கோரிக்கையையும் கிளப்பி விட்டது. ஆர்ப்பாட்ட ஊர்வலங்களை சீன பாதுகாப்பு படைகள் கலைத்தத்தில் முப்பது அல்லது நாற்பது பேர் இறந்ததாகவும், அதை தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தில், சீன வர்த்தக நிலையங்கள் திபெதியர்களால் தாக்கப் பட்டு, சில சீனர்களும் கொல்லப் பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேற்கத்திய ஊடகங்களுக்கு இவை போதாதா தொடர்ந்து சில நாட்கள், திபெத் தலைப்பு செய்தியாகியது. மனித உரிமை நிறுவனங்கள், சீன அரசிற்கு சர்வதேச நெருக்கடி கொடுக்குமாறு கூற, அரசியல் தலைவர்கள் ஒலிம்பிக் போட்டிகளை பகிஷ்கரிக்க யோசிப்பதாக தெரிவித்துள்ளனர். அப்படி நடக்குமா என்று இதுவரை முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.\nமுன்பு என்பதுகளில் சோவியத் யூனியனில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்த போது, அமெரிக்கா உட்பட மேற்கு ஐரோப்பிய நாடுகள் விளையாட்டுகளை பகிஷ்கரித்தன. சோவியத் இராணுவம் ஆப்கானிஸ்தானில் இருப்பதை அதற்கு காரணமாக கூறின. தற்போது அதே நாடுகளின் இராணுவங்கள், அதே ஆப்கானிஸ்தானில் நிலை கொண்டுள்ளன அதே சமயம், அமெரிக்காவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள நடந்த போது, யாரும் பகிஷ்கரிக்கவில்லை. இரண்டாயிரமாம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் ஒலிம்பிக் போட்டி இடம்பெற்ற போது, அங்கு பூர்வீக குடிகளான \"அபோரிஜினர்கள்\" சம உரிமை கேட்டு கலகம் செய்தனர். அப்போது இந்த மனித உரிமைவாதிகளோ, மேற்கத்திய அரசியல்வாதிகளோ ஆஸ்திரேலியாவிற்கு அழுத்தம் கொடுக்க முடியவில்லை. ஊடகங்களும் அதைப்பற்றி ஒரு நாள் செய்தியுடன் முடித்துகொன்டன.\nஒலிம்பிக் விளையாட்டுகளுக்கும் அரசியலுக்கும் இடையே உள்ள தொடர்பு. பொது அபிப்பிராயத்தை உருவாக்குவதில் ஊடகங்களின் பங்கு. மனித உரிமை மீறல்கள் பிரச்சினையை தமது எதிரிகளுக்கு எதிராக மட்டுமே பயன்படுத்தும் மேலைத்தேய அரசியல்வாதிகளின் சாமர்த்தியம். இது போன்ற விடயங்களை பொது மக்கள் கவனிக்க தவறுகின்றனர். திபெதியரின் சுயநிர்ணய உரிமைகளை குறைத்து மதிப்பிடவில்லை. அவர்களின் உரிமைகளுக்கான போராட்டம் நியாயமானது. சீன அரசின் அடக்குமுறை கண்டிக்கத்தக்கது. இதைப்பற்றி இரண்டு கருத்துகளுக்கு இடமில்லை. அதே நேரம், இந்த விடயத்தை ஒரு சிலர் தமது குறுகிய அரசியல் லாபங்களுக்காக பயன்படுத்தி கொள்வதை அனுமதிக்க முடியாது. ஒரு பக்கம் சீன அரசாங்கமும், மறுபக்கம் இந்தியாவில் இயங்கும் தலாய் லாமா தலைமையிலான புகலிட திபெத் அரசாங்கமும், செய்திகளை திரிபுபடுத்தி அல்லது மிகைப்படுத்தி வெளியிடுவதிலும், வதந்திகளை கிளப்பி விடுவதிலும் மும்முரமாக இருக்கையில்; மேற்கத்தைய ஊடகங்கள், திபெத் சார்பு நிலை எடுத்தன. இருப்பி���ும் திபெத்தில் உள்ள சீனர்களின் வர்த்தக நிலையங்கள், வாகனங்கள் தாக்கி எரிக்கப் பட்டத்தை, ஊடகங்கள் எதுவும் மறைக்கவில்லை. ஆனால் அவர்களுக்கு சார்பான கோணத்தில் இருந்தே இதை பார்த்தனர். சீன ஊடகங்கள், திபெதியரை வன்முறையாளர்களாக சித்தரிக்கவும், உண்மையில் சீன இனத்தவர்களே பாதிக்கப்படுகின்றனர், என்பதைக் காட்டத்தான் அவற்றை வெளியிட்டன. மேற்கத்திய ஊடகங்களோ, இது திபெத்திய மக்களின் அடக்குமுறையாளருக்கு எதிரான தன்னெழுச்சி, ஆகவே நியாயமானது என்ர கருத்துப்பட செய்தி வெளியிட்டன. இதிலே ஒரு விடயத்தை கவனிக்க வேண்டும். இன்னொரு உதாரணமாக இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சினையை எடுத்து கொள்வோம் . திபெத் சீனாவின் இறைமைக்கு உட்பட்ட மாநிலம் என்று, அனைத்து சர்வதேச நாடுகளும் அங்கீகரித்துள்ளன. அதே நேரம் பாலஸ்தீனம் தனியான நாடாக இருக்க தகுதியுள்ளதாக ஐ.நா. அமைப்பு முதல், அமெரிக்கா உட்பட சர்வதேச அங்கீகாரம் பெற்றுள்ளது. அப்படியிருக்கையில், பாலஸ்தீனியர்கள், யூத வர்த்தக நிலையங்களை, வாகனங்களை தாக்கி எரியூட்டினால், அதை இந்த ஊடகங்கள் எப்படி விவரிக்கும் பாலஸ்தீனியர்கள் வெறிபிடித்த வன்முறையாளர்கள் என்பதை மக்கள் மனதில் பதிய வைக்கும் நோக்கோடு அந்தக் காட்சிகளை காட்டுவார்கள். இங்கே தான் \"நடுநிலை\" ஊடகங்களின் பக்கச்சார்பு தன்மை தெளிவாகின்றது.\nதிபெத் பிரச்சினையை வரலாற்று ரீதியாகவும் பார்க்க வேண்டும். சீன படையெடுப்பு வரும் வரை இருந்த, \"சுதந்திர திபெத்\" அன்றைய காலகட்டத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்த, மக்களை அடிமைத்தளையில் வைத்திருந்த நிலப்பிரபுத்துவ சமுதாயத்தை கொண்டது. \"லாமாக்கள்\" என்றழைக்கப்படும் பௌத்த மதகுருக்கள், அரசியல் நிர்வாகம் செய்யும் பிரபு குலமாக இருந்தனர். மதமும், அரசியலும் ஒரே ஸ்தாபனமாக இருந்த அன்றைய காலம், லாமாக்கள் அதிகாரம் படைத்த செல்வந்தர்களாகவும், பிற மக்கள் அவர்களுக்கு சேவகம் செய்யும், அல்லது விவசாய உற்பத்திகளில் ஈடுபடும் வறியவர்களாகவும் இருந்தனர். கடன்களை திருப்பி கொடுக்க முடியாதவர்கள், அடிமைகளாக சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு வேலை வாங்கப்பட்டனர். இந்தக் குறிப்புகள் அப்போது திபெதிற்கு பயணம் செய்த சில ஐரோப்பியரின் எழுத்துகளிலும் பார்க்கலாம். இவர்களில் குறிப்பிடப்பட வேண்டிய ஒரு நபரும் இருந்தார். அவரின் கதையை ஹோலிவூட் \"திபெத்தில் எழு வருடங்கள்\" என்ற பெயரில் படமாக தயாரித்தது. ஹிட்லரால் அனுப்பப்பட்ட அந்த ஜெர்மன்காரர், நாசிசத்தின் அச்சாணியான நிறவாத சித்தாந்தத்தின் தோற்றுவாய் திபெத் ஆக இருக்கலாம், என்ற கருத்தை கொண்டிருந்தார்.\nஐம்பதுகளில் சீனாவில் ஏற்பட்ட மாவோ தலைமையிலான கம்யூனிச புரட்சி, திபெத்தின் சுதந்திரத்திற்கு, அல்லது நிலப்பிரபுத்துவ சமுதாயத்திற்கு முடிவு கட்டியது. கம்யூனிஸ்டுகள் தமது சித்தாந்தத்தின் படி, நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பு அழிக்கப்பட வேண்டும் என நம்பினர். சீன பொதுமக்களோ, மிகவும் பின்தங்கிய காட்டுமிராண்டி கால திபெத்தை நாகரீகப்படுத்தும் பொறுப்பு தமக்குள்ளதாக கருதினர். இதனை பதினெட்டாம் நூற்றாண்டு அமெரிக்க காலனிய வாதிகள், கலிபோர்னியா போன்ற மேற்கு மாநிலங்களின் மீது படையெடுத்த காரணங்களோடு ஒப்பிடலாம். அப்போது மேற்கு அமெரிக்க பகுதிகள், \"மேற்கு காடுகள்\" என வர்ணிக்கப்பட்டன. அங்கிருந்த செவிந்திய சமூகத்தை காட்டுமிராண்டி கால மனிதர்களாக பார்த்து, அவர்களை நாகரீகப் படுத்தும் பொறுப்பு தமக்குள்ளதாக ஆங்கிலேய காலனியவாதிகள் கருதினர். மேலும் மெக்சிகோவின் பகுதியாக இருந்த, ஸ்பானிய மொழி பேசும் மக்கள் வாழ்ந்த, கலிபோர்னிய மாநிலம், யுத்தம் மூலம் ஆக்கிரமிக்கப்பட்டு, அங்கே ஆங்கிலம் பேசும் மக்கள் குடியேற்றப்பட்டனர். தற்போது அங்குள்ள ஸ்பானிய மொழி பேசும் மக்கள், கலிபோர்னியாவை சுதந்திர நாடாக்க கோரி, ஆர்ப்பாட்டம் செய்தால், அதற்கு அமெரிக்க அரசு எப்படி பதிலளிக்கும் பல தசாப்தங்களாக சுதந்திரமடையும் நோக்கோடு போராட்டங்கள் நடத்தும் \"புவேர்டோரிகோ\" என்ற சிறு தீவை கூட விட்டுக்கொடுக்க மறுக்கும் அமெரிக்க அரசு, கலிபோர்னியவை தனி நாடாக்க முன்வருமா பல தசாப்தங்களாக சுதந்திரமடையும் நோக்கோடு போராட்டங்கள் நடத்தும் \"புவேர்டோரிகோ\" என்ற சிறு தீவை கூட விட்டுக்கொடுக்க மறுக்கும் அமெரிக்க அரசு, கலிபோர்னியவை தனி நாடாக்க முன்வருமா அப்படி இருக்கையில் சீன-திபெத் பிரச்சினையில் மட்டும், ஏன் எல்லோரும், வேறொரு கருத்தை கொண்டுள்ளனர்\nசீனாவில் பெரும்பான்மையாக உள்ள \"ஹான்\" என்ற சீன இனத்தவர்கள், சீனா முழுக்க வசிக்கின்றனர். மன்னர் காலத்தில் நடந்த இந்த குடியேற்றங்கள், தற்போத��ம் தொடர்கின்றது. வியாபாரம் செய்யும் நோக்கோடும், தொழில் தேடியும் ஹான் சீனர்கள் திபெத் வந்து குடியேறுகின்றனர். இது பல திபெத்தியருக்கு எரிச்சலூட்டும் விடயம் தான். உண்மையில் சீன படையெடுப்புக்கு பின்னர் தான், திபெத் பொருளாதார வளர்ச்சி கண்டது. பல நவீன நகரங்கள் உருவாகின. ஒரு காலத்தில், மதகுருக்கள் மட்டுமே எழுத, வாசிக்க கற்றிருந்தனர். தற்போது பொது பாடசாலைகள் கட்டப்பட்டு, அனைத்து திபெத்தியருக்கும் கல்வியூட்டப்படுகின்றது. லாமக்களின் அதிகாரம் பறிக்கப்பட்டு, மக்கள் நிலப்பிரபுத்துவ அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை செய்யப்பட்ட பின்னர், தற்போது பலர் கல்வியறிவு பெற்றோ, அல்லது வியாபாரம் செய்தோ தமது வாழ்க்கைத்தரத்தை முன்னேற்றியுள்ளனர். சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு நன்றிக்கடன் பட்டுள்ள, பெரும்பான்மையான திபெத்தியர்கள், தலாய் லாமாவின் பின்னால் நிற்கவில்லை. உண்மையில் அதிகாரம் இழந்த லாமாக்களும், சில திபெத்திய தேசியவாதிகளும் தான், திபெத் சுதந்திர நாடாக வேண்டும் என விரும்புகிறார்கள். அவர்களுக்கு அமெரிக்க சி.ஐ.எ. மறைமுக உதவி வழங்கி வருகின்றது. பனிப்போர் காலத்தில் இருந்து இந்த உறவு இருந்து வருவது இரகசியமல்ல. பௌத்த மதகுருக்களும், காவி உடை தரித்த அஹிம்சாவாதிகள் இல்லை. முந்தின எழுச்சியின் போது கூட மடாலயங்களில் ஆயுதங்கள் வைத்திருந்தனர். முன்பு தனி நாடாக இருந்த போது நன்கு பயிற்சி பெற்ற இராணுவ மதகுருக்கள் இருந்தனர். தற்போது இந்தியாவில் இருக்கும் தலாய் லாமா, ஒரு பக்கம் வன்முறையற்ற போராட்டம் பற்றி கதைத்தாலும், மறுபக்கத்தில் வன்முறையில் நம்பிக்கை கொண்ட திபெத்தியரும் உள்ளனர்.\nதிபெத் சுதந்திரப் போராட்டத்துக்கான சர்வதேச ஆதரவு, ஒரு கட்டத்திற்கு அப்பால் போகாது. ஒரு காலத்தில், சீனா தனது எதிரி நாடு என்ற காரணத்தால், திபெதியர்களுக்கு அடைக்கலம் கொடுத்த இந்தியா, தற்போது மாறிவரும் உலகில், சீனாவுடனான வர்த்தக உறவுகளுக்காக, திபெத்திய போராட்டத்தை நசுக்கி வருகின்றது. அமெரிக்கா உட்பட, ஐரோப்பிய நாடுகளும் தமது வர்த்தக நலன்கள் பாதிக்கப்படுவதை விரும்பப் போவதில்லை. அவர்கள் எதிர்பார்ப்பதெல்லாம், மனித உரிமை மீறல்களை பகிரங்கப்படுத்தி, சீனாவின் பெயரை கெடுத்து, மறைமுக அழுத்தங்கள் மூலம் சீனாவை தமது நிபந்தனைகளுக்கு பணிய வைத்து, மேலும் பல வியாபார ரீதியிலான சலுகைகளை பெற்றுக் கொள்வது தான்.\nஇது தொடர்பான வேறு பதிவுகள் :\nLabels: அமெரிக்கா, ஒலிம்பிக், சீனா, தலாய் லாமா, திபெத்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\nசிலி மக்க‌ள் புர‌ட்சி - க‌ம்யூனிச‌ம் 2.0\nதென் அமெரிக்காவில் வ‌ள‌ர்ந்து வ‌ரும் பொருளாதார‌த்தையும், பெரும‌ள‌வு ப‌டித்த‌ ம‌த்திய‌த‌ர‌ வ‌ர்க்க‌ இள‌ம் த‌லைமுறையின‌ரையும் கொண்டுள்ள ச...\n\"ஹலால் செக்ஸ்\" - முதலாளித்துவத்தின் முஸ்லிம் முகம்\nசில மாதங்களுக்கு முன்னர் நெதர்லாந்து ஊடகங்களில் பரபரப்பாக ஒரு விஷயம் பேசப்பட்டது. உலகின் முதலாவது \"Online இஸ்லாமிய செக்ஸ் கடை\", இன...\nபோதி தர்மரை அவமதிக்கும் ஏழாம் அறிவு\nஇயேசு பிறந்த பெத்தலஹெமில், இன்றைக்கு வாழும் மக்கள் எல்லோரும் அரபு மொழி பேசுகின்றனர். அதற்காக \"இயேசு கிறிஸ்து ஒரு அரேபியன்\" என்ற...\n\"தலாய் லாமா\", சமாதானத்திற்காக நோபல் பரிசு பெற்ற கொடுங்கோல் சர்வாதிகாரி. அவரை புத்தரின் அவதாரமாக திபெத்தியர்கள் மட்டும் வணங்கவில்லை...\nஏன் \"திராவிட மொழிகள்\" என்று சொல்ல வேண்டும்\nஅரசியல் காரணங்களுக்காக திராவிடம் என்ற சொல் இன்றைக்கு பலருக்கு அலர்ஜியாகி விட்டது. திராவிடம் என்பதற்குப் பதிலாக தமிழ் என்ற சொல்லைப் பாவ...\nஇலங்கையில் நடந்த ஈஸ்டர் படுகொலைகளும் ஐ.எஸ்.ஐ.எஸ். ஊடுருவலும்\nஈஸ்டர் நாளான 21-4-2019 அன்று, இல‌ங்கையில் ப‌ல‌ க‌த்தோலிக்க‌ தேவால‌ய‌ங்க‌ளிலும், ஐந்து ந‌ட்சத்திர‌ ஹொட்டேல்க‌ளிலும் ந‌ட‌ந்த‌ தொட‌ர் குண...\nஒற்றைப் பனைமரம் திரைப்படம் - ஈழப்போருக்கு பின்னரான போராட்டம்\nபுதியவன் ராசையா இயக்கி நடித்திருக்கும் ஒற்றைப் பனைமரம், நெதர்லாந்தில் சைஸ்ட் (Zeist) எனும் இடத்தில், 5-10-2019 அன்று திரையிடப் பட்டது....\n\"ஆங்கிலம் தமிழில் இருந்து வந்தது\" எனும் பொய் பித்தலாட்டம்\n) சிலருக்கு இப்படியும் ஒரு பெருமை: //இங்கிலீஷ்க்கு (\"ஆங்கிலம்\" என்று) பெயர் வைத்த ஒர...\nஒரு நாள் மண உறவு: இஸ்லாமிய பாலியல் சுதந்திரம்\nஇஸ்லாமிய மதத்தில் பாலியல் சுதந்திரம் கிடையாது என்று கருதுவோர் இந்தக் கட்டுரையை அவசியம் படிக்க வேண்டும். லெபனானில் ஷியா பிரிவு முஸ்லிம்கள், ...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nஎகிப்து: மத அடிப்படைவாதம் சோறு போடுமா\nஇமய மலையில் செங்கொடி ஏற்றிய மாவோயிஸ்டுகள்\nதென் ஆப்பிரிக்காவில் மறைந்த அணு குண்டுகள்\nஉலக ( உணவுக் கலவர) வங்கி\nவட கொரியாவில் அகதித் தஞ்சம் கோரிய அமெரிக்கர்கள்\nதிபெத் : மதம், விளையாட்டு, அரசியல்\nஇஸ்லாமிய எதிர்ப்பு காய்ச்சல் பரவுகின்றது\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: நாம் கருப்பர் நமது மொழி தமிழ் நம் தாயகம் ஆப்பிரிக்கா\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை, சென்னை – 600 002 இந்தியா தொலைபேசி: (+91)44 28412367\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newstvonline.com/thanthi-tv-news-tamil/", "date_download": "2019-11-14T01:14:42Z", "digest": "sha1:B73GGGT5PYXLY6X4UJZZBZHBXJ4MMJIL", "length": 8906, "nlines": 360, "source_domain": "newstvonline.com", "title": "Thanthi TV (Tamil) » News TV Online", "raw_content": "\nஎன்ஜின் இல்லாத வண்டியை தள்ளிச் சென்ற இளைஞர் : அபராதம் விதித்த காவல் உதவி ஆய்வாளர்\nமனித கழிவுகளை அகற்றுவதில் ஏன் நிரந்தர தீர்வு கொண்டு வர முடியவில்லை - ஜெகதீஷ், சமூக ஆர்வலர் கருத்து\nதெலுங்கானாவில் பிடிபட்ட கள்ள நோட்டுகள் - ஜெகதீஷ், சமூக ஆர்வலர் கருத்து\nஇராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கைக்கு தடை கோரிய வழக்கு - ஜெகதீஷ், சமூக ஆர்வலர் கருத்து\n\"ரஜினியால் அரை மணி நேரம் கூட தன் கருத்தில் உறுதியாக நிற்க முடியவில்லை\" - சீமான்\n#JustIn : அரிசி ராஜாவை பிடிக்கும் முயற்சியில் 4 ஆவது நாளாக வனத்துறையினர் | Arisi Raja\n#Breaking: ராதாபுரம் வழக்கு விசாரணையை 22 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்\n#Breaking : சபரிமலை மறுசீராய்வு மனு மீது நாளை தீர்ப்பு - உச்சநீதிமன்றம் அறிவிப்பு\n\"மகாராஷ்டிராவில் குடியரசு தலைவர் ஆட்சி கொண்டுவந்தது பழி வாங்குவதற்கு தான்\" - சீமான்\nமகாராஷ்டிராவில் குடியரசு தலைவர் ஆட்சி -\"ஜெயித்தது யார்\" - டி.எஸ்.எஸ்.மணி கருத்து\n#Breaking : தெலுங்கானாவில் பிடிபட்ட ரூ.100 கோடி கள்ள நோட்டு\n#Breaking : கர்நாடக எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் செல்லும் - உச்சநீதிமன்றம் தீர்ப்பு\n#Breaking : கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது இளைஞர் உயிரிழப்பு - வளாக நிர்வாகம் மீது வழக்கு\nபொன்மாணிக்கவேல் முயற்சியால் சிலை மீட்கப்படவில்லை : பொன்மாணிக்கவேல் மீது தமிழக அரசு குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2440182", "date_download": "2019-11-14T00:52:09Z", "digest": "sha1:M3IXFMUXYYGYM2RI6LF6TZX76FVAR56D", "length": 5468, "nlines": 25, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n12:48, 7 நவம்பர் 2017 இல் நிலவும் திருத்தம்\n6 பைட்டுகள் நீக்கப்பட்டது , 2 ஆண்டுகளுக்கு முன்\n'''அட்லாண்டிக் பெருங்கடல்''' (''Atlantic Ocean'') உலகின் இரண்டாவது பெரிய பெருங்கடலாகும். இது 106,400,000 சதுர கிலோ மீட்டர் (41,100,000 சதுர மைல்கள்) பரப்பளவைக் கொண்டது ஆகும். {{Harvnb|NOAA: How big is the Atlantic Ocean}}{{cite web|url=https://www.britannica.com/place/Atlantic-Ocean|title=Atlantic Ocean|publisher=Encyclopædia Britannica|accessdate=December 20, 2016}}. புவிப்பரப்பில் சுமார் 20 சதவீத இடத்தையும், புவியின் ந���ர்ப்பரப்பில் சுமார் 29 சதவீத இடத்தையும் அட்லாண்டிக் பெருங்கடல் ஆக்ரமித்துள்ளது. மேற்கு கண்டம் என அழைக்கப்பட்ட புதிய உலகத்தையும் கிழக்குக் கண்டம் என அழைக்கப்பட்ட பழைய உலகத்தையும் அட்லாண்டிக் பெருங்கடல் இணைக்கிறது.\nஅட்லாண்டிக் பெருங்கடல் ஒரு நீளமான, S- வடிவக்வடிவ வடிநிலத்தை ஆக்கிரமித்துள்ளது, கிழக்கில் யூரேசியாவிற்கும் ஆபிரிக்காவிற்கும் இடையிலும், மேற்கில் அமெரிக்காவிற்கும் இடையிலும் இப்பெருங்கடல் நீட்டிக்கப்பட்டிருக்கிறது. ஒன்றிணைந்த உலகளாவிய கடல் பரப்பின் ஒரு பகுதியாக, வடக்கில் ஆர்க்டிக் பெருங்கடல், தென்மேற்கில் பசிபிக் பெருங்கடல், தென்கிழக்கில் இந்தியப் பெருங்கடல் மற்றும் தெற்கில் தென் பெருங்கடல் என கடல்களுடன் அட்லாண்டிக் பெருங்கடல் இணைந்துள்ளது. ஆர்க்டிக் கடலில் இருந்து அண்டார்க்டிக் கடல்வரை அட்லாண்டிக் விரிவடைந்துள்ளதாக பிற வரையறைகள் தெரிவிக்கின்றன. நடுக்கோட்டு நீரோட்டம் இப்பெருங்கடலை 8 ° வடக்கில் வடக்கு அட்லாண்டிக் பெருங்கடல் மற்றும் தெற்கு அட்லாண்டிக் பெருங்கடல் என இரண்டாகப் பிரிக்கிறது .\nசேலஞ்சர் பயணம், செருமனியின் விண்கல பயணம், கொலம்பியா பல்கலைக்கழகத்தின் லாமோன்ட்-டோயெர்டி புவி வானாய்வகம் மற்றும் அமெரிக்காவின் கடல்நீரியல் அலுவலகம் உள்ளிட்டவை அட்லாண்டிக் பெருங்கடலின் அறிவியல் ஆராய்ச்சிகளில் அடங்கும் .\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/top-10-motorola-mobiles/", "date_download": "2019-11-14T01:28:17Z", "digest": "sha1:QGKS4RGSAL7GSPSOBVVVXPMM43QQUI6U", "length": 14704, "nlines": 312, "source_domain": "tamil.gizbot.com", "title": "டாப் 10 மோட்டரோலா மொபைல் போன்கள் இந்தியா - சிறந்த மொபைல் போன்களின் விலைகள் 2019 - GizBot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடாப் 10 மோட்டரோலா மொபைல் போன்கள்\nடாப் 10 மோட்டரோலா மொபைல் போன்கள்\nஇந்தியாவில் உள்ள சிறந்த டாப் 10 மோட்டரோலா போன்களை தேடுகிறீர்களா சிறந்த விலையில், விவரக்குறிப்புகள், சிறப்பம்சங்கள், புகைப்படங்கள், போட்டியாளர்கள், மதிப்பீடுகள், விமர்சனங்கள் போன்ற அனைத்து தகவல்களுடன் சிறந்த டாப் மோட்டரோலா போன்களின் பட்டியல் இதோ.\nவிலைக்கு தகுந்த சிறந்த போன்கள்\nரூ.5,000/-க்கு கீழான சிறந்த போன்கள்\nரூ.10,000/-க்கு கீழான சிறந்த போன்கள்\nரூ.15,000/-க்கு கீழான சிறந்த போன்கள்\nரூ.20,000/-க்கு கீழான சிறந்த போன்கள்\nரூ.25,000/-க்கு கீழான சிறந்த போன்கள்\nரூ.35,000/- க்கு கீழான சிறந்த போன்கள்\nரூ.40,000/-க்கு கீழான சிறந்த போன்கள்\nரூ.50,000/-க்கு கீழான சிறந்த போன்கள்\nரூ.3000/-க்குள் கிடைக்கும் சிறந்த போன்கள்\nரூ.7000/-க்குள் கிடைக்கும் சிறந்த போன்கள்\nசிறந்த அம்சங்கள் கொண்ட போன்கள்\nசிறந்த வாட்டர் ப்ரூப் போன்கள்\nசிறந்த 3ஜிபி ரேம் போன்கள்\nசிறந்த 4ஜிபி ரேம் போன்கள்\nசிறந்த 6ஜிபி ரேம் போன்கள்\nசிறந்த மெட்டல் உடல் போன்கள்\nசிறந்த கைரேகை ஸ்கேனர் போன்கள்\nசிறந்த வயர்லெஸ் சார்ஜிங் போன்கள்\nசிறந்த ஸ்டாக் ஆண்ட்ராய்டு போன்கள்\nசிறந்த 8ஜிபி ரேம் போன்கள்\nசிறந்த வேகமான சார்ஜ் திறன் போன்கள்\nதொழில்நுட்ப பிரியர்களுக்கான சிறந்த போன்கள்\nடாப் 10 சாம்சங் மொபைல்கள்\nடாப் 10 நோக்கியா மொபைல்கள்\nடாப் 10 ஆப்பிள் மொபைல்கள்\nடாப் 10 மோட்டரோலா மொபைல்கள்\nடாப் 10 லெனோவா மொபைல்கள்\nடாப் 10 எல்ஜி மொபைல்கள்\nடாப் 10 ஆசுஸ் மொபைல்கள்\nடாப் 10 லாவா மொபைல்கள்\nடாப் 10 ஒன்ப்ளஸ் மொபைல்கள்\nடாப் 10 ஓப்போ மொபைல்கள்\nடாப் 10 சியோமி மொபைல்கள்\nடாப் 10 விவோ மொபைல்கள்\nடாப் 10 ஹானர் மொபைல்கள்\nடாப் 10 ரியல்மி மொபைல்கள்\n#1 மோட்டோரோலா மோட்டோ E6s\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n13 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\n#2 மோட்டோரோலா ஒன் Action\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n12 MP முதன்மை கேமரா\n12 MP முன்புற கேமரா\n#3 மோட்டோரோலா ஒன் விஷன்\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie) (ஆண்ராய்டு One)\n48 MP முதன்மை கேமரா\n25 MP முன்புற கேமரா\n#4 மோட்டோரோலா மோட்டோ G7\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n12 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\n#5 மோட்டோரோலா மோட்டோ G7 பவர்\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n12 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v8.1 (ஓரிரோ) (ஆண்ராய்டு One)\n16 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\n#7 மோட்டோரோலா மோட்டோ G6 பிளஸ்\nஆண்ராய்டு ஓஎஸ், v8.0 (ஓரிரோ)\n12 MP முதன்மை கேமரா\n16 MP முன்புற கேமரா\n#8 மோட்டோரோலா மோட்டோ G6\nஆண்ராய்டு ஓஎஸ், v8.0 (ஓரிரோ)\n12 MP முதன்மை கேமரா\n16 MP முன்புற கேமரா\n32 GB / 64 GB சேமிப்புதிறன்\n#9 மோட்டோரோலா மோட்டோ G8 பிளஸ்\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n48 MP முதன்மை கேமரா\n25 MP முன்புற கேமரா\n#10 மோட்டோரோலா ஒன் Macro\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n13 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\nஇந்தியாவில் டாப் 10 மோட்டரோலா மொபைல்கள்\nட���ப் 10 மோட்டரோலா மொபைல்கள்\nமோட்டோரோலா மோட்டோ G7 பவர்\nமோட்டோரோலா மோட்டோ G6 பிளஸ்\nமோட்டோரோலா மோட்டோ G8 பிளஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2005/12/12/dcp.html", "date_download": "2019-11-14T01:48:15Z", "digest": "sha1:MF6GU6QT6FLFRURVUBX7ACA4C3MRCLEZ", "length": 14300, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "சைலேந்திர பாபுவுக்கு விருது: மக்கள் கோரிக்கை | Shilendra Babu deserves award - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் மழை குரு பெயர்ச்சி 2019\nஆர்டிஐ கீழ் தலைமை நீதிபதி அலுவலகமும் வரும்.. உச்ச நீதிமன்றம்\nமுலாயம்சிங்குக்கு திடீர் உடல்நலக் குறைவு - லக்னோ மருத்துவமனையில் அனுமதி\nசரத் பவார் கன்னத்தில் பளார் என அறைந்த நபர்.. 8 ஆண்டுகளுக்குப் பின் சிக்கினார்\nபட்னாவிஸ்தான் முதல்வர் என்பதை அன்று ஏன் எதிர்க்கவில்லை சிவசேனாவின் நிபந்தனையை ஏற்க முடியாது-அமித்ஷா\nடீச்சர் சொன்ன அந்த வார்த்தை.. கொதித்தெழுந்த மாணவர்கள்.. சுற்றி சூழ்ந்து தாக்கிய பயங்கரம்\nசென்னை பாண்டி பஜாரில் ஸ்மார்ட் நடைபாதை வளாகம்.. கோயில் மணி அடித்து திறந்தார் முதல்வர்\nஎங்க கிட்டேயே பணம் கேப்பியா.. ஜிம் மாஸ்டருக்கு சரமாரி அடி.. திருப்பூரில் திடீர் பரபரப்பு\nTechnology ரூ.13,999-விலையில் விற்பனைக்கு வரும் விவோ Y19 ஸ்மார்ட்போன்.\nLifestyle இந்த ராசிக்காரங்களுக்கு நாக்கு நம்பியார் மாதிரி வில்லத்தனம் பண்ணும்.. கவனம் தேவை..\nFinance அசுர வளர்ச்சியில் அதானி ஒன்பதே மாதத்தில் 200% லாபமா..\nSports எக்ஸ்பிரஸ் பவுலரை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விற்ற டிசி.. பரபர ஐபிஎல் அணி மாற்றம்\nMovies நடிகைக்கு லவ் டார்ச்சர் கொடுக்கும் இளைஞர்.. 8 வயசு சின்னவராம்.. ஆடியோவால் வெளியான அதிர்ச்சி தகவல்\nAutomobiles மோசமான சாலைகளிலும் ஓட்டி செல்ல ஏற்ற செடான் வாகனங்கள் இதோ...\nEducation Children's Day 2019: குழந்தைகள் தினம் பற்றி இந்த விசயமெல்லாம் உங்களுக்கு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசைலேந்திர பாபுவுக்கு விருது: மக்கள் கோரிக்கை\nசென்னை நகரில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்க நேரடியாக களத்தில் இறங்கி துரிதமாகச் செயல்பட்ட தென்சென்னை காவல்துறை இணை ஆணையர் சைலேந்திர பாபு, துணை ஆணையர் தாமரைக் கண்ணன், கோட்டூர்புரம் இன்ஸ்பெக்டர்ராஜேந்திரன் ஆகியோருக்கு விருது வழங்க வேண்டும் என்று கோரி சென்னை நகர பொதுமக்கள், தன்னார்வ நிறுவனங்கள் பலகுடியரசுத் தலைவருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.\nசென்னை நகரில் கடந்த ஒன்றரை மாதமாக பெய்து வந்த கன மழை மற்றும் ஏரிகள், ஆறுகளிலிருந்து பாய்ந்த வெள்ளத்தால்நகரமே வெள்ளக்காடாகியது. அடையாறு, கூவம் ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளத்தால் கோட்டூர்புரம் பகுதியும், கன மழை மற்றும்ஏரிகள் உடைப்பு காரணமாக வேளச்சேரி, மடிப்பாக்கம் போன்ற பகுதிகளும் நீரில் மூழ்கின.\nஇந்தப் பகுதிகளில் தென்சென்னை இணை ஆணையர் சைலேந்திரபாபு நேரடியாக களத்தில் இறங்கி மக்களை மீட்கும்நடவடிக்கையை மேற்கொண்டார். உச்சகட்டமாக கோட்டூர்புரத்தில் அவரும் அமைச்சர் ஜெயக்குமாரும் பணியன், டிரவுசருடன்நீரில் நீந்திச் சென்று பாதிக்கப்பட்ட மக்களை மீட்டும், உணவுப் பொருட்களைக் கொடுத்து அசத்தினர்.\nபோலீஸாருக்கு வெறுமனே உத்தரவுகளைப் பிறப்பிக்காமல் தானே களத்தில் இறங்கி மக்களை மீட்ட சைலேந்திரபாபுவின் செயல்கோட்டூர்புரம், வேளச்சேரி, மடிப்பாக்கம் உள்ளிட்ட தென் சென்னைவாசிகளின் பாராட்டைப் பெற்றது.\nஇவரைப் போலவே, கோட்டூர்புரம் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரனும் தண்ணீரில் நீந்திச் சென்றும், சுறுசுறுப்பாக செயல்பட்டு மக்களைபாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு சென்றும் அப்பகுதியில் உயிர்ச் சேதம் ஏதும் ஏற்படாமல் தவிர்க்க உதவினார்.\nஇதேபோல துணை ஆணையர் தாமரைக் கண்ணனும் நேரடியாக களத்தில் இறங்கி செயல்பட்டு மக்களது பாராட்டைப் பெற்றார்.இந்த மூன்று அதிகாரிகளின் துணிச்சலான மற்றும் தன்னலம் பாராத செயலைப் பாராட்டும் விதமாக மூவருக்கும் விருதுகள்வழங்கிக் கெளரவிக்க வேண்டும் என்று கோரி தென் சென்னை பொதுமக்கள் மற்றும் தன்னார்வ நிறுவனங்கள் சார்பில் குடியரசுத்தலைவருக்கு மனுக்கள் அனுப்பப்பட்டுள்ளன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/10/blog-post_17.html", "date_download": "2019-11-14T00:53:48Z", "digest": "sha1:2B2T7ADJ53NW6MPM77F3WZAAX4DWFGNL", "length": 9951, "nlines": 107, "source_domain": "www.kathiravan.com", "title": "கழுத்தும் வெட்டும் சைகை: பிரிகேடியர் பிரியங்க வழக்கு நாளை! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nகழுத்தும் வெட்டும் சைகை: பிரிகேடியர் பிரியங்க வழக்கு நாளை\nபிரித்தானியாவில் தமிழர்களிற்கு கொலை எச்சரிக்கை விடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டிருந்த, அப்போது இலங்கை தூதரகத்தில் பணிபுரிந்த பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ நாளை (18) புதிய விசாரணையை எதிர்கொள்ளவுள்ளார்.\nகடந்த வருடம் இலங்கை சுதந்திர தினத்திலன்று பிரித்தானியாவிலுள்ள இலங்கை தூதரகத்தின் முன்பாக போராட்டம் நடத்திய ஈழத்தமிழர்களின் தொண்டையை அறுப்பதை போல சைகை காண்பித்து, கொலை மிரட்டல் விடுத்தார் என அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.\nஇது தொடர்பாக வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றத்தில் அவர் மீது இரண்டு குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதில் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. வழக்கு விசாரணையின் முடிவில் அவர் மீது பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.\nஎனினும், பிரித்தானிய வெளியுறவுத்துறை தலையிட்ட பின்னர், பிடியாணை திரும்பப் பெறப்பட்டது.\nஇனப்படுகொலை தடுப்பு மற்றும் வழக்கு விசாரணைக்கான சர்வதேச மையம் (ஐ.சி.பி.பி.ஜி) இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், இராஜதந்திர சிறப்புரிமையின் அடிப்படையில் பிரியங்க வழக்கு விசாரணையிலிருந்து தப்பிக்கிறாரா என கேள்வியெழுப்பியுள்ளது.\nஎனினும், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, “தனிப்பட்ட நடத்தை மற்றும் தொழில்முறை தரங்களை” கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்ததையும் சுட்டிக்காட்டியுள்ளது.\nவெஸ்ட் மின்ஸ்டர் நீதிவான் நீதிமன்றம் இந்த வழக்கை சுருக்கமான விசாரணையை நாளை மேற்கொள்கிறது.\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு பு��ப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nதிருத்தணியில் கொடூரம்: கொள்ளையை தடுக்க முயன்ற தாய்,மகன் படுகொலை\nதிருத்தணியில் கொள்ளையை தடுக்க முயன்ற தாய் மகனுடன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி...\nஇலங்கை குண்டு வெடிப்பில் ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து சென்ற தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த கதி\nஇன்று சுவிஸ் திரும்ப இருந்தவேளை கொழும்பு விடுதியில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் திரு. நாதன் (வேலணை - பேர்ண் நகரில் கடை (Kiosk) வைத்து இர...\nCommon (6) India (14) News (3) Others (5) Sri Lanka (4) Technology (9) World (149) ஆன்மீகம் (7) இந்தியா (200) இலங்கை (1469) கட்டுரை (29) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (26) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (13) சினிமா (17) சுவிட்சர்லாந்து (4) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/NamNaadu/2019/08/31171558/1050336/Nam-Nadu-National-News.vpf", "date_download": "2019-11-14T01:07:40Z", "digest": "sha1:Q4EOWSQ6UVOK4AHXYZEYNEFRA32AYZJV", "length": 4511, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "நம்நாடு - 31.08.2019", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(02.11.2019) நம்நாடு - சுஜித் மரணம் - தொடர் மரணங்கள் கற்றுத்தரும் பாடம்...\n(02.11.2019) நம்நாடு - சினிமாவில் ஜெயித்த கமல், அரசியலிலும் ஜெயிப்பாரா\n(19.10.2019) நம்நாடு - பத்திக்குமா பசுமைப் பட்டாசு \n(19.10.2019) நம்நாடு - பிகிலில் எத்தனை விஜய் - உடைக்கப்படும் சஸ்பென்ஸ்\n(05.10.2019) நம்நாடு : 'கீழடி' அரசியல் - உண்மையை உடைக்கும் தொல்லியல் அதிகாரி\nநசுக்கப்படுகிறதா தமிழர் நாகரீகம் - உண்மையை உடைக்கும் அதிகாரி...\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | த��ித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://agriwiki.in/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE/", "date_download": "2019-11-14T01:35:25Z", "digest": "sha1:IJ3XEAJGTJ7JLQJBFJWVF3SE6UCE676X", "length": 11193, "nlines": 114, "source_domain": "agriwiki.in", "title": "சொட்டுநீர் குழாய் சுத்தம் செய்தல் | Agriwiki", "raw_content": "\nசொட்டுநீர் குழாய் சுத்தம் செய்தல்\nசொட்டுநீர் குழாய் சுத்தம் செய்தல்:\n2005 ல் இரண்டு ஏக்கர் சொட்டுநீர் பாசனம் அமைக்கும் போது வழக்கம் போல் ஒருவித பயம்..\nகாரணம் ஊரில் யாருமே சொட்டுநீர் குழாய் அமைக்காத போது நாம் மட்டுமே அமைக்கிறோம் என்று..\nசரி பூனைக்கு நாமே மணி கட்டிவிடலாம் என்று கட்டிவிட்டோம்..\nரசாயன விவசாயம் செய்யும் போது இந்த சொட்டுநீர் குழாய்களை வருடத்திற்க்கு ஒரு முறை ஆசிட் பாசன நீரில் கலந்துவிட்டு சுத்தம் செய்து விடுவோம்.(ஹைட்ரோ அல்லது சல்பூரிக்)\nஆனால் ரசாயனத்தை நிறுத்தியபின் நேரடியாக இது போல அமிலத்தை சொட்டுநீர் குழாயில் விட மனது வரவில்லை..\nகாரணம் இது போல அமிலம் கலந்துவிட்ட நீர் நிலத்தில் பாயும் போது மண்ணில் உள்ள உயிரினங்கள் அழியும் என்று..\n2010 லிருந்து அமிலம் விட்டு சொட்டுநீர் குழாய் சுத்தம் செய்வதை நிறுத்தி\nசுத்தமான நாட்டு கோமியம், EM திரமி என்று பாசன நீரில் கலந்து விட ஆரம்பித்தேன்..\nஏற்கனவே ரசாயன உரங்களை தண்ணீரில் விட்டதாலும் கிணற்று நீரின் உப்பு தன்மை அதிகமானதாலும் குழாய் ஓட்டைகள் அவ்வளவாக சுத்தமாவில்லை..\nஒரு கட்டத்தில் சொட்டுநீர் குழாய் கம்பெனிகாரர்களை அழைத்து பார்த்த போது “இதை நீங்க அமைத்து பணிரெண்டு வருஷம் ஆனதால் பெரும்பாலான தூவரங்களும் அடைச்சிடுசுங்க,\nஅதனால இதை கழட்டி வீசிவிட்டு புது டியூப் போடறதை தவிர வேறு வழி\nமீட்டருக்கு ஒரு டியூப் என்பதால் ஏக்கருக்கு முப்பதாயிரம் வரும் ங்க ..\nஅப்போ இரண்டு ஏக்கருக்கு அறுபதாயிரம்\nசரி நான் யோசித்து சொல்கிறேன் என்று அனுப்பிவிட்டேன்..\nஉட்புறமும், வெளிபுறமும் சொட்டுநீர் குழாயில் உள்ள உப்பு படிவத்தை நீக்க வேண்டுமென்றால் ஆசிட் விடுவதை தவிர வேறு வழியில்லை ..\nஆசிட் விட்டால் நுண்ணுயிர்கள் அழிய வாய்ப்பு அதிகம் ..\nஇதை செய்யலாம்னா அறுபதாயிரம் ரூபாய் செலவு செய்து குழாயை மாற்ற வேண்டும்\nஎன்று சிந்தித்து மண்டையை உடைத்துக்���ொண்டிருந்தேன்..\nசரி இன்னொரு முறை ஆசிட் வாங்கி வேறு வழியில் சுத்தம் செய்லாம் என்ற பல நண்பர்களின் ஆலோசனை கேட்டேன்..\nஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தை சொன்னார்கள்..\nசரி நாமே ஒரு புது முயற்சியில் இறங்கலாம் என்று சொட்டுநீர் குழாய்களை சுருட்டி ஓர் இடத்தில் அடுக்கினேன் வெள்ளாமை இல்லாத நிலத்தில்..\nகாடு ஏகமும் அமிலம் போனால்தானே மண்ணுக்கு கெடுதல் என்று..\n2” (2 இஞ்ச்) PVC குழாய் இருபது அடி (ஒரு லென்த்)\nPVC குழாய் முடியும் இடத்தில் இரண்டு பக்கமும் மூன்று அடி உயரம் கொண்ட\n“V “வடிவ கால்களை நட்டி அதில் இரண்டு இஞ்ச் பைப்பை கயிற்றால் கட்டி அதில் முக்கால் பங்கு நிறையும் அளவுக்கு (ஹைட்ரோ) ஆசிட்டை ஊற்றினேன்..\nஐந்து ஐந்து சொட்டு நீர் குழாய்களை எடுத்து ஒரே நேரத்தில் PVC பைப்புக்குள் உள்ளே விட்டு மெதுவாக மறுபுறம் உறுவி அதை அப்படியே இரண்டு நாள் வெயிலில் உலர விட்டேன்..\nஇப்படி செய்யும் போது ஆசிட் சொட்டு நீர் குழாய் முழுவதும் நணைந்து வெளியே வந்தது..\nஇரண்டு முறை அதாவது பத்து குழாய்களை ஆசிடில் நணைத்து விட்டால் அடுத்த முறை குழாயை நணைக்கும் போது குறைந்துள்ள ஆசிட்டை கொஞ்சம் PVC ல் ஊற்றி விட்டேன்..\nஇப்படி செய்ததில் ஒரு ஏக்கருக்கு ஒன்றரை கேன் (சுமார் முப்பத்தி ஐந்து லிட்டர்) ஹைட்ரோ ஆசிட், பத்து ஆண் ஆட்கள் தேவைபட்டது..\nஎல்லா பணியும் முடித்து இரண்டு நாள் கழித்து சொட்டு நீர் குழாயை வெள்ளாமை காட்டில் பொருத்தி தண்ணீரை எடுத்து விட்டு ஒரு மணி நேரம் ஓடவிட்டு\n(End cap) கழட்டிவிட்டு பார்த்த போது படிந்திருந்த உப்பு படிவங்கள் வெளியே வந்தது..\nபிறகு End cap யை அடைத்து நீர் பாய்ச்சிய போது எல்லா தூவரங்களிலும் சீராக நீர் வடிந்தது..\nஆக ஒரு ஏக்கர் சொட்டு நீர் குழாய் உப்பு\nபிவிசி பைப் 300 என்று 4,300 ரூபாயில் சொட்டுநீர் குழாய்களை புதிப்பித்துக்கொண்டேன்..\nஇயற்கை வழி விவசாயத்தில் நன்கு சிந்தித்து பயிர் செய்து\nஇது போல செலவை குறைத்து\nவரவை கூட்டினால் மட்டுமே தொடர்ந்து பயணிக்க முடியும் என்பது எனது கருத்து..\nமேலும் இதில் ஏதாவது சந்தேகங்கள் இருந்தால்\n89034 69996 என்ற எண்ணில் என்னை அழைக்கலாம்..\nPrevious post: உயிர் உரங்களின் பயன்படுத்தும் முறைகள்\nNext post: புழுக்களை கட்டுபடுத்தும் இயற்கை வழிமுறை\nபசுமை வீடு என்னும் மிகைப்படுத்தப்பட்ட உண்மை\nவிவசாயிகள் தோல்வி என்ன விவசாயிகளிடம் என்ன மிஸ்ஸிங் \nபயிர் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்கள் பயிர்கள் எங்கிருந்து எடுத்துக் கொள்கிறது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/11/07164628/1270209/husband-death-worry-woman-suicide-in-marthandam.vpf", "date_download": "2019-11-14T01:22:45Z", "digest": "sha1:IQ3NSFDLULFXH6UKVPD43IK2TAZT7DSK", "length": 16364, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "மார்த்தாண்டம் அருகே கணவர் இறந்த வருத்தத்தில் பெண் தற்கொலை || husband death worry woman suicide in marthandam", "raw_content": "\nசென்னை 14-11-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமார்த்தாண்டம் அருகே கணவர் இறந்த வருத்தத்தில் பெண் தற்கொலை\nமார்த்தாண்டம் அருகே கணவர் இறந்த வருத்தத்தில் பெண் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.\nமார்த்தாண்டம் அருகே கணவர் இறந்த வருத்தத்தில் பெண் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.\nமார்த்தாண்டம் நட்டாலம் பகுதியைச் சேர்ந்தவர் அம்புரோஸ். இவரது மனைவி ஸ்டெல்லாபாய், (வயது 55).\nஸ்டெல்லாபாயின் கணவர் கடந்த மாதம் இறந்து விட்டார். இதில் ஸ்டெல்லா பாய் மன வருத்தத்துடன் காணப்பட்டார். மேலும் யாரிடமும் பேசாமல் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் ஸ்டெல்லாபாய் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வி‌ஷம் குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கி கிடந்தார்.\nஇதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக கூறினார்கள். இது குறித்து மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்யப்பட்டது.\nசிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தேவதாஸ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nஇதேபோல் நித்திரவிளை சூரியக் கோடு பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீகண்டன், (வயது 37), கட்டிடத் தொழிலாளி. இவர் குடித்து விட்டு வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் வீட்டில் இருந்த அவரது அண்ணன் வெளியே சென்றிருந்தார்.\nவீட்டில் ஸ்ரீகண்டன் மட்டும் தனியாக இருந்தார். சிறிது நேரம் கழித்து அவரது அண்ணன் வீடு திரும்பினார். அப்போது ஸ்ரீகண்டன், வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.\nசம்பவம் குறித்து நித்திரவிளை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராஜ், சிறப்பு சப்-இன்ஸ்பெக் டர் விஜயதாஸ் ஆகியோர் சம்பவ இடத்திற���கு விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்த னர்.\nமேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகோவையில் மக்களை துன்புறுத்தி வந்த அரிசி ராஜா யானை பிடிபட்டது\nகோவையில் ரயில் மோதி கல்லூரி மாணவர்கள் 4 பேர் பலி\nஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறந்துவைத்தார் முதல்வர் பழனிசாமி\nஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு: ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் நவம்பர் 27 வரை நீட்டிப்பு\nஆர்.டி.ஐ. சட்ட வரம்பிற்குள் தலைமை நீதிபதி அலுவலகம் வரும் -உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nராதாபுரம் சட்டசபை தொகுதி மறுஎண்ணிக்கை முடிவை வெளியிட 22-ம் தேதி வரை தடை நீட்டிப்பு- சுப்ரீம் கோர்ட்\nசபரிமலை, ரபேல் வழக்குகளில் நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்ச நீதிமன்றம்\nகோவையில் ரயில் மோதி 4 இளைஞர்கள் பலி\nகால்நடைகளின் சிகிச்சைக்காக ‘அம்மா ஆம்புலன்ஸ்’ சேவை\nமாமல்லபுரம்- கோவளம் இடையே 250 கண்காணிப்பு கேமராக்கள் போலீசார் நடவடிக்கை\nபஞ்சப்பள்ளி அருகே திருட்டு வழக்கில் கணவன், மனைவி கைது\nகிஷான் திட்டத்தில் விவசாயிகளை சேர்க்கக்கோரி இந்திய கம்யூ. கட்சியினர் உண்ணாவிரதம்\nகோவையில் பெண் அழகு கலை நிபுணர் தற்கொலை\nகாதல் திருமணம் செய்த பட்டதாரி பெண் தற்கொலை\nஈரோட்டில் கணவர் இறந்த துக்கத்தில் பெண் தற்கொலை\nஜமுனாமரத்தூரில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை\nஆரல்வாய்மொழி அருகே தூக்குபோட்டு பெண் தற்கொலை\nபள்ளி வகுப்பறையில் நாற்காலியால் ஆசிரியையை தாக்கிய மாணவர்கள் - வீடியோ\nசீனா ஏரியில் மனித முகம் கொண்ட மீன் - வைரலாகும் வீடியோ\nசுவிஸ் வங்கியில் கேட்பாரற்று கிடக்கும் இந்தியர்களின் கருப்பு பணம் இவ்வளவா\nநடிகர்கள் கட்சி தொடங்குவதற்கு காரணம் இதுதான் -முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nதமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிப்பு - அரசாணை வெளியீடு\nபிரிந்து வாழும் பெற்றோரை சேர்த்து வைக்காதது ஏன்\nடுவிட்டரில் இருந்து விலகிய குஷ்பு- காரணம் தெரியுமா\nகேரளாவில் இந்து குடும்ப திருமணத்துக்காக மிலாடி நபி விழா தள்ளிவைப்பு\nசிவசேனாவுக்கு ஆதரவு அளிக்க சோனியாகாந்தி- சரத்பவார் தயக்கம்\nகர்நாடகாவில் 17 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்தது செல்லும்- சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/mobiistar-x1-notch-fullview-display-introduced-india", "date_download": "2019-11-14T02:34:14Z", "digest": "sha1:H3F5CTGHPC5WOVTRVL6R7DA2EWYONWFZ", "length": 6964, "nlines": 99, "source_domain": "www.toptamilnews.com", "title": "பட்ஜெட் விலையில் மொபிஸ்டார் எக்ஸ்1 நாட்ச் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nபட்ஜெட் விலையில் மொபிஸ்டார் எக்ஸ்1 நாட்ச் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nடெல்லி: மொபிஸ்டார் எக்ஸ்1 நாட்ச் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nவியட்நாம் நாட்டை சேர்ந்த நிறுவனமான மொபிஸ்டார் இந்தியாவில் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. அது மொபிஸ்டார் எக்ஸ்1 நாட்ச் ஆகும். பெயருக்கு ஏற்ற வகையில் ஃபுல் வியூ அளவில் நாட்ச் டிஸ்பிளே இதில் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 13 எம்.பி செல்பி கேமரா இடம்பெற்றுள்ளது. எந்த தேதியில் இது சந்தையில் விற்பனைக்கு வெளியிடப்படும் என்பது குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை.\nபுதிய மொபிஸ்டார் எக்ஸ்1 நாட்ச் ஸ்மார்ட்போனில் 5.7 இன்ச் ஹெச்.டி டிஸ்பிளே, 3020 எம்.ஏ.ஹெச் பேட்டரி, 2 ஜிபி மற்றும் 3 ஜிபி ரேம் வகைகள், 16 ஜிபி மற்றும் 32 ஜிபி மெமரி வகைகள், டூயல் சிம் ஸ்லாட், 13 எம்.பி பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 13 எம்.பி செல்ஃபி கேமரா, விரல்ரேகை சென்சார், டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை, ப்ளூடூத் ஆகிய சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன.\nகிரேடியன்ட் ஷைன், மிட்நைட் பிளாக் மற்றும் சஃபையர் புளு ஆகிய மூன்று விதமான நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 2 ஜிபி ரேம் மாடலின் ரூ.8,499 என்றும், 3 ஜிபி ரேம் மாடலின் விலை ரூ.9,499 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மொபிஸ்டார் நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோவுடன் கூட்டு சேர்ந்துள்ளதால் இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் ஜியோ பயனர்கள் ரூ.2,200 கேஷ்பேக் சலுகையை பெற முடியும்.\nMobiistar X1 Notch FullView Display Reliance Jio Cashback மொபிஸ்டார் எக்ஸ்1 நாட்ச் மொபிஸ்டார் நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோ கேஷ்பேக்\nPrev Articleநாட்டுக்கோழி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர்\nNext Articleஊராட்சி சபைக் கூ���்டம்: திமுக நிர்வாகிகளுக்குத் தலைமை அறிவுரை\nகண்களில் கசிந்த ரத்தம்... துபாயில் துடித்த பெண்ணை இரவோடு இரவாக மீட்ட இந்திய தூதரகம்..\nசபரிமலை வழக்கில் இன்று தீர்ப்பு: பெண்களுக்கான தடை நீங்குமா\nஅரிசி ராஜா பிடிபட்டான்... மயக்க ஊசி செலுத்தி சுற்றிவளைத்த வனத்துறையினர்\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/78256.html", "date_download": "2019-11-14T00:32:18Z", "digest": "sha1:BC2PJTXEE4NRJXP55Y4JTXAORD4AGCOV", "length": 5628, "nlines": 87, "source_domain": "cinema.athirady.com", "title": "ஜெய்யின் ஜருகண்டி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!! : Athirady Cinema News", "raw_content": "\nஜெய்யின் ஜருகண்டி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..\nவெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய பிச்சுமணி இயக்கியிருக்கும் படம் ஜருகண்டி. ஜெய் – ரெபா மோனிகா ஜான் நடிப்பில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் ரோபோ சங்கர், டேனியல் அனி போப், அமித் குமார் திவாரி, இளவரசு, போஸ் வெங்கட் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.\nநடிகர் நிதின் சத்யா இந்த படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகி இருக்கிறார். நமக்கு தேவைனு வரும் போது நாம் ஒரு விஷயத்தை நியாயப்படுத்துவோம். அந்த வகையில் லோன் வாங்கி கஷ்டப்படும் ஒருவரை மையப்படுத்தி படத்தின் கதை நகர்கிறது.\nபோபோசிஸ் இசையில் படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், படம் வருகிற\nசெப்டம்பர் 28-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.\nஅதேநோளில் தான் மணிரத்னமின் செக்கச்சிவந்த வானம் படமும், பா.ரஞ்சித் தயாரித்துள்ள பரியேறும் பெருமாள் படமும் ரிலீசாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nPosted in: சினிமாச் செய்திகள்\nவிஷாலின் ஆக்‌ஷன் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு..\n2 கதாநாயகிகள் படங்களில் நடிப்பது ஏன்\nஆக்‌ஷன் காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்த நந்திதா ஸ்வேதா..\n2 கதாநாயகிகளுடன் நடிக்கும் சந்தானம்..\nரஜினியை தொடர்ந்து விஜய் படத்தை வெளியிடும் பிரபல நடிகர்..\nட்விட்டரில் புதிய உச்சத்தை தொட்ட ஷாருக்கான்..\nகமலின் பாராட்டை பெற்ற மஞ்சு வாரியர்..\nடான்ஸ் மாஸ்டர் தினேஷூடன் இணைந்து சம்பவத்திற்கு தயாரான ஸ்ரீகாந்த்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%9F/", "date_download": "2019-11-14T02:05:42Z", "digest": "sha1:G5S5UXJGPTW6SVX6L67CZA4SX5LTQLNK", "length": 21701, "nlines": 95, "source_domain": "marxist.tncpim.org", "title": "மாநிலக் கட்சிகள், சாதி ஒடுக்குமுறை - மார்க்சிஸ்ட் அணுகுமுறை ... » மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nமாநிலக் கட்சிகள், சாதி ஒடுக்குமுறை – மார்க்சிஸ்ட் அணுகுமுறை …\nஎழுதியது சீத்தாராம் யெச்சூரி -\nமாநிலக் கட்சிகளின் வர்க்கச் சார்பு எத்தகையது\nமார்க்சிஸ்ட் கட்சியின் 21 வது அகில இந்திய மாநாடு, மாநிலக் கட்சிகளின் வர்க்கச் சார்பு பற்றி விவாதித்தது. இந்தியாவின் பல மாநிலங்களில் உள்ள ஆளும் கட்சிகள் – பிராந்திய முதலாளிகளின் நலன்களை மட்டுமல்லாது, அரசுக்கும் மற்றும் கிராமப்புற பணக்காரர்களுக்கும் இடையில் நிலவும் கூட்டின் பிரதிநிதிகளாகவும் உள்ளன, என்று கட்சி வரையறுத்துள்ளது.\nமாநிலக் கட்சிகள் மதச்சார்பற்ற கட்சிகள் என்கிறோம். அவர்கள் பாஜகவுடன் கூட்டு சேர தயங்குவதில்லையே\nதற்போது அரங்கேற்றப்படும் புதிய தாராளவாத சீர்திருத்தங்கள் மற்றும் உலகமயமாக்கல் நிகழ்ச்சிநிரலில் பிரதேச முதலாளிகளும் இந்திய பெரு முதலாளிகளோடு தங்களை இணைத்துக்கொள்ள விரும்புகின்றனர். மாநிலத்தில் உள்ள முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவக் கட்சிகள் மேற்சொன்ன வர்க்கத் தன்மையை பிரதிபலிக்கின்றன. இதன் காரணமாகவே அந்தக் கட்சிகள் காங்கிரசுக்கும். பாஜகவுக்கும் இடையில் ஊச்லாடுகின்றன. இந்த ஊசலாட்டத்தின் காரணமாக, மதச்சார்பின்மை மீது தீவிரமான பிடிப்புடன் அவர்கள் நடந்துகொள்வதில்லை. அவர்களின் தனிப்பட்ட சுயநலன்களுக்கே அவர்கள் முக்கியத்துவம் அளிக்கின்றனர்.\nஇத்தகைய கட்சிகளோடு மார்க்சிஸ்ட் கட்சி என்ன அணுகுமுறையைக் கடைப்பிடிக்கும்\nஇந்தக் கட்சிகள் ஆளும் மாநிலங்களில் அரசுகள் பின்பற்றும் அனைத்து மக்கள் விரோதக் கொள்கைகளையும் கட்சி எதிர்த்துப் போராட வேண்டும். மாநிலக் கட்சிகளுடனான உறவு, பிரச்சனைகளின் அடிப்படையில் இருக்கலாம். இணைந்து இயக்கங்களை நடத்தலாம். உதாரணமாக, சகிப்புத்தன்மை, மதவாத எதிர்ப்பு போன்றவைகளில் பொது மேடைகளில் ஒன்றாக நிற்கலாம். ஆனால் அவர்களின் கொள்கைகள் மக்கள் விரோதமானவை, புதிய தாராளவாத அடிப்படையிலானவை. அவற்றை எதிர்க்க வேண்டும்.\n21வது அகில இந்திய மாநாடு நிறைவேற்றிய நடைமுறை உத்தி தொடர்பான தீர்மானம், பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் கோரிக்கைகளுக்கு போராட வேண்டும் என்று சொல்கிறது. இதனை எந்தப் பொருளில் புரிந்துகொள்ளலாம்\nசமூக ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்கள், வர்க்கப் போராட்டத்துடன் பிரிக்கமுடியாதவகையில் பிணைந்தவை என்ற நம்முடைய நிலைப்பாட்டை 21 வது அகில இந்திய மாநாடு மீண்டும் வரையறுத்துள்ளது. இந்திய சூழலில், பொருளாதாரச் சுரண்டலோடு இணைந்து சமூக ஒடுக்குமுறையும் நிலவிவருகிறது. அந்த ஒடுக்குமுறைகள் பெரும்பாலும் சாதி அடிப்படையிலானவை. அத்துடன் பழங்குடி மக்கள் மீதான சுரண்டலும், பாலின அடிப்படையிலான சுரண்டலும், மதவழி சிறுபான்மையினருக்கு எதிரான ஒடுக்குமுறைகளும் நிகழ்கின்றன.\nஇந்த நான்கு தளங்களிலும் நமது செயல்பாடுகள் இருக்க வேண்டும். அதாவது தலித் மக்களின் நல்வாழ்வு உறுதிசெய்யப்பட வேண்டும், சாதி ஒடுக்குமுறைகள் முடிவுக்கு வர வேண்டும். அதே போல் பழங்குடி மக்களை பாதுகாக்க வேண்டும். மதவழி சிறுபான்மையோரின் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட வேண்டும். இதன் மூலமாகவே, இந்தியாவின் மதச்சார்பற்ற ஜனநாயக அடிப்படைகளைப் பாதுகாக்க இயலும். இந்த நான்கிலும் கட்சி முன்பைக்காட்டிலும் கூடுதலான ஊக்கத்துடன் செயல்பட்டு வருகிறது.\nபொருளாதாரச் சுரண்டல்களை எதிர்த்தபடியே, சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் போராடுவது என இரண்டு கால்களையும் ஊன்றிச் செயல்படுவதுதான் இந்திய மக்களிடையே வர்க்கப் போராட்டத்தை முன்னெடுக்க ஒரே வழியென்று நாம் கூறுகிறோம். இதற்காக, மேற்சொன்ன பிரச்சனைகளில் கட்சி அமைப்புகள் பொது மேடைகளை ஏற்படுத்துகின்றன.\nகுறிப்பாக, இதர பிற்படுத்தப்பட்ட சமூகங்களை எவ்வாறு அணுகுவது\nஇதர பிற்படுத்தப்பட்ட சாதிகளைப் பொருத்தமட்டில் – சமத்துவம் நிலை ஏற்படுத்தவும், சமூக நீதிக்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தையும் கட்சி முழுமையாக ஆதரிக்கிறது. அரசுப் பணிகளிலும், கல்வி நிலையங்களிலும் இட ஒதுக்கீட்டை வலியுறுத்தும் முழக்கங்களை நாம் ஆதரிக்கிறோம்.தலித் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக அமைக்கப்பட���ம் மேடைகளைப் போன்றல்ல – பிற்படுத்தப்பட்டோர் கோரிக்கைகளுக்காக பொது மேடைகளை ஏற்படுத்துவது. இது இன்னும் சிக்கலானது. பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் தன்மைகள் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகின்றன. ஒவ்வொரு பிராந்தியத்திலும் வேறுபடுகிறது. பிற்பட்டோர் பிரச்சனைகளுக்காக கட்சி தொடர்ந்து போராட வேண்டும். இவ்வாறு செய்வதன் நோக்கம், அந்த மக்களை ஜனநாயக இயக்கத்திற்குள் திரட்டி பொதுவான வர்க்க நீரோட்டத்தில் இணைப்பதாகும். நம்முடைய நோக்கம், தலித்துகளுக்காக தலித்துகள் – பிற்படுத்தப்பட்டோருக்காக பிற்படுத்தப்பட்டோர் போராட வேண்டும் என்பதல்ல. வலுவான உழைக்கும் மக்கள் ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும்.\nசாதி அடிப்படையில் இயங்கும் கட்சிகள் உள்ளனவே\nசாதி அடிப்படையிலான கட்சிகள் அடையாளங்களை முன்னிருத்தி அந்த அரசியலை வளர்ப்பார்கள். இதனை நாம் எதிர்கொள்ள வேண்டும். இந்த அடையாளங்களைக் கொண்ட மக்களை வர்க்கப் போராட்டத்தில் இணைப்பது குறித்து விவாதித்துள்ளோம். கட்சியின் 15 வது மாநாடு முதல், நாம் ஒடுக்கப்பட்ட சமூகங்களிடையே உருவாகும் எழுச்சியை பகுத்துப் பார்க்கும்போது, அதில் சமூக ஒடுக்குமுறையிலிருந்து விடுதலை என்ற நேர்மறையான அம்சம் காணப்படுகிறது. அந்த உணர்வு இன்னும் வளரும்போது வர்க்கப் போராட்டத்தின் முன்னேற்றத்திற்கு உதவியாக அமையும். அதே சமயம், அடையாளங்களை முன்னிருத்தும் தலைவர்கள் – குறிப்பாக சாதி அடையாளங்களை முன்னிருத்தும் சில தலைவர்கள் – இந்த நேர்மறை அம்சத்தை பயன்படுத்தி பிற்படுத்தப்பட்டோர், தலித் மக்களை – அந்த குறிப்பிட்ட சாதி வரம்புக்குள் நிறுத்திவிடுகிறார்கள். அது எதிர்மறை அம்சமாகும். நேர்மறை அம்சத்தை ஆதரித்து வளர்த்தெடுக்கும் அதே நேரத்தில், எதிர்மறை அம்சத்தை எதிர்கொண்டு வீழ்த்த வேண்டும். அதற்கான போராட்டத்தை நாம் நடத்த வேண்டும்.\nஅப்படியானால், நாமும் சாதி அடையாளத்தின் அடிப்படையில் அவர்களைத் திரட்ட வேண்டுமா\nஇல்லை. நாம் ஒரு பொது மேடையை அமைத்து போராடும் இடத்தில் கூட, நம்முடைய நோக்கம் அந்த மக்களை வர்க்கப் போராட்டத்தில் இணைப்பதாகத்தான் இருக்கும். தனிப்பட்ட அடையாளத்தை மையப்படுத்திய, அடையாளம் மட்டுமே சார்ந்த இயக்கமாக நாம் கட்டுவதில்லை. அதுதான் நமக்கும் மற்றவர்களுக்குமான வித்தியாசம்.\nபிற்படுத்தப்பட்ட சாதிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளோடு கைகோர்க்க வாய்ப்புள்ளதா\nஅது பிரச்சனைகளைப் பொருத்தது. மக்களுக்கும், நாட்டுக்கும் நலன்தருமென்றால், அவற்றிற்காக கைகோர்ப்போம். ஆனால், அப்போதும் நம்முடைய முயற்சிகள், அடையாள அடிப்படையிலான அணிதிரட்டலை வலுப்படுத்துவதாக இருக்காது. மாறாக, அந்த மக்களை வர்க்கப் போராட்ட நீரோட்டத்திற்கு இழுத்துவருவதாகவே அமைந்திடும்.\nமுந்தைய கட்டுரைதேசம் என்றால் என்ன\nஅடுத்த கட்டுரைகாவு வாங்க வரும் காப்புரிமை சட்டதிருத்தம்\nஇந்திய கம்யூனிஸ்ட் இயக்க நூற்றாண்டு சிறப்பிதழ் (அக்டோபர் 2019)\nஉலக, இந்திய இடதுசாரி இயக்கங்கள் அய்ஜாஸ் அகமது-உடன் ஓர் உரையாடல்\nசிங்காரவேலரும் இந்திய கம்யூனிசத்தின் தோற்றமும்\nஇந்திய கம்யூனிஸ்ட் இயக்க நூற்றாண்டு சிறப்பிதழ் (அக்டோபர் 2019)\nஉலக, இந்திய இடதுசாரி இயக்கங்கள் அய்ஜாஸ் அகமது-உடன் ஓர் உரையாடல்\nசிங்காரவேலரும் இந்திய கம்யூனிசத்தின் தோற்றமும்\nசுரண்டலற்ற சமுகமே நூற்றாண்டு கானும் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் லட்சியம்…\nகுழப்பக் குட்டையில் சிக்கிக் கொண்ட கம்யூனிச ‘விமர்சகர்’\nதாரைப்பிதா on அதிகாரக் குவிப்பும் அத்துமீறல்களும்\nதாரைப்பிதா on ஆகஸ்ட் 2019 மார்க்சிஸ்ட் இதழில் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.acmyc.com/bayans/by-lecturer/141/", "date_download": "2019-11-14T01:56:31Z", "digest": "sha1:EWXEKVNQFS2R3UDQ6ZTDBRIUAHER25U4", "length": 14680, "nlines": 402, "source_domain": "www.acmyc.com", "title": "Bayans by Lecturer's | All Ceylon Muslim Youth Community", "raw_content": "\n நான் உனது நல்ல நண்பன்\", நல்ல நண்பனுக்கு உதாரணம் கஸ்தூரி வியாபாரியைப் போன்றவன்\nNabiyavarhalai Allah Sangaipaduthiya Muraihal (நபியவர்களை அல்லாஹ் சங்கைப்படுத்திய முறைகள்)\nNabiyavarhalin Pirappin Athisayam (நபியவர்களின் பிறப்பின் அதிசயம்)\nNabiyavarhalai Pin Pattruvoam (நபியவர்களை பின்பற்றுவோம்)\nNabi(SAW)Avarhalin Natpanpuhal (நபி(ஸல்)அவர்களின் நற்பண்புகள்)\nNabi(SAW)Avrhalin MunMaathiri (நபி(ஸல்)அவர்களின் முன்மாதிரி)\nIrthi Nabien Iruthi Naatkal (இறுதி நபியின் இறுதி நாட்கள்)\nNabi(SAW)Avarhalin Maranam Sollum Paadam (நபி(ஸல்)அவர்களின் மரணம் சொல்லும் பாடம்)\nNeethamum Vaakkurimaium (நீதமும் வாக்குரிமையும்)\nIslam Koorum Vaalkai Murai (இஸ்லாம் கூறும் வாழ்க்கை முறை)\nOttrumai Enum Kairu (ஒற்றுமை எனும் கயிறு)\nSirantha Vaalkaithaan Neenda Vaalkai (சிறந்த வாழ்க்கைதான் நீண்ட வாழ்க்கை)\nSoathanaium Allahvin Uthavium (சோதனையும் அல்லாஹ்வின் உதவியும்)\nNilamaihalai Seeraakkufavan Allah (நிலமைகளை சீராக்குபவன் அல்லாஹ்)\n (மரணத்தின�� பின்னுள்ள வாழ்க்கையில் சந்தேகமா\nIruthi Nabien Iruthi Naatkal (இறுதி நபியின் இறுதி நாட்கள்)\nNoakkam Aahra (நோக்கம் ஆஹ்ரா)\nPaavaththin Kodooram (பாவத்தின் கொடூரம்)\nPoorthiyana Dheen Vaalkaien Veattri (பூர்த்தியான தீண் வாழ்க்கையின் வெற்றி)\nUnmaiyana Muslimaha Vaalungal (உண்மையான முஸ்லிமாக வாழுங்கள்)\nBarakaththukkalai Parikkum Paavangal (பரக்கத்துக்களை பறிக்கும் பாவங்கள்)\nAllahvai Uruthiyaaha Nampungal (அல்லாஹ்வை உறுதியாக நம்புங்கள்)\n (குடும்ப வாழ்க்கையில் பிரச்சினை வரக் காரணம் என்ன\nAllahvai Maranthu Vidatheerhal (அல்லாஹ்வை மறந்துவிடாதீர்கள்)\nNalavuhalai Thadukkum Paavangal (நலவுகளைத் தடுக்கும் பாவங்கள்)\nMun Maathiriyaana Vaalifarhal (முன்மாதிரியான வாலிபர்கள்)\nVaalkaiel Islam Illaavittaal Naasamthaan (வாழ்க்கையில் இஸ்லாம் இல்லாவிட்டால் நாசம்தான்)\nAllahvukku Nallavarhalaaha Vaalungal (அல்லாஹ்வுக்கு நல்லவர்களாக வாழுங்கள்)\nNarahaththai Vittu Paathuhaappu Theadungal (நரகத்தை விட்டும் பாதுகாப்பு தேடுங்கள்)\nIslamiya Kudumba Vaalkai (இஸ்லாமிய குடும்ப வாழ்க்கை)\nAllah`vin Rahmath Illaathavarhal (அல்லாஹ்வின் றஹ்மத் இல்லாதவர்கள்)\nNallathai Sinthiungal (நல்லதை சிந்தியுங்கள்)\nAl Quranai Sumantha Ullangal (அல்குர்ஆனை சுமந்த உள்ளங்கள்)\nPillaihalukkaana Valihaattalhal (பிள்ளைகளுக்கான வழிகாட்டல்கள்)\nAhlaq Sirantha Oru Dhawath (அஹ்லாக் சிறந்ததொரு தஃவத்)\nUnmaiyana Anpu (உண்மையான அன்பு)\nNantraha Visaariththu Thirumanam Seiungal (நன்றாக விசாரித்து திருமணம் செய்யுங்கள்)\nPirachchinaihalukkana Theervu (பிரச்சினைகளுக்கான தீர்வு)\nKudumba Vaalkai (குடும்ப வாழ்க்கை)\nMaarkam Ulla Manaivien Panpuhal (மார்க்கம் உள்ள மனைவியின் பண்புகள்)\nAmalhalin Perumathi (அமல்களின் பெறுமதி)\nThirumanaththin Noakkam (திருமணத்தின் நோக்கம்)\nஇன்றைய அதிகமான திருமணங்கள் தலாக்கில் முடிவதற்கான காரணம் என்ன\nகனவன், மனைவி பாவிக்கும் தொலைபேசி(இரகசிய தொடர்புகள்)\nகனவன் தன்னுடைய மனைவி மீது அன்பு காட்டுவதை விட அன்னிய ஒரு பெண் மீது அதிக அன்பு காட்டுதல்\nமனைவியிடம் காணப்படும் அதிகரித்த பேராசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D&si=0", "date_download": "2019-11-14T02:11:54Z", "digest": "sha1:DUY3EQTCGGMDKBNVMY4BNK2BYQGZAQQC", "length": 17535, "nlines": 292, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » அறிவின் ஆற்றல் » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- அறிவின் ஆற்றல்\nவைணவத்தை ஒரு பொதுஜன இயக்கமாக மாற்றிய முதல் சமயத் தலைவர் இராமாநுசர். வைணவம் ஒரு வாழும் சமயமாக, பிரபல இயக்கமாக அவர் காலத்தில் மாறியது. ‘திருமாலைப் பரம்பொருளாகக் கருதிச் சரணடைய விரும்பியவர்கள் அனைவரும் வைணவர்கள்;அவர்களுக்குள் சாதி வேற்றுமை இல்லை’ என்று கருதியவர் [மேலும் படிக்க]\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : ம.பெ. சீனிவாசன்\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nசீரும் சிறப்புமிக்க அம்மனின் அருளாலயங்கள்\nஅறிவின் ஆற்றல் கொண்டு ஆராயும் இன்றைய விஞ்ஞான உலகில் நம்மை மீறிய சக்தி இயங்கி வருவதை அன்றாட வாழ்க்கையில் நாம் உணருகிறோம். பலவித வடிவங்களில் பலரும் அந்த மாபெரும் சக்தியைத் தொழுகின்றனர். இந்தச் சக்தியைத்தான் ஆதிபராசக்தி என்று புராணங்களும் சாஸ்திரங்களும் வருணிக்கின்றன.\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : எஸ்.எஸ். ராகவாச்சார்யார் (S.S. Rakavaccaryar)\nபதிப்பகம் : திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)\nஅறிவு (Knowledge) அனுபவம் அல்லது கல்வி மூலம் பெறப்பட்ட உண்மைகள், தகவல், விளக்கங்கள் அல்லது திறமைகள் போன்ற யாரோ அல்லது ஏதேனும் ஒரு விஷயத்தை அறிந்திருத்தல், கண்டுபிடிப்பது அல்லது கற்றல். ஒரு விஷயத்தின் கருத்தியல் அல்லது நடைமுறை புரிதல்.\nஅறிவு என்பது ஒரு [மேலும் படிக்க]\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : சுந்தர. இளங்கோவன்\nபதிப்பகம் : அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)\nசீரும் சிறப்புமிக்க அம்மனின் அருளாயங்கள்\nஅறிவின் ஆற்றல் கொண்டு ஆராயும் இன்றைய விஞ்ஞான உலகில் நம்மை மீறிய சக்தி இயங்கி வருவதை அன்றாட வாழ்க்கையில் நாம் உணருகிறோம். பலவித வடிவங்களில் பலரும் அந்த மாபெரும் சக்தியைத் தொழுகின்றனர். இந்தச் சக்தியைத்தான் ஆதிபராசக்தி என்று புராணங்களும் சாஸ்திரங்களும் வருணிக்கின்றன.\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : பண்டிட் எஸ்.எஸ். ராகாசார்யர்\nபதிப்பகம் : திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)\nகாலம் கிழித்த கோடுகள் - Kaalam Kilitha Kodugal\nஇதய ரத்தம் எழுத்தாய்க் கொட்ட\nபேனா முனையில் ஞான ஊற்றம்\nஎதிரும் புதிருமாய் எழுந்த வாதங்களில்\nஅதிர வைக்கும் அப்பட்ட உண்மைகள்\nஎழுத்தின் பயன் இது வெனப் படிப்போர்\nஅழுத்தமாய் உணரும் அறிவின் ஆற்றல்\nகவிதைகள் படைப்பு கதைகள் படைப்பு\nகட்டுரை கூடப் படைப்பாய்ப் படைத்தனன்\nஎழுத்தாளர் : பழ. கருப்பையா\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகார்த்திகேயன் நான் ஊழலுக்கு எதிரான போராட்டம் என்பதற்கு பதிலாக காங்கிரஸுக்கு எதிரான போராட்டம் என்று வைதுக் கொள்ளலாம், ப.ஜ.க (ஆர்.எஸ்.எஸ்) இன் அடியாளாக ஆகிப் போய்விட்டார் இந்த பெரியவர்......\nகே.எஸ்.மணியம்: புனைவு – அரசியல் – அழகியல் […] நூல் வாங்கலாம் […]\nமனிதனும் மிருகமுமான கடவுள் […] நூலை வாங்கலாம் […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nமூல மந்திர, Bharathir, பிரதாப முதலியார், sadhguru, பேராசிரியர் ய. மணிகண்டன், sowba, அறுபத்து மூன்று நாயன்மார் கதைகள், Jayakanthan Kathaigal, பிடித்த தேசிய, Asho, இரா.செல்வி, ரயில் வண்டி, இந்திய அரசியல் அமைப்புச் சட்டம், சைன்ஸ், thirai\nமுற்றிலும் காதல் - Mutrilum Kathal\nதமிழ்ச் சமூகத்தில் வாய்மொழிக் கதைகள் - Tamil Samoogathil Vaimozhi Kathaigal\nசிந்தைக்கு எட்டிய சிகரங்கள் -\nபதினென் சித்தர்கள் பகன்றவை - Pathinen Sithargal Pagandravai\nவெள்ளைத் தாமரை - Vellai Thamarai\nசிவாவின் எல்லாப் புகழும் அவள் ஒருத்திக்கே - Shivavin Ella Pugalum Aval Oruthikae\nமாணவர்களுக்கு நேர மேலாண்மை -\nபெரியார் கணினி - Periyaar Kanini\nரிஷப லக்னம் (குணம் அதிர்ஷ்டம் ஆயுள் தொழில் கல்வி குடும்பம் என உங்கள் ஆயுளின் முழுப்பலன்கள்) - Rishabam\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.dinamalar.com/detail.php?id=11349", "date_download": "2019-11-14T02:28:17Z", "digest": "sha1:AFW6GZYIYNFSZX7WHEJWCTCDNA44JSO6", "length": 14498, "nlines": 107, "source_domain": "election.dinamalar.com", "title": "பா.ஜ.,வுக்கு ஓட்டு போட சொல்கிறாரா ரஜினி? | Lok Sabha Election 2019 | Elections News in Tamil | பாராளுமன்ற தேர்தல் 2019 - டிஷ்யூம் டிஷ்யூம்", "raw_content": "\nபுதன், 13 நவம்பர், 2019\nதேசிய கட்சியில் யார் ‘டாப்'\nஎந்த கூட்டணியில் எந்த கட்சி\nமுந்தைய தமிழக தேர்தல் முடிவுகள்\nகடந்த லோக்சபா தேர்தல் 1952-2014\nபா.ஜ.,வுக்கு ஓட்டு போட சொல்கிறாரா ரஜினி\nபா.ஜ.,வுக்கு ஓட்டு போட சொல்கிறாரா ரஜினி\nடிஷ்யூம் டிஷ்யூம் 17-ஏப்-2019 07:00\n'பா.ஜ., தேர்தல் அறிக்கையில், நதிநீர் இணைப்பு திட்டம் இடம் பெற்றுள்ளது, ரொம்ப நல்ல விஷயம். இந்த திட்டம், வரவேற்கத்தக்கது. தேசிய ஜனநாயக கூட்டணி, மத்தியில் ஆட்சி அமைத்தால், முதலில், இந்த நாட்டின் நதிகளை இணைக்க வேண்டும். அதை மட்டும் செய்தால், நாட்டில் பாதி வறுமை தீர்ந்து விடும். பல கோடி மக்களுக்கு வேலை கிடைக்கும்; விவசாயிகளின் வாழ்வு உயரும். இதை, அவர்கள் செய்ய வேண்டும்' என, நடிகர் ரஜினி, மறைமுகமாக, பா.ஜ.,வுக்கு ஓட்டு போடச் சொல்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதை ஆதரித்தும், எதிர்த்தும் கூறப்படும் கருத்துகள் இதோ...\nரஜினி எடுத்தது நடுநிலையான முடிவு\nரஜினியை, அரசியல் களத்தில் சந்திக்க தைரியம் இல்லாதவர்கள், அவர், பா.ஜ., பக்கம் சாய்வார் என்ற, விமர்சனத்தை முன் வைக்கின்றனர். ஆனால், பேட்ட படத்தின் வாயிலாக, அதற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார், ரஜினி. மோடி, அவருக்கு நண்பர் என்பதற்காக, பா.ஜ.,வை ஆதரிக்க மாட்டார். யாருக்கும் ஆதரவு இல்லை என, ரஜினி கூறிவிட்டார். அவர் எடுத்தது, நடுநிலையான முடிவு. பா.ஜ., தேர்தல் அறிக்கையில், நதி நீர் இணைப்பு என்ற, ஒரு அம்சத்தை மட்டும் வரவேற்றதால், அவரது ரசிகர்கள், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணிக்கு ஓட்டளிப்பர் என, எடுத்துக் கொள்ளக் கூடாது.\nகாங்கிரஸ் தேர்தல் அறிக்கையை, ரஜினி விமர்சிக்கவில்லை. ராகுல், ஸ்டாலின், சிதம்பரத்தை, அவர் விமர்சித்ததில்லை. மூன்று மாநில சட்டசபை தேர்தலில், பா.ஜ., தோல்வி அடைந்ததும், அக்கட்சிக்கு பின்னடைவு, சறுக்கல் என, கருத்து தெரிவித்தார். கடந்த, 1996ல் நடந்த சட்ட சபை, லோக்சபா தேர்தலில், தி.மு.க., - த.மா.கா., கூட்டணியை, ரஜினி ஆதரித்ததால், 100 சதவீதம் வெற்றி கிடைத்தது. கபாலி, காலா படங்களில், பட்டியல் இன மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார். பேட்ட படத்தில், பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை இன மக்களுக்காக, ஓங்கி குரல் கொடுத்தார்.\nரஜினி, சென்னைக்கு வந்த புதிதில், புதுப்பேட்டையில் உள்ள, முஸ்லிம் நண்பர் வீட்டில் தங்கியிருந்தார். அதேபோல, அவரது போயஸ் தோட்டத்தின் வீடு, ராகவேந்திர திருமண மண்டபம், நுங்கம்பாக்கம் ஓட்டல் எல்லாமே, இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்தவர்களிடம் இருந்து தான் வாங்கினார். இதை, அவரே தெரிவித்தார். இது தான், அவரது மதசார்பற்ற சிந்தனையை எடுத்துக் காட்டுகிறது. எனவே, பா.ஜ.,வுக்கு ஆதரவாக, ரஜினி ஓட்டு அளிக்கச் சொல்லவில்லை என்பது, நிதர்சனமான உண்மை.\n- ஆர்.தியாகராஜன், முன்னாள் துணை மேயர், தலைவர், தென் சென்னை மாவட்ட காங்கிரஸ்\nஎங்கள் கூட்டணிக்கு தான் ஓட்டு\nரஜினியின் ஆதரவு கண்டிப்பாக, அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணிக்கு தான் இருக்கும். இதற்கு என்ன காரணமென்றால், ரஜினி, வெகுநாட்களாக கூறி வந்த, நதிநீர் இணைப்பு திட்டத்திற்கான வாக்குறுதியும், விவசாயிகள் பயன் பெற கூடிய திட்டங்களும், எங்களது கூட்டணி கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் இருக்கின்றன. இதை, ரஜினி் வெளிப்படையாக வரவேற்றுள்ளார். அதனால், ரஜினியின் ஆதரவு, எங்கள் கூட்டணிக்கு நிச்சயம் உண்டு. அவரது ரசிகர்கள், எங்கள் கூட்டணிக்கு தான் ஆதரவு அளிப்பர்; ஒட்டு போடுவர்.\nஏற்கனவே, அ.தி.மு.க., - பா.ஜ., கூட்��ணிக்கு, ரஜினி ஆதரவு அளித்துள்ளார். 'இரட்டை இலைக்கு ஓட்டு போட்டுள்ளேன்' என, அவரே கூறியுள்ளார்.தி.மு.க., ஆட்சியில் உற்பத்தி செய்யப்பட்ட, 75.25 லட்சம் டன் உணவு தானிய உற்பத்தி அளவை, 109.37 லட்சம் டன்னாக உயர்த்தியது, அ.தி.மு.க., அரசு.தி.மு.க., ஆட்சியில், 21.76 சதவீதமாக இருந்த பசுமை போர்வை பரப்பளவு, அ.தி.மு.க., ஆட்சியில், 23.57 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதுபோன்ற பல சாதனைகளை, முதல்வர், இ.பி.எஸ்., துணை முதல்வர், ஓ.பன்னீர்செல்வம் இணைந்து செய்து வருகின்றனர்.\nசமீபத்தில், அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில், தி.மு.க., - அ.தி.மு.க., ஆட்சி கால ஒப்பிடுதல்களை, 'இன்போக்ராபிக்ஸ்' வாயிலாக, மிகச் சிறப்பாக, வெளியிட்டோம். இது, சமூக வலைதள மக்களிடம், நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. முதல்வராக இருந்தாலும், துணை முதல்வராக இருந்தாலும், மிகவும், எளிமையாக அணுகக் கூடிய நிலையில் இருக்கின்றனர்.\nமக்களின் அமோக வரவேற்பு, அ.தி.மு.க.,விற்கு இருக்கிறது. எனவே, 40 லோக்சபா தொகுதி களிலும், 22 சட்டசபை தொகுதி களின் இடைத்தேர்தலிலும், அ.தி.மு.க., கூட்டணிக்கு வெற்றி நிச்சயம் கிடைக்கும். அ.தி.மு.க., வுக்கு கூட்டணியே இல்லை எனக் கூறியவர்கள், இன்று, அ.தி.மு.க., வின் பலமான கூட்டணியை பார்த்து திணறுகின்றனர். இன்னும் ரஜினியின் ஆதரவும், எங்கள் கூட்டணிக்கு கிடைக்கும்போது, கூடுதல் பலத்தை தருவது நிச்சயம்.\n-ஜி.ராமச்சந்திரன், மாநில செயலர், தகவல் தொழில்நுட்ப அணி, அ.தி.மு.க.,\nபா.ஜ.,வுக்கு தி.மு.க., ஆதரவு கிடைக்குமா\nமேகதாது அணை கட்ட ராகுல் ஆதரவு தெரிவித்தாரா\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nலோக்சபா சபாநாயகர் ஆகிறார் ஓம் பிர்லா\nவெறுப்பை பரப்பும் மோடி: ராகுல்\nவயநாட்டில் வாக்காளருக்கு ராகுல் நன்றி\nதேர்தல் நாடகமா முதல்வர் இ.பி.எஸ்., வாக்குறுதி\nநவீன தீண்டாமையை, தி.மு.க., கடைப்பிடிக்கிறதா\nபா.ஜ., தேர்தல் அறிக்கை, சாத்தியமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/thala-60-mega-update/44476/", "date_download": "2019-11-14T02:06:03Z", "digest": "sha1:3BLXIGIHQTERHCXC6NJCUO65CI774SG4", "length": 6157, "nlines": 127, "source_domain": "kalakkalcinema.com", "title": "Thala 60 Mega Update | Ajithkumar | Nerkonda Paarvai", "raw_content": "\nHome Latest News இந்திய அளவில் மாஸ் காட்ட போகும் தல – வெளியானது தல 60 படத்தின் பக்கா...\nஇந்திய அளவில் மாஸ் காட்ட போகும் தல – வெளியானது தல 60 படத்தின் பக்கா அப்டேட்\nஇந்திய அளவில் தல அஜித் மாஸ் காட்ட உள்ளார், அதற்கான பேச்சு வார்த்தைகள் தற்போது நடந்து வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன.\nThala 60 Mega Update : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவர் தற்போது நேர்கொண்ட பார்வை படத்தின் டப்பிங் வேலைகளில் பிஸியாக இருந்து வருகிறார்.\nஇந்த படத்திற்கு பிறகு மீண்டும் இதே கூட்டணியில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார்.\nமேலும் இதில் அஜித் பைக் ரேஸராக நடிக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.\nஒரே படத்தில் 4 முன்னணி நடிகைகள் – எந்த படம், ஹீரோ யார் தெரியுமா\nஇந்நிலையில் தற்போது மேலும் ஒரு சூப்பர் அப்டேட் கிடைத்துள்ளது.\nஅதாவது தல அஜித் நடிப்பில் உருவாக உள்ள அஜித் 60 படத்தை தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என பல மொழிகளில் டப் செய்தும் வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.\nஇதனால் அஜித்தின் அடுத்த படம் அவரது ரசிகர்களுக்கும் அவருக்கும் மாஸான மறக்க முடியாத படமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.\nPrevious articleதளபதி 63 அப்பா விஜய்யின் கெட்டப் இதுதான் – வைரலாகும் வீடியோ\nNext articleவிஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் சிவகார்த்திகேயன் பட நாயகி – வைரலாகும் புகைப்படம்\nவலிமை படத்தில் ஒரே ஒரு அஜித் மட்டும் இல்லை – வெளியான ஷாக்கிங் அப்டேட் .\nசூப்பர் ஜோடி ஆனால்… வலிமை படத்தில் அஜித்துக்கு ஜோடி இவர் தான் .\nபிகில் கூட இல்ல.. விஸ்வாசம் மட்டுமே படைத்த பிரம்மாண்ட சாதனை – ட்விட்டர் நிறுவனமே வெளியிட்ட அறிவிப்பு.\nதங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்..\nபெட்ரோல் விலை அதிகரிப்பு – இன்றைய விலை நிலவரம் இதோ.\nவலிமை படத்தில் ஒரே ஒரு அஜித் மட்டும் இல்லை – வெளியான ஷாக்கிங் அப்டேட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8B", "date_download": "2019-11-14T01:35:39Z", "digest": "sha1:4I3FPFHY6RNCHVDOJ3SOL7CGLRI22GSZ", "length": 17165, "nlines": 87, "source_domain": "ta.wikisource.org", "title": "அடிமனம்/லிபிடோ - விக்கிமூலம்", "raw_content": "\nஅடிமனம் ஆசிரியர் கவிஞர் பெரியசாமித்தூரன்\n422218அடிமனம் — லிபிடோகவிஞர் பெரியசாமித்தூரன்\nபாலுணர்ச்சியை பிராய்டு லிபிடோ என்று குறிப்பிட்டாரென்று முன்பே அறிவோம். பாலுணர்ச்சி என்ற தொடரை ஆண் பெண் உடலுறவை நாடி ஏற்படுகின்ற தூண்டுதல் என்ற குறுகிய பொருளில் பிராய்டு வழங்கவில்லை. ���தற்கு இன்னும் விரிவான பொருளை அவர் கொடுத்தார். அதை உணர்ந்து கொள்ளாமலேயே பலர் அவருடைய கொள்கையை எதிர்த்தனர். லிபிடோ என்பது வெறும் கல்வி உணர்ச்சியல்ல; அது ஒருவன் அல்லது ஒருத்தியின் அன்பு வாழ்க்கையைக் குறிக்கிறது என்று பிராய்டு கூறுகிறார். அன்பு வாழ்க்கை என்பதில் உடல் சம்பந்தமான இன்பமும் அடங்கி யிருந்தாலும் அது அந்த இன்பத்தோடு முடிந்து விடுவதல்ல.\nஇவ்வகையான பரந்த பொருளில்தான் பாலுணர்ச்சியைக் கொள்ள வேண்டும். குழந்தைகளிடமும் இப்பாலுணர்ச்சி யிருக்கின்றது என்கிற போதும் இப் பரந்த பொருளை மறந்து விடக்கூடாது.\nஒருத்தி தனது மணவாழ்க்கையிலே அதிகமான அன்பு காண முடியவில்லை. அவளுக்கு ஒரு குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தையால் அவளுடைய அன்பு வாழ்வு மலர்ச்சியடைந்தது. அவள் ஒருவிதமான கோளாறு மின்றி வாழ்க்கையை நடத்தி வந்தாள். ஆனால் அந்தக் குழந்தை நோய் கண்டு இறந்து விட்டது. அவளுடைய அன்பு வாழ்வு வறண்டுவிட்டது. விரைவிலே அவளிடத்தில் நரம்பு மண்டலக் கோளாறுகள் தோன்றலாயின. \nமேலே கூறிய உதாரணத்திலே கலவி விருப்பம் என்கிற அம்சமே இல்லை. இருந்தாலும் அவளுடைய நோய்க்கு அடிப்படையான காரணம் பாலுணர்ச்சியென்று தான் பிராய்டு கூறுவார். இதிலிருந்து அவர் பாலுணர்ச்சிக்குக் கொடுத்த விரிவான பொருளை நாம் யூகித்துக் கொள்ளலாம்.\nகுழந்தையிடமும் பாலுணர்ச்சி யுண்டு என்பதையும் இவ்வாறே விரிவான முறையில் பொருள் கொள்ள வேண்டும். ஒரு வீட்டிலே கணவனுக்கும் மனைவிக்கும் ஏதோ மனத்தாங்கல் ஏற்பட்டு விட்டது. மனைவி கோபித்துக் கொண்டு, சொல்லாமல் தன் பிறந்த வீட்டிற்குப் போய்விட்டாள். கணவனும் அவளைச் சமாதானப்படுத்தி அழைத்து வர உடனே முயற்சி செய்யவில்லை. அவனும் கொஞ்சம் பிகுவாகவே இருந்தான். வீட்டிலுள்ள வயதான குழந்தைகள் தாயின் பிரிவினால் அதிகமாகப் பாதிக்கப்படவில்லை. அவர்கள் வாழ்க்கையில் பலவிதமான இன்பங்களைக் காணப் பழகியிருந்தார்கள். வீதி விளையாட்டு, நண்பர்கள் சேர்க்கை என்றிப்படிப் பல வழிகளில் அவர்கள் சமாளித்துக் கொண்டார்கள். ஆனால் நான்கு வயது நிரம்பாத குழந்தைதான் தாயின் பிரிவால் பாதிக்கப் படலாயிற்று. தாய் இயல்பாகவே குழந்தைகளிடம் மிகுந்த அன்புடையவள். அந்த அன்பை இழந்த கடைசிக் குழந்தையின் நடத்தை சிலநாட்களில் மாறத் தொடங்கியது. ஒழுங்காகக் குளிப்பதும், உண்பதும், மற்ற காரியங்களைச் செய்வதுமாக இருந்த அந்தக் குழந்தை பிடிவாதம் பிடிக்கத் தொடங்கியது. குளிக்கச் செய்வதும், உண்ணச் செய்வதும் பெரும் பிரச்சினையாக முடிந்தது. ஏன் அப்படிச் செய்கிறதென்று யாருக்குமே புரியவில்லை. உடம்புக்கு சரியில்லையோ என்றுகூடச் சந்தேகித்து மருத்துவரை அழைத்து வந்து பரிசோதனை செய்தார்கள். உடம்பிலே எவ்விதத் தொந்தரவும் இருக்கவில்லை. கடைசியில் தாய் பிணக்குத் தீர்ந்து திரும்பிய பிறகே குழந்தையின் பிடிவாதம் மறையலாயிற்று.\nகுழந்தையிடம் பாலுந்தல் எவ்வாறு வேலை செய்கிறது என்பதை இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.\nபிராய்டு தமது மனப்பகுப்பியல் என்ற புதிய மனத்தத்துவப் பகுதியில் பாலுந்தலைப் பிரதானமாக வற்புறுத்திக் கூறுவதைப் பலர் ஆட்சேபித்தார்கள் என்பதை முன்பே கண்டோம். அவ்வாறு ஆட்சேபித்தவர்களில் மிக முக்கியமானவர்கள் அவரோடு பல காலம் ஒத்துழைத்த ஆட்லரும், யுங்குமாவர். வாழ்க்கைக்கு வேகம் கொடுக்கும் பிரதான சக்தி ‘உயர்வுந்தல்’ என்று ஆட்லர் கூறினார். இக்கருத்தை அடிப்படையாகக் கொண்டு அவர் உளவியலில் ‘தனி நபர் உளவியல்’ (Individual Psychology) என்ற ஒரு புதிய கிளையைத் தோற்றுவித்தார்.\nலிபிடோ என்பது பாலுந்தல் மட்டுமல்ல; அது வாழ்க்கைக்கு வேகங் கொடுக்கும் வேறு சக்திகளையும் தன்னகத்தே கொண்டது என்று யுங் கூறலானார். மேலும் அவர் நனவிலி உளத்திலே ஒருவனுடைய அநுபவங்களும் இச்சைகளும் அழுந்திக் கிடப்பதோடு மனித இனத்தின் அநுபவங்களும் அழுந்திக் கிடக்கின்றன என்று வியாக்கியானம் செய்தார். இவற்றைப்பற்றி முன்பே குறிப்பிட்டேன். ஒருவன் காணும் கனவுகளை ஆராயும் போது அவனுடைய வாழ்க்கை அநுபவங்களையும் இச்சைகளையுமே அவற்றில் மறைந்துகிடக்கக் காணமுயல்வது சரியல்ல என்பது அவருடைய கருத்து. கனவுகள் மனித இனத்தின் வாழ்க்கை அநுபவங்களையும் மறைமுகமாகக் காண்பிக்கும் என்று அவர் சொன்னார். நாடோடிக் கதைகளும், புராணக் கட்டுக்கதைகளும் இந்த மனித இன நனவிலி உளத்தின் தோற்றமே என்பது அவர் கருத்து. இவ்வாறு அவர் பிராய்டுடன் மாறுபட்டு ‘பகு முறை உளவியல்’ (Analytic Psychology) என்ற மற்றொரு உளவியற் கிளையைத் தோற்றுவித்தார்.\nஇவ்வாறு பலர் பிராய்டுடன் மாறுபட்டாலும் இவர்களுக்குள் அடிப்படையான ஒரு விஷயத்தில் கருத்தொ���்றுமை இருப்பதை நாம் கவனிக்க வேண்டும். நனவிலி உளம் என்று மனத்தில் ஒரு பகுதி யுண்டென்பதை இவர்கள் யாரும் மறுக்கவில்லை. பிராய்டு கண்டு வெளியிட்ட இந்தக் கருத்து உளவியலில் இன்று முக்கியமான இடம் பெற்றுவிட்டது. பாலுந்தல் என்னும் சக்தியானது வாழ்க்கையின் போக்கை நிறுவுவதில் பெரியதோர் பங்கு கொள்ளுகின்றது என்பதையும் அனைவரும் ஒப்புக் கொள்ளுகிறார்கள்; அதுவே தலைமை ஸ்தானம் வகிக்கிறது என்பதை மறுத்தாலும் அதை அறவே ஒதுக்கிவிட யாரும் முற்படவில்லை. இன்றும் இது உளவியலில் பெரிதும் கவனிக்கப்படுகிறது.\nபிராய்டு வகுத்த உளப்பகுப்பியலானது உளவியலில் ஒரு புரட்சியை உண்டு பண்ணியதோடு இன்று வெவ்வேறு துறைகளில் பெரிதும் பேசப்படுகிறது. இலக்கியம், கலைகள், சமூகம் முதலான துறைகளிலும் அது நுழைந்திருப்பதைக் காணலாம். நனவிலி மனக்கோளாறுகளை அடிப்படையாகக் கொண்டே புதியவகையான இலக்கியமும் கலையும் வளரத் தொடங்கியுள்ளன. குழந்தை வளர்ப்பு, மனநோய் மருத்துவம் முதலிய துறைகளில் இதன் முக்கியத்தை யாரும் இன்று மறுப்பதில்லை.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 29 சூலை 2019, 04:37 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D.pdf/14", "date_download": "2019-11-14T00:49:11Z", "digest": "sha1:TKD3KTJDR4KVGEYJYTPWRUGQINAAXSQM", "length": 6978, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அவள்.pdf/14 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n ஊ-ஹலம் அத்தனைத் தகுதிக்கு எங்கே போவேன் என் பேத்தி வந் திருக்கிறாளே, ஜனனியின் மனோவிலாசமும் விசாலமும், ஐக்கியமும்தான் ஆகாயத்தையும் உள்ளடக்கும். ஏனெனில் அவள் நிர்மலத்திலிருந்து வந்திருக்கிறாள். லால்குடி போம் வழிக் காட்சிகள் பயக்கும் உள்ள நெகிழ்ச்சி, என்னுடையது மட்டுமன்று ஒவ்வொரு காவிரி யானுடையதுமே. 'இதோ ஆனைக்கா கடந்து, இதோ வ | ள ஈ டி, ஆங்கரை, எனச் சோலைகள் வழி இடங்கள் தாண்டி பஸ், 'சடக் கென்று திருச்சி நெடுஞ்சாலையிலிருந்து சிறுதை யூருள் திரும்பி உடனே பஸ் நிலையத்தில் நின்றதும், லால்குடி வந்தாச்சு. தளர்ந்த வயோதிகத்தில், கோவில், ஊர் நடுவே நி��்கிறது. லால்குடியின் ஹ்ருதயம். ஏன், என் முன்னோர் களின் வழி வழி ஹ்ருதயம். கோபுரத்தைப் பார்க்கையில் நெஞ்சை என்னவோ செய்கிறது. காலடியில் பூமி விட்டாற்போல். காரணம் எனக்கு வயதாகிவிட்டது மட்டுமன்று. அம்மன் சன்னதியில் நுழைகையில் மெத்தென்று ஒரு அமைதி, ஆசிபோல் என்மேல் இறங்குவதை உணர்கிறேன். 'என்னடாப்பா, வந்தாயா என் பேத்தி வந் திருக்கிறாளே, ஜனனியின் மனோவிலாசமும் விசாலமும், ஐக்கியமும்தான் ஆகாயத்தையும் உள்ளடக்கும். ஏனெனில் அவள் நிர்மலத்திலிருந்து வந்திருக்கிறாள். லால்குடி போம் வழிக் காட்சிகள் பயக்கும் உள்ள நெகிழ்ச்சி, என்னுடையது மட்டுமன்று ஒவ்வொரு காவிரி யானுடையதுமே. 'இதோ ஆனைக்கா கடந்து, இதோ வ | ள ஈ டி, ஆங்கரை, எனச் சோலைகள் வழி இடங்கள் தாண்டி பஸ், 'சடக் கென்று திருச்சி நெடுஞ்சாலையிலிருந்து சிறுதை யூருள் திரும்பி உடனே பஸ் நிலையத்தில் நின்றதும், லால்குடி வந்தாச்சு. தளர்ந்த வயோதிகத்தில், கோவில், ஊர் நடுவே நிற்கிறது. லால்குடியின் ஹ்ருதயம். ஏன், என் முன்னோர் களின் வழி வழி ஹ்ருதயம். கோபுரத்தைப் பார்க்கையில் நெஞ்சை என்னவோ செய்கிறது. காலடியில் பூமி விட்டாற்போல். காரணம் எனக்கு வயதாகிவிட்டது மட்டுமன்று. அம்மன் சன்னதியில் நுழைகையில் மெத்தென்று ஒரு அமைதி, ஆசிபோல் என்மேல் இறங்குவதை உணர்கிறேன். 'என்னடாப்பா, வந்தாயா' பெந்துப்பாட்டியின் மோனக்குரல் நெஞ்சில் தங்கமோதிரம் தெறித்து விழுந் தாற்போல் இசைக்கிறது. இதெல்லாம் என் எண்ணம்தான் என்று வாதிப் பலருக்கு ஒன்று சொல்கிறேன். தெய்வமே பாவனை தானே: கல்லில் என்ன இருக்கிறது' பெந்துப்பாட்டியின் மோனக்குரல் நெஞ்சில் தங்கமோதிரம் தெறித்து விழுந் தாற்போல் இசைக்கிறது. இதெல்லாம் என் எண்ணம்தான் என்று வாதிப் பலருக்கு ஒன்று சொல்கிறேன். தெய்வமே பாவனை தானே: கல்லில் என்ன இருக்கிறது தொன்றுதொட்டு, காலம் காலமாய், வழிவழி வந்து அந்தக் கல்லுக்குள் குடி கொண்டுவிட்ட பாவனையில்தான் வாழ்வே (தெய்வம் உண்டா இல்லையா எனும் சர்ச்சை உள்பட) இயங்கு கிறது. -\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 15:55 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hebeiyida.com/ta/about-us/corporate-profile/", "date_download": "2019-11-14T01:11:39Z", "digest": "sha1:TP74JE6DASVHUHSADKIAHI6XZUV42MFS", "length": 8054, "nlines": 170, "source_domain": "www.hebeiyida.com", "title": "நிறுவன விவரம் - ஹெபெய் Yida rebar டெக்னாலஜி கோ, லிமிடெட்", "raw_content": "\nஇணை நூல் rebar பிணைப்புகள்\nசுற்றப்பட்ட நூல் rebar பிணைப்புகள்\nஅல்லாத திரிக்கப்பட்ட rebar பிணைப்புகள்\nசி.ஜே. தொடரான ஹை வலிமை எதிர்ப்பு தாக்கம் ஹைட்ராலிக் கிரிப் rebar இணைப்பு சிஸ்டம்\nFCJ நேர்மறை மற்றும் எதிர்மறை நூல் பிணைப்புகள்\nMCJ ஏங்கரேஜ் டெர்மினேட்டர் பிணைப்புகள்\nஎந்திரக் கொல்ல குளிர் குழப்ப நிலையில் இருந்து rebar\nRebar குளிர் விலக்கிய மெஷின்\nஇணை மரையிடல் மெஷின் rebar\nஅமைப்பாளர் மற்றும் ஊட்டி மெஷின்\nவிலா உரித்தல் க்கான பிளேட்ஸ் கட்டிங்\nதொடர்பான கருவிகள் மற்றும் உதிரி பாகங்கள்\nநூல் ரோலிங் இயந்திரங்களுக்கான ரோலர்\nஹெபெய் Yida மேலும் உறுதிப்படுத்தும் வகையில் தொழில்நுட்ப கோ, லிமிடெட், இணைக்கிறது பார் சீனா உயர்மட்ட தலை மற்றும் rebar பிணைப்புகள் மற்றும் குழப்ப நிலையில் இருந்து ராஜ்காட் இயந்திரம், இணை நூல் வெட்டும் இயந்திரம், நூல் உருட்டிக்கொண்டு இயந்திரம் மற்றும் சுற்றப்பட்ட நூல் வெட்டும் இயந்திரம், குளிர் வெளித்தள்ளும் இயந்திரம், இரும்பு கம்பியால் ஹைட்ராலிக் பிடியில் இயந்திரம் தொழில்முறை உற்பத்தியாளர் , 1992 முதல் கருவி, உருளைகள் அத்துடன் நங்கூரம் தகடுகள் கட்டிங்.\nஐஎஸ்ஓ 9001 வெகுவாக குறைந்திருந்தது: 2008 கண்டிப்பாக தர கட்டுப்பாட்டு அமைப்பு சான்றிதழ், மற்றும் பிரிட்டன் அடைய பிஎஸ் ஈ.என் ஐஎஸ்ஓ 9001. வருடாந்த பிணைப்புகள் தயாரிப்பு திறன் தர மேலாண்மை அமைப்பு சான்றிதழ் 120,000 15 மில்லியன் பிசிக்கள் இருந்து ஒரு லீப் அடையும் கேர்ஸ்.\nமுக்கிய மற்றும் தேசிய திட்டங்கள், பாக்கிஸ்தான் கராச்சி அணுசக்தி ஆலை, கினி ஹைட்ரோ பவர் பிளாண்ட், எச்.கே.-மக்காவு-ழூதை நீண்ட குறுக்கு கடல் பாலம், ஐவரி கோஸ்ட் Soubre நீர்மின்சாரம் ஸ்டேஷன் போன்ற, மற்றும் பல பல மூலம் பெரிய செயல்திறன்.\nNo.38, Xingye தெரு, பொருளாதார தொழில்நுட்ப அபிவிருத்தி பகுதி, Shijiazhuang நகர ஹிபீ மாகாணத்தின், சீனா\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n© பதிப்புரிமை - 2010-2017: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. - மூலம் பவர் Globalso.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/cricket/67310-the-new-rules-in-cricket-icc-announcement.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-11-14T01:40:36Z", "digest": "sha1:BMRWPTTKAM3QRK46UKRSNZYP3FO32OQ7", "length": 9455, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "கிரிக்கெட்டில் புதிய விதிமுறைகள் : ஐ.சி.சி. அறிவிப்பு | The new rules in cricket: ICC Announcement", "raw_content": "\nடெங்கு காய்ச்சலால் மருத்துவர் உயிரிழப்பு\n2 குழந்தைகளை மலையில் இருந்து தூக்கி வீசிய கொடூர தந்தை\nரஜினியின் 168ஆவது திரைப்படத்தின் இசையமைப்பாளர் டி.இமான்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nடெல்லியில் மேலும் 2 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை\nஉலகத் தரத்திற்கேற்ப சாலைகள்: முதலமைச்சர் பழனிசாமி\nகிரிக்கெட்டில் புதிய விதிமுறைகள் : ஐ.சி.சி. அறிவிப்பு\nசர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐ.சி.சி. புதிய விதிமுறைகளை அமல்படுத்தி உள்ளது. புதிய விதிமுறைகளின்படி, காயம் காரணமாக வீரர்கள் விளையாட முடியாத நிலை ஏற்பட்டால், மாற்று வீரர் பேட்டிங் மற்றும் பவுலிங் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.\nமேலும், போட்டியில் ஒரு அணி தாமதமாக பந்து வீசினால் அனைத்து வீரர்களுக்கும் அபராதம் விதிக்கப்படும் என்றும் ஐ.சி.சி. அறிவித்துள்ளது. ஒரு போட்டியில் தாமதமாக பந்து வீசினால் இதுவரை அணியின் தலைவருக்கு மட்டுமே அபராதம் விதிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.\nஇந்த புதிய விதிமுறைகளுக்கு எந்தளவிற்கு வரவேற்பு இருக்கும் என்பது போகபோகத்தான் தெரியும்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஇந்தோனேஷிய பேட்மிண்டன்: பி.வி.சிந்து தோல்வி\nவெஸ்ட் இண்டீஸ் டூர் : இந்திய அணியில் தோனி, பாண்டியா அவுட் ... அஸ்வின், மணீஷ் பாண்டே இன்...\nராணுவ வீரர் அவதாரம் எடுக்கும் கிரிக்கெட் பிரபலம் \n'கிரிக்கெட் ஜாம்பவான்' சச்சினை கவுரவித்த ஐசிசி\n1. ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறப்பு\n2. போலி ஆவணங்கள் மூலம் ரூ.15.54 கோடி கடன்: 30 பேர் மீது வழக்குப் பதிவு\n3. 5 புதிய மாவட்டங்களுக்கான அரசாணை வெளியீடு\n4. டிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வு முடிவுகள் வெளியீடு\n5. நடிகர்கள் அரசியல் குறித்த முதலமைச்சர் கருத்தில் எள்ளளவும் மாற்றமில்லை: ஆர்.பி.உதயகுமார்\n6. செல்போனை கண்டுபிட���த்தவனை மிதிக்க வேண்டும்: அமைச்சர் ஆவேச பேச்சு\n7. ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை: நாளை விசாரணை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகளத்தில் எனக்கு நெருக்கடி கொடுத்தவர் ஹர்பஜன்: கில்கிறிஸ்ட்\n2ஆவது டி20 கிரிக்கெட்: இந்தியா பந்துவீச்சு\nகிரிக்கெட்டில் சூதாட்டம்: கேப்டன் கைது\nவிராட்டின் 31வது பிறந்தநாள் கடிதம்\n1. ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறப்பு\n2. போலி ஆவணங்கள் மூலம் ரூ.15.54 கோடி கடன்: 30 பேர் மீது வழக்குப் பதிவு\n3. 5 புதிய மாவட்டங்களுக்கான அரசாணை வெளியீடு\n4. டிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வு முடிவுகள் வெளியீடு\n5. நடிகர்கள் அரசியல் குறித்த முதலமைச்சர் கருத்தில் எள்ளளவும் மாற்றமில்லை: ஆர்.பி.உதயகுமார்\n6. செல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும்: அமைச்சர் ஆவேச பேச்சு\n7. ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை: நாளை விசாரணை\nரஜினியின் 168ஆவது திரைப்படத்தின் இசையமைப்பாளர் டி.இமான்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nடெல்லியில் மேலும் 2 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை\n2 குழந்தைகளை மலையில் இருந்து தூக்கி வீசிய கொடூர தந்தை\nபாகிஸ்தானுக்கு ஆதரவளிக்கும் துருக்கி தேசத்தில் கட்சி அலுவலகம் திறந்துள்ள இந்திய தேசிய காங்கிரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaniyam.com/advanced-mysql-stored-procedures/", "date_download": "2019-11-14T00:31:56Z", "digest": "sha1:OJJPL42ASBENRB62V25TUV35TW6XDBZU", "length": 12346, "nlines": 263, "source_domain": "www.kaniyam.com", "title": "Advanced MySQL – Stored Procedures – கணியம்", "raw_content": "\nStored Procedures என்பது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட query-களை உள்ளடக்கிய ஒரு தொகுப்பு ஆகும். இவற்றைத் தனித்தனி query-களாக execute செய்வதைக் காட்டிலும், இதுபோன்று ஒன்றாகத் தொகுத்து execute செய்வதன் மூலம் database-ன் செயல்திறன் அதிகரிக்கிறது. இதுபோன்ற தொகுப்புகள்(Procedures) database-ன் server-ல் சேமிக்கப்படுவதால் இவை சேமிக்கப்பட்ட தொகுப்புகள்(Stored Procedures) என்று அழைக்கப்படுகின்றன.\nமுதலில் எளிமையான query-யை உள்ளடக்கிய stored procedure-ஐ எவ்வாறு உருவாக்குவது என்று பார்ப்போம்.\nஇங்கு abc எனும் procedure உருவாக்கப்பட்டுவிட்டது. இதன் பின்னர் abc-ஐ அழைக்கும்போதெல்லாம் அதற்குள் உள்ள query, execute-செய்யப்பட்டு அதன் output மட்டுமே வெளிவரும்.\nஒன்றுக்கும் மேற்பட்ட வரிகளை procedure-ல் எழுதும்போது அவற்றை begin, end எனும் keyword-க்குள் எழுத வேண்டும். மேல���ம் ; க்கு பதிலாக // ஐ delimiter-ஆகப் பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் நாம் உருவாக்கும் stored procedure, server-க்குள் சென்று சேமிக்கப்படும்.\nஎனவே DELIMITER // என்பது default ஆன ; க்கு பதிலாக // ஐ delimiter-ஆக மாற்றி அமைக்கும்.\nஒரு stored procedure உருவாக்கப்பட்ட பின்னர் மீண்டும் delimiter-ஐ ; க்கு மாற்றி அமைக்க DELIMITER ; என்று கொடுக்க வேண்டும். இது பின்வருமாறு.\nஏதேனும் ஒரு மதிப்பினை variable மூலமாக procedure-க்குள் செலுத்த IN keyword பயன்படுகிறது. இங்கு x என்பது variable ஆகும்.\nஏதேனும் ஒரு மதிப்பினை procedure நமக்கு வெளிப்படுத்துமாறு செய்ய OUT keyword பயன்படுகிறது.\nஏதேனும் ஒரு மதிப்பினை procedure-க்குள் செலுத்தி, அதன்மீது சில கணக்கீடுகள் செய்து மீண்டும் அந்த மதிப்பினை procedure வெளிப்படுத்துமாறு செய்ய INOUT keyword பயன்படுகிறது.\nCase statement-ஐ query-ல் எவ்வாறு பயன்படுத்துவது என்று query 47-ல் பார்த்தோம். இப்போது அதனையே எவ்வாறு stored procedure-ல் அமைப்பது என்று பின்வருமாறு பார்க்கலாம்.\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஎளிய தமிழில் CSS (6)\nஎளிய தமிழில் Python (9)\n PHP பயில ruby Science scrum software testing in tamil tamil Thamizh G video VPC Wordpress அறிவியல் எளிய தமிழில் PHP எளிய தமிழில் PHP பயில எளிய தமிழில் Python எளிய தமிழில் wordpress கட்டற்ற மென்பொருள் கணியம் 23 ச.குப்பன் சாப்ட்வேர் டெஸ்டிங் தமிழில் PHP கற்க தமிழ் தொடர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=49144", "date_download": "2019-11-14T00:40:50Z", "digest": "sha1:XIGMM4ULILZ37Q3WERLF6LPT6H6YMYYS", "length": 5570, "nlines": 72, "source_domain": "www.supeedsam.com", "title": "மருந்துகள் தெளிக்கப்படுவதால் தான் மீன்கள் உயிரிழக்கின்றன – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nமருந்துகள் தெளிக்கப்படுவதால் தான் மீன்கள் உயிரிழக்கின்றன\nமுல்லைத்தீவு – வட்டுவாகல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடியின்போது தெளிக்கப்படும் மருந்துகள் காரணமாகவே மீன்கள் உயிரிழந்து கரையொதுங்குவதாக குறித்த பகுதி மீனவர்கள் குற்றம்சுமத்தியுள்ளனர்.\nமுல்லைத்தீவு மாவட்டம் வட்டுவாகல் பகுதியில் இறந்த நிலையில் மீன்கள் கரையொதுங்குகின்றன..\nமுல்லைத்தீவு வட்டுவாகல் கடற்கரையில் மீன்கள் இறந்து கரையொதுங்குவதால் அப்பகுதி மீனவர்கள் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.\nசட்டவிரோத மீன்பிடி காரணமாகவே மீன்கள் உயிரிழப்பதாக தெரிவிக்கும் மீனவர்கள், மீன்கள் இறந்து கரையொதுங்குவதால் தமது வாழ்வாதாரம் கடுமையாக பாதித்துள்ளதாக தெரிவித்தனர்.\nஇதுமாத்திரமன்றி குறித்த பகுதியை ஆழப்படுத்தி தருமாறு தாம் பல தடவைகள் வலியுறுத்தியபோதும், இதுவரை அந்த செயற்பாடு முன்னெடுக்கப்படவில்லை எனவும் கவலை வெளியிட்டுள்ளன\nPrevious articleகடல் நீரில் விளக்கெரியும் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய தீர்த்தமெடுத்தல் நிகழ்வு\nNext articleஆயிரம் மரக்கன்றுகளுடன் கொக்குவிலில் சர்வதேச சூழல் தினம்\nஐக்கிய தேசிய கட்சி பிரபலங்கள் 10 பேர் தங்கள் அணியுடன் .மகிந்த ராஜபக்‌ஷ தகவல்\nகோட்டா அப்துல் ராசிக் , ஹிஸ்புல்லாவுடன் செய்துகொள்ளப்பட்ட ரகசிய உடன்படிக்கைகள் என்ன \nஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு குழு மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தைச் சந்திப்பு…\nஇரண்டு வீதிகளின் வேலைகளை எருவில் கிராமத்தில் ஆரம்பித்தார் அரச அதிபர்.\nபாம்பு, தேளிலிருந்து மகனைக் காப்பாற்றுவதற்காக நிம்மதியாக நித்திரை செய்திருக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.videochat.cafe/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99-2", "date_download": "2019-11-14T02:10:53Z", "digest": "sha1:JOG263BQ4MTHP2HE7BIPH7BKT3U3AZB4", "length": 8444, "nlines": 18, "source_domain": "ta.videochat.cafe", "title": "சமூக நெட்வொர்க் டேட்டிங்", "raw_content": "\nமுத்தம் அன்பு அனைத்து ஆண்கள் மற்றும் பெண்கள், ஆனால் பிந்தைய மறைக்க முயற்சி, அது ஒரு குறிப்பிட்ட நன்மை மீது வலுவான பாலியல் பிரதிநிதிகள்.»சமூக நெட்வொர்க் கூட்டம்»வாய்ப்பை வழங்குகிறது உணர எளிதான மற்றும் இனிமையான உறவு தொடங்கி, அப்பாவி முத்தங்கள் உறுதி சேவை»சமூக நெட்வொர்க் டேட்டிங்»டேட்டிங் வசதியான வழங்குகிறது பண்புகள் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பங்களை, உட்பட மெய்நிகர் வீடியோ அரட்டைகள் உண்மையான-நேரம்.தொடங்கி நல்ல முத்தங்கள் மற்றும் இணைப்புகள், அது சாத்தியம் சில நேரத்தில் அமைக்க ஒரு கூட்டம் வழிவகுக்கும் என்று ஒரு உண்மையான சந்திக்க தொடரும் உறவு.\nமேலும் படிக்க முத்தம்»சமூக நெட்வொர்க் டேட்டிங்».\nஉறவுகள் உருவாக்க போது, ஒரு மெய்நிகர் காதல்\nஉருவாக்க தொடங்க உறவுகள், இணைய, நெட்வொர்க், அதாவது டேட்டிங் தளங்கள் மீது.\nஇது போன்ற தளங்கள் என»சமூக ந��ட்வொர்க் டேட்டிங்»உதவும் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த உதவியுடன் நவீன வலை தொழில்நுட்பங்கள்\nஉருவாக்க புதிய சேவைகள், மற்றும் அது ஆகிறது விட வலுவான விசுவாசத்தை பங்காளிகள் என நம்மை, மற்றும் சமூக வலைப்பின்னல்கள்»ஒரு சமூக பிணைய டேட்டிங்». காலப்போக்கில், தேவை தொடர்பு, மெய்நிகர் முத்தங்கள், மற்றும் பிற நுழையும் ஒரு நல்ல பழக்கம், வளரும் ஒரு குறிப்பிட்ட வகையான பாரம்பரியம்.ஆனால் இந்த தடுக்க முடியாது புதிய நண்பர்கள் செய்ய ஈர்க்க, மேலும் நண்பர்கள் மற்றும் பங்குதாரர்கள், அதாவது முன்னணி ஒரு முழு மெய்நிகர் வாழ்க்கை நெட்வொர்க். மேலும் படிக்க உறவுகளை வளர்ச்சி»சமூக நெட்வொர்க் டேட்டிங்».\nடெய்சி பகிர்வு ஒரு முத்தம் விட இனிப்பான உணர\nஎங்களுக்கு பல மற்றும் இளமை பருவத்தில் விளையாடி பிரபலமான விளையாட்டு முத்தம், நிச்சயமாக சேர்ந்து பல்வேறு இனிமையான தருணங்கள். ஆனால் அதை ஏற்பாடு செய்ய முடியும், இது போன்ற ஒரு வயது விளையாட்டு மெய்நிகர் உலகில், அனைத்து வகையான நிரப்பப்பட்ட பொழுதுபோக்கு கூடுதலாக, டேட்டிங் தளங்கள் ஒருவேளை உள்ளது என்று காரணங்களில் ஒன்று, படைப்பாளிகள், சமூக சேவை»சமூக நெட்வொர்க் கூட்டம்»நடிக்க ஒரு வாய்ப்பு பலதரப்பு பேச்சுவார்த்தை இடையே அந்நியர்கள்.அற்புதமான அறிவு திறந்த போது பார்த்து இந்த இளம் மற்றும் மட்டும் பங்காளிகள், அனைத்து பிறகு, திரிய வழிவகுக்கும் முத்தம், மற்றும் பின்னர் அவர்களை உண்மையான தேதிகள் அருகே. தவிர ஆன்லைன் டேட்டிங் இலக்காக உள்ளது, குறிப்பாக, உருவாக்க ஒரு முழு ஜோடிகளுக்கு பத்திரங்கள் உள்ள திருமணம் மற்றும் வெளியே அதன் எல்லைகள். மேலும் படிக்க இனிப்பு»சமூக நெட்வொர்க் டேட்டிங்»முத்தம்.\n«சமூக நெட்வொர்க் டேட்டிங்»போய் நிறைய எண்ணங்கள் இல்லை என்று நினைக்கிறேன்\nஅனைத்து கோளங்கள் சமூக டேட்டிங் சோதனை நேரம் சுருக்கப்பட்டது, பூர்த்தி மற்றும் செயல்படுத்துவதன் பயன்பாடுகள் அடிப்படையில் மட்டுமே தங்கள் சொந்த தனிப்பட்ட தரவு.»சமூக நெட்வொர்க் டேட்டிங்», நீங்கள் தவிர்க்க முடியும் எந்த விரும்பத்தகாத அம்சங்கள் உள்ளன, இது உள்ளார்ந்த ஒரு காதல் உறவு, எனவே நீங்கள் பற்றி யோசிக்க முடியாது தங்கள் விதி. தொழில்நுட்ப ஒரு»சமூக நெட்வொர்க் டேட்டிங்»-டேட்டிங் அனைத்து பெற ஏற்பாடு மற்றும் வசதியான எந்த பயனர் கூட, இல்லை மிகவும் ஆர்வலராகவும் மெய்நிகர் உலகில் இணைய.நேரத்தில் அது சாத்தியம் தெரிகிறது என்று அது போதுமானதாக இல்லை குறிப்பிட தங்கள் விருப்பங்களை பற்றி டேட்டிங் ஒரு பங்குதாரர் வேண்டும், பரஸ்பரம் அனைத்து தேவைகளை பூர்த்தி.\nமேலும் படிக்க காதல் டூம்»சமூக நெட்வொர்க் பயணிகள்»\n← இலவச அரட்டை ஒரு அரட்டை தளத்தில் மிகவும் குளிர்ந்த மற்றும் இலவச கூட்டங்கள் அல்லது வேடிக்கை\n© 2019 வீடியோ அரட்டை பிரான்ஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2019/honda-to-launch-5-new-premium-bikes-in-india-019751.html", "date_download": "2019-11-14T01:00:06Z", "digest": "sha1:MFCA5JRJ5BIWB6N4JBD2N7VGU35BWEHO", "length": 19000, "nlines": 277, "source_domain": "tamil.drivespark.com", "title": "இந்தியாவில் 5 புதிய பிரிமீயம் பைக்குகளை களமிறக்கும் ஹோண்டா! - Tamil DriveSpark", "raw_content": "\nஇந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் பைக் அறிமுகம்\n10 hrs ago மோசமான சாலைகளிலும் ஓட்டி செல்ல ஏற்ற செடான் வாகனங்கள் இதோ...\n12 hrs ago றெக்கை வடிவில் பின்புற விளக்கு... புதிய கே5 காரின் தயாரிப்பில் அசத்தியிருக்கும் கியா மோட்டார்ஸ்...\n15 hrs ago ஆர்ப்பரிக்கும் அம்சங்களுடன் இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் பைக் அறிமுகம்\n15 hrs ago இலவச சார்ஜிங்... இசட்எஸ் எலக்ட்ரிக் காருக்கு அதிரடியான சலுகையை அறிவித்த எம்ஜி மோட்டார்...\nLifestyle இந்த ராசிக்காரங்களுக்கு நாக்கு நம்பியார் மாதிரி வில்லத்தனம் பண்ணும்.. கவனம் தேவை..\nFinance அசுர வளர்ச்சியில் அதானி ஒன்பதே மாதத்தில் 200% லாபமா..\nSports எக்ஸ்பிரஸ் பவுலரை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விற்ற டிசி.. பரபர ஐபிஎல் அணி மாற்றம்\nMovies நடிகைக்கு லவ் டார்ச்சர் கொடுக்கும் இளைஞர்.. 8 வயசு சின்னவராம்.. ஆடியோவால் வெளியான அதிர்ச்சி தகவல்\nNews முலாயம்சிங்குக்கு திடீர் உடல்நலக் குறைவு - லக்னோ மருத்துவமனையில் அனுமதி\nTechnology குடியிருப்பு பகுதிக்குள் விழுந்த 'விண்கல்'- அதிர்ச்சி வீடியோ\nEducation Children's Day 2019: குழந்தைகள் தினம் பற்றி இந்த விசயமெல்லாம் உங்களுக்கு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியாவில் 5 புதிய பிரிமீயம் பைக்குகளை களமிறக்கும் ஹோண்டா\nஇந்தியாவில் 5 புதிய பிரிமீயம் பைக்குகளை அறிமுகம் செய்ய இருப்பதாக ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஜப்பானை சேர்ந்த ஹோண்டா நிறுவனம் இந்திய மோட்டார்சைக்கிள் மார்க்கெட்டில் இரண்டாவது பெரிய நிறுவனமாக விளங்குகிறது. பட்ஜெட் மார்க்கெட் முதல் பிரிமீயம் மார்க்கெட் வரை ஹோண்டா நிறுவனம் பல்வேறு ரகங்களில் மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்து வருகிறது.\nபட்ஜெட் பைக்குகளை சாதாரண ஷோரூம்கள் வாயிலாகவும், விலை உயர்ந்த பைக்குகளை பிக் விங் என்ற பெயரிலான ஷோரூம்கள் வாயிலாகவும் ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.\nஇந்த நிலையில், பிரிமீயம் பைக் மார்க்கெட்டில் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யும் விதமாக, 5 புதிய மாடல்களை அறிமுகப்படுத்த இருப்பதாக ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. பிக் விங் பிரிமீயம் ஷோரூம்கள் வாயிலாக இந்த புதிய மாடல்கள் விற்பனைக்கு வர இருக்கின்றன.\nதற்போது பிக் விங் ஷோரூம் வாயிலாக 7 பைக்குகள் விற்பனை செய்யப்படுகின்றன. இதனை 13 பைக்குகளாக அதிகரிக்கவும் ஹோண்டா திட்டமிட்டுள்ளது. அடுத்த நிதி ஆண்டில் இந்த புதிய மாடல்களை களமிறக்க ஹோண்டா திட்டமிட்டுள்ளது.\nMOST READ: பெட்ரோலை விட செலவு குறைவுதான்... ஆனாலும் பைக்கில் டீசல் இன்ஜின் வழங்க மாட்டார்கள்... ஏன் தெரியுமா\nஇந்த புதிய பைக் மாடல்கள் 300 சிசி முதல் 1,800 சிசி வரையிலான திறன் கொண்டதாக இருக்கும். ஹோண்டா சிபி300எக்ஸ் முதல் கோல்டுவிங் மோட்டார்சைக்கிள் வரை இந்த பட்டியலில் இருப்பதாக தெரிகிறது. ஐக்மா கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய ஹோண்டா சிபிஆர் 1000ஆர்ஆர்-ஆர் ஃபயர்பிளேடு பைக் மாடல்களும் அடுத்த ஆண்டு இந்தியா வர இருக்கின்றன.\nMOST READ: மாருதி சுஸுகி காரை குத்தி தூக்கி பந்தாடிய காளை மாடு... வீடியோவை பாருங்க...\nமேலும், விலையை சவாலாக நிர்ணிக்கும் விதத்தில், இதில் சில மாடல்களை இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யவும் ஹோண்டா திட்டமிட்டுள்ளது. எனினும், கோல்டுவிங் உள்ளிட்ட விற்பனையில் குறைவான எண்ணிக்கையை உடைய விலை உயர்ந்த மாடல்கள் தொடர்ந்து இறக்குமதி செய்து விற்பனை செய்யப்படும்.\nMOST READ: இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார்கள் இவைதான்... இதில் ஆச்சரியமான விஷயம் என்ன தெரியுமா\nபுதிய பைக்குகளின் வருகைக்கு தக்கவாறு, தனது பிக் விங் ஷோரூம்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க ஹோண்டா திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் 75 நகரங்களில் பிக் விங் ஷோரூம்கள் மற்றும் சர்வீஸ் மையங���கள் மூலமாக சேவை வழங்குவதற்கும் ஹோண்டா முடிவு செய்துள்ளது.\nமோசமான சாலைகளிலும் ஓட்டி செல்ல ஏற்ற செடான் வாகனங்கள் இதோ...\nபுதிய ஹோண்டா சிபிஆர்1000 ஆர்ஆர்-ஆர் சூப்பர் பைக் அறிமுகம்\nறெக்கை வடிவில் பின்புற விளக்கு... புதிய கே5 காரின் தயாரிப்பில் அசத்தியிருக்கும் கியா மோட்டார்ஸ்...\nஅடுத்து பிஎஸ்-6 எஞ்சினுடன் வரும் ஹோண்டாவின் புதிய டூ வீலர் மாடல்\nஆர்ப்பரிக்கும் அம்சங்களுடன் இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் பைக் அறிமுகம்\nபுதிய ஹோண்டா கோல்டுவிங் மோட்டார்சைக்கிள் அறிமுகம்\nஇலவச சார்ஜிங்... இசட்எஸ் எலக்ட்ரிக் காருக்கு அதிரடியான சலுகையை அறிவித்த எம்ஜி மோட்டார்...\nசான்ஸே இல்ல... ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் பற்றிய இந்த விஷயம் தெரிந்தால் அசந்து போயிருவீங்க...\nஐக்மா கண்காட்சியில் டுகாட்டி ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 பைக்கிற்கு கிடைத்த கௌரவம்...\nஇது டிவிஎஸ் எக்ஸ்எல் கிடையாது... ஹோண்டாவின் புதிய சிடி 125 மொபட்... அறிமுக விபரம்\nடீலரில் டொயோட்டா வெல்ஃபயர்... பார்க்க பார்க்க இன்பம்\nஹோண்டா சிபிஆர்650ஆர்-ன் பிரியர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி தகவல்...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஹோண்டா மோட்டார்சைக்கிள் #honda motorcycle\nவெறும் 99,000 ரூபாய்க்கு பிஎஸ்6-க்கு அப்டேட்டான யமஹா எஃப்இசட் பைக்குகள் அறிமுகம்...\nமக்களுடன் மக்களாக பஸ்ஸில் டிக்கெட் எடுத்து பயணித்த ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்... ஏன் தெரியுமா\nபெரிய சக்கரங்களுடன் கெத்து காட்டும் ரெனோ ட்ரைபர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamiloviam.com/site/?p=559", "date_download": "2019-11-14T00:57:25Z", "digest": "sha1:MDWTA5IUZVBPVQPMUN2Z2KZH7FHXPAF2", "length": 31371, "nlines": 251, "source_domain": "www.tamiloviam.com", "title": "மொழிபெயர்ப்புப் பாதையில் ! – Tamiloviam anbudan varaverkirathu – தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது.", "raw_content": "Tamiloviam anbudan varaverkirathu – தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது.\nபடித்து ரசிக்க, ரசித்துப் படிக்க உங்கள் ரசனைக்கோர் விருந்து\nMay 31, 2010 செப பன்னீர்செல்வம் 0 Comments சிங்கை வானொலி, மொழிபெயர்பு\nமுன் குறிப்பு : இந்த கட்டுரை ஆசிரியர் செ.ப பன்னீர்செல்வம், மூத்த செய்தி ஆசிரியர் – சிங்கை வானொலி செய்திப் பிரிவு\nசிங்கப்பூரில் பொதுக்கல்விச் சான்றிதழ் மேல்நிலைத் தேர்வில் முதல்மொழித் தமிழ்ப் பாடத்தில் மொழிபெயர்ப்பும் ஒரு பகுதியாக இருந்ததால், 1967ஆம் ஆண்டிலேயே மொழிபெயர்ப்புத் துறையுடன் எனக்குத் தொடர்பு ஏற்பட்டிருந்தது. என் தந்தையார், தமிழ் நாளேடுகளில் உள்ளவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் பயிற்சியை உருவாக்கித் தந்தார். ஆங்கில நாளேட்டில் வருவதைத் தமிழில் கூறுமாறு, அவர் சொல்வார். இந்தப் பயிற்சிகள், இருமொழி ஈடுபாட்டை எனக்குப் பெற்றுத் தந்தன என்று மகிழ்வோடு சொல்லலாம். இந்தப் பயிற்சிக்கெல்லாம் முன்னர், தமிழர் திருநாள், பொங்கல் விழாக்களில் இங்கு இடம்பெற்றுக்கொண்டிருந்த இருமொழி, மும்மொழிப் பேச்சுப் போட்டிகளிலும் நான் கலந்துகொண்ட அனுபவத்தை இப்போதும் நினைத்துப் பார்க்கிறேன். தமிழர் திருநாள் விழாவின் தொடர்பில், 1962ஆம் ஆண்டு, 125 சிராங்கூன் ரோட், தமிழர் சீர்திருத்தச் சங்கத்தில் மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகள் நடைபெற்றன.\nஅதில் நான், தமிழ், ஆங்கிலம், சிங்கப்பூரின் தேசிய மொழியாகிய மலாய் ஆகியவற்றில் “மாணவர் கடமை” பற்றிப் பேசினேன். அந்தப் பேச்சுப் போட்டியை நேரில் பார்த்த ஆசிரியர்கள் இன்று அதைப்பற்றி நினைவூட்டும்போது, எனக்குக் கடந்த காலம் மனக்கண்ணில் தோன்றும். அந்தப் போட்டிக்கு நடுவர்களாக திரு சிங்காரவேலு, திரு மெ திரு அரசு, வானொலிப் புகழ் திரு கே. இராமையா ஆகியோர் வந்திருந்தனர். எனக்கு அந்தப் போட்டியில் ஆறுதல், முதல் பரிசுதான் தந்திருந்தார்கள். ஆனாலும் அது எனக்கு மிகுந்த ஆறுதலைத் தந்திருந்தது. பரிசளிப்பு விழா ட்டேங் ரோட் முருகன் கோவிலுக்கு எதிரில் இருந்த சிங்கப்பூர்த் தேசிய அரங்கத்தில் நடைபெற்றது. தமிழவேள் கோ சாரங்கபாணி பரிசுப் பொருளை எடுத்துக்கொடுக்க, காலஞ்சென்ற முன்னாள் கலாசார அமைச்சர் எஸ் இராஜரத்தினத்தின் துணைவியார், அந்தப் பரிசை எனக்கும் வெற்றி பெற்ற மற்றவர்களுக்கும் மகிழ்வோடு வழங்கினார். இது இவ்வாறிருக்க, “ மொழிகளில் உங்களுக்கு நல்ல ஈடுபாடு இருப்பதால், அதில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்” என்று அப்போது தமிழவேள் கோ சாரங்கபாணி அவர்கள் கூறியது, இன்றும் என் செவிகளில் ஒலித்துக்கொண்டே இருக்கின்றது.\nஅந்தச் சம்பவமும் காட்சியும் இன்றும் பசுமரத்தாணிபோல் என் நினைவில் நிலைத்திருக்கிறது. இரு மொழி நூல்களை, அதாவது, தமிழ், ஆங்கில மொழி நூல்களை அதிகமாகப் படித்ததால், அவற்றில் நல்ல பயிற்சி கிடைத்தது. தேர்ந்தெட��க்கப்பட்ட மலாய் மொழி நூல்களை மட்டுமே அவ்வப்போது வாசிப்பேன். அதற்கும் இப்போது நேரம் குறைந்து வருகிறது என்றுதான் கூற வேண்டும். அதன்பின், 1968ஆம் ஆண்டு வானொலியில் முழு நேரப் படைப்பாளராகவும் தயாரிப்பாளராகவும் சேர்ந்த பிறகுதான், மொழிபெயர்ப்புத்துறையில், எனக்கொரு முழுமையான ஈர்ப்பும் கூடுதலான பொறுப்பும் ஏற்பட்டது எனலாம். அப்போது, வாரம் ஒரு முறை, ஒலியேறிய Thought for the Week என்னும் ஆங்கில நிகழ்ச்சி சிங்கப்பூரின் நான்குமொழிகளிலும் ஒலியேற வேண்டியிருந்தது. அதன் தமிழ் மொழிபெயர்ப்பையும் தயாரிப்பையும் இந்தியப் பகுதித் தலைவராக இருந்த திரு அ.முருகையான் என்னிடம் தந்திருந்தார். அதை ஆங்கிலத்தில் திரு Ian Hope என்னும் ஆங்கிலேயர் எழுதிப் படைத்து வந்தார். அந்த நிகழ்ச்சித் தயாரிப்பின் பொது, ஒரு வாக்கியத்தை மொழி\nபெயர்க்க என் மனம் ஒப்பவில்லை.\nகாரணம், அதில், ஆங்கிலம் கற்றோரே கற்றோர் என்னும் பொருள்படும் ஒரு வாக்கியம் இருந்தது. “You are considered Educated only if you are educated in English”.— ஆங்கிலத்தில் கற்பிக்கப்பட்டிருந்தால்தான், நீங்கள் கற்றவராகக் கருதப்படுவீர்கள் என்னும் கருத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. திரு Ian Hope—ப்பிடம் சொன்னதற்கு அவர் அந்த எழுத்துப் படியில் மாற்றம் செய்ய வேண்டாம் என்று பிடிவாதமாக இருந்தார். ஆங்கிலத்தில் படிக்காதவர்களை அவர் உயர்வாகக் கருதாதவர் என்றும் தெரிய வந்தது. எங்கள் தமிழ்ப் பகுதிக்குத் தலைவராக இருந்த திரு அ முருகையன் அந்த வாக்கியம் நமக்குத் தேவையில்லை என்று கூறிவிட்டார். காரணம், எந்த மொழியில் ஒருவர் படித்திருந்தாலும், முறையாகப் படித்திருப்பதோடு, “கற்கக் கசடற, கற்றபின், நிற்க அதற்குத் தக” என்பது தானே வள்ளுவம்– தமிழ் மரபு என்பதில் அவரும் நம்பிக்கை வைத்திருந்தார். வானொலியில் நிறைய மொழிபெயர்ப்புச் சார்ந்த நிகழ்ச்சிகளைச் செய்யும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவற்றில், எளிய ஆங்கிலம், உலக நாடுகள், சிறுவர் கதைகள் ஆகியவற்றைக் குறிப்பாகச் சொல்லலாம்.\nChicken Licken என்னும் கதையைத் தமிழில் “சின்னக் கோழி –சியாமளா”— என்னும் பெயரில் எழுதி வாசித்தேன். வானொலியின் சிறுவர் கதை நேரத்துக்காக, ஈசாப் கதைகளில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து, புது சிந்தனைகளைப் பயன்படுத்தி அவற்றில் மாற்றம் செய்து தமிழில் எழுதி வழங்கினேன். அவற்றைத் தவிர, குற்றவியல் தொடர்பான நாடகங்களை வானொலி ஒலிபரப்பியபோது, செ ப பன்னீர்செல்வமாகிய நான், எஸ் பீட்டர், எம் கே நாராயணன் ஆகியோரும் அந்தத் தொடரைச் செய்தோம். மூலக் கதை மட்டும் ஆங்கிலத்தில் வரும். அதை நாடக வடிவாக்கித் தயாரித்து எழுத வேண்டியிருந்தது. “சட்டத்தின் பிடியில்” என்னும் தலைப்பில் அதைத் தயாரித்து ஒலிபரப்பினோம். அதில் எனக்கு நல்ல அனுபவம் கிடைத்தது. வேறு சிலரும் எங்களுக்குப் பிறகு அந்த வகை நாடகங்களைத் தயாரித்தார்கள். ஆனால் வெளியில் உள்ளவர்கள் மொழிபெயர்க்க\nநிலையத் தயாரிப்பாளர்கள், தயாரிப்பை மட்டும் கவனித்துக் கொண்டார்கள். ஆகவே சிங்கை வானொலி ஒலியேற்றிய நாடக நிகழ்ச்சிகளில் மொழிபெயர்ப்பு நாடகங்களும் கணிசமான இடத்தைப் பெற்றன.>>>6\nகண்ணையா ஆறுமுகம் காப்பிய நாடகம் என்னும் தொடரில், ஜாவி மலாயில் இருந்த நாடகங்களைத் தமிழில் எழுதி வழங்கினார். முன்னைய தயாரிப்பாளர்களான திரு இராமையா, திரு ஜி ஆர் மணி, எம் கே நாராயணன், பி கிருஷ்ணன் ஆகியோரும் பல ஆங்கில நாடகங்களைத் தமிழில் தந்துள்ளனர். திரு பி கிருஷ்ணன், விலங்குப் பண்ணை என்னும் பெயரில் George Orwell—லின் புதினத்தைத் தமிழ் நாடகமாகத் தந்தார். அமரர் இராமநாதன் ரமணி, வியட்நாமிய சிறுகதைகளைத் தமிழில் தந்துள்ளார். அவர், தமிழ் இசை நிகழ்ச்சிகளை ஆங்கிலத்தில் பல்கலைக் கழக மாணவர்களுக்காகவும் படைத்துள்ளார். வானொலி ஐந்து என்னும் ஆங்கிலப் பிரிவில் கர்நாடக இசை பற்றிய தொடரை வாரத்துக்கொரு முறையும் பின்னர் Passion வானொலியில் வாரத்துக்கு இரண்டு முறையும் ஆங்கிலத்தில் படைக்கும் வாய்ப்பு எனக்குத் தரப்பட்டது. ஆங்கிலத்திலிருந்து, காமன்வெல்த் நாடுகள் பற்றிய ஒரு தொடரைத் தமிழில் படைக்கும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது. அந்த 42 ஆண்டு கால அனுபவத்தில், அது ஒரு தனி இன்பம் என்றுதான் சொல்ல வேண்டும்.\nயுகமாயினி ஜூன் 2008ஆம் ஆண்டு இதழில் மாப்பசானின் Two sisters -இரு சகோதரிகள் கதையைத் தமிழில் எழுதியிருந்தேன். ஆர் கே நாராயணன் எழுதிய A Blind Dog என்னும் கதையை அதன் வடிவுக்காகவும் கதைக்கருவுக்காகவும் தமிழில் எழுதியபோது அது பலரின் பாரட்டைப் பெற்றது. அதை வானொலியில் முதலில் வாசித்தேன். பிறகு அது மலேசியாவின் வல்லினம் இதழில் வெளியிடப்பட்டது.\nசிங்கப்பூர் வானொலியில் மொழிபெயர்ப்புக் கலை மி���ச்சிறந்த முறையில் வளர்க்கப்பட்டது என்பதை ஆர்வலர்கள் அறிவர். திரு வை திருநாவுக்கரசு, வாரம் ஒரு முறை அனைத்துலக விவகாரங்கள் செய்தார். திரு தி செல்வகணபதி, அரசியல் அரங்கம், உலகச் சிந்தனைகள் ஆகியவற்றைச் செய்தார். அவர் பிரெஞ்சு மொழியில் மேதை என்பதால் அந்த மொழியில் கிடைத்த சிறந்த செல்வங்களை, அவர் தமிழில் படைத்து வானொலிக்கு வழங்கினார்.\nசெ ப பன்னீர்செல்வமாகிய எனக்கு, இந்தோனீசிய விவகாரங்கள், தாய்லந்து விவகாரங்கள் ஆகியவற்றைத் தமிழில் படைக்கும் வாய்ப்பு, திரு புண்ணியமூர்த்தி தலைவராக இருந்தபோது வழங்கப்பட்டது.\nடயானா இளவரசி காலமானபோது ஒரு மணி நேரச் சிறப்பு நிகழ்ச்சியைத் தயாரிக்கும் பணியை அவர் என்னிடம் கொடுத்திருந்தார். அதைப்போலவே, வாரமலர் என்னும் ஒரு மணி நேர நிகழ்ச்சியைத் தயாரிக்கும் பொறுப்பு ஏற்பட்டிருந்தபோது, ஆங்கிலத்திலிருந்து பல தகவல்களைத் தமிழில் தரவேண்டியிருந்தது. திரு தி சு மோகனம் அன்றாடக்கோவை நிகழ்ச்சியைச் செய்தபோது, ஆங்கிலத்திலிருந்து பல தகவல்களைத் தமிழில் சுவைபடத் தந்தார். செய்திப் பிரிவும், நாள்தோறும் ஆங்கிலத்திலிருந்து பல செய்திகளைத் தமிழ்ப்படுத்தி வழங்கிவருகிறது. வானொலிச் செய்திப் பிரிவுக்கு மூத்த செய்தி ஆசிரியராகப் பொறுப்பேற்று வந்தபின், மொழிபெயர்ப்பு என்பது நாள்தோறும் செய்ய வேண்டிய பணியாயிற்று. வெளிச்சம் நிகழ்ச்சிக்கு பல ஆங்கில மூலங்களிலிருந்து தகவல்களைத் தமிழில் திரட்ட வேண்டியிருந்தது. சிங்கப்பூர் வானொலி இவ்வட்டாரத்தில், மொழிபெயர்ப்புத்துறைக்கு ஆற்றியுள்ள சேவை மகத்தானது. நாடகங்கள், உலகச்சிந்தனைகள், அரசாங்க அறிவிப்புகள், ஆகியவற்றை அது அவ்வப்போது நல்ல தமிழில் வழங்கி வந்துள்ளது.\nஇங்கு நான்கு மொழிகள் ஆட்சியில் இருப்பதால், ஒரு மொழியின் முன்னேற்றம் என்பது மற்ற மொழிகளுக்கும் இயல்பாகக் கிடைக்கும் முத்துக்களாகக் கருதப்படுகின்றன. மொழிபெயர்ப்புக்கூட இங்குள்ள திறனாளர்களின் வாழ்க்கையில் இயல்பான ஒன்றாக மலர்ந்து வருகிறது எனலாம்.\n← கிழித்தெறிந்த காகிதம்; காட்டினை அழித்தது\nதந்தையர் தின – குறும்படங்கள்\nஅமெரிக்க தேர்தல் 2012 (6)\nசில வரி கதைகள் (2)\nசென்ற வார அமெரிக்கா (8)\nதடம் சொல்லும் கதைகள் (3)\nதமிழக தேர்தல் 2011 (2)\nதமிழக தேர்தல் 2016 (3)\nஅ. மகபூப் பாட்சா (1)\nஇமாம் கவுஸ் மொய்தீன் (8)\nஜோதிடரத்னா S சந்திரசேகரன் (14)\nலாஸ் ஏஞ்சல்ஸ் ராம் (9)\nதந்தையர் தின – குறும்படங்கள்\nஉங்கள் படைப்புகளை feedback@tamiloviam.com என்ற முகவரிக்கு அனுப்பலாம். மேலும் விவரங்களுக்கு\nகோப்புகள் 2002 – 2003\nகோப்புகள் 2004 – 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moondramkan.com/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE/", "date_download": "2019-11-14T00:30:03Z", "digest": "sha1:R4X76I7JEVQP76MG7PZXB55LQPS5O4BG", "length": 9047, "nlines": 36, "source_domain": "moondramkan.com", "title": "அல்வா கொடுத்தீர்களா: திமுக தலைவர் ஸ்டாலின் | Moondram kan", "raw_content": "\nஅல்வா கொடுத்தீர்களா: திமுக தலைவர் ஸ்டாலின்\nஇடைத் தேர்தலில் அல்வா கொடுத்து அதிமுக வெற்றிபெற்றதா என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் ரமேஷின் மகன் மனோஜ்- அஸ்வினி ஆகியோரின் திருமணம் சென்னை வானகரத்தில் (நவம்பர் 1) நடைபெற்றது. நிகழ்வில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்துகொண்டு திருமணத்தை நடத்திவைத்தார். அப்போது பேசிய ஸ்டாலின், “சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக முதன் முதலில் பேசியபோது, ‘எதிரிக்கட்சியாக இருக்கமாட்டோம். எதிர்க்கட்சியாக இருந்து நாங்கள் செயல்படுவோம்’ என்று கூறினேன். அதைத்தான் தற்போதும் செய்துகொண்டிருக்கிறேன். இது எடப்பாடி ஆட்சியல்ல – எடுபிடி ஆட்சி என்று நான் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறேன். அதற்கு நீட், ஹைட்ரோ கார்பன் என எத்தனையோ பிரச்சினைகளை காரணமாக சொல்ல முடியும். 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புக்குதான் இதுவரையில் பொதுத்தேர்வு இருந்தது.மத்திய அரசு புதிய கல்விக்கொள்கை திட்டத்தைக் கொண்டுவந்து 5ஆம் வகுப்பு, 8ஆம் வகுப்பிற்கும், பொதுத் தேர்வு நடத்திட வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறது. அதை நிறைவேற்றிட வேண்டும் என்று எந்த ஆணையும் வரவில்லை. ஆனால், அதற்கு முன்பே எடப்பாடி அரசு 5ஆம் வகுப்பு, 8ஆம் வகுப்பில் பொதுத் தேர்வு எழுதக்கூடிய சூழ்நிலையை உருவாக்கி இருக்கிறார்கள். நம் வீட்டுக் குழந்தைகள் கல்வியில் முன்னேறி விடக்கூடாது, அவர்கள் கல்வியில் சிறந்தவர்களாக வந்துவிடக்கூடாது என்பதற்காக, இதுபோன்ற திட்டங்களை திட்டமிட்டுச் செய்து கொண்டிருக்கிறது” என்று குற்றம்சாட்டினார்.\nஇதனை புரிந்துகொண்டு வரவுள்ள தேர��தல் உள்ளாட்சி, பொதுத் தேர்தல் என எதுவாக இருந்தாலும் அதில் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட அவர், “இடைத் தேர்தலில் ஆளுங்கட்சி ஜனநாயகத்தை நம்பாமல் பணநாயகத்தை நம்பியிருக்கலாம். பண நாயகம் வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால், இது தொடராது. பொதுத் தேர்தலைப் பொறுத்த வரையில், ஆட்சியை மாற்ற வேண்டும் என்ற முடிவில் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்” என்றும் நம்பிக்கை தெரிவித்தார். நாடாளுமன்றத் தேர்தலில் மக்களுக்கு மிட்டாய் கொடுப்பது போல பொய் வாக்குறுதிகளை சொல்லி திமுக வெற்றிபெற்றுவிட்டதாக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டிவந்தனர். ஆனால், நடந்துமுடிந்த நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் திமுகவை விட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வெற்றிபெற்றது. இதுதொடர்பாக திருமண நிகழ்வில் பேசிய ஸ்டாலின், “நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவின் வெற்றியைப் பொறுத்துகொள்ள முடியாத நிலையில், இடைத்தேர்தலில் பொய் சொல்லி ஓட்டுகளைப் பெற்றார்கள். குழந்தைகளுக்கு கிலுகிலுப்பை காட்டுவதுபோல், மக்களை ஏமாற்றி ஓட்டுகளைப் பெற்றார்கள்” என்று குற்றம்சாட்டிய ஸ்டாலின், “நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. மிட்டாய் கொடுத்து ஏமாற்றி விட்டது என்று கூறியவர்களை இப்போது நான் கேட்கிறேன். இப்போது இரண்டு இடைத்தேர்தலில் நீங்கள் வெற்றிபெற்றிருக்கிறீர்கள். நீங்கள் என்ன கொடுத்தீர்கள் அல்வா கொடுத்தீர்களா இதுதான் என்னுடைய கேள்வி” என்று கேள்வி எழுப்பினார். மேலும், “பொய் சொல்லி இரண்டு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றார்கள் என்று நான் சொல்ல மாட்டேன். ஏனென்றால், அது அல்ல உண்மை. பணம் கொடுத்து பணநாயகத்தின் மூலமாக இந்த வெற்றியைப் பெற்றிருக்கிறார்கள். அது தொடர்ந்து நீடிக்க வாய்ப்பே கிடையாது” என்றும் தனது உரையில் அவர் குறிப்பிட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ithayam.com/tag/headline", "date_download": "2019-11-14T00:48:17Z", "digest": "sha1:X6O7QW2PH6Y4ZKQXEC7GINS6UFUDSDY7", "length": 7295, "nlines": 96, "source_domain": "www.ithayam.com", "title": "headline | ithayam.com", "raw_content": "\nbreaking: மன அழுத்தத்தைக் குறைக்க சில வழிகள் 08.07.2013 | 0 comment\nbreaking: மழை பெய்வதை யார் யார் எப்படி சொல்வார்கள்\nமன அழுத்தத்தைக் குறைக்க சில வழிகள்\n* காலையில் பதினைந்து நிமிடங்கள் முன்னதாகவே எழுந்து விடு���்கள். * எங்கேயாவது செல்ல வேண்டியிருந்தால்...\n1. ஒரு நாளைக்கு ஐந்து ட்ரெஸ் மாற்றவேண்டுமென்றால், பணக்காரனாக இருக்கவேண்டிய அவசியமில்லை..கைக்குழந்தையாக...\nஆண்களுக்கு மிகவும் கடினமான வயது – 22 – 26 வயது\n1) உங்கள் காதலிக்கு திருமணம் ஆகி இருக்கும். 2) அப்போது தான் வேலை தேட ஆரம்பித்திருப்பீர்கள். அதற்குள்,பெரியவர்களின்...\nஸ்ரீ ரங்கத்திலே ஒரு யானை இருந்தது. 1918 -19 ல் ஒரு வழக்கு. யானைக்கு வடகலை நாமம் போடுவதா அல்லது தென்கலை...\nஇது ஒரு காதல் கதை..\nஒரு காதல் ஜோடிக்கு, கடவுள் ஒரு நாற்காலியை அனுப்பி வைக்கிறார். அந்த நாற்காலியின் சிறப்பு அம்சம்,...\nஅழகான உதடுக்கு ஐந்து டிப்ஸ்…\n1) உதடு காய்ந்திருக்கிறது என்று அடிக்கடி உதட்டை எச்சிலால் ஈரப்படுத்தக் கூடாது. உதட்டில் இருக்கும்...\nதலையின் மேற்புற தோலில் உள்ள இறந்த போன உயிரணுக்கள் மொத்த மொத்தமாக செதில் செதிலாக உதிரும்....\nஇரண்டு நாட்களுக்கு முன்னர் ஜப்பான் நாட்டில் ஒரு பெண் ரயிலில் இருந்து இறங்கும் போது பிளாட்பாரத்திற்கும்...\n“சிரமப்பட்டு நீ தேன் சேகரிக்கிறாய். ஆனால் மனிதர்கள் அதைத் திருடிச்செல்லும் போது உனக்கு வருத்தமாயில்லையா\nசெல்லச் சண்டைகளை சமாதானமாக்கும் முத்தம்\nமுத்தம் கொடுப்பதும், பெறுவதும் சந்தோசமான விசயம். முதல் காதலை எப்படி மறக்க முடியாதோ அதே போல...\nஒரு நல்ல வாழ்க்கை துணைக்கான 7 குணங்கள்\nவாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க பலவற்றை நாம் கையாளுகின்றோம். பெரும்பாலோனோர் தங்களின் வாழ்க்கை...\n1.உங்கள் காதலி எது சொன்னாலும் அது தான் உண்மை ..நீங்கள் தலையாட்டிக் கொண்டே இருக்க வேண்டும் 2.காதலிக்கு...\n30 நாளில் சாமியார் ஆவது எப்படி\n1. கதை கட்டும் திறமை இது தான் அடிப்படை. நீங்க பிறக்கும் போதே யானை பிளிறுச்சு, பாம்பு வந்து கும்பிட்டுச்சு....\nஞாபக மறதியைத் தடுக்கும் சிறந்த 12 உணவுகள்\nநல்ல ஆரோக்கியமான உணவுகளை உண்பதன் மூலம் உடலில் பல நோய்களின் அபாயத்தில் இருந்து விடுபடலாம்....\nஅணுகுண்டுகளும் பிகினிகளும்: Birthday to Bikini\nஅணு­குண்­டுக்கும் பிகினி (Bikini) எனும் நீச்­ச­லு­டைக்கும் என்ன தொடர்பு என்று யாரி­டமும் கேட்டால்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2018/02/blog-post_4.html", "date_download": "2019-11-14T01:50:48Z", "digest": "sha1:X34TAF25GEOBXE763356GBIYDU345LS3", "length": 5041, "nlines": 63, "source_domain": "www.maddunews.com", "title": "தாண்டவன்வெளி தூ�� காணிக்கை அன்னை ஆலய வருடாந்த திருவிழா கொடியிறக்கத்துடன் நிறைவுபெற்றது - மட்டு செய்திகள்", "raw_content": "\nHome / Unlabelled / தாண்டவன்வெளி தூய காணிக்கை அன்னை ஆலய வருடாந்த திருவிழா கொடியிறக்கத்துடன் நிறைவுபெற்றது\nதாண்டவன்வெளி தூய காணிக்கை அன்னை ஆலய வருடாந்த திருவிழா கொடியிறக்கத்துடன் நிறைவுபெற்றது\nமட்டக்களப்பு தாண்டவன்வெளி தூய காணிக்கை அன்னை ஆலய வருடாந்த திருவிழா திருப்பலி மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் கலாநிதி பொன்னையா ஜோசப் தலைமையில் பங்குதந்தை ரமேஷ் கிறிஸ்டி ,அருட்பணி சாந்தன் இமானுவேல் ஆகியோர் இணைந்து திருவிழா கூட்டுத் திருப்பலியை ஒப்புக்கொடுத்தனர் .\nஆலய வருடாந்த திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை 26.01.2018 மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து திருவிழா நாட்காலங்களில் தினமும் மாலை செபமாலையும், மறைவுரைகளும் இடம்பெற்று திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டது\n(03) சனிக்கிழமை மாலை அன்னையின் திருச்சுருவ பவணியும் தொடர்ந்து நற்கருணை வழிபாடுகளும் , மறைவுரைகளும் இடம்பெற்றதுடன் விசேட திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டது .\nஇன்று ஞாயிற்றுக் கிழமை காலை 07.00 மணிக்கு மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் கலாநிதி பொன்னையா ஜோசப் ஆண்டகை தலைமையில் திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டது .\nதிருப்பலியின் பின் அன்னையின் திருச்சுருவ பவணியும் அதனை தொடர்ந்து திருநாள் கொடியிறக்கப்பட்டு ஆலய வருடாந்த திருவிழா நிறைவுபெற்றது .\nஆலய திருவிழா திருப்பலியில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டு திருவிழா திருப்பலியை சிறப்பித்தனர் .\nதாண்டவன்வெளி தூய காணிக்கை அன்னை ஆலய வருடாந்த திருவிழா கொடியிறக்கத்துடன் நிறைவுபெற்றது Reviewed by Unknown on 6:41 AM Rating: 5\nகதிர்காமர் வீதியில் ராட்சத முதலை –அச்சத்தில் மக்கள்\nகளுதாவளையில் விபத்து -இருவர் படுகாயம்\nமட்டக்களப்பு எதிர்கொள்ளும் ஆபத்து –மட்டு.மாநகர முதல்வர் எடுத்த தீர்மானம்\nமட்டக்களப்பில் முறிவு வைத்தியத்தில் மகத்தான சேவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/yaliyin-thedal-video57-62-2197.html", "date_download": "2019-11-14T01:37:13Z", "digest": "sha1:RHH5TODE5YXCLWO7XFRNGTFGOHT5J3AL", "length": 14955, "nlines": 232, "source_domain": "www.valaitamil.com", "title": "யாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை,", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nNow you are watching யாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி யாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன் ஹார்வார்ட் தமிழ் இருக்கை நிதிசேகரிப்பு நிகழ்ச்சியில் செயலாளர் முனைவர். சொர்ணம் சங்கர்\nஹார்வார்ட் தமிழ் இருக்கை குறித்து சகாயம் IAS என்ன சொல்கிறார் ஏழு ஜாடி தங்கம் -சிறுகதை - எழுதியவர் என்.கணேசன் , வாசிப்பவர் மைதிலி தியாகு\nதிரு.சகாயம் IAS எழுச்சி மிகு உரை - பால்டிமோர், அமெரிக்க , 2012 இவர் ஹார்வார்டில் தமிழ் வகுப்பெடுக்கும் விரிவுரையாளர்| Jonathan Ripley, Harvard University\nநான் ஏன் அமெரிக்காவில் தமிழ் கற்கவேண்டும் தமிழ் பிறந்தநாள் பாடல்\nஅமெரிக்கத் தமிழ்ப் பள்ளிகள் (5)\nவட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை (28)\nவணக்கம், என்னுள் உதித்து எனை மிகவும் ஆட்கொண்டிருக்கும் ஒரு பிஸினஸ் ஐடியா. ட்விட்டரை போன்று மிக உயரம் தொட வாய்ப்புள்ளது. டெக்னிகல் மற்றும் பண உதவி தேவை. தமிழ் நெஞ்சத்தால் வளர்த்தெடுக்கப்பட்டால் மகிழ்வேன்...\nதிருவள்ளுவர் கூறும் நட்பு பற்றி அனுப்புங்க\nசிறந்த பதிவுகளை வெளியிடுவது பயனுள்ளதாக உள்ளது. வாழ்த்துகள். நன்றி.\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nஉடல்நலம்-மருத்துவம் (Health & Medicine)\nதமிழில் ஒரு பிறந்தநாள் பாடல்\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nஉடலுக்கு பலத்தை தரும் தினை அரிசியை எவ்வாறு பயன்படுத்துவது\nபார்க்கக் கிடைக்காத அற்புத காட்சி- பழனி முருகன் நவபாசான சிலை\nஇந்திய அளவில் தமிழக அளவில் விவசாயிகளின் பிரச்சினைகளும் தீர்வுகளும் - ஆறுபாதி ப.கல்யாணம் -Part 2\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/greeting-cards/tag/367/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/?a=%E0%AE%9F", "date_download": "2019-11-14T01:01:34Z", "digest": "sha1:33PFLROG23A3ONKZM4L224CNH2E3KDXU", "length": 4838, "nlines": 117, "source_domain": "eluthu.com", "title": "காலை வணக்கம் தமிழ் வாழ்த்து அட்டைகள் | Good Morning Tamil Greeting Cards", "raw_content": "\nகாலை வணக்கம் தமிழ் வாழ்த்து அட்டைகள்\nகாலை வணக்கம் தமிழ் வாழ்த்து அட்டைகள்\nஇந்த நாள் இனிய நாள்\nஅ க ங ச ஞ ட ண த ந ப ம ய ர ல வ ழ ள ற ன\nஇந்த மாதம் அதிகமாக அனுப்பிய வாழ்த்துகள்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/07/31/who-is-rajiv-kumar-and-why-central-govt-gave-finance-secretary-post-to-him-015482.html", "date_download": "2019-11-14T00:29:00Z", "digest": "sha1:HEZ3O3VRY6N2SSMWXSHPGMSJLV5THP62", "length": 23037, "nlines": 202, "source_domain": "tamil.goodreturns.in", "title": "யார் இந்த Rajiv Kumar? ஏன் இவருக்கு நிதி அமைச்சக செயலர் பதவி! | Who is rajiv kumar and why central govt gave finance secretary post to him - Tamil Goodreturns", "raw_content": "\n ஏன் இவருக்கு நிதி அமைச்சக செயலர் பதவி\n ஏன் இவருக்கு நிதி அமைச்சக செயலர் பதவி\n8 hrs ago அசுர வளர்ச்சியில் அதானி ஒன்பதே மாதத்தில் 200% லாபமா..\n8 hrs ago வர்த்தகர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு.. 52 வார குறைந்த விலை தொட்ட 140 பங்குகள் விவரம்..\n9 hrs ago லாபம் பார்க்க ஒரு நல்ல வாய்ப்பு.. 52 வார உச்ச விலை தொட்ட72 பங்குகள் விவரம்..\n10 hrs ago நகை ஏற்றுமதியிலும் வீழ்ச்சி தான்.. கவலையில் இந்திய ஏற்றுமதியாளர்கள்..\nSports எக்ஸ்பிரஸ் பவுலரை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விற்ற டிசி.. பரபர ஐபிஎல் அணி மாற்றம்\nMovies நடிகைக்கு லவ் டார்ச்சர் கொடுக்கும் இளைஞர்.. 8 வயசு சின்னவராம்.. ஆடியோவால் வெளியான அதிர்ச்சி தகவல்\nNews முலாயம்சிங்குக்கு திடீர் உடல்நலக் குறைவு - லக்னோ மருத்துவமனையில் அனுமதி\nAutomobiles மோசமான சாலைகளிலும் ஓட்டி செல்ல ஏற்ற செடான் வாகனங்கள் இதோ...\nLifestyle ஓவரா சந்தேகப்படும் மனைவியை ஈஸியா சமாளிக்கறது எப்படி தெரியுமா\nTechnology குடியிருப்பு பகுதிக்குள் விழுந்த 'விண்கல்'- அதிர்ச்சி வீடியோ\nEducation Children's Day 2019: குழந்தைகள் தினம் பற்றி இந்த விசயமெல்லாம் உங்களுக்கு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநேற்று (ஜூலை 30, 2019) பிரதமர் தலைமையிலான கேபினெட் நியமன கமிட்டி ராஜிவ் குமார் (Rajiv Kumar)-ஐ புதிய நிதி அமைச்சகத்தின் செயலராக நியமனம் செய்வதற்கு அனுமதி கொடுத்திருக்கிறது.\nஇதற்கு முன் நம் ராஜிவ் குமார் (Rajiv Kumar) நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் (Department of Financial Services) நிதி சேவைகள் துறையின் செயலராக இருந்தார் என்பது கவனிக்க வேண்டி இருக்கிறது.\nநிதிச் செயலர் தான் மத்திய நிதி அமைச்சகத்தின் பெரிய அதிகாரி. நிதி அமைச்சகத்தின் கீழ் இருக்கும்...\n1. பொருளாதார விவகாரத் துறை,\n4. நிதி சேவைகள் துறை,\n5. முதலீடுகள் & பொதுச் சொத்துக்கள் நிர்வாகத் துறை\nஎன ஐந்து துறைகளும் இனி Rajiv Kumar கீழ் தான் இயங்கப் போகிறது.\nஇவர் 1984-ம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் குழுவைச் சேர்ந்தவர். ஜார்கண்ட் தான் இவரின் கேடராக இருந்தது. விலங்கியலில் இளங்கலை அறிவியல் பட்டமும் மற்றும் சட்டத்தில் இளங்கலை பட்டமும் பெற்றவர். இவர் தான் சுபாஷ் சந்திர கார்கின் பதவியில் இனி அமர்ந்து அரசுக்கு உதவப் போகிறார். அதோடு கூடுதல் பொறுப்பாக நிதி சேவைகள் துறையையும் இவரே பார்த்துக் கொள்ளப் போகிறாராம். இவருக்கான பணிக் காலம் வரும் பிப்ரவரி 2020 உடன் நிறைவடைகிறதாம். அதுவரை இந்த உயர் பதவியில் இருந்து அரசுக்கு உதவப் போகிறார் Rajiv Kumar.\nRajiv Kumar கடந்த செப்டம்பர் 2017-ல் தான் நிதி சேவைகள் துறையில் செயலராக பதவிக்கு வந்தார். இவர் பதவி காலத்தில் த��ன் இந்திய அரசு வங்கிகளில் இருந்த வாராக் கடன் பிரச்னை, பெரிய வங்கிகள் இணைப்பு, பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு பணம் கொடுத்து உதவியது, மூன்று முறை பட்ஜெட் தயாரிப்பு பணியில் ஈடுபட்டது என பல வேலைகளில், சத்தம் காட்டாமல் அரசுக்கு உதவி இருக்கிறார். இந்த 2017 காலத்துக்கு முன்பு கூட 2012 - 2015 காலங்களில் மத்திய அரசின் நிதித் துறையின் செலவீனங்களுக்கான துறையின் கீழ் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் என்பதும் கவனிக்க வேண்டி இருக்கிறது.\nஅதோடு பிரதமரின் நிதி இணைப்பு (Financial Inclusion), வங்கிக் கடன்களை சாதாரண மக்களுக்கு கிடைக்கச் செய்ய தேவையான வங்கிக் கணக்கு திட்டங்களை தொடங்கும் ஜன் தன் யோஜனா, முத்ரா கடன் திட்டங்கள் போன்றவைகள் இவர் பொறுப்பில் தான் நாடு முழுவதும் பரப்பப்பட்டதாம். மிக முக்கியமாக இந்தியாவின் சிறு குறு தொழில்முனைவோர்களுக்கான 59 நிமிட கடன் திட்டத்தை செயல்படுத்தியதும் இவர் தானாம். அதோடு இந்தியாவின் நிதி சேவைகள் துறை தான் இந்திய வங்கிகளின் செயல்பாடுகள், நிதி நிறுவனங்கள், இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் மற்றும் பென்ஷன் அமைப்புகளைக் கண்காணித்து வந்தன.\nகண்காணிப்பு பணிகள் எல்லாம் ஒரு பக்கம் இருக்க, பொதுமக்களுக்கு போதுமான கடன் வசதிகள் கிடைப்பதையும், குறிப்பாக சிறு குறு நிறுவனங்களுக்கான கடன் வசதிகளையும் உறுதி செய்யும் முக்கியமான வேலையையும் இந்த துறை தான் செய்து வந்தது. நம் Rajiv Kumar தற்போது ஆர்பிஐ வங்கியின் இயக்குநர் குழுவிலும், இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் இயக்குநர் குழுவிலும் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படி நல்ல பணி அனுபவத்தோடு, அரசுக்கு தேவையான வசதிகளைச் செய்து கொண்டே இருந்ததால் தான், நம் Rajiv Kumar-க்கு இந்தியாவின் மிக முக்கியமான செயலர் பதவிகளில் ஒன்று கிடைத்திருக்கிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nநிதித்துறை செயலாளராக சுபாஷ் சந்திரா கார்க் நியமனம்\nபயமுறுத்தும் அறிக்கை.. இந்திய நிறுவனங்களின் கடன் பெறும் தகுதி குறைப்பு.. கவலையில் நிறுவனங்கள்\nதொடர்ந்து 9-வது மாதமாக உற்பத்தியை குறைத்த மாருதி சுசூகி.. கவலையில் ஊழியர்கள்..\nஇந்திய இன்சூரன்ஸ் துறையில் நுழையும் சீனா.. இன்னும் 95% பேருக்கு இன்சூரன்ஸ் இல்லை..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/news/49442-rajini-donates-50-lakhs-worth-relief-materials-to-gaja.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-11-14T01:20:33Z", "digest": "sha1:K7AB4GITJKXPBKSKQP7E73BHU7R5Q5XG", "length": 9825, "nlines": 134, "source_domain": "www.newstm.in", "title": "கஜா புயல் - ரஜினி சார்பில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள நிவாரணப் பொருட்கள் அறிவிப்பு | Rajini Donates 50 Lakhs worth relief materials to Gaja", "raw_content": "\nடெங்கு காய்ச்சலால் மருத்துவர் உயிரிழப்பு\n2 குழந்தைகளை மலையில் இருந்து தூக்கி வீசிய கொடூர தந்தை\nரஜினியின் 168ஆவது திரைப்படத்தின் இசையமைப்பாளர் டி.இமான்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nடெல்லியில் மேலும் 2 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை\nஉலகத் தரத்திற்கேற்ப சாலைகள்: முதலமைச்சர் பழனிசாமி\nகஜா புயல் - ரஜினி சார்பில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள நிவாரணப் பொருட்கள் அறிவிப்பு\nகஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரசு, அரசியல் கட்சியினர், பிரபலங்கள், தன்னார்வலர்கள் சார்பில் நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது.\nநடிகர்களைப் பொருத்தவரை சிவக்குமார், சூர்யா, கார்த்தி, ஜோதிகா, விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன், ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் பணம் மற்றும் பொருட்களை நிவாரணமாக வழங்கியிருக்கிறார்கள். இந்நிலையில் தமிழின் உச்ச நட்சத்திரம் நடிகர் ரஜினிகாந்தும் இந்தப் பட்டியலில் இணைந்துள்ளார்.\nஅவர் சார்பில், ரூ.50 லட்சம் மதிப்புள்ள நிவாரணப் பொருட்களை கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, ரஜினி மக்கள் மன்றம் மூலமாக நேரடியாக வழங்கக் கேட்டுக்கொண்டுள்ளார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஇவ்வளவு அலட்சியமும் ஆணவமும் ஒரு மனிதருக்கு இருக்க முடியுமா- முதல்வரை கடுமையாக சாடிய ஸ்டாலின்\n24 தலைமுறைக்கு புண்ணியம் தரும் திருவண்ணாமலை தீபம்\n வானிலை ஆய்வு மையம் விளக்கம்\nமோசமான வானிலையால் புயல் பாதிப்பு இடங்களுக்கு முதல்வர் பயணம் ரத்து\n1. ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறப்பு\n2. போ��ி ஆவணங்கள் மூலம் ரூ.15.54 கோடி கடன்: 30 பேர் மீது வழக்குப் பதிவு\n3. டிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வு முடிவுகள் வெளியீடு\n4. 5 புதிய மாவட்டங்களுக்கான அரசாணை வெளியீடு\n5. நடிகர்கள் அரசியல் குறித்த முதலமைச்சர் கருத்தில் எள்ளளவும் மாற்றமில்லை: ஆர்.பி.உதயகுமார்\n6. செல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும்: அமைச்சர் ஆவேச பேச்சு\n7. ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை: நாளை விசாரணை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nரஜினியின் 168ஆவது திரைப்படத்தின் இசையமைப்பாளர் டி.இமான்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஆன்லைன் அரசியல் முடிவுக்கு வருமா \nஎன்று தணியும் இந்த மைக் மோகம் \nரஜினி என்ன அரசியல் கட்சி தலைவரா\n1. ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறப்பு\n2. போலி ஆவணங்கள் மூலம் ரூ.15.54 கோடி கடன்: 30 பேர் மீது வழக்குப் பதிவு\n3. டிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வு முடிவுகள் வெளியீடு\n4. 5 புதிய மாவட்டங்களுக்கான அரசாணை வெளியீடு\n5. நடிகர்கள் அரசியல் குறித்த முதலமைச்சர் கருத்தில் எள்ளளவும் மாற்றமில்லை: ஆர்.பி.உதயகுமார்\n6. செல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும்: அமைச்சர் ஆவேச பேச்சு\n7. ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை: நாளை விசாரணை\nரஜினியின் 168ஆவது திரைப்படத்தின் இசையமைப்பாளர் டி.இமான்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nடெல்லியில் மேலும் 2 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை\n2 குழந்தைகளை மலையில் இருந்து தூக்கி வீசிய கொடூர தந்தை\nபாகிஸ்தானுக்கு ஆதரவளிக்கும் துருக்கி தேசத்தில் கட்சி அலுவலகம் திறந்துள்ள இந்திய தேசிய காங்கிரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://crownest.in/index.php?route=product/category&path=275", "date_download": "2019-11-14T02:13:25Z", "digest": "sha1:G56L5YU5TWZSGDOVGGSKRNJSSHYD3526", "length": 5662, "nlines": 246, "source_domain": "crownest.in", "title": "Paleo- Tamil Books", "raw_content": "\nபறவைகள் என்றாலே இந்தியாவின் மிகப் பழமையான பறவைகள் சரணாலயமான வேடந்தாங்கல்தான் உடனடியாக நம் நினைவுக்கு வரும். மக்களும் பறவைகளும் நெருக்கமான உறவைக் கொண்டாடும் பறவைகள் சரணாலயம் கூந்தங்குளம்.\nபேலியோ டயட் (Paleo Diet)\nமிகக் கவனமாக பால், இறைச்சி, கொழுப்பு, இனிப்பு என்று எல்லாவற்றையும் விலக்கி வைத்தாலும் எப்படி கொலஸ்டிராலும் ரத்த அழுத்தமும் நீரிழிவும் தாக்குகின்றன பார்த்துப் பார்த்து கவனமாக மாத்திரை ச��ப்பிட்ட..\nவெஜ் பேலியோ (Veg Paleo)\nஒரு நாளில் பதினெட்டு மணி நேரத்துக்கு மேல் உட்கார்ந்த இடத்தை விட்டு அசையாமல் ஆண்டுக் கணக்கில் எழுதிக்கொண்டே இருந்ததில், பிரபல எழுத்தாளர் பாராவின் எடை நூற்றுப்பத்து கிலோவுக்கு மேல் போனது. உடற்பயிற்ச..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/PayanangalMudivadhillai/2019/05/04202911/1034187/Payanangal-Mudivathillai.vpf", "date_download": "2019-11-14T00:49:26Z", "digest": "sha1:DK6CO7HUSPMOCQSXD37B2JFHMZRUKBIN", "length": 6039, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "04.05.2019 - பயணங்கள் முடிவதில்லை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n04.05.2019 - பயணங்கள் முடிவதில்லை\n04.05.2019 - பயணங்கள் முடிவதில்லை\n04.05.2019 - பயணங்கள் முடிவதில்லை\nபயணங்கள் முடிவதில்லை - 10.11.2019 : எம்.ஜி.ஆர் குறித்து அறியப்படாத உண்மைகள் சொல்லும் சைதை துரைசாமி\nபயணங்கள் முடிவதில்லை - 10.11.2019 : எம்.ஜி.ஆர் குறித்து அறியப்படாத உண்மைகள் சொல்லும் சைதை துரைசாமி\nபயணங்கள் முடிவதில்லை - 09.11.2019 : எம்.ஜி.ஆர் குறித்து அறியப்படாத உண்மைகள் சொல்லும் சைதை துரைசாமி\nபயணங்கள் முடிவதில்லை - 09.11.2019 : எம்.ஜி.ஆர் குறித்து அறியப்படாத உண்மைகள் சொல்லும் சைதை துரைசாமி\nபயணங்கள் முடிவதில்லை - 03.11.2019 எம்.ஜி.ஆர் குறித்து அறியப்படாத உண்மைகள் சொல்லும் சைதை துரைசாமி\nபயணங்கள் முடிவதில்லை - 03.11.2019 எம்.ஜி.ஆர் குறித்து அறியப்படாத உண்மைகள் சொல்லும் சைதை துரைசாமி\nபயணங்கள் முடிவதில்லை - 02.11.2019 எம்.ஜி.ஆர் குறித்து அறியப்படாத உண்மைகள் சொல்லும் சைதை துரைசாமி\nபயணங்கள் முடிவதில்லை - 02.11.2019 எம்.ஜி.ஆர் குறித்து அறியப்படாத உண்மைகள் சொல்லும் சைதை துரைசாமி\nபயணங்கள் முடிவதில்லை - 20.10.2019 எம்.ஜி.ஆர் குறித்து அறியப்படாத உண்மைகள் சொல்லும் சைதை துரைசாமி\nபயணங்கள் முடிவதில்லை - 20.10.2019 எம்.ஜி.ஆர் குறித்து அறியப்படாத உண்மைகள் சொல்லும் சைதை துரைசாமி\nபயணங்கள் முடிவதில்லை - 19.10.2019 எம்.ஜி.ஆர் குறித்து அறியப்படாத உண்மைகள் சொல்லும் சைதை துரைசாமி\nமுன்னாள் மேயர் சைதை துரைசாமி எம்.ஜி.ஆர் குறித்தும் அவரோடு பயணப்பட்டதையும் சுவாரஸ்யங்களோடு பகிர்ந்துகொள்கிறார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிர���் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/178561", "date_download": "2019-11-14T02:11:57Z", "digest": "sha1:GQJS22TCVQDYQGHXEQV3UJMINR7MXVXU", "length": 7585, "nlines": 95, "source_domain": "selliyal.com", "title": "டாக்டர் வத்சலா: அமைச்சின் தலைமைச் செயலாளர் பொறுப்பில் இந்தியப் பெண்மணி! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு டாக்டர் வத்சலா: அமைச்சின் தலைமைச் செயலாளர் பொறுப்பில் இந்தியப் பெண்மணி\nடாக்டர் வத்சலா: அமைச்சின் தலைமைச் செயலாளர் பொறுப்பில் இந்தியப் பெண்மணி\nகோலாலம்பூர்: இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சின் தலைமைச் செயலாளராக, மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டுத்துறை அமைச்சின் முன்னாள் துணைத் தலைமைச் செயலாளர், டாக்டர் வத்சலா ஆர்.ஆர்.வி சுப்பையா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் குறித்து அரசாங்கத் தலைமைச் செயலாளர் டத்தோஶ்ரீ டாக்டர் இஸ்மாயில் பக்கார் அறிவித்தார்.\n7 அமைச்சுகளின் தலைமைச் செயலாளர்கள் பதவிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.\n“தேசிய சீர்திருத்த முயற்சிகளுக்கு பொதுச் சேவையானது முதுகெலும்பாக அமைகிறது. ஆகவே, இந்த மாற்றங்கள் அமைச்சுகளின் உயர் மட்ட நிருவாகத்தை மேலும் பலப்படுத்துவதுடன், கடமைகள் மற்றும் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் உறுதுணையாக இருக்கும்” என வெள்ளியன்று (ஜனவரி 4) அறிக்கை ஒன்றின் வாயிலாக அவர் தெரிவித்தார்.\nஇதற்கிடையே, இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சின் முந்தையச் தலைமைச் செயலாளர் டத்தோ லோக்மான் ஹாகிம் அலி அனைத்துலக வாணிபம் மற்றும் தொழில்துறை அமைச்சின் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nNext articleவைரமுத்து கட்டுரை அரங்கேற்ற நிகழ்ச்சியில் சரவணன் உரை\nகாற்பந்து போட்டி வன்முறை சம்பவத்திற்கு இந்தோனிசிய அமைச்சர் மன்னிப்புக் கோரினார்\nஉலகக் கோப்பை தகுதித் சுற்றில் மலேசியா, இந்தோனிசிய அணியை வீழ்த்தியதை அடுத்து அரங்கில் கலவரம்\nஓய்வூ��ிய வயது வரம்பை 60-லிருந்து 65-க்கு உயர்த்துவது ஏற்புடையதல்ல, இளைஞர்களுக்கு வாய்ப்பளியுங்கள்\nமகாதீரின் வெளியுறவுக் கொள்கைகளில் ஏகப்பட்ட முரண்பாடுகள்\n“பாலஸ்தீன பிரச்சனையை தீர்க்காவிட்டால் பயங்கரவாத செயல்களுக்கு தயாராகுங்கள்\nஜாகிரை அனுப்ப முடியாதது குறித்து இந்தியாவிற்கு கடிதம் அனுப்பப்படும்\n“நஜிப்பின் வழக்கில் மகாதீரின் தலையீடல் உள்ளது\n“வேண்டுமனே ஒருவரை பதவியிலிருந்து நீக்க இயலாது\nஅகமதாபாத் நகருக்கு வந்தாரா ஜோ லோ\nஅஸ்ட்ரோவின் அதிநவீன அல்ட்ரா பாக்ஸ் அறிமுகம் – புதிய அனுபவங்களுக்குத் தயாராகுங்கள்\nபிகேஆர் இளைஞர் அணி கூட்டத்தை தொடக்கி வைக்க அஸ்மினுக்கு அழைப்பு இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/12/blog-post_91.html", "date_download": "2019-11-14T01:53:17Z", "digest": "sha1:2M6SZDYPMMSYCKO2KZ3ENUCKB7UVVOKH", "length": 19728, "nlines": 89, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "முடிவை நெருங்கும் ஆட்டம். ! - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\nஒக்டோபர் 26 இற்கு பிறகு இலங்கையில் நடந்து கொண்டிருக்கும் சம்பவங்கள் தற்செயலானவை அல்ல.\nஅவை ஜனவரி 08, 2015 இல் இனியொருமுறை ஜனாதிபதியாக ஆசைப்படமாட்டேன் என்று உல்டா விட்ட ஒரு பழைய விதானையின் மீண்டும் ஜனாதிபதி கதிரையின் மீது ஏற்பட்ட மோகத்தினால் விளைந்த சதி.\nகடந்த ஜனாதிபதி தேர்தலில் தான் தோல்வியடைந்தால் மஹிந்த ஆறடி ஆழத்தில் தன்னையும் குடும்பத்தையும் குழி தோண்டி புதைத்து விடுவார் என்று மேடைகள் தோறும் தொண்டை கிழிய கத்தி திரிந்த சிரிசேன இப்போது சொல்கிறார் அது வெறும் தேர்தல் காலத்து கப்சாவாம் ( Gallery talk).\nஅது போலதான் நாமல் குமார என்கிற பொலிஸ் ஒத்தூதி ஒருவனை அண்மையில் வெளிக்கிளம்ப வைத்து தன்னை ரணில் விக்ரமசிங்க கொல்வதற்கு சதி செய்கிறார் என்றதொரு புரளியையும் கிளப்பி விட்டார். இடையில் ரோவின் மீதும் வாயை வைத்து பின் பக்கத்தை புண்ணாக்கி கொண்டு மோடியிடம் மண்டியிட்ட படலமும் நடந்தேறியது. உண்மையில் இந்த கொலைச்சதிக்கதையும் இன்னும் சில வருடங்களில் வெறும் கப்சாக்களாக ( Gallery talk) மாறவும் வாய்ப்புண்டு.\nஅடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட கோட்டபாய ராஜபக்‌ஷ கடுமையான home work பண்ணி வருகிறார்.\nஇந்த home work கடந்த ஜனாதிபதி தேர்தல் முடிந்த கையோடே தொடங்கி விட்டது. மஹிந்த இன்னொரு முறை போட்டியிட முடியாது என்பது உறுதியான நாள் முதல��� கோட்டா ஜனாதிபதி கதிரை மீதான காதலை வளர்க்கத்தொடங்கி விட்டார்.\nஜப்பான், கொரியா போன்ற நாடுகளில் உள்ள பெளத்த விகாரைகளில் தனது ஜனாதிபதி கனவுக்கான அடித்தளங்களை கோட்டா தொடங்கினார்.\nஇந்த நகர்வுகள் உண்மையில் மஹிந்தவிற்கு உள்ளார்ந்த விருப்பத்தை வழங்கவில்லை.‘ எலிய’ ( வெளிச்சம்) என்ற அமைப்பினூடாக ஜனாதிபதி கனவிற்கான பல கூட்டங்களை, ஐந்து நட்சத்திர மாநாடுகளை கோட்டா நடாத்தும் போதெல்லாம் ஒப்புக்குச்சப்பாணி போல மஹிந்த முன்வரிசைகளில் குந்திக்கொண்டிருந்தார்.\nமஹிந்த நம்புவதெல்லாம் அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பாக ஒரு வலுக்கட்டாய பாராளுமன்ற தேர்தலை கொண்டு வந்து அதில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மூலம் தனக்கு ஜனாதிபதி தேர்தல் கேட்க முடியாமல் இருக்கும் தடையினை தகர்ப்பதே ஆகும். இதற்கிடையில் கோட்டாவை மிக வெளிப்படையாக பகைத்துக்கொள்ளவும் முடியாமல் மெல்லவும் முடியாத துப்பவும் முடியாத ஒரு திரிசங்கு நிலையில் மஹிந்த விழி பிதுங்கி கொண்டிருந்த போதுதான், கோட்டாவின் ஜனாதிபதி கனவின் மீது சில தீவிர மஹிந்த விசுவாசிகள் கல்லெறிய தொடங்கினார்கள்.....\nகுமார் வெல்கம அதில் முக்கியமானவர்.\nஅவர் மஹிந்தவின் உள்ளார்ந்த ரகசியக்குரலாக ஒலிக்கத்தொடங்கினார்.\nஇந்த இழுபறி நிலையினை, உள்ளக ஊடலை ஒரு பட்சி வடிவாக முகர்ந்தது இந்தக்குழப்பத்தின் மீது கூடு கட்ட அது முனைந்தது. அதனால் நடந்ததுதான் இந்த பின்கதவு அரசியல் சதி\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் UNP காரர்கள் அமைக்கும் பொது அணியில் தனக்கு இடம் கிடைக்காது என்பதை உறுதி செய்து கொண்ட பட்சி ஒரு conspiracy theory இனை உருவாக்கியது. அது தன்னை யாரோ கொல்லப்பார்க்கிறார்கள் என்றும் அதன் பின்னணியில் ரணில், பொன்சேக்கா போன்றோர் இருக்கிறார்கள் என்றும் ஒரு புனைவை உருவாக்கியது. அந்த புனைவில் குற்றஞ்சாட்டப்பட்ட DIG நாலக சில்வாவின் கைது நிகழ்ந்து சில தினங்களில் ரணிலை தூக்கி வீசிவிட்டு தனக்கே ஆறடி குழி தோண்டிய மஹிந்தவை அதிரடியாக பிரதமராக அறிவித்தது.\nபிறகு எம்பிமாருக்கு கோடிக்கணக்கில் விலை பேசும் பந்தயம் தொடங்கியது. பத்தரமுல்லை சந்தியில் ‘113 இல்லாமல் பிரதமராக மஹிந்த என்ன மடையனா’ என்று சிங்களத்தில் ஒரு முஸல்மான் மந்திரி கூவிய அதே கூட்டத்தில்தான் இந்த பட்சியும் பல கதைகளை அளந்தது. வண்ணத்துப்பூச்சி மொய்த்த கதை அதில் பிரபலமானது. அத்தோடு ‘113 ஹதல இவரய்’ ( 113 செய்து முடித்தாயிற்று) என்றும் பட்சி கீச்சிட்டது. அது பச்சப்பொய்.\nமஹிந்தவுடம் அப்பம் திண்ட கையோடு மறுநாள் காலையில் பெல்டி அடித்த பாவத்தை கழுவி தன்னை பரிசுத்தமானவனாக நிறுவ பட்சி எடுத்த முடிவுதான் இந்த பின்கதவு பிரதமர் நியமனம்.\nஇதனால் மஹிந்தவிற்கு பாராளுமன்றத்தில் ‘முடிந்தால் 150 பேரின் ஆதரவை திரட்டி யாப்பை மாற்றிக்கொள்’ என்று சொல்வது போல ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்தது.\nஅந்த மனிசன் பாவம் 100 பேரை திரட்டவே படாத பாடுபட்டு தோற்றுப்போகவே பட்சி பாராளுமன்றத்தையே கலைத்தது.\nபட்சிக்கு தெரியும் யாப்பின் படி அது விரோதம் என்று, ஆனாலும் அதன் இலக்கு ஜனாதிபதி தேர்தல்தானே மஹிந்த பட்சியின் விசுவாசத்தை கண்டு கோட்டாவின் தலையிடியை தவிர்க்க தன்னை வேட்பாளராக நிறுத்துவாரென பட்சி நம்பியது.\nபத்தரமுல்ல சந்தி கூட்டத்தில் மஹிந்த இப்படி சொன்னார் “முன்னரும் நான் அதிகம் பேசுவதில்லை, எங்களது லேகம்துமாதான் (செயலாளர்) அதிகம் பேசுவார், இங்கேயும் அவரே பேசட்டும்” என்று பட்சிக்கு இடம் கொடுத்து விட்டு மஹிந்த அமர்ந்து விட்டார். பட்சி அதே பழைய பவ்வியத்தோடு எழுந்து கீச்சிட்டது. தனது பழைய முதலாளியை திருப்திப்படுத்த பல இடங்களில் சிரிப்புக்காட்டியது. தான் மீண்டும் ஜனாதிபதியானாலும் ‘தங்களது அடிமைதான் எசமான்’ என்பதை பல முறை தனது கீச்சுகளில் சொல்லியது.\nஆனால் பட்சி எதிர்பார்த்தது போல் முஸ்லிம் கட்சிக்காரர்கள் அதன் பக்கம் தாவவில்லை. JVP அங்குசத்தை எடுத்து சுழற்றியது, TNA ஜனநாயகத்தின் கேடயமாக நின்றது.\nஅதனால் பட்சி பாராளுமன்றத்தை கொத்திக்கலைத்தது.\nமீண்டும் வென்று மூன்றில் ரெண்டை பெற்று முடிந்தால் ஜனாதிபதி தேர்தலில் நீங்களே போட்டியிட்டுக்கொள்ளுங்கள் எசமானே என்பது போல் பாராளுமன்றத்தையும் கலைத்து கொடுத்தது.\nபாராளுமன்ற தேர்தல் நடந்தாலும் மஹிந்தவிற்கு மூன்றில் இரண்டெல்லாம் கிடைக்காதென்று பட்சிக்கு தெரியும்.\nஅது தனது இலக்கில் கவனமாகவே இருக்கிறது\nஇருந்த அரசை கலைத்துக்கொடுத்து எலக்சன் நடத்தி மஹிந்த ராசாவை பிரதமர் ஆசனத்திலாவது அமரவைத்தால் தனது பாவமன்னிப்பை ஏற்று தன்னை ஜனாதிபதி வேட்பாளராக நியமித்து விடுவார் என்று பட்சி நம்��ியது.\nமஹிந்தவிற்கு தனது தம்பியை ஜனாதிபதியாக்கி அவருக்கு கீழே பிரமராக இருப்பதென்பது எவ்வளவு சங்கடமானது என்று நமக்கே விளங்குகிறது, பட்சிக்கு விளங்காமலா போகும்.\nஅந்த சங்கடத்தை தனக்கு மூலதனமாக்கவே முயன்றது இந்த பாவங்களை சுமந்த பட்சி. ஆனால் இரண்டு இடங்களில் நீதித்துறை என்கிற வாழை மரத்திற்குள் பட்சியின் சொண்டு வசமாக மாட்டிக்கொண்டது.....\nதனது கனவுகள் கலைந்து போவதையும், தன்னை பைத்தியம் பிடித்த பறவையென்று சுற்றம் தூற்றுவதையும் கண்டு, கண்கலங்கும் பட்சி தன் சொண்டை மீட்க முடியாத துயரத்தில் போராடி வருகிறது.....\nஅனேகமாக திங்கட்கிழமை ( 10.12.2018) அது சொண்டறுந்த பட்சியாக கீழே வீழக்கூடும்.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nபௌசியின் கருத்து தொடர்பில் ஹிரு தொலைக்காட்சியிடம் விளக்கம் கோரிய மஹிந்த..\nஏ.எச்.எம் பௌசியினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில் தேர்தல்கள் ஆணையகம் ஹிரு தொலைக்காட்சியிடம் விளக்கம் கோரியுள்ளது. தொட்ட...\nஐ.எஸ் அமைப்பின் தலைவர் பக்தாதியின் உடல் கடலில் அடக்கம்..\nஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் அபூபக்கர் அல் பக்தாதியின் உடல் கடலில் அடக்கம் செய்யப்பட்டதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. இரண...\nஅரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு..\nஜனாதிபதி தேர்தல் குறித்து கலந்துரையாடுவதற்காக, தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்...\nஹிரு - தெரன ஊடகங்களின்ஒலி வாங்கி, கமராக்களை நீக்குமாறு சொன்ன அமைச்சர் தலதா..\nதமது சொந்தத் தேவைகளுக்காக நாட்டில் மக்கள் மத்தியில் குழப்பங்களை உருவாக்கி வரும் அத தெரன மற்றும் ஹிரு ஊடகங்களின் ஒலி வாங்கிகள் மற்றும...\nகாத்தான்குடியை காட்டிக்கொடுக்கப் போகும் ஹிஸ்புல்லாஹ்...\nகாத்தான்குடியை காட்டிக்கொடுக்கப் போகும் ஹிஸ்புல்லாஹ். தனிமைப்படுத்தப்படுவார்களா காத்தான்குடி மக்கள்...\nArabic English Media Studies News Notice Political Poscast Sinhala Slider அறிவித்தல் ஆசிரியர் தலையங்கம் ஆளுமைகள் இந்தியா இலக்கியம் இஸ்லாமிய சமையல் கட்டுரைகள் கவிதை கொசிப் சிறு பத்திகள் சிறு விளம்பரம் செய்திகள் தலைப்புச் செய்தி தஹ்வாப்பணி தொழில்வாய்ப்புகள் மத்திய கிழக்கு முதன்மையான பதிவுகள் வர்த்தகம் ஜனாஸா அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2016/10/blog-post_28.html", "date_download": "2019-11-14T01:38:28Z", "digest": "sha1:EXXOPJSLQQHVRPGLI4T2TOJDJG5JO3AE", "length": 23681, "nlines": 98, "source_domain": "www.nisaptham.com", "title": "தனிவழி ~ நிசப்தம்", "raw_content": "\nநாற்பது வருடங்களுக்கு முன்பாக கோயமுத்தூரில் வாழ்ந்த மனிதர்களிடம் பேச்சுவாக்கில் ‘அப்பவெல்லாம் கோயமுத்தூரு....’ என்று சாவி கொடுத்துவிட வேண்டும். ஆரம்பித்துவிடுவார்கள். இந்த ஊர் அந்த ஊர் என்றில்லை- எந்தவொரு ஊரில் வாழ்ந்தவர்களுக்கும் அப்படிச் சொல்வதற்கு ஆயிரம் கதைகள் இருக்கும். கலர் கலரான ப்ளாக் அண்ட் ஒயிட் நினைவுகள்.\nமனிதர்கள் எவ்வளவுதான் சொன்னாலும் அந்தக் காலத்தில் நிலம் எப்படி இருந்தது, மக்கள் எப்படியிருந்தார்கள், அவர்களது வாழ்க்கை முறை எப்படியிருந்தது என்பதையெல்லாம் புரிந்து கொள்ள புத்தகங்கள் துல்லியமாகக் காட்சிப்படுத்துகின்றன. புத்தகங்களின் வழியாகத்தான் நமக்கு பல நூறு வரலாறுகளின் கதவுகள் திறக்கக் கூடும்.\nஅத்தகைய புத்தகங்களைப் படிக்க வேண்டும் என்று அவ்வப்போது மனம் விரும்பும். கோபி கலைக்கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் மகுடீஸ்வரனைச் சந்தித்த போது தன்னிடமிருந்த ஆர்.ஷண்முகசுந்தரத்தின் தனிவழி என்ற நாவலை எடுத்துக் கொடுத்தார். எழுபது பக்கங்களிலான குறு நாவல் அது.\nஆர்.ஷண்முகசுந்தரம் கொங்கு வட்டார வழக்கை இலக்கியத்தில் கொண்டு வந்த முன்னோடி. அவரது நாகம்மாள் நாவலை சிலாகிக்கிறார்கள். ஆனால் தனிவழி பற்றிய குறிப்பு எதுவும் கண்ணில்படவில்லை. ஒருவேளை அந்தக் காலத்தில் ஏதாவது இதழ்களில் வெளியாகியிருக்கக் கூடும். அறுபதுகளின் பிற்பகுதியில் எழுதப்பட்ட நாவல் என்றாலும் கூட கதையின் காலகட்டம் என்பது இந்தியா சுதந்திரமடைந்து இரண்டு அல்லது மூன்றாண்டுகள் கழித்துத் தொடங்குகிறது.\nஅந்தக் காலகட்டத்தில் கோயமுத்தூர் ஜில்லாவில் பணப்புழக்கம் தூள் கிளப்புகிறது. நாயக்கமார்கள் மில்களைக் கட்டுகிறார்கள். கவுண்டர்களும் கூட முட்டி மோதிப் பார்க்கிறார்கள். இந்தப் பின்னணியில்தான் நாச்சப்பனும், கிட்டப்பனும், கருப்பணனும், மாரக்காவும், குஞ்சாளும் பாத்திரங்களாக வடிவம் பெறுகிறார்கள்.\nநாச்சப்பன் வண்டியோட்டுகிறவர். அவருடைய மகன் கிட்டப்பன். ஒவ்வொரு நாளும் அப்பாவை எதிர்பார்த்துக் காத்துக் கிடக்கும் பாலகன். அந்த மன���தருக்கு எதிர்பாராமல் நிகழக் கூடிய விபத்தொன்றின் காரணமாக அப்பொழுது - 1950 வாக்கில்- கோவை சிங்காநல்லூருக்கு நகர்வதும் அங்கே மில்லில் சேர்ந்து வளரும் கிட்டப்பன், அவனை வேலைக்குச் சேர்த்துவிடும் கருப்பணன், அவர்களுடன் இணையும் புதுக்குடும்பம் என்று நகர்கிற நாவலின் இறுதியில் அப்பன் ஒன்றை நினைத்துக் கொண்டிருக்க மகன் ஒரு முடிவை எடுக்கிறான். அதுதான் தனிவழி.\nஸ்பின்னிங்மில்களும் தொழிற்சாலைகளும் புரட்டிப் போடுவதற்கு முன்பாக அப்பாவியாக தலை நிறைய எண்ணெய் பூசி முகம் முழுக்கவும் பவுடர் அடித்து அப்பாவியாகச் சிரித்துக் கொண்டிருந்த கோவையின் ஒரு ஸ்நாப் ஷாட் இந்த நாவல். இப்பொழுது அச்சில் கிடைக்கிறதா என்றுதான் தெரியவில்லை.\nஐம்பதுகளில் சிங்காநல்லூரிலும் ஒண்டிப்புதூரிலும் விவசாயம் உண்டு. கிணறுகளில் குளித்து ஈர ஆடையோடு நடந்து வரும் மனிதர்கள் உண்டு. சிங்காநல்லூர் பக்கம் தீபாவளி பொங்கலைவிடவும் கூத்தாண்டவருக்கான திருவிழா பெரும் கொண்டாட்டமாக இருந்திருக்கிறது. நாவலின் அரைப்பக்கம்தான் இக்குறிப்பு இருக்கிறது என்றாலும் எதையோ கிளறிவிட்டுவிட்டது.\nஇப்படி ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு விழா அல்லது பண்பாட்டு நிகழ்வு தனிச்சிறப்பு வாய்ந்ததாக இருந்த காலம் ஒன்று உண்டு. கன்னிமார் சாமிக்கான படையல், கருப்பராயனுக்கான கிடா வெட்டு, அய்யனாருக்கான விழா, சின்னண்ணன் பெரியண்ணன் சாமி பூசை என்று எவ்வளவோ இருந்திருக்கின்றன. நாம்தான் எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக இழந்துவிட்டு இன்றைக்கு சீனா பட்டாசா, சிவகாசி பட்டாசா என்கிற பட்டிமன்றத்தில் வந்து நிற்கிறோம். தீபாவளியை விட்டால் நமக்கு இன்றைக்கு எந்த நோம்பியும் இல்லை. ஆடி பெருக்கு தூரியாட்டமும் இல்லை ஒவ்வாதி நோம்பிக்கு வேப்பம்பூ விழுங்குவதுமில்லை. இன்னமும் சில ஆண்டுகள் கழித்தால் விநாயகர் சதுர்த்தியும் நவராத்திரியும் தீபாவளியும் மட்டும்தான் எஞ்சி நிற்குமே தவிர பிற எல்லாவற்றையும் ஒழித்திருப்போம் என்று உறுதியாகச் சொல்ல முடியும்.\nபுலம்புவதற்காகச் சொல்லவில்லை. இத்தகைய சற்றே பழைய நூல்களை வாசிக்கும் போதுதான் நெஞ்சுக்குள் சுருக்கென்று தைக்கிறது. இரண்டு அல்லது மூன்று தலைமுறைகளுக்கு முன்பாகக் கூட நம்மவர்களின் வாழ்க்கை முறை வேறாக இருந்திரு���்கிறது. பண்பாடு வேறாக இருந்திருக்கிறது. கொண்டாட்டங்கள் வேறு வடிவங்களில் இருந்திருக்கின்றன. ஏன் எல்லாவற்றையும் கலைத்துப் போட்டு பெரு மொத்தமாக ஒற்றைச் சாயத்தைப் பூசிக் கொண்டிருக்கிறோம் என்றுதான் புரியவில்லை.\nநாவல் சுவாரசியமாக இருக்கிறது. செங்கப்பள்ளி, ஊத்துக்குளி, சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர் என்று நாவல் முழுக்கவும் தெரிந்த ஊர்கள்தான். அங்கேதான் மாட்டு வண்டி ஓடுகிறது. மாரியம்மன் கோவில் திண்ணைகளில் அமர்ந்து பேசுகிறார்கள். அப்பொழுதுதான் காணாமல் போன அல்லது காணாமல் ஆகிக் கொண்டிருக்கிற பல சொற்கள் எட்டிப் பார்க்கின்றன. அதற்காகவே இரண்டு மூன்று முறை வாசித்தாலும் தகும்.\nநாவலின் வடிவம், சில வாக்கியப் அமைவுகள், வர்ணிப்புகள் போன்றவற்றையெல்லாம் முன் வைத்து கறாராக விவாதித்தால் நவீன நாவல் வடிவத்திலிருந்து சற்று அந்நியப்பட்டுத்தான் நிற்கும். ஆயினும், வாசிக்க வேண்டிய நாவல் என்ற பட்டியல் இருந்தால் நிச்சயமாகச் சேர்த்து வைத்துக் கொள்ளலாம். எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு எழுதப்பட்ட அஞ்சலிக் குறிப்பில் ஜெயகாந்தனோடு ஒப்பிட்டால் ஆர்.ஷண்முகசுந்தரம் போன்றவர்கள் வெளியுலகப் பார்வையற்றவர்கள் என்று யாரோ எழுதியிருந்தார்கள். அந்த வாக்கியம் மனதுக்குள் வெகுநாளாக பதிந்து கிடந்தது. ஆனால் அப்படியெல்லாம் இல்லை. அவரது எழுத்துக்களை வாசிக்கும் போது இதைப் புரிந்து கொள்ள முடியும். ஜெயகாந்தனின் உலகம் வேறு; ஆர்.ஷண்முகசுந்தரத்தின் உலகம் வேறு. அவரையும் இவரையும் ஒப்பிட்டுக் குழப்பிக் கொள்ள வேண்டியதில்லை என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.\nஆர்.ஷண்முகசுந்தரம் பற்றி எழுத்தாளர் பெருமாள் முருகன் பேசிய போதெல்லாம் அவ்வளவாக கவனித்ததில்லை. மிக எளிதாகக் கடந்திருக்கிறேன். இப்பொழுதுதான் ஆர்.எஸ்ஸின் அவரது எழுத்துக்களை வாசிக்க மனம் விரும்புகிறது. அவரைப் பற்றித் தெரிந்து கொள்ளவும் எத்தனிக்கிறது. மெல்ல மெல்ல வறுமை வாட்டி கடைசியில் சிரமப்பட்டு இறந்து போன எழுத்தாளர்களின் வரலாற்றில் ஆர்.ஷண்முகசுந்தரத்துக்கும் இடமுண்டு. கோபியில் கூட சில காலம் பள்ளிப்படிப்பைப் படித்திருக்கிறார். எந்தப் பள்ளி என்றுதான் தெரியவில்லை.\nஇந்தியாவின் முதல் நிதியமைச்சராக இருந்து பிறகு ராஜினாமா செய்துவிட்ட ஆர்.கே.சண்முகத்தின் கோ��ை ரேஸ்கோர் சாலை வீட்டில் இருந்த நூலகம் மிகப்பெரியது என்பார்கள். பல்லாயிரக்கணக்கான புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த அந்த நூலகத்தில் ஆர்.எஸ் நிறைய வாசித்திருக்கிறார். ஆர்.கே.சண்முகம் செட்டியார் பற்றியே அறிந்து கொள்வதற்கே நிறைய இருக்கின்றன. தனது முதல் அமைச்சரவையில் அறிவார்ந்த பெருமக்கள் வீற்றிருக்க வேண்டும் என நேரு விரும்பிய போது நிதி இலாகாவுக்கு சண்முகம் செட்டியாரின் பெயரை காந்தியடிகள் அழுத்தம் திருத்தமாக பரிந்துரைக்கிறார். ஆர்.கே.எஸ் காங்கிரஸ் கட்சியில் இல்லையென்றாலும் கூட அமைச்சரவையில் இடம்பெறுகிறார். ஆனால் தமது இலாகாவில் ஓர் அதிகாரி செய்த பிழைக்காக- என்ன பிழையென்று தெரியவில்லை- ராஜினாமா செய்துவிட்டார். நேர்மையான மனிதர்கள் வாழ்ந்த காலம் அது.\nஅத்தகைய ஆர்.கே.எஸ்ஸூம், ஷண்முகசுந்தரமும் நண்பர்களாக இருந்திருக்கிறார்கள். நிறைய விவாதித்திருக்கிறார்கள். இவர்கள் இரண்டு பேரின் வரலாற்றைக் கொஞ்சமாவது அசைத்துப் பார்க்க வேண்டும் என மனம் விரும்புகிறது.\nஎவ்வளவு சீக்கிரமாக இந்த உலகம் மனிதர்களை மறந்துவிடுகிறது என்பதை யோசிக்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது. பழைய மனிதர்கள் மீது காலம் மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டேயிருக்கிறது. அடியில் கிடப்பவர்களை மறந்துவிட்ட இந்தத் தலைமுறையினர் தன்னை எந்தக் காலத்திலும் மறைக்க முடியாத சூரியனாகக் கருதிக் கொண்டு குதியாட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மீது அள்ளி வீசவும் காலத்திடம் ஒரு சட்டி மண் இருக்கிறதுதானே\n//அடியில் கிடப்பவர்களை மறந்துவிட்ட இந்தத் தலைமுறையினர் தன்னை எந்தக் காலத்திலும் மறைக்க முடியாத சூரியனாகக் கருதிக் கொண்டு குதியாட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்// Classic\n\"இந்தத் தலைமுறையினர் தன்னை எந்தக் காலத்திலும் மறைக்க முடியாத சூரியனாகக் கருதிக் கொண்டு குதியாட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மீது அள்ளி வீசவும் காலத்திடம் ஒரு சட்டி மண் இருக்கிறதுதானே\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக���கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=159038&cat=1316", "date_download": "2019-11-14T02:23:50Z", "digest": "sha1:NT2DEACAWGDWVO5V4UQCMMTWWNAWPH6Q", "length": 29678, "nlines": 625, "source_domain": "www.dinamalar.com", "title": "பூங்குழலி அம்மன் குண்டம் திருவிழா | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஆன்மிகம் வீடியோ » பூங்குழலி அம்மன் குண்டம் திருவிழா ஜனவரி 03,2019 15:25 IST\nஆன்மிகம் வீடியோ » பூங்குழலி அம்மன் குண்டம் திருவிழா ஜனவரி 03,2019 15:25 IST\nகோபியை அடுத்த குருமந்தூர் பூங்குழலி அம்மன் கோயில் திருவிழா டிசம்பர் 20ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்த நிலையில், முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பு பூஜைகள் செய்து முதலில் பூசாரி குண்டம் இறங்க, தொடர்ந்து விரதமிருந்த பக்தர்கள் குண்டம் இறங்கி அம்மனை வழிபட்டு சென்றனர்.\nதாணுமாலயன் கோயில் தேர் திருவிழா\nபச்சைநாயகியம்மன் கோயில் குண்டம் விழா\nவைகுண்ட ஏகாதசி இராப்பத்து திருவிழா\nவைகுண்ட ஏகாதசி இராப்பத்து திருவிழா\nகூடைப்பந்து அணிக்கு சிறப்பு பயிற்சி\nபெருமாள் கோயில் தெப்ப உற்சவம்\nபிரம்மபுரீஸ்வரர் கோயிலில் திருவாதிரை திருவிழா\nஊருக்குள் உலா வந்த யானைகள்\nவேளாங்கண்ணியில் புத்தாண்டு சிறப்பு திருப்பலி\nகோவில்களில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு\nபிடாரியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா\nகச்சபேஸ்வரர் கோயில் குளத்தில் மிதக்கும் மீன்கள்\nஸ்ரீகாளஹஸ்தியில் ஏழு கங்கையம்மன் கோவில் திருவிழா\nதியாகராஜ ஆராதனை பந்தகால் நடும் நிகழ்ச்சி\nசுந்தரராஜ பெருமாள் கோயிலில் பரமபத நிகழ்ச்சி\nபாப்பார காளியம்மன் கோயில் திருவிளக்கு பூஜை\nபரமபதவாசலில் 1 லட்சம் பக்தர்கள் தரிசனம்\nபேராத்து செல்வி அம்மனுக்கு பூக்குழி திருவிழா\nபிரபஞ்சனுக்கு களிமண்ணால் உருவச்சிலை செய்து அஞ்சலி\nவெண்ணைத் தாழி அலங்காரத்தில் பகவதி அம்மன்\n2019 புத்தாண்டு கோயில்களில் சிறப்பு வழிபாடு\n5 லட்சம் மரக்கன்று நடும் நிகழ்ச்சி\nதிருச்சானூரில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி லட்சம் பக்தர்கள் தரிசனம்\nகோயில் இடத்தில் கடைக்கு சீல் கோர்ட் உத்தரவு\nபுகார் கொடுக்க வந்த பெண்ணை சொந்தமாக்கினாரா இன்ஸ்பெக்டர்\nஐயப்ப பக்தர்கள் 2 பேர் பலி 39 பேர் காயம்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nரபேல் ஒப்பந்தம் ஊழல் நடந்ததா\n'பதில் சொல்... அமெரிக்கா செல்..'\nகடலை குப்பையாக்கும் இந்தியா: டிரம்ப் புகார்\nபவனுக்கு 3 பொண்டாட்டி ஜெகனுக்கு என்னா வந்துது\nரத்தம் குடிக்கும் அபூர்வ விலங்கு\nவாலிபால் போட்டி; ஏ.பி.சி., கிளப் முதலிடம்\nமாவட்ட கபடி அணிக்கு பயிற்சி முகாம்\nமலிவுவிலை மருந்து கண்டறிய செல்போன் செயலி\nநீதிபதிகள் சட்டத்தைவிட உயர்ந்தவர்கள் அல்ல\nகலையும், விளையாட்டும் கலப்பது மகிழ்ச்சி\nஐயப்ப பக்தர்கள் நம்பிக்கை வெல்லுமா\nமாவட்ட அளவிலான தடகள போட்டி\nஎம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும்; சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nடிவிட்டரை விட நிம்மதி தான் முக்கியம் : குஷ்பு முடிவு\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nபவனுக்கு 3 பொண்டாட்டி ஜெகனுக்கு என்னா வந்துது\nடிவிட்டரை விட நிம்மதி தான் முக்கியம் : குஷ்பு முடிவு\nஆட்சிக்கும் கட்சிக்கும் சிறந்த தலைமை\nநான் திமுகவில் இல்லையே : அழகிரி காட்டம்\nரத்தம் குடிக்கும் அபூர்வ விலங்கு\nமலிவுவிலை மருந்து கண்டறிய செல்போன் செயலி\nநீதிபதிகள் சட்டத்தைவிட உயர்ந்தவர்கள் அல்ல\nகடலை குப்பையாக்கும் இந்தியா: டிரம்ப் புகார்\nஐயப்ப பக்தர்கள் நம்பிக்கை வெல்லுமா\nநடிகர் சங்கத்திற்கு மீண்டும் தேர்தல் வர வாய்ப்பு\nஇயற்கை விதை ஆராய்ச்சி மையம் திறப்பு\nதிமுக நிர்வாகிக்கு மாவோயிஸ்ட்களுடன் தொடர்பு\nஎம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும்; சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\n'பதில் சொல்... அமெரிக்கா செல்..'\nதுலாக்கட்ட பகுதியில் கழிவு நீர் கலப்பதால் பக்தர்கள் அதிர்ச்சி\nமதுரையில் வைகை நதிக்கு ஆரத்தி\nபெண்களுக்கு ஆட்டோ: 'இன்னர் வீல்' விழாவில் உதவி\nசபரிமலை பாதுகாப்பில் 10,000 போலீஸ்\nரவுடிகளை ஒடுக்க எஸ்.பி.,க்கள் குழு\nஅங்கீகாரம் வேண்டும் குத்துச்சண்டை வீரர்\nலாரி விபத்தில் சிக்கிய பெண்; அதிமுக கொடிதான் காரணமா\n4 மீனவ கிராமங்களுக்காக செல்போன் டவர் வசதி\nவ��ப்ப சலனம்: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு\nஆக்கிரமிப்புகளை இன்றே அகற்றுங்கள்: ஹைகோர்ட்\nஅரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம்\nமழையால் மண்ணில் சாய்ந்த வாழைகள்\nகொல்லப்பட்டது குமரி மாவோயிஸ்டா : தாய் மறுப்பு\nரவுடி கொலையில் 4 பேர் கைது\nபெண்ணை கர்பமாக்கிய பாதிரியார் மீது புகார்\nசிறுவன் மூக்கில் வசித்த ஜிலேபி மீன்\nஆக்கிரமிப்பை அகற்றிய போது தீ குளிக்க முயற்சி\nகலையும், விளையாட்டும் கலப்பது மகிழ்ச்சி\nபிளாஸ்டிக்குக்கு மாற்றாய் பயோ பிளாஸ்டிக்\nஅயோத்தி தீர்ப்பு: பிரதமர் மோடி உரை\nஅயோத்தி தீர்ப்பு: பா.ஜ. மூத்த தலைவர் இல.கணேசன் பேட்டி\nஅயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட் ஒருமித்த தீர்ப்பு\nநாதப்ரம்மம்:உடையலூர் கல்யாணராமன் பாகவதரின் நமசங்கீர்த்தனம்\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nகரும்புக்கு மாற்று பயிர் 'சுகர் பீட்'\nஉளுந்து நிலமாக மாறிய தரிசு நிலம்\nயூரியா தட்டுப்பாடு : தனியார் நிறுவனங்கள் நிர்பந்தம்\nகாட்டுப் பன்றிகளிடம் இருந்து காப்பாத்துங்க\nசர்க்கரை நோயாளிகளுக்கு Dengue shock வந்தா என்னாகும்\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nவாலிபால் போட்டி; ஏ.பி.சி., கிளப் முதலிடம்\nமாவட்ட கபடி அணிக்கு பயிற்சி முகாம்\nமாவட்ட அளவிலான தடகள போட்டி\nமதுரை மாவட்ட டேக்வாண்டோ போட்டி\nசாப்ட் பேஸ்பால் போட்டியில் தங்கம்: வீரர்களுக்கு வரவேற்பு\nபாரதியார் பல்கலையில்., நீச்சல் பயிற்சி\nமாவட்ட பாக்ஸிங்: மதர்லேண்ட் பள்ளி 'சூப்பர் பன்ச் '\nசிறுவர் கால்பந்து நஞ்சப்பா வெற்றி\nரயில்வே துறை கைப்பந்து போட்டிகள்\nமாவட்ட கிரிக்கெட்; டெவில் ஸ்டோக்கர்ஸ் அணி வெற்றி\nசிவன் கோயிலில்களில் அன்னாபிஷேக விழா\nஅடிச்சு தூக்கிய 'விஸ்வாசம்' : டுவிட்டரில் நம்பர் 1 சாதனை\nஅடுத்த சாட்டை - டிரைலர்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.discoverybookpalace.com/TET-ENGLISH-Paper-I-II", "date_download": "2019-11-14T01:45:08Z", "digest": "sha1:GTBRRFE4HIIKD7LNE3ZHACHNJJ4ZJDFH", "length": 19742, "nlines": 571, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "TET ENGLISH Paper I&II", "raw_content": "\nகலை இலக்கிய பண்பாட்டு இதழ்\nசுலவோமிர் மிரோசெக் / த���ிழில்: பூமணி\nஹினெர் சலீம், சு.ஆ. வெங்கட சுப்புராய நாயகர்\nஹெர்மன் மெல்வில், தமிழில்: மோகன ரூபன்\nஹேன்ஸ் கிரிஸ்டியன் ஆண்டர்சென் தமிழில்: மதுமிதா\nஹோல்கர் கெர்ஸ்டன் தமிழில் உதயகுமார்\nஹோவர்ட் ஃபாஸ்ட் தமிழில் ஏ.ஜி.எத்திராஜுலு\nஃபிரான்ஸ் காஃப்கா, தமிழில் ஏ.வி. தனுஷ்கோடி மொழிபெயர்ப்பு ஆலோசனை, பின்னுரை ஜி.கிருஷ்ணமூர்த்தி\nகலை இலக்கிய பண்பாட்டு இதழ்\nகலை இலக்கிய பண்பாட்டு இதழ்\nசுலவோமிர் மிரோசெக் / தமிழில்: பூமணி\nஹினெர் சலீம், சு.ஆ. வெங்கட சுப்புராய நாயகர்\nஹெர்மன் மெல்வில், தமிழில்: மோகன ரூபன்\nஹேன்ஸ் கிரிஸ்டியன் ஆண்டர்சென் தமிழில்: மதுமிதா\nஹோல்கர் கெர்ஸ்டன் தமிழில் உதயகுமார்\nஹோவர்ட் ஃபாஸ்ட் தமிழில் ஏ.ஜி.எத்திராஜுலு\nஃபிரான்ஸ் காஃப்கா, தமிழில் ஏ.வி. தனுஷ்கோடி மொழிபெயர்ப்பு ஆலோசனை, பின்னுரை ஜி.கிருஷ்ணமூர்த்தி\n’அதிர்வுகள்’ இலங்கை ஜெயராஜ் கட்டுரைகள்\nமதுரை மீனாச்சி உண்மை வரலாறு\nTET கணிதம் தாள் I&II\nTET சூழ்நிலையியல் தாள் I\nTET குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் தாள் I&II\nTET தமிழ் தாள் I&II\nTET அறிவியல் தாள் II\nTET சமூக அறிவியல் தாள் II\n15 நாட்களில் தமிழ் வழி ஹிந்தி மொழி\nஎதிலும் கணிதம் (முதல் தொகுப்பு)\nதமிழ் உரை ,பத்தாம் வகுப்பு\nதமிழ் மூலம் இந்தி கற்கலாம்\nதமிழ் வழியாக ஆங்கிலம் வாசித்தல்\nநீங்களும் அழகாக ஆங்கிலம் பேசலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/naturalbeauty/2019/11/02120137/1269257/Pearl-Jewelry-Safety-and-Maintenance.vpf", "date_download": "2019-11-14T01:47:59Z", "digest": "sha1:GEAFW5RFTFKV35CNSX6653QXKAN52IXQ", "length": 22290, "nlines": 201, "source_domain": "www.maalaimalar.com", "title": "முத்து நகைகள் பாதுகாப்பும், பராமரிப்பும்... || Pearl Jewelry Safety and Maintenance", "raw_content": "\nசென்னை 14-11-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமுத்து நகைகள் பாதுகாப்பும், பராமரிப்பும்...\nமுத்து நகைகளை மிக கவனமாகப் பராய்மரித்தோமென்றால் அவை காலம் காலமாக நம்முடனேயே பயணிக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.\nமுத்து நகைகள் பாதுகாப்பும், பராமரிப்பும்...\nமுத்து நகைகளை மிக கவனமாகப் பராய்மரித்தோமென்றால் அவை காலம் காலமாக நம்முடனேயே பயணிக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.\nமுத்துக்கள் என்பவை மென்மையானவை. எனவே முத்துக்களில் எளிதில் சிராப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால் முத்து நகைகளை மிக கவனமாகப் பராய்மரித்தோமென்றால் அவை காலம் காலமாக நம்முடனேயே பயணிக்க���ம் என்பதில் எந்த ஐயமும் இல்லை.\n* முத்து நகைகளை எப்பொழுதும் மொத்த அலங்காரத்தையும் முடித்த பிறகே அணிய வேண்டும். அதேபோல் மற்ற நகைகளைக் கழற்றுவதற்கு முன் இந்த நகையைத்தான் கழற்ற வேண்டும். முத்து நகைகளை அணிந்த பிறகு லோஷன், ஒப்பனைப் பொருள்கள், வாசனைத் திரவியங்கள், கொலோன் மற்றும் முடிக்கு உபயோகப்படுத்தும் ஸ்ப்ரே போன்றவற்றை உபயோகப்படுத்தக்கூடாது.\n* முத்து நகைகளைக் கழற்றிய பிறகு, அவற்றில் படிந்திருக்கும் எண்ணெய் மற்றும் வியர்வையை அகற்றுவதற்காக மென்மையான மற்றும் சுத்தமான துணியைக் கொண்டு துடைக்க வேண்டும்.\n* முத்து கோர்த்திருக்கும் சரமானது ஈரமாக இருந்தால் அதை அப்படியே உபயோகிக்கக் கூடாது. ஏனென்றால் அவை ஈரமாக இருக்கும் பொழுது அழுக்காவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளது. அழுக்கேறிவிட்டால் அவற்றை நீக்குவது கடினம். எனவே ஈரமாக இருக்கும் முத்துக்களை காற்றாடியபிறகு அணிவதே நல்லது.\n* மற்ற நகைகளோடு கலந்து முத்து நகைகளை அணிவதைத் தவிர்க்க வேண்டும்.\n* முத்துக்களை அணிந்து கொண்டே குளிப்பது, நீந்துவது, பாத்திரம் விளக்குவது மற்றும் சமைப்பது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.\n* முத்துநகைகளை பிளாஸ்டிக் பைகள் அல்லது நகைப் பெட்டிகளில் வைத்தால் அவை சிராய்ப்பை ஏற்படுத்தும். சில்க் பெளச்கள் அல்லது காட்டன் பெளச்களில் வைத்து அவற்றை பாதுகாக்கலாம். ஒவ்வொரு நகைகளையும் தனித்தனி டிஷ்யு பேப்பர்களில் சுற்றி வைக்க வேண்டும். இதனால் ஒரு நகையுடன் மற்றொரு நகை உரசாமல் தடுக்கப்படும்.\n* அதேபோல் முத்துச்சரங்கள் மற்றும் முத்து நெக்லஸ்களை தொங்க விடாமல் படுத்தவாக்கில் வைக்க வேண்டும்.\n* அதேபோல் முத்து நகைகளை காற்றுப் புகாத பெட்டிகளில் வைக்கக்கூடாது. மிகவும் சூடு அல்லது குளிர்ச்சியான இடத்தில் வைக்கக்கூடாது. அதிக சூடு அல்லது குளிர்ச்சியில் வைப்பதனால் முத்துக்கள் நிறம் மாறுவது, உடைவது மற்றும் விரிசலாவதற்கு வாய்ப்புகள் அதிகம்.\nமுத்து நகைகளைச் சுத்தம் செய்வது எப்படி\n* முத்து நகைகளை உங்கள் மொத்த அலங்காரத்தையும் முடித்த பிறகு அணிந்தால் அதில் பெளடர், க்ரிம்கள் போன்றவை படிவது தடுக்கப்படும்.\n* அணிந்த முத்து நகைகளைக் கழற்றிய பிறகு மென்மையான காட்டன் துணியால் துடைத்து அதில் படிந்திருக்கும் வியர்வை மற்றும் ஒப்பனைப் பொருள���கள் ஏதாவது படிந்திருந்தால் அவற்றை அகற்றி விடலாம்.\n* முத்து நகைகளைச் சுத்தம் செய்த பிறகு மற்ற நகைகளுடன் உரசாதவாறு தனியாக வைக்க வேண்டும்.\n* வெது வெதுப்பான நீரில் மென்மையான சோப்பைக் கலந்து அதில்முத்து நகைகளைப் பதினைந்து விநாடிகள் மட்டுமே ஊறவைக்க வேண்டும்.\n* பிறகு அவற்றை ஈரமான, சுத்தமான பருத்தித் துணியால் துடைக்க வேண்டும். மிகவும் மென்மையாகத் துடைத்து அதன் மேல் படிந்திருக்கும் அழுக்குகளை நீக்க வேண்டும். ப்ரஷ்களை உபயோகிக்கவே கூடாது.\n* கடைசியாக முத்துக்களை சுத்தமான மற்றும் உலர்ந்த பருத்தித் துணியில் உலர வைக்க வேண்டும். முத்துக்களைக் காய வைப்பதற்கு ஹேர்ட்ரையர் போன்றவற்றைப் பயன்படுத்தக்கூடாது.\n* அதேபோல் முத்து ஹாரம் மற்றும் நெக்லெஸ்களை தொங்கவிடக் கூடாது. இவ்வாறு தொங்கவிட்டே வைத்திருந்தால் முத்துச்சரங்கள் தளர்வடைய வாய்ப்புள்ளது.\n* முத்துக்களை மியொலி (அல்ட்ராசானிக்) அல்லது ஸ்டீம் கிளினரைக் கொண்டு சுத்தம் செய்யக் கூடாது.\n* முத்துக்களைக் சுத்தம் செய்ய நேரமில்லை என்றால் அவற்றை நகைக்கடைகளில் கொடுத்து சுத்தம் செய்யலாம். அவர்களிடம் முத்துக்களைச் சுத்தம் செய்வதற்கென்றே சிறப்பான திரவங்கள் இருக்கும். மேலும் தொழில்முறை சுத்தம் ஒருபோதும் தீங்கு விளைவிக்காது.\n* முத்துச்சரங்களை வருடம் ஒருமுறை புதிய பட்டு நூலில் கோர்த்துக் கொள்வது நல்லது.\n* மினரல் வாட்டர் அல்லது காய்ச்சி வடிகட்டி ஆறிய நீரில் முத்து நகைகளை சுத்தம் செய்யலாம். சாதாரணக் குழாய் நீரில் குளோரின் மற்றும் பிற இரசாயனங்கள் இருந்தால் அவை முத்து நகைகளைப் பாதிக்கும்.\n* குறிப்பிட்ட இடைவெளிகளில் முத்து நகைகளை அணிய வேண்டும். அவற்றை உபயோகிக்காமல் வெகு நாட்கள் வைத்திருந்தோமானால் அவற்றின் வண்ணமானது மாறுவதற்கு வாய்ப்புள்ளது.\nமுத்து நகை மட்டுமல்ல எந்த ஒரு நகையையும் முறையான பாதுகாப்பு மற்றும் பராமரிப்புடன் வைத்திருந்தால் அவை பல ஆண்டுகள் நீடித்து குடும்ப நகைகளாக வலம் வரும் என்பதில் சந்தேகமில்லை.\nமுன்னாள் பிரதமர் நேருவின் பிறந்த நாளையொட்டி பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து\nகோவையில் மக்களை துன்புறுத்தி வந்த அரிசி ராஜா யானை பிடிபட்டது\nகோவையில் ரயில் மோதி கல்லூரி மாணவர்கள் 4 பேர் பலி\nஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் தி.நகர��ல் நடைபாதை வளாகம், சாலைகள் திறந்துவைத்தார் முதல்வர் பழனிசாமி\nஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு: ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் நவம்பர் 27 வரை நீட்டிப்பு\nஆர்.டி.ஐ. சட்ட வரம்பிற்குள் தலைமை நீதிபதி அலுவலகம் வரும் -உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nராதாபுரம் சட்டசபை தொகுதி மறுஎண்ணிக்கை முடிவை வெளியிட 22-ம் தேதி வரை தடை நீட்டிப்பு- சுப்ரீம் கோர்ட்\nமேலும் இயற்கை அழகு செய்திகள்\nசருமத்திற்கு அழகு தரும் பச்சை திராட்சை\nபொடுகு தொல்லையை தீர்க்கும் இஞ்சி\nமுகத்தில் சுருக்கம் வருவதை தடுக்கும் பேஸ் வா‌‌ஷ்\nகாலில் உள்ள நகங்களை சுத்தம் செய்வது நல்லது\nநல்ல வைரத்தை அறிந்து கொள்வது எப்படி\nசின்னஞ்சிறு பெண் குழந்தைகளுக்கான சிலிர்ப்பூட்டும் ஆபரணங்கள்...\nமங்கையர் மனம் கவரும் மெட்டிகள்...\nபள்ளி வகுப்பறையில் நாற்காலியால் ஆசிரியையை தாக்கிய மாணவர்கள் - வீடியோ\nசீனா ஏரியில் மனித முகம் கொண்ட மீன் - வைரலாகும் வீடியோ\nசுவிஸ் வங்கியில் கேட்பாரற்று கிடக்கும் இந்தியர்களின் கருப்பு பணம் இவ்வளவா\nநடிகர்கள் கட்சி தொடங்குவதற்கு காரணம் இதுதான் -முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nதமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிப்பு - அரசாணை வெளியீடு\nபிரிந்து வாழும் பெற்றோரை சேர்த்து வைக்காதது ஏன்\nடுவிட்டரில் இருந்து விலகிய குஷ்பு- காரணம் தெரியுமா\nகேரளாவில் இந்து குடும்ப திருமணத்துக்காக மிலாடி நபி விழா தள்ளிவைப்பு\nசிவசேனாவுக்கு ஆதரவு அளிக்க சோனியாகாந்தி- சரத்பவார் தயக்கம்\nகர்நாடகாவில் 17 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்தது செல்லும்- சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.dinamalar.com/search.php?s=%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9", "date_download": "2019-11-14T02:27:36Z", "digest": "sha1:KTU5KGRY452UABCD52YTK34ZPSHJ7OGP", "length": 6504, "nlines": 100, "source_domain": "election.dinamalar.com", "title": "Lok Sabha Election 2019 | Lok Sabha Election Latest News | 2019 Election Breaking News | 2019 Election News | Election Photos: பாராளுமன்ற தேர்தல் 2019| முக்கிய செய்திகள்", "raw_content": "\nபுதன், 13 நவம்பர், 2019\nதேசிய கட்சியில் யார் ‘டாப்'\nஎந்த கூட்டணியில் எந்த கட்சி\nமுந்தைய தமிழக தேர்தல் முடிவுகள்\nகடந்த லோக்சபா தேர்தல் 1952-2014\nராகுல் தோல்விக்கு காரணம் என்ன\nஅமேதி : கடந்த, 1980ல் இருந்து, காங்., குடும்ப சொத்தாக இருந்���, உத்தர பிரதேசத்தின் அமேதி லோக்சபா தொகுதியில், காங்., ...\nநடிகர்கள், வீரர்கள் நிலைமை என்ன\nபுதுடில்லி: லோக்சபா தேர்தல் களத்தை சந்தித்த கிரிக்கெட் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் பலர் வெற்றியையும், ...\nகைது செய்யாமல் இருப்பது நல்லது: கமல்\nசென்னை: நான் கைது செய்யப்படுவதற்கு பயப்படவில்லை, அதே நேரத்தில் என்னை கைது செய்தால் மேலும் பதட்டம் ...\nகலவர ஜெஹானாபாத் நிலவரம் என்ன\nபீஹாரின் கொலைக்களம் என, எந்த பகுதிக்காவது பட்டம் அளிக்க வேண்டுமானால், ஜெஹானாபாதிற்கு தாராளமாக ...\nகலவர ஜெஹானாபாத் நிலவரம் என்ன\nபீஹாரின் கொலைக்களம் என, எந்த பகுதிக்காவது பட்டம் அளிக்க வேண்டுமானால், ஜெஹானாபாதிற்கு தாராளமாக ...\nதிட்ட வார்த்தை தேடுகிறார்கள்: மோடி\nசோலன் : என்னை திட்டுவதற்காக எதிர்க்கட்சியினர் தினமும் அகராதியில் வார்த்தை தேடுகிறார்கள் என பிரதமர் மோடி ...\n'அயோத்தியை' பா.ஜ., தக்க வைக்குமா\nமொத்தம், ஏழு கட்டங்களாக லோக் சபா தேர்தலை சந்திக்கும், உத்தர பிரதேசத்தில், இன்று பைசாபாத்தில் ஓட்டுப்பதிவு ...\nதேர்தல் முடிவு என்ன..காங். சந்தேகம்\nபா.ஜ.,வுக்கு எதிரானவர்கள், 'இந்த தேர்தலில், மோடி மண்ணை கவ்வுவார்; காங்கிரசின் ராகுல் தான் பிரதமர்ஆவார்' ...\nவிஐபி.,க்களின் சொத்து விபரம் என்ன\nபுதுடில்லி : மோடி, ராகுல் உள்ளிட்ட 5 விஐபி வேட்பாளர்களின் சொத்து விபரங்கள், தேர்தல் கமிஷனிடம் அவர்கள் ...\nலோக்சபா சபாநாயகர் ஆகிறார் ஓம் பிர்லா\nவெறுப்பை பரப்பும் மோடி: ராகுல்\nவயநாட்டில் வாக்காளருக்கு ராகுல் நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/192", "date_download": "2019-11-14T01:44:07Z", "digest": "sha1:W5BJXBQH3XJBNG2I2O5ROT4Y2UTZBVDV", "length": 4724, "nlines": 62, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/192\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/192\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆ���ிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/192 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:ஆத்மாவின் ராகங்கள்.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D.pdf/236", "date_download": "2019-11-14T01:59:42Z", "digest": "sha1:X7FEKMN22XWYM7W4TU5HQDZ5XZCKUIE6", "length": 5570, "nlines": 80, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:பாரதித் தமிழ்.pdf/236 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nகாளிதாசன் 11 ஜனவரி 19 17 தள மார்கழி 28\nபார்க்க:-பாரதி நூலகள் இரண்டாம் தொகுதி. பகுதிகதைக் கொத்து.\n16 ஜனவரி 1917 தன. தை 4\nஇக்கட்டுரை மூன்றாம் தொகுதியில் வெளிவந்துள்ளது. பகுதி-தத்துவம்.\nஆளுல் இதன் கடைசி இரு பத்திகளாகிய கீழ்க்கண்டவை அதில் வெளியாகவில்லை. அவற்றை இங்கு தருகிருேம்.\nஇவருடைய கேள்விகள் சற்று விநோதமாகத் தோன்றியபடியால் அவற்றைப் பற்றி இத்தனை தூரம் எழுதும்படி நேரிட்டது. மேற்படி விசா ரணைக்குத் தீர்ப்புச் சொல்ல வேண்டுமானல் தர்க்க சாஸ்திரத்தில் வல்லவர்கள் வேண்டும்.\nபொதுவாக எனக்குள்ள புராதனக் கொள் கையை மாத்திரம் நான் தெரிவித்துக் கொள்ளு கிறேன். நல்லொழுக்கமாவது _ என்னவென்றால் தெய்வத்தை நம்பிப் பிறருக்குத் தீங்கு நினைக்காம்ல் நம்மிஷ்டப்படி நடத்தல்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 24 பெப்ரவரி 2018, 10:04 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/army-employee-sent-the-details-of-army-to-pakistan-021862.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Deep-Links", "date_download": "2019-11-14T01:11:53Z", "digest": "sha1:QC4RTMCLI5AMBHXY5J27XML2PHZHY4DD", "length": 16539, "nlines": 265, "source_domain": "tamil.gizbot.com", "title": "பெண் மயக்கத்தில் ராணுவ ரகசியத்தை பாகிஸ்தானுக்கு கசியவிட்டவர் கைது.! | army employee sent the details of army to pakistan - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n13 hrs ago குடியிருப்பு பகுதிக்குள் விழுந்த 'விண்கல்'- அதிர்ச்சி வீடியோ\n13 hrs ago பேஸ்புக் மூலம் பணம் அனுப்பலாம் புதிய பேமெண்ட் சேவை ரெடி\n14 hrs ago அசுஸ் சென்போன் 5Z, 6Z ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\n14 hrs ago வீட்டில் எல்இடி டிவி உள்ளதா- வாடிக்கையாளர்களை ஈர்க்கும் ஏர்டெல் டிஜிட்டல்\nLifestyle இந்த ராசிக்காரங்களுக்கு நாக்கு நம்பியார் மாதிரி வில்லத்தனம் பண்ணும்.. கவனம் தேவை..\nFinance அசுர வளர்ச்சியில் அதானி ஒன்பதே மாதத்தில் 200% லாபமா..\nSports எக்ஸ்பிரஸ் பவுலரை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விற்ற டிசி.. பரபர ஐபிஎல் அணி மாற்றம்\nMovies நடிகைக்கு லவ் டார்ச்சர் கொடுக்கும் இளைஞர்.. 8 வயசு சின்னவராம்.. ஆடியோவால் வெளியான அதிர்ச்சி தகவல்\nNews முலாயம்சிங்குக்கு திடீர் உடல்நலக் குறைவு - லக்னோ மருத்துவமனையில் அனுமதி\nAutomobiles மோசமான சாலைகளிலும் ஓட்டி செல்ல ஏற்ற செடான் வாகனங்கள் இதோ...\nEducation Children's Day 2019: குழந்தைகள் தினம் பற்றி இந்த விசயமெல்லாம் உங்களுக்கு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபெண் மயக்கத்தில் ராணுவ ரகசியத்தை பாகிஸ்தானுக்கு கசியவிட்டவர் கைது.\nபெண் மயத்தால் இந்தியா ராணுவ ரகசியங்களை பாகிஸ்தான் ராணுவத்திற்கு அனைத்து தகவல்களையும் ஒருவர் கசிய விட்டுள்ளார்.\nமேலும், இந்திய ராணுவம் குறித்த அனைத்து தகவல்களையும் இணையதளத்தில் மூலம் ராணுவ பாக்கி படையில் உதவியாளராக பணியாற்றிவர் தெரிவித்துள்ளார்.\nஇதன் விபரங்கள் தெரியவரவே போலீசார் அவரை கைது செய்தனர்.\nதுப்பாக்கி படை பிரிவு அலுவலக உதவியாளர்:\nமத்திய பிரதேச மாநிலத்தின் மாவ் நகரில் உள்ள ராணுவ துப்பாக்கி படை பிரிவு அலுவலகத்தில் ஒருவர் பணியாற்றி வந்தார்.\nஇவருடையை பேஸ்புக்கு கணக்கு ஒரு பெண்ணிடம் இருந்து பிரண்டு ரெக்கியூஸ்ட் வந்துள்ளது. பிறகு சேட்டிங் மூலம் இருவரும் நெருக்கமாக பழகியுள்ளனர்.\nஅடிக்கடி சேட்டிங் செய்துள்ளனர். இதில் அவர் தன்னை மறந்து அந்த பெண்ணிடம் அதீத பற்றும் வைத்துள்ளார்.\nநீங்கள் எங்கு சேலை செய்கின்றீர்கள். எந்த மாதிரியான வேலை செய்கின்றீர்கள். இந்திய ராணுவத்திம் குறி��்து அந்த பெண் தகவல்களை கேட்டுள்ளார். அவரும் தகவல்களையும் தெரிவித்துள்ளார்.\nஅந்த பெண் பெயரில் அனைத்து தகவல்களையும் பெற்றது பாகிஸ்தான் உளவுத்துறை எனவும். இவர் சேட்டிங் விவரங்களும் இந்திய ராணுவத்திற்கு தெரியவந்தது. பெண் மீது இருந்த மோகத்தால் இவர் பாகிஸ்தான் ராணுவத்திடம் தகவல்களை தெரிவித்தது ராணுவ விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nராணுவ ரகசியங்கள் திருட்டு :\nபெண் மீதான மயக்கத்தில், தனது அலுவலக கம்ப்யூட்டரில் இருந்தே இணையம் மூலம் தகவல்களை பரிமாறியுள்ளார்.\nஇதன் மூலம் பாகிஸ்தான் உளவுத்துறை அந்த கம்ப்யூட்டரில் ஊடுருவி ரகசிய தகவல்களை திருடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுடியிருப்பு பகுதிக்குள் விழுந்த 'விண்கல்'- அதிர்ச்சி வீடியோ\nஇந்தியா-பாகிஸ்தான் அணுஆயுத போர் வந்தா இதுதான் நடக்குமா\nபேஸ்புக் மூலம் பணம் அனுப்பலாம் புதிய பேமெண்ட் சேவை ரெடி\nபாகிஸ்தானுக்கு பயத்தை காட்டிய இந்தியா: அஸ்திரா ஏவுகணை வெற்றியால் நடுக்கம்.\nஅசுஸ் சென்போன் 5Z, 6Z ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nஉள்நாட்டு தொழில்நுட்பத்தில் பாகிஸ்தானை கதிகலங்க வைத்த இந்திய ஏவுகணை சோதனை.\nவீட்டில் எல்இடி டிவி உள்ளதா- வாடிக்கையாளர்களை ஈர்க்கும் ஏர்டெல் டிஜிட்டல்\nரோவரை இயக்க இஸ்ரோ மும்முரம்: வாழ்த்து கூறி மொத்த உலகை திருப்பிய பாகிஸ்தான்.\nநவம்பர் 22: புத்தம் புதிய விவோ U20 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nபாகிஸ்தானை கிழித்து தொங்க விட்ட தலதளபதி ரசிகர்கள்.\nபிஎஸ்என்எல் நிறுவனம் இன்று அறிமுகம் செய்த புத்தம் புதிய திட்டங்கள்: சலுகை மற்றும் முழுவிபரம்.\nபோர் வந்தா பாக். அடியோடு துவம்சம்: 8 அப்பாச்சி ஹெலிகாப்டரை அதிரடியாக களமிறக்கிய இந்தியா.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nவிவோ Y3 Standard எடிஷன்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஜியோ செட் டாப் பாக்ஸ் சேவை: 150 நேரலை டிவி சேனல்கள்.\nபோக்குவரத்து விதிமீறல்களுக்கு ஆன்லைனில் இ செல்லான் மூலம் அபராதம் செலுத்துவது எப்படி\nதிடீரென மஸ்டொடோன் வலைதளத்துக்கு மாறும் இந்தியர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/scitech/tesla-warns-us-government-about-the-shortage-of-battery-minerals-in-the-immediate-future-021734.html", "date_download": "2019-11-14T01:07:11Z", "digest": "sha1:53XVNMJM3C5DMNG3HRVCDPO6RNE4CL7S", "length": 22192, "nlines": 268, "source_domain": "tamil.gizbot.com", "title": "அமெரிக்க அரசை எச்சரித்த டெஸ்லா! ஷாக் காரணம் | Tesla Warns US Government About the Shortage of Battery Minerals in the Immediate Future - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n13 hrs ago குடியிருப்பு பகுதிக்குள் விழுந்த 'விண்கல்'- அதிர்ச்சி வீடியோ\n13 hrs ago பேஸ்புக் மூலம் பணம் அனுப்பலாம் புதிய பேமெண்ட் சேவை ரெடி\n14 hrs ago அசுஸ் சென்போன் 5Z, 6Z ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\n14 hrs ago வீட்டில் எல்இடி டிவி உள்ளதா- வாடிக்கையாளர்களை ஈர்க்கும் ஏர்டெல் டிஜிட்டல்\nLifestyle இந்த ராசிக்காரங்களுக்கு நாக்கு நம்பியார் மாதிரி வில்லத்தனம் பண்ணும்.. கவனம் தேவை..\nFinance அசுர வளர்ச்சியில் அதானி ஒன்பதே மாதத்தில் 200% லாபமா..\nSports எக்ஸ்பிரஸ் பவுலரை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விற்ற டிசி.. பரபர ஐபிஎல் அணி மாற்றம்\nMovies நடிகைக்கு லவ் டார்ச்சர் கொடுக்கும் இளைஞர்.. 8 வயசு சின்னவராம்.. ஆடியோவால் வெளியான அதிர்ச்சி தகவல்\nNews முலாயம்சிங்குக்கு திடீர் உடல்நலக் குறைவு - லக்னோ மருத்துவமனையில் அனுமதி\nAutomobiles மோசமான சாலைகளிலும் ஓட்டி செல்ல ஏற்ற செடான் வாகனங்கள் இதோ...\nEducation Children's Day 2019: குழந்தைகள் தினம் பற்றி இந்த விசயமெல்லாம் உங்களுக்கு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅமெரிக்க அரசை எச்சரித்த டெஸ்லா\nஎலக்ட்ரிக் கார் தொழில்துறையின் எதிர்காலம் சர்வதேச அளவில் பேட்டரி தாதுக்கள் பற்றாக்குறையால் தடுக்கப்படலாம். முன்னணி மின்சார வாகன தயாரிப்பாளரான டெஸ்லா, சுரங்கத் தொழிலில் முதலீடு செய்வதற்கு யு.எஸ். அரசாங்கத்தின் ஆதரவைக் கேட்டுள்ளது. இதன்மூலம் லித்தியம் ஐயான் பேட்டரிகள் உற்பத்திக்கு தேவையான நிக்கல், காப்பர் போன்ற முக்கிய கனிமங்களின் கிடைக்கப்பெறும் உறுதிசெய்யமுடியும் என நம்புகிறது.\nடெஸ்லாவின் விநியோக சங்கிலி மேலாளரான சாரா மேரிசயில், வியாழனன்று நடைபெற்ற தொழில்துறை மாநாட்டில் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பினார். பரந்த வளங்கள் துறையில் தனது நிலைப்பாட்டை பற்றி டெஸ்லா நிறுவனம் அரிதாகத்தான் பொதுவெளியில் பேசியிருக்கிறது. எலக்ட்ரிக் கார்கள் இன்டர்னல் கம்பன்ஸ்னல் இன்ஜின்களைவிட இரு மடங்கு அதிகமாக காப்பரை பயன்படுத்துகின்றன.\n2ம் உலகப்போரில் நாசி படையை நாசமாக்கிய ரஷ்யா: கோலாகல விழா.\nதேவைகளை பூர்த்தி செய்ய தீவிரம் காட்டும் காப்பர் தொழில்துறை தாமிரத் தொழில்துறை கடந்த சில தசாப்தங்களாக மந்தமாகவும், போதிய முதலீடுகள் இல்லாமல் பாதிக்கப்பட்டு இருந்த நிலை தற்போது விரைவாக மாறிவருகிறது.\nபுதிய சுரங்கங்கள் வளர்ந்து வரும்நிலையில் பழைய தளங்கள் அதிகரித்து வரும் தேவைகளை பூர்த்திசெய்யும் வகையில் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டுவருகின்றன. காப்பருக்கான தேவை எலக்ட்ரிக் கார்களுக்கு மட்டும் அதிகளவில் இல்லாமல், அமேசான் எக்கோ மற்றும் பிற ஹோம் அசிஸ்டென்ட் போன்ற சாதனங்களின் உற்பத்தியிலும் அதிக அளவு காப்பர் தேவைப்படுகிறது.\nபல்வேறு தரவுகளின் அடிப்படையில் இந்த சாதனங்கள் 2030 ஆம் ஆண்டில் சுமார் 1.5 மில்லியன் டன் காப்பரை நுகரும் என கணக்கிடப்பட்டுள்ளது. தற்போது அந்த அளவு சுமார் 38,000 டன்களாக உள்ளது.தொழில்துறை மாநாட்டில் சாரா வழங்கிய ஆதாரங்களின்படி, பேட்டரி கேத்தோடுகளில் கோபால்ட்டை விட நிக்கல் பயன்படுத்துவதில் டெஸ்லா கவனம் செலுத்தும் என்றும் கூறினார்.\nஜியோவின் அதிரடியால் தவிக்கும் ஏர்டெல்: சொத்துக்கள் பறிபோகிறது.\nசுரங்கங்களில் கோபால்ட் வெட்டியெடுப்பது முதன்மையாக காங்கோ ஜனநாயாக குடியரசு நாட்டில் செய்யப்படுகிறது. ஆனால் இங்கு குழந்தை தொழிலாளர்களை பயன்படுத்தும் ஒரு மிக மோசமான முறை உள்ளது.\nடெஸ்லா நியாயமற்ற பணி சூழ்நிலைகளை ஆதரிப்பதை தவிர்க்கும் வகையில் ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவில் உள்ள சுரங்கங்களில் இருந்து மூல கோபால்ட் மற்றும் பிற கனிமங்களை பெற முடிவெடுத்துள்ளது.\n100க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்ற இந்த முக்கிய மாநாட்டில், அமெரிக்க அரசு மற்றும் ஆற்றல் துறை பிரதிநிதிகள், ஸ்டேன்டேர்டு லித்தியம் லிமிடெட் மற்றும் பயனீர் லிமிடெட் மற்றும் அமெரிக்காவில் லித்தியம் சுரங்கங்களை உருவாக்கும் மற்ற நிறுவனங்களும் பங்கேற்றன.\nஉலகம் முழுவதும் மின்சாரமயமான எதிர்காலத்தில் நுழையவுள்ள நிலையில், உலகளாவிய நாடுகள் பேட்டரியில் புதுமையான கண்டுபிடிப்புகளை நோக்கி தள்ளிவைக்கிறது. இந்த வாரம் பாரிஸ் மற்றும் ஜெர்மனி இணைந்து அட்வான்ஸ்டு பேட்டரி ஆராய்ச்சி மற்றும் ஐரோப்பாவில் பேட்டரி தொழிற்சாலைகளை உருவாக்க, 5 முதல் 6 மில்லியன் பவுண்ட் நிதியுள்ள முன்னெடுப்பை அறிவித்துள்ளன.\nஇந்த அறிவிப்பின் பத்திரிகையாளர் சந்திப்பில், பிரெஞ்சு நிதி மந்திரி புருனோ லே மெய்ன் முதலீடு குறித்து கூறுகையில் \"அமெரிக்கா மற்றும் சீனா என்று இரண்டு சக்திகளிடமிருந்து தொழில்நுட்ப இறக்குமதிகளுக்காக ஐரோப்பா சார்ந்து இல்லை என்பதற்காகவே இந்த முதலீடு செய்யப்பட்டுள்ளது\" என கூறினார்.\nபுதிய ஒப்பந்தத்தின் கீழ் முதல் திட்டங்களில் ஒன்று பிரான்சில் ஒரு பைலட் தொழிற்சாலை ஆகும். இது 200 க்கும் மேற்பட்ட மக்களைப் வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.\nஐரோப்பா பேட்டரி துறையில் முக்கிம பங்காற்ற தீர்மானித்துள்ளது. ஆற்றல் துறைக்கான ஐரோப்பிய ஒன்றிய துணைத் தலைவர் மாரோஸ் செப்கோவிக், வியாழன் அன்று ப்ரூஸ்ஸல்ஸில் நடைபெற்ற ஐரோப்பிய பேட்டரி மாநாட்டில் பேசுகையில், \" ஐரோப்பியர் அல்லாத போட்டியாளர்கள் கவலைப்பட ஆரம்பித்துவிட்டனர் என நான் உங்களுக்கு சொல்ல முடியும். ஆனால் அதே நேரத்தில், நாம் மெதுவாக செயல்பட்டாலும் அப்பாவிகளாக இருக்க முடியாது.\" என்றார்\nகுடியிருப்பு பகுதிக்குள் விழுந்த 'விண்கல்'- அதிர்ச்சி வீடியோ\nகடலில் மிதக்கும் விண்கலன் ஏவுதளங்கள்\nபேஸ்புக் மூலம் பணம் அனுப்பலாம் புதிய பேமெண்ட் சேவை ரெடி\nஆஸ்திரேலியாவை சுற்றி கண்ணுக்கு தெரியாத புவியூர்ப்பு அலைகள்\nஅசுஸ் சென்போன் 5Z, 6Z ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nவிரைவில் அடுத்த முயற்சி: சந்திரனை ஆராயும் விண்வெளி பயணம் தொடரும் என இஸ்ரோ சிவன் தகவல்\nவீட்டில் எல்இடி டிவி உள்ளதா- வாடிக்கையாளர்களை ஈர்க்கும் ஏர்டெல் டிஜிட்டல்\nவாயுக்கோள்களை கடந்து சென்று வாயேஜர்-2 விண்கலம் சாதனை: மகிழ்ச்சியில் நாசா.\nநவம்பர் 22: புத்தம் புதிய விவோ U20 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஇஸ்ரோ தலைவர் தகவல்-சோதனை ஓட்டத்தில் ககன்யான்.\nபிஎஸ்என்எல் நிறுவனம் இன்று அறிமுகம் செய்த புத்தம் புதிய திட்டங்கள்: சலுகை மற்றும் முழுவிபரம்.\nசெவ்வாயில் தனிமையில் உலவும் க்யூரியாசிட்டி\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nவிவோ Y3 Standard எடிஷன்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nவோடபோனின் ரூ.255ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்பட்ட தரமான சலுகைகள்: என்ன தெரியுமா\nஜியோ செட் டாப் பாக்ஸ் சேவை: 150 நேரலை டிவி சேனல்கள்.\nவாட்ஸ்அப் வெப் சேவையில் டார்க் மோட் அம்சத்தை இயக்குவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/tag/prabhu-deva/", "date_download": "2019-11-14T00:30:48Z", "digest": "sha1:QUPT2VOZIH2Y57EVZIY5FYYZSW7GRONJ", "length": 8384, "nlines": 107, "source_domain": "dinasuvadu.com", "title": "prabhu deva – Dinasuvadu Tamil", "raw_content": "\nமீண்டும் சல்மான்கானை வைத்து படம் இயக்க உள்ள பிரபுதேவா\nபாலிவுட் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என ரசிகர்கள் கொண்டாடும் அளவிற்கு ரசிகர்களைப் பெற்றவர் நடிகர் சல்மான் கான். இவரது நடிப்பில் அடுத்ததாக தபாங் 3 திரைப்படம் வரும் ...\nதமிழில் தளபதி விஜய் நடிப்பில் பிரபு தேவா இயக்கி அதிரி புதிரி ஹிட் அடித்த திரைப்படம் போக்கிரி. விஜயின் திரை பயணத்தில் மறக்க முடியாத படமாக அமைந்தது. ...\nகேப்டன் விஜயகாந்த்தின் திகில் பட தலைப்பை எடுத்துக்கொண்ட நடன புயல் பிரபு தேவா\nவிஜயகாந்த் நடிப்பில் 1986இல் வெளியான த்ரில் திரைப்படம் ஊமை விழிகள். இந்த படத்தை அரவிந்த் ராஜ் இலக்கி இருந்தார். இந்த படம் த்ரில் படமாக வெளியாகி வெற்றி ...\nசிவகார்த்திகேயனுடன் சீறிப்பாய தயாரான முரட்டு சல்மான்கான்\nபாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் நடிப்பில் ஹிந்தியில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படங்கள் தபாங் 1 & 2. இதில் முதல் பாகமான தபாங் ...\nசிவகார்த்திகேயனுடன் மோத முதன் முதலாக தமிழில் களமிறங்கும் சல்மான் கான்\nபாலிவுட்டில் சல்மான் கான் நடிப்பில் பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் தபாங், மற்றும் தபாங் 2. தற்போது இந்த படத்தின் மூன்றாவது பாகமான தபாங் 3 விறுவிறுப்பாக ...\n7 வருடத்திற்கும் சேர்த்து மொத்தமாக திரை பிரபலங்களுக்கு கலைமாமணி விருது அளித்தார் தமிழக முதல்வர்\nதமிழ் திரையுலகில் திறம்பட செயல்படும் கலைஞர்களுக்கு தமிழக அரசு கலைமாமணி விருது வழங்குவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் கலைமாமணி விருதுகள் திரை முக்கிய பிரபலங்களுக்கு வழங்கப்பட்டு ...\nபத்ம ஸ்ரீ விருதினை பெற்ற தமிழ் சினிமாவின் நடன கலைஞர்….\nபத்ம ஸ்ரீ விருதினை பெற்ற தமிழ் சினிமாவின் நடன கலைஞர் பிரபுதேவா. ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு மத்திய அரசு உயரிய விருதான பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்ம ...\nமீண்டும் தேவி பட இயக்குனருடன் இணைந்த நடனப்புயல்\nஇயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் நடனப்புயல் பிரபுதேவா, தமன்னா, ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் தேவி. இப்படம் திகில் கலந்த பேய் படமாகவும் காமெடி ...\nதனுஷ் – சாய் பல்லவியின் கலக்கலான குத்தாட்டத்தில் மாரி 2-விலிருந்து ரௌடி பேபி வீடியோ பாடல்\nதனுஷ் நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கத்தில் டிசம்பர் 21இல் வெளியான திரைப்படம் மாரி 2. இந்த திரைப்படம் பலத்த போட்டிகளுக்கு இடையில் வெளியானது. இந்த படம் ரசிகர்களிடையே ...\nதூத்துக்குடி ஹீரோவின் இயக்கத்தில் நடனபுயல் பிரபுதேவா\nதூத்துக்குடி , மதுரை சம்பவம் ஆகிய படங்கள் மூலம் நடிகராக அறியபட்டவர் நடிகர் ஹரிகுமார். இவர் நடன இயக்குனர் பிரபுதேவாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். இவர் தற்போது ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaniyam.com/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-21-%E0%AE%87%E0%AE%AF/", "date_download": "2019-11-14T01:51:37Z", "digest": "sha1:63FL4GUJCFGSSIWXGWITIG3J7EL4ZXQP", "length": 19865, "nlines": 203, "source_domain": "www.kaniyam.com", "title": "சாப்ட்வேர் டெஸ்டிங் – 21 – இயங்கு சோதனையும் திறன் சோதனையும் – கணியம்", "raw_content": "\nசாப்ட்வேர் டெஸ்டிங் – 21 – இயங்கு சோதனையும் திறன் சோதனையும்\nகணியம் > பங்களிப்பாளர்கள் > முத்து > சாப்ட்வேர் டெஸ்டிங் – 21 – இயங்கு சோதனையும் திறன் சோதனையும்\nஇந்தப் பதிவில் நாம் பார்க்கப் போவது – ஒரு மென்பொருளின் இயங்குதன்மை(Functionality)யை எப்படி எல்லாம் சோதிப்பார்கள் என்பதைப் பார்ப்போம். அடுத்த பதிவில் அந்த மென்பொருளின் திறனை(Performance) எப்படிச் சோதிப்பார்கள் என்பதைப் பார்ப்போம் முதலில் இயங்கு தன்மை என்றால் என்ன முதலில் இயங்கு தன்மை என்றால் என்ன திறன் என்றால் என்ன அதை முதலில் சொல்லுங்கள் என்கிறீர்களா சரி தான் அதை முதலில் பேசி விடுவோம்.\n கதிர் ஒரு மென்பொறியாளன். தமிழ்நாட்டில் பிறக்க ஓர் ஊர், பிழைக்க ஓர் ஊர். இதற்குக் கதிர் மட்டும் விதிவிலக்கா என்ன சென்னை வந்து மூன்று மாதங்கள் ஆகிவிட்டன. திடீரென அவனுக்கு ஒரே வீட்டு நினைவு. ஒரு வாரம் ஊருக்குப் போய் வரலாம் என நினைத்து, இணையத்தின் வழி – தொடர்வண்டிப் பயணத்திற்குப் பதிய முயன்றான்.\nஇணையத் தளத்தில் கிளம்ப வேண்டிய இடம், சேர வேண்டிய இடம், நாள், நேரம், தொடர்வண்டி என எல்லாம் ஒழுங்காகக் கொடுத்து விட்டான். ஆனாலும் பயணச்சீட்டு உடனடியாகக் கிடைத்தபாடில்லை. ஒருவழியாகப் பயணச்சீட்டு கிடைத்த போது ஐந்து நிமிடங்கள் ஆகிவிட்டன. ‘என்ன இது இணையத்தளம் இவ்வளவு மெதுவாக இருக்கின்றது’ என்று சலித்துக் கொண்டான் கதிர்.\n என்ன – அதற்குள் கதை முடிந்து விட்டதா என்கிறீர்களா நம்முடைய கட்டுரைக்கு இவ்வளவு கதை போதும். கதிரின் கதையைப் படித்து முடித்திருக்கும் உங்களிடம் இப்போது சில கேள்விகள்\n1. கதிரால் எதிர்பார்த்த ஊருக்கு, எதிர்பார்த்த வண்டியில், எதிர்பார்த்த நேரத்தில் பயணச்சீட்டு எடுக்க முடியவில்லை.\nஅ. ஆம் ஆ. இல்லை.\n2. கதிரால் விரும்பியபடி பயணச்சீட்டு எடுக்க முடிந்தது – ஆனால் அதற்கு ஆன நேரம் அதிகம் என அவன் நினைத்தான்.\nஅ. ஆம் ஆ. இல்லை\nமுதல் கேள்விக்கு உங்கள் பதில் என்ன கதைப்படி, கதிருக்குப் பயணச்சீட்டு கிடைத்து விட்டது. எனவே, இதற்கான சரியான பதில் ஆ. இல்லை.\nஇரண்டாவது கேள்விக்கு உங்கள் பதில் என்ன ஒரு சாதாரண பயணச்சீட்டுக்கு ஐந்து நிமிடங்கள் ஆகின்றனவே எனக் கதிர் நினைத்தான் அல்லவா ஒரு சாதாரண பயணச்சீட்டுக்கு ஐந்து நிமிடங்கள் ஆகின்றனவே எனக் கதிர் நினைத்தான் அல்லவா எனவே, இந்தக் கேள்விக்கான பதில் அ. ஆம்.\nஇந்தக் கதைக்குக் கேட்கப்பட்ட இரண்டு கேள்விகளில்\nமுதல் கேள்வி இணையத்தளத்தின் இயங்குதன்மை(Functionality) பற்றியது.\nஇரண்டாவது கேள்வி இணையத்தளத்தின் திறன்(Performance) பற்றியது.\nஇந்தக் கதையில் இருந்து நமக்குத் தெரிய வருவது – பயணச்சீட்டு பதியும் இணையத்தளத்தின் இயங்குதன்மையில் எந்தச் சிக்கலும் இல்லை; ஆனால் திறன் மேம்பட்டதாக இல்லை.\nஒரு டெஸ்டராக – ஒவ்வொரு மென்பொருளின் இயங்குதன்மை(Functionality), திறன்(Performance) ஆகிய இரண்டுமே சோதிக்கப்பட வேண்டியவை அல்லவா இவை இரண்டையும் எப்படியெல்லாம் சோதிக்கலாம் என்று பார்த்து விடுவோமா\n நெருப்பில்லாமல் புகையாது. இங்கே நெருப்பு என்பது பெரிய சிக்கலைக் குறிக்கும் அல்லவா அதே தான் இங்கும் ஒரு மென்பொருளில் எங்கெங்கு இருந்தெல்லாம் நெருப்பு வர வாய்ப்பு இருக்கிறதோ – அதாவது முக்கியமான இடங்களை எல்லாம் தேர்ந்தெடுத்து – அவற்றை மட்டும் முழுமையான சோதனைக்கு உட்படுத்துவது தான் புகை சோதனை (Smoke Testing) ஆகும். சோதனையின் போது புகை எதுவும் வரவில்லை எனில் மென்பொருள் நிலையானதாக(stable) இருக்கிறது என்று புரிந்து கொள்ளலாம். பொது நிலையில் புகை சோதனை – பயனர் ஏற்புச் சோதனை(User Acceptance Testing)க்கு முன்பு செய்யப்படும்.\nநலச் சோதனை என்பது ஒரு மென்பொருளில் புதிய இயல்புகள்(features) சேர்க்கப்படும் போது மென்பொருளின் நலம் எந்த நிலையில் இருக்கிறது என்று பார்ப்பது ஆகும். ஏனென்றால், புதிய இயல்புகள் சேர்க்கப்படும் போது – மென்பொருளின் நலத்தில் ஏதேனும் குறைகள் வந்துவிடக்கூடாது என்பது தான் இதன் நோக்கம். எனவே தான், நலச் சோதனையை முழுச் சோதனை(Regression Testing)க்கு முன்பு செய்வார்கள்.\nமுழுச் சோதனை அல்லது முழுமைச் சோதனை(Regression Testing) என்பது வாடிக்கையாளரின் எல்லாத் தேவைகளும் மென்பொருளில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றனவா என்று பார்ப்பதாகும். சோதனை நிலையின் இறுதியில் நடக்கும் சோதனை முழுச் சோதனை ஆகும்.\nசோதனைகளில் கண்டுபிடிக்கப்படும் பிழைகளை நிரலர்கள் திருத்துவார்கள். அவர்கள் திருத்தியது சரியா என்று பார்ப்பது தான் மறு சோதனை என்று சொல்லப்படும். அதாவது, இங்கு – மொத்த மென்பொருளையும் சோதிக்காமல், பிழையை நீக்குவதற்கு நிரலர் கொடுத்த திருத்தம் சரியா என்று மட்டும் சோதிப்பது மட்டுமே நடக்கும்.\n5) சித்தம் போக்கு சிவம் போக்கு\n சித்தம் போகும் வழி – சிவம் போகும் வழியாக இருக்க வேண்டும் என்பதே தமிழர் நெறி சித்தம் எந்த வழியில் போகும் சித்தம் எந்த வழியில் போகும் (அன்பாகிய) சிவம் போகும் வழியில் (அன்பாகிய) சிவம் போகும் வழியில் அந்த வழியின் அடிப்படை அன்பு என்று சொல்ல முடியுமே தவிர, வரையறுத்துச் சொல்ல முடியாது அல்லவா அந்த வழியின் அடிப்படை அன்பு என்று சொல்ல முடியுமே தவிர, வரையறுத்துச் சொல்ல முடியாது அல்லவா அதை எதற்கு இங்கே சொல்கிறீர்கள் என்கிறீர்களா அதை எதற்கு இங்கே சொல்கிறீர்கள் என்கிறீர்களா காரணம் இருக்கிறது. இப்படிச் சித்தம் போகும் வழி – மென்பொருளைச் சோதிப்பது ஒரு வகைச் சோதனையாகும்.\nநேர்வழியில் போய் ஒவ்வோர் அலகாக(Unit)ச் சோதிப்பது என்பது ஒரு வகை சித்தம் போகும் வழியில் பயணித்து பிழைகளைக் கண்டுபிடிப்பது என்பது வேறொரு வகை சித்தம் போகும் வழியில் பயணித்து பிழைகளைக் கண்டுபிடிப்பது என்பது வேறொரு வகை இந்த வகைச் சோதனைகளுக்கு கொரில்லாச் சோதனை(Guerilla Testing) அல்லது குரங்கு போல் அங்கும் இங்கும் தாவிச் செய்யும் சோதனை என்னும் அடிப்படையில் இதற்குக் குரங்குச் சோதனை (Monkey Testing) என்றும் பெயர் உண்டு.\nஇவை தாம் பெரும்பாலும் இயங்குதன்மையைச் சோதிக்கும் வகைகள் ஆகும். அடுத்த பதிவில், திறன் சோதனைகள் செய்வது எப்படி என்று விரிவாகப் பார்ப்போம்.\n– கி. முத்துராமலிங்கம் (muthu@payilagam.com)\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஎளிய தமிழில் CSS (6)\nஎளிய தமிழில் Python (9)\n PHP பயில ruby Science scrum software testing in tamil tamil Thamizh G video VPC Wordpress அறிவியல் எளிய தமிழில் PHP எளிய தமிழில் PHP பயில எளிய தமிழில் Python எளிய தமிழில் wordpress கட்டற்ற மென்பொருள் கணியம் 23 ச.குப்பன் சாப்ட்வேர் டெஸ்டிங் தமிழில் PHP கற்க தமிழ் தொடர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.uyirinsuvasam.com/about.html", "date_download": "2019-11-14T02:17:37Z", "digest": "sha1:WGSGUOE3IBQLYXY74NPLTCRC5IGXGXLB", "length": 8168, "nlines": 63, "source_domain": "www.uyirinsuvasam.com", "title": "உயிரின் சுவாசம்", "raw_content": "\" உங்கள் இரு கரங்களால் இரு மரங்களை நட்டினால்\nநீங்கள் சுவாசிக்கும் காற்று இரு மடங்காக தூய்மையடையும்\nடாக்டர் . க . மாதேஸ்வரன்\nநிர்வாக அறங்காவலர், உயிரின் சுவாசம் அறக்கட்டளை\nதலைவர் , ராயல் கேர் மருத்துவமனை, கோயம்புத்தூர்\nஈரோடு மாவட்டம் சித்தோட்டில் ஒரு எளிய விவசாய குடும்பத்தில் 1961 இல் பிறந்தார். தனது குடும்பத்தின் முதல் தலைமுறை பட்டதாரியாகவும் , மருத்துவராகவும் ராமையா மருத்துவக் கல்லூரியில் பயின்று நிறைவு செய்தார் . ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேவையாற்றிக் கொண்டே தனது கனவான நரம்பியல் மருத்துவம் பயில தன்னைத் தயார் படுத்திக் கொண்டார். 1997 இல் மதுரை மருத்துவக் கல்லூரியில் M.ch சேர்ந்து 2002 இல் சிறந்த மாணவர் என்ற பட்டத்தோடு நிறைவு செய்தார்.\nதான் பயின்ற மதுரை மருத்துவக் கல்லூரியில் 3 ஆண்டுகள் நரம்பியல் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றினார் . இன்று தலைசிறந்த நரம்பியல் அறுவை சிகிச்சை மருத்துவராக உள்ளார். 10000க்கும் மேற்பட்ட நரம்பு மற்றும் முதுகுத் தண்டு அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக நிகழ்த்தி இன்று பலரின் வாழ்க்கையை மலரச் செய்தவர். மிக முக்கியமாக 1500க்கும் மேற்பட்ட புற்றுநோய் கட்டிக்களை அகற்றும் அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக நிகழ்த்தி உள்ளார்.\nநமது கொங்கு மண்டலத்தில் சகல வசதிகளுடன் கூடிய நவீன மருத்துவமனை அமைத்து மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்ற கனவுடன் , ராயல் கேர் மருத்துவமனையை 50 படுக்கை வசதிகளுடன் கோவை காந்தி புரத்தில் 2015 இல் துவக்கினார். இன்று தரமான சேவையால் மக்களின் நன்மதிப்பை பெற்று 750 படுக்கை வசதிகளுடன் ராயல் கேர் அதிநவீன மருத்துவமனையாக விரிவுபடுத்தவுள்ளது\nதனது அயராத பணிகளுக்கும் இடையில் தன்னை ஒரு தடகள வீரராகவும் . கால்பந்து வீரராகவும் அடையாளப்படுத்திக் கொண்டு பல வெற்றிகளைப் பெற்றுள்ளார் . அரசியல், தத்துவம், பயணம் மற்றும் புவியியல் சார்ந்த புத்தகங்களை வாசிக்கும் பழக்கம் உள்ளவர்.\nஇயற்கை மற்றும் சூழல் பாதுகாப்பின் மீது எப்போதும் ஈர்ப்பு கொண்டவர் , கொங்கு மண்டலத்தைப் பசுமைப் போர்வையாக்குவதையும் ,இயற்கை மிகை மண்டலமாக மாற்றுவதையும் தம் இலக்காக கொண்டுள்ள இவர் இரண்டு கோடி மரங்கள் நடவு செய்து பசுமை மண்டலங்ககளாகவும் ,இயற்கை மிகு மாவட்டங்களாகவும் மாற்றி மாசற்ற தூய்மையான காற்றை சுவாசிக்கவும் , \"நீரின்றி அமையா உலகு\", நிலத்தடி நீர் வளத்தைப் பெருக்கி வரும் தலைமுறைக்கு பயன் பெரும் நோக்கிலும் அதே சமயம் விவசாயிகள் பயன் பெரும் வகையிலும் \" உயிரின் சுவாசம் \" எனும் அமைப்பை 07/11/2018 அன்று உருவாக்கி பயணித்துக்கொண்டிருக்கிறார்.\nவிவசாய குடும்பத்தில் பிறந்த இவர் இயற்கையின் மீது அளவுகடந்த ஈர்ப்புக் கொண்டவர். பெரும்முயற்சியோடு 2 கோடி மரங்கள் 2 மாவட்டங்களில் நட்டே ஆக வேண்டும் என்ற குறிக்கோளோடு இருக்கிறார். தனது வருமானத்தில் 20 சதவிகிதம் இயற்கைப் பணிக்காக செலவிடுகிறார்.\nதிருமதி. ஶ்ரீ கலா மாதேஸ்வரன்\n2 கோடி மரங்கள் கோவை மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் நடவு செய்து பசுமை மற்றும் இயற்கைமிகு மண்டலமாகவும் மாற்றுவதே எங்களின் இலக்கு ஆகும்.\nமரம் நட - பதிவு செய்ய\nசித்தோடு . டாக்டர் . க . மாதேஸ்வரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eia.lk/eia-chemistry-series/", "date_download": "2019-11-14T01:10:24Z", "digest": "sha1:ULWBP5RS2L6NZ6WAWQSG3DK5PXJSBOMH", "length": 6291, "nlines": 150, "source_domain": "eia.lk", "title": "EIA CHEMISTRY SERIES – E I A (1993-2019)", "raw_content": "\nவாயுவொன்றின் மூலர் கனவளவை பரிசோதனை ரீதியில் துணிதல்\nMg இன் சாரணுத்திணிவை பரிசோதன��� ரீதியில் துணிதல்\nநீருடனும் அமிலங்களுடனும் உலோகங்களின் தாக்கங்களை ஒப்பிடல்\ns,p தொகுப்பு மூலகங்களின் உப்புக்களின் கரைதிறன்களை சோதித்தல்\ns,p தொகுப்பு மூலகங்களின் NO3,HCO3,CO3 வெப்ப உறுதியை சோதித்தல்\nSO2 வாயு தயாரித்தலும் அதன் இயல்புகளை பரிசோதித்தலும்\nCl2 தயாரித்தலும் அதன் இயல்புகளை பரிசோதித்தலும்\nCu++,Co++உப்புக்களின் ஐதரோகுளோரிக் அமிலத்துடனான தாக்கங்களை அவதானித்தல்\nமங்கனீசு அயனின் +2,+4,+6,+7 ஒட்சியேற்ற எண்களுடன் தொடர்புடைய நிறங்களை அவதானித்தல்\nதெரிவு செய்யப்பட்ட கற்றயன்களை சோதித்தல்\nதெரிவு செய்யப்பட்ட அன்னயங்களுக்குரிய சோதனைகள்\nFe 3+அயனுடன் சலிசிலிக்கமிலத்தின் தாக்கத்தை துணிதல்\nக.பொ.த உயர்தர இரசாயனவியல் பாடத்தில் உள்ள பரிசோதனைகளின் ஒளிப்பதிவும்(video) தமிழ் மொழியிலான அவற்றின் விளக்கமும் எமது வலைத்தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.\n1980-2017 க.பொ.த உயர் தர பௌதிகவியல் வினாத்தாள்கள் எமது வலைத்தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.\nதொண்டைமானாறு வெளிக்கள நிலைய மூன்றாம் தவணை பரீட்சை , விடைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2016/03/06/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-11-14T02:08:40Z", "digest": "sha1:PJRSRRBFVIN4MIT4SNDSZNUILVXXPGHT", "length": 145995, "nlines": 178, "source_domain": "solvanam.com", "title": "பட்டாம்பூச்சிகள் – சொல்வனம்", "raw_content": "\nஇயன் மகிவன் மார்ச் 6, 2016\nIan McEwan எழுதிய “First Love, Last Rites” எனும் தொகுப்பில் வந்த Butterflies எனும் கதையின் மொழியாக்கம்\nவியாழன் அன்றுதான் என் முதல் பிணத்தைப் பார்த்தேன். இன்று ஞாயிற்றுக்கிழமை. ஆனால் செய்ய ஒன்றுமில்லை. மேலும் வெய்யிலோ கொளுத்தித் தள்ளியது. இங்கிலாந்தில் இவ்வளவு வெய்யிலடித்ததாக நான் கேள்விப்பட்டதே இல்லை. மதியவாக்கில் வெளியே நடந்துவிட்டு வரலாம் என்று தோன்றியது. வீட்டிற்கு வெளியே நின்றபடி போகலாமா வேண்டாமா என்று தயங்கிக் கொண்டிருந்தேன். சார்லி சாலைக்கு எதிர்புறமிருந்தான், காரின் கீழ். என் கால்களை பார்த்திருப்பான்; என்னை அழைத்தான்.\n“என்ன தம்பி, எப்படி போயிட்டிருக்கு”. இம்மாதிரியான கேள்விகளுக்கு உடனடியான வாடிக்கை பதில்களை என்னால் எப்போதுமே அளிக்க முடிந்ததில்லை. என்ன பதிலளிக்கலாம் என்று சில கணங்கள் தடுமாறிவிட்டு “சார்லி, நல்லா இருக்கியா”. இம்மாதிரியான கேள்விகளுக்கு உடனடியான ���ாடிக்கை பதில்களை என்னால் எப்போதுமே அளிக்க முடிந்ததில்லை. என்ன பதிலளிக்கலாம் என்று சில கணங்கள் தடுமாறிவிட்டு “சார்லி, நல்லா இருக்கியா” என்று சும்மா கேட்டுவைத்தேன்.\nஅவன் காருக்கு அடியிலிருந்து வெளியே வந்தான். என் வீடிருக்கும் திசையில் காய்ந்து கொண்டிருந்த வெய்யில் அவன் கண்களை கூசச் செய்தது. அவன் தன் கைகளால் அதைத் தடை செய்தபடி “எங்க போயிட்டிருக்க” என்று கேட்டான். இந்த முறையும் எனக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. ஞாயிற்றுக்கிழமை, ஒன்றுமே செயவதிற்கில்லை, வெய்யிலோ கொளுத்துகிறது…..\n“சும்மா, வெளில ஒரு வாக் போயிட்டு வரலாம்னு….” என்று பதிலளித்தபடி சாலையைக் கடந்தேன். காரின் எஞ்சினை நோட்டம் விட்டேன் ஆனால் அதைப் பற்றியெல்லாம் எனக்கு பெரிய அக்கறையொன்றும் இல்லை. சார்லி கிழவனுக்குத்தான் எந்திரங்களைப் பற்றி அதிகம் தெரியும். எங்கள் தெருவிலிருந்தவர்கள் மற்றும் அவர்கள் நண்பர்களின் கார்களை அவன்தான் ரிப்பேர் செய்து தருவான். அவன் கனமான டூல் பாக்ஸ் ஒன்றை தூக்கிக் கொண்டு கார் கதவிருக்கும் பக்கமாக சுற்றி வந்தான்.\n “ ஸ்பானரை காட்டன் வேஸ்ட்டால் துடைத்துக் கொண்டு அங்கேயே நின்றுகொண்டிருந்தான், அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருப்பது போல். அக்கேள்விக்கான விடையை அவன் அறிந்திருந்தாலுங்கூட அதை நான் சொல்லிக் கேட்க வேண்டும் என்று விரும்பினான்.\n“ஆமாம், அவள் இறந்து விட்டாள்” என்று அவனிடம் கூறினேன். நான் மேலும் தொடரவேண்டும் என்பது போல் காத்திருந்தான். காரின் மீது சாய்ந்து கொண்டேன். அதன் கூரை மிகவுமே சூடாகி இருந்தது.\n“ நீ அவள கடைசியா பார்த்தது… “ சார்லி என்னைத் தூண்டினான்.\n“ நான் பாலத்தின் மீது நின்று கொண்டிருந்தேன். அவ கால்வாய்ப் பக்கமா ஓடிக்கொண்டிருந்தத பார்த்தேன். “\n“அவ உள்ள விழறத நான் பாக்கல”. சார்லி ஸ்பானரை பெட்டிக்குள்ளே திரும்பி வைத்தான். காரடியே மீண்டும் கிடக்கையாகச் செல்வதற்கு தயாராகிக் கொண்டிருந்தான். உரையாடல் முடிந்துவிட்டது என்பதை என்னிடம் ஜாடையாக சொல்லுவதற்கான அவனது வழி இது.\n“வெட்கம், வெட்கக்கேடு” என்று சார்லி காரடியே மறைவதற்கு முன்னே கூறினான்.\nஇடப்பக்கமாக திரும்பி நின்று கொண்டிருந்ததால் அத்திசையிலேயே அவனை விட்டு நடக்கத் தொடங்கினேன். பல தெருக்கள�� வழியாகவும், வேலிப் புதர்ச்செடிகளுக்கும், பார்க் செய்யப்பட்டிருந்த கார்களுக்கிடையேயும் நடந்து சென்றேன். ஒவ்வொரு தெருவிலும் அதே மதியச் சமையல் மணம். திறந்திருக்கும் சன்னல்கள் வழியே அதே ரேடியோ நிகழ்ச்சிகள். பூனைகள், நாய்கள் மற்றும் ஒருசில மனிதர்களை மட்டுமே என்னால் பார்க்க முடிந்தது, அதுவும் தொலைவிலிருந்துதான்… என் மேல்சட்டையைக் கழற்றி முன்கரத்தில் ஏந்திச் சென்றேன். மரங்களுக்கும் நீருக்கும் அருகே இருக்க விரும்பினேன். லண்டனின் இப்பகுதியில் பூங்காக்கள் கிடையாது வெறும் கார்ப் பார்க்குகள் மட்டுமே. கால்வாய் ஒன்று இருந்தது, தொழிற்சாலைகளுக்கு இடையே உலோக உடைசல் குவியல்களைக் கடந்து செல்லும் கபில நிறத்து கால்வாய், ஜேன் குட்டி மூழ்கி இறந்த கால்வாய்.\nபொது நூலகத்தை நோக்கி நடந்தேன். அது மூடப்பட்டிருக்கும் என்பதை முன்கூட்டியே அறிந்திருந்தாலும் வெளியே அதன் படிக்கட்டுகளில் உட்காருவதற்காக. குறுகிச் சிறுக்கும் நிழற்திட்டொன்றில் உட்கார்ந்து கொண்டேன். தெருவில் வெப்பக் காற்று வீசிக் கொண்டிருந்தது. என் காலைச் சுற்றி குப்பையை அது சுழலச் செய்த்து. Daily Mirrorன் தாள் ஒன்று வீதியின் நடுவே அடித்துச் செல்லப்படுவதை பார்த்திருந்தேன். காற்று ஓய்ந்ததும் தலைப்புச் செய்தியின் ஒரு பகுதியை என்னால் படிக்க முடிந்தது, …’Man Who’… அங்கு வேறெவருமே இல்லை. சாலை முடுக்கில் ஐஸ்-க்ரீம் வண்டி மணியடித்துக் கொண்டிருக்கும் ஓசை காதில் விழுந்தது. எனக்கு தாகமெடுத்தது. மோட்சார்டின் பியானோ சொனாடா ஒன்றின் ஏதோவொரு வரியை அது இசைத்துக் கொண்டிருந்தது. திடீரென்று, யாரோ உடைத்து விட்டது போல், ஒரு நோட்டை வாசித்து முடிப்பதற்குள் சட்டென நின்றது. தெருவில் இறங்கி நான் வேகமாக நடக்கத் தொடங்கினேன். ஆனால் நான் தெருமுனையை அடைவதற்கு முன்னதாகவே அது போய்விட்டது. ஒரு கணத்திற்குப் பிறகு என்னால் அதை மீண்டும் கேட்க முடிந்தது. எங்கோ தொலை தூரத்தில் ஒலித்துக் கொண்டிருந்தது.
வீடு திரும்புகையில் ஒருவரைக்கூட காண முடியவில்லை. சார்லி உள்ளே சென்று விட்டிருந்தான். அவன் ரிப்பேர் செய்து கொண்டிருந்த காரையும் காணவில்லை.\nசமையலறைக் குழாயிலிருந்து நீர் அருந்தினேன். லண்டன் குழாயிலிருந்து வரும் ஒவ்வொரு கிளாஸ் தண்ணியும் ஐந்து முறையேனும் ஏற்கனவே குட���க்கப்பட்டிருக்கும் என்பதை எங்கேயோ படித்ததாக நினைவு. அது உலோகத்தனமாக இருந்தது. அவர்கள் அச்சிறுமியின் சடலத்தை கிடத்தியிருந்த ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் டேபிளை நினைவுறுத்தியது. ஒருகால் குழாய்த் தண்ணியைக் கொண்டுதான் பிணவறையின் டேபிள்களை சுத்தம் செய்வார்களோ என்னவோ. அச்சிறுமியின் பெற்றோர்களை இரவு ஏழு மணிக்கு சந்திக்கவிருந்தேன். வலியச் சென்று அவர்களை சந்திக்க எனக்கொரு விருப்பமுமில்லை. என் வாக்குமூலத்தை பதிவு செய்த போலீஸ் ஸார்ஜென்ட்தான் அவர்களை சந்தித்துவரச் சொன்னான். நான் அப்போதே திடமாக மறுத்திருக்க வேண்டும். ஆனால் அவன் நாசூக்காக என்னைச் சம்மதிக்க வைத்துவிட்டான். மேலும் அவனைப் பார்த்தால் எனக்கு பயமாகவும் இருந்தது. என்னிடம் பேசுகையில் என் முழங்கை முட்டியை பற்றிக் கொள்வான். தங்களுக்கிருந்த அதிகார பலத்தை தங்களுக்கே நினைவுபடுத்திக் கொள்வதற்காக அவர்களுக்கு போலீஸ் கல்லூரியில் கற்றுத் தரப்பட்ட உத்தியாகவும் இருக்கலாம். நான் கட்டிடத்தை விட்டு வெளியே வரும்போது எதிர்கொண்டு என்னை ஒரு மூலைக்குத் தள்ளிச் சென்றான்.குஸ்திச் சண்டை செய்துதான் என்னால் அப்பிடியிலிருந்து தப்பித்திருக்க முடியும். மென்மையாகவும், அவசரத்துடனும் ஒரு உடைசலான முணுமுணுக்கும் குரலில் அவன் பேசினான்.\n“அந்த பொண்ணு செத்து போறதுக்கு முன்னாடி, அவள பாத்த கடைசி ஆள் நீதான்…. “ ‘செத்து” என்ற வார்த்தையை மட்டும் சற்று அழுத்திக் கூறினான். “… அவ அப்பா அம்மா உன்ன பார்க்கனும்னு சொன்னாங்க.” இன்னமும் புலப்படாத ஏதோ பின்விளைவுகளைக் கொண்டு அவன் என்னை அச்சுறுத்துவது போலிருந்தது. மேலும் அவன் என்னைத் தொட்டுக் கொண்டிருக்கையில் என் மீது அவனுக்கு அதிகாரமிருப்பது போலவும் இருந்தது. அவன் பிடியை சற்று இறுக்கியபடியே “அதனால நீ அவங்கள வந்து பார்ப்பன்னு சொல்லிட்டேன். கிட்டத்தட்ட நீ அவங்களுக்கு அடுத்த வீடு மாதிரி தான ” என்று கூறினான். நான் வேறு பக்கம் பார்த்துக் கொண்டே தலையை ஆட்டினேன் என்று நினைக்கிறேன். அவன் சிரித்தான். மாற்றவே முடியாதபடி எல்லாம் உறுதி செய்யப்பட்டுவிட்டது போலிருந்தது. இருந்தாலும் இதுவும், இந்த சந்திப்பும் கூட இந்த நாளை அர்த்தப்படுத்திக் கொள்வதற்கான ஒரு நிகழ்வு என்று எனக்குப் பட்டது. பிற்பகல் பின்னேரத்தில் க���ளித்துவிட்டு நேர்த்தியான உடையணிய முடிவு செய்தேன். விரயம் செய்வதற்கு இன்னமும் அதிக நேரமிருந்தது. அதுவரையிலும் திறக்கப்படாத கோலோன் பாட்டிலையும் நன்றாக சலவை செய்யப்பட்ட சட்டையொன்றையும் தேடியெடுத்தேன். குளியலறையில் தண்ணீரைத் திறந்துவிட்டுக் கொண்டு ஆடைகளைக் களைந்தேன். கண்ணாடியில் என் உடம்பையே வெறித்திருந்தேன். பார்ப்பதற்கு நான் ஒரு அசுகைக்காரன் மாதிரி தான் இருக்கிறேன் என்பது எனக்கும் தெரியும்; என் தாடையற்ற முகமே அதற்குக் காரணம்.அவர்களால் ஏன் என்று சொல்ல முடியாதென்றாலும், போலீஸ் ஸ்டேஷனில் நான் வாயைத் திற்ப்பதற்கு முன்னதாகவே அவர்கள் என்னை சந்தேகப்பட்டார்கள். ப்ரிட்ஜில் நின்று கொண்டிருந்ததையும் அங்கிருந்து கால்வாய் அருகே அவள் ஓடிக்கொண்டிருந்ததைப் பார்த்ததையும் கூறினேன்.\n அதான்பா உன் வீடும் அவ வீடும் ஒரே தெருவுல இருக்குதுல்ல, அத சொன்னேன்” போலீஸ் ஸார்ஜெண்ட் கிண்டலாகக் கேட்டான். என் தாடைக்கும் கழுத்திற்கும் வித்தியாசமே கிடையாது; அது சந்தேகத்தை வரவழைப்பதாக இருப்பது. என் அம்மாவிற்கும் அப்படித்தான் இருந்தது. வீட்டை விட்டு வெளியே வந்த பிறகுதான் அவள் கோரமாக இருக்கிறாள் என்பதை உணர்ந்தேன். போன வருடம்தான் அவள் இறந்தாள். பெண்களுக்கு என் தாடையைப் பார்த்தாலே அலர்ஜி, என் அருகே வரக்கூட மாட்டார்கள். என் அம்மாவிற்கும் அதே கதிதான், அவளுக்கும் நண்பர்கள் எப்போதுமே கிடையாது. அனைத்து இடங்குகளுக்கும் தனியாகத்தான் போய்வருவாள், விடுமுறை நாட்களில் கூட. ஒவ்வொரு ஆண்டும் லிட்டில் ஹாம்ப்டனிற்குச் சென்று மடக்கு நாற்காலியொன்றில் தனியே உடகார்ந்திருப்பாள், கடலைப் பார்த்தபடியே. அந்திம காலத்தில் மிகவும் மெலிந்து ஒரு வேட்டை நாயைப் போலக் கொடூரமாக காட்சியளித்தாள். கடந்த வியாழன் ஜேனின் சடலத்தைப் பார்க்கும் வரையில் சாவைப் பற்றி நான் பெரிதாக சிந்தித்ததே இல்லை. வாகனமொன்று நாயின் மீது ஏறிச் சென்றதை ஒரு முறை பார்த்திருக்கிறேன். சக்கரம் அதன் கழுத்தின் மீது ஏறுகையில் அதன் விழிக்கோளங்கள் தெறித்தன. அப்போது அது என்னிடம் எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. அம்மா இறந்த போதும்கூட நான் போய்ப் பார்க்கவில்லை. அனேகமாக என் அக்கறையின்மையும் உறவினர்கள் மீது எனக்கிருந்த வெறுப்புமே இதற்கு காரணமாக ���ருக்கலாம். மேலும் பூக்களிடையே ஒரு மெலிந்த சாம்பல் நிறத்த பிணமாக அவளைப் பார்க்க எனக்கு எந்தவொரு ஆவலுமில்லை. ஆனால் அப்போதும் கூட நான் ஒரு பிணத்தை பார்த்திருக்கவில்லை. பிணம் வாழ்ந்து கொண்டிருப்பவர்களை இறந்தவர்களுடன் ஒப்பிடச் செய்கிறது. அவர்கள் என்னை படிக்கட்டுகள் மற்றும் ஒரு நடைகூடம் வழியாக இட்டுச் சென்றார்கள். பிணவறை தனித்து நின்றுகொண்டிருக்கும் என்று கற்பனை செய்திருந்தேன். ஆனால் அது ஏழு அடுக்குகள் கொண்ட ஒரு அலுவலகத்தில் இருந்தது. நாங்கள் அடித்தளத்தில் இருந்தோம். படிக்கட்டின் கீழ் தட்டச்சுப் பொறிகள் ஒலித்துக் கொண்டிருந்தன. ஸார்ஜெண்டும் அங்கிருந்தான் சூட்டணிந்த இன்னும் சில ஆசாமிகளுடன். இருபக்கமும் திறக்கக்கூடிய கதவை ஸார்ஜேன்ட் எனக்காக திறந்து கொடுத்தான். உண்மையில், அவள் அங்கிருப்பாள் என்று நான் நினைக்கவே இல்லை. எதை எதிர்பார்த்தேன் என்பது இப்போது மறந்துவிட்டது. அனேகமாக புகைப்படம் அல்லது கையொப்பம் இடுவதற்கான சில ஆவணங்களாக இருக்கலாம். நான் இதை முன்கூட்டியே சரியாக யோசித்துப் பார்த்திருக்கவில்லை. ஆனால் அவள் அங்கிருந்தாள். ஒரே வரிசையில் ஐந்து ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மேஜைகள் நின்று கொண்டிருந்தன. ஒளிர் விளக்குகளை ஏந்தியபடி பச்சை நிற ஈயக் கவிகைகள் விட்டத்திலிருந்து நீளமான சங்கிலிகளில் தொங்கிக் கொண்டிருந்தன. அவள் கதவருகேயிருந்த மேஜை மீதிருந்தாள். உள்ளங்கை மேல்நோக்கி திரும்பியிருக்க, கால்கள் பிணைந்து, பிளந்த வாயுடனும், அகல விரிந்த கண்களுடனும், மிக வெளிர்ந்து, மிக அமைதியாக அவள் மேஜைமீது கிடந்தாள். அவள் கேசம் இன்னமும் சிறிது ஈரமாகத்தான் இருந்தது. அவள் அணிந்திருந்த சிகப்பு அங்கி அப்போதுதான் சலவை செய்யப்பட்டது போலிருந்தது. கால்வாயை நினைவுபடுத்தும் ஒரு மெல்லிய வாடை அவளிடமிருந்து எழும்பியது. நானும் போலீஸ் சார்ஜெண்டைப் போல் போதுமான அளவிற்கு பிணங்களைப் பார்த்திருந்தால் இவையெல்லாம் எனக்கும் அதீதமாகத் தோன்றியிருக்காது. அவள் வலது கண் மீது சிறு கன்றலொன்று இருந்தது. எனக்கு அவளைத் தொடவேண்டும் போலிருந்தது. ஆனால் அவர்களெல்லோரும் என்னை உற்று கவனித்துக் கொண்டிருப்பதை உண\nர்ந்தேன். வெள்ளை கோட் அணிந்த ஆளொருவர் , பழைய கார் விற்பனையாளரைப் போல் “ஒன்பது வயசுதான் இருக்கும்” என்று விறுவிறுப்பாக கூறினார். எவரும் அவருக்கு பதிலளிக்கவில்லை. நாங்களெல்லோரும் அவள் முகத்தையே பார்த்திருந்தோம். சார்ஜெண்ட் மேஜையைச் சுற்றி நானிருந்த பக்கத்திற்கு கையில் சில தாள்களுடன் வந்தான்.\n” என்று கேட்டான். அதே நீண்ட நடைகூடம் வழியாக நாங்கள் திரும்பிச் சென்றோம். மேல்கூடத்தில் நான் வாக்குமூல ஆவணங்களில் கையொப்பமிட்டேன். இரயில் பாதைக்கருகே இருந்த நடைபாலத்தின் மீது சென்றுகொண்டிருந்தபோது நான் அடையாளங்காட்டிய அச்சிறுமி கீழே கால்வாயை ஒட்டியிருந்த இழு-பாதையில் ஓடிக்கொண்டிருந்ததை நான் பார்த்ததாக அத்தாள்களில் எழுதியிருந்தது. பார்வையை விலக்கி மீண்டும் பார்த்தபோது சிகப்பாக ஏதொவொன்று ஒரு கணம் மிளிர்ந்து தண்ணிரில் அமிழ்ந்து மறைந்தது. எனக்கு நீச்சல் தெரியாததால் ஒரு போலீஸ்காரனை அழைத்து வந்தேன். அவன் தண்ணிரை உற்றுப் பார்த்துவிட்டு தனக்கு ஒன்றும் தென்படவில்லை என்று கூறினான். அவனிடம் பெயரையும் விலாசத்தையும் தந்துவிட்டு வீடு திரும்பினேன். ஒன்றரை மணி நேரத்திற்குப் பிறகு அவளை கால்வாய் அடியிலிருந்து ஒரு இழுவைக்கயிற்றால் மேலே தூக்கினார்கள். வாக்குமூலத்தின் மூன்று பிரதிகளில் கையொப்பமிட்டேன். அதன் பிறகு நெடுநேரம் வரையிலும் அக்கட்டிடத்தை விட்டு நான் வெளியே செல்லவில்லை. கூடாரத்திற்குச் சென்று, அச்சில் வார்த்த பிளாஸ்டிக் நாறகாலியொன்றில் உட்கார்ந்துகொண்டேன். எதிரே, திறந்திருந்த வாசல் வழியே. பெண்களிருவர் அலுவலகத்தில் தட்டச்சு செய்துகொண்டிருந்ததை என்னால் பார்க்க முடிந்தது. நான் பார்த்துக்கொண்டிருந்ததை அவர்கள் கவனித்தார்கள். பின்னர் தங்களுக்குள்ளேயே ஏதோ பேசிக்கொண்டு சிரித்தார்கள். அதிலொருவள் முறுவலித்தபடியே வெளியே வந்து எனக்கு உதவியேதும் தேவைப்பட்டதா என்று கேட்டாள். சும்மா எதையோ யோசித்துக் கொண்டு உட்கார்ந்திருப்பதாக அவளிடம் கூறினேன். அவள் அலுவகத்திற்குள் திரும்பிச் சென்று, மேஜைக்குக் குறுக்கே எம்பி தன் நண்பியிடம் பேசினாள். ஒரு விதமான உளைச்சலுடன் அவர்கள் என்னை ஓரப்பார்வை பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஏதோ ஒரு காரணத்திற்காக என்னை சந்தேகித்தார்கள், எப்போதும் போல. கீழ்த்தளத்தில் கிடந்த அந்த பெண்ணின் சடலத்தை நான் நினைக்கவேயில்லை உயிரோடு இருப்பது போலவும், இறந���துவிட்டதைப் போலவும் அவள் பிம்பங்கள் என் மனதில் குழம்பியிருந்தன. அவற்றை ஒப்பிட்டு சரிசெய்து கொள்ள நான் முயலவில்லை. வெளியே போக பிடிக்காததால் மதியம் முழுவதும் அங்கேயே உட்கார்ந்திருந்தேன். அந்தப் பெண்கள் அலுவலகக் கதவை மூடிக்கொண்டார்கள். அனைவருமே வீட்டிற்குச் சென்றுவிட்டதால் அவர்களும் கதவடைக்க தயாரானார்கள். நானும் கிளம்பினேன். அக்கட்டிடத்தை விட்டு கடைசியாக நான் தான் வெளியேறினேன்.\nஉடையணிந்து தயாராவதற்கு எனக்கு அதிக நேரம் ஆயிற்று. கருப்பு சூட்டை இஸ்திரி செய்தேன். கருப்பணிவதே பொருத்தமாக இருக்கும் என்று தோன்றியது. ஒரேயடியாக எல்லாம் கருப்பாக இருந்துவிடக் கூடாதென்பதற்காக நீல நிற டையொன்றை தேர்ந்தெடுத்தேன். பின்னர் வீட்டை விட்டு கிளம்புவதற்கு முன் மனம்மாறி மீண்டும் மாடிக்குச் சென்று சூட், சட்டை டை அனைத்தையும் களைந்தேன். என் முஸ்தீபுகளை நினைத்து என்மேலேயே எனக்கு கோபம் வந்தது. அவர்களின் அங்கீகாரத்தைப் பெற நான் ஏன் இவ்வளவு கவலைப்பட வேண்டும் முன்பு அணிந்திருந்த கால்சராயையும் ஸ்வெட்டரையும் மீண்டும் அணிந்து கொண்டேன். குளித்ததற்காக என்னையே நொந்து கொண்டு பின்கழுத்தில் தெளித்துக் கொண்ட கொலோனின் வாசத்தை தண்ணீரால் கழுவி அப்புறப்படுத்த முயன்றேன். அதைத் தவிர மற்றொரு வாசனையும் உடனிருந்தது, குளித்த போது பயன்படுத்திய நறுமணமூட்டப்பட்ட சோப்பின் வாசம். வியாழனன்றும் அதே சோப்பைத் தான் தேய்த்துக் கொண்டேன். அந்தச் சிறுமி அதைத்தான் முதலில் கவனித்தாள்\n“நீ பூக்களைப் போல் மணக்கிறாய்” என்று என்னிடம் கூறினாள். அவள் முன்முற்றத் தோட்டத்தைக் கடந்து, வாக்கிங் போக அப்போதுதான் நான் கிளம்பிக் கொண்டிருந்தேன். நான் அவளை சட்டையே செய்யவில்லை. பொதுவாகவே நான் குழந்தைகளை தவிர்த்தேன், அவர்களுடன் பேசுவதற்கு ஏற்ற தொனி எனக்கு எப்போதுமே கிட்டியதில்லை. அவர்களின் நேரடித்தன்மை என்னைத் தொந்தரவு செய்து முடக்கியது. இந்தச் சிறுமி தெருவில் தன்னந்தனியே விளையாடுவதையும் சார்லி செய்வதை எல்லாம் கவனித்துக் கொண்டிருப்பதையும் ஏற்கனவே பல முறை பார்த்திருந்தேன். தோட்டத்தை விட்டு வெளியே வந்து அவள் என்னைப் பின்தொடர்ந்தாள்.\n“ நீ எங்க போற “ என்று கேட்டாள். ஒருவழியாக ஆர்வம் குறைந்து திரும்பிச் சென்றுவிடுவாள் என்ற நம்பிக்கையில் மீண்டும் அவளைக் கண்டுகொள்ளாததைப் போல் நடந்து சென்றேன். மேலும் நான் எங்கு போய்க்கொண்டிருந்தேன் என்று எனக்கே இன்னமும் தெளிவாக புலப்படவில்லை.\n “ அவள் மீண்டும் கேட்டாள்.\nஒரு சிறு இடைவெளிக்குப் பிறகு “ உன்கிட்ட எதுக்குச் சொல்லணும்” என்று கூறினேன். நான் அவளைப் பார்க்க முடியாத வகையில் என் பின்னே நெருக்கமாக நடந்து வந்தாள். என் நடையை அவள் நையாண்டி செய்துகொண்டிருப்பதைப் போல் எனக்குத் தோன்றினாலும் நான் திரும்பிப் பார்க்கவில்லை.\n“மிஸ்டர் வாட்சனோட கடைக்குப் போறயா\n“ஆமாம். மிஸ்டர் வாட்சனோட கடைக்குத்தான் போறேன்.”\nஇப்போது அவள் என் பக்கவாட்டில் நடந்தபடியே “எதுக்கு கேட்டேன்னா அது இன்னிக்கு மூடியிருக்கும். இன்னிக்கு புதன்கிழமை” என்று கூறினாள். இதற்கு என்ன பதிலளிப்பதென்று எனக்குத் தெரியவில்லை. தெருமுனையை அடைந்தபோது\n“நீ நிஜமா எங்க போற” என்று கேட்டாள். முதன்முறையாக அவளை உற்று கவனித்தேன். சோகம் பீறிடும் பெரிய கண்களுடன் நீண்டிருந்தது அவளது மெல்லிய முகம். அவள் அணிந்திருந்த சிகப்பு காட்டன் அங்கிக்கு ஏற்றாற்போல் சிகப்பு ரிப்பனைக் கொண்டு பிரவுன் கேசத்தை கொத்தாக முடிந்திருந்தாள். மோடிக்லியானியின் ஓவியத்தில் வரும் பெண்னைப் போல் ஒரு வினோதமான கொடூரத்துடன் அழகாகவே இருந்தாள்.\n“தெரியாது. சும்மா கொஞ்ச தூரம் வாக் போயிட்டிருக்கேன்.” என்று பதிலளித்தேன்.\n“நானும் கூட வரேன்.” நான் பதிலேதும் கூறவில்லை. நாங்களிருவரும் ஷாப்பிங் செண்டரை நோக்கிப் போய்க் கொண்டிருந்தோம். அவளை நான் திரும்பிப் போகச் சொல்வேன் என்பதை எதிர்பார்த்திருப்பது போல் ஒன்றுமே கூறாமல் எனக்கு சற்று பின்னே நடந்து வந்தாள். இங்குள்ள குழந்தைகள் எல்லோரிடமும் இருக்கும் அந்த விளையாட்டுப் பொருளை வெளியே எடுத்தாள். நூலில் தொங்கிக் கொண்டிருக்கும் இரு கடினமான பந்துகளை கைகளைக் கொண்டு வேகமாக ஓங்கி மோதச் செய்ய வேண்டும். அது புட்பால் பந்தயங்களில் ஒலிக்கும் ராட்டில்களைப் போல் கிலுகிலுவென்று ஒலித்தது. என்னை மகிழ்விப்பதற்காகத்தான் அதைச் செய்தாள் என்று நினைக்கிறேன். இதற்கு பிறகும் அவளைத் திரும்பிப் போகச் சொல்வது கஷ்டம்தான். மேலும் நான் மற்றவர்களுடன் பேசியே பல நாட்கள் ஆகிவிட்டிருந்தன.\nஉடை மாற்றிக் கொண்டு மீண்டும் கீழே வ��ுவதற்குள் மணி ஆறேகால் ஆகிவிட்டது. என் வீடிருந்த வரிசையிலேயே பன்னிரெண்டு வீடுகள் தள்ளி ஜேனின் வீடிருந்தது. நாற்பத்தைந்து நிமிடம் முன்னதாகவே தயாராகிவிட்டதால் நேரத்தைப் போக்க சிறிது நடந்துவிட்டு வரலாம் என்று தோன்றியது. தெருவில் நிழல் கவிந்திருந்தது. எந்த வழியாக போகலாம் என்று யோசித்தபடியே சிறிது நேரம் வீட்டு வாசலில் தாமதித்தேன். எதிரே சார்லி வேறொரு காரை ரிப்பேர் செய்து கொண்டிருந்தான். அவன் என்னைப் பார்த்துவிட்டதால் வேண்டா வெறுப்பாக சாலையைக் கடந்து அவனருகே சென்றேன்.\n”. ஒரு குழந்தையிடம் பேசுவதைப் போல் என்னிடம் கேட்டான்.\n“சும்மா காத்தாட நடந்துட்டு வரலாம்னு… “\nதெருவில் நடப்பதனைத்தைப் பற்றியும் தெரிந்து கொள்ள சார்லிக்கு ஆசை. குழந்தைகள் உட்பட இங்குள்ளோர். அனைவரையும் அவனுக்குத் தெரியும். அந்தச் சிறுமியைக் கூட பலமுறை அவனுடன் பார்த்திருக்கிறேன். போன முறை பார்த்தபோது அவன் கேட்டால் கொடுப்பதற்காக ஒரு ஸ்பானரை வைத்துக் கொண்டிருந்தாள். என்னால்தான் அச்சிறுமி இறந்தாள் என்று ஏனோ சார்லி என் மீது கோபமாக இருந்தான். ஞாயிற்றுக்கிழமை முழுதும் இதை அசைபோட அவனுக்கு நேரமிருந்திருக்கும். இப்போது அவனுக்கு என் தரப்பிலிருந்து அக்கதையைக் கேட்டாக வேண்டும், ஆனால் நேரடியாக கேள்விகளைக் கேட்கத் தயங்கினான்.\n“அவ அப்பா அம்மாவ பாக்கப் போறியா எப்போ, ஏழு மணிக்கா\n“ஆமாம், ஏழு மணிக்குத்தான்.” நான் மேலும் தொடர்வதற்காக காத்திருந்தான். நான் காரைச் சுற்றி வந்தேன். அது ஒரு பழைய துருப்பிடித்த பெரிய ஃபோர்டு சோடியாக். இந்தத் தெருவில் அதைப் போன்ற கார்கள்தான் அதிகம். அது தெருக்கோடியில் சிறு கடையொன்றை நடத்தும் பாகிஸ்தானியர்களுக்குச் சொந்தமானது. அவர்கள் அக்கடையை “வாட்சன்ஸ்” என்றழைத்தார்கள், ஏன் என்பது அவர்களுக்கு மட்டும்தான் வெளிச்சம். இந்தப் பகுதிகளில் உழலும் ஸ்கின்-ஹெட்கள் அவர்களின் இரண்டு பிள்ளைகளையும் அடித்து உதைத்தார்கள். அதனால் அவர்கள் இப்போது பேஷாவருக்குத் திரும்பிப் போவதற்காக பணம் சேமித்துக் கொண்டிருந்தார்கள். நான் கடைக்குப் போகும்போது லண்டனின் மோசமான வானிலை மற்றும் இங்கு இழைக்கப்படும் வன்முறை பொருட்டு தன் குடும்பத்தை சொந்த நாட்டிற்கு அழைத்துச் செல்வதைப் பற்றி அந்தக் கிழவன் என்னிடம் சொ��்லுவான். மிஸ்டர் வாட்சனின் காரின் அந்தப் பக்கத்திலிருந்து சார்லி\n“அவர்களுக்கு அவ ஒரே..” என்று என் மீது குற்றம் சாட்டினான்.\n“ஆமாம், தெரியும். ரொம்ப அநியாயம்” என்று பதிலளித்தேன். நாங்கள் இருவரும் காரைச் சுற்றி வந்தோம். அதன்பின் சார்லி “பேப்பர்ல வந்திருந்துது. நீ பாத்தியா அவ கீழ முழுகறத நீ பாத்தேன்னு அதுல போட்டிருந்தது.”\n“அப்போ உன்னால அவள பிடிக்க முடியல, இல்ல\n“இல்ல, முடியல. அவ முங்கிட்டா”. நான் காரைச் சுற்றி சற்று அகலமான வட்டங்களில் சுற்றி வருவதைப் போல் சுற்றி நாசூக்காக நழுவிச் சென்றேன். தெருமுனையை எட்டும் வரையில் சார்லியின் கண்கள் என் மீது பதிந்திருப்பதை உணர்ந்தேன். ஆனால் அவன் என்னைச் சந்தேகப்படுவதை நான் அறிந்திருந்தேன் என்பதை காட்டிக் கொள்ளக் கூடாது என்பதற்காகவே திரும்பிப் பார்ககாமல் நடந்து சென்றேன். தெருமுனையில், ஏரோப்பிளேன் ஒன்றை அண்ணாந்து பார்ப்பதைப் போல் ஓரக்கண்ணால் திரும்பிப் பார்த்தேன். கைகளை இடுப்பில் வைத்துக்கொண்டு கார் அருகே சார்லி நின்றுகொண்டிருந்தான், இன்னமும் என்னைப் பார்த்துக் கொண்டே. அவன் கால்களுக்கருகே பெரிய கருப்பு-வெள்ளை பூனையொன்று அமர்ந்திருந்தது. இது அனைத்தையும் ஒரே பார்வையில் உள்வாங்கிக் கொண்டு தெருமுனையைத் திரும்பிக் கடந்தேன். ஆறரை மணி நேரம் ஆகிவிட்டிருந்தது. நூலகம் வரை சென்று எஞ்சியிருந்த நேரத்தை கழிக்க முடிவு செய்தேன். முன்பு சென்ற அதே வழிதான். ஆனால் இப்போது ஜன நடமாட்டம் அதிகமாகிவிட்டிருந்தது. தெருவில் கால்பந்து ஆடிக்கொண்டிருந்த வெஸ்ட் இந்தியன் சிறுவர்களைக் கடந்தேன். அவர்களின் பந்து என்னை நோக்கி உருண்டு வந்தது. நான் அதைத் தாண்டிக் குதித்துச் சென்றேன். குழுவிலிருந்த சிறுவர்களில் ஒருவன் பந்தை எடுத்து வரும்வரையில் அவர்கள் காத்திருந்தார்கள். நான் அவர்களைக் கடந்து செல்கையில் மௌனமாக என்னையே உற்று கவனித்துக் கொண்டிருந்தார்கள். நான் அவர்களை கடந்து சென்ற அடுத்த கணமே அவர்களுள் ஒருவன் ஒரு சிறு கல்லை என் கால்களை நோக்கி உருட்டிவிட்டான். திரும்பிக் கூடப் பார்க்காதது போல் மிகச் சாமர்த்தியமாக என் காலடியில் அதைத் தடுத்து இடுக்கினேன். அதை இவ்வளவு நேர்த்தியாகச் செய்ய முடிந்தது தற்செயல்தான். கைதட்டிச் சிரித்து அவர்கள் அதைப் பாராட்டி உற்ச��கப்படுத்தினார்கள். பெருமிதமான அந்தக் கணத்தில் நான் கூட திரும்பிச் சென்று அவர்களுடன் விளையாடலாமா என்று யோசித்தேன். பந்து திரும்பக் கிடைத்துவிட்டதால் அவர்கள் மீண்டும் விளையாடத் தொடங்கியிருந்தார்கள். அந்தக் கணமும் கழிந்தது. நானும் நடந்து சென்றேன். அதன் உற்சாகத்தால் என் நெஞ்சு இன்னமும் படபடத்துக் கொண்டிருந்தது. நூலகத்தை அடைந்து அதன் படிக்கட்டுகளில் அமர்ந்த பிறகும் கூட நெற்றிப்பொட்டுகளில் ரத்தக்குழாய்கள் அதிர்வதை என்னால் உணரமுடிந்தது. இம்மாதிரியான சந்தர்ப்பங்கள் மிக அரிதாகத்தான் எனக்கு அமையும். நான் மற்றவர்களுடன் அதிகமாகப் பழகுவதில்லை. சொல்லப்போனால் சார்லியுடனும் மிஸ்டர் வாட்சனுடனும் மட்டும் தான் பேச்சு வைத்துக் கொண்டிருந்தேன். வீட்டை விட்டு வெளியே வரும்போதெல்லாம் அவன் அங்கு இருக்கிறான் என்ற காரணத்திற்காக மட்டுமே சார்லியுடன் பேசினேன்; மேலும் அவன்தான் முதலில் பேசத் தொடங்குவான். மிஸ்டர் வாட்சனுடன் பேச்சு என்பதை விட அவர் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்தேன் என்று சொல்வது தான் சரி. அதுவுமே அவர் கடையில் பொருட்கள் வாங்க வேண்டியிருந்த நிர்ப்பந்தம் எனக்கு இருந்ததால்….புதன்கிழமையும் அதுவுமாக என்னுடன் ஒரு நபர் நடந்து வருவதே ஒரு நற்சந்தர்ப்பம் தான், அது வேலையில்லாமல் சுற்றித் திரியும் ஒரு சிறுமிதான் என்றாலும் கூட. அப்போது அதை ஒத்துக் கொண்டிருக்க மாட்டேன், ஆனால் அவள் என்னைப்பற்றி அறிந்து கொள்ள ஆவலாக இருந்தது என்னை மகிழ்வித்து அவள் மீது ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தியது. அவள் என் நண்பியாக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.\nஆனால் முதலில் எனக்கு ஒரு மாதிரியாகத்தான் இருந்தது. தன் பொம்மையுடன் விளையாடிக்கொண்டே எனக்கு சற்று பின்னே நடந்து வந்துகொண்டிருந்தாள். யாருக்குத் தெரியும் குழந்தைகள் எப்போதும் செய்வதைப் போல் இவளும் என் பின்னே வேடிக்கைச் செய்கைகளை செய்துகொண்டிருக்கலாம். நாங்கள் பிரதான கடைவீதியை அடைந்தபோது எனக்கு இணையாக நடந்து வந்து கொண்டிருந்தாள்.\n“ நீ ஏன் வேலைக்கு போக மாட்டேங்கற ஞாயிற்றுக்கிழமையத் தவிர மிச்ச எல்லா நாளும் எங்கப்பா வேலைக்கு போயிடுவார்” அவள் கேட்டாள்.\n“எனக்கு வேலைக்குப் போகவேண்டிய அவசியமில்ல”\n“ஏற்கனவே உங்கிட்ட அவ்வளவு பணமிருக்கா\n“அப்போ நீ நினைச்சா எனக்கு ஏதாவது வாங்கித் தர முடியும் இல்லயா\nஅவள் ஒரு பொம்மைக் கடைக் கண்ணாடியை சுட்டிக் காட்டினாள்.\n“அத மாதிரி ஒன்னு, ப்ளீஸ், ஒன்னே ஒன்னு, உள்ள போலாம், வா”. என் கையைப் பற்றியபடி பேராசை ததும்பும் நடனமொன்றை ஆடிக்கொண்டே என்னை கடையை நோக்கி தள்ள முயன்றாள். குழந்தைப் பருவத்தைத் தவிர அத்துனை உள்நோக்கத்துடன் என்னை ஒருவர் தொட்டு பல காலமாகிவிட்டது. சில்லிட்ட கிளர்ச்சியலை ஒன்று வயிற்றிலிருந்து எழும்பியது. என கால்கள் தளர்ந்தன. என் பாக்கெட்டில் கொஞ்சம் பணமிருந்தது. அவளுக்கு நான் ஏதாவதொன்றை வாங்கித் தரக்கூடாது என்பதற்கான காரணங்களேதும் எனக்குப் புலப்படவில்லை. அவளை கடைக்கு வெளியே நிற்கச் சொல்லிவிட்டு நான் உள்ளே சென்று பிளாஸ்டிக் துண்டத்திலிருந்து அச்சில் வார்க்கப்பட்ட அவள் கேட்ட ஆடைகள் அணியா சிறிய இளஞ்சிவப்பு பொம்மையை வாங்கிக் கொடுத்தேன்.\nகிடைத்தவுடனேயே அவளுக்கு அதன் மீதிருந்த ஆர்வம் குன்றிவிட்டது. சிறிது தூரம் சென்றபின் ஐஸ்க்ரீம் வாங்கித் தரும்படி கேட்டாள். கடையின் வாசலில் நின்றுகொண்டு நான் அவளைப் பின்தொடர்ந்து உள்ளே வருவதற்காகக் காத்திருந்தாள். இம்முறை அவள் என்னைத் தொடவில்லை. நான் தயங்கினேன், என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பது எனக்கு சரியாக புலப்படவில்லை. ஆனால் அவளைப் பற்றியும் என்னை அவள் பாதித்த விதத்தைப் பற்றியும் மேலும் தெரிந்துகொள்ள எனக்கு இப்போது ஆர்வமாக இருந்தது. எங்களிருவருக்கும் ஐஸ்க்ரீம் வாங்கத் தேவையான பணத்தைக் அவளிடம் கொடுத்துவிட்டு, உள்ளே சென்று அவள் அவற்றை வாங்கிவருவதற்காக வெளியே காத்திருந்தேன். பொருட்களை பரிசாக பெறுவதற்கு அவள் பழகியிருந்தாள். இன்னம் சிறிது தூரம் சென்றபின்\n“உனக்கு யாராவது ஏதாவது கொடுத்தா திருப்பி நன்றி சொல்லற பழக்கமில்லையா” என்று மிகவும் நட்பார்ந்த முறையில் அவளைக் கேட்டேன். வெளிறிய உதடுகளைச் சுற்றி ஐஸ்க்ரீம் பூசியிருக்க, என்னை ஏளனத்துடன் பார்த்தாள் :\nஅவள் பெயரைக் கேட்டேன். எங்களிருவருக்குமிடையே நடந்துகொண்டிருக்கும் உரையாடல் இணக்கமாக இருக்க வேண்டும் என்று விரும்பினேன்.\n“ நான் வாங்கித் தந்த பொம்மை எங்க, ஜேன்” அவள் கீழே, தன் கைகளை நோக்கினாள்.\n“அந்த ஸ்வீட் கடைல விட்டுட்டேன்”\n“தெரியாம மறந்து விட்டுட்டேன்.” நான் அவளை திரும்ப��� ஓடிச் சென்று அதை எடுத்துவரச் சொல்வதற்குள் அவள் என்னுடன் இருப்பதை எவ்வளவு விரும்பினேன் என்பதையும் நாங்கள் கால்வாய்க்கு மிக அருகே வந்துவிட்டதையும் உணர்ந்தேன்.\nஇந்தப் பகுதிகளில் கால்வாயில் மட்டும் தான் நீர்ப்பரப்பை பார்க்க முடியும். நீரருகே நடப்பதென்பது பிரத்தியேகமான ஒன்று, அது தொழிற்சாலைகளின் பின்புறமாக ஓடும் துர்நாற்றமடிக்கும் கலங்கிய கபில நிற நீர் என்றாலும் கூட. கால்வாயை ஒட்டியிருக்கும் ஜன்னல்களற்ற தொழிற்சாலைகள் பெரும்பாலும் புறக்கணிக்கபட்டவைதான். இழு-பாதையில் ஒருவரைக்கூட பார்க்காமலேயே ஒன்றரை மைல் வரையிலும் நடந்து செல்லலாம். அந்த பாதை ஒரு உலோக உடைசல் குவியலையொட்டிச் சென்றது. இரண்டு வருடத்திற்கு முன்னே, அதனருகே இருந்த தகர டப்பா குடிசையொன்றிலிருந்து அதிகம் பேசாத கிழவனொருவன் அதை கண்காணித்துக் கொண்டிருந்தான். பெரிய அல்சேஷன் நாயொன்றை குடிசைக்கு வெளியேயிருந்த கம்பத்தில் கட்டியிருந்தான். வயசாகிவிட்ட அந்த நாயால் குரைக்கக் கூட முடியாது. குடிசை, கிழவன், நாய் எல்லாம் காணாமல் போய்விட்ட பிறகு கேட்டை ஒரு கொண்டிப்பூட்டு போட்டு அடைத்து விட்டார்கள். சுற்றியிருந்த வேலியை நாளடைவில் அந்தப்பக்கத்துச் சிறுவர்கள் ஏறிச்சவட்டி நாசம் செய்துவிட்டதால் இப்போது கேட் மட்டும்தான் நின்று கொண்டிருக்கிறது. அந்த ஒன்றரை மைல் சுற்றளவில் காயலான் கூடம் மட்டும்தான் சிறிதளவேனும் ஆர்வமூட்டக் கூடியதாக இருந்தது. மற்றபடி அந்தப் பாதை தொழிற்சாலைகளின் சுவர்களை ஒட்டியே சென்றது. ஆனால் எனக்கு இந்த கால்வாயைப் பிடிக்கும், இந்த நகரத்தில் வேறெங்கேயும் விட இங்கு மட்டும்தான் அந்த அடைக்கப்பட்டிருக்கும் உணர்விலிருந்து சிறிது ஆசுவாசம் கிடைத்தது. ஒன்றும் கூறாமல் சிறிது நேரம் என்னுடன் நடந்துவிட்டு ஜேன் என்னிடம்\n” என்று மீண்டும் கேட்டாள்.\nஒரு நிமிடம் யோசித்துவிட்டு “கால்வாய் கிட்ட போறதுக்கு எனக்கு அனுமதியில்ல” என்று கூறினாள்.\n“ஏன்னா.. அது அப்படித்தான்..” இப்போது சற்று முன்னே நடந்து கொண்டிருந்தாள். வாயைச் சுற்றியிருந்த வெள்ளை வளையம் உலர்ந்து விட்டிருந்தது. என் கால்கள் தளர்ந்தன. நடைபாதையிலிருந்து எழும்பிய வெப்பம் என்னை மூச்சுத் திணர வைத்தது. என்னுடன் கால்வாயருகே நடப்பத்ற்கு அவளை சம்மதிக்க வ��ப்பது இப்போது அவசியமான ஒன்றாக ஆகிவிட்டிருந்தது. அந்த சிந்தனை அருவெறுப்பை அளித்தது. எஞ்சியிருந்த ஐஸ்க்ரீமைத் தூக்கியெறிந்து விட்டு\n“கிட்டத்தட்ட தினமும் நான் இந்த கால்வாய் பக்கமா நடப்பேன்” என்று கூறினேன்.\n“இங்க ரொம்ப அமைதியா இருக்கு….. பாக்கறதுக்கு நிறைய விஷயம் இருக்கு.”\n“பட்டாம்பூச்சிங்க.” நான் அதைத் திரும்ப பெற்றுக்கொள்வதற்குள் அந்த வார்த்தை வெளியே வந்துவிட்டது. திடீரென்று ஆர்வமுற்றதைப் போல் அவள் என் பக்கம் திரும்பினாள். கால்வாயைச் சூழ்ந்திருந்த அந்த துர்நாற்றத்தை பட்டாம்பூச்சிகள் ஒருக்காலும் தாக்கு பிடித்திருக்க முடியாது. அது அவைகளை கரைத்திருக்கும். அதை அறிந்துகொள்ள அவளுக்கு அதிக நேரம் பிடிக்காது.\nநான் சற்று தயங்கினேன். “காயலான் கூடம் ஒன்னு இருக்கு” . அவள் முகம் சுளித்ததால் நான் மேலும் தொடர்ந்தேன் “ கப்பல்கள் கூட இருக்கு, கால்வாய்ல போற கப்பல்கள்.”\n“ஆமாம், நிச்சயமா, நிஜக் கப்பல்கள்தான்.” இது இப்படி நிகழவேண்டும் என்று முன்யோசனை ஏதும் நான் செய்திருக்கவில்லை. அவள் நடப்பதை நிறுத்தினாள். நானும் நின்று விட்டேன்.\n“உன்கூட வந்தா, நீ யார் கிட்டயும் சொல்லமாட்டல\n“மாட்டேன்.யார்கிட்டயும் சொல்லமாட்டேன், ஆனா கால்வாய்கிட்ட நடக்கறச்சே நீ என் கூடவே நடந்துவரனும், சரியா\n“வாய்ல இருக்கற ஐஸ்க்ரீம துடச்சுக்கோ.” அவள் புறங்கையால் முகத்தை தோராயமாக துடைத்துக் கொண்டாள். “இங்க வா, நான் துடச்சு விடறேன்.” அவளை என்பக்கம் இழுத்து இடது கையால் அவள் புறங்கழுத்தைப் பற்றினேன். பெற்றோர்கள் செய்வதை பல முறைப் பார்த்திருந்ததால் அவர்களைப் போலவே வலதுகைச் சுட்டுவிரலை எச்சில்படுத்தி அவள் உதடுகளைச் சுற்றி துடைத்து விட்டேன். இதற்கு முன்னால் மற்றொருவரின் உதடுகளை நான் தொட்டதேயில்லை. இது போன்ற சுகத்தையும் நான் அதுவரையில் அனுபவித்ததுமில்லை. என்னுள்ளிலிருந்து முஷ்டியைக் கொண்டு விலாயெலும்பை அழுத்துவது போல், அது என் இடைக்கோணத்திலிருந்து எழும்பி என் மார்பில் உறைவிடம் கொண்டது .நான் அதே விரலை மீண்டும் எச்சில்படுத்தி அதன் நுனியிலிருந்த பிசுபிசுத்த இனிப்பை சுவைத்தேன். அதைக் கொண்டு மீண்டும் அவள் உடடுகளைச் சுற்றித் தடவினேன். ஆனால் இம்முறை அவள் பின்னே விலகிச் சென்றாள்.\n“வலிக்குது. நீ ரொம்ப அழுத்தி அமுக்கிட்ட.” நாங்கள் மேலும் நடந்தோம். அவள் இப்போது என்னையொட்டியே நடந்துவந்தாள்.\nஇழு-பாதைக்குச் செல்வதற்கு முன் முதலில் உயர்வான தடுப்புச்சுவர்கள் கொண்ட குறுகிய கருப்பு நிற பாலத்தில் நடந்து கால்வாயைக் கடக்க வேண்டும். அதில் பாதிதூரம் சென்ற பின் கால் நுனியில் படங்குத்தி நின்று சுவற்றிற்கு மேல் எட்டிப் பார்த்தாள்.\n“என்ன தூக்கிவிடு. எனக்கு கப்பல்களப் பார்க்கனும்.”\n“அத நீ இங்கேந்து பார்க்க முடியாது.” ஆனாலும் அவள் இடுப்பைச் பற்றி அவளை மேலே தூக்கிவிட்டேன். அவள் அணிந்திருந்த சிவப்பு நிறக் குட்டை அங்கி அவள் பின்புறத்தில் உயர்ந்தது. மார்புக்கூட்டில் அந்த முஷ்டியை மீண்டும் உணர்ந்தேன். அவள் தோள்பக்கமாகத் திரும்பி என்னிடம்\n“தண்ணி ரொம்ப அழுக்கா இருக்கு” என்று கூறினாள்.\n“அது எப்பவுமே அழுக்காத்தான் இருந்திருக்கு, இது கால்வாய் “ என்று பதிலளித்தேன். கற்படிகளில் இறங்கி இழு-பாதைக்குச் செல்கையில் ஜேன் என்னுடன் நெருங்கி நடந்தாள். அவள் மூச்சைப்பிடித்துக் கொண்டிருப்பது போல் எனக்கு பட்டது. எப்போதும் வடக்கு நோக்கி ஓடும் கால்வாய் இன்று அசைவற்று அமைதியாக இருந்தது. அதன் மேற்பரப்பில் மஞ்சள் நிறக் கழிவுநுரை திட்டுத்திட்டாகத் தெரிந்தது. முன்தள்ளிச் செல்லும் காற்றே இல்லாததால் அவை அசையாமல் கிடந்தன. எங்களுக்கு மேலே ஓடிய பாலத்தில் அவ்வப்போது ஏதோவொரு கார் கடந்து சென்றது. அதற்கும் பின்னால் லண்டன் போக்குவரத்தின் தொலைவிறைச்சல். அதைத் தவிர கால்வாய் சத்தமின்றி மிக அமைதியாகவே இருந்தது. வெப்பம் அதிகமாக இருந்ததால் கால்வாயின் முடைநாற்றத்தை இன்னமும் கூர்மையாக உணர முடிந்தது. இரசாயன வாடையை விட ஒரு விலங்கிலிருந்து வரும் வாடையைப் போல் கழிவுநுரையிலிருந்து அது எழும்பி வந்தது.\n“ரொம்ப தூரம் இல்ல.. இதோ அந்த ரெண்டு பாலத்துக்கு கீழ போகனும் முதல்ல.”\n“எனக்கு திரும்பிப் போனும். திரும்பிப் போனும். “ படிக்கட்டிலிருந்து நூறடி தள்ளி வந்திருப்போம். அவளுக்கு மேலும் செல்வதற்கு விருப்பமில்லை. ஆனால் நான் அவளை முன்னே செல்லும்படி வற்புறுத்திக் கொண்டிருந்தேன். என்னை விட்டு படிக்கட்டுகள் வழியே தனியே திரும்பிச் செல்வதற்கு அவள் பயப்பட்டாள்.\n“இதோ இன்னும் கொஞ்சம் தூரம்தான், பட்டாம்பூச்சிகள பார்க்கலாம். சிவப்பு, மஞ்சள், சி���சமயம் பச்சை கூட”. அவளிடம் இப்போது என்ன கூறுகிறேன் என்பதைப் பற்றிக் கவலைப்படாமல் அந்தப் பொய்யில் என்னை முழுமூச்சுடன் இணைத்துக் கொண்டேன். என் கையை அவள் பிடித்துக் கொண்டாள்.\n“ இதோ இப்ப பார்த்துடலாம். கொஞ்சம் தள்ளி..” நாங்கள் மேலும் நடந்தோம். அவளை எப்படியாவது என்னுடனே வைத்திருப்பதற்கான யுத்திகளைத் தவிர என்னால் வேறெதையுமே சிந்திக்க முடியவில்லை. கால்வாயை ஒட்டிச் சென்ற அந்த பாதையில் சில குறிப்பிட்ட இடைவெளிகளில், தொழிற்சாலைகள், ரோடுகள் மற்றும் ரயில் பாதைகளுக்குக் கீழே சுரங்க வழிகளிருந்தன. அவற்றுள் முதல் சுரங்கமானது கால்வாயின் இருபுறமிருக்கும் தொழிற்சாலைகளை இணைக்கும் ஒரு மூன்றடுக்குக் கட்டிடத்தில் அமைக்கப் பட்டிருந்தது. அங்கிருந்த எல்லா தொழிற்சாலைகளைப் போல் அதுவும் இப்போது காலியாக இருந்தது. அதன் முன்ஜன்னல்கள் அனைத்தும் உடைந்திருந்தன. இந்தச் சுரங்கத்தின் வாயிலில் ஜேன் பின்வாங்க முயற்சித்தாள்.\n நம்ம அதுக்கு உள்ள போக வேண்டாம்.” சுரங்கத்தின் கூரையிலிருந்து கால்வாய்க்குள் தண்ணீர் சொட்டிக் கொண்டிருப்பதை அவளால் கேட்க முடிந்தது. அதன் எதிரொலி முழுதாகத் தொனிக்காமல் ஒரு திடமற்ற வகையில் விசித்திரமாக ஒலித்தது.\n“ஓன்னுமில்ல, வெறும் தண்ணி தான். அதோ,அந்த பக்கம் கூட இங்கேந்து தெரியுது பாரு,” என்று தைரியப்படுத்தினேன். சுரங்கத்திற்குள் பாதை மிகவும் குறுகிச் சென்றதால் அவளை என் முன்னே நடக்கவிட்டு அவள் தோள்பட்டையை பிடித்தபடி பின்தொடர்ந்தேன். அவள் நடுங்கிக் கொண்டிருந்தாள். சுரங்கத்தின் இறுதியில் சட்டென நின்று எதையோ சுட்டிக் காட்டினாள். வெயில் சுரங்கத்துள் மெலிதாக ஊடுருவும் இடத்தில் மலரொன்று செங்கல்களுக்கு இடையே பூத்திருந்தது. சிறு புற்கற்றையொன்றில் வளரும் டான்டெலியான் வகையைப் போலிருந்தது.\n“இது கோல்ட்ஸ்ஃபுட்” என்று கூறிவிட்டு அதையெடுத்து காதுக்குப் பின்னே தலையில் சூட்டிக்கொண்டாள்.\n“இதுக்கு முன்னாடி நான் இங்க பூக்கள பாத்ததே இல்ல.”\n“பூக்கள் இருந்தே ஆகவேண்டும். இல்லனா பட்டாம்பூச்சிகள் எப்படி இருக்க முடியுமாம்… “ என்று விளக்கினாள்.\nஅடுத்த கால்மணி நேரத்திற்கு பேசாமல் நடந்து சென்றோம். ஜேன் மட்டும் ஒருமுறை பேசினாள், பட்டாம்பூச்சிகளைப் பற்றி என்னிடம் மீண்டும் கேட்பதற்கா���. கால்வாயைப் பற்றிய அவளது பயம் குறைந்துவிட்டதைப் போலிருந்தது. இப்போது என் கையை விட்டுவிட்டாள். எனக்கு அவளைத் தொடவேண்டும் போலிருந்தது. ஆனால் அதை அவள் பயந்துவிடாதபடி எப்படி செய்வதென்று எனக்குப் புலப்படவில்லை. என்ன பேச்சுக் கொடுக்கலாம் என்று யோசிக்க முயன்றேன். ஆனால் என் சிந்தனை வெறுமையாக இருந்தது. வலது பக்கம் பாதை அகலமாகத் தொடங்கியது. கால்வாயின் அடுத்த திருப்பத்தில், தொழிற்சாலைக்கும் பண்டகசாலைக்கும் இடையே இருந்த ஒரு அகண்ட பரப்பில்தான் காயலான் கூடம் இருந்தது. எங்கள் முன் விரிந்த வானத்தில் கருப்பு புகை எழுந்தது. கால்வாய் வளைவில் திரும்பிய உடன் அது காயலான் கூடத்திலிருந்து எழும்புவதை எங்களால் பார்க்க முடிந்தது. சிறுவர்கள் தாங்கள் மூட்டிய தீயைச் சுற்றி கூட்டமாக நின்று கொண்டிருந்தார்கள். ஒட்ட வெட்டப்பட்ட தலைமயிருடன் அவர்கள் அனைவரும் ஒரே மாதிரியான நீல நிற மேல்சட்டைகளை அணிந்திருந்ததால் ஏதோ ஒரு “காங்க்” உறுப்பினர் போல் காட்சியளித்தார்கள். எனக்குத் தெரிந்த வரையில் அவர்கள் ஒரு பூனையை உயிருடன் வறுக்கத் தயாராகிக் கொண்டிருந்தார்கள். அசைவற்ற வெளியில் அவர்களுக்கு மேலே ஒரு புகைமண்டலம் மிதந்து கொண்டிருந்தது. அவர்களுக்குப் பின்னால் உலோகக் குவியல் ஒரு மலை போல் உயர்ந்தது. பூனையின் கழுத்தை முன்னர் அல்சேஷன் நாய் கட்டப்பட்டிருந்த அதே கம்பத்தில் கட்டியிருந்தார்கள். அதன் முன்னங்கால்களும் பின்னங்கால்களும் பிணைக்கபட்டிருந்தன. நெருப்புக்கு மேல் வேலிக்கம்பித் துண்டங்களைக் கொண்டு ஒரு கூண்டை தயார் செய்து கொண்டிருந்தார்கள். நாங்கள் அந்த இடத்தைக் கடக்கையில் அவர்களில் ஒருவன் பூனையின் கழுத்தில் சுறுக்கிடப்பட்ட கயிற்றை கொண்டு அதை நெருப்பிருக்கும் பக்கமாக இழுத்தான். நான் ஜேனின் கையை பற்றிக்கொண்டு வேகமாக நடந்தேன். அவர்கள் ஒன்றுமே பேசாமல் மும்முரமாக வேலை செய்துகொண்டிருந்தார்கள். எங்களை நிமிர்ந்து பார்ப்பதற்குக்கூட அவர்களுக்கு நேரமில்லை. ஜேனின் கண்கள் கீழே தரையை நோக்கியிருந்தன. அவள் கையின் வழியே அவள் உடல் முழுதும் நடுக்கிக் கொண்டிருந்ததை என்னால் உணர முடிந்தது.\n“அவங்க பூனைய என்ன செய்யறாங்க\n“தெரியாது”. பின்னால் திரும்பிப் பார்த்தேன். இருண்ட புகைமூட்டத்தால் அவர்கள் செய்து கொண்டிருந்ததை பார்ப்பதற்கு கடினமாக இருந்தது.\nஉடைசல் குவியலைக் கடந்து செல்லும் பாதையில் மீண்டும் நடந்துகொண்டிருந்தோம் சுரங்கத்தை நோக்கி. நாங்கள் பாதையின் முடிவை எட்டும் போது என்ன நடக்கும் என்பதை என்னால் யூகிக்கக் கூட முடியவில்லை. அவள் வீட்டுக்கு ஓடிச் செல்ல விரும்புவாள். நான் அவளைப் போக விடமாட்டேன் என்பது மட்டும் எனக்குத் தெரிந்திருந்தது. இரண்டாவது சுரங்கத்தின் வாயிலில் ஜேன் நின்றுவிட்டாள்.\n” அழும் தருவாயில் இருந்ததால் வாக்கியத்தின் இறுதியில் அவள் குரல் உயர்ந்தது.\nபட்டாம்பூச்சிகளுக்கு இந்த வெப்பம் அதிகப்படியாக இருக்கலாம் என்று அவளிடம் கூற முயன்றேன். அனால் இப்போது அவள் நான் சொல்வதைக் கேட்கும் நிலையில் இல்லை; ஓலமிட்டு அழுதுகொண்டிருந்தாள்.\n“நீ சொன்னது பொய். இங்க பட்டாம்பூச்சியே இல்ல. நீ பொய் சொல்லற.” அரைமனசோடு அழுவது போல் ஒரு துயரார்ந்த வகயில் அழத்தொடங்கி தன் கையை என் கையிலிருந்து விடுவிக்க முயன்றாள். காரணங்களை அவளுக்கு விளக்க முயன்றேன் ஆனால் எதையுமே காதில் வாங்கிக் கொள்ளவில்லை. என் பிடியை இறுக்கியபடி அவளைச் சுரங்கத்திற்குள் இழுத்தேன். அவள் கதறிக் கொண்டிருந்தாள்; சுரங்கத்தின் சுவற்றிலும் விட்டத்திலும் அவள் கதறல்கள் மோதி தொடர்ந்தொலிக்கும், காதைத் துளைக்கும் ஒரு கூர்சத்தமாக, எதிரொலித்து என் தலையை நிரப்பியது. தூக்கியும் பிடித்திழுத்தும் கிட்டத்தட்ட சுரங்கத்தின் பாதிதூரம் வரையில் அவளைக் கொண்டு வந்துவிட்டேன். அங்கே, எங்கள் தலைகளுக்கு மேலே இடியைப் போல் உறுமிச் சென்ற ரயிலின் சத்தத்தில் அவள் கதறல்கள் மூழ்கின. சுற்றுப்புறமும் தரையும் ஒன்றாக அதிர்ந்தன. ரயில்வண்டி கடந்து செல்ல அதிக நேரம் பிடித்தது. அவள் கைகளை பக்கவாட்டாக பிடித்துக் கொண்டேன். ஆனால் சத்தம் அவளைத் திக்குமுக்காடச் செய்தததால் என்னுடன் போராடுவதை நிறுத்திக் கொண்டாள்..ரயில் சத்தத்தின் கடைசி எதிரொலிகள் மங்கி மறைகையில் அவள்\n“எனக்கு எங்கம்மாக்கிட்ட போகனும்” என்று சுரத்தின்றி கூறினாள். நான் என் காற்சட்டை “ஜிப்பை” அவிழ்த்தேன். இருளில் அவளை நோக்கி நீண்டிருப்பதை அவளால் பார்க்க முடிந்ததா என்று என்னால் அறிந்து கொள்ள முடியவில்லை.\n“அதைத் தொடு.” என்று கூறிவிட்டு அவளது தோள்களைப் பற்றி அவளை மெதுவாக உலுக்கினேன். அவள் அசையாமல இருந்தாள். அவளை மீண்டும் உலுக்கினேன்.\n“என்னத் தொடு, ம்ம் சீக்கிரம்.. நான் சொல்றது உனக்கு புரியுது இல்ல” உண்மையில் சாதாரண ஒன்றைத்தான் எதிர்பார்த்தேன். இம்முறை இருகரங்களாலும் பற்றி அவளை பலமாக உலுக்கி\n“தொடு, தொடு” என்று கத்தினேன். கைகள் எட்ட முனைகையில் அவள் விரல்கள் என் குறியின் நுனியை ஒரு கணப்பொழுது உரசியது. ஆனால் அதுவே போதுமானதாக் இருந்தது. என் குடல் இறுகி நான் உச்சத்தை அடைந்தேன், குழித்த என் உள்ளங்கைகளில் விந்தை வெளியேற்றினேன். மேலே சென்ற ரயிலைப் போல் அதிக நேரம் பிடித்தது, கைகளில் எல்லாவற்றையும் வெளியேற்ற. அதுவரையிலும் நான் தனிமையில் கழித்திருந்த காலம் அனைத்தும் இறைந்து வெளியேறியது, எத்தனை மணி நேரம் தனியாக நடந்திருப்பேன், அவற்றுள் எத்தனை சிந்தனைகள், அவை அனைத்தும் என் கையில் வெளியேறின. எல்லாம் முடிந்த போதும் பல நிமிடங்கள் அதே நிலையிலேயே இருந்தேன், குனிந்தபடி, குழித்த என் கைகளை என் முன்னே வைத்துக் கொண்டு. என் மனது தெளிவாக இருந்தது, என் உடல் இளைப்பாறி விட்டிருந்தது. நான் எதைப் பற்றியும் சிந்திக்கவில்லை. தரையில் குப்புற படுத்தபடி கால்வாயை எட்டி கைகளை கழுவிக் கொண்டேன். குளிர்ந்த நீரில் அதைக் கழுவுவது கடினமாக இருந்தது. கழிவுநுரையைப் போல் அது என் விரல்களில் ஒட்டிக் கொண்டிருந்தது. சிறிது சிறிதாக அதை புறந்தள்ளினேன். பிறகு தான் அந்தப் பெண்ணை நினைவு கூர்ந்தேன், அவள் என்னுடன் இல்லை என்பதை உணர்ந்தேன். இதற்கு பிறகு நிச்சயமாக அவளை அப்படியே வீட்டிற்கு ஓடிச் செல்ல என்னால் அனுமதிக்க முடியாது. அவளைப் பிடிக்க நானும் அவள் பின்னே செல்ல வேண்டும். நின்றபடியே சுரங்கத்தின் முடிவில் தெரிந்த அவளது நிழலுருவத்தை பார்த்திருந்தேன்.\nகால்வாயின் விளிம்பையொட்டி ஒரு வித பிரமிப்புடன் அவள் மெதுவாக் நடந்து சென்று கொண்டிருந்தாள். என் முன்னே நீண்ட தரையை சரியாக பார்க்க முடியாததால் என்னால் வேகமாக ஓட முடியவில்லை. சுரங்கத்தின் இறுதியில் ஒளிர்ந்த வெளிச்சத்தை நெருங்க நெருங்க பார்ப்பதற்கு மேலும் கடினமாகியது. என் காலடிகள் பின்னே ஒலிப்பதை கேட்டவுடன் திரும்பிப் பார்த்து அவள் ஊளையிட்டாள். ஓடவும் தொடங்கினாள். ஆனால் உடனேயே கால் இடறிக் கீழே விழுந்தாள். நான் இருந்த இடத்திலிருந்து அவளுக்கு என்ன ஆயிற்று என்பதை என்னால் சரியாக பார்க்க முடியவில்லை, வானத்தை எதிர்த்திருந்த அவள் நிழலுருவம் திடீரென்று இருட்டில் மறைந்தது. நான் அவளிருந்த இடத்தை எட்டிய போது முகம் தரையில் அழுந்தியிருக்க, குப்புறக் கிடந்தாள். அவள் இடது கால் பாதையிருந்து தொங்கி தண்ணீரை தொட்டுக்கொண்டிருப்பது போல் கிடந்தது. கீழே விழுகையில் தலையில் பலமான அடிபட்டிருந்தது, வலது கண் வீங்கியிருந்தது. வலது கரம் கிட்டத்தட்ட சூரிய ஒளியை எட்டி அள்ள முனைவது போல் அவள் முன்னே நீண்டிருந்தது. அவள் முகம் வரையிலும் குனிந்து அவள் மூச்சொலியை கூர்ந்து கேட்டேன். அது கனமாகவும் சீராகவும் ஒலித்துக் கொண்டிருந்தது. அவள் கண்கள் இறுக மூடியிருந்தன. அழுகையினால் இமைகள் நனைந்திருந்தன. அவளைத் தொடுவதற்கான இச்சை முற்றிலும் மறைந்திருந்தது , அனைத்தும் என்னிலிருந்து வெளியேற்றப்பட்டு கால்வாய்க்குள் சென்றுவிட்டது. அவள் முகத்திலும், சிகப்பு அங்கியின் பின்பக்கத்திலும் இருந்த அழுக்கை சிறிது துடைத்து விட்டேன்.\n“கிறுக்குப் பெண்ணே, பட்டாம்பூச்சிகள் கிடையாது” என்று கூறினேன். அவளைத் மென்மையாக தூக்கினேன், அவளை எழுப்பக் கூடாது என்பதற்காக என்னால் முடிந்த வரையிலும் மென்மையாக தூக்கினேன். பின்னர் அவளைச் சத்தமின்றி மெதுவாக கால்வாய்க்குள் நழுவ விட்டேன்.\nநான் பொதுவாகவே நூலகப் படிக்கட்டில்தான் உட்கார்ந்திருப்பேன். உள்ளே சென்று புத்தகங்களைப் படிப்பதை விட இப்படி உடகார்ந்திருப்பதைத்தான் அதிகம் விரும்பினேன். கற்றுக் கொள்ள வெளியேதான் அதிக விஷயங்களிருக்கின்றன. ஞாயிறு மாலை, இதோ அங்குதான் உட்கார்ந்திருக்கிறேன், என் நாடித்துடிப்பு மெதுவாகக் குறைந்து அந்த இடத்தின் தினசரி தாள லயத்துடன் இசைகிறது. மீண்டும் மீண்டும் நடந்ததனைத்தையும் மனத்திரையில் ஓட்டிப் பார்த்து நான் என்ன செய்திருக்க வேண்டும் என்பதை சிந்தித்துப் பார்க்கிறேன். அந்த கல் சாலையில் உருண்டு வருவதைப் பார்த்தேன், கிட்டத்த்ட்ட திரும்பிப் பார்க்காமலே அதை என் கால்களால் நாசூக்காக தடுத்து இடுக்கியதையும் பார்த்தேன். அப்போதுதான் நான் திரும்பியிருக்க வேண்டும், மெதுவாக, அவர்களின் கைத்தட்டல்களை ஒரு அசட்டுச் சிரிப்பால் ஆமோதித்தபடியே. அதன் பிறகு அந்தக் கல்லை அவர்களிடமே திருப்பி உதைத்தி���ுக்க வேண்டும். அதற்கும் மேலாக, அந்த கல்லைத் தாண்டிவிட்டு அவர்களிடம் இறுக்கமின்றி சாதாரணமாகச் சென்றிருக்க வேண்டும்… அதன் பிற்கு….. பந்து திரும்ப வரும் போது, நான் அவர்களுடன் இருந்திருப்பேன், அவர்களுள் ஒருவனாக, அணியின் உறுப்பினனாக. அங்கே, வீதியின் வெளியில், அனேகமாக எல்லா மாலைகளிலும் அவர்களுடன் விளையாடிக் கொண்டிருப்பேன். அவர்கள் பெயர்களையெல்லாம் அறிந்து கொள்வேன். அவர்களுக்கும் என் பெயர் தெரிந்திருக்கும். ஊருக்குள்ளே ஒவ்வொரு நாளும் அவர்களை நான் பார்ப்பேன். வீதியின் எதிர்பக்கத்திலிருந்து அவர்கள் என்னை விளிப்பார்கள். தெருவைக் கடந்து வந்து என்னுடன் உரையாடுவார்கள். ஆட்டம் முடிந்தபின் என்னருகே வந்து என் கரத்தை ஒருவன் பற்றுவான்…\n“சரி, அப்போ நாளைக்குப் பார்க்கலாம்… “ என்று கூறுவான்.\n“சரி, நாளைக்கு…” என்று நானும் பதிலளிப்பேன். அவர்கள் வயதுக்கு வந்த பிறகு, நாங்கள் குடிப்பதற்காகச் சேர்ந்து செல்வோம். பீரை ருசித்துக் குடிப்பதற்கு நான் பழகிக் கொள்வேன். நான் எழுந்து நின்று வந்த வழியே திரும்பிச் செல்ல மெதுவாக நடக்கத் தொடங்கினேன். பட்டாம்பூச்சிகளைப் போல் சந்தர்ப்பங்களும் அரிதானவை. கையை நீட்டுவதற்குள் அவை மறைந்துவிடுகின்றன. அவர்கள் விளையாடிக் கொண்டிருந்த தெரு வழியாகவே திரும்பிச் சென்றேன். இப்போது காலியாக வெறிச்சோடியிருந்தது. நான் முன்பு காலால் தடுத்து நிறுத்திய கல் இன்னமும் நடுத் தெருவில்தான் கிடந்தது. அதை எடுத்து என் பாக்கெட்டில் போட்டுக் கொண்டேன். அதன் பிறகு நடக்கத்தொடங்கினேன் என் சந்திப்பு நியமனத்தை நேரத்தில் பூர்த்தி செய்வதற்காக.\nPrevious Previous post: நிழலாடும் நினைவுகள்\nNext Next post: பூவரச மரங்கள் இல்லாத நகரம், பயணம்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ��-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் ச���னா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்��த் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோர��� டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் ரவிசங்கர் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.க��ர்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/11/blog-post_3.html", "date_download": "2019-11-14T00:59:04Z", "digest": "sha1:DYYQ3RR6QWSBPD4NADE4MPKSONEEUS7M", "length": 7875, "nlines": 103, "source_domain": "www.kathiravan.com", "title": "தவறான முடிவெடுத்து உயிரைமாய்த்த யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nதவறான முடிவெடுத்து உயிரைமாய்த்த யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன்\nயாழ்ப்பாண பல்கலைகழகத்தின் மருத்துவபீட மாணவனொருவன் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். அவரது தங்குமிடத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nயாழ் பல்கலைக்கழக மருத்துவபீட 4ம் வருட மாணவனான கியூமன் என்ற மன்னாரை சேர்ந்தவரே உயிரை மாய்த்துள்ளார். யாழ் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள தங்கும் விடுதியில், தூக்கில் தொங்கிய நிலையில் அவரது சடலம் மீட்கப்பட்டது.\nசம்பவ இடத்தில் விசாரணைகளை தொடங்கிய பொலிசார், மாணவன் உயிரை மாய்த்து இரண்டு நாளாகியிருக்கலாமென தெரிவித்துள்ளனர்.\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார��� பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nதிருத்தணியில் கொடூரம்: கொள்ளையை தடுக்க முயன்ற தாய்,மகன் படுகொலை\nதிருத்தணியில் கொள்ளையை தடுக்க முயன்ற தாய் மகனுடன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி...\nஇலங்கை குண்டு வெடிப்பில் ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து சென்ற தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த கதி\nஇன்று சுவிஸ் திரும்ப இருந்தவேளை கொழும்பு விடுதியில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் திரு. நாதன் (வேலணை - பேர்ண் நகரில் கடை (Kiosk) வைத்து இர...\nCommon (6) India (14) News (3) Others (5) Sri Lanka (4) Technology (9) World (149) ஆன்மீகம் (7) இந்தியா (200) இலங்கை (1469) கட்டுரை (29) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (26) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (13) சினிமா (17) சுவிட்சர்லாந்து (4) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/1558/", "date_download": "2019-11-14T02:16:15Z", "digest": "sha1:DB67ACU4S5MLMZ6PFNBD65QVBK4SAVKU", "length": 29772, "nlines": 77, "source_domain": "www.savukkuonline.com", "title": "சிறை எப்படி இருக்கும் ? – Savukku", "raw_content": "\nகருணாநிதி அரசு சிறைக் கைதிகளுக்கு ஞாயிறு தோறும் கோழிக்கறி உணவு என்ற அறிவிப்பை வெளியிட்ட போது, பல்வேறு ஊடகங்களிலும், படித்த நடுத்தர வர்க்கம் மத்தியிலும், ‘சிறைக்கைதிகளுக்கு இப்படி சிக்கனெல்லாம் போட்டா அவன் எப்படி திருந்துவான்’ என்ற பேச்சு எழுந்தது. ‘சிறையில ஃபேனெல்லாம் கொடுத்துட்டாங்களாமே…. இப்படி வசதியா ஜெயில்ல இருந்தா எவன் தப்பு செய்ய பயப்படுவான்’ என்றும் பேச்சு எழுந்தது. விலங்குகளுக்கெல்லாம் நேயம் காட்டும் நாம், கைதிகளையும் மனிதர்களாக பார்க்க வேண்டும்.\nசவுக்கின் சிறை அனுபவங்களிலில் இருந்தே தொடங்கலாம். 18 ஜுலை 2008, சவுக்கு சிறையில் அடைக்கப் பட்ட நாள். நீதிமன்ற நடுவர், சவுக்கை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டவுடன் புழல் சிறைக்கு சவுக்கு அழைத்துச் செல்லப் பட்டது.\nசிறை என்பது ஒரு தனி உலகம். அந்த உலகத்தில் கைதிகள் தான் ராஜாக்கள். அங்கே ஆண்டிமுத்து ராஜாவாக இருந்தாலும், மற்ற கைதிகளை அட்ஜஸ்ட் செய்து தான் வாழ வேண்டும். அட்ஜஸ்ட் செய்து கொள்ளாத கைதிகளின் வாழ்வை நரகமாக்கி விடுவார்கள்.\nநீங்கள் ஒரு தீவில் தனியாக விடப்படுகிறீர்கள். அங்கே வெளியுலகத் தொடர்பே கிடையாது. அந்தத் தீவில், உங்களுக்குப் அறவே பிடிக்காத, பக்கத்து வீட்டுக்காரரைப் பார்க்கிறீர்கள். ஒரு மாதத்துக்கு மேல் அந்தத் தீவில் இருக்க வேண்டிய கட்டாயம் இருந்தால், அந்தப் பிடிக்காத பக்கத்து வீட்டுக்காரரோடு பேசிப் பழகுவீர்களா இல்லையா அது போலத் தான் சிறையும். வெளியில் நாம் தினத்தந்தியில் படிக்கும், கோரமான ஆயுதங்களுடன் கைது செய்யப் படும் கொலைகாரர்களும் மனிதர்களே. ஒவ்வொருவருக்கும் கொலை செய்ய வெவ்வேறு சூழ்நிலைகள். ஆனால் அடிப்படையில் அத்தனை பேரும் மனிதர்கள் என்ற பார்வையோடு அவர்களை அணுக வேண்டும். அவ்வளவே.\nசவுக்கு சிறை சென்றது, முதல் முறை என்பதால், புதிய இடமும், சவுக்கோடு வரிசையில் இருந்த கைதிகளையும் பார்த்ததும் பதட்டமும், அச்சமும் ஏற்பட்டது. ஒவ்வொருவரும், ஒவ்வொரு மாதிரி இருந்தார்கள். அனைவர் கையிலும், ப்ரெட் பாக்கெட், பேஸ்ட், ப்ரஷ் ஆகியவை தவறாமல் இருந்தன. முதல் நாள் சிறைக்கு வருபவர்களுக்கு, மாலை 4 மணி அளவில் உள்ளபடி, உணவு தயார் செய்யப் பட்டு விடும் என்பதால், அன்றைக்கு புதிய கைதிகளுக்கு உணவு இருக்காது.\nமுதலில் ஒவ்வொரு கைதிக்கும் தொகுதி ஒதுக்கப் படாது. அனைத்துக் கைதிகளும் பிணை நீக்கும் பிரிவு என்று அழைக்கப் படும் ஒரு பிரிவில் அடைக்கப் படுவார்கள். அந்தப் பிணி நீக்கும் பிரிவில் இருந்து, மறு நாள் மாலை கைதிகளின் குற்றத்திற்கேற்ப மாற்றப் படுவார்கள். உயிருக்கு ஆபத்து உள்ள கைதிகளை, உயர் பாதுகாப்புப் பிரிவில் அடைப்பார்கள்.\nசவுக்கையும் அப்படித்தான் உயர்பாதுகாப்புப் பிரிவில் அடைத்தார்கள். மாலை 6 மணிக்கு கதவை அடைத்தால், மறு நாள் காலை 6 மணிக்குத் தான் திறப்பு. மாலை உணவை 6 மணிக்கு முன்பாகவே வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும்.\nஅந்தப் பிணி நீக்கும் பிரிவில், பல்வேறு தரப்பான கைதிகளைப் பார்க்கலாம். முதல் முறை சிறைக்கு வந்தவர்கள் பலரைப் பார்க்கலாம். அடிதடி வழக்கு, திருட்டு, கூலிக்கு கொலை செய்வது போன்ற வழக்கில் உள்ளே வந்தவர்களுக்கு, சிறை ஒரு பிரச்சினையே இல்லை. அவர்கள் தங்களின் வாழ்வில் பெரும்பாலான நாட்களை சிறையில் தான் கழிக்கிறார்கள் என்பதால், கவலையே பட மாட்டார்கள். ஆனால், வரதட்சிணைக் கொடுமை, ஈவ் டீசிங், போன்ற வழக்குகளில் உள்ளே வருபவர்கள், முதல் நாள் தொடங்கி மூன்று நாட்களுக்கு அழுத படி இருப்பார்கள்.\nசிறை என்பதை உணர வைப்பதே உணவு தான். உணவைப் பார்த்தவுடன், மீண்டும் அழுகை வரும். கேரளாவில் பயன்படுத்துவது போன்ற குண்டு அரிசி. அதுவும் நன்கு குழைத்து வடிக்கப் பட்டிருக்கும். குழைந்த சாதத்தை டிபன் பாக்சில் போட்டு, கவிழ்த்து பெரிய ட்ரேக்களில் வைத்து ஒவ்வொரு ப்ளாக்காக தள்ளிக் கொண்டு வருவார்கள். வரிசையில் நின்று வாங்க வேண்டும். குழம்பு என்ற பெயரில் ஒரு திரவத்தை கொடுப்பார்கள். சாதாரணமாக நமது வீட்டில் சாம்பார் வைக்க 3 டம்ளர் தண்ணீர் ஊற்றுவோம். 3 க்கு பதிலாக 10 டம்ளர் ஊற்றினால் சாம்பார் எப்படி இருக்கும்… அதுதான் சிறை சாம்பார். பருப்பு மிக மிக மட்ட ரகமான பருப்பாக இருக்கும். அதனால் சாம்பார் கருப்பு நிறத்தில் இருக்கும். உணவை சிறை பாஷையில் ‘படி’ என்று சொல்லுவார்கள். தினப்படி என்ற பொருள் போன்று.\nசிறையில் பீடிதான் கரன்சி. பீடி இருப்பவர்கள் சிறையையே வாங்கலாம் என்று சொல்லுவார்கள். பீடிக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். பீடி இல்லையென்றால் சிறையை நடத்த முடியாது. ஒரு முறை திடீரென்று சிறை நிர்வாகம் பயங்கர கெடுபிடியாக இருந்த போது, பீடி வரத்து குறைந்தது. அப்போது சிறைக்குள் ஒரு கட்டு பீடி 200 ரூபாய் என்றால் நம்புவீர்களா பீடி இல்லை என்றால் தட்டைக் கவிழ்த்து விடுவார்கள். ‘தட்டைக் கவிழ்ப்பது’ என்றால், சிறை வழக்கு மொழியில் உண்ணாவிரதம் என்று அர்த்தம். உண்ணாவிரதம் என்பது சிறையைப் பொறுத்தவரை மிக மிக தீவிரமான போராட்டம். உண்ணாவிரதம் என்றால், சிறை நிர்வாகம் நடுங்கும்.\n16.08.2008 அன்று சிறைத் துறை தலைவராக இருந்த நட்ராஜிடம், சிறைக் கைதிகளுக்கான இசிஜி கருவியை வழங்கும் கனிமொழி…\nவெளி உலகைப் போலவே சிறைக் கைதிகள் மத்தியிலும் அரசியல், வதந்தி, கிசு கிசு, எல்லாம் உண்டு. புதிதாக ஒரு கைதி சிறைக்கு வந்ததும் கேட்கும் முதல் கேள்வி “என்னா கேசு” என்பதுதான். ஒவ்வொருவருக்கும் பதில் சொல்ல வேண்டும். சவுக்கு உள்ளே சென்ற போது என்ன கேசு என்று கேட்டதற்கு, “தொலைபேசி ஒட்டுக் கேட்பு” என்று சொன்னதற்கு, “பாத்தா பட்ச்சவன் மாதிரி இருக்க நீ ஏன் சார் அட்த்தவன் போன ஒட்டுக் கேக்குற நீ ஏன் சார் அட்த்தவன் போன ஒட்டுக் கேக்குற ” என்று கேட்டார்கள் (ஜாபர் சேட் கவனிக்க) அவர்களிடம் என்னவென்று விளக்கிச் சொல்வது \nஇரண்டாம் நாள் சவுக்கை முக்கிய கைதிகளை வைக்கும் உயர் பாதுகாப்புப் பிரிவில் உள்ள ஒரு அறையில் அடைத்தார்கள். அந்த செல் உள்ளே சவுக்கு சென்ற போது, பயம் ஏற்படுத்தும் தோற்றம் கொண்ட இருவர் உள்ளே இருந்தார்கள். சவுக்குக்கும் உள்ளுர நடுக்கம் தான். முதல் நாள் அல்லவா முதலில் பயம் வந்தாலும், பிறகு, பாத்துக்கலாம், என்ன செய்து விடுவார்கள் என்ற துணிச்சலோடு அமர்ந்ததும், ‘என்னா சார் கேசு….’ என்று முடி நீளமாக வைத்திருந்தவர் கேட்டார். “தொலைபேசி ஒட்டுக் கேட்பு” என்றதும், ”அதுக்குல்லாமா அரெஸ்ட் பண்ணுவாங்க முதலில் பயம் வந்தாலும், பிறகு, பாத்துக்கலாம், என்ன செய்து விடுவார்கள் என்ற துணிச்சலோடு அமர்ந்ததும், ‘என்னா சார் கேசு….’ என்று முடி நீளமாக வைத்திருந்தவர் கேட்டார். “தொலைபேசி ஒட்டுக் கேட்பு” என்றதும், ”அதுக்குல்லாமா அரெஸ்ட் பண்ணுவாங்க ” என்று தனது வியப்பைத் தெரிவித்தார். பிறகு மற்ற விபரங்களை கேட்டறிந்தவர், ”இன்னா சார், இவ்ளா பெரிய போஸ்ட்ல இருந்துட்டு, இப்டி மாட்டிக்கிட்டீங்களே சார்” என்றார். ”நீங்கள் என்ன கேஸ்” என்று கேட்டதும், ”நான் கருப்புக் குல்லா சார் (அடிக்கடி சிறைக்கு வருபவர்) ரெண்டு மாசம் வெளில இருப்பேன், அப்பொறம் புட்ச்சு உள்ள போட்ருவாங்க… நான் வூடு பூந்து திருடுவேன் சார்” என்றார் சாதாரணமாக. ”ஏன் இப்படி செய்கிறீர்கள்” என்று கேட்டதற்கு ”நம்ப லைப் இப்டி ஆய்டுச்சு சார். இன்னா பண்றது” மற்றவரைப் பற்றிக் கேட்டதும், அவரும் கருப்பு குல்லா என்றார். நீங்கள் என்ன செய்வீர்கள் என்றதற்கு, தனியாக வருபவர்களிடம் கத்தியைக் காட்டி பணம் பறிப்பது, செயின் அறுப்பது போன்ற அனைத்தும் செய்வேன் என்றார். அவன் அம்பத்தூர் பகுதியில் இருந்த ஐஸ் என்ற பெயருடைய ரவுடி. அ���ன் தாய் அரசுப் பள்ளியில் ஆசிரியை, தந்தை பஞ்சாயத்து அலுவலகத்தில் கிளர்க். அவர்கள் அதற்குப் பிறகு, 3 நாட்கள் சவுக்கோடு இருந்தார்கள். அந்த 3 நாட்களில் ஒரு முறை கூட, அந்த அறையை பெருக்க அனுமதிக்க வில்லை. பரவாயில்லை நான் பெருக்குகிறேன் என்றால், ”நீ கம்னு குந்து சார். பட்ச்சவன், ஏதோ கெட்ட நேரம். வந்துட்ட.. இத்தையெல்லாம் நாங்க பண்ணிக்குறோம் சார்” என்று ஒரு வேலையும் செய்ய விட வில்லை. அவர்களின் பாசம், மிகுந்த ஆச்சர்யத்தை அளித்தது. இவர்களை எப்படி தவறாக நினைத்து விட்டோமே என்ற குற்ற உணர்வு ஏற்பட்டது.\nஅதற்குப் பிறகு சவுக்கு இருந்த அறைக்கு பல்வேறு நபர்கள் வந்து போனார்கள். கிண்டி ரயில் நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக எஸ்எம்எஸ் அனுப்பிய ஒருவர், நுங்கம்பாக்கம் மகளிர் கிறித்துவக் கல்லூரி பெண்கள் ஹாஸ்டல் பாத்ரூமில் எட்டிப் பார்த்த போலீஸ் காரர், கஞ்சா கடத்திய போலீஸ் இன்ஸ்பெக்டர், மோசடியில் ஈடுபட்ட இன்ஸ்பெக்டர் என்று வந்து சென்றவர்கள் பலர்.\nபெரிய ரவுடிகள் என்று ஊரே அஞ்சும் ரவுடிகள், பழகுவதற்கு எவ்வளவு இனிமையாக இருக்கிறார்கள் தெரியுமா அவர்கள் இன்றும் சவுக்கோடு தொடர்பில் இருக்கிறார்கள். அதில் ஒரு பெரிய ரவுடி சிறையில் இருக்கும் போது, ”சார் என்னை என்கவுண்டர் செய்வார்கள். என்கவுண்டரிலிருந்து காப்பாற்றுங்கள்” என்று சொன்னார். உங்கள் உயிருக்கு நான் உத்தரவாதம். வெளியே வந்ததும் என்னைச் சந்தியுங்கள் என்று சொன்ன படி, 6 மாதங்கள் கழித்து, காவல்துறையினர், அவரை என்கவுண்டர் செய்யத் திட்டமிட்ட போது, அவரை நீதிமன்றத்தில் சரணடையச் சொல்லி, பத்திரிக்கைகளில் செய்தி வெளிவரச் செய்து, அவரின் உயிரைக் காப்பாற்றியதை சவுக்கு பெருமையோடு நினைவு கூர்கிறது. அவர் இன்று திருந்தி, எவ்வித சட்ட விரோத செயல்களிலும் ஈடுபடாமல், திருமணம் செய்து கொண்டு குழந்தையோடு வாழ்ந்து வருகிறார்.\nஇரண்டு மாதம் கழித்து சவுக்குக்கு ஜாமீன் கிடைத்த போது, உயர் பாதுகாப்புப் பிரிவில் அப்போது இருந்த 65 கைதிகளும் திரண்டு வந்து வழியனுப்பியதை சவுக்கு இந்நேரத்தில் நினைவு கூர்கிறது. அப்போது சிறை வார்டர்களும், கைதிகளும், திரும்பி வராதீர்கள் என்று சொன்ன போது, சவுக்கு, ஊழலை வெளிக் கொணர்வதற்காக மீண்டும் சிறைக்கு வருவதற்கு என்றுமே தயங்க மாட்டேன் என்ற���தான் சொன்னது. அதைப் போலவே, மீண்டும் ஜாபர் சேட் சிறைக்கு அனுப்பத்தானே செய்தார் \nசிறையில், உணவு, மின் விசிறி, நல்ல காற்றோட்டம் என அனைத்தும் இருந்தாலும், சிறை சிறைதான்.\nசென்னை புதுப்பேட்டையில் உள்ள குடிசையில் வாழும் ஒரு நபர், இரவு 12 மணிக்கு போர் அடிக்கிறது, ஒரு பீடி அடிக்கலாம் என்று காலாற நடந்து சென்று பீடி அடிக்க முடியும். ஆனால் சிறையில் முடியுமா மாலை 6 மணிக்கு கதவடைத்தால், மறுநாள் காலை 6 மணி வரை பூட்டிய அறையில் தான் இருக்க வேண்டும். எங்கே போகலாம், எங்கே போகக் கூடாது என்பதை சிறை அதிகாரிகள் தான் தீர்மானிப்பார்கள். எந்த நேரம் வேண்டுமானாலும் அறைக்குள் வந்து சோதனையிடுவார்கள். உங்கள் ஆடைகளை களையச் சொல்லி சோதனை செய்யப் படுவீர்கள். பஞ்சு மெத்தை கொடுத்தாலும், சிறை சிறைதான்.\nஈழத் தமிழினம் சோறில்லாமல், கையிழந்து, காலிழந்து, உயிருக்கு அஞ்சி ஓடிக் கொண்டிருந்த போது, ஏசி காரில் பவனி வந்து, ஏசி அறையில் அமர்ந்துகொண்டு, போலிப் பாதிரியோடும், நக்கீரன் காமராஜோடும் முந்திரி பக்கோடாவைச் சாப்பிட்டுக் கொண்டு அதைப் பற்றி விவாதம் நடத்தினார் கனிமொழி. பதுங்கு குழிக்குள் மக்கள் கிடந்த போது, சென்னை சங்கமம் நடத்தி பவனி வந்தார் கனிமாழி.\nஇன்று திஹாரில் இருக்கிறார். முதல் நாள் இரவு அவருக்கு வெப்பத்தாலும், கொசுக்கடியாலும் தூங்க முடியவில்லையாம். கழிப்பறைக்கு மறைப்பு இல்லாததால் கஷ்டப் பட்டாராம். விடியற்காலை 2.30 மணிக்குத் தான் உறங்கச் சென்றாராம். காலை 5.30 மணிக்கு சிறை அதிகாரிகள் எழுப்பியதும், இன்னும் கொஞ்ச நேரம் தூங்குகிறேன் என்று கேட்டாராம். ஆனால், அதற்கு அனுமதி மறுக்கப் பட்டதாம்.\nகனிமொழி அவர்களே…. அய்யன் வள்ளுவர் என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா \nதீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை\nஇதற்கு உங்க டாடி என்ன உரை எழுதியிருக்கிறார் தெரியுமா \nஒருவருடைய நிழல் அவருடனேயே ஒன்றியிருப்பதைப்போல், தீய செயல்களில் ஈடுபடுகிறவர்களை விட்டுத் தீமையும் விலகாமல், தொடர்ந்து ஒட்டிக் கொண்டிருக்கும்.\nராதாகிருஷ்ணன் ஐபிஎஸ் என்ற மாணிக்கம் (\n”என் வாக்கு விற்பனைக்கு அல்ல\nBro உண்மையில் நீங்க சொல்லும் போது சுவரசியமாக இருக்கு ஆனால் பயமாகவும் உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thagavalthalam.com/2013/03/blog-post_19.html", "date_download": "2019-11-14T00:48:13Z", "digest": "sha1:TPJTHYTRII4X2FADWH7A3HXIPNGYHHNR", "length": 23944, "nlines": 174, "source_domain": "www.thagavalthalam.com", "title": "தகவல்தளம்: திமுக வெளியேறியிருப்பது குறித்து கருத்து தெரிவிக்க முடியாது :- சோனியா காந்தி", "raw_content": "\nபசுமையை காப்பதே அவசரக் கடமை****** *சுற்றுச்சூழலை புதுப்பிப்போம்.\nதமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். E-mail : info@thagavalthalam.com, pasumai4u@gmail.com\nதிமுக வெளியேறியிருப்பது குறித்து கருத்து தெரிவிக்க முடியாது :- சோனியா காந்தி\nஇந்திய மத்திய அரசில் இருந்தும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்தும் திமுக வெளியேறியிருப்பது குறித்து கருத்து தெரிவிக்க முடியாது என்று கூட்டணியின் தலைவரும் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.\nடெல்லியில் இன்று திமுகவின் விலகல் குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து இப்போதைக்கு கருத்து எதுவும் சொல்ல இயலாது என்று மட்டும் கூறியுள்ளார்.முன்னதாக காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் இலங்கை விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது.\nஅதில் பேசிய சோனியா காந்தி, இலங்கையில் வாழும் தமிழர்களின் உரிமைக்காக இந்தியா உறுதியான நிலைப்பாட்டுடன் எதிர்க்கும்.\nஇலங்கையில் நடந்த போரின் போது தமிழ் இன படுகொலையில் ஈடுபட்ட இலங்கை அரசு மீது சர்வதேச விசாரணை நடத்த இந்தியா ஆதரிக்கும் என தெரிவித்திருந்தார்.\nஜெனிவாவில் அமெரிக்க இறுதி வரைவு தீர்மானம் வெளியீடு சர்வதேச விசாரணை என்ற கோரிக்கை நீக்கம்\nஇலங்கைக்கு எதிராக திருத்தப்பட்ட இறுதி வரைவு தீர்மானம் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் . அமெரிக்கா வெளியிட்டது. இத்தீர்மானத்தில் சர்வதேச விசாரணை என்ற கோரிக்கை நீக்கப்பட்டுள்ளது தமிழர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.\nஇத்தீர்மானம் தற்போது நான்காவது முறையாக திருத்தப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.\nஇலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு நடந்த இறுதிக்கட்ட போரின் போது நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஜெனிவாவில் கடந்த மாதம் 22-ம் தேதி முதல் நடந்து வரும் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் அமெரிக்கா தீர்மானம் கொண்டுவர உள்ளது.\nமுன்னதாக இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் தொடர்பாக ஐ.நா.மனித உரிமைகள் ஆணையர் நவநீதம்பிள்ளை 18 பக்கங்கள் கொண்ட அறிக்கையை கடந்த மாதம் சமர்ப்பித்தார்.\nஅதில், போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரிப்பதாக அளித்த வாக்குறுதியை இலங்கை அரசு மீறிவிட்டதாக குற்றம்சாட்டியுள்ளார். இதையடுத்து பல்வேறு திருத்தங்களுடன் இன்று வெளியிடப்பட்டுள்ள இறுதி வரைவுத் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளதாவது:\nஇலங்கையின் தமிழர்கள் வாழும் பகுதியில் இராணுவத்தினரை உடனே அகற்ற வேண்டும்.\nபோரின் போது தமிழர்கள் பலர் காணாமல் போனது கவலை அளிக்கிறது.\nபோர்க்குற்றம் ‌தொடர்பாக இலங்கை அரசே விசாரணை நடத்த வேண்டும்.\nஎல்.எல்.ஆர்.சி. பரிந்துரைகளை முழுமையாக நிறைவேற்றும் திட்டம் இலங்கைக்கு இல்லை.\nஇலங்கை தமிழர்களுக்கு வாழ்வாதாரம், நீதி ,நல்லிணக்கம் முழுமையாக செயல்படவில்லை.\nமக்கள் நலன் சார்ந்த அமைப்புகளை இலங்கை அரசு வலுப்படுத்த வலியுறுத்தப்படும்.\nஇவ்வாறு அந்த வரைவுத் தீர்மானத்தில் இடம்பெற்றுள்ளது.\nஇதற்கிடையே இந்தியாவில் தமிழர்கள் எதிர்பார்க்கும் கோரிக்கையான சர்வதேச விசாரணை என்ற கோரிக்கை நீக்கப்பட்டுள்ளது.\nஅமெரிக்கத் தீர்மானத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக, இலங்கை அரசின் எல்.எல்.ஆர்.சி. எனப்படும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்த வேண்டும் என தீர்மானத்தில் கூறப்பட்டிருந்த போதிலும், எல்.எல்.ஆர்.சி. திட்டத்தை செயல்படுத்தும் எண்ணம் இலங்கைக்கு இல்லை என கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநாளை புதன்கிழமை மதியம் அல்லது வியாழக்கிழமை தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது..\nஇன்று வெளியிடப்பட்டுள்ள இறுதி வரைவுத் தீர்மானம் தமிழர்களுக்கு ஏமாற்றத்தை தான் தந்துள்ளது. உப்பு சப்பில்லாத இந்த தீர்மானத்தினால் இலங்கை தமிழர்கள் கிடைக்கப்போவது ஒன்றுமில்லை என்ற கருத்து நிலவி வருகிறது.\nஐ.மு.,கூட்டணியில் இருந்து திமுக வெளியேறியது\nஐ.மு., கூட்டணியில் இருந்து திமுக உடனடியாக வெளியேறுவதாக அக்கட்சித் தலைவர் கருணாநிதி அறிவித்தார். இன்று மாலை அல்லது நாளைக்குள் திமுக அமைச்சர்கள் பிரதமரைச் சந்தித்து ராஜின��மா செய்வார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.\nசென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர்: ஈழத் தமிழர் போராட்டத்தில் வீரமரணம் அடைந்தவர்களுக்கு வீர வணக்கம் செலுத்துவதாக கருணாநிதி தெரிவித்தார்.ஈழத்தமிழர் உரிமை, தமிழர்கள் வாழ்வாதரத்திற்காக, 50 ஆண்டுகளுக்கு மேலாக திமுக குரல் கொடுத்து வருகிறது என அவர் தெரிவித்தார்.\nஆனால் இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தை மத்திய அரசு நீர்த்துப் போக செய்து விட்டது என கருணாநிதி குற்றஞ்சாட்டினார். திமுக., வின் கோரிக்கைகளை மத்திய அரசு பரிசிலீக்கவில்லை என்றும் அதனைத் தொடர்ந்தே கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக கருணாநிதி விளக்கமளித்தார்.\nமறு பரிசீலனை: மேலும், 21ம் தேதிக்குள்ள மத்திய அரசு அமெரிக்க தீர்மானத்தை ஆதரிப்பது குறித்து நாடாளுமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். அவ்வாறு நாடாளுமன்றத்தில் மத்திய அரசு சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் தனது முடிவு மறு பரிசீலனை செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nதா.பாண்டியன் பாராட்டு: மத்தியில் ஆளும் ஐ.மு.,கூட்டணியில் இருந்து விலகுவதாக கருணாநிதி அறிவித்துள்ள நிலையில், அவரது முடிவுக்கு கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் தா.பாண்டியன் பாராட்டு தெரிவித்துள்ளார். கூட்டணியில் இருந்து விலகியதன் மூலம் மத்திய அரசுக்கு திமுக நிர்பந்தம் கொடுத்துள்ளதாக தெரிவித்தார்.\nஆபத்து இல்லை: ஐ.மு.,கூட்டணியில் இருந்து விலகி மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திமுக விலக்கிக் கொண்டுள்ளதால், மத்திய அரசுக்கு எந்த ஆபத்தும் இல்லை என மத்திய அமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.\nதிமுக தலைவர் கருணாநிதி அளித்த கோரிக்கைகள் குறித்து பிரதமர் மற்றும் சோனியாவிடம் விமக்கமளித்துள்ளதாகவும், தொடர்ந்து இது குறித்து பரிசீலித்து வருவதாகவும் அந்த வேளையில் தான் திமுக இப்படி ஒரு முடிவு எடுத்திருப்பதாகவும் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.\nLabels: திமுக வெளியேறியிருப்பது கருத்து தெரிவிக்க முடியாது சோனியா காந்தி\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\n���யற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்\nஎந்த இடத்தில் மரங்களை பார்த்தாலும் ஒரு வணக்கம் மனதிற்குள் எழுகிறது\nஇயற்கை விவசாயத்திற்காக வாழ்ந்த ஒரு உயிர்\nமரங்கள் இல்லாத வாழ்க்கையை எண்ணிப் பாருங்கள்\nதேனி மாவட்டம் மரம் நடும் பணி\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\n11ம் நாள் மிதிவண்டி சுற்றுப்பயணம் (1)\n12ம் நாள் மிதிவண்டி சுற்றுப்பயணம் (1)\n15 ஆண்டுகளில் நடைபெற்ற அரசியல் படுகொலைகள் (1)\n2004 ஆம் ஆண்டு தமிழகத்தை தாக்கிய சுனாமி (1)\n234 எம்.எல் ஏக்களுக்கும் இ-மெயில் ID (1)\nஅடிமாட்டு விலைக்கு விற்கப்படும் விவசாய நிலங்கள் (1)\nஇந்த பிரபஞ்சத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அதிசயங்கள் (1)\nஇன்று மார்ச் 20 உலக சிட்டுக்குருவிகள் தினம் (1)\nஅறிவியல் ஆராய்ச்சியாளர்கள் சொல்வது என்ன\nஉலகம் முழுவதும் இன்று சர்வதேச தண்ணீர் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. (1)\nஉலகின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சிகளில் ஒன்றாக ஒகேனக்கல் (1)\nஏரிகள் வற்றிவிட்டதால் நிலத்தடி நீர் குறைந்துவிட்டது. (1)\nகலப்பட உணவுப் பொருட்கள் பண்டக சந்தையில் விற்பனை (1)\nகுடி குடியை கெடுக்கும் (1)\nகுறைந்து கொண்டே போகும் விவசாயம் (1)\nசுற்றுச்சூழலை அச்சுறுத்தும் மின்னணுக் குப்பைகள். (1)\nசூரியனில் ஏற்பட இருக்கும் மாற்றங்களால் (1)\nதனி ஒரு மனிதராக மக்களின் தண்ணீர் தாகத்தை போக்கிய மாமனிதர் பென்னிகுவிக் (1)\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா (1)\nபறவை இனங்கள் சந்தித்துவரும் பாதிப்புகள் மனிதர்களுக்கானஎச்சரிக்கை மணி (1)\nபாதுகாப்பற்ற உணவு விற்றால் தண்டனை (1)\nபால் 120 நாட்கள் (1)\nபிளாஸ்டிக்கிற்கு மாற்றாக பாக்கு மட்டை (1)\nமத்திய அரசின் தேசிய நீர் கொள்கை (1)\nமரங்கள் வீதியில் கிடக்கின்றன. எங்கே செல்கிறது இந்த பாதை\nமனித உரிமை மீறல்களுக்கு இன்னுமும் நீதி கிடைக்கவில்லை. (1)\nமனிதர்களிடம் மருந்து சோதனை (1)\nமனிதர்களுக்கு நிழலும்... பறவைகளுக்கு கூடுகட்ட இடமும் (1)\nமாசுபடும் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி (1)\nமுதல் நாள் மிதிவண்டி சுற்றுப்பயணம் (1)\nவிவசாயிகளால் நடத்தப்படும் உழவன் உணவகம் (1)\nவேளச்சேரியில் உயிருக்கு போராடும் மரம் (1)\nமழை கிடைக்க மரம்தான் வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.acmyc.com/bayans/by-lecturer/49/", "date_download": "2019-11-14T00:39:58Z", "digest": "sha1:EY4W62H4JYHLXLCILFVSPM4ZZGGP77M6", "length": 14728, "nlines": 402, "source_domain": "www.acmyc.com", "title": "Bayans by Lecturer's | All Ceylon Muslim Youth Community", "raw_content": "\n நான் உனது நல்ல நண்பன்\", நல்ல நண்பனுக்கு உதாரணம் கஸ்தூரி வியாபாரியைப் போன்றவன்\nNabiyavarhalai Allah Sangaipaduthiya Muraihal (நபியவர்களை அல்லாஹ் சங்கைப்படுத்திய முறைகள்)\nNabiyavarhalin Pirappin Athisayam (நபியவர்களின் பிறப்பின் அதிசயம்)\nNabiyavarhalai Pin Pattruvoam (நபியவர்களை பின்பற்றுவோம்)\nNabi(SAW)Avarhalin Natpanpuhal (நபி(ஸல்)அவர்களின் நற்பண்புகள்)\nNabi(SAW)Avrhalin MunMaathiri (நபி(ஸல்)அவர்களின் முன்மாதிரி)\nIrthi Nabien Iruthi Naatkal (இறுதி நபியின் இறுதி நாட்கள்)\nNabi(SAW)Avarhalin Maranam Sollum Paadam (நபி(ஸல்)அவர்களின் மரணம் சொல்லும் பாடம்)\nNeethamum Vaakkurimaium (நீதமும் வாக்குரிமையும்)\nIslam Koorum Vaalkai Murai (இஸ்லாம் கூறும் வாழ்க்கை முறை)\nOttrumai Enum Kairu (ஒற்றுமை எனும் கயிறு)\nSirantha Vaalkaithaan Neenda Vaalkai (சிறந்த வாழ்க்கைதான் நீண்ட வாழ்க்கை)\nVaalifarhalum Indraya Samoohamum (வாலிபர்களும் இன்றைய சமூகமும்)\nNalavuhalaith Thadukkum Haram (நலவுகளைத் தடுக்கும் ஹராம்)\nVaalkaiel Ean Nimmathi Illai (வாழ்க்கையில் ஏன் நிம்மதியில்லை)\nAllahvin Pakkam Meeluvoam (அல்லாஹ்வின் பக்கம் மீளுவோம்)\nEndrum Marakka Koodatha Emathu Pettroarhal (என்றும் மறக்கக்கூடாத எமது பெற்றோர்கள்)\nNilamaihalai Maattrufavan Allah (நிலமைகளை மாற்றுபவன் அல்லாஹ்)\nIslam Ethirpaarkum Vaalifarhal (இஸ்லாம் எதிர்பார்க்கும் வாலிபர்கள்)\nMuthalil Thannai Seerthiruththungal (முதலில் தன்னை சீர்திருத்துங்கள்)\nPillaihalukku DUA Seiyatha Pettroarhal (பிள்ளைகளுக்கு துஆ செய்யாத பெற்றோர்கள்)\nIslam Ethirpaarkum Vaalifarhal (இஸ்லாம் எதிர்பார்க்கும் வாலிபர்கள்)\nBoathaivasthum Vaalifarhalum (போதைவஸ்தும் வாலிபர்களும்)\nIslam Koorum Munmatthiriyana Thaai (இஸ்லாம் கூறும் முன்மாதிரியான தாய்)\nNabi(SAW)Avarhalin Vaalkai (நபி(ஸல்)அவர்களின் வாழ்க்கை)\nIslamiya Paarvaiel Kaathalum Thirumanamum (இஸ்லாமிய பார்வையில் காதலும் திருமணமும்)\n (குழந்தைகள் தவறு செய்யக் காரணம் என்ன\nThirumanaththudaiya Vaalkai (திருமணத்துடைய வாழ்க்கை)\nMaranam Sollum Seithi (மரணம் சொல்லும் செய்தி)\nPanpuhalai Seerakkuvoam (பண்புகளை சீராக்குவோம்)\nPorulathara Pirachchinaikkuriya Theervu (பொருளாதார பிரச்சினைக்குரிய தீர்வு)\nPengalin Vaalkaiel Yootha Sathihal (பெண்களின் வாழ்க்கையில் யூத சதிகள்)\nAl Quranai Sumantha Ullangal (அல்குர்ஆனை சுமந்த உள்ளங்கள்)\nPillaihalukkaana Valihaattalhal (பிள்ளைகளுக்கான வழிகாட்டல்கள்)\nAhlaq Sirantha Oru Dhawath (அஹ்லாக் சிறந்ததொரு தஃவத்)\nUnmaiyana Anpu (உண்மையான அன்பு)\nNantraha Visaariththu Thirumanam Seiungal (நன்றாக விசாரித்து திருமணம் செய்யுங்கள்)\nPirachchinaihalukkana Theervu (பிரச்சினைகளுக்கான தீர்வு)\nKudumba Vaalkai (குடும்ப வாழ்க்கை)\nMaarkam Ulla Manaivien Panpuhal (மார்க்கம் உள்ள மனைவியின் பண்புகள்)\nAmalhalin Perumathi (அமல்களின் பெறுமதி)\nThirumanaththin Noakkam (திருமணத்தின் நோக்கம்)\nஇன்றைய அதிகமான திருமணங்கள் தலாக்கில் முடிவதற்கான காரணம் என்ன\nகனவன், மன��வி பாவிக்கும் தொலைபேசி(இரகசிய தொடர்புகள்)\nகனவன் தன்னுடைய மனைவி மீது அன்பு காட்டுவதை விட அன்னிய ஒரு பெண் மீது அதிக அன்பு காட்டுதல்\nமனைவியிடம் காணப்படும் அதிகரித்த பேராசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=8137", "date_download": "2019-11-14T02:14:50Z", "digest": "sha1:ATIVPQOCNZFCH6K4VIUEMI2D5TTUSO7X", "length": 7132, "nlines": 105, "source_domain": "www.noolulagam.com", "title": "இணையத்தளங்களில் எச்டிஎம்எல் » Buy tamil book இணையத்தளங்களில் எச்டிஎம்எல் online", "raw_content": "\nவகை : கம்ப்யூட்டர் (Computer)\nஎழுத்தாளர் : கே. சுந்தரராஜன் (K. Sundararajan)\nபதிப்பகம் : பெரிகாம் பதிப்பகம் (Perikam Pathippagam)\nமாயா (மாடலிங்) உணவகத் தொழில்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் இணையத்தளங்களில் எச்டிஎம்எல், கே. சுந்தரராஜன் அவர்களால் எழுதி பெரிகாம் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (கே. சுந்தரராஜன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஸர்ச் எஞ்சின்ஸ் - Search Engines\nவிண்டோஸ் 95 & 98 டிப்ஸ்\nகம்ப்யூட்டர் பாதுகாப்பு - Computer Pathukappu\nகம்ப்யூட்டர் கேள்வி - பதில் - Computer Kelvi Pathil\nமைக்ரோசாஃப்ட் எக்ஸல் கேள்வி பதில் - Excel 97/2000/2002 Kelvi Pathil\nமைக்ரோசாப்ட் அவுட்லுக் எக்ஸ்பிரஸ் - Microsoft outlook express\nமல்ட்டிமீடியா கேள்வி - பதில் - Multimedia Kelvipathil\nமற்ற கம்ப்யூட்டர் வகை புத்தகங்கள் :\n15 நாட்களில் மைக்ரோசாஃப்ட் விஷூவல் பாக்ஸ் புரோ\nஒரு வெப் சைட்டை உருவாக்குவது எப்படி\nஇன்டர்நெட் கைடு - Internet Guide\nவிஷூவல் ஃபாக்ஸ்புரோவில் 86 புரோகிராம்கள்\nஃபாண்டோகிராஃபர் 4.1 - Fontographer\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=74791", "date_download": "2019-11-14T00:42:09Z", "digest": "sha1:36FTSPMGGPGIR7TUU7TWZRBDINAECMD2", "length": 7477, "nlines": 76, "source_domain": "www.supeedsam.com", "title": "ஏழு வருடங்கள் தகவல் சேகரித்து மட்டக்களப்பில் போர்க்கப்பலின் பாகங்களை சுழியோடித்திருடிய ஐரோப்பியர்கள். – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nஏழு வருடங்கள் தகவல் சேகரித்து மட்டக்களப்பில் போர்க்கப்பலின் பாகங்களை சுழியோடித்திருடிய ஐரோப்பியர்கள்.\nமட்டக்களப்பு கல்லடி கடற்பகுதியில் 2ஆம் உலக யுத்தத்தில் தாண்டிருந்த கப்பலின் பாகங்களை கழற்றிய வெளிநாட்டவர்கள் மூவர் கைதுசெய்யப்ப���்டுள்ளனர்.\nஇவர்களை நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு கடற்படையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து கப்பல் பாகங்கள் மற்றும் பிக்கப் ரக வாகனம் ஒன்று உட்பட கடலில் சுழியோட பயன்படுத்திய உபகரணங்களையும் கைப்பற்றியதுடன் அவற்றை தம்மிடம் ஒப்படைத்துள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.\nகடற்படையினருக்குக் கிடைத்த தகவல் ஒன்றினையடுத்தே கல்லடியில் உள்ள உல்லாசப் பயணிகள் விடுதியில் தங்கியிருந்த குறித்த வெளிநாட்டு பிரைஜகள் கைதுசெய்யப்பட்டனர்.\nஇவர்களிடம் இருந்து கடலில் தாண்ட யுத்த கப்பலின் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான கப்பலின் எஞ்சின் பகுதியின் பாகங்கள் மற்றும் இதனைக் கழற்றுவதற்காக சுழியோடி பயன்படுத்தும் ஓட்சிசன் சிலின்டர்கள் நீச்சல் உடைகள் உட்பட பல உபகரணங்கள் கைப்பற்றப்பட்டன.\nஇதில் கைது செய்யப்பட்ட ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த தந்தை, மகன் மற்றும் ஒஸ்ரியாவைச் சேர்ந்தவர் உட்பட மூவர் சுற்றுலா விசாவில் இலைங்கைக்கு வந்து நீர் கொழும்பு ஹோட்டல் ஒன்றில் தங்கியுள்ளனர். அவர்கள் பிக்கப் ரக வாகனம் ஒன்றில் மட்டக்களப்பு கல்லடிப் பகுதியில் வந்து தங்கி இந்த சட்டவிரோதமான செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளனர்.\nஇதனிடையே, கடந்த 7 வருடங்களாக விடுமுறையில் இங்கு வந்து இக்கப்பல் தொடர்பாக நீரில் மூழ்கி அவதானித்து வந்தாகவும் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.\nகைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nPrevious articleசிங்களவர்களுக்கு முஸ்லிம்கள் துரோகிகளாக மாறியுள்ளனர்.\nNext articleபலத்த காற்றுடன் மழை : வீடுகளுக்கு சேதம்\nசர்வதேச தேர்தல் கண்காணிப்புக் குழுவின் பிரதிநிதி தமிழரசுப் பொதுச் செயலாளரைச் சந்திப்பு\nமீண்டும் கொடுர முதலை யுகமா முழுநாடே சுடுகாடாகும் \nதமிழ் மக்கள் வாக்களித்து நமது பலத்தினை மீண்டும் நிரூபிக்க வேண்டும் – கி.துரைராசசிங்கம்\nஏறாவூர்ப்பற்று பிரதேச சபையில் தன்னைத் தானே வழி மொழிந்த சம்பவம் \nகிழக்கில் தமிழ்கட்சிகள் ஒன்றினையுமா .தலைவர்கள் மட்டக்களப்பில் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/contact_us.php", "date_download": "2019-11-14T00:30:23Z", "digest": "sha1:H5BOZST33VCBTVT6CODKCIBGQLFGYZ43", "length": 7699, "nlines": 192, "source_domain": "www.valaitamil.com", "title": "முகப்பு", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nஉடலுக்கு பலத்தை தரும் தினை அரிசியை எவ்வாறு பயன்படுத்துவது\nபார்க்கக் கிடைக்காத அற்புத காட்சி- பழனி முருகன் நவபாசான சிலை\nஇந்திய அளவில் தமிழக அளவில் விவசாயிகளின் பிரச்சினைகளும் தீர்வுகளும் - ஆறுபாதி ப.கல்யாணம் -Part 2\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unavuulagam.in/2010/03/blog-post_17.html", "date_download": "2019-11-14T01:44:13Z", "digest": "sha1:F644CEZLLMKPK2PRT2P4XYEDTRXK35QU", "length": 8362, "nlines": 197, "source_domain": "www.unavuulagam.in", "title": "உணவுஉலகம்: ஆண்களுக்கு வரும் நோய் தீர்க்கும் பெண் ஹார்மோன்.", "raw_content": "எனது ஆங்கில பதிவை பார்க்க இங்கே சுட்டுங்கள்\nசெவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.\nஆண்களுக்கு வரும் நோய் தீர்க்கும் பெண் ஹார்மோன்.\n தொடருட்டும் உங்கள் பணி. வாழ்த்துக்கள்.\nநன்றி- பிரபாதாமு. தொடர்ந்து வருகை தாருங்கள். கருத்துகளை பதிவு செய்யுங்கள்.\nஅன்பிற்கினியவ்ர்களே, இது என் புது முயற்சி. என் தந்தைக்கும் தாய்க்கும் சமர்பிக்கிறேன்.\nஉணவு உலகத்தில், உணவு சம்பந்தமான பயனுள்ள செய்திகள் இடம் பெறும். தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். வாருங்கள்.\nகலர் கலர் குளிர்பானங்கள் -சுடச்சுட நடவடிக்கைகள்.\nகலர் கலராய் குளிர்பானங்கள்-கலப்படம்தான் காணுங்கள்....\nதூக்கம் தொலைத்தால் துவண்டு விடுவீர்.\nஆண்களுக்கு வரும் நோய் தீர்க்கும் பெண் ஹார்மோன்.\nபருப்பிலும் பாழும் கலப்படம் பாரீர்.\nஉணவே மருந்து - பாகற்காயும் பப்பாளியும்\nவருத்தம் தரும் வலி மாத்திரைகள்.\nஉப்பை குறைத்தால் உயிர் வாழலாம்.\nதள்ளாடும் செய்தி என்பதால் சிறிது தள்ளி வந்துவிட்டத...\nமக்காத பிளாஸ்டிக் முக்காலத்திலும் சோகம் தரும்.\nசத்து மாத்திரைகளின் சித்து விளையாட்டு.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தர��ணங்கள்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://writerxavier.wordpress.com/2019/09/02/education-personality/", "date_download": "2019-11-14T01:10:30Z", "digest": "sha1:IKU4OCVV5ZDMQOHB4O7SUGMFYG5CRSHH", "length": 25437, "nlines": 169, "source_domain": "writerxavier.wordpress.com", "title": "ஆளுமை உருவாக்கத்தில் கல்வி – THE WORD", "raw_content": "\nஉலக வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் மாபெரும் மாற்றங்களெல்லாம் வெகு சில ஆளுமைகளால் உருவாகியிருப்பதைக் கண்டு கொள்ள முடியும். எப்படி ஒரு சிறு விதையானது ஒரு மிகப்பெரிய ஆலமரத்தை தனக்குள் ஒளித்து வைத்திருக்கிறதோ, அது போல தான் ஆளுமை உடையவர்கள் மாபெரும் திறமைகளை தங்களுக்குள் கொண்டிருக்கிறார்கள். அவை மிகப்பெரிய மாற்றத்துக்கான விதைகளாக பின்னர் உருமாறுகின்றன\nமார்ட்டின் லூத்தர் கிங் எனும் தனிமனிதருடைய ஆளுமைத் திறமை தான் கருப்பின மக்களின் விடுதலைக்கான கருவியானது. வட அமெரிக்காவின் தெற்குப் பிராந்தியத்தின் நிற வேற்றுமைக்கு முடிவு கட்டியது அவர் தான்.\nகார்ல் மார்க்ஸ் எனும் மனிதருடைய சமத்துவச் சித்தாந்தம் தான் உலக அளவிலேயே மிகப்பெரிய சமூகப்புரட்சியை உருவாக்கியது. பல நாடுகளின் அரசியல் கட்டமைப்புக்கும், சமூக மறுமலர்ச்சிக்கும் அவரது சிந்தனைகளே அடித்தளமிட்டன. இப்படி ஏராளம் உதாரணங்களைச் சொல்ல முடியும்.\nவிவிலிய வரலாற்றைப் புரட்டிப் பார்த்தாலும் அதே கதை தான். மோசே எனும் ஆளுமை தான் இஸ்ரேல் மக்களுடைய விடுதலைக்கான விதை. அவருடைய செயல்பாடுகள் தான் பல நூற்றாண்டு அடிமைத்தனத்தை உடைத்தெறிந்து மக்களை விடுதலை வழியில் நடத்தியது.\nதாவீது எனும் மன்னனுடைய ஆளுமைத் தன்மை தான் இஸ்ரேல் மக்களுக்கு நீண்ட நெடிய காலம் மிகச் சிறந்த ஆட்சியைக் கொடுக்க முடிந்தது. இஸ்ரேல் நாட்டின் ஒருமைப்பாட்டையும், கண்ணியத்தையும் கட்டிக் காத்தது.\nஇப்படிப்பட்ட ஆளுமைகளை நாம் கூர்ந்து கவனித்தால் அவர்களுக்கிடையே சில ஒற்றுமைகளைக் கண்டு கொள்ளலாம். அவற்றில் மிக முக்கியமான ஒன்று சக மனித கரிசனை. இன்னொன்று தார்மீகக் கோபம். இவை இரண்டுமே இரண்டறக் கலந்தவை எனலாம். சக மனிதன் மீதான நேசம் இருப்பவர்களால் மட்டுமே, அவர்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராக தார்மீகக் கோப���் கொள்ள முடியும். சுருக்கமாகச் சொல்லவேண்டுமெனில் ஆளுமைகளைத் தீர்மானிப்பது அவர்களுடைய வீரம் அல்ல, ஈரம் \nவெந்ததைத் தின்று, விதி வந்தால் சாவோம் ; என்றிருக்கும் மக்களால் சமூகப் பங்களிப்பு செய்ய இயலாது. அவர்கள் சமூகத்தின் ஆளுமைகளாக எப்போதுமே உருவாக முடியாது. சூழல்களின் அடிமைகளாக மட்டுமே வாழமுடியும் என்பதே உண்மை.\nஇந்த ஆளுமைத் தன்மையைக் கட்டமைக்கும் வேலையைச் செய்வதில் கல்வி மிக முக்கிய இடத்தில் இருக்கிறது. மழலைப் பருவத்திலேயே இந்த கல்வியின் நீரூற்றப்படும் செடிகள் தான் பருவ காலத்தில் கனிகளை பரிசளிக்கின்றன. ஒரு குயவனைப் போல வனைகின்ற ஆசிரியரின் கைகள் தான் அழகிய கலைகளையும், பயனுள்ள பாண்டங்களையும் உருவாக்குகிறது.\nஇயேசு சொன்ன வீடுகட்டுபவரின் உவமை இதன் ஒரு சிறந்த உதாரணம் எனலாம். ஒருவர் வீட்டை மணலின் மீது அடித்தளமிட்டுக் கட்டுகிறார். அது புயல்காற்றின் விரல்கள் தீண்டியபோதே விழுந்து அழிகிறது. இன்னொருவர் வீட்டை பாறையின் மீது கட்டுகிறார். அதை புயலின் கரங்கள் புரட்டிப் போட முடியவில்லை. நிலைத்து நிற்கிறது.\nகல்வி எனும் அடித்தளத்தின் மீது கட்டப்படுகின்ற வாழ்க்கையானது, அலைகளையும் புயல்களையும் சந்தித்தாலும் நிலைகுலையாது. நிலைபெயராது. எனவே தான் ஒரு சமூகம் கல்வி கற்கவேண்டியது அக்மார்க் தேவையாகிறது. அதனால் தான் ஒரு சமூகத்திற்கு கல்வி மறுக்கப்படும்போது அங்கே சமூக அநீதி தாண்டவமாடுகிறது.\nவேர்களில் பாதரசம் ஊற்றி விட்டால், கிளைகளில் கனிகளை எதிர்பார்க்க முடியாது. ஊற்றுக்கண்ணை அடைத்து விட்டார் ஈர நிலங்களை இறக்குமதி செய்ய முடியாது.\nஅதனால் தான் சமூகத்தின் புறக்கணிப்புக்குள்ளாகும் மக்களுக்கு கல்வியை நிராகரிக்கும் செயலை பலரும் செய்கின்றனர். அதன் காரணம், ஆளுமைகள் எவரும் அங்கிருந்து புறப்பட்டு விடக் கூடாது என்பது தான்.\n“உனக்குக் கல்வி தரப்படமாட்டாது” என இன்று யாரும் சொல்ல முடியாது. காரணம் நமது தேசம் சுதந்திர தேசம். ஆனால், “இந்தத் தகுதிகள் இருந்தால் தான் உனக்குக் கல்வி” என முட்டுக்கட்டை போடமுடியும். காலம் காலமாய் அடிமை நிலையில் இருக்கும் ஒருவனிடம், உனக்கு வில்வித்தை தெரிந்தால் தான் வேலை என சொல்வது எவ்வளவு குரூரமானது. காலம் காலமாய் நீரில் வாழ்கின்ற ஆமையிடம், நீ மரமேறினால் தான் உனக���கு கல்வி என சொல்வது எவ்வளவு நயவஞ்சகமானது \nஇந்த இடத்தில் தான் நமது பங்களிப்பு என்னவாக இருக்க வேண்டும் எனும் கேள்வி எழுகிறது. “தன் நண்பனுக்காக உயிரைக் கொடுப்பதை விட மேலான அன்பு எங்கும் இல்லை” என்றார் இயேசு. அவர்களுடைய வாழ்வில் ஒளியேற்ற நாம் செய்ய வேண்டியது எதுவென சிந்தித்துப் பார்க்க வேண்டிய தருணம் இது. அவரை மூலைக்கல்லாய்க் கொண்டு நமது வீட்டைக் கட்ட வேண்டியது அவசியம்.\nகல்வி என்பது வெறுமனே தகவல்களைச் சேமித்து வைக்கும் இடம் அல்ல. அது வாழ்வியலுக்கான பாடங்களைக் கற்றுக் கொள்ளும் இடம். ஆசிரியர்கள் என்பவர்கள் வெறும் எழுத்துகளை நமக்குள் ஊற்றிச் செல்பவர்கள் அல்ல, எண்ணங்களை நமக்குள் ஊன்றிச் செல்பவர்கள். அவை தான் நமது எதிர்காலத்தை நிர்ணயிக்கின்றன.\nதவறு செய்கின்ற தருணங்களில், “படிச்சவன் தானே நீ” என நம்மை நோக்கிக் கேள்விகள் எழுவதுண்டு. படித்தவனுக்குள் நல்ல எண்ணங்களும், சிந்தனைகளும், செயல்பாடுகளும் இருக்கும் எனும் நம்பிக்கை தான் அதன் காரணம்.\nரவுடிகளுடைய வாழ்க்கையைப் பற்றிக் கேள்விப்படும்போது “படிச்சிருந்தா உருப்பட்டிருப்பான்” என்பதையும் கேட்கிறோம். கல்வியின் தேவையை அது இன்னொரு விதத்தில் வெளிப்படுத்துகிறது.\nபாடங்கள் தருகின்ற நன்னெறிகள், போதனைகள், அறிவுகள், சிந்தனைகள் தவிர்த்து ஆளுமை உருவாக்கத்தில் கல்வி தருகின்ற மிக முக்கியமானவை எவை \nகல்வி தருகின்ற படிப்பினைகளில் மிக முக்கியமானது இணைந்து செயலாற்றுகின்ற தன்மை. சமூக வாழ்வுக்கும், சமூக மாற்றத்துக்கும் அடிப்படையாய் அமைவது ‘இணைந்து வாழவேண்டும்’ எனும் சிந்தனைதான். சக மனித உறவுகளைக் கட்டியெழுப்பும் முதல் தளமாக கல்வி இருக்கிறது. பிறருடைய உணர்வுகளை மதிக்கவேண்டும் என்பதும், பிறரையும் தன்னைப் போல நினைக்க வேண்டும் என்பதும் இந்த காலகட்டத்தில் தான் கட்டமைக்கப்படும்.நட்புகளுக்காக வாழ்வதும், விட்டுக்கொடுப்பதும், உதவுவதும் என சமூகத்துக்குத் தேவையான ஆளுமைத் தன்மைகளை இங்கே கற்றுக் கொள்ளலாம்.\nபிறரை மதிக்க கற்றுக்கொள்கின்ற முக்கியமான இடம் கல்வி நிலையம் எனலாம். தலைமைக்குக் கட்டுப்பட்டு இருக்க வேண்டும் என்பதன் தேவையை நாம் கற்றுக் கொள்வது இங்கே தான். எந்த ஒரு தலைவருக்கும் இருக்க வேண்டிய மிக முக்கியமான குணாதிசயம் பிறரை மதி��்பது என்பதில் சந்தேகமில்லை. தலைமையை மதிப்பது, பிறருடைய கருத்துகளுக்கு மரியாதை கொடுப்பது போன்றவையெல்லாம் ஆளுமை உருவாக்கத்தில் மிகப்பெரிய பங்காற்றுபவை.\nஇதயத்தில் உருவாக வேண்டிய இன்னொரு முக்கியமான சிந்தனை சமத்துவம் சார்ந்தது. சமத்துவம் என்பது உள்ளம் சார்ந்தது. சமத்துவம் என்பது வாய்ப்புகள் சார்ந்தது. சமத்துவம் என்பது மனிதம் சார்ந்தது. எல்லோரும் சமம். எல்லோருக்கும் ஒரே மாதியான வாய்ப்புகள். எல்லோருக்கும் ஒரே மாதிரியான கவனிப்பு என்றிருக்கும் கல்வி அமைப்பு நமது ஆளுமைத் தன்மையை உரம்போட்டு வளர்க்கும் முக்கியமான தளம்.\nகல்வி நமக்கு எல்லைகளற்ற கற்பனையைத் தருகிறது. நமது கலை ஆர்வத்துக்கும், புதுமைகளைத் தேடவேண்டும் எனும் ஆர்வத்துக்கும் தீனி போடும் தளம் அது தான். அதனால் தான் சிறுவயதிலேயே ‘செயல்பாடுகள்’ குறித்த பாடங்கள் பள்ளிகளில் செயல்படுத்தப்படுகின்றன. அவை வழக்கமான வழக்கத்துக்கு வெளியே மாணவர்களை சிந்திக்க வைக்கிறது. பிள்ளைகளின் ஆக்டிவிடி பாடங்களை செய்து கொடுக்கும் பெற்றோர் அவர்களின் கற்பனைக்கு மதில்சுவர் கட்டுகின்றனர்.\nதன்னம்பிக்கை தான் எந்த ஒரு வெற்றிக்கும் அடிப்படைத் தேவை. தன்னம்பிக்கை இல்லாத மனிதர்கள் வெற்றியாளர்களாய் பரிமளிப்பதில்லை. எந்த ஒரு ஆளுமைத் தன்மையுடைய மனிதரைப் பார்த்தாலும், அவர்களுடைய திறமைகளுக்கும் முன்னால் வந்து நிற்பது அவர்களுடைய தன்னம்பிக்கை தான். திறமையில் குறைந்தவர்கள் கூட தன்னம்பிக்கையில் நிரம்பியிருக்கையில் வெற்றி வசமாகும்.\nஇப்படி ஆளுமை உருவாக்கத்தில் கல்வியின் பங்களிப்பு தவிர்க்க முடியாதது. அதை அனைவருக்கும் கிடைக்க வழிசெய்வதே மிகச்சிறந்த பிறர்நலப் பணி. பிறர்நலம் பேசுவதே ஆன்மீகத்தின் முக்கிய நிலை.\nTagged: ஆன்மிகக் கட்டுரைகள், ஆன்மீகம், இயேசு கட்டுரைகள், இரட்சிப்பு, கிறிஸ்தவக் கட்டுரைகள், கிறிஸ்தவம், சேவியர், தேசோபகாரி, மனம் திரும்புதல், மீட்பு\nPrevious Post பைபிள் கூறும் வரலாறு : 21 சபை உரையாளர்\nNext Post பைபிள் கூறும் வரலாறு : 22 இனிமை மிகு பாடல்\nஉங்கள் கருத்தைச் சொல்லலாமே... Cancel reply\nபைபிள் கூறும் வரலாறு : 31 ஒபதியா\nபைபிள் கூறும் வரலாறு : 30 ஆமோஸ்\nSKIT : வருந்திய மகன்\nபைபிள் கூறும் வரலாறு : 29 யோவேல்\nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள�� 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\nஊருக்கு தான் உபதேசம் எனக்கல்ல\nஇன்னும் ஒரு கால் நூற்றாண்டு கடக்கட்டும்…..\nSharmila on இயேசு சொன்ன உவமைகள் 22 : அத்தி…\nSharmila on இயேசு சொன்ன உவமைகள் 22 : அத்தி…\nமெர்வின் on பைபிள் மாந்தர்கள் 5 : நிம்ரோத்…\nEZhil aravind raj on அன்னை தெரேசா காவியம்\nசேவியர் on கிறிஸ்தவ வரலாறு :13. சிலுவைப்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/11/04105133/1269504/Tamil-Nadu-temples-soon-get-food-safety-tag-prasadam.vpf", "date_download": "2019-11-14T00:40:52Z", "digest": "sha1:Q4PJ77I6T7QMZ2PYBWMW4J3P62RMCHB3", "length": 16944, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "கோவிலில் வழங்கப்படும் பிரசாதத்திற்கு சுகாதார சான்று கட்டாயம் || Tamil Nadu temples soon get food safety tag prasadam", "raw_content": "\nசென்னை 14-11-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகோவிலில் வழங்கப்படும் பிரசாதத்திற்கு சுகாதார சான்று கட்டாயம்\nமாற்றம்: நவம்பர் 04, 2019 13:51 IST\nதமிழகத்தில் கோவிலில் வழங்கப்படும் பிரசாதத்திற்கு, விரைவில் சுகாதார சான்று கட்டாயம் ஆக்கப்படும் என்று உணவு பாதுகாப்பு துறை உத்தரவிட்டுள்ளது.\nதமிழகத்தில் கோவிலில் வழங்கப்படும் பிரசாதத்திற்கு, விரைவில் சுகாதார சான்று கட்டாயம் ஆக்கப்படும் என்று உணவு பாதுகாப்பு துறை உத்தரவிட்டுள்ளது.\nதமிழகத்தில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 36 ஆயிரத்து 606 கோவில்கள் உள்ளன.\nஇதில் 754 கோவில்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது பிரதான கோவில்களில் ஸ்டால்கள் மூலம் பக்தர்களுக்கு லட்டு, முறுக்கு, வடை உள்ளிட்டவை பிரசாதமாக வழங்கப்படுகிறது.\nஇந்த பிரசாதங்களை கூடுதல் தரத்துடன் வழங்க மாநில உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி கோவில் பிரசாதங்களுக்கு சுகாதார சான்று பெறுமாறு அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு உத்தரவிடப் பட்டுள்ளது.\nமுதற்கட்டமாக தமிழகத்தில் உள்ள 46 பெரிய கோவில்களில் இந்த முறையை அமல்படுத்த அறநிலையத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவில், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், ஸ்ரீரங்கம் அரங்கநாதசாமி கோவில் உள்ளிட்ட கோவில்களில் விரைவில் இந்த திட்டம் அமலுக்கு வர உள்ளது.\nஏற்கனவே மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சிறந்த தூய்மை பராமரிப்பு சின்னத்திற்கான 2-வது இடத்திற்கான விருதை மத்திய அரசு வழங்கி உள்ளதாக தெரிவித்த அற நிலையத்துறை அதிகாரிகள் விரைவில் இந்த கோவில் பிரசாதங்களுக்கு சான்று வழங்கப்படும் என்றனர்.\nகடந்த 2017-ம் ஆண்டிலேயே உணவு பாதுகாப்பு துறை, இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் வழங்கப்படும் பிரசாதத்திற்கு சுகாதார சான்று பெற வேண்டும் என அறிவுறுத்தி இருந்தது.\nஆனால் கோவில்களில் அதற்குரிய தயாரிப்பு பயிற்சிகள் வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக இந்த முறை அமல்படுத்தப்படவில்லை. தற்போது கோவில்களில் பிரசாதம் தயாரிக்கப்படும் இடங்கள் சுகாதாரமான முறையில் பராமரிக்கப்பட வேண்டும் எனவும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\ntemple prasadam | கோவில் பிரசாதம்\nஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறந்துவைத்தார் முதல்வர் பழனிசாமி\nஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு: ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் நவம்பர் 27 வரை நீட்டிப்பு\nஆர்.டி.ஐ. சட்ட வரம்பிற்குள் தலைமை நீதிபதி அலுவலகம் வரும் -உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nராதாபுரம் சட்டசபை தொகுதி மறுஎண்ணிக்கை முடிவை வெளியிட 22-ம் தேதி வரை தடை நீட்டிப்பு- சுப்ரீம் கோர்ட்\nசபரிமலை, ரபேல் வழக்குகளில் நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்ச நீதிமன்றம்\nவேலூரில் டெங்கு கொசு ஒழிப்புப் பணியில் மெத்தனமாக செயல்பட்ட 50 தற்காலிக ஊழியர்களை நீக்கம் செய்து ஆட்சியர் உத்தரவு\nபிரதமர் மோடியை ராகுல் காந்தி விமர்சித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நாளை தீர்ப்பளிக்கிறது சுப்ரீம் கோர்ட்\nகால்நடைகளின் சிகிச்சைக்காக ‘அம்மா ஆம்புலன்ஸ்’ சேவை\nமாமல்லபுரம்- கோவளம் இடையே 250 கண்காணிப்பு கேமராக்கள் போலீசார் நடவடிக்கை\nபஞ்சப்பள்ளி அருகே திருட்டு வழக்கில் கணவன், மனைவி கைது\nகிஷான் திட்டத்தில் விவசாயிகளை சேர்க்கக்கோரி இந்திய கம்யூ. கட்சியினர் உண்ணாவிரதம்\nதந்தை, தங்கையை கொலை செய்ய முயன்ற விவசாயி கைது\nபள்ளி வகுப்பறையில் நாற்காலியால் ஆசிரியையை தாக்கிய மாணவர்கள் - வீடியோ\nசீனா ஏரியில் மனித முகம் கொண்ட மீன் - வைரலாகும் வீடியோ\nசுவிஸ் வங்கியில் கேட்பாரற்று கிடக்கும் இந்தியர்களின் கருப்பு பணம் இவ்வளவா\nநடிகர்கள் கட்சி தொடங்குவதற்கு காரணம் இதுதான் -முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nதமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிப்பு - அரசாணை வெளியீடு\nபிரிந்து வாழும் பெற்றோரை சேர்த்து வைக்காதது ஏன்\nடுவிட்டரில் இருந்து விலகிய குஷ்பு- காரணம் தெரியுமா\nகேரளாவில் இந்து குடும்ப திருமணத்துக்காக மிலாடி நபி விழா தள்ளிவைப்பு\nசிவசேனாவுக்கு ஆதரவு அளிக்க சோனியாகாந்தி- சரத்பவார் தயக்கம்\nகர்நாடகாவில் 17 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்தது செல்லும்- சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/technology/technologynews/2019/11/01100145/1269037/RBI-Asks-Indian-Banks-to-Probe-Alleged-Data-Leak-of.vpf", "date_download": "2019-11-14T00:51:28Z", "digest": "sha1:DHZPLD6Q47BUTRAPFBDVEIL2Z7PGWYDE", "length": 20231, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "வாடிக்கையாளர் விவரங்கள் வெளியான சம்பவம் - விளக்கம் கேட்டு வங்கிகளுக்கு மத்திய ரிசர்வ் வங்கி நோட்டீஸ் || RBI Asks Indian Banks to Probe Alleged Data Leak of 1.3 Million Cards", "raw_content": "\nசென்னை 14-11-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவாடிக்கையாளர் விவரங்கள் வெளியான சம்பவம் - விளக்கம் கேட்டு வங்கிகளுக்கு மத்திய ரிசர்வ் வங்கி நோட்டீஸ்\nமாற்றம்: நவம்பர் 01, 2019 11:02 IST\nலட்சக்கணக்கான இந்தியர்களின் டெபிட், கிரெடிட் கார்டு விவரங்கள் இணையத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்ட விவகாரத்தில் வங்கிகள் விளக்கமளிக்க மத்திய ரிசர்வ் வங்கி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nலட்சக்கணக்கான இந்தியர்களின் டெபிட், கிரெடிட் கார்டு விவரங்கள் இணையத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்ட விவகாரத்தில் வங்கிகள் விளக்கமளிக்க மத்திய ரிசர்வ் வங்கி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nஜோக்கர்ஸ் ஸ்டா‌‌ஷ் என்ற நிழல் உலக வலைத்தள சந்தையில், இணைய குற்றவாளிகளுக்கு சாதகமான தகவல்கள் இடம் பெறுவது வழக்கம். தற்போது, இந்த வலைத்தள சந்தையில், உலகம் முழுவதும் சுமார் 13 லட்சம் பேரின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு விவரங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் குறித்த அதிர்ச்சி தகவல் வெளியானது.\nஇந்த ���ிவரங்களை பெற்று, ஆன்லைன் பரிமாற்றத்துக்கு பயன்படுத்தலாம். அல்லது, போலி கார்டு தயாரித்து பயன்படுத்தலாம். எனவே, வாடிக்கையாளர்களின் பணம் பறிபோகும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து வாடிக்கையாளர்களின் விவரங்கள் வெளியான சம்பவம் குறித்து விளக்கம் அளிக்கவும், தகவல்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவும் இந்திய வங்கிகளுக்கு மத்திய ரிசர்வ் வங்கி நோட்டீஸ் அனுப்பி உள்ளது.\nநிழல் உலக வலைத்தள சந்தையில் ஒரு கார்டு பற்றிய விவரத்திற்கான விலை 100 டாலர்கள் (இந்திய மதிப்பில், ரூ.7, 100) என நிர்ணிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மொத்த கார்டு விவரங்களின் மதிப்பு 13 கோடி டாலர் ( இந்திய மதிப்பில் ரூ.923 கோடி). இந்த கார்டுகளில், 98 சதவீத கார்டுகள், இந்தியாவை சேர்ந்தவர்களின் கார்டுகள் ஆகும்.\nஇந்தியாவில் புழக்கத்தில் உள்ள மொத்த டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளின் எண்ணிக்கை 97 கோடியே 17 லட்சம் ஆகும். இவற்றில் 12 லட்சத்துக்கும் மேற்பட்ட கார்டு விவரங்கள் திருடு போயுள்ளன.\nஏ.டி.எம். எந்திரத்திலும், பாயிண்ட் ஆப் சேல் கருவியிலும் கார்டுகளை பயன்படுத்தும்போது, அவற்றில் பொருத்தப்பட்ட ‘ஸ்கிம்மர்’ கருவி மூலம் இந்த விவரங்கள் திருடப்பட்டுள்ளதாக சிங்கப்பூரை சேர்ந்த ‘குரூப் ஐபி’ என்ற நிறுவனம் கூறியுள்ளது. இது, இணைய குற்றங்களை தடுப்பதிலும், கண்டறிவதிலும் அனுபவம் பெற்ற நிறுவனம் ஆகும்.\nஅந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி இலியா சச்கோவ் கூறியதாவது:-\nநிழல் உலக சந்தையில் இந்த பிராந்தியத்தை சேர்ந்த கார்டுகளின் விவரங்கள் மிகவும் அரிதாகவே கிடைக்கும். ஆனால், கடந்த 12 மாதங்களில் இந்திய வங்கிகளை சேர்ந்த கார்டு விவரங்கள் விற்பனைக்கு வந்துள்ளன. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளோம்.\nவிற்பனைக்கு உள்ள கார்டு விவரங்களில், 18 சதவிகித கார்டு விவரங்கள், ஒரே ஒரு இந்திய வங்கியின் கார்டுக்கு உரியவை. பலதரப்பட்ட வங்கிகளின் கார்டு விவரங்கள் திருடப்பட்டதால், ஒரே ஒரு வங்கியை குறிவைத்து நடத்தப்பட்ட இணைய தாக்குதலாக தோன்றவில்லை. பரவலான பாதுகாப்பு குளறுபடியாகவே தெரிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.\nகடந்த பிப்ரவரி மாதம், அமெரிக்கர்களின் 21 லட்சம் கார்டுகளின் விவரங்கள், இதே வலைத்தள சந்தையில் விற்பனைக்கு வைக்கப்பட்டன. அதைத்தொ���ர்ந்து, இந்தியர்களின் கார்டு விவரங்கள் விற்பனைக்கு வந்துள்ளன.\nகடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், 32 லட்சம் டெபிட் கார்டுகளின் விவரங்கள் திருடப்பட்டன. இதையடுத்து, சம்பந்தப்பட்ட வங்கிகள், தங்கள் வாடிக்கையாளர்களுக்கு ‘சிப்’ பொருத்தப்பட்ட கார்டுகளை வழங்கியது குறிப்பிடத்தக்கது.\nகோவையில் ரயில் மோதி கல்லூரி மாணவர்கள் 4 பேர் பலி\nஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறந்துவைத்தார் முதல்வர் பழனிசாமி\nஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு: ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் நவம்பர் 27 வரை நீட்டிப்பு\nஆர்.டி.ஐ. சட்ட வரம்பிற்குள் தலைமை நீதிபதி அலுவலகம் வரும் -உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nராதாபுரம் சட்டசபை தொகுதி மறுஎண்ணிக்கை முடிவை வெளியிட 22-ம் தேதி வரை தடை நீட்டிப்பு- சுப்ரீம் கோர்ட்\nசபரிமலை, ரபேல் வழக்குகளில் நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்ச நீதிமன்றம்\nவேலூரில் டெங்கு கொசு ஒழிப்புப் பணியில் மெத்தனமாக செயல்பட்ட 50 தற்காலிக ஊழியர்களை நீக்கம் செய்து ஆட்சியர் உத்தரவு\n48 எம்.பி. சென்சார் மற்றும் நான்கு கேமராவுடன் அறிமுகமாகும் புதிய ரியல்மி ஸ்மார்ட்போன்\nவாட்ஸ்அப் செயலியில் மூன்று புளூ டிக் வந்தால் என்ன ஆகும் தெரியுமா\nஅதிரடி விலை குறைப்பு பெறும் அசுஸ் ஸ்மார்ட்போன்கள்\nஇன் இயர் வடிவமைப்பு கொண்ட ஆப்பிள் ஏர்பாட்ஸ் ப்ரோ இந்திய விற்பனை துவங்கியது\nஐந்து பாப் அப் கேமராக்களுடன் உருவாகும் சியோமி மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்\nஜனவரி மாதம் முதல் இணையதள பண பரிமாற்றத்துக்கு கட்டணம் கிடையாது\n2000 ரூபாய் நோட்டு தட்டுப்பாடா\n2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பு நிறுத்தம்\nரெப்போ விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு- ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nமேலும் 9 வங்கிகள் மூடப்படுகிறதா - ரிசர்வ் வங்கி விளக்கம்\nபள்ளி வகுப்பறையில் நாற்காலியால் ஆசிரியையை தாக்கிய மாணவர்கள் - வீடியோ\nசீனா ஏரியில் மனித முகம் கொண்ட மீன் - வைரலாகும் வீடியோ\nசுவிஸ் வங்கியில் கேட்பாரற்று கிடக்கும் இந்தியர்களின் கருப்பு பணம் இவ்வளவா\nநடிகர்கள் கட்சி தொடங்குவதற்கு காரணம் இதுதான் -முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nதமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிப்பு - அரசாணை வெளியீடு\nபிரிந்து வாழும் பெற்றோரை சேர்த்து வைக்காதது ஏன்\nடுவிட்டரில் இருந்து விலக���ய குஷ்பு- காரணம் தெரியுமா\nகேரளாவில் இந்து குடும்ப திருமணத்துக்காக மிலாடி நபி விழா தள்ளிவைப்பு\nசிவசேனாவுக்கு ஆதரவு அளிக்க சோனியாகாந்தி- சரத்பவார் தயக்கம்\nகர்நாடகாவில் 17 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்தது செல்லும்- சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000023823.html", "date_download": "2019-11-14T01:17:46Z", "digest": "sha1:J73LHDAD5IBEGCDK7GHQMZGCUAVJ5VVM", "length": 5603, "nlines": 127, "source_domain": "www.nhm.in", "title": "மற்றவை", "raw_content": "Home :: மற்றவை :: கூண்டுப் பறவை ஏன் பாடுகிறது\nகூண்டுப் பறவை ஏன் பாடுகிறது\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஅனைத்தையும் குறித்த சுருக்கமான வரலாறு குடும்ப விளக்கு ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும் - ஒரு பன்முகப் பார்வை பாகம் 1\nகடவுள் கற்பனையே: புரட்சிகர மனித வரலாறு ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் எனது பயணம் குள்ளன்\nவெள்ளாடுகளும், சில கொடியாடுகளும் வாழ்வியல் ஊற்றுகள் சூதாடி\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://agriwiki.in/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1/", "date_download": "2019-11-14T01:42:13Z", "digest": "sha1:EITZCLC2LZ5CXNPFKTQ6MBK4ZTP62O6S", "length": 5791, "nlines": 73, "source_domain": "agriwiki.in", "title": "வீட்டினுள் வெப்பத்தை குறைக்க | Agriwiki", "raw_content": "\nவீட்டினுள் வெப்பத்தை குறைக்க வடிவமைப்பும் மிக முக்கிய பங்குவக்கிறது.நம் பாரம்பரிய முறை வடிவமைப்பான தொட்டி கட்டு வீடுதான் இதற்க்கு சிறந்த எடுத்துக்காட்டு. இதுவே உண்மையாக வேத நூல்களில் கூறப்பட்ட வாஸ்து அமைப்பு.\nவாஸ்து அமைப்பு என்பது ஒரு அறிவியல். பஞ்சபூதங்களையும் சரியாக பயன்படுத்த ஏற்படுத்தப்பட்ட அமைப்பு இது வியாபாரம் ஆக்கப்பட்டது வேறு கதை.\nவீட்டின் நடு பகுதியில் 30 சதவிகித பகுதி திறந்திருக்க வேண்டும்.இதன் மூலம் வீட்டினில உள்ள சூடான காற்று வெளியேருக்கிறது மற்றும் சூரிய வெளிச்சம் பகல் நேரங்களில் வீடு முழுவதும் கிடைக்கிறது.\nமற்றும் லாரி பேக்கர் வீடு கட்டும்போது வீட்டின் நடுவில் பூசாத செங்கற்களைக் கொண்டு தொட்டி கட்டி அதில் தாமரை செடியை வைத்துவிடுவார் இதனால் வெயில் நேரங்களில் பூசாத சுவர் தண்ணீரை உறிஞ்சி அறையில் உள்ள வெப்பத்தை கொண்டு நீரை ஆவியாக்கி வீட்டை குளிர்ச்சியாக்குகிறது.\nபெரும்பாலான கட்டிடங்களில் கூரை அமைக்கும் போது அதனை சாய்தள கூரையாக அமைப்பார் இம்முறையால் அறையில் உள்ள வெப்பம் உச்சியின் வழியாக சுலபமாக வெளியேறும் இதற்கு பக்கச்சுவர்களின் உயரமும் எட்டு அடி இருந்தால் போதும் மேலும் கைப்பிடிச் சுவர் கட்ட வேண்டிய தேவையில்லை இதற்கு கூரையின் கணமும் குறைவாக இருந்தால் போதும்.\nமேலும் மேற்கூரை அமைக்கும் போது மூன்று அடி வெளிப்பக்கம் சன்செட் போல நீட்டி விடுவார் இதன்மூலம் சுவரின் மீது சூரிய வெப்பமும் மழை நீரும் நேரடியாக படுவது தடுக்கப்படுகிறது. இதன் மூலமும் வெப்பத்தைக் குறைக்கலாம்.\nஉங்கள் ஆதரவுடன் நான் ஹரி\nபசுமை வீடுகள் லாரி பேக்கர்\nPrevious post: சிக்கனமாகக் கட்டடம் கட்டுவது லாரி பேக்கர் கூறும் யோசனைகள்\nNext post: வீட்டின் சுவரும் சுவாசிக்க வேண்டும்.\nபசுமை வீடு என்னும் மிகைப்படுத்தப்பட்ட உண்மை\nவிவசாயிகள் தோல்வி என்ன விவசாயிகளிடம் என்ன மிஸ்ஸிங் \nபயிர் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்கள் பயிர்கள் எங்கிருந்து எடுத்துக் கொள்கிறது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/matravai_education-job", "date_download": "2019-11-14T01:16:00Z", "digest": "sha1:BFVTLGP6SJFR4RX4FBUHLGKTHDAB6IWC", "length": 20426, "nlines": 257, "source_domain": "www.valaitamil.com", "title": "மற்றவை, matravai , கல்வி/வேலை, education-job", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் மற்றவை கல்வி/வேலை\nபி.இ. சான்றிதழ் சரிபார்ப்பை தவிர்த்த 15 ஆயிரம் பேர்- விருப்பம் குறைகிறதோ\nவேளாண் படிப்புகளில் சேர மாணவிகள் ஆர்வம்\nதனிய���ர் மெட்ரிக் பள்ளிகளில் இலவச கட்டாயக் கல்வி- 60 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளதாக பள்ளி கல்வித்துறை அறிவிப்பு\nபள்ளிக் கூடம் - தமிழ்நாட்டுக் கல்வியும், பின்லாந்து கல்வியும் -திருமதி.பாக்கியலட்சுமி வேணு\nபெரியண்ண கவுண்டர் குமாரசாமி அறக்கட்டளை - கல்வி உதவி\nஇணைய தளத்தில் சிபிஎஸ்இ பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் அட்டவணை வெளியானது\nகிராமப்புற பள்ளியில் பெற்றோர்- ஆசிரியர் கழக நிதி மூலம் ஸ்மார்ட் வகுப்பறை\nசிபிஎஸ்இ மாணவர்களுக்கு 22 மொழிகளையும் அறிமுகம் செய்து வைக்க உத்தரவு\nகஜா புயல் தாக்கிய பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் தேர்வை புறக்கணித்தனர்\nஅரசியலமைப்பு சட்ட தினம்: பள்ளி- கல்லூரி மாணவர்கள் 5.50 லட்சம் பேர் ஒரே நேரத்தில் உறுதி ஏற்பு\nநாடு முழுவதும் பொறியியல் மாணவர்கள் புத்தகம் பார்த்து தேர்வு எழுத அனுமதிக்கலாம்: மத்திய அரசுக்கு பரிந்துரை\nஸமார்ட் போன் உதவியுடன் பள்ளி மாணவர்கள் தேசிய அறிவியல் விழிப்புணர்வு தேர்வு எழுதினர்\nபாடப்புத்தக விவகாரம்: உயர்நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த மனிதவள மேம்பாட்டுத்துறை அறிவிப்பு\n2019 மே மாதத்தில் நீட் தேர்வு: அரசுப்பள்ளி மாணவர்களைச் சேர்க்கும் நடவடிக்கை\nநவம்பர் 26ம் தேதி முதல் வழக்கம் போல் என்ஜினீயரிங் தேர்வுகள் நடைபெறும்- அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு\n8- ம் வகுப்பு தனித்தேர்வுக்கு டிசம்பர் 5-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்\nநீட் தேர்வில் மொழிபெயர்ப்பு சரியாக இருக்கவேண்டும்- சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\n471 அரசு பள்ளிகளில் விண்வெளி அறிவியல் ஆராய்ச்சிக்கூடம்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\nடி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வு 6 லட்சம் பேர் எழுதினர்\nமாணவர்கள் வசதிக்காக இணைய தளத்தில் பாடப் புத்தகங்கள்: மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தகவல்\n'நீட்' நுழைவுத்தேர்வு எழுதுவதற்கான ஆன்லைன் பதிவு தொடங்கியது\nஅரசுப் பள்ளிகளை காப்பாற்ற என்ன மாற்றங்கள் நிகழவேண்டும்\n நாம் என்ன செய்யவேண்டும் -கருத்தரங்கம், ஜெ.கிருஷ்ணமூர்த்தி\nஜெ.யி.யி-மெயின் நுழைவுத் தேர்வு (JEE Main 2019)\nஆசிரியர்கள் வருடத்தில் 365 நாட்களில், 42 நாட்கள் மட்டுமே மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க பயன்படுத்துகின்றனர்\nதமிழ்வழிஆங்கிலம் -a ,an பயன்படுத்தும் முறையும் , செய்யும் தவறுகளும்\nபத்���ுக்கும் குறைவான மாணவர்கள் படிக்கும் அரசுப் பள்ளிகள் -900\nஇந்திய ரயில்வேயில் அசிஸ்டென்ட் லோகோ பைலட் மற்றும் டெக்னிஷியன் ஆகிய பணிக்கு மேலும் 33,458 காலிப்பணியிடங்கள்\nஇந்தியன் வங்கியில் புரபெஷனரி ஆபீசர் காலிப்பணியிடங்கள் - ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்...\nகோவை நீதிமன்றத்தில் பல்வேறு வேலைவாய்ப்பு - பத்தாம்வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்...\nநுண்ணுயிரியல் மற்றும் உயிர் வேதியியலின் நோக்கம் மற்றும் முக்கியத்துவம்\nகாது மூக்கு தொண்டை மருத்துவர்களுக்கான வேலைவாய்ப்புக்கள் -1\nகாது மூக்கு தொண்டை மருத்துவ துறையில் உள்ள வேலை வாய்ப்புக்கள்\nசட்டம் படித்தவர்களுக்கான வேலை வாய்ப்புக்கள்\nகேட் (CAT) மற்றும் டான்செட்(TANCET) தேர்வுகளை எழுதுவது எப்படி\nநூலக மேலாண்மை துறையில் வேலை வாய்ப்புக்கள்\nபொறியியல் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள்\nதமிழ்நாடு உயர் கல்வி முறை\nகண் பராமரிப்பு கல்வி துறையில் உள்ள வேலை வாய்ப்புக்கள்\nபல் அறுவை சிகிச்சை படிப்பு மற்றும் பல்மருத்துவ துறையில் உள்ள வேலை வாய்ப்புக்கள்\nபிளஸ் 2 க்கு பிறகு உயர் கல்வி\nதகவல் தொழில் நுட்ப பிரிவில் உள்ள வேலை வாய்ப்புக்கள்\nஉளவியல் துறையில் உள்ள வேலை வாய்ப்புக்கள்\nதமிழ்நாடு பள்ளி கல்வித்துறை பற்றி நேர்காணல்\nமருத்துவ துறையில் உள்ள வாய்ப்புக்கள்\nவிமான துறையில் உள்ள வேலை வாய்ப்புக்கள்\nகண் பராமரிப்பு துறையில் உள்ள வேலை வாய்ப்புக்கள்\nமேலாண்மை படிப்பிற்கான வேலை வாய்ப்புக்கள் என்னென்ன\nபன்னிரண்டாம் வகுப்பிற்கு பிறகு எந்த பாடப்பிரிவை தேர்வு செய்வது\nபகுதி நேர படிப்பிற்கான வேலை வாய்ப்புக்கள் என்னென்ன\nபிடியாதிடி தொழில் உள்ள வேலை வாய்ப்புக்கள் என்னென்ன\nகுழ்ந்தை வளர்ப்பு துறையில் உள்ள வேலை வாய்ப்புக்கள்\nகம்ப்யூட்டரில் அடிப்படையாக கொண்ட பிரிவில் பி.காம் மற்றும் பி.சிஏ வில் எதனை தேர்வு செய்யலாம்\nபி.காம் மற்றும் பி.சிஏ இவற்றில் எதனை தேர்வு செய்ய வேண்டும்\nமின்னணு தொடர்பு பொறியியில்துறையில் உள்ள வேலை வாய்ப்புக்கள்\nஏம் .பி ஏ பிபி.ஏ மற்றும் ஏம் .காம் வேலை வாய்ப்புக்கள்\nஃபேஷன் டிசைன்களுக்கான தொழில் வாய்ப்புகள்\nஏரோனாட்டிகல் இன்ஜினியரிற்கான தொழில் வாய்ப்புகள்\nஉளவியல் துறையில் உள்ள வேலை வாய்ப்புக்கள்\nசிறுநீரக பராமரிப்பு கல்வியின் நோக்கம் மற்றும் முக்கியத்துவம்\nபேச்சு ஆங்கிலம் - வேலை வாய்ப்புக்கள்\nகாது கேளாதோர் கல்வி - வேலை வாய்ப்புக்கள்\nஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு : +2 (அ) ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்\nவகுப்பறை உருவாக்கும் சமூகம் - 5 : தொடர் மீளாய்வு\nவகுப்பறை உருவாக்கும் சமூகம் -4 : மாணவன் யார்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை 09.30 மணிக்கு வெளியாகிறது. விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்..\nமெட்ரிக் பள்ளிகளில் 25 சதவீத இலவச ஒதுக்கீடு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்\nநீட் தேர்விற்கான ஆடை கட்டுப்பாடுகளை அறிவித்தது சிபிஎஸ்இ\nஅகில இந்திய நுழைவுதேர்வு நுணுக்கங்கள் – அறிமுகம்\n- வகுப்பறை உருவாக்கும் சமூகம்\n- அகில இந்திய நுழைவுதேர்வு நுணுக்கங்கள்\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nஉடலுக்கு பலத்தை தரும் தினை அரிசியை எவ்வாறு பயன்படுத்துவது\nபார்க்கக் கிடைக்காத அற்புத காட்சி- பழனி முருகன் நவபாசான சிலை\nஇந்திய அளவில் தமிழக அளவில் விவசாயிகளின் பிரச்சினைகளும் தீர்வுகளும் - ஆறுபாதி ப.கல்யாணம் -Part 2\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2019-11-14T01:34:10Z", "digest": "sha1:RI6Q3WPS42SGC62ZKF3TCFXV677AGIBX", "length": 3713, "nlines": 32, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "உருய் உலோபேசு டி வில்லலோபோசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஉருய் உலோபேசு டி வில்லலோபோசு\n(ருய் லோப்பசு டி விலியாலோபோசு இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nருய் லோபேசு டி வில்லலோபோசு (Ruy López de Villalobos, ca. 1500 – ஏப்ரல் 4, 1544) எசுப்பானிய நாடுகாண் பயணியாவார். மெக்சிக்கோவிலிருந்து அமைதிப் பெருங்கடலில் பயணித்து கிழக்கிந்தியத் தீவுகளில் எசுப்பானியாவின் தடம் பதித்தவர். வில்லலோபோசு பிலிப்பீன்சிற்கு எசுப்பானியாவின் இரண்டாம் பிலிப்பு நினைவாக லாசு ஐலாசு பிலிப்பினாசு (பிலிப்பீனியத் தீவுகள்) எனப் பெயரிட்டவர். 1542 இல், இவர் அமைதிப் பெருங்கடலில், தற்கால ஹவாய் எனக் கருதப்படும் தீவுக்கூட்டங்களையும் கண்டறிந்ததாக நம்பப்ப���ுகின்றது; இருப்பினும் இதனை எசுப்பானியா யாருமறியா வண்ணம் காத்ததாகவும் கூறப்படுகின்றது.\nருய் லோபேசு டி வில்லலோபோசு\nஅம்போன் தீவு, மலுக்கு தீவுகள், இந்தோனேசியா\nஎசுப்பானியாவின் இரண்டாம் பிலிப்பு நினைவாக பிலிப்பீன்சிற்கு லாசு ஐலாசு பிலிப்பினாசு (பிலிப்பீனியத் தீவுகள்) எனப் பெயரிட்டார்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/09/26094137/India-Sri-Lanka-20-Over-cricket-Series-BCCI-releases.vpf", "date_download": "2019-11-14T02:30:50Z", "digest": "sha1:J3WEU4I7PF4HNTOSWCCJ7DOP6IRXOIBM", "length": 11806, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "India, Sri Lanka 20 Over cricket Series BCCI releases match schedule || இந்தியா, இலங்கை 20 ஓவர் கிரிக்கெட் தொடர்: போட்டி அட்டவணையை வெளியிட்டது பிசிசிஐ", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇந்தியா, இலங்கை 20 ஓவர் கிரிக்கெட் தொடர்: போட்டி அட்டவணையை வெளியிட்டது பிசிசிஐ + \"||\" + India, Sri Lanka 20 Over cricket Series BCCI releases match schedule\nஇந்தியா, இலங்கை 20 ஓவர் கிரிக்கெட் தொடர்: போட்டி அட்டவணையை வெளியிட்டது பிசிசிஐ\nஇந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான 20 ஓவர் கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.\nபதிவு: செப்டம்பர் 26, 2019 09:41 AM\nதென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் 20 ஓவர் கிரிக்கெட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்த நிலையில், இந்தியா-தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வருகிற 2-ந்தேதி விசாகப்பட்டினத்தில் தொடங்குகிறது.\nஇதனையடுத்து, இலங்கை அணி வரும் 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட உள்ளது. பிசிசிஐ தற்போது இந்த போட்டிகளுக்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது. இப்போட்டிகளானது ஜனவரி 5 முதல் 10 ஆம் தேதி வரை நடைபெறும்.\nஅதன்படி முதல் போட்டி ஜனவரி 5-ந் தேதி கவுகாத்தியிலும், 2-வது போட்டி ஜனவரி 7-ந் தேதி இந்தூரிலும், 3-வது போட்டி ஜனவரி 10-ந் தேதி புனேவிலும் நடைபெற உள்ளது.\n1. இந்தியா-வங்காளதேசம் மோதும் முதலாவது டெஸ்ட் இன்று தொடக்கம்\nஇந்தியா-வங்காளதேசம் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இந்தூரில் இன்று தொடங்குகிறது.\n2. இந்தியா, சீனா, ரஷியா சுற்றுச்சூழலுக்கு எதுவும் செய்யவில்லை - டிரம்ப் குற்றச்சாட்டு\nஇந்தியா, சீனா, ரஷியா ஆகிய நாடுகள் சுற்றுச்சூழலுக்கு எதுவும் செய்யவில்லை என டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.\n3. இந்தியாவுக்கு எதிரான டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி இடமாற்றத்தை எதிர்த்து பாகிஸ்தான் அப்பீல்\nஇந்தியாவுக்கு எதிரான டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டிக்கான இடமாற்றத்தை எதிர்த்து பாகிஸ்தான் அப்பீல் செய்துள்ளது.\n4. இந்தியாவை இழிவுபடுத்தி விட்டு இம்ரான் கானை புகழ்வதா - சித்துவுக்கு பா.ஜனதா கண்டனம்\nஇந்தியாவை இழிவுபடுத்தி விட்டு இம்ரான் கானை புகழ்வதா என சித்துவுக்கு பா.ஜனதா கண்டனம் தெரிவித்துள்ளது.\n5. இந்தியாவில், உலக கோப்பை ஆக்கி போட்டி: 2023-ம் ஆண்டு நடக்கிறது\nஇந்தியாவில், உலக கோப்பை ஆக்கி போட்டிகள் 2023-ம் ஆண்டு நடக்க உள்ளது.\n1. “திருவள்ளுவர் பிறந்த மண்ணில் பணியாற்றுவது பெருமை”-புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்ற ஏ.பி.சாஹி பேச்சு\n2. மராட்டியத்தில் ஆட்சி அமைக்க 3 நாள் அவகாசம் கேட்ட சிவசேனா கோரிக்கையை கவர்னர் நிராகரித்தார் - அடுத்தடுத்த திருப்பங்களால் பரபரப்பு\n3. நாடாளுமன்ற தேர்தலைப்போல் உள்ளாட்சி தேர்தலிலும் கூட்டணி தொடரும் முதல்-அமைச்சர் பேட்டி\n4. சென்னையில் காற்று மாசு படிப்படியாக குறைந்து வருகிறது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\n5. இன்னும் 10 முதல் 15 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் ரூ.700 லட்சம் கோடியை எட்டும் - ராஜ்நாத் சிங் நம்பிக்கை\n1. சையத் முஸ்தாக் அலி கோப்பை கிரிக்கெட்: ஒரே ஓவரில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய தீபக் சாஹர்\n2. “ஒரு நாள் போட்டி அணிக்கு மீண்டும் திரும்புவேன்” - இந்திய வீரர் ரஹானே நம்பிக்கை\n3. ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசை: கோலி, பும்ரா முதலிடத்தில் நீடிப்பு\n4. முதல்தர கிரிக்கெட்டில் ஸ்டீவன் சுமித்தின் மந்தமான சதம்\n5. புதிய விதிமுறையை மாற்ற திட்டம்: இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு லோதா கமிட்டி எச்சரிக்கை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/11/08095239/1270296/MK-Stalin-MISA-issue-Minister-Pandiyarajan-says-retaliate.vpf", "date_download": "2019-11-14T01:32:01Z", "digest": "sha1:TZZ6YDI2TG3PWIK45EDNX6ANVD4DIFQE", "length": 15283, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "மு.க.ஸ்டாலின் மிசா விவகாரம்- 2 நாளில் ஆதாரத்துடன் பதிலடி கொடுப்பதாக அமைச்சர் பாண்டியராஜன் தகவல் || MK Stalin MISA issue, Minister Pandiyarajan says retaliate within 2 days", "raw_content": "\nசென்னை 14-11-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமு.க.ஸ்டாலின் மிசா விவகாரம்- 2 நாளில் ஆதாரத்துடன் பதிலடி கொடுப்பதாக அமைச்சர் பாண்டியராஜன் தகவல்\nமு.க.ஸ்டாலின் மிசா விவகாரம் தொடர்பாக 2 நாளில் ஆதாரத்துடன் பதிலடி கொடுப்பதாக அமைச்சர் மாபா பாண்டியராஜன் கூறினார்.\nமு.க.ஸ்டாலின் மிசா விவகாரம் தொடர்பாக 2 நாளில் ஆதாரத்துடன் பதிலடி கொடுப்பதாக அமைச்சர் மாபா பாண்டியராஜன் கூறினார்.\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மிசா தடைச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டாரா, இல்லையா என்பது தொடர்பான விவாதம் மற்றும் அது தொடர்பாக அமைச்சர் மாபா பாண்டியராஜன் தெரிவித்த கருத்து, தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமைச்சர் மாபா பாண்டியராஜனை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அமைச்சரின் உருவ பொம்மையையும் எரித்து எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.\nபின்னர் அமைச்சர் பாண்டியராஜனுக்கு எதிரான போராட்டத்தை கைவிடும்படி தி.மு.க. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார். அத்துடன், அமைச்சர் பாண்டியராஜன் என்ன படித்தார், எதைக் கற்றார், எதை புரிந்து கொண்டார் என்பதை அவர் பேச்சு காட்டிவிட்டது என்றும் அவர் விமர்சனம் செய்திருந்தார்.\nஇதுபற்றி கருத்து தெரிவித்த அமைச்சர் மாபா பாண்டியராஜன், மிசா சட்டத்தில் ஸ்டாலின் கைதானாரா, இல்லையா என்பது குறித்து 2 நாளில் ஆதாரத்துடன் பதிலடி கொடுப்பேன் என கூறியுள்ளார்.\nஎதற்கு கைதானேன் என்பதை மு.க.ஸ்டாலின் ஆதாரத்துடன் வெளியிட்டிருக்கலாமே அவர் மிசா சட்டத்தில் கைதானதற்கான காரணக் குறிப்பு இல்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.\nமுன்னாள் பிரதமர் நேருவின் பிறந்த நாளையொட்டி பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து\nகோவையில் மக்களை துன்புறுத்தி வந்த அரிசி ராஜா யானை பிடிபட்டது\nகோவையில் ரயில் மோதி கல்லூரி மாணவர்கள் 4 பேர் பலி\nஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறந்துவைத்தார் முதல்வர் பழனிசாமி\nஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு: ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் நவம்பர் 27 வரை நீட்டிப்பு\nஆர்.டி.ஐ. சட்ட வரம்பிற்குள் தலைமை நீதிபதி அலுவலகம் வரும் -உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nராதாபுரம் சட்டசபை தொகுதி மறுஎண்ணிக்கை முடிவை வெளியிட 22-ம் தேதி வரை தடை நீட்டிப்பு- சுப்ரீம் கோர்ட்\nகோவையில் ரயில் மோதி 4 இளைஞர்கள் பலி\nஅடுத்த பட்ஜெட்டில் வருமானவரி விகிதத்தை மாற்றி அமைக்க மத்திய அரசு பரிசீலனை\nஜிம்பாப்வேயில் தொடரும் சோகம் - வறட்சியால் 150 யானைகள் உயிரிழப்பு\nபிரேசில் நாட்டில் நடந்த போட்டியில் இந்திய இளம் விஞ்ஞானிக்கு ரூ.18 லட்சம் பரிசு\nவிமான நிலையம், 5 நட்சத்திர ஓட்டலுடன் பொலிவு பெறும் அயோத்தி\nமு.க.ஸ்டாலினுடன் நடிகர் விஜய் சந்திப்பு\nபள்ளி வகுப்பறையில் நாற்காலியால் ஆசிரியையை தாக்கிய மாணவர்கள் - வீடியோ\nசீனா ஏரியில் மனித முகம் கொண்ட மீன் - வைரலாகும் வீடியோ\nசுவிஸ் வங்கியில் கேட்பாரற்று கிடக்கும் இந்தியர்களின் கருப்பு பணம் இவ்வளவா\nநடிகர்கள் கட்சி தொடங்குவதற்கு காரணம் இதுதான் -முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nதமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிப்பு - அரசாணை வெளியீடு\nபிரிந்து வாழும் பெற்றோரை சேர்த்து வைக்காதது ஏன்\nடுவிட்டரில் இருந்து விலகிய குஷ்பு- காரணம் தெரியுமா\nகேரளாவில் இந்து குடும்ப திருமணத்துக்காக மிலாடி நபி விழா தள்ளிவைப்பு\nசிவசேனாவுக்கு ஆதரவு அளிக்க சோனியாகாந்தி- சரத்பவார் தயக்கம்\nகர்நாடகாவில் 17 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்தது செல்லும்- சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/technology/technologynews/2019/10/09102056/1265203/Andy-Rubin-teases-a-radically-reimagined-compact-smartphone.vpf", "date_download": "2019-11-14T00:51:46Z", "digest": "sha1:5B37NP2QMWMS44CNQ4GSB4FGOIDBBHER", "length": 17242, "nlines": 192, "source_domain": "www.maalaimalar.com", "title": "இனி ஸ்மார்ட்போன் இப்படி இருந்தால் எப்படி இருக்கும்? டீசர் வெளியிட்ட ஆண்டி ரூபின் || Andy Rubin teases a radically re-imagined compact smartphone", "raw_content": "\nசென்னை 14-11-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇனி ஸ்மார்ட்போன் இப்படி இருந்தால் எப்படி இருக்கும் டீசர் வெளியிட்ட ஆண்டி ரூபின்\nபதிவு: அக்டோபர் 09, 2019 10:20 IST\nஎசென்ஷியல் நிறுவன தலைமை செயல் அதிகாரி ஆண்டி ரூபின் முற்றிலும் வித்தியாசமாக காட்சியளிக்கும் ஸ்மார்ட்போன் புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார்.\nஎசென்ஷியல் நி���ுவன தலைமை செயல் அதிகாரி ஆண்டி ரூபின் முற்றிலும் வித்தியாசமாக காட்சியளிக்கும் ஸ்மார்ட்போன் புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார்.\nஆண்ட்ராய்டு இயங்குதளத்தை உருவாக்கியவரும் எசென்ஷியல் நிறுவன தலைமை செயல் அதிகாரியுமான ஆண்டி ரூபின் முற்றிலும் புதிய வடிவமைப்பு கொண்ட ஸ்மார்ட்போனின் புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். ஸ்மார்ட்போனின் பின்புறம் பெரிய கேமரா மற்றும் கைரேகை செனஅசார் உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கிறது.\nவித்தியாசமாக காட்சியளிக்கும் புதிய ஸ்மார்ட்போன் ஜெம் (GEM) என அழைக்கப்படுகிறது. இத்துடன் ஸ்மார்ட்போன் டிஸ்ப்ளேவில் கூகுள் மேப்ஸ் செயலி காணப்படுகிறது. மேல்புறம் இயர்பீஸ் கிரில், போனினை சுற்றி பெசல்களும், இயர்பீஸ் கிரிலின் கீழ் நாட்ச் வழங்கப்பட்டிருக்கிறது.\nசெங்குத்தாக இருக்கும் ஸ்மார்ட்போன் யூசர் இன்டர்ஃபேசின் மேல்புறம் பேட்டரி இன்டிகேட்டர், இன்டர்ஃபேசுக்கு ஏற்ற வகையில் கூகுள் மேப்ஸ் செயலி மாற்றப்பட்டிருக்கிறது. புதிய ஸ்மார்ட்போனில் முற்றிலும் புதிய யு.ஐ. காணப்படுகிறது. இதன் கீபோர்டு அனுபவம் எவ்வாறு இருக்கும் என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை.\nஸ்மார்ட்போன் வடிவமைப்பை பொருத்தவரை இதில் டி9 ரக கீபோர்டு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் முன்புறம் செல்ஃபி எடுக்க பன்ச் ஹோல் ரக கேமரா வழங்கப்படும் என தெரிகிறது.\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\n48 எம்.பி. சென்சார் மற்றும் நான்கு கேமராவுடன் அறிமுகமாகும் புதிய ரியல்மி ஸ்மார்ட்போன்\nஅதிரடி விலை குறைப்பு பெறும் அசுஸ் ஸ்மார்ட்போன்கள்\n108 எம்.பி. பிரைமரி கேமராவுடன் உருவாகும் சாம்சங் ஸ்மார்ட்போன்\nபன்ச் ஹோல் டிஸ்ப்ளேவுடன் உருவாகும் ரியல்மி 6 ஸ்மார்ட்போன்\nஇணையத்தில் லீக் ஆன மோட்டோ ஜி8 ஸ்மார்ட்போன்\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nகோவையில் ரயில் மோதி கல்லூரி மாணவர்கள் 4 பேர் பலி\nஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறந்துவைத்தார் முதல்வர் பழனிசாமி\nஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு: ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் நவம்பர் 27 வரை நீட்டிப்பு\nஆர்.டி.ஐ. சட்ட வரம்பிற்குள் தலைமை நீதிபதி அலுவலகம் வரும் -உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nராதாபுரம�� சட்டசபை தொகுதி மறுஎண்ணிக்கை முடிவை வெளியிட 22-ம் தேதி வரை தடை நீட்டிப்பு- சுப்ரீம் கோர்ட்\nசபரிமலை, ரபேல் வழக்குகளில் நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்ச நீதிமன்றம்\nவேலூரில் டெங்கு கொசு ஒழிப்புப் பணியில் மெத்தனமாக செயல்பட்ட 50 தற்காலிக ஊழியர்களை நீக்கம் செய்து ஆட்சியர் உத்தரவு\n48 எம்.பி. சென்சார் மற்றும் நான்கு கேமராவுடன் அறிமுகமாகும் புதிய ரியல்மி ஸ்மார்ட்போன்\nவாட்ஸ்அப் செயலியில் மூன்று புளூ டிக் வந்தால் என்ன ஆகும் தெரியுமா\nஅதிரடி விலை குறைப்பு பெறும் அசுஸ் ஸ்மார்ட்போன்கள்\nஇன் இயர் வடிவமைப்பு கொண்ட ஆப்பிள் ஏர்பாட்ஸ் ப்ரோ இந்திய விற்பனை துவங்கியது\nஐந்து பாப் அப் கேமராக்களுடன் உருவாகும் சியோமி மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்\n108 எம்.பி. பிரைமரி கேமராவுடன் உருவாகும் சாம்சங் ஸ்மார்ட்போன்\nபன்ச் ஹோல் டிஸ்ப்ளேவுடன் உருவாகும் ரியல்மி 6 ஸ்மார்ட்போன்\nஇணையத்தில் லீக் ஆன மோட்டோ ஜி8 ஸ்மார்ட்போன்\n108 எம்.பி. சென்சாருடன் ஐந்து பிரைமரி கேமரா கொண்ட Mi சிசி9 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஓபன் சேல் விற்பனைக்கு வந்த விவோ ஸ்மார்ட்போன்\nபள்ளி வகுப்பறையில் நாற்காலியால் ஆசிரியையை தாக்கிய மாணவர்கள் - வீடியோ\nசீனா ஏரியில் மனித முகம் கொண்ட மீன் - வைரலாகும் வீடியோ\nசுவிஸ் வங்கியில் கேட்பாரற்று கிடக்கும் இந்தியர்களின் கருப்பு பணம் இவ்வளவா\nநடிகர்கள் கட்சி தொடங்குவதற்கு காரணம் இதுதான் -முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nதமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிப்பு - அரசாணை வெளியீடு\nபிரிந்து வாழும் பெற்றோரை சேர்த்து வைக்காதது ஏன்\nடுவிட்டரில் இருந்து விலகிய குஷ்பு- காரணம் தெரியுமா\nகேரளாவில் இந்து குடும்ப திருமணத்துக்காக மிலாடி நபி விழா தள்ளிவைப்பு\nசிவசேனாவுக்கு ஆதரவு அளிக்க சோனியாகாந்தி- சரத்பவார் தயக்கம்\nகர்நாடகாவில் 17 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்தது செல்லும்- சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/65004", "date_download": "2019-11-14T02:14:08Z", "digest": "sha1:L6IROWO6FGROWQP3ASMBLA5HYLAYIWQR", "length": 13387, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "அரசாங்கத்தின் வர்த்தமானி தொடர்பில் சந்தேகம் எழுகின்றது - சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா | Virakesari.lk", "raw_content": "\nஇலங்கை தேர்தல் வன்முறை மிகுந்த கடந்த காலத்திற்கு திரும்புவது குறித்த அச்சத்தை உருவாக்கியுள்ளது\nவவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி நாளை மூடப்படடும் ; வலயக்கல்விப்பணிப்பாளர்\nபொதுத்தேர்தலிலும் பொதுஜன பெரமுனவே வெற்றிப்பெறும் : இறுதி பிரச்சார கூட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷ\nசித்த வைத்தியரின் வாகனத்துக்கு தீ வைத்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட 5 பேருக்கும் விளக்கமறியல்\nமயானங்களை விரிவாக்குவதல்ல எமது நோக்கம் : காலியில் சஜித்\nகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதிகோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம்\nஜனாதிபதி வேட்பாளர்களை நாளை சந்திக்கும் தேர்தல் ஆணைக்குழு\nசகல இன மக்­க­ளையும் அர­வ­ணைத்து செல்­லக்­கூ­டி­யவர் சஜித் மட்­டுமே - கயந்த\nதமிழர்களின் வாக்கு தீர்மானிக்கும் சக்தி\nசவூதி அரே­பி­யாவில் இசை நிகழ்ச்­சி­யில் கத்திக் குத்து; 3 கலை­ஞர்கள் காயம்\nஅரசாங்கத்தின் வர்த்தமானி தொடர்பில் சந்தேகம் எழுகின்றது - சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா\nஅரசாங்கத்தின் வர்த்தமானி தொடர்பில் சந்தேகம் எழுகின்றது - சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா\nஅரசாங்கத்தின் வர்தமானி அறிவிப்பு தேசிய மட்டத்தில் ஒருமாதிரியும் வடக்கு, கிழக்கை பூர்வீகமாகக் கொண்டவர்களுக்கு ஒருமாதிரியாகவும் வெளியிடுகின்றதா என்ற சந்தேகம் எழுகின்றது என தமிழ் தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா தெரிவித்தார்.\nபாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற ஸர்ம வாசனா நிதியத் திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.\nவடக்கு, கிழக்கு மாகாண அடிப்படையில் கணக்காய்வாளர்களை நியமிப்பதற்கான 2012 ஆம் ஆண்டு வர்த்தமானி, சுற்றுநிருபம் வெளியிடப்பட்டு 63 பேரை உள்வாங்குவதென தீர்மானிக்கப்பட்டது. இதற்கமைய பரீட்சசைகள் நடத்தப்பட்டு நியமனங்கள் வழங்கப்பட்டபோது தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.\nஅத்துடன் 2012 ஆம் ஆண்டு வடக்கு,கிழக்கை மட்டும் மையமாக வைத்து உள்வாங்கல்கள் இடம்பெற்றதனால் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். பின்பு 2014 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி மூலம் 105 பேரை உள்வாங்குவதென தீர்மானிக்கப்பட்டபோதும் 273 பேர் கணக்காளர்களாக உள்வாங்கப்பட்டுள்ளனர். இதன்பின்பு 2018 ஆம் ஆண்ட��� வெளியிடப்பட்ட வர்த்தமானி மூலம் 202 பேரை உள்வாங்க தீர்மானிக்கப்பட்ட நிலையில் அதனை விடவும் அதிகமானவர்கள் உள்வாங்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.\nபாராளுமன்றம் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா வர்த்தமானி shanthi sriskantharajah\nவவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி நாளை மூடப்படடும் ; வலயக்கல்விப்பணிப்பாளர்\nவவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி நாளை மூடப்படவுள்ளதாக வலயக்கல்விப்பணிப்பாளர் முத்து இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.\n2019-11-13 22:04:22 இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி நாளை\nபொதுத்தேர்தலிலும் பொதுஜன பெரமுனவே வெற்றிப்பெறும் : இறுதி பிரச்சார கூட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷ\nதேசிய வளங்கள் பிற நாட்டவருக்கு சொந்தமாவதை தடுப்பதா, இல்லையா என்பதை நாட்டு மக்கள் தீர்மானிக்க வேண்டும். ஜனாதிபதி தேர்தலின் வெற்றியினை தொடர்ந்து பொதுத்தேர்தலுக்கு செல்வதற்கான நடவடிக்கைகள் முதலில் மேற்கொள்ளப்படும்.\n2019-11-13 21:50:17 பிரச்சார கூட்டம் அரசாங்கம் பொதுஜன பெரமுன\nசித்த வைத்தியரின் வாகனத்துக்கு தீ வைத்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட 5 பேருக்கும் விளக்கமறியல்\nயாழ். ஆனைப்பந்தியில் உள்ள சித்த வைத்தியர் ஒருவரின் வீட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஹையஸ் வாகனத்துக்கு தீவைத்து சேதம் விளைவித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்ட 5 பேரை வரும் 20ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல் உத்தரவிட்டார்.\n2019-11-13 21:46:12 சித்த வைத்தியர் வாகனம் தீவைத்தமை\nமயானங்களை விரிவாக்குவதல்ல எமது நோக்கம் : காலியில் சஜித்\nஎதிரணியினர் தேர்தல் பிரசாரங்களை நடத்துவதற்குத் தெரிவு செய்யும் இடங்களைப் பார்க்கும் போது மயானங்களை மேலும் விரிவாக்குவதே அவர்களுடைய எதிர்பார்ப்பு என்று தோன்றுகிறது.\n2019-11-13 21:39:52 மயானம் பிரசாரம் காலி\nதேசியத்தை குழப்பும் இரண்டு வேட்பாளர்களை இனியும் மக்களால் ஏற்றுக்கொள்ள முடியுமா - அனுரகுமார\nஇனவாதத்தை தூண்டி அரசியல் செய்யும் கோத்தாபய ராஜபக்ஷவையும் தேசிய பிரச்சினைகளில் வாய் திறக்காத சஜித் பிரேமதாசவையும் கொண்டு நாட்டில் ஐக்கியத்தை கட்டியெழுப்ப முடியுமென இனியும் எந்த விதத்தில் மக்கள் நம்மிக்கை வைக்கின்றீர்கள்.\n2019-11-13 21:27:52 நாடு போராட்டம் பொருளாதாரம்\nபொதுத்தேர்தலிலும் பொதுஜன பெரமுனவே வெற்றிப்பெறும் : இறுதி பிரச்சார கூட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷ\nமயானங்களை விரிவாக்குவதல்ல எமது நோக்கம் : காலியில் சஜித்\nதேசியத்தை குழப்பும் இரண்டு வேட்பாளர்களை இனியும் மக்களால் ஏற்றுக்கொள்ள முடியுமா - அனுரகுமார\nபொது இடங்களை அரசியல் களமாக பயன்படுத்த வேண்டாம் : பெப்ரல் அமைப்பு\nநான்கு வருட காலத்தை மக்கள் மீள் நினைவுபடுத்தி தீர்மானம் எடுக்க வேண்டும் : மஹிந்த ராஜபக்ஷ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/category/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2019-11-14T02:08:36Z", "digest": "sha1:EKHS6QA2MUE2B67P744LJKTLYTWSAOTJ", "length": 4312, "nlines": 89, "source_domain": "selliyal.com", "title": "அவசியம் படிக்க வேண்டியவை | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome அவசியம் படிக்க வேண்டியவை\nதனித்துவமான கார் பதிவு எண்ணை வாங்க 9 மில்லியன் டாலர் செலவு செய்த இந்தியர்\nமலேசியாவில் 200 ஆண்டு தமிழ்க் கல்வி – தமிழில் கையெழுத்திட்ட பிரதமர் நஜிப்\nஎதிர்கட்சி வெற்றி பெற்றால் மொகிதின் தான் பிரதமர் – மகாதீர் கூறுகிறார்\nஆஸ்கார் செல்கிறது விசாரணை திரைப்படம்\nஐஓஎஸ் 10 வெளியீடு கண்டது – புதிய அம்சங்கள் ஒரு பார்வை\nஅன்வாருக்கு வாதாட அனைத்துலகப் புகழ் அமெரிக்க வழக்கறிஞர்\nவயர்லெஸ் ஏர்பாட்ஸ், ஆச்சரியமூட்டும் சிறப்பம்சங்களுடன் ஐபோன் 7 அறிமுகம்\n‘ஜகாட்’ சிறந்த மலேசியத் திரைப்படத்திற்கான விருது பெற்றது\nபேஸ்புக் செயற்கைக்கோள் வெடித்துச் சிதறியது\nஅகமதாபாத் நகருக்கு வந்தாரா ஜோ லோ\nஅஸ்ட்ரோவின் அதிநவீன அல்ட்ரா பாக்ஸ் அறிமுகம் – புதிய அனுபவங்களுக்குத் தயாராகுங்கள்\nபிகேஆர் இளைஞர் அணி கூட்டத்தை தொடக்கி வைக்க அஸ்மினுக்கு அழைப்பு இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=75332", "date_download": "2019-11-14T00:42:02Z", "digest": "sha1:JNR36LEMOSQA4J6LUWZTCJCA3Z24VYXV", "length": 6771, "nlines": 71, "source_domain": "www.supeedsam.com", "title": "மட்டக்களப்பு மாவட்டசெயலகம் ஏற்பாடு செய்திருந்த தேசிய போதைப் பொருள் ஒழிப்புவாரத்தின்இறுதிநாள் மாவட்ட நிகழ்வு – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nமட்டக்களப்பு மாவட்டசெயலகம் ஏற்பாடு செய்திருந்த தேசிய போதைப் பொருள் ஒழிப்புவாரத்தின்இறுதிநாள் மாவட்ட நிகழ்வு\nமட்டக்களப்பு மாவட்டசெயலகம் ஏற்பாடு செய்திருந்த தேசிய போதைப்பொருள் ஒழிப்புவாரத்தின்இறுதிநாள் மாவட்ட நிகழ்வு மட்டக்களப்பு நகர காந்தி பூங்காவில் மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம்உதயகுமார் தலைமையில் இன்று மாலை நடைபெற்றது.\nஇங்கு போதைப்பொருளை தடுப்போம் என்ற ஜனாதிபதிசெயலக சத்தியப்பிரமாணம் இங்கு கலந்துகொண்ட பெருமளவு அரச பணியாளர்கள்இமற்றும் பொதுமக்களால்எடுத்துக்கொள்ளப்பட்டதுடன்இபோதைப்பொருள் பாவனையை தடுக்கும் பத்தாயிரம் கையொப்பங்கள் பெறும்செயல்பாடும்இங்குமாவட்ட அரசாங்க அதிபர்மாணிக்கம்உதயகுமாரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது\nஇத்துடன் போதை ஒழிப்பு தொடர்பானவிளம்பர பலகை நடுதல் வீதிநாடகமும் போட்டிநிகழ்ச்சிகளில்வெற்றிபெற்றவர்களுக்கு சான்றிதல்கள் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.\n.இந்நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்களான திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த் இநவரூபரஞ்சனி முகுந்தன் இமாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் சசிகலா புண்ணியமூர்த்திஇபிரதம கணக்காளர். கே.ஜெக தீஸ்வரன்இஉதவிமாவட்டசெயலாளர் ஏ.நவேஸ்வரன் மட்டக்களப்பு நகர முஸ்லிம் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன தலைவரும் பிரபலவர்த்தகருமான கே.எம்.கலீல் மற்றும் திணைக்கள தலைவர்கள்இபிரதேச செயலாளர்கள்இபொதுமக்கள் என பலரும் பங்கேற்றனர்.\nPrevious articleஉப பொலிஸ் பரிசோதகர் தாதி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரல்\nNext articleபடுவான்கரையில் நடந்தேறும் உதைபந்தாட்ட திருவிழாக்கள்\nசர்வதேச தேர்தல் கண்காணிப்புக் குழுவின் பிரதிநிதி தமிழரசுப் பொதுச் செயலாளரைச் சந்திப்பு\nமீண்டும் கொடுர முதலை யுகமா முழுநாடே சுடுகாடாகும் \nதமிழ் மக்கள் வாக்களித்து நமது பலத்தினை மீண்டும் நிரூபிக்க வேண்டும் – கி.துரைராசசிங்கம்\nமட்டக்களப்பில் பிரதேசசபை கோரி உண்ணாவிரதப்போராட்டம்.\nகொட்டிலுக்குள் இருந்து இளம் யுவதியின் சடலம் மீட்பு : கொலையா தற்கொலையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/how-to/how-to-share-location-in-google-map-022043.html", "date_download": "2019-11-14T01:18:58Z", "digest": "sha1:X5YMCEPP7E3VREIZQTGC2FPJFRQPAKD4", "length": 16775, "nlines": 268, "source_domain": "tamil.gizbot.com", "title": "கூகுள்மேப் மூலம் லோக்கேஷனை சேர் செய்துவது எப்படி? | how to share location in google map - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n13 hrs ago குட��யிருப்பு பகுதிக்குள் விழுந்த 'விண்கல்'- அதிர்ச்சி வீடியோ\n13 hrs ago பேஸ்புக் மூலம் பணம் அனுப்பலாம் புதிய பேமெண்ட் சேவை ரெடி\n14 hrs ago அசுஸ் சென்போன் 5Z, 6Z ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\n15 hrs ago வீட்டில் எல்இடி டிவி உள்ளதா- வாடிக்கையாளர்களை ஈர்க்கும் ஏர்டெல் டிஜிட்டல்\nLifestyle இந்த ராசிக்காரங்களுக்கு நாக்கு நம்பியார் மாதிரி வில்லத்தனம் பண்ணும்.. கவனம் தேவை..\nFinance அசுர வளர்ச்சியில் அதானி ஒன்பதே மாதத்தில் 200% லாபமா..\nSports எக்ஸ்பிரஸ் பவுலரை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விற்ற டிசி.. பரபர ஐபிஎல் அணி மாற்றம்\nMovies நடிகைக்கு லவ் டார்ச்சர் கொடுக்கும் இளைஞர்.. 8 வயசு சின்னவராம்.. ஆடியோவால் வெளியான அதிர்ச்சி தகவல்\nNews முலாயம்சிங்குக்கு திடீர் உடல்நலக் குறைவு - லக்னோ மருத்துவமனையில் அனுமதி\nAutomobiles மோசமான சாலைகளிலும் ஓட்டி செல்ல ஏற்ற செடான் வாகனங்கள் இதோ...\nEducation Children's Day 2019: குழந்தைகள் தினம் பற்றி இந்த விசயமெல்லாம் உங்களுக்கு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகூகுள்மேப் மூலம் லோக்கேஷனை சேர் செய்துவது எப்படி\nதற்போது ஆன்ட்ராய்டு போன்கள் வந்ததால், ஜிபிஎஸ் மற்றும் கூகுள் மேப் உதவியோடு நாம் எங்கு செல்கின்றோம் என்று தேடினால் ரூட் மேப்பில் கிடைக்கும்.\nமேலும், அந்த ரூட் மேப்பில் ஸ்கிரீன் காட்டும், கூகுள் மேப் செயலில் உள்ள ரூட் ஆப்சனில் தேர்வு செய்து நமது விருப்பத்திற்கு ஏற்படியும் பயணம் செய்யலாம்.\nஅதில் எத்தனை கி.மீ, பயண நேரம், நாம் எந்த வாகனத் தேர்வு செய்கின்றோம். வழியில் என்னென்ன வசதிகள் உள்ளன என்று காட்டும்.\nஇந்நிலையில் கூகுள் மேப் எவ்வாறு நமக்கு வழியை காட்டுகின்றது. இதை வைத்து நமது லோக்கேஷனை எவ்வாறு அடுத்தவர்களுக்கு சேர் செய்யலாம் என்று பார்க்கலாம்.\nஉங்கள் ஸ்மார்ட் போனில் கூகுள் மேப்பிற்கு சென்று லோகேஷன் தேர்வு செய்யது கொள்ள வேண்டும்.\nகூகுள் மேப்பில் அதில் நீங்கள் செல்லும் இடம் குறித்து டைப் அல்லது மைக் மூலமாகவும் தெரிவித்துக் கொள்ள வேண்டும்.\nபெயரை சொல்லி முடித்ததும்கூகுள் மேப் உங்களுக்கு ப்ளூ கலரில் நீங்கள் செல்லும் வழிக்கு வழியை கட்டுவது மட்டுமில்லாமல் எவ்வளவு ட்ராபிக் இருக்கின்றது என்பதையும் உங்களுக்கு காட்டும்.\nஇன்டர்நெட் இல்லை என்றால் கவலை பட வேண்டாம். இந்த ஆப் நீங்கள் ஆப்லைனில் பயன்படுத்தலாம்.\nகூகுள் மேப் மூலமாக நாம் கேப் புக்கிங் செய்தும் கொள்ளலாம். மேலும் நீங்கள் செல்லும் இடத்திற்கு எவ்வளவு சார்ஜிங் செய்யப்படும் என்பதையும் தெரிவிக்கும்.\nகூகுள் மேப் தத்ரூப வழிகாட்டி விரைவில் அறிமுகம்.\nநாம் செல்லும் இடம் குறித்து கூகுள் மேப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கும். லேக் கேஷன் சேர் என்று இருக்கும் அதை தேர்வு செய்து, வாட்ஸ் ஆப், பேஸ்புக் உள்ளிட்டவைகள் மூலம் நாம் அனுப்ப முடியும்.\nகூகுள் மேப் செய்த குளறுபடி: இந்தியர்கள் பேனர் எழுதி எதிர்ப்பு.\nஅவர் எவ்வளவு தூரத்தில் இருக்கின்றார். சரியான வழியில் தான் வருகின்றாரா எனவும் தெரிந்து கொள்ள முடியும். மேலும், அவரை எளிமையாகவும் நாம் வரவேற்றுக் கொள்ள முடியும்.\nதொலைந்த ஸ்மார்ட்போனை கூகுள் மேப் மூலம் கண்டுபிடிப்பது எப்படி\nகுடியிருப்பு பகுதிக்குள் விழுந்த 'விண்கல்'- அதிர்ச்சி வீடியோ\nமத்திய அமைச்சர் சொன்ன திட்டம்: கூகுள் மேப்பில் வருகிறது கழிப்பறையை தேடும் வசதி.\nபேஸ்புக் மூலம் பணம் அனுப்பலாம் புதிய பேமெண்ட் சேவை ரெடி\nசிட்னியை மதுரையாக மாற்றிய செல்லூர் ராஜூ கூகுள் மேப்ல ஓரே கூத்து. கூகுள் மேப்ல ஓரே கூத்து.\nஅசுஸ் சென்போன் 5Z, 6Z ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nநுழையவே முடியாத 'தடை' செய்யப்பட்ட பகுதிகள்..\nவீட்டில் எல்இடி டிவி உள்ளதா- வாடிக்கையாளர்களை ஈர்க்கும் ஏர்டெல் டிஜிட்டல்\nவெளிச்சத்திற்க்கு வந்த 'மறைக்கப்பட்ட' ரகசிய இடங்கள்..\nநவம்பர் 22: புத்தம் புதிய விவோ U20 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nகூகுள் மேப்பில் ரயில்ரேடர் அப்ளிக்கேஷன்\nபிஎஸ்என்எல் நிறுவனம் இன்று அறிமுகம் செய்த புத்தம் புதிய திட்டங்கள்: சலுகை மற்றும் முழுவிபரம்.\nகடலில் மிதக்கும் விண்கலன் ஏவுதளங்கள்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nவிவோ Y3 Standard எடிஷன்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nYAHOO வலைத்தளம் சேவை விடைபெறுகிறது: டிசம்பர் 14-ம் தேதி-க்குள் இதை செய்துவிடுங்கள்.\nதிடீரென மஸ்டொடோன் வலைதளத்துக்கு மாறும் இந்தியர்கள்.\nகாக்னிசண்ட்-ல் 7ஆயிரம்:10,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்ட���ள்ளதா இன்ஃபோசிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/airtel-digital-tv-cable-users-022140.html", "date_download": "2019-11-14T01:12:05Z", "digest": "sha1:HPW3JYXKXB3MUNCQZNMEJQRFVODYVM6U", "length": 19854, "nlines": 269, "source_domain": "tamil.gizbot.com", "title": "ஏர்டெல் டிஜிட்டல் டிவி செட் ஆப் பாக்ஸ், கட்டணம் குறைப்பு.! | Airtel Digital TV Aims to Add More Cable TV Users - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n11 min ago வீட்டில் எல்இடி டிவி உள்ளதா- வாடிக்கையாளர்களை ஈர்க்கும் ஏர்டெல் டிஜிட்டல்\n26 min ago நவம்பர் 22: புத்தம் புதிய விவோ U20 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n2 hrs ago பிஎஸ்என்எல் நிறுவனம் இன்று அறிமுகம் செய்த புத்தம் புதிய திட்டங்கள்: சலுகை மற்றும் முழுவிபரம்.\n2 hrs ago டிராய்: புதிய செட்-டாப் பாக்ஸ் வாங்காமல் உங்கள் டி.டி.எச் ஆபரேட்டரை மாற்றலாம்\nMovies பெண் ஹல்க்காக இவங்க நடிச்சா நல்லா இருக்கும்.. டெசா தாம்சன் தான் ஹல்க்கின் சாய்ஸ்\nNews வெளுத்து வாங்கிய மழை.. வெள்ளத்தில் மிதக்கும் வெனிஸ்.. சுற்றுலா பயணிகளுக்கு சிரமம்\nLifestyle அயோத்தி பற்றிய சில சுவாரஸ்யமான உண்மைகள்\nAutomobiles ஆர்ப்பரிக்கும் அம்சங்களுடன் இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் பைக் அறிமுகம்\nFinance கடுமையான சவால்களுக்கு மத்தியில் வாகன துறை.. டாடா மோட்டார்ஸ் மதிப்பீடு குறைப்பு.. மூடீஸ்..\nSports தன்னைத் தானே திட்டிக் கொண்ட கோலி.. ஸ்டம்ப்பை அடித்து நொறுக்கிய மயங்க்.. இந்திய அணிக்கு புது சிக்கல்\nEducation ரூ.1.15 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை..\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஏர்டெல் டிஜிட்டல் டிவி செட் ஆப் பாக்ஸ், கட்டணம் குறைப்பு.\nடிராய் அண்மையில் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் புதிய கட்டண விதிமுறைக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்துள்ளதால், புதிய நடைமுறையை கொண்டு வருவதற்கு பரீசனை செய்து வருகின்றது.\nஇந்நிலையில் ஏர்டெல் ஜிட்டல் டிவி தற்போது, வாடிக்கையாளர்களை ஈர்க்கும் விதமாக செயல்பாடுகளை மாற்றி அமைத்து வருகின்றது.\nஇதில் ஏர்டெல் டிஜிட்டல் டிவி 4வது காலாண்டில் 4 லட்சம் வாடிக்கையாளர்களை சேர்த்ததாக அறிவித்துள்ளது.\nதற்போது மொத்த வாடிக்கையாளர்களாக 15.4 மில்லியான இருக்கின்றது. இந்நிலையில் ஏர்டெல் ஜிட்டல் கேபிள் டிவ�� விலை, டிவி செட் டாப் பாக்ஸ் விலைகளை குறைத்துள்ளது. இதிலர் ஏர்டெல் இன்டர்நெட் டிவி உள்ளிட்டவை இருக்கின்றன.\nடிராய் அண்மையில் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் புதிய கட்டண விதிமுறைக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்துள்ளதால், புதிய நடைமுறையை கொண்டு வருவதற்கு பரீசனை செய்து வருகின்றது.\nஇந்நிலையில் ஏர்டெல் ஜிட்டல் டிவி தற்போது, வாடிக்கையாளர்களை ஈர்க்கும் விதமாக செயல்பாடுகளை மாற்றி அமைத்து வருகின்றது.\nஇதில் ஏர்டெல் டிஜிட்டல் டிவி 4வது காலாண்டில் 4 லட்சம் வாடிக்கையாளர்களை சேர்த்ததாக அறிவித்துள்ளது.\nதற்போது மொத்த வாடிக்கையாளர்களாக 15.4 மில்லியான இருக்கின்றது. இந்நிலையில் ஏர்டெல் ஜிட்டல் கேபிள் டிவி விலை, டிவி செட் டாப் பாக்ஸ் விலைகளை குறைத்துள்ளது. இதிலர் ஏர்டெல் இன்டர்நெட் டிவி உள்ளிட்டவை இருக்கின்றன.\nபுதிய கட்டண முறை அமல்:\nடிராய் அண்மையில் அறிவித்துள்ள புதிய கட்டண கொள்கையால், அதிக செலவு ஏற்படுவதாக நடுத்தர மற்றும் ஏழை எளிய குடும்பத்தினர் தெரிவித்தனர். மேலும், இதுகுறித்து டிராய்க்கும் பல்வேறு புகார்களை தெரிவித்துள்ளனர்.\nபுதிய கட்டணக் முறையால், டிடிஹெச்சை தவிர்த்து மக்கள் ஓட்டி தளங்ளுக்கு செல்கின்றன. இது டிடிஹெச் ஆப்ரேட்டர்களையும் ஒரு புறமும் திக்குமுக்காட வைத்துள்ளது.\nஏர்டெல் ரூ.249 மற்றும் ரூ.129 திட்டங்களில் தரமான சலுகை அறிவிப்பு.\nஇந்நிலையில் வாடிக்கையாளர்கள் தக்க வைத்துக் கொள்ளவும், புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கவும் ஏர்டெல் டிஜிட்டல் டிவி புதிய கொள்கையை அறிவித்துள்ளது.\nஎங்கள் மொபைல் மற்றும் எங்கள் டிடிஎச் தளங்களில் உள்ள வீட்டிற்கு மற்ற சேவைகளை கொண்டு வருவதற்கும் வலுப்படுத்துவதே நாங்கள் செய்ய வேண்டிய ஒன்று என்று ஏர்டெல் டிஜிட்டல் டிவி தெரிவித்துள்ளது. மேலும் புதிய கொள்கையையும் அறிவித்து வருகின்றது.\n6 மாதத்துக்கு அன்லிமிட்டெட் காலிங், நெட்பிளான் அறிவித்த ஏர்டெல்.\nஇரண்டாவது மிகச் சிறந்த ஆப்ரேட்டர்:\nடாடா ஸ்கைக்கு பிறகு ஏர்டெல் டிஜிட்டல் டிவி இரண்டாவது மிகச்சிறந்த ஆப்ரேட்டராக இருக்கின்றது. தற்போது ஏர்டெல் ஜிட்டல் டிவிக்கு வாடிக்கையாளர்கள் குவிந்து வருகின்றனர். மேலும், என்சிஎப் கட்டணங்களையம் குறைந்த அளவாக ஏர்டெல் வசூலிக்கின்றது. மலிவான விலையில் செட்டாப் பாக்ஸ்களையும்\nஏர்டெல், வோடபோன், ஐடியா நிறுவனங்களுக்கு டிராய் போட்ட கட்டளை.\nவாடிக்கையாளர்களுக்கு கொடுகின்றது. ஏர்டெல் டிஜிட்டல் டிவிக்கு வாடிக்கையாளர்கள் அதிகரித்து வருகின்றனர்.\nவீட்டில் எல்இடி டிவி உள்ளதா- வாடிக்கையாளர்களை ஈர்க்கும் ஏர்டெல் டிஜிட்டல்\nபிஎஸ்என்எல் ரூ.997 ப்ரீபெய்ட் திட்டம்: 3 ஜிபி டேட்டா- வேலிடிட்டி எத்தனை நாட்கள் தெரியுமா\nநவம்பர் 22: புத்தம் புதிய விவோ U20 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nவோடபோன் வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ் தினசரி 3ஜிபி டேட்டா.\nபிஎஸ்என்எல் நிறுவனம் இன்று அறிமுகம் செய்த புத்தம் புதிய திட்டங்கள்: சலுகை மற்றும் முழுவிபரம்.\nஜியோ நிறுவனம் இன்று வழங்கிய புத்தம் புதிய சலுகை.\nடிராய்: புதிய செட்-டாப் பாக்ஸ் வாங்காமல் உங்கள் டி.டி.எச் ஆபரேட்டரை மாற்றலாம்\nவோடபோனின் ரூ.255ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்பட்ட தரமான சலுகைகள்: என்ன தெரியுமா\nஒருநாள் காத்திருந்தால் அதிரடி தள்ளுபடியில் ஸ்மார்ட் போன்கள்\nவோடபோனின் புதிய திட்டம்: 50சதவிகிதம் இண்டர்நெட் வேகம்: தரமான சலுகைகள்.\nஏர்டெல் நிறுவனத்தின் 5-ப்ரீபெய்ட் திட்டங்கள் வழங்கும் தரமான சலுகைகள்.\n425நாட்கள் வேலிடிட்டி: சூப்பர் சலுகையை அறிவித்தது பிஎஸ்என்எல்.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nவிவோ Y3 Standard எடிஷன்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nதிடீரென மஸ்டொடோன் வலைதளத்துக்கு மாறும் இந்தியர்கள்.\nஒபன் சேல் விற்பனைக்கு வந்த சியோமி ரெட்மி 8ஏ.\nடிசம்பர் 1 முதல் இந்த சாதனங்களில் நெட்ஃபிலிக்ஸ் எடுக்காது: திடீரென அறிவிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/airtel-digital-tv-introduces-6-new-long-term-packs-in-sd-and-hd-options-021935.html", "date_download": "2019-11-14T01:06:12Z", "digest": "sha1:KLV5J2LZJPIFCP6H2EBZUXZHR2K6NXXL", "length": 17507, "nlines": 267, "source_domain": "tamil.gizbot.com", "title": "6 புதிய நீண்ட நாள் பிளானை அறிவித்து அதிரவிட்ட ஏர்டெல் டிஜிட்டல் டிவி.! | Airtel Digital TV Introduces 6 New Long-Term Packs In SD and HD Options - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n13 hrs ago குடியிருப்பு பகுதிக்குள் விழுந்��� 'விண்கல்'- அதிர்ச்சி வீடியோ\n13 hrs ago பேஸ்புக் மூலம் பணம் அனுப்பலாம் புதிய பேமெண்ட் சேவை ரெடி\n14 hrs ago அசுஸ் சென்போன் 5Z, 6Z ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\n14 hrs ago வீட்டில் எல்இடி டிவி உள்ளதா- வாடிக்கையாளர்களை ஈர்க்கும் ஏர்டெல் டிஜிட்டல்\nLifestyle இந்த ராசிக்காரங்களுக்கு நாக்கு நம்பியார் மாதிரி வில்லத்தனம் பண்ணும்.. கவனம் தேவை..\nFinance அசுர வளர்ச்சியில் அதானி ஒன்பதே மாதத்தில் 200% லாபமா..\nSports எக்ஸ்பிரஸ் பவுலரை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விற்ற டிசி.. பரபர ஐபிஎல் அணி மாற்றம்\nMovies நடிகைக்கு லவ் டார்ச்சர் கொடுக்கும் இளைஞர்.. 8 வயசு சின்னவராம்.. ஆடியோவால் வெளியான அதிர்ச்சி தகவல்\nNews முலாயம்சிங்குக்கு திடீர் உடல்நலக் குறைவு - லக்னோ மருத்துவமனையில் அனுமதி\nAutomobiles மோசமான சாலைகளிலும் ஓட்டி செல்ல ஏற்ற செடான் வாகனங்கள் இதோ...\nEducation Children's Day 2019: குழந்தைகள் தினம் பற்றி இந்த விசயமெல்லாம் உங்களுக்கு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n6 புதிய நீண்ட நாள் பிளானை அறிவித்து அதிரவிட்ட ஏர்டெல் டிஜிட்டல் டிவி.\nஏர்டெல் டிஜிட்டல் டிவி தற்போது தனது டிடிஹெச் வாடிக்கையாளர்களுக்காக புதிய நீண்ட நாள் பிளானை அறிவித்துள்ளது.\nஹிந்தி வால்யூ எஸ்டி பேக்: முதல் நீண்ட நாள் பிளானை அறிவித்துள்ளது ஹிந்தி வால்யூ எஸ்டி பேக். இதில் 6 மாதம் நீண்ட நாள் பிளாக இருக்கின்றது.\nஹேக்கர்களிடம் இருந்து தப்பிக்க வாட்ஸ் ஆப்பை அப்டேட் செய்துவது எப்படி\n195 நாட்கள் நாம் அனுபவிக்க முடியும். கூடுதலாக 15 நாட்களுக்கு சேவையை பெறலாம்.\nஇந்த பேக் விலை ரூ.280. 6 மாத பிளானுக்கு ரூ.1681க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும். ஆனால் ரூ.1326க்கு ரீசார்ஜ் செய்தால் போதும்.\n12 மாத பிளான் விலை ரூ.3081 ஆகும். இதற்கு ரூ.2431 ரீசார்ஜ் செய்தால் போதும்.\nஸ்மார்ட்போன் ஸ்டோரேஜ் அதிகம் ஆக்கிரமிப்பது இந்த செயலி தான்.\nஇதில் 6 புதிய பேக்குகள் இருக்கின்றன. 6 மாதம் மற்றும் 12 மாதம் தொடர்புடைய நீண்ட நாள் பிளான்களை அறிவித்து அதிரவிட்டுள்ளது.\nயுடிபி பேக் 6 மாதம் மற்றும் 12 மாதம்:\nஎஸ்டி தரத்தில் 6 மாதம் அதாவது 180 நாள் சேவையை வழங்குகின்றது. பேக் மாத விலை ரூ.200. 6 மாதத்துக்கு ரூ.799. முழு ஆண்டு அல்லது 12 மாதத்திற்கு சந்தா ரூ.1349.\nகுஜராத் வால்யூ ஸ்போர்ட்ஸ் எஸ்டி பேக்:\n6 மாத்திற்கு குஜராத் வேல்யூ ஸ்போர்ட்ஸ் எஸ்டி பேக் பட்டியல் 195. 6 மாதங்கள், 12 நாட்கள் போனஸ் வசதிகளுடன் உள்ளன.\nவை-பை வேகத்தை அதிகரிக்க முதலில் இதை செய்யுங்க.\nவிலை ரூ.336 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 6 மாத சந்தா தொகை ரூ.2016, மல்டி டிவிக்கு ரூ.1,662யாக உள்ளது. குஜராத் ஸ்போட்ஸ் எஸ்டி பேக் 12 மாதத்துக்கு ரூ.3696. நாம் ரூ.3047 செலுத்தினால் போதும்.\nகுஜராத் மெகா எஸ்டி 6 மாதம், ஒரு வருட திட்டங்கள் உள்ளன. பேக் விலை 510 ஆகும். 6 மாதத்திற்கு ரூ.3062 ஆகும். 12 மாதத்துக்கு ரூ.5612 ஆகும்.\nஇதில் 6 மாதத்துக்கு ரூ. 2,424ம், 12 மாதத்திற்கு ரூ.4444 செலுத்தினால் போதும்.\nகுஜராத் வால்யூ ஸ்போர்ட்ஸ் ஹெச்டி, குஜராத் மெகா ஹெச்டி:\nஏர்டெல் டிஜிட்டல் டிவியில் 2 புதிய ஹெச்டி சேனல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. முலும் குஜராத் மதிப்பு விளையாட்டு ஹெச்டி மற்றும் குஜராத் மெகா ஹெச்டி ஆகியவையும் இடம் பெற்றுள்ளது.\nஎஸ்டி பேக் விலை ரூ.475. 6 மாதத்திற்கு கட்டணம் ரூ.2352, 12 மாதத்திற்கு ரூ.4312 செலுத்தினால் போதும்.\nஹெச்டி பேக் விலை ரூ. 699 கு ஆகும். 6 மாதத்திற்கு ரூ.3276. 12 மாதத்திற்கு ரூ.6006 செலுத்தினால் போதும்.\nகுடியிருப்பு பகுதிக்குள் விழுந்த 'விண்கல்'- அதிர்ச்சி வீடியோ\nஏர்டெல் நிறுவனத்தின் 5-ப்ரீபெய்ட் திட்டங்கள் வழங்கும் தரமான சலுகைகள்.\nபேஸ்புக் மூலம் பணம் அனுப்பலாம் புதிய பேமெண்ட் சேவை ரெடி\nஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஃபைபர்: ரூ.699 விலை-அன்லிமிடெட் டேட்டா.\nஅசுஸ் சென்போன் 5Z, 6Z ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nஃபிளிப்கார்ட் மார்க் டர்போஸ்ட்ரீம் ஸ்டிக் அறிமுகம்\nவீட்டில் எல்இடி டிவி உள்ளதா- வாடிக்கையாளர்களை ஈர்க்கும் ஏர்டெல் டிஜிட்டல்\nஇனிமேல் ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு \"டேட்டா ரோல்ஓவர்\" சலுகை கிடையாது.\nநவம்பர் 22: புத்தம் புதிய விவோ U20 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஹெவி டேட்டா யூஸர்களுக்கான சிறந்த டேட்டா திட்டம்\nபிஎஸ்என்எல் நிறுவனம் இன்று அறிமுகம் செய்த புத்தம் புதிய திட்டங்கள்: சலுகை மற்றும் முழுவிபரம்.\nசத்தமில்லாமல் புதிய திட்டங்களை அறிமுகம் செய்த ஜியோ. 1000 ஆப் நெட் நிமிடங்கள் உண்டு.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nவிவோ Y3 Standard எடிஷன்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்ப���ட்\nவாட்ஸ்அப் வெப் சேவையில் டார்க் மோட் அம்சத்தை இயக்குவது எப்படி\nஐ.எஸ்.எஸ் உடன் கைகோர்த்த அடிடாஸ் நிறுவனம்\nஒபன் சேல் விற்பனைக்கு வந்த சியோமி ரெட்மி 8ஏ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/06/14034044/Unexpected-event-in-Kerala-5-pound-jewelry-swallowed.vpf", "date_download": "2019-11-14T02:31:22Z", "digest": "sha1:J6YD2GKVXPP6PIKO5VZPNGQUX6I7GJQU", "length": 14839, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Unexpected event in Kerala: 5 pound jewelry swallowed by cow 2 years after recovery || கேரளாவில் வினோத சம்பவம் : பசு விழுங்கிய 5 பவுன் நகை 2 ஆண்டுக்கு பிறகு மீட்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகேரளாவில் வினோத சம்பவம் : பசு விழுங்கிய 5 பவுன் நகை 2 ஆண்டுக்கு பிறகு மீட்பு\nகேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள சதயமங்கலத்தில் வசித்து வரும் ஆசிரியர் தம்பதி சுஜா உல்–முல்க், சஹினா. அண்மையில் இவர்களுக்கு ஒரு ஆனந்த அதிர்ச்சி காத்திருந்தது.\n6 மாதங்களுக்கு முன்பு வீட்டின் பயன்பாட்டுக்காக பக்கத்து கிராமமான கரவலூரில் இருந்து ஸ்ரீதரன் என்பவரிடம் இவர்கள் நிறைய வறட்டிகளை வாங்கி உள்ளனர்.\nகடந்த 5–ந்தேதி அதில் ஒரு வறட்டியை எரிப்பதற்காக இரண்டாக உடைத்தபோது அதற்குள் 5 பவுன் தங்க சங்கிலி ஒட்டிக்கொண்டிருந்தது. அந்த சங்கிலியில் இலியாஸ் என்ற பெயரும் பொறிக்கப்பட்டிருந்தது. இதனால் ஆச்சரியமடைந்த ஆசிரியர் தம்பதியினர் தங்க சங்கிலிக்கு உரியவரைத் தேடி அதை ஒப்படைக்கும் முயற்சியில் ஈடுபடத் தொடங்கினர். சமூக வலைத்தளங்களிலும் இதுபற்றிய தகவல் பரப்பப்பட்டது. அந்த தம்பதியின் விடா முயற்சிக்கு பலனும் கிடைத்தது. அவர்களின் விசாரணையில், சதயமங்கலத்தில் இருந்து 11 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள துடயனூர் தெக்கில் என்னும் கிராமத்தில் வசிக்கும் இலியாசுக்கு அந்த தங்க சங்கிலி சொந்தம் என்பது தெரிய வந்தது.\nசரி இந்த நகை வறட்டிக்குள் எப்படி வந்தது என்பது பற்றிய சுவாரஸ்ய தகவலும் தெரிய வந்துள்ளது. 2 ஆண்டுகளுக்கு முன்பு இலியாசின் தங்கச் சங்கிலி காணாமல் போய் உள்ளது. வயல் வெளியில் தவறவிட்ட தங்கச் சங்கிலியை அங்கு மேய்ந்து கொண்டிருந்த பசு புல்லுடன் சேர்த்து விழுங்கிவிட்டது. ஆனால் இதுபற்றி இலியாசுக்கு எதுவும் தெரியவில்லை. தனது தங்கச் சங்கிலி காணாமல் போய்விட்டது என்று நினைத்து அதை தேடாமல் விட்டு விட்டார்.\nஇதனிடையே, ஆசிரியர் தம்பதி, நகையை விழுங்கிய பசுவை தேடிக்கண்டு பிடிக்கும் முயற்சியிலும் இறங்கினர். அப்போது அந்த பசு விற்கப்பட்டு பல கைகள் மாறிவிட்டது தெரிய வந்தது. அதனால் நகையை விழுங்கிய அந்த பசுவை தேடும் முயற்சியை அவர்கள் கை விட்டனர். விரைவில் ஆசிரியர் தம்பதியினர், போலீசார் முன்னிலையில் தங்கச் சங்கிலியை இலியாசிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளனர்.\n1. ஓசூரில் 6 இடங்களில் கைவரிசை காட்டிய தந்தை-மகன் கைது 82 பவுன் நகைகள் மீட்பு\nஓசூரில் 6 இடங்களில் கைவரிசை காட்டிய தந்தை-மகனை போலீசார் கைது செய்தனர். அவர்களிட மிருந்து 82 பவுன் நகைகள் மீட்கப்பட்டன.\n2. திருச்சி விமான நிலையத்தில் நடந்த 36 மணி நேர சோதனையில் மேலும் ரூ.5 கோடி தங்கம், மின்னணு பொருட்கள் பறிமுதல்\nதிருச்சி விமான நிலையத்தில் 36 மணி நேரம் நடைபெற்ற சோதனையில் மேலும் ரூ.5 கோடி தங்கம், மின்னணு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகளிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\n3. தைவான், ஹாங்காங்கில் இருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்தும் சீன கும்பல்\nதைவான், ஹாங்காங்கில் இருந்து இந்தியாவுக்கு சீன கும்பல் தங்கம் கடத்துகிறது. 21 கிலோ தங்கத்துடன் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\n4. திருச்சி விமான நிலையத்தில் 30 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் 130 வியாபாரிகளிடம் விசாரணை\nதிருச்சி விமான நிலையத்தில் ஒரே நாளில் 30 கிலோ கடத்தல் தங்கம் சிக்கியது. இது தொடர்பாக 130 வியாபாரிகளிடம் விசாரணை நடக்கிறது.\n5. சிங்கத்துக்கு அருகே குதித்தவர் மீட்பு: டெல்லி உயிரியல் பூங்கா இயக்குனர் இடமாற்றம்\nசிங்கத்துக்கு அருகே குதித்தவர் மீட்கப்பட்ட சம்பவத்தில், டெல்லி உயிரியல் பூங்கா இயக்குனர் இடமாற்றம் செய்யப்பட்டார்.\n1. “திருவள்ளுவர் பிறந்த மண்ணில் பணியாற்றுவது பெருமை”-புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்ற ஏ.பி.சாஹி பேச்சு\n2. மராட்டியத்தில் ஆட்சி அமைக்க 3 நாள் அவகாசம் கேட்ட சிவசேனா கோரிக்கையை கவர்னர் நிராகரித்தார் - அடுத்தடுத்த திருப்பங்களால் பரபரப்பு\n3. நாடாளுமன்ற தேர்தலைப்போல் உள்ளாட்சி தேர்தலிலும் கூட்டணி தொடரும் முதல்-அமைச்சர் பேட்டி\n4. சென்னையில் காற்று மாசு படிப்படியாக குறைந்து வருகிறது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\n5. இன்னும் 10 முதல் 15 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் ரூ.700 லட்சம் கோடியை எட்டும் - ராஜ்நாத் சிங் நம்பிக்கை\n1. எம்.எல்.ஏ.க்கள் எல்லாம் சரத்பவாருடன் சேருங்கள்; காங்கிரஸ் அழிவதற்கான நேரம் இது - ஆம் ஆத்மி கோபம்\n2. “உங்கள் குழந்தைகள் எங்கு படித்தார்கள்” - சந்திரபாபு நாயுடுவிற்கு ஜெகன் மோகன் ரெட்டி கேள்வி\n3. அயோத்தி தீர்ப்பு குறித்து அதிருப்தி; ஓவைசி மீது வழக்குப்பதிவு\n4. யூடியூப் சேனலுக்காக பேய் வேடமிட்டு மக்களை மிரட்டிய இளைஞர்கள் 7 பேர் கைது\n5. வெளிநாட்டு நன்கொடை பெற தடை: 1,807 தொண்டு நிறுவனங்களின் பதிவு ரத்து - மத்திய அரசு நடவடிக்கை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/automobile/automobilenews/2019/07/31125759/1253844/Hyundai-Venue-Demand-Off-The-Charts.vpf", "date_download": "2019-11-14T02:13:32Z", "digest": "sha1:22V532WZBKB45FUOEGDI7Q6GO3POALAF", "length": 15607, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "இந்தியாவில் அமோக வரவேற்பு பெறும் ஹூன்டாய் கனெக்ட்டெட் கார் || Hyundai Venue Demand Off The Charts", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 14-11-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇந்தியாவில் அமோக வரவேற்பு பெறும் ஹூன்டாய் கனெக்ட்டெட் கார்\nஹூன்டாய் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ஹூன்டாய் வென்யூ கார் இந்திய சந்தையில் அமோக வரவேற்பு பெற்று வருகிறது.\nஹூன்டாய் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ஹூன்டாய் வென்யூ கார் இந்திய சந்தையில் அமோக வரவேற்பு பெற்று வருகிறது.\nஹூன்டாய் இந்தியா நிறுவனம் இந்தியாவில் வென்யூ எஸ்.யு.வி. மாடலை இந்த ஆண்டு மே மாதத்தில் அறிமுகம் செய்தது. ஹூன்டாய் வென்யூ கார் அந்நிறுவனத்தின் முதல் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்.யு.வி. ஆகும். மேலும் இது இந்தியாவின் முதல் கனெக்ட்டெட் கார் ஆகும்.\nஇந்தியாவில் ஹூன்டாய் வென்யூ துவக்க மாடல் விலை ரூ. 6.50 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய வென்யூ கார் வாங்க அறிமுகமான 60 நாட்களிலேயே 50,000 முன்பதிவுகளை பெற்றிருப்பதாக ஹூன்டய் அறிவித்துள்ளது. மேலும் இந்தியாவில் அதிவேக 50,000 முன்பதிவுகளை கடந்த முதல் கார் என்ற பெருமையை வென்யூ பெற்றிருக்கிறது.\nஇதுவரை ஹூன்டாய் நிறுவனம் சுமார் 18,000-க்கும் அதிக ஹூன்டாய் வென்யூ கார்களை விநியோகம் செய்திருக்கிறது. இவற்றில் 55 சதிவிகிதம் புளு லின்க் தொழில்நுட்பம் இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கிறது.\nஹூன்டாய் வென்யூ காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இதே என்ஜின் i20 பிரீமியம் ஹேட்ச்பேக் மாடலிலும் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 83 பி.ஹெச்.பி. பவர், 115 என்.எம். டார்க், 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் வழங்கப்படுகிறது. இத்துடன் 1.4 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.\nடீசல் என்ஜின் 89 பி.ஹெச்.பி. பவர், 220 என்.எம். டார்க், 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இத்துடன் 1.0 லிட்டர் 3-சிலிண்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 120 பி.ஹெச்.பி. பவர், 170 என்.எம். டார்க் செயல்திறன் வழங்கப்படுகிறது.\nமுன்னாள் பிரதமர் நேருவின் பிறந்த நாளையொட்டி பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து\nகோவையில் மக்களை துன்புறுத்தி வந்த அரிசி ராஜா யானை பிடிபட்டது\nகோவையில் ரயில் மோதி கல்லூரி மாணவர்கள் 4 பேர் பலி\nஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறந்துவைத்தார் முதல்வர் பழனிசாமி\nஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு: ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் நவம்பர் 27 வரை நீட்டிப்பு\nஆர்.டி.ஐ. சட்ட வரம்பிற்குள் தலைமை நீதிபதி அலுவலகம் வரும் -உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nராதாபுரம் சட்டசபை தொகுதி மறுஎண்ணிக்கை முடிவை வெளியிட 22-ம் தேதி வரை தடை நீட்டிப்பு- சுப்ரீம் கோர்ட்\nடாடா நெக்சான் ஃபேஸ்லிஃப்ட் புதிய ஸ்பை படங்கள் வெளியானது\n2020 ஸ்கோடா ஆக்டேவியா அறிமுகம்\nவிரைவில் அறிமுகமாகும் ஹூண்டாய் காம்பேக்ட் செடான்\nஇந்தியாவில் யமஹா FZ சீரிஸ் பி.எஸ். 6 மோட்டார்சைக்கிள்கள் அறிமுகம்\nசோதனையில் சிக்கிய மஹிந்திரா பி.எஸ். 6 கார்\n2020 ஸ்கோடா ஆக்டேவியா அறிமுகம்\nவிரைவில் அறிமுகமாகும் ஹூண்டாய் காம்பேக்ட் செடான்\nசோதனையில் சிக்கிய மஹிந்திரா பி.எஸ். 6 கார்\nஆடி கியூ8 இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு\nஇந்திய விற்பனையில் தொடர்ந்து அசத்தும் ஹூண்டாய் கார்\nபள்ளி வகுப்பறையில் நாற்காலியால் ஆசிரியையை தாக்கிய மாணவர்கள் - வீடியோ\nசீனா ஏரியில் மனித முகம் கொண்ட மீன் - வைரலாகும் வீடியோ\nசுவிஸ் வங்கியில் கேட்பாரற்று கிடக்கும் இந்தியர்களின் கருப்பு பணம் இவ்வளவா\nநடிகர்கள் கட்சி தொடங்குவதற்கு காரணம் இதுதான் -முதல்���ர் எடப்பாடி பழனிசாமி\nதமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிப்பு - அரசாணை வெளியீடு\nபிரிந்து வாழும் பெற்றோரை சேர்த்து வைக்காதது ஏன்\nடுவிட்டரில் இருந்து விலகிய குஷ்பு- காரணம் தெரியுமா\nகேரளாவில் இந்து குடும்ப திருமணத்துக்காக மிலாடி நபி விழா தள்ளிவைப்பு\nசிவசேனாவுக்கு ஆதரவு அளிக்க சோனியாகாந்தி- சரத்பவார் தயக்கம்\nகர்நாடகாவில் 17 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்தது செல்லும்- சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/11/08161044/1270387/police-action-law-will-flow-manja-rope-prevent-death.vpf", "date_download": "2019-11-14T01:43:05Z", "digest": "sha1:UDP4GMIE5MJZIO6D5QDBMC56BWJNEW7U", "length": 16373, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "பட்டம் விட்டால் சட்டம் பாயும்- புளியந்தோப்பு போலீஸ் அதிரடி || police action law will flow manja rope prevent death", "raw_content": "\nசென்னை 14-11-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபட்டம் விட்டால் சட்டம் பாயும்- புளியந்தோப்பு போலீஸ் அதிரடி\nமாஞ்சா கயிறு உயிரிழப்பை தடுக்க பட்டம் விடுவோர் மீதும் பெற்றோர்கள் மீதும் நடவடிக்கை பாயும் என்று புளியந்தோப்பு போலீஸ் எச்சரிச்கை விடுத்துள்ளது.\nபுளியந்தோப்பு இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி, துண்டு பிரசுரங்களை வழங்கிய காட்சி.\nமாஞ்சா கயிறு உயிரிழப்பை தடுக்க பட்டம் விடுவோர் மீதும் பெற்றோர்கள் மீதும் நடவடிக்கை பாயும் என்று புளியந்தோப்பு போலீஸ் எச்சரிச்கை விடுத்துள்ளது.\nசென்னை கொருக்குப் பேட்டையில் மாஞ்சா கயிறு கழுத்தை அறுத்ததில் 3 வயது சிறுவன் அபினேஸ்வரன் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நேற்று புளியந்தோப்பு கன்னிகாபுரம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற ராஜசேகரன் மாஞ்சா கயிறு அறுத்து லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nஇந்த நிலையில் புளியந்தோப்பு போலீசார் இன்று மாஞ்சா கயிறு மரணங்களை தடுக்க விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர். ‘பட்டம் விட்டால் சட்டம் பாயும்’ என்கிற எச்சரிக்கை வாசகங்கள் அடங்கிய 1000 துண்டு பிரசுரங்களை பொது மக்களுக்கு வினியோகம் செய்தனர்.\nதுண்டு பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்கள் வருமாறு:-\nபட்டம் விடுவதால் சிறுவர்களின் படிப்பு மற்றும் கவனம் திசை திரும்புகிறது. இதனால் படிப்பு பாதிக்கிறது.\nபிள்ளைகளை பட்டம் விடாமல் கவனித்துக் கொள்வது பெற்றோர்களின் முக்கிய கடமையாகும்.\nபட்டம் விடுவதால் அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உயிர் சேதம் ஏற்படுகிறது.\nபட்டம் விடும் இளைஞர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்படுகிறது.\nசிறுவர்கள் பட்டம் விட்டால் அதற்கு பெற்றோரும் பொறுப்பாவர்.\nபட்டம் மற்றும் மாஞ்சா கயிறு வியாபாரம் செய்யும் கடைகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். ஆன்லைன் மூலம் வியாபாரம் செய்யும் நபர்களை கண்டறிந்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nபட்டம் விடும் நபர்கள் மற்றும் கடைகள் பற்றிய விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.\nயாராவது பட்டம் விட்டால் பொதுமக்கள் புளியந்தோப்பு போலீஸ் நிலையத்திற்கோ அல்லது காவல் கட்டுப்பாட்டு அறைக்கோ 23452377, 23452520 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.\nமுன்னாள் பிரதமர் நேருவின் பிறந்த நாளையொட்டி பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து\nகோவையில் மக்களை துன்புறுத்தி வந்த அரிசி ராஜா யானை பிடிபட்டது\nகோவையில் ரயில் மோதி கல்லூரி மாணவர்கள் 4 பேர் பலி\nஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறந்துவைத்தார் முதல்வர் பழனிசாமி\nஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு: ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் நவம்பர் 27 வரை நீட்டிப்பு\nஆர்.டி.ஐ. சட்ட வரம்பிற்குள் தலைமை நீதிபதி அலுவலகம் வரும் -உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nராதாபுரம் சட்டசபை தொகுதி மறுஎண்ணிக்கை முடிவை வெளியிட 22-ம் தேதி வரை தடை நீட்டிப்பு- சுப்ரீம் கோர்ட்\nகோவையில் ரயில் மோதி 4 இளைஞர்கள் பலி\nகால்நடைகளின் சிகிச்சைக்காக ‘அம்மா ஆம்புலன்ஸ்’ சேவை\nமாமல்லபுரம்- கோவளம் இடையே 250 கண்காணிப்பு கேமராக்கள் போலீசார் நடவடிக்கை\nபஞ்சப்பள்ளி அருகே திருட்டு வழக்கில் கணவன், மனைவி கைது\nகிஷான் திட்டத்தில் விவசாயிகளை சேர்க்கக்கோரி இந்திய கம்யூ. கட்சியினர் உண்ணாவிரதம்\nபள்ளி வகுப்பறையில் நாற்காலியால் ஆசிரியையை தாக்கிய மாணவர்கள் - வீடியோ\nசீனா ஏரியில் மனித முகம் கொண்ட மீன் - வைரலாகும் வீடியோ\nசுவிஸ் வங்கியில் கேட்பாரற்று கிடக்கும் இந்தியர்களின் கருப்பு பணம் இவ்வளவா\nநடிகர்கள் கட்சி தொடங்குவதற்க��� காரணம் இதுதான் -முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nதமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிப்பு - அரசாணை வெளியீடு\nபிரிந்து வாழும் பெற்றோரை சேர்த்து வைக்காதது ஏன்\nடுவிட்டரில் இருந்து விலகிய குஷ்பு- காரணம் தெரியுமா\nகேரளாவில் இந்து குடும்ப திருமணத்துக்காக மிலாடி நபி விழா தள்ளிவைப்பு\nசிவசேனாவுக்கு ஆதரவு அளிக்க சோனியாகாந்தி- சரத்பவார் தயக்கம்\nகர்நாடகாவில் 17 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்தது செல்லும்- சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/04/03/kaavi-fascism-ethirthu-nil-kovan-new-song/", "date_download": "2019-11-14T02:58:03Z", "digest": "sha1:X7RKDWHCCNK5XNEBXXERW7VNDHV53ZJZ", "length": 26804, "nlines": 318, "source_domain": "www.vinavu.com", "title": "காவி பாசிசம் - எதிர்த்து நில் | Kovan | Vinavu Official Song | vinavu", "raw_content": "\nகாஷ்மீர் 100-ம் நாள் இணையம் தடை | பத்திரிகையாளர் போராட்டம் \nஃபஹீம் அன்சாரி: 12 ஆண்டு சிறையில் கழித்த நிரபராதி \nசென்னை – தருமபுரியில் நவம்பர் 7 சோசலிச புரட்சி நாள் கொண்டாட்டம் – படங்கள்…\nசென்னையில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஅயோத்தி தீர்ப்பு ‘நீதி’ அல்ல : இஸ்லாமிய அறிஞர்கள் கருத்து \nஅம்பிகளின் திடீர் திருவள்ளுவர் பாசமும் – சில கேள்விகளும் \nவாட்சப் மூலம் செயல்பாட்டாளர்களை உளவு பார்த்த இந்திய அரசு \nஅரசு மருத்துவர்கள் போராட்டம் – கழுத்தறுக்கும் தமிழக அரசு \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nதமிழக அரசியல் ‘வெற்றிடத்தை’ ரஜினி நிரப்பினால் எப்படி இருக்கும் \nபாபர் மசூதி இடம் குறித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு \nMCC ஒப்பந்தம் : இலங்கை அரசே மடகஸ்காரிடம் இருந்து பாடம் கற்றுக்கொள் \nகம்யூனிஸ்டுகள் த���ராவிட கருத்தியலை ஏன் உயர்த்திப் பிடிக்கிறார்கள் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஎடப்பாடி கும்பலின் சாதிய திமிர்த்தனம் : மேலவளவு முருகேசன் கொலைக் குற்றவாளிகள் விடுதலை \nநூல் அறிமுகம் : சாதி வர்க்கம் மரபணு\nசிவப்பு மை பிழைகளைக் கண்டுபிடிக்கிறது \nசெருப்புக்காலி சண்டை விமானத்துக்குச் சரியான வேட்டைக்காரன் \nபாபர் மசூதி இடிப்பு வழக்கு : உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்ப்போம் \nசிறுவன் சுஜித் மரணம் உணர்த்துவது என்ன | தோழர் ராஜு உரை |…\nபூ விற்பனை : போட்ட காசக் கூட எடுக்க முடியல \nஎடப்பாடி வெளிநாட்டு மாட்டுக்கு புல்லு கொடுக்க போயிருந்தாரு \nஒரு சவரன் தங்கத்திற்கு ஒரு வருசம் உழைக்கணும் | வீடியோ\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nசதிகளை முறியடித்து மீண்டும் கல்லூரியில் சேர்ந்த மாணவர் சுரேந்திரன் \nநவம்பர் 7 சோசலிச புரட்சியின் 102 -ம் ஆண்டு கொண்டாட்டம் – படங்கள் |…\nகீழடி அகழாய்வு அள்ளித்தரும் சான்றுகள் | மதுரை அரங்கக் கூட்டம்\nராமர் கோயில் கட்டும் பொறுப்பை தலைமேல் ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nகாஷ்மீர் : இதன் பெயர்தான் இயல்பு நிலையாம் \nகெனேயின் புதிய விஞ்ஞானம் | பொருளாதாரம் கற்போம் – 43\nதரம் – தகுதி – பொதுத் தேர்வு : மனு நீதியின் …\nபாஜக-வின் ஊழல் எதிர்ப்பு : மாமியார் உடைத்தால் மண்குடம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஅயோத்தி : இந்திய ஜனநாயகத்துக்கு கண்ணீர் அஞ்சலி \nஊழலுக்கெதிராக லெபனானில் ஒரு ‘ மெரினா எழுச்சி ‘ \nஅமேசான் காடுகளை காக்க களமிறங்கிய பழங்குடிகள் \nசிலி நாட்டை அதிரவைத்த மக்கள் போராட்டம் \nமுகப்பு வீடியோ காவி பாசிசம் – எதிர்த்து நில் | Kovan | Vinavu Official Song\nகாவி பாசிசம் – எதிர்த்து நில் | Kovan | Vinavu Official Song\nநீ விரும்பவில்லை நான் பேசக்கூடாது ... நீ ரசிக்கவில்லை நான் பாடக்கூடாது ... நான் உண்ணுவதை நீ தடுக்குற ... நான் எண்ணுவதை நீ மறுக்குற\nமக்கள் அதிகாரம் அமைப்பின் ”கார்ப்பரேட் – காவி பாசிசம் – எதிர்த்து நில் ” திருச்சி மாநாட்டில் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் தோழர் கோவன் பாடிய “காவி பாசிசம் – எதிர்த்து நில் ” திருச்சி மாநாட்டில் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் தோழர் கோவன் பாடிய “காவி பாசிசம் – எதிர்த்து நில் ” பாடல் ரீ-ரிக்கார்டிங் செய்யப்பட்டு காணொளி வடிவில் வெளியிடப்பட்டுள்ளது. பாருங்கள்… பகிருங்கள் …\nபாடல், இசை : ம.க.இ.க கலைக்குழு\nஎதிர்த்து நில்… எதிர்த்து நில் \nகாவி பாசிசம்… எதிர்த்து நில் \nஎதிர்த்து நில் எதிர்த்து நில்\nகாவி பாசிசம் … எதிர்த்து நில் …\n♦ கார்ப்பரேட் – காவி பாசிசம் மோடி ஆட்சியின் ஐந்தாண்டு தொகுப்பு மோடி ஆட்சியின் ஐந்தாண்டு தொகுப்பு \n♦ நாடார் வரலாறு கறுப்பா காவியா அச்சு நூலை ஆன்லைனில் வாங்கலாம்\nஸ்டெர்லைட்டு எங்களுக்கு வேணாமின்னு போராடினா\nபொய் கேசு போடுற …\nNSA செடிசன் குண்டாஸு …\nஎன்ன எங்க மேல அபன்ஸு \nஎதிர்த்து நில் எதிர்த்து நில்\nதமிழகம் என்ன பகை நாடா \nநடக்காது … நடக்காது …\nகார்ப்பரேட்டின் கனவு பலிக்காது …\nஎதிர்த்து நில் எதிர்த்து நில் \nநிலத்த பறிக்குது எட்டு வழிச் சாலை …\nஎதிர்த்து பேசினாலே கைது சிறைச் சாலை …\nவளர்ந்த மண்ணுல விவசாயி வாழமுடியல …\nஇழந்த உரிமைய தொழிலாளி பேசமுடியல …\nதேசவிரோதி … தீவிரவாதி … பயங்கரவாதி…\nஇது நீதி இல்லை… நீதி இல்லை… இது மனுநீதி …\n காவி பாசிசம் – எதிர்த்து நில் \nகாவி பாசிசம் – எதிர்த்து நில்\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nரூ. 76,600 கோடி : இரகசியமாக கடன் தள்ளுபடி செய்த SBI\nமோடி அரசின் பரிசு : பொருளாதார நெருக்கடி \nகம்யூனிச பாசிசம் எதிர்த்து நில்\nமாநாட்டில் பாடிய உணர்ச்சி இதில் இல்லை.\nஇன்னும் வேகமாக பாடல் பதிவு செய்யப்பட்டிருக்கலாம்.\nதமிழ்நாடு என்ன வெளிநாடா என்பது மாறி,தமிழகம் என்ன பகைநாடா என பாடியுள்ளீர்கள்\nவெளிநாடா ஓகேதான் தமிழ்நாடு என்றே பாடியுள்ளீர்கள்.\nகோவனின் தெளிவான உச்சரிப்பு,பின்னணி இசை அருமை.\nவீடியோ எடிட்டிங் கிரியேட்டிவிட்டியோடு ச���ய்யப்பட்டுள்ளது பாராட்டுக்கள்.\nமாநாட்டில் பாடிய உணர்ச்சி இதில் இல்லை.\nஇன்னும் வேகமாக பாடல் பதிவு செய்யப்பட்டிருக்கலாம்.\nதமிழ்நாடு என்ன வெளிநாடா என்பது மாறி,தமிழகம் என்ன பகைநாடா என பாடியுள்ளீர்கள்\nபகைநாடா ஓகேதான் தமிழகம் என்று பாடியுள்ளீர்கள் அதை தமிழ்நாடு என்றே பாடியிருக்கலாம்.\nகோவனின் தெளிவான உச்சரிப்பு,பின்னணி இசை அருமை.\nவீடியோ எடிட்டிங் கிரியேட்டிவிட்டியோடு செய்யப்பட்டுள்ளது பாராட்டுக்கள்.\nதமிழகத்தில் நடக்கும் பிரிவினை பிரச்சாரம் மற்றும் வன்முறைகளுக்கு வினவு கூட்டங்கள் தான் காரணமா கம்யூனிஸ்ட்கள் என்றுமே இந்த நாட்டு மக்களின் எதிரிகள் என்பதை மேலும் ஒரு முறை நிரூபித்து இருக்கிறார்கள். விடுதலை புலிகள் போன்ற தீவிரவாத இயக்கங்களிடம் எப்படி மக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டுமோ அதேபோல் கம்யூனிஸ்ட்களிடமும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் அவர்களோடு பழக்கம் வைத்துக்கொள்ள கூடாது.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nகீழடி : பாஜக -விற்கு பேரிடி \nகீழடி : பாஜக -விற்கு பேரிடி \nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nஎடப்பாடி கும்பலின் சாதிய திமிர்த்தனம் : மேலவளவு முருகேசன் கொலைக் குற்றவாளிகள் விடுதலை \nபாபர் மசூதி இடிப்பு வழக்கு : உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்ப்போம் \nகாஷ்மீர் 100-ம் நாள் இணையம் தடை | பத்திரிகையாளர் போராட்டம் \nதமிழக அரசியல் ‘வெற்றிடத்தை’ ரஜினி நிரப்பினால் எப்படி இருக்கும் \nபாபர் மசூதி இடம் குறித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு \nசதிகளை முறியடித்து மீண்டும் கல்லூரியில் சேர்ந்த மாணவர் சுரேந்திரன் \nநூல் அறிமுகம் : இந்து மதமே உன் பெயர்தான் ஏற்றத்தாழ்வு\n – டிரேஸி சாப்மன் பாடல்\nகுசேலன் உள்குத்து…. சும்மா அதிருதில்ல \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/tag/electioncommission/", "date_download": "2019-11-14T01:03:42Z", "digest": "sha1:F4LRGMGDLSMNTVDIJ2ZDWWAPIQHQOVQP", "length": 8358, "nlines": 156, "source_domain": "ippodhu.com", "title": "#electioncommission Archives - Ippodhu", "raw_content": "\nஅமைதியாக நடைபெற்ற இடைத்தேர்தல் : தலைமை தேர��தல் அதிகாரி\nதமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தமிழகத்தில் இடைத்தேர்தல் அமைதியாக நடைபெற்று முடிந்துள்ளது என தெரிவித்துள்ளார். நாங்குநேரி, விக்கிரவாண்டி, காமராஜ் நகர் ஆகிய தொகுதிகளில்...\nமகாராஷ்டிரா, ஹரியானா சட்டப்பேரவை தேர்தல் தேதிகள் அறிவிப்பு\nஹரியானா, மகாராஷ்டிரா சட்டப்பேரவைகளில் பதவிக் காலம் நவம்பரில் முடிவடைவதைத் தொடர்ந்து தேர்தல் தேதிகளை அறிவித்துள்ளார் தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா. ஹரியானா சட்டப்பேரவையின் பதவிக்...\n1977 தேர்தலுக்குப்பின் 2019 மக்களவைத் தேர்தல்தான் முக்கியமானது ஏன் தெரியுமா\n1975 - 1977 ஆம் ஆண்டுகளில் அவசரகால நிலை அமல்படுத்தப்பட்டது . அந்த 21 கறுப்பு மாதங்களுக்குப் பின் நடைபெற்ற தேர்தல் மிக முக்கியத்துவம் பெற்றது. 2019 ஆம் ஆண்டு...\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nஇந்தத் தீபாவளியை சிவகாசி மக்களுடன் கொண்டாடுங்கள். Use Code: JUSTOUT. Get 10 per cent discount.\nவாட்ஸ்அப் செயலியில் மூன்று புளூ டிக் வந்தால் என்ன ஆகும் தெரியுமா\nவருவாயில் மத்திய அரசுக்கு பங்கு : வெளியேறும் வோடஃபோன் \n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nஇந்தியாவில் ஏடிஎம்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kalaiy.blogspot.com/2012/12/", "date_download": "2019-11-14T01:33:33Z", "digest": "sha1:257B4VLFDPF225GVXJYUHRJIGTHZTVDN", "length": 55346, "nlines": 325, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: December 2012", "raw_content": "\nவிமானப் பயணிகளின் உயிருடன் விளையாடும் \"ரையன் எயர்\"\nமலிவு விலையில், மிகக் குறைந்த கட்டணத்தில் பறக்கும் விமான சேவைகள் அதிகரித்து வருகின்றன. அவர்கள் மிகக் குறைந்த கட்டணம் அறவிடுவதற்கு, மக்கள் பல வகை காரணங்களை நினைத்துக் கொள்கின்றனர். ஆனால், \"அந்த விமான நிறுவனங்கள், பிரயாணம் செய்யும் பயணிகளின் உயிர்களுடன் விளையாடுவதாலும், மலிவு விலையில் பறக்க முடிகின்றது\" என்று சொன்னால் நம்புவீர்களா அதுவும், விபத்து நடைபெறக் கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதைப் பற்றியும் கவலைப்படாமல், பற்றாக்குறையான எரிபொருளுடன் விமானங்கள் பறந்து கொண்டிருக்கின்றன. ஐரோப்பாவின் மிகப் பிரபலமான மலிவு விலை விமான சேவையான, அயர்லாந்தில் தலைமையகத்தை கொண்டுள்ள, \"ரையன் எயர்\" (Ryan Air) நிறுவனத்தை சேர்ந்த நான்கு பைலட்கள், அந்த திடுக்கிடும் உண்மையை வெளிக் கொணர்ந்துள்ளனர். சர்வாதிகாரப் போக்கில் நடத்தப்படும் ரையன் எயர் நிர்வாகம், தேவைக்கும் குறைவான எரிபொருளுடன் பயணம் செய்யுமாறு நிர்ப்பந்திக்கின்றது, என்று அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். காரணம்: இலாபவெறி அதுவும், விபத்து நடைபெறக் கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதைப் பற்றியும் கவலைப்படாமல், பற்றாக்குறையான எரிபொருளுடன் விமானங்கள் பறந்து கொண்டிருக்கின்றன. ஐரோப்பாவின் மிகப் பிரபலமான மலிவு விலை விமான சேவையான, அயர்லாந்தில் தலைமையகத்தை கொண்டுள்ள, \"ரையன் எயர்\" (Ryan Air) நிறுவனத்தை சேர்ந்த நான்கு பைலட்கள், அந்த திடுக்கிடும் உண்மையை வெளிக் கொணர்ந்துள்ளனர். சர்வாதிகாரப் போக்கில் நடத்தப்படும் ரையன் எயர் நிர்வாகம், தேவைக்கும் குறைவான எரிபொருளுடன் பயணம் செய்யுமாறு நிர்ப்பந்திக்கின்றது, என்று அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். காரணம்: இலாபவெறி பயணிகளின் பாதுகாப்பை விட, இலாபம் முக்கியமானது. அது தான் முதலாளித்துவம் பயணிகளின் பாதுகாப்பை விட, இலாபம் முக்கியமானது. அது தான் முதலாளித்துவம் மிகக் குறைந்த விலையில் டிக்கட் விற்கும் விமான சேவை, மில்லியன் கணக்கில் இலாபம் சம்பாதிப்பது எப்படி\nநெதர்லாந்து தொலைக்காட்சியில் KRO என்ற நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்ட தகவல், பார்வையாளர்கள் மத்தியில் அதிர்வலைகளை தோற்றுவித்தது. \"Mayday Mayday\" என்ற தலைப்பின் கீழ் ஒளிபரப்பான நிகழ்ச்சியில், நான்கு ரையன் எயர் விமானிகள், தமது அடையாளத்தை மறைத்துக் கொண்டு பேசினார்கள். கடந்த 27 வருடங்களாக இயங்கிக் கொண்டிருக்கும் ரையன் எயர் விமான சேவை, இதுவரையில் விபத்தில் சிக்கிக் கொள்ளவில்லை. ஆனால், ரையன் எயர் விமானங்கள், விபத்தை உருவாக்கக் கூடிய காரணிகளுடன் தினசரி பறந்து கொண்டிருக்கின்றன. இன��மேல் நடக்கப் போகும் விபத்தை தடுப்பதற்காக, தாம் இப்போதே எச்சரிக்கை மணி அடிப்பதாக அந்த விமானமோட்டிகள் தெரிவித்தனர். உண்மையைக் கூறுவதற்காக, தமது வேலை போய் விடும், அல்லது தண்டனை கிடைக்கலாம் என்ற அச்சத்தில், அவர்கள் தம்மை இனங்காட்டிக் கொள்ளாமல் பேசினார்கள். இதற்கு முன்னர் குறைபாடுகளை எடுத்துரைத்த ஊழியர்கள், வேறு ஐரோப்பிய நாடுகளுக்கு இடம் மாற்றம் செய்யப் பட்டதாக தெரிவித்தனர். எதையும் வெளிப்படையாக பேச முடியாத அளவுக்கு, ரையன் எயர் நிர்வாகம், சர்வாதிகாரத் தன்மையுடன் நடந்து கொள்கின்றது. பயமுறுத்தல்கள், தண்டனைகள் மூலம் ஊழியர்களை அடக்கி வைக்கின்றது. கார்ப்பரேட் நிறுவனங்களின் செயற்பாடுகள் யாவும், மாபியாக் குழுக்களின் செயற்பாடுகளுடன் ஒத்துப் போவது இதிலிருந்து தெளிவாகும். \"கார்ப்பரேட் மாபியாக்கள்\" சட்டத்தாலும், மக்களாலும் அங்கீகரிக்கப் பட்டுள்ளன என்பது மட்டுமே வித்தியாசம்.\nரையன் எயர் விமானங்கள் பறக்கத் தொடங்குவதற்கு முன்னர், அந்தப் பிரயாணத்திற்கு தேவையான அளவை விட, குறைந்தளவு எரிபொருளை நிரப்ப வேண்டுமென, நிர்வாகம் உத்தரவிடுகின்றது. அதற்கு காரணம், மேலதிக எரிபொருளை எடுத்துச் சென்றால், அந்த விமானத்தின் பாரம் அதிகமாகும். பாரம் அதிகமானால், அந்த விமானம் பெருமளவு எரிபொருளை பாவிக்க வேண்டியிருக்கும். ஆகவே, எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துவதன் மூலம், செலவை குறைத்துக் கொள்கின்றது. ஏற்கனவே , பயணிகள் எடுத்துச் செல்ல வேண்டிய பொதிகளின் நிறை, குறிப்பிட்ட அளவை மிஞ்சினால், அதிக கட்டணம் செலுத்த வேண்டிய கட்டாயம் இருப்பது, ரையன் எயரில் பயணம் செய்த அனைவருக்கும் தெரியும். இதனை ஒரு காரணத்தால் மட்டுமே நியாயப் படுத்த முடியும். இலாபம், இலாபம், இலாபம் மட்டுமே மனிதர்களின் உயிரை விட இலாபம் பெரிது மனிதர்களின் உயிரை விட இலாபம் பெரிது இலாபம் சம்பாதிப்பதற்காக, ஐரோப்பிய ஒன்றியத்தின் கடுமையான விமான ஒழுங்கு சட்டங்களையும் மீறும் வகையில் நடந்து கொள்கின்றது. விமானத்தில் எரிபொருள் பற்றாக்குறை இருந்தால், விபத்து நேர்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். ஆகையினால், ஒவ்வொரு விமானமும் ஒரு வழிப் பிரயாணத்திற்கு தேவையான அளவை விட, சற்று அதிகமாகவே எடுத்துச் செல்லும். விமானம் தரையிறங்கவிருக்கும் விமான நிலையத்தில��� நிறுத்துமிடத்திற்கு அனுமதி கிடைக்க தாமதமானால், காலநிலை மோசமாக இருந்தால், இன்ன பிற காரணங்களுக்காக மேலதிக எரிபொருள் எடுத்துச் செல்வது அவசியமாகின்றது. ஆனால், ஒரு பயணத்திற்கு தேவையான அளவை விட குறைந்த எரிபொருளுடன் ரையன் எயர் விமானங்கள் சமாளித்துக் கொள்கின்றன. அது எப்படிச் சாத்தியமாகின்றது\nஸ்பெயின், வலன்சியா விமான நிலையத்தில், ஒரு ரையன் எயர் விமானம் அவசரமாக தரையிறங்கியது. அபாய சமிக்ஞை கொடுக்கும் \"மே டே, மே டே\" என்று அலறிய படி, மாட்ரிட் செல்ல வேண்டிய விமானம் அவசரமாக இறக்கப் பட்டது. காரணம் எரிபொருள் பற்றாக்குறை. சில மணிநேரத்தில், இன்னும் இரண்டு ரையன் எயர் விமானங்கள் அவசர அவசரமாக தரையிறங்கின. காரணம் எரிபொருள் பற்றாக்குறை. சில மணிநேரத்தில், இன்னும் இரண்டு ரையன் எயர் விமானங்கள் அவசர அவசரமாக தரையிறங்கின. காரணம் எரிபொருள் பற்றாக்குறை. ஒரே நாளில், மூன்று ரையன் எயர் விமானங்கள், \"எரிபொருள் பற்றாக்குறை\" என்ற ஒரே காரணத்திற்காக தரையிறங்குவது தற்செயலாக இருக்க முடியாது. ஆனால், அதைப் பற்றி நிர்வாகம் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.\nதினசரி, ஒவ்வொரு ரையன் எயர் விமானமும் எரிபொருள் பற்றாக்குறையுடன் பறந்து கொண்டிருக்கின்றன. இதனை யாராவது தடுத்து நிறுத்தா விட்டால், அது தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும். ஆகவே, விமானப் பயணிகளின் நன்மை கருதி, இந்தத் தகவல்களை ஊடகத்திற்கு அறிவிப்பதாக, சம்பந்தப் பட்ட பைலட்கள் தெரிவித்தனர். அவர்களின் பேட்டியையும், ரையன் எயர் நிறுவனத்தின் அடாவடித்தனம், இலாபவெறி பற்றிய விபரங்களுக்கு, இங்கேயுள்ள இணைப்பில் உள்ள வீடியோவை பார்க்கவும். Mayday Mayday\nLabels: மலிவு விலை விமானக் கட்டணம், முதலாளித்துவம், ரையன் எயர்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\n21.12.12, சமதர்ம உலகின் தொடக்கம்\n\"மாயன்களின் உலக அழிவு தினமான\" 21 டிசம்பர் 2012 அன்று, மெக்சிகோ, சியாப்பாஸ் மாநிலத்தில் உள்ள ஐந்து நகரங்களில் மாபெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 21 டிசம்பர், மாயன்களின் கலண்டரில், பக்தூன் எனப���படும், 5.125 வருடங்களைக் கொண்ட ஒரு யுகத்தின் முடிவாகும். அன்றைய தினம் புது யுகம் ஒன்று ஆரம்பமாகின்றது. தற்பொழுது மலர்ந்துள்ள புது யுகத்தில், உலகம் முழுவதும் சமதர்ம சமுதாயம் உருவாகும் என்பதை குறிக்கும் முகமாக அந்த மாபெரும் ஆர்ப்பாட்ட ஊர்வலம் ஒழுங்கு படுத்தப் பட்டது. \"21.12.12 அன்று, உலகம் அழிந்து விடும்\" என்று பிதற்றிக் கொண்டிருந்த பைத்தியங்களைப் பற்றி எல்லாம் முதன்மையான செய்திகளாக தெரிவித்துக் கொண்டிருந்த ஊடகங்கள், மெக்சிகோவில் நடந்த ஆர்ப்பாட்டம் பற்றிய செய்திகளை வேண்டுமென்றே இருட்டடிப்பு செய்தன.\nசியாப்பாஸ் மாநிலத்தில் வாழும் பூர்வகுடி செவ்விந்தியர்கள், \"சப்பாத்திஸ்தா தேசிய விடுதலைப் படை\" (EZLN) என்ற மார்க்சிய-லெனினிச அமைப்பின் அழைப்பை ஏற்று பெருமளவில் கலந்து கொண்டனர். சுமார் நாற்பதாயிரம் பேர், இந்த அமைதியான எதிர்ப்பு ஊர்வலத்தில் பங்குபற்றினார்கள். எல்லோரும் தமது முகத்தை மூடும், கருப்புநிற குல்லாய் அணிந்திருந்தனர். அந்தக் குல்லாயில் பொறிக்கப்பட்ட இலக்கமானது, அவர்கள் எந்த விடுதலை செய்யப்பட்ட பகுதியை சேர்ந்தவர்கள் என்பதைக் குறித்தது. சியாப்பாஸ் மாநிலத்தில் பல பகுதிகள், இன்றைக்கும் EZLN கட்டுப்பாட்டின் கீழ் இருக்கின்றன.\n21.12.12 மெக்சிகோவில் நடந்துள்ள ஆர்ப்பாட்டமானது, பூர்வீக மக்களின் உரிமைப் போராட்டத்தை மட்டும் எதிரொலிக்கவில்லை. மார்க்சிய- லெனினிசம் மட்டுமே, உலகம் முழுவதும் உள்ள ஒடுக்கப்பப்பட்ட மக்களின் விடுதலைக்கான ஒரேயொரு சித்தாந்தம் என்பதையும் உறுதிப்படுத்தியது. உலகம் முழுவதும் கம்யூனிச நாடுகள் வீழ்ந்து கொண்டிருந்த தொன்னூறுகளில், மெக்சிகோவில் ஒரு மார்க்சிய-லெனினிச இயக்கம் தோன்றியது என்று சொன்னால் பலருக்கு நம்புவதற்கு கஷ்டமாக இருக்கும். அந்த இயக்கம், கடந்த இரு தசாப்தங்களாக இயங்கிக் கொண்டிருக்கிறது என்று சொன்னால், நம்புவதற்கு இன்னும் கஷ்டமாக இருக்கும். சில நேரம், கற்பனையை விட உண்மை அதிசயமாக இருக்கும்.\nமேலதிக விபரங்களுக்கு, இந்த இணையத் தளத்தை பார்க்கவும்:\nமெக்சிகோவில் பூர்வீக செவ்விந்திய மக்கள் பெரும்பான்மையாக வாழும் சியாப்பாஸ் மாநிலத்தில், \"சப்பாத்திஸ்தா தேசிய விடுதலைப் படை\" (EZLN) கெரில்லா இயக்கம், ஒரு சில நாட்களுக்குள், பல நகரங்களை தனது கட்டுப்பாட்டின் கீ��் கொண்டு வந்தது. 1 ஜனவரி 1994 ம் ஆண்டு, சுமார் 3000 போராளிகள், அந்த தாக்குதல்களில் பங்குபற்றியிருந்தனர். Ocosingo, Las Margaritas, Huixtán, Oxchuc, Rancho Nuevo, Altamirano, Chanal ஆகிய நகரங்கள் அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தன. அரச அலுவலகங்களும், பொலிஸ் நிலையங்கள், இராணுவ முகாம்கள் நிர்மூலமாக்கப் பட்டன. சிறைகள் உடைக்கப் பட்டு, கைதிகள் விடுதலை செய்யப் பட்டனர். அரசு அவர்களுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்து கொண்டது. இதனால் கிராமப் புறங்களில் கணிசமான பல பகுதிகள் EZLN கட்டுப்பாட்டின் கீழ் வந்தன. பிற்காலத்தில், அரச படைகள் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய போதிலும், காடுகளும், மலைகளும் சேர்ந்த பகுதிகளில், இன்றைக்கும் EZLN நடமாட்டம் காணப் படுகின்றது.\nமெக்சிகோவில் தலைமறைவாக இயங்கும், \"Zapatista Army of National Liberation\" புரட்சிகர அமைப்பின் தளபதி மார்கோஸ், ஊடகங்களுக்கு அனுப்பிய அறிக்கை:\nஅது அவர்களுடைய உலகம் நொறுங்கி விழுவதன் சத்தம்\nஎமது புது உலகம் எழுகின்றது\nபகல் என்றிருந்த நாள், இரவாக இருந்தது\nஇரவு பகலாக மாறும், அதுவே நாளாகும்.\nLabels: சப்பாத்திஸ்தா தேசிய விடுதலைப் படை, மாயன்களின் உலக அழிவு, மெக்சிகோ\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\n300 ஸ்பார்ட்டா வீரர்களின் நாட்டில் ஒரு நாள்\nகிரேக்க நாட்டு பயணக் குறிப்புகள் (பகுதி - 3)\n\"300\" என்ற ஹாலிவூட் திரைப்படம் வந்த பின்னர், ஸ்பார்ட்டாவின் பெயர், உலகம் முழுவதும் அறிமுகமானது. கிறீசின் பெலோப்பனோஸ் குடாநாடு, பண்டைய காலத்தில் ஸ்பார்ட்டா என்ற தனி நாடாக இருந்தது. ஒரு பக்கத்தில் ஏதன்ஸ், மறு பக்கத்தில் ஸ்பார்ட்டா, இரண்டு வல்லமை பொருந்திய சுதந்திர நாடுகளுக்கும் இடையில், வர்த்தகப் போட்டிகளும், இராணுவத் தகராறுகளும் இருந்தன. அப்பொழுது கிழக்கே (இன்றைய துருக்கி) இருந்த பாரசீக சாம்ராஜ்யம் அவர்களை மிரட்டிக் கொண்டிருந்தது. கிரேக்கத்தை ஆக்கிரமிக்கும் நோக்குடன் அடிக்கடி படையெடுத்தது. இதனால் ஏதென்ஸ் அடிக்கடி பாதிக்கப் பட்டது. ஆரம்பத்தில் ஒத்துழைக்கா விட்டாலும், பிற்காலத்தில் ஏதன்ஸ் தேசத்தின் போரில், ஸ்பார்ட்டாவு��் சேர்ந்து கொண்டது. அதுவே கிரேக்கம் என்ற ஒரு புதிய தேசம் உருவாக அடிப்படையாக அமைந்தது. இதற்குப் பின்னர், நகரங்களை மையப் படுத்திய தனியரசுகள் மறைந்து, கிரேக்கப் பேரரசு உருவானது.\nஇன்று ஸ்பார்டா நகரம் பெருமளவு அழிந்து விட்டது. அதனால் அங்கு பார்ப்பதற்கு எதுவும் இல்லை. சில கட்டிட இடிபாடுகளைத் தவிர. ஸ்பார்ட்டாவுக்கு அருகில், கிறிஸ்தவ கால புராதன நகரம் ஒன்றுள்ளது. மிஸ்த்ரா என்ற இடத்தில் ஆயிரம் வருடங்களுக்கு முந்திய நகரம் அழியாமல் உள்ளது. பிசாந்தின் என்ற, கிரேக்க மொழி பேசும் ரோம சாம்ராஜ்யத்தின் எச்சம் அது. பிசாந்தின் சாம்ராஜ்யத்தில், கிரேக்கம் அரச கரும மொழியாகவும், கிறிஸ்தவம் அரச மதமாகவும் இருந்தன. அந்த அரசாங்கத்தில், கிறிஸ்தவ தேவாலயங்கள், மடாலயங்களின் பங்களிப்பு அளவுக்கு அதிகமாகவே இருந்தது. பிற்காலத்தில் பிசாந்தின் சாம்ராஜ்யம் வீழ்ச்சியுற்று, அந்த இடத்தில் துருக்கியரின் ஓட்டோமான் சாம்ராஜ்யம் உருவானது. ஏதென்ஸ் வரையில் துருக்கியரின் ஆளுகைக்குட்பட்டிருந்த காலத்தில், பெலோப்பெனோஸ் குடா நாடு மட்டுமே சுதந்திரமாக இருந்துள்ளது. அந்தப் பிரதேசம், முழுக்க முழுக்க கிறிஸ்தவ தேவாலயங்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. அந்தக் காலகட்டத்தில் கட்டப்பட்ட நிர்வாகத் தலைநகரம் தான் மிஸ்த்ரா. அதே காலகட்டத்தில் தான், பிற்காலத்திய கிரேக்க தேசியவாதமும் தோன்றியது. பல அழகிய புராதன கட்டிடங்களை, மிஸ்த்ராவில் இன்றைக்கும் பார்த்து மகிழலாம்.\nபெலோப்போனோஸ் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு, மீண்டும் ஏதென்ஸ் திரும்பி வந்தேன். ஏதென்சில் நான் தங்கியிருந்த \"யூத் ஹாஸ்டல்\", பெயரளவில் மட்டுமே \"இளையோரின் விடுதி\" யாக இருந்தது. வயதுக் கட்டுப்பாடின்றி, எல்லோரையும் தங்க அனுமதித்தார்கள். செலவும் அதிகமில்லை. ஒரு நாள் கட்டணம் 12 யூரோக்கள் மட்டுமே. ஒரு அறையில், நான்கு பேர் தங்கி இருந்தார்கள். என்னுடன் ஒரு பிரிட்டிஷ் முதியவரும், அயர்லாந்து இளைஞனும் தங்கியிருந்தனர். பிரிட்டிஷ் முதியவர், சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்பு இலங்கையில் வசித்துள்ளார் திருகோணமலையில் இருந்த பிரிட்டிஷ் கடற்படைத் தளத்தில் பணியாற்றியுள்ளார். (இலங்கை குடியரசான பின்னர், அந்த தளம் மூடப்பட்டது.) அவர் தனது இலங்கை அனுபவங்களை என்னுடன் பகிர���ந்து கொண்டார். பிரிட்டிஷ் கடற்படைத் தளம் அகற்றப் பட்ட பின்னர், இலங்கையுடனான பிரிட்டனின் காலனிய கால தொடர்பு துண்டிக்கப் பட்டது. அது வரையில், இலங்கையில் வசித்த பிரிட்டிஷ் பிரஜைகளுக்கு கிடைத்த சலுகைகளை விவரித்த பொழுது பிரமிப்பாக இருந்தது. அந்த முன்னாள் கடற்படை வீரருடன் தற்போதைய இலங்கை நிலவரம் பற்றிப் பேசிக் கொண்டிருந்தேன். \"திருகோணமலை கடற்படைத் தளம் மூடப்பட்டதற்கும், சில வருடங்களின் பின்னர், இனப்பிரச்சினை கூர்மை அடைந்ததற்கும் தொடர்பிருந்தது\" என்பதை, அவருடன் உரையாடிய பொழுது புரிந்தது.\nஎன்னுடன் தங்கியிருந்த அயர்லாந்து இளைஞனுடன் பேசிக் கொண்டிருந்த பொழுது, ஐரிஷ்காரர்கள் எந்தளவு தூரம் பிரிட்டனை வெறுக்கின்றனர் என்பது புரிந்தது. \"ஆங்கிலேயர்கள் இலங்கையையும், பிற உலக நாடுகளையும் காலனிப் படுத்துவதற்கு முன்பே, அருகில் இருந்த அயர்லாந்தை காலனியாக்கி வெள்ளோட்டம் பார்த்துள்ளனர். அந்த ஐரிஷ் இளைஞர், \"சுதந்திரமடைந்த\" அயர்லாந்தின் இன்றைய அரசியல் நிலவரம் பற்றி விலாவாரியாக எடுத்துரைத்தார். தான் மட்டுமல்ல, தனது தந்தை, தாத்தா காலத்திலிருந்தே ஆங்கில மொழியை, அதாவது ஆக்கிரமிப்பாளர்களின் மொழியை, தமது தாய்மொழியாக பேசி வருவதாக கூறினார். அதாவது, சொந்த மொழியான ஐரிஷ் மொழியை மூன்று தலைமுறையாக மறந்து விட்டார்கள். தனக்கு ஐரிஷ் ஒரு அந்நிய மொழியாக தெரிவதாகவும், தான் சிந்திப்பது கூட ஆங்கில மொழியில் தான் என்றும் தெரிவித்தார். ஐரிஷ் மொழி பாடசாலைகளில் கற்பிக்கப் பட்டாலும், பலருக்கு அதில் ஆர்வமில்லை என்றும், அரசியல்வாதிகளும், அரசாங்க அதிகாரிகளும் மட்டுமே ஓரளவுக்காவது தெரிந்திருக்க வேண்டிய கட்டாயம் இருப்பதாகவும் கூறினார்.அதாவது பதவியேற்கும் பொழுது, ஐரிஷ் மொழியில் சத்தியப் பிரமாணம் செய்தால் போதுமானதாம். நான் ஈழத் தமிழரின் மொழிப் பிரச்சினை பற்றி அந்த நண்பருக்கு எடுத்துக் கூறினேன். \"இன்னும் பத்து வருடங்களில், ஈழத்தில் வாழும் தமிழர்கள் எல்லோரும் சிங்களம் மட்டுமே பேசுவார்கள்,\" என்று பலர் ஆரூடம் கூறுகின்றனர். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் அடிச்சுவட்டை பின்பற்றும் ஸ்ரீலங்கா அரசு வேறெப்படி நடந்து கொள்ளும் தாயை சந்தையில் பார்த்தால், மகளை வீட்டில் பார்க்க வேண்டுமா\nகிறீஸை சுற்றி பல தீவுகள் உள்ளன. எல்லாத் தீவுகளுக்கும் ஏதென்சில் இருந்து அதி விரைவுப் படகுச் சேவை உள்ளது. மேற்கே உள்ள தீவுகளுக்கு, பாட்ரா துறைமுகத்தில் இருந்து கப்பல் சேவை நடக்கிறது.\nஏதென்ஸ் நகரத்திற்கு அருகில் உள்ள தீவுக்கு பெயர் ஏகினா. அதற்கு பிராயஸ் துறைமுகத்தில் இருந்து படகு செல்கின்றது. பிராயஸ் ஏதென்ஸ் நகரின் துறைமுகம் மட்டுமல்ல, அனைத்து சர்வதேச கப்பல்களும் அங்கே வருகின்றன. ஏகினா தீவில் வாழும் மக்கள், பெரும்பாலும் மீனவர்கள். உல்லாசப் பிரயாணத் துறையினால், மேலதிக வருமானம் கிடைக்கிறது. தலைநகரத்திற்கு அருகில், கடற்கரையில் ஏகாந்தமாக பொழுது போக்க விரும்புவோருக்கு ஏகினா சிறந்த இடம். அங்குள்ள மெல்லிய நீல நிறக் கடற்கரைகள் உலகப் பிரசித்தி பெற்றவை. பண்டைய கிரேக்க நாகரீகத்தின் தடயங்கள் ஏகினா தீவிலும் காணக் கிடைக்கின்றன. அவை இடிபாடுகளுடன் காட்சி தரும் ஆலயங்கள் தான். ஆதி கால கிறிஸ்தவ போதகர்களும், ஏகினாவில் தமது தடயங்களை பதித்து விட்டுச் சென்றுள்ளனர்.\nஆதி கால கிறிஸ்தவ சபைகள் ஏகினா தீவு, ஏதென்ஸ், பெலோப்போனோஸ் குடா நாடு, மற்றும் துருக்கியிலும் நிறுவப் பட்டன. துருக்கி பிற்காலத்தில் ஓட்டோமான் சாம்ராஜ்யமாக மாறியது. துருக்கி கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களாக மாறினார்கள். இஸ்லாமிய துருக்கியர்கள் கிரேக்கம் முழுவதையும் கைப்பற்றி, தமது சாம்ராஜ்யத்தில் ஒரு பகுதியாக இணைத்தனர். அப்பொழுது அங்கு வாழ்ந்த கிறிஸ்தவ மதத் துறவிகள் பலர் தலைமறைவாக இயங்கினார்கள். ஓட்டோமான் சாம்ராஜ்யத்தில், கிறிஸ்தவ மதம் தடை செய்யப் படவில்லை. ஆனால், இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை எதிர்த்து அரசியல் நடத்திய துறவிகள் மட்டுமே தலைமறைவாக வாழ்ந்தனர். அவர்கள் மறைந்து வாழ்வதற்கு ஏற்ற இடம் ஒன்று, மத்திய கிரேக்கத்தில் கிடைத்தது. இயற்கை அரண்களால் சூளப்பட்ட, எதிரிகளால் இலகுவில் கண்டறிய முடியாத இரகசிய இடம். அது ஒரு மலைப் பிரதேசம். ஆனால், ஒன்றுக்கொன்று தொடர்பற்ற உயரமான மலைப்பாறைகளை கொண்டது. அவற்றின் உச்சியில் மடாலயங்களை கட்டி, அங்கேயே தங்கி இருந்தார்கள். சிறுவர்களின் மாயாஜாலக் கதைகளில் மட்டுமே அப்படியான இடங்களை கற்பனையில் தரிசிக்கலாம். அந்த மர்ம மடாலயங்களின் கதை அடுத்து வரும்.\nகிரேக்க பயணக் கதையின் முன்னைய பதிவுகள்:\n1.கிரேக்க நாட்டு பயணக் குறிப்புகள்\nLabels: கிரேக்கம், பயணக் கதை, ஸ்பார்ட்டா\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\nசிலி மக்க‌ள் புர‌ட்சி - க‌ம்யூனிச‌ம் 2.0\nதென் அமெரிக்காவில் வ‌ள‌ர்ந்து வ‌ரும் பொருளாதார‌த்தையும், பெரும‌ள‌வு ப‌டித்த‌ ம‌த்திய‌த‌ர‌ வ‌ர்க்க‌ இள‌ம் த‌லைமுறையின‌ரையும் கொண்டுள்ள ச...\n\"ஹலால் செக்ஸ்\" - முதலாளித்துவத்தின் முஸ்லிம் முகம்\nசில மாதங்களுக்கு முன்னர் நெதர்லாந்து ஊடகங்களில் பரபரப்பாக ஒரு விஷயம் பேசப்பட்டது. உலகின் முதலாவது \"Online இஸ்லாமிய செக்ஸ் கடை\", இன...\nபோதி தர்மரை அவமதிக்கும் ஏழாம் அறிவு\nஇயேசு பிறந்த பெத்தலஹெமில், இன்றைக்கு வாழும் மக்கள் எல்லோரும் அரபு மொழி பேசுகின்றனர். அதற்காக \"இயேசு கிறிஸ்து ஒரு அரேபியன்\" என்ற...\n\"தலாய் லாமா\", சமாதானத்திற்காக நோபல் பரிசு பெற்ற கொடுங்கோல் சர்வாதிகாரி. அவரை புத்தரின் அவதாரமாக திபெத்தியர்கள் மட்டும் வணங்கவில்லை...\nஏன் \"திராவிட மொழிகள்\" என்று சொல்ல வேண்டும்\nஅரசியல் காரணங்களுக்காக திராவிடம் என்ற சொல் இன்றைக்கு பலருக்கு அலர்ஜியாகி விட்டது. திராவிடம் என்பதற்குப் பதிலாக தமிழ் என்ற சொல்லைப் பாவ...\nஇலங்கையில் நடந்த ஈஸ்டர் படுகொலைகளும் ஐ.எஸ்.ஐ.எஸ். ஊடுருவலும்\nஈஸ்டர் நாளான 21-4-2019 அன்று, இல‌ங்கையில் ப‌ல‌ க‌த்தோலிக்க‌ தேவால‌ய‌ங்க‌ளிலும், ஐந்து ந‌ட்சத்திர‌ ஹொட்டேல்க‌ளிலும் ந‌ட‌ந்த‌ தொட‌ர் குண...\nஒற்றைப் பனைமரம் திரைப்படம் - ஈழப்போருக்கு பின்னரான போராட்டம்\nபுதியவன் ராசையா இயக்கி நடித்திருக்கும் ஒற்றைப் பனைமரம், நெதர்லாந்தில் சைஸ்ட் (Zeist) எனும் இடத்தில், 5-10-2019 அன்று திரையிடப் பட்டது....\n\"ஆங்கிலம் தமிழில் இருந்து வந்தது\" எனும் பொய் பித்தலாட்டம்\n) சிலருக்கு இப்படியும் ஒரு பெருமை: //இங்கிலீஷ்க்கு (\"ஆங்கிலம்\" என்று) பெயர் வைத்த ஒர...\nஒரு நாள் மண உறவு: இஸ்லாமிய பாலியல் சுதந்திரம்\nஇஸ்ல���மிய மதத்தில் பாலியல் சுதந்திரம் கிடையாது என்று கருதுவோர் இந்தக் கட்டுரையை அவசியம் படிக்க வேண்டும். லெபனானில் ஷியா பிரிவு முஸ்லிம்கள், ...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nவிமானப் பயணிகளின் உயிருடன் விளையாடும் \"ரையன் எயர்\"...\n21.12.12, சமதர்ம உலகின் தொடக்கம்\n300 ஸ்பார்ட்டா வீரர்களின் நாட்டில் ஒரு நாள்\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: நாம் கருப்பர் நமது மொழி தமிழ் நம் தாயகம் ஆப்பிரிக்கா\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை, சென்னை – 600 002 இந்தியா தொலைபேசி: (+91)44 28412367\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_(%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE)", "date_download": "2019-11-14T00:36:06Z", "digest": "sha1:GQYXNVC5JXQVUE3KP4MCXG3JVORYSSJG", "length": 7128, "nlines": 77, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மூன்று இராச்சியங்கள் (சீனா) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nமூன்று முழுஅரசுகளும் ஐந்து பேரரசர்களும்\nசியா அரசமரபு 2100–1600 கிமு\nசாங் அரசமரபு 1600–1046 கிமு\nசவு அரசமரபு 1045–256 BCE\nஇலையுதிர் காலமும் வசந்த காலமும்\nசின் அரசமரபு 221 கிமு–206 கிமு\nவேய்i, சூ & வூ\nமேற்கு யின் 16 இராச்சியங்கள்\nவடக்கு & தெற்கு அரசமரபுகள்\n( இரண்டாம் சவு 690–705 )\n5 அரசமரபுகள் & 10 அரசுகள்\nவடக்கு சொங் மேற்கு சியா\nகால ஓட்டத்தில் சீன மெய்யியலாளர்கள்\nமூன்று இராச்சியங்கள் (The Three Kingdoms) என்பது கிபி 220 இருந்து 280 வரையான சீனாவின் வரலாற்றுக் காலப் பகுதி ஆகும். ஆன் அரசமரபின் வீழ்ச்சியுடன் தொடங்கும் மூன்று இராச்சியங்களின் காலப் பகுதி, இக் காலப் பகுதியின் கடைசி வு இராச்சியம் jin அரசமரால் கைப்பற்றப்படும் வரையான காலப் பகுதி ஆகும். சில வரலாற்று ஆசிரியர்கள் இந்தக் காலப் பகுதியின் தொடக்கத்தை 180 நிகழ்ந்த மஞ்சள் தலைப்பாய் புரட்சியில் இருந்து வரையறை செய்வர்.\nஇந்தக் காலப் பகுதியில் இன்றைய சீனாவின் பெரும் பகுதி மூன்று இராச்சியங்களாக இருந்தது. வேய் (Wei, 魏),, சூ (Shu, 蜀), வூ (Wu 吳) என்பவை அவை ஆகும். சீனாவில் மிகவும் கடுமையான போர்கள் நடந்த காலங்களில் இதுவும் ஒன்றாகும்.\nஇந்தச் சிறு காலப் பகுதி சீன, யப்பானிய, கொரிய, வியட்நாமிய இலக்கியத்தில் ஒரு முக்கிய இடம் வகிக்கிறது. இவற்றுள் மிகவும் அறியப்பட்ட நூல் மூன்று இராச்சியங்களின் கதை (Romance of the Three Kingdoms) ஆகும்.\nஇந்தக் காலப் பகுதியில் முக்கிய தொழில்நுட்ப முன்னேற்றங்கள் நடந்தன. சூகே லியாங் மர எருமையை உருவாக்கினார். தொடர் சதுர-வில் என்ற ஆயுதத்தை செப்பமாக்கினார். மா-யுன் பல கண்டுபிடிப்புகளைச் செய்தார். இவர் நீர் ஆற்றலில் இயங்கும் பொம்மைகளை உருவாக்கினார். நீர்ப்பாய்ச்சலுக்கு சதுர மேடைச் சங்கிலி பம்பியைக் கண்டுபிடித்தார். இவர் மிக முன்னேற்றகரமான தென்சுட்டுத் தேர் என்பதையும் உருவாக்கினார்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/automobile/automobilenews/2019/01/09163040/1222083/Tata-Harrier-7-Seater-Launch-Confirmed-For-2019.vpf", "date_download": "2019-11-14T01:20:12Z", "digest": "sha1:X4FEOKAN5UGQ45VEX5OMDOJOEWGWJD7H", "length": 15047, "nlines": 174, "source_domain": "www.maalaimalar.com", "title": "டாடா ஹேரியர் 7 சீட்டர் இந்திய வெளியீட்டு விவரம் || Tata Harrier 7 Seater Launch Confirmed For 2019", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 14-11-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nடாடா ஹேரியர் 7 சீட்டர் இந்திய வெளியீட்டு விவரம்\nடாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஹேரியர் 7 சீட்டர் வெர்ஷனின் இந்திய வெளியீட்டை உறுதிப்படுத்தி இருக்கிறது. #Tatamotors #harrier\nடாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஹேரியர் 7 சீட்டர் வெர்ஷனின் இந்திய வெளியீட்டை உறுதிப்படுத்தி இருக்கிறது. #Tatamotors #harrier\nடாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது ஹேரியர் 7 சீட்டர் காரை இந்தியாவில் இந்த ஆண்டு அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது. முன்னதாக வெளியான தகவல்களில் இந்த கார் 2020 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யலாம் என தகவல் வெளியானது. எனினும், சமீபத்திய தகவலை டாடா பிராண்டு தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனர் மூலம் வெளியாகியிருக்கிறது.\nஇதுவரை 7 சீட்டர் டாடா H7X பற்றி அதிகப்படியான தகவல்கள் வெளியாகவில்லை. எனினும், இந்த கார் லேண்ட் ரோவரின் டி8 பிளாட்ஃபார்மை தழுவி உருவாகியிருக்கும் என தெரிகிறது.\nபுதிய டாடா ஹேரியர் மாடலில் புதிய 2.0 க்ரியோடெக் இன்ஜின் வழங்கப்படும் என்றும் இது பி.எஸ். VI ரக 4-சிலிண்டர் யூனிட் கொண்டிருக்கும் என டாடா மோட்டார்ஸ் சமீபத்தில் தெரிவித்தது. இந்த இன்ஜின் ஐந்து பேர் அமரக்கூடிய வேரியன்ட்டில் 140 பி.ஹெச்.பி. பவர் மற்றும் ஏழு பேர் அமரக்கூடிய வேரியன்ட்டில் 170 பி.ஹெச்.பி. பவர் கொண்டிருக்கும்.\nஇந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்படும் எஸ்.யு.வி. மாடல்களில் ஒன்றாக டாடா ஹேரியர் இருக்கிறது. இந்தியாவில் டாடா ஹேரியர் சோதனை செய்யும் படங்கள் பலமுறை இணையத்தில் லீக் ஆகியுள்ளன. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் மாடலாக இது இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nஎஸ்.யு.வி. மாடலில் பெரிய 5-ஸ்போக் அலாய் வீல்கள், டூ-டோன் ORVMகள், இன்டகிரேட் செய்யப்பட்ட எல்.இ.டி. சிக்னல் லைட்கள் வழங்கப்படுகிறது. இத்துடன் மிதக்கும் ரூஃப் டிசைன், ஃபிளார்டு வீல் ஆர்ச்கள், ஷார்க் ஃபின் ஆன்டெனா, பெரிய ரூஃப் மவுன்ட் செய்யப்பட்ட ஸ்பாயிலர் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.\nகோவையில் மக்களை துன���புறுத்தி வந்த அரிசி ராஜா யானை பிடிபட்டது\nகோவையில் ரயில் மோதி கல்லூரி மாணவர்கள் 4 பேர் பலி\nஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறந்துவைத்தார் முதல்வர் பழனிசாமி\nஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு: ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் நவம்பர் 27 வரை நீட்டிப்பு\nஆர்.டி.ஐ. சட்ட வரம்பிற்குள் தலைமை நீதிபதி அலுவலகம் வரும் -உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nராதாபுரம் சட்டசபை தொகுதி மறுஎண்ணிக்கை முடிவை வெளியிட 22-ம் தேதி வரை தடை நீட்டிப்பு- சுப்ரீம் கோர்ட்\nசபரிமலை, ரபேல் வழக்குகளில் நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்ச நீதிமன்றம்\nடாடா நெக்சான் ஃபேஸ்லிஃப்ட் புதிய ஸ்பை படங்கள் வெளியானது\n2020 ஸ்கோடா ஆக்டேவியா அறிமுகம்\nவிரைவில் அறிமுகமாகும் ஹூண்டாய் காம்பேக்ட் செடான்\nஇந்தியாவில் யமஹா FZ சீரிஸ் பி.எஸ். 6 மோட்டார்சைக்கிள்கள் அறிமுகம்\nசோதனையில் சிக்கிய மஹிந்திரா பி.எஸ். 6 கார்\nபள்ளி வகுப்பறையில் நாற்காலியால் ஆசிரியையை தாக்கிய மாணவர்கள் - வீடியோ\nசீனா ஏரியில் மனித முகம் கொண்ட மீன் - வைரலாகும் வீடியோ\nசுவிஸ் வங்கியில் கேட்பாரற்று கிடக்கும் இந்தியர்களின் கருப்பு பணம் இவ்வளவா\nநடிகர்கள் கட்சி தொடங்குவதற்கு காரணம் இதுதான் -முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nதமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிப்பு - அரசாணை வெளியீடு\nபிரிந்து வாழும் பெற்றோரை சேர்த்து வைக்காதது ஏன்\nடுவிட்டரில் இருந்து விலகிய குஷ்பு- காரணம் தெரியுமா\nகேரளாவில் இந்து குடும்ப திருமணத்துக்காக மிலாடி நபி விழா தள்ளிவைப்பு\nசிவசேனாவுக்கு ஆதரவு அளிக்க சோனியாகாந்தி- சரத்பவார் தயக்கம்\nகர்நாடகாவில் 17 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்தது செல்லும்- சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQzNzU0NQ==/%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-", "date_download": "2019-11-14T02:08:18Z", "digest": "sha1:AQTVYSECQHXGGL56ELHAIPDJVGNW3PYP", "length": 5153, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "எரிவாயு தட்டுப்பாட்டைக்கூட நீக்க முடியாத அரசாங்கம் எவ்வாறு மக்களின் வாழ்க்கையை சுபீட்சமாக்கும்.", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இலங்கை » TAMIL CNN\nஎரிவாயு தட்டுப்பாட்டைக்கூட நீக்க முடியாத அரசாங்கம் எவ்வாறு மக்களின் வாழ்க்கையை சுபீட்சமாக்கும்.\nஇன்று பொருட்களின் விலை என்றுமில்லாதவாறு அதிகரித்துள்ளது 50 ரூபாவாக இருந்த அரசி 100 ரூபா,30 ரூபாவாக இருந்த தேங்காய் 70 ரூபா,வெங்காயம் 250 ரூபா,மா 100 இவை அனைத்தும் எமது மக்கள் பயன்படுத்தும் பொருட்களே அது மாத்திரமின்றி எமது மக்கள் இன்று விறகுக்கு பதிலாக (கேஸ்) எரிவாயுவினையே பயன்படுத்துகின்றன இந்த நிலையினை கூட ஒரு நிலைக்கு கொண்டு வரமுடியாத அரசாங்கம் எவ்வாறு மககளின் வாழ்க்கையினை எவ்வாறு சுபீட்சமாக்கும் என இலங்கை... The post எரிவாயு தட்டுப்பாட்டைக்கூட நீக்க முடியாத அரசாங்கம் எவ்வாறு மக்களின் வாழ்க்கையை சுபீட்சமாக்கும். appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.\nஉலக பொருளாதார வளர்ச்சியில் 'பிரிக்ஸ்'பங்களிப்பு: மோடிபெருமிதம்\nஇஸ்ரேல் தாக்குதலில் 18 பேர் பலி\nராதாபுரம் தொகுதி முடிவு: அறிவிக்க தடை நீட்டிப்பு\nகண்டன தீர்மானம்: டிரம்ப் மீதான விசாரணை துவங்கியது\nஜே.என்.யு., கட்டணம் குறைப்பு மாணவர்கள் ஏற்க மறுப்பு\n'அறக்கட்டளையில் அமித் ஷா, யோகி'\nகர்நாடகாவில் 17 எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் ஏற்பு\nசரியான திசையில் கூட்டணி பேச்சு ; தாக்கரே நம்பிக்கை\nதமிழகத்தில் 5 புதிய மாவட்டங்கள் ; அரசாணை வெளியீடு\nகோவை சூலூர் அருகே ரயிலில் அடிப்பட்டு 4 மாணவர்கள் பலி\nநவம்பர்-14: பெட்ரோல் விலை ரூ.76.34, டீசல் விலை ரூ.69.54\n கொடுங்கையூர் குளத்தில் மழை நீரை சேமிக்க...ரூ. 10 லட்சத்தில் பணிகள் நடக்கிறது\nபழுதான பள்ளி கட்டடங்களை அகற்ற சி.இ.ஓ., பரிந்துரை பணியை விரைவுபடுத்த பெற்றோர் கோரிக்கை\nடெல்லியில் காற்று மாசு காரணமாக மேலும் 2 நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/63774", "date_download": "2019-11-14T02:16:19Z", "digest": "sha1:376WMHN3EBRT334T3CGMMOSY3W6UGFN5", "length": 13230, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "\"கோடிக் கணக்குகளில் கொள்ளையிட்டு, சுகபோகமாக வாழ்பவர்களே என் மீது குறை கூறுகின்றனர்\": சஜித் | Virakesari.lk", "raw_content": "\nஇலங்கை தேர்தல் வன்முறை மிகுந்த கடந்த காலத்திற்கு திரும்புவது குறித்த அச்சத்தை உருவாக்கியுள்ளது\nவவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி நாளை மூடப்படடும் ; வலயக்கல்விப்பணிப்பாளர்\nபொதுத்தேர்தலிலும் பொதுஜன பெரமுனவே வெற்றிப்பெறும் : இறுதி பிரச்சார கூட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷ\nசித்த வைத்தியரின் வாகனத்துக்கு தீ வைத்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட 5 பேருக்கும் விளக்கமறியல்\nமயானங்களை விரிவாக்குவதல்ல எமது நோக்கம் : காலியில் சஜித்\nகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதிகோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம்\nஜனாதிபதி வேட்பாளர்களை நாளை சந்திக்கும் தேர்தல் ஆணைக்குழு\nசகல இன மக்­க­ளையும் அர­வ­ணைத்து செல்­லக்­கூ­டி­யவர் சஜித் மட்­டுமே - கயந்த\nதமிழர்களின் வாக்கு தீர்மானிக்கும் சக்தி\nசவூதி அரே­பி­யாவில் இசை நிகழ்ச்­சி­யில் கத்திக் குத்து; 3 கலை­ஞர்கள் காயம்\n\"கோடிக் கணக்குகளில் கொள்ளையிட்டு, சுகபோகமாக வாழ்பவர்களே என் மீது குறை கூறுகின்றனர்\": சஜித்\n\"கோடிக் கணக்குகளில் கொள்ளையிட்டு, சுகபோகமாக வாழ்பவர்களே என் மீது குறை கூறுகின்றனர்\": சஜித்\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் குறித்து, பல வகையான விவாதங்களும், சவால்களும் தோற்றம் பெற்றிருப்பதை காணக்கூடியதாக உள்ளது. அந்தவகையில், உண்மையாகவே நிதி மோசடி செய்தவர்களே தன் மீது நிதி மோசடி செய்ததாக பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாக அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.\nகாலியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இதனை தெரிவித்தார்.\nதொடர்ந்து உரையாற்றிய அவர், எனக்கு கிடைக்கும் சம்பளத்தையும் கூட நான் வீடுகள் கட்டுவதற்காக வழங்குகின்றேன். இருந்தும் நான் மத்திய கலாசார நிதியத்தில் நிதி மோசடி செய்திருக்கிறேன் என கூறுகின்றார்..அவை அனைத்தும் நம் நாட்டின் விகாரை அமைப்புக்களில் உள்ளது என்பது யாருக்கும் தெரியாது என்றார்.\nமேலும், ஊழல் கரை படியாத சஜித் பிரேமதாசவிற்கு இந்த அரசியல் வர்ணனை மூலம் பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர். பின்னர் விசாரணை ஒன்று நடாத்தப்பட வேண்டும் என பொய்யாக சொல்கின்றனர் என்றார்.\nஅத்தோடு, இவ்வாறு பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் நபர்கள் கோடிக் கணக்களில் கொள்ளையிட��டு தற்போது சுகபோக வாழ்வினை வாழ்ந்து வருபவர்களே என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.\nநிதி மோசடி சஜித் பிரேமதாச குற்றச்சாட்டுக்கள் ஜனாதிபதி தேர்தல் வீடமைப்பு\nவவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி நாளை மூடப்படடும் ; வலயக்கல்விப்பணிப்பாளர்\nவவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி நாளை மூடப்படவுள்ளதாக வலயக்கல்விப்பணிப்பாளர் முத்து இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.\n2019-11-13 22:04:22 இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி நாளை\nபொதுத்தேர்தலிலும் பொதுஜன பெரமுனவே வெற்றிப்பெறும் : இறுதி பிரச்சார கூட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷ\nதேசிய வளங்கள் பிற நாட்டவருக்கு சொந்தமாவதை தடுப்பதா, இல்லையா என்பதை நாட்டு மக்கள் தீர்மானிக்க வேண்டும். ஜனாதிபதி தேர்தலின் வெற்றியினை தொடர்ந்து பொதுத்தேர்தலுக்கு செல்வதற்கான நடவடிக்கைகள் முதலில் மேற்கொள்ளப்படும்.\n2019-11-13 21:50:17 பிரச்சார கூட்டம் அரசாங்கம் பொதுஜன பெரமுன\nசித்த வைத்தியரின் வாகனத்துக்கு தீ வைத்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட 5 பேருக்கும் விளக்கமறியல்\nயாழ். ஆனைப்பந்தியில் உள்ள சித்த வைத்தியர் ஒருவரின் வீட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஹையஸ் வாகனத்துக்கு தீவைத்து சேதம் விளைவித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்ட 5 பேரை வரும் 20ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல் உத்தரவிட்டார்.\n2019-11-13 21:46:12 சித்த வைத்தியர் வாகனம் தீவைத்தமை\nமயானங்களை விரிவாக்குவதல்ல எமது நோக்கம் : காலியில் சஜித்\nஎதிரணியினர் தேர்தல் பிரசாரங்களை நடத்துவதற்குத் தெரிவு செய்யும் இடங்களைப் பார்க்கும் போது மயானங்களை மேலும் விரிவாக்குவதே அவர்களுடைய எதிர்பார்ப்பு என்று தோன்றுகிறது.\n2019-11-13 21:39:52 மயானம் பிரசாரம் காலி\nதேசியத்தை குழப்பும் இரண்டு வேட்பாளர்களை இனியும் மக்களால் ஏற்றுக்கொள்ள முடியுமா - அனுரகுமார\nஇனவாதத்தை தூண்டி அரசியல் செய்யும் கோத்தாபய ராஜபக்ஷவையும் தேசிய பிரச்சினைகளில் வாய் திறக்காத சஜித் பிரேமதாசவையும் கொண்டு நாட்டில் ஐக்கியத்தை கட்டியெழுப்ப முடியுமென இனியும் எந்த விதத்தில் மக்கள் நம்மிக்கை வைக்கின்றீர்கள்.\n2019-11-13 21:27:52 நாடு போராட்டம் பொருளாதாரம்\nபொதுத்தேர்தலிலும் பொதுஜன பெரமுனவே வெற்றிப்பெறும் : இறுதி பிரச்சார கூட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷ\nமயானங்களை விரிவாக்குவதல்ல எமது நோக்கம் : காலியில் சஜித்\nதேசியத்தை குழப்பும் இரண்டு வேட்பாளர்களை இனியும் மக்களால் ஏற்றுக்கொள்ள முடியுமா - அனுரகுமார\nபொது இடங்களை அரசியல் களமாக பயன்படுத்த வேண்டாம் : பெப்ரல் அமைப்பு\nநான்கு வருட காலத்தை மக்கள் மீள் நினைவுபடுத்தி தீர்மானம் எடுக்க வேண்டும் : மஹிந்த ராஜபக்ஷ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/65006", "date_download": "2019-11-14T02:12:20Z", "digest": "sha1:JCY3ADI44U42XF3HNR2KR6H6BK5JIEWF", "length": 13953, "nlines": 103, "source_domain": "www.virakesari.lk", "title": "ஆசஸ் கதாநாயகன் பென்ஸ்டோக்சின் வாழ்வில் மறைக்கப்பட்ட இரகசியம் -சுட்டுக்கொல்லப்பட்ட சகோதரங்கள் | Virakesari.lk", "raw_content": "\nஇலங்கை தேர்தல் வன்முறை மிகுந்த கடந்த காலத்திற்கு திரும்புவது குறித்த அச்சத்தை உருவாக்கியுள்ளது\nவவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி நாளை மூடப்படடும் ; வலயக்கல்விப்பணிப்பாளர்\nபொதுத்தேர்தலிலும் பொதுஜன பெரமுனவே வெற்றிப்பெறும் : இறுதி பிரச்சார கூட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷ\nசித்த வைத்தியரின் வாகனத்துக்கு தீ வைத்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட 5 பேருக்கும் விளக்கமறியல்\nமயானங்களை விரிவாக்குவதல்ல எமது நோக்கம் : காலியில் சஜித்\nகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதிகோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம்\nஜனாதிபதி வேட்பாளர்களை நாளை சந்திக்கும் தேர்தல் ஆணைக்குழு\nசகல இன மக்­க­ளையும் அர­வ­ணைத்து செல்­லக்­கூ­டி­யவர் சஜித் மட்­டுமே - கயந்த\nதமிழர்களின் வாக்கு தீர்மானிக்கும் சக்தி\nசவூதி அரே­பி­யாவில் இசை நிகழ்ச்­சி­யில் கத்திக் குத்து; 3 கலை­ஞர்கள் காயம்\nஆசஸ் கதாநாயகன் பென்ஸ்டோக்சின் வாழ்வில் மறைக்கப்பட்ட இரகசியம் -சுட்டுக்கொல்லப்பட்ட சகோதரங்கள்\nஆசஸ் கதாநாயகன் பென்ஸ்டோக்சின் வாழ்வில் மறைக்கப்பட்ட இரகசியம் -சுட்டுக்கொல்லப்பட்ட சகோதரங்கள்\nஇங்கிலாந்தின் சன் செய்தித்தாளில் இங்கிலாந்தின் சகலதுறைவீரரும் 2019 ஆசஸ் கதாநாயகனுமான பென்ஸ்டோக்சின் இதுவரை மறைக்கப்பட்ட குடும்பம் ரகசியம் வெளியாகியுள்ளது.\nபென்ஸ்டோக்சின் தாயின் முதல் கணவரிற்கு பிறந்த இரு பிள்ளைகள் அவரது தாயின் முன்னாள் கணவனாலேயே சுட்டுக்கொல்லப்பட்டனர் என தெரிவித்துள்ள சன் பென்ஸ்டோக்ஸ் பிறப்பதற்கு முன்னர் இது இடம்பெற்றது என தெரிவி;த்துள்ளது.\nடிரேசி என்ற எட்டு வயது சகோதரியும் அன்றூ என்ற நான்குவயது சகோதரனும் தாயின் முன்னாள் கணவரான ரிச்சட் டன் என்பவரால் சுட்டுக்கொல்லப்பட்டனர் என சன் தெரிவித்துள்ளது.\nஇதன் பின்னர் பென்ஸ்டோக்ஸ் பிறந்தது தாய்க்கு வாழ்வின் மீதான பிடிப்பை வழங்கியது என உறவினர்களை மேற்கோள் காட்டி சன் செய்தி வெளியிட்டுள்ளது.\nபேன்ஸ்டோக்சின் தாயார் டெப்பும் முதல் கணவர் ரிச்சட் டன்னும் பிரிந்தனர், கடும் கருத்துவேறுபாட்டில் காணப்பட்டனர் என தெரிவித்துள்ள சன் 1988ம் ஆண்டு ஏப்பிரல் மாதம் இருபிள்ளைகளையும் தன்னுடன் அழைத்து சென்ற டன் அவர்கள் இருவரையும் சுட்டுக்கொன்றார் எனவும் தெரிவித்துள்ளது.\nஅவ்வேளை பென்ஸ்டோக்சின் தாயார் ரக்பி பயிற்றுவிப்பாளா ஜெராட் ஸ்டோக்சுடன் உறவில் இருந்தார், இந்த சம்பவம் இடம்பெற்று மூன்று வருடங்களின் பின்னர் பென்ஸ்டோக்ஸ் பிறந்தார் எனவும் குறிப்பிட்டுள்ளது.\nபென் அவரது தாயார் கடும் மன நெருக்கடியை எதிர்கொண்டிருந்த நேரத்தில் பிறந்தார்,பென் பிறந்தது அவரின் வாழ்க்கைக்கு அர்த்தத்தை கொடுத்தது எனவும் சன் உறவினர்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.\nஒரு கிரிக்கெட்டராக இவ்வளவு விடயத்தை அவர் சாதித்து தாயை பெருமைப்படுத்தியுள்ளமை மிகவும் பெரிய விடயம் எனவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.\nபென்ஸ்டோக்சின் தாயாரே ஒரு சிறந்த கிரிக்கெட் வீராங்கனை ஆனால் அவர் வாழ்க்கையில் இனி மகிழ்ச்சியில்லை என கருதினோம் ஆனால் பென்ஸ்டோக்சின் பிறப்பு அவரை மாற்றியது என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.\nபென்ஸ்டோக்சிற்கு 12 வயதாகும்போது அவர்கள் இங்கிலாந்திற்கு வந்தனர் என தெரிவித்துள்ள சன் அவரது தாயார் மகனின் கிரிக்கெட் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் மிகப்பெரும் பங்களிப்பை செய்துள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளது.\nலண்டன் ஏ.டி.பி டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ரோஜர் பெடரர் பெரேட்டினியை தோற்கடித்தார்.\nநட்ராஜ் ஷாட்டிற்காக ரன்வீர் சிங்கை புகழ்ந்து தள்ளிய கபில் தேவ்\nதனிச்சிறப்பான தனது நட்ராஜ் ஷாட்டை அருமையாக மறு உருவாக்கம் செய்த போலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கிற்கு, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் கபில் தேவ் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\n2019-11-13 11:27:58 கபில் தேவ் நட்ராஜ் ஷாட��� ரன் வீர் சிங்\nபெடரருக்கு அதிர்ச்சி தோல்வியளித்த ஜோகோவிச்\nலண்டனில் நடைபெற்று வரும் ஏ.டி.பி டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பெடரரை வீழ்த்தி ஜோகோவிச் அபார வெற்றி பெற்றுள்ளார்.\n2019-11-12 19:33:27 லண்டன் டென்னிஸ் ஜோகோவிச்\nமெஸ்ஸியின் ஹெட்ரிக் கோலால் வென்றது பார்சிலோனா\nசெல்டா விகோ அணிக்­கெ­தி­ரான ஆட்­டத்தில் மெஸ்ஸி ஹெட்ரிக் கோல் அடித்து கைகொ­டுக்க பார்­சி­லோனா 4-–1 என்­ற கோல்கள் அடிப்­ப­டையில் எளிதில் வெற்றி பெற்­றது.\nஈரானை வீழ்த்திய ரஷ்ய ரோபோக்கள்..\nரஷ்யாவில் நடைபெற்ற ரோபோக்களுக்கான சர்வதேச கால்பந்து போட்டியில், 9க்கு 1 என்ற கோல் கணக்கில் ஈரானை வீழ்த்தி ரஷ்ய ரோபோக்கள் வெற்றி பெற்றன.\n2019-11-11 16:11:23 ரஷ்யா ரோபோக்களுக்கான சர்வதேச கால்பந்து போட்டி ரஷ்ய ரோபோக்கள்\nபொதுத்தேர்தலிலும் பொதுஜன பெரமுனவே வெற்றிப்பெறும் : இறுதி பிரச்சார கூட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷ\nமயானங்களை விரிவாக்குவதல்ல எமது நோக்கம் : காலியில் சஜித்\nதேசியத்தை குழப்பும் இரண்டு வேட்பாளர்களை இனியும் மக்களால் ஏற்றுக்கொள்ள முடியுமா - அனுரகுமார\nபொது இடங்களை அரசியல் களமாக பயன்படுத்த வேண்டாம் : பெப்ரல் அமைப்பு\nநான்கு வருட காலத்தை மக்கள் மீள் நினைவுபடுத்தி தீர்மானம் எடுக்க வேண்டும் : மஹிந்த ராஜபக்ஷ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=74795", "date_download": "2019-11-14T00:41:49Z", "digest": "sha1:WJUCSGXAQT7FBCGADZAVCFV3H5EKZLB4", "length": 5056, "nlines": 70, "source_domain": "www.supeedsam.com", "title": "பலத்த காற்றுடன் மழை : வீடுகளுக்கு சேதம் – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nபலத்த காற்றுடன் மழை : வீடுகளுக்கு சேதம்\nமட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் நீண்ட நாட்களுக்குப் பிறகு இன்று(16) மாலை ஞாயிற்றுக்கிழமை பலத்த காற்றுடன் மழைபெய்துள்ளது.\nபலத்த காற்றின் காரணமாக மரங்கள் பல முறிந்து வீழ்ந்துள்ளதுடன், வீடுகள் சிலவற்றிற்கும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.\nமண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள கொல்லநுலை கிராமத்தில் வீடுகள் சிலவற்றிற்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக வீட்டின் கூரைகள் தூக்கி வீசப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleஏழு வருடங்கள் தகவல் சேகரித்து மட்டக்களப்பில் போர்க்கப்பலின் பாகங்களை சுழியோட���த்திருடிய ஐரோப்பியர்கள்.\nNext articleகுண்டுத்தாக்குதல் கை நழுவிப்போன ஆட்சியினை கைப்பற்றமுடியும் என்பதற்காக மேற் கொண்டார்களா\nசர்வதேச தேர்தல் கண்காணிப்புக் குழுவின் பிரதிநிதி தமிழரசுப் பொதுச் செயலாளரைச் சந்திப்பு\nமீண்டும் கொடுர முதலை யுகமா முழுநாடே சுடுகாடாகும் \nதமிழ் மக்கள் வாக்களித்து நமது பலத்தினை மீண்டும் நிரூபிக்க வேண்டும் – கி.துரைராசசிங்கம்\nத. தே. கூட்டமைப்பு மக்களுக்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும்- முன்னாள் . பா ....\nபட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளரின் இடமாற்றத்தைக் கண்டித்து இரு வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.dinamalar.com/search.php?s=%E0%AE%AE%E0%AF%87%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-11-14T02:29:37Z", "digest": "sha1:USQGWCJA7QFHSHMGYGRJF7KDS6CWEBCK", "length": 6518, "nlines": 100, "source_domain": "election.dinamalar.com", "title": "Lok Sabha Election 2019 | Lok Sabha Election Latest News | 2019 Election Breaking News | 2019 Election News | Election Photos: பாராளுமன்ற தேர்தல் 2019| முக்கிய செய்திகள்", "raw_content": "\nபுதன், 13 நவம்பர், 2019\nதேசிய கட்சியில் யார் ‘டாப்'\nஎந்த கூட்டணியில் எந்த கட்சி\nமுந்தைய தமிழக தேர்தல் முடிவுகள்\nகடந்த லோக்சபா தேர்தல் 1952-2014\nவெறுப்பை பரப்பும் மோடி: ராகுல்\nவயநாடு : நடந்து முடிந்த தேர்தலில், பிரதமர் நரேந்திரமோடி பொய்களை பரப்பி வென்றார். தேசிய அளவில் ஒரு ...\nபுதுடில்லி: நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பா.ஜ., அரசு மீண்டும் பொறுப்பேற்றுள்ளது. வரும் ஜூன் 17 ம் தேதி முதல் ...\nபா.ஜ.,வால் ஒன்றும் செய்ய முடியாது:ஓவேசி\nஐதராபாத் : பா.ஜ., மீண்டும் ஆட்சிக்கு வந்தது பற்றி முஸ்லிம்கள் யாரும் கவலைப்பட வேண்டாம். ஒவ்வொரு ...\n'முதலில் மக்கள் மக்களே எப்போதும்'\nபுதுடில்லி: 'முதலில் மக்கள்;எப்போதும் மக்கள்' என்பது தான் மத்திய அரசின் நோக்கம் என பிரதமர் மோடி ...\nமோடி நிறைவேற்றிய வாக்குறுதி ஜல சக்தி\nபுதுடில்லி: பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தின்போது அளித்த வாக்குறுதியின்படி, அவர் பதவியேற்றதும் 'ஜல ...\nமோடி விழாவை புறக்கணித்த திமுக\nபுதுடில்லி : திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அழைப்பு அனுப்பப்படாததால் பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் ...\nஉளறு வாய்களை ஓரங்கட்டிய மோடி\nபுதுடில்லி : முந்தைய அமைச்சரவையில் முக்கிய துறைகளை கவனித்து வந்த பல அமைச்சர்களை இந்த முறை ஓரங்கட்டி உள்ளார் ...\nபாஜ அரசுடன் ஒத்துழைப்பு: காங்., அறிவிப்பு\nபுத���டில்லி : நாட்டின் வளர்ச்சிக்காக மத்திய அரசுடன் இணைந்து செயலாற்றுவோம் என காங்., தனது அதிகாரப்பூர்வ ...\nஅமைச்சரவையில் 21 பேர் புதுமுகங்கள்\nபுதுடில்லி: பிரதமர் மோடியின் புதிய அமைச்சரவையில், அமித் ஷா, ஜெய்சங்கர் உள்ளிட்ட 21 புதுமுகங்கள் இடம் ...\nலோக்சபா சபாநாயகர் ஆகிறார் ஓம் பிர்லா\nவெறுப்பை பரப்பும் மோடி: ராகுல்\nவயநாட்டில் வாக்காளருக்கு ராகுல் நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2006/03/17/meena.html", "date_download": "2019-11-14T01:09:17Z", "digest": "sha1:KIWY353DPUH6WURS3HDQJKEYU6MIUS7G", "length": 12617, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "மீனா வீட்டுக்குள் நுழைய முயன்ற ரசிகர்! | Man tries to barge into Actress Meenas house - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் மழை குரு பெயர்ச்சி 2019\nஆர்டிஐ கீழ் தலைமை நீதிபதி அலுவலகமும் வரும்.. உச்ச நீதிமன்றம்\nமுலாயம்சிங்குக்கு திடீர் உடல்நலக் குறைவு - லக்னோ மருத்துவமனையில் அனுமதி\nசரத் பவார் கன்னத்தில் பளார் என அறைந்த நபர்.. 8 ஆண்டுகளுக்குப் பின் சிக்கினார்\nபட்னாவிஸ்தான் முதல்வர் என்பதை அன்று ஏன் எதிர்க்கவில்லை சிவசேனாவின் நிபந்தனையை ஏற்க முடியாது-அமித்ஷா\nடீச்சர் சொன்ன அந்த வார்த்தை.. கொதித்தெழுந்த மாணவர்கள்.. சுற்றி சூழ்ந்து தாக்கிய பயங்கரம்\nசென்னை பாண்டி பஜாரில் ஸ்மார்ட் நடைபாதை வளாகம்.. கோயில் மணி அடித்து திறந்தார் முதல்வர்\nஎங்க கிட்டேயே பணம் கேப்பியா.. ஜிம் மாஸ்டருக்கு சரமாரி அடி.. திருப்பூரில் திடீர் பரபரப்பு\nLifestyle இந்த ராசிக்காரங்களுக்கு நாக்கு நம்பியார் மாதிரி வில்லத்தனம் பண்ணும்.. கவனம் தேவை..\nFinance அசுர வளர்ச்சியில் அதானி ஒன்பதே மாதத்தில் 200% லாபமா..\nSports எக்ஸ்பிரஸ் பவுலரை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விற்ற டிசி.. பரபர ஐபிஎல் அணி மாற்றம்\nMovies நடிகைக்கு லவ் டார்ச்சர் கொடுக்கும் இளைஞர்.. 8 வயசு சின்னவராம்.. ஆடியோவால் வெளியான அதிர்ச்சி தகவல்\nAutomobiles மோசமான சாலைகளிலும் ஓட்டி செல்ல ஏற்ற செடான் வாகனங்கள் இதோ...\nTechnology குடியிருப்பு பகுதிக்குள் விழுந்த 'விண்கல்'- அதிர்ச்சி வீடியோ\nEducation Children's Day 2019: குழந்தைகள் தினம் பற்றி இந்த விசயமெல்லாம் உங்களுக்கு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமீனா வ���ட்டுக்குள் நுழைய முயன்ற ரசிகர்\nமீனாவின் வீடு சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள டெம்பிள் வியூ சாலையில் உள்ளது. இங்கு காலை 8மணியளவில் காவலாளி சீனி முகம்மது பணியில் இருந்தார். அப்போது மிகவும் அழுக்கான தோற்றத்துடன்கூடிய ஒரு நபர் அங்கு வந்தார்.\nதான் மீனாவின் தீவிர ரசிகர் எனவும், அவரைப் பார்ப்பதற்காக வெளியூரிலிருந்து வந்திருப்பதாகவும்தெரிவித்தார். இதையடுத்து மீனா வீட்டில் இல்லை, எனவே போய் விட்டு பிறகு வாருங்கள் என்று காவலாளிவிரட்டியுள்ளார்.\nஆனால் அந்த நபர் போகாமல், மீனா வீட்டில்தான் இருக்கிறார், அவரைப் பார்க்காமல் போக மாட்டேன் என்றுபிடிவாதம் பிடித்துள்ளார். உண்மையில் அப்போது மீனா வீட்டில்தான் இருந்தார்.\nஇதனால் சீனி முகம்மதுவுக்கும், அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் காவலாளியை தள்ளிவிட்ட அந்த நபர் வீட்டுக்குள் நுழைய மயன்றார். ஆனால் காவலாளி அந்த நபரை இறுக்கமாகப் பிடித்துக்காண்டதால் இருவருக்கும் இடையே பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.\nசத்தம் கேட்டு மீனாவின் தந்தையும், கார் டிரைவரும் ஓடி வந்தனர். 3 பேருமாக சேர்ந்து அந்த நபரைப் பிடிக்கமுயன்றனர். ஆனால் அதற்குள் அந்நபர் அவர்களிடமிருந்து தப்பி ஓடி விட்டார்.\nகாலையில் நடந்த இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து கோட்டூர்புரம் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQzNzY2OQ==/%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81:-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-14T02:06:37Z", "digest": "sha1:XCLXRHIMLQGYHVUZYDIXOOEYK45ZZWGQ", "length": 16082, "nlines": 90, "source_domain": "www.tamilmithran.com", "title": "நகைச்சுவை கேலிக்கூத்தாகிவிட்டது: 'காத்தாடி' ராமமூர்த்தி ஆதங்கம்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » சினிமா » தினமலர்\nநகைச்சுவை கேலிக்கூத்தாகிவிட்டது: 'காத்தாடி' ராமமூர்த்தி ஆதங்கம்\nமேடை நாடகங்களில் துவங்கி, சின்னத்திரை, வெள்ளித்திரை என, நகைச்சுவையில் தடம் பதித்தவர், நடிகர், 'காத்தாடி' ராமமூர்த்தி. நடிப்பு பிரதானமாக இருந்தாலும், ஓய்வு வயது வரை, தனியார் நிறுவனத்தில் கிளை மேலாளராகவும் பணியாற்றி, தற்போதும் கலைத்துறையின் மீது தீராத காதல் கொண்டிருக்கும் அவரிடம் உரையாடியதில் இருந்து...\nஎம்.கே.டி.பாகவதர், சிவாஜி கணேசன், நடிகவேள் எம்.ஆர்.ராதா, தேங்காய் சீனிவாசன் போன்ற ஜாம்பவான்களுக்கு, அவர்களது பெயரை விட, அடைமொழியால் தான் பெருமை. அதுபோல எத்தனையோ ராமமூர்த்திகள் இருந்தாலும், 'காத்தாடி' ராமமூர்த்தி நான் மட்டும் தான். நடிகர்களுக்கு மட்டுமல்ல, மற்ற துறைகளில் உள்ளோருக்கும், மனதில் பதியும் விதமான அடைமொழி அவசியம்.\nஉங்கள் நாடகங்கள், எத்தனை முறை மேடை ஏற்றப்பட்டுஉள்ளது\nகடந்த, 1953ம் ஆண்டு, கல்லுாரி நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தேன். 60களில், சோ குழுவில் இருந்தேன். 1966ல், சொந்த குழுவான, 'ஸ்டேஜ் கிரியேஷன்ஸ்' ஆரம்பித்து, 46 நாடகங்கள் போடப்பட்டுள்ளன. 7,500 முறை மேடை ஏற்றப்பட்டுள்ளது.\nநாடக வளர்ச்சிக்கு நாடகத்துறை செய்ய வேண்டியது\nநாடகத்தின் வளர்ச்சி குறையவில்லை. பார்க்க வரும் ரசிகர்களின் எண்ணிக்கை தான் குறைந்துள்ளது. குறிப்பாக, இளைஞர்கள், நாடகங்களில் நடிக்க வருகின்றனர்; ஆனால், பார்க்க வருவதில்லை. அதற்கு காரணம், 'டிவி, மொபைல்போன்' உள்ளிட்ட நவீன வளர்ச்சியாக கூட இருக்கலாம். இன்றைய தலைமுறை, ஒருமுறை நாடகம் பார்க்க வந்தால், தொடர்ந்து வருவர் என்ற நம்பிக்கை உள்ளது. ஆன்மிகம், சரித்திரம் என்பது மாறி, தற்போது நகைச்சுவை நாடகங்கள் வருகின்றன.\nநாடகத்தின் அடுத்த கட்டம் என்ன\nதற்போது மட்டுமல்ல, என்.எஸ்.கிருஷ்ணன் காலத்தில் இருந்தே, பகுத்தறிவுடன் கூடிய நகைச்சுவை நாடகங்கள் அரங்கேறின. கிரேஸி, சேகர், நான் உட்பட, அன்றாட வாழ்க்கையில் நடக்கக்கூடிய விஷயங்களை, நகைச்சுவை கலந்து வழங்கினோம். தற்போது தொழில்நுட்ப வளர்ச்சியால், மேடையில் திரைசீலைகள் அமைப்பது குறைந்து, எல்.ஈ.டி., 'டிவி' வாயிலாக, காட்சிகளை நேரடியாக மேடையில் காண்பிக்க முடிகிறது. நாடகத்தின் எதிர்காலத்தை கணிக்க முடியாது.\nஉங்களது, 'துப்பறியும் சாம்பு' போன்ற தொடர்களை, இணையதளங்களில் பார்க்க முடியுமா\n'துப்பறியும் சாம்பு' ஒரு காவியம், அதில், 40 கதாபாத்திரங்கள் வரும். எழுத்து வடிவில், பத்திரிகையில் தொடராக வந்தபோது, புதிதாக கதாபாத்திரங்களை, எந்த நேரத���திலும், கதையில் இணைக்கும் வசதி இருந்தது. ஆனால், நாடகத்தில் அதுபோன்று செய்ய முடியாது. ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும், அறிமுகம் தேவைப்படும். அதனால், குறிப்பிட்ட காலத்திற்குள், நாடகத்தை முடிக்க முடியாது. சமூக வலைதளங்களில், முழுமையாக நாடகங்கள் போட முடியாது. எதிர்காலத்தில், என்னை போன்று ஒருவரை வைத்து, துப்பறியும் சாம்பு நாடகம் நடத்தும் எண்ணம் உள்ளது.\nஉங்களுக்கு ஏற்பட்ட கேலி, அவமானம் குறித்து\nநடிகர்கள் ஒரு காலத்தில், 'கூத்தாடிகள்' என்று தான் அழைக்கப்பட்டனர். தொழில்முறை நாடக குழுக்கள் நலிவடைந்த நேரத்தில், எங்களை போன்ற தொழில் முறை அல்லாத, நாடக நடிகர்களால் தான், நாடகங்கள் சீரடைந்தன. நாடகங்களில் நடித்த பாத்திரங்களை வைத்து கிண்டல்கள் வரும். இதற்காக, வருத்தப்பட வேண்டியதில்லை. அதை நாம், நகைச்சுவையாக எடுத்துக் கொள்ள வேண்டும்.\nஅலுவலகத்தில் பணிபுரிந்தபடி எப்படி நடிக்க முடிந்தது\nநான், தனியார் நிறுவனத்தில், 36 ஆண்டுகள் பணிபுரிந்தேன். பணிபுரியும் போது, அலுவலக நேரத்தில், நாடக விஷயமாக யாராவது பேச வந்தால் கூட, மாலை பேசிக் கொள்ளலாம் என்பேன். அலுவலகத்தில், ஒழுங்காக பணிபுரிந்ததால் தான், ஓய்வு வயதை அடைந்த போது, ஓராண்டு பணி நீட்டிப்பு கிடைத்தது. நாடகம், அலுவலகம் இரண்டும், ரயில் தண்டவாளம் மாதிரி, ஒன்று சேராமல் சீராக கொண்டு செல்லும், வசதியும், பொறுமையும் இருந்ததால், என்னால் வாழ்க்கையில் உயர முடிந்தது.\nஅலுவலக பணி நாடகத்திற்கு இடைஞ்சலாக இருந்ததா\nஎங்கள் அலுவலகத்தில், வாரத்தில், ஐந்து வேலை நாட்கள். நான், கிளை மேலாளராக இருந்ததால், நாடகத்திற்கு இடையூறு வராமல் இருக்க, சனி, ஞாயிற்றுக்கிழமையும் அலுவலகம் சென்று, வேலையை முடித்து விடுவேன். அந்த மனநிறைவில் தான், நாடக மேடை ஏறுவேன். அதனால் எனக்கு பிரச்னை வந்ததில்லை.\nஇன்றைய திரைப்பட காமெடி குறித்து உங்கள் கருத்து\nதற்போதைய சினிமாக்களை, நான் அதிகம் பார்ப்பதில்லை. தற்போது நகைச்சுவை கேலிக்கூத்தாக உள்ளது. 'டிவி'யில் கூட, பழைய படங்களை மட்டுமே பார்த்து வருகிறேன்.\nபிடித்த காமெடி நடிகர் அன்று; இன்று\nஎன்றுமே, எனக்கு பிடித்த நகைச்சுவை நடிகர்கள், டி.ஆர்.ராமச்சந்திரன், டி.எஸ்.பாலையா. இருவரும் முகபாவங்கள் மற்றும் நடிப்பில், நகைச்சுவையை வழங்கியவர்கள்.\nமக்கள் காத்தாடி மேல் கோ���மாக இருக்கின்றனர். இதற்கு நீங்கள் தீர்வு சொன்னால் எப்படி இருக்கும்\nகாத்தாடி மேல கோபம் இல்லை; அது கட்டப்பட்டுள்ள, மாஞ்சா மேல தான் கோபம். பல நாடுகளில், இன்றும் காத்தாடி போட்டிகள் நடைபெறுகின்றன. இந்த, 'காத்தாடி' மாஞ்சா இல்லாமல், நல்ல நுாலை கொண்டு பறந்து கொண்டிருக்கிறது.\n81 வயதிலும், நாடகங்கள் நடத்தி வருகிறீர்கள்; மயிலாப்பூர் மாடவீதிகளில், இருசக்கர வாகனத்தில் பயணிக்கிறீர்கள்; எப்படி முடிகிறது\nவயது என்பது ஒரு கணக்கு தான்; மனசு தான் முக்கியம். சைக்கிளை விட, இரு சக்கர வாகனங்களில் கொஞ்சம் வேகமாக செல்ல முடிகிறது. மாடவீதிகள் மட்டுமின்றி, எங்கே சென்றாலும், இருசக்கர வாகனத்தில் தான் செல்கிறேன்.\n'செய்யும் தொழிலே தெய்வம்' என்ற கருத்தை, நகைச்சுவையுடன் சொல்லும், 'நன்றி மீண்டும் வாங்க' என்ற நாடகம், பல இடங்களில் நடக்க உள்ளது.\nஉலக பொருளாதார வளர்ச்சியில் 'பிரிக்ஸ்'பங்களிப்பு: மோடிபெருமிதம்\nஇஸ்ரேல் தாக்குதலில் 18 பேர் பலி\nராதாபுரம் தொகுதி முடிவு: அறிவிக்க தடை நீட்டிப்பு\nகண்டன தீர்மானம்: டிரம்ப் மீதான விசாரணை துவங்கியது\nஜே.என்.யு., கட்டணம் குறைப்பு மாணவர்கள் ஏற்க மறுப்பு\n'அறக்கட்டளையில் அமித் ஷா, யோகி'\nகர்நாடகாவில் 17 எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் ஏற்பு\nசரியான திசையில் கூட்டணி பேச்சு ; தாக்கரே நம்பிக்கை\nதமிழகத்தில் 5 புதிய மாவட்டங்கள் ; அரசாணை வெளியீடு\nகோவை சூலூர் அருகே ரயிலில் அடிப்பட்டு 4 மாணவர்கள் பலி\nநவம்பர்-14: பெட்ரோல் விலை ரூ.76.34, டீசல் விலை ரூ.69.54\n கொடுங்கையூர் குளத்தில் மழை நீரை சேமிக்க...ரூ. 10 லட்சத்தில் பணிகள் நடக்கிறது\nபழுதான பள்ளி கட்டடங்களை அகற்ற சி.இ.ஓ., பரிந்துரை பணியை விரைவுபடுத்த பெற்றோர் கோரிக்கை\nடெல்லியில் காற்று மாசு காரணமாக மேலும் 2 நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/cinema/story20170703-10864.html", "date_download": "2019-11-14T00:32:45Z", "digest": "sha1:6UY3UVTFZQYJTJZAB54UM53OBGKOBUFL", "length": 9392, "nlines": 88, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "நிக்கி சமையலுக்கு வரவேற்பு | Tamil Murasu", "raw_content": "\nநடிகை நிக்கி கல்ராணிக்கு பெங்க ளூருவில் சொந்த வீடு உள்ளது. விடுமுறை நாட்களைப் பெரும்பா லும் இங்குதான் கழிக்கிறார். வீட்டில் இருக்கும் சமயங்களில் தனது செல்லப் பிராணியான ‘ஜூனியர்’ என்ற நாய்க்குட்டியுட��் தான் எந்நேரமும் விளையாடிக் கொண்டிருப்பாராம். இல்லையென்றால் அவராகவே விதவிதமாக பொம்மைகளைச் செய்து, தெரிந்த குழந்தைகளுக்குப் பரிசளிப்பாராம். தற்போது சமைய லும் கற்றுக்கொள்ள ஆரம்பித்தி ருப்பதாகக் கேள்வி. முதன்முறையாக அவர் செய்த கோழி குழம்புக்கு வீட்டில் நல்ல வரவேற்பாம்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nதமிழில் வெளியாகும் சில படங்கள் தம்மைப் பிரமிக்க வைப்பதாகக் கூறுகிறார் க‌ஷ்மீரா. படம்: ஊடகம்\nகஷ்மீரா: தமிழ் சினிமாவில் அன்பு பாராட்டுகிறார்கள்\nரசிகர்களுடன் இன்ஸ்டாகிராம் வழி கலந்துரையாடிய நடிகை நிவேதா தாமஸ் தற்போது அதற்காக வருந்துவதாகத் தகவல். படம்: ஊடகம்\nகண்ணியம் தேவை: நிவேதா கோபம்\nஅதிபர் நட்சத்திர அறநிதிக்கு $10.50 மில்லியன் திரண்டது\nகண்ணியம் தேவை: நிவேதா கோபம்\nஹாங்காங்கின் மத்தியப் பகுதியை முடக்கிய ஆர்ப்பாட்டக்காரர்கள்; தொடரும் பதற்றநிலை\nஉள்ளாட்சித் தேர்தல்: ரகசிய பேச்சில் அரசியல் கட்சிகள்\nபருவநிலை பசுமை திட்டங்களுக்கு US$2 பில்லியன் முதலீடு\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nநடைபாதை பாதுகாப்புடன், எல்லாருக்கும் உரியதாக இருக்க...\nஆரோக்கிய மனநலனை உறுதிப்படுத்துவது வலுவான சமூகத்துக்கு முக்கியம்\nஇன நல்லிணக்கம்: அமைதிக்கு ஐந்து அம்சங்கள்\nவாழவிட்டு வாழும் நல்லிணக்கம் நிலைக்கட்டும்\nதொற்றுநோய் போல் பொருளியலைப் பாதிக்கும் புகைமூட்டம்\nதுணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட்டிடமிருந்து சிங்கப்பூர் இளையர் விருதைப் பெற்றுக்கொள்ளும் செ.சுஜாதா. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nஇலவச சட்ட ஆலோசனை வழங்கி சமூகத் தொண்டாற்றும் இளையர்\nகடைக்கு வெளியே புன்னகையுடன் காணப்படும் ஜீவன்-மே இணை. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nசீன உணவில் இந்தியர் கைப்பக்குவம்\nஅனைவருக்கும் பண்டிகை உணர்வை ஊட்டிய ‘என்டியு தீபத் திருநாள்’\nதனது உடற்குறையையும் பொருட்படுத்தாமல் காற்பந்து விளையாட்டில் கால்பதித்துள்ள பிரணவுடன் நடத்தப்பட்ட நேர்காணலின் காணொளியைப் பார்க்க இந்த QR குறியீட்டை உங்கள் திறன்பேசியில் ‘ஸ்கேன்’ செய்யுங்கள்.\n1947ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி எடுக்கப்பட்ட இந்தப் படத்தில், பாகிஸ்தானுக்கு புறப்படும் மக்களை மகாத்மா காந்தி டெல்லியில் சந்தித்தார். படம்: ஏஎஃப்பி\nஎங்கள் பார்வையில் காந்தியின் கொள்கைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/232088-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2/?tab=comments", "date_download": "2019-11-14T00:38:39Z", "digest": "sha1:VIRBO7QVLJHZRVPWZOTTIJAXJSYLAEI4", "length": 12524, "nlines": 189, "source_domain": "yarl.com", "title": "\"இறுதிக்கட்ட போரில் கொத்தணிக்குண்டுகள் ; இலங்கையின் நிராகரிப்பு எற்புடையதல்ல\" - ஊர்ப் புதினம் - கருத்துக்களம்", "raw_content": "\n\"இறுதிக்கட்ட போரில் கொத்தணிக்குண்டுகள் ; இலங்கையின் நிராகரிப்பு எற்புடையதல்ல\"\n\"இறுதிக்கட்ட போரில் கொத்தணிக்குண்டுகள் ; இலங்கையின் நிராகரிப்பு எற்புடையதல்ல\"\nகொத்தணிக்குண்டுகள் தொடர்பான உடன்படிக்கைக்குத் தலைமையேற்றிருக்கும் இலங்கை, தமது நாட்டில் அத்தகைய கொத்தணிக்குண்டுகளின் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்கள் எவருமில்லை என்று துணிச்சலாக அறிவித்திருக்கின்றமை பெரும் ஏமாற்றத்தை அளிக்கின்றது என்று சர்வதேச உண்மைக்கும், நீதிக்குமான செயற்திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா தெரிவித்திருக்கிறார்.\nஇதுதொடர்பில் சர்வதேச உண்மைக்கும், நீதிக்குமான செயற்திட்டத்தினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:\nஉலகலாவிய ரீதியில் கொத்தணிக்குண்டு பாவனையினால் பொதுமக்கள் எதிர்கொண்ட பாதிப்புக்களை நிவர்த்தி செய்வதற்��ாக 100 உறுப்பினர்கள் உள்ளடங்கியதாக உருவாக்கப்பட்ட கொத்தணிக்குண்டு தொடர்பான உடன்படிக்கைக்கு இலங்கையே தலைமை வகிக்கின்றது.\nஅதனடிப்படையில் இலங்கை சமர்ப்பித்திருக்கும் அதன் முதலாவது அறிக்கையில் கொத்தணிக்குண்டுத் தாக்குதல்களினால் பாதிக்கப்பட்டவர்கள் எவரும் இல்லை என்றும், எனவே உதவிகள் எவையும் தேவையில்லை என்றும் குறிப்பிட்டிருக்கிறது.\nஇது இலங்கைக்கு உள்ளேயும், வெளியேயும் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபை மற்றும் கண்ணிவெடி அகற்றும் பணியாளர்கள் உட்பட போர்களில் தப்பிய பலரின் வாக்குமூலங்களுக்கு எதிரானதாக உள்ளது.\nகுறிப்பாக போருக்குப் பின்னர் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுவரும் கொத்தணிக்குண்டுகளின் எச்சங்கள் மற்றும் அவற்றால் பாதிக்கப்பட்ட மக்கள் குறித்த ஆதாரங்களையும் அரசாங்கம் மறுக்கின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nகொத்தணிக்குண்டுகள் தொடர்பான உடன்படிக்கைக்குத் தலைமையேற்றிருக்கும் இலங்கை, தமது நாட்டில் அத்தகைய கொத்தணிக்குண்டுகளின் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்கள் எவருமில்லை என்று துணிச்சலாக அறிவித்திருக்கின்றமை பெரும் ஏமாற்றத்தை அளிக்கின்றது என்று சர்வதேச உண்மைக்கும், நீதிக்குமான செயற்திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா தெரிவித்திருக்கிறார்.\nஅட, திருடனுக்கே....... பொலிஸ்காரன் பதவி கொடுத்து விட்டார்களா\n இலங்கை ஜனாதிபதித் தேர்தல் -போட்டி\nஇலங்கை தேர்தல் முடிவுகள் இந்தியாவுடனான உறவில் மாற்றத்தை ஏற்படுத்துமா\nநல்லூரில் சஜித்துக்கு ஆதரவளிக்கும் பிரச்சாரக் கூட்டம்\nதமிழ் மக்களை சிங்கள மக்கள் இன்னமும் புரிந்து கொள்ளவில்லை\n‘போர்குற்றம் பற்றி பேசுவதற்கு த.தே.கூவுக்கு தகுதியில்லை’\n இலங்கை ஜனாதிபதித் தேர்தல் -போட்டி\nஇலங்கை தேர்தல் முடிவுகள் இந்தியாவுடனான உறவில் மாற்றத்தை ஏற்படுத்துமா\nமிகச் சுருக்கமாக தெளிவாக ஒரு கருத்தை சொல்லியிருக்கின்றீர்கள்.\nநல்லூரில் சஜித்துக்கு ஆதரவளிக்கும் பிரச்சாரக் கூட்டம்\nமறக்கும் உருவம் இல்லை எனது தேவதை ........\n இலங்கை ஜனாதிபதித் தேர்தல் -போட்டி\n1. இந்த தேர்தலில் எதாவது ஒரு வேட்பாளர் 1ம் சுற்றில் 50% வாக்குகளுக்கு மேலாக எடுப்பாரா( 10 புள்ளிகள்). இல்லை 2. 1ம் சுற்றில் அதிக வாக்கை பெறுபவர் யார்( 10 புள்ளிகள்). இல்லை 2. 1ம் சுற்றில் அதிக வாக்கை பெறுபவர் யார் (10 புள்ளிகள்). கோத்தபாய 3. 1ம் சுற்றில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் யார் வெல்லுவார் (10 புள்ளிகள்). கோத்தபாய 3. 1ம் சுற்றில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் யார் வெல்லுவார் (10 புள்ளிகள்). கோத்தபாய 4. வடமாகாணத்தில் அதிக வாக்குகளை யார் பெறுவார் (10 புள்ளிகள்). கோத்தபாய 4. வடமாகாணத்தில் அதிக வாக்குகளை யார் பெறுவார் (10 புள்ளிகள்). சஜித் பிரேமதாச 5. கிழக்கு மாகாணத்தில் அதிக வாக்குகளை யார் பெறுவார் (10 புள்ளிகள்). சஜித் பிரேமதாச 5. கிழக்கு மாகாணத்தில் அதிக வாக்குகளை யார் பெறுவார் (10 புள்ளிகள்). சஜித் பிரேமதாச 6. யார் ஜனாதிபதி என்பதை உச்ச நீதிமன்றம் தீர்மானிக்குமா (10 புள்ளிகள்). சஜித் பிரேமதாச 6. யார் ஜனாதிபதி என்பதை உச்ச நீதிமன்றம் தீர்மானிக்குமா (10 புள்ளிகள்). இல்லை 7. இந்த தேர்தலில் வென்று ஜனாதிபதியாக 2020 ஜனவரியில் யார் பதவி ஏற்பார் (10 புள்ளிகள்). இல்லை 7. இந்த தேர்தலில் வென்று ஜனாதிபதியாக 2020 ஜனவரியில் யார் பதவி ஏற்பார்\n இலங்கை ஜனாதிபதித் தேர்தல் -போட்டி\nஇவை என் கண்ணில் பட்டவை.\n\"இறுதிக்கட்ட போரில் கொத்தணிக்குண்டுகள் ; இலங்கையின் நிராகரிப்பு எற்புடையதல்ல\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/world/16563-algerian-plane-crashes.html", "date_download": "2019-11-14T01:11:33Z", "digest": "sha1:HJP3UN2X5MANLZCZHQPMJ72QLYVRRD4H", "length": 8891, "nlines": 149, "source_domain": "www.inneram.com", "title": "BREKING NEWS: அல்ஜீரியன் விமானம் விபத்து - 100 பேர் பலி!", "raw_content": "\nஆபத்தை விளைவிக்கும் செயலிகள் (Apps) - உங்கள் போனில் உடனே நீக்குங்கள்\nஇலங்கையில் அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் நிறைவு\nஅதல பாதாளத்தில் டாட்டா கார் விற்பனை\n17 எம்.எல்.ஏ-க்களின் தகுதி நீக்கம் செல்லும்: உச்ச நீதிமன்றம்\nமூன்று முக்கிய வழக்குகளில் நாளை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nதகவல் அறியும் உரிமைச் சட்ட வரம்பிற்குள் இந்தியாவின் தலைமை நீதிபதி அலுவலகம்\nஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக கல்விக் கட்டணம் திரும்பப்பெறப்பட்டது\nமாணவி ஃபாத்திமா லத்தீபின் தற்கொலைக்கான காரணம் மதவெறி - திடுக்கிட வைக்கும் பின்னணி\nBREKING NEWS: அல்ஜீரியன் விமானம் விபத்து - 100 பேர் பலி\nஅல்ஜீர்ஸ் (11 ஏப் 2018): அல்ஜீரியன் ராணுவ விமானம் விபத்துக்குள்ளானதில் நூற்றுக்கும் அதிகமான ராணுவத்தினர் பலியாகியிருக்கக் கூடும் என அஞ்சப் படுக���றது.\nஅல்ஜீரியாவின் போன் ஃபேரிக் விமான நிலையத்தில் தரையிறங்கும் முன்பு இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக உள்ளூர் தொலைக் காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. மேலதிக தகவல்கள் எதிர் பார்க்கப் படுகிறது.\n« அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு சொந்தமான டவரில் தீ விபத்து பிரபல பாடகிக்கு நடந்த கொடூரம் பிரபல பாடகிக்கு நடந்த கொடூரம்\nஅதிமுகவின் விளம்பர வெறிக்கு மேலும் ஒரு பெண் பாதிப்பு - ஸ்டாலின் கண்டனம்\nஅடுத்த மாதம் திருமணம் நடைபெறவிருந்த நிலையில் இளைஞருக்கு ஏற்பட்ட விபரீதம்\nகுப்பைகளை எரிக்கத் தடை - விமான போக்குவரத்து தாமதம்\nதீர்ப்பில் திருப்தி இல்லை - சன்னி வக்பு வாரியம்\nஅதல பாதாளத்தில் டாட்டா கார் விற்பனை\nநாங்கள் ஆட்சி அமைக்க வேறு வழி உண்டு - அதிரடி காட்டும் சிவசேனா\nஅதிமுக கொடிக்கம்பம் விழுந்ததில் இளம்பெண் படுகாயம் - வழக்கு ஓட்டுந…\nஐந்து ஏக்கர் நிலத்தை நிராகரிக்க வேண்டும் - அசாதுத்தீன் உவைசி\nசீர்காழி அருகே 15 வயது மாணவி வன்புணர்நது படுகொலை\nபுற்று நோயை ஆரம்ப நிலையில் கண்டு பிடிக்கும் பெட் ஸ்கேன் - மதுரை அ…\n17 எம்.எல்.ஏ-க்களின் தகுதி நீக்கம் செல்லும்: உச்ச நீதிமன்றம்\nபாபர் மசூதி நிலம் தொடர்பான வழக்கு தீர்ப்பில் திமுக, காங்கிரஸின் உ…\nஅயோத்தி வழக்கு இன்று (சனிக்கிழமை) வழங்க திடீர் அறிவிப்பு வந்தது ஏ…\nஅயோத்தியில் முஸ்லிம்களுக்கு மாற்று இடம் - உச்ச நீதி மன்றம்\nநவஜோத் சிங் சித்து பாகிஸ்தான் பயணிக்க அனுமதி\nஅயோத்தி தீர்ப்பு மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் - ஜவாஹிருல்லா\nடெங்கு காய்ச்சல் இப்படியும் பரவுமாம் - அதிர்ச்சி அடைய வைக்கு…\nதிமுக பொதுக்குழுவில் 21 தீர்மானங்கள் நிறைவேற்றம்\nதீர்ப்பில் திருப்தி இல்லை - சன்னி வக்பு வாரியம்\nதகவல் அறியும் உரிமைச் சட்ட வரம்பிற்குள் இந்தியாவின் தலைமை நீ…\nஅயோத்தியில் முஸ்லிம்களுக்கு மாற்று இடம் - உச்ச நீதி மன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2019/10/blog-post_14.html", "date_download": "2019-11-14T00:38:00Z", "digest": "sha1:7C67QVJG5TZEVFWBVRSDRHDBH7HDFETQ", "length": 14306, "nlines": 254, "source_domain": "www.ttamil.com", "title": "என் அம்மாவுக்கு அர்ப்பணம் ~ Theebam.com", "raw_content": "\nஎன் மனக் கோயிலின் ஊஞ்சலிலே.... நான்\nவணங்கும் தெய்வமும் தாயம்மா -என்\nஎன் வாய்மையும் நேர்மையும் நீயம்மா....நான்\nவாழ்ந்திடும் வாழ்க்கையும் உனதம்மா -என்\nஎன் உழைப்பும் உயர்வும் உன் கனவேயம்மா\nஉன் வாசனைப் பூக்களும் என் உயிர்ப்பே....நான்\nமீண்டும் ஒருமுறை வேண்டுவது உன் கருவறையம்மா…\nவேரோடி முளைத்தலும் அது மாறாவிளாத்தியினமே....குழந்தை\nபாரோடி பறந்தாலும் அது உன் சிறகே அம்மா -என்\nவாழ்விற்கு ஓளி விளக்கும் நீயே அம்மா....\nதாயின் காலடியும் ஒரு ஆலயமே....அன்பு\nசந்நிதியாய் அது எனக்கு நிம்மதியே -நான்\nகண்ட முதல் வைத்தியரும் நீயேயம்மா....\nமண்ணும் பெண்ணும் என்சுவாசமே அம்மா....தாய்மை\nபண்பினை போற்றிடும் கற்புடைமை அம்மா -என்\nஅழுகையில் பதறி, சிரிக்கையில் மகிழ்ந்தவளே.....\nநான் அம்மா என்று அழைப்பதும்.... உன் வரமே\nஎன்றும் நான் உன் மழலை அம்மா....தெய்வம்\nஉனக்கு தந்த குழந்தை அம்மா\nதாய்மையைப் பற்றிய அருமையான ஒரு பதிவு.ஆயிரம் பேர் நம்மை சுற்றி இருந்தாலும் தாய் அன்புக்கு ஈடாகாது .great job\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /அறிவியல்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nசித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு/பகு...\nஒருவனுக்கு ஒருத்தி - short film\nகனடாவிலிருந்து ஒரு கடிதம்...........[காட்டிக் கொடு...\nநம் வயிற்றில் இத்தனை வகை புழுக்கள் இருக்கின்றதா\nசித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு/பகு...\nஇல்லத்துள் நுழைந்த புயல் -short film\n'நாமும் வாழ்வும்' கனடாவிலிருந்து ஒரு கடிதம்....\nஏப்பம் எனப்படும் ஏவறை -விடலாமா\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் [திருபுவனம்] போலாகும...\n\"ஒட்டாவா வீதியில் காலை ப்பொழுதில்\"\nமகிழ்ச்சியான திருமணத்தின் பின் .......short film\nமயக்கம் வருவதை தடுக்க என்ன செய்ய வேண்டும்\nசித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு:பகு...\nஅண்ணன் -தங்கை பாசமழையில் சிவகார்த்திகேயன் திரைப் ப...\nகணனி யிலிருந்து நிரந்தரமாக வைரஸ் இனை அகற்றுவது எப்...\nகணனி பயன்படுத்துபவர்கள் கண்களைப் பாதுகாக்க சில குற...\nஅரைத்த மாவினை அரைக்கும் தமிழ் சினிமா\nசித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு -பக...\nசித்தர்கள��� கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு/பகு...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nசோ.தேவராஜாவின் 'நிற்க அதற்குத் தக'\n -இல்லை, பழகுவோர் வெறும் பாசாங்குகள் என்றா-இல்லை, கண்ணிய மென்பது கை கொடுக்காதென்றா-இல்லை, கண்ணிய மென்பது கை கொடுக்காதென்றா\nஉழைப்பே உயர்வு..[கவிதை ஆக்கம்:அகிலன் ,தமிழன்]\nவாழ்வில் மகிழ்ச்சியின் மூலதனம் உழைப்பே உழைப்பின் மீது மோகம் கொண்டால் தோல்வியும் வெறுப்பு கொண்டு வெற்றியை உன...\nபண் கலை பண்பாட்டுக் கழகம் - கனடா ஆங்கிலச் சொல் எழுத்துக் கூட்டல் (Spelling-bee) போட்டி 2019 அங்கத்தவர்கட்...\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி-09B:\nsuperstitious beliefs of tamils: \"[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்.] \"மிருகங்கள்,பறவைகள் & ஊர்வனவுடன் தொடர்புள்ள...\nதீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா\n\" ராமன் முழுநிறைவு கொண்ட மனிதப் பண்புகளை கொண்டவ ர் அல்ல. வடநாட்டில் இருந்து தமிழகத்தின் வடக்குப்...\nஎமது விழாக்கள் /கனடாவிலிருந்து ஒரு கடிதம்......\nஎவரெட்ஸ் சிகரம் உலகில் மிகப்பெரிய விலங்கு எது திமிங்கிலம் உலகில் உயரமான விலங்கு எது திமிங்கிலம் உலகில் உயரமான விலங்கு எது ஒட்டகச்சிவிங்கி உலகில் மிக உயரமான...\no கனவுகள் என்றால் என்ன o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o அவற்றின் பலன்கள் என்ன o அவற்றின் பலன்கள் என்ன o அவை எதிர்காலத்தை அறிவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.pdf/65", "date_download": "2019-11-14T01:49:36Z", "digest": "sha1:6ZFIN3LBWBDZTCLS4F5YWEEFVA4NMXM2", "length": 7170, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:பாரதியாரின் நகைச்சுவையும் நையாண்டியும்.pdf/65 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n5】 தம்மிஷ்டப்படி அரசாண்டுவந்த ஜார் சக்ரவர்த்தங்களின் அதிகாரம் தொலைந்து ஜனங்களின் அதிகாரம் ஏற்பட்டது. நற்றி உமக்கு சந்தோஷமுண்டாகவில்லையா காளி : வாஸ்தவந்தான். ஸ்ந் : என்ன ஒய் வாஸ்தவந்தானென்று இலேசாகச் சொல்லுகிறீரே காளி : வாஸ்தவந்தான். ஸ்ந் : என்ன ஒய் வாஸ்தவந்தானென்று இலேசாகச் சொல்லுகிறீரே ஜ ன தி கா ர த் து க் கு த் தானே ஐரோப்பாவில் இத்தனை பெரிய சண்டை நடக்கிறது ஜ ன தி கா ர த் து க் கு த் தானே ஐரோப்பாவில் இத்தனை பெரிய சண்டை நடக்கிறது அதற்காகத்தானே நம்முடைய பிரிட்டிஷ் சிநேகிதர்களும் மற்ற தேச ராஜயத்தாரும் கோடி கோடியாகப் பணத்தை வாரி இறைக்கிருர்கள் அதற்காகத்தானே நம்முடைய பிரிட்டிஷ் சிநேகிதர்களும் மற்ற தேச ராஜயத்தாரும் கோடி கோடியாகப் பணத்தை வாரி இறைக்கிருர்கள் லக்ஷக் கணக்கான மணி தர்களைப் பலியிடுகிருர்கள் லக்ஷக் கணக்கான மணி தர்களைப் பலியிடுகிருர்கள் பூமண்டல முழுவதும் ஜனதிகாரமும், விடுதலையும் நிலைபெறும். அப்பேதுதான் நம்முடைய நேச ராஜ்யங்களின் நோக்கம் முழுதும் நிறைவேறி, இவர் களுடைய கீர்த்தி எக்காலத்திலும் அழியாமலிருக்கும். ருஷியாவில் பழைய ராஜாங்கத்தை எதிர்த்து, அதன் பொருட்டாகச் சிறைப்பட்டிருந்த தேசாபிமானிகளை யெல்லாம் விடுவித்துவிட்டு அவர்களுக்குப் பதிலாக ரஹஸ்யப் போலீஸாரைச் சிறைக்குள்ளே தள்ளி விட்டார்களென்று பத்திரிகையில் வாசித்தேன். இதில் எனக்குண்டான ஸ்ந்தோஷம் சொல்லி முடியாது. காளி : சரிதான். ஸந் : ருஷியாவிலே இதுவரை தேசாபிமானிகள் பட்டுவந்த கஷ்டங்களை ஆதிசேஷனலே கூட வர்ணிக்க முடியாது. போலீஸ்காரரின் சந்தேகத்துக்குட்பட்டவர்கள் லைபீரியாக் காடுகளிலும், உள்நாட்டுச் சிறைகளிலும் துன்பப்பட்டு மடிந்த கொடுமைகளை யெல்லாம் நீர் சரியாகக் கேள்விப்பட்ட தில்லையென்று நினைக்கிறேன்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 13:51 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/samsung-galaxy-m40-open-sale-price-specifications-and-more-022308.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-11-14T01:18:25Z", "digest": "sha1:XGTXMXB4LOIFOXNG4RYOP7M4NUWA47SP", "length": 16750, "nlines": 261, "source_domain": "tamil.gizbot.com", "title": "samsung-galaxy-m40-open-sale-price-specifications-and-more - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n13 hrs ago குடியிருப்பு பகுதிக்குள் விழுந்த 'விண்கல்'- அதிர்ச்சி வீடியோ\n13 hrs ago ப���ஸ்புக் மூலம் பணம் அனுப்பலாம் புதிய பேமெண்ட் சேவை ரெடி\n14 hrs ago அசுஸ் சென்போன் 5Z, 6Z ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\n14 hrs ago வீட்டில் எல்இடி டிவி உள்ளதா- வாடிக்கையாளர்களை ஈர்க்கும் ஏர்டெல் டிஜிட்டல்\nLifestyle இந்த ராசிக்காரங்களுக்கு நாக்கு நம்பியார் மாதிரி வில்லத்தனம் பண்ணும்.. கவனம் தேவை..\nFinance அசுர வளர்ச்சியில் அதானி ஒன்பதே மாதத்தில் 200% லாபமா..\nSports எக்ஸ்பிரஸ் பவுலரை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விற்ற டிசி.. பரபர ஐபிஎல் அணி மாற்றம்\nMovies நடிகைக்கு லவ் டார்ச்சர் கொடுக்கும் இளைஞர்.. 8 வயசு சின்னவராம்.. ஆடியோவால் வெளியான அதிர்ச்சி தகவல்\nNews முலாயம்சிங்குக்கு திடீர் உடல்நலக் குறைவு - லக்னோ மருத்துவமனையில் அனுமதி\nAutomobiles மோசமான சாலைகளிலும் ஓட்டி செல்ல ஏற்ற செடான் வாகனங்கள் இதோ...\nEducation Children's Day 2019: குழந்தைகள் தினம் பற்றி இந்த விசயமெல்லாம் உங்களுக்கு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபட்ஜெட் விலையில் விற்பனைக்கு வரும் கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போன்.\nஇதுவரை பிளாஷ் சேலில் மட்டும் விற்பனைக்கு வந்த கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போன், தற்போது ஓபன் சேலாக வந்துள்ளது, எனவே எப்போதுவேண்டுமானாலும் இந்த ஸ்மார்ட்போனை வாங்க முடியும் என அந்நிறவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபஞ்ச் ஹோல் கேமராவுடன் இன்ஃபினிட்டி டிஸ்பிளே\nஇந்தியச் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த சாம்சங் கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போன், 6.39' இன்ச் முழு எச்.டி பிளஸ் இன்ஃபினிட்டி ஒ.எல்.சி.டி டிஸ்பிளே கொண்ட பஞ்ச் ஹோல் கேமராவுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nஇந்த ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 675எஸ்ஒசி சிப்செட் வடிவமைப்பைக் கொண்டுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்தை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.\nபட்ஜெட் விலையில் சோனி நிறுவனத்தின் இயர்போன்கள் அறிமுகம்.\nசாம்சங் கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போனின் பின்புறம் 32மெகா பிக்சல் கொண்ட பிரைமரி கேமரா+5 மெகா பிக்சல் கொண்ட டெப்த் சென்சார் கேமரா + 8 மெகா பிக்சல் கொண்ட அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா என மூன்று கேமரா உள்ளது. பின்பு 16 மெகா பிக்சல் கொண்ட முன்பக்க பஞ்ச் ஹோல் செல்ஃபீ கேமரா எல்இடி பிளாஸ், ���ெயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு வசதிகள் உள்ளது.\n10.8-இன்ச் டிஸ்பிளேவுடன் ஹுவாய் மீடியாபேட் எம்6 சாதனம் அறிமுகம்.\nபேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்:\nஇந்த ஸ்மார்ட்போனில் 3500எம்ஏஎச் பேட்டரி மற்றும் ஜிபிஎஸ், வைஃபை, ப்ளூடூத், யூஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம்.\n3ஆம் உலகப்போருக்கு பிள்ளையார் சுழி போடும் இந்தியா\nசாம்சங் கேலக்ஸி எம்40 விற்பனை விபரம்\nசாம்சங் கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போன் இன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு வேரியண்ட் வெறும் ரூ.19,990 என்ற விலையில் விற்பனைக்குக் களமிறக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மிட்நைட் ப்ளூ மற்றும் ஸ்வீட்டர் ப்ளூ என்று இரண்டு நிறத்தில் விற்பனைக்கு இன்று முதல் கிடைக்கிறது.\nகுடியிருப்பு பகுதிக்குள் விழுந்த 'விண்கல்'- அதிர்ச்சி வீடியோ\nகேலக்ஸி ஏ50எஸ் மற்றும் கேலக்ஸி ஏ30எஸ் சாதனங்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nபேஸ்புக் மூலம் பணம் அனுப்பலாம் புதிய பேமெண்ட் சேவை ரெடி\nசாம்சங் ஸ்பேஸ் செல்பி மிக்சிகன் வயலில் விழுந்து விபத்து\nஅசுஸ் சென்போன் 5Z, 6Z ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nஸ்னாப்டிராகன் 865 பிராசஸருடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்11 ஸ்மார்ட்போன்.\nவீட்டில் எல்இடி டிவி உள்ளதா- வாடிக்கையாளர்களை ஈர்க்கும் ஏர்டெல் டிஜிட்டல்\nசூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nநவம்பர் 22: புத்தம் புதிய விவோ U20 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nசாம்சங் கேலக்ஸி ஏ10எஸ் சாதனத்திற்கு அதிரடி விலைகுறைப்பு.\nபிஎஸ்என்எல் நிறுவனம் இன்று அறிமுகம் செய்த புத்தம் புதிய திட்டங்கள்: சலுகை மற்றும் முழுவிபரம்.\nசாம்சங் லேட்டஸ் ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.14000 அசர வைக்கும் தள்ளுபடி.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nவிவோ Y3 Standard எடிஷன்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nகேலக்ஸி ஏ50எஸ் மற்றும் கேலக்ஸி ஏ30எஸ் சாதனங்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nஜியோ செட் டாப் பாக்ஸ் சேவை: 150 நேரலை டிவி சேனல்கள்.\nஐ.எஸ்.எஸ் உடன் கைகோர்த்த அடிடாஸ் நிறுவனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sufimanzil.org/athasawwuf-sufisam/", "date_download": "2019-11-14T01:46:44Z", "digest": "sha1:OFWNA756GBZB4EOVZQN5PYOWCTVKZJL3", "length": 106173, "nlines": 375, "source_domain": "sufimanzil.org", "title": "அத்தஸவ்வுப்-ஸூபிஸம்-Athasawwuf-Sufisam – Sufi Manzil", "raw_content": "\nதொகுப்பாளர்: மௌலானா மௌலவி அல்ஹாஜ் அஷ்ஷெய்கு S.M.H.. முஹம்மதலி ஸைபுத்தீன் ஆலிம் ரஹ்மானி பாகவி ஸூபி காதிரி அவர்கள்.\nஅளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹுத்தஆலாவின் திருநாமத்தால் துவக்கம்.\nஉஜூதாலும்-உளதாலும், தாத்து – தத்சொரூபத்தாலும் ஒன்றாகிய பரம்பொருளான ஏகனாகிய ஒருவனுக்கே சர்வ புகழும்.\nமிக்க சம்பூரணத்துவமாக வெளிஜயான அல்லாஹுதஆலாவின் பேரொளியான, காருண்யமான, மெஞ்ஞானப் பட்டினமான நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களது குடும்பத்தினர்கள், தோழர்கள், இறைநேசர்கள், ஷெய்குமார்கள் அனைவர்கள் மீதும் கருணையும், ஈடேற்றமும் உண்டாவதாக\nاوّلُ الدّين معرفةُ الله அவ்வலுத் தீனி மஃரிபத்துல்லாஹ் – மார்க்கத்தில் முதன்மையானது அல்லாஹுத்தஆலாவை அறிவது' என்ற திருவாக்கின்படி முதல்கடமை அல்லாஹுதஆலாவை அறிவதாகும்.\nஇதுவே எல்லா விதி விலக்குகளுக்கும் அடிப்படையாகும். இது இன்றி எதுவும் சரியாக அமையாது.\nஆதலால் ஆரிபீன்களான மெஞ்ஞானிகள் இக்கலைக்கு அத்தஸவ்வுபு-ஸூபிஸம் என்றும், இது உடையோர்களுக்கு ஸூபிகள் என்றும் பெயர் வைத்துள்ளார்கள். இதற்காக முழு ஊக்கத்தை செலவளித்து மக்களுக்கு அதிலும் முரீதீன்கள், முஹிப்பீன்களுக்கு இதன் எதார்த்தமான மெஞ்ஞான வஹ்தத்துல் வுஜூது –உளது ஒன்று என்பதை வாய் மூலமாகவும், செயல் மூலமாகவும், நூற்கள் மூலமாகவும் வெளிப்படுத்தியுள்ளார்கள்.\nஅவர்கள் தம்தமக்கு தவ்கு – அனுபவ அறிவினாலும் கஷ்பு – உதிப்பு வெளிப்பாடு அறிவினாலும் ஏற்பட்டதை அடிப்படையாக வைத்து குர்ஆன் ஹதீதுகளின் வெளிச்சத்தில் நூற்கள் பல எழுதி நிலையான அழியா பொக்கிஷமாக விட்டுச் சென்றுள்ளார்கள். அல்லாஹு தஆலா அவர்களுக்கு நற்கூலியை பெரிதாக்குவானாக.\nவாழையடி வாழையாக அதன் தொடர் ஷெய்குமார்கள் மூலம் வந்துக் கொண்டிருப்பது வெள்ளிடைமலை.\n'அத்தஸவ்வுபு-ஸூபிஸம்' என்பது இமாம் கஸ்ஸாலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சொல்வது போல், அல்லாஹ்வுக்காக இருதயத்தை தனிமைப்படுத்துவதும், அவனல்லாதவற்றை (நீக்கி) அற்பமாக கருதுவதாகும்.\nஇம்மெஞ்ஞான கலைக்கு 'அத்தஸவ்வுபு – ஸூபிஸம்' என்று பெயர�� வைப்பதற்கு நான்கு காரணங்களை கோடிட்டு காட்டியிருக்கிறார்கள்.\n1. இக்கலையுடையவர்களான ஸூபிய்யாக்களின் அஸ்ரார் – இரகசியங்கள் தெளிவானதாகவும், அவர்களது அடிச்சுவடுகள் சுத்தமாகவும் இருக்கின்றன. இதனால் 'அத்தஸவ்வுபு' என்பதின் மூலம் ஸபா-சுத்தம் என்பதிலிருந்து எடுக்கப்பட்டது போலாகும்.\n2. இவர்களது ஊக்கம் உயர்வாகவும், அல்லாஹுதஆலா அளவில் அவர்களது இருதயம் முன்னோக்கி இருப்பதினாலும் அல்லாஹு தஆலாவின் சன்னிதானத்தில் الصّفّ الاوّل அஸ்ஸப்புல் அவ்வல் – முதல் வரிசையில் இருக்கிறார்கள்.\nஇதனால் அத்தஸவ்வுபு என்பதின் மூலம் அஸ்ஸப்புல் அவ்வல் -முதல் வரிசை என்பதிலிருந்து எடுக்கப்பட்டது போலாகும்.\n3. இவர்களது குணாதிசியங்கள், நபி நாயகத்தின் திண்ணை தோழர்களான அஹ்லுஸ்ஸுப்பாக்களின் குணாதிசியங்களுக்கு நெருக்கமாக اهل الصّفّةஇருப்பதினாலாகும். இதனால் அத்தஸவ்வுபு என்பதின் மூலம் ஸுபு;பத் -திண்ணை என்பதிலிருந்து எடுக்கப்பட்டது போலாகும்.\nநம் சங்கைக்குரிய ஷெய்கு நாயகம் கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ் அவர்கள் ஸூபி மன்ஸில்களின் திறப்பு விழா வாழ்த்துப் பாடல்களில்,\nநாம் நாயகத் தோழர்களான அஹ்லுஸ்ஸுப்பத்-வராந்தைகாரர்களுடைய ஸ்தலத்தைக் கொண்டு பரகத்தை நாடி இதற்கு 'ஸூபி மன்ஸில்' என்று பெயர் வைத்திருக்கிறோம் என்று பாடியுள்ளார்கள்.\n4. இவர்கள் ஸூப்-கம்பளி ஆடைகளை தேர்ந்தெடுத்து உடுத்தி வந்ததினாலாகும்.\nஇதனால் அத்தஸவ்வுபு என்பதின் மூலம் 'ஸூப்-கம்பளி'என்பதிலிருந்து எடுக்கப்பட்டது போலாகும்.\nஸூப் – கம்பளி ஆடை அல்லாஹு தஆலாவுக்கும், அவனது ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும் உகப்பானதாக இருந்ததினால் 'யாஅய்யுஹல் முஸ்ஸம்மில், யா அய்யுஹல் முத்தத்திர் (கம்பளி) ஆடை போர்த்தியவரே என்று நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அழைத்திருக்கிறான். ஸுப்ஹானல்லாஹ்\nஇக்காரணங்களை மனதில் கொண்டு இவ்வடியேன் இந்நூலுக்கு 'அத்தஸவ்வுபு-ஸூபிஸம்' என்று பெயர் வைத்துள்ளேன்.\nஇந்நூலில் எழுதப்பட்டது அனைத்தும், இத்துறையில் தேர்ச்சி பெற்ற வல்லுனர்களான மகான்களின் நூற்களிலிருந்தே சுருக்கி எழுதியுள்ளேன்.\nஅதிலும் குறிப்பாக சங்கைக்குரிய மகான் அஷ்ஷெய்கு முஹம்மது இப்னு பள்ளுல்லாஹி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் எழுதிய 'அத்துஹ்பத்துல் முர்ஸலா, அல்���கீகா நூலிலிருந்தும், அல் அல்லாமா காதிரு லெப்பை இப்னு அப்தில் காதிர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் எழுதிய 'அத்தரீஆ' நூலிலிருந்தும், இம்மூன்று நூற்களுக்கும் மொத்தமாக தமிழில் சங்கைக்குரிய மகான் எங்கள் ஷெய்குநாயகம் அவர்கள் மொழிப் பெயர்த்த நூலிலிருந்தும்,\nசங்கைக்குரிய மகான் அஷ்ஷாஹ் முஹம்மது அப்துல் காதிர் ஹைதராபாத் ஸூபி ஹழ்ரத் அவர்கள் எழுதிய 'அல்ஹக், அஸ்ஸுலூக் என்ற நூற்களின் மொழிப்பெயர்ப்பில் இருந்தும் (மொழிபெயர்ப்பு நம் ஷெய்கு நாயகம் ஸூபி ஹழ்ரத் அவர்கள் செய்துள்ளார்கள்) 'அல்ஹகீகா' என்ற நூலிலிருந்தும் (மொழிபெயர்ப்பு நம் சங்கைக்குரிய கலீபா செய்யிது முஹம்மது ஜலாலுத்தீன் பூக்கோயா தங்கள் அவர்கள் செய்துள்ளார்கள்)\nமகான் அஷ்ஷெய்கு அலி இப்னு அஹ்மதல் மஹாயிமி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் எழுதிய 'இறாஅத்துத்தகாயிகி' என்ற நூலை மொழிபெயர்த்;து 'அகமியக்கண்ணாடி' என்ற பெயரில் நம் ஷெய்கு நாயகம் அவர்கள் வெளியிட்ட நூலிலிருந்தும் அவர்கள் தொகுத்த 'இள்ஹாறுல் ஹக் – சத்தியப் பிரகடனம்' என்ற நூலிலிருந்தும் சுருக்கி தொகுத்துள்ளேன். அடியேனின் சில குறிப்புகளை தவிர்த்து வேறு எந்த சொந்தக் கருத்தையும்\nமுரீதீன்கள், முஹிப்பீன்கள் பலரும் நம் மகான்களான ஷெய்குமார்களின் நூற்களின் கருத்துக்கள் மனதில் விளங்க முடியாமல் இருக்கின்றனவே என்று மனச்சோர்வடைந்து அங்கலாய்ந்துக் கொண்டு இருக்கும் போதெல்லாம் மிக சுருக்கமாகவும், விளக்கமாகவும் இது சம்பந்தமான ஒரு நூல் வெளியிட வேண்டுமென்று நீண்ட காலமாக இருந்த அபிலாசை இப்போதுதான் கைகூடி உங்கள் கரங்களில் தவழ்கின்றது. அல்ஹம்துலில்லாஹ்.\nஎல்லோர்களும் இதை வரவேற்று படித்து பயன் பெறுவதே எமது குறிக்கோள் மூல நூற்களைக் கொண்டு பயனடைந்தது போல இந்நூலைக் கொண்டும் பயனடைந்து இவ்வடியேனுக்கு துஆ செய்யுங்கள்.\nநம் ஷெய்குமார்களின் பொருட்டால் மேலும் பல நூற்கள் எழுத உங்களது துஆக்களில் இணைத்துக் கொள்ளுங்கள்.\nஞான வழிப்பாட்டையில் வெற்றி நடைப்போட்டு சித்தியடைந்து, நல் மகான்களின் கூட்டத்தில் எல்லாம் வல்ல அல்லாஹுதஆலா சேர்த்து வைப்பானாக\nசுருதி, யுக்திப் பிரமாணத்தாலும் இறைவனை அறிந்த மெஞ்ஞானிகளான ஆரிபீன்களின் 'தவ்கு' எனும் அனுபவ அறிவினாலும் அறியப்பட்டது.\nஎதார்த்தத்தில் பரம்பொருளான ���ல்லாஹுதஆலாவும் அவனுடைய செயல்களுமேயல்லாது வேறொன்றுமில்லை. வாஜிபுல் உஜூதான – எப்போதும் உளதாக இருப்பது அவசியமான மெய்ப்பொருளான அல்லாஹுhஆலாவுக்கு உருவமும், காலதேச எல்லைகளும் வேறெவ்விதக் கட்டுப்பாடுகளும் இல்லை. அப்படி இருந்தும் அந்த அரூபியான வாஜிபுல் உஜூதான அல்லாஹுதஆலாவில் அரூபத் தன்மை கெடாமல் மும்கினுல் உஜூதான – உளது, இலது இவை இரண்டும் அவசியமில்லாத சிருஷ்டிகள் தோன்றுகின்றன.\nஅவன் தனது இல்மில் – அறிவில் இருந்ததை ஒன்றன்பின் ஒன்றாகவும் ஒன்றன் வழியாகவும் வெளிப்படுத்துகிறான் – படைக்கிறான். முந்தின சிருஷ்டி இரண்டாவது சிருஷ்டிக்கு ஸபபு – காரணமாகவும், இரண்டாவது சிருஷ்டி முந்தின சிருஷ்டிக்கு முஸப்பபு – காரியமாகவும் இருந்த போதிலும் முந்தையது இரண்டாவதைப் படைக்கவில்லை.\nமுந்தியதை எப்படி அல்லாஹுதஆலா படைத்தானோ அதைப்போல் இரண்டாவதையும் அவனேதான் படைத்தான். முந்தியது எப்படி அவனுடைய தத்துவம் எனும் கரத்தில் அகப்பட்டிருக்கிறதோ அதைப்போல் பிந்தியதும் அவனுடைய தத்துவக்கரத்திலேயே அகப்பட்டிருக்கிறது.\nஅவனன்றி ஓர் அணுவும் ஆடவோ அசையவோ முடியாது.\nஇப்படி ஒன்றன் பின்னொன்று அதன் பின் மற்றொன்றாக இப்படியே சங்கிலித் தொடரைப் போன்று வெளியாகிக் கொண்டிருக்கிற அகில உலகத்தின் சகல சிருஷ்டிகளும் அந்த மெய்ப்பொருளான ஹக்குத்தஆலாவைக் கொண்டே நிலைத்திருப்பதினால் அவை அனைத்தும் 'அஃராளு – ஆதேயம் எனவும், 'ளில்லு – நிழல்' எனவும், இன்னும் இதே கருத்தைக் கொண்டு அவைகள் 'கியால்-கற்பனை' எனவும் ஸூபிய்யாக்களான மெஞ்ஞானிகள் சொல்லுகிறார்கள். இவை அனைத்திற்கும் நிலைக்களம் ஹக்குத்தஆலாவின் உஜூதேயாகும்.\nமேலும் இரண்டாவது சிருஷ்டி முந்திய சிருஷ்டிக்குப் பிற்பாடு வருவதினாலும், அதைச் சார்ந்திருப்பதினாலும் முந்தியதை இரண்டாவதற்கு 'ஹகீக்கத்து தாத்து –தற்சொரூபம்' – 'ஜௌஹர்- ஆதாரம்' என்றும், இரண்டாவதை முந்தியதின் 'அறளு – ஆதேயம்' என்றும், 'ஸிபத்து – இலட்சணம்' பிஃலு-செயல்' என்றும் சொல்லுவார்கள்.\nஆகவே உலகம் பூராவும் 'அஃறாள் -ஆதேயங்களும்' ஜவாஹிறு – ஆதாரங்களுமாகும். ஹக்குத்தஆலாவைக் கொண்டு நிலைத்திருப்பதால் சகல வஸ்த்துகளும் அவனைக் கொண்டு தரிபாடாக இருக்கின்றன. இதனால் 'ஹகாயிகுல் அஷ்யாயி தாபிதுன் – வஸ்த்துக்களின் எதார்த்தம் தரிபாடானது' என்று சொல்லுவார்கள்.\nஸூபஸ்த்தாயிகள் என்பவர்கள் 'ஆலம் – அகிலம்' என்பது கனவு அதற்கு நிலைக்களம் மனிதனின் கற்பனையேயாகும் என்று சொல்கிறார்கள். இது சுத்த தவறான கொள்கையாகும்.\n'வஹ்தத்துல் உஜூது – உஜூது ஒன்று' என்று சொல்பவர்களிடத்தில் நகலிய்யத் -சுருதி பிரமாணத்தாலும் அகலிய்யத் -யுக்தி பிரமாணத்தாலும், கஷ்பிய்யத் -காட்சி அனுபவப் பிரமாணத்தாலும் உஜூதாக-உளதாக இருப்பது ஹக்கு ஸுபுஹானஹு வதஆலாவின் உஜூதாகவே இருக்கும்.\nஅவனுடைய தாத்தானது –தற்சொரூபமானது அவனுடைய உஜூதுக்கு ஐனானதாக-தானானதாகவே ஆகும். வேறானது அல்ல.\nமுதகல்லிமீன்களான உஸூலுடைய உலமாக்கள் அவனது தாத்தாகிறது அவனுடைய உஜூதுக்கு வேறானதும், அதை வேண்டுவதுமாகும் என்று சொல்கிறார்கள்.\nசரியான சொல் முந்தினதுவேயாகும். உஜூது ஒன்று, தாத்து இரண்டு-பலது என்று சொல்வதும் பிழையானதுவாகும்.\nمعرفةُ الله மஃரிபத்துல்லாஹ்-அல்லாஹுதஆலாவை அறிவது.\nஅல்லாஹுதஆலாவை அறிவதற்கு மூன்று வழிகளாகும். تنزيه 1. தன்ஸீஹின் படி அறிவதாகும். அதாவது – அவனுடைய தாத்து, சிபத்துகளின் புறத்தினால் அவனுக்கு இலாயிக்கல்லாதவைகள் அடங்கலை விட்டும் பரிசுத்தமானவன் என்று அறிவதாகும். இவ்வழி குறைவான வழியாகும்.\n2. தஷ்பீஹின் تشبيه படி அறிவதாகும். அதாவது متشابه முதஷாபிஹான – நேர் பொருள் பொருந்தாத திருக்குர்ஆன் வசனங்களை அவைகளின் நேரடியான பொருள்களிலேயே சுமத்தாட்டுவதும், இன்னும் அவனுடைய தாத்து, சிபாத்துகளின் புறத்தினால் சிருஷ்டிகளுடைய உருவங்களையும் உறுப்புகளையும் அவனுக்கு தரிப்படுத்துவதாகும்.\nஇவ்வழி குப்ரான வழியாகும். அல்லாஹு தஆலா இவைகளை விட்டும் மிக உயர்வாகி பரிசுத்தமாகிவிட்டான\n3. தன்ஸீஹுக்கும் தஷ்பீஹுக்கும் இடையில் சேகரமாக்கிய படியும், பின்பு கலப்பற்ற தன்ஸீஹின் படியும் அறிவதாகும். تنزيه محض\nலைஸக மித்லிஹி ஷைவுன்' –அவனைப் போன்று ஒரு வஸ்த்துவுமில்லை (42:11) என்று அவன் சொன்னது போல் அவனுடைய தாத்தின் புறத்தினால் எவ்விதமான எல்லையும், கட்டுப்பாடும், கோலமும் இல்லை என்று நம்புவதும்,\nவலஹு குல்லு ஷையின் وله كلّ شي – அவனுக்கு எல்லா வஸ்த்துவும் உண்டு (27:91) என்று அவன் சொன்னது போல்\nஅவனுக்கு அவனுடைய சிபாத்தின் புறத்தினாலும் தஜல்லியாத்தின் تخلّيات -தோற்றங்களின் புறத்தினாலும் முன்பு மறுக்கப்பட்டவைகள் எல்லாம��� உண்டு என்று நம்புவதும்,அல்லாஹு தஆலாவுக்கு வேறொரு பொருள் அறவே இல்லாததினால் வேறொன்றைக் கொண்டு ஒப்பானவனில்லை என்றும் 'தஸ்பீஹ்' உடைய கோலங்களில் வெளியானவனாக இருப்பதுடன் அவன் முன் இருந்த 'தன்ஸீஹ்'யை விட்டும் பேதகமாகவுமில்லை என்று நம்புவதும்,இன்னும் 'தன்ஸீஹானது' அவனுக்கு அவனுடைய தாத்தைப் பொருத்ததாகும். 'தஷ்பீஹானது' அவனுடைய மள்ஹரை-வெளியாகும் ஸ்தானத்தைப் பொருத்ததாகும் என்று நம்புவதும்,\nஸுபுஹான ரப்பிக ரப்பில் இஸ்ஸத்தி அம்மா யசிபூன் سبحان ربّالعزّة عماّ يصفونசிறப்புடைய உம்முடைய போஷகன், அவர்கள் வர்ணிக்கும் வர்ணிப்பை விட்டும் பரிசுத்தமானவன்' (37:180) என்று சொன்னதுபோல் அவன் தன்ஸீஹ், தஷ்பீஹ் இவை இரண்டிலேயும் கட்டுப்பட்டவனில்லை என்று நம்புவதுமாகும். இவ்வழிதான் பரிபூரண வழியாகும்.\nஅல்லாஹு தஆலாவின் உஜூதிற்கு கோலமில்லை, எல்லையுமில்லை, கட்டுப்பாடுமில்லை. அப்படி தன்ஸீஹாக இருப்பதுடன் கோலத்திலும், குணப்பாட்டிலும், எல்லையிலும் வெளியானது – தோன்றினது கோலமின்மை, எல்லையின்மையில் நின்றும் அது எதன் பேரில் இருந்ததோ அதை விட்டும் பேதகப்படவுமில்லை. ஆதியில் எதன் பேரில் இருந்ததோ அப்படியே இப்போதும் இருக்கிறது.\nசங்கைக்குரிய ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அரபி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் 'புஸூஸுல் ஹிகம்' எனும் நூலில் சொன்ன கவிகளின் கருத்தும் இதுவேதான்.\n'நீன் தன்ஸீஹை கொண்டு (மட்டும் தஷ்பீஹ் இல்லாமல்) சொன்னால் நீன் (அவனை தன்ஸீஹ் உடைய சூரத்தை-கோலத்தைக் கொண்டு) கட்டுப்பாட்டுகு;குள் ஆக்கிவிட்டாய். நீன் 'தஷ்பீஹ்' கொண்டு (மட்டும் 'தன்ஸீஹ்' இல்லாமல்) சொன்னால் நீன் (அவனை 'தஷ்பீஹ்' உடைய கோலத்தைக் கொண்டு) எல்லைக்குள் ஆக்கி விட்டாய். நீன் (தன்ஸீஹ், தஷ்பீஹ் எனும்) இரண்டு கருமங்களையும் கொண்டு சொன்னால் நேரான வழியில் ஆனவனாகவும், மஃரிபாவில் -மெஞ்ஞானங்களில் இமாமாகவும் தலைவனாகவும் ஆகுவாய்\nஆகவே எவன் (ஒன்றாகிய ஹக்கை அவனோடு கல்கை –சிருஷ்டியை தரிபடுத்துவது கொண்டு) இரண்டாக்கி சொல்வானேயானால் அவன் (உஜூதில் கல்கை ஹக்கோடு) கூட்டாக்கியவனாகுவான். எவன் ஒன்றாக்கி சொல்வானேயானால் அவன் (ஹக்கை உஜூதில் ஒன்றாக்கி ஒன்றென்று தரிபடுத்தி அவனோடு அவனல்லாததை தரிபடுத்தாததினால்)முவஹ்ஹிதாக (ஒன்றாக்கியவனாக) ஆகுவான்.\nஆகையினால் நீன் (ஹக்கையும், கல���கையும் இரண்டு என்று சொல்லி) இரண்டாக்குவாயானால்(கல்கை ஹக்கோடு தரிபடுத்தி அவனை அதைக் கொண்டு) ஒப்பாக்குவதை பயந்து கொள்\n(எனினும் கல்கை ஹக்குடைய தஜல்லியாத்தின் சூரத்து –வெளிப்பாட்டின் கோலம் என்றும், அது தன்னிலே மவ்ஜூது –உளதானது அல்ல என்றும் தரிபடுத்துவது அவசியமாகும்.) நீன் ஒன்று என்று சொன்னால் தன்ஸீஹ் செய்வதை தவிர்ந்து கொள்\nஇன்னும் அந்த உஜூதாகிறது ஒன்றேயாகும். ஆனால் உடைகளாகிறது பலதாக இருக்கும். உஜூதில் பலது என்பது மள்ஹருடைய –வெளியாகும் ஸ்தானத்தினுடைய புறத்தினாலேயே ஆகும்.\n'முகம் ஒன்றையல்லாதில்லை. எனினும் நீ கண்ணாடிகளைப் பலதாக்குவாயானால் அது பலதாகிவிடும்.'\nசகல சிருஷ்டிகளும் அந்த உஜூதான – உளதான ஹக்குதஆலாவை விட்டும் நீங்கி இருக்காது.\nஆகவே சிருஷ்டிகளை உண்டாக்குவதற்கு முன்பும், பின்பும் அந்த உஜூது ஹக்குதஆலா ஒருவனுக்கு மட்டுமேயாகும். உலகமாகிறது அதன் சகல பாகங்களுடன் அஃராளு- ஆதேயங்களாகும். ஆதாரமாகிறது அந்த உஜூதேயாகும்.\n'நிச்சயமாக கௌன் -சிருஷ்டிகள் கற்பனையானதாகும். எதார்த்தத்தில் அவனே ஹக்கானவனாகும். இதை விளங்கிய ஒவ்வொருவரும் தரீகத்தின் இரகசியங்களை சேகரித்துக் கொண்டார்' என்று சங்கைக்குரிய மகான் முஹ்யித்தீன் இப்னு அரபி அவர்கள் பாடிய கவியின் கருத்தும் இதுவாகும்.\nஉலகம் கற்பனையானதாகும். எதார்த்தத்தில் அதற்கு உஜூது இல்லை. கண்ணாடியில் பதியும் கோலத்தைப் போன்றும், தாகித்தவன் கானல் நீரை பார்த்து தண்ணீர் என்று எண்ணுவது போன்றாகும். மெய்ப்பொருளான ஹக்கான ஒருவனான அல்லாஹ்வின் உஜூதைத் தவிர வேறொன்றுமில்லை.\nமற்தபாக்கள் – படித்தரங்கள். مرتبة\nரபீவுத்தரஜாதرفيع الدّرخات;-படித்தரங்கள் உயர்த்தியானவன்' என்று திருக்குர்ஆனில் 40:15 சொன்னதுபோல் அவனது உஜூது வெளியாவதை தேடிய கமாலாத்து –பூரணத்துவமான மற்தபாக்களில் இறங்குகிற புறத்தில் அனேகமான மற்தபாக்கள் அவனது உஜூதுக்கு உண்டு.\nமெஞ்ஞானிகளான ஸூபியாக்கள் பலரும் பலவிதமாக எண்ணிக் காட்டியுள்ளார்கள். சங்கைக்குரிய மகான் அஷ்ஷெய்கு அப்துல் கரீம் அல்ஜியலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தங்களது 'அல்கஹ்பு வற்றஹீம். الكهف والرّقيم – எனும் நூலில் நாற்பது படித்தரங்களை எண்ணிக் காட்டியுள்ளார்கள். எங்களது ஷெய்கு நாயகம் ஸூபி ஹழ்ரத் கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் அவர்களின் அத்துஹ்பத்துல் முற்ஸலாவின் மொழிப் பெயர்ப்பு நூலை காண்க\nஅத்துஹ்பத்துல் முர்ஸலா எனும் நூலாசிரியர் அஷ்ஷெய்கு முஹம்மது இப்னு பழ்லுல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஏழு மற்தபாக்களாக – படித்தரங்களாக சுருக்கி எழுதியுள்ளார்கள். அதனை மிக சுருக்கமாக கீழே தருகிறோம்.\nஅல்மஸ்கூத்து அன்ஹு-அதைத் தொட்டும் வாய் பொத்தப்பட்டது. இதற்கு மேலால் வேறொரு மர்த்த்தபா இல்லை. சகல மர்தபாக்களும் இதற்கு கீழே உள்ளதாகும்.\n2. அல் வஹ்தத்-தனியாக இருப்பது.\nஅல்ஹகீகத்துல் முஹம்மதிய்யா-முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் எதார்த்தம்.\nமகாமு அவ்அத்னா- நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மட்டும் சொந்தமான, அரி, பெரிய பாக்கியமான மிஃராஜில் இங்கு வரை ஏற்றம் கிடைத்ததினால் 'அதை விட இன்னும் மிக நெருக்கமான இடம்' என்று சொல்லப்பட்டது.\nஅல்பற்ஸகுல் குப்றா-மிக பெரிய மத்திபமானது.\nகாப கௌஸைனி-இரு வில்லின் நாண்.\nஇம் மூன்று படித்தரங்களும் பூர்வீகமானதாகும். துவக்கமில்லாததாகும். முந்தியது பிந்தியது என்று ஆனது புத்தியினாலாகும். காலத்தினால் அல்ல. காலமும், ஸ்தலமும் இல்லாத போது எப்படி இருந்தானோ அப்படியே இப்போதும் இருக்கிறான்.\n4. ஆலமுல் அர்வாஹ்-ரூஹுகளின் உலகம்.\nஆலமுல் ஜபரூத் -பொருந்தும் உலகம்.\nஆலமுல் கியாலுல் முத்லக்-கட்டுப்பாடாகாத கற்பனை உலகம்.\n5.ஆலமுல் மிதால்-மாதிரி உலகம் (சூட்சும உலகம்)\nஆலமுல் கியாலில் முகய்யத்-கட்டுப்பாடான கற்பனை உலகம்.\n6. ஆலமுல் அஜ்ஸாம்- சடங்கள் உலகம்.\nஆலமுல் முல்க்- ஆட்சி அதிகார உலகம்.\nஇதுதான் கடைசியான தஜல்லி-தோற்றமும் உடையுமாகும். ஒவ்வொரு படித்தரங்களின் பெயர்களுக்குரிய காரணங்கள், குணங்கள் பற்றி தக்க விளக்கமாக 'அத்துஹ்பத்துல் முற்ஸலா' எனும் நூல் போன்றவைகளில் எழுதப்பட்டுள்ளது. ஆசையுள்ளவர்கள் அவைகளில் காண்க\nஒரு மற்தபாவில்-படித்தரத்தில் இருந்து வேறொரு படித்தரத்திற்கு வருவதற்கு தஜல்லி- தோற்றம், தனஸ்ஸுல்-இறக்கம் என்று சொல்வார்கள்.\nஉதாரணமாக:- பாலாக இருக்கும் தன்மையிலிருந்து தயிரின் தன்மைக்கு வந்தால் அப்போது பால், தயிரின் கோலத்தில் தஜல்லியானது-தோன்றியது, வெளியானது, அல்லது தனஸ்ஸுல்-இறங்கியது என்று சொல்வார்கள்.\nமெழுகு வர்த்தியின் எண்ணெய் உறைந்து மெழுகின் தன்மையில் வந்தால் அப்போது மெழுகுவ���்த்தியின் எண்ணெய் மெழுகின் கோலத்தில் தஜல்லியானது- தோன்றியது, வெளியானது அல்லது தனஸ்ஸுல்-இறங்கியது என்று சொல்வார்கள். முதல் தன்மைக்கு நிலைமைக்கு திரும்பினால் உறூஜ்-ஏறுவது என்று சொல்வார்கள்.\nமேற்கூறப்பட்ட 'அஹதிய்யத்' என்ற முதல் படித்தரம் அல்லாத ஏனை படித்தரங்களில் ஏறி, கூறப்பட்ட படித்தரங்களில் இருப்பது அனைத்தும் மனிதனில் வெளியானால் அவனுக்கு 'அல் இன்ஸானுல் காமில்' –சம்பூரண மனிதன் என்று சொல்லப்படும்.\nஇவ்வகையான ஏற்றம் சம்பூரணமாக நமது நபி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களில்தான் ஆனது. இதனாலேயே 'அக்மலுல் காமிலீன்-பூரணமானவர்களில் மிக சம்பூரணமானவர்'களாக ஆனார்கள்.\n'பாத்திஹுல் உஜூத்'-உஜூதுக்கு (உலகிற்கு) திறவு கோலாக, ஆரம்பமானவர்களாக இருப்பது போல், 'காத்தமுன் னபிய்யீன்'-நபிமார்களுக்கெல்லாம் கடைசியாக, முத்திரங்கமானவர்களாக ஆனார்கள்.\nஸல்லல்லாஹு அலா முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். ஸல்லல்லாஹு அலா முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஸல்லல்லாஹு அலா முஹம்மத் யாரப்பி ஸல்லிஅலைஹி வஸல்லிம்.\nஹர்மற்தபா அஸ் உஜூதே ஹுக்மு தாரத் கர்பர்கே மறாத்திப் ந குனி ஸிந்தீகி.\n'உஜூதுடைய ஒவ்வொரு படித்தரங்களுக்கும், ஒரு (தனிமையான) ஹுக்மு –சட்டம் இருக்கிறது. நீ, படித்தரங்களுக்கிடையில் பாகுபாடு வைக்கவில்லையானால், ஸிந்தீக்காய் -காபிராகி விடுவாய்' என்று பாரஸீக கவிஞர் சொன்னது போல் உலூஹிய்யத்தின்-தெய்வீகத்தின் படித்தரங்களின் பெயர்களை சிருஷ்டிகளின் படித்தரங்களில் நடத்தக் கூடாது.\nஎவனாவது அக்லையோ-அறிவையோ, அல்லது நப்ஸையோ அல்லது தபீஅத்தை- இயற்கையையோ அல்லது நட்சத்திரங்கள், அனாஸிருகள்-பூதங்கள், ஜமாதாத்து-நிரஸப் பொருள்கள், நபாதாத்து-தாவரப் பொருள்கள், ஹயவானாத்-ஜீவப் பொருள்கள் இவைகள் ஹக்குத் தஆலாவின் மள்ஹராக இருப்பதைக் கவனித்து தெய்வமென்று – அல்லாஹ்வென்று சொல்வானேயாயால் நிச்சயமாக அவன் பிழை செய்து விட்டான். ஸிந்தீக்காகி விட்டான் -காபிராகி விட்டான்.\nஜைது என்பவனின் கையைப் பார்த்து அது ஜைது என்று சொன்னால் பிழை செய்தவன் போலாகுவான்.\nசகலத்திலும் உஜூது ஒன்றுதான் என்று சொன்னாலும் சரி, ஒவ்வொரு வஸ்துவும் இலாஹு -தெய்வம் என்று சொல்வதற்கு அனுமதியில்லை. இவ்விடம் கால் சருகி ஷிர்க்கில் வீழ்வதற்கான அபாயகரமான இடம். கவனம்\nஅல் உஜூது ஹகீகி, அல் உஜூதுல் இளாபி-எதார்த்தமான உள்ளமை, சேர்மானமான உள்ளமை. அல் ஐனிய்யத், அல் ஙைரியத்-தானானது, வேறானது பற்றிய விளக்கம்:\nஐஸும், தண்ணீரும் இரண்டும் மற்றது தானாகவேயாகும். எது தண்ணீரோ அதுவே ஐஸாகும். எது ஐஸோ அது தண்ணீராகும்.\nஆனால் தண்ணீரின் ஓடுகின்ற உருவம் இப்போது மாறி ஐஸின் உறைகின்ற உருவம் உண்டாகிவிட்டது. மேலும் இந்த ஐஸின் உருவத்துடைய ஹுக்முகளும், குணபாடுகளும், அதாவது:- இயற்கை சுபாவமும், குணமும் கூட தண்ணீரை விட்டும் அலாதியாகிவிட்டது.\nஆனால் ஐஸின் உருவத்துடைய உஜூது-உள்ளமையாகிறது ஹகீகிய்யா-எதார்த்தமானதாக இல்லை. என்றாலும் எந்த உள்ளமை தண்ணீருக்கு இருந்ததோ அதே உள்ளமைதான் இந்த ஐஸுக்குமாகும். ஐஸின் உருவம் சுயமான உள்ளமையின் வாடையையும் கூட நுகரவில்லை. வெறும் பார்வையிலும், கவனிப்பிலும், கனவிலும், கற்பனையிலுமே அதன் தோற்றமிருக்கிறது.\n ஒரு கிலோ உடையுள்ள தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள். அதை ஐஸின் உருவத்தில் உறைய வையுங்கள். பின்னர் எடை போட்டுப் பார்த்தீர்களேயானால் கூடுதல், குறைதல் இல்லாது ஒரு கிலோ ஐஸே இருக்கும். பின்னர் அந்த ஐஸை உருக வைத்தால் தண்ணீரின் முந்திய உருவம் திரும்பவும் வந்து விடும். பின்னர் இந்த தண்ணீரை எடைபோட்டால் அதே எடைதானிருக்கும். அதாவது கூடுதல் குறைதல் இல்லாது ஒரு கிலோ தண்ணீரே இருக்கும்.\nஇதேபோல் ஒரு கிராம் தங்கத்தில் மோதிரம் செய்யுங்கள். பின்னர் எடைபோட்டுப் பாருங்கள். ஒரு கிராம் தங்கமே இருக்கும். உருக்கி விடுவீர்களேயானால் அந்த ஒரு கிராம் தங்கமே இருக்கும். மோதிரம் வரவும் இல்லை. போகவும் இல்லை.\nஐஸ் தண்ணீரின் ஒரு நிலையும், கோலமும் ஆகும். மோதிரம் தங்கத்தின் ஒரு நிலையும் கோலமும் ஆகும். ஐஸும், மோதிரமும் எதார்த்தமான உள்ளமையின் வாடையை நுகரவில்லை.\nகுமுளியும், அலையும், பனி கட்டியினால் உண்டாக்கப்பட்ட கூஜாவும் ஹகீகத்தின் -எதார்த்தமான புறத்தினால் இவை அனைத்தும் தண்ணீர் தானாகும். நாம ரூபங்களான குறிப்புகளின் படி தண்ணீருக்கு வேறானதாகும்.\nஇதைப் போல கானல் நீரும் ஹகீகத்தின் புறத்தினால் ஆகாயம்தானாகும். குறிப்பின் புறத்தினால் ஆகாயத்திற்கு வேறானதாகும்.\nகுல்லு ஷெய்யின் ஹாலிகுன் இல்லா வஜ்ஹஹு'-சகல வஸ்த்துக்களும் அழிந்ததாகும். (இல்லாமலானது ஆகும்.) அவனுடைய வஜ்ஹை(தாத்த���)தவிர' –அல்-குர்ஆன் (28:88) என்பதின் கருத்தும் இதுதான்.\nஐஸைப் பார்த்து தண்ணீர் என்றோ, அல்லது தண்ணீரைப் பார்த்து ஐஸ் என்றோ, தங்கத்தைப் பார்த்து மோதிரம் என்றோ, மோதிரத்தைப் பார்த்து தங்கம் என்றோ குமிழி, அலை, கூஜாவைப் பார்த்து தண்ணீர் என்றோ சொல்லக் கூடாது.\nஐஸ் தண்ணீர்தான். தண்ணீர்தான் ஐஸ். மோதிரம் தங்கம்தான். தங்கம்தான் மோதிரம். குமிழி, அலை, கூஜா தண்ணீர்தான். தண்ணீர்தான் குமிழி, அலை, கூஜா. என்றாலும் அது அது எந்தக் கோலத்தில் இருக்கிறதோ அந்தக் கோலத்தின் ஹுக்மை-சட்டத்தை நடத்தாட்ட வேண்டும். இது ஷரீஅத் சட்டமாகும்.\nஆகவே எல்லா மற்தபாக்களிலும்-படித்தரங்களில் பேதகமாகாமலும், மாறாமலும், பிளாமலும், உலையாமலும், எதார்த்தமாக உண்டானதாக இருக்கக் கூடியது கலப்பற்ற உஜூது- பரம்பொருள் மட்டுமெயாகும். இதுவே ரப்புடைய வஜ்ஹு-தாத்தாகும்.\nசுகங்கள், துன்பங்கள், வேதனைகள் பற்றி\nஉஜூதானது தாத்தாலும் ஒன்றே. சிபத்துகளாலும் ஒன்றே. அதற்கு அறவே எண்ணிக்கை இல்லை என்று சரியான ஆதாரங்களைக் கொண்டு தரிப்பட்டிருக்க, விதிவிலக்குகளைக் கொண்டு வருத்தப்படுவது ஏன்\nஅவ்விதி விலக்குகளுக்கு கட்டுப்பட்டு நடந்தால் சுகம் கிடைக்குமென்றும், விரோதம் செய்தால் வேதனை கிடைக்குமென்றும், ஈருலக சம்பந்தமான பலவகையான நோய் நொம்பலங்களைக் கொண்டு சோதிப்பது ஏன்\nதன்தனக்கே சுகத்தைக் கொடுப்பதும், வேதனை படுத்துவதாக ஆகாதா என்ற கேள்விகள் மனதில் வந்தால் அதற்கான பதில்களை அறிந்துக் கொள்ளுங்கள்:-\nவமா கலக்துல் ஜின்ன வல் இன்ஸ இல்லாலி யஃபுதூன்.\n'ஜின்களையும், மனுக்களையும் என்னை வணங்குவதற்காகவேயல்லாது நான் படைக்கவில்லை' என்று அல்லாஹுதஆலா குர்ஆனில் (51:56) சொல்வது போன்று வணக்கம் புரிவதும், வருத்தங்களும், சுகங்களும் வேதனைகளும், துன்பங்களும் இவை அடங்கலும் சிருஷ்டிகளான குறிப்புகள் அளவில் மீளுவதாகும். அவனது உஜூது இவை அனைத்தை விட்டும் தூய்மையானதாகும்.\nகுறிப்பு:- சிருஷ்டியான குறிப்பு எனும் உணர்வு இவனில் இருக்கும்போதுதான் இவை அனைத்துமாகும். இவனது சிருஷ்டி என்ற உணர்வு அழிந்து போகி, அல்லாஹுதஆலா அளவில் போகிவிட்டால் அல்லாஹுதஆலாவின் உஜூதே அன்றி வேறு எதுவும் இல்லை.\nஅஷ்ஷுஹூது – இறைவனை காட்சி காண்பது\nஷுஹூது- காட்சி காண்பது இருவகை:\n1. அஹ்லுல் ஜம்யி- சேகரமானவர்கள் எனும் ���குப்பினர்களிடத்தில், ஏதாவதொரு வஸ்துவை பார்த்தார்களேயானால் இது ஹக்குதஆலா தனது அஸ்மாக்களை-பெயர்களைப் பூண்டவனாக 'அஃயானுதாபிதா' எனும் கண்ணாடியில் அதைக் கொண்டு வெளியான வெளிப்பாடாகும் என்று தங்களது ஹிருதயத்தைக் கொண்டு காணுவதாகும்.\nஇவர்களிடத்தில் ஹக்குதஆலா ளாஹிராக-வெளியானவனாகவும், உலகம் பாதினாகும்-உள்ளானதாகும். சகல வஸ்த்துகளிலும் முதலாவது எட்டிக் கொள்வது அந்த உஜூதாகும்.\n2. அஹ்லுல் பர்க் – பிரிவினையானவர்கள் எனும் வகுப்பினர்களிடத்தில், ஏதாவது ஒரு வஸ்துவைப் பார்த்தார்களேயானால் இந்த வஸ்த்து அஃயானு தாஃபிதாவின் நிழல்களில் நின்றுமொரு நிழலாகும். அதை ஹக்குதஆலா தனது உஜூது எனும் கண்ணாடியில் வெளியாக்கியிருக்கிறான் என்று தங்களது இருதயத்தைக் கொண்டு காணுவதாகும்.\nஇவர்களிடத்தில் ஹக்குதஆலா பாதினாகும்-உள்ளானவனாகவும், உலகம் ளாஹிராக-வெளியானதாகும்.\nஇவ்விரண்டு காட்சிகளை நீ அறிந்துக் கொண்டு இவை இரண்டையும், அல்லது இதில் ஒன்றையாவது பற்றிப் பிடித்துக் கொள்\nகுறிப்பு:- அல்லாஹு தஆலாவின் இல்முல் இஜ்மாலியில்- தொகுப்டபான அறிவிலவ் தன்னையுமத் சிருஷ்டிகளையும் அறியும் பொழுது அறியப்பட்டதற்கு 'ஷஃனு' என்றும், இல்முத்தப்ஸீலில்-வகுப்பான அறிவில் அறியும் போது 'அஃயானு தாபிதா' என்றும், சிருஷ்டியான வெளியிலான உலகத்திற்கு 'அஃயானுல் காரிஜிய்யா' என்றும் சொல்வார்கள்.\nகாட்சி காண்பதளவில் சேர்த்து வைக்கும் வழிகள்\nசிருஷ்டிகளாகிய மள்ஹருகளில்-வெளியாகும் ஸ்தானங்களில் காட்சி காண்பதளவில் சேர்த்து வைக்கும் வழிகள் பல. அவைகளில் மூன்று வழிகளை ஆரிபீன்களான மெய்ஞ்ஞானிகள் தேர்ந்தெடுத்துள்ளார்கள்.\n1. قل الله ثمّ ذرهمகுலில்லாஹ் தும்ம தர்ஹும் 'அல்லாஹ் என்று சொல்லும், பின்னர் அவர்களை விட்டுவிடுங்கள்'- அல்குர்ஆன்(61:91)என்ற திருவசனத்திற்கு இணங்க, நீ ஜாமிஆன இஸ்மாகிய – அனைத்தையும் சேகரமாக்கிய பெயரான 'அல்லாஹ்' எனும் அச்சரங்களை 'பிக்ரு-சிந்தனை' எனும் பேனாவைக் கொண்டு இருதயமெனும் பலகையில் சூரிய ஒளியான சாயத்தைக் கொண்டு எழுத வேண்டும்.\nஅதாவது:- இப்படி ஒளியாக மனதில் எழுதப்பட்டிருப்பதாக சிந்திக்க வேண்டும். இந்த கோலமும் அல்லாஹுதஆலாவின் வெளிப்பாடுகளில் ஒரு வெளிப்பாடு. இதில் அவன் ஹுலூஸ்-விடுதி விடுதல், இத்திஹாது-ஒன்றாக சேர்தல் இன்றி வெளியாகி இருக்கிறான் என்று நீ நிர்ணயம் கொள்வதாகும்.\nகுறிப்பு: பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றினால் ஹுலூல்-விடுதிவிடுதல், இறங்குதல் என்றும், தண்ணீரும் சீனியும் ஒன்றாய் சேர்ந்தால் இத்திஹாது-ஒன்றாக சேர்தல் என்றும் சொல்லப்படும். இவைகளுக்கு இரண்டு பொருள்கள் வேண்டும்.\nஇங்கு அல்லாஹுதஆலாவும், அவனுடைய தோற்றங்களுமே அல்லாது வேறொன்றும் இல்லை. ஐஸில் தண்ணீர் வெளியானது போலும், தங்க நகைகளில் தங்கம் வெளியானது போலும் வெளியாகி இருக்கிறான் என்று நிர்ணயம் செய்து கொள்ள வேண்டும்.\nஇக்ரஃ கிதாபக கபா பிநப்ஸிகல் யவ்ம அலைக்க ஹஸீபா\n'உன்னுடைய கிதாபை ஏட்டை ஓது. இன்று நீனே உன்பேரில் கேள்வி கேட்கிறவனாக போதும்; -அல்-குர்ஆன் (17:14) என்ற திருவசனத்திற்கிணங்க உன்னுடைய 'ஐனுத்தாபிதா –வகுப்பான அல்லாஹ்வின் அறிவில் உள்ளதையும்' 'ஐனல் காரிஜா-சிருஷ்டியான வெளிரங்கமான உஜூதையும்' திடப்படுத்திக் கொண்டு இரண்டையும் ஒன்றாக ஆக்கி உன்னுடைய ஐனகாரிஜா, அல்லாஹ்வின் வெளியாகும் தானங்களில் ஒரு வெளியாகும் தானம், அதில் ஹுலூல், இத்திஹாது இல்லாமல் வெளியாகி இருக்கிறான் என்று நிர்ணயம் கொள்வதாகும்.\nகுல் இன்குன்தும் துஹிப்பூனல்லாஹ பத்தபிவூனி யுஹ்பிபுகுமுல்லாஹ்-'நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாக இருப்பீர்களேயானால் என்னை பின்பற்றுங்கள்' என்று (நபியே) சொல்லுங்கள் -அல்குர்ஆன் (3:31) என்ற திருவசனத்திற்கிணங்க, ஆலமுல் கபீர் – (முழு சிருஷ்டியான) பெரிய உலகத்தையும், ஆலமுஸ்ஸகீர் -(மனிதனான) சிறிய உலகத்தையும், நிச்சயத்துக் கொண்டு பின் பெரிய உலகத்தை எடுத்துக் கொண்டு இது அல்லாஹுத் தஆலாவின் மள்ஹறுகளில் சம்பூரணமானது என்றும், இதில் ஹக்குதஆலா ஹுலூல்-விடுதி விடுதல், இத்திஹாது –ஒன்றாக சேருதல் இன்றி வெளியாகி இருக்கிறான் என்று நீ நிர்ணயம் கொள்வதாகும்.\nஇம்மூன்று வழிகளையும் அறிந்துக் கொண்டால் உன்னுடைய காமிலான ஷெய்குடைய உத்தரவின்படி மூன்றில் ஒன்றைப் பற்றிப் பிடித்துக் கொண்டு அல்லாஹ்வின் அருள் உன்னை இரண்டாவது பனாவின் ஸ்தானத்தளவில் சேர்த்து வைக்கிற வரையிலும் உன் அகக் கண்ணை கொண்டு அதை முஷாகதா-தியானித்துக் கொண்டு இருக்கவும்.\nகுளிப்பாட்டுகிறவனின் கையில் மைய்யித்தைப் போல், உன் நப்ஸை காமிலான ஷெய்கிடத்தில் ஒப்படைத்து அவருக்கு நீன் தொண்டு செய்வதைக் கொண்டேயல்லாது உனக்கு அது எளிதாகாது.\nஅல்லாஹுதஆலாவின் பக்கம் நெருங்குவது பற்றிய விளக்கம்.\nஅல்லாஹ்தஆலாவின் பக்கம் நெருங்குவது இரு வகையிலாகும்.\n1. குற்புன்னவாபில்-நபிலான வணக்கங்களைக் கொண்டு நெருங்குவது:-\n'என்னுடைய அடியான் நபிலான வணக்கங்களைக் கொண்டு என்னளவில் நெருங்கிக் கொண்டே இருக்கிறான். நான் அவனை உகக்கிற வரையிலும், நான் அவனை உகந்து விட்டால் அவன் கேட்கின்ற கேள்வியாகவும், அவன் பார்க்கின்ற பார்வையாகவும், அவன் பிடிக்கின்ற கையாகவும், அவன் நடக்கின்ற காலாகவும் ஆகி விடுகின்றேன்.'\n(அல்ஹதீது குத்ஸி) அறிவிப்பு: புகாரி, மிஷ்காத் ஹதீது எண்:2260.\n'குற்புன்னவாபில்' என்பது மனிதனுக்கு அல்லாஹுதஆலாவினால் இரவலாக கொடுக்கப்பட்ட, கட்டுப்பாடான, மானுஷீகத்துவ இலட்சணங்களில் கட்டுப்பாடுகள் அழிந்து அதற்கு பகரமாக கட்டுப்பாடுகள் இல்லாத அல்லாஹுதஆலாவின் இலட்சணங்கள் மனிதனில் வெளியாவதாகும்.\nஅப்போது அல்லாஹுதஆலாவின் உத்தரவு கொண்டு அல்லாஹுதஆலா செய்வது போன்று இவனும் செய்வான். 'மனித சிபாத்துகள் -இலட்சணங்கள் அல்லாஹுதஆலாவின் பூர்வீகமான இலட்சணங்களில் பனாவாகிறது-நாஸ்தியாகிறது' என்று சொன்னதின் கருத்து இதுவாகும். இது நப்லான வணக்கங்களை நிறைவேற்றி வந்ததன் பயனாகும்.\n2. குற்புல் பறாயில்-கடமையான வணக்கங்களைக் கொண்டு நெருங்குவது.\nஎன்னுடைய அடியான் என்னளவில் அவன் மீது நான் கடமையாக்கியதைவிட எனக்கு உகப்பான எப்பொருளைக் கொண்டும் நெருங்குவதில்லை.\nநூல்: புகாரி, மிஷ்காத் ஹதீது எண் 2260\n'குற்புல் பறாயில் என்பது அடியான் சகல சிருஷ்டிகளின் உணர்வையும், தன்னை உணர்வதையும் கூட விட்டு விட்டு ஹக்குதஆலாவின் உஜூது ஒன்றைத் தவிர மற்றவை ஒன்றும் அவன் பார்வையில் ஷுஹூதில் தரிப்பாடாகாத விதமாக முழுவதுமாக ஐக்கியமாக அல்லாஹுதஆலாவில் பனாவாகிவிடுவதாகும்.\n'அடியானுடைய தாத்து, அல்லாஹு தஆலாவின் தாத்தில் பனாவாகிறது-நாஸ்தியாவது' என்று சொன்னதின் கருத்து இதுவாகும். இது பர்ளான வணக்கங்களை நிறைவேற்றி வந்ததன் பயனாகும்.\nஅடியான் தன் நப்ஸை விட்டும் இல்லாமலாகி மானுஷீக உஜூது உரியப்பட்டு அடிமைத்தனத்தின் ஒளி நூர்ந்து போகி சிருஷ்டியான ரூஹு பனாவாகிவிடுமானால் அப்போது அடியான் அல்லாஹுதஆலாவின் தாத்திய்யான தஜல்லிக்கும், சரிபாத்தியான தஜல்லிக்கும் தகுதியாகிவிடுகிறான்.\nஇவன் பேரில் அல்லாஹு தஆலா தாத்தைக் கொண்டு அல்லது சிபத்துக்களைக் கொண்டு தஜல்லியாக நாடினால் இவனை விட்டும் உரியப்பட்டதற்கு பகரமாக தன்னுடைய தாத்தில் நின்றும் ஒரு 'லதீபா'-அதி நுட்பமானதை, ஒன்றாய் சேராமலாகவும் அடியானின் ஹைக்கலில்-கோலத்தில் வைக்கிறான். அதற்குத்தான் 'ரூஹுல் குத்ஸு'(படைப்பினங்களை விட்டும்) பரிசுத்தமான ஆன்மா என்று பெயர் சொல்லப்படும்.\nஆகவே ஹக்குதஆலா தனது தாத்தைக் கொண்டோ அல்லது சிபத்துக்களில் ஒரு சிபத்தைக் கொண்டோ தஜல்லியானால் எதார்த்தத்தில் அவனும், அவனுடைய சிபத்தும் அவன் தன்பேரிலேயே வெளியானான். அடியானின் பேரில் அல்ல. இந்நேரத்தில் அடியானை அல்லாஹுதஆலா என்று சொல்லிவிடக் கூடாது.\nகுற்புன்னவாபிலும், குற்புல் பறாயிலும் சொல்லப்பட்ட அல்லாஹுதஆலா அளவில் நீ, நெருங்குவதை நாடினால் முதலாவதாக நபி நாயகம் ஸல்லல்லாஹ} அலைஹி வஸல்லம் அவர்களை சொல்லாலும், செயலாலும் வெளிரங்கத்திலும், உள்ரங்கத்திலும் பின்பற்றி நடப்பதை பற்றிப் பிடித்துக் கொள். உன் வெளிரங்கம் உள்ரங்கத்திற்கும், உள்ரங்கம் வெளிரங்கத்திற்கும் மாற்றமாக ஆகுவதை பயந்து கொள் அது உனது அமல்களை அழித்து விடும். அல்லாஹுதஆலாவை விட்டும் தூரப்படுத்திவிடும்.\nஇரண்டாவதாக கலிமத்துத் தய்யிபா (லாஇலாஹ இல்லல்லாஹ்)வின் பொருள் தானாகவே இருக்கிற வஹ்தத்துல் உஜூதின்-உஜூது உன்றாக இருப்பதின் முறாக்கபாவை அதற்கு உளு இருக்க வேண்டும் என்ற விதியில்லாமல் (உளு இருந்தால் உத்தமம்தான்) இன்ன நேரத்தில்தான் செய்ய வேண்டுமென்றில்லாமல் எல்லா நேரத்திலும், மூச்சு போவது வருவது பற்றி கவனிக்காமலும், கலிமத்துத் தய்யிபாவின் அட்சரங்களை நோட்டமிடாமல் அதன் உட்கருத்தை மட்டுமே அல்லாது வேறொன்றையும் நோட்டமிடாது நீ நின்றவனாய், உட்கார்ந்தவனாய், நடக்கின்றவனாய், படுத்திருக்கிறவனாய், சகல நிலைமைகளிலும் செய்து வர வேண்டும்.\nமுறாக்கபா செய்யும்போது, முதலாவதாக உன்னுடைய ஹகீகத்தும், அந்தரங்கமும் ஹக்குதஆலாவுக்கு வேறாக இருப்பதான 'அன்னிய்யத்தை –நான் என்ற உணர்வை நீக்க வேண்டும். இதுதான் 'லாயிலாஹ' என்று நீக்குவதின் பொருளாகும்.\nஇரண்டாவதாக உன் கல்பில் ஹக்கு ஸுப்ஹானஹுவதஆலாவின் உஜூதை தரிப்படுத்துவதாகும். இதுதான் 'இல்லல்லாஹ்' என்று தரிபடுத்துவதின் பொருளாகும்.\nசங்கைக்குரிய எங்களது தாதாபீர் அஷ்ஷாஹ் முஹம்மது அப்துல் காதிர் ஹைதராபாத் ஸூபி ஹழ்ரத் கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் அவர்கள் தங்களது 'அஸ்ஸுலூக்-இறைவழி நடை' எனும் உர்து நூலில், எல்லா தரீக்காக்களையும் ஆராய்ந்து தேர்ந்தெடுத்து எழுதிய முறாக்கபாவை அவர்களது கலீபா சங்கைக்குரிய எங்களது ஆன்மீக குருநாதர் அஷ்ஷாஹ் ஷெய்கு அப்துல் காதிர் ஸூபி ஹழ்ரத் கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் அவர்கள் மொழி பெயர்த்துள்ள அந்த அஸ்ஸுலூக் வாசகத்தை அப்படியே தருகிறேன்.\nமிகச்சுருக்கமான, சக்தி வாய்ந்த, மிக்க நம்பிக்கையான, எதார்த்தமான முறாக்கபாவாகிறது:-\nஒரே அடியாக கண்ணை மூடிக் கொண்டு ஹக்குதஆலாவின் தாத்தாகிய தன்னுடைய கல்பு இருதயமெனும் சமுத்திரத்தில் தன்னை மூழ்க வைத்து விட்டு உப்பு சமுத்திரத்தில் கரைந்து போவது போல் தன்னை அழித்து விட வேண்டும். தன்னோடு சகல உலகத்தையும் அழித்து விட வேண்டும்.\nமனிதன் தானே உலகமாகும். எப்பொழுது மனிதன் அழிந்து விடுகிறானோ, அப்போது அவனோடு உலகம் அனைத்தும் அழிந்து விடுகிறது. உலகத்தில் எத்தனை சூறத்துகள் (கோலங்கள்) இருக்கின்றதோ அத்தனையும் மனிதனுடைய சூறத்துகளேயாகும்.\nஉலகம் ஒரு கண்ணாடி வீடாகும். மனிதனுடைய சூறத்துகள் அதில் காட்சியளிக்கிறது. எப்பொழுது மனிதன் கண்ணாடி வீட்டை விட்டும் வெளிப்பட்டு விடுவானோ ஒரு சூறத்தும் எந்த கண்ணாடியிலும் எஞ்சியிராது. இதே விதமாகவே மனிதனுக்கு அவசியம்.\nஅதாவது:- ஒவ்வொரு அணுக்களுடைய சூறத்துக்களையும் தன்னுடைய சூறத்தின் பிரதிபிம்பம் என்று உணர வேண்டும். இன்னும் உலகத்திலுள்ள ஒவ்வொரு அணுவின் உசும்புதல், ஒடுங்குதலும், என்னுடைய உசும்புதல், ஒடுங்குதலோடு கட்டுண்டதாகும் என்று உறுதிக் கொள்ள வேண்டும்.\nஇன்னும் எப்பொழுது கண்ணை மூடி விடுகிறானோ அப்போது உறுதி கொள்ள வேண்டும்.\nஅதாவது:- நான் எந்த சூறத்தின் காரணமாக தாத்தை விடடும் பிரிந்திருந்தேனோ அந்த என்னுடைய இன்ஸானிய்யத்தான சூறத்து-மனித உருவம் அழிந்து விட்டது. இப்பொழுது நான் தாத்து தானாகிவிட்டேன். வானம், பூமி இன்னும் சகல உலகமும் என்னோடு அழிந்து விட்டது. இப்போது நான் சூறத்தும், நிறமுமில்லாது சுத்தமாகயிருக்கிறேன். நான் உருவம், நிறமில்லாத, கரையில்லாத சமுத்திரமாக இருக்கும். எதுவரையிலும் என்றால் நான் சமுத்திரiமாக இருக்கும் என்ற நினைப்புங்கூட அழிந்து விட வேண்டும். இன்னும் இந்த நானும், சமுத்திரத்தின் நானும் தாத்து தானாக ஆகிவி;ட வேண்டும்.\n உனது நேசர் தீர்க்;கதரிசிகளுக்கெல்லாம் நாயகமான எங்கள் அருமை நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது பொருட்டினால் எங்களுக்கு இந்த வலுப்பமான வாழ்வைக் கொடுத்தருள்வாயாக\nகுறிப்பு:- இந்த முறாக்கபாவை அடிப்படையாக வைத்துதான் நம் ஷெய்குநாயகம் கத்தஸல்லாஹு சிர்ரஹுல் அஸீஸ் அவர்கள் பைஅத் எடுக்கும் போது முரீதீன்களுக்கு இதை உபதேசித்தும், ஸில்ஸிலாவில் இணைத்தும் இருக்கிறார்கள். அல்ஹம்துலில்லாஹ்.\nاسّير الباطنஅஸ்ஸய்றுல் பாதின்- அகமிய (இறைவழி) நடை:\nஅகமிய இறைவழி நடை ஆறு வகை:\n1. அஸ்ஸய்று லில்லாஹிاسّير لله- அல்லாஹ்வுக்காக அறியாமையில் இருந்து அறிவளவில் நடப்பது.\n2.அஸ்ஸய்று இலல்லாஹிاسّير الي الله-அல்லாஹ் அளவில் அறிவிலிருந்து அமல்(வணக்கம்) அளவில் நடப்பது.\n3.அஸ்ஸய்று குபில்லாஹிاسّير في الله- அல்லாஹ்வில் நடப்பது- அவனில் பனாவாகுவது-மாயுவுவது.\n4. அஸ்ஸய்று மினல்லாஹிاسّير من الله- அல்லாஹ்வில் நின்றும் நடப்பது. மஹ்வில்-அழிவில் இருந்து ஸஹ்வு-தெளிவு அளவில் மீள்வது கொண்டு பகாவாகும்-நிலைப்பதுவாகும்.\n5. அஸ்ஸய்று பில்லாஹிاسّير باالله -அல்லாஹ்வைக் கொண்டு நடப்பது அல்லாஹ் உடைய சிபத்துகள், அஸ்மாக்களைக் கொண்டு பூணுவதாகிய பகாவுல் பகாவாகும்.-நிலைப்பதிலும் நிலைப்பதுவாகும்.\n6. அஸ்ஸய்று மஅல்லாஹிاسّير مع الله-அல்லாஹ் உடன் நடப்பது மேலுலகத்திலும், கீழுலகத்திலும் ஆட்சி, அதிகாரம் செய்வதாகும்.\nவஹ்தத்துல் உஜூதின் பேரில் அறிவிக்கின்ற அல்குர்ஆன் ஆதாரங்கள்\nகிழக்கும், மேற்கும் அல்லாஹ்வுக்குரியது. எப்பக்கம் (புலனால் அல்லது புத்தியால்) முன்னோக்கினாலும் அங்கு அல்லாஹ்வின் முகம் (தத்சொரூபத்தின் வெளிப்பாடு) இருக்கிறது (2:115)\nநாம் அவனளவில் (அவனுடைய சக்திகளின் அந்தரங்கமாக இருக்கிறவிதத்தில்) அவனுடைய பிடரி நரம்பை விட மிக நெருக்கமாக இருக்கிறோம். (50:16)\nநீங்கள் எங்கிருந்தாலம் (சகலத்திலும் அவனது உஜூது ஊடுறுவி இருக்கிற விதத்தில்) அவன் உங்களுடன் இருக்கிறான். (57:4)\n(மரண தருவாயிலிருக்கிற) அவன் அளவில் (அவனுடைய உறுப்புகளாகவும், சக்திகளாகவும் வெளிப்பாடாக இருக்கிற விதத்தில்) உங்களை விட நாம் மிக நெருக்கமாக இருக்கிறோம். என்றாலும் நீங்கள் (அதன் அந்தரங்கத்தை) பார்த்தறிய மாட்டீர்கள். (56:85)\n) உங்களிடத்தில் (வெளிரங்கத்தில் கை கொடுத்து) பைஅத்து செய்கிறவர்கள் (எதார்த்தத்தில்) அல்லாஹ்விடத்தில்தான் பைஅத்து செய்கிறார்கள். (குறிப்புகளை விட்டும் பொதுவான) அல்லாஹ்வின் கை (வெளிப்பாடுகளில் நின்றுமுள்ள குறிப்பான) அவர்களது கைகளின் மீது இருக்கிறது.(48:10)\nஅவனே (சகல சிருஷ்டிகளைக் காண) முந்தியவன்,(மள்ஹறு-வெளிப்பாடு ஸ்தானங்களில் வெளிப்படுவதில்) பிந்தியவன், (சிருஷ்டிகளின் கோலங்களைக் கொண்டு) வெளியானவன், (சிருஷ்டிகளின் வெளிப்பாடுகளை விட்டும்) உள்ளானவன். அவன் சர்வ பொருள்களைக் கொண்டும் அறிந்தவன். அவன் சர்வ பொருள்களைக் கொண்டும் அறிந்தவன். (57:3)\nஉங்களது நப்ஸுகளிலேயே (வஹ்தத்துல் உஜூதுடைய அத்தாட்சிகள்) இருக்கிறது. நீங்கள் பார்க்க வேண்டாமா\n) என்னைப் பற்றி என்னுடைய அடியார்கள் உங்களிடம் கேட்டால் நான் (ஹகீகத்தை-எதார்த்தத்தைக் கொண்டு) சமீபமாக இருக்கிறேன் (என்று சொல்வீராக\n காபிர்கள் மீது மண்ணை) நீங்கள் வீசியபோது(வெளியில் உங்களில் நின்றும் வீசும் கோலம் உண்டானாலும்) நீங்கள் வீசவில்லை. எனினும் (உள்ளாகவும், அந்தரங்கமாகவும் இருக்கிற) அல்லாஹ் வீசினான். (8:17)\nوكان الله بكلّ شيي محيطا அல்லாஹு தஆலா (ஒரு அணுவும் கூட விடாது சகலத்திலும் ஊடுறுவிருக்கிற விதத்தில்) சகல பொருள்களையும் சூழ்ந்தவனாகிவிட்டான். (4:126)\n நிச்சயமாக அவன் ஒவ்வொரு பொருளைக் கொண்டு சூழ்ந்திருக்கிறான். (41:54)\nவஹ்தத்துல் உஜூதின் பேரில் அறிவிக்கின்ற அல்ஹதீது ஆதாரங்கள்.\n(அறபி) கவிஞர் சொன்ன வார்த்தைகளில் உண்மையான வார்த்தை லுபைது கவிஞரின் 'அறிந்து கொள் அல்லாஹ் அல்லாத அனைத்து பொருள்களும் பாதிலாகும் – தரிபாடாகாத இல்லாமையாகும்' என்று சொன்னதாகும்.\n-புகாரி, முஸ்லிம், மிஷ்காத் ஹதீது எண் 4778\nமெய்ப்பொருளுக்கு (அல்லாஹு தஆலாவின் உஜூதுக்கு) பின்னால் (வழிகேடான) பொய்யே அல்லாதில்லை (10:32) என்ற திருக்குர்ஆன் வசனத்தில் இருப்பது போன்று சிருஷ்டிகளுக்கு ஹக்கு சுபுஹானஹுவதஆலாவின் உஜூது பைழான் -உலிப்பதினால் அன்றி அறவே உஜூது இல்லை.\nஉங்களில் ஒருவன் தொழுகைக்கு நின்றால் அவன் தன் ரப்பு-போசகனோடு வசனிக்கிறான். ஆகவே அவனுடைய ரப்பு (தஜல்லியின் புறத்தினால்) அவனுக்கும் கிப்லாவுக்குமிடையில் இருக்கிறான்.\n'என்னுடைய அடியான் நபிலான வணக்கங்களைக் கொண்டு என்னளவ���ல் நெருங்கிக் கொண்டே இருக்கிறான். நான் அவனை உகக்கிற வரையிலும் நான் அவனை உகந்து விட்டால் (بالقوّةபில்குவ்வத்தி-அமைப்பில் இருந்ததைப் போல் بالفعلபில் பிஃலி-வெளியிலும்) அவன் கேட்கின்ற கேள்வியாகவும், அவன் பார்க்கின்ற பார்வையாகவும், அவன் பிடிக்கின்ற கையாகவும் அவன் நடக்கின்ற காலாகவும் நான் ஆகிவிடுகின்றேன்.'\nநூல்: புகாரி, மிஷ்காத் ஹதீது எண் 2260\nநிச்சயமாக அல்லாஹுதஆலா கியாமத் நாளில் சொல்வான்:-\n) நான் (சிருஷ்டியான மற்தபாவில்-படித்தரத்தில் இறங்கின புறத்தில்) வியாதியஸ்தனாக இருந்தேன். என்னை சுகம் விசாரிக்க வரவில்லை. உணவளிக்க தேடினேன். எனக்கு உணவளிக்க வில்லை. தண்ணீர் புகட்டத் தேடினேன். எனக்கு தண்ணீர் புகட்டவில்லை…(நீண்டதொரு ஹதீதின் சுருக்கம்)\nமுஹம்மதுடைய ஆன்மா எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக தண்ணீர் மொள்வதற்கு கயிற்றுடன் வாளியை பூமியில் இறக்குவீர்களேயானால் அது அல்லாஹ்வின் மேல் விழும். பின்பு நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனே முன்னவன், அவனே பின்னவன், அவனே வெளியானவன், அவனே உள்ளானவன், அவன் சகல பொருள்களையும் அறிந்தவன் என்ற (57:3) திருவசனத்தை ஓதினார்கள்.\n எங்களது அகத்தையும் புறத்தையும் மஃரிபத் எனும் ஞான ஜோதியைக் கொண்டு பிரகாசிக்கச் செய்வாயாக எங்கள் ஷெய்குமார்களின் அத்தஸவ்வுபு-ஸூபிஸம் மெஞ்ஞான நூற்களைப் படித்து விளங்கி அதன்படி செயல்படுத்தி, சித்தி, முக்தியடைந்து அவர்களுக்கு கிடைத்த பைளு-அருள் கடாட்சியத்தை போன்று எங்களுக்கும் கிடைத்து இம்மையிலும், மறுமையிலும் திரு லிகா-தரிசனத்தை பெற்று அவர்களுடன் உயர் சுவனபதியில் ஒன்று சேர்;ந்து வாழ எல்லாம் வல்ல பரம்பொருளான அல்லாஹு தஆலா நம்மனைவர்கட்கும் நல்லருள் புரிவானாக எங்கள் ஷெய்குமார்களின் அத்தஸவ்வுபு-ஸூபிஸம் மெஞ்ஞான நூற்களைப் படித்து விளங்கி அதன்படி செயல்படுத்தி, சித்தி, முக்தியடைந்து அவர்களுக்கு கிடைத்த பைளு-அருள் கடாட்சியத்தை போன்று எங்களுக்கும் கிடைத்து இம்மையிலும், மறுமையிலும் திரு லிகா-தரிசனத்தை பெற்று அவர்களுடன் உயர் சுவனபதியில் ஒன்று சேர்;ந்து வாழ எல்லாம் வல்ல பரம்பொருளான அல்லாஹு தஆலா நம்மனைவர்கட்கும் நல்லருள் புரிவானாக\nகஸீதா / மர்திய்யா (12)\nசுன்னத் வல் ஜமாஅத் (12)\nமற்ற தமிழ் புத்தகங்கள் (8)\nஷெய்குனா வாழ்வில் நடந்தவைகள் (12)\nஸூபி மன்ஸில் புத்தகங்கள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kadhambam.in/common-job-listing-apply-listed-jobs/", "date_download": "2019-11-14T01:29:11Z", "digest": "sha1:UY5ZOPOAR65GBUATOQHSLU5KR76ZQQUJ", "length": 34288, "nlines": 616, "source_domain": "www.kadhambam.in", "title": "Common Job listing -Apply for the below listed jobs - Kadhambam", "raw_content": "\nகேந்திரிய வித்யாலயா சங்கேதனில் காலியாக உள்ள 8339 முதல்வர், துணை முதல்வர், பட்டதாரி ஆசிரியர்கள், பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள், நூலகர், ஆசிரியர்கள், இசை ஆசிரியர்கள் உள்ளிட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பை கேந்திரிய வித்யாலயா சங்கேதன் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதி உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nசம்பளம்: மாதம் ரூ.78,800 – 2,09,200\nவயதுவரம்பு: 30.09.2018 தேதியின்படி 35 முதல் 50க்குள் இருக்க வேண்டும்.\nசம்பளம்: மாதம் ரூ.56,100 – 1,77,500\nவயதுவரம்பு: 35 முதல் 45க்குள் இருக்க வேண்டும்.\nசம்பளம்: மாதம் ரூ.56,100 – 1,77,500\nவயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.\nசம்பளம்: மாதம் ரூ.44,900 -1,42,400\nவயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.\nசம்பளம்: மாதம் ரூ.44,900 -1,42,400\nவயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.\nசம்பளம்: மாதம் ரூ.35,400 -1,12,400\nவயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.\nசம்பளம்: மாதம் ரூ.35,400 -1,12,400\nவயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.\nதேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nவிண்ணப்பிக்கும் முறை: www.kvsangathan.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.\nஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான் ஆரம்ப தேதி: 24.08.208\nஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13.09.2018\nஎழுத்துத் தேர்வு நடைபெறும் மாதம்: நவம்பர், டிசம்பர் 2018\nஇந்து நாடார் விக்டோரியா மேல்நிலைப்பள்ளி\nபதிவுரு எழுத்தர்,அலுவலக உதவியாளர்,துப்புரவு மற்றும் சுத்தம் செய்பவர்\nசிவகாசி, சிவகாசி இந்து நாடார் விக்டோரியா மேல்நிலைப்பள்ளியில் கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.\nகல்வித்தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி\nகல்வித்தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி\nபணி: துப்புரவு மற்றும் சுத்தம் செய்பவர்\nகல்வித்தகுதி: எழுத படிக்கத் தெரிந்து இருக்க வேண்டும்.\nதகுதியானவர்கள் தங்களது முழு விபரங்கள் அடங்கிய பயோடேட்டா மற்றும் அதனுடன் தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வ��ண்டும்.\nசிவகாசி இந்து நாடார் விக்டோரியா மேல்நிலைப்பள்ளி,\nவிண்ணப்பிக்க கடைசி நாள்: 23.08.2018\nசீதாலெட்சுமி ஆச்சி மகளிர் கல்லூரியில்\nஇளநிலை உதவியாளர்,பதிவறை எழுத்தர்,பண்டக காப்பாளர்,நூலக உதவியாளர் & அலுவலக க உதவியாளர்\nசிவகங்கை மாவட்டம் பள்ளத்தூர் சீதாலெட்சுமி ஆச்சி மகளிர் கல்லூரியில் கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.\nகல்வித்தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி\nகல்வித்தகுதி: 10ம் வகுப்பு படித்தவர்.\nகல்வித்தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி\nகல்வித்தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி\nகல்வித்தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி\nபணி: அலுவலக க உதவியாளர்\nகல்வித்தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி\nதகுதியானவர்கள் தங்களது முழு விபரங்கள் அடங்கிய பயோடேட்டாவை தயார் செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.\nசீதாலெட்சுமி ஆச்சி மகளிர் கல்லூரி,\nவிண்ணப்பிக்க கடைசி நாள்: 27.08.2018\nசென்னை ஆவடியில் உள்ள Nazareth College of Arts and College-ல் Assistant Professors பணிக்கு பணிபுரிய தகுதியானவர்கள் தேவை.\n12.08.2018 தேதி முதல் 10 நாட்களுக்குள் கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பிக்கவும்.\nதகுதியானவர்கள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் Resume-ஐ 12.08.2018 தேதியிலிருந்து ஒரு வாரத்திற்குள் விண்ணப்பிக்கவும்.\nதகுதியானவர்கள் தங்கள் பயோடேட்டா, புகைப்படம் மற்றும் Phone Number போன்றவற்றுடன் கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பிக்கவும்.\nவிண்ணப்பிக்க கடைசி நாள்: 16.08.2018\nமதுரை Lord Venkateswara Matric. Hr.Sec. School –ல் கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nவிண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:\nMRR.MAVMM.Matric Hr. Sec. School–ல் கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளலாம்.\nநேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். தகுதியானவர்கள்\nதிருப்பூர் Kongu Vellalar Matric. Hr. Sec. School-ல் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nநேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nநேர்முகத்தேர்வின் போது தேவையான அனைத்து சான்றுகளின் அசல் மற்றும் ந��ல்களையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.\nதமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு ஆணையம் MEDICAL SERVICES RECRUITMENT BOARD (MRB) Radiotherapy Technician பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nவயது: 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.\nதகுதியானவர்கள் http://www.mrb.tn.gov.in/ என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.\nஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 26.03.2018\nவிண்ணப்பக் கட்டணம் செலுத்த கடைசி நாள்: 28.03.2018\nகல்வித்தகுதி உள்ளிட்ட கூடுதல் தகவல்களுக்கு\nமதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nChemistry பாடத்தில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.\nஎன்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.\nவிண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள்: 20.03.2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/74970.html", "date_download": "2019-11-14T01:24:00Z", "digest": "sha1:TFDBTKJWTQHLHCAJEO6WWPDIDW4T24MI", "length": 7159, "nlines": 87, "source_domain": "cinema.athirady.com", "title": "ஹாலிவுட் பாணியில் அதுல்யா படம்..!! : Athirady Cinema News", "raw_content": "\nஹாலிவுட் பாணியில் அதுல்யா படம்..\nஆறு குறும்படங்களை இணைத்து உருவான ஆறு அத்தியாயம் படத்தில், சித்திரம் கொல்லுதடி அத்தியாயத்தை இயக்கிய ஸ்ரீதர் வெங்கடேசன் அதுல்யாவைக் கதாநாயகியாகக் கொண்டு புதிய படம் ஒன்றை இயக்கியுள்ளார். திரைக்கதையில் ஹாலிவுட் கலைஞர் இணைந்து பணியாற்றியுள்ளார்.\nகாவ்யா புரொடக்‌ஷன்ஸ், சவீதா சினி ஆர்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் ‘என் பெயர் ஆனந்தன்’. கதை திரைக்கதை வசனம், இயக்கம், தாயம் ஆகிய படங்களில் நடித்த சந்தோஷ் பிரதாப் கதாநாயகனாக நடிக்கிறார். தீபக் பரமேஷ், ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.\nஐந்து தயாரிப்பாளர்களில் ஒருவராக ஸ்ரீதர் வெங்கடேசன் தன்னையும் இணைத்துக்கொண்டுள்ளார். உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து நாடகம், தெருக்கூத்துக் கலைகளைப் பின்னணியா��க் கொண்டு முழுநீள த்ரில்லர் படமாக உருவாக்கியுள்ளார். தமிழ், தமிழர் பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றைச் சுற்றி கதை அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் இந்தக் கதை குறித்த தேடல், ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார்.\nசீமைத்துரை, நெடுநல்வாடை ஆகிய படங்களுக்கு இசையமைத்த ஜோஸ் பிராங்க்ளின் இசையமைத்துள்ளார். மனோராஜா ஒளிப்பதிவு செய்ய, விஜய் ஆண்ட்ரூஸ் படத்தொகுப்பைக் கவனிக்கிறார். ஹாலிவுட் படங்களில் திரைக்கதை ஆலோசகராகப் பணியாற்றும் மைக் வில்சனுடன் கலந்து விவாதித்து புதிய பாணியிலான திரைக்கதையை உருவாக்கியுள்ளனர்.\nமதுரை, திருவண்ணாமலை, சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் இதன் படப்பிடிப்பை நடத்தியுள்ளனர். இறுதிக் கட்டப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவரும் நிலையில் விரைவில் வெளியீடு பற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nPosted in: சினிமாச் செய்திகள்\nவிஷாலின் ஆக்‌ஷன் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு..\n2 கதாநாயகிகள் படங்களில் நடிப்பது ஏன்\nஆக்‌ஷன் காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்த நந்திதா ஸ்வேதா..\n2 கதாநாயகிகளுடன் நடிக்கும் சந்தானம்..\nரஜினியை தொடர்ந்து விஜய் படத்தை வெளியிடும் பிரபல நடிகர்..\nட்விட்டரில் புதிய உச்சத்தை தொட்ட ஷாருக்கான்..\nகமலின் பாராட்டை பெற்ற மஞ்சு வாரியர்..\nடான்ஸ் மாஸ்டர் தினேஷூடன் இணைந்து சம்பவத்திற்கு தயாரான ஸ்ரீகாந்த்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2018/06/blog-post_566.html", "date_download": "2019-11-14T01:32:30Z", "digest": "sha1:WBNVBETINQDTUAVB3JXWKNG2NPHEZVU6", "length": 4092, "nlines": 65, "source_domain": "www.maddunews.com", "title": "நாவற்காடு அக்னிச் சிறகுகள் பேரவை அனுசரணையில் மாணவர்கள் கௌரவிப்பு - மட்டு செய்திகள்", "raw_content": "\nHome / Unlabelled / நாவற்காடு அக்னிச் சிறகுகள் பேரவை அனுசரணையில் மாணவர்கள் கௌரவிப்பு\nநாவற்காடு அக்னிச் சிறகுகள் பேரவை அனுசரணையில் மாணவர்கள் கௌரவிப்பு\nமட்டக்களப்பு - மண்முனை மேற்கு பிரதேசத்திற்குட்பட்ட நாவற்காடு இறக்கத்துமுனை ஸ்ரீ சிவமுத்து மாரியம்மன் ஆலய சடங்கு உற்சவத்தின் மூன்றாம் நாள் இரவு நாவற்காடு அக்னிச் சிறகுகள் பேரவையின் அனுசரணையில் மட்/மமே/நாவற்காடு நாமகள் வித்தியாலயத்தில் கல்வி கற்று புலமைப் பரீட்சை,\nக.போ.த(உ/த) பரீட்சை ஆகியவற்றில் சித்தியடைந்த மாணவர்களுக்கு சான்றுதல் மற்றும் பதக்��ம் வழங்கி கௌரவித்தினர்.\nஇந்த நிகழ்விற்கு அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன்,\nமண்முனை மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் செ.சண்முகராஜா,\nமண்முனை மேற்கு பிரதேச சபை உறுப்பினர் த.ராமகிருஸ்ணன்,\nநாவற்காடு நாமகள் வித்தியாலய அதிபர் த.கோபாலப்பிள்ளை,\nநாவற்காடு சமுகமட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் வருகை தந்திருந்தனர்.\nநாவற்காடு அக்னிச் சிறகுகள் பேரவை அனுசரணையில் மாணவர்கள் கௌரவிப்பு Reviewed by Unknown on 11:56 PM Rating: 5\nகதிர்காமர் வீதியில் ராட்சத முதலை –அச்சத்தில் மக்கள்\nகளுதாவளையில் விபத்து -இருவர் படுகாயம்\nமட்டக்களப்பு எதிர்கொள்ளும் ஆபத்து –மட்டு.மாநகர முதல்வர் எடுத்த தீர்மானம்\nமட்டக்களப்பில் முறிவு வைத்தியத்தில் மகத்தான சேவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D.pdf/120", "date_download": "2019-11-14T01:06:37Z", "digest": "sha1:3VJ256SY6UM653F5YTKBZ36YCO3PYWF4", "length": 4742, "nlines": 62, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/120\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/120\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/120 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:ஆகாயமும் பூமியுமாய்.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2_%E0%AE%86%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/163", "date_download": "2019-11-14T01:35:49Z", "digest": "sha1:73LZMHF36XIMGS6I23EABV6S6G4DOID4", "length": 7086, "nlines": 80, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/163 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\n\"தொட்டனைத் தூறு மணற்கேணி மாந்தர்க்குக்\n(பதவுரை) தொட்டனைத்து = தோண்டிய ஆழம் அகலத்திற்கு ஏற்ப, மணல்கேணி ஊறும் - மணற்பாங்கில் உள்ள கேணியில் நீர் ஊறும்; (அதுபோல) மாந்தர்க்கு - மக்களுக்கு, கற்றனைத்து = கற்ற நூல்களின் - காலத்தின் அளவுக்கு ஏற்ப, அறிவு ஊறும் = அறிவுத்துறை வளரும். (தொடுதல் = தோண்டுதல்; மாந்தர் = மக்கள்; அனைத்து அந்த அளவு.)\n(மணக்குடவருரை) அகழ்ந்த அளவு மணற்கேணி நீருண்டாம்; அது போல, மாந்தர்க்குக் கற்ற அளவும் அறிவுண்டாம்.\n(பரிமேலழகருரை) மணலின் கட் கேணி தோண்டிய வளவிற்றாக ஆறும்; அதுபோல, மக்கட்கறிவு கற்ற வளவிற்றாக ஆறும்.\n(ஆராய்ச்சி விரிவுரை) இந்தக் குறளில் கவனிக்க வேண்டிய நுட்பங்கள் பல உள்ளன. இக்காலக் கல்வி நெறியாளர்கள். முற்காலக் கல்வி நெறியாளரின் கல்விக் கொள்கையை மறுத்து நகையாடுகின்றனர். \"மாணாக்கர்கள் ஒன்றும் அறியாதவர்கள் - ஓர் ஆற்றலும் இல்லாதவர்கள்; அவர்களின் மனம் வெற்றிடம்; அம்மனத்தில் ஆசிரியர் பலவற்றைப் புதிதாகப் புகுத்துகிறார். நம்மிடம் இல்லாத பொருளை நாம் கடைக்குச் சென்று வாங்கி வருவதைப் போல, மாணாக்கர்கள் தம்மிடம் இல்லாத பொருளைப் பள்ளிக்கூடம் சென்று பெற்று வருகிறார்கள்\" என்றெல்லாம் பழைய காலத்தில் எண்ணிக் கொண்டிருந்தார்களாம். இக் காலத்திலும் இவ்வாறு எண்ணுபவர் உளரல்லவா ஆனால், இக்காலக் கல்வித்துறை உளநூல் (Educational Psychology) கூறுவதென்ன ஆனால், இக்காலக் கல்வித்துறை உளநூல் (Educational Psychology) கூறுவதென்ன\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 18 ஆகத்து 2019, 10:19 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/huawei-to-launch-app-store-after-google-bans-it-022167.html", "date_download": "2019-11-14T01:08:33Z", "digest": "sha1:LO7JUE4JFTYCISVMYG3IOFGCZOMSNHWU", "length": 19829, "nlines": 270, "source_domain": "tamil.gizbot.com", "title": "கூகுள் தயவு இல்லாமல்: சொந்த இயங்குதளம் கொண்டு வர ஹுவாய் முடிவு.! | huawei-to-launch-app-store-after-google-bans-it - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n13 hrs ago குடியிருப்பு பகுதிக்குள் விழுந்த 'விண்கல்'- அதிர்ச்சி வீடியோ\n13 hrs ago பேஸ்புக் மூலம் பணம் அனுப்பலாம் புதிய பேமெண்ட் சேவை ரெடி\n14 hrs ago அசுஸ் சென்போன் 5Z, 6Z ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\n14 hrs ago வீட்டில் எல்இடி டிவி உள்ளதா- வாடிக்கையாளர்களை ஈர்க்கும் ஏர்டெல் டிஜிட்டல்\nLifestyle இந்த ராசிக்காரங்களுக்கு நாக்கு நம்பியார் மாதிரி வில்லத்தனம் பண்ணும்.. கவனம் தேவை..\nFinance அசுர வளர்ச்சியில் அதானி ஒன்பதே மாதத்தில் 200% லாபமா..\nSports எக்ஸ்பிரஸ் பவுலரை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விற்ற டிசி.. பரபர ஐபிஎல் அணி மாற்றம்\nMovies நடிகைக்கு லவ் டார்ச்சர் கொடுக்கும் இளைஞர்.. 8 வயசு சின்னவராம்.. ஆடியோவால் வெளியான அதிர்ச்சி தகவல்\nNews முலாயம்சிங்குக்கு திடீர் உடல்நலக் குறைவு - லக்னோ மருத்துவமனையில் அனுமதி\nAutomobiles மோசமான சாலைகளிலும் ஓட்டி செல்ல ஏற்ற செடான் வாகனங்கள் இதோ...\nEducation Children's Day 2019: குழந்தைகள் தினம் பற்றி இந்த விசயமெல்லாம் உங்களுக்கு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகூகுள் தயவு இல்லாமல்: சொந்த இயங்குதளம் கொண்டு வர ஹுவாய் முடிவு.\nதற்போது வர்த்தக போர் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் உச்சம் பெற்றுள்ளது. இந்நிலையில், சீனாவின் ஹூவாய் தொலை தொடர்பு நிறுவனத்தின் மீது அமெரிக்கா அதிபர் இரட்டை தாக்குதலை கொண்டு வந்துள்ளார்.\nமேலும், அமெரிக்காவில் ஹூவாய் நிறுவனம் வர்த்தகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், சீனாவின் இதே தொடர்புடைய நிறுவனங்களும் தடை உள்ளது.\nஇதனால் கூகுள் நிறுவனமும் ஹூவாய் நிறுவனத்துக்கும் இடையே தற்போது, வர்த்தக உறவு முறிவு ஏற்பட்டுள்ளது. இதனால் கூகுள் பிளே ஸ்டோர், கூகுள் சேவைகளையும் பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கின்றது.\nஇந்நிலையில், தற்போது, கூகுள் நிறுவனம் இல்லை என்றால் என்ன நாங்களே புதிய இணையதளத்தை உருவாக்குவதாக அறிவித்துள்ளது.\nஅமெரிக்காவும் சீனாவுக்கும் தற்போது வர்த்தக போர் துவங்கியுள்ளது. சீனாவின் தயாரிப்புகளுக்கு அதிக வரி விதிப்பு செய்யப்பட்டுள்ளது. அதே போல பதிலலுக்கு சீனாவும் அமெரிக்காவின் பொருட்களுக்கு ���திக வரியை விதித்தது.\nஇந்நிலையில், மேலும், சீனாவின் ஹூவாய் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் மீது பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டன. இதனால், அமெரிக்காவில் ஹூவாய் நிறுவனம் வணிகத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.\nஹுவாய் நிறுவனத்தின் மீது தடையை விதித்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப். மேலும், இரட்டை தாக்குதலும் விதிக்கப்பட்டன. இதனால் ஹூவாய் நிறுவனம் தொலைத் தொடர்பு சாதனங்களை விற்கவோ இல்லை, மற்ற நிறுவனங்களுடன் உறவு கொள்ளவோ பெரும் தடையானது.\nமேலும், ஹூவாய் நிறுவனத்தின் மீது யாரும் அரசின் சிறப்பு அனுமதியில்லாமல் வணிகம் செய்யக் கூடாது என்று அமெரிக்கா அரசு புதிய அரசாணையை பிறப்பித்தது.\nஇந்நிலையில், ஹூவாய் நிறுவனத்துடன் அனைத்து வணிக உறவுகளையும் முறித்துக் கொள்வதாக கடந்த மாதம் ஹூவாய் நிறுவனம் அறிவித்தது.\nஅமெரிக்காவுக்கு எதிராக ஹூவாய் நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு.\nகூகுளின் சேவைகள் மற்றும் கூகுள் பிளே ஸ்டோர் உள்ளிட்டவைகளை பயன்படுத்த முடியாத நிலையில், ஹூவாய் நிறுவனம் இருக்கின்றது.\nகூகுள் நிறுவனம் இல்லாவிட்டால் என்ன புதிய இயங்குளத்தை உருவாக்குவதாக கடந்த மாதம் அறிவித்தது.\nஹூவாய் நிறுவனம் மீது அடுக்கடுக்காக அமெரிக்காக குற்றச்சாட்டு.\nஇந்நிலையில், ஹூவாய் நிறுவனம் சொந்தமாக இயங்குதளத்தை உருவாக்கியது. ஹூவாய் புதிய இயங்குதளம் ஓக்ஓஎஸ் (Oak OS) என அழைக்கப்படுகின்றது. வரும் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்படலாம்.\nகூகுள் நிறுவனத்துடனான ஆண்ட்ராய்டு இயங்குளதம் அதிகாரப்பூர்வமாக பயன்படுத்தப்படும் உரிமை, பிளே ஸ்டோர் மற்றும் இதர சேவைகளுக்கான அப்டேட்கள் ஆகஸ்ட் மாத இறுதியில் நிறைவடைகிறது.\nஉலகை மிரட்டும் வகையில் 8கேவில் 5ஜி டிவியை வெளியிடும் ஹூவாய்.\nஇதன் பின் ஹூவாய் நிறுவனம் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை ஆண்ட்ராய்டு ஓபன் சோர்ஸ் பிராஜக்ட் (AOSP) முறையில் மட்டுமே பயன்படுத்த முடியும்.\nஹூவாய் ஆர்ஓஎஸ் பெயரை பதிவு\nஐரோப்பிய யூனியன் மற்றும் இதர அலுவலகங்களில் ஹூவாய் ஆர்ஓஎஸ் பெயரை பதிவு செய்திருந்தது. எனினும் தற்சமயம் வெளியாகி இருக்கும் புதிய தகவல்களில் ஹூவாய் நிறுவனம் ஹாங் மெங் ஓஎஸ் / ஓக்ஒஎஸ் இயங்குதளத்தை தீவிரமாக சோதனை செய்ய ஆரம்பித்து இருப்பதாக கூறியுள்ளது.\nகுடியிருப்பு பகுதிக்க���ள் விழுந்த 'விண்கல்'- அதிர்ச்சி வீடியோ\nஅமெரிக்காவின் தடையை தாண்டி சாதனை படைத்த ஹூவாய்: காரணம் இதுதான்.\nபேஸ்புக் மூலம் பணம் அனுப்பலாம் புதிய பேமெண்ட் சேவை ரெடி\n48எம்பி ரியர் கேமராவுடன் அசத்தலான ஹூவாய் என்ஜாய் 10 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஅசுஸ் சென்போன் 5Z, 6Z ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nமிரட்டலான ஹுவாவேய் ப்ரீ பட்ஸ் 3 ட்ருலி வயர்லெஸ் இயர்போன்ஸ் அறிமுகம்\nவீட்டில் எல்இடி டிவி உள்ளதா- வாடிக்கையாளர்களை ஈர்க்கும் ஏர்டெல் டிஜிட்டல்\nகூகுள் மேப்பை மிஞ்சும் வகையில் புதிய வரைபடத்தை உருவாக்கும் ஹூவாய்.\nநவம்பர் 22: புத்தம் புதிய விவோ U20 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஆண்ட்ராய்டுக்கு பாய் சொல்லி கூகுள், டிரம்க்கும் சொல்லி அடித்த ஹூவாய்.\nபிஎஸ்என்எல் நிறுவனம் இன்று அறிமுகம் செய்த புத்தம் புதிய திட்டங்கள்: சலுகை மற்றும் முழுவிபரம்.\nஹூவாய் சாதனங்களுக்கு புதிய ஹார்மனி இயங்குதளம் அறிமுகம்.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nவிவோ Y3 Standard எடிஷன்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nகேலக்ஸி ஏ50எஸ் மற்றும் கேலக்ஸி ஏ30எஸ் சாதனங்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nவாட்ஸ்அப் வெப் சேவையில் டார்க் மோட் அம்சத்தை இயக்குவது எப்படி\nஒபன் சேல் விற்பனைக்கு வந்த சியோமி ரெட்மி 8ஏ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.livechennai.com/maanga-idiots%E0%AE%A9%E0%AF%8D-comedy-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-once-upon-a-time-in-kollywood/", "date_download": "2019-11-14T02:26:22Z", "digest": "sha1:KQHJRXFJE2J56Q7KVCCKRT4OPF6E5ECF", "length": 4855, "nlines": 85, "source_domain": "tamil.livechennai.com", "title": "Maanga Idiotsன் comedy கலாட்டா Once Upon A Time In Kollywood - Live chennai tamil", "raw_content": "\nசென்னையில் நாளைய மின்தடை (14.11.2019)\nசென்னையில் நாளைய மின்தடை (13.11.2019)\n“படைப்பு பயனுற வேண்டும்” – எழுத்தாளர்களுக்கான கருத்தரங்கம்\nசிறுவர்கள் காற்றாடி பறக்கவிட்டால் பெற்றோர் மீது நடவடிக்கை – போலீஸ் துணை கமிஷனர் எச்சரிக்கை\nசென்னையில் நாளைய மின்தடை (09.11.2019)\nஇயக்குநர் பாலச்சந்தர் சிலை திறப்பு விழா: ரஜினிகாந்த் பங்கேற்பு\nசென்னையில் நாளைய மின்தடை (08.11.2019)\n“கே.டி. என்கிற கருப்பு துரை” திரைபடம் – நவம்பர் 14 குழந்தைகள் தினத்தை முன்னிட்டு வெளிவருகிறது\n“கே.டி. என்கிற கருப்பு துரை�� திரைபடம் – நவம்பர் 14 குழந்தைகள் தினத்தை முன்னிட்டு வெளிவருகிறது\nசென்னையில் நாளைய மின்தடை (05.11.2019)\nநறுமண பொருட்கள் விலை நிலவரம்\nபால் பொருட்கள் விலை நிலவரம்\nதங்கம் விலை நிலவரம் சென்னை\nவெள்ளி விலை நிலவரம் சென்னை\nசென்னையில் நாளைய மின்தடை (14.11.2019)\nசென்னையில் நாளைய மின்தடை (13.11.2019)\n“படைப்பு பயனுற வேண்டும்” – எழுத்தாளர்களுக்கான கருத்தரங்கம்\nசிறுவர்கள் காற்றாடி பறக்கவிட்டால் பெற்றோர் மீது நடவடிக்கை – போலீஸ் துணை கமிஷனர் எச்சரிக்கை\nசென்னையில் நாளைய மின்தடை (09.11.2019)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamilnadu-news/heavy-rain-in-tamil-nadu-and-traffic-updates-chennai.html", "date_download": "2019-11-14T01:03:22Z", "digest": "sha1:VM7Z7HJDRY5PSYAQE4NB4W6V3V5DU2XW", "length": 6792, "nlines": 50, "source_domain": "www.behindwoods.com", "title": "Heavy Rain in Tamil Nadu and Traffic Updates Chennai | Tamil Nadu News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\n‘புயல்’ உருவாக வாய்ப்பு... 20 மாவட்டங்களில் 'கனமழை'... வானிலை மையம் தகவல்\n‘வீட்டில் தனியாக இருந்த 13 வயது சிறுமி’... 'அத்தை மகனால் நேர்ந்த பரிதாபம்'... 'நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம்'\n'மாடிக்கு வா'.. 'வீட்டுக்குள் புகுந்து மிரட்டி'.. 'ஆசிரியர் செய்த காரியம்'.. மாணவிக்கு நேர்ந்த கொடூரம்\n‘டிவியில் சுஜித் செய்தியைப் பார்த்துக்கொண்டிருந்த’.. ‘பெற்றோரின் அலட்சியத்தால்’.. ‘2 வயது பெண் குழந்தைக்கு நடந்த பயங்கரம்’..\n‘அடுத்த 3 நாட்கள்’... ‘தென் தமிழகத்தில் கனமழை... தமிழ்நாடு வெதர்மேன் தகவல்\n‘இருசக்கர வாகனம் மீது கார் மோதி கோர விபத்து’.. ‘நொடிப்பொழுதில் இளைஞர்களுக்கு நேர்ந்த பயங்கரம்’..\n‘10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில்’.. ‘கனமழைக்கு வாய்ப்பு’.. ‘வானிலை ஆய்வுமைய இயக்குநர் பாலச்சந்திரன் தகவல்’..\n‘உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு நிலை’... 13 மாவட்டங்களில் ‘கனமழை’... வானிலை மையம் தகவல்\n‘மது அருந்திக்கொண்டிருந்த இளம்பெண்ணிடம்’.. ‘ஹோட்டல் ஊழியர் செய்த அதிர்ச்சிக் காரியம்’.. ‘சென்னையில் நடந்த பரபரப்பு சம்பவம்’..\n‘இதையெல்லாம் நம்பர் பிளேட்டில் எழுதக்கூடாது’.. ‘250க்கும் அதிகமானவர்களுக்கு அபராதம் விதித்த போலீஸார்’..\n‘ஒரு ரூபாய், 10 ரூபாய் கொடுத்தா போதும்’... 'தீபாவளிக்கு அதிரடி ஆஃபர்'... ‘சென்னையில் குவியும் மக்கள் கூட்டம்’\nஅதி தீவிர புயலாக மாறும் ‘கியார்’... இந்திய வானிலை மையம் தகவல்\n‘5 ஆண்டுகளில் 20 லட்சம் ரூபாய்’.. ‘படுக்கையறையில் வைத்த ரகசிய கேமராவால்’.. ‘சிக்கிய சென்னைப் பெண்’..\n‘தீபாவளியன்று’.. ‘இந்த மாவட்டங்களில் எல்லாம் கனமழைக்கு வாய்ப்பு’.. ‘சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல்’..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2018/09/13/29582/", "date_download": "2019-11-14T01:56:59Z", "digest": "sha1:Z74QY2AKTM7U66ZMWFXVGJY5MCSZO6OP", "length": 8688, "nlines": 107, "source_domain": "www.itnnews.lk", "title": "மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழியலாம் - ITN News", "raw_content": "\nமழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழியலாம்\nஜனாதிபதி அவர்களின் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி 0 12.ஆக\nநெல்கொள்வனவிற்கு களஞ்சியங்கள் தயார் நிலையில்.. 0 16.ஏப்\nதலைமன்னார் கடற்பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது 0 22.ஆக\nஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் மட்டக்களப்பு மாவட்டத்திலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nநாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.\nநாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nநாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது மேற்கு அல்லது தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும்.\nஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் ஊடாக மட்டக்களப்பு வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது 40 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் இக் கடற்பரப்புகள் ஓரளவு கொந்தளிப்பாக காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.\nசுற்றுலா பயணிகளின் வருகை பாரியளவில் அதிகரிப்பு\nயா���ில் இருந்து சென்னை வரையான வர்த்தக விமான சேவைகள் இன்று ஆரம்பம்\nபொருளாதார வளர்ச்சி வேகம் அடுத்த ஆண்டு 3.5 சதவீதம் – இலங்கை மத்திய வங்கி\nதெங்கு தொழிற்துறை அபிவிருத்திக்கென செயற்பாட்டு குழு\nபயிர்களுக்காக மேலதிக பசளையினை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி\nசச்சினின் 30 வருட கால சாதனை முறியடிப்பு\nஇலங்கை மகளிர் றக்பி அணி சீனா பயணம்\nஇந்திய அணிக்கு எதிராக இடம்பெற்ற போட்டியில் பங்களதேஷ் அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றி\n9வது உலக கிண்ண ரகர் போட்டித் தொடரின் இறுதிபோட்டி இன்று\nஇலங்கை – அவுஸ்திரேலிய மூன்றாவது T20 போட்டி இன்று\n28 வருடங்களுக்கு பிறகு ரீஎன்ட்ரியாகிறார் அமலா\nஒரே படத்தில் நடிகையாகவும் தயாரிப்பாளராகவும் களமிறங்கும் நடிகை\nஒரே நேரத்தில் மூன்று படங்களில் ஒப்பந்தமாகியுள்ள ஜான்வி\nஇம்முறை சுமதி விருது வழங்கும் விழாவில் தொலைக்காட்சியின் தாய் வீடான ITNக்கு பல விருதுகள்..\nநயன்தாராவை புகழ்ந்து பதிவிட்டுள்ள கேத்ரீனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kadhambam.in/special-camp-for-authorizing-unauthorized-plots-tamil-nadu-latest-news/", "date_download": "2019-11-14T01:28:00Z", "digest": "sha1:FCDKAIHJNL72WSP2OHEV65NY7ZS3KYAZ", "length": 8943, "nlines": 179, "source_domain": "www.kadhambam.in", "title": "Special Camp for Authorizing Unauthorized Plots Tamil Nadu latest news - Kadhambam", "raw_content": "\nUnauthorized Plots Tamil Nadu – வீட்டுமனைகள் வரன்முறை உள்ளாட்சிகளில் சிறப்பு முகாம்\nUnauthorized Plots Tamil Nadu – நகர, கிராமப்புற மக்கள் பயனடையும் வகையில், உள்ளாட்சி அமைப்புகள் தோறும், வீட்டுமனைகள் வரன்முறைப்படுத்தும் முகாம் நடத்த, அரசு உத்தரவிட்டுள்ளது.\nஅங்கீகாரமில்லாத வீட்டுமனை விற்பனை நிறுத்தப்பட்ட பின், புதிய வீட்டுமனைகள், விதிமுறைகளை பின்பற்றி அமைக்கப்படுகின்றன.ஏற்கனவே, கிரயம் பெற்ற அங்கீகாரமில்லாத வீட்டுமனைகளுக்கு, அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளில் விண்ணப்பம் செய்து, மேம்பாட்டு கட்டணம் செலுத்தி, அங்கீகாரம் பெற வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது.\nஇடைத்தரகர்கள் தயவின்றி, பொதுமக்களே நேரடியாக விண்ணப்பித்து, வீட்டுமனைகளுக்கு அங்கீகாரம் பெற, உள்ளூர் திட்டக்குழுமம் நடவடிக்கை எடுத்துள்ளது. பொதுமக்கள் நேரடியாக வந்து விண்ணப்பித்தால், ஒரு வாரத்தில் அங்கீகாரம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், கிராமப்புற மக்கள் பயனடையும் வகையில், உள்ளாட்சி அமைப்புகள் வாரியாக, சிறப்பு ��ுகாம் நடத்தி விண்ணப்பம் பெறவும் உத்தரவிடப்பட்டுள்ளது.உள்ளூர் திட்டக்குழும அதிகாரிகள் கூறுகையில், ‘வீட்டுமனை மற்றும் கட்டட அங்கீகார அனுமதி வேண்டுவோர், இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.\n‘விண்ணப்ப ரசீதுடன், நேரில் மனு செய்தால், விரைவாக அங்கீகார அனுமதி வழங்கப்படுகிறது. ‘ஆன்லைன்’ மூலம் விண்ணப்பம் செய்யவும் தேவையான உதவி செய்யப்படும். சிறப்பு முகாம் நடக்கும் நாட்கள் குறித்து, அந்தந்த பகுதிகளில் முன்னதாகஅறிவிக்கப்படும்’ என்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://www.teccuk.com/archives/526", "date_download": "2019-11-14T00:38:50Z", "digest": "sha1:6SXE5ZRIBWB5CDUOMSDFNUJVPXBQSICP", "length": 8820, "nlines": 100, "source_domain": "www.teccuk.com", "title": "தமிழ் பேசினால் 120 ஆண்டுகள் உயிர் வாழலாம் | TECCUK", "raw_content": "\nதமிழர் கல்வி கலை பண்பாட்டு\nதமிழர் கல்வி கலை பண்பாட்டு\nHome தமிழர் கலை பண்பாடு தமிழர் கல்வி கலை பண்பாட்டு தமிழ் பேசினால் 120 ஆண்டுகள் உயிர் வாழலாம்\nதமிழர் கல்வி கலை பண்பாட்டு\nதமிழ் பேசினால் 120 ஆண்டுகள் உயிர் வாழலாம்\nதமிழ் வயிற்று மொழி அல்ல, வாழ்க்கை மொழி\nதமிழ் பேசினால் 120 ஆண்டுகள் உயிர் வாழலாம். இது எப்படி சாத்தியமாகும் என்பதை காண்போம்.\nகல் தோன்றி மண்தோன்றாக் காலத்து முன் தோன்றிய மூத்த முதுமொழி தமிழ்மொழி. இதோ சித்தர்கள் தந்த தமிழ்மொழியின் சிறப்புகளில் ஒன்றைக் காண்போம்:-\nஉயிராகி மெய்யாகி ஆயுதமான தமிழ் மொழியில்\nஒரு நிமிடத்திற்கு 15 மூச்சு, X ஒரு நாழிகையில் 24 நிமிடங்கள்,\nநாழிகைக்கு 360 (15X24) மூச்சு எனச் சித்தர்களால் வகுக்கப்பட்டுள்ளது.\n(இதை வைத்தே வட்டத்துக்கு 360 பாகைகள் வைக்கப்பட்டது)\nஒரு மணி நேரத்துக்கு 900 மூச்சு,ஒரு நாளைக்கு 21,600 மூச்சு வீதம் ஓடுகிறது. இதற்கும் தமிழுக்கும் என்ன சம்மந்தம் என்று கேட்கின்றீர்களா\nஇந்த 21,600 மூச்சுக்களைக் குறிக்கவே தமிழில் 216 (உயிர்மெய்) சார்பெழுத்துகள் உருவாக்கப்பட்டன. மூச்சை இப்படி 21,600 வீதம் நாள் ஒன்றுக்கு செலவு செய்தால் ஒரு மனிதன் 120 ஆண்டுகள் வரை உயிருடன் இருக்கலாம்.\nமூச்சின் விகிதம் கூடினால் ஆயுள் குறையும். மூச்சாற்றலை அதிகம் விரயம் செய்யாமல் பேசும் ஒரே மொழி உலகத்திலேயே தமிழ் மொழி மட்டுமே\n1 நிமிடத்திற்கு 15 மூச்சும்,\n1 மணி நேரத்திற்கு 900 மூச்சும்;\n1 நாளிற்கு 21,600 மூச்சும் ஓடுகின்றது.\nஉயிர்மெய்யெழுத்துக்கள் 216 என்பது இந்த 21,600 மூச்சுக்களையே குறிக்கும். ஒரு மனிதன் தன் வாழ்நாளில் தினமும் 21,600 மூச்சுக்கு மிகாமல் உபயோகம் செய்தால் அவனுடைய ஆயுள் 120 ஆண்டுகளாகும்.\nஆனால், உட்கார்ந்திருக்கும் போது 12 மூச்சும், நடக்கும் போது 18 மூச்சும், ஒடும்போது 25 மூச்சும், தூங்கும் போது 32 மூச்சும், உடலுறவின் போதும், கோபம் முதலான உணர்ச்சிகளில் சிக்கும் போது 64 மூச்சும் 1 நிமிடத்தில் ஓடுகின்றன. இந்த மூச்சினுடைய அளவு எவ்வளவு மிகுதியாகிறதோ அதற்கு தகுந்தாற்போல் ஆயுள் குறைகிறது.\nதமிழ் வயிற்று மொழி அல்ல; நீடித்த ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ்வதற்கு வாழ்க்கை மொழி.\nஆகவே, தமிழ் மொழியை வாழும் மொழியாகப் பார்த்துக் கொண்டால், நம்மை விட்டு போகாமல் காத்துக் கொண்டால், அதுவே போதுமானது. அப்போது தமிழ் வாழும்.தமிழர்களும் வாழ்வார்கள். தமிழ் என்றும் இருக்கும்.\n-கவிஞர் ஆர்.டி.என்.பாலன்.செம்மொழித் தமிழ் ஆய்வாளர்.\nதமிழர் கல்வி கலை பண்பாட்டு\nபிரித்தானியாவில் சிறப்பாக நடைபெற்ற தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள்\nதமிழர் கல்வி கலை பண்பாட்டு\nஉலகத் தமிழர் வரலாற்று மையத்தில் இடம்பெற்ற ஆடி மாத மாவீரர் வணக்க நிகழ்வு\nதமிழ் பேசினால் 120 ஆண்டுகள் உயிர் வாழலாம்\nதமிழ் வயிற்று மொழி அல்ல, வாழ்க்கை மொழி.. தமிழ் பேசினால் 120 ஆண்டுகள் உயிர் வாழலாம். இது எப்படி சாத்தியமாகும் என்பதை காண்போம்.\nமாபெரும் இரண்டு கண்டங்களையும் 13 தேசங்களையும் கட்டி ஆண்ட வீர தமிழனடா நீ\nதமிழா 🌏68 - ஆண்டுகளாய் தான் நீ இந்தியன்,,,. 🌏800 - ஆண்டுகளாய் தான் நீ இந்து.\nமனம் மகிழும் மண்ணிசை மழையில்\nமாபெரும் இசை விருந்து அனைவரும் வாரீர் வாரீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://t-petrichor.com/products/tamil-mantra-box-for-pooja-home-office", "date_download": "2019-11-14T00:29:07Z", "digest": "sha1:YCPCK553FLG3DZKSVMMTNXSHK4NZNSVI", "length": 7430, "nlines": 214, "source_domain": "t-petrichor.com", "title": "பூஜா வீட்டு அலுவலகம் ஆன்லைனில் மலிவான தமிழ் மந்திர பெட்டியை வாங்கவும் – Petrichor", "raw_content": "\n1 சாதனத்தில் தமிழ் மத கலவை மந்திர மந்திரங்கள்\nமின்சார | பிளக் & ப்ளே | உயர் தரம் | வீடு / திருவிழா மற்றும் சிறந்த பூச்சுக்கு ஏற்றது இந்த அழகான மந்திரங்களை வாசிப்பதன் மூலம் தினமும் ஒரு தியான பக்தியுள்ள சூழ்நிலையை உருவாக்குங்கள். இது மாறிவரும் சுவிட்சில் உள்ளது, இது பஜனை மாற்ற உதவுகிறது\nபிளக் வகை மந்திர மந்திரம் சாதனம் 110v - 230v ஏசி மின்சக்திய��டன் செயல்படுகிறது\nஅது ஒரு கதவு மணி அல்ல. இந்த இயந்திரம் பிளக் அண்ட் ப்ளே மெஷின். இதை உங்கள் செருகியில் செருக வேண்டும். பயன்படுத்த எளிதானது.\nஉங்கள் மனதையும் ஆன்மாவையும் விட்டு வெளியேறும் புனித மற்றும் தெய்வீக மந்திரங்களின் ஆத்மா இனிமையானது ஒரு புதிய சூழலுடன் ஓய்வெடுக்கிறது.\nஇந்த அழகான பஜனைகள் / மந்திரங்களை வாசிப்பதன் மூலம் தினமும் ஒரு தியான பக்தியுள்ள சூழ்நிலையை உருவாக்குங்கள். இது சுவிட்சில் மாறிவரும் உந்துதலைக் கொண்டுள்ளது, இது பஜனை மிகச்சிறந்த குரல் தெளிவுடன் மாற்ற உதவுகிறது. உங்கள் வீட்டிற்கு ஏற்றது, பிறந்த நாளில் உங்கள் அன்புக்குரியவர்களுக்கு பரிசு, ஆண்டுவிழா, கிரா பிரவேஷ், திறப்பு, வணிக இடம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-11-14T02:23:49Z", "digest": "sha1:2P664KMJM6TRPX2EPE2WKHWSERVNZ6LF", "length": 2879, "nlines": 23, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வாய்ப்பாட்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇசைக்கருவியில் நேரடியாக பாடலைப் பாடாமல், 'வாயால் பாடி' நடத்தப்படும் கருநாடக இசை நிகழ்ச்சியே வாய்ப்பாட்டு என்றழைக்கப்படும். அதாவது பாடகரை முதன்மையாகக்கொண்டு நடத்தப்படும் கருநாடக இசை நிகழ்ச்சிக்கு வாய்ப்பாட்டு எனப்பெயர். இந்த இசை நிகழ்ச்சியில், இசைக்கருவிகள் பக்க வாத்தியமாக உபயோகப்படுத்தப்படும். வாத்திய தனி இசையை வேறுபடுத்திக்காட்டும் விதமாக இச்சொல் பயன்பாட்டில் உள்ளது.\nவாய்ப்பாட்டினை ஆங்கிலத்தில் சொல்லும்போது ' vocal ' என நடைமுறையில் அழைக்கிறார்கள். Vocal என்பது மனிதக்குரல் (human voice) என பொதுவாக அறியப்படுவதாகும். அதாவது பாடகர் தனது குரலை, இசையை உருவாக்கும் ஒரு கருவியாகப் பயன்படுத்துகிறார் என புரிந்துகொள்ளப்படுகிறது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2005/12/09/vajpayee.html", "date_download": "2019-11-14T01:14:45Z", "digest": "sha1:ZF4QN4ATN6BW2QDGAHHQ7JZ46GRMIML6", "length": 14956, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "இராக் ஊழலில் வாஜ்பாய்க்கும் தொடர்பு? | Vajpayee also a beneficiary of Iraq oil? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் மழை கு���ு பெயர்ச்சி 2019\nஆர்டிஐ கீழ் தலைமை நீதிபதி அலுவலகமும் வரும்.. உச்ச நீதிமன்றம்\nமுலாயம்சிங்குக்கு திடீர் உடல்நலக் குறைவு - லக்னோ மருத்துவமனையில் அனுமதி\nசரத் பவார் கன்னத்தில் பளார் என அறைந்த நபர்.. 8 ஆண்டுகளுக்குப் பின் சிக்கினார்\nபட்னாவிஸ்தான் முதல்வர் என்பதை அன்று ஏன் எதிர்க்கவில்லை சிவசேனாவின் நிபந்தனையை ஏற்க முடியாது-அமித்ஷா\nடீச்சர் சொன்ன அந்த வார்த்தை.. கொதித்தெழுந்த மாணவர்கள்.. சுற்றி சூழ்ந்து தாக்கிய பயங்கரம்\nசென்னை பாண்டி பஜாரில் ஸ்மார்ட் நடைபாதை வளாகம்.. கோயில் மணி அடித்து திறந்தார் முதல்வர்\nஎங்க கிட்டேயே பணம் கேப்பியா.. ஜிம் மாஸ்டருக்கு சரமாரி அடி.. திருப்பூரில் திடீர் பரபரப்பு\nLifestyle இந்த ராசிக்காரங்களுக்கு நாக்கு நம்பியார் மாதிரி வில்லத்தனம் பண்ணும்.. கவனம் தேவை..\nFinance அசுர வளர்ச்சியில் அதானி ஒன்பதே மாதத்தில் 200% லாபமா..\nSports எக்ஸ்பிரஸ் பவுலரை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விற்ற டிசி.. பரபர ஐபிஎல் அணி மாற்றம்\nMovies நடிகைக்கு லவ் டார்ச்சர் கொடுக்கும் இளைஞர்.. 8 வயசு சின்னவராம்.. ஆடியோவால் வெளியான அதிர்ச்சி தகவல்\nAutomobiles மோசமான சாலைகளிலும் ஓட்டி செல்ல ஏற்ற செடான் வாகனங்கள் இதோ...\nTechnology குடியிருப்பு பகுதிக்குள் விழுந்த 'விண்கல்'- அதிர்ச்சி வீடியோ\nEducation Children's Day 2019: குழந்தைகள் தினம் பற்றி இந்த விசயமெல்லாம் உங்களுக்கு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇராக் ஊழலில் வாஜ்பாய்க்கும் தொடர்பு\nஈராக் எண்ணெய்க்கு உணவுத் திட்ட ஊழல் விவகாரத்தில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் நெருங்கிய உதவியாளருக்கும்தொடர்பு இருப்பதாகத் தெரியவந்துள்ளது. இதன்மூலம் கிடைத்த லாபத்தில் வாஜ்பாயும் பலனடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது\nபாஜகவால் நாடாளுமன்றத்தில் பெரிதாக்கப்பட்ட இந்த ஊழல் விவகாரத்தில் காங்கிரஸ் பரிதவித்தது. இறுதியில் அமைச்சர்நட்வர் சிங்கை காவு கொடுத்தது.\nஇந் நிலையில் இந்த விவகாரம் அப்படியே பூமராங் ஆகி பாஜகவை நோக்கியே திரும்பியுள்ளது. முன்னாள் வெளியுறவுத்துறைச்செயலாளர் ரொமேஷ் பண்டாரி அவுட் லுக் வார இதழக்கு அளித்துள்ள பேட்டியில் வாஜ்பாய்க்கும் இந்த ஊழலுக்கும்தொடர்புள்ளதாகக் குண்டு போட்டுள்ளார்.\nபாஜக தலைமையிலான கடந்த தேசிய ஜனநாய கூட்டணி ஆட்சியின் ��ோது வாஜ்பாய்க்கு நெருக்கமான ஒரு நபர் அப்போதுஈராக் அதிபராக இருந்த சதாம் உசேனின் மகன் உதய்யுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்து, அவருடன் எண்ணெய் கடத்தலில்ஈடுபட்டார். அதில் வாஜ்பாய்க்கும் பங்கு கிடைத்துள்ளது. ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள சிலர் மூலம் எனக்கு இந்த தகவல்தெரிய வந்தது.\nஇதனால் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின் போது எண்ணைக்கு உணவு திட்ட ஊழலில் யார்-யார் சம்பந்தப்பட்டுஉள்ளார்கள் என்பதை கண்டு அறிய விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று பண்டாரி கூறியுள்ளார்.\nஇந்த ஊழலில் முன்னாள் அதிபர் சதாம் உசேனின் மகன்களுக்கும், வாஜ்பாயின் நெருங்கிய உதவியாளருக்கும் தொடர்புஇருந்ததாக பண்டாரியின் பேட்டி வெளியான பத்திரிகையை அம்பிகா சோனி, ஆனந்த் சர்மா தலையிலான காங்கிரஸ்உறுப்பினர்கள் மாநிலங்களவையில் காட்டி பிரச்சனையைக் கிளப்பினர்\nமேலும் இந்த விவகாரம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என அரசுக்கு அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர். இந்தகருத்தை இதர காங்கிரஸ் உறுப்பினர்களும் வலியுறுத்திப் பேசினர்.\nஆனால் இதற்கு பாஜக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து இரு கட்சிகளுக்கும் இடையே ஏற்பட்டவாக்குவாத அமளியால் சபை ஒத்தி வைக்கப்பட்டது.\nகுரேசியாவுக்கான இந்தியத் தூதர் சொன்ன புகாரை வைத்துத் தான் நட்வர் சிங்-காங்கிரஸ் மீது பாஜக பாய்ந்தது. இந் நிலையில்இந்தியாவின் முன்னாள் வெளியுறவுத்துறைச் செயலாளரின் திடுக்கிடும் பேட்டியை வைத்துக் கொண்டு பாஜகவை நோக்கிகாங்கிரஸ் பாய்ச்சல் காட்டியுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/automobile/automobilenews/2019/02/17165233/1228215/Zero-teases-first-of-its-kind-electric-motorcycle.vpf", "date_download": "2019-11-14T01:59:37Z", "digest": "sha1:MMNZYB5KYH5H3BU2B3EQI3RBVSOUHBEL", "length": 14800, "nlines": 174, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஜீரோ எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் புதிய டீசர் வெளியீடு || Zero teases first of its kind electric motorcycle", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 14-11-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஜீரோ எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் புதிய டீசர் வெளியீடு\nஜீரோ நிறுவனம் தனது புதிய எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளின் டீசரை இணையத்தில் வெளியிட்டுள்ளது. இதில் மோட்டார்சைக்கிளின் விவரங்கள் தெரியவந்துள்ளது. #Electric Motorcycle\nஜீரோ நிறுவனம் தனது புதிய எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளின் டீசரை இணையத்தில் வெளியிட்டுள்ளது. இதில் மோட்டார்சைக்கிளின் விவரங்கள் தெரியவந்துள்ளது. #Electric Motorcycle\nசுற்றுச் சூழலுக்கு பாதிப்பில்லாத பேட்டரியில் இயங்கும் மோட்டார்சைக்கிளை கலிபோர்னியாவைச் சேர்ந்த நிறுவனம் தயாரிக்கிறது. இந்த மோட்டார்சைக்கிளின் பெயர் ஜீரோ. அதாவது எரிபொருளாக பெட்ரோல் தேவையில்லை, புகை கக்காது.\nஇதனாலேயே இதற்கு ஜீரோ மோட்டார் சைக்கிள் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. பேட்டரி மோட்டார்சைக்கிளில் புரட்சியை இது ஏற்படுத்தும் என்று நிறுவனம் உறுதிபடக் கூறியுள்ளது.\nஜீரோ எஸ்.ஆர்.எப். என இதற்கு பெயரிட்டுள்ளது. முந்தைய மாடலைக் காட்டிலும் இது 35 சதவீதம் கூடுதல் சக்திகொண்டது. ஸ்டைலான வடிவமைப்பு, கண்ணைக் கவரும் நிறம் ஆகியவற்றுடன் பலவித பேட்டரி ஆப்ஷன்களைக் கொண்டதாக இது அறிமுகமாகிறது.\nஉயர் திறன் கொண்ட பேட்டரி மாடல் மற்ற மாடல் மோட்டார்சைக்கிள்களை விட 50 கிலோ வரை எடை கூடுதலாகக் கொண்டிருக்கும். ஏற்கனவே உள்ள ஜீரோ எஸ்.ஆர். மாடலில் பேட்டரி அதன் பெட்ரோல் டேங்க் வடிவிலான முன்பகுதியில் உள்ளது. இந்த பேட்டரி திறனை 3.6 கிலோவாட் வரை அதிகரிக்க முடியும்.\nஇது 70 ஹெச்.பி. திறனை வெளியிடுவதோடு 157 என்.எம். டார்க் திறனை வெளியிடக் கூடியது. இது ஒரு முறை சார்ஜ் செய்தால் 359 கி.மீ. தூரம் வரை செல்லும். பிப்ரவரி 25 ஆம் தேதி அமெரிக்காவில் அறிமுகமாக இருக்கும் இந்த மோட்டார் சைக்கிள் விரைவில் இந்தியாவிலும் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nமுன்னாள் பிரதமர் நேருவின் பிறந்த நாளையொட்டி பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து\nகோவையில் மக்களை துன்புறுத்தி வந்த அரிசி ராஜா யானை பிடிபட்டது\nகோவையில் ரயில் மோதி கல்லூரி மாணவர்கள் 4 பேர் பலி\nஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறந்துவைத்தார் முதல்வர் பழனிசாமி\nஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு: ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் நவம்பர் 27 வரை நீட்டிப்பு\nஆர்.டி.ஐ. சட்ட வரம்பிற்குள் தலைமை நீதிபதி அலுவலகம் வரும் -உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nராதாபுரம் சட்டசபை தொகுதி மறுஎண்ணிக்கை முடிவை வெளியிட 22-ம் ��ேதி வரை தடை நீட்டிப்பு- சுப்ரீம் கோர்ட்\nடாடா நெக்சான் ஃபேஸ்லிஃப்ட் புதிய ஸ்பை படங்கள் வெளியானது\n2020 ஸ்கோடா ஆக்டேவியா அறிமுகம்\nவிரைவில் அறிமுகமாகும் ஹூண்டாய் காம்பேக்ட் செடான்\nஇந்தியாவில் யமஹா FZ சீரிஸ் பி.எஸ். 6 மோட்டார்சைக்கிள்கள் அறிமுகம்\nசோதனையில் சிக்கிய மஹிந்திரா பி.எஸ். 6 கார்\nபள்ளி வகுப்பறையில் நாற்காலியால் ஆசிரியையை தாக்கிய மாணவர்கள் - வீடியோ\nசீனா ஏரியில் மனித முகம் கொண்ட மீன் - வைரலாகும் வீடியோ\nசுவிஸ் வங்கியில் கேட்பாரற்று கிடக்கும் இந்தியர்களின் கருப்பு பணம் இவ்வளவா\nநடிகர்கள் கட்சி தொடங்குவதற்கு காரணம் இதுதான் -முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nதமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிப்பு - அரசாணை வெளியீடு\nபிரிந்து வாழும் பெற்றோரை சேர்த்து வைக்காதது ஏன்\nடுவிட்டரில் இருந்து விலகிய குஷ்பு- காரணம் தெரியுமா\nகேரளாவில் இந்து குடும்ப திருமணத்துக்காக மிலாடி நபி விழா தள்ளிவைப்பு\nசிவசேனாவுக்கு ஆதரவு அளிக்க சோனியாகாந்தி- சரத்பவார் தயக்கம்\nகர்நாடகாவில் 17 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்தது செல்லும்- சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/cinema/story20170629-10792.html", "date_download": "2019-11-14T00:33:03Z", "digest": "sha1:WFQ2S54YY35RRVHRKEAEVJYSADVXKQYY", "length": 10741, "nlines": 89, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "மக்களை கண்ணீர் விட வைத்த ஸ்ரேயா | Tamil Murasu", "raw_content": "\nமக்களை கண்ணீர் விட வைத்த ஸ்ரேயா\nமக்களை கண்ணீர் விட வைத்த ஸ்ரேயா\nஸ்ரேயா ரெட்டியை தமிழ் சினிமா ரசிகர்கள் கிட்டத்தட்ட மறந்தேவிட்ட னர். விஷாலின் அண்ணி என்றால் ஒருசிலருக்கு நினைவு வரலாம். போகட்டும், ‘திமிரு’ படத்தில் விஷாலுடன் மோதிய ஸ்ரேயாவுக்கு விரைவில் வெளிவரப்போகும் ‘அண்டாவக் காணோம்’ படம் பெரிய பெயரை பெற்றுத் தரும் என்கிறார்கள். காரணம் அந்தப் படத்தின் கதையும் படமாக்கப்பட்ட விதமும் அப்படி என்பது கோடம்பாக்க விவரப்புள்ளிகளின் தகவல். இப்படத்தை வேல்மதி என்பவர் இயக்கியிருக்கிறார். ஆசை ஆசை யாகத் தன் அண்டாவைப் பாது காக்கும் கிராமத்துப் பெண், அது திடீரென காணாமல் போனால் எவ்வளவு பதற்றப்படுவாள் அந்த அண்டா மீண்டும் கிடைத்ததா அந்த அண்டா மீண்டும் கிடைத்த��ா\nஇப்படத்தின் படப்பிடிப்பு மதுரை யில் நடைபெற்றது. சுற்றி நிற்கும் கிராம மக்களுக்கு மத்தியில் சுமார் பத்து நிமிடங்கள் இடைவிடாமல் வசனம் பேச வேண்டும் ஸ்ரேயா. அதுவும் கண்ணீரும் கம்பலையுமாக உருக்கத்துடன் நடிக்க வேண்டும். இயக்குநர் சொன்னபடியே வச னம் பேசி முடித்துவிட்டு நிமிர்ந்து பார்த்தால், அந்த ஊரே சுற்றி நின்று அழுது கொண்டிருந்ததாம். ஸ்ரேயாவின் நடிப்பு எல்லோரையும் அசரவைத்தது எனப் பாராட்டுகிறார் வேல்மதி.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nதமிழில் வெளியாகும் சில படங்கள் தம்மைப் பிரமிக்க வைப்பதாகக் கூறுகிறார் க‌ஷ்மீரா. படம்: ஊடகம்\nகஷ்மீரா: தமிழ் சினிமாவில் அன்பு பாராட்டுகிறார்கள்\nரசிகர்களுடன் இன்ஸ்டாகிராம் வழி கலந்துரையாடிய நடிகை நிவேதா தாமஸ் தற்போது அதற்காக வருந்துவதாகத் தகவல். படம்: ஊடகம்\nகண்ணியம் தேவை: நிவேதா கோபம்\nமாணவர்கள் நிர்வகிக்கும் பூங்கா திட்டம் விரிவடைகிறது\nஇந்தியா செல்ல புதிய 5 ஆண்டு இ-விசா\nகாணாமல் போன முக்குளிப்பாளர்களில் ஒருவரின் சடலம் கண்டுபிடிப்பு\nகர்நாடகா இடைத்தேர்தல்: மனுத் தாக்கல் தொடங்கியது\n‘ஹாட்ரிக்’குடன் தீபக் சாஹர் உலக சாதனை\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nநடைபாதை பாதுகாப்புடன், எல்லாருக்கும் உரியதாக இருக்க...\nஆரோக்கிய மனநலனை உறுதிப்படுத்துவது வலுவான சமூகத்துக்கு முக்கியம்\nஇன நல்லிணக்கம்: அமைதிக்கு ஐந்து அம்சங்கள்\nவாழவிட்டு வாழும் நல்லிணக்கம் நிலைக்கட்டும்\nதொற்றுநோய் போல் பொருளியலைப் பாதிக்கும் புகைமூட்டம்\nதுணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட்டிடமிருந்து சிங்கப்பூர் இளையர் விருதைப் பெற்றுக்கொள்ளும் செ.சுஜாதா. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nஇலவச சட்ட ஆலோசனை வழங்கி சமூகத் தொண்டாற்றும் இளையர்\nகடைக்கு வெளியே புன்னகையுடன் காணப்படும் ஜீவன்-மே இணை. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nசீன உணவில் இந்தியர் கைப்பக்குவம்\nஅனைவருக்கும் பண்டிகை உணர்வை ஊட்டிய ‘என்டியு தீபத் திருநாள்’\nதனது உடற்குறையையும் பொருட்படுத்தாமல் காற்பந்து விளையாட்டில் கால்பதித்துள்ள பிரணவுடன் நடத்தப்பட்ட நேர்காணலின் காணொளியைப் பார்க்க இந்த QR குறியீட்டை உங்கள் திறன்பேசியில் ‘ஸ்கேன்’ செய்யுங்கள்.\n1947ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி எடுக்கப்பட்ட இந்தப் படத்தில், பாகிஸ்தானுக்கு புறப்படும் மக்களை மகாத்மா காந்தி டெல்லியில் சந்தித்தார். படம்: ஏஎஃப்பி\nஎங்கள் பார்வையில் காந்தியின் கொள்கைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/singapore/story20190718-31443.html", "date_download": "2019-11-14T01:45:30Z", "digest": "sha1:F4MGRPVQG4OC74P7W7YQYNMTWUEHQKZO", "length": 12019, "nlines": 92, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "குடியுரிமை விண்ணப்பம்: பொய்யுரைத்த 'போலோ' ஆட்டக்காரருக்கு சிறை | Tamil Murasu", "raw_content": "\nகுடியுரிமை விண்ணப்பம்: பொய்யுரைத்த 'போலோ' ஆட்டக்காரருக்கு சிறை\nகுடியுரிமை விண்ணப்பம்: பொய்யுரைத்த 'போலோ' ஆட்டக்காரருக்கு சிறை\nசிங்கப்பூரின் மிகப் பிரபலமான 'போலோ' விளையாட்டாளரான 53 வயது அப்துல் சத்தார் கான் (படம்) இவ்வாண்டு நவம்பரில் நடைபெறும் தென்கிழக்காசிய விளையாட்டுகளில் சிங்கப்பூரைப் பிரதிநிதிக்க தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்று இன்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.\nபாகிஸ்தானில் பிறந்த அப்துல் சத்தார், 2006ஆம் ஆண்டில் குடிநுழைவு சோதனைச்சாவடி ஆணையத்திடம் சிங்கப்பூர் நிரந்தரவாசத்துக்கு விண்ணப்பித்தபோது தமது கல்வித் தகுதிகள் தொடர்பில் பொய்யான தகவல்களையும் சான்றிதழ்களையும் சமர்ப்பித்திருக்கிறார். ஈராண்டுகள் கழித்து அவருக்கு சிங்கப்பூர் நிரந்தரவாசத் தகுதி வழங்கப்பட்டது. பின்னர் சிங்கப்பூர் குடியுரிமைக்கு அப்துல் சத்தார் விண்ணப்பித்தபோது, மீண்டும் தமது கல்வித் தகுதிகள் தொடர்பில் பொய்யான தகவல்களைச் சமர்ப்பித்தார். அவருக்கு 2009ஆம் ஆண்டு ஜூலை 31ஆம் தேதி சிங்கப்பூர் குடியுரிமை வழங்கப்பட���டது.\nபொய்யான தகவல் அளித்த குற்றத்தை ஒப்புக்கொண்ட அப்துல் சத்தாருக்கு நேற்று இரண்டு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் அவரது சிஙகப்பூர் குடியுரிமைத் தகுதிக்குப் பாதிப்பு ஏற்படுமா என்று நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்படவில்லை.\nஅப்துல் சத்தாருக்கு $10,000 பிணை அனுமதிப்பட்டுள்ளது. அவர் சிறைத் தண்டனைத் தொடங்க இம்மாதம் 23ஆம் தேதியன்று நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nமின்ஸ்கூட்டர் தடை தொடர்பாக பொதுமக்களிடம் கலந்துரையாடும் போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் லாம் பின் மின். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nபிஎம்டி கலந்துரையாடலில் எதிர்த்தரப்பு அரசியல்வாதி நடந்து கொண்ட விதம் பொறுப்பற்றது: லாம் பின் மின்\nகாணொளியில் இருந்து எடுக்கப்பட்ட படம்: பேஸ்புக், லிம் தியான்\nஹாங்காங் டிபிஎஸ் வங்கி தீச்சம்பவத்தில் பாதிக்கப்படவில்லை\nரிசார்ட்ஸ் வேர்ல்ட் செந்தோசா நீரூற்றுப் பகுதி. கோப்புப் படம்\nபிள்ளை வளர்ப்புக்கு உதவ 10 வட்டார மையங்கள்\nகஷ்மீரா: தமிழ் சினிமாவில் அன்பு பாராட்டுகிறார்கள்\nஎருமை மாட்டின்மீது மோதிய மோட்டார் சைக்கிளோட்டி மரணம்\nதாய்மொழிப் பள்ளிகளுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி\nஹில்லரி கிளிண்டன்: அதிபர் தேர்தலில் நான் மீண்டும் போட்டியிட பலரிடமிருந்து நெருக்குதல்\nஇன்னொருவரைக் காப்பாற்ற கடலில் குதித்தவர் சடலமாக மீட்பு\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nநடைபாதை பாதுகாப்புடன், எல்லாருக்கும் உரியதாக இருக்க...\nஆரோக்கிய மனநல���ை உறுதிப்படுத்துவது வலுவான சமூகத்துக்கு முக்கியம்\nஇன நல்லிணக்கம்: அமைதிக்கு ஐந்து அம்சங்கள்\nவாழவிட்டு வாழும் நல்லிணக்கம் நிலைக்கட்டும்\nதொற்றுநோய் போல் பொருளியலைப் பாதிக்கும் புகைமூட்டம்\nதுணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட்டிடமிருந்து சிங்கப்பூர் இளையர் விருதைப் பெற்றுக்கொள்ளும் செ.சுஜாதா. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nஇலவச சட்ட ஆலோசனை வழங்கி சமூகத் தொண்டாற்றும் இளையர்\nகடைக்கு வெளியே புன்னகையுடன் காணப்படும் ஜீவன்-மே இணை. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nசீன உணவில் இந்தியர் கைப்பக்குவம்\nஅனைவருக்கும் பண்டிகை உணர்வை ஊட்டிய ‘என்டியு தீபத் திருநாள்’\nதனது உடற்குறையையும் பொருட்படுத்தாமல் காற்பந்து விளையாட்டில் கால்பதித்துள்ள பிரணவுடன் நடத்தப்பட்ட நேர்காணலின் காணொளியைப் பார்க்க இந்த QR குறியீட்டை உங்கள் திறன்பேசியில் ‘ஸ்கேன்’ செய்யுங்கள்.\n1947ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி எடுக்கப்பட்ட இந்தப் படத்தில், பாகிஸ்தானுக்கு புறப்படும் மக்களை மகாத்மா காந்தி டெல்லியில் சந்தித்தார். படம்: ஏஎஃப்பி\nஎங்கள் பார்வையில் காந்தியின் கொள்கைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=116187", "date_download": "2019-11-14T00:51:35Z", "digest": "sha1:D3O4ZJUEYQJ5EZKJR64QC3GJIYMVGFVO", "length": 10270, "nlines": 52, "source_domain": "tamil.adaderana.lk", "title": "குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைக்கு மரண தண்டனை", "raw_content": "\nகுழந்தைகள் மீதான பாலியல் வன்முறைக்கு மரண தண்டனை\nபிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சர் சபை கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு சட்டமசோதா மற்றும் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.\nபாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் (போக்சோ) சட்டத்தில் பல்வேறு திருத்தங்களை செய்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன்படி குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் போக்சோ சட்டத்தின் 4, 5 மற்றும் 6-வது பிரிவுகளில் திருத்தம் செய்ய அமைச்சர் சபை ஒப்புதல் அளித்தது. இதேபோல், குழந்தைகளை ஆபாச படங்களில் பயன்படுத்தினால் அபராதம் மற்றும் சிறை தண்டனை வழங்கும் வகையில் இந்த சட்டத்தின் 14 மற்றும் 15-வது பிரிவுகளில் திருத்தம் செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டது.\nகடுமையான தண்டனை வழங்குவது குழந்தைகள் ���ீதான பாலியல் குற்றங்களை தடுத்து நிறுத்தும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், குழந்தைகளின் கண்ணியத்தையும், பாதுகாப்பையும் உறுதி செய்ய இதுபோன்ற கடுமையான தண்டனை அவசியமாகிறது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nநாட்டில் மக்கள் பல அங்கீகரிக்கப்படாத, முறைகேடான நிதி நிறுவனங்களில் (சீட்டு கம்பெனிகள்) பணத்தை டெபாசிட் செய்து பாதிக்கப்படுகிறார்கள். இதனை தடுக்க ‘முறைப்படுத்தப்படாத டெபாசிட் திட்டங்கள் தடை-2019’ என்ற அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இந்த அவசர சட்டத்துக்கு மாற்றாக ஒரு சட்டமசோதா கொண்டுவரப்பட்டு உள்ளது.\nஇதன்மூலம் நாட்டில் கள்ளத்தனமான டெபாசிட் திட்டங்களை தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க முடியும். மேலும் இந்த குற்றத்துக்கு தண்டனை வழங்குவது, டெபாசிட் பணத்தை மக்களிடம் திரும்ப ஒப்படைப்பது ஆகியவற்றுக்கும் இதில் வழிவகை காணப்பட்டுள்ளது.\nபஞ்சாபில் தனிநாடு கேட்கும் காலிஸ்தான் ஆதரவு இயக்கமான அமெரிக்காவில் உள்ள ‘நீதிக்கான சீக்கியர்கள்’ (எஸ்.எப்.ஜெ) இயக்கம் தடை செய்யப்படுகிறது. சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் இந்த இயக்கம் தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவிக்கப்படுகிறது.\n‘பிரதம அமைச்சர் கிராம சாலை திட்டம்-111’ தொடங்கப்படுகிறது. இதன்மூலம் ரூ.80,250 கோடியில் 1.25 லட்சம் கிலோ மீட்டர் நீளத்துக்கு சாலைகள் அமைக்கப்படும். முக்கிய ஊரக இணைப்புகள், கிராம விவசாய சந்தைகள், மேல்நிலைப் பள்ளிகள், வைத்தியசாலைகள் ஆகியவைகளை இணைக்கும் வகையில் இந்த சாலைகள் அமைக்கப்படும்.\n13 மத்திய தொழிலாளர் சட்டங்களை ஒன்றாக இணைத்து ‘பணி பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் வேலைக்கான நிபந்தனைகள் சட்டம்-2019’ உருவாக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் 10 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரியும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் முதல் தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள், கடைகள் வரை இந்த சட்டம் பொருந்தும்.\n‘மாநிலங்களுக்கு இடையேயான நதி நீர் பிரச்சினைகள் (திருத்த) சட்டம்’ கொண்டுவரப்படுகிறது. இதன்மூலம் மாநிலங்களுக்கு இடையேயான ஆற்று நீர் பிரச்சினைகளுக்கான இப்போதைய தீர்ப்பாயங்கள் குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் உரிய தீர்ப்புகளை பிறப்பிக்க வேண்டும். இது நீர் பிரச்சினைகளுக்கு விரைவாக தீர்ப்பு கிடைக்க உதவும்.\nதிருநங��கைகள் (உரிமைகள் பாதுகாப்பு) சட்டம் கொண்டுவருவதற்கான பரிந்துரைக்கும் மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. அடுத்த பாராளுமன்ற கூட்டத்தொடரில் இந்த சட்டமசோதா அறிமுகப்படுத்தப்படுகிறது. இதன்மூலம் திருநங்கைகள் சமூகம், பொருளாதாரம் மற்றும் கல்வியில் மேம்பாடு அடைய வழிவகுக்கப்படும்.\nமேற்கண்ட தகவல்களை அந்தந்த துறையின் அமைச்சர்கள் கூட்டம் முடிந்த பின்னர் தெரிவித்தனர்.\nSLIM NASCO 2019 நிகழ்வில் மொபிடெலின் விற்பனை ஊழியர்கள் விருதுகளை சுவீகரிப்பு\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர்களுக்கு மீண்டும் விளக்கமறியல்\nபொதுமக்களுக்கு கோட்டாபய ராஜபக்ஷ விடுத்துள்ள கோரிக்கை\nகுடியுரிமை சர்ச்சைக்கு விளக்கமளித்த அமெரிக்க தூதரகத்தின் செய்தி தொடர்பாளர்\nவடக்கு ஊடகங்கள் செய்திகளை திரிபுபடுத்துகின்றது\nரோஹண விஜேவீர என்ற உன்னத மனிதனே உண்மையான தேசபற்றாளர்\nகோட்டாபய ராஜபக்ஷ நிச்சயம் வெற்றிபெறுவார்\nMCC இற்கு எதிரான மனு ஜனவரி 31 ஆம் திகதி விசாரணை\nஜனாதிபதி தேர்தல் முதலாவது முடிவு 16 ஆம் திகதி நள்ளிரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2019-11-14T03:00:48Z", "digest": "sha1:QDWV5JMWN45FDR2PE5OZUVN7BUYCM7RV", "length": 9977, "nlines": 103, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பெரிய ஆட்ரான் மோதுவி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பெரிய ஆட்ரான் மோதுவி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பெரிய ஆட்ரான் மோதுவி\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபெரிய ஆட்ரான் மோதுவி பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஸ்டீவன் ஹாக்கிங் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Kanags ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 4 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெப்டம்பர் 10 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/செப்டம்பர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/செப்டம்பர் 10 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்/விரிவாக்கப்பட்டது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஹிக்ஸ் போசான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜெனீவா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெரும் ஹாட்ரான் மோதி (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n2008 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெப்டம்பர் 2008 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:நடப்பு நிகழ்வுகள்/நடப்பு மாதச் செய்திகள் செப்டெம்பர் 2008 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஹிக்ஸ் போசான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/2012 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவேற்சுவல் பொக்சு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவலிகுறை இடைவினை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசீர்மரபு ஒப்புரு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/அக்டோபர் 10, 2012 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவலைவாசல்:அறிவியல்/உங்களுக்குத் தெரியுமா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவலைவாசல்:அறிவியல்/உங்களுக்குத் தெரியுமா/18 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Shanmugambot/link FA ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஏப்ரல் 2015 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:நடப்பு நிகழ்வுகள்/நடப்பு மாதச் செய்திகள் ஏப்ரல் 2015 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநாற்குவார்க்கு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஒட்டுமின்னி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்/விரிவாக்கப்பட்டது/இயற்கை அறிவியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:தரவுத்தள அறிக்கைகள்/முக்கிய கட்டுரைகளின் நிலவரம்/முழுப் பட்டியல் - விரிவாக்கப்பட்டது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஒத்தியங்கு முடுக்கி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதெசுலா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் 2.0/தலைப்புகள்/கூகுள்-புதிது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் 2.0/தலைப்புகள்/கூகுள்-விரிவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் 2.0/தலைப்புகள்/கூகுள்-விரிவு/அளவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/vivo-carnival-sale-on-paytm-mall-offers-on-vivo-nex-vivo-v11-pro-and-more-020482.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-11-14T01:22:44Z", "digest": "sha1:PTIUEJ46BYRUD6LI7LAR3MVYAZMDZTTN", "length": 17347, "nlines": 266, "source_domain": "tamil.gizbot.com", "title": "விவோ கார்னிவல் விற்பனை: நம்பமுடியாத ஆஃபரில் விவோ ஸ்மார்ட்போன்கள் | Vivo Carnival sale on Paytm Mall Offers on Vivo Nex Vivo V11 Pro and more - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n13 hrs ago குடியிருப்பு பகுதிக்குள் விழுந்த 'விண்கல்'- அதிர்ச்சி வீடியோ\n13 hrs ago பேஸ்புக் மூலம் பணம் அனுப்பலாம் புதிய பேமெண்ட் சேவை ரெடி\n14 hrs ago அசுஸ் சென்போன் 5Z, 6Z ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\n15 hrs ago வீட்டில் எல்இடி டிவி உள்ளதா- வாடிக்கையாளர்களை ஈர்க்கும் ஏர்டெல் டிஜிட்டல்\nLifestyle இந்த ராசிக்காரங்களுக்கு நாக்கு நம்பியார் மாதிரி வில்லத்தனம் பண்ணும்.. கவனம் தேவை..\nFinance அசுர வளர்ச்சியில் அதானி ஒன்பதே மாதத்தில் 200% லாபமா..\nSports எக்ஸ்பிரஸ் பவுலரை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விற்ற டிசி.. பரபர ஐபிஎல் அணி மாற்றம்\nMovies நடிகைக்கு லவ் டார்ச்சர் கொடுக்கும் இளைஞர்.. 8 வயசு சின்னவராம்.. ஆடியோவால் வெளியான அதிர்ச்சி தகவல்\nNews முலாயம்சிங்குக்கு திடீர் உடல்நலக் குறைவு - லக்னோ மருத்துவமனையில் அனுமதி\nAutomobiles மோசமான சாலைகளிலும் ஓட்டி செல்ல ஏற்ற செடான் வாகனங்கள் இதோ...\nEducation Children's Day 2019: குழந்தைகள் தினம் பற்றி இந்த விசயமெல்லாம் உங்களுக்கு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிவோ கார்னிவல் விற்பனை: நம்பமுடியாத ஆஃபரில் விவோ ஸ்மார்ட்போன்கள்.\nசீனா ஸ்மார்ட்போன் நிறுவனமான விவோ நிறுவனம், இ-காமர்ஸ் நிறுவனமான பேட்டியம் மால் நிறுவனத்துடன் இணைந்து சிறப்பு கார்னிவல் விற்பனையை அறிவித்துள்ளது. இந்தச் சிறப்பு கார்னிவல் விற்பனை 16.01.2019 முதல் துவங்கி 18.01.2019 வரை நடைபெறுகிறது.\nவிவோ நிறுவனத்தின் புதுரக ஸ்மார்ட்போன்களான விவோ நெக்ஸ், விவோ வி11 ப்ரோ, விவோ வொய் 81, விவோ வொய்91 மற்றும் விவோ வொய்83 ஆகிய போன்கள் இரண்டாம் நாளான இன்றும் சிறப்பு சலுகையுடன் விற்பனை செய்யப்படுகிறது.\nநீங்கள் வாங்கும் ஒவ்வொரு விவோ ஸ்மார்ட்போனுடன் ரூ.1400 வரை கேஷ் பேக் சலுகையும், அத்துடன் ரூ.2500 பேட்டியும் மால் வவுச்சர்களும் வழங்கப்படுகிறது.\nவிவோ வி11 ��்ரோ, 64 ஜிபி வேரியண்ட் ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் ரூ.28,990 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்பொழுது பேட்டியம் அறிவித்துள்ள இந்த கார்னிவல் சிறப்பு விற்பனையில் ரூ.25,990 என்ற சலுகை விலையுடன் ரூ.1300 உடனடி கேஷ் பேக் சலுகையுடன் இணைந்து வெறும் ரூ.24,690 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.\nஇந்திய சந்தையில் ரூ.23,990 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்த விவோ வி9 ஸ்மார்ட்போன். தற்பொழுது பேட்டியம் அறிவித்துள்ள சிறப்பு கார்னிவல் விற்பனையில் 27% சலுகையுடன் வெறும் ரூ.16,624 என்ற விலையுடன் ரூ.875 உடனடி கேஷ் பேக் சலுகையுடன் விற்பனைக்குக் கிடைக்கிறது.\nஇந்த கார்னிவல் விற்பனையில் விவோ வி11 ஸ்மார்ட்போன் வெறும் ரூ.19,940 என்ற விலையில் பேட்டியும் தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது. விவோ வி11, 6ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு வெறியன்ட் ஸ்மார்ட்போன் ரூ.1050 கேஷ் பேக் சலுகையுடன் விற்பனை செய்யப்படுகிறது.\nஅண்மையில் விவோ நிறுவனம், விவோ வொய்91 ஸ்மார்ட்போன் மாடலை இந்திய சந்தியில் ரூ.10,990 என்ற விலையில் அறிமுகம் செய்தது. பேட்டியமின் ரூ.550 உடனடி கேஷ் பேக் சலுகையுடன் தற்பொழுது விவோ வொய்91 ஸ்மார்ட்போன் வெறும் ரூ.10,440 என்ற விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.\nரூ.39,990 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்த விவோ நெக்ஸ் ஸ்மார்ட்போன், தற்பொழுது பேட்டியமின் ரூ.2000 சிறப்பு கேஷ் பேக் சலுகையுடன் வெறும் ரூ.37,990 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்தச் சிறப்பு கார்னிவல் விற்பனை நாளையுடன் நிறைவடைகிறது.\nகுடியிருப்பு பகுதிக்குள் விழுந்த 'விண்கல்'- அதிர்ச்சி வீடியோ\n4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரியுடன் களமிறங்கும் விவோ இசெட்1எக்ஸ்.\nபேஸ்புக் மூலம் பணம் அனுப்பலாம் புதிய பேமெண்ட் சேவை ரெடி\nவிவோ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு விலைகுறைப்பு.\nஅசுஸ் சென்போன் 5Z, 6Z ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nமூன்று ரியர் கேமராக்களுடன் களமிறங்கும் விவோ y9s.\nவீட்டில் எல்இடி டிவி உள்ளதா- வாடிக்கையாளர்களை ஈர்க்கும் ஏர்டெல் டிஜிட்டல்\nநவம்பர் 14: 6.44-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் விவோ எஸ்5.\nநவம்பர் 22: புத்தம் புதிய விவோ U20 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஅசத்தலான இரண்டு விவோ ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nபிஎஸ்என்எல் நிறுவனம�� இன்று அறிமுகம் செய்த புத்தம் புதிய திட்டங்கள்: சலுகை மற்றும் முழுவிபரம்.\nவிவோ Z1 ப்ரோ மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nவிவோ Y3 Standard எடிஷன்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஐ.எஸ்.எஸ் உடன் கைகோர்த்த அடிடாஸ் நிறுவனம்\nஒபன் சேல் விற்பனைக்கு வந்த சியோமி ரெட்மி 8ஏ.\nகாக்னிசண்ட்-ல் 7ஆயிரம்:10,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதா இன்ஃபோசிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.livechennai.com/diwali-special-what-is-the-need-for-a-thorn-bar/", "date_download": "2019-11-14T02:26:02Z", "digest": "sha1:GQZGA2PKZIANWA6IDVP46B4QSXWTFS5B", "length": 6356, "nlines": 99, "source_domain": "tamil.livechennai.com", "title": "முள்ளு முறுக்கு செய்ய என்னென்ன தேவை Diwali Special", "raw_content": "\nசென்னையில் நாளைய மின்தடை (14.11.2019)\nசென்னையில் நாளைய மின்தடை (13.11.2019)\n“படைப்பு பயனுற வேண்டும்” – எழுத்தாளர்களுக்கான கருத்தரங்கம்\nசிறுவர்கள் காற்றாடி பறக்கவிட்டால் பெற்றோர் மீது நடவடிக்கை – போலீஸ் துணை கமிஷனர் எச்சரிக்கை\nசென்னையில் நாளைய மின்தடை (09.11.2019)\nஇயக்குநர் பாலச்சந்தர் சிலை திறப்பு விழா: ரஜினிகாந்த் பங்கேற்பு\nசென்னையில் நாளைய மின்தடை (08.11.2019)\n“கே.டி. என்கிற கருப்பு துரை” திரைபடம் – நவம்பர் 14 குழந்தைகள் தினத்தை முன்னிட்டு வெளிவருகிறது\nதீபாவளி ஸ்பெஷல்: முள்ளு முறுக்கு செய்ய என்னென்ன தேவை\nபச்சரிசி – 3 கப்,\nகடலைப் பருப்பு – 1 கப்,\nபயத்தம் பருப்பு – 1/4 கப்,\nஎள் – 1/2 டீஸ்பூன்,\nசீரகம் – 1/2 டீஸ்பூன்,\nகட்டி பெருங்காயம் – சிறிதளவு,\nவெண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்,\n* எள்ளை நன்றாக சுத்தம் செய்து கழுவி தண்ணீர் வடித்து உலர்த்தி வைக்கவும்.\n* சுத்தம் செய்து கழுவி காய வைத்த அரிசி, கடலைப் பருப்பு, பயத்தம் பருப்பு மூன்றையும் மெஷினில் மாவாக அரைத்துக் கொள்ளவும்.\n* இந்த மாவில் உப்பு, பெருங்காயத்தை தண்ணீரில் கரைத்து ஊற்றவும்.\n* பிறகு வெண்ணெய், எள், சீரகம், தேவையான தண்ணீர் ஊற்றி முறுக்கு மாவு பதத்துக்கு பிசையவும்.\n* முள் முறுக்கு அச்சில் தேவையான மாவைப் போட்டு காய்ந்த எண்ணெயில் பிழியவும். பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.\nதீபாவளி ஸ்பெஷல் வெல்லம் அதிரசம் செய்வது எப்படி என்று பார்ப்போம்….\nதீபாவளி ஸ்பெஷல் நெய் மைசூர் பாகு\nநறுமண பொருட்கள் விலை நிலவரம்\nபால் பொருட்கள் விலை நிலவரம்\nதங்கம் விலை நிலவரம் சென்னை\nவெள்ளி விலை நிலவரம் சென்னை\nசென்னையில் நாளைய மின்தடை (14.11.2019)\nசென்னையில் நாளைய மின்தடை (13.11.2019)\n“படைப்பு பயனுற வேண்டும்” – எழுத்தாளர்களுக்கான கருத்தரங்கம்\nசிறுவர்கள் காற்றாடி பறக்கவிட்டால் பெற்றோர் மீது நடவடிக்கை – போலீஸ் துணை கமிஷனர் எச்சரிக்கை\nசென்னையில் நாளைய மின்தடை (09.11.2019)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpds.co.in/tamil-nadu-latest-news/tnpsc-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D-4-2020%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-1245-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AA/5403/", "date_download": "2019-11-14T02:24:33Z", "digest": "sha1:UNNG33YJOUZFOQ5LQT7FQHKOYDJU5BAU", "length": 9856, "nlines": 286, "source_domain": "tnpds.co.in", "title": "TNPSC குரூப் 4 2020|விரைவில் 1245 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு! | TNPDS - SMART RATION CARD", "raw_content": "\nTNPSC குரூப் 4 2020|விரைவில் 1245 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு\nTNPSC GROUP 4 2019-2020|விரைவில் 1245 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு\nரூ.20 கட்டணத்தில் திருத்தப்பட்ட குடும்ப அட்டை பெறும் திட்டம்\nசெப் 26 முதல் 29 வரை 4 நாட்கள் வங்கிகள் செயல்படாது\nஅத்தி வரதரை நின்ற கோலத்தில்\nஅத்தி வரதரை நின்ற கோலத்தில் தரிசனம்\nஅத்திகிரி சிறப்பு மலர் 2019\nஅத்திவரதர் உற்சவம் – 42 ஆம் நாள்\nஅத்திவரதர் சயன கோல நேரடி வீடியோ\nஅம்மா இருசக்கர வாகன திட்டம்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2020\nசீனா அதிபர் ஸி ஜின்பிங்\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் முன்பதிவு\nபிக்பாஸ் 3 தமிழ் டைட்டில் வின்னர்\nமோடி சீன அதிபர் சந்திப்பு\nலலிதா ஜூவல்லரி நகை கடை கொள்ளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-50262857", "date_download": "2019-11-14T02:27:05Z", "digest": "sha1:ZXL7LVVQX5D5EEEPJQJTKIV6RB5ZA3NJ", "length": 24621, "nlines": 144, "source_domain": "www.bbc.com", "title": "அணு உலை கணினி மீது 'சைபர்' தாக்குதல்: எந்த அளவுக்கு அபாயகரமானது? - BBC News தமிழ்", "raw_content": "\nஅணு உலை கணினி மீது 'சைபர்' தாக்குதல்: எந்த அளவுக்கு அபாயகரமானது\nமுரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nசில நாட்களுக்கு முன்பாக கூடங்குளம் அணு உலையின் கணினிகள் தீங்கேற்படுத்தும் நிரல்களால் பாதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. அணு உலையை இயக்கும் இந்திய அ���ு மின்சாரக் கழகமும் (என்பிசிஐஎல்) சில கணினிகள் இதனால் பாதிக்கப்பட்டதை ஒப்புக்கொண்டது. உண்மையில் இந்த அபாயம் எவ்வளவு பெரியது\nஇந்திய அளவில் மதிக்கப்படும் சைபர் செக்யூரிட்டி ஆய்வாளரான புக்ராஜ் சிங் அக்டோபர் 28ஆம் தேதியன்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூடங்குளம் அணு மின் நிலையத்தில் சைபர் தாக்குதல் நடந்ததாக தகவல் ஒன்றை வெளியிட்டார். இந்தத் தாக்குதலைத் தான் கண்டுபிடிக்கவில்லையென்றும் வேறொருவர் கண்டுபிடித்துத் தனக்குத் தெரிவித்ததாகவும் தான் அரசிடம் தெரிவித்ததாகவும் அடுத்தடுத்த ட்விட்டர் செய்திகளில் அவர் கூறியிருந்தார்.\nஇதையடுத்து இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் தீவிரமாக விவாதிக்கப்பட்டது. இதையடுத்து கூடங்குளம் அணுமின் நிலைய நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் அம்மாதிரி தாக்குதல் நடைபெறவில்லையென மறுக்கப்பட்டிருந்தது.\n\"இந்திய அணுசக்தி நிலையங்களின் கட்டுப்பாட்டு கணினிகள் தனியாக இயங்குபவை. வெளியில் உள்ள வலைபின்னலுடனோ, இணையத்துடனோ இணைக்கப்படாதவை. அணுசக்தி நிலைய கட்டுப்பாட்டுக் கணினிகள் மீது சைபர் தாக்குதல் நடத்துவது சாத்தியமில்லாதது. தற்போது கூடங்குளம் அணுமின் நிலையத்தின் ஒன்று மற்றும் இரண்டாவது அணு உலைகள் முறையே 1000 மெகாவாட் மற்றும் 600 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்துவருகின்றன. அணு உலையை இயக்குவது தொடர்பாகவோ, பாதுகாப்பு தொடர்பாகவோ எவ்வித பிரச்சனையும் இல்லை\" என அந்த அறிக்கை தெரிவித்தது.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஆனால், இணையத்தில் இருந்த இணைய பாதுகாப்பு ஆர்வலர்கள், இந்தத் தாக்குதல் மூலம் தகவல் கசிந்தது குறித்து தொடர்ந்து தகவல்களை வெளியிட்டுவந்தனர்.\nஆனால், அடுத்த நாளே கூடங்குளம் அணு உலையை இயக்கும் மும்பையில் உள்ள இந்திய அணு மின்சாரக் கழகம் (NPCIL) செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில் \"என்பிசிஐஎல்லின் கம்ப்யூட்டர்களில் 'மால்வேர்' கண்டுபிடிக்கப்பட்டது சரிதான். செப்டம்பர் நான்காம் தேதி சிஇஆர்டி (Indian Computer Emergency Response Team) இதனைக் கண்டறிந்தவுடன் எங்களுக்குத் தெரிவித்தது,\" என்று கூறப்பட்டிருந்தது.\nஉங்கள் கணினி `சைபர்' தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறதா\n'நேரில் செய்ய முடியாததை இணையத்தில் செய்யாதீர்கள்' - ஓர் எச்சரிக்கை\nமேலும், \"இந்த விவகாரத்தை உடனடியாக அணுசக்தித் துறை நிபுணர்கள் ஆய்வுசெய்தனர். இணையத்துடன் இணைக்கப்பட்டு, பாதிக்கப்பட்டிருந்த கம்ப்யூட்டர் ஒன்றை (அணுமின்நிலைய) பயனாளி ஒருவர் அணு உலையின் நிர்வாக ரீதியான வலைப்பின்னலுடன் இணைத்தார். இந்த நெட்வர்க்கிற்கும் அணு உலையின் முக்கியப் பணிகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. நெட்வர்க்குகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. அணு உலையில் உள்ள கணிணிகள் இதனால் பாதிக்கப்படவில்லை என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது\" என அந்த அறிக்கை கூறியிருந்தது.\nஎன்பிசிஐஎல் வெளியிட்டிருந்த அந்த அறிக்கையில் எந்த அணு உலையின் பெயரும் குறிப்பிடப்படவில்லை.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஇந்தியாவில் தாராபூர், ராவபட்டா, கல்பாக்கம், கூடங்குளம், கைகா, நரோரா, காக்ரபூர் என ஏழு இடங்களில் மொத்தம் 22 அணு உலைகள் இயங்கிவருகின்றன. இவற்றின் ஒட்டுமொத்த உற்பத்தித் திறன் 6780 மெகாவாட்டாக உள்ளது. இவற்றில் இந்தியாவிலேயே மிகப் பெரிய இரு அணு உலைகள் கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொன்றும் ஆயிரம் மெகா வாட் உற்பத்தித் திறன் கொண்டவை.\nஇந்த நிலையில், இம்மாதிரி அணு உலையில் சைபர் தாக்குதல் நடந்திருப்பது நாடு முழுவதுமே பரபரப்பை ஏற்படுத்தியது. இம்மாதிரி தாக்குதல்களை நடத்துவதன் மூலம் அணு உலையை ஹேக்கர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் எடுக்க முடியுமா என்றும் விவாதிக்கப்பட்டது.\nஆனால், அது சாத்தியமில்லை என்கிறார்கள் இணைய பாதுகாப்புத் துறையில் உள்ளவர்கள். காரணம், அணு உலைகள் இரண்டு நெட்வொர்க்குகள் மூலம் இயங்குகின்றன. ஒன்று தொழிற்கட்டுப்பாட்டு அமைப்பு. இதுதான் அணு உலையின் எந்திரங்களை இயக்குகிறது. எவ்வளவு எரிபொருள் எரிக்கப்படுகிறது, எவ்வளவு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது என்ற தகவல்களையும் சேகரிக்கிறது. இந்த நெட்வொர்க்கில் பாதிப்பு ஏற்படவில்லை என்பதை அனைவருமே ஒப்புக்கொள்கிறார்கள்.\nஅளவுக்கு அதிகமாக குவியும் மின்னஞ்சல்கள் - தொல்லையிலிருந்து தப்பிப்பது எப்படி\nஉங்கள் வாட்ஸாப் தகவல்களை வேவுபார்க்கும் மென்பொருளை தடுப்பது எப்படி\nஅணு உலையின் பிற தகவல்கள், பிற கட்டுப்பாடுகள் குறிப்பாக பணியாளர்கள், பராமரிப்பு குறித்த தகவல்கள், தரக்கட்டுப்பாடு குறித்த தகவல்கள் அனைத்தும் மற்றொரு நெட்வொர்க் மூலம் கையாளப்படுகின்���ன. இந்த நெட்வொர்க் இணையத்துடன் இணைக்கப்பட்டிருக்கக்கூடும். இந்த நெட்வொர்க்கில்தான் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கக்கூடும் என்கிறார்கள் சைபர் பாதுகாப்பு நிபுணர்கள்.\n\"அணு உலை பெரும்பாலும் SCADA (supervisory control and data acquisition) நெட்வொர்க்கில் இயங்கக்கூடியது. அதனை ஊடுருவது முடியாது. காரணம், அவை தனித்த (standalone) நெட்வொர்க்காக இருக்கும்\" என்கிறார் சென்னையைச் சேர்ந்த இணையப் பாதுகாப்பு நிபுணரான ஈஸ்வர் பிரசாத்.\nலசாரஸ் குழுமம் Lazarus Group எனப்படும் ஒரு ஹாக்கிங் குழுமத்தின் வேலையாகவே இந்த மால்வேர் தாக்குதல் கருதப்படுகிறது. இந்த லசாரஸ் குழுமம் வட கொரியாவுக்காக சில பணிகளைச் செய்ததாகச் சொல்கிறார்கள். ஆனால், அவை உறுதிப்படுத்தப்படாத தகவல்களாகவே இருக்கின்றன.\n\"இந்திய அணு உலை அமைப்புகளைத் தாக்கிய இந்த DTRack மால்வேர் என்பது பெரும்பாலும் வங்கி போன்ற நிதி அமைப்புகளைத் தாக்கி, தகவல்களை எடுக்கப் பயன்படுபவை. ஏடிஎம் கார்ட் தொடர்பான தகவல்களைத் திருடும் இதேபோன்ற மால்வேர்கள் ATM DTRack என்று அழைக்கப்படுகிறது\" என்கிறார் ஈஸ்வர் பிரசாத்.\n\"சிறிய அளவிலான தகவல்கள் எடுக்கப்பட்டிருக்கலாமே தவிர, அணு உலையின் கட்டுப்பாட்டு அமைப்பை இதனால் ஊடுருவ முடியாது. காரணம், இவர்கள் தற்போது ஊடுருவியிருப்பது விண்டோஸில் இயங்குபவை. ஆனால், அணு உலையின் கட்டுப்பாடு என்பது லினக்ஸ் இயங்குதளம் மூலம் செயல்படுத்தப்படும் எனக் கருதுகிறேன். அவற்றை ஊடுருவுவது இயலாது\" என்கிறார் ஈஸ்வர் பிரசாத்.\nஆனால், கூடங்குளம் அணு உலையின் நிர்வாகத் தகவல்களைக் கையாளும் நெட்வொர்க் குறித்து அறிந்து அதற்கேற்றபடி இந்த DTRack மால்வேர் உருவாக்கப்பட்டிருக்கலாம் என இணையப் பாதுகாப்பு குறித்து எழுதிவரும் நிபுணர்கள் கருதுகின்றனர்.\nபடத்தின் காப்புரிமை peshkov / getty images\nஆனால், இது தொடர்பாக வெளியிடப்பட்ட இரு அறிக்கைகளைத் தவிர, வெறு தகவல்கள் குறித்து அணு உலை நிர்வாகத்தில் யாரும் பேசுவதற்குத் தயாராக இல்லை.\nநீண்ட காலமாக கூடங்குளம் அணு உலையை எதிர்த்துவரும் அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கம், மத்திய அரசு இது தொடர்பான வெள்ளை அறிக்கையை கோரியுள்ளது. அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், \"கூடங்குளம் அணு உலைகள் பாதுகாப்பாக இல்லை. அதனுடைய கட்டுப்பாட்டு அமைப்பு அத்துமீறப்பட்டிருக்கிறது என்றால், மிக முக்கியமான தகவல்கள் நியர் கைகளுக்குப் போயிருக்கின்றன என்று பொருள். அங்கேயிருக்கும் யுரேனியத்தின் அளவு, எரிக்கப்பட்ட எரிகோல்கள் அளவு, பாதுகாப்பு ரகசியங்கள் அனைத்தும் அம்பலமாயிருக்கின்றன. இந்த உலைகளை உடனடியாக மூடுவது ஒன்றே மக்களுக்குச் செய்யும் கடமையாக இருக்க முடியும். கூடங்குளத்தில் கூடுதல் உலைகள் கட்டும் வேலைகளை உடனடியாக நிறுத்த வேண்டும். \"\nமனைவிகளை ’ரகசிய கண்காணிப்பு’ மென்பொருட்கள் மூலம் வேவு பார்க்கும் கணவர்கள்\nடிக் டாக்கை பார்த்து அஞ்சுகிறதா பேஸ்புக் நிறுவனம்\n\"அணுசக்தித்துறை, இந்திய அணுமின் கழகம், பிரதமர் அலுவலகம் அனைவரும் சார்பற்ற விசாரணை ஒன்றை நடத்த முன்வர வேண்டும். ஒரு வெள்ளை அறிக்கை தயாரிக்கப்பட்டு மக்களோடு பகிரப்பட வேண்டும்\" என்று தெரிவித்துள்ளது.\nஇதற்கு முன்பாக 2010ஆம் ஆண்டில் இரானின் நடான்சில் உள்ள அணுசக்தி நிலையத்தின் கம்யூட்டர்களில் Stuxnet என்ற தீங்கு ஏற்படுத்தும் நிரல் பரவியது. இது ஒரு யுஎஸ்பி டிரைவ் மூலம் பரவியிருக்கலாம் எனக் கருதப்பட்டது. இந்தத் தாக்குதல் மூலம் யுரேனியத்தை பிரிக்கும் எந்திரங்கள் (centrifuges) கடுமையாக பாதிக்கப்பட்டன.\nஇந்தத் தாக்குதலுக்குப் பிறகு, நாடான்ஸ் உலையிலிருந்த இருபது சதவீத centrifuges எந்திரங்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டன. இந்தத் தாக்குதலுக்குப் பிறகு, உலகில் உள்ள எல்லா அணு உலைகளிலுமே கணினி பாதுகாப்புகள் கடுமையாக்கப்பட்டன.\nதமிழ்நாடு தினம்: ''நமது நாடு தமிழ்நாடா இந்தியாவா\nகோட்டாபய ராஜபக்ஷவை தமிழர்கள் எதிர்க்கிறார்களா\nடிரம்ப் பதவி நீக்கம்: முக்கிய தீர்மானம் நிறைவேறியது\nதமிழ்நாடு அரசு மருத்துவர்களின் போராட்டம் வாபஸ்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2326320", "date_download": "2019-11-14T02:29:38Z", "digest": "sha1:QXUWUBAN6MIWBUW66TIGRAXKAV5CQ2IC", "length": 22148, "nlines": 271, "source_domain": "www.dinamalar.com", "title": "| பாக்சிங் வீராங்கனை திடீர் தற்கொலை ; பெற்றோர் கலெக்டரிடம் புகார் மனு Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் கோயம்புத்தூர் மாவட்டம் பிரச்னைகள் செய்தி\nபாக்சிங் வீராங்கனை திடீர் தற்கொலை ; பெற்றோர் கலெக்டரிடம் புகார் மனு\n'கோவில் வளாகத்திலேயே மசூதி' ; முஸ்லீம்கள் கண்டிஷன் நவம்பர் 14,2019\nசரியான திசையில் கூட்டணி பேச்சு ; தாக்கரே நம்பிக்கை நவம்பர் 14,2019\nஜே.என்.யு., கட்டணம் குறைப்பு மாணவர்கள் ஏற்க மறுப்பு நவம்பர் 14,2019\nவிறுவிறு ; 3 முக்கிய வழக்குகளுக்கு இன்று தீர்ப்பு நவம்பர் 14,2019\n'அறக்கட்டளையில் அமித் ஷா, யோகி' நவம்பர் 14,2019\nகோவை:பாக்சிங் விளையாட்டு வீராங்கனை, திடீர் தற்கொலை செய்து கொண்டதால், அவரது போட்டோவுடன், கலெக்டரிடம் தந்தை கண்ணீர் மல்க புகார் மனு கொடுத்தார்.கோவை, பூசாரிபாளையம், நாயக்கர் தோட்டத்தை சேர்ந்தவர் புவனேஸ்வரன். இவரது மகள் யுரேகா,19, ஈச்சனாரியில் உள்ள ரத்தினம் தொழில்நுட்ப கல்லுாரியில், பி.இ., மெக்கானிக்கல் இரண்டாமாண்டு படித்து வந்தார். பாக்சிங் வீராங்கனையான யுரேகா, கடந்த 1ம் தேதி வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.மகள் தற்கொலைக்கு கல்லுாரி நிர்வாகம் தான் காரணம் என்று, புவனேஸ்வரன், இவரது மனைவி ரூபா ஆகியோர், கலெக்டர் ராஜாமணியிடம் கண்ணீர் மல்க புகார் அளித்தனர்.அதில் கூறியிருப்பதாவது: கல்லுாரி நிர்வாகம், எனது மகளை பாக்சிங் போட்டிக்கு இனிமேல் அனுப்ப முடியாது என்றும், அவர்கள் சொல்லும் போட்டியில் தான் பங்கேற்க வேண்டும் என்றும் மிரட்டியுள்ளனர். மீறி பாக்சிங் போட்டிக்கு சென்றால், ஓ.டி., தரமுடியாது. எங்கு சென்று பயிற்சி பெற்றாலும், கையெழுத்து எங்களிடம் தான் வரவேண்டும் என்று விளையாட்டு ஆசிரியர் மிரட்டியுள்ளார். பரீட்சை எழுத விடாமல் தடுத்துள்ளனர். எனது மகளை மிரட்டிய கல்லுாரி முதல்வர், உடற்கல்வி ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் தெரிவித்துள்ளார்.கல்லுாரி நிர்வாக இயக்குனர் மதன் செந்திலிடம் கேட்டதற்கு, ''மாணவியின் தற்கொலைக்கும், கல்லுாரி நிர்வாகத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கல்லுாரி கோடை விடுமுறையில், அந்த மாணவியின் வீட்டில் வைத்து தற்கொலை செய்துள்ளார். ஆனால், அவரது தந்தை பொய்யான குற்றச்சாட்டுகளை கூற��� வருகிறார். கல்லுாரி நிர்வாகத்திடம் இருந்து பணம் பறிக்கும் நோக்கத்துடன், பொய்யான குற்றச்சாட்டை சுமத்துகிறார்.மாணவி யுரேகா, கல்லுாரியில் படிக்கும் போதே, அவரது கல்வி செலவை, கல்லுாரி நிர்வாகம் இலவசமாக செய்து வந்தது. அவர் விளையாட்டு போட்டியில் பங்கேற்றதற்கான பயண செலவு உள்ளிட்ட அனைத்து செலவுகளையும், கல்லுாரி நிர்வாகம் ஏற்றுக்கொண்டது,'' என்றார்.\nமேலும் கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள் :\n1. மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் உறுதியானதால்...மக்கள் மனதில் அச்சம்;கிடப்பில் புதிய போலீஸ் ஸ்டேஷன் கட்டுமானம்\n2. நான்கு வழிச்சாலைக்கு நிலம் எடுப்பில்...இழப்பீடு என்னாச்சுஅதிகாரிகள் மேல் விவசாயிகள் அதிருப்தி\n' அளந்து போடணும் ரோடு மாநகராட்சி கமிஷனர் உத்தரவு\n1. கரும்புக்கு மாற்றாக சர்க்கரை கிழங்கு ஆராய்ச்சிக்கு ஆறு மையங்கள் தேர்வு\n2. 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் குறிச்சி குளம் 90 ஆண்டு குத்தகைக்கு வழங்கியது தமிழக அரசு\n3. ஊட்டி மலை ரயில் இன்று முதல் இயங்கும்\n4. அனைவரும் கட்டலாம் வீடு: ரூ.2.10 லட்சம் பெற அழைப்பு\n5. பிளாஸ்டிக் கழிவால் நாசமாகிறது மலை ஊட்டிக்கு எடுத்து செல்ல தடை\n1. ஆடு வழங்கும் திட்டத்தில் பாரபட்சம்அதிகாரிகள் மீது மக்கள் புகார்\n2. அள்ளாத குப்பையால் மக்கள் அவதி: சுகாதாரம் கேள்விக்குறி\n3. பராமரிக்கப்படாத இருகூர் மேம்பாலம் செடிகள் வளர்ந்து சேதமடையும் அபாயம்\n4. அனுமதியின்றி மரங்கள் வெட்டி கடத்தல்: அனுமதி விவகாரத்தில் கிளம்பியது சர்ச்சை\n5. பஸ் ஸ்டாண்ட் ஓடுதளம் உருக்குலைந்து அவலம்\n1. மியான்மரில் ஆயுத பயிற்சி பெற்ற மாவோயிஸ்ட் கேரளா தண்டர்போல்ட் போலீசார் விசாரிக்க திட்டம்\n2. நாய்களை துரத்தியடித்த காட்டு யானைகள்\n3. வீட்டின் முன் ஆம்னி வேன் 'அபேஸ்'\n4. வீட்டின் கதவை உடைத்து நகை பணம் திருட்டு\n5. குட்டி இறந்ததால் சோகம் தவிக்கும் தாய் யானை\n» கோயம்புத்தூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்ச��க்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.rikoooo.com/ta/downloads/viewdownload/50/640", "date_download": "2019-11-14T00:36:33Z", "digest": "sha1:5KZ4IU4L72DZOCUCV6U45T5SS6CC3YV4", "length": 15727, "nlines": 152, "source_domain": "www.rikoooo.com", "title": "டீஹவில்லேண்ட் டாஷ் 7 ஐ பதிவிறக்கவும் FSX & P3D - ரிக்கூ", "raw_content": "மொழிகள் மொழி தேர்வுஆங்கிலம்ஆஃப்ரிகான்ஸ்albanianஅரபுarmenianazerbaijaniபஸ்க்belarusianபல்கேரியன்catalanசீனம் (இலகு நடை)சீன (பாரம்பரியமான)குரோஷியன்செக்டேனிஷ்டச்சுestonianfilipinofinnishபிரஞ்சுgaliciangeorgianஜெர்மன்கிரேக்கம்ஹைட்டிய கிரியோல்ஹீப்ருஇந்திஹங்கேரியன்ஐஸ்லென்டிக்indonesianஐரிஷ்இத்தாலியஜப்பனீஸ்கொரியலேட்வியன்லிதுவேனியன்மாஸிடோனியன்மலாய்malteseநார்வேஜியன்Persianபோலிஷ்portugueseருமேனியரஷியன்செர்பியன்slovakslovenianஸ்பானிஷ்swahiliஸ்வீடிஷ்தாய்துருக்கியஉக்ரைனியன்உருதுவியட்நாம்\nகண்ணோட்டம் அனைத்து இறக்கம் - - விமான (பகுக்கப்படாதது) - - ஏர்பஸ் - - போயிங் - - விமானம் முழு கடற்படை - - பழைய விமானம் - - ஃபைட்டர் - - ஆன்டோனோவ் - - டுப்போலேவ் - - Socata - - ரேய்த்தியான் - - மக்டொன்னால் டக்ளஸ் - - போம்பார்டியர் Aéronautique - - கடல் விமான - - லாக்ஹீட் மார்டின் - - பேட்ரோய்லி டி பிரான்ஸ் - - டி ஹாவிலாண்ட் - - எம்ப்ரேர் - - செஸ்னா - - வட அமெரிக்க விமான போக்குவரத்து - - கிளைடர்கள் - - பிரிட்டென்-Norman, - - ஏடிஆர் - - க்ரும்மன் - - பைலேடஸ் - - பிரஞ்சு செஞ்சிலுவை - - லாக்ஹீட் - - பல்வேறு ஹெலிகாப்டர் - - Eurocopter - - பெல் விமான கார்ப்பரேஷன் - - Piasecki PHC - - சிக்கோர்க்ஸ்கி - - ஏரோஸ்பேஷியல் - சினிமா - - விமான - பல - - திட்டங்கள், முன்மாதிரிகளை - - மாற்றங்கள் - Paywares - கருவிகள் ஃப்ளைட் சிமுலேட்டர் 2004 - - விமான (பகுக்கப்படாதது) - - ஏர்பஸ் - - போயிங் - - முழு ஏர் பிரான்ஸ் ஃப்ளீட் - - பேட்ரோய்லி டி பிரான்ஸ் - - வட அமெரிக்க விமான போக்குவரத்து - - லாக்ஹீட் மார்டின் - - டி ஹாவிலாண்ட் - - ரேய்த்தியான் - - எம்ப்ரேர் - - கடல் விமான - - பழைய விமானம் - - போம்பார்டியர் Aéronautique - - செஸ்னா - - ரஷியன் போர் - - பிரஞ்சு போர் - - பல்வேறு போர் - - ஆன்டோனோவ் - - ஏடிஆர் - - கிளைடர்கள் - - பிரிட்டென்-Norman, - - டுப்போலேவ் - - பிரஞ்சு செஞ்சிலுவை - - லாக்ஹீட் - - பைலேடஸ் - - அட்ரஸ் - - Eurocopter - - பெல் விமான கார்ப்பரேஷன் - - சிக்கோர்க்ஸ்கி - - ஏரோஸ்பேஷியல் - சினிமா - - பல்வேறு காட்சியமைப்பு - பல - - மாற்றங்கள் - - திட்டங்கள், முன்மாதிரிகளை சிறப்பு X-Plane 10 - - பல்வேறு - பல்வேறு - - ஃபைட்டர் - - பல்வேறு விமானம் - X-Plane 9 விமானம் - - ஏர்பஸ் - - பழைய விமானம் - - பல்வேறு விமானம் - ஹெலிகாப்டர் இலவச புதிர்கள்\nVC 3D மெய்நிகர் காக்பிட்\nMDL போர்ட்-ஓவர் பொருந்தாது P3Dv4\nஆட்டோ நிறுவ நிறுவி பதிப்பு 2\nஉடன் சரி என்று சோதிக்கப்பட்டது FSX-SP2 + FSX-எஸ்இ + P3D v1. * v2 v3 சோதிக்கப்பட வேண்டும்\nஆசிரியர்: மில்டன் Shupe, ஸ்காட் தாமஸ், மைக் கெல்லி, Bernt Stolle, டாம் Falley, நைஜல் ரிச்சர்ட்ஸ்\nஎந்த வைரஸும் உத்தரவாதம் இல்லை\nImunifyAV பிரீமியம் மூலம் பாதுகாக்கப்படுகிறது\nFSX போர்ட் ஓவர் டீஹவில்லேண்ட் டாஷ் 7 - FS2004 உடன் பொருந்தாது.\nஇந்த தொகுப்பு மூன்று மாடல்களில், 2D குழு மற்றும் விருப்ப அளவைகள், விருப்ப ஒலிகள், இரண்டு விமான மாடல் விருப்பங்கள், மற்றும் 7 liveries அடங்கும். உயர் தரமான. முக்கிய ஆவணங்களை படித்து.\nடி ஹாவிலாண்ட் கனடா DHC-7, மேலும் சிறுகோடு 7 என நான்கு டர்போப்ராப் இயந்திரங்கள் மூலம் ஒரு சிவிலியன் விமானம் உள்ளது. அது ஒரு விமானம் புறப்பட மற்றும் இறங்கும் குறுகியதாக உள்ளது. இது உற்பத்தியாளர் டி ஹாவிலாண்ட் கனடா மூலம் 1975 தொடங்கப்பட்டது 1988, போயிங் நிறுவனம் வாங்கி போது வரை தயாரிக்கப்பட்டது. 113 பிரதிகள் கட்டப்பட்டன. அவர் சிறுகோடு 8 வளர்ச்சி ஊக்கம் வரையறுக்கப்பட்ட வெற்றி, இருந்தது.\n2011, அங்கு சேவையில் 40 கட்டப்பட்ட விமானம் 113 பற்றி இன்னும் உள்ளன. முக்கிய நிறுவனங்கள் தற்போது கோடு 7 இயக்க உள்ளன: ஏர் கிரீன்லாந்து, Pelita வான் மற்றும் Berjaya Air\nபதிப்பு FS2004: இங்கே கிளிக் செய்யவும்\nஆசிரியர்: மில்டன் Shupe, ஸ்காட் தாமஸ், மைக் கெல்லி, Bernt Stolle, டாம் Falley, நைஜல் ரிச்சர்ட்ஸ்\nVC 3D மெய்நிகர் காக்பிட்\nMDL போர்ட்-ஓவர் பொருந்தாது P3Dv4\nஆட்டோ நிறுவ நிறுவி பதிப்பு 2\nஉடன் சரி என்று சோதிக்கப்பட்டது FSX-SP2 + FSX-எஸ்இ + P3D v1. * v2 v3 சோதிக்கப்பட வேண்டும்\nஆசிரியர்: மில்டன் Shupe, ஸ்காட் தாமஸ், மைக் கெல்லி, Bernt Stolle, டாம் Falley, நைஜல் ரிச்சர்ட்ஸ்\nஎந்த வைரஸும் உத்தரவாதம் இல்லை\nImunifyAV பிரீமியம் மூலம் பாதுகாக்கப்படுகிறது\nஸ்கீஸில் டி ஹவில்லேண்ட் டி.எச்.சி-எக்ஸ்என்யூஎம்எக்ஸ்-எக்ஸ்என்யூஎம்எக்ஸ் FSX\nடி ஹவில்லேண்ட் டி.எச்.சி.எக்ஸ்.என்.எம்.எக்ஸ் எருமை படைகள் கனடியன்ஸ் FSX\nடீஹவில்லேண்ட் வைக்கிங் DHC6-400 இரட்டை ஒட்டர் FSX\nஆஸ்டர் J1 ஆட்டோக்ராட் FSX & P3D\nசுகோய் சூப்பர்ஜெட் SSJ-100 FSX & P3D\nடசால்ட் பால்கன் 20E FSX & P3D\nபாம்பார்டியர் குளோபல் எக்ஸ்பிரஸ் எக்ஸ்ஆர்எஸ் FSX &\nRikoooo.com உங்கள் வசம் உள்ளது\nஎந்தவொரு உதவியும் உங்களுடைய அகற்றப்பட்டவர்களாகவும் உறுப்பினர்களாகவும் இருக்கும்\nஎளிதாக ஒரு பண்புரீதியான வலைத்தளத்தில் விளம்பரம் மற்றும் உங்கள் புகழ் அதிகரிக்கும்\nபேஸ்புக் rikoooo இருந்து செய்திகள்\nஎங்களை பற்றி மேலும் அறிய\nசந்தா மற்றும் மேலும��� தெரிந்து\nவளர்ச்சி இயக்கு எங்கள் தளத்தில் தக்க\n2005 - 2019 Rikoooo.com அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை | CNIL 1528113\nமொழிகள் மொழி தேர்வுஆங்கிலம்ஆஃப்ரிகான்ஸ்albanianஅரபுarmenianazerbaijaniபஸ்க்belarusianபல்கேரியன்catalanசீனம் (இலகு நடை)சீன (பாரம்பரியமான)குரோஷியன்செக்டேனிஷ்டச்சுestonianfilipinofinnishபிரஞ்சுgaliciangeorgianஜெர்மன்கிரேக்கம்ஹைட்டிய கிரியோல்ஹீப்ருஇந்திஹங்கேரியன்ஐஸ்லென்டிக்indonesianஐரிஷ்இத்தாலியஜப்பனீஸ்கொரியலேட்வியன்லிதுவேனியன்மாஸிடோனியன்மலாய்malteseநார்வேஜியன்Persianபோலிஷ்portugueseருமேனியரஷியன்செர்பியன்slovakslovenianஸ்பானிஷ்swahiliஸ்வீடிஷ்தாய்துருக்கியஉக்ரைனியன்உருதுவியட்நாம்\nநீங்கள் இப்போது உங்கள் பேஸ்புக் சான்றுகளை பயன்படுத்தி உள்நுழைந்துள்ளீர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQzNzY5OA==/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1-%E0%AE%B2%E0%AF%86%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D--300-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D!", "date_download": "2019-11-14T02:06:47Z", "digest": "sha1:B54S5RW6TB5GHTC3SAVARJHO4AV5KZ7T", "length": 4440, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "வேற லெவலுக்கு சென்ற விஜய் மார்க்கெட்.. 300 கோடி கிளப்பில் பிகில்!", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » சினிமா » ஒன்இந்தியா\nவேற லெவலுக்கு சென்ற விஜய் மார்க்கெட்.. 300 கோடி கிளப்பில் பிகில்\nஒன்இந்தியா 6 days ago\nசென்னை: பிகில் இசை வெளியீட்டு விழாவில் ‘வேற லெவலுங்க நீங்க\\' என நடிகர் விஜய் பேசியிருப்பார். ஆனால், தற்போது சினிமா சந்தையில் வேற லெவலுக்கு சென்றிருப்பது விஜய் தான். தீபாவளியை முன்னிட்டு வெளியான விஜய்யின் பிகில் திரைப்படம் 300 கோடி கிளப்பில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. உலகளவில் 280 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்யப்பட்டுள்ள\nஉலக பொருளாதார வளர்ச்சியில் 'பிரிக்ஸ்'பங்களிப்பு: மோடிபெருமிதம்\nஇஸ்ரேல் தாக்குதலில் 18 பேர் பலி\nராதாபுரம் தொகுதி முடிவு: அறிவிக்க தடை நீட்டிப்பு\nகண்டன தீர்மானம்: டிரம்ப் மீதான விசாரணை துவங்கியது\nஜே.என்.யு., கட்டணம் குறைப்பு மாணவர்கள் ஏற்க மறுப்பு\n'அறக்கட்டளையில் அமித் ஷா, யோகி'\nகர்நாடகாவில் 17 எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் ஏற்பு\nசரியான திசையில் கூட்டணி பேச்சு ; தாக்கரே நம்பிக்கை\nதமிழகத்தில் 5 புதிய மாவட்டங்கள் ; அரசாணை வெளிய��டு\nகோவை சூலூர் அருகே ரயிலில் அடிப்பட்டு 4 மாணவர்கள் பலி\nநவம்பர்-14: பெட்ரோல் விலை ரூ.76.34, டீசல் விலை ரூ.69.54\n கொடுங்கையூர் குளத்தில் மழை நீரை சேமிக்க...ரூ. 10 லட்சத்தில் பணிகள் நடக்கிறது\nபழுதான பள்ளி கட்டடங்களை அகற்ற சி.இ.ஓ., பரிந்துரை பணியை விரைவுபடுத்த பெற்றோர் கோரிக்கை\nடெல்லியில் காற்று மாசு காரணமாக மேலும் 2 நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/world/story20170708-10974.html", "date_download": "2019-11-14T00:51:14Z", "digest": "sha1:IQCP5V3YND46OBLK45NHNCELBLGZTYT5", "length": 12570, "nlines": 90, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "தென்சீனக் கடல் பகுதியில் பறந்த அமெரிக்க குண்டுவீச்சு விமானங்கள் | Tamil Murasu", "raw_content": "\nதென்சீனக் கடல் பகுதியில் பறந்த அமெரிக்க குண்டுவீச்சு விமானங்கள்\nதென்சீனக் கடல் பகுதியில் பறந்த அமெரிக்க குண்டுவீச்சு விமானங்கள்\nதோக்கியோ: அமெரிக்க அதிபர் டிரம்பும் சீன அதிபர் ஸி ஜின்பிங் கும் ஜெர்மனியில் நடக்கும் ஜி20 மாநாட்டில் கலந்துகொள்ளும் வேளையில் அமெரிக்காவின் 2 குண்டுவீச்சு விமானங்கள் தென் சீனக் கடல் பகுதியில் பறந்து சென்றுள்ளன. தென்சீனக் கடல் பகுதி விவகாரம் தொடர்பில் இந்த வட்டாரத்தில் பதற்றம் அதிகரித் துள்ள வேளையில் அமெரிக்காவின் இரு விமானங்கள் அப்பகுதியில் பறந்துள்ளன. கிழக்கு சீனா கடல் பகுதியில் ஜப்பானுடன் கூட்டாக ராணுவப் பயற்சியில் ஈடுபட்ட அமெரிக்கா வின் இரண்டு பி-1பி லான்சர்ஸ் விமானங்கள் பயிற்சி முடிந்த பிறகு தென்சீனக் கடல் பகுதியில் பறந்து சென்றதாகவும் பின்னர் குவாமிலுள்ள அமெரிக்க விமானத் தளத்திற்கு திரும்பி வந்ததாகவும் அமெரிக்க விமானப் படை தெரிவித்தது.\nஇந்த பசிபிக் வட்டாரத்தில் நிலைத்தன்மையை சீர்குலைக்கும் நடவடிக்கை மற்றும் சினமூட்டும் செயலுக்கு எதிராக தற்காத்துக் கொள்ள அமெரிக்காவுக்கும் ஜப்பானுக்கும் இடையிலான ஒற்றுமையை இந்த ராணுவப் பயிற்சி வெளிப்படுத்துவதாக அமெரிக்க தளபத்திய விமானப் படை வெளியிட்ட அறிக்கை தெரி வித்தது. தென்சீனக் கடல் பகுதியில் பெரும் பகுதிக்கு சீனா உரிமை கொண்டாடி வருகிறது. சீனா அதன் கோரிக்கைகளை வலுப்படுத்திக்கொள்ளும் வகை யில் அப்பகுதியில் பல நடவடிக்கை களை மேற்கொண்டு வருகிறது. அதற்கு பிலிப்பீன்ஸ், வியட் னாம் உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் சீனா உரிமை கொண்டாடும் தீவுக்கு அருகே சென்ற வாரம் அமெரிக்காவின் 2 போர்க்கப்பல்கள் சென்றதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்திருந்தது.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nஹங் ஹோம் பகுதியில் உள்ள ஹாங்காங் பாலிடெக்னிக் யூனிவர்சிட்டியிலும் ஏராளமான ஆர்ப்பாட்டக்காரர்கள் தடுப்புவேலிகளை அமைத்தனர். படம்: ஏஎஃப்பி\nஹாங்காங்கின் மத்தியப் பகுதியை முடக்கிய ஆர்ப்பாட்டக்காரர்கள்; தொடரும் பதற்றநிலை\nரஷ்யப் படைகள் கடந்த மார்ச் மாதம் மேற்கொண்ட தாக்குதலில் அகேல் ஸைனல் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. படம்: தி ஸ்டார்\n‘ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தில் இணைந்த மலேசியர் கொல்லப்பட்டார்’\nநிலைதடுமாறிய மோட்டார் சைக்கிளோட்டி எருமை மாட்டின்மீது மோதினார். படம்: தி ஸ்டார்\nஎருமை மாட்டின்மீது மோதிய மோட்டார் சைக்கிளோட்டி மரணம்\nமாணவர்கள் நிர்வகிக்கும் பூங்கா திட்டம் விரிவடைகிறது\nஇந்தியா செல்ல புதிய 5 ஆண்டு இ-விசா\nகாணாமல் போன முக்குளிப்பாளர்களில் ஒருவரின் சடலம் கண்டுபிடிப்பு\nகர்நாடகா இடைத்தேர்தல்: மனுத் தாக்கல் தொடங்கியது\n‘ஹாட்ரிக்’குடன் தீபக் சாஹர் உலக சாதனை\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nநடைபாதை பாதுகாப்புடன், எல்லாருக்கும் உரியதாக இருக்க...\nஆரோக்கிய மனநலனை உறுதிப்படுத்துவது வலுவான சமூகத்துக்கு முக்கியம்\nஇன நல்லிணக்கம்: அமைதிக்கு ஐந்து அம்சங்கள்\nவாழவிட்டு வாழும் நல்லிணக்கம் நிலைக்கட்டும்\nதொற்றுநோய் போல் பொருளியலைப் பாதிக���கும் புகைமூட்டம்\nதுணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட்டிடமிருந்து சிங்கப்பூர் இளையர் விருதைப் பெற்றுக்கொள்ளும் செ.சுஜாதா. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nஇலவச சட்ட ஆலோசனை வழங்கி சமூகத் தொண்டாற்றும் இளையர்\nகடைக்கு வெளியே புன்னகையுடன் காணப்படும் ஜீவன்-மே இணை. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nசீன உணவில் இந்தியர் கைப்பக்குவம்\nஅனைவருக்கும் பண்டிகை உணர்வை ஊட்டிய ‘என்டியு தீபத் திருநாள்’\nதனது உடற்குறையையும் பொருட்படுத்தாமல் காற்பந்து விளையாட்டில் கால்பதித்துள்ள பிரணவுடன் நடத்தப்பட்ட நேர்காணலின் காணொளியைப் பார்க்க இந்த QR குறியீட்டை உங்கள் திறன்பேசியில் ‘ஸ்கேன்’ செய்யுங்கள்.\n1947ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி எடுக்கப்பட்ட இந்தப் படத்தில், பாகிஸ்தானுக்கு புறப்படும் மக்களை மகாத்மா காந்தி டெல்லியில் சந்தித்தார். படம்: ஏஎஃப்பி\nஎங்கள் பார்வையில் காந்தியின் கொள்கைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/79059.html", "date_download": "2019-11-14T00:32:49Z", "digest": "sha1:74T5MPPVZQKMXF2OWF5N27CWLEXIEAH6", "length": 5729, "nlines": 85, "source_domain": "cinema.athirady.com", "title": "விஷ்ணு விஷாலுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரஜினி..!! : Athirady Cinema News", "raw_content": "\nவிஷ்ணு விஷாலுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரஜினி..\nவிஷ்ணு விஷால் நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘ராட்சசன்’. இதில் இவருக்கு ஜோடியாக அமலாபால் நடித்துள்ளார். முண்டாசுப்பட்டி படத்தை இயக்கிய ராம்குமார் இப்படத்தை இயக்கியுள்ளார். திரில்லர் கதையம்சத்துடன் வெளியான இப்படம் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.\nஇந்நிலையில், இப்படத்தை பார்த்த ரஜினி, விஷ்ணு விஷாலுக்கு போன் செய்து பாராட்டி அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். இது குறித்து விஷ்ணு விஷால் கூறும்போது, ‘சூப்பர் ஸ்டார் ரஜினி எனக்கு போன் செய்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார். ராட்சசன் படத்தை பார்த்த அவர், பென்டாஸ்டிக், பென்டாஸ்டிக், பென்டாஸ்டிக், நடிப்பு தூள் கிளப்பிட்டிங்க, போலீஸ் யூனிபார்ம்ல செம்ம பிட். வில்லன் யாரு சூப்பர் பாடி லாங்வேஜ், இயக்குனருடன் உங்கள் கூட்டணி சூப்பர்’ என்றார்\nரஜினியின் பாராட்டு படக்குழுவினரை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது. ம��லும், ரஜினிக்கு படக்குழுவினர் பாராட்டும் தெரிவித்துள்ளனர்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nவிஷாலின் ஆக்‌ஷன் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு..\n2 கதாநாயகிகள் படங்களில் நடிப்பது ஏன்\nஆக்‌ஷன் காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்த நந்திதா ஸ்வேதா..\n2 கதாநாயகிகளுடன் நடிக்கும் சந்தானம்..\nரஜினியை தொடர்ந்து விஜய் படத்தை வெளியிடும் பிரபல நடிகர்..\nட்விட்டரில் புதிய உச்சத்தை தொட்ட ஷாருக்கான்..\nகமலின் பாராட்டை பெற்ற மஞ்சு வாரியர்..\nடான்ஸ் மாஸ்டர் தினேஷூடன் இணைந்து சம்பவத்திற்கு தயாரான ஸ்ரீகாந்த்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D/", "date_download": "2019-11-14T00:59:51Z", "digest": "sha1:XO3H4QFYBNTBPNE4IJD5K7R4PUQM4AA5", "length": 11302, "nlines": 142, "source_domain": "nadappu.com", "title": "திவ்யா சத்யராஜ் Archives | nadappu.com", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nதி.நகரில் சீர்மிகு சாலை : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்\nதகவல் அறியும் உரிமை சட்டம், தலைமை நீதிபதிக்கும் பொருந்தும்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nகழிவு அகற்றும் பணியின்போது உயிரிழப்பில் தமிழகம் முதலிடம்: அனைவருக்கும் தலைகுனிவு; ஸ்டாலின்…\nஆவின் பால் பாக்கெட்டுகளில் திருக்குறள் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உறுதி\nராதாபுரம் தொகுதி மறுஎண்ணிக்கை முடிவை வெளியிட உச்சநீதிமன்றம் தடை..\nசபரிமலை பெண்களுக்கு அனுமதி மறுசீராய்வு மனு மீது நாளை தீர்ப்பு\nகர்நாடக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் செல்லும்: இடைத்தேர்தலில் போட்டியிட அனுமதி…: உச்சநீதிமன்றம்\nஉள்ளாட்சி தேர்தல் : திமுக விருப்ப மனு அறிவிப்பு..\nசிவசேனா-தேசியவாத காங்., கூட்டணிக்கு காங்கிரஸ் ஆதரவு..\nமறைந்த முன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் டி.என். சேஷன் உடலுக்கு மு.க.ஸ்டாலின் அஞ்சலி..\nTag: ‘கள்ளப்படம்’, திவ்யா சத்யராஜ்\n“நான் படத்தில் நடிக்கவில்லை”: திவ்யா சத்யராஜ் மறுப்பு\n‘நான் படத்தில் நடிப்பதாக வெளியான செய்தியில் உண்மையில்லை’ என திவ்யா சத்யராஜ் மறுத்துள்ளார் நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ். ஊட்டச்சத்து நிபுணராக இவர் பணியாற்றி...\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் ���ுது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்\nஅரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எதுவரை\nநாட்டை வழி நடத்த நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் வலுவடைய வேண்டும்: சீதாராம் யெச்சூரி\nகாரைக்குடி அருகே கின்னஸ் சாதனை முயற்சி: மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்..\nஉள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பமா..: இதோ அதற்கான தகுதிகள்..\nதமிழகத்தை இரு மாநிலங்களாக பிரிக்கும் ராமதாஸின் கனவு பலிக்குமா\nபெங்களுரு சிறையில் சசிகலா-சந்திரலேகா சந்திப்பால் தடம்மாறும் அமைச்சர்கள்…\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nதேங்காய் எண்ணெயில் உள்ள கொழுப்பு உடல்நலத்திற்கு கேடானதா\nஉலக “கை” கழுவும் தினம் இன்று..\nவெந்தயத்தில் இவளவு மருத்துவ குணங்களா..\nஉடல் ஆரோக்கியம் தரும் பீட்ரூட் ஜூஸ்..\nவல... வல... வலே... வலே..\nஎம்ஜிஆருடன் கலாநிதி, தயாநிதி, கனிமொழி…: ட்விட்டரில் வைரலாகும் புகைப்படம்\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிய நல்லகண்ணு (வீடியோ)\nஅக்கா செல்லம்… (சிறுகதை) ராஜ இந்திரன்..\nதோப்பில் முகமது மீரான் மறைவு : மு.க.ஸ்டாலின் இரங்கல்…\nகலைஞரின் குறளோவியம் 7 – புதல்வரைப் பெறுதல் (காணொலி)\nகலைஞரின் குறளோவியம் – 6: வாழ்க்கைத் துணைநலம்\nhttps://t.co/HdbPHEtAcI தேங்காய் எண்ணெயில் உள்ள கொழுப்பு உடல்நலத்திற்கு கேடானதா\nஉள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பமா..: இதோ அதற்கான தகுதிகள்.. https://t.co/aHbWlHghEE\nபாஜகவில் இணைகிறது தமாகா : ஜி.கே.வாசனுக்கு கட்சி பொறுப்பு\nதமிழகத்தை இரு மாநிலங்களாக பிரிக்கும் ராமதாஸின் கனவு பலிக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2019/02/27005604/South-African-player-Oliver-is-resting-international.vpf", "date_download": "2019-11-14T02:33:11Z", "digest": "sha1:BA7J4MSRH4VCQOSBR4ZVWNCS7KZURH4P", "length": 9017, "nlines": 118, "source_domain": "www.dailythanthi.com", "title": "South African player Oliver is resting international cricket || தென்ஆப்பிரிக்க வீரர் ஆலிவர் சர்வதேச கிரிக்கெட்டுக்கு முழுக்கு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதென்ஆப்பிரிக்க வீரர் ஆலிவர் சர்வதேச கிரிக்கெட்டுக்கு முழுக்கு + \"||\" + South African player Oliver is resting international cricket\nதென்ஆப்பிரிக்க வீரர் ஆலிவர் சர்வதேச கிரிக்கெட்டுக்கு முழுக்கு\nதென்ஆப்பிரிக்க வீரர் ஆலிவர், சர்வதேச கிரிக்கெட்டுக்கு முழுக்கு போடுகிறார்.\nதென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் வளரும் நட்சத்திரமாக உருவெடுத்து வரும் வேகப்பந்து வீச்சாளர் டுனே ஆலிவர், இங்கிலாந்தின் கவுண்டி அணியான யார்க்ஷைர் கிளப்புக்காக விளையாட 3 ஆண்டுக்கு ஒப்பந்தமாகியுள்ளார். அதுவும் ‘கோல்பாக்’ அடிப்படையில் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். இதன் மூலம் அவரது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வருகிறது. ‘கோல்பாக்’ ஒப்பந்தத்தில் இருக்கும் வீரர் ஒப்பந்தம் முடியும் வரை சர்வதேச போட்டிக்கு திரும்ப முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. 26 வயதான ஆலிவர் 10 டெஸ்டுகளில் ஆடி 48 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார். அவரது முடிவு மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாக தென்ஆப்பிரிக்க பயிற்சியாளர் ஒட்டிஸ் கிப்சன் தெரிவித்தார்.\n1. “திருவள்ளுவர் பிறந்த மண்ணில் பணியாற்றுவது பெருமை”-புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்ற ஏ.பி.சாஹி பேச்சு\n2. மராட்டியத்தில் ஆட்சி அமைக்க 3 நாள் அவகாசம் கேட்ட சிவசேனா கோரிக்கையை கவர்னர் நிராகரித்தார் - அடுத்தடுத்த திருப்பங்களால் பரபரப்பு\n3. நாடாளுமன்ற தேர்தலைப்போல் உள்ளாட்சி தேர்தலிலும் கூட்டணி தொடரும் முதல்-அமைச்சர் பேட்டி\n4. சென்னையில் காற்று மாசு படிப்படியாக குறைந்து வருகிறது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\n5. இன்னும் 10 முதல் 15 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் ரூ.700 லட்சம் கோடியை எட்டும் - ராஜ்நாத் சிங் நம்பிக்கை\n1. சையத் முஸ்தாக் அலி கோப்பை கிரிக்கெட்: ஒரே ஓவரில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய தீபக் சாஹர்\n2. “ஒரு நாள் போட்டி அணிக்கு மீண்டும் திரும்புவேன்” - இந்திய வீரர் ரஹானே நம்பிக்கை\n3. ஒரு நா��் கிரிக்கெட் தரவரிசை: கோலி, பும்ரா முதலிடத்தில் நீடிப்பு\n4. முதல்தர கிரிக்கெட்டில் ஸ்டீவன் சுமித்தின் மந்தமான சதம்\n5. புதிய விதிமுறையை மாற்ற திட்டம்: இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு லோதா கமிட்டி எச்சரிக்கை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/10/blog-post_15.html", "date_download": "2019-11-14T01:03:50Z", "digest": "sha1:OTS652252NMDPUFN4DVWXCIZ72DROBZZ", "length": 8701, "nlines": 105, "source_domain": "www.kathiravan.com", "title": "தமிழீழ விடுதலை புலிகள் சரணைடந்து காணாமல்போனாா்களா? ஆதாரம் என்ன இருக்கிறது? கோட்டா கேள்வி - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nதமிழீழ விடுதலை புலிகள் சரணைடந்து காணாமல்போனாா்களா ஆதாரம் என்ன இருக்கிறது\n2009ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இறுதிப்போாில் சரணடைந்த தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் போராளிகள் புனா்வாழ்வின் பின் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றனா்.\nஇந்நிலையில் சரணடைந்தவா்களை காணவில்லை என்பதற்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை. என பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளா் கோட்டாபாய ராஜபக்ஸ கூறியுள்ளாா்.\nஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கே அவர் இவ்வாறு தெரிவித்தார். “2015 ஆம் ஆண்டு ஜெனீவா ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேறிய இலங்கை தொடர்பான தீர்மானத்தை எனது அரசு அங்கீகரிக்காது.\nஎன்றும் அவர் இதன்போது தெரிவித்தார். வெள்ளை வான் கலாசாரம் என்னுடையதில்லை. ஆட்சி மாற்றத்தில் போர்க்குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிப்போம். இராணுவத்திற்கு நான் தலைமைதாங்கவில்லை\nஎன்றும் கோத்தாபய ராஜபக்ச குறிப்பிட்டார்.\nTags இலங்கை, சிறப்பு செய்திகள்\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர��� அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nதிருத்தணியில் கொடூரம்: கொள்ளையை தடுக்க முயன்ற தாய்,மகன் படுகொலை\nதிருத்தணியில் கொள்ளையை தடுக்க முயன்ற தாய் மகனுடன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி...\nஇலங்கை குண்டு வெடிப்பில் ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து சென்ற தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த கதி\nஇன்று சுவிஸ் திரும்ப இருந்தவேளை கொழும்பு விடுதியில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் திரு. நாதன் (வேலணை - பேர்ண் நகரில் கடை (Kiosk) வைத்து இர...\nCommon (6) India (14) News (3) Others (5) Sri Lanka (4) Technology (9) World (149) ஆன்மீகம் (7) இந்தியா (200) இலங்கை (1469) கட்டுரை (29) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (26) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (13) சினிமா (17) சுவிட்சர்லாந்து (4) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}