diff --git "a/data_multi/ta/2019-35_ta_all_1237.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-35_ta_all_1237.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-35_ta_all_1237.json.gz.jsonl" @@ -0,0 +1,366 @@ +{"url": "http://kumariexpress.com/%E0%AE%90-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-23/", "date_download": "2019-08-24T08:51:35Z", "digest": "sha1:R336SAVSKJ6HKQFSFOTCW2CKTKSVUZZV", "length": 10169, "nlines": 60, "source_domain": "kumariexpress.com", "title": "Kumari news in Nagercoil – Kanyakumari latest news | kumariexpress.com ஐ.எஸ்.எல். கால்பந்து – சென்னை அணி 2-வது வெற்றி", "raw_content": "\nமுன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்\nமத்திய உளவுத்துறை எச்சரிக்கை: தமிழகத்தில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவியதாக தகவல் – மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு\nஉ.பி.யில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த 5 துப்புரவுத் தொழிலாளர்கள் உயிரிழப்பு\nகேரள அரசு துறைகளில் பெண் டிரைவர்கள்புதிய மசோதாவுக்கு மந்திரிசபை ஒப்புதல்\nசுடுகாட்டுக்கு செல்ல பாதை இல்லாததால் பாலத்தில் இருந்து கயிறு கட்டி பிணத்தை இறக்கிய அவலம்\nHome » விளையாட்டுச்செய்திகள் » ஐ.எஸ்.எல். கால்பந்து – சென்னை அணி 2-வது வெற்றி\nஐ.எஸ்.எல். கால்பந்து – சென்னை அணி 2-வது வெற்றி\n5-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து (ஐ.எஸ்.எல்.) தொடரில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த 73-வது லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி.-பெங்களூரு எப்.சி. அணிகள் மோதின. அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்ட நடப்பு சாம்பியனான சென்னை அணி தொடக்கம் முதலே தாக்குதல் ஆட்டத்தை தொடுத்தது. 32-வது நிமிடத்தில் சென்னை அணி முதல் கோல் போட்டது. அந்த அணியின் நட்சத்திர வீரர் ஜெஜெ லால்பெகுலா 4 பின்கள வீரர்களை போக்கு காட்டி இந்த கோலை அடித்தார்.\n43-வது நிமிடத்தில் சென்னை அணி 2-வது கோலை அடித்து தனது முன்னிலையை அதிகரித்தது. சென்னை வீரர் ரெந்த்லே கோலை நோக்கி அடித்த பந்தை பெங்களூரு அணியின் பின்கள வீரர் தடுக்காமல் கோட்டை விட்டார். அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்ட கிரிகோரி நெல்சன் மின்னல் வேகத்தில் பந்தை அடித்து கோலாக்கினார். இதனால் முதல் பாதியில் சென்னை அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.\nபின் பாதியில் பதில் கோல் திருப்ப பெங்களூரு அணி ஆக்ரோஷமாக போராடியது. இதன் பலனாக 57-வது நிமிடத்தில் பெங்களூரு அணி பதில் கோல் திருப்பியது. சக வீரர் ஸிஸ்கோ ஹெர்னான்டஸ் கடத்தி கொடுத்த பந்தை சுனில் சேத்ரி கோலாக்கினார். அதன் பிறகு இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்த முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. முடிவில் சென்னை அணி 2-1 என்ற கோல் கணக்கில் புள்ளி பட்டி��லில் முதலிடத்தில் உள்ள பெங்களூருவை சாய்த்தது.\n15-வது ஆட்டத்தில் ஆடிய சென்னை அணி பெற்ற 2-வது வெற்றி இதுவாகும். 2 டிரா, 11 தோல்வியுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் தொடருகிறது. இந்த சீசனில் உள்ளூரில் சென்னை அணிக்கு கிடைத்த முதல் வெற்றி இது தான். அத்துடன் முந்தைய லீக் ஆட்டத்தில் பெங்களூருவிடம் அதன் சொந்த மண்ணில் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுத்தது. 15-வது ஆட்டத்தில் விளையாடிய பெங்களூரு அணி சந்தித்த 2-வது தோல்வி இதுவாகும். 9 வெற்றி, 4 டிராவுடன் அந்த அணி முதலிடத்தில் நீடிக்கிறது.\nஇன்று இரவு 7.30 மணிக்கு புனேயில் நடைபெறும் 74-வது லீக் ஆட்டத்தில் எப்.சி.புனே சிட்டி-அட்லெடிகோ டி கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.\nஇந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.\nPrevious: 3.49 லட்சம் ரூபாய்க்கு பைக் வாங்கிய கங்குலி\nNext: விசாகனை மணந்தார் சவுந்தர்யா – எடப்பாடி பழனிசாமி, கமல்ஹாசன் நேரில் வாழ்த்து\nமுன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்\nபோர்ச்சுக்கல் தொழில் அதிபருடன் நடிகை குத்து ரம்யா காதல் முறிந்தது\nஇனி ஸ்பைடர்மேன் படங்கள் வெளிவராது ரசிகர்கள் அதிர்ச்சி\nபுல்வாமா தாக்குதலை படமாக்கும் விவேக் ஓபராய்\nபார்த்திபனை பாராட்டிய பாரதிராஜா ‘ஒத்த செருப்பு’ படத்துக்கு விருது\nஊட்டச்சத்து திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக தமிழக அரசுக்கு விருதுகள் – மத்திய மந்திரி வழங்கினார்\n‘இன்ஸ்டாகிராமில்’ நிச்சயதார்த்த படங்கள் நீக்கம் நடிகர் விஷால்-அனிஷா திருமணம் ரத்து\nஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் பணபரிமாற்றம்: 5 நாடுகளுக்கு சி.பி.ஐ. கடிதம்\nமுன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்\nஊட்டச்சத்து திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக தமிழக அரசுக்கு விருதுகள் – மத்திய மந்திரி வழங்கினார்\nஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் பணபரிமாற்றம்: 5 நாடுகளுக்கு சி.பி.ஐ. கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2019/06/04/110481.html", "date_download": "2019-08-24T10:25:58Z", "digest": "sha1:CS5Y3EGHFAAF2MNC2MYYWISCBTBE6LGU", "length": 18997, "nlines": 214, "source_domain": "www.thinaboomi.com", "title": "இங்கிலாந்து எலிசபெத் ராணி அரண்மனையில் தடபுடல் விருந்து டிரம்ப் மறந்ததை நினைவு கூர்ந்த மனைவி", "raw_content": "\nசனிக்கிழமை, 24 ஆகஸ்ட் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nவிநாயகர் சதுர்த்தி விழாவை சீர்குலைக்க தீவிரவாதிள் சதி: தமிழ்நாடு முழுவதும் போலீஸ் அதிரடி சோதனை\nபாசன நீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விவசாயிகளுக்கு வேண்டுகோள்\nவீட்டுக்கடன் வழங்கும் வங்கிகளுக்கு கூடுதலாக ரூ.20,000 கோடி ஒதுக்கீடு: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி\nஇங்கிலாந்து எலிசபெத் ராணி அரண்மனையில் தடபுடல் விருந்து டிரம்ப் மறந்ததை நினைவு கூர்ந்த மனைவி\nசெவ்வாய்க்கிழமை, 4 ஜூன் 2019 உலகம்\nலண்டன், அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி ஆகியோர் இங்கிலாந்து சென்றுள்ளனர். ராணி எலிசபெத் அரண்மனையில் மெலனியா டிரம்ப், டிரம்ப் மறந்த ஒன்றை ஞாபகப்படுத்தியுள்ளார்.\nஅமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா டிரம்ப் ஆகியோர் அரசு முறை பயணமாக இங்கிலாந்து சென்றுள்ளனர். இங்கிலாந்து அரசு மற்றும் ராணி எலிசபெத் சார்பில் சிறப்பான முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அமெரிக்க அதிபர் டிரம்ப், ராணி அரண்மனையில் அளிக்கப்பட்ட வரவேற்பை ஏற்றார். பின்னர் ராணி எலிசபெத்துடன் கலந்துரையாடினார். பின்னர் அரண்மனையில் சிறப்பு விருந்து அளிக்கப்பட்டது. அப்போது ராணி எலிசபெத் தனது அறையிலுள்ள பரிசுகளை டிரம்பிற்கு காண்பித்தார். அப்போது ஒரு குறிப்பிட்ட குதிரை சிலையை ராணி காண்பித்து, இது ஞாபகம் இருக்கிறதா என கேட்டுள்ளார். அதற்கு டிரம்ப் ஞாபகம் இல்லை என கூறியுள்ளார். அவரது அருகில் இருந்த மெலனியா, இது நீங்கள் ராணிக்கு ஒரு வருடத்திற்கு முன் பரிசாக அளித்தது என நினைவு கூர்ந்துள்ளார். மேலும் சந்திப்பின் போது ராணி எலிசபெத், 1959-ம் ஆண்டு வின்ஸ்டன் சர்ச்சில் எழுதிய இரண்டாம் உலகப் போர் எனும் புத்தகத்தை பரிசாக வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nபொருந்தாதவர்கள் கூட்டணி அமைத்து விட்டு சண்டையிட்டுக் கொள்கின்றனர்: சென்னையில் தமிழிசை பேட்டி\nகட்சி தலைவர் பதவியை ஏற்க விரும்பவில்லை: பிரியங்கா\nபிரியங்காவை காங்.தலைவராக தேர்வு செய்ய வேண்டும் - பீட்டர் அல்போன்ஸ்\nவீட்டுக்கடன் வழங்கும் வங்கிகளுக்கு கூடுதலாக ரூ.20,000 கோடி ஒதுக்கீடு: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி\nநிலுவைத் தொகையை செலுத்தாததால் 6 விமான நிலையங்களில் ஏர் இந்தியாவுக்கு எரிபொருள் விநியோகம் செய்வது நிறுத்தம்\nஇந்திய பொருளாதாரம் நிதி நெருக்கடியில் உள்ளது: ஆயோக் துணை தலைவர் சொல்கிறார்\nவீடியோ : ரஜினி, கமல் படங்களுக்கு இசை அமைப்பதின் மூலம், எனது சிறிய வயது ஆசை நிறைவேறி உள்ளது - அனிருத் பேட்டி\nவீடியோ : நவம்பர் இறுதியில் தர்பார் படத்தின் இசை வெளியாகும் -அனிருத் பேச்சு\nவீடியோ : மெய் படம் குறித்து செய்தியாளர் சந்திப்பு\nசென்னையில் மிகப் பெரிய ஏழுமலையான் கோவில் கட்ட திருப்பதி தேவஸ்தானம் திட்டம்\nவீடியோ : திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் ஆவணித்திருவிழா கொடியேற்றம்\n2059-ல் மீண்டும் தரிசனம் அளிப்பார் அனந்தசரஸ் குளத்துக்குள் அத்திரவரதர் மீண்டும் சென்றார்\nஜோக்கர் இல்லாமல் அரசியல் ஆட்டம் இல்லை: ஸ்டாலினுக்கு அமைச்சர் ஜெயகுமார் பதிலடி\nபாசன நீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விவசாயிகளுக்கு வேண்டுகோள்\nவிநாயகர் சதுர்த்தி விழாவை சீர்குலைக்க தீவிரவாதிள் சதி: தமிழ்நாடு முழுவதும் போலீஸ் அதிரடி சோதனை\nஇந்தியா வளர்ச்சிப் பாதையில் செல்கிறது பிரான்சில் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் பேச்சு\nஇந்திய உணவு வகைகள் ஆரோக்கியமற்றது: 12 நாடுகளில் நடத்திய ஆய்வில் தகவல்\n2-வது முறையாக கருப்பு பட்டியலில் பாகிஸ்தான்: நிதி நடவடிக்கை குழு அதிரடி\nதென்ஆப்பிரிக்கா அணியின் பேட்டிங் பயிற்சியாளராக குளூஸ்னர் நியமனம்\nகொழும்பு டெஸ்ட்: மழையால் 2-வது நாள் ஆட்டமும் பாதிப்பு\nஆஷஸ் தொடர்: 67 ரன்னில் சுருண்டது இங்கிலாந்து\nதங்கம் பவுனுக்கு ரூ.192 உயர்வு\nதங்கம் விலை மீண்டும் உயர்வு சவரன் ரூ.28,944 -க்கு விற்பனை\nபவுன் ரூ. 29 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை\n40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நீரிலிருந்து வெளிவரும் அபூர்வ அத்திவரதர்\nவெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: இந்திய அணி நிதானமான ஆட்டம்\nஆன்டிகுவா : வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மோசமான தொடக்கம் கண்ட இந்திய அணி முதல் 10 ...\nஉலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன்: இந்திய வீராங்கனை சாய்னா நேவால் வெளியேற்றம்\nபாலில் : சுவிட்சர்லாந்து பாலில் நடைபெற்று வரும் உலக சாம்பின்ஷிப்ஸ் பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் ...\nஎம்.எஸ்.டோனிக்கான சிறந்த மாற்று வ���ரர் ரிஷப் பந்த்: சேவாக் சொல்கிறார்\nமும்பை : இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான எம்எஸ் டோனிக்கு சிறந்த மாற்று வீரர் ரிஷப் பந்த் என்று சேவாக் ...\nஉலக சாம்பியன்ஷிப்ஸ் பேட்மிண்டன்: பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேற்றம்\nபாலில் : உலக சாம்பியன்ஷிப்ஸ் பேட்மிண்டனில் அரையிறுதிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்தார் பிவி சிந்து.உலகக்கோப்பை ...\nஆஷஸ் தொடர்: 67 ரன்னில் சுருண்டது இங்கிலாந்து\nஹெட்டிங்லே : ஹெட்டிங்லே டெஸ்டில் ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இங்கிலாந்து 67 ரன்னில் ...\nவீடியோ : ஜெ.தீபா செய்தியாளர் சந்திப்பு\nவீடியோ : 3 மாதங்களில் மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படும் -அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி\nவீடியோ : பால் விலையை உயர்த்துவது அரசின் நோக்கமல்ல : அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nவீடியோ : ரஜினி, கமல் படங்களுக்கு இசை அமைப்பதின் மூலம், எனது சிறிய வயது ஆசை நிறைவேறி உள்ளது - அனிருத் பேட்டி\nவீடியோ : நவம்பர் இறுதியில் தர்பார் படத்தின் இசை வெளியாகும் -அனிருத் பேச்சு\nசனிக்கிழமை, 24 ஆகஸ்ட் 2019\n1விநாயகர் சதுர்த்தி விழாவை சீர்குலைக்க தீவிரவாதிள் சதி: தமிழ்நாடு முழுவதும்...\n2இந்திய உணவு வகைகள் ஆரோக்கியமற்றது: 12 நாடுகளில் நடத்திய ஆய்வில் தகவல்\n3ஜோக்கர் இல்லாமல் அரசியல் ஆட்டம் இல்லை: ஸ்டாலினுக்கு அமைச்சர் ஜெயகுமார் பதி...\n4வீட்டுக்கடன் வழங்கும் வங்கிகளுக்கு கூடுதலாக ரூ.20,000 கோடி ஒதுக்கீடு: மத்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kaithadi.com/2019/05/17/%E0%AE%95%E0%AF%8B-%E0%AE%95%E0%AF%8B-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2019-08-24T09:31:23Z", "digest": "sha1:UWX3DHM5MNPQR47MME2UWEHFVRRVFXDF", "length": 18518, "nlines": 82, "source_domain": "kaithadi.com", "title": "கோ கோ குச்சிக்கோ – பேராசிரியர் கு.முருகேசன் – கைத்தடி மாத இதழ்", "raw_content": "\nகோ கோ குச்சிக்கோ – பேராசிரியர் கு.முருகேசன்\nசித்திரை மாதத்தில் வெய்யிலின் தாக்கம் கடுமையாக இருக்கும், தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும், ஆடுமாடுகள் மேய்ச்சல் இன்றியும் தண்ணீர் இன்றியும் தவிக்கும், ஏன் காட்டில் உள்ள பறவைகளும் விலங்குகளும் கூட தண்ணீர் மற்றும் உணவு தேடி ஊருக்குள் படையெடுக்கும். இப்படி ஊரே தவித்தாலும் ஊரில் உள்ள குழந்தைகளும் பள்ளிச் செல்லும் பிள்ளைகளும் தெருக்களில் எதையும் பொருட்படுத்தாமல் விளையாடி மகிழ்வதைக் காணலாம். அதுவும் இந்த மாதத்தில் பள்ளிகளுக்கெல்லாம் விடுமுறை என்பதால் அவர்கள் விளையாட்டில் பள்ளிப்பாடங்களும் வீட்டுப்பாடங்களும் தொல்லை செய்யவே செய்யாது. அணையில் தேக்கிவைத்த தண்ணீரைத் திறந்தாள் ஆற்றல் அதிகரித்து வேகமாக ஓடும் தண்ணீர் போல, பள்ளியிலும் வீடுகளிலும் அடைத்து வைத்த பிள்ளைகளும், இப்பொழுது அதிக ஆற்றலோடு கிராமத்து தெருக்களில் விளையாடும் பிள்ளைகளின் அழகே தனிதான்.\nஉலகமயம் ஆக்கல் என்னும் மந்திர வார்த்தையைச் சொல்லி சொல்லி அரசியல்வாதிகள் ஒரு நாட்டின் அந்த மக்களின் பண்பாடுகளின் மீது தாக்குதல் நடத்தினாலும், சிறுவர்களின் விளையாட்டில் அதன் தாக்குதல் இல்லாமல் பார்த்துக்கொண்டால் போதும் கொஞ்சமாவது பண்பாட்டை நமது பிள்ளைகளுக்கு விளையாட்டு சொல்லிக் கொடுத்துவிடும். நமது விளையாட்டுதான் நமது பிள்ளைகளின் படைப்பாற்றலை வளர்த்தெடுக்கிறது. குழு ஒற்றுமையை வளர்த்தெடுக்கிறது, தன்னைச் சுற்றியுள்ள பொருள்களைக் கொண்டு பிள்ளைகளுக்கு விளையாட்டை கட்டமைத்துக்கொள்ள கற்றுக்கொடுக்கிறது. அப்படிப்பட்ட விளையாட்டுகளில் ஒன்றுதான் தமிழர்களின் விளையாட்டான ‘கோ கோ குச்சிக்கோ’ என்னும் விளையாட்டாகும். இனி அந்த விளையாட்டை எவ்வாறு விளையாடுவது என காண்போம்.\nஇந்த விளையாட்டு ஒரு வெளிப்புற விளையாட்டாகும். இந்த விளையாட்டை எத்தனை பேர் வேண்டுமானாலும் சேர்ந்து விளையாடலாம். விளையாட விரும்பும் பிள்ளைகள் ஏழு அல்லது எட்டு வயது முதல் பதினைந்து வயதுவரை உள்ள எல்லாரும் ஒன்றாகச் சேர்ந்து, அவர்களில் இருந்து ஒருவரைத் தேர்ந்தெடுப்பார்கள். அந்த ஒருவரை ‘உத்தி பிரித்தல்’ மூலமாகவோ ‘சாட் பூ திரி’ மூலமாகவோ அல்லது வேறு ஏதோவொரு முறையைக் கொண்டோ தேர்வு செய்து கொள்ளலாம். இந்த ஒருவரைத் தவிர விளையாட்டில் கலந்துகொள்ளும் அனைவரும் தனது கையிலும் நான்கு அல்லது ஐந்து அடி மரக்குச்சியைக் கொண்டு வரவேண்டும். அப்படி இல்லை என்றாலும் அவர்களே பக்கத்திலிருக்கும் மரத்திலிருந்து தேவையான மரக்குச்சியை வெட்டி எடுத்துக்கொள்வார்கள். இதற்காக எந்தக் கடையிலேயும் ஏறி இறங்க வேண்டிய அவசியம் இருக்காது.\nஇந்த விளையாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் போட்டியாளர் இரண்டு கைகளையும் ���லைக்கு மேல் தூக்கிக்கொண்டு நிற்க வேண்டும். அவரின் இரண்டு கை விரல்களுக்கும் இடையில் அந்த நீளமான குச்சியை வைக்க வேண்டும். இந்த விளையாட்டில் கலந்துகொள்ளும் மற்றவர்கள் எல்லோரும், அவருக்குப் பின்னால் கையில் குச்சியோடு தயாராக நின்றுகொண்டிருக்க வேண்டும். யாராவது ஒருவர் தன் கையிலுள்ள குச்சியால், முதல் போட்டியாளரின் கையிலுள்ள குச்சியை வேகமாகப் பின் பக்கத்தில் தட்டிவிடுவார். அவரைத் தொடர்ந்து பின்னால் நிற்கும் விளையாடுபவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் கையிலுள்ள குச்சியால், அந்தக் குச்சியைத் தூரமாகத் தள்ளிக்கொண்டே செல்ல வேண்டும். இவ்வாறு தள்ளிக்கொண்டு செல்லும்போது முதல் போட்டியாளர், குச்சியைத் தள்ளுபவரை வேகமாக ஓடிவந்து தொட்டுவிட்டால் தள்ளியவர் தோற்றவராவார். அவர் கைவிரல் மேல் அந்த குச்சியை வைத்து பின்னால் தள்ளி விளையாட்டு தொடரும். அவ்வாறு இல்லாமல் முதல் போட்டியாளர் வேகமாக ஓடிவந்து தொடுவதற்குள், தன் கையிலுள்ள குச்சியின் நுனியை ஏதாவது ஒரு சிறு கல்லின் மீது வைத்து விட்டால் அவரை அவுட் ஆக்க முடியாது. குச்சியின் நுனி கல்லின் மீது இல்லாத பொழுது, முதல் போட்டியாளர் தொட்டு விட்டால் அவர் ‘அவுட்.’ அதற்கு மேல் அவர் அந்த விளையாட்டில் தொடர முடியாது.\nமுதல் போட்டியாளரின் கவனத்தைத் திசை திருப்பியும், அவர் எதிர்பாராத நேரத்தில் வேகவேக மாகக் குச்சியைத் தூரமாகத் தள்ளிக்கொண்டும் போக வேண்டும். ஒரு குறிப்பிட்ட தூரத்துக்கு மேல் குச்சியைத் தள்ளிக்கொண்டு சென்றுவிட்டால், முதல் போட்டியாளர் குச்சியைக் கையிலெடுத்துக்கொண்டு, அங்கிருந்து நொண்டியடித்துக்கொண்டோ அல்லது கூவிக்கொண்டோ போட்டி தொடங்கிய இடத்துக்கு திரும்பி வர வேண்டும். அடுத்தது, மீண்டும் வேறொரு போட்டியாளரைத் தேர்வு செய்த பிறகு, மறுபடியும் இந்த விளையாட்டை எல்லோரும் சேர்ந்து விளையாடலாம். இந்த விளையாட்டைத் தமிழகத்தின் கிராமப்புறத் தெருக்களில் ‘கோ… கோ… குச்சிக்கோ’ அல்லது ‘அம்பால்’ விளையாட்டு என்ற பெயரில் விளையாடப்படுகிறது. ஒரு இனிப்பு பண்டத்தின் சுவையை அந்த பண்டத்தை உண்ட பின்புதான் அதன் உண்மையான சுவையை அங்கீகரிக்க முடியும், அதேபோலத்தான் இந்த விளையாட்டின் மூலம் பெரும் மகிழ்ச்சியும் விளையாடிப் பார்த்தால்தான் பெறமுடியும். இப்பொழுது கோடைகாலம் என்பதால் பள்ளிகளுக்கு விடுமுறைதானே, விளையாடிப் பாருங்களேன். அப்புறம் நீங்களே இந்த விளையாட்டின் பெருமையையும் மகிழ்ச்சியையும் உணருவீர்கள்.\nஇந்த விளையாட்டு விளையாடத் தேவையானவை குச்சி சாதாரணமாக கிராமங்களில் கிடைக்கக் கூடியது. பிள்ளைகளே சுயமாக உருவாக்கிக் கொள்ளக் கூடியது. பிள்ளைகளின் படைப்பாற்றலை வளர்க்கும் விளையாட்டு இது. மேலும் தனது அனைத்து புலன்களைக் கொண்டும் கவனமாக ஒரு நபரை கண்காணிக்கச் சொல்லிக்கொடுக்கும் விளையாட்டு. இது நாட்டு வீரர்கள் மற்றும் காவல் பணியில் உள்ளவர்க்கு தேவையான மிக முக்கிய பண்பாகும். இந்த பண்பை விளையாட்டு இயல்பாக வளர்த்தெடுக்கிறது. எனவே நமது பிள்ளைகள் விளையாடட்டும் நல்ல பண்புகளை வளர்த்துக்கொள்ளட்டும். இந்த விளையாட்டில் நன்றாக ஓடி தொடவேண்டியுள்ளதால், நல்ல உடல் நலத்தையும் மன நலத்தையும் பெறமுடியும். பிள்ளைகள் நன்றாக விளையாடட்டும் ஆரோக்கியமான தலைமுறையாக வளரட்டும்.\nPrevious Post: வர்க்கம் – புலவர் நாகை பாலு\n பண்டிதர்களுக்குப் பகுத்தறிவு ஏற்படுவதற்குத் தடையாக இருப்பது அவர்களது படிப்பே ஒழிய, அவர்களது அறிவுக் குறைவல்ல (பெரியார், குடி அரசு - 21.03.1943)\nசமூகத்தை உயர்த்த வேண்டும் என்ற விழுமிய நோக்கத்தில் உந்தப்படுபவரே உயர்ந்த மனிதர் - அண்ணல் அம்பேத்கர் கைத்தடி | கைத்தடி மாத இதழ் | www.kaithadi.com\nபக்தி என்பது தனிச்சொத்து. ஒழுக்கம் என்பது பொதுச்சொத்து. - தந்தை பெரியார் கைத்தடி மாத இதழ் | கைத்தடி | www.kaithadi.com\nகைத்தடி மாத இதழ் | கைத்தடி | www.kaithadi.com\n#சே கைத்தடி மாத இதழ் | கைத்தடி | www.kaithadi.com\nஎன் துணிவு - தந்தை பெரியார் 'நான் ஒரு அதிசயமான மனிதன் ; மகான் அப்படி, இப்படி ' என்றெல்லாம் கூறுபவன் அல்லன் ; ஆனால், துணிவு உடையவன் ; கண்டதை ஆராய்ந்து, அறிந்ததைத் துணிந்து அப்படியே கூறுபவன். மற்றவர்கள் சுயநலத்துக்காக, சுயநலத்துடன் பாடுபடுகிறார்கள் ; அந்தச் சுயநல உணர்ச்சியுள்ளவர்கள் மக்கள் வெறுப்புக்கு ஆளாக மாட்டார்கள் ; அப்படிப் பக்குவமாக நடந்து கொள்ளுவார்கள். நான் கண்டதை - அறிந்ததை மக்கள் எதிர்ப்புக்கு அஞ்சாது கூறுபவன் ; மக்கள் எதிர்ப்புக்கு அஞ்சாது கூறினால் வெறுப்புத்தான் கிடைக்கும் ; சுயநலம் கெட்டுப்போகும். (சாமிமலையில். 24-1-1960 - ல் சொற்பொழிவு - 'விடுதலை' 31-1-1960) கைத்தடி மாத இதழ் | கைத்தடி | www.kaithadi.com | 7373333078 | 8667342047 | 12-06-2019 |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-chennai/young-women-fire-pvr2p4", "date_download": "2019-08-24T09:57:00Z", "digest": "sha1:FQ27A6P2Y6JHYP7TLYYXEHRMI2RQJHQ4", "length": 10148, "nlines": 137, "source_domain": "tamil.asianetnews.com", "title": "விளையாட்டு வினையானது... கணவரை பயமுறுத்துவதாக நினைத்து உடலில் தீ வைத்துக்கொண்ட பெண்..!", "raw_content": "\nவிளையாட்டு வினையானது... கணவரை பயமுறுத்துவதாக நினைத்து உடலில் தீ வைத்துக்கொண்ட பெண்..\nசென்னை திருமுல்லைவாயல் அருகே கணவரை பயமுறுத்துவதாக நினைத்து விளையாட்டாக உடலில் எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.\nசென்னை திருமுல்லைவாயல் அருகே கணவரை பயமுறுத்துவதாக நினைத்து விளையாட்டாக உடலில் எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.\nசென்னையை அடுத்த திருமுல்லைவாயல் நாகம்மை நகரைச் சேர்ந்த அனிதா என்ற இளம்பெண் மதுரவாயல் பகுதியை சேர்ந்த வினோத்குமார் என்பவரை காதலித்து பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இதனையடுத்து, மதுரவாயல் பகுதியில் தனியாக வீடு எடுத்து குடித்தனம் நடத்தி வந்துள்ளனர்.\nஇந்நிலையில், அனிதாவின் தந்தை இறந்து போனதால் கடந்த சில மாதத்திற்கு முன்பு அனிதா தன் கணவருடன் தாய் வீட்டிலேயே தங்கி உள்ளார். இதனிடையே, வினோத்குமார் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து அனிதாவிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால், அனிதா மன வருத்தத்துடன் இருந்து வந்தார்.\nஇந்நிலையில், தன் கணவரை பயமுறுத்துவதற்காக தன்மீது எண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்வது போல அனிதா நடித்துள்ளார். ஆனால், எதிர்பாராதவிதமாக அனிதா உடலில் தீப்பிடித்தது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் விரைந்து தீயை அணைத்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஒரு வாரமாக சிகிச்சை பெற்று வந்த அனிதா நேற்று காலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.\nஇதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், திருமணமாகி ஒரு வருடமே ஆன நிலையில் அமுதா பரிதாபமா உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nகாதல் கணவன் உயிரிழப்பு... 8 மாத கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை..\nகருவை கலைத்துவிடு... மிரட்டும் கணவர்... கமிஷனர் அலுவலகத்தில் கதறி அழுத பெண்\nகாம வெறியில் 2 குழந்தைகளை கொன்ற இளம் பெண்... உல்லாசத்திற்கு தடையாக இருந்த கணவருக்கும் விஷம்\nகுழந்தைகள் பெற்ற காதலியை சேர்த்து வைக்க சொல்லி பழைய காதலன் போராட்டம் வேதனையில் நொந்து போன கணவன்\nப.சிதம்பரம் வீட்டில் கொள்ளை... விசாரணைக்கு பயந்து வேலைக்கார பெண் தற்கொலை..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசுவர் ஏறி குதித்து ஏர்போர்ட்டையே கதிகலங்க வைத்த இளைஞர்.. பதறிப்போன பைலட்..\nசெத்தா 1 பைசா கூட கொண்டு போக முடியாது ... வாழ்க்கையை உணர்த்திய \"வாணியம்பாடி சடலம்\"...\nஉயிர் பயத்தை விட.. 1000 ரூபாய்க்கு பயம்.. பதுங்கி பதுங்கி போகும் வாகன ஓட்டிகள்..\nநாடு முழுவதும் பக்தி பெருக்குடன் உற்சாகமாக கொண்டாடப்படும் கிருஷ்ண ஜெயந்தி..\nமதுரையில் ஓட ஓட திமுக பிரமுகர் வெட்டிப் படுகொலை.. வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி..\nசுவர் ஏறி குதித்து ஏர்போர்ட்டையே கதிகலங்க வைத்த இளைஞர்.. பதறிப்போன பைலட்..\nசெத்தா 1 பைசா கூட கொண்டு போக முடியாது ... வாழ்க்கையை உணர்த்திய \"வாணியம்பாடி சடலம்\"...\nஉயிர் பயத்தை விட.. 1000 ரூபாய்க்கு பயம்.. பதுங்கி பதுங்கி போகும் வாகன ஓட்டிகள்..\nலஞ்சம் இல்லாம அரசு வேலை வேணுமா... ஓபனாக பேசி அதிரவிட்ட திண்டுக்கல் அமைச்சர்...\nபட வாய்ப்பை பிடிக்க கொசு வலைபோல் ஆடையில்... ஓவர் கவர்ச்சியில் புகைப்படம் வெளியிட்ட பிரியா ஆனந்த்\nசூர்யாவின் 'காப்பான்' படம் குறித்து வெளியான முக்கிய தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000001627.html", "date_download": "2019-08-24T09:39:18Z", "digest": "sha1:ZWBWPQTFSNFFN4WD2ZCLEZKXP2CZDYEX", "length": 5740, "nlines": 127, "source_domain": "www.nhm.in", "title": "செவக்காட்டு மக்கள் கதைகள்", "raw_content": "Home :: சிறுகதைகள் :: செவக்காட்டு மக்கள் கதைகள்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nதப்ப முடியாது திருமணப் பொருத்தங்களும் சில திருத்தங்களும் இங்க்கி பிங்க்கி பாங்க்கி\nபூஜ்யங்களின் சங்கிலி இரண்டாம் இடம் தத்தரிக (வேலூர் மாவட்டச் சிறார் கதைத் தொகுப்பு)\nசுதந்திர சோதனையில் ஐ. சி. எஸ் மாணவன் நேதாஜி வில்லியம் ஷேக்ஸ்பியர் பொன்மொழிகள் குறையொன்றுமில்லை - II\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.smtamilnovels.com/kya-14/", "date_download": "2019-08-24T09:07:10Z", "digest": "sha1:XSWLHWZDW3ACWCGOICOPNZOCYOJIFPBH", "length": 30747, "nlines": 145, "source_domain": "www.smtamilnovels.com", "title": "KYA-14 - SM Tamil Novels", "raw_content": "\nகாலம் யாவும் அன்பே 14\nஅந்த முன்னிரவு நேரம் ஊரே அடங்கி இருந்தது. சின்ன சப்தம் கூட இல்லை. எங்கோ மூலைக் கடையில் ஒலித்துக் கொண்டிருந்த பாடல் கூட நின்றிருந்தது.\nஏணி யை சைக்கிளின் நடுவில் படுக்க வைத்து நன்றாகக் கட்டினான் வாகீசன். அவனது ஜீப்பில் எடுத்து செல்லலாம் , இருந்தாலும் சத்தம் கேட்கும் என்பதால் அதைத் தவிர்த்தான்.\nதீப்பந்தத்திற்கு தேவையானவற்றை எடுத்துக் கொண்டு , அவன் கூறிய கயிற்றையும் எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள் இயல். அத்தோடு அவளது கையில் ஒரு சிறிய பையும் இருந்தது. அதை சந்தேகத்தோடு பார்த்தான் வாகீ.\n“ என்ன இருக்கு அதுல” மெதுவாக அவளிடம் கேட்க,\n இந்தப் பையா .. அதுல ஒரு சின்ன விளக்கு அப்பறம் கற்பூரம் இருக்கு. எங்க ஊர் சிவன் கோயிலுக்குப் போனா எப்போதும் விளக்குப் போடாம வரமாட்டேன். அதான் இங்க எதுவுமே இல்லையே, விளக்காவது எத்தலாம்னு நினச்சு கொண்டு வந்தேன்.” அவனிடம் நன்றாகவே பேச ஆரம்பித்திருந்தாள்.\nஅதை அவனும் கவனிக்கவே செய்தான்.\n“சரி போலாம்” என்றவன் சைக்கிளை தள்ளிக் கொண்டே நடந்தான். அவளும் சைக்கிளின் மறுபுறம் அவனுக்குச் சமமாக நடந்து வந்தாள்.\nஇருவரும் எதுவும் பேசிக்கொள்ளாமல் தங்களின் எண்ணங்களோடு நடந்து கொண்டிருந்தனர்.\nஅந்த இரவு வேளையும் , அவனுடன் தனியே நடந்து செல்லும் பாதையும் இயலுக்கு மிகவும் பிடித்திருந்தது.\nவாகீசனும் இப்படி நடு சாமத்தில் ஒரு பெண்ணுடன் , அந்தக் காலம் போல சைக்கிளைத் தள்ளிக் கொண்டு அவளோடு சேர்ந்து நடப்பான் என்று கற்பனை கூட செய்ததில்லை.\nஅதிலும் ஏனோ இயலுடன் இப்படி நடந்து செல்லவது மனதிற்கு இதமளித்தது.\nஆனால் இதே போன்று ஏற்கனவே ஒரு முறை இருவரும் நடந்து சென்றது போல இருவருக்கும் தோன்றிக் கொண்டே இருந்தது.\nஇருவரின் காலடி ஓசை மட்டும் வெகு நேரமாகப் பேசிக் கொண்டு வந்தது. அதைக் கலைத்து முதலில் வாய் திறந்தாள் இயல்.\n“ அந்தக் கோவில்ல என்ன இருக்கும்னு நினைக்கறீங்க” பக்கவாட்டில் அவனைப் பார்த்துக் கேட்க,\n“ என்ன வேணாலும் இருக்கலாம், என்னால இன்னும் சரியா சொல்ல முடியல..” அவனும் சற்று யோசித்து சொல்ல,\n“ நீங்க அன்னிக்கி சொன்ன மாதிரி, காலம் கடந்து போற விஷயம் எதாவது இருந்தா …” அவளுக்கு அன்று சொன்னதிலிருந்து அதில் ஆர்வம் அதிகமாகி, கூகிள் தேடலில் தேடித் தேடிப் படித்திருந்தாள்.\n“ கண்டிப்பா நான் காலத்தை கடந்து போய்ப் பார்ப்பேன். திரும்பி வர முடியாத நிலையில் இருந்தாலும் பரவாயில்ல. நீயும் வரியா” நக்கலாக அவளைப் பார்த்துக் கேட்க,\nஅவன் கிண்டல் செய்கிறான் என்று தெரிந்தும் ,\n“ நான் வர ரெடி. வேற காலத்துலயும் போய் நீங்க பேசாம இருந்தா அங்க எப்படி பொழப்பு ஓடறது. உங்களுக்கு ஹெல்ப்க்கு ஆள் வேணுமே” அதே நக்கலாகத் திருப்பிக் கூறிவிட்டு, உடனே அவன் கோபித்துக் கொள்வானோ என உதட்டைக் கடித்துக் கொண்டு அவனைப் பார்க்க,\nஅவனோ நடப்பதை நிறுத்தி விட்டு அவளையே பார்த்தான்.\nஉடனே அவள் மன்னிப்புக் கேட்டாள்.\n நான் வந்தனா ஆகாஷ் கிட்ட பேசற மாதிரி உங்ககிட்டையும் பேசிட்டேன். அப்படி பேசியிருக்கக் கூடாது..\n“ ம்ம் பரவால்ல நல்லாவே பேசற…அப்போ நீயும் என்கூட வர ரெடி .. ” மீண்டும் நடக்க ஆரம்பித்தான்.\n‘இவரு உண்மையிலேயே கேட்கராரோ…’ “நிஜமாவே நீங்க சொல்ற மாதிரி வேற காலத்துக்குப் போகப் போறோமா” உள்ளுக்குள் சிறு பயம் தோன்றவே செய்தது இயலுக்கு.\nஅவளின் பயமறிந்து, “ நான் தான் சொன்னேனே என்ன நடக்கும்னு எனக்கே ஐடியா இல்ல, போய் பார்க்கலாம்” தைரியமாகப் பேசினான்.\nசிறிது நேரம் மீண்டும் மௌனம் தொடர, இயல் எதையோ யோசித்துக் கொண்டே வந்தாள்.\nஅந்த இரவு நேரத்தின் நிலவொளியில் அவளின் முகம் அவனைக் கவரவே செய்தது. இருப்பினும் அதை வெளிக்காட்டாமல் நடந்துகொண்டது அவனது மனது.\n“எனக்கு இன்னொரு சந்தேகம��.. கேட்கலாமா” அவனது சிந்தனையைக் கலைத்தாள்.\n“ம்ம் கேளு” ‘இவ மண்டைக்குள்ள என்ன ஓடுதோ’என நினைத்தவாறே கேட்க,\n“ இந்தக் கோயில் பத்தி இந்தக் காலத்துல வேணா தெரியாமல் இருந்திருக்கலாம். ஆனா இது மண்ணுக்குள்ள போய் ஒரு இருநூறு வருஷம் இருக்கும்னு ஆகாஷ் சொன்னானே, அப்போ இதப் பத்தி எதுவும் குறிப்பு அல்லது புத்தகம், இது மாதிரி எதுவுமே கிடைக்கலையா”அவளது கேள்வி அவனுக்கு மலைப்பாகத் தான் இருந்தது.\nவேறு வழிகளில் அவன் இடத்தைப் பற்றி யோசித்த போதே இந்தக் கேள்வி அவனுக்குள் வந்தது. இவளும் அதே போல யோசிப்பது அவனுக்கு ஆச்சரியத்தை அளித்தது.\nஅதை ஒதுக்கிவிட்டு அவளின் கேள்விக்கு பதில் அளித்தான்.\n“ அதைப் பத்தி இந்த ஊருக்கு வருவதற்கு முன்னமே விசாரிச்சுட்டேன். ‘மகாவில்வம்’ அப்டீன்னு ஒரு புத்தகம் இருந்துது. ஒரு சித்தர் மூலமா சொல்லப் பட்ட விஷயங்களை அதில் தொகுத்து எழுதியிருந்தாங்க. அதுல இந்தக் கோவிலப் பத்தி இருந்ததாக நான் விசாரிச்சத்துல தெரிஞ்சுக்கிட்டேன்.” சைக்கிளைத் தள்ளிக் கொண்டே அவளின் கேள்விக்கு பதில் அளித்தான்.\n“இப்போ அந்தப் புத்தகம் எங்கே\n“ ப்ப்ச்..அது இப்போ இல்ல. அழிச்சுட்டாங்க.”\n“ அதை அழிக்க நிறைய பேர் இருந்தாங்க. முகலாயர்கள் , ஆங்கிலேயர்கள், நம்ம நாட்டுலையே சில வெள்ளைக் காரங்களுக்கு சலாம் போட்ட கைக்கூலிங்க.. இவங்களுக்கு பயந்துகிட்டு அந்தப் புத்தகத்தை எழுதினவரே அதை அழிச்சுட்டாரு.” அவனது வருத்தம் வெளிப்படக் கூறினான்.\n இத்தன பேர் எதுக்காக அந்தப் புத்தகத்தை அழிக்கனும் அப்படி என்ன ரகசியம் இருக்கு அப்படி என்ன ரகசியம் இருக்கு” அவளுக்கு மண்டையே வெடித்து விடும் போல ஆனது.\n“ அது தான் தெரியல, சில பேர் தேவ ரகசியம் அப்டீங்கறாங்க.. சிலர் இங்க ஏதோ பொக்கிஷம் இருக்குன்னு சொன்னாங்க.. ஆனா அதை எல்லாம் கட்டுக் கதைன்னு நம்ப வச்சு இந்த விஷயத்தை ஒண்ணுமில்லாம பண்ணிட்டாங்க.. இதெல்லாமே ஒரு புரளி அப்படீன்னு அந்தக் கதைய முடிச்சுட்டாங்க”. இதைக் கேட்டு அவள் எப்படி ரியாக்ட் செய்கிறாள் என்று பார்த்தான்.\nஅவளோ முகத்தை தொங்கப் போட்டுக் கொண்டு நடந்தாள்.\n” வாகீசன் நடப்பதை நிறுத்தி விட்டுக் கேட்க,\n“ பின்ன என்ன தல, இப்படி ஒரு சஸ்பென்ஸ் நாவல சீரியஸா படிக்கறப்ப கடைசில கட்டுக்கதையா மாத்திட்டீங்க” சிறு உரிமையுடன் அவள் கேட்க,\nஅவன் வாய்விட்டு பற்கள் தெரிய அழகாச் சிரித்தான்.\n“ ரொம்ப புக்ஸ் படிப்ப போலிருக்கே\n“ஆமா , புக்ஸ் இல்லனா நான் பைத்தியம் ஆயிடுவேன். அப்படி ஒரு அடிக்டட்” அவளும் அவனுடன் சேர்ந்து புன்னகைத்தாள்.\n“ சரி அது என்ன ‘தல’ ன்னு சொன்ன” சரியாக பாயிண்டைப் பிடித்துக் கேட்டான்.கண்ணைக் குறுக்கி அவளைப் பார்க்க,\nஅத்தனை நேரம் புன்னகைத்தவள் முகம் சட்டென மாறியது. ‘ஐயையோ கவனிச்சுட்டாரே..உளறிட்டியே இயல்..’ தலையில் கைவைத்துக் கொண்டாள்.\n“சாரி, ஹெட் அ தான் தல நு தமிழ்ல சொன்னேன்” நாக்கைக் கடித்துக் கொண்டே சொன்னாள்.\n“ சரியான வாயாடியா இருப்ப போலிருக்கே.. இத்தனை நாள் கம்முனு இருந்த..” சற்று குற்றம் சாற்றும் தோரணையில் சொல்ல,\nஅவளுக்கு தவறு செய்துவிட்ட உணர்வு வந்தது. உடனே முகம் வாட,\n என்ன ஆச்சு, எனக்கு எப்பவுமே ஒரிஜினலா இருக்கறது தான் பிடிக்கும், மத்தவங்களுக்காக நம்ம சுயத்த மாத்திக்கக் கூடாது.புரியுதா” பற்கள் தெரியாமல் லேசாகச் சிரித்து அவளிடம் சொல்ல,\nஅவனது மனம் எத்தனை அழாகானது அவனைப் போலவே என்று எண்ணியவள், அவனுக்குச் சரியென தலையாட்டினாள்.\nஇருவரும் பேசிக் கொண்டே அந்தக் கோயிலை அடைந்தனர்.\nநிலாவின் வெளிச்சம் லேசாக அந்த இடத்தை ஒளிரச் செய்ய , கையில் இருந்த தீப் பந்தத்தை ஏற்றினாள் இயல்.\nஅதற்குள் ஏணியை சைக்கிளில் இருந்து எடுத்தவன், தன் தோள்களில் அதைச் சுமந்து கொண்டு கோவிலை நோக்கி நடந்தான்.\n“நீ என் பின்னாடியே வா” என முன்னே நடந்தான்.\nஅவளும் அவனுக்கு ஒளி தெரியுமாறு பந்தத்தை தூக்கிப் பிடித்து நடந்தாள்.\nகருவறையை அடைந்தவர்கள் , அந்த சிறு பாதாளப் பாதையின் முன் நின்றனர்.இயலை முதலில் இறங்கச் சொன்னான். பின்னர் ஏணியை இறக்கியவன் , தானும் உள்ளே இறங்கினான். இயல் இப்போது முன்னே செல்ல, லாவகமாக அந்த குறுகிய பாதையில் ஏணியை நுழைத்து எடுத்துச் சென்றான் வாகீசன்.\nசிறிதும் பயமின்றி இயல் முன்னே சென்றாள். வாகீசன் தன்னுடன் இருக்கிறான் என்ற தைரியம் அவளுக்குள் ஊன்றிப் போய் இருந்தது. அது எந்த மாதிரி உணர்வு என்று அவளுக்கு விளங்கவே இல்லை.\nஅந்தப் படிகளின் கடைசியில் நின்றனர்.\nவாகீசன் மெல்ல அதன் திட்டில் நின்று கொண்டு , ஏணியை மட்டும் உள்ளே செலுத்தினான். ஏணி தரையைத் தொட்டது.\n“ ஏணி உயரம் கம்மியா இருக்குமோன்னு நினச்சேன். நல்ல வேளை சரியா இருக்கு, நீ அந���த பந்தத்தை இந்த கல்லில் சொருகி வை” என்றான்.\nஅவளும் அதே போலச் செய்ய,\nவாகீ இன்னும் இரண்டு பந்தங்களை எடுத்துக் கொண்டு அதில் ஒன்றை மட்டும் கொளுத்தி இன்னொன்றை தன் முதுகுப் பக்கம் சட்டையில் திணித்துக் கொண்டான்.\nமுதலில் தான் ஒரு பதத்தைப் படித்த படி, ஏணியில் இறங்கினான்.\nகீழே இறங்கியவன் , ஏணியைப் பிடித்துக் கொள்ள இயலும் இறங்கினாள். அப்போதே அந்த ஏணியின் படிகள் சற்று உடையும் நிலையில் இருப்பது தெரிந்தது. இருந்தாலும் பார்த்து கால் வைத்து இறங்கிவிட்டார்கள்.\nஅங்கே தரைப் பகுதி சுற்றிலும் இருக்க, நடுவில் லிங்கம் நீரில் வீற்றிருந்தது.\nஅந்தத் தண்ணீர் சத்தம் முன்னை விட இப்போது அதிகமாகக் கேட்டது. கொதிக்கும் வெந்நீர் போல தள தள வென பொங்கிக் கொண்டிருந்தது.\nஇன்னொரு பந்தத்தை கொளுத்தியவன் இரண்டையும் எதிரெதிரே உள்ள கல் சுவரில் பதித்து வைத்தான்.\nஇருவரும் அந்த இடத்தைக் காண, ஒரு குகை போல இருந்தது.\nசிவலிங்கம் அத்தனை கம்பீரமாய் அந்த ஒளியில் காட்சியளித்தது. அந்த இருட்டு குகைக்குள் இப்படி ஒரு பிரமாண்ட லிங்கம் வீற்றிருக்க, மயான அமைதியும் சேர்ந்து யாராய் இருந்தாலும் உள்ளே ஒரு பயத்தை உண்டு செய்யும்.\n‘கொதிக்கும் நீரில் சிவலிங்கம்’ இப்படி ஒரு காட்சியை உலகில் எவரும் கண்டிருக்க முடியாது, இயலும் வாகீசனும் சேர்ந்து அந்தக் காட்சியை சிறிது நேரம் மோன நிலைக்குச் சென்று அசையாமல் பார்த்துக் கொண்டிருந்தனர். இருவருக்கும் இதயத் துடிப்பு அதிகமாகி, அந்த லிங்கம் தங்களை அதற்குள் ஈர்ப்பது போன்ற உணர்வு .\nநின்ற இடத்திலேயே இயலுக்கு கால்கள் துவளுவது போல ஆனது.\nஇயலின் உடல் லேசாக தள்ளாடுவது போலத் தோன்ற, உடனே அவள் அருகில் சென்று அவளை தோளோடு இருக்கப் பற்றி நிறுத்தினான்.\n“ஒண்ணுமில்ல, இங்க காந்த சக்தி அதிகமா இருக்கு. அதுனால தான் இப்படி ஆகுது. பயப்படாத” என அவளைத் தேற்ற,\nஇருவரும் முதலில் அந்த லிங்கத்தை வணங்கினார்கள். பின்னர் இயல் தான் கொண்டு வந்திருந்த சிறு மன்விளக்கில் எண்ணெய் ஊற்றி , திரியிட்டு தீபம் ஏற்றினாள்.\nஅதை அந்த சிவலிங்கத்தின் முன்பு வைத்து வணங்க, சற்று அவளுக்கு அந்த நடுக்கம் பழகிப் போனது. அந்தத் தரையில் சூடம் ஏற்றி அந்த லிங்கத்தை மனதார வேண்டினாள்.\nஅதே நேரம் வாகீசனோ அந்த நீரை தொட்டுப் பார்க்க எண்ணினான்.\nகீழே மண்டியிட்டு அமர்ந்து , அந்த கொதிக்கும் நீரில் கைவைக்க, அத்தனை நேரம் ஆராவாரம் செய்து கொண்டிருந்த நீர் இப்போது சட்டென சமநிலைக்கு வந்தது. கடல் அலைப் போல சத்தம் செய்து கொண்டிருந்தது இப்போது அமைதியடைந்தது.\nசட்டென கையை எடுத்தவன், இயலைப் பார்க்க, அவள் ஓடி வந்து அவன் அருகில் நின்று கொண்டாள்.\n நீங்க தொட்டதும், தண்ணீர் கொதிப்பு அடங்கிப் போய்டுச்சே” என அவனைப் பார்க்க,\n“நீயும் விளக்கு வெச்சதுனால இப்படி ஆகிருக்கலாம்ல…\nஇருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் குழம்பினர். ஆனால் அந்த இரண்டு செய்கைகளுமே அந்த நீரின் அடக்கத்திற்கு காரணம்\nஇயலுக்கு அங்கு நடக்கும் விசித்திரங்களைக் காண ஒரு புறம் பயம் இருந்தாலும், அதை நேரடியாக தான் உணர்கிறோம் என்பதில் சிறு துள்ளல் இருக்கவே செய்தது.\nஅவளைச் சற்று தள்ளி நிறுத்தியவன், மீண்டும் கீழே குனிந்து அந்த நீரைத் தொட்டான். இப்போது எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே இருந்தது.\nஉடனே தான் கொண்டுவந்திருந்த சிறு பாட்டிலில் அந்த நீரை சிறிது எடுத்துக் கொண்டான்.\nசட்டென சிவலிங்கத்தின் மேல் ஏதோ நிழல் போலத் தெரிய அங்கிருந்து விலகினான். மேல நிமிர்ந்து பார்க்க, அங்கே எதுவும் இல்லை.\nஇப்போது அந்த நிழல் லிங்கத்தின் மேலும் இல்லை. ஒரு வேளை தனக்கு பிரம்மையோ என நினைத்தவன், இயலைக் கேட்க,\n“ எனக்கும் அந்த நிழல் தெரிஞ்சுது” என்றாள்.\nஅந்த அமைதியான இடத்தில் இப்போது கழுகு கத்தும் சத்தம் கேட்டது. இயல் உடனே வாகீசனின் கையைப் பற்றிக் கொண்டாள்.\nஅவனும் அவளை அணைத்தபடி நின்றான். சத்தம் நின்றது.\nஇருவரும் நின்றிருந்த கோலம் அப்போது தான் உணர, சட்டென விலகினார்கள்.\n“ஹ்ம்ம் ம்ம்..” என கனைத்துக் கொண்டவனுக்கு\nஅதற்கு மேல் அங்கிருப்பது சரியெனப் படவில்லை. அந்த குகையிலிருந்து வெளியேற நினைத்தான். முதலில் இயலை ஏணியில் ஏற்றி, அவளை ஏறச் சொல்ல, பின்னால் தானும் ஏறினான்.\nவேகமாக ஏறினாள் இயல், ஏணியில் மேல் பகுதிக்கு வந்தவள் வேகமாக அடுத்த படியில் கால் வைக்க , அந்தப் படி உடைந்து அடுத்தடுத்த படிகள் சறுக்கி ஏணியின் நடுப் பகுதியில் ஏறிக் கொண்டிருந்த வாகீயின் மேல் சாய,\nஅவனும் இரண்டு படிகள் சறுக்க, அதற்குள் அவளது இடையை இறுக்கிப் பிடித்து தங்களை சமன் செய்து கொண்டான்.\nஆரா அமுதே அளவிலாப் பெம்மானே\nஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே\nநீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே\nஇன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே 70\n அளவுகள் கடந்து நிற்கின்ற பெருமானே \nஆர்வம் / முயற்சி இல்லாதவர் உள்ளத்தில் வெளிப்பாடின்றி மறைந்திருக்கும் ஒளியானே \n(என் உள்ளத்தை) நீரென உருகச்செய்து, என்னுடைய இன்னுயிராக நிற்பவனே \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammatamilcinema.in/category/slider/", "date_download": "2019-08-24T08:43:53Z", "digest": "sha1:NFL65KAYE6OD66MIIECDVXOOLGH3WWGM", "length": 3991, "nlines": 72, "source_domain": "nammatamilcinema.in", "title": "slider Archives - Namma Tamil Cinema", "raw_content": "\nவில்லாதி வில்லன் வீரப்பன் @ வி(மர்)சனம்\nஎன்ன கருமத்தைச் சொல்ல …. இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன் .. யானை மட்டுமல்ல … யானை வேட்டை ஆடிய வீரப்பனும்தான் . . செத்துப் போனவன் வந்து எது பொய் எது உண்மை என்று விளக்கவா போகிறான் எது உண்மை என்று விளக்கவா போகிறான்\n இந்த மண்ணின் நிரந்தரமான நிஜமான மேதகு குடியரசுத் தலைவர் ஜனாப் ஏ.பி.ஜே .அப்துல் கலாம் காலமானார். அந்த மாமனிதரின் பொற் பாதங்களில் அஞ்சலிக் கண்ணீர் செலுத்துகிறது நம்ம தமிழ் சினிமா …\nபோலீஸ்காரர் எழுதி இயக்கும் ‘கோலா’\n‘ஜாம்பி’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு\n‘தர்ம பிரபு’ இயக்குனரின் ‘ கன்னி ராசி’\nநேர் கொண்ட பார்வை @ விமர்சனம்\nஐ ஆர் 8 @ விமர்சனம்\nகழுகு 2 @ விமர்சனம்\nஉறுதியான வெற்றியில் உத்வேக ‘ஜாக்பாட் ‘\nடியர் காம்ரேட் @ விமர்சனம்\nசென்னை பழனி மார்ஸ் @ விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=947239", "date_download": "2019-08-24T10:46:19Z", "digest": "sha1:F7OONE66JAOJ7P2TSVDPDV33JLDYDEEY", "length": 7569, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "வடக்கு காந்தி கிராமம் முல்லை நகரில் படிக்கட்டு உடைந்து சேதமடைந்த மேல்நிலை நீர் தேக்க தொட்டி | கரூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > கரூர்\nவடக்கு காந்தி கிராமம் முல்லை நகரில் படிக்கட்டு உடைந்து சேதமடைந்த மேல்நிலை நீர் தேக்க தொட்டி\nகரூர், ஜூலை 16: கரூர் வடக்கு காந்திகிராமம் முல்லை நகரில் படிக்கட்டுகள் பழுதடைந்த நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை பராமரிக்க தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறத��.\nகரூர் வடக்கு காந்திகிராமம் பகுதியில் முல்லை நகர் உள்ளது. இந்த பகுதியை சுற்றிலும் நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில் முல்லை நகரின் மையப்பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து இந்த பகுதியை சுற்றிலும் உள்ள பகுதிக்கு குடிநீர் சப்ளை வழங்கப்பட்டு வருகிறது.ஆனால் இந்த தொட்டி கட்டப்பட்டு ஆண்டுகள் பல கடந்துள்ள நிலையில் தொட்டியின் அனைத்து பகுதிகளும் முக்கியமாக, படிக்கட்டுகள் அனைத்தும் சிதிலமடைந்து மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. எனவே இதனை சீரமைத்து தர வேண்டும் என இந்த பகுதியினர் பலமுறை கோரிக்கை வைத்தும் இதுநாள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளதாக கூறப்படுகிறது. அதிகாரிகள் இதனை பார்வையிட்டு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினர்களாலும் எதிர்பார்க்கப்படுகிறது.\nஇடம் தேர்வுக்கு அமைச்சர் வராததால் அதிகாரிகள், பொதுமக்கள் ஏமாற்றம் அரசு மீது நம்பிக்கை இழந்து திரும்பி சென்றனர்\nபோக்குவரத்துக்கு இடையூறாக சாலையின் நடுவே மின்கம்பங்கள் வாகன ஓட்டிகள் அவதி\nஇருளில் மூழ்கிய அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்கள் அவதி\nஇரட்டை வாய்க்கால் பாலத்தின் கைப்பிடி சுவரை சீரமைக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை\n. ராஜவாய்க்காலில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி விவசாயிகள் மறியல் போக்குவரத்து பாதிப்பு\nகடவூர் வாய்க்காலில் தவறி விழுந்து வட்ட வழங்கல் அதிகாரி பலி\nநாட்டு சர்க்கரை இருக்கு... வெள்ளை சர்க்கரை எதுக்கு\n24-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nரஷ்யாவில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதல் மிதக்கும் அணு ஆயுத ஆலை: தனது முதல் பயணத்தை தொடங்கியது..\nபெய்ஜிங்கில் நடைபெற்ற 2019 உலக ரோபோ மாநாடு: தொழிற்துறை, பயோனிக் ரோபோ மீன் உள்ளிட்டவை காட்சிக்கு வைப்பு\nபிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் : பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மக்ரோனை சந்தித்து பேசினார்\nகிருஷ்ண ஜெயந்தி : நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டின\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=512184", "date_download": "2019-08-24T10:45:49Z", "digest": "sha1:IFN3ZTRUIE7XIH73WOBSB4O3FK26K3MT", "length": 7946, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "சேலம் டி.எஸ்.பி மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு | Salem, bribery, police, prosecution - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > குற்றம்\nசேலம் டி.எஸ்.பி மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு\nசேலம்: சேலம் மாவட்ட போதை தடுப்பு பிரிவு துணை கண்காணிப்பாளர் குமார் மீது லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கஞ்சா வியாபாரிகளிடம் லஞ்சம் வாங்கியதாக குமார் மீது லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\nசேலம் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு\nமதுராந்தகம் அருகே மாமண்டூரில் அரசு பேருந்து கவிழ்ந்து 10க்கும் மேற்பட்டோர் காயம்\nஓசூர் பேரண்டபள்ளி வனப்பகுதிக்குள் புகுந்த ஒற்றை யானையை பிடிக்கும் முயற்சி 2வது நாளாக தோல்வி\nகோவில் திருவிழாக்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதி கோரி நேரடியாக வழக்கு தொடர முடியாது: உயர்நீதிமன்றம்\nமயிலாப்பூர், அண்ணா நகர், மீனம்பாக்கம் உள்ளிட்ட சென்னையின் பல்வேறு இடங்களில் மழை\nஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருதான ஷேக் ஜாயேத் விருது: பிரதமர் மோடிக்கு வழங்கினார் இளவரசர் முகமது பின் சையது\nராகுல் காந்தி தலைமையில் சென்ற எதிர்க்கட்சி தலைவர்கள், பிரதிநிதிகளுக்கு காஷ்மீரில் அனுமதி மறுப்பு\nஅருண் ஜேட்லியின் மறைவு கட்சிக்கும், ஆட்சிக்கும் மிகப்பெரிய இழப்பு: தேமுதிக தலைவர் விஜயகாந்த் இரங்கல்\nபொது வாழ்க்கையில் அருண் ஜேட்லியின் பங்களிப்புகள் என்றென்றும் நினைவில் வைக்கப்படும்: சோனியா காந்தி இரங்கல்\nமுன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி மறைவுக்கு, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி இரங்கல்\nஅருண் ஜேட்லி மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்: மு.க.ஸ்டாலின் இரங்கல்\nஅருண் ஜேட்லி மறைவு தனிப்பட்ட முறையில் எனக்கு பேரிழப்பு : உள்துறை அமைச்சர் அமித்ஷா\nஅருண் ஜேட்லியின் மறைவு நமது பொது வாழ்க்கையில் பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது: குடியரசுத் தலைவர் இரங்கல்\nமிகச்சிறந்த நாடாளுமன்ற உறுப்பினரான ஜேட்லி, அனைத்து கட்சிகளிடமும் பாராட்டை பெற்றவர்: மம்தா இரங்கல்\nமுன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி மறைவுக்கு காங்கிரஸ் கட்சி இரங்கல்\nநாட்டு சர்க்கரை இருக்கு... வெள்ளை சர்க்கரை எதுக்கு\n24-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nரஷ்யாவில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதல் மிதக்கும் அணு ஆயுத ஆலை: தனது முதல் பயணத்தை தொடங்கியது..\nபெய்ஜிங்கில் நடைபெற்ற 2019 உலக ரோபோ மாநாடு: தொழிற்துறை, பயோனிக் ரோபோ மீன் உள்ளிட்டவை காட்சிக்கு வைப்பு\nபிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் : பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மக்ரோனை சந்தித்து பேசினார்\nகிருஷ்ண ஜெயந்தி : நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டின\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/511339/amp", "date_download": "2019-08-24T09:51:32Z", "digest": "sha1:2536AKUGGPXKDBUGF733AKQMWOKO2UCS", "length": 7074, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "Africa Cup Football 3rd Place Nigeria | ஆப்ரிக்கா கோப்பை கால்பந்து 3வது இடம் பிடித்த நைஜிரியா | Dinakaran", "raw_content": "\nஆப்ரிக்கா கோப்பை கால்பந்து 3வது இடம் பிடித்த நைஜிரியா\nகெய்ரோ: ஆப்ரிக்க நாடுகளுக்கு இடையிலான கால்பந்து போட்டியில் நைஜிரியா 1-0 என்ற கோல் கணக்கில் துனிஷியா வீழ்த்தி 3வது இடத்தை பிடித்து. ஆப்ரிக்க நாடுகளுக்கு இடையிலான ஆப்ரிக்கா நேஷன்’ கோப்பைக்கான கால்பந்து போட்டி ஜூன் 21ம தேதி எகிப்தில் தொடங்கியது. மொத்தம் 24 நாடுகள் பங்கேற்றன. அரையிறுதிப் போட்டிகளில் செனகல் 1-0 என்ற கோல் கணக்கில் துனிஷியாவையும், அல்ஜிரியா 2-1 என்ற கோல் கணக்கில் நைஜிரியாவையும் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறின. இந்நிலையில் 3வது இடத்துக்கான போட்டியில் நேற்று துனிஷியா-நைஜிரியா அணிகள் மோதின. நைஜிரிய அணி வீரர் இகலோ போட்டி தொடங்கிய 3வது நிமிடமே கோல் அடித்தார். அதன் பிறகு 2 அணிகளும் கோல் அடிக்க மேற்கொண்ட முயற்சிகள் கைகொடுக்கவில்லை. அதனால் ைநஜிரியா1-0 என்ற கோல் கணக்கில் வென்று தொடரில் 3வது இடத்தை பிடித்து. கெய்ரோவில் நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் செனகல்-அல்ஜிரியா அணிகள் மோதுகின்றன.\nமாற்றுத்திறனாளிகளுக்கான உலககோப்பை கிரிக்கெட் மு.க.ஸ்டாலினிடம் துணைகேப்டன் வாழ்த்து\nஹேசல்வுட், கம்மின்ஸ் அபார பந்துவீச்சு 67 ரன்னில் சுருண்டது இங்கிலாந்து : ஆஸ்திரேலியா முன்னிலை\nகொழும்பு டெஸ்ட் 2ம் நாள் ஆட்டமும் மழையால் பாதிப்பு\nஜடேஜா உறுதியான ஆட்டம் இந்தியா 297 ரன் குவிப்பு\nஉலக சாம்பியன்ஷிப் அரை இறுதியில் சிந்து\nமேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியா 297 ரன்னுக்கு ஆட்டமிழப்பு\nஇலங்கை-நியூசிலாந்து டெஸ்ட் மழையால் ஆட்டம் பாதிப்பு\nமுதலாவது கிரிக்கெட் டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டி 3 விக்கெட் இழந்து இந்திய திணறல் : மேற்கிந்திய தீவு அபார பந்து வீச்சு\nபுரோ கபடியில் தொடரும் உள்ளூர் அணிகளின் தோல்வி\nஆஷஸ் 3வது டெஸ்ட் இன்று தொடக்கம்\nபுரோ கபடி: புனேரி பல்தான் வெற்றி\nபுரோ கபடி ஜூனியர்ஸ் இறுதி போட்டியில் வேலம்மாள் - இவான்ஸ்\nஇந்தியா - வெஸ்ட் இண்டீஸ் மோதும் முதல் டெஸ்ட் இன்று தொடக்கம்: சாதிப்பாரா கோஹ்லி\nயுஎஸ் ஓபன் டென்னிஸ் தகுதி சுற்றில் சுமித் வெற்றி\nஒலிம்பிக் ‘டெஸ்ட்’ ஹாக்கி: இந்திய அணிகள் சாம்பியன்\nஇரு மடங்கான ‘டெஸ்ட்’ சவால்...: கோஹ்லி கணிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/04/17031624/The-Army-fired-to-disperse-the-AMMK.vpf", "date_download": "2019-08-24T10:05:11Z", "digest": "sha1:BN664DA3OU7KYCDYBM3GRDHZUP5WNQNJ", "length": 17077, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "The Army fired to disperse the AMMK || கட்சி அலுவலகத்தில் கட்டுக்கட்டாக பணம் பதுக்கல், அ.ம.மு.க.வினரை விரட்ட ராணுவம் துப்பாக்கிச்சூடு - ஆண்டிப்பட்டியில் பரபரப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகட்சி அலுவலகத்தில் கட்டுக்கட்டாக பணம் பதுக்கல், அ.ம.மு.க.வினரை விரட்ட ராணுவம் துப்பாக்கிச்சூடு - ஆண்டிப்பட்டியில் பரபரப்பு + \"||\" + The Army fired to disperse the AMMK\nகட்சி அலுவலகத்தில் கட்டுக்கட்டாக பணம் பதுக்கல், அ.ம.மு.க.வினரை விரட்ட ராணுவம் துப்பாக்கிச்சூடு - ஆண்டிப்பட்டியில் பரபரப்பு\nஆண்டிப்பட்டி அ.ம.மு.க. அலுவலகத்தில், வாக்காளர்களுக்கு வினியோகம் செய்ய பதுக்கி வைத்திருந்த பணம் சிக்கியது. சோதனை செய்ய விடாமல் தடுத்த அ.ம.மு.க.வினரை விரட்ட துணை ராணுவ படையினர் துப்பாக்கியால் சுட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\nதேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில், பழைய தீயணைப்பு நிலையம் எதிரே உள்ள வாடகை கட்டிடத்தில் அ.ம.மு.க. ஒன்றிய அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தின் மாடியிலும் ஒரு அறை உள்ளது. இங்கு வாக்காளர்களுக்கு வினியோகம் செய்ய, பணம் பதுக்கி வைத்திருப்பதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.\nஅதன்பேரில் ஆண்டிப்பட்டி துணை போலீஸ் சூப்��ிரண்டு சீனிவாசன் தலைமையிலான போலீசாரும், பறக்கும் படையினரும் நேற்று இரவு 8.30 மணி அளவில் அங்கு சென்றனர். அப்போது அந்த அறையில், வாக்காளர்களுக்கு வினியோகிக்க அ.ம.மு.க.வினர் பணத்தை எண்ணி கொண்டிருந்ததாக தெரிகிறது.\nபோலீசார் மற்றும் பறக்கும் படையினரை கண்டதும் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். இதில் 4 பேரை மட்டும் போலீசார் மடக்கி பிடித்தனர். இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மாவட்ட வருவாய் அலுவலர் கந்தவேல் சம்பவ இடத்துக்கு விரைந்தார்.\nமேலும் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ படையினரும் அங்கு குவிக்கப்பட்டனர். இதற்கிடையே ஒன்றிய அலுவலகம் உள்ள வணிக வளாகம் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பறக்கும் படையினர் மற்றும் போலீசார், கட்சி அலுவலக அறையில் சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.\nஅப்போது திடீரென 50-க்கும் மேற்பட்ட அ.ம.மு.க.வினர் அங்கு திரண்டு வந்தனர். பின்னர் சோதனையில் ஈடுபட்ட போலீசார் மற்றும் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர். ஒரு கட்டத்தில், அவர்களை சோதனை செய்ய விடாமல் தடுத்தனர். மேலும் அந்த கட்சியினர், அந்த அறைக்குள் புகுந்து பணத்தை அள்ளி செல்ல முயன்றதாக தெரிகிறது.\nஇதனையடுத்து அவர்களை விரட்டுவதற்கான முயற்சியில் போலீசார் ஈடுபட்டனர். ஆனால் அவர்கள் தொடர்ந்து போலீசாரிடம் தகராறு செய்து கொண்டிருந்தனர். இதனால் நிலைமை விபரீதமானது. அவர்களை விரட்டுவதற்காக, துணை ராணுவப்படையினர் வானத்தை நோக்கி 4 ரவுண்டுகள் துப்பாக்கியால் சுட்டனர். அந்த சத்தம் கேட்டு அ.ம.மு.க.வினர் அங்கிருந்து நாலாபுறமும் சிதறி ஓடினர்.\nஅதன்பிறகு அலுவலகத்தை சுற்றிலும் யாரும் செல்ல முடியாத அளவுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போலீசார் மற்றும் அதிகாரிகள் அலுவலகத்துக்குள் தொடர்ந்து சோதனை நடத்தினர். அங்கு கட்டுக்கட்டாக பணம் இருந்தது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவற்றை எண்ணும் பணியில் அதிகாரிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.\nஇதற்கிடையே சம்பவ இடத்துக்கு தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. சண்முகராஜேஸ்வரன், தேனி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான பல்லவி பல்தேவ், போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் ஆகியோர் வந்து விசாரணை நடத்தினர். போலீசார�� தாக்க முயன்றதால், துப்பாக்கி சூடு நடத்தியதாக போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் தெரிவித்தார்.\n1. காஷ்மீர் : பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு - இந்தியா பதிலடி\nகாஷ்மீரில் பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியது இந்தியா தக்க பதிலடி கொடுத்துள்ளது.\n2. அமெரிக்காவில் வணிக வளாகத்தில் துப்பாக்கி சூடு; 20 பேர் பலி\nஅமெரிக்காவின் டெக்சாஸில் வணிக வளாகத்தில் நடந்த துப்பாக்கி சூடு தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.\n3. உத்தரபிரதேசத்தில் பயங்கரம்: நிலத்தகராறில் துப்பாக்கியுடன் மோதல் - 9 பேர் பலி\nஉத்தரபிரதேச மாநிலத்தில் நிலத்தகராறு காரணமாக துப்பாக்கியுடன் மோதிக்கொண்டதில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.\n4. விசுவ இந்து பரி‌ஷத் மூத்த தலைவர் சுட்டுக்கொலை\nஉத்தரபிரதேசம் மாநிலத்தில் விசுவ இந்து பரி‌ஷத் மூத்த தலைவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.\n5. 2022–ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு போட்டியிலிருந்து துப்பாக்கி சுடுதல் போட்டி நீக்கம்\n2022–ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு போட்டியிலிருந்து துப்பாக்கி சுடுதல் போட்டி நீக்கப்பட்டுள்ளது.\n1. காவலில் எடுத்து விசாரணை: சிபிஐ வக்கீல்-ப.சிதம்பரம் வக்கீல்கள் இடையே கடும் வாக்குவாதம்\n2. இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்: ப.சிதம்பரத்தை கைது செய்ய எவ்வாறு வழிவகுத்தது\n3. மகளை கொன்ற இந்திராணி முகர்ஜியை நம்பும் சிபிஐ, ப.சிதம்பரத்தை நம்பவில்லை - காங்கிரஸ்\n4. அர்ஜுனா விருதுக்கு தேர்வாகி உள்ள தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\n5. தமிழகம் - புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்\n1. மதுரையில் ஓட, ஓட விரட்டி நடந்த பயங்கரம், ரியல் எஸ்டேட் அதிபர் கொலையில் சிக்கிய சிறுவர்கள்\n2. சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் சிறுமியின் உடலை பெறாமல் தப்பி ஓடிய தம்பதி போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்\n3. டேங்கர் லாரிக்குள் மோட்டார்சைக்கிள் புகுந்தது; என்ஜினீயரிங் மாணவர் பலி - நண்பர் படுகாயம்\n4. தாராவியில் மாடியில் இருந்து கீழே விழந்த குழந்தை காயமின்றி தப்பிய அதிசயம்\n5. 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை - தி��ுவள்ளூர் கோர்ட்டு தீர்ப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/market/39464-stock-opening-banking-stocks-gains.html", "date_download": "2019-08-24T10:22:21Z", "digest": "sha1:T37O6DYIEXF57DNYTBFTSXXMAWIEAUK7", "length": 10449, "nlines": 134, "source_domain": "www.newstm.in", "title": "பங்குசந்தை: 2 நாட்களுக்கு பிறகு ஏற்றம் கண்ட சென்செக்ஸ் | Stock Opening: Banking stocks gains", "raw_content": "\nஎனது மதிப்பு மிக்க நண்பரை இழந்து விட்டேன்: பிரதமர் மோடி\nஅருண் ஜெட்லி மறைவு எனக்கு தனிப்பட்ட இழப்பு: அமித்ஷா\nமுன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்\nகாஷ்மீருக்கு அரசியல் தலைவர்கள் வரவேண்டாம்: அரசு வேண்டுகோள்\nஅரசியலில் இதெல்லாம் சகஜம்: ஓ.எஸ் மணியன்\nபங்குசந்தை: 2 நாட்களுக்கு பிறகு ஏற்றம் கண்ட சென்செக்ஸ்\nஅமெரிக்கா- சீனா இடையேயான வர்த்தக போர் தீவிரமடைந்து வரும் நிலையில் கடந்த இரண்டு நாட்களாக மும்பை மற்றும் தேசிய பங்குகளின் புள்ளிகள் வீழ்ச்சியடைந்தன.\nஇந்நிலையில் இன்று மும்பை பங்குசந்தை குறியீடான சென்செக்‌ஸ் தொடக்கம் முதல் ஏற்றத்தை கண்டது. 35,329.61 என தொடங்கிய சென்செக்ஸ் பகல் 12.05 மணியளவில் 174 புள்ளிகள் அதிகரித்து, 35,460.97ஆக இருந்தது. தேசிய பங்குசந்தையான நிஃப்டி இன்று 45 புள்ளிகள் வரை அதிகரித்து 35,481.91 வர்த்தகமாகியது.\nசென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவனங்களின் பட்டியலில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள வேதாந்தா உட்பட ரிலையன்ஸ், ஆக்சிஸ் வங்கி, டாடா ஸ்டீல் நிறுவனங்கள் லாபம் பெற்றன.\nசென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டருக்கு ரூ. 79.16, டீசல் ரூ. 71.54 என விற்பனையாகிறது. அமெரிக்க டாலருக்கான இந்திய மதிப்பு: ரூ. 68.07\nதங்கம், வெள்ளி விலை நிலவரம்:\nசென்னையில் 22 கேரட் தங்கம் ஒரு சவரனுக்கு ரூ. 29, 510ஆக விற்பனையாகிறது. வெள்ளி 10 கிராம் ரூ.432க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ. 43200.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஏர் இந்தியா பங்குகள் விற்பனை இப்போதைக்கு இல்லை\n'மிஸ் இந்தியா'வாக தமிழக பெண் தேர்வு\nஜம்மு-காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமலுக்கு வந்தது\nஆந்திர அரசின் ஆலோசகரும், நிர்மலா சீதாராமன் கணவர் திடீர் ராஜினாமா\n1. இந்திய ராணுவம் மற்றும் விமானப்படையினர் தயார் நிலையில் இருக்க வேண்டும் : கோவை மாநகர காவல் ஆணை���ாளர்\n2. உ.பியில் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்த 5 தொழிலாளர்கள் பலி\n3. இந்தியாவில் தற்காலிகத்திற்கு இடம் இல்லை, இனி எல்லாம் நிரந்தரம் தான்: பிரதமர் சூசக பேச்சு\n4. திருப்பதி பஸ் டிக்கெட்டுகள் திரும்ப பெறப்பட்டன\n5. நீச்சல் குளத்தில் பிரபல விஜே: வைரலாகி வரும் போட்டோ\n6. கோவை: 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ரவுடி கைது: தப்பிக்கும் முயற்சியில் கால்முறிவு\n7. வெட்கமே இன்றி பொய் கூறுகிறார் சோனியா காந்தி: சீக்கியர்கள் கடும் கண்டனம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபுதிய உச்சத்தை தொட்ட இந்திய பங்குச் சந்தை\nவரலாறு காணாத உச்சம் தொட்டது பங்குச் சந்தை\nபுதிய உச்சத்தை தொட காத்திருக்கும் இந்திய பங்குச் சந்தை\n1. இந்திய ராணுவம் மற்றும் விமானப்படையினர் தயார் நிலையில் இருக்க வேண்டும் : கோவை மாநகர காவல் ஆணையாளர்\n2. உ.பியில் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்த 5 தொழிலாளர்கள் பலி\n3. இந்தியாவில் தற்காலிகத்திற்கு இடம் இல்லை, இனி எல்லாம் நிரந்தரம் தான்: பிரதமர் சூசக பேச்சு\n4. திருப்பதி பஸ் டிக்கெட்டுகள் திரும்ப பெறப்பட்டன\n5. நீச்சல் குளத்தில் பிரபல விஜே: வைரலாகி வரும் போட்டோ\n6. கோவை: 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ரவுடி கைது: தப்பிக்கும் முயற்சியில் கால்முறிவு\n7. வெட்கமே இன்றி பொய் கூறுகிறார் சோனியா காந்தி: சீக்கியர்கள் கடும் கண்டனம்\nபாரத பிரதமர்களின் செல்லப் பிள்ளை அருண் ஜெட்லி\nதிருச்சி தனியார் வங்கியில் ரூ.16 கொள்ளை: பாதுகாப்பு சோதனையில் சிக்கிய கொள்ளையன்\nஅரசியலில் இதெல்லாம் சகஜம்: ஓ.எஸ் மணியன்\nகொடிய விஷம் கொண்ட பாம்பை உயிருடன் பிடித்த தீயணைப்பு வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/videos/politics/1053-kaaduvettiguru.html", "date_download": "2019-08-24T10:24:30Z", "digest": "sha1:VUWJ3DDZSPULLJR6KRVD6W6HSESKOU4K", "length": 4867, "nlines": 92, "source_domain": "www.newstm.in", "title": "Videos - 'காடுவெட்டி குருவின் மரணம் இயற்கையானதல்ல; பாமகவை வீழ்த்துவோம்' - குரு மகன் ஆவேசம் | PMK", "raw_content": "\nஎனது மதிப்பு மிக்க நண்பரை இழந்து விட்டேன்: பிரதமர் மோடி\nஅருண் ஜெட்லி மறைவு எனக்கு தனிப்பட்ட இழப்பு: அமித்ஷா\nமுன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்\nகாஷ்மீருக்கு அரசியல் தலைவர்கள் வரவேண்டாம்: அரசு வேண்டுகோள்\nஅரசியலில் இதெல்லாம் ��கஜம்: ஓ.எஸ் மணியன்\n'காடுவெட்டி குருவின் மரணம் இயற்கையானதல்ல; பாமகவை வீழ்த்துவோம்' - குரு மகன் ஆவேசம் | PMK\nகருத்துகளைப் படிக்க - பகிர\n1. இந்திய ராணுவம் மற்றும் விமானப்படையினர் தயார் நிலையில் இருக்க வேண்டும் : கோவை மாநகர காவல் ஆணையாளர்\n2. உ.பியில் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்த 5 தொழிலாளர்கள் பலி\n3. இந்தியாவில் தற்காலிகத்திற்கு இடம் இல்லை, இனி எல்லாம் நிரந்தரம் தான்: பிரதமர் சூசக பேச்சு\n4. திருப்பதி பஸ் டிக்கெட்டுகள் திரும்ப பெறப்பட்டன\n5. நீச்சல் குளத்தில் பிரபல விஜே: வைரலாகி வரும் போட்டோ\n6. கோவை: 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ரவுடி கைது: தப்பிக்கும் முயற்சியில் கால்முறிவு\n7. வெட்கமே இன்றி பொய் கூறுகிறார் சோனியா காந்தி: சீக்கியர்கள் கடும் கண்டனம்\nபாரத பிரதமர்களின் செல்லப் பிள்ளை அருண் ஜெட்லி\nதிருச்சி தனியார் வங்கியில் ரூ.16 கொள்ளை: பாதுகாப்பு சோதனையில் சிக்கிய கொள்ளையன்\nஅரசியலில் இதெல்லாம் சகஜம்: ஓ.எஸ் மணியன்\nகொடிய விஷம் கொண்ட பாம்பை உயிருடன் பிடித்த தீயணைப்பு வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnaatham.org/2018/11/sam_30.html", "date_download": "2019-08-24T08:43:32Z", "digest": "sha1:35G674QTA4JCT3UQFCUMFFCNUQROH2DC", "length": 26767, "nlines": 237, "source_domain": "www.tamilnaatham.org", "title": "ரணிலை ஏற்கமாட்டேன் என சொல்ல முடியாது! - சம்பந்தர்!! - TamilnaathaM", "raw_content": "\nHome naatham தமிழ்நாதம் ரணிலை ஏற்கமாட்டேன் என சொல்ல முடியாது\nரணிலை ஏற்கமாட்டேன் என சொல்ல முடியாது\n\"பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு நாடாளுமன்றில் பெரும்பான்மைப் பலம் இல்லை என்பதை நான் ஒத்துக்கொள்கிறேன். மஹிந்தவைப் பிரதமராக நியமிக்கும்போது அது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்தாதமை தவறு என்றும் உணர்கின்றேன். எதிர்வரும் 5ஆம் திகதி மஹிந்தவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீது பெயர் கூறி அல்லது இலத்திரனியல் வாக்கெடுப்பை நடத்தி அதில் பெரும்பான்மைப் பலத்தை நிரூபிக்கும் தரப்பிடம் ஆட்சியை ஒப்படைக்க நான் தயார்.\"\n- இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடம் உறுதிபடத் தெரிவித்தார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு நேற்றிரவு 7 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் நடந்தது.\nஇந்தச் சந்திப்பில் இரா.��ம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பின் 13 எம்.பிக்கள் பங்கேற்றனர். நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் மட்டும் இதில் பங்கேற்கவில்லை. சுமார் ஒரு மணி நேரம் இந்தச் சந்திப்பு நீடித்தது.\nஇந்தச் சந்திப்பில் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி,\n\"ஆட்சி மாற்றத்தின் பின் கடந்த 14ஆம் திகதி நாடாளுமன்ற அமர்வு ஆரம்பிக்கப்பட்ட பின்னர் புதிய அரசுக்கு எதிராக நாடாளுமன்றில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. சில தீர்மானங்கள் குரல் பதிவு வாக்கெடுப்பு மூலமும், சில தீர்மானங்கள் இலத்திரனியில் வாக்கெடுப்பு மூலமும் நிறைவேற்றப்பட்டுள்ளன. எனினும், பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு குரல் பதிவு வாக்கெடுப்பு மூலம்தான் நடந்துள்ளது. ஒரு நாட்டின் ஆட்சியைத் தீர்மானிக்கும் இந்த விடயத்தில் குரல் பதிவு வாக்கெடுப்பு முறையை நான் எற்றுக்கொள்ளமாட்டேன். எனவே, எதிர்வரும் 5ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற அமர்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீது பெயர் கூறி அல்லது இலத்திரனியில் முறையில் வாக்கெடுப்பு நடத்தவேண்டும். அப்போது பெரும்பான்மைப் பலத்தை நிரூபிக்கும் தரப்பிடம் அரசை ஒப்படைக்க நான் தயாராக உள்ளேன். பெரும்பான்மை பெறும் தரப்பு பிரதமருக்கான பெயரை முன்மொழிகின்றபோது அதனை நான் ஏற்றுக் கொள்வேன்.\nஇந்த வாக்கெடுப்பின்போது பெரும்பான்மைப் பலத்தை ஐக்கிய தேசிய முன்னணி பெற்றால் - அந்தத் தரப்பின் பிரதமர் பதவிக்கு ரணில் விக்கிரமசிங்கவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டால் அதனை ஏற்க நான் தயாராக இல்லை. ஐக்கிய தேசிய முன்னணியில் வேறு பெயர்களைப் பிரதமர் பதவிக்குப் பரிந்துரைத்தால் அதனை நான் ஏற்பேன்.\nரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியில் கடந்த 3 வருடங்கள் இருந்தபோதும் அவருடன் சேர்ந்து பணியாற்றியுள்ளேன். ஆனால், அவர் என்னை மதிக்கவில்லை. அரசியல் ரீதியிலும் பொருளாதார ரீதியிலும், ஊழல் மோசடி விடயங்களிலும் அவர் தான்தோன்றித்தனமாக முடிவுகளை எடுத்தார். இதனால்தான் அவரைப் பிரதமர் பதவியில் இருந்து நான் அகற்றினேன். இந்தநிலையில் மீண்டும் அவரைப் பிரதமர் பதவியில் நான் எவ்வாறு அமர்த்துவது\nஇதற்குப் பதிலளித்த கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான நாடாளுமன்றக் குழுவினர்,\n\"ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் பிரதமர் பதவியில் அமர்த்துவதில்லை என்று நீங்கள் எடுத்திருக்கும் தீர்மானத்தை நாம் ஏற்றுக்கொள்ளவே மாட்டோம். ஏனெனில் உங்களைக் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக நிறுத்தியது மட்டுமன்றி உங்கள் வெற்றிக்கு அயராது பாடுபட்டவர்களில் பெரும் பங்கு வகிப்பவர்கள் ரணில் தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியினரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் என்பதை நீங்கள் மறந்திடக்கூடாது. இந்நிலையில், கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி இந்த இரு தரப்புக்கும் நீங்கள் எந்தவித அறிவித்தலும் விடுக்காமல் - நேரில் கலந்துரையாடாமல் நாட்டின் அரசமைப்பை மீறி சட்டவிரோதமாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்தீர்கள்.\nகடந்த ஜனாதிபதித் தேர்தலில் உங்களை எதிர்த்து நின்று போட்டியிட்டுப் படுதோல்வி அடைந்தவரைப் புதிய பிரதமராக நாம் எவ்வாறு ஏற்பது\nமஹிந்த ராஜபக்‌ஷவைத் தோற்கடிக்கவேண்டும் என்பதற்காகவே தமிழ் மக்கள் உட்பட நாட்டில் உள்ள பெரும்பன்மையான மக்கள் உங்களுக்கு வாக்களித்து உங்களை ஜனாதிபதியாக்கினார்கள். இதனை நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.\nபுதிய பிரதமர் மஹிந்த தலைமையிலான அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் இதுவரை 5 பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மஹிந்த மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீது மீண்டும் வாக்கெடுப்பு நடத்த நாம் தயாராக உள்ளோம். உங்கள் வேண்டுகோளின் பிரகாரம் நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பை பெயர் கூறி அல்லது இலத்திரனியல் முறையில் அடுத்த நாடாளுமன்ற அமர்வில் நடத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஐக்கிய தேசிய முன்னணியும், ஜே.வி.பியும் தயாராகவுள்ளன. இதன்போது ஐக்கிய தேசிய முன்னணி வெற்றி பெற நாம் வாக்களிப்போம். இதனைக் கூட்டமைப்பினராகிய நாம் எழுத்து மூலம் உங்களுக்கு அறிவித்துள்ளோம். மஹிந்த மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேறி ஐக்கிய தேசிய முன்னணி பெரும்பான்மையை நிரூபிக்கும் பட்சத்தில் அந்த முன்னணி பிரதமர் பதவிக்கு முன்மொழிகின்றவரையும் ஆதரிக்க நாம் தயாராகவுள்ளோம்.\nஎனவே, ஐக்கிய தேசிய முன்னணி பிரதமர் பதவிக்கு முன்மொழிகின்றவரை நீங்கள் பிரதமராக நியமிக்கவேண்டும்\" - என்றனர்.\nஇதற்க��ப் பதிலளித்த ஜனாதிபதி, டிசம்பர் 5ஆம் திகதி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான பிரேரணையை பெயர் குறிப்பிட்டு அல்லது இலத்திரனியல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றுமாறும் அதன் பின்னர் தான் முடிவெடுப்பதாகவுக் கூறினார்.\nஇதேவேளை, இந்தச் சந்திப்பு முடிந்த பின்னர் ஐக்கிய தேசிய முன்னணியையும் ஜனாதிபதி சந்தித்துப் பேசினார்.\n\"ஜனாதிபதிக்கும் ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையிலான சந்திப்பு முன்னேற்றமானதாக இருந்தது. எனினும், முடிவுகள் எடுக்கப்படவில்லை. இந்தச் சந்திப்பின் தொடர்ச்சியாக நாளை ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதியை மீளவும் சந்திப்போம்\" என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் எம்.பி. தெரிவித்தார்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களுக்கும் இடையே நேற்றிரவு 9 மணிக்குச் சந்திப்பு இடம்பெற்றது. இந்தச் சந்திப்பு சுமார் ஒன்றரை மணி நேரம் நீடித்தது. சந்திப்பின் நிறைவில் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடும்போதே அகிலவிராஜ் காரியவசம் எம்.பி. மேற்கண்டவாறு கூறினார்.\nதமிழ்நாதத்தில் வெளிவரும் ஆக்கங்கள் செய்திகள் என்பன பல்வேறு தளங்களிலிருந்து பெறப்பட்டவையாகும்.\nஉரிமைக்காகப் போராடி மடிந்த புலிகளைக் கேவலப்படுத்தாதீர் - பொன்சேகா\n\"தமிழ் மக்களின் உரிமைக்காகவே பிரபாகரன் தலைமையிலான விடுதலைப்புலிகள் ஆயுதமேந்திப் போராடினார்கள். இறுதிவரை அவர்கள் கொள்கையில் உறுதியாக நின...\nஎதிர்ப்பை கடந்து துரைராசசிங்கம் செயலாளரானது எப்படி\nஅங்கு நடைபெற்ற விடயம் பொதுச்செயலாளர் தெரிவின்போது தலைவர் மாவை அண்ணர் ஏற்கனவே இருந்த துரைராசசிங்கம் அவர்களை பொதுச்செயலாளராக நியமிப்பதாக கூ...\nஇஸ்லாமை விட்டு வெளியேறினால் கொலை - தெரிவுக்குழு முன் பரபரப்பு சாட்சியம்\nஇஸ்லாமிய மார்க்கத்தை விட்டு வெளியேறுவோர் கொலை செய்யப்பட வேண்டும் என கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள இஸ்லாமிய பாடப் புத்தகத்தில் குறிப்...\nகல்முனை: மனோ, சுமந்திரன் தப்பியோட்டம்\nகல்முனை மக்கள் எதிர்ப்பு; சுற்றிவளைப்பு:அமைச்சரவை பாதுகாப்பு பிரிவால் மீட்கப்பட்ட மனோ, சுமந்திரன், தயாகமகே கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயல...\nதொல்பொருள் துறையில் 32 பேரும் சிங்களவர்கள் - பாரதி\nநாங்கள் தேசியம் ���ன்றும், தாயகம் என்றும் பேசிக்கொண்டிருக்கும் நிலையில், அவற்றை இல்லாமல் செய்வதற்கான திட்டங்கள் கச்சிதமாக நடைமுறைப்படுத்தப்படு...\n06தமிழர் மனித உரிமைகள் மையம்\nமே 18 நினைவுகள் (1)\nஅதிக வாசிப்புகள் 30 நாளில்\nஉரிமைக்காகப் போராடி மடிந்த புலிகளைக் கேவலப்படுத்தாதீர் - பொன்சேகா\n\"தமிழ் மக்களின் உரிமைக்காகவே பிரபாகரன் தலைமையிலான விடுதலைப்புலிகள் ஆயுதமேந்திப் போராடினார்கள். இறுதிவரை அவர்கள் கொள்கையில் உறுதியாக நின...\nஎதிர்ப்பை கடந்து துரைராசசிங்கம் செயலாளரானது எப்படி\nஅங்கு நடைபெற்ற விடயம் பொதுச்செயலாளர் தெரிவின்போது தலைவர் மாவை அண்ணர் ஏற்கனவே இருந்த துரைராசசிங்கம் அவர்களை பொதுச்செயலாளராக நியமிப்பதாக கூ...\nஇஸ்லாமை விட்டு வெளியேறினால் கொலை - தெரிவுக்குழு முன் பரபரப்பு சாட்சியம்\nஇஸ்லாமிய மார்க்கத்தை விட்டு வெளியேறுவோர் கொலை செய்யப்பட வேண்டும் என கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள இஸ்லாமிய பாடப் புத்தகத்தில் குறிப்...\nதொல்பொருள் துறையில் 32 பேரும் சிங்களவர்கள் - பாரதி\nநாங்கள் தேசியம் என்றும், தாயகம் என்றும் பேசிக்கொண்டிருக்கும் நிலையில், அவற்றை இல்லாமல் செய்வதற்கான திட்டங்கள் கச்சிதமாக நடைமுறைப்படுத்தப்படு...\nகல்முனை: மனோ, சுமந்திரன் தப்பியோட்டம்\nகல்முனை மக்கள் எதிர்ப்பு; சுற்றிவளைப்பு:அமைச்சரவை பாதுகாப்பு பிரிவால் மீட்கப்பட்ட மனோ, சுமந்திரன், தயாகமகே கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/miscellaneous/22269-", "date_download": "2019-08-24T09:24:51Z", "digest": "sha1:24D24ZB7M34F3JZ7JZ5IZUDRTXVO2XUP", "length": 4465, "nlines": 100, "source_domain": "www.vikatan.com", "title": "ராமேஸ்வரம், ஜெகதாபட்டினம் மீனவர்களின் காவல் 5வது முறை நீட்டிப்பு! | Rameswaram, jegathapattinam fishermen custody 5th extension!", "raw_content": "\nராமேஸ்வரம், ஜெகதாபட்டினம் மீனவர்களின் காவல் 5வது முறை நீட்டிப்பு\nராமேஸ்வரம், ஜெகதாபட்டினம் மீனவர்களின் காவல் 5வது முறை நீட்டிப்பு\nராமேஸ்வரம்: ஜெகதாபட்டினம், ராமேஸ்வரம் மீனவர்கள் 30 பேரின் காவலை 5வது முறையாக இலங்கை நீதிமன்றம் நீட்டித்துள்ளது.\nபுதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம், ராமேஸ்வரத்தை சேர்ந்த 30 மீனவர்களை கடந்த மாதம் 5ஆம் தேதி இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர்.\nயாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 30 பேரின் காவல் முடிவடைந்ததைத் தொடர்ந்து மல்லாகம் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர்.\nஅப்போது, அவர்களின் காவலை வரும் 20ஆம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, 30 பேரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/sad-state-of-a-dame-which-was-constructed-on-two-rivers", "date_download": "2019-08-24T10:03:43Z", "digest": "sha1:3FSONQ76D6L7RS7C3RO32ON7DYZQ36BQ", "length": 11261, "nlines": 109, "source_domain": "www.vikatan.com", "title": "இரண்டு நதிகள் இணையுமிடத்தில் கட்டப்பட்ட அணை.. இப்போது என்ன ஆனது தெரியுமா? - Sad state of a dame which was constructed on two rivers", "raw_content": "\nஇரண்டு நதிகள் இணையுமிடத்தில் கட்டப்பட்ட அணை.. இப்போது என்ன ஆனது தெரியுமா\nஅணையைச் சுற்றி வீடூர் பூங்காவும் ஒன்று இருக்கிறது. 30, 40 ஆண்டுகளுக்கு முன்பு திரைப்படங்களுக்கு இங்கே ஷூட்டிங்கும் நடந்திருக்கிறது.\nவீடூர் அணை ( ஷாகின்ஷா )\nதமிழகத்தின் அணைகளின் எண்ணிக்கை மற்ற மாநிலங்களோடு ஒப்பிட்டால் மிகக் குறைவு. இருக்கும் அணைகளையும் பராமரிக்காமல் பாழடைய விட்டால், பின் புதிய அணை கட்ட அனுமதி கேட்கவே நாம் தகுதியற்றவர்கள் ஆகிவிடுவோம். புதிதாக ஒரு நீர் நிலையை உருவாக்குவதைவிட இருக்கும் நீர்நிலைகளை முறையாகப் பராமரிப்பதுதான் எளிது; செலவும் குறைவு. ஆனால், அதைச் செய்யாமல் நாம் வீணடிக்கும் அணைகள் தமிழகத்தில் ஏராளம். அப்படியோர் அணையின் கதை இது.\nவிழுப்புரம் மாவட்டம், மயிலம் ஊராட்சியில் இருக்கிறது வீடூர் அணை. மற்ற அணையைப் போல் இல்லாமல் இரண்டு நதிகள் சங்கமிக்கும் இடத்தில் அமைந்திருக்கிறது வீடூர் அணை. சங்கராபரணி ஆறு மற்றும் பெரியாற்றின் சங்கமிக்கும் இடமது. மொத்தம் 3200 ஏக்கர் பாசனப் பரப்பளவு கொண்டது இந்த அணை.\nவீடூர் அணை கொஞ்சம் பழைய அணைதான். இன்னமும் அந்தப் பகுதி விவசாயிகளுக்குப் பயனுள்ளதாக இருந்தாலும் கூட பராமரிப்பு இல்லாததால் காட்சிப் பொருளாகவே காணப்படுகின்றது. இந்த அணை முழுமையாக நிரம்பி இரண்டு வருடம் ஆகிறது. இதற்கு மழை ஒரு காரணம் என்றாலும் கூட அணையை ஆழப்படுத்தாமல் இருப்பது மற்றொரு முக்கிய காரணம்.\n2004 ஆம் ஆண்டு அணை நிரம்பியது என்றால் 135 நாள்களுக்கு மேல் அதாவது ஒரு போகத்திற்கும் அதிகமாகப் பாசனத்திற்குத் தண்ணீர் வருவாய் இருந்தது. நாளடைவில் 135 நாள்களுக்குத் தண்ணீர் தொடர்ந்து கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதன் பின்னணியில் அணையின் கொள்ளளவு குறைந்திருப்பது தெரியவந்துள்ளது. இரண்டு ஆற்றின் சங்கமம் என்றதால் அணையில் மண் சேர்ந்துவிடும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். மண் சேர்ந்தால் ஆழம் குறைந்து அணையின் கொள்ளவும் குறையும். அதைக் கணக்கிட்டுப் பார்த்தால் அணையை ஆழப்படுத்துவதின் அவசியத்தை உணரலாம். 10 வருடத்திற்கு முன்பு தஞ்சாவூர் போல் காட்சி அளிக்குமாம் வீடூரூம் சுற்றுவட்டார கிராமங்களும். இன்று தண்ணீர் வளம் குறைந்துள்ளதால் விவசாய நிலம் சவுக்கு மரத்தோப்பாக மாறி இருக்கின்றது என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.\nஅணையைச் சுற்றி வீடூர் பூங்காவும் ஒன்று இருக்கிறது. 30, 40 ஆண்டுகளுக்கு முன்பு திரைப்படங்களுக்கு இங்கே ஷூட்டிங்கும் நடந்திருக்கிறது. அந்தளவுக்கு அழகாக இருந்த அந்தப் பூங்கா இன்று பராமரிப்பில்லாமல் பழுதடைந்துள்ளது. பூங்காவில் நெகிழிப் பொருள்களை பயன்படுத்தக் கூடாது என்று சுவரில் அறிவுரைக்கப்பட்டிருந்தது. ஆனால், நெகிழி மலை போலக் குவிந்துள்ளன. மேலும், தற்போது இந்தப் பூங்காவே மது அருந்தும் இடமாக மாறியுள்ளது வருத்தத்திற்குரிய விஷயம்.\nஇதுகுறித்து வீடூர் பாசன சங்கத் தலைவர், மணவாளன் அவர்களைச் சந்தித்து பேசினேன். ``கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாகத் தொடர்ந்து அணை சம்பந்தமாக மனு கொடுத்து வருகிறோம். மழைக்காலத்தில் அணையின் நீர் வரவை அதிகப்படுத்த பெரியாறு சங்கராபரணி ஆற்றில் தண்ணீர் திசை மாறாமல் இருக்க தடுப்பணை கட்டுவதற்காகவும் அதிகாரியிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் நிதி வந்தால் பராமரிக்கலாம் என்று கூறி கிடப்பில் போட்டு விடுகிறார்கள். வேறு எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டோம் என்றிருக்கிறார்கள். அரசு அணையை ஆழப்படுத்தினால் ஒரு போகம் இல்லை; இரண்டு போகத்திற்கு தண்ணீர் வருவாய் உள்ளது\" என்று குறிப்பிடுகிறார்.\nவிரைவில் அரசு வீடூர் அணையை ஆழப்படுத்தவும், அதையொட்டிய வாய்க்காலைச் சீரமைக்கவும், வீடூர் அணையைச் சுற்றுலா தலமாக மாற்றவும் வீடூர் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் வலியுறுத்துகின்றனர்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/women/111622-", "date_download": "2019-08-24T10:12:05Z", "digest": "sha1:MFWVQGJWFKUS77MXMZUOFQ7ULHKGTQ27", "length": 11686, "nlines": 287, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 03 November 2015 - என் டைரி - 366 | My diary - 366 - Aval Vikatan", "raw_content": "\nஆல் இன் ஆல் ஆப்ஸ்\nஸ்கின் டைப் சொல்லுங்க... மேக்கப் டைப் சொல்றோம்\n'லிக்விட் எம்ப்ராய்டரி' யில் லிம்கா சாதனை முயற்சி\n18 வயது... சாதிக்கும் மனது\nகுயிக் லாபம் தரும் தொடர்\nஇருமல், சளியைத் துரத்தும் அதிமதுரம்\nஎன் டைரி - 366\nஎன் டைரி - 366\nஎன் டைரி 413-ன் சுருக்கம் - ஏற்றுக்கொள்ளவா\nஎன் டைரி 413 - சூடுகண்ட பூனையாக நான்...\nஎன் டைரி 412 - கசந்துபோன கனவு...\nஎன் டைரி - 411 - ‘மாடலிங் செய்வது மகாபாவமா\nஎன் டைரி - 410 - பாதை மாறிய பேரன்... பதைபதைப்பில் நான்\nஎன் டைரி - 409 - யாருக்காக வாழ வேண்டும் நான்\nஎன் டைரி - 408 - குழம்பித் தவிக்கும் பேதை நெஞ்சம்\nஎன் டைரி - 407 - மடியில் வைத்து கொஞ்சத் துடிக்கிறேன்\nஎன் டைரி - 406 - தன் போக்கில் பிள்ளைகள்... தவிக்கும் தாயுள்ளம்\nஎன் டைரி 405 - பாதை மாறிய கணவன்... பரிதவிக்கும் உள்ளம்\nஎன் டைரி 404 - தலைதூக்கும் தற்கொலை எண்ணம்... தப்பிக்க என்ன வழி \nஎன் டைரி 403 - பகிர்தலுக்கு ஆள் இல்லை... பாதிக்கப்படும் மனநிலை\nஎன் டைரி - 402 - தவியாய்த் தவிக்கும் தாய் மனம்\nஎன் டைரி - 401 - கசக்கிப் பிழியும் பயம்... கரைசேரும் வழி என்ன\nஎன் டைரி - 400 - “அழகுமகள்... அச்சத்தில் நாங்கள்\nஎன் டைரி - 398 - அவள் ஒரு தொடர்கதை\nஎன் டைரி - 397 - அன்னையின் துயரம்\nஎன் டைரி - 396 - ஏன் இந்தக் குடி\nஎன் டைரி - 395 - நிம்மதியைப் பறிக்கும் அடகு நகை\nஎன் டைரி - 394 - ரணமாகும் மனது\nஎன் டைரி - 393\nஎன் டைரி - 392\nஎன் டைரி - 391\nஎன் டைரி - 390\nஎன் டைரி - 389\nஎன் டைரி - 388\nஎன் டைரி - 387\nஎன் டைரி - 386\nஎன் டைரி - 384\nஎன் டைரி - 383\nஎன் டைரி - 382\nஎன் டைரி - 381\nஎன் டைரி - 380\nஎன் டைரி - 379\nஎன் டைரி - 378\nஎன் டைரி - 377\nஎன் டைரி - 376\nஎன் டைரி - 375\nஎன் டைரி - 374\nஎன் டைரி - 373\nஎன் டைரி - 372\nஎன் டைரி - 371\nஎன் டைரி - 370\nஎன் டைரி - 369\nஎன் டைரி - 368\nஎன் டைரி - 367\nஎன் டைரி - 366\nஎன் டைரி - 365\nஎன் டைரி - 345\nஎன் டைரி - 344\nஎன் டைரி - 343\nஎன் டைரி - 342\nஎன் டைரி - 341\nஎன் டைரி - 340\nஎன் டைரி - 339 - பரிதாப ‘பலி ஆடு’\nஎன் டைரி - 338\nஎன் டைரி - 337\nஎன் டைரி - 336\nஎன் டைரி - 335\nஎன் டைரி - 334\nஎன் டைரி - 333\nகாதல் வெறுப்பில் கருகிய உயிர் - என் டைரி - 332\nஎன் டைரி - 331\nஎன் டைரி - 329\nஎன் டைரி - 328\nஎன் டைரி - 327\nஎன் டைரி - 326\nஎன் டைரி - 325\nஎன் டைரி 322 - ஃபாலோ அப்...\nஎன் டைரி - 324\nஎன் டைரி - 323\nஎன் டைரி - 322\nஎன் டைரி - 321\nஎன் டைரி - 320\nஎன் டைரி - 319\nகலங்க வைத்த பெ���்றோர்... கலைந்து போன கல்யாணம்\nஎன் டைரி - 317\nஎன் டை - 316\nஎன் டைரி - 315\nஎன் டைரி - 314\n‘இளமை’க்கு இடைஞ்சலாக வந்த குழந்தை\nஎன் டைரி - 311\nஎன் டைரி - 310\nஎன் டைரி - 309\nஎன் டைரி - 308\nஎன் டைரி - 307\nஎன் டைரி - 306\nஎன் டைரி - 305\nஎன் டைரி - 304\nஎன் டைரி - 303\nஎன் டைரி - 302\nஎன் டைரி - 301\nஎன் டைரி - 300\nஎன் டைரி - 299\nஎன் டைரி - 298\nகுடும்பப் படகை கவிழ்க்கும் கணவரின் தம்பி\nஎன் டைரி - கண்ணை மறைக்கும் தங்கை பாசம் \nஎன் டைரி - 295\nஎன் டைரி - 292 - எனக்கு 23 அவனுக்கு 19\nஎன் டைரி 291 - புயலாக வந்த பாதகி \nஎன் டைரி - 288\nஎன் டைரி - 287\nஎன் டைரி - 285\nஎன் டைரி - 284\nஎன் டைரி - 282\nஎன் டைரி - 281\nஎன் டைரி - 279 -கலங்க வைக்கும் கட்டாய கல்யாணம் \nஎன் டைரி - 278 - காக்கி கணவனின் கயவாளித்தனம்\nஎன் டைரி - 277\nஎன் டைரி - 276\nஎன் டைரி - 275\nஎன் டைரி - 274\nஎன் டைரி - 272\nஎன் டைரி - 271\nஎன் டைரி - 270\nஎன் டைரி - 269\nஎன் டைரி - 268\nஎன் டைரி - 266\nஎன் டைரி - 264\nஎன் டைரி - 261\nஎன் டைரி - 255\nஎன் டைரி - 253\nஎன் டைரி - 252\nஎன் டைரி - 251\nஎன் டைரி - 248\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.tickticknews.com/author/priya/", "date_download": "2019-08-24T09:21:46Z", "digest": "sha1:D2GKMVZEU44WKMMFQRZTKWASDGVWTXIF", "length": 8841, "nlines": 86, "source_domain": "tamil.tickticknews.com", "title": "priya, Author at TickTick News Tamil", "raw_content": "\nகூகுள் புதிய ஆண்ட்ராய்டு பெயரை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.\nகூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு Q இயங்குதளம் ஆண்ட்ராய்டு 10 என்ற பெயரில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இத்துடன் புதிய இயங்குதளத்துக்கான லோகோவையும் வெளியிட்டது.இதுவரை ஆண்ட்ராய்டு Q…\nகணினியை இப்படி எல்லாம் பயன்படுத்தி இருக்கிறீங்களா\nஇன்றைய உலகில் கணினியின் தேவை அத்தியாவசியமான ஒன்றாகிவிட்டது. ஒவ்வொருவரும் கணினியின் பயனை உணர்ந்துக்கொள்வது அவசியமாகிவிட்டது. கணினியைப் பயன்படுத்துவது தவிர்க்க முடியாதாகிவிட்டது. இன்று கணினியை எளிய முறையில் கையாள…\nமோட்டோரோலா ஒன் அதிரடி இன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, இந்த புதிய மோட்டோரோலா தொலைபேசி ஆகஸ்ட் 30 முதல் விற்பனைக்கு வருகிறது. நிறுவனத்தின் மற்ற ஸ்மார்ட்போன்களைப் போலவே,…\n200 ஆண்டுகள் ஏலியனாக வாழ்வேன் : நித்தியானந்தா \nநித்தியானந்தா என்றாலே எப்போதும், பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. சுவாமி நித்தியானந்தா ஆன்மீகத்தையும் தாண்டி அறிவியல் பூர்வமாகவும், ஐன்டீன்ஸ் விதியை தவறு என்று கூறி உலகத்தையும் திருப்பி போட்டார்.இந்நிலையில்,…\nசாலைகளில் செல்போன் பேசியபடி செல்லும் பெண்கள்தான் முதல் இலக்கு: கொள்ளையன் பகீர் வாக்குமூலம்.\nஇப்போது வரும் புதிய தொழில்நுட்பங்கள் அனைத்தும் மக்களுக்கு பயன்படும் வகையில் தான் இருக்கிறது, ஆனால் அந்த தொழில்நுட்பத்தை எந்த இடத்தில் பயன்படுத்த வேண்டும், எந்த இடத்தில் பயன்படுத்தக்…\nஉணவாக மாறிய டைட்டானிக் கப்பல்\nஒரு நூற்றாண்டிற்கு முன்னால் கடலுக்குள் மூழ்கிய ஆர்எம்எஸ் டைட்டானிக் கப்பல், அதன் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக ஒரு புதிய அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.கடலில் உள்ள உப்பு…\nஇனிப்பு பெயர்களுக்கு குட்பை சொன்ன ஆண்ட்ராய்டு\nஉலகம் முழுவதும் 200 கோடிக்கும் அதிகமானோர் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தைப் பயன்படுத்திவருகின்றனர்.அத்தகையக உலகின் பிரபலமான ஸ்மார்ட்போன் இயங்குதளமான ஆண்ட்ராய்டை, கூகுள் நிறுவனம் முதன்முதலாக 2008ஆம் ஆண்டு அறிமுகம் செய்தது.…\nஅழகு குறிப்புகள் பற்றிய உண்மைகள் மற்றும் கட்டுக்கதைகளை தெரிந்து கொள்ளுங்கள்\nஇப்போது வலைத்தளங்களில் பல அழகு குறிப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன. அதில் எது உங்கள் சருமத்திற்கு நலல்து எது உங்கள் சருமத்திற்கு சேராது என்பது தெரிந்து முயற்சி…\nவீட்டிலேயே உங்க முடிக்கு எப்படி ஹேர் மாஸ்க் போடலாம்னு தெரியுமா\nதலைமுடி வறட்சி என்பது மிக மோசமான ஒன்றாகும். இது உடைந்த முடி, பிளவு முனைகள், மற்றும் பொதுவான மோசமான முடி பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது. இவற்றை சரி செய்ய…\nபாடி லோஷனை எப்படி பயன்படுத்தனுன்னு சில வழிமுறை இருக்கு அத ஃபாலோவ் பண்ணுங்க.\nவானிலை மாற்றங்கள் மாறிக்கொண்டே தான் இருக்கும் அதற்கு ஏற்ப சரும பிரச்சனைகளும் வந்துக்கொண்டு இருக்கிறது. குளிர்காலத்தில் வறண்ட சருமம் ஏற்படுவது இயல்பு தான். தோலில் விரிசல் ஏற்பட…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=2000:maruthayan21&catid=111:speech&Itemid=111", "date_download": "2019-08-24T08:49:04Z", "digest": "sha1:LWMMFVHC77U4MU7YKYDB4NFWEROM4H6Q", "length": 3365, "nlines": 84, "source_domain": "www.tamilcircle.net", "title": "மேநாள் - 2000 - நாட்டை மீண்டும் காலனியாக்காதே! தோழர்.மருதையன் பாகம் - 1", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack ஒலி/ஒளி மேநாள் - 2000 - நாட்டை மீண்டும் காலனியாக்காதே தோழர்.மருதையன் பாகம் - 1\nமேநாள் - 2000 - நாட்டை மீண்டும் காலனியாக்காதே தோழர்.மருதையன் பாகம் - 1\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B7%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-08-24T09:01:50Z", "digest": "sha1:QXFJAE7DAZZGX3533TFFJ537KM7WT2XV", "length": 7841, "nlines": 117, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "குல்பூஷண் ஜாதவ் வழக்கில் தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு – Tamilmalarnews", "raw_content": "\nசிவனுக்கு அபிஷேகம் செய்யும் �... 23/08/2019\nதிருமறைகளில் காணும் ஆசை, குரே�... 23/08/2019\nதுஷ்ட சல்லியங்கள் தோஷங்கள் வ�... 23/08/2019\nசிறுநீரக கல்லை குணமாக்கும் வ�... 23/08/2019\nபெண்கள் வயதான ஆண்களை விரும்ப�... 23/08/2019\nகுல்பூஷண் ஜாதவ் வழக்கில் தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு\nகுல்பூஷண் ஜாதவ் வழக்கில் தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு\nஇந்திய கடற்படையில் அதிகாரியாக பணியாற்றியவர் குல்பூஷண் ஜாதவ். இவர், கடந்த 2017ம் ஆண்டு மார்ச் மாதம் 3ந்தேதி பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் கைது செய்யப்பட்டார். இந்தியாவின் ‘ரா’ அமைப்பிற்கு உளவு பார்ப்பதற்காக ஈரானில் இருந்து பாகிஸ்தானுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவியதாகவும், பயங்கரவாத தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியதாகவும் பாகிஸ்தான் அரசாங்கம் அவர் மீது குற்றம் சாட்டியது.\nஇது தொடர்பான வழக்கில் குல்பூஷண் ஜாதவுக்கு பாகிஸ்தான் ராணுவ கோர்ட்டு மரண தண்டனை விதித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த இந்திய அரசு நெதர்லாந்து நாட்டின் தி ஹேக் நகரில் ஐ.நா. அமைப்பின்கீழ் செயல்பட்டு வரும் சர்வதேச கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.\nகுல்பூஷண் ஜாதவ் வழக்கில் தூக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது என சர்வதேச நீதிமன்ற நீதிபதி அப்துல்காவி அஹமது யூசுப் அறிவித்துள்ளார். 15க்கு 1 என்ற வாக்குகள் அளவில் இந்தியாவுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.\nகுல்பூஷண் ஜாதவ் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லை. அதனால் குற்றச்சாட்டு மற்றும் தண்டனையை மறுபரிசீலனை செய்யவும் பாகிஸ்தானுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. சர்வதேச நீதிமன்ற தீர்ப்புக்கு, மத்திய அமைச்ச���் ராஜ்நாத் சிங் மற்றும் முன்னாள் வெளிவிவகார துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இது இந்தியாவுக்கு கிடைத்த மிக பெரிய வெற்றி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என சிங் கூறியுள்ளார்.\nகுல்பூஷண் ஜாதவ் வழக்கில் தூக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள தகவல் அறிந்து நண்பர்கள் அதனை உற்சாகமுடன் கொண்டாடி வருகின்றனர். குல்பூஷண் ஜாதவின் நண்பர்கள் அவரது சொந்த ஊரில் பலூன்களை பறக்க விட்டும், இனிப்புகளை வழங்கியும் மகிழ்ச்சியை கொண்டாடினர்.\nதமிழகம் – புதுச்சேரியில் 2 தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு\nசிவனுக்கு அபிஷேகம் செய்யும் நெய் வெண்ணெயாக மாறும் அதிசயம்\nதிருமறைகளில் காணும் ஆசை, குரோதம்\nதுஷ்ட சல்லியங்கள் தோஷங்கள் விலக காலபைரவா் சுப மந்திர யந்திரம்\nசிறுநீரக கல்லை குணமாக்கும் வீட்டு வைத்தியம்\nபெண்கள் வயதான ஆண்களை விரும்புவது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2018/09/cricket_87.html", "date_download": "2019-08-24T09:46:44Z", "digest": "sha1:62OSQG2GEBOWWMDVIPQ4BQSRM2PG4FAA", "length": 11253, "nlines": 92, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : எங்களைவிட இந்திய வீரர்கள் திறமையானவர்கள் - பாகிஸ்தான் அணி தலைவர் சப்ராஸ்", "raw_content": "\nஎங்களைவிட இந்திய வீரர்கள் திறமையானவர்கள் - பாகிஸ்தான் அணி தலைவர் சப்ராஸ்\nஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.\nபாகிஸ்தானை மீண்டும் வீழ்த்தியது குறித்து இந்திய அணி தலைவர் ரோகித் சர்மா கூறியதாவது, எங்களது பந்து வீச்சாளர்கள் மீண்டும் சிறப்பாக பந்து வீசினார்கள். தவானின் பேட்டிங் அபாரமாக இருந்தது. நாங்கள் இருவரும் இணைந்து எங்களது பங்களிப்பை வெளிப்படுத்தி இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.\nதோல்வி குறித்து பாகிஸ்தான் தலைவர் சப்ராஸ் அகமது கூறியதாவது, நாங்கள் சிறப்பாகவே ஆடினோம். ஆனால் 20 முதல் 30 ஓட்டங்கள் வரை குறைவாக எடுத்துவிட்டோம். சில முக்கியமான பிடிகளை தவறவிட்டோம். இது மாதிரி பிடிகளை தவறவிட்டால் வெற்றி பெறுவது கடினம்.\nநாங்கள் தொடக்கத்லேயே சில விக்கெட்டுகளை வீழ்த்த நினைத்தோம். இது தொடர்பாக பந்து வீச்சாளர்களிடம் பேசினேன். ஆனால் தவான் ரோகித் போன்ற வீரர்களை ஆட்டமிழக்க செய்ய முடியவில்லை. அவர்கள் திறம��சாலிகள்.\nஎங்களைவிட இந்திய வீரர்கள் திறமையானவர்கள் அடுத்த ஆட்டம் எங்களுக்கு வாழ்வா சாவா போட்டியாகும். இதனால் அதில் சிறப்பாக செயல்படுவோம்.\nஇந்தியாவுடன் இறுதிப் போட்டியில் மோதுவது பாகிஸ்தானா வங்காளதேசமா என்பது இரு அணிகள் நாளை மோதும் ஆட்டத்தின் முடிவு மூலம் தெரிய வரும்.\nஇந்திய அணி நாளைய கடைசி லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை சந்திக்கிறது.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nசஜித்தின் வருகை காலத்தின் கட்டாயமான இன்றைய தேவை - அதிரும் அரசியல்\n- ஐனுதீன், சவூதியிலிருந்து. இலங்கையில் இன்று நடந்து கொண்டு இருக்கும் இழு பறி அரசியல் நகர்வுகளைக் பார்க்கையில் பணத்துக்கும் பதவிக்கும் கட...\n2019 உலக கிண்ணப்போட்டிகளில் பாக்கிஸ்தானால் இந்தியாவை தோற்கடிக்க முடியும் என நம்பிக்கை வெளியிட்டுள்ள பாக்கிஸ்தானின் சகலதுறை வீரர் முகமது ஹப...\nபல இடங்களில் இடியுடன் கூடிய மழை\nமேல், தென், சப்ரகமுவ, மற்றும் மத்திய மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஊவா மாகாணத்தில் பல இடங்களில் ...\nதொழிநுட்ப கோளாறு காரணமாக தீயில் எரிந்து நாசமாகிய சொகுசு பேருந்து\nதம்புள்ளை - ஹபரன பிரதான வீதி திஹகம்பதஹ பிரதேசத்தில் இன்று அதிகாலை சொகுசு பேருந்து ஒன்று முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளது. குருநாகலையில்...\nஇலங்கையில் அரசியல் கட்சிகளின் தோற்றம்\n-V.E.N.நிருபர் இலங்கையின் நவீன வரலாறு என்பது பிரித்தானியர் ஆட்சிக்கலத்துடன் ஆரம்பமாகிறது . பிரித்தானியர்1769 இல் இலங்கையைக் கைப்ப...\nசர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி\nசர்வதேச சந்தையில் எண்ணெய்யின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்காவில் எண்ணெய் உற்பத்தி அதிகரித்துள்ளமை இதற்கான ...\nV.E.N.Media News,17,video,6,அரசியல்,4877,இஸ்லாமிய சிந்தனை,429,உதவி,15,உள்நாட்டு செய்திகள்,11151,கட்டுரைகள்,1394,கவிதைகள்,67,சினிமா,319,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,59,விசேட செய்திகள்,3251,விளையாட்டு,727,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2079,வேலைவாய்ப்பு,10,ஜனாஸா அறிவித்தல்,29,\nVanni Express News: எங்களைவிட இந்திய வீரர்கள் திறமையானவர்கள் - பாகிஸ்தான் அணி தலைவர் சப்ராஸ்\nஎங்களைவிட இந்திய வீரர்கள் திறமையானவர்கள் - பாகிஸ்தான் அணி தலைவர் சப்ராஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kaithadi.com/2019/05/29/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2/", "date_download": "2019-08-24T09:02:01Z", "digest": "sha1:BXUBIJYNBIVCH2SCJ6OUO4EUP42FKXIO", "length": 15938, "nlines": 82, "source_domain": "kaithadi.com", "title": "மண்ணின் மைந்தர்களின் வேலைவாய்ப்பைப் பறித்த தமிழக அரசு – தோழர் இரா.முல்லைக்கோ, பெங்களூரு. – கைத்தடி மாத இதழ்", "raw_content": "\nமண்ணின் மைந்தர்களின் வேலைவாய்ப்பைப் பறித்த தமிழக அரசு – தோழர் இரா.முல்லைக்கோ, பெங்களூரு.\nபேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள் 1967ஆம் ஆண்டில்அரசு பொறுப்பேற்றது, இரு பெரும் தீர்மானங்களை நிறைவேற்றினார். ஒன்று சுயமரியாதைத் திருமணம்: முன்னர் நிகழ்ந்தவையும் இனி நிகழ்விப்பதும் செல்லுபடியாகும் என்றும் இரண்டாவதாக மதராஸ் ஸ்டேட் என்ற பெயரினைத் தமிழ்நாடு எனப் பெயர் மாற்றத் தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றினார். இது ஒரு வரலாற்றுப் பதிவாகும். இதற்கு பின்னர் தான் தங்களின் மாநிலத்தின் பெயர்களை மாற்றியுள்ளனர் என்பது அறிந்தத் தகவலாகும். மண்ணின் மைந்தர்கள் என்ற எழுச்சி முழக்கம் தலையோங்கி ஒலிக்கத் தலைப்பட்டது ஒரு நாட்டின் மக்களுக்குக் கல்வி மிகவும் இன்றியமையாதத் தேவையாகும். அதுவும் தாய் மொழிக் கல்வியாக இருப்பதே சிறப்பாகும். அக்கல்வியின் வழி அவரவர் திறமைக்கேற்ற வேலை அந்நாட்டிலேயே இருக்க வேண்டும். இது அந்நாட்டு அரசின் கடமையாகும். அப்போது தான் அந்நாட்டு அனைத்துத் தரப்பு மக்களின் மகிழ்ச்சியும் பொருளியல் வளர்ச்சியும் மேம்பட முடியும். சான்றாக இரண்டாம் உலகப் போரில் சின்னாபின்னமுற்ற சப்பானை நாம் காண்கிறோம்.\nமண்ணின் மைந்தர்களுக்கு வேலை வாயப்புகளில் முன்னுரிமை என இந்திய மாநிலங்கள் பலவும் சட்டங்கள் இயற்றியுள்ளன. 1968இல் மகாராட்டிரமும், 1986இல் கருநாடகமும், 1995இல் குசராத்தும் 1999இல் மேற்கு வங்கமும், 2003இல் இமாச்சலப் பிரதேசமும், 2007இல் உத்திரகாண்டும், 2008இல் ஒடிசாவு���், 2010இல் மத்திய பிரதேசமும், 2014இல் கேரளாவும், 2015இல் சதீசுகரும், 2017இல் சார்கன்டும், 2017இல் ஆந்திராவும், 2017இல் தெலுங்கானாவும், 2017இல் கோவாவும் மண்ணின் மைந்தர்களுக்கு வேலை என்ற சட்டத்தினை நிறைவேற்றி செயல்படுத்தி வருகின்றன. இந்தியாவில் 362 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. தமிழ்நாட்டில் 24 மருத்துவக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இம் மருத்துவக் கல்வி வாய்ப்பை தமிழர்களுக்குக் கிடைக்காமல் பறித்திடும் வகையில் கொண்டு வரப்பட்டதே ‘நீட்” தேர்வு முறை. இதனால் தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவப் படிப்புக் கனவை கானல் நீராக்கிவிட்டது. மய்ய மாநில அரசுகள் – ஒரு கிராமத்தில் பிறந்து பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வில் 1169 மதிப்பெண்ணை வாங்கி விட்டு ‘‘நீட்’’ தேர்விலும் நெகட்டிவ் மார்காலும் உயிரை விட்ட அனிதா போன்ற ஏழைகளைப் பற்றி அவர்கள் நினைப்பதற்கே நேரமில்லை. இது ஒரு போராட்டத்தின் துவக்கம் தான். இன்று அனைத்து அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கையிலும் நீட்டை ஒழிப்பது முதன்மை பெற்றுள்ளது. மய்ய அரசின் தேர்வுகளில் இந்தியும் ஆங்கிலமும் மட்டும் தேர்வு மொழியாக உள்ளது. தமிழ்நாட்டில் தமிழ் வழியில் பயின்ற மாணவர்கள் தேர்வு பெற்று மய்ய அரசுப் பணிகளைத் தமிழ்நாட்டில் பெற முடியாத நிலையுள்ளது. தமிழ்நாட்டு மாணவர்கள், அவர்களின் கல்வித் தகுதிக்கேற்ப தேர்வு எழுதி ‘‘தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்” (ஜிழிறிசி) மூலமாக வேலை பெறுவதே ஒரே வழியாக இருந்தது. இத்தேர்வாணையத்திலும் ஏராளமான முறைகேடுகளை ஆணைய உறுப்பினர்களே செய்தனர். இது கேவலத்தின் முதல் கேவலம். இந்த முறையிலும் மண்ணை அள்ளிப் போட்டு இப்போது தமிழக அரசு கேடாய் ஒரு ஆணையை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த மாதம் திருத்தி, அயல்நாடுகளில் இருந்தும் வடமாநிலங்களில் இருந்தும் தமிழக அரசின் வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என்ற ஆணையை வெளியிட்டுள்ளது. இது எவ்வளவு பெரிய வஞ்சம் நிறைந்த கொடும் செயலாகும். தமிழர்களை வஞ்சிக்கும் பெருங்கேடு. தமிழகத்தில் இயங்கும் மய்ய அரசு நிறுவனங்களான தொடர்வண்டித்துறை, அஞ்சலகத் துறை, வருமான வரித்துறை போன்ற அனைத்துத் துறைகளிலும் வடநாட்டவர்களின் பணி அமர்வே நிகழ்கின்றது. இதில் ஏதாவது ஒரு துறையில் ஒரு தமிழர் தலைகாட்ட ���யலுமா\nபொறியியல் பட்டதாரிகள் பெரும் அளவில் அய்.அய்.எம்., அய்.டி-களில் கடுமையாக மிகக் கடுமையாகத் திறமை அடிப்படையில் பணியில் சேர்ந்ததால் தமிழகம் சற்று சரிவாய் உள்ளது. வேலை வாய்ப்புகளில் ஒரு சார்பாளர்கள் மத்தியில்.\nவெளிநாடுகளிலும், வெளி மாநிலங்களிலும் வாழ்வோர்க்கு வேலை வாய்ப்பில் சிவப்புக் கம்பளம் விரித்து, தமிழ்நாட்டில் வாழும் மண்ணின் மைந்தர்களுக்கு வேலைவாய்ப்புகளில் கல்லறைக்கு அனுப்ப வேண்டிய தேவை என்ன வந்தது யாருக்காக இப்படியொரு கேடான முடிவை தமிழக அரசு எடுத்துள்ளது யாருக்காக இப்படியொரு கேடான முடிவை தமிழக அரசு எடுத்துள்ளது யாரை நிறைவு செய்ய எவற்றைப் பெற இப்படியொரு இழிவை ஏற்படுத்தியுள்ளது. இந்த கேடான செயலை திரும்பப் பெற தமிழ்நாடு அரசு உடனடி ஆணை வெளியிட திருச்சியில் எழுந்த எழுச்சி பேரணியை நடத்திய தமிழர்கள் ஒருங்கிணைந்து போராட்ட எச்சரிக்கை எழுப்பப்பட வேண்டும்.\nஇடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்\nகெடுப்பா ரிலானுங் கெடும் (448 குறள்)\nவள்ளுவரின் வாய்மொழி வெல்லும், உறுதி.\nPrevious Post: பேராசிரியர் சுந்தர வள்ளி நேர்காணல் …\nNext Post: போராட்டமே இனி வாழ்க்கை – தோழர் கா.தமிழரசன்\n பண்டிதர்களுக்குப் பகுத்தறிவு ஏற்படுவதற்குத் தடையாக இருப்பது அவர்களது படிப்பே ஒழிய, அவர்களது அறிவுக் குறைவல்ல (பெரியார், குடி அரசு - 21.03.1943)\nசமூகத்தை உயர்த்த வேண்டும் என்ற விழுமிய நோக்கத்தில் உந்தப்படுபவரே உயர்ந்த மனிதர் - அண்ணல் அம்பேத்கர் கைத்தடி | கைத்தடி மாத இதழ் | www.kaithadi.com\nபக்தி என்பது தனிச்சொத்து. ஒழுக்கம் என்பது பொதுச்சொத்து. - தந்தை பெரியார் கைத்தடி மாத இதழ் | கைத்தடி | www.kaithadi.com\nகைத்தடி மாத இதழ் | கைத்தடி | www.kaithadi.com\n#சே கைத்தடி மாத இதழ் | கைத்தடி | www.kaithadi.com\nஎன் துணிவு - தந்தை பெரியார் 'நான் ஒரு அதிசயமான மனிதன் ; மகான் அப்படி, இப்படி ' என்றெல்லாம் கூறுபவன் அல்லன் ; ஆனால், துணிவு உடையவன் ; கண்டதை ஆராய்ந்து, அறிந்ததைத் துணிந்து அப்படியே கூறுபவன். மற்றவர்கள் சுயநலத்துக்காக, சுயநலத்துடன் பாடுபடுகிறார்கள் ; அந்தச் சுயநல உணர்ச்சியுள்ளவர்கள் மக்கள் வெறுப்புக்கு ஆளாக மாட்டார்கள் ; அப்படிப் பக்குவமாக நடந்து கொள்ளுவார்கள். நான் கண்டதை - அறிந்ததை மக்கள் எதிர்ப்புக்கு அஞ்சாது கூறுபவன் ; மக்கள் எதிர்ப்புக்கு அஞ்சாது கூறினால் வெறுப்புத்தான் கிட��க்கும் ; சுயநலம் கெட்டுப்போகும். (சாமிமலையில். 24-1-1960 - ல் சொற்பொழிவு - 'விடுதலை' 31-1-1960) கைத்தடி மாத இதழ் | கைத்தடி | www.kaithadi.com | 7373333078 | 8667342047 | 12-06-2019 |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/10/30/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2019-08-24T09:00:17Z", "digest": "sha1:VAX4234ZQ3W5O6BKFXR7RHWPWOCFL4U5", "length": 22362, "nlines": 170, "source_domain": "senthilvayal.com", "title": "தீபாவளி ஷாப்பிங் பட்ஜெட்க்கு பணம் போதவில்லையா.. இதோ உங்களுக்காக வங்கிகள் அளிக்கும் ஓவர்டிராப்ட்! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nதீபாவளி ஷாப்பிங் பட்ஜெட்க்கு பணம் போதவில்லையா.. இதோ உங்களுக்காக வங்கிகள் அளிக்கும் ஓவர்டிராப்ட்\nதீபாவளி ஷாப்பிங் செய்யப் பணம் போதவில்லையா மாத சம்பளம் வாங்குவோருக்கு அந்தக் கவலை வேண்டாம். பல வங்கிகள் மாத சம்பளம் வாங்குபவர்களுக்குச் சம்பள கணக்கின் மூலம் குறைந்த காலக் கடன் திட்டங்களை வழங்குகின்றன\nமேலும் இந்த ஓவர்டிராப்ட் கடன் சேவையினைப் பெற வங்கி கிளைக்குக் கூடச் செல்ல வேண்டாம். ஆனால் வங்கி மற்றும் வங்கி ஏடிஎம் மையங்கள் சென்றாலே போது என்று தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன. எனவே ஓவர்டிராப்ட் மூலம் கடன் பெற்று தீபாவளி ஷாப்பிங் செலவை ஈடுகட்டுவது எப்படி என்று இங்குப் பார்ப்போம்.\nஎப்படிச் சம்பள ஓவர்டிராப்ட் சேவையினைப் பெறுவது\nநீங்கள் வேலை பார்க்கும் நிறுவனம் ஓவர்டிராப்ட் சேவைக்காக வங்கி நிறுவனத்துடன் நேரடி தொடர்பில் இருக்கும் போது சில விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் பின்பற்றுவதன் மூலம் கடன் பெறலாம்.\nஇல்லை என்றால் சம்பளம் கணக்கினை வைத்துள்ள வங்கி கிளைக்குச் சென்று ஓவர் டிராப்ட் சேவையினைப் பெறலாம். பொதுவாக வங்கிகள் இந்தச் சேவையினை அளிக்கச் சிறு கட்டணங்களை விதிக்கும்.\nஓவர்டிராப்ட் மூலம் எவ்வளவு கடன் பெற முடியும்\nஓவர்டிராப்ட் மூலம் கடன் பெறக்கூடிய தொகை உங்களது மாத சம்பளத்தினைப் பொருத்தும் வங்கி நிறுவனங்களைப் பொருத்தும் மாறும். சில வங்கிகள் மாத சம்பளத்தில் 50 சதவீதத்தினை மட்டுமே ஓவர் டிராப்ட்கலாக அளிக்கும். சில வங்கிகள் குறைந்தது 25,000 ரூபாய் முதல் அதிகபட்ச���் 4 லட்சம் ரூபாய் ஓவர் டிராப்ட் மூலம் கடனாக அளிக்கின்றனர்.\nஎச்டிஎப்சி வங்கியில் நீங்கள் ஓவர்டிராப்ட் மூலம் பணம் பெற முயன்றால் குறைந்தது 25,000 முதல் 1 லட்சம் ரூபாய் வரை பெறலாம். இதுவே எஸ்பிஐ மற்றும் ஐசிஐசிஐ வங்கி நிறுவனங்கள் 4 லட்சம் ரூபாய் வரை சம்பள ஓவர் டிராப்ட்டினை அளிக்கின்றன. பிற வங்கிகளும் சேமிப்பு மற்றும் சம்பள கணக்குகளுக்கு ஓவர்டிராப்ட் மூலம் கடன் வழங்குகின்றன. அது மட்டும் இல்லாமல் சில நிதி நிறுவனங்கள் செயலிகள் மூலமாக ஊழியர்களின் விவரங்களைப் பெற்று சம்பள அட்வான்ஸ் என்ற பெயரில் கடனை அளிக்கின்றன.\nஓவர்டிராப்ட் என்பது கடன் பெறுவது போன்ற ஒரு சேவை என்பதால் ஆண்டுக்கு 15 முதல் 30 சதவீதம் வரை வட்டி செலுத்த வேண்டும் என்றும், இது தவணை மற்றும் கிரெடிட் ஸ்கோரை பொருத்து மாறும் என்றும் கூறப்படுகிறது. தனிநபர் கடன் போன்றவற்றைப் பெற்ற பிறகு தவணை காலம் முன்பே செலுத்த வேண்டும் என்றால் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால் ஓவர்டிராப்ட் சேவை மூலம் கடன் பெறும் போது முன்கேட்டியே செலுத்த முயன்றால் கூடுதல் கட்டணம் ஏதும் செலுத்த தேவையில்லை என்பது குறிப்பிடத்தகது.\nஎன்ன தான் அவசரத்திற்கு ஓவர்ட்ராப்ட் சேவை மூலம் கடன் தொகை கிடைத்தாலும் அதனை அடுத்த மாத சம்பளத்திலேயே திருப்பிச் செலுத்திவிடக் கூடிய தொகையாகப் பெற முயல்வது நல்லது என்றும் வட்டி தொகை குறையும் என்று கூறுகின்றனர்.\nPosted in: உபயோகமான தகவல்கள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nவாட்டர் பங்க்’ வந்தாலும் ஆச்சர்யமில்லை\nசிதம்பரம் தொடக்கம்தான், அடுத்த குறி 5 தமிழக எம்.பி-க்கள்’- டெல்லி ஆட்டத்தால் மிரளும் அறிவாலயம்\nகொல்கத்தா டு லண்டன் – சென்னை டு அமெரிக்கா – ‘முதலீட்டு’ ரகசியங்கள்\nபடுக்கையறையில் இதுக்கெல்லாமா மூட் அவுட் ஆவாங்க… தெரிஞ்சுக்கோங்க\n எந்த முக அமைப்புக்கு எந்த தாடி சூட்டாகும்… இத பார்த்து செலக்ட் பண்ணுங்க…\nஉங்க கையில சிவப்பு நிறத்துல சிறு சிறு புள்ளிகள் இருக்கா\nஉங்க க்ரெடிட் கார்டின் இது மாதுரி மெசேஜ் வந்தா உஷாரா இருங்க, இல்லையென்றால் உங்கள் பணம் அபேஸ் ஆகிடும்.\nசந்திக்கும் உறவுகள்… சங்கடம் தீர்ந்த சசிகலா – பெங்களூரு சிறையில் நடப்பது என்ன\n கிரீன் சிக்னல் கொடுத்த அமித்ஷா .. காண்டான ��டப்பாடி ..\nபோர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்\nஎடப்பாடி போகிறார் டூருக்கு… முதல்வர் பொறுப்பு யாருக்கு\nகருத்தடை முறைகள் என்னென்ன… யாருக்கு… ஏன்\nஆலி, காஜியார், நைனிட்டல் – மிஸ் செய்யக்கூடாத ரொமான்டிக் இந்தியன் டூரிஸ்ட் ஸ்பாட்ஸ்\nபடுக்கையைத் தாண்டி இப்படிப்பட்ட மனைவிகளைத் தான் கணவர்கள் விரும்புகிறார்கள்\nஎந்த மாதம் வீடு கட்டலாம்\nபெண்கள் கட்டிப்பிடிக்கிறதுல இவ்வளவு அர்த்தம் இருக்கா ஆண்களே கொஞ்சம் உஷாரா இருங்க\nநாமினி VS வாரிசு யாருக்கு முன்னுரிமை\nஅதிக தள்ளுபடி… ஆன்லைன் நிறுவனங்களுக்கு நெருக்கடி\nபுதிய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்… 10 முக்கிய அம்சங்கள்\nநாற்றம் எடுக்குது குட்கா ஊழல்\nகோட்டை முதல் குமரி வரை… கோடிகளில் புரளுது டிரான்ஸ்ஃபர்… துறைதோறும் கேன்சர்\nஎந்த வகைக்கு என்ன பராமரிப்பு – ட்ரைகாலஜிஸ்ட் தலத் சலீம்\nஎந்த டயட் நல்ல டயட்\nகாய்ச்சல் என்பது நோயே அல்ல\nபோதைப் பழக்கத்தை ஒழிக்க முடியாதா\nமழலை வரம் அருள்வாள் மலையன்குளத்தாள்\nபிரதமரின் விவசாயிகள் ஓய்வூதிய திட்டத்தில் சேர்வது எப்படி\nமணிகண்டன் முதல் விக்கெட்… இன்னும் மூவருக்கு பிராக்கெட்\nஇதயப் பிரச்னையை தவிர்க்க எந்த உணவு நல்லது – ஆய்வு சொல்லும் தீர்வு\nஹை ஹீல்ஸ் அணியும் பெண்களா நீங்க அதனால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன தெரியுமா அதனால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன தெரியுமா\nஒருவர் உடலில் துர்நாற்றம் வர வியர்வை மட்டும் காரணம் இல்லை இந்த உணவுகளும் ஒரு காரணம்\nஇரவு உணவு மோகம் ஆபத்தானது\nஎடப்பாடி பழனிசாமி அமைச்சரவையில் முதல் அதிரடி – அமைச்சர் மணிகண்டன் பதவிப் பறிப்பின் பின்னணி\n« செப் நவ் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/tanjavur", "date_download": "2019-08-24T10:24:31Z", "digest": "sha1:CS65UZV7IFO74KKSF5ADTCHOWWBAQYHD", "length": 21314, "nlines": 208, "source_domain": "www.maalaimalar.com", "title": "Live Tamil News | Tanjavur News | Latest Tanjavur news - Maalaimalar | tanjavur", "raw_content": "\nSelect District சென்னை அரியலூர் கோயம்புத்தூர் கடலூர் தர்மபுரி திண்டுக்கல் ஈரோடு காஞ்சிபுரம் கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மதுரை நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பெரம்பலூர் புதுச்சேரி புதுக்கோட்டை ராமநாதபுரம் சேலம் சிவகங்கை தஞ்சாவூர் தேனி திருச்சி திருநெல்வேலி திருவாரூர் தூத்துக்குடி திருப்பூர் திருவள்ளூர் திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம் விருதுநகர்\nபயங்கரவாதிகள் ஊடுருவல் - தஞ்சை பெரிய கோவிலில் 3 அடுக்கு பாதுகாப்பு\nபயங்கரவாதிகள் ஊடுருவல் - தஞ்சை பெரிய கோவிலில் 3 அடுக்கு பாதுகாப்பு\nதமிழகத்துக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவி உள்ளதையடுத்து உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் இன்று 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\nஒரத்தநாட்டில் ஏ.டி.எம் கார்டை மாற்றிக் கொடுத்து பெண்ணிடம் ரூ.20 ஆயிரம் ‘அபேஸ்’\nஒரத்தநாட்டில் ஏ.டி.எம் கார்டை மாற்றிக் கொடுத்து பெண்ணிடம் ரூ.20 ஆயிரம் அபேஸ் செய்த வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.\nதிருவையாறு அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலி\nதிருவையாறு அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி குழாய் பராமரிப்பு பணிக்காக எந்திரங்கள் வருகை- போலீஸ் குவிப்பு\nகதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி ஆழ்குழாய் கிணறு பகுதியில் பராமரிப்பு பணிகள் செய்வதற்காக எந்திரங்கள் வந்து இறங்கியதால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.\nப.சிதம்பரத்துக்கு ஊழல் கட்சி தான் துணையாக இருக்கும் - தமிழிசை சவுந்தர்ராஜன்\nப.சிதம்பரத்துக்கு ஊழல் கட்சி தான் துணையாக இருக்கும் என்று பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் கூறினார்.\nகும்பகோணம் பகுதியில் எலிக்கறி விற்பனை அமோகம்\nகும்பகோணம் பகுதியை சுற்றியுள்ள கிராமப்பகுதியில் எலிக்கறி விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கிறார்கள்.\nஅய்யம்பேட்டை அருகே காதல் ஜோடி ஓட்டம்: பெண்ணின் உறவினர் அடித்துக்கொலை\nஅய்யம்பேட்டை அருகே வெவ்வெறு சமூகத்தை சேர்ந்த காதலர்கள் ஊரை வீட்டு ஓடியதால் ஏற்பட்ட மோதலில் பெண்ணின் உறவினர் அடித்து கொலை செய்யப்பட்டார்.\nகொள்ளையனை குடும்பத்துடன் மடக்கிப்பிடித்த வியாபாரி\nதமிழகம் முழுவதும் கைவரிசை காட்டிய கொள்ளையனை ஒரத்தநாட்டில் வியாபாரி ஒருவர், குடும்பத்துடன் மடக்கிப்பிடித்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nவல்லம் பஸ் நிலையத்தில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்\nவல்லம் பேருந்து நிலையத்தில் உள்ள குடிநீர் குழாய் இணைப்பில் உடைப்பு ஏற்பட்டுள்ளத��. இதனால் குடிநீர் வீணாக எம்.ஜி.ஆர் சிலை பூங்காவில் ஓடுகிறது.\nபால் விலை உயர்வு எதிரொலி: தஞ்சை ஓட்டல்களில் டீ, காபி விலை உயர்ந்தது\nதமிழகத்தில் ஆவின் பால் விலையை லிட்டருக்கு ரூ. 6 உயர்ந்துள்ளதால் தஞ்சை ஓட்டல்களில் டீ, காபி விலையையும் கணிசமாக உயர்த்தி உள்ளனர்.\nசுவாமிமலை அருகே முதியவர் கொலையில் 2 வாலிபர்கள் கைது\nசுவாமிமலை அருகே முதியவர் கொலையில் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதிருக்காட்டுப்பள்ளி அருகே வீடு புகுந்து 3 பெண்களிடம் 10 பவுன் சங்கிலி பறிப்பு\nதிருக்காட்டுப்பள்ளி அருகே வீடு புகுந்து 3 பெண்களிடம் 10 பவுன் சங்கிலிகளை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.\nசெங்கிப்பட்டியில் லோடு ஆட்டோ மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் தொழிலாளி பலி\nசெங்கிப்பட்டியில் லோடு ஆட்டோ மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபால் கொள்முதலில் நடைபெறும் ஊழலை தடுத்தாலே விலை உயர்வை தவிர்க்கலாம்- தினகரன் பேட்டி\nதமிழக அரசு பால் விலையை திடீரென உயர்த்தி உள்ளது. பால் கொள்முதலில் நடைபெறும் ஊழலை தடுத்தாலே விலை உயர்வை தவிர்க்கலாம் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.\nகும்பகோணம் அருகே நள்ளிரவில் மின்சாரம் தாக்கி 2 வாலிபர்கள் பலி\nகும்பகோணம் அருகே சுவாமிமலையில் பிளக்ஸ் பேனர் வைத்த போது மின்சாரம் தாக்கி 2 வாலிபர்கள் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசுவாமிமலை அருகே பஸ் மோதி சிற்பி பலி\nதஞ்சை மாவட்டம் சுவாமிமலை அருகே சாலையில் நடந்து சென்ற சிற்பி மீது பஸ் மோதிய விபத்தில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.\nசென்னையில் கடலில் இறங்கி போராட்டம் நடத்துவோம்- அய்யாக்கண்ணு\nவிவசாய கடன்களை தள்ளுபடி செய்யாவிட்டால் சென்னையில் கடலில் இறங்கி போராட்டம் நடத்துவோம் என்று தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு கூறினார்.\nதஞ்சை, திருவாரூர், நாகையில் விடிய விடிய பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி\nதஞ்சை, திருவாரூர், நாகையில் விடிய விடிய பெய்த மழையால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nபாபநாசம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி 2 பேர் படுகாயம்\nபாபநாச��் அருகே மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 2 பேர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதஞ்சை அருகே மரத்தில் கார் மோதல்: அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. மகன் உள்பட 3 பேர் பலி\nதஞ்சை அருகே கோவில் விழாவில் பங்கேற்று திரும்பியபோது மரத்தில் கார் மோதியதில் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. மகன் உள்பட 3 பேர் பலியானார்கள். 5 பேர் படுகாயம் அடைந்தனர்.\nதஞ்சையில் ரெயில் முன்பாய்ந்து வாலிபர் தற்கொலை\nதஞ்சையில் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட வாலிபர் குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதமிழகத்தில் ஊடுருவிய 6 பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த வாலிபர்\n600 பெண்களை நிர்வாணமாக்கி மிரட்டிய சென்னை என்ஜினீயர் கைது\nஅத்திவரதர் தரிசன காணிக்கை இதுவரை இத்தனை கோடியா\nகார் விற்பனை சரிவு ஏன் - அமைச்சர் எம்.சி.சம்பத் பேட்டி\nஅடுத்த கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு கால அட்டவணை வெளியீடு\nஜிஎஸ்டி, வருமானவரி, சுங்கத்துறை அதிகாரிகளுடன் நிர்மலா சீதாராமன் சென்னையில் ஆலோசனை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/neet-exception-request-from-tamil-nadu-pondicherry-turned-down-by-centre-2070346?ndtv_related", "date_download": "2019-08-24T09:23:31Z", "digest": "sha1:HBSWDCV6AUDOKGEYIRW2OWPABOUA3ONH", "length": 10260, "nlines": 98, "source_domain": "www.ndtv.com", "title": "Neet Exception Request From Tamil Nadu, Pondicherry Turned Down | நீட் தேர்விலிருந்து விலக்கு கேட்ட தமிழகம், புதுச்சேரி- ‘நோ’ சொன்ன மத்திய அரசு!", "raw_content": "\nநீட் தேர்விலிருந்து விலக்கு கேட்ட தமிழகம், புதுச்சேரி- ‘நோ’ சொன்ன மத்திய அரசு\nஇந்த ஆண்டு மட்டும் நீட் தேர்வை எழுத்த 15,19,375 மாணவர்கள் விண்ணப்பம் செய்திருந்தனர்\nநீட் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவக் கல்விக்கான அட்மிஷன் தற்போது நாடு முழுவதும் நடந்து வருகிறது.\nமருத்துவக் கல்வி பயில்வதற்கு எழுதப்படும் நீட் நுழைவுத் தேர்விலிருந்து விலக்கு கேட்டு தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில அரசுகள், மத்திய அரசிடம் கோரிக்கை வைத்திருந்தன. இந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீட் விலக்கு குறித்து லோக்சபாவில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய மனிதவளத் து���ை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க், இந்த பதிலை தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து மக்களவையில் பேசிய அமைச்சர் போக்ரியால், “நீட் தேர்வில் இருந்து தங்களது மாநிலங்களுக்கு விலக்களிக்குமாறு தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசுகள் கோரிக்கை வைத்தன.\nஆனால், இந்திய மருத்துவ கவுன்சில் சட்டம், 1956- பிரிவு 10டி, ஒரே நுழைவுத் தேர்வுதான் நடத்தப்பட வேண்டும் என்று கூறுகிறது. இந்த சட்ட விதிமுறை, நாட்டில் இருக்கும் அனைத்து மாநிலங்களுக்கு பொருந்தும் என்பதால், நீட் தேர்விலிருந்து தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு விலக்கு கொடுக்க முடியாது” என்று கூறினார்.\nலோக்சபாவில் இது குறித்த விவாதத்தின்போது, தமிழகத்தில் நீட் தேர்வில் தோல்வியடைந்த காரணத்தால் உயிரை மாய்த்துக் கொண்ட மாணவர்களின் புள்ளவிவரம் பற்றி தமிழக எம்.பி-க்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அமைச்சர், தங்களிடத்தில் அது குறித்து எந்தத் தகவலும் இல்லை என்று தெரிவித்துவிட்டார்.\nமத்திய அரசால், சமீபத்தில் உருவாக்கப்பட்டது தேசிய டெஸ்டிங் ஏஜென்சியான என்.டி.ஏ. தேசிய அளவில் நுழைவுத் தேர்வுகளை நடத்த இந்த அமைப்புக்கு அதிகாரம் கொடுத்துள்ளது மத்திய அரசு.\nஇந்த ஆண்டு மட்டும் நீட் தேர்வை எழுத்த 15,19,375 மாணவர்கள் விண்ணப்பம் செய்திருந்தனர். அதில் 14,10,755 பேர் தேர்வெழுதினர். இறுதியில் 7,97,042 பேர் மட்டுமே, நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றனர். நீட் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவக் கல்விக்கான அட்மிஷன் தற்போது நாடு முழுவதும் நடந்து வருகிறது.\nசமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.\nப்ளஸ் ஒன் தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கான மறுதேர்வு முடிவுகள் வெளியீடு\n தமிழகத்தில் மேலும் ஒரு மாணவி தற்கொலை\nஎதிர்க்கட்சியிலும் நண்பர்கள்… உத்திகளின் நாயகன்… அருண் ஜெட்லியின் சிறப்புகள்\n'அருண் ஜெட்லி மறைவு நாட்டிற்கே பேரிழப்பு' - அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் இரங்கல்\nமுன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார் எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது\n2 முறை நீட் தேர்வு எழுதியும் மருத்��ுவ படிப்பில் சேர முடியாததால் விரக்தி.. மாணவி தற்கொலை\nநீட் தேர்வு குறித்த மசோதாக்கள் 2017 -ஆம் ஆண்டிலேயே திருப்பி அனுப்பப்பட்டன : மத்திய அரசு தகவல்\nநீட் விலக்கு: முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்து விட்டது அரசு: ஸ்டாலின்\n'அருண் ஜெட்லி மறைவு நாட்டிற்கே பேரிழப்பு' - அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் இரங்கல்\nமுன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார் எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது\nகாஷ்மீருக்குச் செல்லும் எதிரக்கட்சித் தலைவர்கள்- ‘வரவேண்டாம்’ என அரசு எச்சரிக்கை\nபிரபல கிரிக்கெட் வீரர் வீட்டில் தீ விபத்து ஜன்னலை உடைத்து குடும்பத்தினர் மீட்கப்பட்டனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/special-articles/special-article/hindu-n-ram-threatened-condemnation", "date_download": "2019-08-24T10:32:54Z", "digest": "sha1:GL75CBO2TSUG5U4CYTTFEVKWZG4VMYCC", "length": 55062, "nlines": 183, "source_domain": "www.nakkheeran.in", "title": "வானமே இடிந்துவிழுந்தாலும் இந்து என். ராமிற்கு, நாம் ஒற்றுமையாக பின்னால் இருப்போம் -நக்கீரன் ஆசிரியர் கோபால் | hindu N ram threatened Condemnation | nakkheeran", "raw_content": "\nவானமே இடிந்துவிழுந்தாலும் இந்து என். ராமிற்கு, நாம் ஒற்றுமையாக பின்னால் இருப்போம் -நக்கீரன் ஆசிரியர் கோபால்\nரஃபேல் விமான ஊழலை பற்றி புலானாய்வு செய்து செய்தி வெளியிட்டதின் காரணமாக மூத்த பத்திரிகையாளர் இந்து என்.ராமுக்கு பாஜக மிரட்டல் விட்டதால் நக்கீரன் குடும்பம் சார்பில் சென்னை பத்திரிகையாளர்கள் மன்றத்தில் கண்டன கூட்டம் நடந்தது. நக்கீரன் ஆசிரியர், மூத்த பத்திரிகையாளர் ஜவகர், நக்கீரன் பொறுப்பாசிரியர் கோவி.லெனின், புதிய தலைமுறை நிர்வாக ஆசிரியர் கார்த்திகைச்செல்வன், தீக்கதிர் குமரேசன் உள்ளிட்ட பத்திரிகையாளர்கள் இந்த கண்டன கூட்டத்தில் பங்கேற்று கண்டன உரை ஆற்றினர்.\nவழக்கறிஞர் ப.ப. மோகன் கூறியதாவது, சுதந்திரம் பெற்று 72 ஆண்டுகளுக்கு பின்னால் இரண்டாவது கட்ட நெருக்கடி நிலையில் நாம் வாழ்ந்துகொண்டிருப்பதாகத்தான் நடந்துகொண்டிருக்கின்ற சம்பவங்கள் காட்டுகின்றன. மிஷா நெருக்கடி காலத்தை கடந்து வந்தது பற்றி தெரியும், அதற்கு பின்னால் பொபோஸ் ஊழலை அம்பலப்படுத்தியது தெரியும். அதற்கு பிறகு தற்போது ஒரு மிகப்பெரிய நெருக்கடி பத்திரிகை சுதந்திரத்திற்கு ஏற்பட்டிருக்கிறது. அதுவும் குறிப்பாக ஒரு உண்மையை கண்டுபிடித்து அத�� மக்களிடத்தில் கொண்டுசேர்க்க வேண்டிய பொறுப்பு என்பது ஜனநாயகத்தின் மூன்று தூண்களான நீதி, நிர்வாகம், சட்டத்திற்கு மட்டுமல்ல, பத்திரிகைக்கும் உண்டு என்பதால்தான் அது நான்காவது தூணாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. பத்திரிகை சுதந்திரம்தான் ஜனநாயகத்தை தூக்கிப்பிடிக்கின்ற அமைப்பில் ஒன்றாக மட்டுமில்லாமல், மக்களுக்கு இருக்கின்ற தொடர்பாகவும் இருக்கிறது.\nஅரசியல் சட்டத்தை உருவாக்கின்றபோது, அம்பேத்கரிடம் பேச்சு சுதந்திரம், எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் ஆகியவற்றுள் பத்திரிகை சுதந்திரத்தை சேர்க்க வேண்டுமா என்ற கேள்வி எழுந்தது. இந்த சுதந்திரங்களுக்குள் பத்திரிகை சுதந்திரமும் ஒன்று என்பதை அவர் எடுத்துரைத்திருக்கிறார். இந்த பத்திரிகை சுதந்திரத்தால்தான் பல உண்மைகளை மக்கள் அறிந்திருக்கிறார்கள். ஒரு தகவலை பெறுவது என்பதும் அடிப்படை உரிமைதான் என்பதை உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டி இருப்பதால்தான் தகவல் அறியும் உரிமை சட்டம் 2005 வந்தது. ஒரு செய்தியை, ஒரு உண்மையை சொல்லவேண்டிய பொறுப்பு அரசுக்கு மட்டுமில்லாமல் பத்திரிகைக்கும் உண்டு. ஆனால் இதில் சில விதிவிலக்குகளும் உண்டு. ஆர்ட்டிக்கள் 19(2)வில் சில தடைகளும் உள்ளன. ஒரு தனிமனிதனின் அந்தரங்க உரிமை, தேசத்தின் பாதுகாப்பு, இவைகள் மட்டும்தான் ஒரு பத்திரிகை சம்பந்தப்பட்டவரின் ஒப்புதல் இல்லாமல் வெளியிடக்கூடாது. உச்சநீதிமன்றம் 1995ம் ஆண்டு ஆட்டோ சங்கர் வழக்கில் வழங்கியுள்ள தீர்ப்புதான் இந்திய பத்திரிகை வரலாற்றில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள முக்கிய தீர்ப்பாக கருதப்படுகிறது. அப்போது உச்சநீதிமன்றம் கூறியது ஒருதனிமனிதன் பொதுவாழ்க்கைக்குள் இயங்குகிறபோது அவரும் ஆக்கப்பூர்வ விமர்சனத்திற்கு உள்ளாக்கப்படுவார் என்பதை கூறியுள்ளது.\nசசிதரூர், அருணாப் கோசாமி மீது இவர் தனது தனிமனித சுதந்திரம் பாதிக்கப்பட்டிருப்பதாக வழக்கு தொடுத்திருக்கிறார். அந்த வழக்கில் எனது தனிமனித சுதந்திரம் பாதிக்கப்பட்டிருக்கிறது என்று சசிதரூர் போட்டிருக்கும் வழக்கு இன்று டெல்லியில் நடந்துள்ளது. ஒரு விஷயத்தை புலனாய்வு செய்கிறபொழுது அதன் அடிப்படை விஷயங்களை நீதிமன்றம்கூட கேட்க முடியாது. 2ஜி போன்ற சில தனித்துவங்களில் மட்டும்தான் கேட்கமுடியும். ரஃபேல் வழக்கில் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் உண்மைக்கு புறம்பான செய்தியை வெளியிட்டுள்ளது. உண்மையை மறத்து சொன்னதால் அதை அற்புதமான அளவிலே புலனாய்வு செய்து ஹிந்து பத்திரிகை வெளியிட்டுள்ளது. ஆனால் இதை நீதிமன்றத்திலே செய்திகள் திருடப்பட்டுள்ளது என கூறியிருக்கிறார்கள். சுதந்திரம் பெற்று, நமக்கென ஒரு அரசியல் சாசனம் வந்துவிட்டபோது சிவப்பு நாடா என்கிற சட்டம் தானாகவே அற்றுப்போகிறது. ஆனால் அதைக் காண்பித்து தகவல்கள் திருடப்பட்டுள்ளது, வழக்கு போடுவேன் எனக் கூறி இந்து என்.ராமை மிரட்டியிருப்பது இந்த தேசத்தின் நீதிக்கும், பத்திரிகை உலகத்திற்கும் விடப்பட்டிருக்க சவால்.\nஇதை தமிழ்நாட்டில் சந்தித்திருக்கின்ற பெருமை நக்கீரன் போன்ற பத்திரிகைகளுக்கு உண்டு. காட்டில் இருக்கக்கூடிய வீரப்பன் யார் என்பது யாருக்கும் தெரியாது. அந்த உண்மையைக் கூறியபோது அதையும் அப்படிதான் திரித்து கூறினார்கள். அதை எதிர்த்து எத்தனையோ போராட்டங்களை நாம் சந்தித்தோம். அதைப்போல் ஹிந்து ராம் இன்றைக்கு எடுத்திருக்கிற இந்த செயல் என்பது ஒரு துணிச்சலான செயல். தலைமை வழக்கறிஞர் வேணுகோபால், நாங்கள் திருட்டு வழக்கு போடுவோம் என சொன்னபோதிலும்கூட, வானமே இடிந்து விழுந்தாலும் எனது சோர்ஸை நான் சொல்லமாட்டேன் எனக்கூறிய என்.ராமின் பெருமை என்பது தமிழகத்திற்கு கிடைத்திருக்கக்கூடிய பெருமையாகும். அவரை நாம் ஆதரிப்பதும், அவருக்கு பக்கபலமாக நிற்பதும் ஜனநாயகத்தை காக்கவேண்டிய பொறுப்பாகும். அறிவார்ந்த மக்களை உருவாக்குவது நமது பொறுப்பாகும், அதைதான் இந்த பத்திரிகை உலகம் ஏற்றுக்கொண்டிருக்கிறது. எங்கெல்லாம் பத்திரிகை சுதந்திரத்திற்கு ஆபத்து வருகிறதோ அங்கெல்லாம் நின்று குரல் கொடுத்தவர் என்.ராம். ஐ.நா. மன்றத்தில் பத்திரிகை உரிமைகள் ஷரத் 10ல் ஒரு பத்திரிகை தனது சோர்ஸை சொல்லத்தேவையில்லை என இருக்கிறது. அப்படியிருக்கையில் அது எங்கிருந்து வந்தது எனக்கேட்டிருப்பது பத்திரிகைக்கு விடப்பட்டிருக்கிற அச்சுறுத்தல். ஒரு செய்தி பொய் என நினைத்தால் அவர்களின்மீது மானநஷ்ட வழக்கு போடலாம், அதைவிட்டுவிட்டு செய்தி போட்டால் உன்மேல் வழக்கு போடுவேன் எனக்கூறுவது ஜனநாயகத்தின் குரலை நெரிப்பதாகும். நக்கீரன் மீது வழக்குகள் போடப்பட்டபோது எப்படி என்னைப்போன்ற வழக்கறிஞர்களெல்லாம் துணை நின்றோமோ, அதுபோல என். ராமிற்காகவும் நிற்போம். ஒரு விஷயத்தை புலனாய்வு செய்து பத்திரிகை மக்கள் மத்தியில் வைக்கும்போது அந்த விஷயம் பொய்யென்று சொன்னால் அதற்கான நடவடிக்கைகளைதான் எடுக்கவேண்டுமே தவிர, அவரை மிரட்டுவது எந்த வகையிலும் நியாயமாக இருக்க முடியாது. அடிப்படை உரிமைகளைக் காப்பது நமது கடமை.\nபுதிய தலைமுறை செய்தி ஆசிரியர் கார்த்திகைச்செல்வன் கூறியதாவது, 1977ல் இருந்து தொடங்கிய ராமின் புலனாய்வு பயணம் இன்றுவரை எனக்கு ஆச்சர்யத்தைக் கொடுக்கிறது. பொபோஸ் பற்றி இந்து பத்திரிகையே அதை பிரசுரிக்க நிறுத்தியபோது, அதை வெளியில் வந்து வெளியிட்டவர். பொதுவெளியில் வெளியிடப்படவேண்டுமோ அந்த செய்திகளை வெளியிடுவதில் எந்த தயக்கமுமில்லை, எதற்காகவும் அஞ்சமாட்டோம். என நிற்பது நம் எல்லோருக்கும் ஒரு முன்னுதாரணம். இவர் சர்வதேச அளவில் மதிக்கக்கூடிய பத்திரிகையாளராக இருப்பவர் என். ராம். எந்த நேரத்திலும் எனது சோர்ஸை வெளியிடமாட்டேன் அப்படிங்குறதுல அவர் உறுதியாக இருந்தார். அகில இந்திய அளவில் யாரும் முன்வராதபோது, இந்து அதை வெளியிட்டிருப்பது ஒரு சவாலான பணிதான். அதை அவரே மேற்கொண்டிருக்கிறார். அடுத்தடுத்த கட்டுரைகளில் அடுத்தடுத்த எக்ஸ்க்ளூசிவ் வெளியாகும்போது அது எதிர்வினைகளை உண்டாக்கிக்கொண்டே இருக்கிறது. கருத்து சுதந்திரத்தை பாதுகாப்பதற்காக இந்து ராம் எப்போதுமே நின்றிருக்கிறார். தனது குரலை உயர்த்தி சொல்லியிருக்கிறார். நக்கீரன் பிரச்சனையாக இருக்கலாம், புதிய தலைமுறை பிரச்சனையாக இருக்கட்டும், அவர்தான் முன்னே வந்து நின்றார். நிறைய விஷயங்களை முன்னெடுத்தார்.\nபிரதமருடன் செய்தி ஆசிரியர்கள் சந்தித்த சந்திப்பு மிகப்பெரிய விமர்சனங்களை ஏற்படுத்தியது. அந்த சந்திப்பில் பிரதமர் இந்து ராம் என்னுடைய நெருக்கமான நண்பர் என்றார். இருந்தாலும் அரசின் மீது தவறு இருக்கும்போது அதை வெளிப்படையாக கூறினார். எந்த இடத்திலும் தன்னை அவர் சமரசப்படுத்திக்கொண்டதே இல்லை. பத்திரிகை சுதந்திரத்தில் என்னென்ன சிக்கல்கள் உள்ளன என்பதையும் முன்னெடுத்தவர் அவர். ஊடக சுதந்திரத்திற்கு அவர் தொடர்ந்து உழைத்துக்கொண்டிருந்தார். நாம் அனைவரும் ஒன்றாக நிற்க வேண்டும். அவர் முன்வைக்கிற ஒரு விஷயம் பத்திர���கைகளுக்கென்று தனி சுதந்திரம் ஏதுமில்லை, தனி அதிகாரமும் இல்லை, சாதாரண மனிதர்களுக்குள்ள சுதந்திரம்தான் நமக்குமுள்ளது. ஆனால் நமக்கான பொறுப்பு என்பது அதிகமாக உள்ளது. அவர் மிக தைரியமாக பல செய்திகளைக் கொண்டுவந்துள்ளார். நாம் அவருக்காக ஒன்று சேரவேண்டும். இது தனிப்பட்ட இந்து என். ராமிற்காக கூடிய கூட்டமல்ல, ஊடக சுதந்திரத்திற்கான ஒரு கூட்டம். அதில் முன்னணியில் நிற்கும் ஒருவருக்காக, நாம் முழுமையாக நிற்க வேண்டும்.\nமூத்த பத்திரிகையாளர் ஜவஹர் கூறியதாவது, ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்தபோது, பத்திரிகை சுதந்திரம் என்பது எங்களைப் போன்றவர்களுக்கு அடிக்கடி தர்ம சங்கடத்தை விளைவிக்கின்றன, சிக்கல்களை உருவாக்குகின்றன. எனினும் பத்திரிகை சுதந்திரத்தின்மீது அணு அளவு தாக்குதல் நடக்கவும் நான் அனுமதிக்கமாட்டேன் என்று கூறினார். பத்திரிகை சுதந்திரத்திற்காக விழுமியங்கள் கொண்ட அரசியல் தலைவர்கள் அனைவருமே பத்திரிகை சுதந்திரத்திற்காக பாடுபட்டிருக்கிறார்கள். ஆனால் விழுமியமே இல்லாத சில குப்பைகள் பத்திரிகை சுதந்திரத்தின்மீது தாக்குதல் தொடுக்க வந்தால், பத்திரிகையாளர்கள் அதை சும்மா விடமாட்டார்கள் என்பது வரலாறு காட்டியிருக்கிறது. சமீபத்தில் கவர்னர் தொடர்பாக ஒரு செய்தியை வெளியிட்டதற்காக தம்பி நக்கீரன் கோபாலை ஒரு நாளாவது ஜெயில்ல வச்சுரணும். அப்படினு அரசாங்கம் பட்டபாடு நாம் எல்லோரும் கண்ணால பார்த்தோம்.\nஏதோ பெரிய ராணுவத்தையே கொண்டுவந்து குவித்ததுபோல் நூற்றுக்கணக்கான போலிஸ்களை சிந்தாரிப்பேட்டை போலிஸ் ஸ்டேஷனில் குவித்து அந்த பாடுபடுத்தி, யாரையும் பார்க்க விடாமல் கொண்டுபோய் நீதிமன்றத்தில் நிறுத்தினார்கள். தோழர் ராமும் அங்கு வந்திருந்தார். ராமைப் பார்த்தபின்பு அந்த நீதிபதி உங்கள் கருத்து என்ன சொல்லுங்கள் எனக்கேட்டார். அப்போது அவர் கூறினார், நான் வழக்குரைஞர் அல்ல, நான் பேசமுடியுமா எனக் கேட்டார். அதற்கு நீதிபதி அதெல்லாம் பேசலாம் ஒரு பத்திரிகை நிபுணர் என்ற முறையில் உங்கள் கருத்துகளை நீங்கள் கூறுங்கள் என்றார். அவரும் தெளிவாக விளக்கினார். இந்தக் குறிப்பிட்ட சட்டப்பிரிவின்கீழ் இந்தியாவில் எந்த வழக்கும் பதியப்பட்டது இல்லை. நீங்கள் முதன்முறையாக இதை ஒத்துக்கொண்டு அவரை சிறைக்கு அனுப்ப��னால், இது இந்தியா முழுவதிலும் பரவிவிடும். அந்தப் பரவலுக்கு நீங்களே காரணமாக இருப்பீர்கள். அப்படினு முகத்திற்கு நேராக, தெளிவாகக் கூறினார். நமது வழக்கறிஞர்களும் திறமையாக வாதாடினார்கள். ஒருநாள்கூட சிறையில் வைக்காமல் விடுவிக்கப்பட்டார். அப்போது உடனிருந்தது ராம்தான். இதுபோல் பல்வேறு தாக்குதல்கள் பத்திரிகை சுதந்திரத்திற்கு வந்தபோதும் ராம் உடனிருந்திருக்கிறார். இந்தத் தாக்குதல் அவருக்கு புதிதல்ல. 50 ஆண்டுகளுக்கு முன்னால் மார்க்ஸிஸ்ட் கட்சியின் சென்னை செங்கை மாவட்ட குழு உறுப்பினர்களாக இருந்தோம்.\nஎங்களோடு சேர்ந்து பல போராட்டங்களுக்கு அவர் வந்துள்ளார். போலிஸ் தடியடி என்று மிரட்டியபோதெல்லாம் அஞ்சாமல் இருப்பவர். அப்படிபட்டவரிடம் இரகசிய காப்பு சட்டத்தின் படி நடவடிக்கை எடுப்பேன் என்று சொன்னால் அவர் வானமே இடிந்து விழுந்தாலும் சோர்ஸைக் காட்டிக்கொடுக்க மாட்டேன் என்றுதான் சொல்லுவார். அந்த நெஞ்சுரம் கொண்டவர்தான் ராம். பத்திரிகையாளர்கள் யார் பாதிக்கப்பட்டாலும் உடனடியாக ஒன்றுகூடவேண்டும் என்ற எண்ணம் சமீபகாலமாக வளர்ந்து வருகிறது இதை நான் அதை மிகுந்த மகிழ்ச்சியோடு பார்க்கிறேன். ஒரு பிரச்சனை என்றால் வேற்றுமைகளை மறந்து ஒன்று கூடுவதை நான் பாராட்டுகிறேன்.\nநக்கீரன் பொறுப்பாசிரியர் லெனின், இதற்குமுன் இதே இடத்தில் கௌரி லங்கேஷ் படுகொலையின்போது நடந்த கண்டன பொதுக்கூட்டத்தில் சொன்னேன், பெங்களூரிலே ஒன்று நடந்தால் நாம் இங்கு கண்டிக்கிறோம். ஆனால் தமிழ்நாட்டில் உள்ள அரசையோ, மத்திய அரசையோ எதிர்த்து தமிழ்நாடு சம்பந்தப்பட்ட ஒரு நிகழ்வு என்றால் பேசத்தயங்குகிறோம் ஏன் என்று கேட்டேன். அதைக்கேட்டு ஓராண்டுகள்கூட கடக்கவில்லை. அதற்குள்ளாக இந்த மத்திய அரசின் விருப்பத்திற்கு இணங்க அது சொல்கின்ற வார்த்தைக்கு கட்டுப்பட்டு செயல்படுகின்ற மாநில அரசு நிர்மலா தேவி வழக்கில் நக்கீரன் மீது மிகப்பெரிய தாக்குதலை நடத்தியபோது முதல் ஆளாக ராம்தான் வந்து நின்றார். யாருடைய பிரச்சனையாக இருந்தாலும் நாம் ஒன்றிணைந்து நிற்போம் என அவர் அந்த கூட்டத்திலேயே சொன்னார்.\nஒவ்வொரு குடிமகனுக்கும் இருக்கிற உரிமை பத்திரிகைகளுக்கும் உண்டு. பத்திரிகைகளுக்கென்று தனிப்பட்ட சுதந்திரம் ஏதும் இல்லை. அடிப்படையில் எல்ல��ருக்கும் இருக்கின்ற உரிமை இருக்கிறது. என்.ராம் சொன்னதுபோல இந்த செய்தி எப்படி வந்தது என்று கேட்கும் உரிமை அவர்களுக்கு கிடையாது. அப்படி கேட்டால் அதற்கு பதில் சொல்லவேண்டிய அவசியமும் கிடையாது. ஆனால் தற்போது தங்களிடம் பதில் இல்லையென்றால் அந்த செய்தியை மறுக்காமல், செய்தியைக் கொடுத்தது யார் என்ற கேள்வி கேட்பது இன்று மிகப்பரவலாக இருக்கிறது.\nநேற்று தேமுதிக பொருளாளர் அளித்த பத்திரிகையாளர் சந்திப்பில் கேள்வி கேட்டால் அந்தக்கேள்விக்கு பதில் வருவதைவிட நீ யார் என்ற கேள்விதான் வருகிறது. அவர்களிடம் உண்மை இல்லை அப்போதுதான் இந்த பாய்ச்சல் இல்லை. இது தொடர்ச்சியாக இருக்கும், யார் ஆட்சிக்கு வந்தாலும் இருக்கும். அளவுகோல் மாறுமே தவிர, ஆட்சியாளர்களின் யோக்கியதை மாறவே மாறாது. இப்போது இருப்பது எப்படிப்பட்ட ஆட்சி, இனி வரப்போவது எப்படியாக இருக்கும். மீண்டும் இதே ஆட்சி உருவானால் என்ன நடக்கும் என எல்லாவற்றையும் நாம் கவனிக்க முடியும். ஏனென்றால் அடுத்த தேர்தல் எப்படி, யார் வரப்போகிறார்கள் என்றெல்லாம் கணிக்கக்கூடிய நமக்கு அப்படி வரக்கூடிய ஆட்சி எப்படி இருக்கும் என்பதையும் கணிக்கமுடியாமல் இருக்காது. எந்த சூழலாக இருந்தாலும் இந்த ஒற்றுமை ஒன்றுதான் நம்மைக் காக்கின்ற பாதுகாப்பு கவசமாக இருக்கும். அந்த ஒற்றுமையை வலுப்படுத்தவோம் எனக்கூறி, இந்துவிற்காகவும், ராம் அவர்களுக்காகவும் என்றும் துணை நிற்போம்.\nbr /> நக்கீரன் ஆசிரியர் கோபால், ‘வானமே இடிந்துவிழுந்தாலும் ராம் சாருக்கு நாம் ஒற்றுமையாக பின்னால் இருப்போம்’ என்பதை தெரிவித்துக்கொள்வோம். நேற்று காலையில் ப.ப. மோகன் தொடர்புகொண்டு ராம் சாருக்கு இப்படி நடந்துள்ளது, என்ன செய்யப் போகிறீர்கள் எனக் கேட்டார். நாளைக்கே கூட்டம் வைத்துவிடுவோம் நீங்கள் வந்துவிடுங்கள் என்றேன். தலைமை வழக்கறிஞர் வேணுகோபால் நீதிமன்றத்தில் சொல்கிறார், நாங்கள் விசாரித்துக்கொண்டு இருக்கிறோம். எஃப்.ஐ.ஆர். இன்னும் போடவில்லை. ஆனால் விசாரித்துக்கொண்டிருக்கிறோம். அப்படியென்றால் என்ன அர்த்தம், உங்களை கைது செய்வோம் என்பது அந்த ஒரு வார்த்தைக்காகத்தான் இந்தக் கண்டன கூட்டமே நடக்கிறது. அவர்களின் இயல்பே அதுதான். நிர்மலா தேவி என்றால் கவர்னர் எப்படி பதபதைக்கிறாரோ அதுபோல ரஃபேல் என்றால் மோடி படபடக்கிறார். யாராவது ஒருவரின் பெயரைக் கூறினால் அவரவர்களுக்கு ஒரு படபடப்பு இருக்கிறது. அதுபோல் கவர்னர் எங்கள் அலுவலகத்தில் ஸ்லிப் எழுதும் தம்பி முதற்கொண்டு 35 பேரின்மீது வழக்கு போட்டார். ராம் சார் பத்திரிகை சுதந்திரத்திற்காக நீண்ட நாட்களாக பயணிக்கிறவர்.\nவைகுண்டராஜன் சம்பவத்தில் இரண்டு புகைப்படக்கலைஞர்கள் புகைப்படம் எடுத்துவிட்டு தப்பி சென்றனர் என்ற செய்தி வந்ததில்லையா, அந்த புகைப்படக்கலைஞர்களை தப்பிக்க வைத்ததன் பின்னணியில் சந்தியாதான் இருந்தார் என்று மத்திய இணை அமைச்சர் ஒருவர் புகாரளித்தார். இதனால் அவர் மிக அதிக துன்பங்களை அனுபவித்தார். ராம் சார்தான் பின்னணியிலிருந்து அவருக்காக குரல் கொடுத்தார். அதன்பின் அந்த வழக்கு நிற்கவில்லை. இப்போது கவர்னர் வழக்கின்போது எங்களுடன் இருந்தார். 1992ல் ஐயா கணேஷன் இறப்பிற்கு நாம் ஒரு பெரிய கண்டனப் பொதுக்கூட்டம் வைக்கும்போது கலைஞருடன் மேடையில் உட்கார்ந்து கண்டனக்குரல் எழுப்பியது ராம் சார்தான். அன்றிலிருந்து இன்றுவரை நக்கீரனின் ஒவ்வொரு போராட்டத்திற்கும் பின்னாள் ராம் வந்துகொண்டே இருப்பார். எனக்கு ரஃபேலை பார்த்தபிறகு ராம் சார் மீதான மரியாதை இன்னமும் அதிகமானது. ஒரு மனிதனுக்கு இவ்வளவு தைரியம் இருக்கமுடியுமா. அப்பலோ மாதிரியே ரஃபேல் ஆவணம் இருக்குமிடத்திலும் கேமிராவை ஆஃப் செய்து வைத்துவிட்டார்கள் போல. அவ்வளவு பாதுகாப்பான இடத்தில் ஒரு கேமிரா இல்லையா, திருடினால் தெரியாதா.\nஜெயலலிதா மருத்துவமனையிலிருந்தபோது என்ன நடந்ததோ அதேதான் அங்கேயும் நடந்துள்ளது. இப்போது அந்த ஆவணங்கள் திருடுபோய்விட்டன எனக்கூறியவுடன், அந்த வழக்கறிஞர் அஸ்வந்த் தபே மீது அவமதிப்பு வழக்கு போடப்பட்டது, நேற்று அந்த அவமதிப்பு வழக்கை திரும்ப பெற்றுக்கொண்டார், வேணுகோபால். அதை திரும்பிப் பெற்றுக்கொண்டுதான், அது திருடு போகவில்லை, நகல் எடுத்துவிட்டனர் எனக் கூறினார். எல்லாமே திருட்டுதானே. அதில்தான் ராம் சாருக்கு இன்னொருபடி மேலே போகிறது. திருடியது உண்மையா, இல்லையா என்பதெல்லாம் தேவையில்லை. நாங்கள் மக்களிடம் கொண்டுபோய் சேர்க்க என்ன வேண்டுமானாலும் செய்வோம்.\nஅதோபார் அக்கா அந்த எஸ்டேட்தான் என்று ஒரு அட்டைப்படம் போட்டோம். 1991ம் ஆண்டு ஜெயலலிதா பதவியேற்று நூ��ாவது நாளில் அவர் கொடநாடு எஸ்டேட் சென்றார். அவர் வந்து சென்ற 6வது நாளில் நக்கீரனில் இது அட்டைப்படமாக வெளியானது. அதுவரை ஜெயலலிதா, சசிகலா என தனித்தனி அட்டைப்படமாக பார்த்தவர்கள், இரண்டு பேரும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை பார்த்தார்கள். அன்று மாலையே காவல்துறை தேடி வந்தது, நான் தலைமறைவாகிவிட்டேன். அரசு ஆவணத்தை திருடி விட்டதாக போடப்பட்ட வழக்கு உட்பட 3 வழக்கு போடப்பட்டது. இவர்கள் இருவரின் புகைப்படத்தை போட்டது அரசு ஆவணத்தை திருடியதாம். 2 வாரம் ஆனது 27 பேரை அடி பிரித்துவிட்டார்கள். எனக்கு செய்தி வந்துகொண்டே இருக்கிறது. ஒருவழியாக நாங்கள் பெயில் எடுத்துவிட்டோம். கண்டிஷன் பெயில் என்றால் கையெழுத்து போடவேண்டும். கையெழுத்து போடும்போது சிபிசிஐடி அதிகாரிகள், அண்ணேன் கோபப்படாதீங்க, இந்த போட்டோ உங்களுக்கு எப்படி கிடைச்சது அப்படினு கேட்டாங்க. அதற்கு நான் அவங்க வீட்ல இருந்துதான் அண்ணே எடுத்தேன் அப்படினு சொன்னேன். அவங்க வீட்லயா எடுத்தீங்க, யார் கொடுத்தாங்க. அதை சொல்லமுடியாது அண்ணே அப்படினு சொன்னேன். அதற்கு அவர் அதை சொல்லவில்லையென்றால் உங்களை விடமாட்டாங்களே என்றார். அதற்கு நான் இல்லண்ணே பாத்துக்கலாம் அப்படினு சொன்னேன். 1996ல ஆட்சி மாறியவுடனே வழக்கும் போயிருச்சு.\nஅப்போதிருந்தே சோர்ஸ சொல்லாமலேயே இந்த பாடுபட்டுட்டு இருக்கோம். பக்தவச்சலம் கொலை வழக்கு உங்களுக்கு தெரியும், வீரப்பன் கொன்றவர்களில் ஒருவர். நாம் அதுதொடர்பான செய்திகளை வெளியிட்டோம். அவர் வீட்டில் சென்று கேட்டபோது, அவருக்கு போலிஸ்தான் ஆசை வார்த்தைக் காட்டி கூட்டிச்சென்று விட்டனர் என்று கூறினார்கள். போலிஸ் அவரை பிபிசி செய்தியாளராக உள்ளே போ எனக்கூறி அனுப்பியது. அதை கண்டுபிடித்த வீரப்பன் அவரை கொன்றுவிட்டார். இன்னும் அப்படி இருவரை கொன்றான். இவையனைத்தையும் நாம் செய்தியாக வெளியிட்டோம். மீண்டும் வழக்கு போட்டார்கள். வழக்கு போடுவதற்கு முன்பு யார் உனக்கு சொன்னது எனக் கேட்டனர், அதை சொல்லவில்லை என்றவுடன்தான், அந்தக் கொலையில் எனக்கும் தொடர்பு இருக்கிறது என வழக்கு போட்டனர்.\nபத்திரிகைக்கு தனியாக சட்டம் இல்லை. சோர்ஸை வெளியில் கூறமாட்டேன் என்பதை நாங்கள் ஆண்டாண்டு காலமாக கூறி வருகிறோம். எத்தனை முறை கேட்டாலும் அதை கூற மாட்டோம். இன்றைக்��ு ராம் எடுத்துள்ள இந்த முடிவு உண்மையிலேயே இந்தியாவைப் பிடித்துள்ள ஒரு பீடை ஒழிவதற்கான ஒரு முடிவு என அனைவரும் மகிழ்கின்றனர்.\nரஃபேல்ல ஊழல் நடந்துருக்குனு வெட்ட வெளிச்சமாக எல்லாருக்கும் தெரியும். எல்லாரும் இதைப்பற்றி பேசுகிறோம். ஆனால் ஆதாரத்தை இராணுவத்திற்குள் புகுந்து எடுத்தது இருக்கின்றதே அதற்காக ராமிற்கு ஒரு ஹேட்ஸ் ஆஃப்.\nஅவர் சொன்னார், மக்களுக்கு தெரிவிக்க வேண்டிய விஷயங்களையெல்லாம் நாங்கள் சொல்லிவிட்டோம். தொழில்நுட்ப விஷயங்கள் குறித்த ஆவணங்களும் எங்களிடம் உள்ளது. ஆனால் சொல்லமாட்டோம். நாட்டிற்கு எதிரான விஷயம் என்பதால் அதை நாங்கள் கூறமாட்டோம் என அவர் கூறியது எவ்வளவு பெரிய கண்ணியம். ஒரு பத்திரிகையாளர் இப்படித்தான் இருக்கணும் என்பதற்கு உதாரணமாக நான் ராம் சாரை பார்க்கிறேன். இந்தக் கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும் என கூறியதற்கு காரணம், இது நாம் முன்னெடுத்ததாக இருக்கவேண்டும் என்பதற்காகத்தான். ராம் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்தான். ராம் போல அவரின் அடியொற்றி இன்னும் பல விஷயங்களை தெறிக்க விடணும். ராமை எதும் செய்ய முடியாது என்பது எல்லாருக்கும் தெரியும். ராம்கூட நாம் இருக்கிறோம் என்பதும் தெரியும். ரஃபேல் விஷயத்தை அவர் வெளிக்கொண்டதுபோல், நாமும் கொண்டுவர வேண்டும். தமிழ்நாட்டிலேயே நிறைய விஷயங்கள் இருக்கின்றன. அவைகளை இவர் போட்ட ரோட்டில், நாம் எல்லோரும் பைக்கில் போய் கண்டுபிடிக்க வேண்டும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதிருமாவின் பிறந்தநாள் விழாவில் நக்கீரன் ஆசிரியர் புகழாரம்\nஅம்பேத்கர் இருந்திருந்தால் திருமாவளவன் வழி... ‘இந்து’ என்.ராம் பேச்சு\nகுடும்ப உறவுகளை சீர்குலைக்கும் ஆயுதங்கள்... நக்கீரன் ஆசிரியர் பேச்சு\nபாகிஸ்தான் இந்துக்களுக்கு இந்திய குடியுரிமை... ராஜஸ்தானில் சிறப்பு முகாம்...\n'மாணவ தலைவன் முதல் மத்திய அமைச்சர் வரை' யார் இந்த அருண் ஜெட்லி..\nப.சிதம்பரம் கைதால் பீதியாகும் காங்கிரஸ் தலைவர்கள்\nவயது ஒன்னே முக்கால்... வார்த்தைகள் 500... கின்னஸ் விருதுக்கு காத்திருக்கும் கைக்குழந்தை\nசிதம்பரம் என்ன ஏ1 குற்றவாளியா.. எதற்காக இந்த அவசரம்.. - கொதிக்கும் ஆளூர் ஷாநவாஸ்\nபிரபல ஹீரோ படத்தில் நடிக்கும் பிக்பாஸ் மீரா...\n''புதியபாதைக்கு அப்படி சொன்னாங்க. ஆனா நடந்தது என்ன தெரியும���..'' - ரா.பார்த்திபன் வேதனை\nகுற்றாலீஸ்வரன் - அஜித் திடீர் சந்திப்பு.. என்ன பேசினார்கள் தெரியுமா\nமுகின் கொடுத்த ரகசிய பரிசு... பதிவிட்ட அபிராமி...\nகடன் பிரச்சனையை சொல்லி அழுத சேரன் பிக்பாஸ் வீட்டை உடைக்க அமீர் ஆவேசம்\nதந்தைக்கு தூக்கமாத்திரை கொடுத்து தூங்க வைத்து உயிரோடு எரித்த 10 ஆம் வகுப்பு மாணவி... அதிர வைக்கும் பின்னணி...\nடிக் டாக்கில் மனைவி வீடியோ...கொலை செய்த கணவன்...கரூரில் பயங்கரம்\n இபிஎஸ், ஓபிஎஸ் மற்றும் அதிமுகவினர் அதிர்ச்சி\nப.சிதம்பரம் மீது கோபமா இல்ல... தமிழ்நாட்டில் எதிர்ப்புக்கு காரணம்\nஅமைச்சர்களுக்கு எடப்பாடி வைத்த டெஸ்ட்...அதிமுக அதிகாரத்தை கைப்பற்றிய இபிஎஸ்\nவெளிநாட்டு பயண முதலீடு எடப்பாடிக்கா...நாட்டுக்கா...ஸ்டாலின் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/index.php/thalapathy-63", "date_download": "2019-08-24T09:58:10Z", "digest": "sha1:7YO57NI45JKI5JVQBNV7U2VG7ECXJTRF", "length": 24641, "nlines": 351, "source_domain": "www.toptamilnews.com", "title": "Thalapathy 63 | Tamil News Online | Latest Online News | Top Tamil News", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\n'தளபதி தங்க மோதிரம் வழங்கியது சிறப்பு' : பாராட்டுடன் சர்ப்ரைஸை உடைத்த 'பிகில்' டீம்\nநடிகர் விஜய் பிகில் படத்தில் தன்னுடன் பணியாற்றிய 400 பேருக்கு தங்கமோதிரம் வழங்கியது குறித்து படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி கருத்து தெரிவித்துள்ளார்.\nதளபதி 63 படத்தின் தலைப்பு‘பிகில்’... அசத்தலான ஃபர்ஸ்ட் லுக்\nநடிகர் விஜய்யின் 63 ஆவது படத்திற்கு பிகில் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.\nகாத்திருந்தது போதும்: தளபதி 63 படத்தின் டைட்டில் இது தான்\nநடிகர் விஜயின் தளபதி 63 படத்தின் டைட்டில் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.\nகோடிகளில் வியாபாரமாகி சாதனைப் படைத்த ‘தளபதி 63’\nவிஜய் நடிக்கும் ‘தளபதி 63’ படத்தை அட்லி இயக்கி வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் நயன்தாரா விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். மேலும் கதிர், யோகிபாபு, இந்துஜா உட்பட ...\nதளபதி 63 படத்தில் நயன்தாரா பெயர் இது தானா\nதளபதி 63 படத்தில் நயன்தாராவின் பெயர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.\n'தயாரா இருங்க': விஜய் ரசிகர்கள் அப்டேட் கொடுத்த தளபதி 63 தயாரிப்பாளர்\nதளபதி 63 படத்தின் அப்டேட் இன்று மாலை வெளியாகும் என்று தயாரிப்பாளர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.\nஅப்டேட் வரவேண்டிய ���ேரத்தில் கரெக்டாக வரும்: தளபதி 63 குறித்து தயாரிப்பாளர் ட்வீட்\nநடிகர் விஜய் நடித்து வரும் ‘தளபதி 63’ திரைப்படத்தின் அப்டேட் பற்றி தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார்.\nதளபதி 63 அப்டேட்: விஜய் பெயர் மைக்கேல் இல்லையாம் பா... உண்மையான பெயர் இது தான்\nதளபதி 63 படத்தில் விஜய்யின் பெயர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.\nகடும் போட்டிகளுக்கு மத்தியில் தளபதி 63 படத்தின் ஆடியோ உரிமையைக் கைப்பற்றிய பிரபல நிறுவனம்\nதளபதி 63 படத்தின் ஆடியோ உரிமையைச் சோனி நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nதளபதி 63 அப்டேட்: ஸ்டூடியோல யாரு இருக்காங்க பாருங்களேன்.. \nதளபதி 63 அப்டேட் கொடுக்கும் வகையில் ஏ.ஆர்.ரகுமான் ட்வீட் ஒன்று பதிவிட்டுள்ளார்.\nதளபதி 63 படத்தில் டபுள் ரோலில் நடிக்கும் விஜய்\nதளபதி 63 படத்தில் நடிகர் விஜய் இரண்டு வேடங்களில் நடித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.\n'அப்டேட் கேட்க இது சரியான நேரமில்லை': நேசமணியை முதல்ல காப்பத்துங்க.. தளபதி 63 தயாரிப்பாளர் நகைச்சுவை ட்வீட்\nதளபதி 63 படம் குறித்து அப்டேட் கேட்ட ரசிகர்களுக்குப் படக்குழு வித்தியாசமாகப் பதிலளித்துள்ளார்.\nஒரே டேக்கில், விஜய் எல்லாத்தையும் முடிச்சிருவாரு: தளபதி 63 பட நடிகர் ஓபன் டாக்\nதளபதி விஜய் ஒரேயொரு டேக் போதும் எல்லாவற்றையும் நடித்து முடித்து விடுவார் என்று நடிகர் சௌந்தர ராஜா புகழாரம் சூட்டியுள்ளார்.\nதளபதி 63 பட அப்டேட் கொடுத்த பிரபலம்\nதளபதி 63 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் தேதி குறித்த அப்டேட்டை பாடலாசிரியர் விவேக் வெளியிட்டுள்ளார்.\nதளபதி 63 படத்தின் சாட்டிலைட் உரிமையை 'இத்தனை கோடி' கொடுத்து வாங்கியுள்ளதா சன்டிவி\nதளபதி 63 படம் வெளியாவதற்கு முன்பே படத்தின் சாட்டிலைட் உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.\n'தளபதி 63' பட செட்டில் இருந்து மீண்டும் லீக் ஆன மற்றொரு புகைப்படம்\nதளபதி 63 பட செட்டில் இருந்து ரேபா மோனிகாவின் புகைப்படம் லீக்காகியுள்ளது.\nபொறுமையாக இருங்கள்; வதந்திகளை நம்பாதீர்கள்: 'தளபதி 63' அப்டேட் இது தான்\nதளபதி 63 படம் பற்றிய அறிவிப்புகள் மற்றும் அப்டேட்கள் தகுந்த நேரத்தில் வெளியிடப்படும் என்று படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n#Thalapathy63; விஜய் பட செட்டுகள் எரிந்து நாசமானது\nதகவல் அறிந்து கிண்டி பகுதியில் உள்ள தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். கிட்டத்தட்ட 1 மணி நேரத்துக்கு மேல் போராடி தீயை அணைத்துள்ளனர்.\nஅனுமதியில்லாமல் படப்பிடிப்பு நடத்தியது அம்பலம்: விஜய் 63 படத்துக்கு சிக்கல்\nஈவிபி பிலிம் சிட்டி பல்வேறு நிர்வாக குறைபாடுகளுடன் செயல்பட்டு வருவது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது\nவெறுங்கையை வீசிக் கொண்டு நலம் விசாரிக்க வந்த விஜய்\nசென்னை நசரத்பேட்டையில் உள்ள Evp பிலிம் சிட்டியில் ‘தளபதி 63’ படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இங்கு அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட செட் ஒன்றில் இருந்த பல்ப் விழுந்ததில், செல்வம் எனும் ...\nஅத்திவரதரை தரிசிக்க பிரதமர் காஞ்சிபுரம் வருகை\nபக்தர்கள் வசதிக்காக அத்திவரதர் எக்ஸ்பிரஸ் ரெடி\nபாடல் பெற்ற சிவ தலங்கள் வரிசை-2 தலம் :- திருவேட்களம்\nஉங்க ராசிக்கு எந்த விநாயகரை வழிபட்டால் வெற்றியும், செல்வமும் கிடைக்கும்\nநிலா வெளிச்சத்தில் கிருஷ்ண ஜெயந்தி... எப்படி வழிபட வேண்டும்\nமீண்டும் இளமையாக திரும்பிய அஜித்\nகவின்-லாஸ்லியா காதலைக் குத்திக்காட்டிய கமல்ஹாசன்\nவடிவேலுவை ஓரம்கட்டி சூப்பர் ஹிட் படத்தில் இணைந்த யோகிபாபு\nகாலையில தானே சொன்னே இந்த வாயால, மஹாலஷ்மி மாதிரி இருக்கேன்னு\nஇதையெல்லாம் கடைப்பிடித்தால்,உங்கள் நண்பர்கள் உறவினர்கள் இடையே உங்கள் மதிப்பு உயரும்\nகாதலர் தினம்: காதலர்களை மகிழ்விக்கும் ஓசூர் ரோஜா பூக்கள் - ரூ. 5 கோடிக்கு வர்த்தகம்\nசங்க கடிச்சி துப்பிடுவேன் என்ற வடிவேலு காமெடி போல அரங்கேறிய கொலைகள் ஒருவேளை சோற்றுக்காக நடந்த கொலை\nசிதம்பரத்தில் வெடிகுண்டு வீசி அரிவாளால் ரவுடிவெட்டிக் கொலை\n'கண்ணை மறைத்த காதல்' : தந்தையை கத்தியால் குத்தி பெட்ரோல் ஊற்றி எரித்த 15 வயது மகள்\nகோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....\nநாக்கு ருசியா அசைவ உணவு சாப்பிடணும்னா நல்ல சாய்ஸ் மதுரை ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப்\n1 கிலோ எலிக்கறி ரூ.200: எங்க தெரியுமா\nபிக் பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\nகவின்-லாஸ்லியா காதலைக் குத்திக்காட்டிய கமல்ஹாசன்\nஉண்மையில் பிகில் படத்தின் வெற்றித்தனம் பாடல் லீக்கானதா\nஆர்ச்சைத் தாண்டி பேரன்பின் ஆதி ஊற்று, குற்றாலத்தில் குளிக்��த் தடை\nஒற்றை மனிதன் 100 ஏக்கர் காடு, 30 வருடங்கள். எல்லாப் புகழும் சரவணனனுக்கே\nஅத்திவரதரை தரிசிக்க பிரதமர் காஞ்சிபுரம் வருகை\nபொதுத் தேர்வெழுத குதிரையில் சென்ற மாணவி; வைரல் வீடியோ\nகுற்றவாளிகளை டரியல் ஆக்கும் மரக்கூண்டுச் சிறை; நாகாலாந்தில் வினோத தண்டனை\nமகனை நரபலி கொடுக்க முடிவு: திடுக்கிட வைக்கும் மந்திரவாதி\nமாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியருக்கு கட்டாய பணி ஓய்வு\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nஒரு கள்ளக்காதல் கதை சொல்லட்டுமா சார்\nஹீரோ நிறுவனத்தின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்\nஐபோன் 11-ல் இப்படி ஒரு வசதியா\nஇனிப்பு பெயர்களுக்கு குட்பை சொன்ன ஆண்ட்ராய்டு\nபிரசவத்துக்குப் பின் ஏற்படும் முடி உதிர்வை சமாளித்து அடர்த்தியான கருகரு முடி வளர 5 வழிகள்\nஇல்லத்தரசிகளே 'சிக்'கென கட்டழகான உடல்வாகைப் பெறுவதற்கான எடைக் குறைப்பு திட்டம்... இதோ\nபழசாகிப்போன வளையலை இனி தூக்கி போடாதீங்க... அத வெச்சு வீட்டை அழகுபடுத்தலாம் தெரியுமா\nகிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் வீட்டில் தீ விபத்து\nடெஸ்ட் போட்டிகளில் வரலாற்று சாதனை படைத்த பும்ராஹ்\nபந்துவீச்சில் 8 விக்கெட், பேட்டிங்கில் 134 ரன்கள்.. ஒரே போட்டியில் வரலாற்று சாதனை படைத்த வீரர்\nவெள்ளத்தின் போது களப்பணியாற்றிய ஐஏஎஸ் அதிகாரி திடீர் ராஜினாமா\nபேங்க்கை ஏமாத்துனதைகூட மன்னிச்சுடுவேன்யா, ஆனா பழைய 1000 நோட்டை இன்னும் வச்சிருந்தபாரு....\n”ஏதோ நான் வாங்குன பட்டம் எங்கன்னு கேட்டியாமே” – பதக்கங்களை பட்டியலிடும் மோடி\nதினமும் ஒரு ஸ்பூன் சாப்பிடுங்க... நோய்கள் எல்லாம் கிட்டவே நெருங்காது\nஎமனாகும் பிஸ்கட் ... தமிழகத்தை அச்சுறுத்தும் கலாசாரம்\nநரி போல் தேடாதீர்கள்... தன்னம்பிக்கைக் கதை\nஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி பலகாரங்கள்\nபட்ஜெட் 2019: பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.50, டீசல் லிட்டருக்கு ரூ.2.30 விலை உயர்வு\nகோடீஸ்வரர்களின் பட்டியலிலிருந்து தூக்கிவீசப்பட்ட அம்பானி\nதூக்கம் உம் கண்களை தழுவட்டுமே\n50 வயதைத் தாண்டியவர்களின் 80 ஆண்டு நம்பிக்கை - கோடாலி தைலம்\nபீட்ரூட் தோலில் இத்தனை விசேஷமா\nஹனிமூனை ரொமாண்டிக்காக மாற்ற சில டிப்ஸ்\nஅமெரிக்க நிறுவனங்கள் சீனாவை விட்டு வெளியேறுங்கள்: அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிரடி உத்தரவு\nகெத்து காட்டிய வடகொரியா.. முழி பிதுங்கும் டிரம்ப்\nஎவ்வளவு முன்னெச்சரிக்கையோடு இருந்தும் ‘கருவானதை’ தவிர்க்க முடியவில்லை – அலீசா மிலானோ\nமுன்னாள் மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி காலமானார்\n கதிகலங்க வைக்கும் அபாய நிலை... இந்தியாவின் உண்மை நிலவரம் இதுதான்\n”ஏதோ நான் வாங்குன பட்டம் எங்கன்னு கேட்டியாமே” – பதக்கங்களை பட்டியலிடும் மோடி\n10 நிமிடங்களில் முகம் பளபளவென ஜொலிக்க இதை செய்யலாம்\nகோடை காலத்துக்கு ஏற்ற அழகு பராமரிப்புக்கு உதவும் \"மோர்\"\nமுடி கொட்டுகிறது என்று கவலையா இனிமேல் அந்த கவலையே வேண்டாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/rain-update-5122018.html", "date_download": "2019-08-24T09:44:25Z", "digest": "sha1:XVMEYWN2YF6JLIH4UL4KDIZTZOWPGJQC", "length": 8539, "nlines": 49, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்துக்கு கனமழை எச்சரிக்கை!", "raw_content": "\nஇந்தியாவுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை: இம்ரான் கான் ப.சிதம்பரத்தை சிபிஐ கையாளும் விதம் மிகவும் வருத்தமளிக்கிறது: மம்தா பானர்ஜி அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவு ஸ்டெர்லைட் ஆலையில் விஷவாயு தாக்கி 13 ஊழியர்கள் இறந்தது உண்மையா ஸ்டெர்லைட் ஆலையில் விஷவாயு தாக்கி 13 ஊழியர்கள் இறந்தது உண்மையா ஆதாரம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு ப.சிதம்பரத்திடம் இன்று இரவு முதல் சிபிஐ விசாரணை தொடங்குகிறது ஆதாரம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு ப.சிதம்பரத்திடம் இன்று இரவு முதல் சிபிஐ விசாரணை தொடங்குகிறது அன்னிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு நிலவின் முதல் படத்தை அனுப்பியது சந்திரயான் - 2 காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்வது குறித்து டிரம்ப் மீண்டும் பேட்டி காஷ்மீர் விவகாரத்தை திசை திருப்பவே ப. சிதம்பரம் கைது நடவடிக்கை: கார்த்தி சிதம்பரம் ப.சிதம்பரத்தை வேட்டையாட துடிப்பது வெட்கக்கேடானது: பிரியங்கா காந்தி நீதிக்கு தலைவணங்குவேன்; தலைமறைவாக மாட்டேன்: கைதாகும் முன் பேட்டியளித்த ப.சிதம்பரம் ப.சிதம்பரத்துக்கு எதிராக அதிகார துஷ்பிரயோகம்: ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் கண்டனம் காஷ்மீர் விவகாரம்: டெல்லியில் திமுக இன்று ஆர்ப்பாட்டம் ப. சிதம்பரம் கைதை கண்டித்து தமிழகத்தில் இன்று ஆர்ப்பாட்டம் 10,000 ஊழியர்களை நீக்க பார்லே நிறுவனம் முடிவு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 84\nஎங்கள் தலைவர் தூரத்தில் இருக்கிறார் – திருமாவேலன்\nகொடுத்தவனே பறித்துக் கொண்டாண்டி – கலாப்ரியா\nதயாரிப்பாளர்களின் மனக்குமுறல்கள் – அ.தமிழன்பன்\nபுதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்துக்கு கனமழை எச்சரிக்கை\nமத்திய இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வரும் 6-ம் தேதி புதிய…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nபுதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்துக்கு கனமழை எச்சரிக்கை\nPosted : செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 04 , 2018 22:13:14 IST\nமத்திய இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வரும் 6-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nவங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நீடித்து வருவதால், தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் விடிய விடிய பரவலான மழை பெய்தது. ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.\nஇந்நிலையில், புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மத்திய இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வரும் 6-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.\nகடன் மோசடி வழக்கு - டெக்கான் கிரானிக்கல் உரிமையாளர்கள் வீட்டில் சோதனை\n முடிஞ்சா இந்த வார்த்தையை உச்சரிங்க பார்க்கலாம்\nமுன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி காலமானார்\nதிமுகவின் முப்பெரும் விழா - விருதுகள் அறிவிப்பு\nஅமேசான் காட்டுத் தீ - விவசாயிகள் மீது பழிபோடும் போல்சோனரோ\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/cricket/30328-", "date_download": "2019-08-24T08:48:03Z", "digest": "sha1:W4E4L5UYXFO3W2FZHSHYLJWHDTOD45C2", "length": 6241, "nlines": 101, "source_domain": "sports.vikatan.com", "title": "தென் ஆப்பிரிக்காவுடன் முதல் டெஸ்ட்: ஸ்டெயின் பந்தில் ஆட்டம் காணும் இலங்கை! | Tahir ends Mathews' resistance", "raw_content": "\nதென் ஆப்பிரிக்காவுடன் முதல் டெஸ்ட்: ஸ்டெயின் பந்தில் ஆட்டம் காணும் இலங்கை\nதென் ஆப்பிரிக்காவுடன் முதல் டெஸ்ட்: ஸ்டெயின் பந்தில் ஆட்டம் காணும் இலங்கை\nஹாலே: தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 270 ரன்னுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது. தென் ஆப்பிரிக்கா வீரர் ஸ்டெயின் அபாரமாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.\nமுதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணியின் தொடக்க வீரர் எல்கார் அபாரமாக விளையாடி 103 ரன்னும், டுமினி 100 ரன்னும் குவித்தனர். டு பிளெஸ்சிஸ் 80 ரன்னும், டி காக் 51 ரன்னும் எடுத்தனர். இவர்களின் அபார ஆட்டத்தால் தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுகளை இழந்து 455 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.\nஇதைத் தொடர்ந்து இலங்கை அணி முதல் இன்னிங்சை தொடர்ந்தது. தொடக்க வீரர் தரங்கா 83 ரன்னும், சங்கக்கரா 24 ரன்னும், திரிமண்ணே 38 ரன்னும் எடுத்தனர்.\n201 ரன்னுக்கு 7 விக்கெட்டுகளை இழந்த தவித்த இலங்கை அணிக்கு ஓரளவு கை கொடுத்து வருகிறார் மேத்யூஸ். தற்போது இலங்கை அணி 8 விக்கெட்டுகளை இழந்து 277 ரன்கள் எடுத்துள்ளது. போராடி வந்த திரிமண்ணே 89 ரன்னில் ஆட்டம் இழந்தார். இவரது விக்கெட்டை தாகீர் வீழ்த்தினார். திரிமண்ணே 88 ரன்னிலும், ஹெராத் 12 ரன்னிலும், லக்மால் ரன் எதுவும் எடுக்காமல் களத்தில் உள்ளனர்.\nஸ்டெயின் அபாரமாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மார்கெல், டுமினி தலா ஒரு விக்கெட் கைப்பற்றியுள்ளனர். 3வது நாள் ஆட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/surya-karthi-donated-rs-10lakh-flood-relief-for-kerala-karnataka-119081500029_1.html", "date_download": "2019-08-24T09:18:38Z", "digest": "sha1:LUFIXD6GRKRWZHUKI7OHDPDX5MBI4VE3", "length": 11725, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "கேரள, கர்நாடக வெள்ள நிவாரண நிதியாக சூர்யா-கார்த்தி கொடுத்த தொகை | Webdunia Tamil", "raw_content": "சனி, 24 ஆகஸ்ட் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌��்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nகேரள, கர்நாடக வெள்ள நிவாரண நிதியாக சூர்யா-கார்த்தி கொடுத்த தொகை\nசமீபத்தில் பெய்த கனமழையால் கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய இரு மாநில மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரிந்ததே. அங்கு ஏற்பட்ட வெள்ளத்தால் லட்சக்கணக்கானோர் தங்கள் வீடு மற்றும் உடைமைகளை இழந்தனர். நூற்றுக்கணக்கானோர் பலியாகியுள்ளனர்.\nமேலும் கோடிக்கணக்கான மதிப்புள்ள பொருட்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு சேதமடைந்த நிலையில் இயற்கை பேரிடர் ஏற்படும் போதெல்லாம் நிவாரண உதவியை முதல் நபராக அளிக்கும் நபர் நடிகர் சூர்யா என்பது தெரிந்ததே. அந்த வகையில் கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி இணைந்து ரூபாய் 10 லட்ச ரூபாய் வெள்ள நிவாரண நிதியாக வழங்கியுள்ளனர்\nஇந்த தொகையை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் சூர்யா தரப்பிலிருந்து அளிக்கப்பட்டது. கேரள மற்றும் கர்நாடக மாநில மக்களுக்கு சூர்யா நிதி உதவி அளித்ததை அடுத்து கோலிவுட் திரையுலகின் மற்ற நடிகர்களும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சூர்யா, கார்த்தி சகோதரர்களின் இந்த செயலை சமூக வலைதள பயனாளிகள் பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது\nகாஃபி டே தொழில் பூங்கா விற்பனை – கடனை அடைக்க அடுத்தகட்ட முடிவு \nவேறு பெண்ணோடு சென்ற குடும்பத் தலைவன் – மனைவி மற்றும் மகள்கள் எடுத்த அதிர்ச்சி முடிவு \n23 ஆண்டுகளுக்குப் பிறகு பெருவெள்ளம்: ஒகேனக்கல் பகுதியில் பரபரப்பு\nஏதா அயிட்டம் சாங்கா இருக்கும்... மிரா மிதுன் மீது வெறுப்பை கக்கும் ரசிகர்கள்\nசூர்யாவுடன் இணைந்த 'விஸ்வாசம்' படத்தின் ஒட்டுமொத்த டீம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-08-24T09:18:42Z", "digest": "sha1:GFNZEZOX7BVUQECA7VEUIDT4SXQAL5AW", "length": 9157, "nlines": 164, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:தமிழ் உரை நூல்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► ஈழத்து தமிழ் உரை நூல்கள்‎ (2 பக்.)\n► உரைநூல் காட்டும் நூல்கள்‎ (10 பக்.)\n► திருக்குறள் உரைகள்‎ (9 பக்.)\n\"தமிழ் உரை நூல்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 63 பக்கங்களில் பின்வரும் 63 பக்கங்களும் உள்ளன.\nஇன்னா நாற்பது பழைய உரை\nஇனியவை நாற்பது பழைய உரை\nஐந்திணை எழுபது பழைய உரை\nஐந்திணை ஐம்பது பழைய உரை\nகளவழி நாற்பது பழைய உரை\nகார் நாற்பது பழைய உரை\nகுலோத்துங்க சோழன் உலா உரை\nதிணைமாலை நூற்றைம்பது பழைய உரை\nதிணைமொழி ஐம்பது பழைய உரை\nதிருமந்திரம் சட்டைமுனி கயிலாயசித்தர் உரை\nதிருவருட்பயன், நிரம்ப அழகிய தேசிகர் உரை\nதொல்காப்பியம் சொல்லதிகாரம் கல்லாடர் உரை\nதொல்காப்பியம் சொல்லதிகாரம் பழைய உரை\nபழமொழி நானூறு பழைய உரை\nதுறைகள் வாரியாகத் தமிழ் நூல்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 சூலை 2015, 11:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/national", "date_download": "2019-08-24T10:21:49Z", "digest": "sha1:V7YBQ33VBCLMBBVBKH5BAT6QRG2SCGXE", "length": 17923, "nlines": 153, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: news - national", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகாஷ்மீர் சென்ற ராகுல் காந்தி தலைமையிலான எதிர்க்கட்சி தலைவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்\nஜம்மு காஷ்மீருக்கு சென்ற காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் டெல்லிக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்\nஅருண் ஜெட்லி மறைவு- அவசரமாக டெல்லி திரும்பினார் அமித் ஷா\nமுன்னாள் மந்திரி அருண் ஜெட்லி மறைந்ததையடுத்து, உள்துறை மந்திரி அமித் ஷா தனது ஐதராபாத் பயணத்தை பாதியில் முடித்துக்கொண்டு அவசரமாக டெல்லி திரும்பினார்.\nஅருண் ஜெட்லி மறைவு -ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்\nபாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான அருண் ஜெட்லி மறைவுக்கு ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.\nராகுல் தலைமையில் எதிர்க்கட்சி தலைவர்கள் காஷ்மீர் பயணம்\nராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் ஜம்மு - காஷ்மீருக்கு சென்றுள்ளனர்.\nசிறந்த நாடாளுமன்றவாதி... திறமையான வக்கீல்... பன்முகத் தன்மை கொண்ட தலைவர் ஜெட்லி\nபாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான அருண் ஜெட்லி தனது 66-வது வயதில் காலமானார்.அவரைப் பற்றிய குறிப்பை பார்ப்போம்.\nசத்தீஸ்கர் மாநிலத்தில் 5 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை\nசத்தீஸ்கர் மாநிலத்தில் போலீசாருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் நடந்த சண்டையில் 5 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.\nஅருண் ஜெட்லி காலமானார் -டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் நிதி மந்திரி அருண் ஜெட்லி இன்று காலமானார்.\nசொமாட்டோவைத் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய மெக்டொனால்டு\nஇறைச்சி தர சான்றிதழ் தொடர்பாக பிரபல உணவு நிறுவனமான மெக்டொனால்டு வெளியிட்ட தகவல் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.\nஅப்டேட்: ஆகஸ்ட் 24, 2019 12:12\nமாணவர்களுக்கு சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள உப்பு வழங்கிய விவகாரம்- 2 ஆசிரியர்கள் சஸ்பெண்டு\nஉத்தரபிரதேச மாநிலத்தில் அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள உப்பு வழங்கியது தொடர்பாக 2 ஆசிரியர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.\nகிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் வீட்டில் தீ விபத்து\nகொச்சியில் இன்று அதிகாலை கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் வீட்டில் தீ விபத்தில் அவர் மற்றும் குடும்பத்தினர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.\nஅப்டேட்: ஆகஸ்ட் 24, 2019 11:02\nபயங்கரவாதிகள் ஊடுருவல் எதிரொலி- திருப்பதி கோவிலுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு\nதமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதால் திருப்பதி ஏழுமலையான் கோவில் முன்பு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nபதவியை மறைத்து நிவாரண பணிகளில் ஈடுபட்ட ஐஏஎஸ் அதிகாரி திடீர் ராஜினாமா\nதான் வகித்து வரும் பதவியை மறைத்து, கடந்த ஆண்டு கேரளாவில் நிவாரண பணிகளில் ஈடுபட்ட ஐஏஎஸ் அதிகாரி திடீரென ராஜினாமா செய்துள்ளார்.\nஜென��மாஷ்டமி... நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி வாழ்த்து\nஜென்மாஷ்டமியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.\nஇந்தியாவில் இது முதல்முறை... அரசு பஸ் டிரைவர் வேலைக்கு பழங்குடியின பெண்கள் தேர்வு\nஇந்தியாவில் முதல் முறையாக பழங்குடியின பெண்கள் மகாராஷ்டிர அரசு போக்குவரத்து கழக டிரைவர் வேலைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.\nஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை\nஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தினர். அன்னிய செலாவணி சட்ட விதிமீறல் குற்றம் தொடர்பாக இச்சோதனை நடத்தப்பட்டது.\nமகாராஷ்டிராவில் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து 2 பேர் பலி- பலர் காயம்\nமகாராஷ்டிர மாநிலத்தில் இன்று அதிகாலை 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 2 பேர் பலியாகினர்.\nஉபியில் சமாஜ்வாடி கட்சியின் அத்தனை பொறுப்புகளும் கலைப்பு -அகிலேஷ் யாதவ்\nஉத்தரபிரதேசத்தில் சமாஜ் வாடி கட்சியின் அனைத்து பொறுப்புகளையும் கலைத்து அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.\nஸ்ரீநகரில் மீண்டும் பலத்த கட்டுப்பாடுகள் அமல்\nஐ.நா. பார்வையாளர் அலுவலகம் நோக்கி பேரணி நடத்த பிரிவினைவாதிகள் அழைப்பு விடுத்ததால் ஸ்ரீநகரில் மீண்டும் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.\nகாங்கிரஸ் மீது தேவேகவுடா குற்றம்சாட்டுவது ஏன் என்பது தெரியவில்லை: தினேஷ் குண்டுராவ்\nகாங்கிரஸ் மீது தேவேகவுடா குற்றம்சாட்டுவது ஏன் என்பது தெரியவில்லை என்று தினேஷ் குண்டுராவ் ஆதங்கத்துடன் கூறினார்.\nகூட்டணி அரசு கவிழ குமாரசாமியே காரணம்: தேவேகவுடா மீது சித்தராமையா கடும் தாக்கு\nகர்நாடகத்தில் கூட்டணி அரசு கவிழ குமாரசாமியே காரணம் என்றும், தவறை மூடி மறைக்க தேவேகவுடா என் மீது புழுதிவாரி தூற்றுகிறார் என்றும் சித்தராமையா பகிரங்க குற்றச்சாட்டை கூறியுள்ளார்.\nபாபர் மசூதி இடிப்பு வழக்கை விசாரிக்கும் நீதிபதிக்கு போலீஸ் பாதுகாப்பு\nபாபர் மசூதி இடிப்பு வழக்கை விசாரிக்கும் நீதிபதிக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்குவது குறித்து உத்தரபிரதேச அரசு அறிக்கை தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.\n���ந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு பாயும் நதிகளை தடுக்க திட்டம்\nசென்னைக்கு வருகிறது ஏழுமலையான் கோவில் -திருப்பதி தேவஸ்தானம் திட்டம்\nபதவியை மறைத்து நிவாரண பணிகளில் ஈடுபட்ட ஐஏஎஸ் அதிகாரி திடீர் ராஜினாமா\nகுழந்தைகளை கட்டி கார் டிக்கியில் பதுக்கிய குடும்பம் - தாக்குதலுக்கு பின் வெளியான உண்மை\nசிதம்பரத்துக்கு சிக்கல் உருவாக்கிய இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்\nப.சிதம்பரத்திடம் கேட்கப்பட்ட 20 கிடுக்கிப்பிடி கேள்விகள்\nப.சிதம்பரத்தின் மேல்முறையீட்டு மனுவை இன்று விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்\nசென்னைக்கு வருகிறது ஏழுமலையான் கோவில் -திருப்பதி தேவஸ்தானம் திட்டம்\nதிருப்பதி ஏழுமலையானை தரிசிக்க அனைத்து பக்தர்களுக்கும் ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள்\nகர்ப்பிணியை கட்டிலில் சுமந்து 12 கி.மீ. தூரம் சென்ற கிராமவாசிகள்\nபாக்கெட் உணவு பொருட்கள் இந்தியாவில்தான் மிக மோசம்- ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nவெங்காயத்தை பதுக்கினால் கடும் நடவடிக்கை பாயும் - மத்திய அரசு எச்சரிக்கை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.sathuragiriherbals.com/2013/06/1.html", "date_download": "2019-08-24T09:13:38Z", "digest": "sha1:H5DPGGUMD65TMSSGAPL6ADGCMMAZ236W", "length": 12559, "nlines": 121, "source_domain": "blog.sathuragiriherbals.com", "title": "காய கற்பம் -1 நூற்றாண்டு வேம்பு காய கற்பம்", "raw_content": "\nமூலிகை விபரம் / விலை பட்டியல்\nமூலிகைகள் / காய கற்பம்\nகாய கற்பம் -1 நூற்றாண்டு வேம்பு காய கற்பம்\nஉடலை பிணி,மூப்பு,பசி இவைகள் அண்டாது , நீண்ட ஆயுளுடனும், இளமையுடனும் வைத்திருக்க சித்தர் பெருமக்கள் அருளிய , சாகாக்கலைகளில் சிறப்பான காய கற்ப வைத்திய முறையின் அறிமுகத்தை , சென்ற பதிவில் பார்த்தோம்.\nஇன்றைய பதிவில் ,சட்டை முனி மகா சித்தர் அருளிய ஒரு எளிய கற்ப மருந்தை , நூற்றாண்டு வேம்பு கற்பம் எனும் மருந்தை தயார் செய்யும் விதம் பற்றி பார்ப்போம்.\nநூறாண்டு கடந்த வேப்ப மரத்தின் பட்டையை , சேகரித்து , அதன் மேல் பகுதியை நீக்கி விட்டு , உள் பகுதியை சூரணமாக்கி அதனுடன் , சம அளவு கருங்குன்றி சாறு சேர்த்து , வெயிலில் உலர்த்த வேண்டும் , இது போல 6 அல்லது 7 முறை செய்து சூரணமாக்கி , தினமும் காலை , மாலை வேளைகளில் , 6 கிராம் அளவு இந்த கற்பத்தை , சிறிய அளவு ப��ங்கல்கண்டுடன் உண்டு வர , உடல் இருகும், நரை நீங்கும் , கண் பார்வை அதிகரிக்கும், நோயனுகா வாழ்க்கை உண்டாகும், என்கிறார், சட்டை முனி சித்தர்\nஎளிய இந்த கற்பத்தை கடைபிடிக்க , சிறப்பாக பத்தியம் எதுவும் அவர் சொல்லவில்லை, ஆயினும் , மருந்து உண்ணும் காலங்களில், கட்டுப்பாடான உணவு சிறந்த பலன்களைத்தரும்.\nபொதுவாக, நூற்றாண்டு கடந்த வேப்பமரங்கள், திருக்கோவில்களில் மட்டும் அரிதாகக் காணப்படும் , தயவு செய்து, அந்த மரங்களில், பட்டையை எடுக்கத்துணிய வேண்டாம், உடல் நலம் பெற, காய கற்பம் செய்ய வேப்பம் பட்டை எடுக்கப்போய், இறைவனின் சாபத்தை பெற்றுவிடாதீர்கள்\nநூற்றாண்டு வேப்ப மரங்கள் , உங்கள் ஊர் மரப் பட்டறைகளில் , கிடைக்கும், இல்லையேல், எம்மை தொடர்பு கொள்ளுங்கள், உங்களுக்கு, அனுப்பி வைக்கிறோம்\nதினம் ஒருசெய்தி மிகமிக நன்று அன்புக்கு நன்றி உறித்தாகுக\nஅய்யா இராமகிருஷ்ணன் அவர்களின், வருகையும், வாழ்த்தும் எமக்கு தினம் தினம் கிடைக்கும் , உற்சாக ஊக்க வித்து\nஉங்கள் அன்புக்கும் , கருத்துரைக்கும் நன்றி , அய்யா\nமலை வாழ் மக்கள் வெளி உலக அனுபவம் இல்லாமல் , மிக மிக வறிய நிலையில், அவர்தம் எளிய வாழ்வினை வாழ்ந்து வருகிறார்கள்.தற்போது தான் எம்மால் முடிந்த உதவிகளை அவர்களுக்கு வழங்கி வருகிறோம். அவர்தம் மழலையரை பள்ளியில் சேர்ப்பது,உணவு ,உறைவிடம் ,உடைகள் உள்ளிட்ட வாழ்வாதார அத்தியாவசிய தேவைகளை நிரைவேற்றி வருவது, தகுந்த மருத்துவ உதவிகள் அளிப்பது போன்ற சேவைகள் உங்களைப்போன்ற நல் எண்ணம் கொண்ட அன்பர்கள் மூலம் செய்து வருகிறோம்.\nமலை வாழ் மக்களுக்கு உதவ விரும்பும் உங்கள் தூய அன்பிற்கு நன்றி, எம்மை போனில் தொடர்பு கொண்டு பின்னர் நீங்கள் வசதிப்படும் நாளில் நேரில் வரலாம்.\nமீண்டும் ஒரு முறை உங்கள் நல்ல எண்ணத்திற்கு நன்றி கூற விரும்புகிறோம் திரு.G.கருப்பசாமி அவர்களே\nகாய கற்பம் / நோய் எதிர்ப்பு சக்தி\nமுடி / வழுக்கை / இள நரை\nகண் திருஷ்டி / பில்லி சூன்யம்\nஉடல் எடை குறைக்க / அதிகரிக்க\nசதுரகிரி யாத்திரையை பற்றி விவரம் அறிய\nஜுரம் / காய்ச்சல் / சளி / ஜலதோசம்\nபெண்கள் / மாதவிலக்கு நோய்\n[ மாரடைப்பு ] இருதய இரத்தகுழாய் அடைப்பை நீக்க வெண் தாமரை கஷாயம்\nஅதிக உடல் எடையை குறைக்க நீர்முள்ளி லேகியம்\nஉடலில் உள்ள நாளமில்லா சுரப்பிகள் முறையாக சுரக்க.திரிபல��� சூரணம்\nகுடல் பிதுக்கம் (குடலிறக்கம்) விரைவில் குணமாக\nகுடிப்பழக்கத்தினால் ஏற்படும் கணையத்தின் செயல் இழப்பை சரிசெய்ய \nகுடிப்பழக்கத்தை மறக்க பக்கவிளைவுகள் இல்லாத சித்த மருத்துவம்\nகுழந்தைச் செல்வம் மூன்று மாதத்தில் கிடைக்க சதுரகிரி அமிர்தம்\nசதுரகிரி ஹெர்பல்ஸ் மூலிகை பல்பொடி {பல் நோய்கள் அனைத்தும் நீங்கும்}\nசர்க்கரை நோய் மூலம் வரும் தீமைகளை போக்க\nசர்க்கரை புண் / தீப்புண்\nசிறுநீரக திடீர்ச் செயலிழப்பை குணப்படுத்தவும்\nதீங்கற்ற சாதாரண ஒன்பது வகை கட்டிகள் கரையவும்\nதேள் கடி விஷம் குணமாக அனுபவ சித்த மருத்துவம்\nதொண்டைச் சதை வளர்ச்சியை குணமாக்க [Tonsillitis}\nதோல் நோய் / சொரியாசிஸ்\nபஞ்சரத்தின சஞ்சீவி ஐங்கூட்டு கற்ப மூலிகை\nபித்தம் போக்கும் பிரம்மமுனியின் அறுவகைச் சூரணம்\nபெண்களுக்கு வெள்ளைபடுதல் நோயை விரைவில் குணமாக்கலாம்\nமருந்திலும் உள்ள விஷத்தை முறிக்க\nமுதியோர்களுக்கு படுக்கைபுண் ஆற்ற மூலிகை இலவசமாக வழங்கப்படும்\nமூலிகை தீப திரியின் பயன்கள்\nவயிற்றுப் புண் [ulcer] குணமாக மணித்தக்காளி சூரணம்.\nஸ்ரீ சதுரகிரி ஹெர்பல்ஸின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nஸ்ரீ சதுரகிரி ஹெர்பல்ஸ்யின் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/82674.html", "date_download": "2019-08-24T08:56:20Z", "digest": "sha1:PZ7RUL4PQAHKSQS6MZP5W4IZSQVKSO2A", "length": 4980, "nlines": 85, "source_domain": "cinema.athirady.com", "title": "மிஸ்டர் லோக்கல் படத்தின் முக்கிய அறிவிப்பு..!!! : Athirady Cinema News", "raw_content": "\nமிஸ்டர் லோக்கல் படத்தின் முக்கிய அறிவிப்பு..\nஎம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துவரும் படம் ‘மிஸ்டர்.லோக்கல்’. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.\n‘வேலைக்காரன்’ படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் – நயன்தாரா இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்துள்ளனர். காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்தப் படம் எடுக்கப்பட்டு வருகிறது. ராதிகா சரத்குமார், சதீஷ், யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.\nஹிப் ஹாப் ஆதி இசையில் உருவாகி வரும் இப்படத்தின் பாடல்களை ஏப்ரல் 20ம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். மே 1ம் தேதி இப்படம�� உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது.\nPosted in: சினிமாச் செய்திகள்\nஅவருடன் ஒரு படத்திலாவது நடிக்கணும்- ஐஸ்வர்யா ராஜேஷ்..\nபோர்ச்சுக்கல் தொழில் அதிபருடனான காதலை முறித்துக்கொண்ட ரம்யா..\nவிஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்..\nபிக்பாஸ் நிகழ்ச்சியால் சமுதாயத்திற்கு எந்த பயனும் இல்லை – அமீர்..\nகதாநாயகனாக அறிமுகமாகும் விக்ரமின் மருமகன்..\nடிரெண்டான அசுரன் செகண்ட் லுக்..\nமீண்டும் பேய் படம் இயக்க உள்ள சுந்தர் சி..\nமீண்டும் சூர்யாவுக்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்..\nநான் எப்போதும் முரட்டு சிங்கிள் தான் – பிரேம்ஜி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://indiamobilehouse.com/%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5/", "date_download": "2019-08-24T09:27:48Z", "digest": "sha1:2IKMHT2J67ZSUTXDTOCUKPS5N46VNUES", "length": 4316, "nlines": 20, "source_domain": "indiamobilehouse.com", "title": "டங்காமாரி பாடல் உருவான விதம். பாடலாசிரியர் ரோகேஷ் | India Mobile House", "raw_content": "டங்காமாரி பாடல் உருவான விதம். பாடலாசிரியர் ரோகேஷ்\nகடந்த சில நாட்காளாக இளைஞர்களின் மத்தியில் பயங்கரமாக பிரபலமாகியுள்ள பாடல் அனேகன் படத்தில் இடம்பெற்றுள்ள ‘டங்காமாரி ஊதாரி’ பாடல்தான். தனுஷ், மரண கானா விஜி, நவீன் மாதவ் பாடியுள்ள இந்த பாடலை ரோகேஷ் என்பவர் எழுதியுள்ளார். ரோகேஷுக்கு இந்த பாடல்தான் முதல்பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த பாடல் உருவானது குறித்து ரோகேஷ் கூறியபோது, ‘முதன்முதலாக இந்த பாடலின் வரிகளை எழுதி நான் அனேகன் படக்குழுவினர்களிடம் காட்டியபோது தனுஷ் உள்பட படக்குழுவினர் அனைவரும் விழுந்து விழுந்து சிரித்து என்னை ஒரு மாதிரியாக பார்த்தனர். அதன்பின்னர் அவர்கள் அனைவரும் பாராட்டியபோதுதான் எனக்கு உயிரே வந்தது. இந்த பாடலில் இடம்பெறும் டங்காமாரி என்ற சொல், வடசென்னையில் வயதானவர்கள் மட்டுமே உபயோகிக்கும் சொல். என்னுடைய பாட்டி அடிக்கடி என்னை ‘டங்காமாரி ஊதாரியா சுத்திக்கிட்டே இருக்கியேடா’ என்று திட்டுவார். என் பாட்டியின் திட்டுதான் எனக்கு தற்போது வாழ்வு கொடுத்துள்ளது.\nஇந்த பாடலை பாடுவதற்கு பலரை அழைத்து வந்து கே.வி.ஆனந்த் முயற்சி செய்தார். ஆனால் பாடல் இயல்பாக அமையவில்லை. கடைசியில் மரண கானா விஜி குரலில் மிக அற்புதமாக ஹாரீஸ் ஜெயராஜ் இந்த பாடலை அமைத்துள்ளார். என்னை கே.வி.ஆனந்த�� சார் அவர்களிடம் அறிமுகப்படுத்திய கலை இயக்குனர் கிரணுக்கு என்னுடைய நன்றி’ என்று கூறியுள்ளார்.\nஇந்த ஒரே பாடலின் சூப்பர் ஹிட் ரோகேஷுக்கு பல பாடல்களை எழுத வாய்ப்பு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.\n« விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆர்யா-சூர்யா\n60 வயதில் என்னை டூயட் பாட வைத்தது கடவுள் கொடுத்த தண்டனை- ரஜினி பேச்சு »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.tickticknews.com/featured/116763/", "date_download": "2019-08-24T09:00:20Z", "digest": "sha1:7UR7QYP3KLDDFU6N74SIDB76IZCBF7RK", "length": 11504, "nlines": 93, "source_domain": "tamil.tickticknews.com", "title": "பிகிலுக்கு போட்டியாக வெளியாகும் நேர்கொண்ட பார்வை ஸ்பெஷல் - அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ.! - TickTick News Tamil", "raw_content": "\nபிகிலுக்கு போட்டியாக வெளியாகும் நேர்கொண்ட பார்வை ஸ்பெஷல் – அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ.\nநேர்கொண்ட பார்வை படத்தில் இருந்து அடுத்த சர்ப்ரைஸ் நாளை வெளியாக உள்ளது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.\nNKP 3rd Song Announcement : தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தல அஜித் தற்போது நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார்.\nஎச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். யுவன் இசையமைத்துள்ளார்.\nஇந்த படத்தில் இருந்து இதுவரை இரண்டு பாடல்கள் வெளியாகியுள்ள நிலையில் தற்போது மூன்றாவது பாடல் வெளியாக உள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nதாவணி பாவாடையில் சந்தானம் நடிகையாள் மட்டுமே கவர்ச்சி காட்ட முடியும் ரசிகர்களின் கருத்து.\nநடிகை ஆஸ்னா ஜவேரி தமிழில் சந்தானம் நடித்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார், இதனைத்…\nவெளியானது நேர்கொண்ட பார்வையின் முதல் விமர்சனம் – ரசிகர்களுக்கு ஏமாற்றமா\nபோனி கபூர் வெளியிட்டுள்ள அந்த அறிவிப்பில் அகலாதே என்ற பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவித்துள்ளார்.\nஇந்த வார நாமினேஷனில் சிக்க போவது இவர் தான் – அதிகாரபூர்வ வீடியோ இதோ.\nநேற்றும் பிகில் பாடல் வெளியான நிலையில் நாளை நேர்கொண்ட பார்வை பாடல் வெளியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருப்பது கவனிக்கத்தக்கது.\nNextசத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் ராமன்சிங் மருத்துவமனையில் திடீர் அனுமதி »\nPrevious « பாஜகவின் அடுத்த அதிரடி ப்ளான்\nசிதம்பரம் கைதால் துரை முருகன் மகிழ்ச்சி… திம��கவின் உள்ளடி வேலை என்கிறார் அமைச்சர் ஜெயகுமார்\nஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரம் கைது செய்யபட்டது திமுக, காங்கிரஸ் கட்சிகளுக்கு பெரும் தலைகுனிவு என்று அமைச்சர் ஜெயகுமார்…\n“இந்த உலகம் என்ன நினைக்கிறது என்பது எனக்கு தேவையே இல்லை” காதல் பற்றி சேரனிடம் லாஸ்லியா ஓபன் டாக்\nகமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. கடந்த வார இறுதியில் மதுமிதா, அபிராமி ஆகியோர்…\nஇந்தியா பாகிஸ்தான் இன்றைய மோதலுக்கு பிரிட்டிஷ் அரசே காரணம்; ஈரான் தலைவா் குற்றச்சாட்டு.\nகாஷ்மீர் மக்களுக்கதன கிடைக்க வேண்டிய நியாயமான கொள்கையை இந்தியா அரசாங்கம் முன்னெடுக்கும் என்று எதிர்பார்க்கலாம் என ஈரான் தலைவர் கூறி…\nகூகுள் புதிய ஆண்ட்ராய்டு பெயரை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.\nகூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு Q இயங்குதளம் ஆண்ட்ராய்டு 10 என்ற பெயரில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இத்துடன் புதிய இயங்குதளத்துக்கான லோகோவையும் வெளியிட்டது.இதுவரை ஆண்ட்ராய்டு Q…\nகணினியை இப்படி எல்லாம் பயன்படுத்தி இருக்கிறீங்களா\nஇன்றைய உலகில் கணினியின் தேவை அத்தியாவசியமான ஒன்றாகிவிட்டது. ஒவ்வொருவரும் கணினியின் பயனை உணர்ந்துக்கொள்வது அவசியமாகிவிட்டது. கணினியைப் பயன்படுத்துவது தவிர்க்க முடியாதாகிவிட்டது. இன்று கணினியை எளிய முறையில் கையாள…\nமோட்டோரோலா ஒன் அதிரடி இன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, இந்த புதிய மோட்டோரோலா தொலைபேசி ஆகஸ்ட் 30 முதல் விற்பனைக்கு வருகிறது. நிறுவனத்தின் மற்ற ஸ்மார்ட்போன்களைப் போலவே,…\n200 ஆண்டுகள் ஏலியனாக வாழ்வேன் : நித்தியானந்தா \nநித்தியானந்தா என்றாலே எப்போதும், பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. சுவாமி நித்தியானந்தா ஆன்மீகத்தையும் தாண்டி அறிவியல் பூர்வமாகவும், ஐன்டீன்ஸ் விதியை தவறு என்று கூறி உலகத்தையும் திருப்பி போட்டார்.இந்நிலையில்,…\nசாலைகளில் செல்போன் பேசியபடி செல்லும் பெண்கள்தான் முதல் இலக்கு: கொள்ளையன் பகீர் வாக்குமூலம்.\nஇப்போது வரும் புதிய தொழில்நுட்பங்கள் அனைத்தும் மக்களுக்கு பயன்படும் வகையில் தான் இருக்கிறது, ஆனால் அந்த தொழில்நுட்பத்தை எந்த இடத்தில் பயன்படுத்த வேண்டும், எந்த இடத்தில் பயன்படுத்தக்…\nஉணவாக மாறிய டைட்டானிக் கப்பல்\nஒரு நூற்றாண்டிற்கு முன்னால் கடலுக்குள் மூழ்கிய ஆர்எம்எஸ் டைட்டானிக் கப்பல், அதன் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக ஒரு புதிய அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.கடலில் உள்ள உப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.tickticknews.com/tamilnadu/97115/", "date_download": "2019-08-24T09:30:19Z", "digest": "sha1:B3X6MGBCWZDB3JO7AWBDNOUSVWKLDXDB", "length": 12894, "nlines": 92, "source_domain": "tamil.tickticknews.com", "title": "சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சுற்றுலா பூங்கா - TickTick News Tamil", "raw_content": "\nசத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சுற்றுலா பூங்கா\nதேசிய புலிகள் காப்பக ஆணைய விதிமுறைகளுக்கு உட்பட்டு சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வனச்சுற்றுலா பூங்காவுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.\nதென்னந்தியாவில் மிக செழிப்புடன் காணப்படும் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், 1 லட்சத்து 4 ஆயிரம் ஏக்கர் நிரப்பரப்பை கொண்டுள்ளது. இங்கு புலிகள் வாழ்வதற்கான ஏற்ற வனச்சூழல் உள்ளதால் புலிகளின் எண்ணிக்கை 65 மேல் தாண்டியுள்ளது.\nஇயற்கை எழில்கொஞ்சும் இந்தப் புலிகள் காப்பக பகுதிகளை கண்டு களிக்க வனச்சுற்றுலாத் திட்டம் கடந்த 2017 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.\nஇதன் காரணமாக சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு படையெடுத்தனர். இதனால் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் சுற்றுலாப் பயணிகளிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.\nதி.மு.க. கூட்டணி வெற்றி பெற அனைவரும் பாடுபடுவோம்: தளபதி மு.க.ஸ்டாலின்\nகிருட்டிணகிரி, பிப்.27 திராவிட முன்னேற்ற கழக தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் முன்னிலையில் 23.02.2019 சனிக்கிழமை மாலை 6.00 மணியளவில்…\nஇந்நிலையில் வனவிலங்குகளை சுற்றுலாப் பயணிகள் பார்த்து மகிழ பாதுகாப்புடன் கூடிய சுற்றுலா அனுபவத்தை ஏற்படுத்தும் வகையில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வனச்சுற்றுலாவுக்கு அரசு பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றன. அதில் சுற்றுலாப் பயணிகளை கவருவதற்கு பண்ணாரியில் 5 ஏக்கரில் ரூ.3 கோடி செலவில் டிக்கெட் கவுன்டர், பயணிகள் ஓய்வறை மற்றும் குழந்தைகள் விளையாட புல் தரை ஆகிய பணிகள் நடைபெற்று வருகின்றது.\nமேலும் வனத்தில் புலி உலாவுவது போன்ற சிலைகள், யானைகள், சறுக்கு விளையாட்டு, மான், இயற்கை குடில் அமைக்கப்பட்டுள்ளது. சுற்ற���லா பயணிகளை விலங்குகள் தாக்காதபடி பேட்டரி மின் வேலி அமைக்கப்பட்டுள்ளது.\nஅதே போல ஆசனூரில் புலி உருவம்போன்று சுற்றுலா பயணிகள் டிக்கெட் கவுன்டர் மற்றும் ஓய்வறை அமைக்கப்பட்டுள்ளது. தாளவாடி, கேர்மாளம், தலமலை ஆகிய வனச்சரங்களிலும் வனச்சுற்றுலாப் பூங்கா அமைக்கும் பணி தீவரமாக நடந்து வருகிறது. இந்த வனப்பூங்காவில் கிடைக்கும் வருவாய் வனக்குழுவிற்கு வழங்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.\nNextஅடப்பாவிகளா இதுக்கு பிட்டு படமே எடுத்திருக்கலாமே... மூடு ஏத்தும் இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு' வீடியோ... »\nPrevious « இந்தியாவின் ஜிசாட்-11 செயற்கைகோள் 5-ம் தேதி விண்ணில் ஏவப்படுகிறது\nவேண்டுமென்றே மோதி விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர்… பகீர் சம்பவம்\nசென்னை அம்பத்தூர் அருகே சாலையில்சென்ற ஒரு கார், அருகில் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல்…\nஅடுத்த ஆண்டு மே 3-இல் நீட் தேர்வு: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு\nஎம்பிபிஎஸ் படிப்புக்கான தேசிய தகுதி காண் நுழைவுத் தேர்வு (நீட்) அடுத்த ஆண்டு மே 3-ஆம் தேதி நடைபெறும் என்று…\nசந்திரயான்-3 அனுப்பவும் திட்டம்: இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்\nசந்திரயான்-2 திட்ட வெற்றிக்குப் பின்னர், நிலவில் அடுத்தகட்ட ஆய்வுகளை மேற்கொள்ள சந்திரயான்-3 அனுப்பும் திட்டத்தையும் இந்திய விண்வெளி ஆய்வு மையம்…\nகூகுள் புதிய ஆண்ட்ராய்டு பெயரை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.\nகூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு Q இயங்குதளம் ஆண்ட்ராய்டு 10 என்ற பெயரில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இத்துடன் புதிய இயங்குதளத்துக்கான லோகோவையும் வெளியிட்டது.இதுவரை ஆண்ட்ராய்டு Q…\nகணினியை இப்படி எல்லாம் பயன்படுத்தி இருக்கிறீங்களா\nஇன்றைய உலகில் கணினியின் தேவை அத்தியாவசியமான ஒன்றாகிவிட்டது. ஒவ்வொருவரும் கணினியின் பயனை உணர்ந்துக்கொள்வது அவசியமாகிவிட்டது. கணினியைப் பயன்படுத்துவது தவிர்க்க முடியாதாகிவிட்டது. இன்று கணினியை எளிய முறையில் கையாள…\nமோட்டோரோலா ஒன் அதிரடி இன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, இந்த புதிய மோட்டோரோலா தொலைபேசி ஆகஸ்ட் 30 முதல் விற்பனைக்கு வருகிறது. நிறுவனத்தின் மற்ற ஸ்மார்ட்போன்களைப் போலவே,…\n200 ஆண்டுகள் ஏலியனாக வாழ்வேன் : நித்தியானந்தா \nநித்��ியானந்தா என்றாலே எப்போதும், பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. சுவாமி நித்தியானந்தா ஆன்மீகத்தையும் தாண்டி அறிவியல் பூர்வமாகவும், ஐன்டீன்ஸ் விதியை தவறு என்று கூறி உலகத்தையும் திருப்பி போட்டார்.இந்நிலையில்,…\nசாலைகளில் செல்போன் பேசியபடி செல்லும் பெண்கள்தான் முதல் இலக்கு: கொள்ளையன் பகீர் வாக்குமூலம்.\nஇப்போது வரும் புதிய தொழில்நுட்பங்கள் அனைத்தும் மக்களுக்கு பயன்படும் வகையில் தான் இருக்கிறது, ஆனால் அந்த தொழில்நுட்பத்தை எந்த இடத்தில் பயன்படுத்த வேண்டும், எந்த இடத்தில் பயன்படுத்தக்…\nஉணவாக மாறிய டைட்டானிக் கப்பல்\nஒரு நூற்றாண்டிற்கு முன்னால் கடலுக்குள் மூழ்கிய ஆர்எம்எஸ் டைட்டானிக் கப்பல், அதன் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக ஒரு புதிய அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.கடலில் உள்ள உப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/69640-wife-friend-tie-up-man-pour-hot-oil-on-him.html", "date_download": "2019-08-24T08:56:25Z", "digest": "sha1:HYSHEWCFSX6GAYLWYAJAANSOF5SUHEW5", "length": 10902, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கணவனை கட்டிவைத்து கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய மனைவி, நண்பருடன் கைது! | Wife, friend tie up man, pour hot oil on him", "raw_content": "\nமத்திய முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி உடல் நலக்குறைவால் காலமானார்\nசிபிஐ விசாரணைக் காவலை ரத்துச் செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு. திங்கட்கிழமை வரை சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத் துறைக்கு தடை\nகோவையில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது என காவல் ஆணையர் பேட்டி. உஷார் நிலையில் காவல்துறை\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.70 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.84 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகணவனை கட்டிவைத்து கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய மனைவி, நண்பருடன் கைது\nகணவரை கட்டி வைத்து தாக்கி, கண்ணில் மிளகாய் பொடியைத் தூவி, கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய மனைவி நண்பருடன் கைது செய்யப்பட்டார்.\nமும்பையில் உள்ள வசாய் பகுதியில் வசிப்பவர் பவிஷ்யா புராஹோகைன் (38). அசாமைச் சேர்ந்தவர். இவர் மனைவி குயின் சியா (28). இதே பகுதியில் வசிப்பவர் நாயக். பவிஷ்யாவின் நண்பரான நாயக், அடிக்கடி வீட்டுக்கு வருவார். இதனால் பவிஷ் யாவுக்கு மனைவி மீது சந்தேகம் வரத் தொடங்கியது. நாயக்குடன் அவர் தகாத உறவு வைத்திருப்��தாக நினைத்தார். இதைத் தொடர்ந்து குயின்சியாவை அடிக்கடி அடித்துள்ளார். தனக்கும் நாயக்குக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அவர் கூறியும் தாக்குதலை தொடர்ந்துள்ளார்.\nஇது தொடர்பாக உறவினர்களிடம் புகார் சொன்னார் குயின்சியா. அவர்கள் சமாதானம் செய்து வைத்துள்ளனர். பின்னரும் சந்தேகத்தால் அவரை அடித்து வந்துள்ளார் பவிஷ்யா.\nநேற்று முன்தினமும் வழக்கம் போல இருவரும் சண்டை போட்டுள்ளனர். பின்னர் தூங்கச் சென்றுவிட்டார் பவிஷ்யா. அப்போது நாயக்கை வீட்டுக்கு அழைத்த குயின்சியா, அவர் உதவியோடு கணவனின் கால்களைக் கயிற்றால் கட்டினார். சுத்தியலால் அவரை சரமாரியாகத் தாக்கினார். அடுக்களையில் இருந்த மிளகாய்ப் பொடியை எடுத்து வந்து கண்களில் தூவினார். அலறித்துடித்தார் அவர். பின்னர் அடுப்பில் இருந்து கொதிக்கும் எண்ணெய்யை சட்டியுடன் தூக்கி வந்து அவர் மீது ஊற்றினார். பவிஷ்யாவின் அலறல் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர்.\nநாயக்கையும் குயின்சியாவையும் மடக்கிப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அவர்கள் கைது செய்யப்பட்டனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த பவிஷ்யாவை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nஇந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n‘மோடியின் வெற்றிக்காக பிரார்த்திக்கிறேன்’ - பாக். தங்கை குயாமர் வாழ்த்து\n‘இந்தியன்2’ புதிய போஸ்டரை வெளியிட்ட ஷங்கர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n’ஃபிளைட்டை பக்கத்துல பார்க்கணும்’: ஏர்போர்ட்டுக்குள் விமானத்தை நோக்கி ஓடிய வாலிபர்\nவேறொரு பெண்ணுடன் தொடர்பு: கணவரை 11 முறை குத்திக் கொன்றார் மனைவி\nதிருடனிடம் இருந்து அம்மாவின் நெக்லஸை மீட்க உதவிய துணிச்சல் சிறுவன்\nகாதலர் துணையோடு கணவனை கொன்ற மனைவி\nதினமும் இரண்டு வேளை லட்டு - விவாகரத்து கேட்ட கணவர்\nஆப்கான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்பு : ம.பியில் உச்சகட்ட கண்காணிப்பு\nமந்திரவாதி பேச்சை கேட்டு வீட்டிற்குள் 21 அடி ஆழ பள்ளம் தோண்டிய பெண்\nகிருஷ்ண ஜெயந்திக்கு பணம் கேட்டு வியாபாரியை தாக்கிய வி.ஹெச்.பி அமைப்பினர் - வீடியோ\nRelated Tags : மும்பை , வசாய் , கணவன் மனைவி , சந்தேகம் , தாக்குதல் , கொதிக்கும் எண்ணெய் , Wife , Hot oil , Mumbai\nமத்தி��� முன்னாள் அமைச்சர் அருண்ஜெட்லி காலமானார்\nஇன்று தொடங்குகிறது ஜி7 மாநாடு: அமேசான் காட்டுத் தீ குறித்து முக்கிய விவாதம்\nசமாளிக்க முடியாத பணிச்சுமை:மருத்துவ முதுநிலை பட்டப்படிப்பு மாணவி தற்கொலை\nமாணவிக்கு பாலியல் தொல்லை: பேராசிரியருக்கு கட்டாய ஓய்வு\nஸ்ரீசாந்த் வீட்டில் தீ விபத்து: உயிர் தப்பிய மனைவி, குழந்தைகள்\nபற்றி எரியும் அமேசான் காடு : #PrayForAmazon ட்ரெண்ட் ஆக்கும் பிரபலங்கள்\n“ஊழல்வாதிகள் தப்பாத வகையில் கடிவாளம்” - பிரதமர் மோடி\n“கடனை செலுத்திய 15 நாள்களுக்குள் ஆவணங்கள் ஒப்படைப்பு” - நிர்மலா சீதாராமன்\nபோலீசாரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வந்த சென்னை விமான நிலையம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n‘மோடியின் வெற்றிக்காக பிரார்த்திக்கிறேன்’ - பாக். தங்கை குயாமர் வாழ்த்து\n‘இந்தியன்2’ புதிய போஸ்டரை வெளியிட்ட ஷங்கர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yaldv.com/%E0%AE%86%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2019-08-24T08:44:14Z", "digest": "sha1:BP56GWYJNDHJSJV4Y46BURDLICHTAM7T", "length": 10503, "nlines": 81, "source_domain": "www.yaldv.com", "title": "ஆபாசப் படம் பார்ப்பவர்களுக்கு ஆப்பு ரெடி – யாழ்தேவி|YalDv NO- 01 Tamil News Reporter |யாழ்ப்பாணத்திலிருந்து..", "raw_content": "\nயாழ்தேவி|YalDv NO- 01 Tamil News Reporter |யாழ்ப்பாணத்திலிருந்து..\nஆபாசப் படம் பார்ப்பவர்களுக்கு ஆப்பு ரெடி\nகடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்தியாவில் மத்திய அரசு ஆபாச பதிவுகள் மற்றும் வீடியோக்களை வெளியிடும் இணையதளங்களை இன்டர்நெட்டில் பார்க்க முடியாதவாறு செய்துள்ளது.\nஇருந்தாலும் இணையதளத்தில் சிலர் அதிகாரப்பூர்வமில்லாத அப்ளிகேஷன்களை தங்களது கணிப்பொறிகளில் நிறுவி ஆபாச வெப்சைட்களை சட்டவிரோதமாக பார்த்து வருகின்றனர். இதனால் பாடசாலை செல்லும் குழந்தைகள் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர்.\nதற்போது பாடசாலை மற்றும் கல்லூரி செல்லும் இளைஞர்கள் அவரவர் கைபேசியிலும் மற்றும் கணிப்பொறியிலும் பெருமளவு ஆபாச படங்களை பார்த்து வருகின்றனர்.\nஒரு கருத்துக்கணிப்பின்படி அதிக அளவில் இந்தியர்களே ஆபாச இணையதளங்களை பயன்படுத்துவதாகத் தெரிகிறது. இந்நிலையில் தற்போது பிரிட்டன் அரசு வரும் ஜூலை 15ஆம் திகதி இது போன்ற ஆபாச வீடியோக்களை வெளியிடும் வெப்சைட்டுகலில் ஆபாச படம் பார்ப்பவர்கள் 18 வயதை ��ாண்டி இருக்க வேண்டும் என ஒரு சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. அதை பொருட்டு அந்த இணையதளத்தில் ஆபாச வீடியோ பார்ப்பவர்களின் வயதை உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.\n← Previous அனைத்து குடும்பங்களின் விபரங்களையும் தமக்கு கையளிக்குமாறு பொலிசார் கோரிக்கை\nயாழில் வாள்களைக் காட்டி கொள்ளை : யாழ்.மாநகர பிரதி முதல்வரின் சகோதரர் கைது\nஇறுதி 7 அற்றைகள் |Last & 7|\nஊர் திரும்ப கூட பணமில்லை… 26 வயது இலங்கை இளைஞனை திருமணம் செய்த 61 வயது பிரித்தானிய பெண்ணின் துயரக்கதை\nஅம்பூலன்ஸ் இல்லை… சாலையில் குழந்தை பெற்றெடுத்த கர்ப்பிணி\nமதுரை காமராஜர் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவிக்கு பாலியல் தொல்லை – பேராசிரியர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை August 24, 2019\nஜிம்மில் அட்டகாசமாக உடற்பயிற்சி செய்து தெறிக்க விட்ட பிரபல நடிகை\nஹாலிவுட் நிறுவனத்துடன் கைகோர்கும் சிவகார்த்திகேயன்\nஜி.வி.பிரகாஷ், யோகி பாபு இணையும் புதிய படம்\nபேய்ப் படம் தயாராகும் சுந்தர் சி தகவல் August 24, 2019\nஹாலிவுட் நிறுவனத்துடன் கைகோர்கும் சிவகார்த்திகேயன்\nAugust 24, 2019 Rammiya Comments Off on ஹாலிவுட் நிறுவனத்துடன் கைகோர்கும் சிவகார்த்திகேயன்\nசிவகார்த்திகேயன், பாண்டியராஜ் இயக்கத்தில் ‛நம்ம வீட்டுப் பிள்ளை’ என்ற படத்திலும், பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் ஹீரோ படத்திலும் நடித்து வருகிறார். இரண்டு படங்களும் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. இந்நிலையில்,\nஜி.வி.பிரகாஷ், யோகி பாபு இணையும் புதிய படம்\nAugust 24, 2019 Rammiya Comments Off on ஜி.வி.பிரகாஷ், யோகி பாபு இணையும் புதிய படம்\nபேய்ப் படம் தயாராகும் சுந்தர் சி தகவல்\nஊர் திரும்ப கூட பணமில்லை… 26 வயது இலங்கை இளைஞனை திருமணம் செய்த 61 வயது பிரித்தானிய பெண்ணின் துயரக்கதை\nAugust 24, 2019 Rammiya Comments Off on ஊர் திரும்ப கூட பணமில்லை… 26 வயது இலங்கை இளைஞனை திருமணம் செய்த 61 வயது பிரித்தானிய பெண்ணின் துயரக்கதை\nஇலங்கையின் 26 வயது இளைஞரை திருமணம் செய்த ஸ்கொட்லாந்தின் 61 வயது பெண்ணின் துயரக்கதையை வெளிநாட்டு ஊடகங்கள் வெளிப்படுத்தியுள்ளன. எட்டு வருடங்களின் முன்னர் இந்த திருமணம் நடந்தது.\nஅம்பூலன்ஸ் இல்லை… சாலையில் குழந்தை பெற்றெடுத்த கர்ப்பிணி\nAugust 24, 2019 Rammiya Comments Off on அம்பூலன்ஸ் இல்லை… சாலையில் குழந்தை பெற்றெடுத்த கர்ப்பிணி\nமதுரை காமராஜர் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவிக்கு பாலியல் தொல்லை – பேராசிரியர் மீத�� எடுக்கப்பட்ட நடவடிக்கை\nAugust 24, 2019 Rammiya Comments Off on மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவிக்கு பாலியல் தொல்லை – பேராசிரியர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை min read\nஜிம்மில் அட்டகாசமாக உடற்பயிற்சி செய்து தெறிக்க விட்ட பிரபல நடிகை\nAugust 24, 2019 Rammiya Comments Off on ஜிம்மில் அட்டகாசமாக உடற்பயிற்சி செய்து தெறிக்க விட்ட பிரபல நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/jnu-security-guard-cracks-varsity-s-ba-entrance-exam-to-study-russian-language-grit-being-his-only-025899.html", "date_download": "2019-08-24T09:27:34Z", "digest": "sha1:N3VEVO3BDWFZCMPB6LGMCPKFA3FFZ4RS", "length": 20275, "nlines": 172, "source_domain": "tamil.boldsky.com", "title": "ரஷ்யமொழி படிக்க நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்ற செக்யூரிட்டி... சூப்பர்மேன்ப்பா... | JNU Security Guard Cracks Varsity’s BA Entrance Exam To Study Russian Language, Grit Being His Only - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபெண்கள் மெனோபஸ்க்கு பிறகும் கலவியில் இன்பம் பெற முடியுமா\n40 min ago சனிபகவான் ஆசிர்வாதத்தோடு ஓஹோன்னு வரப்போற ராசிக்காரங்க இவங்க தான்... நீங்களும் அதே ராசியா\n11 hrs ago உங்கள் உடல் இரும்பு போல இருக்க இந்த ஊட்டச்சத்தை தினமும் உணவில் சேர்த்துகணுமாம்...\n12 hrs ago அட நம்ம தீரன் பட கதாநாயகி ராகுல் ப்ரீத் சிங், இந்த டிரஸ் வித்தியாசமா இருக்கே\n12 hrs ago கிருஷ்ணரே ஒருமுறை போர்க்களத்தில் இருந்து பின்வாங்கினாராம்... அந்த சுவாரஸ்யமான கதை தெரியுமா\nSports PKL 2019 : முதல் பாதியில் அசத்திய பாட்னா பைரேட்ஸ்.. விடாமல் துரத்தி வெற்றி பெற்ற குஜராத்\nNews வந்தால் பிரச்சனையாகும்.. காஷ்மீர் வர வேண்டாம்.. எதிர்க்கட்சிகளுக்கு ஜம்மு- காஷ்மீர் அரசு அறிவுரை\nMovies வடைமாலை பட அதிபர் தர்மராஜன் காலமானார் - இன்று இறுதிச்சடங்கு நடந்தது\nFinance இனி அரசு துறைகளும் புது கார் வாங்கலாம்.. ஆட்டோமொபைல் துறையை ஊக்குவிக்க அறிவிப்புகள்..\nAutomobiles ஆட்டோமொபைல் துறையை தூக்கி நிறுத்துவதற்கு புதிய அறிவிப்புகளை வெளியிட்டது மத்திய அரசு\nEducation மக்கள் அதிகம் படித்ததால் தான் வேலை இல்லாமல் உள்ளனர்- அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nTechnology சாலைகளில் செல்போன் பேசியபடி செல்லும் பெண்கள்தான் முதல் இலக்கு: கொள்ளையன் பகீர் வாக்குமூலம்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரஷ்யமொழி படிக்க நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்ற செக்யூரிட்டி... சூப்பர்மேன்ப்பா...\n\"முய���்சி உடையார் இகழ்ச்சி அடையார் \" என்ற வாக்கு, டெல்லியில் உள்ள புகழ்பெற்ற ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இந்த தாழ்மையான மனிதருக்கு பொருந்தும். ஒரு பாதுகாப்புக் காவலர் பணியில் இருந்து வரும், ராம்ஜால் மீனாவின் உறுதியும், மனநிலையும் அவருக்கு ரஷ்ய மொழிக்கான நுழைவுத் தேர்வில் வெற்றிபெற உதவியது.\nரஷ்யாவுக்கு செல்ல வேண்டும் என்ற கனவுதான் இந்த 33 வயது மனிதரை ரஷ்ய மொழியைத் தேர்வு செய்யத் தூண்டியது. இப்போது, மீனா ரஷ்ய மொழியில் பி.ஏ நுழைவுத் தேர்வை முடித்துவிட்டார்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nமேலும் ஏ.என்.ஐ.யுடன் பேசும்போது, \"இப்போது, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு பல்கலைக்கழகத்தில் ரஷ்ய மொழியை இங்கு படிப்பேன்\" என்றார்.\n\"நான் ஒரு நாள் ரஷ்யாவுக்குச் செல்ல விரும்புகிறேன். அதன் கலாச்சாரத்தையும் வாழ்க்கை முறையையும் நான் காண விரும்புகிறேன். ரஷ்யா ஒரு நல்ல நாடு. இந்தியாவும் ரஷ்யாவிலிருந்து நிறைய பாதுகாப்பு உபகரணங்களை வாங்குகிறது,\" என்று அவர் மேலும் கூறினார்.\nMOST READ: பீர் குடித்துக் கொண்டே செத்துபோன இளைஞர்... என்னாச்சுனு நீங்களே பாருங்க...\nராஜஸ்தானில் கரோலி என்ற சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர் மீனா. மீனாவின் வாழ்க்கை ஒருபோதும் எளிதாக இல்லை. இன்று அவர் அடைந்திருப்பது, அவர் மேற்கொண்ட முடிவற்ற போராட்டத்தின் விளைவாகும். குடும்பப் பொறுப்புகள் மற்றும் நிதி நெருக்கடி காரணமாக, அவர் தனது படிப்பை பாதியில் விட்டுவிட்டு, ஒரு வேலைக்குச் செல்ல வேண்டியிருந்தது.\nஆரம்பத்தில் இருந்தே ஒரு சிறந்த மாணவனாக இருந்த மீனா தனது வகுப்பில் முதல் இடத்தைப் பெறுவார். \"நான் 2000 ஆம் ஆண்டில் ஒரு அரசு பள்ளியில் இருந்து பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றேன். அதன்பிறகு, ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் பி எஸ்.சி. பட்டப்படிப்பிற்கு விண்ணப்பித்து. அந்த கல்லூரியில் இடமும் கிடைத்தது.\nஆனால் நிதிப் பிரச்சினைகள் காரணமாக, நான் முதல் ஆண்டில் படிப்பை விட்டுவிட்டேன், தினசரி கூலியாக பணியாற்றிய என் தந்தைக்கு உதவ ஆரம்பித்தேன், \"என்று அவர் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.\nமீனா தனது தந்தையுடன் தினசரி கூலித் தொழிலாளியாக வேலை செய்து ஒரு நாளைக்கு ரூ .50-60 சம்பாதித்தார். இப்போது, அவர் திருமணமா���ி 3 குழந்தைகளைக் கொண்டிருக்கிறார், ஆனால் அவரது தந்தை தனது சகோதரிகளின் திருமணங்களுக்காக எடுத்த கடன்களால் சூழப்பட்டார், இப்போது அவற்றைத் திருப்பிச் செலுத்த முடியாமல் திணறுகிறார்.\nஅவர் வீட்டில் 6 மணிநேரம் படிப்பார், மேலும், இந்த தேர்வை முடிக்க தனது வேலை நேரங்களுக்கு இடையில் கூட படிப்பார். இப்போது அவர் ரஷ்ய மொழிப் படிப்பைத் தொடர உற்சாகமாக உள்ளார். இது நேரடி பாடத்திட்டம் ஆகும் என்பதால் இவருடைய பணி நேரமும், கல்லூரி நேரமும் ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்ளும் விதத்தில் உள்ளது என்று அவர் கூறுகிறார்.\nஅவரது வாழ்க்கை மாறும் முடிவுக்கு மீனாவை ஆதரித்து, அவரைப் பாராட்டிய ஜே.என்.யுவின் பாதுகாப்புத் துறையின் தலைவர் ராஜேஷ் பவார் செய்தி நிறுவனத்திடம் குறிப்பிட்டது, தங்கள் அணியைச் சேர்ந்த ஒருவர் இந்த சாதனையை நிகழ்த்தியதில் அனைவரும் மகிழ்ச்சியடைவதாகவும், அவர்கள் அவரை சிறந்த முறையில் ஆதரிப்பதாக உறுதியளித்ததாகவும் கூறினார்.\nMOST READ: இனிமேல் வாடகைத்தாய் முறையில் குழந்தை பெத்துக்க முடியாதா\nமீனா 2014 நவம்பரில் ஜே.என்.யுவில் பாதுகாப்பு காவலராக சேர்ந்தார், 2018 ல் ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் தொலைதூர பாடத் திட்டத்தின் மூலம் அரசியல் அறிவியலில் பட்டம் பெற்றார். ரஷ்ய மொழியைக் கற்றுக்கொள்வதைத் தவிர, இப்போது யு.பி.எஸ்.சி சிவில் சர்வீசஸுக்கும் அவர் தயாராகி வருகிறார்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஎலிசபெத் ராணி நம்ம சாப்பிடற இந்த 9 உணவுகளை சாப்பிட்டதே இல்லையாம்... தொடவே மாட்டாங்களாம்...\nடாய்லெட் சீட் மேலே தூக்கிட்டு பயன்படுத்தணுமா இல்ல கீழ வெச்சு பயன்படுத்தணுமா\nஆண்கள் ஒரே இரவில் எத்தனைமுறை உறவு கொள்ள முடியும்... எவ்வளவு நேரம் இடைவெளி\nஆதாம் - ஏவாள் தோட்டத்தில் ஏன் ஆப்பிள் மட்டும் இருந்தது வேறு பழம் இல்லை\nராஜ குடும்பத்தில் உள்ள விநோதமான காமெடியான உணவுப் பழக்கம்... அவங்க சமையல்காரரே சொன்னது...\nபுலிகூட கேமாரவோட சண்டை போடறவர் யார்னு தெரியுதா\n எந்த முக அமைப்புக்கு எந்த தாடி சூட்டாகும்... இத பார்த்து செலக்ட் பண்ணுங்க...\nமீண்டும் குளத்துக்குள் அத்திவரதர்... 48 நாள்ல உண்டியல் வசூல் மட்டும் எவ்வளவுனு தெரியுமா\nகாஞ்சிபுரம் அத்திவரதரை தரிசிக்க சென்ற 20 பிரபலங்கள் யார்\nஉயிருக்குப் போராடிய பறவையின் உயிரைக் காப்பாற்றிய நாய் - வைரலான வீடியோ\nகூகுள்ள வேலைய விட்டுட்டு நாடு முழுக்க 93 ஏரிய தூர் வாரியிருக்காரு... நம்ம சென்னைப்பையன்\nசெவ்வந்தியை இப்படி சாப்பிட்டா எப்பேர்ப்பட்ட புற்றுநோயும் காணாம போயிடுமாம்... ஆராய்ச்சி சொல்லுது...\nJul 24, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஉங்க ராசிப்படி நீங்க எப்படிப்பட்ட பொண்ணுனு தெரிஞ்சிக்கணுமா எந்த ராசி பொண்ணுங்க உண்மையாவே சிறந்தவங்க\nபிரெயின் டூமருக்கு புதிய மருந்து... இனி கவலையே பட வேண்டாம்...\nராஜ குடும்பத்தில் உள்ள விநோதமான காமெடியான உணவுப் பழக்கம்... அவங்க சமையல்காரரே சொன்னது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/national/akash-ambani-is-all-set-to-tie-the-knot-with-fiancee-shloka-mehta-in-march-pv-108633.html", "date_download": "2019-08-24T10:03:59Z", "digest": "sha1:3XP3YKEXHDDM6APXFPGQ4FMG3XSZVF7C", "length": 9153, "nlines": 149, "source_domain": "tamil.news18.com", "title": "அம்பானி குடும்பத்தில் அடுத்த கல்யாணம் ரெடி | Akash Ambani Is All Set To Tie The Knot With Fiancee Shloka Mehta in march – News18 Tamil", "raw_content": "\nஅம்பானி குடும்பத்தில் அடுத்த கல்யாணம் ரெடி\nகோதுமை மாவை பிசைந்து குழந்தை போல கொண்டு வந்த பெண்\nகாஷ்மீருக்குச் சென்ற ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்கட்சி பிரதிநிதிகள் குழு திருப்பி அனுப்பப்பட்டனர்\nLIVE | பாஜக மூத்த தலைவர், முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்\nகல்லூரிக் காலத்திலேயே அரசியலில் ஆர்வம்... நெருக்கடி நிலையின்போது 19 மாதங்கள் சிறை...\nமுகப்பு » செய்திகள் » இந்தியா\nஅம்பானி குடும்பத்தில் அடுத்த கல்யாணம் ரெடி\nஆகாஷ் அம்பானி, ஷோல்கா மேதா ஆகியோரின் நிச்சயதார்த்தம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்றது\nஅம்பானி குடும்பத்தினர் ஆகாஷ் அம்பானியின் கல்யாண பத்திரிகையை கோவிலில் வைத்து பூஜை செய்தனர்.\nமுகேஷ் அம்பானி, நீடா அம்பானி மற்றும் அவர்களுடைய மகன் ஆனந்த் அம்பானி ஆகியோர் மும்பையிலுள்ள சித்திவிநாயக் கோயிலுக்கு சென்று ஆகாஷ் அம்பானியின் கல்யாண பத்திரிகையை வைத்து பூஜை செய்தனர். ஆகாஷ் அம்பானி, ஷோல்கா மேதா ஆகியோரின் நிச்சயதார்த்தம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்றது. அவர்களுடைய திருமணம் வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ளது. பள்ளி காலத்தில் இருந்தே பழகி வந்த இருவரும் தற்போது திருமணம் செய்துகொள்ள இருக்கின்றனர். தொழிலதிபர் ரசல் மேத்தா மற்றும் மோனா மேத்தா ஆகியோரின் மகள் ஷோல்கா மேதா.\nமுன்னதாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானியின் திருமண விழா மும்பையில் கோலாகலமாக நடைபெற்றது. இஷா அம்பானிக்கும் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் அஜே பிரமால் மகன் ஆனந்த் பிரமாலுக்கும் திருமணம் நடைபெற்றது. நாடு முழுவதிலும் இருந்து திரை பிரபலங்கள், தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியிருந்தனர்.\nஅருண் ஜெட்லியின் வாழ்க்கைப் பயணம்....\nமூடப்பட்ட டாஸ்மாக்... பட்டாசு வெடித்து கொண்டாடிய மக்கள்...\nCinema RoundUp: புதிய சாதனை படைத்த விஸ்வாசம்\nகோதுமை மாவை பிசைந்து குழந்தை போல கொண்டு வந்த பெண்\nகாஷ்மீருக்குச் சென்ற ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்கட்சி பிரதிநிதிகள் குழு திருப்பி அனுப்பப்பட்டனர்\nஒரு டி20 போட்டியில் 134 ரன்கள், 8 விக்கெட்டுகள்... சாதனை படைத்த இந்திய வீரர்\nRIP Arun Jaitley | அருண் ஜெட்லியின் வாழ்க்கைப் பயணம்.... புகைப்படங்களாக....\n3 ஆண்டு போராட்டத்தால் மூடப்பட்ட டாஸ்மாக்... பட்டாசு வெடித்து கொண்டாடிய மக்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/national/why-blue-ink-using-in-election-138093.html", "date_download": "2019-08-24T08:50:38Z", "digest": "sha1:VLUNHFSB2LMDAX45C63C7FIYOOPATHAT", "length": 11272, "nlines": 159, "source_domain": "tamil.news18.com", "title": "வாக்களிக்கும் போது ஊதா நிற மை ஏன் வைக்கப்படுகிறது why blue ink using in election– News18 Tamil", "raw_content": "\nவாக்களிக்கும் போது ஊதா நிற மை ஏன் வைக்கப்படுகிறது தெரியுமா \nLIVE | பாஜக மூத்த தலைவர், முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்\nகல்லூரிக் காலத்திலேயே அரசியலில் ஆர்வம்... நெருக்கடி நிலையின்போது 19 மாதங்கள் சிறை...\n#BREAKING | அருண் ஜெட்லி காலமானார்\nவிளையாட்டு வீரர்களுக்கு ஊக்க மருத்து சோதனை நடத்தும் தேசிய போதை மருந்து பரிசோதனை அமைப்பிற்கு தடை\nமுகப்பு » செய்திகள் » இந்தியா\nவாக்களிக்கும் போது ஊதா நிற மை ஏன் வைக்கப்படுகிறது தெரியுமா \nகர்நாடகாவில் தயாராகும் இந்த மையை இந்தியா மட்டுமல்லாது கனடா, கம்போடியா, மாலத்தீவுகள், நேபாளம், தென்னாபிரிக்கா மற்றும் துருக்கி போன்ற நாடுகளும் பயன்படுத்துகின்றன.\nஒரு இந்தியனாக , நாட்டின் குடிமகனாக நான் ஜனநாயகக் கடமையை ஆற்றிவிட்டேன் என பெருமையாக சொல்லிக் கொள்ள சாட்சி இடது கை பெருவிரலில் உள்ள மை. என்னதான் தலைகீழ் நின்று கழுவினாலும் அந்த மையை உடனடியாக அழிக்க மு��ியாது. ஏன் அழிக்க முடியாது , ஏன் வைக்கப்படுகிறது என்பது தெரியுமா \n1962 ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில்தான் முதன்முதலில் மை அறிமுகப்பட்டது. அப்போது அடையாள அட்டைகள் அனைவரிடமும் இல்லாததால் வாக்களித்த ஒருவர் மீண்டும் வாக்களிக்கும் முறைகேடுகளைத் தவிர்க்கவே இந்த மை வைக்கப்பட்டது.\nதற்போது வாக்களார் அட்டை வழங்கியும் கள்ள ஓட்டு மோசடிகள் நடைபெறுவதால் இன்றும் மை வைக்கும் விதிமுறை பின்பற்றப்படுகிறது.\nஇதற்கு முன், இடது கையின் ஆள்காட்டி விரலில் நகமும் சதையும் சேரும் இடத்தில் மை வைக்கப்பட்டது. 2006-ம் ஆண்டு முதல்தான் கோடு போல் நகத்திலிருந்து விரல் வரை நீட்டி வைக்கப்பட்டது.\nஎம்.எல். கோயல் என்ற ஆராய்ச்சியாளர் தலைமையிலான குழுதான் தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் நீல நிற மையை கண்டுபிடித்தது.\nகர்நாடகாவில் உள்ள ” மைசூர் பெயிட்ஸ் மற்றும் வார்னிஷ் லிமிடெட் “ எனும் மாநில அரசு நிறுவனம்தான் இதற்கான மையை தயாரிக்கிறது.\nஇந்த மையில் சில்வர் நைட்ரேட் என்ற ரசாயணம் கொண்டு தயாரிக்கப்படுகிறது. கையில் வைக்கும்போது புற ஊதா வெளிச்சம் படும்போது அதன் அடர்த்தி 7 முதல் 25 சதவீதம் மாறுகிறது. மை தோலின் செல்களில் கலந்துவிடுகிறது. இதனால்தான் அதை அழிக்க முடியவில்லை.\nஅந்த மையானது குறைந்தது மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு அடர்த்தியான ஊதா நிறத்தில் காட்சியளிக்கிறது. பின் இரண்டு முதல் நான்கு வாரங்கள் வரை நீடிக்கிறது.\nகொஞ்சம் கொஞ்சமாக அந்த இடத்தில் புதிய செல்கள் உற்பத்தியாவதால் பின்னர் மை முற்றிலுமாக மறைந்துவிடுகிறது.\nகர்நாடகாவில் தயாராகும் இந்த மையை இந்தியா மட்டுமல்லாது கனடா, கம்போடியா, மாலத்தீவுகள், நேபாளம், தென்னாபிரிக்கா மற்றும் துருக்கி போன்ற நாடுகளும் பயன்படுத்துகின்றன.\nAlso Read : கோடை விடுமுறையில் குழந்தைகளை எந்தப் பயிற்சிகளுக்கு அனுப்பலாம்\nCinema RoundUp: புதிய சாதனை படைத்த விஸ்வாசம்\nபுதிய உச்சத்தில் தங்கம் விலை... சவரன் ₹30 ஆயிரத்தை நெருங்கியது\n’அத்திப்பட்டி’ போல காணாமல் போன 460 கிராமங்கள்\nLIVE | பாஜக மூத்த தலைவர், முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்\nகல்லூரிக் காலத்திலேயே அரசியலில் ஆர்வம்... நெருக்கடி நிலையின்போது 19 மாதங்கள் சிறை...\n#BREAKING | அருண் ஜெட்லி காலமானார்\nஅனைவருக்குமான கல்வியை ஆங்கிலேயர்களே கொடுத்தன��் - பா. ரஞ்சித்\nCinema RoundUp: புதிய சாதனை படைத்த விஸ்வாசம் ஹேஷ்டேக், அமிதாப்பச்சன் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/videos/national/former-prime-minister-manmohan-singh-support-chandrababu-naidu-protest-108567.html", "date_download": "2019-08-24T08:49:16Z", "digest": "sha1:FGP4QGNEACRSVBIZVKX3FMRWERXZUTRD", "length": 14128, "nlines": 239, "source_domain": "tamil.news18.com", "title": "Exclusive சந்திரபாபு நாயுடுக்கு மன்மோகன்சிங் ஆதரவு |– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » காணொளி » இந்தியா\nExclusive சந்திரபாபு நாயுடுக்கு மன்மோகன்சிங் ஆதரவு\nஆந்திரப் பிரதேசத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு டெல்லி ஆந்திர பவனில் ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் நேரில் வந்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.\nஆந்திரப் பிரதேசத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு டெல்லி ஆந்திர பவனில் ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் நேரில் வந்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.\nப.சிதம்பரம் கைது... பரபரப்பு நிமிடங்கள்...\nகுடிபோதையில் காரை தாறுமாறாக ஓட்டி நடந்து சென்றவர்கள் மீது மோதிய நபர்\nமயங்கி கிடந்த சிறுத்தையை படம் எடுத்தவர்களை திடீரென தாக்கிய பயங்கரம்\nபெண் துப்புரவு தொழிலாளியை அடித்து விரட்டிய பள்ளி நிர்வாகம்\nசிறுமியை கிராம மக்கள் முன் சராமாரியாக அடிக்கும் முதியவர்\n11 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர் - மனைவி புகார்\nமக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்துவது நமது கடமை\nகேரள சிற்பி கைவண்ணத்தில் பார்வையாளர்களை கவரும் மெழுகுச் சிலைகள்\nநிவாரண முகாமில் உள்ள குழந்தைகளின் சோகத்தை போக்க இளைஞர்கள் முயற்சி\nப.சிதம்பரம் கைது... பரபரப்பு நிமிடங்கள்...\nகுடிபோதையில் காரை தாறுமாறாக ஓட்டி நடந்து சென்றவர்கள் மீது மோதிய நபர்\nமயங்கி கிடந்த சிறுத்தையை படம் எடுத்தவர்களை திடீரென தாக்கிய பயங்கரம்\nபெண் துப்புரவு தொழிலாளியை அடித்து விரட்டிய பள்ளி நிர்வாகம்\nசிறுமியை கிராம மக்கள் முன் சராமாரியாக அடிக்கும் முதியவர்\n11 பெண்களை பாலியல் வன்கொடுமை ச��ய்த போலீஸ் இன்ஸ்பெக்டர் - மனைவி புகார்\nமக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்துவது நமது கடமை\nகேரள சிற்பி கைவண்ணத்தில் பார்வையாளர்களை கவரும் மெழுகுச் சிலைகள்\nநிவாரண முகாமில் உள்ள குழந்தைகளின் சோகத்தை போக்க இளைஞர்கள் முயற்சி\nகேரளாவில் கொட்டி தீர்க்கும் தென்மேற்கு பருவமழை\nகுழந்தையை பாலியல் துன்புறுத்தல் செய்து கொன்ற சைக்கோ நபருக்கு தூக்கு\nசுஷ்மா சுவராஜ் - கடந்து வந்த பாதை...\nகுறியீடுகளை குறிவைத்து கொள்ளையடிக்கும் வடமாநில கொள்ளை கும்பல்\nசிறப்பு அந்தஸ்தை தொடக்கத்திலிருந்தே எதிர்க்கும் பா.ஜ.க\nபுதுச்சேரியில் ரவுடி ஓட ஓட விரட்டிக் கொலை\nசுற்றுச்சூழலுக்காக உயிர் நீத்த 23 இந்தியர்கள்\nகோவிலில் நடனமாடிய பாஜக எம்.பி ஹேம மாலினி\nகழுத்தளவு தண்ணீரில் சிக்கிய குழந்தையை மீட்ட போலீஸ் எஸ்.ஐ\nதிருமணத்தை ஏற்க மறுத்த 15 வயது சிறுமிக்கு அடி உதை...\nசாலை விதிகளை பின்பற்றினால் 2 சினிமா டிக்கெட்கள் இலவசம்\nவெள்ளநீரில் தத்தளித்த நாயை பிடிக்க முயன்ற முதலை... வைரல் வீடியோ\nடிக்டாக் வீடியோ எடுப்பதற்காக பைக்கில் வீலிங் சாகசம்... விபரீதத்தில் மு\nசித்தார்த்தா உடல் நேத்ராவதி ஆற்றில் கண்டெடுப்பு\nகாணாமல் போன கஃபே காஃபிடே நிறுவனர்\nஇந்தியாவில்தான் அதிக எண்ணிக்கையில் புலிகள்\nவெள்ளத்தில் சிக்கிய மும்பை ரயில்...\nVIDEO காதலி வீட்டில் கணவனை பிடித்து தர்ம அடி கொடுத்த மனைவி....\nஅதிமுக ஆதரவோடு முத்தலாக் தடை மசோதா மக்களவையில் நிறைவேற்றம்\nஎம்.பி.யாக தமிழில் பதவியேற்றுக் கொண்ட வைகோ\nநாடாளுமன்றத்தில் வைகோவின் முதல் கேள்வி\nஆட்சியமைக்க உரிமை கோருகிறார் எடியூரப்பா\nமக்களவையில் நிறைவேறியது உபா சட்டத்திருத்த மசோதா\nதண்டவாளத்தில் படுத்து உயிர் தப்பிய விவசாயி\nCinema RoundUp: புதிய சாதனை படைத்த விஸ்வாசம்\nபுதிய உச்சத்தில் தங்கம் விலை... சவரன் ₹30 ஆயிரத்தை நெருங்கியது\n’அத்திப்பட்டி’ போல காணாமல் போன 460 கிராமங்கள்\nLIVE | பாஜக மூத்த தலைவர், முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்\nகல்லூரிக் காலத்திலேயே அரசியலில் ஆர்வம்... நெருக்கடி நிலையின்போது 19 மாதங்கள் சிறை...\n#BREAKING | அருண் ஜெட்லி காலமானார்\nஅனைவருக்குமான கல்வியை ஆங்கிலேயர்களே கொடுத்தனர் - பா. ரஞ்சித்\nCinema RoundUp: புதிய சாதனை படைத்த விஸ்வாசம் ஹேஷ்டேக், அமிதாப்பச்சன் வெளியிட்ட அதிர்ச்சி தக���ல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/2018-10-31", "date_download": "2019-08-24T09:59:50Z", "digest": "sha1:2FOEWO35N27LUXICJ3XHX674CJQRGJL5", "length": 13077, "nlines": 144, "source_domain": "www.cineulagam.com", "title": "31 Oct 2018 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nயாருக்கும் தெரியாமல் முகென் அபிராமிக்கு கொடுத்த பரிசு.. புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த அபி..\nஇதுவரை 2019ல் வந்த படங்களில் தமிழகத்தில் அதிகம் வசூல் செய்த டாப்-5 படங்கள் லிஸ்ட்\nஒரே ஒரு வசனம் தான் ஒட்டு மொத்த மக்களையும் திரும்பி பார்க்க வைத்த போஸ்டர்\nஅடுத்த வார தலைவர் இவரா அப்போ பிக்பாஸ் வீட்டுல ரணகளம் தான்\nஇரண்டே வாரத்தில் லாபம், உலகம் முழுவதும் நேர்கொண்ட பார்வை படத்தின் வசூல் விவரம்\nகவர்ச்சி உடையில் விழாவிற்கு வந்த பேட்ட நடிகை, இதை பாருங்க\nபிக்பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறப்போவது இவர் தானாம்\nடேய்... போய்டுடா... இங்கிருந்து போய்டுடா லொஸ்லியாவினால் கவீனை மிரட்டிய சாண்டி\nகிருஷ்ண ஜெம்மாஷ்டமி பண்டிகை ஸ்பெஷ்ல் புகைப்படங்கள்\nகடற்கரையில் செம்ம ஹாட் போட்டோஷுட் நடத்திய பரியா ஆனந்த் புகைப்படங்கள்\nபேஷன் ஷோவில் செம்ம கவர்ச்சி உடையில் வந்த பேட்ட நடிகை, முழுப்புகைப்படத்தொகுப்பு\nநடிகை ரெஜினா கசன்ரா - புதிய ஆல்பம்\nட்ரெண்டியான உடையில் தெலுங்கு நடிகை பிரக்யா ஜெய்ஸ்வால் ஹாட் போட்டோஷூட்\nசர்கார் பற்றி அனைவரும் இப்படி சொல்வது வருத்தமாக உள்ளது: பிரபல இயக்குனர்\nஎந்த படத்திற்கும் இல்லாமல் தற்போது 2.0-காக ரஜினி செய்துள்ள ஸ்பெஷல் விஷயம்\nகுழந்தையாக இருக்கும் போதே அனுபவித்த கொடுமை - நடிகை பார்வதி கூறியுள்ள அதிர்ச்சி புகார்\nசர்கார் பெரிய படம்தான், ஆனால் பில்லா பாண்டி.. - RK சுரேஷ் வருத்தத்துடன் வெளியிட்டுள்ள வீடியோ\n விஷால் வெளிப்படையாக கூறிய பதில்\n - பிரபல விஜய் பட இயக்குனர் அதிரடி பேச்சு\n அவர் மீது மற்றொரு நடிகை அதிர்ச்சி பாலியல் புகார்\nரஜினி, கமல் என யாருக்கும் இல்லை, விஜய்யின் சர்காரை வீழ்த்த தொடர்ந்து வரும் பிரச்சனைகள்\nஎன்னிடம் சின்மயி இப்படி செய்வார் என்று எதிர்பார்க்கவில்லை- metoo விஷயத்தில் கல்யாண் மாஸ்டர் அதிரடி\nசர்கார் ரிசர்வேஷன் எப்போது துவங்கும் - வெளியான அதிகாரப்பூர்வ தகவல்\nசர்கார் பிரச்சனை முடிந்தும் பாக்யராஜ்க்கு வந்த புதுபிரச்சனை\nகாதலே ��ாதலே - 96 படத்தின் வீடியோ பாடல்\nஎல்லோருக்கும் பிடித்த ராஜா ராணி சீரியல் பிரபலம் செண்பாவுக்கு வந்த சர்ப்பிரைஸ்\nவிஜய் சேதிபதியின் 96 படம் இதுவரை இத்தனை கோடிகளை வசூல் செய்துள்ளதா\nபிரபல நடிகரின் இரண்டாம் மனைவிக்கு சரமாரி தாக்குதல் முதல் மனைவி கொடுத்த அடி உதை - வெளியான வீடியோ\nகாப்புரிமை விவகாரத்தில் மீண்டும் எச்சரிக்கை\nவில்லன் நடிகர் ஆனந்த்ராஜ் வீட்டில் நடந்துள்ள சோகம்\nசர்ச்சைக்கு பிறகு பலரையும் கவர்ந்த சர்கார்\nசர்கார் பட சர்ச்சையை அடுத்து புதிதாக கிளம்பிய எதிர்பாராத சர்ச்சை\nஸ்ருதிஹாசனின் ஹலோ சகோ நிகழ்ச்சியின் இந்த வார சிறப்பு விருந்தினர் இவர்களா- சும்மா கலக்கலா இருக்குமே\nவிஜய் ரசிகர்களை நினைத்தால் தான் பயமா இருக்கு\nவிஜய்யை முந்தி அஜித் செய்த சாதனை வேற லெவல் - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்\nஅட நம்ம தளபதி இங்கேயும் வந்துட்டாரே, சர்கார் படத்திற்கு சூப்பர் புரொமோஷன்- பாருங்க சீக்கிரம் அப்டேட் செய்யுங்கள்\nசர்கார் படைத்த புதிய சாதனை - இத்தனை நாடுகளில் ரிலிஸா\nபிக்பாஸ் பிரபலம் ஓவியா மீண்டும் நெருக்கமாக ஆரவ் உடன் செம கொண்டாட்டம் வைரலாகும் புகைப்படம் இதோ\nபாக்ஸ் ஆபிஸ் கணிப்பில் ரஜினி, அஜித்தின் இந்த சாதனைகளை முறியடிக்குமா விஜய்யின் சர்கார்\nஅஜித்தின் அடுத்த படத்தில் இதுமட்டும் நடந்தது என்றால் வேற லெவல் தான்\nஇயக்குனரால் இளம் நடிகையின் ஆடை கிழிப்பு அழுதுகொண்டே ஓடிய நடிகை - Me too பாலியல் சர்ச்சை\nகண் அழகில் மயக்கும் நடிகை ரம்யா நம்பீசனின் புதிய போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nசர்கார் படம் ரிலீஸ் என்று சந்தோஷப்பட்டால் அதற்குள் வெடித்த புதிய பிரச்சனை- விஜய்க்கு மட்டும் ஏன் இப்படி\nசர்கார் படத்திற்கு USAவில் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பால் முதன்முறையாக நடக்கும் விஷயம்- ரசிகர்கள் செம குஷி\nமாதவன் விஞ்ஞானியாக நடிக்கும் ராக்கெட்ரி, நம்பி விளைவு பட டீஸர்\nவிஜய் எப்போதுமே நம்பர் 1 தான், சர்கார் ரிலீசுக்கு முன்பே சாதித்த தளபதி- ரசிகர்கள் செய்த மாஸ்\nஎல்லா போலீஸும் சரியா இருந்தா, காவல் நிலையம் எல்லாம் கோவில் தான்- அடங்க மறு டிரைலர்\n2,3 மணிக்கு எல்லாம் FDFS கிடையாது, சர்கார் பட தயாரிப்பு நிறுவனம் அதிரடி- முதல் காட்சி ஆரம்பமே எப்போது தெரியுமா\nசென்னையில் விஜய்யின் சர்கார் படத்திற்காக பிரபல திரையரங்கி���் இப்படி ஒரு ஸ்பெஷலா, தளபதினா சும்மாவா\nசர்கார் FDFSவிற்காக மாஸ் பிளான் போட்ட பிரபல திரையரங்கம்- இதுவும் அசத்தல் தான், ரசிகர்களுக்கு டபுள் கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neruppunews.com/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2019-08-24T08:52:34Z", "digest": "sha1:XRZHBV3QKZ5HJE2QSHH2GCYZWTLYOL25", "length": 13067, "nlines": 98, "source_domain": "www.neruppunews.com", "title": "சமையல் அறையில் குடிகொண்டிருந்த 27 பாம்பு குட்டிகள்: ஒன்றின் பின் ஒன்றாக வெளியேறியதால் பரபரப்பு - NERUPPU NEWS", "raw_content": "\nதாங்கள் ஓடி விளையாடிய கடற்கரையின் அருகிலேயே புதைக்கப்படும் அண்ணனும் தங்கையும்: இலங்கை குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்கள்\nதமிழகத்தை உலுக்கிய கொலை வழக்கில் சரவணபவன் ஹொட்டல் உரிமையாளருக்கு ஆயுள் தண்டனை\nஇலங்கை டூ ரமேஷ்வரம்: 10 மணிநேரத்தில் சாதித்த தமிழ்சிறுவன்\nதிருமணம் முடிந்த சிறிது நேரத்தில் வாந்தி எடுத்த புதுப்பெண் அதிர்ச்சியடைந்த கணவன் செய்த செயல்\n2வது கணவரை கொன்று தண்ணீர் தொட்டியில் மறைத்த மனைவி…. எலும்புக்கூடாக இருந்த சடலம்.. பகீர் பின்னணி\nகிட்னி கல்லைக் கரைக்கும் ஆற்றல் கொண்ட இந்த ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nசர்க்கரை நோயாளிகள் உருளைகிழங்கை சாப்பிடுவதால் ஏற்படும் விளைவு என்ன தெரியுமா\nசளி பிடித்திருந்தால் உடனே வெளியேற்ற இதை செய்ங்க\nஇது மாதிரி வெரிகோஸ் நரம்பு பிரச்னை இருக்கா… இயற்கையான வழியில இப்படி சரிபண்ணலாம்… இயற்கையான வழியில இப்படி சரிபண்ணலாம்\nமுகத்துல இருக்கிற அழுக்கை வெளியேத்தி சிவப்பாக 3 நாள் இந்த மஞ்சள் ஆவி பிடிங்க..\nநாடும் நடப்பும் – படிப்பு ஏறாது…ஆனால் பல்சர் வேணுமாம்..\nஇலங்கை பெண்ணிடம் மனதை பறிகொடுத்த இந்திய இளைஞர்\nகண்ணீர் சிந்திய தன் ஓவியத்துடன் உலகில் இருந்து விடைபெற்றார் விதுஷன்\nஉலகில் தமிழர்கள் அதிகம் வாழும் பூமி….பலரும் அறியாத விசித்திரத் தீவு…\nஆசையாக சுமந்த கருவை கலைக்க 10 முறையும் நிராகரித்த இளம் தாயார்: ஆனால் பிறந்த பெண் பிள்ளைக்கு…\nநிறைவேறிய ஷங்கரின் நீண்ட நாள் ஆசை அதிர்ச்சியில் உறைந்த இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான்\nபொது நிகழ்ச்சிக்கு ஆபாசமாக உடை அணிந்து வந்த தமிழ் பட நடிகை\nHome செய்திகள் சமையல் அறையில் குடிகொண்டிருந்த 27 பாம்பு குட்டிகள்: ஒன்றின் பின் ��ன்றாக வெளியேறியதால் பரபரப்பு\nசமையல் அறையில் குடிகொண்டிருந்த 27 பாம்பு குட்டிகள்: ஒன்றின் பின் ஒன்றாக வெளியேறியதால் பரபரப்பு\nபுதுச்சேரி அருகே, வீட்டின் சமையல் அறையொன்றிலிருந்து, 27 பாம்பு குட்டிகள் உயிருடன் பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.\nபுதுச்சேரி தர்மாபுரி நடுத்தெருவைச் சேர்ந்தவர் ராஜேஷ்கண்ணா. இவர், நேற்று முன்தினம் இரவு தன் வீட்டு குளியல் அறையில் குளிக்கச் சென்றுள்ளார். அப்போது, சுவற்றில் இருந்த ஒரு துவாரத்தின் வழியே பாம்பு குட்டி ஒன்று வெளியேறியுள்ளது. அதை, அடித்து கொன்றுள்ளார். தொடர்ந்து, அதே துவாரத்தில் இருந்து மேலும் நான்கு பாம்புக் குட்டிகள் ஒன்றன் பின் ஒன்றாக வெளியேறியுள்ளன. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், அவற்றையும் அடித்துக் கொன்றுள்ளார்.\nஅத்துடன், மேலும் பாம்பு குட்டிகள் இருக்கலாம் என்ற அச்சத்தில், இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். வனத்துறை ஊழியர்கள் வந்து, பாம்பு குட்டிகள் வெளிவந்த சுவற்றின் துவாரத்தை துழையிட்டுள்ளனர். குளியல் அறையில் துவங்கிய அந்த துவாரம், சமையல் அறை வரை நீண்டது. சமையல் அறையில் தோண்டத் தோண்ட, அடுத்தடுத்து பாம்பு குட்டிகள் வெளியேறின. இப்படி வெளிவந்த 27 பாம்பு குட்டிகளை வனத்துறையினர் உயிருடன் பிடித்தனர்.\nமுழுவதுமாக தோண்டிய நிலையில், சமையல் அறைக்கு கீழே உள்ள பள்ளத்தில் தாய் பாம்பு முட்டைகள் இட்டிருந்ததும், அந்த முட்டைகள் பொரித்து குட்டிகள் வெளியேறியதும் தெரிந்தது. அத்துடன், பொரிக்காத சில முட்டைகளும் அங்கு இருந்தன. அவற்றையும் வனத்துறை ஊழியர்கள் எடுத்துச் சென்றனர். “பிடிபட்ட பாம்பு குட்டிகள் அனைத்தும், விஷத் தன்மையற்ற நீர் சாரைப் பாம்பு வகையைச் சேர்ந்தது” என்று வனத்துறை ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.\nவீட்டின் சமையறையில் 27 பாம்பு குட்டிகள் பிடிக்கப்பட்ட சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.\nPrevious articleயூ டியூப்பை பார்த்து தான் இப்படி செய்தேன்… அதிர வைத்த பெண்ணின் வாக்குமூலம்\nNext articleசர்க்கரை வியாதியை இரண்டே வாரத்தில் விரட்ட முடியும்… இந்த இயற்கை முறையை பின்பற்றினாலே போதும்..\nதாங்கள் ஓடி விளையாடிய கடற்கரையின் அருகிலேயே புதைக்கப்படும் அண்ணனும் தங்கையும்: இலங்கை குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்கள்\nத���ிழகத்தை உலுக்கிய கொலை வழக்கில் சரவணபவன் ஹொட்டல் உரிமையாளருக்கு ஆயுள் தண்டனை\nஇலங்கை டூ ரமேஷ்வரம்: 10 மணிநேரத்தில் சாதித்த தமிழ்சிறுவன்\nவைரலாகும் “நேர்கொண்ட பார்வை” பட ஹீரோயினின் படு கவர்ச்சியான புகைப்படங்கள்.\nஅம்மாவிற்கு இரண்டாவது திருமணம் செய்து வைத்த 23 வயது மகன்… காரணம் என்ன தெரியுமா\nநாடும் நடப்பும் – படிப்பு ஏறாது…ஆனால் பல்சர் வேணுமாம்..\nஉங்களது தாய் இந்த ராசியா… அப்போ நீங்க செம்ம அதிர்ஷ்டசாலிங்க… அப்போ நீங்க செம்ம அதிர்ஷ்டசாலிங்க\nமீண்டும் ஆபாச நடனத்தை ஆண் நண்பருடன் ஆடிய ஷாலு.. வறுத்தெடுக்கும் பார்வையாளர்கள்…\n2 நிமிடங்களில் அழுக்கு நிறைந்த மஞ்சள் பற்களை வெள்ளையாக்கி விடும்\n… இந்த ஒரு பொருளை துணியில கட்டி முகர்ந்தால் உடனே சரியாகிடும்…\nஉதவுங்கள் உதவ முடியாவிட்டால் பகிருங்கள், யாரேனும் உதவக் கூடும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/31_176603/20190424111811.html", "date_download": "2019-08-24T10:13:27Z", "digest": "sha1:JFCWLPCVDMILGJZZBCCN34QSB7YOPVXA", "length": 6839, "nlines": 64, "source_domain": "nellaionline.net", "title": "ஆலங்குளம் பகுதியில் சூறைக்காற்றுடன் கனமழை", "raw_content": "ஆலங்குளம் பகுதியில் சூறைக்காற்றுடன் கனமழை\nசனி 24, ஆகஸ்ட் 2019\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)\nஆலங்குளம் பகுதியில் சூறைக்காற்றுடன் கனமழை\nஆலங்குளம்-கயத்தாறு பகுதியில் சூறைக்காற்றுடன் கனமழையால் மரங்கள்- மின் கம்பங்கள் முறிந்து விழுந்தன.\nநெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. சம்பவத்தன்று தென்காசி, செங்கோட்டை பகுதியில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் அந்த பகுதியில் ஏராளமான மரங்கள், மின் கம்பங்கள் முறிந்து விழுந்தன. இந்த நிலையில் நேற்று பகல் சுட்டெரிக்கும் வெயில் கொளுத்தியது. ஆனால் பிற்பகல் கருமேகங்கள் திரண்டு பல்வேறு இடங்களில் மழை பெய்தது.ஆலங்குளத்தில் நேற்று மாலை இடி- மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.\nபலத்த மழையுடன் சூறைக்காற்றும் வீசியது. இதில் ஆலங்குளம் ஜோதிநகர் பகுதியில் ஆங்காங்கே மரங்களும், 7 மின்கம்பங்களும் முறிந்து விழுந்தன. இதனால் ஆலங்குளம் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.கோடை மழையின் போது இடி-மின்னலுடன் சூறாவளி காற்றும் வ���சுவதால் பல்வேறு இடங்களில் பயிரிடப் பட்டுள்ள வாழை மரங்களும் சேதம் அடைந்துள்ளது. இதுகுறித்து விவசாயிகள் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் புகார் செய்து வருகிறார்கள்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nகுடிப்பழக்கத்தை கண்டித்ததால் விரக்தி : ஒருவர் தற்கொலை\nநெல்லையில் ஆக. 26ல் மின் விநியோகம் நிறுத்தம்\nகுற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்\nகாவலர்கள் பணி: 17 மையங்களில் நாளை எழுத்துத் தேர்வு\nபாபநாசம்,சேர்வலாறு அணைகள் நீர்இருப்பு விபரம்\nபோக்குவரத்திற்கு இடையூறு கடைகள் அகற்றம்\nசெங்கோட்டையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.tickticknews.com/gadgets/97125/", "date_download": "2019-08-24T08:46:23Z", "digest": "sha1:3MT3BZVEA245N6IFACJ5AHR3X74CGYQB", "length": 14140, "nlines": 99, "source_domain": "tamil.tickticknews.com", "title": "மகளிர் விடுதியில் ரகசிய கேமரா பொருத்திய உரிமையாளர்.! தொழில் நுட்பத்துடன் கண்டுபிடித்த பெண்கள்.! - TickTick News Tamil", "raw_content": "\nமகளிர் விடுதியில் ரகசிய கேமரா பொருத்திய உரிமையாளர். தொழில் நுட்பத்துடன் கண்டுபிடித்த பெண்கள்.\nசென்னை ஆதம்பாக்கத்தில் வேலைக்கு செல்லும் பெண்கள் தங்கும் தனியார் விடுதியில் படுக்கை மற்றும் குளியல் அறைகளில் ரகசிய கேமரா பொருத்திய இருந்த விடுதி உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.\nசந்தேகம் ஏற்பட்டு விடுதியில் தங்கியிருந்த பெண்களே கண்டுபிடித்து ரகசிய கேமராக்கள் குறித்து போலீசாரிடம் புகார் அளித்தனர்.\nஎவ்வாறு தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி கண்டுபிடித்தனர் என்று விரிவாக பார்க்கலாம் வாங்க.\nசென்னை ஆதம்பாக்கத்தில் சஞ்சீவி என்பவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் அடுக்குமாடி குடியிருப்பில் மகளிர் விடுதியை துவங்கினார்.\nமென்பொருள் தயாரிப்பு நிறுவனங்களில் பணிபுரியும் 6 பெ��்கள் மாத வாடகை அடிப்படையில் அங்கு தங்கி இருந்தனர்.\nஇந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் பெண்கள் தங்கியிருந்த குளியல் அறையில் தண்ணீர் வரவில்லை என சஞ்சீவியிடம் பெண்கள் புகார் கூறினர்.\nஅவர் வந்து சரிசெய்து விட்டு சென்றுள்ளார். பெண்கள் குளியல் அறையின் ஷவர், சுவிட் போர்கள் கழப்பட்டு இருந்தது. இதனால் ரகசிய கேமரா ஏதாவது பொருத்தியிருக்கலாம் என்று பெண்களுக்கு சந்தேம் ஏற்பட்டுள்ளது.\nமொபைல் டேட்டா இனிமேல் தேவையில்லை: கூகுள் க்ரோம் புதிய திட்டம்.\nதொடர்ந்து கூகுள் நிறுவனம் பல்வேறு புதிய முயற்சிகள் மற்றும் பல புதிய தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது, அதன்படி…\nஇதையடுத்து விடுதியில் தங்கியிருந்த பெண்கள் தங்களது செல்போனில் ஹிடன் கேமரா டிடெக்டர் செயலிலயை செல்போனில் பதிவிறக்கம் செய்து கொண்டு பரிசோதனை செய்தனர்.\nஅப்போது, குளியல் அறை உட்பட பல்வேறு அறையிலும், ரகசிய கேமரா இருப்பதற்கான அறியகுறியாக எச்சரிக்கை ஒலி எழுந்தது.\nஇதையடுத்து, சுவிட்போர்டு, எல்இடி விளக்கு, காலிங் பெல், ஆகியவற்றில் ரகசிய கேமராக்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. உடனடியாக அந்த பெண்கள் ஆதம்பாக்கம் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.\nமேலும் போலீசாரின் சோதனையிலும் அனைத்து கண்டுபிடிக்கப்பட்டு முற்றிலும் அகற்றப்பட்டன. பிறகு, பெண்களின் அந்தரங்கத்தைக் கண்காணித்தாக கஞ்சீவியை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் விசாணை நடத்துகின்றனர்.\nhidden camera detector (ஹிடன் கேமரா டிடெக்டர் செயலிலை செல்போனில் பதிவிறக்கம் செய்து, ரகசிய கேமராக்கள் இருக்கும் இடத்தில் காட்டினால் செல்போன் சென்சாரை காட்டினால் எளிதில் அறிந்து கொள்ளலாம்.\nகூகுள் பிளே ஸ்டோரில் சென்று hidden camera detector என்ற செயலியை பதிவிறக்கம் செய்து, பயன்படுத்த வேண்டும். அப்போது நாம் சோதனை செய்யும் போது, எச்சரிக்கை செய்தால், போலீசாருக்கு உடனடியாக தகவல் கொடுக்க வேண்டும்.\nNextதிருமண விழா: அம்பானியிடம் ஜியோ குறித்து புகார் கூறிய புகைப்படகாரர்.\nPrevious « பட்ஜெட் விலையில் களமிறங்கும் அசத்தலான ஹானர் பேண்ட் 4.\nஜியோ பிராட்பேண்ட் தாக்கம்: 6 மாதங்களுக்கு “இலவசம்” என்று டாடா ஸ்கை அறிவிப்பு\nரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துக் போட்டியாக டாடா ஸ்கை பிராட்பேண்ட்டும் கவர்ச்சிகரமாக திட்டங்களை அறிவித்துள்ளது. தற்போது பிராட்பேண்ட் துறையிலும் கடும் போட்ட…\nமலிவு விலையில் சாம்சங் கேலக்ஸி A30s | சாம்சங் கேலக்ஸி A50s அறிமுகம்\nசாம்சங் கேலக்ஸி A30s மற்றும் சாம்சங் கேலக்ஸி A50s ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்கள் பற்றிக் கடந்த சில வாரமாக ஏகப்பட்ட…\nNOKIA அடுத்த UPCOMING 5G போன் குறைந்த விலையில் அறிமுகம் செய்யும்.\nHMD குளோபல் நிறுவனம் நோக்கியா பிராண்டிங்கின் 5ஜி ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருகிறது. நோக்கியா 5ஜி ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டு அறிமுகம்…\nகூகுள் புதிய ஆண்ட்ராய்டு பெயரை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.\nகூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு Q இயங்குதளம் ஆண்ட்ராய்டு 10 என்ற பெயரில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இத்துடன் புதிய இயங்குதளத்துக்கான லோகோவையும் வெளியிட்டது.இதுவரை ஆண்ட்ராய்டு Q…\nகணினியை இப்படி எல்லாம் பயன்படுத்தி இருக்கிறீங்களா\nஇன்றைய உலகில் கணினியின் தேவை அத்தியாவசியமான ஒன்றாகிவிட்டது. ஒவ்வொருவரும் கணினியின் பயனை உணர்ந்துக்கொள்வது அவசியமாகிவிட்டது. கணினியைப் பயன்படுத்துவது தவிர்க்க முடியாதாகிவிட்டது. இன்று கணினியை எளிய முறையில் கையாள…\nமோட்டோரோலா ஒன் அதிரடி இன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, இந்த புதிய மோட்டோரோலா தொலைபேசி ஆகஸ்ட் 30 முதல் விற்பனைக்கு வருகிறது. நிறுவனத்தின் மற்ற ஸ்மார்ட்போன்களைப் போலவே,…\n200 ஆண்டுகள் ஏலியனாக வாழ்வேன் : நித்தியானந்தா \nநித்தியானந்தா என்றாலே எப்போதும், பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. சுவாமி நித்தியானந்தா ஆன்மீகத்தையும் தாண்டி அறிவியல் பூர்வமாகவும், ஐன்டீன்ஸ் விதியை தவறு என்று கூறி உலகத்தையும் திருப்பி போட்டார்.இந்நிலையில்,…\nசாலைகளில் செல்போன் பேசியபடி செல்லும் பெண்கள்தான் முதல் இலக்கு: கொள்ளையன் பகீர் வாக்குமூலம்.\nஇப்போது வரும் புதிய தொழில்நுட்பங்கள் அனைத்தும் மக்களுக்கு பயன்படும் வகையில் தான் இருக்கிறது, ஆனால் அந்த தொழில்நுட்பத்தை எந்த இடத்தில் பயன்படுத்த வேண்டும், எந்த இடத்தில் பயன்படுத்தக்…\nஉணவாக மாறிய டைட்டானிக் கப்பல்\nஒரு நூற்றாண்டிற்கு முன்னால் கடலுக்குள் மூழ்கிய ஆர்எம்எஸ் டைட்டானிக் கப்பல், அதன் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக ஒரு புதிய அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.கடலில் உள்ள உப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2017/10/", "date_download": "2019-08-24T09:37:51Z", "digest": "sha1:IQWAPIDAAIGXJJMV2VSGO7IAUSCPD623", "length": 10866, "nlines": 136, "source_domain": "www.easttimes.net", "title": "East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East", "raw_content": "\nஅமைச்சர் ஹரீஸ் அக்கரைப்பற்று அபிவிருத்திக்காக நேரடி விஜயம்\nபைஷல் இஸ்மாயில் - அக்கரைப்பற்று மத்திய மகா வித்தியாலயத்தில் கடந்த…\nகிழக்கு மாகாணத்தில் ஆசிரியர்களை நியமிப்பதற்கு ஜனாதிபதி இணக்கம்: அமைச்சர் ரவூப் ஹக்கீமின் முயற்சிக்கு பலன்\nகிழக்கு மாகாணத்தில் ஆசிரியர்களை நியமிப்பதற்கு ஜனாதிபதி இணக்கம்: அமைச்சர் ரவூப்…\n“போக்கிரி” வடிவேலும் - பாலமுனைப் பிரகடனமும் ................................. .\nபோக்கிரி படத்தில் கதாநாயகன் விஜய்யும் கதாநாயகி அசினும் சந்தித்துக் கொள்வதை வேவு ப…\nஅன்வர்டீனின் எதிர்கால திட்டங்களுக்கு சகல ஒத்துழைப்புக்களையும் வழங்கவுள்ளேன் - கிழக்கு மாகாண ஆளுநர் உறுதி\nபைஷல் இஸ்மாயில் - சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அம்பாறை மாவட்ட பிரதம அமைப்பாளர…\nஷூரா சபையினர் கோமாவில் இருந்தார்களா \nபாறுக் றியாஸ் திங்கட் கிழமையன்று ( 23.10.2017) ஓட்டமாவடி பிரதேச செயலகத்தில்…\nஇலங்கை கடற்படையின் புதிய கட்டளைத் தளபதியாக ரியர் அட்மிரல் எஸ்.எஸ்.ரணசிங்க ஜனாதி…\nஅகிலவிராஜிடம் ரிஷாட் கோரிக்கை தேசிய கல்வியற்கல்லூரி ஆசிரியர்களுக்கு, வழங்கப்பட…\nஅட்டாளைசேனையை முஸ்லீம் காங்கிரஸ் இழக்கும் \n(அட்டாளைச்சேனை ஆர். குல்சான்) அட்டாளைச்சேனை பிரதேச சபையினை கூட்டுக்கட்சிகள்…\nஜும்மா பள்ளியில் அரசியல் செய்யத்தான் வேண்டும்\nஓட்டமாவடி அஹமட் இர்ஷாட் அரசியல் என்பது கல்குடா முஸ்லிம் பிரதேசம் 2000ம் ஆண்டு …\nவட மாகாண சபை முன்பு கொழுக்கொட்டை இப்போது மோதகம்\nவடமாகாணசபையின் அமைச்சர் சபை மாற்றப்பட்டதன் பின்னரும் மாற்றங்கள் எதனையும் காண இய…\nவாழைச்சேனையில் முஸ்லீம் பிரதேச சபை அமைவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்\nமட்டக்களப்பு - கல்குடா தொகுதியிலுள்ள உள்ளூராட்சி மன்ற எல்லை நிர்ணயத்தில் தமிழ் மக்…\nதமிழ்த் தலைவர்கள் கூற வேண்டிய கருத்தை வெளியிட்ட ஐ.நா.இராஜதந்திரி\nதமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ் கட்சிகளின் அரசியல் செயற்பாடுகள் 2009ஆ…\nதேர்தல் அறிவித்தல்கள் உடனடியாக வெளியாகும் ;அமைச்சர் பைசர் முஸ்தபா\nஉள்ளூராட்சி தேர்தல்கள் அடுத்த ஆண்டு நடைப���றுவதற்கான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரு…\nஜனவரி 27 ல் தேர்தல்\nஉள்ளூராட்சித் தேர்தல்களை எதிர்வரும் ஜனவரி மாதம் 27ஆம் திகதி நடத்துவதெனத் தீர்மானி…\nசர்வதேச யுத்த களமாகிறதா இலங்கை இலங்கைக்கு போர் கப்பல்கள் விரைவு \nநமது கடற்பிராந்தியத்துக்கு அடுத்த மாதம் 10ஆம் திகதிக்கு முன்னர் 9 போர்க்கப்பல்…\nஅட்லீ மற்றும் விஜய் கூட்டணியில் தீபாவளிக்கு வெளிவந்த படம் மெர்சல். இந்த படத்தில…\nயுத்த வெற்றிவீரர்களை நீதிமன்றத்தின் முன் கொண்டுவரமாட்டோம் என யாரும் கூற முடியாத…\nமனம் மாறாமல் மரத்தில்தான் இன்னும் பயணிக்கிறேன்... - சட்டத்தரணி எஸ்.எம்.ஏ.கபூர்\nமனம் மாறாமல் மரத்தில்தான் இன்னும் பயணிக்கிறேன்... - சட்டத்தரணி எஸ்.எம்.ஏ.கபூர் …\nஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியில் காத்தான்குடி மாநகர சபை மற்றும் புதிய பிரதேச சபை உருவாக்குவது தொடர்பில் கலந்துரையாடல்\nஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியில் காத்தான்குடி மாநகர சபை மற்றும் புதிய பிரதேச சபை உ…\nமுன்னாள் கிழக்கு முதலமைச்சரை குறை கூறியவர்கள் எங்கே \nகிழக்கு மாகாணத்திலுள்ள பல பாடசாலைகளில் ஆசிரிய வெற்றிடங்கள் நிலவுகின்றபோதும் 20…\n கண்டி அதிவேக வீதிக்கு வழங்கப்படுவது நன்கொடையா\nமத்திய அதிவேக வீதியின் நிர்மாணப் பணிகள் தொடர்பில் பிரதமர் மற்றும் அமைச்சர் லக்ஷ…\nஇலங்கையின் பரப்பளவு கூடியுள்ளது - நில அளவை திணைக்களம்\nமருதமுனைக்கு செயலகம், மருதூருக்கு சபை ; ஹரிஸ் எம்.பி\nமுஸ்லீம்கள் விடயத்தில் இரட்டை வேடம் அரசுக்கா \nஇலங்கையின் பரப்பளவு கூடியுள்ளது - நில அளவை திணைக்களம்\nமருதமுனைக்கு செயலகம், மருதூருக்கு சபை ; ஹரிஸ் எம்.பி\nமுஸ்லீம்கள் விடயத்தில் இரட்டை வேடம் அரசுக்கா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/showthread.php?12223-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-20/page101&s=d1b9ea52ced8a85d825f4b4552331c3c", "date_download": "2019-08-24T09:23:50Z", "digest": "sha1:H425OP2U6NUKPAC7LC6OMNQ7CWDMSDNK", "length": 8388, "nlines": 314, "source_domain": "www.mayyam.com", "title": "Nadigar Thilagam Sivaji Ganesan - Part 20 - Page 101", "raw_content": "\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nநாடகம் ; திரைப்பட���் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/69705-troll-slams-madhavan-for-keeping-a-cross-in-his-house-rocketry-actor-roasts-him.html", "date_download": "2019-08-24T10:16:56Z", "digest": "sha1:DI5WX5VXIDGIYCHEKX7NEWKRADHAY3HC", "length": 11252, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இந்து கடவுள்களுக்கு மத்தியில் சிலுவை... நெட்டிசன் கேள்விக்கு தக்க பதிலடி கொடுத்த மாதவன்..! | Troll slams Madhavan for keeping a cross in his house. Rocketry actor roasts him", "raw_content": "\nமத்திய முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி உடல் நலக்குறைவால் காலமானார்\nசிபிஐ விசாரணைக் காவலை ரத்துச் செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு. திங்கட்கிழமை வரை சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத் துறைக்கு தடை\nகோவையில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது என காவல் ஆணையர் பேட்டி. உஷார் நிலையில் காவல்துறை\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.70 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.84 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஇந்து கடவுள்களுக்கு மத்தியில் சிலுவை... நெட்டிசன் கேள்விக்கு தக்க பதிலடி கொடுத்த மாதவன்..\nதனது வீட்டில் இந்து கடவுள்களுக்கு மத்தியில் சிலுவை இருப்பது குறித்து ட்விட்டரில் ஒருவர் கேட்ட கேள்விக்கு நடிகர் மாதவன் தகுந்த பதிலடி கொடுத்துள்ளார்.\nசுதந்திர தினம், ரக்ஷா பந்தன் மற்றும் ஆவணி அவிட்டம் ஆகிய மூன்றிற்கும் வாழ்த்து தெரிவித்து நடிகர் மாதவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அத்துடன் ஒரு புகைப்படத்தையும் அதில் இணைத்திருந்தார். அந்தப் படத்தை எடுத்து ட்விட்டர் வாசி ஒருவர், மாதவனிடம் ஒரு கேள்வியை கேட்டிருந்தார்.\nஅதில் அவர், “இந்தப் படத்தில் உங்களுக்கு பின்னால் இந்து கடவுள்களின் அருகில் சிலுவை உள்ளதே அது ஏன் கிறிஸ்துவ தேவாலயங்களில் இந்து கடவுள்களின் படங்கள் உள்ளதா நீங்கள் நடத்துவது எல்லாம் ஒரு போலி நாடகம்” எனப் பதிவிட்டிருந்தார்.\nஇந்நிலையில் இதற்கு நடிகர் மாதவன் தகுந்த பதிலடியை கொடுத்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகர் மாதவன், “உங்களை போன்றவர்களின் கருத்துகளுக்கு மரியாதை தரவேண்டும் என்ற அவசியம் எனக்கு இல்லை. ஏனென்றால் நீங்கள் முதலில் சரியான மனநிலையில் இல்லை. அந்தப் படத்தில் சிலுவைக்கு பக்கத்திலுள்ள பொற்கோயிலின் சிலையை நீங்கள் பார்க்க தவறிவிட்டீர்கள். அதைப் பார்த்திருந்தால் நான் சீக்கிய மதத்திற்கு மாறிவிட்டேனா\nஇந்தப் பொருட்களில் பாதி நான் வாங்கியவை மீதி எனக்கு பரிசாக வந்தவை. எனக்கு சிறுவயதிலிருந்து ‘எம் மதமும் சம்மதம்’ என்று கற்றுத் தரப்பட்டுள்ளது. ஆகவே நான் அனைத்து மதங்களையும் என்னுடைய மதத்தை போல் மதிப்பேன். நான் தர்கா, குருதுவரா மற்றும் தேவாலயம் ஆகிய அனைத்து இடங்களிலும் பிரார்த்தனை செய்துள்ளேன். இந்த இடங்களில் எல்லாம் எனக்கு நிறையவே அன்பு கிடைத்துள்ளது. எனவே இந்த உலகத்தில் முக்கியமானது அன்பு தான். அந்த அன்பையும் அமைதியையும் நான் உங்களுக்கும் தருகிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.\nநாட்டின் அணுஆயுத கொள்கை மாறலாம்: ராஜ்நாத் சிங்\nடெஸ்ட் கிரிக்கெட்டில் சச்சினின் சிக்சரை சமன் செய்த சவுதி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஹலால் சர்ச்சையில் சிக்கிய மெக்டோனால்ட் - ட்விட்டரில் வலுக்கும் எதிர்ப்பு\n‘மனதை கவர்ந்த புகைப்படங்கள்’ - கலைஞர்களுக்கு சச்சின் வாழ்த்து\nட்விட்டரால் புது வாழ்வு பெற்ற தடகள வீரர் - சிவராஜ் சிங் உதவி\n5 வயதில் பைக் பரிசளித்தவரை 24 வருடங்களுக்கு பின் சந்தித்த பெண்: ட்விட்டருக்கு நன்றி\nஇந்திய சுதந்திர தினத்தை சிறப்பிக்கும் வகையில் எமோஜி வெளியிட்ட ட்விட்டர்\nஜம்மு- காஷ்மீர் விவகாரம்: 4 ட்விட்டர் கணக்குள் திடீர் முடக்கம்\nதொடர்ந்து மிரட்டல்: ட்விட்டரில் இருந்து வெளியேறினார் அனுராக் காஷ்யப்\nவெளியுறவு அமைச்சகத்தை ட்விட்டர் மூலம் உயிர்ப்புடன் வைத்திருந்த சுஷ்மா\n3வது டி20 போட்டி: டாஸ் வென்று இந்தியா பந்துவீச்சு\nமத்திய முன்னாள் அமைச்சர் அருண்ஜெட்லி காலமானார்\nஇன்று தொடங்குகிறது ஜி7 மாநாடு: அமேசான் காட்டுத் தீ குறித்து முக்கிய விவாதம்\nசமாளிக்க முடியாத பணிச்சுமை:மருத்துவ முதுநிலை பட்டப்படிப்பு மாணவி தற்கொலை\nமாணவிக்கு பாலியல் தொல்லை: பேராசிரியருக்கு கட்டாய ஓய்வு\nஸ்ரீசாந்த் வீட்டில் தீ விபத்து: உயிர் தப்பிய மனைவி, குழந்தைகள்\nபற்றி எரியும் அமேசான் காடு : #PrayForAmazon ட்ரெண்ட் ஆக்கும் பிரபலங்கள்\n“ஊழல்வாதிகள் தப்பாத வகையில் கடிவாளம்” - பிரதமர் மோடி\n“கடனை செலுத்திய 15 நாள்களுக்குள் ஆவணங்கள் ஒப்படைப்பு” - நிர்மலா சீதாராமன்\nபோலீசாரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வந்த சென்னை விமான நிலையம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநாட்டின் அணுஆயுத கொள்கை மாறலாம்: ராஜ்நாத் சிங்\nடெஸ்ட் கிரிக்கெட்டில் சச்சினின் சிக்சரை சமன் செய்த சவுதி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/health/68332-madurai-high-court-speech-about-sathuragiri-hills.html", "date_download": "2019-08-24T09:22:29Z", "digest": "sha1:VRTKBXV5CBR2M4PPVVYEJTO2PDUVZSRJ", "length": 13547, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சதுரகிரி மலைப்பகுதியில் அன்னதானம் வழங்கக்கூடாது - நீதிமன்றம் உத்தரவு | madurai high court speech about sathuragiri hills", "raw_content": "\nமத்திய முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி உடல் நலக்குறைவால் காலமானார்\nசிபிஐ விசாரணைக் காவலை ரத்துச் செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு. திங்கட்கிழமை வரை சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத் துறைக்கு தடை\nகோவையில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது என காவல் ஆணையர் பேட்டி. உஷார் நிலையில் காவல்துறை\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.70 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.84 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசதுரகிரி மலைப்பகுதியில் அன்னதானம் வழங்கக்கூடாது - நீதிமன்றம் உத்தரவு\nசதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு, சதுரகிரி மலைப்பகுதியில் அன்னதானம் வழங்க கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.\nராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள பெருநாழியைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்திருளப்பன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில்,\"மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா மேற்குத் தொடர்ச்சி மலையில் 8 கிமீ தொலைவில் சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி மற்றும் சந்தன மகாலிங்க சுவாமி மலைக்கோயில் உள்ளது. கோயில் பகுதியில் இருந்த அன்னதான மடங்கள் மூலம், பக்தர்களுக்கு 24 மணிநேரமும் இலவச அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிலையில் அறநிலையத்துறை இணை ஆணையர் மடங்களை மூட உத்தரவிட்டார். பிறகு, தனியார் உணவகங்கள் திறக்கப்பட்டன.\nஅங்கு உணவு பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. இதுபோன்ற நடவடிக்கைகளால் பக்தர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, நீதிமன்றம் தலையிட்டு சதுரகிரி சுந்தர மகாலிங்கம் மற்றும் சந்தன மகாலிங்க சுவாமி கோயில் பகுதிகளில் செயல்பட்டு வந்த அன்னதான மடங்களை மீண்டும் திறக்கவும், மூடப்பட்டு பராமரிப்பின்றி கிடக்கும் கழிவறைகளை சுத்தம் செய்து பக்தர்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவும், பக்தர்களுக்கு தேவையான குடிநீர் வசதிகளை செய்து தரவும் உத்தரவிட வேண்டும்\" எனக் கூறியிருந்தார். இதேபோல் மேலும் சில மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.\nஇந்த மனுக்கள் நீதிபதிகள் சத்யநாராயணன், புகழேந்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தன. மனுதாரர்கள் தரப்பில், ‘‘வரும் 31ம் தேதி ஆடி அமாவாசை வருகிறது. இதற்காக தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவர். உணவு, தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைக்காவிட்டால் மிகுந்த சிரமம் ஏற்படும். எனவே, அடிப்படை வசதிகள் செய்வது அவசியம்’’ என்றனர்.\nஇதையடுத்து அரசு தரப்பு வழக்கறிஞர் கூறுகையில், ‘‘ஆடி அமாவாசைக்கு சதுரகிரி வரும் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், உணவு, கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும் மதுரை மாவட்ட நிர்வாகம், கோயில் நிர்வாகம், வனத்துறை ஆகியவை இணைந்து மேற்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டது.\nஇதைத் தொடர்ந்து நீதிபதிகள், “கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு சதுரகிரி மலைப்பகுதியில் அன்னதானம் வழங்க கூடாது. சதுரகிரி மலை அடிவாரத்தில் உள்ள தனிப்பாறை பகுதியில் வனத்துறை சோதனை சாவடிக்கு வெளியே உள்ள பகுதிகளில்தான் அன்னதானம் வழங்க வேண்டும். மேலும், கோயில் நிர்வாகத்திடம் அனுமதி பெறமால் கடைகள் இருந்தால், அவற்றை வனத்துறை அப்புறப்படுத்த வேண்டும். இந்த உத்தரவு, இந்த ஆண்டு ஆடி அமாவாசை திருவிழாவுக்கு மட்டுமே பொறுந்தும்” எனக் கூறி வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.\nஹைட்ரோகார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் - புதுச்சேரி முதல்வர்\n‘மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 1264 கோடி ஒதுக்கீடு’ - ஆர்டிஐ தகவல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதொழிலாளர் பிரச்னைக்கு தீர்ப்பாயங்களை அணுகுங்கள் - உயர்நீதிமன்ற கிளை\nமுல்லைப்பெரியாறு ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்கு - கேரள அரசிற்கு நோட்டீஸ்\nமீனவர் மனைவி 20 லட்சம் இழப்பீடு கேட்டு வழக்கு - அரசு பதில் தர உத்தரவு\nநீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற குழு அமைத்திடுக : உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு\nராஜேந்திர பாலாஜி மீதான சொத்து குவிப்பு வழக்கு: மேல்நடவடிக்கை கைவிடப்பட்டதாக அறிக்கை\nவெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் வீடுகள் கட்ட நீதிமன்றம் தடை\nமது அருந்திய மாணவர்களுக்கு உயர்நீதிமன்ற கிளை நூதன தண்டனை\nவிஏஓக்கள் மீதான புகார்களை விசாரிக்க குழுக்கள் - நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்\n“நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட அதிகாரிகளே காரணம்” - நீதிபதிகள் வேதனை\nRelated Tags : Sathuragiri , Hills , Madurai high court , மதுரை உயர்நீதிமன்றம் , சதுரகிரி மலைப்பகுதி , அன்னதானம் , வழங்கக்கூடாது\nமத்திய முன்னாள் அமைச்சர் அருண்ஜெட்லி காலமானார்\nஇன்று தொடங்குகிறது ஜி7 மாநாடு: அமேசான் காட்டுத் தீ குறித்து முக்கிய விவாதம்\nசமாளிக்க முடியாத பணிச்சுமை:மருத்துவ முதுநிலை பட்டப்படிப்பு மாணவி தற்கொலை\nமாணவிக்கு பாலியல் தொல்லை: பேராசிரியருக்கு கட்டாய ஓய்வு\nஸ்ரீசாந்த் வீட்டில் தீ விபத்து: உயிர் தப்பிய மனைவி, குழந்தைகள்\nபற்றி எரியும் அமேசான் காடு : #PrayForAmazon ட்ரெண்ட் ஆக்கும் பிரபலங்கள்\n“ஊழல��வாதிகள் தப்பாத வகையில் கடிவாளம்” - பிரதமர் மோடி\n“கடனை செலுத்திய 15 நாள்களுக்குள் ஆவணங்கள் ஒப்படைப்பு” - நிர்மலா சீதாராமன்\nபோலீசாரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வந்த சென்னை விமான நிலையம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஹைட்ரோகார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் - புதுச்சேரி முதல்வர்\n‘மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 1264 கோடி ஒதுக்கீடு’ - ஆர்டிஐ தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6661:2010-01-18-12-50-39&catid=325:2010&Itemid=59", "date_download": "2019-08-24T09:43:28Z", "digest": "sha1:GFQ43ZLQ45KGM2TCWXWTJLSNX5FW5HU7", "length": 45544, "nlines": 124, "source_domain": "www.tamilcircle.net", "title": "தில்லிச் சிதம்பரமும் தில்லைச் சிதம்பரமும் – மூலதனத்தின் இராமயணம்!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack புதிய கலாச்சாரம் தில்லிச் சிதம்பரமும் தில்லைச் சிதம்பரமும் – மூலதனத்தின் இராமயணம்\nதில்லிச் சிதம்பரமும் தில்லைச் சிதம்பரமும் – மூலதனத்தின் இராமயணம்\nSection: புதிய கலாச்சாரம் -\nஆபரேசன் கிரீன் ஹன்ட்டுக்கும் சிதம்பரத்துக்கும் இடையிலான தொடர்பு என்ன என்று கேட்டால், இந்தக் கேள்வியே அபத்தம் என்று நீங்கள் கருதக்கூடும். ‘கிரீன் ஹன்ட்’ என்றழைக்கப்படும் இந்த நக்சல் வேட்டையைத் வழி நடத்துபவரே உள்துறை அமைச்சர் சிதம்பரம்தான் என்பதை நாம் அறியாமல் இல்லை. நாம் இங்கே குறிப்பிடுவது உயர்திணைச் சிதம்பரமான உள்துறை அமைச்சரை அல்ல, அஃறிணைச் சிதம்பரமான தில்லையை அதாவது தீட்சிதர்களை\nபண்டங்களால் மனிதர்கள் ஆளப்படும் இந்தக் காலத்தில், அதிகாரத்தின் குறியீடுகளும் அஃறிணைப் பெயர்களால் அழைக்கப்படுவது ஆச்சரியத்துக்குரியதல்ல. தில்லியைப் போல தில்லையும் அதிகாரத்தின் ஒரு குறியீடு.\nதில்லை நடராசர் கோயிலின் நிர்வாகத்தை அறநிலையத்துறையின் ஆளுகையின் கீழ் கொண்டு வந்ததன் மூலம், தங்களது மத நம்பிக்கையிலும், மத உரிமையிலும் தமிழக அரசு அத்துமீறி நுழைந்து ஆக்கிரமித்திருக்கிறது என்பது தீட்சிதர்களின் குற்றச்சாட்டு.\nகோயிலுக்குச் சொந்தமான 2500 ஏக்கர் நிலம், இந்தியாவில் மட்டுமின்றி இலங்கை வரை பரவியிருக்கும் கோயிலின் சொத்துகள், இடுகாட்டுச் சாம்பல் பூசித் திருவோடேந்தித் தாண்டவமாடும் பெருமானின் தலைக்கு மேலே தகதகக்கும் பொன��னோடு, அவரது உடல் மீது வேயப்படும் ஆபரணங்கள் உள்ளிட்ட கிலோக் கணக்கிலான நகைகள், பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகள்… இன்ன பிற சிவன் சொத்துகள் அனைத்தும் தங்கள் குலத்துக்கே சொந்தம் என்றும், பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள மேற்படி ‘அறங்கள்’ அத்தனைக்கும் தாங்களே ‘பரம்பரை அறங்காவலர்கள்’ என்றும் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருக்கிறார்கள் தீட்சிதர்கள்.\nமேற்படி சொத்துக்களுக்குப் பாரம்பரிய உரிமை கொண்டாடும் தீட்சிதர்களிடம் அதற்கான பட்டாவோ, பத்திரமோ, பகவான் எழுதிக் கொடுத்த பவர் ஆஃப் அட்டார்னியோ கிடையாது. எனினும் இந்த லவுகீக உடைமைகள் அனைத்தும் தங்களுடையவை என்பது அவர்களுடைய ‘ஆன்மீக நம்பிக்கை’யாக இருக்கிறது.\nநடராசனின் ஆக்ஞைப்படி 3000 தீட்சிதர்கள் கைலாசகிரியிலிருந்து கிளம்பி சிதம்பரம் வந்ததாகவும், ஊர் வந்து சேர்ந்தபின் தலையை எண்ணிப்பார்த்தபோது, 2999 தீட்சிதர்கள் மட்டுமே இருந்ததாகவும், “காணாமல் போன அந்த ஒரு தீட்சிதன் நானே” என்று நடராசப் பெருமானே அறிவித்ததாகவும் ஒரு கதையை தீட்சிதர்கள் சொல்கிறார்கள். இந்தக் கதைப்படி தில்லை நடராசனும் ஒரு தீட்சிதனாகி விடுகிறான். எனவே, தீட்சிதர்களால், தீட்சிதர்களுக்காகப் பராமரிக்கப்படும் தீட்சிதருடைய கோவிலே தில்லைக் கோயில் என்று ஆகிறது.\nஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள லவுகீக சொத்துக்களுக்கு மத நம்பிக்கையின் பெயரால் ஒருவர் உரிமை கோர முடியுமா, சட்டம் இதை அனுமதிக்குமா என்று நீங்கள் சிரிக்கலாம். ஒரு இந்தியக் குடிமகன் மதத்தை நம்புவதற்கும், கடைப்பிடிப்பதற்கும் உரிமை வழங்குகின்ற இந்திய அரசியல் சட்டத்தின் பிரிவுகள் 25, 26 இன் கீழ்தான் இந்த பாரம்பரிய உரிமையை இத்தனை காலமும் தீட்சிதர்கள் நிலைநாட்டி வந்திருக்கிறார்கள். இப்போதும் அதே சட்டப்பிரிவுகளின் கீழ்தான் தமிழக அரசின் அதிகாரத்தை உச்சநீதிமன்றத்திலும் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறார்கள். இது தில்லைச் சிதம்பரத்தின் கதை.\nஇனி தில்லி சிதம்பரத்திடம் வருவோம். சிதம்பரத்தின் காட்டு வேட்டைப் படைகள் கைப்பற்றத் துடிக்கும் முதல் இடம் ஒரிசாவிலுள்ள நியாம்கிரி மலை. இந்த நியாம்கிரி மலையின் பாரம்பரியக் காவலர்கள் டோங்கிரியா கோண்டு என்ற இனத்தைச் சார்ந்த பழங்குடி மக்கள். டோங்கர் என்ற ஒரியச் சொல்லுக்கு மலை என்று பொருள். அதுமட்டுமல்ல, இந்த வட்டாரத்திலிருந்து வெட்டியெடுக்கப்படும் கற்களும்கூட கோண்டலைட் கற்கள் என்றே அழைக்கப்படுவது இம்மக்களுடைய பாரம்பரிய உரிமைக்கான ‘கல்வெட்டு’ ஆதாரம்.\nஎனினும் அம்மக்கள் தம்மை ‘ஜார்னியாக்கள்’ என்றே அழைத்துக் கொள்கிறார்கள். அந்த மலைகளில் நிறைந்திருக்கும் வற்றாத நீர்ச்சுனைகளே (ஜரனா) தங்கள் வாழ்வின் ஆதாரம் என்பதனால், தங்களை அந்த நீர்ச்சுனைகளின் புதல்வர்களாகவே அவர்கள் கருதிக் கொள்கிறார்கள். பூமித்தேவனும் (தரணி பெனு) நியாம் தேவனும் (நியாம் பெனு) தான் இம்மக்களின் வழிபாட்டுக்குரிய தெய்வங்கள்.\nநியாம்கிரி மலை இம்மக்களுடைய உடலின் நீட்சி. தம் சொந்தக் கைகளுக்கும் கால்களுக்கும் யாரும் பத்திரப் பதிவு செய்து வைத்துக் கொள்வதில்லை என்பதால், தங்கள் மலைக்கும் இவர்கள் பட்டாவோ பத்திரமோ வைத்திருக்கவில்லை. அந்த மலை அவர்களால் பேணப்படும் உடல், அந்த மலைதான் அவர்களுக்குச் சோறு போடும் பொருள், அந்த மலையேதான் அவர்களது வழிபாட்டுக்குரிய ஆவி.\nதங்களது பொருளாயத உரிமைகளையும், ஆன்மீக உரிமைகளையும் பிரித்துப் பார்ப்பதற்கோ, இந்திய அரசியல் சட்டத்தின் எந்ததெந்தப் பிரிவுகள் எவற்றைப் பாதுகாக்கின்றன என்று தீட்சிதர்களைப் போல, விவரமாக தெரிந்து வைத்திருப்பதற்கோ அவர்களுக்கு அவசியம் ஏற்பட்டதில்லை. சொல்லப் போனால் அப்படிப்பட்ட ஒரு அரசியல் சட்டம்தான் தங்களைப் ‘பாதுகாத்துக் கொண்டிருக்கிறது’ என்ற உண்மையே அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டும் புல்டோசர்கள் நியாம்கிரி மலைக்கு விஜயம் செய்யும் வரை.\n இம்மண்ணின் பூர்வகுடிகளை விடவும், வெளிநாட்டில் குடியேறிய இந்தியர்களுக்குத் தாய்நாட்டுப் பாசம் தலைவிரித்து ஆடும் காலமல்லவா லண்டனில் குடியேறிய இந்தியரான அனில் அகர்வால் என்ற உலகப்பணக்காரரும் நியாம்கிரி மலையில் தனது கடவுளைத் தரிசித்து விட்டார்.\nபருவமழையின் நீரைப் பருகி, கடற்பஞ்சு போல அதனைச் சேமித்து வைத்து, அச்சேமிப்பில் விளைந்த அடர்ந்த காடுகளை ஆகாயத்தில் கரங்களாய் நீட்டி, மேகத்தின் நீரை மண்ணில் இறக்கி, வற்றாத அருவிகளையும், சுனைகளையும் வழங்கிய வண்ணம் அந்த மலைக்குள் மறைந்திருக்கும் கடவுள் யாராக இருக்கும் என்ற அவரது ஆன்மீகத் தேடலுக்கு அறிவியல் அளித்த விடை பாக்சைட். இந்தக் கடவுளின் அறங்காவலராக உடனே பொறுப்பேற்க விரும்புகிறார் அகர்வால்.\nதங்களது கடவுளான நியாம்கிரி மலைக்கு ஆடு கோழி அறுத்து பலியிடுவது டோங்கிரியா கோண்டு இன மக்களின் வழிபாட்டு முறை. கடவுளைத் தனக்குப் பலியிட்டுக் கொள்வது அகர்வாலின் வழிபாட்டு முறை. மலையின் மேற்பரப்பில் நிரம்பியிருக்கும் பாக்சைட் தாதுவுக்காக, அந்த 40 கி.மீ. நீள மலைத் தொடரின் தலையை மட்டும் அவர் சீவ விரும்புகிறார். பழங்குடி மக்களின் கடவுளரைத் தின்று செரிக்கும் இந்த வழிபாட்டு முறைக்குப் பொருத்தமான ஒரு பெயரை, அவர் தன்னுடைய நிறுவனத்திற்கு ஏற்கெனவே சூட்டியிருக்கிறார் ‘வேதாந்தா மைனிங் கார்ப்பரேசன்.’ இதனைத் தற்செயல் என்பதா, இறைவன் செயல் என்பதா\nவேதங்களின் அந்தமாக ஆதிசங்கரன் கண்டறிந்த தத்துவம் ‘அகம் பிரம்மாஸ்மி’ (நானே பிரம்மமாக இருக்கிறேன்). எனினும் நாம் காணும் இந்தப் பிரம்மம், எல்லைகள் கடந்த என்.ஆர்.ஐ பிரம்மம். மூலதனம் என்ற பெயரால் அழைக்கப்படும் பிரம்மம்.\n‘பிரம்மம் சத்யம், ஜெகன் மித்யா’ “பிரம்மமே மட்டுமே உண்மையானது, உலகம் என்பது வெறும் மாயத்தோற்றம்” என்பது சங்கரனின் தத்துவ விளக்கம். இந்த விளக்கத்தை மூலதனத்தின் மொழிக்குப் பெயர்த்தோமாகில், நாம் காணும் புதிர்கள் யாவும் நொடியில் விலகுகின்றன. இல்லாத மாயைகளான வீடுகளின் மீது, எழுதிக்கொடுக்கப்பட்ட பத்திரங்களே சத்தியமாக மாறியதும், பின்னர் அந்த அசத்தியங்களைச் சத்தியமாக மாற்றும் முயற்சியில் இந்த மாய உலகம் இன்னமும் மல்லுக்கட்டிக் கொண்டிருப்பதும் ஆதிசங்கரனின் தியரியை நிரூபிக்கவில்லையா என்ன\nநியாம்கிரியின் தலையில் நிறைந்திருக்கும் அடர்ந்த காடுகளை அழிக்க சுற்றுச்சூழல் சட்டம் தடையை ஏற்படுத்தியதால், உலகப்புகழ் பெற்ற அத்வைதிகளான ஜே.பி. மார்கன் நிறுவனத்தினரை வைத்து, நியாம்கிரியில் ‘இருக்கின்ற காட்டை இல்லை’ என்று எழுதி வாங்கினார் அகர்வால். உண்டென்றால் அது உண்டு, இல்லை என்றால் அது இல்லை\nஅடுத்த தடை, பழங்குடி மக்களின் நிலத்தை நேரடியாகப் பன்னாட்டு நிறுவனத்துக்கு எழுதிவைக்க அரசியல் சட்டத்தின் ஐந்தாவது அட்டவணை தோற்றுவித்த இடையூறு. அட்டவணையையே நீக்குவதற்கு அவகாசம் தேவையென்பதால், தனது இந்திய அவதாரமான ஸ்டெரிலைட் நிறுவனத��தின் பெயரில் சுரங்கம் தோண்டுவதாக அறிவித்தார் அகர்வால். ஆமோதித்தது உச்சநீதிமன்றம்.\nகாடுகளை அழித்து சுரங்கம் தோண்டினால், சூழலியல் பேரழிவு நிகழும் என்று உச்சநீதிமன்றம் நியமித்த வல்லுநர் குழுவே ஆட்சேபித்தது. “காடுதானே, புதிதாக வளர்த்துக் கொள்ளலாம்” என்று அந்த ஆட்சேபத்தையும் ஒதுக்கி விட்டு, 200 இலட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பாக்சைட் தாதுவைத் தன்னகத்தே வைத்திருக்கும் நியாம்கிரி மலையை அகர்வாலுக்கு வழங்குவதாக, ஆகஸ்டு 2008இல் தீர்ப்பளித்து விட்டது, கே.ஜி.பாலகிருஷ்ணன், அஜித் பசாயத், கபாடியா என்ற மூன்று நீதிபதிகள் அடங்கிய குழு.\nவனவிலங்குகளைப் பராமரிக்க 105 கோடி, பழங்குடி மக்களை முன்னேற்றுவதற்கு 12.2 கோடி, பழங்குடி மக்களுக்கான பள்ளி, மருத்துவமனைகளை பராமரிக்க அகர்வாலின் இலாபத்தில் 5 சதவீதம் நியாம்கிரியின் தலையைச் சீவும் பாவத்துக்கு உச்சநீதிமன்றம் பரிந்துரைத்துள்ள பரிகாரம் இது. கொலைக்குற்றத்துக்குப் பரிகாரமாக கோயிலுக்கு நெய்விளக்கு இவ்வளவு மலிவானதொரு பரிகாரத்தை ஒரு பார்ப்பனப் புரோகிதனின் வாயிலிருந்து கூட யாரும் வரவழைத்திருக்க முடியாது.\n“அப்பழங்குடி மக்களால் கடவுளாக வழிபடப்படும் மலையைத் தகர்ப்பது, அவர்களது மத நம்பிக்கையையே தகர்ப்பதாகும்” என்ற வாதத்தை நீதிபதிகளின் அறிவியல் உணர்ச்சியால் அங்கீகரிக்க இயலவில்லை. வளர்ச்சித் திட்டத்துக்கும் வல்லரசாவதற்கும் தடையாக ஈசனே வந்து நிற்பினும், குற்றம் குற்றமே என்றுரைக்கும் நக்கீரன் பரம்பரையல்லவா, நம் நீதிபதிகள்\nஇருப்பினும், அந்தக் கடவுள் எந்தக் கடவுள், அந்த நம்பிக்கை யாருடைய நம்பிக்கை என்பதைப் பொருத்தும் நாட்டாமையின் தீர்ப்பு வேறுபடுகிறது. மரகதமலையாக ஒளிரும் நியாம்கிரி மலையைக் காட்டிலும், யாருக்கும் உதவாத ராமேசுவரத்தின் மணல்திட்டுகளை உச்சநீதிமன்றம் புனிதமாகக் கருதியதென்றால் அதற்குக் காரணம், அந்த நம்பிக்கை ஸ்ரீராமபிரான் தொடர்பானது என்பதுதான். நியாம்கிரி தொடர்பான வழக்கில் தங்களையும் இணைத்துக் கொள்ளுமாறு கேட்ட பழங்குடி மக்களிடம் “உங்களுக்கும் இந்த வழக்குக்கும் என்ன சம்மந்தம்” என்று கேட்டார்கள் நீதிபதிகள். ஆனால் இந்தக் கேள்வியை சிதம்பரம் வழக்கில் தலையிட்ட சுப்பிரமணியசாமியிடம் நீதிபதிகள் கேட்கவில்லை.\nஅதுமட்டுமல���ல, புனிதமான கைலாசத்திலிருந்து புறப்பட்டு வந்ததாக தீட்சிதர்கள் சொல்லிவரும் கதையை எந்த நீதிமன்றமும் அறிவியல் ஆய்வுக்கு உட்படுத்தியதில்லை. வெள்ளைக்காரன் காலம் தொட்டு எல்லா நீதிமன்றங்களும் அந்தக் கதையைக் கேட்டுத்தான் தீட்சிதர்களுக்குச் சாதகமாகத் தீர்ப்பெழுதி வருகின்றன. அதனால்தான் உச்சநீதிமன்றத்தின் தாழ்வாரங்களில் தில்லை தீட்சிதர்கள் நம்பிக்கையுடன் உலவுகிறார்கள். நியாம்கிரி பழங்குடிகளோ, தங்களிடம் ஒரு வார்த்தைகூடக் கேட்காமல் தங்கள் தலைவிதியைத் திருத்தி எழுதிவிட்ட, உச்சநீதிமன்றத்தின் வாயிலில் அமர்ந்து கண்ணீர் வடிக்கிறார்கள்.\nவர்க்க நலனும் சாதி உணர்வும் மத உணர்வும் ஒன்றுகலக்கும் இந்த திரிவேணி சங்கமத்தின் சுழலில், மதநம்பிக்கை முடியும் இடம் எது, வர்க்கநலன் துவங்குமிடம் எது, சாதி உணர்வு ஊடாடும் இடம் எது என்று கண்டறிய முடியாமல், ஒன்று பிறிதொன்றாய்த் தோற்றம் காட்டி நம்மை மயக்குகிறது.\nநியாம்கிரி வழக்கில் ஸ்டெரிலைட்டுக்கு ஆதரவாகத் தீர்ப்பெழுதிய மூன்று நீதிபதிகளில் ஒருவரான கபாடியா, “நான் ஸ்டெரிலைட்டின் பங்குதாரர்” என்று வெளிப்படையாகவே அறிவித்துக் கொண்டார். இந்திராவோ தீட்சிதர்களின் சொத்துரிமையைக் காக்க எம்ஜியாரிடம் இரகசியமாகத் தலையிட்டார். தமிழ்பாடும் வழக்கில் தீட்சிதர்களுக்கு ஆதரவான இடைக்காலத் தடையாணையை இரகசியமாக வழங்கிய உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி ஷா, தீட்சிதர்களுக்கும் தனக்குமிடையிலான உறவை சிதம்பர இரகசியமாகவே பேணினார். தீர்ப்புகள் கிடக்கட்டும், வாய்தாக்களின் பின்னாலும் வர்க்கநலன் உண்டு என்பதை சிதம்பரம் வழக்கின் 20 ஆண்டு உறக்கம், தனது குறட்டைச் சத்தத்தின் மூலம் நமக்குத் தெளிவுபடுத்தியது.\n2004ஆம் ஆண்டு வரை வேதாந்தா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருந்த ப.சிதம்பரம், பின்னர் நிதி அமைச்சராக அவதரித்து அனில் அகர்வாலுக்கு வேண்டியதைச் செய்து கொடுத்தார். 2009இல் அவரே உள்துறை அமைச்சராக உடுப்பணிந்து வந்து, இதோ கலிங்கத்தின் மீது படை நடத்திக் கொண்டிருக்கிறார்.\nதீட்சிதர்களின் கைலாசக்கதை என்ற மத நம்பிக்கையை, தனி உடைமை என்ற ஆயிரம் கால் மண்டபம் தாங்கி நிற்கிறது. சிவன் சொத்தில் குலம் வளர்த்த செட்டியார்கள், பிள்ளைவாள்கள், ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களின் கட்���ளைதாரர்கள், ஆதீனங்கள், ஆடல்வல்லானின் சந்நிதியில் மகளுக்கு அரங்கேற்றம் நடத்த வரும் அதிகாரிகள், அமைச்சர்கள் .. அனைவரும் இந்த நம்பிக்கையின் கால்கள். அதனால்தான் கைலாசக் கதையைக் கேட்டுக் கைகொட்டிச் சிரிக்காமல், “ஹரஹர மகாதேவா” என்று கன்னத்தில் போட்டுக் கொள்கின்றனர்.\nஆனால் டோங்கிரியா கோண்டு மக்களின் நம்பிக்கையையும் அவர்களது கடவுளையும் தாங்கி நிற்க அவர்களிடம் தனிஉடைமை இல்லை. அம்மக்கள் நியாம்கிரி மலையின் உண்மையான அறங்காவலர்களாக இருந்தார்கள். எனவேதான் ஒரு வெகுளிச் சிறுமியைத் தரையில் வீழ்த்தி, வல்லுறவு கொள்ளும் கயவனைப்போல, அந்தப் பழங்குடிப் பொதுவுடைமைச் சமூகத்தின் மீது, தனியுடைமையின் புல்டோசர்கள் வெறியுடன் படர்ந்து எறி இறங்குகின்றன. அவர்களுடைய கடவுளான நியாம்தேவனுக்கோ தூக்குதண்டனை விதித்து தீர்ப்பெழுதி விட்டது உச்ச நீதிமன்றம். தங்களுடைய கடவுளின் தலை சீவப்படுவதைக் காணமாட்டாமல் துடிக்கிறது மனித குலம் பெற்றெடுத்த அந்த மழலைச் சமுதாயம்\n‘ஆபரேசன் கிரீன் ஹன்ட்’ காட்டு வேட்டை என்று இதனைத் தமிழில் மொழிபெயர்க்கலாம். காடுகளை வேட்டையாடுவது, அவற்றுக்குக் காவலிருக்கும் பழங்குடிகளை வேட்டையாடுவது, அதற்குத் தடையாக இருக்கும் நக்சல்பாரிகளை வேட்டையாடுவது என்ற மூன்று நோக்கங்களையும் உள்ளடக்கிய இந்தச் சொற்றொடர், பாரதப் பாரம்பரியத்தில் ஊறி உப்பிய மூளையிலிருந்து மட்டுமே பிறந்திருக்க முடியும்.\nதண்டகாரண்ய காடுகள் இந்த வேட்டையின் களமாகியிருப்பதும் வரலாற்றின் விதியே போலும் போர்க்களம் தண்டகாரண்யத்தின் காடுகளெங்கும் விரிய, விரிய, இராமாயணக்கதைகள் நம் நினைவில் நிழலாடுகின்றன. கிறிஸ்துவுக்குப் பின், 20 நூற்றாண்டுகள் முன்னோக்கி நடந்து, இதோ, இராமாயண காலத்தை எட்டிவிட்டோம்.\nஅங்க, வங்க, கலிங்க, கோசல, விதேக, மகத மன்னர்களின் இரதங்கள் உருண்ட பாட்டைகளின் மீது டாடா, எஸ்ஸார், மிட்டல், அகர்வால், பிர்லா, அம்பானிகளின் புஷ்பக விமானங்கள் தரையிறங்குகின்றன. வசிட்டனும் விசுவாமித்திரனும் கௌதமனும் துர்வாசனும் யாக்ஞவல்கியனும் வனாந்திரங்களில் அமைத்திருந்த பர்ணசாலைகள் ‘விருந்தினர் மாளிகை’ என்ற பெயர் தாங்கி மினுக்குகின்றன. வாயிலில் காக்கிச் சீருடையும் கதாயுதமும் தரித்த அனுமன்கள் காவல் நிற்கின்றன.\n“���லங்கைத் தீர்வுதான் நமக்கு வழிகாட்டி” என்று கூறி பக்திப் பரவசத்துடன் தெற்கு நோக்கி நமஸ்கரிக்கிறார் சட்டிஸ்கார் டி.ஜி.பி விசுவ பந்து தாஸ். இராம சைன்யம் என்ற பழைய பெயர் அரக்கர்களின் மனதில் அச்சத்தைத் தோற்றுவிப்பதில்லை என்பதால், பாம்புப்படை, கீரிப்படை, கருந்தேள்படை என்று குலமரபுச் சின்னங்கள் தாங்கிய படைகள் அணி வகுத்து நிற்கின்றன. சுக்ரீவனின் சேனைகூட, ‘சல்வா ஜுடும்’ என்று ராட்சஸ மொழியில் பெயர் மாற்றம் பெற்றுவிட்டது.\nஇராவண வதம் முடியும் வரை முடிசூட்டு விழாவுக்குக் காத்திருக்க முடியாதென முனகும் வீடணர்களுக்காக, விதவிதமான திரிசங்கு சொர்க்கங்களும் இந்திரப் பதவிகளும் ஆர்டரின் பேரில் தயாராகின்றன. போரில் அரக்கர் குலப் பெண்களையும், முதியவர்களையும், குழந்தைகளையும் கூட வேட்டையாட வேண்டியிருக்கும் என்பதால், அதற்கேற்ப தர்ம சாத்திரங்களைத் திருத்தி எழுதிக் கொண்டிருக்கிறார்கள், சிதம்பரம், மன்மோகன், அலுவாலியா, புத்ததேவ், பட்நாயக் முதலான முனிபுங்கவர்கள்.\nபோர் முழக்கத்தையும் கீழ்க்கண்டவாறு திருத்தி அமைத்திருக்கிறார் திருவாளர் சிதம்பரம். இது தேவர் குலத்தைக் காக்க அசுரர்கள் மீது நடத்தப்படும் போர் அல்ல; அசுரர் குலத்தை முன்னேற்றும் நோக்கத்துக்காகவே அசுரர்கள் மீது தொடுக்கப்படும் போர். அவர்களுக்கு வீடுகளை வழங்குவதற்காகப் பூமியைப் பறிக்கும் போர்; வேலையை வழங்குவதற்காகத் தொழிலைப் பறிக்கும் போர்; சோறு போடுவதற்காக வயல்களை அழிக்கும் போர்; பிரம்ம ஞானத்தை அறிமுகப்படுத்துவதற்காக அவர்களுடைய தெய்வங்களைச் சம்காரம் செய்யும் போர்.\nஇதோ, நியாம்கிரியின் புதையலின் மீது, அதன் மதிப்பே தெரியாத ஒரு கோண்டு இனப்பெண், சுள்ளிக் கட்டைச் சுமந்து நடக்கிறாள். அவளுடைய கருமைநிறக் கழுத்தில் கிடக்கும் பித்தனை வளையங்களில் வியர்வைத்துளி வழிந்து மின்னுகிறது. கைகளின் அசைவில் அவளது வளையல்கள் எழுப்பும் இரும்பின் ஒலி இசையாய் எழும்புகிறது. அந்தக் கானகத்தின் வண்ணங்கள் அனைத்தையும் வரித்துக் கொண்ட வண்ணத்துப் பூச்சியாய் அவள் ஆடை அசைகிறது.\n“ராமா, அதோ.. அவள்தான். எடு வில்லை, பூட்டு பாணத்தை’’ என்று ஆணையிடுகிறான் விசுவாமித்திரன். “ஒரு பெண்ணைக் கொல்வதற்கா நான் வித்தை பயின்றேன் என்று ஆணையிடுகிறான் விசுவாமித்திரன��. “ஒரு பெண்ணைக் கொல்வதற்கா நான் வித்தை பயின்றேன்” என்று தயங்கித் தடுமாறுகின்றன சிப்பாயின் விரல்கள். “இவள் பெண்ணல்ல, தாடகை” என்று தயங்கித் தடுமாறுகின்றன சிப்பாயின் விரல்கள். “இவள் பெண்ணல்ல, தாடகை நம் தர்மத்தை அழிக்க வந்திருக்கும் அரக்கி நம் தர்மத்தை அழிக்க வந்திருக்கும் அரக்கி சுடு….” என்று உறுமுகிறார் சிதம்பரம்.\nசுள்ளிக்கட்டு சரிந்து சிதறுகிறது. மிரட்சியும் கோபமும் உறைந்த அவளது கருவிழிகள் நிலைகுத்தி நிற்கின்றன. வேதாந்தத்தின் வெடிமருந்துக் குச்சிகள் நியாம்தேவனின் மார்பைப் பிளந்து எறிகின்றன.\nஇந்தப் போர்க்களத்திலிருந்து வெகு தூரத்தில் அயோத்தி நகரின் அமைதிச் சூழலில் தவமிருந்து கொண்டிருக்கிறான் சம்பூகன் என்றொரு ‘சூத்திரன்’. அவன் கேட்க விழையும் வரம் என்னவாக இருக்கக் கூடும் ஒரு துண்டு நிலம் அல்லது ஒரு வேலை அல்லது மூன்று வேளைச் சோறு அல்லது ஒரு வீடு\nசிதம்பரத்தின் காட்டு வேட்டையை சம்பூகன் அறியமாட்டான். ஆயுதம் ஏந்திப் போரிடும் அரக்கர்களின் மார்பை மட்டுமே அண்ணல் இராமபிரானின் பாணங்கள் குறிவைக்கும் என்ற அரண்மனைப் பொய்யைத் தவிர, இந்தப் போரைப்பற்றி வேறு எதையும் அவன் அறியமாட்டான். தாடகை வதம் அவனுக்குத் தெரியாது. வாலி வதமும் தெரியாது. தன் முன்னே தோன்றக்கூடிய இறைவனிடம், தான் கேட்க விழையும் வரங்களைத் தவிர, வேறு எதன் மீதும் கவனம் செலுத்த அவனது தவம் இடம் கொடுக்கவில்லை. “தவமிருத்தல் மட்டுமல்ல, வரம் கேட்பதும் குற்றமே” என்று தரும சாத்திரத்தின் ஷரத்துகள் திருத்தப்பட்டு விட்டதையும் அவன் அறியமாட்டான்.\nநியாம்கிரியின் தலையைக் கொய்த வேதாந்தத்தின் கொடுவாள், உன் கழுத்தையும் குறிவைக்கும் என்பதைச் சம்பூகனுக்குப் புரிய வைத்தால் தவம் கலைத்து அவனும் வாளேந்தக்கூடும்.\nஏந்துவானாயின், இந்த முறை ஆரண்ய காண்டத்துடன் இராமாயணம் முடியவும் கூடும்.\n- புதிய கலாச்சாரம், ஜனவரி, 2010\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilletter.com/2019/03/blog-post_58.html", "date_download": "2019-08-24T09:02:41Z", "digest": "sha1:TQLWNGX6UIROM5B66CVPWEXF4PXT4I7J", "length": 13898, "nlines": 81, "source_domain": "www.tamilletter.com", "title": "சட்டத்தரணி அன்சிலின் இன்றைய தீர்மானத்தால் பாலமுனை மண் பெருமை கொள்கிறது - TamilLetter.com", "raw_content": "\nசட்டத்தரணி அன்சிலின் இன்றைய தீர்மானத்தால் பாலமுனை மண் பெருமை கொள்கிறது\nதான் தோற்றாலும் தனது மண் தோற்றுவிடக் கூடாது என்பதற்காக தனக்கு இழைக்கப்பட்ட அநிதிகளை புறந்தள்ளிவிட்டு எதிர்க்கட்சியைச் சேர்ந்த நபரை உபதவிசாளராக நியமிப்பதற்கு ஆதரவு வழங்கியுள்ளார் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அட்டாளைச்சேனை பொறுப்பாளர் எம்.ஏ.அன்ஸில்.\nஅட்டாளைச்சேனை பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிட்ட அன்சிலின் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மூன்று ஆசனங்களை பெற்றுக் கொண்டதுடன் தேசிய காங்கிரஸ் ஏழு உறுப்பினர்களையும், ஐக்கிய தேசியக்கட்சி எட்டு ஆசனங்களையும்,பொதுஜன பெரமுன ஒரு ஆசனத்தையும் பெற்ற நிலையில் தனித்து ஆட்சியமைப்பதற்கு தேவையான் பெரும்பான்மை பலம் எந்தக் கட்சிக்கும் கிடைக்கவில்லை.\nஇந்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு பொதுஜன பெரமுன ஆதரவு வழங்கியதன் மூலம்; சமமான என்னிக்கையை அது எட்டியது.\nசுமனான என்னிக்கையை இரண்டு போட்டியாளர்களும்; பெற்ற காரணத்தினால் திருவில சீட்டு மூலம் தவிசாளரை ஐக்கிய தேசியக்கட்சி தன் வசப்படித்திருந்தது.இதே முறையில் தேசிய காங்கிரஸ் பிரதித் தவிசாளரை தன் வசப்படுத்திருந்தது.\nஇப்படியான சூழ்நிலையில் பிரதித் தவிசாளராக பதவி வகித்துவந்த தேசிய காங்கிரஸின் எம்.எஸ்.எம்.ஜெபர் பிரதித் தவிசாளர் பதவியை கடந்த மாதம் இராஜீனமா செய்த நிலையில் அவ் வெற்றிடத்திற்கு புதிய பிரதித் தவிசாளர் தெரிவு இன்று இடம் பெற்றது.\n18 ஆசனங்களில் 8 ஆசனங்களை மாத்திரம் வைத்துக் கொண்டுள்ள ஐக்கிய தேசியக்கட்சி பிரதித் தவிசாளராக பாலமுனையைச் சேர்ந்த எஸ்.எம்.எம்.ஹனிபா அவர்களை பிரேரித்தன. அதே போல் தேசிய காங்கிரஸ் ஏ.எல்.அஜ்மல் அவர்களை முன்நிறுத்தியது.\nஅட்டாளைச்சேனை பிரதேச சபையின் கடந்த ஆண்டு நடைபெற்ற முதலாவது தவிசாளர் மற்றும் உதவித் தவிசாளர் தெரிவின் போது ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு வழங்கிய பொதுஜன பெரமுன இம் முறை நடுநிலையாக செயற்பட்டதன் விளைவாக ஒன்பது ஆசனங்களின் ஆதரவைப் பெற்ற ஐக்கிய தேசியக் கட்சி எட்டு ஆசனங்களாக குறைக்கப்பட்டிருந்தது.\nஇதே வேளை கடந்த தெரிவின் போது தேசிய காங்கிரசுக்கு ஆதரவு வழங்கிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இம் முறை அக்கட்சிக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கும் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டிருந்தது.\nதனது மண்ணைச் சேர்ந்த ஒருத்தர் பிரதித் தவிசாளராக போட்டிக் களத்தில் நிற்கும் போது வேறு ஒரு பிரதேசத்தைச் சேர்ந்த அதுவும் தனது கட்சிசாராத நபருக்கு எப்படி தமது ஆதரவை வழங்க முடியும் என கேள்வி எழுப்பியிருந்தது.\nதனது வட்டாரத்தில் தனக்கு எதிராக செயற்படும் ஒரு கட்சி என்பதைவிட தனது மண்ணைச் சேர்ந்த ஒருத்தர் பிரதேச சபையின் உயர் பதவியை அடைவதே சிறந்தது என அன்ஸிலின் விட்டுக் கொடுப்பால் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மூன்று பிரதேச சபை உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக்கட்சியைச் சேர்ந்த ஹனிபா அவர்களுக்கு தமது ஆதரவுகளை வழங்கியிருந்தனர்.\nஇதன் மூலம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஆதரவோடு அட்டாளைச்சேனை பிரதேச சபையின் பிரதித் தவிசாளராக எஸ்.எம்.எம்.ஹனிபா 11 வாக்குகளுடன் வெற்றி பெற்றார்.\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nகிரிக்கட் வீரர்களுக்கு மேலங்கி வழங்கி வைத்தல்\nMAC. நுபைல் அக்கரைப்பற்று பிரதேசத்தில் விளையாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் விளையாட்டுக் கழகங்களின் கொள்ளளவை அதிகரிப்பதற்கான நடவடிக்...\nஅக்கரைப்பற்று பள்ளிவாசல்கள் இஸ்மாயில் எம்.பிக்கு அமோக வரவேற்பு\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எஸ்.எம்.இஸ்மாயில் அவர்களுக்கு அக்கரைப்பற்று பிரதேசத்தில் அமை;த...\nஅம்பாரை விவசாயிகளுக்கு நஷ்டஈட்டுத் தொகை\nநுபையில் 2018ம் ஆண்டு ஏற்பட்ட கடும் வரட்சியால் சிறுபோக விவசாய்கள் தமது வாழ்வதாரத்தை இழந்து நின்றனர். இப்படியான நிலையில் பாதிக்...\nஇஸ்மாயில் எம்.பி இன்று அக்கரைப்பற்றுக்கு விஜயம்\nஊடகப்பிரிவு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அக்கரைப்பற்று செயற்பாட்டாளர் ஏ.எஸ்.அப்துல் வாஸீத் அவர்களின் அழைப்பின் பெயரில் அகில இலங்கை ...\nபாத்திமா றிப்கா என்பவர் நேற்று காலை வைத்தியசாலைக்கு சென்றுவருவதாக கூறிச் சென்றவர் இதுவரையிலும் வீடு திரும்பவில்லையாம். ஏறாவூர் ‘...\nதட்டிக் கேட்க நாதியற்ற சமூகமா எம் முஸ்லிம் சமூகம்\nஅம்பாரை மாவட்டத்தில் கடந்த ஜூலை மாதம் 2019.07.29 ஆந் திகதி அம்பாரை கச்சேரியில் இடம்பெற்ற அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான வருடாந்த ...\nபிரதேச சபையின் உறுப்பினர் ஏ.எம்.எம்.தாஜ்ஜூதீன் அவர்களின் வாழ்த்துச் செய்தி\nஈத்துல் அழ்ஹா புனித ஹஜ்ஜூப் பெருநாளைக் கொண்டாடும் அனைத்து உலகவாழ் முஸ்லிம்களுக்கும் தனது பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் ப...\nமறைந்த மன்சூர் அமைச்சரும் கல்முனை நீதிமன்றக் கட்டிடத்தொகுதியும் பற்றிய ஓர் கண்ணோட்டம் - சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூர்\nமுன்னைநாள் கல்முனைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான மறைந்த ஏ.ஆர். மன்சூர் அவர்கள் இப்பகுதிக்கு பல சேவைகள் செய்திருந்தாலும...\nஅக்கரைப்பற்று பொது விளையாட்டு மைதானம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 27 ஏக்கர் அரச நிலங்களை மீட்பது தொடர்பான கலந்துரையாடல் அக்கரைப்பற்று மாநக...\nபுதிய கூட்டணி: 5ஆம் கட்ட பேச்சுவார்த்தை குறித்து தீர்மானம்\nபுதிய கூட்டணி குறித்த 5ஆம் கட்ட பேச்சுவார்த்தை எதிர்வரும் 30ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/cars/maruti-suzuki/celerio/vxi-amt/", "date_download": "2019-08-24T09:22:00Z", "digest": "sha1:ROQRAYIAYWXNZMFWXJN7CYTM7VVASD4D", "length": 13570, "nlines": 262, "source_domain": "tamil.drivespark.com", "title": "மாருதி சுஸுகி செலிரியோ VXi AMT - விலை, மதிப்பீடு, மைலேஜ், படங்கள் - டிரைவ்ஸ்பார்க்", "raw_content": "\nமுகப்பு » கார்கள் » மாருதி சுஸுகி » செலிரியோ » VXi AMT\nமாருதி சுஸுகி செலிரியோ VXi AMT\nமாருதி சுஸுகி செலிரியோ VXi AMT தொழில்நுட்பம்\nவீல் பேஸ் 2425 mm\nகிரவுண்ட் கிளியரன்ஸ் 165 mm\nகதவுகள் எண்ணிக்கை 810 kg\nஇருக்கைகள், எரிபொருள் கலன், பூட்ரூம் கொள்திறன்\nஇருக்கைகள் எண்ணிக்கை 5 Person\nஇருக்கை வரிசை எண்ணிக்கை 2 Rows\nபூட் ரூம் கொள்திறன் 235 litres\nஎரிபொருள் கலன் கொள்திறன் 35 litres\nஎஞ்சின் சிசி அளவு 998 cc\nமைலேஜ் (அராய்) 23.1 kmpl\nமாற்று எரிபொருள் Not Applicable\nகியர்கள் எண்ணிக்கை 5 Gears\nசஸ்பென்ஷன், பிரேக்குகள் மற்றும் ஸ்டீயரிங் சிஸ்டம்\nமுன்புற பிரேக் வகை Disc\nபின்புற பிரேக் வகை Drum\nடர்னிங் ரேடியஸ் 4.7 metres\nமுன்புற டயர்கள் 165 / 70 R14\nபின்புற டயர்கள் 165 / 70 R14\nமாருதி சுஸுகி செலிரியோ VXi AMT வசதிகள்\nஏர்பேக்குகள் 1 (Driver Only)\nபிரேக் சிஸ்டம் மற்றும் இதர பாதுகாப்பு நுட்பங்கள்\nஆன்ட்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம் (ABS) Yes\nஸ்பீடு சென்சிங் டோர் லாக் Yes\nசைல்டு சேஃப்டி லாக் Yes\nசொகுசு மற்றும் தொழில்நுட்ப வசதிகள்\n12 பவர் பாயிண்ட்டுகள் 1\nஹெட்லைட், இக்னிஷன் அணைப்பதற்கான ரிமைன்டர் வசதி Yes\nஆன்ட்டி கிளார் கண்ணாடிகள் Manual - Internal Only\nசன் வைசரில் வேனிட்டி மிரர்கள் Co-Driver Only\nடிரைவர் இருக்கை அட்ஜெஸ்ட்மென்ட் Manual\nபின் இருக்கையை மடக்கும் வசதி Partial\nகதவுகள், ஜன்னல்கள், கண்ணாடிகள் மற்றும் வைப்பர்கள்\nஒன் டச் டவுன் வசதி Driver\nவெளிப்புற ரியர் வியூ மிரர்கள் Body Coloured\nவெளிப்புற ரியர் வியூ மிரர்கள் அட்ஜெஸ்ட் வசதி Internally Adjustable\nவெளிப்புற கதவு கைப்பிடிகள் Body Coloured\nஉட்புற கதவு கைப்பிடிகள் Chrome\nபூட் ரூம் கதவு ஓபனர் Internal\nரூஃப் மவுண்ட்டட் ஆன்டென்னா Yes\nபாடி கலர் பம்பர்கள் Yes\nசராசரி எரிபொருள் நுகர்வு Yes\nஇருக்கும் எரிபொருளில் கடக்கும் தூரத்தை காட்டும் வசதி Yes\nகுறைவான எரிபொருள் எச்சரிக்கை அலாரம் Yes\nகதவு திறந்திருப்பதை எச்சரிக்கும் வசதி Yes\nக்ளஸ்ட்டர் லைட் பிரகாசத்தை அட்ஜெஸ்ட் செய்யும் வசதி Yes\nபொழுதுபோக்கு, தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பங்கள்\nஹெட் யூனிட் அளவு Not Available\nமாருதி சுஸுகி செலிரியோ VXi AMT வண்ணங்கள்\nமாருதி சுஸுகி செலிரியோ VXi AMT போட்டியாளர்கள்\nடாடா டியாகோ Revotron XE\nமாருதி சுஸுகி செலிரியோ VXi AMT மைலேஜ் ஒப்பீடு\nடாடா டியாகோ Revotron XE\nமாருதி சுஸுகி செலிரியோ படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/missing-girl-student-recovered-like-skeleton-in-thiruvallur-108371.html", "date_download": "2019-08-24T09:09:34Z", "digest": "sha1:BHR7AZ3BGT2Q37ZFIBN3D2QXPSVV6YDP", "length": 9979, "nlines": 156, "source_domain": "tamil.news18.com", "title": "திருவள்ளூரில் காணாமல் போன 10ம் வகுப்பு மாணவி எலும்புக் கூடாக கண்டெடுப்பு– News18 Tamil", "raw_content": "\nதிருவள்ளூரில் காணாமல் போன 10ம் வகுப்பு மாணவி எலும்புக் கூடாக கண்டெடுப்பு\nஅனைவருக்குமான கல்வியை ஆங்கிலேயர்களே கொடுத்தனர் - பா. ரஞ்சித்\n600 பெண்களை ஏமாற்றி நிர்வாண புகைப்படம், வீடியோக்களை பெற்ற சென்னை சாப்ட்வேர் எஞ்சினியர் கைது\nவிபத்தில் ஒரு காலை இழந்த குழந்தை... ₹ 90 ஆயிரம் பணம் திரட்டி உதவிய ஆம்புலன்ஸ் டிரைவர்...\nமக்கள் அதிகம் படித்ததால் வேலை இல்லாமல் இருக்கிறார்கள் - வனத்துறை அமைச்சர் சீனிவாசன் பேச்சு\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nதிருவள்ளூரில் காணாமல் போன 10ம் வகுப்பு மாணவி எலும்புக் கூடாக கண்டெடுப்பு\nதிருவள்ளூர் கீச்சளம் கிராமத்தில் உள்ள தனியார் கரும்பு தோட்டத்தில், மாணவி சரிதா அணிந்திருந்த பள்ளி சீருடை, காலணி உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டன.\nதிருவள்ளூரில் காணாமல்போன பள்ளி மாணவி 5 மாதங்களுக்கு பின்னர் எலும்புக் கூடாக மீட்கப்பட்டுள்ளார். அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கியுள்ளனர்.\nதிருவள்ளூர் மாவட்டம் புது வெங்கடாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியின் மகள் சரிதா, பத்தாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த செப்டம்பர் மாதம் 7-ம் தேதி பள்ளிக்கு செல்வதாக சென்ற மாணவி சரிதா, அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து சரிதாவின் தந்தை காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.\nஇந்நிலையில், கீச்சளம் கிராமத்தில் உள்ள தனியார் கரும்பு தோட்டத்தில், பள்ளி சீருடையில் எலும்புக் கூடுகள் சிதறிக் கிடப்பதை கண்ட விவசாயி சுரேஷ் என்பவர், போலீசாருக்கு தகவல் அளித்தார்.சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொன்னி, விசாரணை மேற்கொண்டார். அப்போது காணாமல்போன மாணவி சரிதா அணிந்திருந்த பள்ளி சீருடை, அவரது காலணி உள்ளிட்டவை அருகில் கிடந்ததை வைத்து மாணவி சரிதாவின் எலும்புக் கூடுகள் என போலீசார் முடிவு செய்தனர்.\nமேலும் அதனை உறுதிப்படுத்த மண்டை ஓடு, எலும்புக் கூடுகளை சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். மாணவி சரிதா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nAlso see... சிலம்பம் கற்பதை கேலி செய்ததால் மனமுடைந்த மாணவி\nஅருண் ஜெட்லியின் வாழ்க்கைப் பயணம்....\nமூடப்பட்ட டாஸ்மாக்... பட்டாசு வெடித்து கொண்டாடிய மக்கள்...\nCinema RoundUp: புதிய சாதனை படைத்த விஸ்வாசம்\nRIP Arun Jaitley | அருண் ஜெட்லியின் வாழ்க்கைப் பயணம்.... புகைப்படங்களாக....\n3 ஆண்டு போராட்டத்தால் மூடப்பட்ட டாஸ்மாக்... பட்டாசு வெடித்து கொண்டாடிய மக்கள்...\nLIVE | பாஜக மூத்த தலைவர், முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்\nகல்லூரிக் காலத்திலேயே அரசியலில் ஆர்வம்... நெருக்கடி நிலையின்போது 19 மாதங்கள் சிறை...\n#BREAKING | அருண் ஜெட்லி காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/tag/gv-prakash-kumar", "date_download": "2019-08-24T09:20:08Z", "digest": "sha1:56IINHCWFGXY4GIUVYLOEADWIOXMB3YP", "length": 3523, "nlines": 46, "source_domain": "tamil.stage3.in", "title": "GV Prakash Kumar", "raw_content": "\nடெல்டா விவசாயிகளை காப்பாற்ற நடிகர் ஜிவி பிரகாஷின் ஆலோசனை\nஜிவி பிரகாஷின் ஐங்கரன் டீசரை வெளியிடும் இயக்குனர் ஏஆர் முருகதாஸ்\nமூன்று வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் ஜிவி பிரகாஷ் இயக்குனர் விஜய் கூட்டணி\nஇசைப்புயலின் இசையில் தனது படத்தின் ஓப்பனிங் பாடலை பாடிய ஜிவி பிரகாஷ்\nபூஜையுடன் துவங்கிய ஜிவி பிரகாஷின் புதுப்பட படப்பிடிப்பு\nநடிகர் ஜிவி பிரகாசுக்கு கைகொடுத்த சிவகார்த்திகேயன்\nதன்னை திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய வசந்தபாலன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ்\nஇனி ஒரு அனிதாவை நீட்டால் பறிகொடுக்கக்கூடாது என்பதற்காக உருவாகும் ஜிவி பிரகாஷின் மொபைல் செயலி\nகுப்பத்து ராஜா டீசரை வெளியிடும் சிவகார்த்திகேயன்\nநாச்சியார் சர்ச்சையால் பாலா ஜோதிகா மீது வழக்கு பதிவு\nநாச்சியார் படத்திற்கு வந்த சோதனை \nபுது வித கெட்டப்பில் ஜோதிகா- டீசரை வெளியிடும் சூர்யா\nமுதலமைச்சரை சந்தித்து ஜி.வி.பிரகாஷ் நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://velupillaiprabhakaran.wordpress.com/category/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2019-08-24T09:09:29Z", "digest": "sha1:ECNY7CDNZZDV4724JS36LTRBSHZMDUMK", "length": 8291, "nlines": 73, "source_domain": "velupillaiprabhakaran.wordpress.com", "title": "விடுதலை தீப்பொறி « Velupillai Prabhakaran", "raw_content": "\nதேசியத் தலைவர் பிரபாகரனின் விடுதலைப் போராட்டவரலாறு முழுநீளக் காணொளி HD\nதமிழர்களை தலை நிமிர்த்திய தலைவன் பிரபாகரன் முழுநீள காணொளி\nதேசியத் தலைவரின் 50வது அகவையை ஒட்டி நிதர்சனத்தினால்பிரபல தமிழ் உணர்வாளர்களின் செவ்விகளோடு தயாரிக்கப்பட்ட தமிழர்களின் நிமிர்வு\nThis entry was posted in ஈழமறவர், ஈழம், காணொளிகள், தமிழ்த்தேசியம், பிரபாகரன், விடுதலை தீப்பொறி, வீரவரலாறு and tagged ஈழமறவர், காணொளிகள், தமிழ்த்தேசியம், பிரபாகரன்.\nThis entry was posted in ஈழமறவர், காணொளிகள், பிரபாகரன், விடுதலை தீப்பொறி.\nஎம்.ஜி ஆர் உம் தலைவரின் நட்பும்\nThis entry was posted in ஈழமறவர், காணொளிகள், பிரபாகரன், விடுதலை தீப்பொறி.\nவரலாற்றைப் படைத்தவர் தலைவர் பிரபாகரன்…\nஇதற்காகத்தான் விடுதலைப்புலிகளை 30 நாடுகள் சேர்ந்து வீழ்த்தினார்கள்\nநந்திக்கடலின் மிக முக்கியமான இடித்துரைப்பு \nதமிழர்களின் நண்டுப் பண்பாட்டை நீக்கி ‘புலிப் பண்பாட்டை’ உருவகித்த தலைவர் பிரபாகரன்.\nதலைவர���க்கு பிறந்தநாள் வாழ்த்து -உலைக்களம்\nதலைவர் திரு.வே.பிரபாகரன் அவர்கள் எழுதிய கவிதை\nஉலகத்தில் எந்த நாட்டு ஆதரவும் இல்லாது போராடிய ஒரே புரட்சியாளன் வே.பிரபாகரன் அவர்களே\nதேசியத் தலைவரின் சிந்தனை துளிகள்…\neelamview freedom struggle genocide srilanka Prabhakaran tamil eelam Uncategorized இனப் படுகொலை ஈழமறவர் ஈழம் உலைக்களம் கரும்புலிகள் காணொளிகள் சுத்துமாத்துக்கள் தமிழர் தமிழீழ படையணி தமிழ்த்தேசியம் தலைவரின் சிந்தனைகள் தலைவர் பிரபாகரன் தொடர் நிமிர்வு பாடல்கள் பிரபாகரன் பிரபாகரன் அந்தாதி மாவீரர் நாள் மாவீரர் நாள் உரைகள் முள்ளிவாய்க்கால் விடுதலை தீப்பொறி விடுதலைப்பேரொளி வீரவணக்கம் வீரவரலாறு வைகாசி மாவீரர்கள்\nபோா்குற்ற விசாரணை வேண்டாம் என கூத்தமைப்புடன் இணைந்து கூறிய ரணில்\nஜோர்ஜ் ஃபெர்னாண்டர்ஸ்: தமிழ் மக்களுக்குக் கதாநாயகன் சிங்கள மக்களுக்கு வில்லன்\nஈழத்தமிழரின் அரசியல் பிரக்ஞை காலத்துடனான கணக்கு \nபோா்குற்ற விசாரணை வேண்டாம் என கூத்தமைப்புடன் இணைந்து கூறிய ரணில்\nஜோர்ஜ் ஃபெர்னாண்டர்ஸ்: தமிழ் மக்களுக்குக் கதாநாயகன் சிங்கள மக்களுக்கு வில்லன்\nஈழத்தமிழரின் அரசியல் பிரக்ஞை காலத்துடனான கணக்கு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/7779", "date_download": "2019-08-24T10:30:44Z", "digest": "sha1:3LGI4E3TK3ZNUURCVIKLMWPHNUPFLNGG", "length": 5986, "nlines": 149, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | thamilisai savundararajan", "raw_content": "\nஅதிமுக செய்தது தவறு... தமிழிசை பேச்சால் கூட்டணிக்குள் குழப்பம்\nதமிழக பாஜகவுக்கு உத்தரவு போட்ட அமித்ஷா\nதமிழகத்தை கவர பாஜக அதிரடி\nகண்ணீர் விட்டு அழுத தமிழிசை\nஸ்டாலின் சவாலுக்கு தமிழிசை அதிரடி\nஸ்டாலின் வாக்கிங், டாக்கிங் என்று இருக்கிறார்\n’சினிமாவில்தான் சர்கார் அமைக்க முடியும்;நிஜத்தில் முடியாது’- விஜய் மீது தமிழிசை கடும் தாக்கு\nதமிழிசை மீது வழக்குபதிவு செய்ய உத்தரவு : சோபியா வழக்கில் நீதிபதி அதிரடி\nஎப்போது பயணம் செய்தால் இடையூறு வராது -ஜோதிட சிகாமணி சிவ. சேதுபாண்டியன்\nஇந்த வார ராசிபலன் 25-8-2019 முதல் 31-8-2019 வரை\nஇந்த வாரத்தில் அனுகூலமான நாளும், நேரமும் 25-8-2019 முதல் 31-8-2019 வரை\n12 ராசி, 27 நட்சத்திரத்தினருக்கு செப்டம்பர் மாதப் பரிகாரங்கள்\nமன அழுத்தம் தீர்க்கும் மகத்தான பிராயச்சித்தம் -பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி\n (71) - லால்குடி கோபாலகிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/jobs/56664-job-in-kanchipuram-tiruvallur-aavin.html", "date_download": "2019-08-24T10:15:05Z", "digest": "sha1:PLFYNPG3QIT2MPBTTJK55GQ2CTUVEKJT", "length": 10393, "nlines": 125, "source_domain": "www.newstm.in", "title": "ஆவின் நிறுவனத்தில் வேலை.. விண்ணப்பிக்க கடைசி தேதி மார்ச் 3 | Job in Kanchipuram, Tiruvallur Aavin", "raw_content": "\nஎனது மதிப்பு மிக்க நண்பரை இழந்து விட்டேன்: பிரதமர் மோடி\nஅருண் ஜெட்லி மறைவு எனக்கு தனிப்பட்ட இழப்பு: அமித்ஷா\nமுன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்\nகாஷ்மீருக்கு அரசியல் தலைவர்கள் வரவேண்டாம்: அரசு வேண்டுகோள்\nஅரசியலில் இதெல்லாம் சகஜம்: ஓ.எஸ் மணியன்\nஆவின் நிறுவனத்தில் வேலை.. விண்ணப்பிக்க கடைசி தேதி மார்ச் 3\nகாஞ்சிபுரம் - திருவள்ளூர் மாவட்ட ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள மேலாளர் (பொறியாளர்) பணியிடங்களுக்கு, பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து மார்ச் 3 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்த காலியிடங்கள் - 2. மாத சம்பளம்: ரூ.37,700/-\nபொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ரூமெண்டேஷன், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன், ஆட்டோமொபைல், மெக்கானிக்கல் போன்ற பிரிவுகளில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 30 வயதிற்குள் இருத்தல் அவசியம். விண்ணப்பக்கட்டணம் ரூ.250ஐ \"The General Manager, K.T.D.C.M.P.U. Limited\", என்ற பெயரில் வரைவோலையாக எடுத்து செலுத்த வேண்டும்.\nவிண்ணப்பப்படிவங்களை www.aavinmilk.com என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் வரைவோலை மற்றும் அனைத்து சான்றிதழ் நகல்களையும் இணைத்து, பொது மேலாளர், K.T.D.C.M.P. Union Limited, 55 குருவப்பா தெரு, அயனாவரம், சென்னை 600012 என்ற முகவரிக்கு மார்ச் 3ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். மேலும் விவரங்கள் அறிய http://aavinmilk.com/hrkt130219.html என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளவும்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. இந்திய ராணுவம் மற்றும் விமானப்படையினர் தயார் நிலையில் இருக்க வேண்டும் : கோவை மாநகர காவல் ஆணையாளர்\n2. உ.பியில் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்த 5 தொழிலாளர்கள் பலி\n3. இந்தியாவில் தற்காலிகத்திற்கு இடம் இல்லை, இனி எல்லாம் நிரந்தரம் தான்: பிரதமர் சூசக பேச்சு\n4. திருப்பதி பஸ் டிக்கெட்டுகள் திரும்ப பெறப��பட்டன\n5. நீச்சல் குளத்தில் பிரபல விஜே: வைரலாகி வரும் போட்டோ\n6. கோவை: 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ரவுடி கைது: தப்பிக்கும் முயற்சியில் கால்முறிவு\n7. வெட்கமே இன்றி பொய் கூறுகிறார் சோனியா காந்தி: சீக்கியர்கள் கடும் கண்டனம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபுதிய விலையில் விற்கப்பட்ட ஆவின் பால்: இன்று முதல் விலை உயர்வு அமல்\nஆவின் பால் விலை உயர்வுக்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்\nபால் கொள்முதல் விலை உயர்வு தவிர்க்க முடியாதது: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nஆவின் பால் சப்ளை செய்யும் டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்\n1. இந்திய ராணுவம் மற்றும் விமானப்படையினர் தயார் நிலையில் இருக்க வேண்டும் : கோவை மாநகர காவல் ஆணையாளர்\n2. உ.பியில் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்த 5 தொழிலாளர்கள் பலி\n3. இந்தியாவில் தற்காலிகத்திற்கு இடம் இல்லை, இனி எல்லாம் நிரந்தரம் தான்: பிரதமர் சூசக பேச்சு\n4. திருப்பதி பஸ் டிக்கெட்டுகள் திரும்ப பெறப்பட்டன\n5. நீச்சல் குளத்தில் பிரபல விஜே: வைரலாகி வரும் போட்டோ\n6. கோவை: 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ரவுடி கைது: தப்பிக்கும் முயற்சியில் கால்முறிவு\n7. வெட்கமே இன்றி பொய் கூறுகிறார் சோனியா காந்தி: சீக்கியர்கள் கடும் கண்டனம்\nபாரத பிரதமர்களின் செல்லப் பிள்ளை அருண் ஜெட்லி\nதிருச்சி தனியார் வங்கியில் ரூ.16 கொள்ளை: பாதுகாப்பு சோதனையில் சிக்கிய கொள்ளையன்\nஅரசியலில் இதெல்லாம் சகஜம்: ஓ.எஸ் மணியன்\nகொடிய விஷம் கொண்ட பாம்பை உயிருடன் பிடித்த தீயணைப்பு வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnaatham.org/2019/02/arnold.html", "date_download": "2019-08-24T09:03:52Z", "digest": "sha1:K2TQQXKQINHTKR2GKKLNTWOIJ5A5SGML", "length": 19438, "nlines": 229, "source_domain": "www.tamilnaatham.org", "title": "ஆறு கொடுத்து பத்து இலட்சம் என கணக்கு விட்ட ஆனோல்ட் அகப்பட்டார்!! - TamilnaathaM", "raw_content": "\nHome தமிழ்நாதம் ஆறு கொடுத்து பத்து இலட்சம் என கணக்கு விட்ட ஆனோல்ட் அகப்பட்டார்\nஆறு கொடுத்து பத்து இலட்சம் என கணக்கு விட்ட ஆனோல்ட் அகப்பட்டார்\nAdmin 9:58 PM தமிழ்நாதம்,\nநல்லூர் உற்சவகாலத்தின் போது ஆலயச் சூழலின் பாதுகாப்பிற்கு என யாழ் மாநகரசபையினால் பொருத்தப்பட்ட பாதுகாப்புக் கமராக்களுக்கென ஒப்பந்த அடிப்படையில் குறித்த நிறுவனம் ஒன்றிற்கு வழங்கிய��� நிதியினை விட அதிகமாக 4 இலட்சத்து 16 ஆயிரத்து 280 ரூபா பணத்தினை குறித்த பாதுகாப்புக் கமராக்கள் பொருத்துவதற்கான செலவாக காட்டப்பட்டுள்ளமை அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.\nகுறித்த விடயத்தினை இன்று நடைபெற்ற சபை அமர்வின்போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாநகர உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன் சுட்டிக்காட்டி கேள்வியெழுப்பியதன் மூலம் அம்பலப்படுத்தியுள்ளார்.\nஇவ் விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,\nகடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற நல்லூர் உற்சவகால திருவிழாக்களின்போது நல்லூர் பிரதேசத்தின் பாதுகாப்பிற்கென பாதுகாப்புக் கமராக்கள் பொருத்துவதற்கு பகிரங்க கேள்வி கோரப்பட்டது. அதற்கென சில நிறுவனங்கள் விண்ணப்பித்திருந்தன.\nஇந்நிலையில் யாழ் பரமேஸ்வராச் சந்தியில் இயங்கும் City Computer நிறுவனத்தினரின் கேள்வி கோரல் ஏற்கப்பட்டு குறித்த நிறுவனத்திடம் பாதுகாப்புக் கமராக்கள் பொருத்தும் பணி வழங்கப்பட்டது. அதனடிப்படையில் குறித்த நிறுவனத்திற்கு யாழ் மாநகரசபையால் 6 இலட்சத்து 60 ஆயிரத்து 200 ரூபா கொடுப்பனவான வழங்கப்பட்டது.\nஇந்நிலையில் இன்று யாழ் மாநகரசபையில் நடைபெற்ற அமர்வின்போது நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட்டிருந்த நல்லூர் ஆலய வரவு செலவு அறிக்கை ஒவ்வொரு உறுப்பினருக்கும் வழங்கப்பட்டிருந்தது. அதனை அவதானித்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாநகர சபை உறுப்பினர் பார்த்திபன் நல்லூர் சூழலில் பாதுகாப்புக் கமரா பொருத்திய செலவாக 10 இலட்சத்து 76 ஆயிரத்த480 ருபா கணக்குக் காட்டப்பட்டிருந்தமை தொடர்பில் குறித்த நளின் நிறுவனத்தினருடன் தொடர்புகொண்டு எவ்வளவு ரூபா மாநகரசபையால் வழங்கப்பட்டுள்ளது எனக் கேட்டுள்ளார்.\nஅதன் போது குறித்த கண்காணிப்புக் கமரா பொருத்தும் நிறுவனத்தினர் வழங்கிய தகவல் உறுப்பிரை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. குறித்த நிறுவனத்திற்கு வழங்கிய தொகையை விட அதிகமாக 4 இலட்சத்து 16 ஆயிரத்து 280 ரூபா பணத்தினை அத் தேவைக்காக செலவிடப்பட்டதாக அறிந்த அவர் நேரடியாக அந் நிறுவனத்தினரைச் சந்தித்து கலந்துரையாடியபோது தாம் சமர்ப்பித்து வழங்கப்பட்ட ரசீதுகளின் பிரதிகளை உறுப்பினருக்கு குறித்த நிறுவனத்தினர் வழங்கியுள்ளனர்.\nஇதனையடுத்து இன்றை யஅமர்வின்போது குறித்த விடயத்தைப் பிரஸ்த��பித்த உறுப்பினர் பார்த்திபன் பாதுகாப்புக் கமராக்கள் பொருத்துவதற்கென 6 இலட்சத்து 60 ஆயிரத்து 200 ரூபா செலவிடப்பட்டுள்ள நிலையில் செலவு அறிக்கையில் 10 இலட்சத்து 76 ஆயிரத்த480 ருபா செலவிடப்பட்டதாக மோசடி இடம்பெற்றதாக சுட்டிக்காட்டினார்.\nஇதனையடுத்து சபையில் பிரசன்னமாகியிருந்த கணக்காளரைப் பதிலளிக்குமாறு முதல்வர் ஆர்னோல்ட் உத்தரவிட்ட நிலையில் அது தொடர்பில் உடனடியாகப் பதிலளிக்க முடியாது எனவும் குறித்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து பதிலளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.\nஇதனையடுத்து ஏதும் தவறு நிகழ்ந்திருப்பின் அது தொடர்பில் ஆராய்ந்து அடுத்த அமர்வில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஆர்னோல்ட் உத்தரவிட்டார்.\nதமிழ்நாதத்தில் வெளிவரும் ஆக்கங்கள் செய்திகள் என்பன பல்வேறு தளங்களிலிருந்து பெறப்பட்டவையாகும்.\nஉரிமைக்காகப் போராடி மடிந்த புலிகளைக் கேவலப்படுத்தாதீர் - பொன்சேகா\n\"தமிழ் மக்களின் உரிமைக்காகவே பிரபாகரன் தலைமையிலான விடுதலைப்புலிகள் ஆயுதமேந்திப் போராடினார்கள். இறுதிவரை அவர்கள் கொள்கையில் உறுதியாக நின...\nஎதிர்ப்பை கடந்து துரைராசசிங்கம் செயலாளரானது எப்படி\nஅங்கு நடைபெற்ற விடயம் பொதுச்செயலாளர் தெரிவின்போது தலைவர் மாவை அண்ணர் ஏற்கனவே இருந்த துரைராசசிங்கம் அவர்களை பொதுச்செயலாளராக நியமிப்பதாக கூ...\nஇஸ்லாமை விட்டு வெளியேறினால் கொலை - தெரிவுக்குழு முன் பரபரப்பு சாட்சியம்\nஇஸ்லாமிய மார்க்கத்தை விட்டு வெளியேறுவோர் கொலை செய்யப்பட வேண்டும் என கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள இஸ்லாமிய பாடப் புத்தகத்தில் குறிப்...\nகல்முனை: மனோ, சுமந்திரன் தப்பியோட்டம்\nகல்முனை மக்கள் எதிர்ப்பு; சுற்றிவளைப்பு:அமைச்சரவை பாதுகாப்பு பிரிவால் மீட்கப்பட்ட மனோ, சுமந்திரன், தயாகமகே கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயல...\nதொல்பொருள் துறையில் 32 பேரும் சிங்களவர்கள் - பாரதி\nநாங்கள் தேசியம் என்றும், தாயகம் என்றும் பேசிக்கொண்டிருக்கும் நிலையில், அவற்றை இல்லாமல் செய்வதற்கான திட்டங்கள் கச்சிதமாக நடைமுறைப்படுத்தப்படு...\n06தமிழர் மனித உரிமைகள் மையம்\nமே 18 நினைவுகள் (1)\nஅதிக வாசிப்புகள் 30 நாளில்\nஉரிமைக்காகப் போராடி மடிந்த புலிகளைக் கேவலப்படுத்தாதீர் - பொன்சேகா\n\"தமிழ் மக்களின் உரிமைக்காகவே பிரபாகரன் தலைமையிலான விடுத���ைப்புலிகள் ஆயுதமேந்திப் போராடினார்கள். இறுதிவரை அவர்கள் கொள்கையில் உறுதியாக நின...\nஎதிர்ப்பை கடந்து துரைராசசிங்கம் செயலாளரானது எப்படி\nஅங்கு நடைபெற்ற விடயம் பொதுச்செயலாளர் தெரிவின்போது தலைவர் மாவை அண்ணர் ஏற்கனவே இருந்த துரைராசசிங்கம் அவர்களை பொதுச்செயலாளராக நியமிப்பதாக கூ...\nஇஸ்லாமை விட்டு வெளியேறினால் கொலை - தெரிவுக்குழு முன் பரபரப்பு சாட்சியம்\nஇஸ்லாமிய மார்க்கத்தை விட்டு வெளியேறுவோர் கொலை செய்யப்பட வேண்டும் என கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள இஸ்லாமிய பாடப் புத்தகத்தில் குறிப்...\nதொல்பொருள் துறையில் 32 பேரும் சிங்களவர்கள் - பாரதி\nநாங்கள் தேசியம் என்றும், தாயகம் என்றும் பேசிக்கொண்டிருக்கும் நிலையில், அவற்றை இல்லாமல் செய்வதற்கான திட்டங்கள் கச்சிதமாக நடைமுறைப்படுத்தப்படு...\nகல்முனை: மனோ, சுமந்திரன் தப்பியோட்டம்\nகல்முனை மக்கள் எதிர்ப்பு; சுற்றிவளைப்பு:அமைச்சரவை பாதுகாப்பு பிரிவால் மீட்கப்பட்ட மனோ, சுமந்திரன், தயாகமகே கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammatamilcinema.in/tag/sivaji-ganesan/", "date_download": "2019-08-24T09:01:06Z", "digest": "sha1:A72EH5RZVUDT7F7EUJA5OMA4NDYGR3LU", "length": 11023, "nlines": 112, "source_domain": "nammatamilcinema.in", "title": "sivaji ganesan Archives - Namma Tamil Cinema", "raw_content": "\n. / பெண்கள் பக்கம் / பொது / விமர்சனம்\nஅட்ரா மச்சான் விசிலு @ விமர்சனம்\nஅரசு பிலிம்ஸ் சார்பில் எம்.திருநாவுக்கரசு வழங்க, சிவா, பவர் ஸ்டார் சீனிவாசன், புதுமுக நடிகை நைனா சர்வார் , மன்சூர் அலிகான், மதுமிதா , சிங்க முத்து, சென்ட்ராயன் ஆகியோர் நடிக்க, கச்சேரி ஆரம்பம் படத்தை இயக்கிய திரைவண்ணன் இயக்கி இருக்கும் …\n. / Namma Exclusive / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\n‘தொழில் முதல்வன் ‘ பிலிம் நியூஸ் ஆனந்தன்\nஏற்கனவே இருக்கிற தொழில்களில் ஈடுபட்டு அதில் தன்னை தக்கவைத்துக் கொள்கிறவர்கள் பாராட்டுக்குள்ளாகிறார்கள். சாதனை படைப்பவர்களாக போற்றப்படுகிறார்கள். முன்னரே போடப்பட்ட சாலைகளில், பந்தயப் பயணத்தில் வெல்வது போன்ற இறுமாப்பு அது . ஆனால் தன் பாதத்தை பதித்துப் பதித்தே ஒரு பாதையை உருவாக்கி …\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது / வீடியோ\n‘நட்பதிகாரம் – 79 ‘ நாயகனை வாழ்த்தும் கிரிக்கெட் வீரர்\nநடிகர் திலகம் சிவாஜி கணேசன் — கலைச்செல்வி ஜெயலலிதா நடித்த சவாலே சமாளி உட்பட பல வெற்றிப் படங்களை இயக்கிய மல்லியம் ராஜ கோபால் அவர்களின் மகன் ராஜ் பரத். இவர் ஹீரோவாக நடித்து வரும் பதினொன்றாம் தேதி திரைக்கு வரும் …\nதில்லானா மோகனாம்பாள் மேக்கிங் வீடியோ பாக்கணுமா\nஇந்தக் காணொளியைப் பார்க்க நமது தலைமுறை ஒரு தவமே செய்திருக்கவேண்டும் . ஜெமினி பிக்சர்ஸ் சார்பாக எஸ் எஸ் வாசன் தயாரிக்க, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் , நாட்டியப் பேரொளி பத்மினி , பாலையா நடிப்பில் ஏ.பி ,நாகராஜன் இயக்கி …\n. / Editor's activities / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\n‘சிவாஜி மணி மண்டபம் ; நடிகர் சங்க அவமானம்’ — விஷால்\nநடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு மணி மண்டபம் கட்டுவதாக சட்டப் பேரவையில் அறிவித்த முதல்வர் ஜெயலலிதா அதில் நடிகர் சங்கத்தையும் மென்மையாக — ஆனால் நியாயமாக விமர்சனம் செய்து இருந்தார் . “நடிகர் சங்கம் கட்ட நான் இடம் வழங்கினேன் . …\nவீரபாண்டியக் கட்டபொம்மன் @ விமர்சனம்\nஒரு கொள்ளைக்காரனாக இருந்து (ஆதாரம் ; தமிழ்வாணன் எழுதிய ‘கட்டபொம்மன் ஒரு கொள்ளைக்காரன்’ நூல் ) தன்னை நம்பி இருப்போருக்கு தலைவனாக ஆகி , ஒரு நிலையில் வரி வசூல் என்ற பெயரில் தன்னிடமே பகற்கொள்ளை கொள்ளை அடிக்கப் பார்த்த ஆங்கிலேயன் …\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\nஎம்ஜிஆரின் இரட்டை நாடியைப் பிடித்த ‘அஞ்சுக்கு ஒண்ணு ‘\nபேரன்ட் பிக்சர்ஸ் சார்பில் எவர்கிரீன் எஸ் சண்முகம் தயாரிக்க, அமர் , சித்தார்த், ஜெரால்டு, நசீர், ராஜசேகர், உமா ஸ்ரீ , மேக்னா ஆகிய புதுமுகங்களுடன் சிங்கம் புலி ஒரு முழு நீள கதாபாத்திரத்தில் நடிக்க , ஆர்வியார் என்பவர் இயக்கி …\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது / விமர்சனம்\n‘வந்தா மல’ படத்தைக் கலக்கும் பராசக்தி படப் பாடல் விமர்சனம்\nஆர்யா நடித்த கலாபக் காதலன் படத்தை இயக்கிய இகோர் இயக்கத்தில், கெய்கர் பிலிம் புரடக்ஷன் சார்பில் மலேசியாவைச் சேர்ந்த ஜெயராதாகிருஷ்ணன் மற்றும் நவ குமாரன் இவர்களுடன் கொரியாவைச் சேர்ந்த கிம் சூன் ஜாங் ஆகியோர் தயாரிக்க, இளம் இசையமைப்பாளர் சாம் டி …\nநெஞ்சம் நிறைத்த அன்பு நினைவுகள்\nஇயக்குனர் ஏ சி திருலோகச்சந்தர்…. புரட்சித் தலைவர் எம் ஜிஆரை அன்பே வா படத்தில் மிக அழகிய கதாபாத்திரத்தில் வளைய வர வைத்த நவீன சிந்தனையாளர் … தெய்வமகன் , இரு மலர்கள் , என் தம்பி, எங்கிருந்தோ வந்தாள், பாரத …\nசிவாஜி பற்றி ரஜினி அடித்த ஜோக்\nநடிகர் ஒய் ஜீ மகேந்திரன் எழுதி தினமலர் வாரமலர் இதழில் வந்த நான் சுவாசிக்கும் சிவாஜி கட்டுரைத் தொடர், காந்தி கண்ணதாசனின் கண்ணதாசன் பதிப்பகம் சார்பில் புத்தகமாக வெளியிடப்பட்டது . இதற்கான அறிமுக விழா சென்னை புத்தகக் கண் காட்சியில் …\nபோலீஸ்காரர் எழுதி இயக்கும் ‘கோலா’\n‘ஜாம்பி’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு\n‘தர்ம பிரபு’ இயக்குனரின் ‘ கன்னி ராசி’\nநேர் கொண்ட பார்வை @ விமர்சனம்\nஐ ஆர் 8 @ விமர்சனம்\nகழுகு 2 @ விமர்சனம்\nஉறுதியான வெற்றியில் உத்வேக ‘ஜாக்பாட் ‘\nடியர் காம்ரேட் @ விமர்சனம்\nசென்னை பழனி மார்ஸ் @ விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2019-08-24T09:02:02Z", "digest": "sha1:P6IUDVOCZVLC7YAX7SSNTCV6HDCLYEWO", "length": 7935, "nlines": 118, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "ஜப்பானிய கல்வி ஆராய்ச்சியாளர் திரு.ஹயாத்தோ கரூர் பரணி வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளியில் கலாச்சார பரிமாற்ற நிகழ்வில் கலந்து கொண்டார். – Tamilmalarnews", "raw_content": "\nசிவனுக்கு அபிஷேகம் செய்யும் �... 23/08/2019\nதிருமறைகளில் காணும் ஆசை, குரே�... 23/08/2019\nதுஷ்ட சல்லியங்கள் தோஷங்கள் வ�... 23/08/2019\nசிறுநீரக கல்லை குணமாக்கும் வ�... 23/08/2019\nபெண்கள் வயதான ஆண்களை விரும்ப�... 23/08/2019\nஜப்பானிய கல்வி ஆராய்ச்சியாளர் திரு.ஹயாத்தோ கரூர் பரணி வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளியில் கலாச்சார பரிமாற்ற நிகழ்வில் கலந்து கொண்டார்.\nஜப்பானிய கல்வி ஆராய்ச்சியாளர் திரு.ஹயாத்தோ கரூர் பரணி வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளியில் கலாச்சார பரிமாற்ற நிகழ்வில் கலந்து கொண்டார்.\nகரூர் பரணி வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளியில் கலாச்சார பரிமாற்ற நிகழ்வு\nஜப்பானிய கல்வி ஆராய்ச்சியாளர் ஹயாத்தோ கலந்து கொண்டார்\nகரூர் பரணி வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளியில் இந்தியா ஜப்பான் கலாச்சார பரிமாற்ற நிகழ்வு இன்று (11.07.2019) நடைபெற்றது.\nஇதில் ஜப்பானிய கல்வி ஆராய்ச்சியாளர் திரு.ஹயாத்தோ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இவர் துவக்க வகுப்புகளில் இந்தியா மற்றும் ஜப்பான் நாடுகளுக்கிடையே உள்ள கல்விமுறையை ஒப்பிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகிறார். ஜப்பான் பள்ளிகளை ஒப்பிடும்போது பரணி வித்யாலயா பள்ளியில் குழந்தைகளுக்கு எழுதும் வேலை மிகவும் குறைவாகவே உள்ளது. இந்திய குழந்தைகள் மகிழ்வாக கல்வி கற்கிறார்கள். இந்திய மண்ணில் பிறந்த குழந்தைகளாகிய நீங்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் என்று கூறினார். மேலும் அவர்களுடைய கலாச்சாரத்தை விளக்கும் வகையில் ஜப்பான் பாடலை பாடி, ஜப்பானிய முறையான “கெண்டோ” சிலம்பம் சுற்றினார். பரணி வித்யாலயா மாணவர்கள் நமது கலாச்சாரத்தை எடுத்துரைக்கும் வகையில் பரதநாட்டியம், கிராமிய நடனம், சிலம்பம், தப்பாட்டம் ஆடினர்.\nஇந்நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர் S.மோகனரெங்கன், செயலாளர் பத்மாவதி மோகனரெங்கன், பள்ளியின் முதன்மை முதல்வர் முனைவர் C.ராமசுப்ரமணியன், நிர்வாகக்குழு உறுப்பினர் சுபாஷினி, ஜப்பானிய மொழி பயிற்றுநர் தமிழ் ஆகியோர் கலந்து கொண்டனர். பள்ளியின் முதல்வர் S.சுதாதேவி வரவேற்புரையாற்றினார். துணை முதல்வர் R.பிரியா நன்றியுரையாற்றினார்.\nஜிஎஸ்டி-ன் கீழ் நிறுவனங்கள் வரி கட்டாமல் தப்பிக்க\nவேளாண்மை/தோட்டக்கலை படிப்புகளுக்கு சமவாய்ப்பு எண் (Random Number) வெளியீடு\nசிவனுக்கு அபிஷேகம் செய்யும் நெய் வெண்ணெயாக மாறும் அதிசயம்\nதிருமறைகளில் காணும் ஆசை, குரோதம்\nதுஷ்ட சல்லியங்கள் தோஷங்கள் விலக காலபைரவா் சுப மந்திர யந்திரம்\nசிறுநீரக கல்லை குணமாக்கும் வீட்டு வைத்தியம்\nபெண்கள் வயதான ஆண்களை விரும்புவது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.selvakumaran.de/index.php?option=com_content&view=article&id=407:2011-05-10-07-25-00&catid=39:2009-07-02-22-34-59&Itemid=15", "date_download": "2019-08-24T10:20:10Z", "digest": "sha1:5K667LQ6TG4D2ZJEV64SHSHG7P7IALKW", "length": 25658, "nlines": 110, "source_domain": "www.selvakumaran.de", "title": "எமனின் அழைப்பிதழும் தொலைந்த தோழமையும்", "raw_content": "\nநியூசிலாந்து நாட்டின் The Bruce Mason விருது அகிலன் கருணாகரனுக்கு\nதமிழீழம் சிவக்கிறது - பழ நெடுமாறன்\nபதட்டம் இல்லாத தெளிந்த போர்வீரன் மொறிஸ்\nவிண்மீன்கள் 1989 இல் மண்ணில் வீழ்ந்து போனதே\nஅழகான ஒரு சோடிக் கண்கள்\nநான் சவாரி கொடுத்த \"செவீல்ட்\" இளைஞன்\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\nமூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\nஎமனின் அழைப்பிதழும் தொலைந்த தோழமையும்\nWritten by சஞ்சயன் செல்வமாணிக்கம்\nஎனது அப்பா ஒருபோலீஸ் அதிகாரி. மிகவும் கண்டிப்பானவர் என்றால் அது தவறு. அவர் மிக மிக கண்டிப்பானவர். அவரின் அப்பாவை விட மிக கண்டிப்பாக இருந்தார். நான் உருப்படுவ��ற்கு அது தான் ஒரே வழி என்று எங்கேயோ கற்றுக்கொண்டார் என்றே நினைக்கத் தோன்றுகிறது. கற்றதை என்னில் பிரம்பின் மூலம் பரீட்சித்துப் பார்த்து அடிக்கடி தன் அறிவு சரியானதா என்று தோன்றும் சந்தேகத்தை அவர் தீர்த்துக் கொள்வார். நானும் அவரின் அறிவுப்பசிக்காக அடிக்கடி அடிவாங்குவதும், அம்மாவும், எங்களை வளர்த்த எம்மியும் அப்பாவின் அறிவுப்பசி தீர்ந்ததும் ஆள் மாறி ஆள் எண்ணை பூசிவிடுவதும் அந்தக் காலத்தில் வழக்கமாயிருந்தது. அவரின் இந்த அறிவுப்பசி எனக்கு 14 - 15 வயதாகும் வரை தொடர்ந்தது.\nதான் கற்று, பரிசோதித்தவை பிழைத்துப்போனதாலோ அல்லது கட்டெறும்பு ஊர்ந்து கல்லுத் தேயுமா என்று நினாத்தாரோ என்னவோ அதன் பின் ஏனோ திடீர் என அடிப்பதை நிறுத்திவிட்டார். நானும் ஏன் என்று கேட்கவில்லை. இதனால் மூன்று விதமான நன்மைகள் இருந்தன.\nமுதலாவது, அவருக்கு இரத்த அழுத்தமும், கோபம் வருவதும் குறைந்தது. இரண்டாவது, எனக்கு அவர் ” டேய் இங்க வாடா” என்று கத்தும் போது எனக்கு திசையறி கருவி தேவைப்படாமல் போனது. மூன்றாவது, அம்மாவுக்கும் எம்மிக்கும் ஒரு வேலை குறைந்தது மட்டுமல்ல, தேங்காய் எண்ணையும் மிச்சமாகியது.\nஅப்பா, சற்று கணகணப்பில் இருக்கும் போது ”பைலா” பாட்டு பாடுவார். தம்பி அவரின் செல்லப்பிள்ளை. வீட்டில் இருக்கும் ”லக்ஸ்பிறே”, சஸ்டஜின் டன்களை எடுத்து வர ஏவுவார். நானும் அவரது கட்டளையை சிரமேற்கொண்டு நிறைவேற்றப் பழக்கப் பட்டிருந்தேன். அவரின் ”பைலா” உச்சஸ்தாயியை அடையும் போது அம்மா ”நல்ல கூத்து, போய் படுங்கோ” என்பார். ”சரிதான் போடி” என்பது போல் அம்மாவை கவனிக்காமல் பாடி, ஓய்ந்து பாயில் ஒரு மலை போல் சரிந்து, தாங்க முடியாத ஒலியில் குறட்டையுடன் தூங்கிப் போவார். எனது வாழ்வு மிக மகிழ்ச்சியாய் இருக்கும் அவர் ”தெளிந்து”, தலைஇடி இன்றி, வாயில் கனகலிங்கம் சுருட்டுடன் எழுந்து நடமாடும் வரை.\nஅப்பாவிற்கு இரு நண்பர்கள் இருந்தனர். ஒருவர் அப்பாவுடன் யாழ்ப்பாணத்தில் படித்தவர். அவரால் மட்டுமே அப்பாவை ”டேய்” என்று ஒருமையில் கூப்பிட முடிந்தது. மற்றவர் எறாவூரில் இருந்தார். இந்த மூவரில் இருவருக்கு ”தண்ணியில்” கண்டம் இருந்தது எனக்கு பிற்காலத்தில் தெரியவரும் என்பது எனக்கு அப்போ தெரியவில்லை. எனது அப்பாவும், அவரின் பால்ய நண்பரும் குடியும் குட���த்தனமுமாய் இருந்ததனால் குறைந்த வயதிலேயே போய்ச் சேர்ந்தார்கள். குடியைப் பற்றி ஒன்றாய் படித்தார்களோ என்னவோ\nஅப்பா யாழ்ப்பாணம் வருடத்திற்கு ஒரு முறை போய் வருவார். நாமும் அவருடன் போவோம். அந் நாட்களில் இலங்கையில் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு நெல், அரிசி எடுத்துச் செல்வது எனின் போலீஸ் ”பாஸ்” எடுக்க வேண்டும். எனது அப்பாவுக்கு அனுமதி எடுப்பது பெரியவேலை இல்லை. ‌நாம் வெளிக்கிடும் நாள் காலை வரை ”பாஸ்” எடுக்கமாட்டார். பஸ் வர முதல் அவசராமாக போலீசுக்கு போவார். அனுமதியுடன் திரும்புவார். அவருக்கு அவ்வளவு மரியாதை என்று நீங்கள் நினைக்கக் கூடாது. அவர் போலீசில் தான் வேலை செய்தார். இந்த ”பாஸ்”களில் அவரின் கையெழுத்து தான் இருந்திருக்குமோ என நான் இப்போது சந்தேகிக்கிறேன்.\nவரும் வழியெங்கும் அரிசி மூட்டையை விட்டு விலகமாட்டார். அவரே துக்கி இறக்குவார். சுன்னாகம் ஸ்டேசனில் அப்பையாவின் ”சோமசெட்” கார் நிற்கும். அதில் முன்னால் அப்பா ஏற பின்னால் அம்மா, தம்பி, தங்கை,எம்மி, நான் ஏறிக் கொள்ள, அப்பையா வாகனத்தின் முன்னால் போய் ஒரு கம்பியை என்ஜினுக்குள் விட்டு மூன்று முறை கோயிலை சுற்றுவது போல சுற்ற, கார் புக் புக் என்று ஸ்டாட் பண்ணும். அது ஸ்டாட் பண்ணாமல் இருந்து அப்பையா அதை சுற்றிச் சுற்றி அவருக்கு தலைசுற்றி நாங்கள் வேறு காரில் போன நாட்களும் உண்டு. போகும் வழியில் அப்பா கையை கதவுக்கு வெளியே தொங்க விட்டபடியே வருவார். அப்பையாவின் கார் உடுவில் ”லவ்” லேன் புளியடியை அடைந்ததும் அப்பாவின் விடுமுறை ஆரம்பிக்கும். எங்களுக்கும் தான்.\nஅப்பா வந்திருப்பதை அவரின் பால்ய நண்பர் எப்படித்தான் மணந்து பிடிப்பாரோ தெரியாது மானிப்பாயில் இருந்து அன்று மதியம் 2 - 3 மணிபோல் சைக்கிளில் ஒரு கலன் ஒன்றைக் கட்டியபடி, கலனில் பெரியவர்கள் குடிக்கும் பாலுடன் வருவார். எப்பிடியடா இருக்கிறாய் என்று ஆரம்பிப்பார்கள். குசினிக்குள் அப்பாவின் அக்கா ” அறுவான் வந்திட்டான், இவனைக் கெடுக்கிறது உவன் தான்” என்பார். அவரின் தங்கைகள் ”ஓம் அக்கா” என்பார்கள். பாட்டி பேசாதிருப்பார். அம்மா கண்டும் காணாதிருப்பார். மாலை ஆறு மணிக்கு நான் விளையாடி அலுத்து வரும் போது பால்குடித்த அசதியில் அப்பாவின் நண்பர் சைக்கிளை உருட்ட முடியாமல் உருட்டிக்‌��ொண்டு போவார். அப்பா விறாந்தையில் களைத்து குறட்டையுடன் உறங்கியிருப்பார். பால் குடித்திருந்தாலும் மாமா நிதானமாய் ”பெற்றோல்மக்ஸ்” க்கு காற்றடித்துக்கொண்டிருப்பார். அப்பாவும், நண்பரும், மாமாவும் பால்குடிப்பதன் ரகசியம் எனக்கு புரிந்த போது 11 - 12 வயதிருக்கும். அதன் பின் அப்பாவின் பால்ய நண்பர் வந்து போகும் போது அவரின் சைக்கிளுக்கு அடிக்கடி காற்றுப் போகத் தொடங்கியிருந்தது. தள்ளிக்கொண்டு போகும் சைக்கிளுக்கு காற்று தேவையா என்ன\nஇதே மாதிரி ஏறாவூரிலும் பால் குடிக்க வந்த நண்பரின் சைக்கிளுக்கு வைத்தியம் பார்த்திருக்கிறேன். அவர் ஊரறிந்த பெருங்குடிமகன். நிதானம் தவறுவதை அவர் மிக நிதானமாகச் செய்வார். அவரின் அகராதியிலேயே நிதானம் என்னும் சொல் இருக்கவில்லை. இன்றும் அவரின் ”சொல் வங்கியில்” நிதானம் பதியப்படவில்லை. இனியும் அது பதியப்படும் என்ற நம்பிக்கை நிதானத்துக்கும் இல்லை, எனக்கும் இல்லை. அவர் இன்றும் (2011) உயிருடன் இருப்பது உலக அதிசயங்களில் ஒன்று. சில வருடங்களுக்கு முன் அவரைச் சந்திக்கக் கிடைத்தது. ‌உன்ட அப்பா இல்லாதது ஒரு கையுடைந்தது போலிருக்கிறது என்றார். எனக்கு அது ”ஒரு கிளாஸ் இல்லாதது” என்று கேட்டமாதிரி இருந்தது. ”நண்பேண்டா” என்பது இதைத் தானோ\nஅப்பா 14 - 15 வயதில் எனக்கு அடிப்பதை குறைத்துக் கொண்டாலும் எம்மால் பழையதை மறந்து சமாதானமடைய முடிவில்லை. அதற்கு எனது ஹோர்மோன்களும் ஒரு காரணம் என்று பிற்காலத்தில் அறிந்து கொண்டேன். அப்பா வீட்டுக்கு பின்னால் தோட்டம் செய்தார். வாழை, மிளகாய், கத்தரி, தக்காளி என இருந்தது அது. அது ஒரு மிக மிகச் சிறிய தோட்டம். ஆனால் அப்பாவோ அது பெரிதொரு ஏக்கர் கணக்கிலான தோட்டம் என்பது போல காலையில் கனகலிங்கம் சுடுட்டுடன் குறுக்கும் நெடுக்குமாய் நடந்து கொண்டேயிருப்பார். அவர் தோட்டத்துக்குள் நிற்பது கத்தரிவெருளிக்கு பதிலாக ஒரு போலீஸ்காரன் நிற்பது போலிருக்கும் எனக்கு. மெதுவாய் எனக்குள் சிரித்துக் கொள்வேன்.\nஅப்போ நாம் ஏறாவூரில் இருக்க, அப்பா பொலன்நறுவையில் வேலை செய்யவேண்டி வந்தது. காரணம் அப்பா புட்டி புட்டியாய் குடித்த பால் தான். பால் குடித்த சந்தோசத்தில் உள்ளூர் பாராளுமன்ற உறுப்பினரை இவர் ”மிக மிக அன்பாய்” அழைத்ததால், அவர் சற்று சூடாகி அப்பாவை தண்ணியில்லா காட்டுக்கு அனுப்புவதாக நினைத்து, ‌பொலன்நறுவைக்கு அனுப்பியிருந்தார். அப்போ எனக்கு 15 வயதிருக்கும். அப்பாவுக்கு எமன் பரலோகத்துகு இன்விடேஷன் எழுதிக்கொண்டிருந்ததை அவரோ, நாமோ அறிந்திராத காலமது.\nஒரு நாள் காலை நல்ல தூக்கத்தில் இருக்கிறேன் அம்மா ”டேய், எழும்பி கம்பராமாயணத்தை படி, அடுத்த மாதம் ஓ.எல் டெஸ்ட் எல்லோ” என்றதும் கம்பனிலும், அம்மாவிலும் பயங்கர கோவம் வர, ”ம், ம்” என்றுவிட்டு மீண்டும் சுறுண்டு கொண்டேன். ”தேத்தண்ணி வைச்சிருக்கு” எழும்பு என்ற போதும் நான் எழும்பவில்லை. முதுகில் ஒரு அடி விழ, நிதானமில்லாத அந்த வயதில் தலை வெடிக்கும் கோவத்துடன் குசினிக்குள் ஓடி, தேங்காய் உடைக்கும் பெரிய பிடி போட்ட கத்தியை எடுத்தேன். கதாயுதத்தை எடுத்த பீமன் போல் அதை தூக்கினேன். அம்மா விறைத்து விளி பிதுங்கி தள்ளியே நின்றார். அப்பாவின் தோட்டத்துக்குள் புகுந்து வாழை மரங்களை ”கம்பனின் தலை” என்று நினைத்துக் கொண்டு வெட்டினேன். அவையும் எதிர்ப்பின்றி சாய, எனக்கு வெறி இன்னும் ஏற, முழுத் தோட்டத்தையும் வெட்டிச் சரித்த போது தான் ” அட, இது செல்வமாணிக்கத்தாரின் தோட்டமாச்சே, அவர் இன்று பின்னேரம் ரயிலில் வருவாரே” என்பது புரிந்தது.\nஇன்று எனக்கு ராகு உச்சத்தில் தான், தனது தோட்டத்தை கூட்டுக்கொலை செய்த என்னை ”மனிசன்” தொலைத்து விடுவார் என்பது சர்வ நிட்சயமாய் புரிந்தது. வீட்டுக்குள் இடமில்லை என்பதால் வெளியில் வைத்துத் தான் தனது விளையாட்டைக் காட்டுவார். அருகில் இருந்த வீட்டில் என் வயதில் இரு பெண்பிள்ளைகள் இருந்தார்கள். அவர்களுக்கு தெரிந்தால் மானம் கப்பலேறிவிடுமே என்ற பயத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் முழுசிக்கொண்டிருந்தேன்.\nமாலை ரயில் நிலையத்துக்குப் போய் அழைத்து வந்து வீட்டில் இறக்கிவிட்டதும், எடுத்தேன் சைக்கிளை. இரவு 12 மணிபோல் வீடு திரும்புகிறேன். மனிதர் வீட்டில் இல்லை. அவசர அழைப்பு வந்து வேலைக்கு புறப்பட்டதாக அம்மா சொன்னார்.\nபின்பு அம்மா, காலையில் தான் ஏன் அடித்தார் என்று விளக்கமும் தந்தார். அதில் நியாயம் இருப்பது புரிந்ததால் நான் தோட்டத்தை சூரசம்ஹாரம் செய்ததும் பிழை என்றேன். அப்பாவுக்கு தெரியுமா என்ற போது ஓம், ஆனால் அப்பா சிரித்தார் என்றார். அம்மா. தொடர்ந்து, அவரைப் போலவே உனக்கும் கோவம் வருகுத��ம் என்றும் சொன்னாராம், அத்துடன் அவன் வளர்ந்திட்டான் அவனை கதைத்துத் தான் திருத்தலாம் என்றும் அம்மாவுக்கு அறிவுரை சொன்னாராம் என்றார் அம்மா.\nஅப்பாவிடமும் அழகிய பக்கம் ஒன்று இருப்பது புரிந்து, தோளுக்கு மிஞ்சினால் தோழன் என்றவரின் தோழமையை அனுபவிக்க ஆரம்பிக்க முதலே, இரண்டு மாதங்களின் பின் அப்பா இறந்து போனார். அவரின் போதனைகளும், கோவங்களும் இன்னும் எனக்குள் இருக்கிறது. அப்பா இறந்த போது அவருக்கு 51 வயது. எனக்கு அந்த வயது வரும் போது கோவம் வராதிருந்தால் அப்பா மகிழ்ச்சியடைவார் என்று நம்புகிறேன். இன்றும் 5 வருடங்களுக்குள் எனக்கு பெரும் பொறுப்பு சுமத்தப்பட்டிருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.selvakumaran.de/index.php?view=article&catid=39%3A2009-07-02-22-34-59&id=528%3A2014-01-30-10-55-58&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=155", "date_download": "2019-08-24T10:20:31Z", "digest": "sha1:XWUFRY3NB4VQZ4PVSTNXTCTTFCP7NTKI", "length": 15031, "nlines": 27, "source_domain": "www.selvakumaran.de", "title": "திரை கடல் ஓடி திரவியம் தேடு", "raw_content": "திரை கடல் ஓடி திரவியம் தேடு\nதமிழன் திரைகடல் ஓடித் திரவியம் தேடினான். அன்றே அவனை உலகம் வியந்து பார்த்தது. ஆனாலும் அன்றைய காலங்களை விட தமிழரை அதிகளவு உலகம் அறிந்ததும், உலகத்தை தமிழர் அறிந்ததும் 1980களின் பிற்பாடே என்பது எனது கருத்து.\nதமிழர்களின் எண்பது காலகட்டத்தின் பாரிய இடம் பெயர்வு அவர்களை உலக நாடுகளில் பெருமளவு பரவச் செய்தது. அப்படி இடம்பெயர்ந்த தமிழர்கள் தங்களுடன் தங்களது கலை, கலாச்சார விழுமியங்களையும் எடுத்துக் கொண்டே இடம் பெயர்ந்தார்களா அல்லது இடம்பெயர்ந்த பலருக்கு தங்களது கலைகளில், கலாச்சாரங்களில் போதிய தெளிவுகள் இல்லையா அல்லது இடம்பெயர்ந்த பலருக்கு தங்களது கலைகளில், கலாச்சாரங்களில் போதிய தெளிவுகள் இல்லையா மேற்கத்திய கலாச்சாரங்களை உள்வாங்கிக் கொண்டு எல்லாவற்றையும் மறந்து விட்டார்களா மேற்கத்திய கலாச்சாரங்களை உள்வாங்கிக் கொண்டு எல்லாவற்றையும் மறந்து விட்டார்களா அன்றாடம் தொல்லைப் படும் இயந்திரமான வெளிநாட்டு வாழ்க்கையில் எல்லாவற்றையும் தொலைத்து விட்டு „பணம்...பணம்..' என அலைகிறார்களா தெரியவில்லை.\nயேர்மனிய தொலைக்காட்சி ஒன்றில் பலர் பார்வையாளர்களாக இருக்கும் „சுப்பர் ஸ்ரார்' நிகழ்ச்சி ஒன்றை சமீபத்தில் பார்த்த பொழுது எங்களது பாரம்பரிய கலைகளும் கலாச்சாரங்க��ும் நினைவுக்கு வந்தன. அந்த நிகழ்ச்சியின் போட்டியாளனாக பதினேழு, பதினெட்டு வயதுக்கு இடைப்பட்டவனான தமிழ் இளைஞன் வந்திருந்தான்.\nநிகழ்ச்சிக்கு வந்த அந்த இளைஞனிடம் அமெரிக்க இளைஞர்களின் பாதிப்பு நிறைந்து இருந்தது. நிகழ்ச்சி நடுவர் ஒருவர் அவனது பெயரைப் பார்த்து விட்டு „நீ தமிழனா' என்று கேட்டு வைக்க இளைஞனும் மகிழ்ச்சி தளும்ப மீண்டும் அந்த நடுவருக்குக் கை கொடுத்தான். அந்த இளைஞன் தமிழ்ப்பாடலை அல்லது தமிழ் நடனத்தை அங்கு தரப் போகிறான் என நடுவர்கள் நினைத்து அவனிடம் கேட்க, அந்த இளைஞனும் அதை ஆமோதித்தான். தான் தன் முயற்சியில் இசை ஒன்று கோர்த்து வந்திருக்கிறேன். அதை „கீ போர்ட்' இல் தவழவிட்டு தமிழ் நடனம் ஒன்று ஆடப் போகிறேன் என்றான். எனது மனதுக்குள் ஒரு குதூகலம். எங்கள் தமிழ் இளைஞர்களைப் பார்த்துப் பெருமிதம். அடுத்த தலைமுறை வெளிநாட்டில் தொலைந்து விடவில்லை. இதோ இங்கே அதிசயப் பட வைக்கப் போகிறார்கள். மனது நிம்மதியாக இருந்தது. கதிரையில் சுகமாகச் சாய்ந்து இருந்தேன். நிகழ்ச்சி ஆரம்பமானது. அந்த இளைஞன் தனது இசைக் கருவியில் வாசித்த இசை, „டண்டணக்கு.. டண்டணக்கு..' இசைதான். இதுதான் தமிழிசையா' என்று கேட்டு வைக்க இளைஞனும் மகிழ்ச்சி தளும்ப மீண்டும் அந்த நடுவருக்குக் கை கொடுத்தான். அந்த இளைஞன் தமிழ்ப்பாடலை அல்லது தமிழ் நடனத்தை அங்கு தரப் போகிறான் என நடுவர்கள் நினைத்து அவனிடம் கேட்க, அந்த இளைஞனும் அதை ஆமோதித்தான். தான் தன் முயற்சியில் இசை ஒன்று கோர்த்து வந்திருக்கிறேன். அதை „கீ போர்ட்' இல் தவழவிட்டு தமிழ் நடனம் ஒன்று ஆடப் போகிறேன் என்றான். எனது மனதுக்குள் ஒரு குதூகலம். எங்கள் தமிழ் இளைஞர்களைப் பார்த்துப் பெருமிதம். அடுத்த தலைமுறை வெளிநாட்டில் தொலைந்து விடவில்லை. இதோ இங்கே அதிசயப் பட வைக்கப் போகிறார்கள். மனது நிம்மதியாக இருந்தது. கதிரையில் சுகமாகச் சாய்ந்து இருந்தேன். நிகழ்ச்சி ஆரம்பமானது. அந்த இளைஞன் தனது இசைக் கருவியில் வாசித்த இசை, „டண்டணக்கு.. டண்டணக்கு..' இசைதான். இதுதான் தமிழிசையா எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அந்த இசையை.. இல்லை இம்சையை நடுவர்கள் இரசிக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது. அடுத்து பின்னணியில் இசையை ஒலிக்க விட்டு தமிழ் நடனம் ஆடப் போகிறேன் என்றான். நடுவர்கள் பெரும் தன்மையுடன் ஒத்த��க் கொண்டார்கள். இளைஞன் ஆட ஆரம்பித்தான். எனக்கு மேசையின் கீழே போய் ஒழிந்து கொள்ளலாமா என்ற எண்ணம் தோன்றியது. என்ன பிரயோசனம் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அந்த இசையை.. இல்லை இம்சையை நடுவர்கள் இரசிக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது. அடுத்து பின்னணியில் இசையை ஒலிக்க விட்டு தமிழ் நடனம் ஆடப் போகிறேன் என்றான். நடுவர்கள் பெரும் தன்மையுடன் ஒத்துக் கொண்டார்கள். இளைஞன் ஆட ஆரம்பித்தான். எனக்கு மேசையின் கீழே போய் ஒழிந்து கொள்ளலாமா என்ற எண்ணம் தோன்றியது. என்ன பிரயோசனம் தீக்கோழி போல தலையை மறைத்துக் கொண்டாலும் பல மில்லியன் யேர்மனியர்கள் பார்த்துக் கொண்டுதானே இருப்பார்கள். மனது அப்பொழுதுதான் குறுகத் தொடங்கியது.\nஅந்த இளைஞனுக்கு தமிழ்க் கலையைப் பற்றித் தெரிய வாய்ப்பே இல்லை என்பது எனக்குப் புரிந்து போனது. தமிழ் சினிமாக்களில் வரும் பாடல்களையும், ஆடல்களையுமே அவன் தமிழ்க்கலை என்று கருதுகிறான் என்று நினைக்கிறேன்.\nஒரு கால கட்டத்தில் „றெக்கோர்ட் டான்ஸ்' என்று ஒழிவு மறைவுகளில் ஆடப்பட்ட நடனம், மெதுவாக சினிமாவுக்குள் புகுந்தது. அந்த நடனத்தையும் பொம்பாய் நடன மாதுக்களைக் கொண்டு ஆடவிட, அதற்கு ரசிகர்களின் பேராதரவு கிடைத்து, அவர்களின் கல்லாப்பெட்டியும் நிறைந்தது. படிப்படியாக அந்த நடனம் மெருகேற நாயகர்களும் சேர்ந்து ஆடத் தொடங்க, „டாடி மம்மி வீட்டில் இல்லை தடைபோட யாரும் இல்லை விளையாடு நேரில் வந்து வில்லாளா..' வையும் கடந்து வந்து விட்டோம். இந்தப் பாடல்களும், அதற்கான அபிநயங்களுமே அந்த இளைஞனுக்கு தமிழிசையாகவும் தமிழ் நடனமுமாகிப் போனதில் ஆச்சரியம் இல்லை. ஆனால் இதைத் தனது ஒரு படைப்பாக அந்த இளைஞன் தரும் பட்சத்தில் யாருக்குமே பாதிப்பும் இல்லை, பழுதும் இல்லை. மாறாக தமிழிசை, தமிழ் நடனம் என்று அவன் தமிழை அங்கு முத்திரையிட்டதுதான் பிரச்சினையாகிப் போனது.\nதொடர்ந்து அவனது நிகழ்ச்சியைப் பார்ப்போம். இளைஞனின் நடனத்தைப் பார்த்து நடுவர்கள் முகம் சுளிக்க ஆரம்பித்தார்கள். நிலமையை அவதானித்த இளைஞன் தனது சந்தர்ப்பம் பறி போய்விடுமோ என்று பயந்து அவசரமாக தனக்குப் பாடவும் வரும் என்றான். „சரி பாடு' என்று அவர்கள் சந்தர்ப்பத்தை வழங்கினார்கள். பாட ஆரம்பித்தான். அவனது பாடலைப் பார்த்து, „என்ன மொழியில் பாடுகிறாய் தமி���் மொழிதானே..„ என பிரதான நடுவர் கேட்க, „இல்லை இது ஆங்கிலம்..' என இளைஞன் பதில் தந்தான்.\n„புதுமையான ஆங்கிலமாக இருக்கிறதே' என அடுத்த நடுவர் ஏளனத்துடன் இடைமறிக்க, எல்லாமே குழப்பமாகிப் போனது.\n„நீ வேண்டுமானால் உனது வீட்டில் தனிமையில் இருந்து பாடு. உனக்கு இசை வசப்படாது. உனக்குப் பாடவே வராது என்பது எங்களது கருத்து..' என்று தனது கருத்தை வைத்த பிரதான நடுவர் எழுந்து வந்து அவனது இசைக் கருவியின் மின் இணைப்பைத் துண்டிக்கும் நிலை வரை அங்கு மோசமாகிப் போனது.\nஇளைஞனுக்கு அவனது எதிர்பார்ப்பு கிட்டாமல் போனதில் ஏமாற்றம் இருந்திருக்கலாம். தனிமனிதனாக இல்லாமல் தமிழனாகத் தன்னையும், தன் கலையையும் இனம் காட்டி கேவலப்பட்டு அவன் நடுவர் கூடத்தில் இருந்து வெளியேறியது எனக்குப் பெரும் அவமானமாக இருந்தது.\nஅவன் கூடத்தை விட்டு வெளியேறிய பின்னர் இரண்டு பெண் நடுவர்கள் பேசிக் கொண்டார்கள்\n„அவன் ஆடிய நடனம் அவர்களது பாரம்பரிய நடனமா கேளிக்கை விடுதிகளில் ஆடும் நடனம் போல் இருக்கிறதே'\n„எனக்குப் பார்த்தால் மருத்துவ மனிதன் (ஆபிரிக்க பழங் குடியில் அவர்களது மருத்துவர் நோய் தீர்க்க ஆடும் ஒருவித நடனம்) நடனம் போல் இருந்தது'\nநடுவர்கள் பேசிக் கொண்டதும் , நடந்து போன சம்பவங்களும் எனக்கு ஒன்றைத் தெளிவாக்கியது. நமது அடுத்த தலைமுறைக்கு எங்கள் கலை, கலாச்சார பாரம்பரியங்கள் தெரிந்து கொள்ள ஆர்வம் இருக்கிறது. அதை அவர்களுக்கு தெளிவு படுத்த தெரிய வைக்க எங்களுக்குத்தான் நேரம் இல்லை.\nகோயில் கட்டி விட்டோம், தேர் செய்து, அதில் சாமியை வைத்து தெரு உலா வருகிறோம், அர்ச்சனைகள், அபிசேகங்கள் செய்கிறோம். இதற்கு மேல் என்ன மற்ற எல்லாவற்றையும் சாமி பார்த்துக் கொள்வார்.\nஇப்பொழுது எங்கள் தேவை எல்லாம் பணம். நாங்கள் திரை கடல் ஓடி வராமல் விமானம் ஏறி பறந்து வந்திருக்கின்றோம். உலக நாடுகளுக்கு எங்களைத் தெரிகிறது. எங்கள் முன்னோர்கள் சொன்னது போல் திரவியம் தேடுகின்றோம். அதற்காகத்தான் நாங்கள் இன்று ஓடிக் கொண்டிருக்கின்றோம்.\nபின் இணைப்பு, அந்த இளைஞன் கலந்து கொண்ட நிகழ்ச்சியை இந்த இணைப்பில் பார்க்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/country-remedies-for-poisoning-bites-119051100052_1.html", "date_download": "2019-08-24T09:08:15Z", "digest": "sha1:LP3VXKPCIE4TKSE4D5PZGSBULZWHCIC6", "length": 15535, "nlines": 167, "source_domain": "tamil.webdunia.com", "title": "விஷபூச்சி கடிக்கு தீர்வு தரும் நாட்டு வைத்தியம்...! | Webdunia Tamil", "raw_content": "சனி, 24 ஆகஸ்ட் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nவிஷபூச்சி கடிக்கு தீர்வு தரும் நாட்டு வைத்தியம்...\nநாட்டு வைத்தியம் மூலமாக பூச்சிகள் கடித்துவிட்டால் அது எந்த பூச்சி என்பதையும், அதன் நஞ்சை முறிக்கும் முறையையும் நாட்டு வைத்தியம் கூறுகிறது. இரவில் நச்சுப்பூச்சி ஏதேனும் கடித்து விட்டால், என்ன கடித்தது என்பதை அறியாமல் மருத்துவம் செய்வது கடினம்.\nஇந்நிலையில் கடிபட்டவருக்கு ஆடு தின்னாப்பாளை என்ற செடியின் வேரைக் கொடுத்துச் சுவைக்கச் சொன்னால், இனிப்புச் சுவையாக இருந்தால் கடித்தது நல்ல பாம்பு என்றும், புளிப்புச் சுவையாக இருந்தால் கட்டு விரியன் பாம்பு என்றும், வாய் வழவழப்பாக இருந்தால் நஞ்சு குறைந்த வழலைப்பாம்பு என்றும், கசப்புச் சுவையாக இருந்தால் பாம்பு வகைகள் அல்லாத வேறு பூச்சிகள் என்றும் அறிந்து உணரலாம்.\nதேள் கடிக்கு, எலுமிச்சைப் பழ விதைகளையும், உப்பையும் கலந்து அரைத்துக் குடித்து விட்டால், தேள் கடி நஞ்சு இறங்கி விடும். கடிவாயில் எலுமிச்சைப் பழ சாற்றையும் உப்பையும் கலந்து தடவினால் நலம் கொடுக்கும்.\nசிறிது நாட்டு வெல்லத் தூளுடன் கொஞ்சம் சுண்ணாம்புச் சேர்த்துச் சிறிதளவு புகையிலையையும் கலந்து நன்றாகப் பிசைந்து தேள் கடித்த இடத்தில் வைத்துக் கட்டினால் நஞ்சு இறங்கி விடும்.\nகுப்பை மேனி இலையைப் பறித்து நன்றாக நீரில் கழுவி விட்டுப் பின்பு கசக்கிச் சாறு எடுத்துத் தேள் கடித்த இடத்தில் தடவ வேண்டும். அத்துடன் கசக்கிய இலையைக் கடிவாயில் வைத்துக் கட்டி விட்டால் நஞ்சு இறங்கும். பூரான் கடித்தால் பனை வெல்லத்தை (கருப்பட்டி) தின்னத் தடிப்பு, அரிப்பு உடனே மாறும்.\nநாயுருவியின் வேரும் ��லுமிச்சைப் பழத்தின் விதையும் சம பாகமாகச் சேர்த்து எலுமிச்சைச்சாறு விட்டு அரைத்து வைத்துக்கொண்டு அதில் எலுமிச்சைப் பழம் அளவிற்குக் காலையிலும் மாலையிலும் ஒரு உருண்டை வீதம் பத்து நாள் உட்கொண்டால் வெறிநாய்க்கடி குணமாகும்.\nகண்ணாடி விரியன்: பாகல் இலைச்சாற்றை நிறையக் குடித்து வாந்தி எடுக்கவும்.\nநல்ல பாம்பு: வாழைப்பட்டைகளைப் பாய் போல் பரப்பி படுக்க வைத்து, வாழைப்பட்டைச் சாறு உட்கொள்ளச் செய்ய வேண்டும்.\nதேள்: கொட்டிய இடத்தில் வெங்காயத்தையும் சுண்ணாம்பையும் ஒன்றாகக் கலந்து தேய்க்கவும்.\nவண்டு: கார வெற்றிலை 2 எடுத்து, 8 மிளகு சேர்த்து உண்க. சாரத்தை விழுங்குக. தெரியாத பூச்சுக்கடிக்கும் இம்மருந்தையே பயன்படுத்துவர்.\nசிலந்தி: ஆடாதொடை இலை, பச்சை மஞ்சள், மிளகு சேர்த்து அரைத்து கடிவாயில் கட்டவும்.\nவெறிநாய்: மஞ்சளையும் பிரண்டையையும் சம அளவாக எடுத்து மைபோல் வைத்து நல்லெண்ணெயில் வதக்கி கடிபட்ட இடத்தில் கட்டவும்.\nஎலி: வெள்ளெருக்கம் பாலைத் தடவினால் அந்த இடம் புண்ணாகிவிடும். பின்னர் ஆற்றிவிட விஷம் நீங்கும். நாய்க்கடிக்கும் இது உகந்தது.\nபூனை: தூய்மையாக்கிய குப்பமேனி வேரை அம்மியில் வைத்து, பசும்பால் விட்டு வெண்ணெய் பதமாக அரைத்தெடுத்து காய்ச்சின பசும்பாலில் கரைத்துப் பருகுக. ஒரு வாரம் காலை மாலை பருகுக.\nபூரான்: பஞ்சை மண்ணெண்ணெயில் நனைத்துக் கடிபட்ட இடத்தில் பரபரவென்று தேய்க்கவும். நெருப்புப் பக்கம் போகக்கூடாது.\nஇயற்கையான முறையில் முகத்தை அழகாக்கும் சில குறிப்புகள்..\nசர்க்கரை நோய் உள்ளவர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை....\nஇரத்தத்தை விருத்தி செய்யும் முருங்கைக் கீரை...\nமூலிகை வகைகளில் ஒரு அற்புத மருத்துவகுணம் நிறைந்த குப்பைமேனி...\nஅன்றாட உணவில் பசலைக்கீரையை சேர்ப்பதால் கிடைக்கும் பலன்கள்....\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2019/03/blog-post_75.html", "date_download": "2019-08-24T08:46:24Z", "digest": "sha1:YHD52VCOJLOTBRUVO3AIM7FSOXLJMPCA", "length": 11926, "nlines": 277, "source_domain": "www.padasalai.net", "title": "அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க ஆசிரியர் களுக்கு அறிவுரை - அமைச்சர் கே.ஏ. செங்கோட���டையன் ~ Padasalai No.1 Educational Website", "raw_content": "\nஅரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க ஆசிரியர் களுக்கு அறிவுரை - அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்\nகோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்தார்.\nஈரோடு மாவட்டம் கோபியில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது: இந்த ஆண்டு மத்திய அரசு உதவியுடன் 301 அரசுப் பள்ளி களில் நவீன அறிவியல் ஆய்வகம் தலா ரூ.20 லட்சம் மதிப்பில் அமைக் கப்படுகிறது. இந்த திட்டத்தில் 1000 பள்ளிகளில் ஆய்வகம் அமைக்க மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க ஆசிரியர் களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது. குறைந்தபட்சம் ஒரு வகுப்பில் 25 மாணவர்கள் இருக்க வேண்டும் என்றும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.\nஅரசு புதிதாக தொடங்கி உள்ள எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளில் 52 ஆயி ரம் குழந்தைகள் சேர்க்கப்பட்டு உள்ளனர். இதனால் இந்த ஆண்டுஅரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும்.\nதமிழகத்தில் 33 பள்ளிகளில் தலா ஒரு மாணவரும், 1,234 பள்ளி களில் 9 மாணவர்களுக்கும் குறைவாக படித்து வருகின்றனர். ஆனாலும் இந்த பள்ளிகளை மூடும்எண்ணம் அரசுக்கு இல்லை. ஆனால் சிலர் தவறான கருத்து களை பரப்பி வருகின்றனர். குறைவான மாணவர்கள் உள்ள பள்ளி களில் கூடுதல் மாணவர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ஒன்று முதல் 5-ம் வகுப்பு களுக்கும், 6 முதல் 8-ம் வகுப்பு களுக்கும் 4 வண்ண சீருடை பள்ளி தொடங்கும் நாளில் வழங்கப்படும்.\nபிளஸ் 2 பாடப் புத்தகத்தில், மாணவர்கள் அடுத்து என்ன படிக்கலாம் என்ற வழிகாட்டி பகுதி உள்ளது. இதைப்போன்று, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதும் மாணவர்கள், அடுத்தது என்ன படிக்கலாம் என்பதை தெரிந்து கொள்வதற்கும் வழிகாட்டும் பகுதி சேர்க்கப்பட உள்ளது. இதன் மூலம் மாணவர்கள் பல்வேறு துறைக்கு சென்று வேலைவாய்ப்பை பெற முடியும்.\nமாணவர்களின் மனநிலையை கருத்தில் கொண்டு, கோடையில் விடுமுறை விட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தனியார் பள்ளிகளில் முன்வாசலை மூடிவிட்டு, பின்வாசல் வழியாக மாணவர்களை அழைத்து சிறப்பு வகுப்புகள் நடத்துகின்றனர். இது குறித்து புகார் அளித்தால், அந்��� பள்ளி மீதுநடவடிக்கை எடுக்கப் படும் என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.tamilandtamillyrics.com/2016/12/poongatre-ini.html", "date_download": "2019-08-24T08:58:13Z", "digest": "sha1:PDA2QKUW5CEHC6HBV7IMUMYENNFPOG3R", "length": 8624, "nlines": 269, "source_domain": "www.tamilandtamillyrics.com", "title": "Tamil Songs Lyrics: Poongatre Ini-Padicha Pulla", "raw_content": "\nபூங்காற்றே இனி போதும் என் உடல் தீண்டாதே...\nபூங்காற்றே இனி போதும் என் உடல் தீண்டாதே\nஇங்கு போராடும் சருகான பூ மனம் தாங்காதே\nநான் ஒன்று எண்ணித் தவிக்க தானொன்று தெய்வம் நினைக்க\nதுன்பத்தில் என்னை தள்ளிப் பார்க்காதே என் நெஞ்சம் தாங்காதே\nபூங்காற்றே இனி போதும் என் உடல் தீண்டாதே\nஇங்கு போராடும் சருகான பூ மனம் தாங்காதே\nநம் கானம் கேட்ட வான் ஆடும் சோலை\nபொன் மாலை வேலை இங்கென்ன தேவை\nஎன் வாழ்வு மண் மீது போனாலும்\nஉன் வாழ்வு இன்பங்கள் காணட்டும்\nயாரோடு நீ சென்று வாழ்ந்தாலும்\nவேர் போல ஆல் போல நீ வாழ்க\nஅன்பே அன்பே என் இன்பம் எங்கே\nபூங்காற்றே இனி போதும் என் உடல் தீண்டாதே\nஇங்கு போராடும் சருகான பூ மனம் தாங்காதே\nகாவேரி இங்கு ஓடோடி வந்து\nபூவோடு தென்றல் தாலாட்டுச் சொல்ல\nஎன் ஜீவன் தானாக வாழாதே\nநான் என்றும் நீ என்றும் வேறானோம்\nஅன்பே அன்பே என் இன்பம் எங்கே\nபூங்காற்றே இனி போதும் என் உடல் தீண்டாதே\nஇங்கு போராடும் சருகான பூ மனம் தாங்காதே\nநான் ஒன்று எண்ணித் தவிக்க தானொன்று தெய்வம் நினைக்க\nதுன்பத்தில் என்னை தள்ளிப் பார்க்காதே என் நெஞ்சம் தாங்காதே\nபூங்காற்றே இனி போதும் என் உடல் தீண்டாதே\nஇங்கு போராடும் சருகான பூ மனம் தாங்காதே\nபடம் : படிச்சப்புள்ள (1989)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://www.tamilcc.com/2013/09/resolution-sept-1.html", "date_download": "2019-08-24T09:30:55Z", "digest": "sha1:KG7MFNCXGD7WQ2PZVXMCAZSDLCTTD6BU", "length": 9084, "nlines": 146, "source_domain": "www.tamilcc.com", "title": "மிகப்பெரும் resolution கொண்ட கேமரா மற்றும் பல : தொழில்நுட்ப துளிகள் (Sept 1)", "raw_content": "\nHome » News PC Webs » மிகப்பெரும் resolution கொண்ட கேமரா மற்றும் பல : தொழில்நுட்ப துளிகள் (Sept 1)\nமிகப்பெரும் resolution கொண்ட கேமரா மற்றும் பல : தொழில்நுட்ப துளிகள் (Sept 1)\nசீனர்களால் நடத்தப்படும் தமிழ் செய்தி சேவை http://t.co/nRmNwVaVnm\nG+ இல் குழுவாக பல தமிழ் மின் புத்தகங்கள் (+ நாவல்கள்) பகிர்கிறார்கள் இங்கு https://t.co/J4vqmDh5Sa\nஇந்த சைக்கிள் மூலம் மனிதன் தெருவில் 80 MPH இல் பயணிக்க முடியுமாம் pic.twitter.com/qC95SuP4nk\nஉலகின் மிகபெரும் resolution கொண்ட கேமரா http://t.co/aNbmKwwf5I\nபுகைப்பட���் உண்மையானதாயேனவறிய Algorithms உருவாக்கப்பட்டு சந்திரனில் கால்வைத்தபடம் உண்மையானது என நிருபிக்கப்பட்டுள்ளது http://t.co/bvo8AdrnSZ\nகடந்த 17 ம் திகதி Google, 5 நிமிடங்கள் செயலிழந்ததால் இணையத்தின் 40% சேவைகள் தடைப்பட்டன http://t.co/FFyK0ED3WY\nYoutube ல் சென்று ஒரு Video play ஆகும் போது pause செய்து விட்டு 1980 என்று டைப் செய்து பாருங்கள் #EasterEgg\nYoutube இல் சென்று / Geek Week என்று தேடி பாருங்கள் #EasterEgg\nYoutube இல் சென்று Fibonacci என தேடி பாருங்கள் Fibonacci ஒழுங்கில் விடைகள் வரிசைப்படுத்தப்படும் #EasterEgg\nUse the force, Luke என youtube இல் தேடி பாருங்கள் ஒரு பயங்கர அனுபவம் கிடைக்கும் #EasterEgg\nCockroache களை மனிதன் தொட்டால் அவை அருவருப்படைந்து பின்பு தங்களை கழுவி சுத்தப்படுத்திக்கொள்ளுமாம்\nகனடாவின் சோள தோட்டம் ஒன்றில் கூகிள் #Streetview மூலம் சுற்றிபாருங்கள். http://t.co/K1740BbWZV\nசீனாவின் வீதிகளை Baidu Map மூலம் இப்போது சுற்றி பார்க்க முடியும் http://t.co/CVkrR0YAiV\nகூகிள் map Streetview இல் வானத்தில் விமானம் பறக்கும் காட்சி https://t.co/dNoBjVZodi\nஜப்பானிய பேரூந்து நிலையங்களில் எழுதப்பட்ட வாசகம் : \"Only buses will wait here. Not your Time..\nதொழிநுட்ப மின் புத்தங்களின் தொகுப்பு\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nஇலங்கையில் சமூகவலைத்தளங்களின் தடை - தொழிநுட்ப ரீதியான பார்வை\nYahoo Mail பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை\nஓவியம் வரைய கற்றுதரும் இலவச இணைய தளம்\nஹிக்ஸ் போசான் துகள்களுக்கான CERN ஆய்வு கூடத்தை கூக...\nஆபிரிக்காவின் ஸ்சுவாசிலாந்து நாட்டின் இயற்கையை Goo...\nஇணையத்தில் இருந்து தரமான (தமிழ்) திரைப்படங்களை தரவ...\nவிரைவான கார்களின் சக்கரங்கள் பின்புறமாக சுற்றுவது ...\nPayPal பற்றி ஆழமான அறிமுகம் - 1\nகூகிள் மூலம் சார்ல்ஸ் டார்வின் வாழ்ந்த உயிர்பல்வகை...\nஉலகின் உயிரியல் பூங்காக்களை கூகிள் Streetview இல் ...\n9/11 இரட்டை கோபுர தாக்குதல் இடங்களை கூகுளில் சுற்ற...\nGoogle+ அறிமுகப்படுத்தும் Embedded Posts\nநீங்கள் ஹாக்கர்களின் Victim ஆக இருக்கிறீர்களா\nமிகப்பெரும் resolution கொண்ட கேமரா மற்றும் பல : தொ...\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nஇலங்கையில் சமூகவலைத்தளங்களின் தடை - தொழிநுட்ப ரீதியான பார்வை\nYahoo Mail பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF/", "date_download": "2019-08-24T08:43:01Z", "digest": "sha1:MHNZGXR7NVKIDMTMZQO4K6QPIEZY7FHK", "length": 8605, "nlines": 58, "source_domain": "kumariexpress.com", "title": "Kumari news in Nagercoil – Kanyakumari latest news | kumariexpress.com நித்திரவிளை அருகே சிறுமிக்கு சூடு வைத்து சித்ரவதை செய்த தந்தை", "raw_content": "\nமுன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்\nமத்திய உளவுத்துறை எச்சரிக்கை: தமிழகத்தில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவியதாக தகவல் – மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு\nஉ.பி.யில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த 5 துப்புரவுத் தொழிலாளர்கள் உயிரிழப்பு\nகேரள அரசு துறைகளில் பெண் டிரைவர்கள்புதிய மசோதாவுக்கு மந்திரிசபை ஒப்புதல்\nசுடுகாட்டுக்கு செல்ல பாதை இல்லாததால் பாலத்தில் இருந்து கயிறு கட்டி பிணத்தை இறக்கிய அவலம்\nHome » கன்னியாகுமரி செய்திகள் » நித்திரவிளை அருகே சிறுமிக்கு சூடு வைத்து சித்ரவதை செய்த தந்தை\nநித்திரவிளை அருகே சிறுமிக்கு சூடு வைத்து சித்ரவதை செய்த தந்தை\nநித்திரவிளை அருகே வாவறை சூரியகோட்டையை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 33). இவருக்கு 8 வயதில் மகளும், 4 வயதில் மகனும் உள்ளனர். மகள் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறாள். மணிகண்டனின் மனைவி இறந்துவிட்டதால், அவர் 2-வதாக ஒரு பெண்ணுடன் குடும்பம் நடத்தியதாக கூறப்படுகிறது.\nஇந்த நிலையில் மணிகண்டன் தன் மகளான சிறுமிக்கு சூடு வைத்து சித்ரவதை செய்ததாக தெரிகிறது. இச்சம்பவம் அக்கம் பக்கத்தினருக்கு மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது.\nஇதைத் தொடர்ந்து இதுபற்றி குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரி குமுதாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அதிகாரிகள் நேற்று மணிகண்டனின் வீட்டுக்கு சென்று சிறுமியை அழைத்து சோதனை நடத்தினர். அப்போது சிறுமியின் உடலில் சூடு வைத்த காயங்கள் இருந்தன. இதனையடுத்து சிறுமியையும், அவளுடைய சகோதரனான 4 வயது சிறுவனையும் அதிகாரிகள் மீட்டனர். இதுதொடர்பாக அந்த பகுதியில் விசாரணையும் நடத்தினர்.\nஇதற்கிடையே மணிகண்டனின் கொடூர செயல்கள் குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மீட்கப்பட்ட சிறுமி காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார். மேலும் சிறுவனை அவனுடைய தாத்தா-பாட்டியிடம் ஒப்படைத்தனர்.\nPrevious: நியூசிலாந்துக்கு பதிலடி கொடுக்குமா இந்தியா 2-வது 20 ஓவர் போட்டி இன��று நடக்கிறது\nNext: நாகர்கோவிலில் சாலை பாதுகாப்பு வார விழா ‘போக்குவரத்து விதிகளை கடைபிடித்தால் விபத்துக்களை தவிர்க்கலாம்’\nமுன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்\nபோர்ச்சுக்கல் தொழில் அதிபருடன் நடிகை குத்து ரம்யா காதல் முறிந்தது\nஇனி ஸ்பைடர்மேன் படங்கள் வெளிவராது ரசிகர்கள் அதிர்ச்சி\nபுல்வாமா தாக்குதலை படமாக்கும் விவேக் ஓபராய்\nபார்த்திபனை பாராட்டிய பாரதிராஜா ‘ஒத்த செருப்பு’ படத்துக்கு விருது\nஊட்டச்சத்து திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக தமிழக அரசுக்கு விருதுகள் – மத்திய மந்திரி வழங்கினார்\n‘இன்ஸ்டாகிராமில்’ நிச்சயதார்த்த படங்கள் நீக்கம் நடிகர் விஷால்-அனிஷா திருமணம் ரத்து\nஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் பணபரிமாற்றம்: 5 நாடுகளுக்கு சி.பி.ஐ. கடிதம்\nமுன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்\nஊட்டச்சத்து திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக தமிழக அரசுக்கு விருதுகள் – மத்திய மந்திரி வழங்கினார்\nஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் பணபரிமாற்றம்: 5 நாடுகளுக்கு சி.பி.ஐ. கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpapernews.com/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF/", "date_download": "2019-08-24T10:18:45Z", "digest": "sha1:LUIL4Y6QLYLE4STXHCNPKYI5OVRGPLCD", "length": 18891, "nlines": 264, "source_domain": "tamilpapernews.com", "title": "மதிமுக தேர்தல் அறிக்கையில் பாஜக-வுக்கு முரண்பாடான அம்சங்கள்: பொது சிவில் சட்ட எதிர்ப்பு, புலிகள் மீதான தடை நீக்கம் சாத்தியமா? » Tamil Paper News", "raw_content": "\nபுதிய தலைமுறை – செய்திகள்\nநியூஸ் 7 டிவி நேரலை\nபுதிய தலைமுறை டிவி நேரலை\nசன் நியூஸ் டிவி நேரலை\nபாலிமர் நியூஸ் டிவி நேரலை\nநியூஸ் 18 தமிழ்நாடு நேரலை\nசெய்திகள் நியூஸ் டிவி நேரலை\nதந்தி நியூஸ் டிவி நேரலை\nபுதிய தலைமுறை – செய்திகள்\nநியூஸ் 7 டிவி நேரலை\nபுதிய தலைமுறை டிவி நேரலை\nசன் நியூஸ் டிவி நேரலை\nபாலிமர் நியூஸ் டிவி நேரலை\nநியூஸ் 18 தமிழ்நாடு நேரலை\nசெய்திகள் நியூஸ் டிவி நேரலை\nதந்தி நியூஸ் டிவி நேரலை\nபுதிய தலைமுறை – செய்திகள்\nநியூஸ் 7 டிவி நேரலை\nபுதிய தலைமுறை டிவி நேரலை\nசன் நியூஸ் டிவி நேரலை\nபாலிமர் நியூஸ் டிவி நேரலை\nநியூஸ் 18 தமிழ்நாடு நேரலை\nசெய்திகள் நியூஸ் டிவி நேரலை\nதந்தி நியூஸ் டிவி நேரலை\nமதிமுக தேர்தல் அறிக்கையில் பாஜக-வு���்கு முரண்பாடான அம்சங்கள்: பொது சிவில் சட்ட எதிர்ப்பு, புலிகள் மீதான தடை நீக்கம் சாத்தியமா\nமதிமுக தேர்தல் அறிக்கையில் பாஜக-வுக்கு முரண்பாடான அம்சங்கள்: பொது சிவில் சட்ட எதிர்ப்பு, புலிகள் மீதான தடை நீக்கம் சாத்தியமா\nமதிமுக தேர்தல் அறிக்கையில் பாஜக-வுக்கு முரண்பாடான அம்சங்கள்: பொது சிவில் சட்ட எதிர்ப்பு, புலிகள் மீதான தடை நீக்கம் சாத்தியமா\nமதிமுக சனிக்கிழமை வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் பாஜக-வின் தேசியக் கொள்கைகளுக்கு முரண்பாடான பல்வேறு வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன. இதனால், பாஜக புதிய ஆட்சி அமைத்தால், மதிமுக-வின் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.\nமதிமுக தேர்தல் அறிக்கையில் இலங்கைப் பிரச்சினைக்கு தமிழீழமே தீர்வு, விடுதலை புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், விடுதலைப் புலிகளுக்கான தடையை கடந்த காலங்களில் ஆதரித்த பாஜக, தற்போதும் விடுதலைப் புலிகளுக்கோ, தமிழீழத்துக்கோ ஆதரவு தரவில்லை. மாறாக மக்களவை பாஜக தலைவர் சுஷ்மா ஸ்வராஜ், இலங்கை அதிபர் ராஜபக்சேவை நேரில் சந்தித்து, இலங்கையின் மறுவாழ்வுத் திட்டங்களைப் பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும், இந்திய ஐக்கிய நாடுகள் என்று புதிய கோரிக்கையை மதிமுக வைத்துள்ளது. கடந்த 2008-ல் சென்னையில், ’ஈழத்தில் நடப்பது என்ன’ என்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய வைகோ, ’’இந்தியா தொடர்ந்து இலங்கைக்கு உதவி செய்து வந்தால் இந்திய நாட்டின் ஒற்றுமை சீர்குலையும். தமிழர்களுக்கு தனிநாடு கேட்கக்கூடிய சூழலுக்கு மத்திய அரசு எங்களை தள்ள வேண்டாம்’’ என்று கருத்துத் தெரிவித்ததால், சட்டவிரோத நடவடிக்கை தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், மீண்டும் வைகோ ’ஐக்கிய நாடுகள்’ என்ற பெயரில், மறைமுகமாக தனி நாடு கோரிக்கையை வெளிப்படுத்தியுள்ளார். இதை பாஜக ஏற்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேநேரம் பொடா சட்டத்தைப் போன்ற மற்றொரு சட்டவிரோத தடுப்பு முன்னெச்சரிக்கைச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட வைகோ, அந்தச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென தேர்தல் அறிக்கையில் வலியுறுத்தவில்லை.\nமேலும், நாங்கள் ஆட்சிக்கு வந்தால், பொது சிவில் சட்டம் கொண்டு வருவோம் என பாஜக பல ஆண்டுகளாக வலியுறுத்தும் நிலையில், பொது சிவில் சட்டம் கொண்டு வரக்கூடாது என்று மதிமுக வலியுறுத்தியுள்ளது. கூடங்குளம் அணு உலையை மூட வேண்டு மென்கிறது மதிமுக தேர்தல் அறிக்கை. ஆனால், பாஜக மாநிலத் தலைவர் பொன்.ராதா கிருஷ்ணன், கூடங்குளத்தை எதிர்க்கும் போராட்டக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று ஏற்கெனவே வலியுறுத்தினார்.\nஇப்படி மிக முக்கிய அரசிய லமைப்பு சார்ந்த கொள்கை முடிவுகளில், மதிமுக-வின் கோரிக் கைகள், பாஜகவின் தேசியக் கொள்கைகளுக்கு நேர் எதிராக உள்ளதால், ஒருவேளை பாஜக ஆட்சிக்கு வந்தால் மதிமுக-வின் வாக்குறுதிகளை நிறைவேற்ற பாஜக எந்த அளவுக்கு ஒத்துழைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.\nதனி மெஜாரிட்டி- ஆட்சியைப் பிடித்தது பாஜக: 21-ல் பிரதமர் பதவி ஏற்கிறார் நரேந்திர மோடி\nபா.ஜனதா நாளை தேர்தல் அறிக்கையை வெளியிட்டால் சிக்கல் ஏற்படும்: தேர்தல் ஆணையம்\nமோடியை எதிர்த்து கேஜரிவால் போட்டியிடுவது ஏன்\nவழக்கமான வாக்குறுதிகளில் இருந்து தமிழக கட்சிகள் மாற்றம்\nகாஷ்மீர் மன்னரிடம் ஜவகர்லால் நேரு போட்ட ஒப்பந்தம் என்ன சொல்கிறது\nவிளையாட்டில் புகுந்த முதல் இனவெறி அரசியல்\nகாந்தி கொலை: ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பங்கை விவரிக்கும் வரலாற்று ஆவணம்\nகாந்தி கொலையும் கோட்சே சிலையும்\nஎட்டுவழிச் சாலை வருவது யாருக்காக\nதடை செய்யப்பட்ட மருந்துகள் இந்தியாவில் அமோக விற்பனை\nஇந்தியாவில் உள்ள கறுப்பு பணத்தை வெளியே கொண்டு வாருங்கள்; சுவிஸ் வங்கி பற்றி...\nபொருளாதார நெருக்கடியை நோக்கி நாடு செல்கிறதா\nபெருமழை வெள்ளத்தை எப்படி சமாளிக்கப்போகிறோம்\nகாஷ்மீர்: முடிவிலா பாதை எங்கே கொண்டு செல்லும்\nகாஷ்மீர் மசோதா காங்கிரஸ், பாஜகவை நாடளுமன்றத்தில் வறுத்தெடுத்த வைகோ\n` ஹெச்.ஆர் அர்ச்சனா பேசுவார்' என்பேன் - 600 பெண்களை ஏமாற்றிய சென்னை இன்ஜினீயரின் வாக்குமூலம் - விகடன்\nவெளிநாட்டு பயணத்தை ரத்து செய்யாதீர்.. பிரதமர் மோடிக்கு ஜேட்லி குடும்பத்தினர் கோரிக்கை - Oneindia Tamil\nராகுல் காந்தி ஸ்ரீநகர் விமான நிலையம் வருகை - தினத் தந்தி\nஅருண் ஜெட்லியின் இளமைப்பருவமும் ... அரசியல் பயணமும்... - தினத் தந்தி\nகுடிபோதையில் சுற்றி திரிந்த கொள்ளையன் - சாமர்த்தியமாக செயல்பட்ட ஆட்டோ ஓட்டுநர் - தந்தி டிவி\n56 பந்துகளில் 136 ரன்.. 4 ஓவரில் 8 விக்கெட் மரண மாஸ் காட்டிய ராஜஸ்த���ன் ராயல்ஸ் வீரர் - SportzWiki Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpapernews.com/income-tax-rides-on-opponent-parties/", "date_download": "2019-08-24T10:16:57Z", "digest": "sha1:3ZKUSTZHT62HMATZG4MTHGNRA4TLYERP", "length": 19211, "nlines": 263, "source_domain": "tamilpapernews.com", "title": "எதிர்க்கட்சிகளை மிரட்டவா சோதனை நடவடிக்கைகள்? » Tamil Paper News", "raw_content": "\nபுதிய தலைமுறை – செய்திகள்\nநியூஸ் 7 டிவி நேரலை\nபுதிய தலைமுறை டிவி நேரலை\nசன் நியூஸ் டிவி நேரலை\nபாலிமர் நியூஸ் டிவி நேரலை\nநியூஸ் 18 தமிழ்நாடு நேரலை\nசெய்திகள் நியூஸ் டிவி நேரலை\nதந்தி நியூஸ் டிவி நேரலை\nபுதிய தலைமுறை – செய்திகள்\nநியூஸ் 7 டிவி நேரலை\nபுதிய தலைமுறை டிவி நேரலை\nசன் நியூஸ் டிவி நேரலை\nபாலிமர் நியூஸ் டிவி நேரலை\nநியூஸ் 18 தமிழ்நாடு நேரலை\nசெய்திகள் நியூஸ் டிவி நேரலை\nதந்தி நியூஸ் டிவி நேரலை\nபுதிய தலைமுறை – செய்திகள்\nநியூஸ் 7 டிவி நேரலை\nபுதிய தலைமுறை டிவி நேரலை\nசன் நியூஸ் டிவி நேரலை\nபாலிமர் நியூஸ் டிவி நேரலை\nநியூஸ் 18 தமிழ்நாடு நேரலை\nசெய்திகள் நியூஸ் டிவி நேரலை\nதந்தி நியூஸ் டிவி நேரலை\nஎதிர்க்கட்சிகளை மிரட்டவா சோதனை நடவடிக்கைகள்\nஅரசியல், இந்தியா, சிந்தனைக் களம், தமிழ்நாடு, தேர்தல், விமர்சனம்\nஎதிர்க்கட்சிகளை மிரட்டவா சோதனை நடவடிக்கைகள்\nஎதிர்க்கட்சிகளை மிரட்டவா சோதனை நடவடிக்கைகள்\nதேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்தே தேர்தல் ஆணையத்தின் நிலைக் கண்காணிப்புக் குழுக்களாலும் பறக்கும் படையினராலும் கணக்கில் வராத பெருந்தொகையிலான பணமும் பொருட்களும் தொடர்ந்து கைப்பற்றப்பட்டுவருகின்றன. பணம் கொடுத்து மக்களிடமிருந்து வாக்குகளை வாங்கிவிடலாம் என்ற அரசியல் கட்சிகளின் செயல்களுக்கு முட்டுக்கட்டை போடும் தேர்தல் ஆணையத்தின் இத்தகைய அதிரடி நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை. அதேசமயத்தில், வருமான வரித் துறையினரின் சோதனைகளும் பல இடங்களில் நடப்பதைப் பார்க்க முடிகிறது. பணம் கைப்பற்றப்படுகிறது என்கிற அளவில் அதுவும் பாராட்டத்தக்கதாகவே இருக்கிறது. ஆனால், இதுவரை இப்படி நடத்தப்பட்டிருக்கும் சோதனைகளில் ஆகப் பெரும்பாலானவை எதிர்க்கட்சிகளைச் சார்ந்தவையாகவே இருப்பதை இயல்பானதாக எடுத்துக்கொள்ள முடியவில்லை.\nஆளுங்கட்சியினரிடம் ஏன் இப்படி சோதனைகள் நடத்தப்படவில்லை என்ற கேள்வியை எதிர்க்கட்சிகள் எழுப்புகின்றன. உண்மையில், கைப்பற்றப்பட்ட பணமும் பொருட்களும் தேர்தலில் செலவழிக்கும் நோக்கத்துக்காக எனும்போது அந்தக் கேள்வியை எழுப்பும் தார்மிகத்தை அக்கட்சிகள் இழந்துவிடுகின்றன. எனினும், தேர்தல் ஆணையமும் அரசுத் துறையும் பாரபட்சத்துடன்தான் நடந்துகொள்கிறதா என்ற கேள்வி பொதுமக்களிடமும்கூட எழுந்திருக்கிறது. அப்படியென்றால், ஆளுங்கட்சியினர் தேர்தல் விதிமுறைகளை மீறாமல்தான் வாக்கு சேகரித்துவருகிறார்களா என்ற கேள்வியும் எழாமல் இல்லை.\nதேர்தல் ஆணையத்துக்கு அளிக்கப்பட்டிருக்கும் அதிகாரம் என்பது அது நடுநிலையோடு செயல்படுவதற்காகத்தான். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்று பேதங்களுக்கு அப்பாற்பட்டு தேர்தல் ஆணையம் செயல்படும்போதுதான் தேர்தல் ஜனநாயகத்துக்கான நோக்கம் நிறைவேறும். தேர்தல் ஆணையப் பணிகளில் பெரும்பாலும் வருவாய்த் துறை அதிகாரிகளே நியமிக்கப்பட்டுவருகிறார்கள். பொதுவாக, தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் ஒரே இடத்தில் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரியும் அதிகாரிகள் தற்காலிகமாக வேறு இடங்களுக்குப் பணிமாற்றம் செய்யப்படுவது வழக்கம். ஆனால், தற்போது மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, அப்படியான பணியிட மாற்றங்கள் எதுவும் பெரிய அளவில் மேற்கொள்ளப்படவில்லை. பல தொகுதிகளில் தேர்தல் அலுவலர்கள் ஆளுங்கட்சிக்கு சாதகமாக நடந்துகொள்கிறார்கள் என்ற குரல்கள் ஒலிக்கின்றன. ஆளுங்கட்சியினருடன் சேர்ந்து ஒரே மேடையில் நின்று அரசு விழாக்களை நடத்திய அதிகாரிகள், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் அவர்களுக்கு எதிராக எப்படி நடவடிக்கை எடுப்பார்கள் என்ற கேள்வி புறந்தள்ளிவிடக்கூடியதும் அல்ல.\nஅரசு அலுவலர்கள் மனச்சாய்வு இல்லாமல் தங்களது பணியைச் செய்யும் சூழல் உருவாக வேண்டும் என்றால், தேர்தல் ஆணையம்தான் அதற்கேற்ப கறாரான செயல்பாட்டில் இறங்க வேண்டும். தேர்தல் ஆணையம் எடுக்கும் கண்டிப்பான, பாரபட்சமற்ற நடவடிக்கைகள்தான் அத்தகைய சூழலை அரசு அலுவலர்கள் மத்தியில் உண்டாக்கும். மக்களிடம் தேர்தல் மீது மதிப்பும், நல்லெண்ணமும், உறுதியான ஜனநாயகப் பற்றும் நீடிக்க வேண்டும் என்றால், ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே சமமானப் போட்டிச் சூழல் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.\nபொருளாதார நெருக்கடியை நோக்கி நாடு செல்கிறதா\nபெருமழை வெள்ளத்தை எப்படி சமாளிக்கப்போகிறோம்\nகாஷ்மீர்: முடிவிலா பாதை எங்கே கொண்டு செல்லும்\nகாஷ்மீர் மன்னரிடம் ஜவகர்லால் நேரு போட்ட ஒப்பந்தம் என்ன சொல்கிறது\nவிளையாட்டில் புகுந்த முதல் இனவெறி அரசியல்\nகாந்தி கொலை: ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பங்கை விவரிக்கும் வரலாற்று ஆவணம்\nகாந்தி கொலையும் கோட்சே சிலையும்\nஎட்டுவழிச் சாலை வருவது யாருக்காக\nதடை செய்யப்பட்ட மருந்துகள் இந்தியாவில் அமோக விற்பனை\nஇந்தியாவில் உள்ள கறுப்பு பணத்தை வெளியே கொண்டு வாருங்கள்; சுவிஸ் வங்கி பற்றி...\nபொருளாதார நெருக்கடியை நோக்கி நாடு செல்கிறதா\nபெருமழை வெள்ளத்தை எப்படி சமாளிக்கப்போகிறோம்\nகாஷ்மீர்: முடிவிலா பாதை எங்கே கொண்டு செல்லும்\nகாஷ்மீர் மசோதா காங்கிரஸ், பாஜகவை நாடளுமன்றத்தில் வறுத்தெடுத்த வைகோ\n` ஹெச்.ஆர் அர்ச்சனா பேசுவார்' என்பேன் - 600 பெண்களை ஏமாற்றிய சென்னை இன்ஜினீயரின் வாக்குமூலம் - விகடன்\nவெளிநாட்டு பயணத்தை ரத்து செய்யாதீர்.. பிரதமர் மோடிக்கு ஜேட்லி குடும்பத்தினர் கோரிக்கை - Oneindia Tamil\nராகுல் காந்தி ஸ்ரீநகர் விமான நிலையம் வருகை - தினத் தந்தி\nஅருண் ஜெட்லியின் இளமைப்பருவமும் ... அரசியல் பயணமும்... - தினத் தந்தி\nகுடிபோதையில் சுற்றி திரிந்த கொள்ளையன் - சாமர்த்தியமாக செயல்பட்ட ஆட்டோ ஓட்டுநர் - தந்தி டிவி\n56 பந்துகளில் 136 ரன்.. 4 ஓவரில் 8 விக்கெட் மரண மாஸ் காட்டிய ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் - SportzWiki Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nhm.in/shop/1000000027926.html?printable=Y", "date_download": "2019-08-24T09:17:14Z", "digest": "sha1:7HWCSB5NBHIIRT5TQJUVED5YEAS6HZDN", "length": 2548, "nlines": 44, "source_domain": "www.nhm.in", "title": "வரலாறு", "raw_content": "\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\nHome :: வரலாறு :: பைந்தமிழர் பண்பாடு\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nபைந்தமிழர் பண்பாடு, அர்த்தநாரீசுவரன், கெளரா ஏஜென்ஸிஸ்\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3663:2008-09-06-20-38-59&catid=185:2008-09-04-19-46-03&Itemid=59", "date_download": "2019-08-24T09:02:06Z", "digest": "sha1:X674PJ36DV7OYEWI5MN3Z67F6D6OZC7O", "length": 33787, "nlines": 97, "source_domain": "www.tamilcircle.net", "title": "ஆதிக்க சாதிகளுக்கிடையிலானசண்டையில் யாரை ஆதரிப்பது?", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack புதிய கலாச்சாரம் ஆதிக்க சாதிகளுக்கிடையிலானசண்டையில் யாரை ஆதரிப்பது\nஆதிக்க சாதிகளுக்கிடையிலானசண்டையில் யாரை ஆதரிப்பது\nSection: புதிய கலாச்சாரம் -\nபார்ப்பன, சத்திரிய, வைசிய வழிவந்த சாதிகளே இரு பிரிவாக நின்று இட ஒதுக்கீட்டை ஆதரித்தும் எதிர்த்தும் நடத்தும் இந்தச் சண்டையில் எதையும் ஆதரிக்க முடியாது; இதனால் சமூக நீதியும் கிட்டாது என்று தலையங்கத்தில் குறிப்பிட்டு எழுதியிருந்தது. இவ்வாறு நாம் நடுநிலை வகிப்பது என்பது ஏற்கெனவே, மத்திய அரசு பணியில் மேலாதிக்கம் செலுத்திவரும் மேல்சாதியினர் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்த அனுமதிப்பது போலாகாதா\nமேலும், ஒரு பிரச்சினையில் மார்க்சிய லெனினியவாதிகள் நடுநிலைமை வகிக்க முடியுமா (சாருமஜும்தாரின் மேற்கோள்: \"நாம் யார் பக்கம் (சாருமஜும்தாரின் மேற்கோள்: \"நாம் யார் பக்கம் யார் பக்கம் இல்லை நாம் வறுமையிலுள்ள நிலமற்ற விவசாயிகள் பக்கம்தான். சிறுவிவசாயிகளுக்கும் நிலமற்ற விவசாயிகளுக்கும் இடையிலான நலன்களில் மோதல்கள் உருவாகும்போது, கட்டாயமாக நிலமற்ற விவசாயிகளின் பக்கம் நிற்க வேண்டும். ஆனால், சிறு விவசாயிகளுக்கும் பணக்கார விவசாயிகளுக்கும் இடையிலான நலன்களில் மோதல்கள் உருவாகும்போது, நாம் சிறு விவசாயிகள் பக்கம் நிற்க வேண்டும்''). மஜும்தாரின் கூற்றுப்படி பார்ப்பனர்களுக்கும் இடைச் சாதியினருக்கும் இடையே நடக்கும் சண்டையில் நாம் இடைச் சாதியினரை ஆதரிக்க வேண்டும் அல்லவா\nவாசகர் குறிப்பிடுவதைப் போல இட ஒதுக்கீட்டை ஆதரித்தும் எதிர்த்தும் நடக்கும் இந்தச் சண்டையில் நமது நிலைப்பாட்டை \"நடுநிலை'' என்று எடுத்துக் கொள்வது சரியாகாது. உலக நாடுகளைப் பங்கீடு மறுபங்கீடு செய்வதற்காக ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலே நடக்கும் சண்டையில் போர்களில் எந்தத் தரப்பையும் பாட்டாளி வர்க்கம் ஆதரிக்க முடியாது. ஏகாதிபத்திய அரசுகளுள் எது கூடுதலான நாடுகளை ஏற்கெனவே பிடித்துள்ளது, எது முதலில் தாக்குதலைத் தொடுக்கிறது என்றும், எது குறைவான நாடுகளை வைத்திருக்கிறது, எது தாக்குதலுக்கு உ��்ளாயிருக்கிறது என்றும் பாகுபடுத்தி, பிந்தியதை ஆதரிப்பது என்ற பேச்சுக்கே இடம் கிடையாது. அப்படி ஏகாதிபத்தியங்களுக்குள் போர் மூளும்போது அதை உள்நாட்டுப் போராக மாற்றி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு முயல வேண்டும் என்கிறார் லெனின். இவ்வாறு நிலைப்பாடு எடுப்பது நடுநிலையாகுமா இரண்டு தரப்புகளையும் நிராகரித்து, எதிர்த்து நின்று மூன்றாவது ஒரு நிலை எடுப்பதாகாதா\nஇன்னொரு உதாரணம். இப்போது நடக்கும் வளைகுடா நாடுகளின் பிரச்சினையில் அமெரிக்கா மற்றும் பிற மேற்கு ஏகாதிபத்தியங்கள் ஒரு அணியாகவும், ஈராக் ஒரு அணியாகவும் நின்று மோதுகின்றன. ஒன்று, உலக மேலாதிக்க ஆக்கிரமிப்பு சக்தி; இன்னொன்று, பிராந்திய மேலாதிக்க ஆக்கிரமிப்பு சக்தி. இதில் இடைநிலைச் சக்தி குறைந்த அடாவடிக்காரன் என்று எதையாவது ஆதரிக்க முடியுமா இல்லை என்றால் நடுநிலை வகிப்பதாகுமா\nஇங்கேயே ஒரு உதாரணம். பஞ்சாபில் அரசு பயங்கரவாதம், சீக்கிய மதவெறி பயங்கரவாதம்இரண்டுக்கும் இடையிலான சண்டை நடக்கிறது. இரண்டினாலும் \"அப்பாவி' பஞ்சாப் மக்கள் பலர் கொல்லப்படுகின்றனர். அதேசமயம் இவை இரண்டில் ஏதாவது ஒன்றை ஆதரிக்க முடியுமா\nமுடியாது; இரண்டுமே எதிர்த்து முறியடிக்க வேண்டிய சக்திகள் என்று நாம்தான் ஆரம்பத்திலிருந்தே எழுதி வருகிறோம். அரசு பயங்கரவாதம் தான் கொடியது; நவீன ஆயுதங்கள், அதிகார பலம் வாய்ந்தது; அதை எதிர்த்துக் கிளம்பிய மதவெறி பயங்கரவாதம் ஒப்பீட்டு ரீதியில் பலவீனமானது என்றும் பாதிக்கப்படும் மக்கள் சார்பாக அவர்கள் ஆதரவு பெற்றது என்றும், தேசிய இனப்பிரச்சினை, தேசிய இனவிடுதலை சக்தி என்றும் கூறி சில குழுக்கள் ஆதரவு தெரிவித்தன; இன்னும் கூட சில குழுக்கள் சீக்கிய மதவெறி பயங்கரவாதத்தை ஆதரிக்கின்றன. ஆனால், எது சரியானது என்று நிரூபிக்கப்பட்டது ஆகவே, இரண்டு ஆதிக்க சக்திகள் தமது நலன்களுக்காக மோதிக் கொள்ளும்போது ஏதாவது ஒன்றை ஆதரிப்பது சரியானதும் ஆகாது ஆகவே, இரண்டு ஆதிக்க சக்திகள் தமது நலன்களுக்காக மோதிக் கொள்ளும்போது ஏதாவது ஒன்றை ஆதரிப்பது சரியானதும் ஆகாது அவற்றில் எதையும் ஆதரிக்கக் கூடாது என்பது நடுநிலையும் ஆகாது\nதற்போதைய மக்கள் விரோத, தேசவிரோத, ஜனநாயக விரோத அரசு எந்திரம் முழுவதையும் ஒரு வன்முறைப் புரட்சியின் மூலம் அடித்து நொறுக்கித் தூக்கி எறிவதற்காகவே மார்க்சிய லெனினியவாதிகளாகிய நாம் நாளும் பாடுபடுகிறோம். அரசு எந்திரம் என்பது ஆட்சியைக் கைப்பற்றுபவர்கள் தமக்குக் கிடைத்த வெற்றியின் சன்மானங்களாகக் கருதி அரசு பதவிகளைத் தம்மிடையே பகிர்ந்து கொள்கின்றனர்; நடுத்தர, மேட்டுக்குடி வர்க்கத்தினரின் மிகப்பெரிய பதவி வேட்டைக்கான தளமாக விளங்கும் அரசு எந்திரம் தனி ஒரு \"சாதி'யாக வளர்க்கப்பட்டு, ஊதிப் பெருக்கப்பட்டு புரட்சியின் தாக்குதலுக்கான தனிப்பெரும் இலக்காகிறது, என்கிறது அரசு பற்றிய மார்க்சியம். இந்தியா இதற்கு விதிவிலக்கல்ல.\nஇன்றைய இந்தியாவில் அரசு ஆதிக்கத்தின் தனிப்பெரும் \"சாதி'யாக பார்ப்பனர், முதலியார், பிள்ளைமார், மறவர், கயஸ்தாஸ், ராஜபுத்திரர் போன்ற மேல்சாதியினர் இருக்கின்றனர். இதை நாம் மறுப்பதில்லை என்பது மட்டுமல்ல, அரசு அதிகாரத்தில் பார்ப்பன ஆதிக்கம் நிலவுவதை நேரடியாகக் குறிப்பிட்டுக் குற்றஞ்சாட்டி ஆரம்பத்திலிருந்தே எதிர்த்து வருவது, மார்க்சிய லெனினிய குழுக்களுக்குள்ளேயே நாம் மட்டும்தான். பிறகுதான் மற்ற பிற குழுக்கள் இதைப் பின்பற்றின. அதோடு அரசு ஆதிக்கத்தில் இருப்பவர்களின் லஞ்ச ஊழல், அதிகார முறைகேடுகள்,அக்கிரமம் அட்டூழியங்களை சமரசமின்றி எதிர்த்து போராடி வருகிறோம். இவர்களின் இந்தக் குற்றங்களைத் திருத்திக் கொள்ள வேண்டும், திருத்த முடியும் என்றா நாம் போராடி வருகிறோம் இவர்கள் திருந்தவே மாட்டார்கள், திருத்தவே முடியாது; தூக்கி எறிய வேண்டியவர்கள்; அதாவது, புரட்சியின் எதிரிகள் என்றுதானே போராடுகிறோம்.\nஆகவே புரட்சியின் தனிப்பெரும் எதிரியாக, இலக்காக அரசு எந்திரத்தைக் கருதிப் போராடுகிறோம் என்றால், அதில் ஆதிக்கம் வகிக்கும் மேற்கண்ட மேல்சாதியினர் அனைவரையும் தூக்கி எறிவதற்காகத்தான் அவ்வாறு செய்கிறோம். அப்படி இருக்கும்போது அரசுப் பணியில் மேலாதிக்கம் செலுத்தி வரும் மேல்சாதியினர் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்த எப்படி நாம் அனுமதிப்பது போன்றதாகும் அதேசமயம் பிற மேல்சாதி மேட்டுக் குடிக்கான இட ஒதுக்கீட்டிற்காகப் போராடுபவர்களின் கோரிக்கை என்ன அதேசமயம் பிற மேல்சாதி மேட்டுக் குடிக்கான இட ஒதுக்கீட்டிற்காகப் போராடுபவர்களின் கோரிக்கை என்ன புரட்சியின், தனிப்பெரும் எதிரியாக, இலக்காகிய அரசு எந்தி��த்தில் தனக்குரிய பங்கைக் கோருவது தானே புரட்சியின், தனிப்பெரும் எதிரியாக, இலக்காகிய அரசு எந்திரத்தில் தனக்குரிய பங்கைக் கோருவது தானே அதாவது லஞ்ச ஊழல், அதிகார முறைகேடுகள், அக்கிர அட்டூழியங்களில் ஈடுபட்டு நாட்டையும் மக்களையும் கொள்ளையிட்டு அடக்கி ஒடுக்கும் அரசு அதிகாரத்தில் பார்ப்பன பனியா சாதிகள் மட்டும் ஆதிக்கம் வகிப்பதா அதாவது லஞ்ச ஊழல், அதிகார முறைகேடுகள், அக்கிர அட்டூழியங்களில் ஈடுபட்டு நாட்டையும் மக்களையும் கொள்ளையிட்டு அடக்கி ஒடுக்கும் அரசு அதிகாரத்தில் பார்ப்பன பனியா சாதிகள் மட்டும் ஆதிக்கம் வகிப்பதா அவற்றிலே எங்களுக்கும் பங்கு வேண்டும் என்பதுதானே\nபிற மேல்சாதி, மேட்டுக்குடிக்கான இட ஒதுக்கீட்டிற்காகப் போராடுபவர்கள் தமது கவனத்தை எங்கே குவிக்கிறார்கள் பாருங்கள். மந்திரிகள், உச்சஉயர்நீதி மன்ற நீதிபதிகள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எஃப்.எஸ்; பொதுத்துறைத் தொழில் நிறுவனங்களின் தலைவர்கள், அரசு முதல்நிலை அதிகாரிகள் இந்தப் பதவிகளுக்குத் தமது சாதியினரின் நியமனங்களிலேயே குறியாக இருக்கிறார்கள். அவர்கள் வாதிடுவது போல கல்வி மற்றும் வாழ்வுக்கான வேலை வாய்ப்புதான் கோரிக்கை என்றால் அடிப்படைக் கல்வியை கட்டாயமாக்குவது, பல்கலைக் கழகக் கல்வியை இலவசமாக்குவது, வேலை தருவதை அடிப்படை உரிமையாக்குவது என்பதற்காக அல்லவா போராட வேண்டும் அவ்வாறின்றி புரட்சியின் தனிப்பெரும் எதிரியாகிய அரசு எந்திரத்தில் பங்கு கோரிப் போராடுபவர்கள், அதை எதிர்த்துத் தூக்கி எறியப் போராடும் நம்மை பார்ப்பன பனியா கைக்கூலிகள் என்று ஏசுகின்றனர்.\nஅடுத்து, இட ஒதுக்கீடு பற்றி நமது நிலைப்பாட்டைப் பலமுறை எழுதியுள்ளோம். அது ஒரு சீர்திருத்தம். ஆளும் வர்க்கங்களின் அடக்குமுறை, சுரண்டல் நீடிப்பதற்காக, அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்காக, தனது சமூக அடித்தள ஆதரவைப் பெருக்கிக் கொள்வதற்காகச் செய்யப்படும் நில உச்சவரம்பு, சத்துணவு, தீண்டாமை \"சதி'' ஒழிப்புச் சட்டங்கள் போன்று, இட ஒதுக்கீடு என்பதும் சீர்திருத்தம். ஆட்சியாளர்கள் கூறிக் கொள்வதைப் போல சமூக நீதியோ, சமூக புரட்சியோ, வகுப்புரிமையோ கிடையாது. இட ஒதுக்கீடு போன்ற முதலாளித்துவ சீர்திருத்தங்களுக்கு நாம் எதிரானவர்கள் அல்ல; அதேசமயம் இத்தகைய சீர்திருத்தங்களால் அ���சியல், சமூக, பொருளாதார அடிப்படை மாற்றங்கள் ஏற்பட்டுவிடும் என்கிற வாதத்தை, மாய்மாலத்தை ஈவிரக்கமின்றி எதிர்த்துப் போராடுகிறோம். அரசாங்கம் ஏதாவது ஒரு சீர்திருத்தத்தை எப்போதும் கொண்டு வரும் (ஆளும் வர்க்கங்கள் இதை மகிழ்வுடனே செய்வார்கள் என்கிறார் லெனின்). அவற்றில் முற்போக்கு அம்சங்களைத் தேடி வலியுறுத்துவதும், மேலும் கூடுதலான சீர்திருத்தங்களுக்காகப் போராடுவதும், இதையே வேலைமுறையாகக் கொள்வதும் பாட்டாளிகள் வர்க்க அமைப்பை சீர்திருத்தக் கட்சியாக சீரழித்துவிடும். இரண்டு போலி கம்யூனிஸ்டு கட்சிகளும், முன்பு \"இடது' சந்தர்ப்பவாதம் பேசிக் கொண்டிருந்துவிட்டு, இப்போது வலது திரிபுவாதச் சகதிக்குள் வீழ்ந்து விட்ட போலிப் புரட்சிக் குழுக்களும் இப்படித்தான் சீரழிந்து போயின.\nஇப்போது பார்ப்பன மற்றும் பிற மேல்சாதிகளுக்கு எதிரான இட ஒதுக்கீடு கோரும் சாதிகள் அனைத்தையும் இடைநிலைச் சாதிகளாகக் கருதி ஆதரிக்க முடியாது. மிகவும் பிற்பட்ட, பிற்பட்ட சாதிகள் என்று கூறப்படும் சாதிகளில் கூலிஏழை விவசாயிகள் முதல் நிலப்பிரபுக்கள் வரை எல்லா வர்க்கத்தினரும் உள்ளனர். உதாரணமாக, தமிழகத்தில் பெரும்பான்மையாக உள்ள கள்ளர், வன்னியர், வெள்ளாளக் கவுண்டர் சாதிகளைப் பாருங்கள். இவற்றிலே பெரும்பான்மையோர் கூலி, ஏழை, நடுத்தர விவசாயிகள்தான் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இதே சாதிகளின் நிலப்பிரபுக்கள், பணக்கார விவசாயிகள்தான் தாழ்த்தப்பட்ட மக்களோடு தமது சாதி கூலிஏழை விவசாயிகளையும் அடக்கி ஒடுக்கிச் சுரண்டுகின்றனர். இருந்த போதும் இவ்வாறு பொருளாதார ரீதியிலும் வர்க்க ரீதியிலும் பாகுபடுத்திப் பார்க்கக் கூடாது; பிற்பட்ட, மிகவும் பிற்பட்ட சாதிகளில் உள்ள அனைவரும் சூத்திரர்களாக நடத்தப்பட்டு ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கல்வி ரீதியிலும் சமூக ரீதியிலும் பிற்படுத்தப்பட்டுள்ளனர் என்பதுதான் மண்டல் கமிஷன் மற்றும் அதன் ஆதரவு போராட்டக்காரர்களின் வாதம்.\n பிற்பட்ட, மிகவும் பிற்பட்ட சாதிகளின் கூலி ஏழை, நடுத்தர விவசாயிகள் மற்றும் தாழ்த்தப்பட்டபழங்குடி மக்கள் ஆகிய நமது நாட்டின் பெரும்பான்மை உழைக்கும் மக்கள் கல்வி ரீதியிலும், சமூக ரீதியிலும் பின்தங்கி, அடக்கி ஒடுக்கப்பட்டிருப்பதால் ஆதாயம் அடைபவர்கள் அந்த நிலைமையைப் பாதுகாத்து வருபவர்கள் முற்பட்ட சாதியினர் மட்டுமா பிற்பட்ட மிகவும் பிற்பட்ட சாதிகளின் நிலப்பிரபுக்கள்பணக்கார விவசாயிகள் இந்த நிலையைக் காத்து வருவதோடு ஆதாயம் அடைவதில்லையா பிற்பட்ட மிகவும் பிற்பட்ட சாதிகளின் நிலப்பிரபுக்கள்பணக்கார விவசாயிகள் இந்த நிலையைக் காத்து வருவதோடு ஆதாயம் அடைவதில்லையா குறிப்பாக, சமூக ரீதியிலான பின்தங்கிய நிலை என்றால் என்ன குறிப்பாக, சமூக ரீதியிலான பின்தங்கிய நிலை என்றால் என்ன கல்வி உரிமை, சொத்துரிமை, சமூக உரிமை மறுக்கப்பட்டு அடிமைகளாக உழைக்கும் மக்களை அடக்கி ஒடுக்குவதுதானே கல்வி உரிமை, சொத்துரிமை, சமூக உரிமை மறுக்கப்பட்டு அடிமைகளாக உழைக்கும் மக்களை அடக்கி ஒடுக்குவதுதானே முற்பட்ட சாதிகள் மட்டுமல்ல, அவர்களின் சார்பாகவும் நின்று இத்தகைய சமூக ஒடுக்குமுறையை மூர்க்கமாக, காட்டுமிராண்டித்தனமான வெறியோடு கட்டவிழ்த்து விடுபவர்கள் பிற்பட்ட, மிகவும் பிற்பட்ட சாதிகளின் நிலப்பிரபுக்கள் பணக்கார விவசாயிகள்தான்.\nஇவ்வாறு சமூக ஒடுக்குமுறையில் முன்னணியில் நிற்பவர்களே சமூக ஒடுக்குமுறைக்குப் பலியானவர்களாகவும் சமூக ரீதியில் பிற்பட்டவர்களாகவும் கூறிக் கொண்டு இட ஒதுக்கீடு உரிமை கோருகின்றனர். எதற்காக சமூக ஆதிக்கத்தோடு, மேலும் மேலும் அரசியல் ஆதிக்கம் பெறுவதற்காகத்தான் சமூக ஆதிக்கத்தோடு, மேலும் மேலும் அரசியல் ஆதிக்கம் பெறுவதற்காகத்தான் ஒரு உதாரணம் சொல்வோம். கிராமப்புறத்தில் நிலப்பிரபுவாகவோ, பணக்கார விவசாயியாகவோ இருப்பவன் உழைக்கும் மக்களை உயிரோடு கொளுத்துவான், வெட்டிப் போடுவான்; அதற்கு வலுக்கூட்டும் வகையிலே \"நம்ம ஆள் கலெக்டராக இருக்கார், சூப்பிரண்டெண்டா இருக்கார்' என்று சமூகப் பிற்பட்ட நிலைமையைக் காட்டி இட ஒதுக்கீடு பெற்ற அதிகாரியின் பலத்தையும் சேர்த்துக் கொள்வான்.\nஇதையே வேறு மாதிரிக் கேட்கிறோம். சமூக ஒடுக்குமுறை, சமூக ரீதியில் பிற்பட்ட நிலையைக் காட்டி இட ஒதுக்கீடு பெறும் சாதிகள்நபர்கள் இன்னொரு சாதியை இன்னொரு நபரை சமூக ஒடுக்குமுறை செய்ய மாட்டோம் என்று உத்திரவாதம் தர முடியுமா பிற்பட்ட, மிகவும் பிற்பட்ட சாதிகளின் உழைக்கும் மக்களே கூட வர்க்க ரீதியில் திரட்டப்படும்போது தான் ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதி மக்களுடன் சேர்ந்து போராடுகிறார்கள். கூலிஏழை விவசாயிகளே கூட சாதி உணர்வில், சாதிய ரீதியில் திரட்டப்படும்போது அவர்களுக்கு எதிராக இவர்களே சமூக ஒடுக்குமுறைச் சக்திகளாக நிற்கின்றனர்; சாதிய ரீதியில் திரட்டப்பட்டு பிற ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுடன் சேர்ந்து நின்று போராடியதாக வரலாறோ, அனுபவமோ கிடையவே கிடையாது; அப்படியே இருந்தாலும் வேறு மதச் சிறுபான்மையினருக்கு எதிராகவே இணைந்து நின்றிருக்கின்றனர். இதற்கு என்ன காரணம் பிற்பட்ட, மிகவும் பிற்பட்ட சாதிகளின் உழைக்கும் மக்களே கூட வர்க்க ரீதியில் திரட்டப்படும்போது தான் ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதி மக்களுடன் சேர்ந்து போராடுகிறார்கள். கூலிஏழை விவசாயிகளே கூட சாதி உணர்வில், சாதிய ரீதியில் திரட்டப்படும்போது அவர்களுக்கு எதிராக இவர்களே சமூக ஒடுக்குமுறைச் சக்திகளாக நிற்கின்றனர்; சாதிய ரீதியில் திரட்டப்பட்டு பிற ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுடன் சேர்ந்து நின்று போராடியதாக வரலாறோ, அனுபவமோ கிடையவே கிடையாது; அப்படியே இருந்தாலும் வேறு மதச் சிறுபான்மையினருக்கு எதிராகவே இணைந்து நின்றிருக்கின்றனர். இதற்கு என்ன காரணம் தீண்டாமை போன்ற \"சூத்திர, சண்டாள' வர்ணங்களுக்குரிய சமூகக் கொடுமைகள் கூலிஏழை விவசாயிகளாக இருந்தாலும் பிற்பட்ட, மிகவும் பிற்பட்ட சாதிகள் அனைத்திற்கும் இருப்பதாகக் கூற முடியாது. எனவேதான் இவர்களுக்கும் மேல் சாதி என்கிற சாதி வெறியூட்டித் தேவையான போது தாழ்த்தப்பட்ட மற்றும் மதச் சிறுபான்மையினருக்கு எதிராக நிலப்பிரபுக்கள், பணக்கார விவசாயிகளால் இவர்களைத் திரட்டிக் கொள்ள முடிகிறது. அதே மாதிரித்தான் இப்போது சாதிவெறியூட்டி மற்றபிற மேல்சாதிகளுக்குப் போட்டியாக அரசியல் அதிகாரத்தில் பங்கு கோரி இட ஒதுக்கீடு சண்டைக்கும் இவர்களைப் பிற்பட்ட, மிகவும் பிற்பட்ட சாதி நிலப்பிரபுக்களும்பணக்கார விவசாயிகளும் பிறமேட்டுக் குடியினரும் திரட்டிக் கொண்டுள்ளனர். எனவேதான் இட ஒதுக்கீட்டை எதிர்த்தும் ஆதரித்தும் நடக்கும் இந்தச் சண்டையில் எதையும் ஆதரிக்க முடியாது என்கிறோம்.\n(1630 செப்டம்பர் 1990 இதழில் வெளியான கேள்விபதில் பகுதியிலிருந்து)\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yaldv.com/%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2019-08-24T09:04:02Z", "digest": "sha1:AQXQIAAGS3MJSLB4L7YKS2M6RA5EBQHV", "length": 11314, "nlines": 82, "source_domain": "www.yaldv.com", "title": "கஞ்சா விருந்திற்கு முன்பதிவு : 7 பெண்கள் உட்பட 160 பேர் கைது! – யாழ்தேவி|YalDv NO- 01 Tamil News Reporter |யாழ்ப்பாணத்திலிருந்து..", "raw_content": "\nயாழ்தேவி|YalDv NO- 01 Tamil News Reporter |யாழ்ப்பாணத்திலிருந்து..\nகஞ்சா விருந்திற்கு முன்பதிவு : 7 பெண்கள் உட்பட 160 பேர் கைது\nஇந்தியா ஈசி.ஆர். வீதியில் மாமல்லபுரம் அருகே உள்ள ஒரு தனியார் விடுதியில் நடைபெற்ற கஞ்சா விருந்தில் கலந்து கொண்ட 7 இளம்பெண்கள் உள்பட 160 ஐடி பணியாளர்கள் கைது செய்யப்பட்டனர்.\nஈசி.ஆர். வீதியில் உள்ள விடுதியில் மது, கஞ்சா விருந்து நடைபெறுவதாக பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளுவர் மாவட்டத்தை சேர்ந்த பெண் காவலர்கள் உட்பட சுமார் 100இற்கும் மேற்பட்ட பொலிஸார் அந்த இடத்தைச் சுற்றிவளைத்து சோதனை செய்தனர்.\nஇந்த சோதனையின்போது 7 பெண்கள் உள்பட 160 பேர் மது, கஞ்சா உள்பட பல்வேறு போதை பொருள்களைப் பயன்படுத்தியமை தெரிய வந்தது. மேலும் இவர்கள் அனைவரும் ஐடி பணியாளர்கள் என்றும் வார இறுதியை கழிக்க Online னில் முன்பதிவு செய்து ஓரிடத்தில் இணைந்துள்ளனர் என்பதும் தெரிய வந்தது.\nகைது செய்யப்பட்ட 160 பேர்களையும் மாமல்லபுரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ஏராளமான கஞ்சா உள்பட போதைப்பொருள்கள் கைப்பற்றப்பட்டன. மேலும் கைது செய்யப்பட்ட ஆண்கள், பெண்களுக்கு சொந்தமான உடைமைகள், கைப்பை மற்றும் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களையும் பொலிஸார் பறிமுதல் செய்தனர்.\nவீக் எண்ட் பார்ட்டி என்ற பெயரில் கலாச்சாரத்தை சீரழிக்கும் வகையில் போதைக்கு அடிமையாகும் இளைஞர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.\n← Previous சிங்கள பாடசாலைக்கு அருகில் வெடி மருந்துகள் மீட்பு\nசஹ்ரானின் வாகன சாரதியின் நெருங்கிய சகா வெடிபொருட்களுடன் கைது Next →\nஇறுதி 7 அற்றைகள் |Last & 7|\nஊர் திரும்ப கூட பணமில்லை… 26 வயது இலங்கை இளைஞனை திருமணம் செய்த 61 வயது பிரித்தானிய பெண்ணின் துயரக்கதை\nஅம்பூலன்ஸ் இல்லை… சாலையில் குழந்தை பெற்றெடுத்த கர்ப்பிணி\nமதுரை காமராஜர் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவிக்கு பாலியல் தொல்லை – பேராசிரியர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை August 24, 2019\nஜிம்மில் அட்டகாசமாக உடற்பயிற்சி செய்து தெறிக்க விட்ட பிரபல நடிகை\nஹாலிவுட் நிறுவனத்துடன் கைகோர்கும் சிவகார்த்திகேயன்\nஜி.வி.பிரகாஷ், யோகி பாபு இணையும் புதிய படம்\nபேய்ப் படம் தயாராகும் சுந்தர் சி தகவல் August 24, 2019\nஹாலிவுட் நிறுவனத்துடன் கைகோர்கும் சிவகார்த்திகேயன்\nAugust 24, 2019 Rammiya Comments Off on ஹாலிவுட் நிறுவனத்துடன் கைகோர்கும் சிவகார்த்திகேயன்\nசிவகார்த்திகேயன், பாண்டியராஜ் இயக்கத்தில் ‛நம்ம வீட்டுப் பிள்ளை’ என்ற படத்திலும், பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் ஹீரோ படத்திலும் நடித்து வருகிறார். இரண்டு படங்களும் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. இந்நிலையில்,\nஜி.வி.பிரகாஷ், யோகி பாபு இணையும் புதிய படம்\nAugust 24, 2019 Rammiya Comments Off on ஜி.வி.பிரகாஷ், யோகி பாபு இணையும் புதிய படம்\nபேய்ப் படம் தயாராகும் சுந்தர் சி தகவல்\nஊர் திரும்ப கூட பணமில்லை… 26 வயது இலங்கை இளைஞனை திருமணம் செய்த 61 வயது பிரித்தானிய பெண்ணின் துயரக்கதை\nAugust 24, 2019 Rammiya Comments Off on ஊர் திரும்ப கூட பணமில்லை… 26 வயது இலங்கை இளைஞனை திருமணம் செய்த 61 வயது பிரித்தானிய பெண்ணின் துயரக்கதை\nஇலங்கையின் 26 வயது இளைஞரை திருமணம் செய்த ஸ்கொட்லாந்தின் 61 வயது பெண்ணின் துயரக்கதையை வெளிநாட்டு ஊடகங்கள் வெளிப்படுத்தியுள்ளன. எட்டு வருடங்களின் முன்னர் இந்த திருமணம் நடந்தது.\nஅம்பூலன்ஸ் இல்லை… சாலையில் குழந்தை பெற்றெடுத்த கர்ப்பிணி\nAugust 24, 2019 Rammiya Comments Off on அம்பூலன்ஸ் இல்லை… சாலையில் குழந்தை பெற்றெடுத்த கர்ப்பிணி\nமதுரை காமராஜர் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவிக்கு பாலியல் தொல்லை – பேராசிரியர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை\nAugust 24, 2019 Rammiya Comments Off on மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவிக்கு பாலியல் தொல்லை – பேராசிரியர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை min read\nஜிம்மில் அட்டகாசமாக உடற்பயிற்சி செய்து தெறிக்க விட்ட பிரபல நடிகை\nAugust 24, 2019 Rammiya Comments Off on ஜிம்மில் அட்டகாசமாக உடற்பயிற்சி செய்து தெறிக்க விட்ட பிரபல நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://masessaynotosexism.wordpress.com/2013/04/20/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF/", "date_download": "2019-08-24T10:03:50Z", "digest": "sha1:GOKIFJRBVFPE537WAO6FMISZ2SFNDHKR", "length": 14830, "nlines": 306, "source_domain": "masessaynotosexism.wordpress.com", "title": "பாலியல் போதை எனும் மனநோய் | M.A.S.E.S -- Movement Against Sexual Exploitation and Sexism", "raw_content": "\n:: மாசெஸ் பற்றி ::\n:: ஓர் வேண்டுகோள் ::\nபாலியல் போதை எனும் மனநோய்\nஓவ்வொரு முறை வன்புணர்வு கொடுமைகள் நடக்கும்போதும் போராட்டங்கள் தொடுக்கப்படுகிறது. இந்த விழிப்புணர்வும், ஒருங்கிணைப்பும் ஆதரவளித்தாலும், தாங்கள் வன்புணர்வு செய்வது ஒரு குழந்தை என்று கூட கவனத்தில் கொள்ளாத அளவுக்கு செல்லும் அந்நபர்களின் மனநிலை குறித்தே எனது எண்ணம் சுழல்கிறது.\nஅத்தகைய குற்றவாளிகளின் மனநிலையை ஆய்வு செய்ய இந்த அரசு என்ன செய்கிறது என்பதே மீண்டும் மீண்டும் எனது கேள்வியாக இருக்கிறது. ஏன் ஒருவர் இத்தகைய மனநிலைக்கு தள்ளப்படுகிறார் “பாலியல் போதையூட்டும்” (sex drugging) கருவிகள் யாவை, அவைகளின் பங்கு யாது, அதன் தாக்கம் எத்தகையது என்பன போன்ற ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டாமா\nஉளவியல் நிபுனர், பாலியல் மருத்துவர் (ஃப்ராய்டியர்கள் அல்ல), பெண்ணியலாளர்கள், பொதுவுடைமை ஜனநாயகவாதிகள், பொதுமக்கள், மாணவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் அடங்கிய குழுக்களை அமைத்து பாலியல் குற்றவாளிகளிடம் உரையாடலை, ஆய்வுகளை நிகழ்த்த அரசு முனைய வேண்டும்.\nகுற்றத்திற்கான வேர்களை கண்டடையாமல், தூக்கில் போடு, கல்லால் அடி, ஆண்மை நீக்கம் செய் என்பதெல்லாம் வெறும் உணர்ச்சிவயபட்ட ஆணாதிக்க வாதமே. தற்காலிக மன அமைதிக்கு மட்டுமே அது உதவும்.\nபாலியல் போதையூட்டத்தால் தூண்டப் பெருபவர்களுக்கு, பாலியல் மனநோயாளிகளுக்கு மறுவாழ்வு மையங்கள், ஆலோசனை மையங்கள் அமைக்கப்பட வேண்டும். அங்கு வருபவர்களின் தனியுரிமை மதிக்கப்பட வேண்டும், இரகசியங்கள் காக்கப்பட வேண்டும்.\nமீண்டும் சொல்கிறேன் அந்த மனநிலை குறித்தே நான் அதிகம் கவலை கொள்கிறேன்.. இந்த சமூகம் ஒட்டுமொத்தமாக மனநோயாளிகளையே உற்பத்தி செய்கிற்து… அதில் ஒரு வகையான மனநோயாளிகள் இந்த பாலியல் குற்றவாளிகள்… கெட்டவர்களை நோக்கி பாய்வதும், தண்டனை கோருவதும் மட்டுமே நம்முடைய கடமையாகிவிட முடியாது, ஒருவரை நல்லவராக்குவதும் நம் கடமையே. அத்தகைய முயற்சிகளுக்கு அரசே வழிவகுத்து தர வேண்டும்.\n3 thoughts on “பாலியல் போதை எனும் மனநோய்”\nவரவேற்கிறேன் …இந்த கட்டுரை வழியே அனைவரது கருத்தாகட்டும் நன்றி\n> முறை வன்புணர்வு கொடுமைகள் நட���்கும்போதும் போராட்டங்கள் தொடுக்கப்படுகிறது.\n> இந்த விழிப்புணர்வும், ஒருங்கிணைப்பும் ஆதரவளித்தாலும், தாங்கள் வன்புணர்வு\n> செய்வது ஒரு குழந்தை என்று கூட கவனத்தில் கொள்ளாத அளவுக்கு செல்லும்\n> அந்நபர்களின் மனநிலை க”\nதிருமணத் தரகு விளம்பரங்களை தடை செய்\nநான் உமர் காலித், ஆனால் தீவிரவாதியில்லை\nரோஹித் வெமுலா நினைவுச் சொற்பொழிவு\nபெண்ணைப் பழிக்காமல் பிழைப்பு நடத்துங்கள் திரைத்துறையினரே\nதந்தை பெயர் இல்லாமலே – புதிய தலைமுறை\nகாதல் வரம்புகள் பற்றிய கருத்து நக்கீரனில்\nஆணின் பெண்: உடை அரசியல். - கொற்றவை\nசமவூதியத்திற்காகப் போராடிய பெண்கள் (Made in Dagenhaum – British Film)\nஆணின் பெண்: உடை அரசியல். - கொற்றவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/cricket/116717-roger-federer-gets-top-rank-in-tennis-on-his-36th-age", "date_download": "2019-08-24T08:50:31Z", "digest": "sha1:52ZXYTXWICXHUCCS6B2U4ESMP2C3PJWD", "length": 6086, "nlines": 99, "source_domain": "sports.vikatan.com", "title": "36 வயதில் `நம்பர் ஒன்': வரலாறு படைத்தார் ரோஜர் ஃபெடரர்! | Roger Federer Gets Top Rank in Tennis on His 36th Age", "raw_content": "\n36 வயதில் `நம்பர் ஒன்': வரலாறு படைத்தார் ரோஜர் ஃபெடரர்\n36 வயதில் `நம்பர் ஒன்': வரலாறு படைத்தார் ரோஜர் ஃபெடரர்\nடென்னிஸ் வீரர் ரோஜர் ஃபெடரர் டென்னிஸ் அரங்கில் மீண்டும் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்துள்ளார். இதன்மூலம் மிக அதிக வயதில் டென்னிஸ் அரங்கில் முதலிடம் பிடித்து சாதனைப் படைத்துள்ளார்.\nஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த பிரபல டென்னிஸ் வீரர் ரோஜர் ஃபெடரர். வயது 36. இவர் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ளார். டென்னிஸ் அரங்கில் அசாத்திய வீரராகத் திகழ்ந்த ஃபெடரருக்கு இடைப்பட்ட காலத்தில் சறுக்கல் ஏற்பட்டது. தொடர் தோல்விகள் வந்து சேர்ந்தன. தரவரிசையிலும் கீழே சரிந்தார். இந்நிலையில், சமீபத்தில் ஆஸ்திரேலிய ஓப்பன் போட்டியில் கிடைத்த வெற்றி ஃபெடரர்மீது மீண்டும் நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.\nநெதர்லாந்தில் ரோட்டர்டாம் ஓப்பன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள ஃபெடரர் காலிறுதியில் நெதர்லாந்தின் ராபின் ஹாஸை எதிர்கொண்டார். இந்தப் போட்டியில் 4-6, 6-1, 6-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று ஃபெடரர் அரையிறுதிக்குள் நுழைந்தார். இந்த வெற்றியின் மூலம் ஃபெடரர் டென்னிஸ் ஆடவர் தர வரிசையில் மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியிருக்கிறார். இதன் மூலம் மிக அதிக வயதில் டென்னிஸ் அரங்கில் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தவர் என்ற சாதனை ஃபெடரர் வசமாகியிருக்கிறது. இதற்கு முன்பு ஆந்த்ரே அகாஸி தன் 33 வயதில் நம்பர் ஒன் வீரராக இருந்ததே சாதனையாக இருந்தது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2019/technology-that-prevents-bike-from-starting-if-rider-is-found-drunk-or-not-wearing-helmet-017275.html?utm_medium=Desktop&utm_source=DS-TA&utm_campaign=Deep-Links", "date_download": "2019-08-24T10:02:48Z", "digest": "sha1:C5EWCSNTE2XVJK5ORMPNLVA3CUUOQKZ3", "length": 22888, "nlines": 277, "source_domain": "tamil.drivespark.com", "title": "போதையில் இருந்தால் பைக் ஸ்டார்ட் ஆகாது.. ஹெல்மெட் அணியாவிட்டாலும்தான்.. அசத்தல் டெக்னாலஜி - Tamil DriveSpark", "raw_content": "\nஇன்னும் சரியாக எட்டே நாட்களில் அதிரடி காட்டப்போகும் மத்திய அரசு\n1 hr ago விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது புதிய ஹோண்டா எச்ஆர்வி எஸ்யூவி\n2 hrs ago மறைந்திருக்கும் ஆபத்து தெரியுமா வாகனங்களில் இனி இது இருக்க கூடாது... மத்திய அரசு சூப்பர் உத்தரவு\n2 hrs ago வரலாறு காணாத புக்கிங்குகளை குவிக்கும் எம்ஜி ஹெக்டர், கியா செல்டோஸ்: நகர வாரியான விலை விபரம்\n3 hrs ago டீலர்களுக்கு வந்தடைந்த புதிய கேடிஎம் 790 ட்யூக்... படங்களுடன் தகவல்கள்\nLifestyle ஷாருக்கான் கிட்ட இருக்கற விலையுயர்ந்த 10 பொருள்கள் என்னென்னனு தெரியுமா\nMovies ஒரு பக்கம் காதல் வழுக்குது.. ஒரு பக்கம் பாசம் வழுக்குது.. இதுக்கா வந்தீங்க\nNews விஜயகாந்த்துக்கு என்னாச்சு.. எழுந்து நிற்க முடியாமல்.. தடுமாறி விழுந்ததால் பரபரப்பு\nSports Arun Jaitley : டெல்லி வீரர்கள் இந்தியாவுக்கு ஆட முடியாமல் இருந்தது, அதை மாற்றியது அவர் தான் - சேவாக்\nFinance ஆட்டோமொபைல் துறை மீண்டும் பழைய நிலைக்கு வரும்..\nTechnology உங்கள் கணினி சிறிய வடிவில் உங்கள் ஸ்மார்ட்போனில் வேண்டுமா\nEducation மக்கள் அதிகம் படித்ததால் தான் வேலை இல்லாமல் உள்ளனர்- அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபோதையில் இருந்தால் பைக் ஸ்டார்ட் ஆகாது.. ஹெல்மெட் அணியாவிட்டாலும்தான்.. அசத்தல் டெக்னாலஜி\nவாகன ஓட்டிகள் குடிபோதையில் இருந்தாலோ அல்லது ஹெல்மெட் அணியாமல் இருந்தாலோ பைக் ஸ்டார்ட் ஆவதை தடுக்கும் வகையிலான புதிய தொழில்நுட்பம் ஒன்றை மாணவ, மாணவிகள் குழு கண்டறிந்துள்ளது.\nஇந்தியாவில் சாலை விபத���துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து கொண்டே செல்வது கவலையளிக்கும் வகையில் உள்ளது. சாலை விபத்துக்களால் அதிகம் உயிரிழப்பது இரு சக்கர வாகன ஓட்டிகள்தான். இரு சக்கர வாகனங்களை குடிபோதையில் இயக்குவது மற்றும் ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்வது ஆகிய காரணங்களால்தான் அவர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். சில சமயங்களில் சம்பந்தமே இல்லாத மற்றவர்களுக்கும் இதனால் பாதிப்பு ஏற்படுகிறது.\nஇந்தியாவில் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்க காவல் மற்றும் போக்குவரத்து துறைகளின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொள்வதுடன் நின்று விடாமல், குடிபோதையில் வாகனங்களை இயக்கும் மற்றும் ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்யும் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு கடுமையான அபராதம் விதிப்பது, வாகனங்களை பறிமுதல் செய்வது என பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால் எதற்கும் பெரிய அளவில் பயன் கிடைக்கவில்லை.\nஇந்த சூழலில் குடிபோதையில் வாகனங்களை இயக்குவதை தடுப்பதுடன், ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்வதையும் தடுக்கும் வகையிலான தொழில்நுட்பம் ஒன்றை, பெங்களூரை சேர்ந்த இன்ஜினியரிங் கல்லூரி மாணவ, மாணவிகள் குழு கண்டறிந்துள்ளது. 4 பேர் அடங்கிய அந்த குழு இந்த பிரச்னைகளுக்கும் ஒரே தீர்வாக ஹெல்மெட் ஒன்றை கண்டறிந்துள்ளது. தொழில்நுட்ப வசதிகள் மிகுந்த இந்த ஹெல்மெட், இரு சக்கர வாகனத்தின் இக்னீஷன் சிஸ்டத்துடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது.\nMOST READ: வாகன ஓட்டிகள் இடைவிடாமல் ஹாரன் ஒலிப்பதை தடுக்க ஐடியா வைரல் ஆகும் 11 வயது சிறுமியின் கடிதம்...\nஎம்விஜே இன்ஜினியரிங் கல்லூரியை சேர்ந்த சாய் வெங்கட், நிகிதா, மேகா மற்றும் சுவ்ரா ஆகிய நான்கு பேரும்தான், இந்த ஸ்மார்ட் ஹெல்மெட்டை கண்டறிந்துள்ளனர். வாகன ஓட்டிகள் குடிபோதையில் இருந்தாலோ அல்லது ஹெல்மெட் அணியாமல் இருந்தாலோ இரு சக்கர வாகனம் ஸ்டார்ட் ஆவதை இந்த தொழில்நுட்பம் தடுக்கிறது.\nஇந்த ஹெல்மெட்டில் சென்சார் ஒன்று இடம்பெற்றுள்ளது. பீரீத்லைசர்களில் (Breathalysers) பயன்படுத்தப்படும் சென்சார்களை போன்றதுதான் இதுவும். இது தவிர டச் சென்சார் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது. இதில் முதலாவது சென்சார் ரைட��ின் சுவாசத்தை ஆய்வு செய்வதன் மூலம் ஆல்கஹால் அளவை கண்டுபிடித்து விடும். இரண்டாவதாக வழங்கப்பட்டுள்ள டச் சென்சாரானது, ஸ்கின் கான்டாக்ட் மூலமாக ரைடர் உண்மையில் ஹெல்மெட் அணிந்துள்ளாரா இல்லையா என்பதை கண்டறிந்து விடும். இந்த தகவல்கள் அனைத்தும் ப்ளூடூத் மூலமாக வாகனத்திற்கு கடத்தப்படும்.\nஇவ்வாறு பெறப்படும் தகவல்களை பொறுத்தே ஸ்டார்ட் ஆகலாமா அல்லது வேண்டாமா என்ற உத்தரவு வாகனத்தின் இக்னீஷன் சிஸ்டத்திற்கு கிடைக்கும். ஒருவேளை ரைடர் குடிபோதையில் இருந்தாலோ அல்லது ஹெல்மெட் அணியாமல் இருந்தாலோ இக்னீஷன் சிஸ்டத்திற்கு சிகப்பு கொடிதான் காட்டப்படும். அனைத்தும் சரியாக இருந்தால் பச்சை கொடிதான். மாணவர்களின் இந்த கண்டுபிடிப்பிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.\nMOST READ: ஹார்லி டேவிட்சன் பைக்குகள் மீது வரியை மேலும் குறைக்க டிரம்ப் வலியுறுத்தல்\nஇதுபோன்ற தொழில்நுட்பங்களை பெரும் அளவில் நடைமுறைக்கு கொண்டு வருவது என்பது அவ்வளவு சிரமமான காரியம் எல்லாம் கிடையாது. ஆட்சியாளர்கள் மனது வைத்தால் அனைத்தும் சாத்தியமே. ஹெல்மெட் உற்பத்தியாளர்கள் மற்றும் இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனங்கள் இணைந்து இது போன்ற தொழில்நுட்பங்களை பெரும் அளவில் நடைமுறைக்கு கொண்டு வந்தால், இந்தியாவில் விபத்துக்களின் எண்ணிக்கை வெகுவாக குறையும்.\nவிரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது புதிய ஹோண்டா எச்ஆர்வி எஸ்யூவி\nபெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு அதிரடி தடை முக்கிய அறிவிப்பை வெளியிட்ட நிதின் கட்கரி... என்ன தெரியுமா\n வாகனங்களில் இனி இது இருக்க கூடாது... மத்திய அரசு சூப்பர் உத்தரவு\nஆட்டோமொபைல் துறையை தூக்கி நிறுத்துவதற்கு புதிய அறிவிப்புகளை வெளியிட்டது மத்திய அரசு\nவரலாறு காணாத புக்கிங்குகளை குவிக்கும் எம்ஜி ஹெக்டர், கியா செல்டோஸ்: நகர வாரியான விலை விபரம்\nவிளம்பரத்துக்கு இதெல்லாம் ரொம்ப ஓவர்... ஃபாஸ்ட் அண்ட் ப்யூரியஸ் படத்தை மிஞ்சும் காட்சிகள்\nடீலர்களுக்கு வந்தடைந்த புதிய கேடிஎம் 790 ட்யூக்... படங்களுடன் தகவல்கள்\nஇன்னும் சரியாக எட்டே நாட்கள்தான்... அதிரடி காட்டப்போகும் மத்திய அரசு... என்னவென்று தெரியுமா\nமற்றுமொரு ஜாவா பைக்கிலும் துருப் பிரச்னை... சமூக ஊடகங்களில் உரிமையாளர்கள் கொந்தளிப்பு\nகார்களுக்கான இரண்டு புதிய டயர்களை அறிமுகம் செய்தது குட்இயர் நிறுவனம்\nஅவசர அவசரமாக 40 ஆயிரம் மாருதி வேகன்ஆர் கார்களை திரும்ப அழைக்கும் மாருதி சுஸுகி... எதற்கு தெரியுமா..\nவிநாயகர் சதுர்த்திக்கு பிறகு வாகனங்களில் நடக்க உள்ள மாற்றம் இதுதான்... அதிரடிக்கு தயாராகுங்கள்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆட்டோ செய்திகள் #auto news\nரெட்ரோ ஸ்டைல் யமஹா எக்ஸ்எஸ்ஆர் 155 பைக் தாய்லாந்தில் அறிமுகம்: இந்தியாவிலும் அறிமுகமாகின்றதா...\nவெளிநாட்டு டயர்களுக்கு டாடா சொல்லுங்க... உள்நாட்டிலேயே சர்வதேச தரத்திலான டிவிஎஸ் டயர் அறிமுகம்\nஇந்தியாவில் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு அதிரடி தடை மிக முக்கியமான முடிவுகளை எடுத்தது மத்திய அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2019/08/07/161925/", "date_download": "2019-08-24T08:58:01Z", "digest": "sha1:7GKRE4VB3NH3I2EA32JCVMP4HLCLZIMX", "length": 7283, "nlines": 103, "source_domain": "www.itnnews.lk", "title": "தாதியர் சேவைக்கு இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள 1,603 பேருக்கு நியமனம் - ITN News", "raw_content": "\nதாதியர் சேவைக்கு இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள 1,603 பேருக்கு நியமனம்\nகொழும்பில் மகளிர் பாடசாலைகளை இலக்குவைத்து போதைப்பொருள் விற்பனை 0 18.ஜூலை\nபாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவை வழங்குவதற்கென மதிப்பீட்டு மத்திய நிலையம் 0 02.ஆக\nஅடுத்த வருடம் முதல் அனைத்து நாடுகளுக்குமான கடவுச்சீட்டு மாத்திரம் விநியோகம் 0 28.டிசம்பர்\nதாதியர் சேவைக்கு இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள 1,603 பேருக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித்த சேனாரத்ன தலைமையில் நாளை அலரிமாளிகையில் இடம்பெறவுள்ளது. இதன் கீழ், 686 மூன்றாம் நிலை தாதி அதிகாரிகளுக்கும் நியமனம் வழங்கப்படவுள்ளது. இதேவேளை ஆரம்ப தாதி கல்லூரிகளின் கீழ் வாட் முகாமைத்துவம், மற்றும் கண்காணிப்புத் தொடர்பில் 800 பேருக்கும், பொதுச் சுகாதார தாதிகளாக 115 பேருக்கும் இதன் போது நியமனம் வழங்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nசிறுபோக நெல் அறுவடை கொள்வனவு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் ஆரம்பம்\nமசாலா பொருட்களின் தரம் தொடர்பில் பரிசோதித்து சான்றிதழ்களை வழங்க நடவடிக்கை\nசிறு இறப்பர் தோட்ட உரிமையாளர்களை பலப்படுத்துவதற்கென மேலும் பல வேலைத்திட்டங்கள்\nசிறுபோக நெற்கொள்வனவு இம்மாத இறுதியில��� ஆரம்பம்\nநெல்லுக்கான உத்தரவாத விலையை அதிகரிக்க தீர்மானம்\nவாழ்நாள் தடை விதிக்கப்பட்ட இந்திய வீரர் ஸ்ரீசாந்தின் தண்டனைக்காலம் குறைப்பு\nஅகில தனஞ்சய மற்றும் கேன் வில்லியம்சனின் பந்துவீச்சில் சந்தேகம்\nஆப்கானிஸ்தான் நட்சத்திர வீரர் மொஹமட் சேஷாடிற்கு போட்டித்தடை\nபாகிஸ்தானில் பாதுகாப்பும் சுதந்திரமும் இல்லை : கிரான்ட் ப்ளவர்\nஇந்திய கிரிக்கெட் பயிற்றுவிப்பாளர் பதவிக்கு 6 பேரின் பெயர்கள் பட்டியலில்..\nபிரியங்கா சோப்ராவை நல்லெண்ண தூதர் பதவியிலிருந்து நீக்குமாறு பாகிஸ்தான் கடிதம்\nஅத்திவரதரை தரிசித்த நடிகை நயன்\nகர்ப்பத்துடன் யோகாவை தொடரும் எமி\nபிரியங்கா சோப்ரா மீது பாகிஸ்தான் பெண் பகிரங்க குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neruppunews.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2019-08-24T08:51:11Z", "digest": "sha1:DVO4GKTYH4YS7SZ64J3RJEPNWZ6OC5JU", "length": 13986, "nlines": 101, "source_domain": "www.neruppunews.com", "title": "யானை புலிகளுடன் காட்டிற்குள் தனியாக வாழும் பாட்டி... நெஞ்சை உறைய வைக்கும் உண்மை!... - NERUPPU NEWS", "raw_content": "\nதாங்கள் ஓடி விளையாடிய கடற்கரையின் அருகிலேயே புதைக்கப்படும் அண்ணனும் தங்கையும்: இலங்கை குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்கள்\nதமிழகத்தை உலுக்கிய கொலை வழக்கில் சரவணபவன் ஹொட்டல் உரிமையாளருக்கு ஆயுள் தண்டனை\nஇலங்கை டூ ரமேஷ்வரம்: 10 மணிநேரத்தில் சாதித்த தமிழ்சிறுவன்\nதிருமணம் முடிந்த சிறிது நேரத்தில் வாந்தி எடுத்த புதுப்பெண் அதிர்ச்சியடைந்த கணவன் செய்த செயல்\n2வது கணவரை கொன்று தண்ணீர் தொட்டியில் மறைத்த மனைவி…. எலும்புக்கூடாக இருந்த சடலம்.. பகீர் பின்னணி\nகிட்னி கல்லைக் கரைக்கும் ஆற்றல் கொண்ட இந்த ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nசர்க்கரை நோயாளிகள் உருளைகிழங்கை சாப்பிடுவதால் ஏற்படும் விளைவு என்ன தெரியுமா\nசளி பிடித்திருந்தால் உடனே வெளியேற்ற இதை செய்ங்க\nஇது மாதிரி வெரிகோஸ் நரம்பு பிரச்னை இருக்கா… இயற்கையான வழியில இப்படி சரிபண்ணலாம்… இயற்கையான வழியில இப்படி சரிபண்ணலாம்\nமுகத்துல இருக்கிற அழுக்கை வெளியேத்தி சிவப்பாக 3 நாள் இந்த மஞ்சள் ஆவி பிடிங்க..\nநாடும் நடப்பும் – படிப்பு ஏறாது…ஆனால் பல்சர் வேணுமாம்..\nஇலங்கை பெண்ணிடம் மனதை பறிகொடுத்த இந்திய இளைஞர்\nகண்ணீர் சிந்திய தன் ஓவியத்துடன் உலகில் இருந்து விடைபெற்றார் விதுஷன்\nஉலகில் தமிழர்கள் அதிகம் வாழும் பூமி….பலரும் அறியாத விசித்திரத் தீவு…\nஆசையாக சுமந்த கருவை கலைக்க 10 முறையும் நிராகரித்த இளம் தாயார்: ஆனால் பிறந்த பெண் பிள்ளைக்கு…\nநிறைவேறிய ஷங்கரின் நீண்ட நாள் ஆசை அதிர்ச்சியில் உறைந்த இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான்\nபொது நிகழ்ச்சிக்கு ஆபாசமாக உடை அணிந்து வந்த தமிழ் பட நடிகை\nHome சிறப்பு கட்டுரைகள் யானை புலிகளுடன் காட்டிற்குள் தனியாக வாழும் பாட்டி… நெஞ்சை உறைய வைக்கும் உண்மை\nயானை புலிகளுடன் காட்டிற்குள் தனியாக வாழும் பாட்டி… நெஞ்சை உறைய வைக்கும் உண்மை\nயானைகளும் புலிகளும் நிறைந்த அடர்ந்த காடு நடக்க பாதை கூட இல்லாத அளவிற்கு அடர்ந்து ஓங்கி நிற்கும் மரங்கள்.\nஅத்தைகைய அடர்ந்த காட்டில் மனிதர்கள் வாழ்ந்தார்கள் என்றால் நம்பலாம். ஆனால், வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் என்றால் நம்ப முடியுமா ஆனால் அப்படியும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் ஒரு குடும்பம்.\nஇது வெளிநாடுகளில் இல்லை நாம் தமிழ்நாட்டில் திருநெல்வேலியில் இருந்து கேரளா வரைக்கும் பரவி இருக்கும் பொதிகை மலைத் தொடரில் வாழும் கனபழக்கூடியினரின் வாழ்க்கை.\nஇப்பொழுது ஐந்து குடும்பங்கள் மட்டுமே வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் கொஞ்சம் ஆழமாக சென்று பார்த்தால் இவர்கள் அனைவரும் ஓரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான். ஒரே தாய் வாயிற்றில் இருந்து பிறந்தவர்கள் தான் கனபழக்கூடு வழக்கத்தின் படி குழந்தைகள் கொஞ்சம் பெரியவர்கள் ஆகிவிட்டால் தனி குடி போய்விடுவார்களாம்.\nஅங்கு இவர்களின் தாய்யும் தனியாக வசித்து வருகிறார் அவருக்கும் நூற்றி ஐந்து வயது இருக்கும் அவருடன் ஒரு வேட்டை நாயையும் வளர்த்து வருகிறார்.\n1917 யில் செங்குஞ்சி மரங்களை பயிரிடவும் ஏலக்காய் எஸ்டேட் உருவாக்கவும் ஆங்கில வனத்துறை முடிவெடுத்தது. அதற்காக கனி என்ற குடியிருப்பில் இருந்து பத்து குடும்பங்களை அழைத்து வந்து இஞ்சி குடியில் குடி அமர்த்தினார்கள். அப்பாடி அழத்து வரப்பட்ட குடும்பங்களில் ஒன்று தான் களியாம்மாவின் குடும்பம்.\nஅப்போது அவருக்கு 5 முதல் 8 வயது இருந்து இருக்கலாம் என தோறயமாக சொல்கிறார்கள். அப்போது களியம்மா கூறுகையில் செங்குஞ்சி தோட்டத்திற்கு 100 ஆண்டு வரை ஓப்பந்தம் போடபட்டு இருந்தது. அந்த தோட்டத்தின் 100 ஆண்டு ஓப்பந்தம் சென்ற ஆண்டு 2017 யில் தன் நிறைவடைந்தது.\nமீண்டும் வனத்திற்குள் யாரும் இதுமாதிரி சொல்லி கொண்டு வர கூடாது என அங்கு இருந்த எலக்காய் தோட்டங்களை நாங்கள் அழித்து விட்டோம். செங்குஞ்சி மரங்களை மட்டும் நூற்றாண்டு அடையாளமாக விட்டுவிட்டோம். களியம்மா அதை தான் குழந்தையாக இருக்கும் போது பயிரிட்டதாக கூறுகிறார். அங்கு வாழ்ந்த மாற்ற குடும்பங்கள் எல்லாரும் மலையில் இருந்து கிராமத்திற்கு சென்று விட்ட நிலையிலும் களியம்மா குடும்பம் மட்டும் அந்த காட்டில் வசித்து வருகிறார்கள்.\nPrevious articleதொடர்ந்து முதலிடத்தில் தமிழ்பெண்… ஐஸ்வரியா வெற்றி பெற பிக்பாஸ் நடத்தும் நாடகம் அம்பலம்\nNext articleவிஜயகுமாருக்கு 2 மனைவிகள்… 6 பிள்ளைகள்: விஸ்வரூபம் எடுக்கும் குடும்ப சண்டை\nஅன்று தற்கொலைக்கு முயன்றவர் இன்று ஜேர்மனியில் மிக பெரிய மருத்துவர் இலங்கை தமிழரின் சாதனை கதை\nதமிழர்களை கதறக்கதற கொலைசெய்து உடல்களை எரித்தார்கள் முஸ்லிம் ஊர்காவல்படையினரும் சிறிலங்கா ராணுவத்தினரும்\nஇன்றைய தம்பதியினர் ஏன் குழந்தை வேண்டாம் என்று சொல்கின்றனர்\nவைரலாகும் “நேர்கொண்ட பார்வை” பட ஹீரோயினின் படு கவர்ச்சியான புகைப்படங்கள்.\nஅம்மாவிற்கு இரண்டாவது திருமணம் செய்து வைத்த 23 வயது மகன்… காரணம் என்ன தெரியுமா\nநாடும் நடப்பும் – படிப்பு ஏறாது…ஆனால் பல்சர் வேணுமாம்..\nஉங்களது தாய் இந்த ராசியா… அப்போ நீங்க செம்ம அதிர்ஷ்டசாலிங்க… அப்போ நீங்க செம்ம அதிர்ஷ்டசாலிங்க\nமீண்டும் ஆபாச நடனத்தை ஆண் நண்பருடன் ஆடிய ஷாலு.. வறுத்தெடுக்கும் பார்வையாளர்கள்…\n2 நிமிடங்களில் அழுக்கு நிறைந்த மஞ்சள் பற்களை வெள்ளையாக்கி விடும்\n… இந்த ஒரு பொருளை துணியில கட்டி முகர்ந்தால் உடனே சரியாகிடும்…\nஉதவுங்கள் உதவ முடியாவிட்டால் பகிருங்கள், யாரேனும் உதவக் கூடும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilbrahmins.com/threads/sree-mallikarjuna-mangalasasanam.40116/", "date_download": "2019-08-24T09:28:09Z", "digest": "sha1:SURNNJQORDG42IUEXCDRXVFWIJHRB765", "length": 4023, "nlines": 89, "source_domain": "www.tamilbrahmins.com", "title": "Sree Mallikarjuna Mangalasasanam - Tamil Brahmins Community", "raw_content": "\nஉமாகாம்தாய காம்தாய காமிதார்த ப்ரதாயினே\nஶ்ரீகிரீஶாய தேவாய மல்லினாதாய மம்களம் ||\nஸர்வமம்கள ரூபாய ஶ்ரீ னகேம்த்ர னிவாஸினே\nகம்காதராய னாதாய ஶ்ரீகிரீஶாய மம்களம் ||\n���த்யானம்த ஸ்வரூபாய னித்யானம்த விதாயனே\nஸ்துத்யாய ஶ்ருதிகம்யாய ஶ்ரீகிரீஶாய மம்களம் ||\nஸும்தரேஶாய ஸௌம்யாய ஶ்ரீகிரீஶாய மம்களம் ||\nஶ்ரீஶைலே ஶிகரேஶ்வரம் கணபதிம் ஶ்ரீ ஹட கேஶம்\nபுன ஸ்ஸாரம்கேஶ்வர பிம்துதீர்தமமலம் கம்டார்க ஸித்தேஶ்வரம் |\nகம்காம் ஶ்ரீ ப்ரமராம்பிகாம் கிரிஸுதா மாராமவீரேஶ்வரம்\nஶம்கம் சக்ரவராஹ தீர்தமனிஶம் ஶ்ரீஶைலனாதம் பஜே ||\nஹஸ்தேகுரம்கம் கிரிமத்யரம்கம் ஶ்றும்காரிதாம்கம் கிரிஜானுஷம்கம்\nமூர்தேம்துகம்கம் மதனாம்க பம்கம் ஶ்ரீஶைலலிம்கம் ஶிரஸா னமாமி ||\nகிருஷ்ணாவதாரம் ஏன் ஆழ்வார் கூறுவதை பார்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/index.php/ms-dhoni", "date_download": "2019-08-24T09:23:41Z", "digest": "sha1:QTBK4AZA4SISGJBQRA46DB6JMDO276EX", "length": 54195, "nlines": 429, "source_domain": "www.toptamilnews.com", "title": "MS Dhoni | Tamil News Online | Latest Online News | Top Tamil News", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nஅணியில் இடம்பிடித்தாலும் தோனியின் நிலை இனி இது தான்… புதிய சர்ச்சையை கிளப்பும் பி.சி.சி.ஐ \nமுன்னாள் கேப்டனான தோனிக்கு இனி இந்திய அணியில் இடம் கிடைத்தாலும், ஆடும் லெவனில் இடம் கிடைக்காது என தகவல்கள் வெளியாகியுள்ளன. கிரிக்கெட்டில் உப்புமா கிண்டி கொண்டிருந்த இந்திய அணியை,...\nஇந்திய அணியில் இருந்து தோனி ஓரங்கட்ட தயாரானது தேர்வுக்குழு..\nதோனி தானாக ஓய்வு பெறாவிட்டால் அடுத்தடுத்த தொடர்களில் இருந்து அவரை ஓரங்கட்ட தேர்வுக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கிரிக்கெட்டில் உப்புமா கிண்டி கொண்டிருந்த இந்...\nதோனி மீது முழு பாரத்தையும் சுமத்துவது சரியல்ல; சச்சின் கவலை \nதோனி என்ற தனி மனிதனை மட்டுமே நம்பி இருப்பது சரியானது அல்ல என முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் வேதனை தெரிவித்துள்ளார். உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற அரையிறுதி ப...\nடோனியை விமர்சிப்பது நியாயமற்றது ; கபில்தேப் காட்டம் \nஉலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் அறை இருதி ஆட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்நிலையில் இந்திய அணியில் முன்னால் கேப்டன் டோனி சில விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கிறார். அதாவது, ...\nதோனியைப் பற்றிய 15 சுவாரஸ்ய தகவல்கள்\nஇந்திய அணிக்காக விளையாடுவதற்கு முன்பு, இரயில்வே அணியில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார் தோனி. அப்போது விளையாடும் போதெல்லாம் தோனி இறங்கினாலே சிக்ஸ், போர் என்று அடித்து வெளுப்பார். அதனால், இரயில்வே அணியினர் தோனியை ‘தீவிரவாதி’ என்று செல்லமாக அழைப்பார்கள்.\n1999-2000 ஆண்டுகளில் ரஞ்சி கோப்பை போட்டியில் தோனி பீகார் அணிக்காக விளையாடினார். அப்போது வடகிழக்கு அணிக்காக விளையாடிய பராக் தாஸை ஸ்டம்பிங் செய்தார் தோனி. 19 வருடங்கள் கழித்து ஐபிஎல் போட்டியில் பராக்கின் மகன் ரியான் பராக் ராஜஸ்தான் அணிக்காக விளையாடும் போது, ரியான் பராக்கையும் அவுட்டாக்கினார் தோனி. தந்தை, மகன் என இருவருமே தோனியால் அவுட் ஆகியிருக்கிறார்கள்.\nஇந்திய அணியினரிடையே தோனியின் செல்லப் பெயர் ‘மிஸ்டர் கூல்’. ஆட்டத்தின் போக்கு எப்போதுமே தோனியை பெரிதாக பாதித்ததில்லை. அணி தோல்வியின் விளிம்பில் இருந்தாலும், பதட்டப்படாமல் வெற்றியை நோக்கி நம்பிக்கையோடு சிரித்தப்படியே போராடுவது தோனியின் வழக்கம்.\nபோட்டியின் கடினமான சூழலிலும் அணியின் மற்ற வீரர்களையும் அமைதியாகச் செயல்படும் படி சொல்வது தான் தோனியின் ஸ்டைல். தோனியின் பலமே அவரது அமைதி தான்.\nநிறைய வீரர்கள் பயிற்சிகளில் ஈடுபட நேரத்திற்கு வராதது பெரிய பிரச்சனையாக இருந்து வந்தது. பயிற்சிக்கு தாமதமாக வரும் வீரர்களுக்கு ஏதாவது அபராதம் விதிக்க வேண்டும் என்று ஆலோசனைகள் எல்லாம் நடத்தப்பட்டது. அப்போது தோனி கேப்டன் பொறுப்பில் இருந்தார். அப்போது அவர், `நாளையில் இருந்து, யாராவது பயிற்சிக்கு தாமதமாக வந்தால், அணியில் இருக்கும் அனைவரும் தலா ரூ.10,000 அபராதமாகக் கட்ட வேண்டும்’ என்று அபராதம் அறிவித்து ஷாக் கொடுத்தார். இன்று வரையில் யாரும் பயிற்சிக்கு தாமதமாக வருவதில்லை.\nஇந்திய கிரிக்கெட் அணிக்கு சரியான கேப்டன்ஷிப் இல்லாமல் தடுமாறிக் கொண்டிருந்த நேரம். சச்சினின் கேப்டன் பதவியால், அவரது ஆட்ட பாதிப்படைய, பதவியைத் துறப்பதற்கு முன், தோனியின் பதட்டமில்லாத தன்மையை எடுத்துச் சொல்லி, அவரை கேப்டனாக நியமிக்க பரிந்துரை செய்தவர் சச்சின்.\nதோனியின் ஆல் டைம் பேவரைட் ஹீரோ ஜான் ஆப்ரஹாம். இவரது இன்ஸ்பிரேஷனில் தான் ஆரம்ப கால தோனி, லாங் ஹேர் சகிதம் மைதானத்தில் துள்ளி குதித்து ஓடி வந்தார்.\nமேட்ச் வின்னிங் ஹெலிகாப்டர் ஷாட்டை தோனி கற்று கொண்டது தன் நண்பர் சந்தோஷ்லாலிடம். சந்தோஷ் லால் ரஞ்சி டிராபிக்காக விளையாடியிர���க்கிறார்.\nகிரிக்கெட்டில் மட்டும் கிங் கிடையாது... மகேந்திர சிங் தோனி ஃபுட்-பால் விளையாட்டிலும் சிறந்த கோல் கீப்பராக இருந்திருக்கிறார். இது இரண்டையும் விட பேட்மிட்டன் விளையாட்டு தான் தோனிக்கு பிடிச்ச விளையாட்டு.\nஐபிஎல் போட்டியின் முதல் சீசனில் தோனி தான் அதிகமாக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டவர். அப்போது 1.5 மில்லியன் அமெரிக்க டாலருக்கு தோனி ஏலமெடுக்கப்பட்டார்.\nதல அஜீத்தைப் போலவே கிரிக்கெட் தல தோனியும் பைக் பிரியர். விதவிதமாக 24 பைக்குகள் வைத்திருந்தாலும், தனது செல்ல புல்லட்டில் வலம் வருவது தோனியின் பொழுதுபோக்கு.\nஐசிசியின் சிறந்த வீரருக்கான விருதை தோனி மட்டும் தான் இரண்டு முறை வாங்கியிருக்கிறார்.\nசூப்பர் ஸ்டார் ரஜினியைப் போல கிரிக்கெட் வீரராவதற்கு முன்னால், கராக்பூர் ரயில் நிலையத்தில் டிக்கெட் கலெக்டராக பணிபுரிந்தவர் தோனி.\nதோனியின் இன்றைய மொத்த சொத்து மதிப்பு 40 மில்லியன் அமெரிக்க டாலர்கள்.\nமைதானத்திற்கு செல்லும் போது, வீரர்கள் அமர்ந்திருக்கும் பேருந்தை பல தடவை தோனியே ஓட்டிச் சென்றிருக்கிறார். சக வீரர்களிடம் கேப்டனாக மட்டுமே பழகாமல் அனைவரிடமும் அந்நியோன்யமாக பழகிய முதல் கேப்டன் என்று தோனியை கொண்டாடுகிறார்கள்.\n0 தல தோனியின் “தலை”க்கு பின்னால்\nகிரிக்கெட் களத்திற்கு வந்த 15 ஆண்டுகளில், கேப்டன் தோனியின் பல்வேறு சிகை அலங்காரத்தை பார்த்துள்ளனர் அவரது ரசிகர்கள். ஆனால், இந்த சிகை அலங்காரம் தோனிக்கு சற்று வித்தியாசமாகவே உள்ளது. அவரது நீளமான தலை முடி போலவே, இந்த MOHAWK வகை சிகை அலங்காரம் அதிகம் பேசப்பட்டு வருகிறது.\nதோனியின் இந்த MOHAWK வகை சிகை அலங்காரம், கால்பந்து ரசிகர்களுக்கு பழகிப்போன விஷயம் தான். டேவிட் பெக்காம், கிறிஸ்டியானோ ரொனால்டோ, பலட்டோலி, நெய்மர், STEPHEN EL SHAAWAWY என பல்வேறு கால்பந்து நட்சத்திரங்கள், ஏற்கனவே இந்த சிகை அலங்காரத்தில் தோற்றமளித்து விட்டார்கள்.\nதோனியின் இந்த புதிய தோற்றம், கால்பந்து மீது அவருக்கு உள்ள நேசத்தை பிரதிபலிப்பதாகவே உள்ளது. இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து தொடரை இந்தியாவில் பிரபலப்படுத்துவதற்காக, தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தின் விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ள தோனி, அதுதொடர்பான விளம்பரங்களில் நடித்துள்ளார்.\nகிரிக்கெட் போட்டிகளைப் போல, மற்ற விளையாட்டுகளுக்கும் ரசிகர்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதே தோனியின் விருப்பம். அந்த வகையில், கால்பந்து களத்தில் பிரபலமான MOHAWK வகை சிகை அலங்காரத்தில் தோற்றமளிப்பதன் மூலம், தனது இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்துக்கான விளம்பர தூதர் பணியையும் சிறப்பாகவே செய்து வருகிறார் கேப்டன் தோனி.\n0 ஆயிரம் கோஹ்லி வந்தாலும் யாரும் தோனியாக முடியாது; ரெய்னா புகழாரம் \nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான தோனி கேப்டனுகளுக்கு எல்லாம் கேப்டன் என சுரேஷ் ரெய்னா புகழாரம் சூட்டியுள்ளார்.\nஇந்திய கிரிக்கெட் அணியின் ஆதர்ஷ் நாயகனான தோனி, இந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருடன் ஓய்வு பெற உள்ளதால், இந்த தொடரில் தோனியின் ஆட்டத்தை காண ஒட்டுமொத்த ரசிகர்களும் ஆவலுடன் காத்துள்ளனர்.\nஇந்தநிலையில், தோனி குறித்து பேசிய இந்திய அணியின் சீனியர் வீரரான சுரேஷ் ரெய்னா, தோனி கேப்டன்களுக்கு எல்லாம் கேப்டன் என புகழாரம் சூட்டியுள்ளார்.\nஇது குறித்து பேசிய சுரேஷ் ரெய்னா, தோனி கேப்டன்களுக்கு எல்லாம் கேப்டன். விராட் கோஹ்லி பெயரளவிற்கு பேப்பரில் எழுதுவதற்கும் மட்டும் தான் கேப்டன், களத்தில் தோனியே கேப்டனாக செயல்படுவதை அனைவரும் பார்த்து வருகிறோம். பந்துவீச்சாளர்களுக்கு ஆலோசனை வழங்குவது, பீல்டிங்கை சரி செய்வது என அனைத்திலும் தோனியின் பங்கு இல்லாமல் இருக்காது” என்றார்.\nதோனிய தப்பா பேச யாருக்கும் தகுதி இல்ல; சேன் வார்ன் காட்டம்\nவயதை காரணம் காட்டி தோனியை விமர்சித்து வருபவர்களை ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான சேன் வார்ன் கடுமையாக சாடியுள்ளார். ஐ.சி.சி.,யால் நடத்தப்படும் மூன்று விதமாக கிரிக்கெட் தொடர்களில...\nவிக்கெட் கீப்பிங்கில் புதிய சரித்திரம் படைத்த தல தோனி \nநடந்து முடிந்த ஐ.பி.எல் தொடரின் மூலம் சென்னை அணியின் கேப்டனான தோனி புதிய சாதனை ஒன்றிற்கு சொந்தக்காரராகியுள்ளார்.\nகடந்த ஏப்ரல் மாதம் துவங்கிய ஐ.பி.எல் 12வது சீசன், நேற்று முன்தினத்தோடு நிறைவடைந்தது.\nநேற்று முன்தினம் நடைபெற்ற இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.\nஇதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, 149 ரன்கள் எடுத்து சென்னை அணியின் வெற்றிக்கு 150 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.\nஇதனையடுத்து 150 ரன்கள் என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய சென்னை அணிக்கு வழக்கம் போல் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஏமாற்றம் கொடுத்ததன் மூலம் சென்னை அணி வெறும் 1 ரன் வித்தியாசத்தில் வெற்றியை தவறவிட்டது.\nஇந்த போட்டியில் சென்னை அணி தோல்வியடைந்திருந்தாலும், சென்னை அணியின் கேப்டனான தோனி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.\nஇறுதி போட்டியில் மும்பை அணியின் முக்கிய வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் டி.காக்கை தனது சாதூர்யமான விக்கெட் கீப்பிங் மூலம் வீழ்த்திய தோனி, இதன் மூலம் ஐ.பி.எல் அரங்கில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்த காரணமாக இருந்த விக்கெட் கீப்பர்கள் வரிசையில் தினேஷ் கார்த்திக்கை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளார்.\nஐ.பி.எல் போட்டிகள் அதிக விக்கெட்டுகள் வீழ்த்த காரணமாக இருந்த விக்கெட் கீப்பர்கள் பட்டியல்;\nதோனி – 132 விக்கெட்டுகள் (94 கேட்ச், 38 ஸ்டெம்பிங்)\nதினேஷ் கார்த்திக் – 131 விக்கெட்டுகள் (101 கேட்ச், 31 ஸ்டெம்பிங்).\nதோனி பலமுறை தவறான முடிவுகளை எடுத்துள்ளார்: இந்திய அணியின் சுழல் பந்துவீச்சாளர் குற்றச்சாட்டு\nதோனி எடுக்கும் முடிவுகள் பலமுறை தவறாகியுள்ளது என்று இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார்.\nஅடுத்த ஐபிஎல் தொடரில் விலகுகிறார் தல தோனி...\nமுதல் ஐபிஎல் தொடரிலிருந்தே சென்னை அணிக்கு தலைமை தாங்கிவருவபர் தோனி. சென்னை அணியின் வெற்றிக்கு முக்கிய காரணம் தோனி என்ற அச்சாணிதான் என்று தோனியின் கேப்டன்ஷிப் குறித்து பலரும் சிலாக...\nஏமாற்றிய தோனி... ஐபிஎல் கோப்பையை வென்றது மும்பை அணி\nரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு இடையே களம்இறங்கிய தோனி இரண்டே ரன் எடுத்த நிலையில் ரன்அவுட்டாகி வெளியேறினார்.\nதோனியின் மகளை கடத்த போகிறேன்: பிரபல பாலிவுட் நடிகை டிவீட்\nநடிகை ப்ரீத்தி ஜிந்தா, தோனியின் மகள் ஸிவா குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nதோனியின் சாதனையை காலி செய்து புதிய சரித்திரம் படைத்தார் ரோஹித் சர்மா \nசென்னை அணியை அதன் சொந்த மண்ணிலேயே மும்பை அணி வீழ்த்துவதற்கு மிக முக்கிய காரணமாக திகழ்ந்த ரோஹித் சர்மா நேற்றைய போட்டியின் மூலம் புதிய சாதனை ஒன்றையும் படைத்துள்ளார்.\nதலைகீழா நின்னாலும் யாரும் தோனியாக முடியாது; கபில் தேவ் புகழாரம் \nஇந்திய கிரிக்கெட் அணிக்கு தோனியை ப��ன்று உண்மையாக உழைத்தது யாரும் இல்லை என முன்னாள் வீரர் கபில் தேவ் தெரிவித்துள்ளார்.\nஇந்திய கிரிக்கெட் அணிக்கு கடந்த 1983ம் ஆண்டு முதல் உலகக்கோப்பையை வென்று கொடுத்தவர் கபில் தேவ், இதன் பிறகு சச்சின், சேவாக், கங்குலி போன்ற ஜாம்பாவான்கள் பலர் இந்திய அணிக்காக விளையாடிய போதிலும் இந்திய அணியால் உலகக்கோப்பையை வெல்ல முடியவில்லை.\nகிட்டத்தட்ட 28 ஆண்டுகால இந்திய ரசிகர்களின் கனவை நிறைவேற்றுவதற்காக உருவாக்கப்பட்டது போன்று இந்திய அணியில் கால் பதித்த தோனி, 2011ம் ஆண்டு இந்திய அணிக்கு உலகக்கோப்பையை வென்று கொடுத்த பெருமைக்குரியவர்.\n50 ஓவர் உலகக்கோப்பை மட்டுமல்லாமல் ஐ.சி.சி.,யால் நடத்தப்படும் அனைத்து தொடர்களிலும் இந்திய அணிக்கு சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்த பெருமைக்குரிய தோனி, கடந்த சில வருடங்களுக்கு முன்பு தானாக முன்வந்து தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தற்பொழுது விராட் கோஹ்லியின் தலைமையின் கீழ் விளையாடி வருகிறார்.\nமே மாதம் துவங்க உள்ள அடுத்த உலகக்கோப்பைக்கு பிறகு தோனி நிச்சயம் ஓய்வு பெற்றுவிடுவார் என்று பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில், இந்திய அணியில் எவ்வளவு காலம் விளையாட வேண்டும் என்பதை தோனி தான் முடிவு செய்ய வேண்டும் என முன்னாள் வீரர் கபில் தேவ் தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து பேசிய அவர், “தோனி பற்றி நான் எதுவும் சொல்ல வேண்டியதில்லை. அவர் நாட்டிற்காக நன்கு பணியாற்றி வருகிறார் என நான் நினைக்கிறேன், அவரை மதிக்க வேண்டும். தோனியை போன்று வேறு எந்த வீரரும் நாட்டிற்காக இவ்வளவு செய்தது இல்லை, தோனி இந்திய அணிக்கு மீண்டும் ஒரு முறை உலகக்கோப்பையை வென்று கொடுப்பார் என்று நம்புகிறேன்” என்றார்.\nஇதையும் வாசிக்க: ரன் ஓடாததற்கு இது தான் காரணம்; தோனி ஓபன் டாக் \nரன் ஓடாததற்கு இது தான் காரணம்; தோனி ஓபன் டாக் \nசென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு, அந்த அணியின் முதல் நான்கு முக்கிய வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தனர்.\nகடைசி ஓவரில் காட்டடி அடித்ததன் மூலம் புதிய சாதனை படைத்தார் தல தோனி \nபெங்களூர்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியுடனான நேற்றைய போட்டியின் கடைசி ஓவரில் ருத்ர தாண்டவம் ஆடியதன் மூலம் தோனி புதிய மைல்கல் ஒன்றை எட்டியுள்ளார்.\nஐ.பி.எல் டி.20 தொடரின் நேற்ற���ய போட்டியில் தல தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், தளபதி விராட் கோஹ்லி தலைமையிலான பெங்களூர் அணியும் மோதின.\nஇதில் டாஸ் வென்ற தோனி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார், இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்தது.\nஇதனையடுத்து 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை துரத்தி களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு, அந்த அணியின் முதல் நான்கு முக்கிய வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தனர்.\nஇதன் பிறகு களமிறங்கிய சென்னை அணியின் கேப்டன் தோனி, தனது பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சென்னை அணியை சரிவில் இருந்து மீட்டதன் மூலம் கடைசி ஒரு ஓவருக்கு 26 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது.\n26 ரன்கள் என்பது சாத்தியம் இல்லாதது என சென்னை ரசிகர்களே நினைத்த போதிலும் அந்த ஓவரில் மூன்று சிக்ஸர், ஒரு பவுண்டரி அடித்து மாஸ் காட்டிய தோனி கடைசி பந்தை மட்டும் எதிர்கொள்ள தவறியதால் சென்னை அணி வெறும் 1 ரன் வித்தியாசத்தில் வெற்றியை தவறவிட்டது. இந்த போட்டியில் சென்னை அணி வெற்றியை தவறவிட்டிருந்தாலும், நேற்றைய போட்டியின் மூலம் தோனி பல சாதனைகளை படைத்துள்ளார்.\nஇதில் குறிப்பாக கடைசி ஓவரில் 20+ ரன்கள் எடுத்த தோனி, இதன் மூலம் கடைசி ஓவரில் அதிகமுறை 20+ ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார்.\nகடைசி ஓவரில் அதிகமுறை 20+ ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியல்;\nதோனி – 4 முறை\nரோஹித் சர்மா – 3 முறை\nயுவராஜ் சிங் – 2 முறை\nடேவிட் மில்லர் – 2 முறை\nகிரிஸ் மோரிஸ் – 2 முறை\nஇதையும் வாசிக்க: சிஎஸ்கே அதிர்ச்சி தோல்வி: தோனியை கொண்டாடும் ரசிகர்கள்\n0 வழக்கம் போல் கடைசி ஓவரில் த்ரில் வெற்றி: நாடகமாடுகிறதா சென்னை அணி\nகொல்கத்தா: ஐபிஎல் போட்டியில் கொல்கத்தாவை எதிர்கொண்ட சென்னை அணி 7 வது வெற்றியைப் பதிவு செய்துள்ளது.\nஐபிஎல் போட்டியில் நேற்றைய ஆட்டத்தில், சென்னை - கொல்கத்தா அணிகள் மோதின. ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில், டாஸ் வென்ற சென்னை அணி பவுலிங்கை தேர்வு செய்தது. கொல்கத்தா வீரர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, கிறிஸ் லின் அதிரடியாக ஆடி 82 ரன்களை குவித்தார். இதையடுத்��ு கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்தது.\nஇதை தொடர்ந்து 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியில், தொடக்கவீரர் வாட்சன் வழக்கம் போல் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்ப, டு பிளசிஸ் 24 ரன்களிலும், ராயுடு வெறும் 5 ரன்களிலும் வெளியேறினார். தோனி 16 ரன்களில் ஆட்டமிழக்க, சென்னை அணி 15.4 ஒவர்களில் 121 ரன்கள் சேர்த்தது. வெற்றி பெற இன்னும் 41 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் சென்னை வெற்றி பெறுமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.\nஆனால் ரெய்னா - ஜடேஜா ஜோடியின் அதிரடியால் சென்னை அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சுரேஷ் ரெய்னா ஆட்டமிழக்காமல் 58 ரன்களும், ஜடேஜா ஆட்டமிழக்காமல் 31 ரன்களும் எடுத்தனர்.\nஇதன் மூலம் சென்னை அணி 8 போட்டிகளில் 7 இல் வெற்றி பெற்று, 14 புள்ளிகளுடன் தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. சென்னை அணி எளிய இலக்காக இருந்தாலும், கடினமான இலக்காக இருந்தாலும் ஆட்டத்தின் பரபரப்புக்காக கடைசி ஓவரில் திக்.. திக்...நிமிடங்களுக்கு மத்தியில் வெற்றியைப் பெறுவதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளது என்று மற்ற அணி ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.\nஇதையும் வாசிக்க: என்னது இளம் பெண்களின் கனவு நாயகனோட பிட்னெஸ் சீக்ரெட் இதுதானா\nசென்னைக்காக உணர்ச்சிவசப்படும் தோனிக்கு ஐபில் போட்டியில் தடை விதிக்க வேண்டும்: சேவாக் விமர்சனம்\nநடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதற்காக தோனிக்கு இரண்டு போட்டிகளில் தடைவிதிக்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் கருத்து தெரிவித்துள்ளார்.\n'எல்லாம் புகழும் தோனிக்கே' : திக்.. திக்.. நிமிடத்தில் சென்னை அணி த்ரில் வெற்றி\nசென்னை அணி ராஜஸ்தான் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது\nஅத்திவரதரை தரிசிக்க பிரதமர் காஞ்சிபுரம் வருகை\nபக்தர்கள் வசதிக்காக அத்திவரதர் எக்ஸ்பிரஸ் ரெடி\nபாடல் பெற்ற சிவ தலங்கள் வரிசை-2 தலம் :- திருவேட்களம்\nஉங்க ராசிக்கு எந்த விநாயகரை வழிபட்டால் வெற்றியும், செல்வமும் கிடைக்கும்\nநிலா வெளிச்சத்தில் கிருஷ்ண ஜெயந்தி... எப்படி வழிபட வேண்டும்\nகவின்-லாஸ்லியா காதலைக் குத்திக்காட்டிய கமல்���ாசன்\nகாவேரி தொலைக்காட்சி ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்\nதீபாவளி ரேஸில் விஜயுடன் மோதும் கார்த்தி\nகாலையில தானே சொன்னே இந்த வாயால, மஹாலஷ்மி மாதிரி இருக்கேன்னு\nஇதையெல்லாம் கடைப்பிடித்தால்,உங்கள் நண்பர்கள் உறவினர்கள் இடையே உங்கள் மதிப்பு உயரும்\nகாதலர் தினம்: காதலர்களை மகிழ்விக்கும் ஓசூர் ரோஜா பூக்கள் - ரூ. 5 கோடிக்கு வர்த்தகம்\nசங்க கடிச்சி துப்பிடுவேன் என்ற வடிவேலு காமெடி போல அரங்கேறிய கொலைகள் ஒருவேளை சோற்றுக்காக நடந்த கொலை\nசிதம்பரத்தில் வெடிகுண்டு வீசி அரிவாளால் ரவுடிவெட்டிக் கொலை\n'கண்ணை மறைத்த காதல்' : தந்தையை கத்தியால் குத்தி பெட்ரோல் ஊற்றி எரித்த 15 வயது மகள்\nகோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....\nநாக்கு ருசியா அசைவ உணவு சாப்பிடணும்னா நல்ல சாய்ஸ் மதுரை ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப்\n1 கிலோ எலிக்கறி ரூ.200: எங்க தெரியுமா\nபிக் பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\nகவின்-லாஸ்லியா காதலைக் குத்திக்காட்டிய கமல்ஹாசன்\nஉண்மையில் பிகில் படத்தின் வெற்றித்தனம் பாடல் லீக்கானதா\nஆர்ச்சைத் தாண்டி பேரன்பின் ஆதி ஊற்று, குற்றாலத்தில் குளிக்கத் தடை\nஒற்றை மனிதன் 100 ஏக்கர் காடு, 30 வருடங்கள். எல்லாப் புகழும் சரவணனனுக்கே\nஅத்திவரதரை தரிசிக்க பிரதமர் காஞ்சிபுரம் வருகை\nபொதுத் தேர்வெழுத குதிரையில் சென்ற மாணவி; வைரல் வீடியோ\nகுற்றவாளிகளை டரியல் ஆக்கும் மரக்கூண்டுச் சிறை; நாகாலாந்தில் வினோத தண்டனை\nமகனை நரபலி கொடுக்க முடிவு: திடுக்கிட வைக்கும் மந்திரவாதி\nமாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியருக்கு கட்டாய பணி ஓய்வு\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nஒரு கள்ளக்காதல் கதை சொல்லட்டுமா சார்\nஹீரோ நிறுவனத்தின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்\nஐபோன் 11-ல் இப்படி ஒரு வசதியா\nஇனிப்பு பெயர்களுக்கு குட்பை சொன்ன ஆண்ட்ராய்டு\nபிரசவத்துக்குப் பின் ஏற்படும் முடி உதிர்வை சமாளித்து அடர்த்தியான கருகரு முடி வளர 5 வழிகள்\nஇல்லத்தரசிகளே 'சிக்'கென கட்டழகான உடல்வாகைப் பெறுவதற்கான எடைக் குறைப்பு திட்டம்... இதோ\nபழசாகிப்போன வளையலை இனி தூக்கி போடாதீங்க... அத வெச்சு வீட்டை அழகுபடுத்தலாம் தெரியுமா\nகிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் வீட்டில் தீ விபத்து\nடெஸ்ட் போட்டிகளில் வரலாற்று சா��னை படைத்த பும்ராஹ்\nஆஷஸ்: ஆஸ்திரேலியாவிடம் சிக்கி சின்னாபின்னமான இங்கிலாந்து.. 67 ரன்களுக்கு ஆல் அவுட்\nவெள்ளத்தின் போது களப்பணியாற்றிய ஐஏஎஸ் அதிகாரி திடீர் ராஜினாமா\nபேங்க்கை ஏமாத்துனதைகூட மன்னிச்சுடுவேன்யா, ஆனா பழைய 1000 நோட்டை இன்னும் வச்சிருந்தபாரு....\n”ஏதோ நான் வாங்குன பட்டம் எங்கன்னு கேட்டியாமே” – பதக்கங்களை பட்டியலிடும் மோடி\nதினமும் ஒரு ஸ்பூன் சாப்பிடுங்க... நோய்கள் எல்லாம் கிட்டவே நெருங்காது\nஎமனாகும் பிஸ்கட் ... தமிழகத்தை அச்சுறுத்தும் கலாசாரம்\nநரி போல் தேடாதீர்கள்... தன்னம்பிக்கைக் கதை\nஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி பலகாரங்கள்\nபட்ஜெட் 2019: பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.50, டீசல் லிட்டருக்கு ரூ.2.30 விலை உயர்வு\nகோடீஸ்வரர்களின் பட்டியலிலிருந்து தூக்கிவீசப்பட்ட அம்பானி\nதூக்கம் உம் கண்களை தழுவட்டுமே\n50 வயதைத் தாண்டியவர்களின் 80 ஆண்டு நம்பிக்கை - கோடாலி தைலம்\nபீட்ரூட் தோலில் இத்தனை விசேஷமா\nஹனிமூனை ரொமாண்டிக்காக மாற்ற சில டிப்ஸ்\nஅமெரிக்க நிறுவனங்கள் சீனாவை விட்டு வெளியேறுங்கள்: அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிரடி உத்தரவு\nஎவ்வளவு முன்னெச்சரிக்கையோடு இருந்தும் ‘கருவானதை’ தவிர்க்க முடியவில்லை – அலீசா மிலானோ\nதந்தையைக் கொன்ற 3 மகள்களை விடுவிக்க, ரஷ்யாவில் கையெழுத்து இயக்கம்\nமுன்னாள் மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி காலமானார்\n கதிகலங்க வைக்கும் அபாய நிலை... இந்தியாவின் உண்மை நிலவரம் இதுதான்\n”ஏதோ நான் வாங்குன பட்டம் எங்கன்னு கேட்டியாமே” – பதக்கங்களை பட்டியலிடும் மோடி\n10 நிமிடங்களில் முகம் பளபளவென ஜொலிக்க இதை செய்யலாம்\nகோடை காலத்துக்கு ஏற்ற அழகு பராமரிப்புக்கு உதவும் \"மோர்\"\nமுடி கொட்டுகிறது என்று கவலையா இனிமேல் அந்த கவலையே வேண்டாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-08-24T09:42:21Z", "digest": "sha1:KQF6J4UOXRAHJK65LVLTNOHIWT655ZUG", "length": 5434, "nlines": 79, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கார்கில்ஸ் புட் சிட்டி | Virakesari.lk", "raw_content": "\nசிவலிங்கம் மீது சூரிய கதிர்; பரவசத்துடன் பக்தர்கள் வழிபாடு..\nயானையின் தாக்குதலில் கால் உடைந்த நிலையில் 2 பிள்ளைகளின் தந்தை வைத்தியசாலையில் அனுமதி\nநியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாடவுள்ள இலங்கை குழாம் அறிவிப்பு\nபாழடைந்த கிணற்றில் வீழ்ந்து முதியவரொருவர் மரணம்\nவரவேற்பு பெறும் bio vascular scaffold எனப்படும் கரையும் ஸ்டென்ட்டுகள்\nவிடை தேட வேண்டிய வேளை\nஅமேசன் காட்டுத் தீயை அணைக்க படையினரை அனுப்பிய பிரேசில்\nஹொங்கொங்கில் 210 யூடியூப் கணக்குகள் முடக்கம்\nஇசை கச்சேரி கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் பலி\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: கார்கில்ஸ் புட் சிட்டி\n509 அணிகள் மோதப்போகும் எவ்.ஏ.கிண்ணக் கால்பந்தாட்ட சம்பியன்ஷிப் – 2015\nஇலங்கைக் கால்­பந்­தாட்ட சம்­மே­ளனம் நடத்தும் கார்கில்ஸ் புட் சிட்டி எவ்.ஏ. கிண்ணம் 509 அணி­களைக் கொண்டு நாளை ஆரம்­ப­மா­க...\nகார்கில்ஸ் புட் சிட்டி எவ். ஏ கிண்ண கால்பந்தாட்டம்\nஇலங்கை கால்­பந்­தாட்ட வர­லாற்றில் அதி உயி­ரி­யதும் உன்­னதம் வாய்ந்­த­து­மான எவ். ஏ. கிண்ண நீக்கல் முறை (நொக்-­அவுட்) கால...\nநியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாடவுள்ள இலங்கை குழாம் அறிவிப்பு\nபாழடைந்த கிணற்றில் வீழ்ந்து முதியவரொருவர் மரணம்\nஇலங்கைக்கு எதிரான போர் குற்றச்சாட்டுகள் : மனிதாபிமானச் சட்டங்களின் ஊடாகவே அணுக முடியும் ; சரத் வீரசேகர\n15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய குடும்பஸ்தர்: குழந்தையை பிரசவித்த சிறுமிக்கு காத்திருந்த அதிர்ச்சி\nஇந்தியாவுக்கு மற்றொரு துயரம்; இரண்டு மாதத்தில் இரு பெரும் தலைவர்களை இழந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%C2%AD%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%C2%AD%E0%AE%A4%C2%AD%E0%AE%B0%C2%AD%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-08-24T09:31:58Z", "digest": "sha1:NAY27WUNLQ7TMC7KW23V6VFOFQE6UKVC", "length": 5015, "nlines": 75, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: முஸ்லிம் சட்­டத்­த­ர­ணிகள் | Virakesari.lk", "raw_content": "\nநியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாடவுள்ள இலங்கை குழாம் அறிவிப்பு\nயானையின் தாக்குதலில் கால் உடைந்த நிலையில் 2 பிள்ளைகளின் தந்தை வைத்தியசாலையில் அனுமதி\nபாழடைந்த கிணற்றில் வீழ்ந்து முதியவரொருவர் மரணம்\nவரவேற்பு பெறும் bio vascular scaffold எனப்படும் கரையும் ஸ்டென்ட்டுகள்\nபெண் வைத்தியரை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்ச்சித்த சந்தேக நபருக்கு விளக்கமறியல்)\nவிடை தேட வேண்டிய வேளை\nஅமேசன் காட்டுத் தீயை அணைக்க படையினரை அனுப்பிய பிரேசில்\nஹொங்கொங்கில் 210 யூடியூப் கணக்குகள் முடக்கம்\nஇசை கச்சேரி கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் பலி\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: முஸ்லிம் சட்­டத்­த­ர­ணிகள்\nமுஸ்லிம் தனியார் சட்ட திருத்தம் : அவசியம்தான் ; ஆனால்...\nமுஸ்லிம் தனியார் சட்­டத்தில் திருத்­தங்­களைக் கொண்­டு­வர அர­சாங்கம் தீர்­மா­னித்­தி­ருப்­ப­தாக செய்­திகள் வெளி­யா­னதைத்...\nநியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாடவுள்ள இலங்கை குழாம் அறிவிப்பு\nபாழடைந்த கிணற்றில் வீழ்ந்து முதியவரொருவர் மரணம்\nஇலங்கைக்கு எதிரான போர் குற்றச்சாட்டுகள் : மனிதாபிமானச் சட்டங்களின் ஊடாகவே அணுக முடியும் ; சரத் வீரசேகர\n15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய குடும்பஸ்தர்: குழந்தையை பிரசவித்த சிறுமிக்கு காத்திருந்த அதிர்ச்சி\nஇந்தியாவுக்கு மற்றொரு துயரம்; இரண்டு மாதத்தில் இரு பெரும் தலைவர்களை இழந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-08-24T09:58:23Z", "digest": "sha1:22WCRA45ONIGFV5EQJNPJWKSVRUANEX2", "length": 11996, "nlines": 118, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "கர்நாடக தண்ணீர் திறந்து விட காவிரி ஆணையம் உத்தரவு – Tamilmalarnews", "raw_content": "\nசிவனுக்கு அபிஷேகம் செய்யும் �... 23/08/2019\nதிருமறைகளில் காணும் ஆசை, குரே�... 23/08/2019\nதுஷ்ட சல்லியங்கள் தோஷங்கள் வ�... 23/08/2019\nசிறுநீரக கல்லை குணமாக்கும் வ�... 23/08/2019\nபெண்கள் வயதான ஆண்களை விரும்ப�... 23/08/2019\nகர்நாடக தண்ணீர் திறந்து விட காவிரி ஆணையம் உத்தரவு\nகர்நாடக தண்ணீர் திறந்து விட காவிரி ஆணையம் உத்தரவு\nகாவிரி நீர் பங்கீட்டில் தொடர்புடைய தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களுக்கு இடையே நதிநீர் பங்கீட்டில் உள்ள பிரச்சினைகளை தீர்த்து வைக்க, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் அடிப்படையில் காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக்குழு என்ற அமைப்புகளை மத்திய அரசு கடந்த ஆண்டு அமைத்தது. இந்த 2 அமைப்புகளிலும் மேற்கண்ட 4 மாநிலங்களில் இருந்தும் தலா ஒரு அதிகாரி உறுப்பினராக உள்ளார். இந்த 2 அமைப்புகளும் அவ்வப்போது கூடி அணைகளின் நீர் இருப்பு விவரங்களையும், நீர் பங்கீட்டு அளவு விவரத்தையும் விவாதித்து வருகின்றன.\nஅந்தவகையில் கடந்த மாதம் 28-ந்தேதி நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில், குறுவை சாகுபடிக்காக தமிழகத்துக்கு 9.19 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடக அரசு திறந்து விட வேண்டும�� என்று உத்தரவிடப்பட்டது. ஆனால் கர்நாடக அரசு இன்னும் இந்த வரையறுக்கப்பட்ட அளவு தண்ணீரை வழங்கவில்லை.\nஇந்த தகவலை கடந்த 7-ந்தேதி நடைபெற்ற காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டத்தில் தமிழக அதிகாரிகள் பதிவு செய்தனர். ஆனால் கர்நாடக அரசுக்கு உத்தரவு பிறப்பிப்பதற்கான அதிகாரம் காவிரி மேலாண்மை ஆணையத்துக்கே உள்ளது என்பதால் கடந்த ஒழுங்காற்றுக்குழு கூட்டத்தில் அணைகளின் நீர் இருப்பு, நீர்வரத்து மற்றும் மழை பற்றிய புள்ளி விவரங்கள் மற்றும் தொழில்நுட்ப ரீதியிலான விஷயங்கள் மற்றும் தரவுகள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. இந்நிலையில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் அடுத்த கூட்டம் மீண்டும் இன்று நடைபெற்றது. தமிழகம் தரப்பில் தண்ணீர் திறந்துவிடக்கோரி வலியுறுத்தப்பட்டது.\nகாவிரி மேலாண்மை ஆணையத்தின் 3–வது கூட்டத்தில் தமிழ்நாட்டுக்கு ஜூன் மாதத்துக்கு 9.19 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகம் திறந்து விட வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் இதுவரை உரிய அளவு தண்ணீர் திறக்கப்படவில்லை. எனவே இந்த மாத இறுதிக்குள் உரிய தண்ணீரை திறந்து விடுமாறு கர்நாடகத்துக்கு உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. மேகதாது அணை விவகார வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளதால், அதுபற்றி இந்த கூட்டத்தில் விவாதிக்க கூடாது என கூறப்பட்டது. தமிழ்நாடு மற்றும் பிற படுகை மாநிலங்களின் ஒப்புதல் இன்றியும், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பினை மீறும் வகையிலும் காவிரி படுகையில் எவ்விடத்திலும் அணை, நீர்த்தேக்கம் மற்றும் நீரை திருப்புவதற்கான கட்டுமானங்களை மேற்கொள்ள கர்நாடகத்துக்கு ஆணையம் அனுமதி வழங்கக் கூடாது என முறையிடப்பட்டது.\nஇதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஆணையத்தின் தலைவர் மசூத் உசைன், ஆணையத்தின் 4–வது கூட்டத்தில், நீர் பங்கீடு மற்றும் காவிரி படுகையில் பெய்துள்ள மழை அளவு உள்ளிட்டவை குறித்த புள்ளிவிவரங்கள் முன்வைக்கப்பட்டன. காவிரி படுகையில் மழையளவு வெகுவாக குறைந்துள்ளது என்பதையும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது. பிலிகுண்டுலு பகுதியில் இருந்து ஜூன் மாதத்துக்கு 9.19 டிஎம்.சி. மற்றும் ஜூலை மாதத்துக்கு 31.24 டி.எம்.சி தண்ணீரை (மொத்தம் 40.43 டிஎம்.சி.) கர்நாடகம், தமிழ்நாட்டுக்கு திறந்து விட வேண்டும். நீர்வரத்து சாதாரணமாக இரு���்கும் பட்சத்தில் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பு மற்றும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவில் குறிப்பிட்டுள்ள நீரின் அளவை கர்நாடகம், தமிழ்நாட்டுக்கு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் திறந்து விட வேண்டும்.\nபுதுச்சேரியை பொறுத்தவரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு இடையில் உள்ள ஒப்பந்தத்தின் அடிப்படையில் நீர்ப்பங்கீடு தொடரும் என்றும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பருவ மழை சரியாக பொழிந்து காவிரி படுகையில் நீர்ப்பற்றாக்குறை நீங்கும் என்று நம்புகிறோம் எனக் கூறியுள்ளார்.\nமராட்டியம் முழுவதும் பரவலாக மழை\nசிவனுக்கு அபிஷேகம் செய்யும் நெய் வெண்ணெயாக மாறும் அதிசயம்\nதிருமறைகளில் காணும் ஆசை, குரோதம்\nதுஷ்ட சல்லியங்கள் தோஷங்கள் விலக காலபைரவா் சுப மந்திர யந்திரம்\nசிறுநீரக கல்லை குணமாக்கும் வீட்டு வைத்தியம்\nபெண்கள் வயதான ஆண்களை விரும்புவது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2019/04/article_19.html", "date_download": "2019-08-24T09:14:33Z", "digest": "sha1:RFEZL7YF7XJNPF2YBJED2RCKV6BYKPLA", "length": 18065, "nlines": 100, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : ஆளுனரின் அதிரடியில் ஒலுவில் பிரச்சினைக்கு தீர்வு", "raw_content": "\nஆளுனரின் அதிரடியில் ஒலுவில் பிரச்சினைக்கு தீர்வு\nமாஷாஅல்லாஹ் மதிப்புக்குரிய ஆளுமையுள்ள ஆளுனர் கலாநிதி ஹிஸ்புல்லாஹ் அவர்கள் ஒரு அரச அதிகாரியாக எவ்வாறு மக்களுக்கு சேவை செய்ய முடியுமோ அதை நேர்மையான முறையில் இனமத பாகுபாடின்றி நண்றாக செய்து வருகிறார் அல்ஹம்துலில்லாஹ்.\nஅந்த வகையில் நேற்று 18.04.2019 ஒலுவில் மண்ணுக்கு வந்த ஆளுனர் அவ்வாறே அழகான முறையில் தனது பேச்சையும்கூட சமூகத்தின் நலன்கருதி சிறிதளவும் அரசியல் நோக்கமில்லாமல் பகிர்ந்து கொண்டார்.\nஅரசியல் சார்பான கருத்துக்களையோ கட்சி சார்பான விடயங்களையோ மக்கள் மத்தியில் தினிக்காமல் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும் அவ்வாறு ஒன்றுபட்டு செயற்பட்டால் மட்டுமே உரிமைகளை பெற்றுக் கொள்ள முடியும் என்பதை அவருடைய அழகான பேச்சிலிருந்து புரிந்து கொள்ள முடிந்தது' இதுவே இவருடைய ஆளுமையின் அடையாளம் எனலாம்.\nமேலும் எல்லா வகையிலும் பாதிக்கப்பட்டு கவனிப்பாரற்று அழிந்து கொண்டிருக்கும் ஒலுவில் மக்களின் அவலங்களை நேரில் கண்டதோடு அங்குள்ள புத்திஜிவ��களுடனும், ஊர் தலைவர்களுடனும், இளைஞர் அமைப்புக்களோடும் கழந்துரையாடி எந்தளவுக்கு ஒலுவிம் மண்ணின் தேவைகள் அவசியம் என்பதனையும் தெரிந்து கொண்டார். அதற்காக ஒலுவில் மக்கள் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nமதிப்புக்குரிய ஆளுனர் அவர்களே இந்த ஒலுவில் மண் அன்றிலிருந்து இன்றுவரை யாரு வந்தாலும் எந்த கட்சி வந்தாலும் அன்போடு ஆதரித்து அவர்களை கெளரவப் படுத்துவார்கள் இது இந்த மண்ணின் மகிமை. அதனால்தான் வந்தாரை வாழவைக்கும் ஒலுவில் என்றும் சொல்லுவார்கள்.\nஆனால் யாரையெல்லாம் ஆதரிக்கிறோமோ அவர்களின் தேவைகள் முடிந்ததும் அந்த மக்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்து பொய் வாக்குறுதிகளைக் கொடுத்து ஏமாற்றி விட்டு செல்லுகிறார்கள் என்பதே கடந்த காலங்களில் நாங்கள் கற்றுக் கொண்ட கசப்பான அனுபவமாகும்.\nமர்ஹும் தலைவர் கூட இந்த ஒலுவில் மண்ணை அதிகமாக நேசித்தார் என்பதை நான் சொல்லி அறிந்து கொள்ள வேண்டியதில்லை' அதை நீங்களே நன்கு அறிவீர்கள் என்பதை உங்கள் பேச்சிலே மர்ஹும் தலைவர் கட்டிய ஒலுவில் வீட்டை சுட்டிக் காட்டினீர்கள் அல்ஹம்துலில்லாஹ். அந்த வீடு இன்று தலைவரின் கதிரையில் இருப்பவர்களின் கண் கெட்டுப் போய் கவனிப்பாரற்று பேய் வீடாய் காட்சி தருகிறது அது வேறு விடயம் சேர்.\nஇப்படியெல்லாம் இந்த ஒலுவில் மண் இருந்தும்' தேசிய அபிவிருத்தியின் பங்காளிப்புக்காக தன்னையே இழந்து பலகோடி பொறுமையாக சொத்துக்களையும் காணிகளையும் பறிகொடுத்து ஏமாற்றப்பட்டே வருகிறது இன்றுவரை.\nதென்கிழக்கு பல்கலைக் கழகத்துக்கு சுமார் 300 ஏக்கர் நிலமும், துறைமுகத்துக்கு 350 ஏக்கர் நிலமும், கலரிப்பு காரணமாக சுமார் 50 ஏக்கர் நிலமும், பேரினவாதிகளால் பொன்னம் வெளி வயற்காணி 350 ஏக்கர், பால் கேணி 500 ஏக்கர், தொல் பெருள் திணைக்களத்தால் 50 ஏக்கர் இப்படியே கிட்ட தட்ட 900 ஏக்கர் காணிகளை இழந்துள்ளார்கள் ஒலுவில் மக்கள்.\nமொத்தமாக இலங்கை வீதாசாரப்படி ஆகக் கூடுதலான நிலப்பரப்பை இழந்துள்ளார்கள் எனலாம். ஆனால் அதனால் அவர்கள் அடைந்தது எதுவுமில்லை இதுவரை' ஏமாற்றத்தைத் தவிர. அதுமட்டுமா முதுகெழும்பாக நம்பி வாழ்ந்து கொண்டிருந்த மீன்பிடியை கூட இழந்து செய்வதறியாது தவிக்கிறார்கள்.\nநீங்கள் ஒரு செயற்பாட்டாளர் என்பதை நாங்கள் கடந்த காலங்களில் கண்டு கொண்டே வருகிறோம்' உங்களைப் போன்ற ஒரு அரசியல்வாதி இந்த மண்ணில் இருந்திருந்தால் இந்த ஊர் மட்டுமல்ல முழு பகுதியுமே பல அபிவிருத்தியை கண்டிருக்கும் என்றும் கூட நினைத்து பேசியதுமுண்டு.\nஇப்படியான நிலையில்தான் ஒலுவில் மண்ணுக்கான உங்கள் வரவில் அந்த மக்களுக்கு ஒரு நம்பிக்கை பிறந்துள்ளது' உண்மையில் மிகவும் சந்தோசமாகவும் இருந்தது உங்கள் வரவைக் கண்டு அல்ஹம்துலில்லாஹ்.\nஆளுனர் அவர்களே தயவு செய்து உங்களுடைய பதவிக்காலம் முடிவடைவதற்க்குள் இந்த ஒலுவில் மக்களின் தேவைகளை பிரச்சினைகளை உங்களால் முடிந்தளவு எதை எதையெல்லாம் செய்து தரமுடியுமோ அதையெல்லாம் மிகவிரைவாக முடித்துத் தாருங்கள். நீங்கள் இருக்கும் இடத்தில் இன்னெருவர் வந்தால் எந்தளவுக்கு சாத்தியமாகும் என்பது தெரியாது அல்லாஹ் அறிவான்.\nஆனாலும் உங்களைப்போல் செயற்படுவாரா என்றால் நிச்சயமாக இல்லை என்றே கூறுவேன். நீங்கள் ஒரு செயல் வீரர் அல்லாஹ் உங்களுக்கு இன்மையிலும் மறுமையிலும் நற்கூலியைத் தருவான் இந்த மக்களின் உலக வாழ்வுக்கு நின்மதியை ஏற்படுத்திக் கொடுங்கள் நிச்சயமாக இல்லை என்றே கூறுவேன். நீங்கள் ஒரு செயல் வீரர் அல்லாஹ் உங்களுக்கு இன்மையிலும் மறுமையிலும் நற்கூலியைத் தருவான் இந்த மக்களின் உலக வாழ்வுக்கு நின்மதியை ஏற்படுத்திக் கொடுங்கள்அதற்காக இந்த மக்களும் உங்களுக்கு நன்றிக்கடனாக எல்போதும் இருப்பார்கள் இறைவனிடம் கை ஏந்தியவர்களா.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nசஜித்தின் வருகை காலத்தின் கட்டாயமான இன்றைய தேவை - அதிரும் அரசியல்\n- ஐனுதீன், சவூதியிலிருந்து. இலங்கையில் இன்று நடந்து கொண்டு இருக்கும் இழு பறி அரசியல் நகர்வுகளைக் பார்க்கையில் பணத்துக்கும் பதவிக்கும் கட...\n2019 உலக கிண்ணப்போட்டிகளில் பாக்கிஸ்தானால் இந்தியாவை தோற்கடிக்க முடியும் என நம்பிக்கை வெளியிட்டுள்ள பாக்கிஸ்தானி���் சகலதுறை வீரர் முகமது ஹப...\nபல இடங்களில் இடியுடன் கூடிய மழை\nமேல், தென், சப்ரகமுவ, மற்றும் மத்திய மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஊவா மாகாணத்தில் பல இடங்களில் ...\nதொழிநுட்ப கோளாறு காரணமாக தீயில் எரிந்து நாசமாகிய சொகுசு பேருந்து\nதம்புள்ளை - ஹபரன பிரதான வீதி திஹகம்பதஹ பிரதேசத்தில் இன்று அதிகாலை சொகுசு பேருந்து ஒன்று முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளது. குருநாகலையில்...\nஇலங்கையில் அரசியல் கட்சிகளின் தோற்றம்\n-V.E.N.நிருபர் இலங்கையின் நவீன வரலாறு என்பது பிரித்தானியர் ஆட்சிக்கலத்துடன் ஆரம்பமாகிறது . பிரித்தானியர்1769 இல் இலங்கையைக் கைப்ப...\nசர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி\nசர்வதேச சந்தையில் எண்ணெய்யின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்காவில் எண்ணெய் உற்பத்தி அதிகரித்துள்ளமை இதற்கான ...\nV.E.N.Media News,17,video,6,அரசியல்,4877,இஸ்லாமிய சிந்தனை,429,உதவி,15,உள்நாட்டு செய்திகள்,11151,கட்டுரைகள்,1394,கவிதைகள்,67,சினிமா,319,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,59,விசேட செய்திகள்,3251,விளையாட்டு,727,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2079,வேலைவாய்ப்பு,10,ஜனாஸா அறிவித்தல்,29,\nVanni Express News: ஆளுனரின் அதிரடியில் ஒலுவில் பிரச்சினைக்கு தீர்வு\nஆளுனரின் அதிரடியில் ஒலுவில் பிரச்சினைக்கு தீர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/pregnancy-parenting/how-to/symptoms-and-solutions-for-breast-pain-and-soreness-025963.html", "date_download": "2019-08-24T09:44:05Z", "digest": "sha1:KN5XOGQAH3EVEKVJXIMQSLLHNKRLQAAH", "length": 24233, "nlines": 174, "source_domain": "tamil.boldsky.com", "title": "கர்ப்ப காலத்தின்போது ஏற்படும் மார்பக வலி, புண் வருவது எதனால்? என்ன அறிகுறி? | Symptoms and Solutions for Breast Pain and Soreness - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபெண்கள் மெனோபஸ்க்கு பிறகும் கலவியில் இன்பம் பெற முடியுமா\n3 hrs ago உங்கள் உடல் இரும்பு போல இருக்க இந்த ஊட்டச்சத்தை தினமும் உணவில் சேர்த்துகணுமாம்...\n4 hrs ago அட நம்ம தீரன் பட கதாநாயகி ராகுல் ப்ரீத் சிங், இந்த டிரஸ் வித்தியாசமா இருக்கே\n4 hrs ago கிருஷ்ணரே ஒருமுறை போர்க்களத்தில் இருந்து பின்வாங்கினாராம்... அந்த சுவாரஸ்யமான கதை தெரியுமா\n5 hrs ago எலிசபெத் ராணி நம்ம சாப்பிடற இந்த 9 உணவுகளை சாப்பிட்டதே இல்லையாம்... தொடவே மாட்டாங்களாம்...\nSports PKL 2019 : முத���் பாதியில் அசத்திய பாட்னா பைரேட்ஸ்.. விடாமல் துரத்தி வெற்றி பெற்ற குஜராத்\nNews வந்தால் பிரச்சனையாகும்.. காஷ்மீர் வர வேண்டாம்.. எதிர்க்கட்சிகளுக்கு ஜம்மு- காஷ்மீர் அரசு அறிவுரை\nMovies வடைமாலை பட அதிபர் தர்மராஜன் காலமானார் - இன்று இறுதிச்சடங்கு நடந்தது\nFinance இனி அரசு துறைகளும் புது கார் வாங்கலாம்.. ஆட்டோமொபைல் துறையை ஊக்குவிக்க அறிவிப்புகள்..\nAutomobiles ஆட்டோமொபைல் துறையை தூக்கி நிறுத்துவதற்கு புதிய அறிவிப்புகளை வெளியிட்டது மத்திய அரசு\nEducation மக்கள் அதிகம் படித்ததால் தான் வேலை இல்லாமல் உள்ளனர்- அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nTechnology சாலைகளில் செல்போன் பேசியபடி செல்லும் பெண்கள்தான் முதல் இலக்கு: கொள்ளையன் பகீர் வாக்குமூலம்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகர்ப்ப காலத்தின்போது ஏற்படும் மார்பக வலி, புண் வருவது எதனால்\nமார்பகத்தில் வலியோ புண்ணோ ஏற்படுவது பெண்களுக்கு இயல்பான ஒன்றாகும். பெண்கள் பருவம் அடைந்த நாட்கள் முதல் கர்ப்ப காலம் மற்றும் அதற்கு அப்பால் மார்பக வலி வரக்கூடும். அவை வருவதற்கான காரணங்கள் மற்றும் தீர்வுகள் பற்றி அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். புண் மார்பங்கள் ஏற்படுவது கர்ப்ப காலத்தின் முதல் அறிகுறியாகும். ஆனால் எல்லா பெண்களுக்கும் இது ஏற்படுவது இல்லை. எல்லா பெண்களுக்கும் தங்களது மாதவிடாய் சுழற்சி ஏற்படும் போது மார்பகங்கள் வலிப்பது இயல்பு. உங்கள் உடலில் உள்ள ஹார்மோன்களை சரி செய்யவே இத்தகைய சுழற்சி ஏற்படுகிறது.\nஉங்களது மார்பகங்கள் மாத விடாய் சுழற்சி வரும் நாட்களுக்கு முன்பு பெரிதாக இருப்பதை உணருவீர்கள். இந்த மாற்றங்கள் உடலில் உள்ள ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகரிப்பதால் ஏற்படுகிறது. சிலர் இந்த மார்பக வலியை கனமாகவும் சிலர் மென்மையாகவும் உணருகிறார்கள். மற்றும் சில பெண்கள் மார்பகத்தை சுற்றி உள்ள காம்பு பகுதியில் கூச்ச தன்மையை உணருகிறார்கள். இந்த கூச்ச தன்மை அறிகுறியே கர்ப்பிணி பெண்களின் முதல் அறிகுறியாகும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nமார்பக வலிக்கு என காரணம்\nகர்ப்ப காலத்தில் ஏற்படும் மார்பக வலிக்கு சில காரணங்கள் உள்ளன. அதாவது உங்கள் உடலில் உள்ள ஹார்மோன்களில் சில மாற்றங்கள் ஏற்படுவதால் மார்பகங்கள் வலிக்கிறது. உங்கள் கர்ப்பகாலத்தில் உங்களது உடலில் உள்ள ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்ட்டிரோன் மற்றும் புரோலாக்டின்களை தூண்டுகிறது. இந்த ஹார்மோன்கள் உங்கள் குழந்தைக்கு தேவையான பால் சுரப்பதற்கான அடிப்படை வேலைகளை செய்கிறது. முதன் முதலில் பால் கொடுக்க ஆரமிக்கும் போது வழியை தான் உணருவீர்கள். மேலும் சில பெண்கள் பால் கொடுக்க ஆரமிக்கும் போது ஒன்று முதல் மூன்று மாதங்கள் வரை திசு வீக்கத்தை உணருகிறார்கள்.இதனால் மார்பகங்கள் வீங்கி புண்ணாக மாறி விடுகிறது.\nமுதலாவதாக கர்ப்ப ஹார்மோன்கள் புரோஜெஸ்ட்டிரோன் மற்றும் மனித கோரியானிக் கோனாடோட்ரோபின் உற்பத்தி செய்கிறது. இந்த ஹார்மோன்கள் உங்கள் இரத்த அளவை அதிகரிக்க செய்து உங்கள் குழந்தையை ஆரோக்கியமாக வைக்கிறது. அடுத்த ஹார்மோனானது உங்களது மெலனோசைட்டுகள் அல்லது நிறமி செல்களில் மாற்றத்தை உண்டாக்குகிறது. இந்த ஹார்மோன்களானது உங்கள் முலை காம்புக்கு நிறத்தை கொடுத்து அவற்றை சற்று வெளியே உயர்த்துகிறது. இது உங்கள் குழந்தைக்கு எளிதாக உதவுவதாக இருக்கும்.\nகர்ப்ப காலத்தின் முன்றாவது மாதத்தில் பால் சுழற்சி தூண்டும் ஹார்மோன்கள் வேலை செய்கின்றன. இந்த தூண்டலுக்கு ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் ஹார்மோன்கள் உதவி செய்கிறது. மேலும் இந்த ஹார்மோன்கள் மார்பக வளர்ச்சியை ஊக்குவித்து தாய்ப்பாலினை சேமிக்க துவங்குகிறது.\nஇந்த அடுத்த அடுத்த மாற்றங்களினால் நீங்கள் சங்கடமாக உணருவீர்கள். மேலும் உங்கள் மார்பகங்கள் மென்மையற்றதாகவும், சற்று புண்ணாகவும் இருக்கும். ஆனால் இந்த வலியானது கர்ப்பகாலம் நெருங்கும் போது குறைய தொடங்கி விடும். முதல் இரண்டு வாரங்களுக்கு பிறகு சில பெண்கள் இந்த வழியை பழகிக் கொள்ளகிறார்கள். கர்ப்ப காலத்திற்கு பின்பு வலி முற்றிலும் நீங்கி விடும்.\nமார்பக மென்மையற்ற தன்மையை நீக்குதல்\nஉங்கள் கர்ப்ப காலத்திற்கு பின்பு புண் ஆறி விடும் என்பது நல்ல செய்தி. ஆனால் புண் இருக்கும் போது அதனை சரி செய்ய வேண்டியது அவசியம். சில எளிமையான வழிகளை பின்பற்றி அவற்றை பெரிதாக விடாமல் பார்த்துக் கொள்ளலாம்.\nஉங்கள் உள்ளாடைகளை சரியானதாக தேர்வு செய்வது அவசியம். மோசமான பிராக்களை அணிவது மேலும் அவதிப்பட வழிவகுக்கும். உங்களது மார்பகங்களுக்கு ஏற்றவாறு சர���யான அளவில் நல்ல கம்பெனி பிராக்களை தேர்வு செய்வது அவசியம். இது உங்கள் மார்பகங்களை பாதுகாக்கும். உங்களுக்கு வேண்டுமானால் ஸ்போர்ட்ஸ் ப்ரா அணிந்து கொள்ளலாம். தூங்க செல்லும் போது ஸ்லீப் ப்ரா அணிந்து கொள்வது நல்லது.\nகர்ப்ப காலத்தில் உங்களது மார்பகங்கள் கவர்ச்சியாக இருப்பதால் உங்கள் கணவர்களை ஈர்க்க கூடும். ஆனால் அவற்றை தொடுவதும், அழுத்தம் சேர்ப்பதும் மேலும் புண்களை ஏற்படுத்தும். எனவே மார்பங்களை பாதுகாப்பாக பார்த்துக் கொள்ளுங்கள்.\nஉங்கள் மார்பகங்கள் பெரிதாக மாறுவதால் நீங்கள் இறுக்கமான ஆடைகளை அணிவதைத் தவிர்க்க வேண்டும். பெரும்பாலும் சற்று பெரிய ஆடைகளை அணிவது நல்லது. இறுக்கமான ஆடைகள் அணியும் போது அழகாக இருந்தாலும் உங்கள் மார்பகங்களை எரிச்சல் அடையச் செய்யும்.\nஉங்கள் மார்பில் ஒரு துண்டை போட்டு விட்டு ஐஸ் கட்டியை வைத்து மசாஜ் செய்யுங்கள். இது உங்களுக்கு சற்று வழியை குறைத்து மென்மையாக மாற்றும்.\nஉங்களுக்கு ஐஸ் மசாஜ் பிடிக்கவில்லை என்றால் நீங்கள் வெது வெதுப்பான நீரில் ஒரு குளியல் போடலாம். இது உங்கள் உடல் வலி மற்றும் மார்பக வலியில் இருந்து விடுதலை தரும்.\nஉங்களுக்கு மார்பகத்தில் தாங்க முடியாத அளவு வலி வந்தால் உங்கள் மருத்துவரை சென்று ஆலோசிக்க வேண்டும்.\nபிரசவத்திற்கு பின்பு மார்பக வலி\nகுழந்தை பிறந்த பின்பு மார்பக வழியில் இருந்து தப்பி விடலாம் என்று நினைத்து இருப்பிர்கள். ஆனால், குழந்தை பிறந்த பின்பும் மார்பக வலியால் அவதி படுகிற பெண்களும் உண்டு. அதாவது, முதன் முதலில் பால் வெளியே வருவதற்காக வலி ஏற்படுகிறது. முதலில் உங்களது மார்பகங்கள் கட்டியாக பாறை போல் இருக்கும். உங்கள் உடல் ஒரு நாளைக்கு எவ்வளவு பால் உற்பத்தி செய்ய வேண்டும், எப்போது தேவைப்படுகிறது என்பதை அறிந்து கொள்வதற்காக இந்த வலி ஏற்படுகிறது. பொதுவாக மூன்று முதல் ஐந்து நாட்களுக்குள் இந்த வலியானது தானாகவே சரி ஆகி விடும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉங்க மார்பு அளவை அதிகமாக்கணுமா... இத மட்டும் தினமும் கொஞ்சநேரம் செய்ங்க...\nமகளின் அழகான மார்பை கண்டு பொறாமை கொண்ட தாய் அயர்ன் பாக்ஸால் பொசுக்கிய கொடூரம்\nமார்ப்பு பகுதியில் உள்ள சுருக்கங்களை நீக்க இத ட்ரை செஞ்சி பாருங்க...\nபெண்களோட மார்புல அரிப்பும் அழற்சியும் ஏற்பட்டால் என்ன பொருள் இதற்கு ஆயுர்வேத மருந்து என்ன\nமார்பு, மார்பு காம்புகளை எப்படி பராமரிக்க வேண்டும் பெண்களுக்கும் சீம்பால் வருமா\nஆண், பெண் இருவரின் மார்பகத்திலும் புற்றுநோய் செல்கள் உருவாவதை தடுக்கும் வீட்டு வைத்தியங்கள்..\nமார்பகங்களில் ஏற்படுகின்ற நோய் தொற்றுக்களை குணப்படுத்துவது எப்படி..\nபுற்றுநோய் செல்களை அடியோடு அழிக்கும் கருப்பு எள்..\nமார்பகங்களில் இப்படி திசுக்கள் இருந்தால் புற்றுநோய் வருமாம்... உடனே செக் பண்ணி பாருங்க...\nதளர்ந்த மார்பகத்தை மீண்டும் சிக்கென மாற்ற செய்ய வேண்டிய 6 விஷயங்கள் இதுதான்...\nஆண்களை அதிகம் குறி வைத்து தாக்கும் 11 உயிர்கொல்லி நோய்கள்...\nஆண்களாலும் ஆண்பால் கொடுக்க முடியும்... ஆண்களின் மார்பகங்களை பற்றி அறியப்படாத 9 உண்மைகள்...\nபொன்னும் புதனும் சேர்ந்து அதிஷ்டம் கொட்டப்போற ராசி எதுனு தெரியுமா\nபாலியல் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட பாலியல் வன்கொடுமைக்கு ஆளான உன்னாவ்\nராஜ குடும்பத்தில் உள்ள விநோதமான காமெடியான உணவுப் பழக்கம்... அவங்க சமையல்காரரே சொன்னது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/02/20040134/Director-Ramgopal-Verma-is-arrested.vpf", "date_download": "2019-08-24T10:05:40Z", "digest": "sha1:LA3MSUSZYBVLBXYMZPVRNXP3O6V27PY7", "length": 9591, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "Director Ramgopal Verma is arrested || டைரக்டர் ராம்கோபால் வர்மா கைது ஆவாரா?", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nடைரக்டர் ராம்கோபால் வர்மா கைது ஆவாரா\nடைரக்டர் ராம்கோபால் வர்மா கைது ஆவாரா\nபிரபல டைரக்டர் ராம்கோபால் வர்மா ‘காட் செக்ஸ் அண்ட் ட்ரூத்’ என்ற படத்தை இயக்கி தயாரித்தார்.\nபிரபல டைரக்டர் ராம்கோபால் வர்மா ‘காட் செக்ஸ் அண்ட் ட்ரூத்’ என்ற படத்தை இயக்கி தயாரித்தார். இதில் வெளிநாட்டு ஆபாச பட நடிகை மியா மல்கோவா நடித்துள்ளார். இந்த படம் இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த நிலையில் படத்துக்கு எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன.\n‘காட் செக்ஸ் அண்ட் ட்ரூத்’ படம் பெண்களை இழிவுபடுத்துவதாக உள்ளது என்று தெலுங்கானா மாநிலத்தில் பெண்கள் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆந்திராவிலும் தெலுங்கானாவிலும் 40-க்கும் மேற்பட்ட போலீஸ் நிலையங்களில் ராம்கோபால் வர்மா மீது புகார்க��் அளிக்கப்பட்டன. போலீசார் வழக்குப்பதிவு செய்து ராம்கோபால் வர்மா நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று நோட்டீசு அனுப்பினர்.\nஇதைத்தொடர்ந்து ஐதராபாத் குற்றப்பிரிவு போலீசில் ராம்கோபால் வர்மா ஆஜரானார். அவரிடம் போலீசார் பல மணி நேரம் விசாரணை நடத்தினார்கள். அவருடைய மொபைல் போன், லேப்-டாப்பையும் பறிமுதல் செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது. விசாரணைக்கு பிறகு ராம்கோபால் வர்மா கைது செய்யப்படலாம் என்று தெலுங்கு பட உலகில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. ஆனால் கைது குறித்து போலீஸ் தரப்பில் உறுதிபடுத்தவில்லை.\n1. காவலில் எடுத்து விசாரணை: சிபிஐ வக்கீல்-ப.சிதம்பரம் வக்கீல்கள் இடையே கடும் வாக்குவாதம்\n2. இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்: ப.சிதம்பரத்தை கைது செய்ய எவ்வாறு வழிவகுத்தது\n3. மகளை கொன்ற இந்திராணி முகர்ஜியை நம்பும் சிபிஐ, ப.சிதம்பரத்தை நம்பவில்லை - காங்கிரஸ்\n4. அர்ஜுனா விருதுக்கு தேர்வாகி உள்ள தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\n5. தமிழகம் - புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்\n1. ‘இன்ஸ்டாகிராமில்’ நிச்சயதார்த்த படங்கள் நீக்கம் நடிகர் விஷால்-அனிஷா திருமணம் ரத்து\n2. அஜித்துக்கு மீண்டும் வில்லனாக அருண் விஜய்\n3. டி.வி தொடரில் நடிக்க படுக்கைக்கு அழைத்ததாக - நடிகை புகார்\n4. போர்ச்சுக்கல் தொழில் அதிபருடன் நடிகை குத்து ரம்யா காதல் முறிந்தது\n5. தேசிய விருது கிடைக்காதது வருத்தமா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/Preview/2019/03/23084621/Chatru-in-cinema-preview.vpf", "date_download": "2019-08-24T10:40:37Z", "digest": "sha1:6QSPOSZSIRPKQGLVAARCF2LHE5FAHH7R", "length": 11068, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "Chatru in cinema preview", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநடிகர்: கதிர், லகுபரன் நடிகை: சிருஷ்டி டாங்கே டைரக்ஷன்: நவீன் நஞ்சுண்டான் இசை : அம்ரிஷ் ஒளிப்பதிவு : மகேஷ் முத்துசாமி\nநவீன் நஞ்சுண்டான் இயக்கத்தில் கதிர் - சிருஷ்டி டாங்கே நடிப்பில் உருவாகி இருக்கும் `சத்ரு' படத்தின் முன்னோட்டம்.\nஆர்.டி.இன்பினிட்டி டீல் எண்டர்டைன்மெண்ட் பட நிறுவனம் சார்���ில் ரகுகுமார் என்கிற திரு, ராஜரத்தினம், ஸ்ரீதரன் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் `சத்ரு'.\nகதிர் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சிருஷ்டி டாங்கே நடித்திருக்கிறார். ராட்டினம் படத்தில் நாயகனாக நடித்த லகுபரன் இந்த படத்தில் வில்லன் வேடம் ஏற்றிருக்கிறார். பொன்வண்ணன், நீலிமா, மாரிமுத்து, ரிஷி, சுஜா வாருணி, பவன், அர்ஜூன் ராம், ரகுநாத், கீயன், சாது, குருமூர்த்தி, பாலா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள்.\nஒளிப்பதிவு - மகேஷ் முத்துசாமி, இசை - அம்ரிஷ், பாடல்கள் - கபிலன், மதன்கார்க்கி, சொற்கோ, படத்தொகுப்பு - பிரசன்னா.ஜி.கே, கலை - ராஜா மோகன், சண்டைப்பயிற்சி - விக்கி, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - நவீன் நஞ்சுண்டான்.\nநடந்து செல்பவர்களை ஏமாற்றி, பணம் பறிக்கிறார்கள்: படம் \"ஜாக்பாட்\" - விமர்சனம்\nகதாநாயகன் இல்லாத கதாநாயகி படம். கதாநாயகி, ஜோதிகா. அவருடன் வரும் துணை கதாநாயகி, ரேவதி. இருவரும் சின்ன சின்னதாக திருடி பிழைக்கிறார்கள். ஜாக்பாட் படத்தின் விமர்சனம்.\nபதிவு: ஆகஸ்ட் 05, 05:13 AM\nபொட்டல் காடும், அந்த காடு சூழ்ந்த வனப்பகுதியும்: தொரட்டி - விமர்சனம்\nதமிழ் சினிமாவில் எப்போதாவது ஒரு முறை வந்து கொண்டிருந்த தரமான கதையம்சம் கொண்ட படங்கள், இப்போதெல்லாம் அடிக்கடி வந்து இன்ப அதிர்ச்சிகளை ஏற்படுத்துகின்றன. அந்த வரிசையில் இப்போது, ‘தொரட்டி.’ படத்தின் விமர்சனம் .\nபதிவு: ஆகஸ்ட் 03, 09:32 PM\nகிருஷ்ணாவும், காளி வெங்கட்டும் திருடி பிழைக்கின்றனர்: கழுகு-2 - விமர்சனம்\nகிருஷ்ணாவும், காளி வெங்கட்டும் திருடி பிழைக்கின்றனர். அவர்களை போலீசார் பிடித்து பொய் வழக்கில் ஜெயிலுக்குள் தள்ள திட்டமிடுகின்றனர். கழுகு-2 படத்தின் சினிமா விமர்சனம்.\nபதிவு: ஆகஸ்ட் 03, 09:24 PM\n1. ஆடை இல்லா விக்கெட் கீப்பிங் : பிரபல கிரிக்கெட் வீராங்கனை வெளியிட்ட புகைப்படம்\n2. அக்கா கணவரின் தவறான தொடர்பை கையும் களவுமாக பிடித்த மைத்துனி\n3. சமூக வலைதளங்களில் மனைவி பிகினி புகைப்படத்தை பார்த்து விராட் கோலி அடித்த கமெண்ட்\n4. சிங்கப்பூரில், தமிழக வாலிபருக்கு 3½ ஆண்டு சிறை; 15 பிரம்படி\n5. கணவர் பிரிந்து சென்றதால் விரக்தி: தம்பியிடம் வீடியோ காலில் பேசிய பெண் தூக்குப்போட்டு தற்கொலை - ஆர்.டி.ஓ.விசாரணை\n1. காவலில் எடுத்து விசாரணை: சிபிஐ வக்கீல்-ப.சிதம்பரம் வக்கீல்கள் இடையே கடு��் வாக்குவாதம்\n2. இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்: ப.சிதம்பரத்தை கைது செய்ய எவ்வாறு வழிவகுத்தது\n3. மகளை கொன்ற இந்திராணி முகர்ஜியை நம்பும் சிபிஐ, ப.சிதம்பரத்தை நம்பவில்லை - காங்கிரஸ்\n4. அர்ஜுனா விருதுக்கு தேர்வாகி உள்ள தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\n5. தமிழகம் - புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/11/blog-post_69.html", "date_download": "2019-08-24T09:20:37Z", "digest": "sha1:GRAPOJHAMUTRHNREPSYZHDE4NI7T3KWC", "length": 5043, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "ரவி கருணாநாயக்கவின் புதல்விக்கு நீதிமன்ற அழைப்பாணை - sonakar.com", "raw_content": "\nHome NEWS ரவி கருணாநாயக்கவின் புதல்விக்கு நீதிமன்ற அழைப்பாணை\nரவி கருணாநாயக்கவின் புதல்விக்கு நீதிமன்ற அழைப்பாணை\nமுன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவின் புதல்வி ஒனேலா கருணாநாயக்கவை திங்களன்று நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nமத்திய வங்கி பிணை முறி விவகாரம் தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில், அங்கு சமூகமளித்த அவர் திடீரென கிளம்பிச் சென்றுள்ள நிலையில் நீதிமன்றை நாடியுள்ளது குற்றப்புலனாய்வுப் பிரிவு.\nஇந்நிலையிலேயே திங்களன்று ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஒன்றரை மாதங்களாக வீடு - தொழிலின்றி துன்புறுகிறோம்: திருமதி ஷாபி\nஇருக்க வீடில்லாமல், குழந்தைகளைச் சேர்க்க பாடசாலையொன்றில்லாமல், தொழிலின்றி - நிம்மதியின்றி கடந்த ஒன்றரை மாதங்களாக தாம் பாரிய துன்பங்களை அன...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\n10,000 துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாநாடு: ஞானசார\nஎதிர்வரும் ஜுலை 7ம் திகதி பத்தாயிரம் பௌத்த துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாபெரும் மாநாட்டை நடாத்தப் போவதாக தெரிவிக்கிறார் ஞானசார. ...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/index.php/hyderabad-man-prints-wedding-invitation-cards-asking-vote-modi", "date_download": "2019-08-24T10:01:28Z", "digest": "sha1:QE63R5PUMDUSLDBCXS7M3JKVXJGPZ2YC", "length": 19947, "nlines": 288, "source_domain": "www.toptamilnews.com", "title": "திருமணத்திற்கு வித்தியாசமான கிப்ட் கேட்ட வினோதம்: என்ன கிப்ட் தெரியுமா? | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nதிருமணத்திற்கு வித்தியாசமான கிப்ட் கேட்ட வினோதம்: என்ன கிப்ட் தெரியுமா\nஹைதராபாத்: நரேந்திர மோடிக்கு ஓட்டு கேட்கும் விதமாகத் திருமண அழைப்பிதழை மாற்றியுள்ள வினோதம் ஒன்று தெலுங்கானாவில் அரங்கேறியுள்ளது.\nஹைதராபாத் நகரைச் சேர்ந்தவர் சுபாஸ். 68 வயதான சுபாஷ் ராவ் ஓய்வுபெற்ற மின்வாரிய ஒப்பந்தக்காரராவார். இந்நிலையில் வரும் 21ம் தேதி நடக்கவுள்ள தனது மகன் திருமணத்துக்கு சுபாஷ் திருமண அழைப்பிதழை அச்சிட்டுள்ளார்.அதில், 'மோடிக்கு ஓட்டு போடுங்கள் அதுவே திருமணத்திற்கு நீங்கள் தரும் பரிசு , அதை தவிர வேறு எந்த பரிசும் தேவையில்லை' என அச்சிட்டுள்ளார்.\nஇது குறித்து பேசியுள்ள அவர், 'எங்களுக்கு மோடி என்றால் பிடிக்கும். அதனால் தான் மோடிக்கு ஓட்டுப் போடுங்கள் என்ற வாசகத்துடன் பத்திரிகை அச்சிட விரும்பினோம். எனக்கு முன்னாள் பிரதமர் வாஜ்பாயி மீதும் அதீத அன்பு உண்டு. சுமார் 1000 பத்திரிகை அச்சிட்டு உறவினர்கள் நண்பர்களும் கொடுத்துள்ளோம்' என்றார்.\nசமீபகாலமாகத் திருமண அழைப்பிதழ்கள் டெபிட் கார்டு, ஆதார் போன்ற வடிவங்களில் அச்சடிப்பது டிரெண்டாகி வருகிறது.\nPrev Articleவிஸ்வாசம் மேக்கிங்கில் என்ஜாய் பண்ணும் தல: ரசிகர்கள் உற்சாகம்\nNext Articleஎன் சிங்கக்குட்டி ரொம்ப அதிர்ஷ்டசாலி கையில் குழந்தையுடன் நெகிழும் சென்ட்ராயன்\nமோடியை எப்போதும் எதிர்த்து கொண்டே இருந்தால் உதவாது.... அவரை ஜெயிக்க…\nமோடியை பாராட்டிய பிறகும், சி.பி.ஐ.யிடம் சிக்கி கொண்ட ப.சிதம்பரம்.....\nஇந்தியா-பாகிஸ்தான் இடையிலான மோசமான நிலைமைக்கு மதம் ஒரு முக்கிய காரணம்…\nகாஷ்மீர் விவகாரம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி ட்வீட்\nநிறுவன வரி படிப்படியாக குறைக்கப்படும்.... நிர்மலா சீதாராமன் தகவல்...\nஆர்.எஸ்.எஸ். கண்ணோட்டத்தை மதிக்காத பா.ஜ...... திரியை கொளுத்தி போடும்…\nமீண்டும் இளமையாக திரும்பிய அஜித்\nரூ.2.81 லட்சம் கோடி நஷ்டம் சென்செக்ஸ் 649 புள்ளிகள் வீழ்ச்சி சென்செக்ஸ் 649 புள்ளிகள் வீழ்ச்சி இதுதான் இந்த வார பங்கு வர்த்தக நிலவரம்....\nபிறந்தநாள் கொண்டாட்டத்தில் நிலை தடுமாறி விழுந்த விஜயகாந்த்: தொண்டர்கள் அதிர்ச்சி\nகெத்து காட்டிய வடகொரியா.. முழி பிதுங்கும் டிரம்ப்\nஅத்திவரதரை தரிசிக்க பிரதமர் காஞ்சிபுரம் வருகை\nபக்தர்கள் வசதிக்காக அத்திவரதர் எக்ஸ்பிரஸ் ரெடி\nபாடல் பெற்ற சிவ தலங்கள் வரிசை-2 தலம் :- திருவேட்களம்\nஉங்க ராசிக்கு எந்த விநாயகரை வழிபட்டால் வெற்றியும், செல்வமும் கிடைக்கும்\nநிலா வெளிச்சத்தில் கிருஷ்ண ஜெயந்தி... எப்படி வழிபட வேண்டும்\nமீண்டும் இளமையாக திரும்பிய அஜித்\nகவின்-லாஸ்லியா காதலைக் குத்திக்காட்டிய கமல்ஹாசன்\nவடிவேலுவை ஓரம்கட்டி சூப்பர் ஹிட் படத்தில் இணைந்த யோகிபாபு\nகாலையில தானே சொன்னே இந்த வாயால, மஹாலஷ்மி மாதிரி இருக்கேன்னு\nஇதையெல்லாம் கடைப்பிடித்தால்,உங்கள் நண்பர்கள் உறவினர்கள் இடையே உங்கள் மதிப்பு உயரும்\nகாதலர் தினம்: காதலர்களை மகிழ்விக்கும் ஓசூர் ரோஜா பூக்கள் - ரூ. 5 கோடிக்கு வர்த்தகம்\nசங்க கடிச்சி துப்பிடுவேன் என்ற வடிவேலு காமெடி போல அரங்கேறிய கொலைகள் ஒருவேளை சோற்றுக்காக நடந்த கொலை\nசிதம்பரத்தில் வெடிகுண்டு வீசி அரிவாளால் ரவுடிவெட்டிக் கொலை\n'கண்ணை மறைத்த காதல்' : தந்தையை கத்தியால் குத்தி பெட்ரோல் ஊற்றி எரித்த 15 வயது மகள்\nகோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....\nநாக்கு ருசியா அசைவ உணவு சாப்பிடணும்னா நல்ல சாய்ஸ் மதுரை ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப்\n1 கிலோ எலிக்கறி ரூ.200: எங்க தெரியுமா\nபிக் பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\nகவின்-லாஸ்லியா காதலைக் குத்திக்காட்டிய கமல்ஹாசன்\nஉண்மையில் பிகில் படத்தின் வெற்றித்தனம் பாடல் லீக்கானதா\nஆர்ச்சைத் தாண்டி பேரன்பின் ஆதி ஊற்று, குற்றாலத்தில் குளிக்கத் தடை\nஒற்றை மனிதன் 100 ஏக்கர் காடு, 30 வருடங்கள். எல்லாப் புகழும் சரவணனனுக்கே\nஅத்திவரதரை தரிசிக்க பிரதமர் காஞ்சிபுரம் வருகை\nபொதுத் தேர்வெழுத குதிரையில் சென்ற மாணவி; வைரல் வீடியோ\nகுற்றவாளிகளை டரியல் ஆக்கும் மரக்கூண்டுச் சிறை; நாகாலாந்தில் வினோத தண்டனை\nமகனை நரபலி கொடுக்க முடிவு: திடுக்கிட வைக்கும் மந்திரவாதி\nமாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியருக்கு கட்டாய பணி ஓய்வு\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nஒரு கள்ளக்காதல் கதை சொல்லட்டுமா சார்\nஹீரோ நிறுவனத்தின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்\nஐபோன் 11-ல் இப்படி ஒரு வசதியா\nஇனிப்பு பெயர்களுக்கு குட்பை சொன்ன ஆண்ட்ராய்டு\nபிரசவத்துக்குப் பின் ஏற்படும் முடி உதிர்வை சமாளித்து அடர்த்தியான கருகரு முடி வளர 5 வழிகள்\nஇல்லத்தரசிகளே 'சிக்'கென கட்டழகான உடல்வாகைப் பெறுவதற்கான எடைக் குறைப்பு திட்டம்... இதோ\nபழசாகிப்போன வளையலை இனி தூக்கி போடாதீங்க... அத வெச்சு வீட்டை அழகுபடுத்தலாம் தெரியுமா\nகிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் வீட்டில் தீ விபத்து\nடெஸ்ட் போட்டிகளில் வரலாற்று சாதனை படைத்த பும்ராஹ்\nபந்துவீச்சில் 8 விக்கெட், பேட்டிங்கில் 134 ரன்கள்.. ஒரே போட்டியில் வரலாற்று சாதனை படைத்த வீரர்\nவெள்ளத்தின் போது களப்பணியாற்றிய ஐஏஎஸ் அதிகாரி திடீர் ராஜினாமா\nபேங்க்கை ஏமாத்துனதைகூட மன்னிச்சுடுவேன்யா, ஆனா பழைய 1000 நோட்டை இன்னும் வச்சிருந்தபாரு....\n”ஏதோ நான் வாங்குன பட்டம் எங்கன்னு கேட்டியாமே” – பதக்கங்களை பட்டியலிடும் மோடி\nதினமும் ஒரு ஸ்பூன் சாப்பிடுங்க... நோய்கள் எல்லாம் கிட்டவே நெருங்காது\nஎமனாகும் பிஸ்கட் ... தமிழகத்தை அச்சுறுத்தும் கலாசாரம்\nநரி போல் தேடாதீர்கள்... தன்னம்பிக்கைக் கதை\nஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி பலகாரங்கள்\nபட்ஜெட் 2019: பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.50, டீசல் லிட்டருக்கு ரூ.2.30 விலை உயர்வு\nகோடீஸ்வரர்களின் பட்டியலிலிருந்து தூக்கிவீசப்பட்ட அம்பானி\nதூக்கம் உம் கண்களை தழுவட்டுமே\n50 வயதைத் தாண்டியவர்களின் 80 ஆண்டு நம்பிக்கை - கோடாலி தைலம்\nபீட்ரூட் தோலில் இத்தனை விசேஷமா\nஹனிமூனை ரொமாண்டிக்காக மாற்ற சில டிப்ஸ்\nஅமெரிக்க நிறுவனங்கள் சீனாவை விட்டு வெளியேறுங்கள்: அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிரடி உத்தரவு\nகெத்து காட்டிய வடகொரியா.. முழி பிதுங்���ும் டிரம்ப்\nஎவ்வளவு முன்னெச்சரிக்கையோடு இருந்தும் ‘கருவானதை’ தவிர்க்க முடியவில்லை – அலீசா மிலானோ\nமுன்னாள் மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி காலமானார்\n கதிகலங்க வைக்கும் அபாய நிலை... இந்தியாவின் உண்மை நிலவரம் இதுதான்\n”ஏதோ நான் வாங்குன பட்டம் எங்கன்னு கேட்டியாமே” – பதக்கங்களை பட்டியலிடும் மோடி\n10 நிமிடங்களில் முகம் பளபளவென ஜொலிக்க இதை செய்யலாம்\nகோடை காலத்துக்கு ஏற்ற அழகு பராமரிப்புக்கு உதவும் \"மோர்\"\nமுடி கொட்டுகிறது என்று கவலையா இனிமேல் அந்த கவலையே வேண்டாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/horoscopes/834", "date_download": "2019-08-24T09:25:42Z", "digest": "sha1:UHNTTJDOD2JCTFXYKYPGHLKTUVIB2EFF", "length": 7607, "nlines": 95, "source_domain": "www.virakesari.lk", "title": "Horoscope", "raw_content": "\nயானையின் தாக்குதலில் கால் உடைந்த நிலையில் 2 பிள்ளைகளின் தந்தை வைத்தியசாலையில் அனுமதி\nபாழடைந்த கிணற்றில் வீழ்ந்து முதியவரொருவர் மரணம்\nவரவேற்பு பெறும் bio vascular scaffold எனப்படும் கரையும் ஸ்டென்ட்டுகள்\nபெண் வைத்தியரை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்ச்சித்த சந்தேக நபருக்கு விளக்கமறியல்)\nவிராட்கோலி என்மீது வைத்த நம்பிக்கையை காப்பாற்றினேன்- ஜடேஜா\nவிடை தேட வேண்டிய வேளை\nஅமேசன் காட்டுத் தீயை அணைக்க படையினரை அனுப்பிய பிரேசில்\nஹொங்கொங்கில் 210 யூடியூப் கணக்குகள் முடக்கம்\nஇசை கச்சேரி கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் பலி\n\"இன்று செய்ய முடிந்ததை நாளை வரை தள்ளி போடாதே..\": இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (08-06-2018)..\n\"இன்று செய்ய முடிந்ததை நாளை வரை தள்ளி போடாதே..\": இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (08-06-2018)..\n08.06.2018 விளம்பி வருடம் வைகாசி மாதம் 25 ஆம் நாள் வெள்­ளிக்­கி­ழமை.\nகிருஷ்­ண­பட்ச நவமி திதி காலை 9.25 வரை. பின்னர் தசமி திதி. உத்­தி­ரட்­டாதி நட்­சத்­திரம் முன்­னி­ரவு 7.41 வரை. பின்னர் ரேவதி நட்­சத்­திரம். சிரார்த்த திதி தேய்­பிறை தசமி. சித்­தா­மிர்­த­யோகம். மேல் ­நோக்­குநாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள்: பூரம், உத்­திரம். சுப­நே­ரங்கள் காலை 9.30 – 10.30, மாலை 4.30 – 5.30, ராகு­காலம் 10.30 – 12.00, எம­கண்டம் 3.00 – 4.30, குளி­கை­ காலம் 7.30 – 9.00, வார­சூலம்– மேற்கு (பரி­காரம்– வெல்லம்)\nமேடம் : முயற்சி, முன்­னேற்றம்\nஇடபம் : இன்பம், மகிழ்ச்சி\nமிதுனம் : புகழ், பெருமை\nகடகம் : செலவு, விரயம்\nசிம்மம் : சுகம், ஆரோக்­கியம்\nகன்னி : வெற்றி, அதிர்ஷ்டம்\nதுல��ம் : உண்மை, உறுதி\nவிருச்­சிகம் : ஈகை, புண்­ணியம்\nதனுசு : தனம், சம்­பத்து\nமகரம் : பகை, விரோதம்\nகும்பம் : அமைதி, சாந்தம்\nமீனம் : அன்பு, கருணை\nஇன்று உத்­தி­ரட்­டாதி நட்­சத்­திரம். காம­தேனு என்னும் தெய்­வீ­கப்­பசு இந்­நட்­சத்­திர தேவ­தை­யாகும். இன்று கோ பூஜை. பசு­வுக்கு அகத்திக்கீரை கொடுத்தல் நன்­றாகும்.\nசனி, கேது கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 2\nபொருந்தா எண்கள்: 7, 8\nஅதிர்ஷ்ட வர்­ணங்கள்: வெளிர் நிற­முள்ள மஞ்சள், பச்சை, நீலம்\n(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)\nநியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாடவுள்ள இலங்கை குழாம் அறிவிப்பு\nபாழடைந்த கிணற்றில் வீழ்ந்து முதியவரொருவர் மரணம்\nஇலங்கைக்கு எதிரான போர் குற்றச்சாட்டுகள் : மனிதாபிமானச் சட்டங்களின் ஊடாகவே அணுக முடியும் ; சரத் வீரசேகர\n15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய குடும்பஸ்தர்: குழந்தையை பிரசவித்த சிறுமிக்கு காத்திருந்த அதிர்ச்சி\nஇந்தியாவுக்கு மற்றொரு துயரம்; இரண்டு மாதத்தில் இரு பெரும் தலைவர்களை இழந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kattankudy.org/2015/11/08/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-08-24T10:07:52Z", "digest": "sha1:DF3FO2XXPAFOLCQBY5GQJ32B5EADHCWI", "length": 9447, "nlines": 117, "source_domain": "kattankudy.org", "title": "மாலைதீவு ஜனாதிபதியை கொல்ல முற்பட்டதாக இலங்கையர் மீது குற்றச்சாட்டு | காத்தான்குடி", "raw_content": "\nமாலைதீவு ஜனாதிபதியை கொல்ல முற்பட்டதாக இலங்கையர் மீது குற்றச்சாட்டு\nமாலைதீவு ஜனாதிபதி அப்துலா யாமீனை சினைப்பர் தாக்குதல் மூலம் கொலை செய்ய மேற்கொள்ளப்பட்ட திட்டத்துடன் தொடர்புடையவர் என, இலங்கையர் ஒருவர் மீது மாலைதீவு பொலிஸார் குற்றம்சுமத்தியுள்ளனர். மாலைதீவு ஜனாதிபதி அப்துலா யாமீன் மற்றும் அவரது மனைவி உள்ளிட்டோர் பயணித்த படகில் வெடிப்புச் சம்பவம் ஏற்பட்ட சில வாரங்களின் பின்னர் சம்பவம் இடம்பெற்றதாக கூறப்பட்டுள்ளது.\nஜனாதிபதி அப்துலா ஜாமீன் பயணம் செய்த படகில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் அவர் மயிரிழையில் உயிர் தப்பினார். எனினும் இதனால் மாலைதீவின் முதல் பெண்மணியான அவரது மனைவி மற்றும் இரு உதவியாளர்கள் காயமடைந்திருந்தனர்.\nஇந்த நிலையில் சினைப்பர் தாக்குதல் மூலம் அவரை கொலை செய்ய திட்டம் தீட்டியதாக கண்டுபிடிக்கப்பட்டது. சினைப்பர் தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் தொலைநோக்கி மற்றும் குண்டு ஆகியவையும் மீட்கப்பட்டன.\nஇது தொடர்பிலான விசாரணைகளில் இந்த திட்டத்துடன் தொடர்புபட்டதாக கூறப்பட்டு 27 வயதுடைய இலங்கையர் ஒருவர் கடந்த ஒக்டோபர் 24ம் திகதி கைது செய்யப்பட்டார்.\nதாங்கள் சினைப்பர் வீரரின் பின்னணியை ஆராய்வதாக அந்த நாட்டின் உள்விவகார அமைச்சர் உமர் நசீர் தெரிவித்துள்ளார்.\nதலையில் பாய்ந்த 7 அடி நீளம் கொண்ட இரும்பு கம்பி ; அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைப்பு\nபெல் 206 ரக ஹெலிகாப்டர் கடலில் உடைந்து விழுந்து\n14 வயது சிறுமி வன்புணர்வின் பின்னே கொலை செய்யப்பட்டுள்ளார்\nதலதா மாளிகையின் முன்னால் மோதல்\nவீட்டுக்குள் புகுந்தது அரச பேரூந்து\nUNP - NFGGயின் முயச்சியில் கர்பலா வீதி அபிவிருத்தி ஆரம்பிக்கப்படவுள்ளது\nnajim5543 on நுரையீரல் சத்திரசிகிச்சைக்கான…\nDr M.L.Najimudeen on மாதுலுவாவே சோபித தேரரின் இறுதி…\nnajim5543 on போக்குவரத்து அமைச்சராக நிமல் ச…\nnajim5543 on மஹிந்­தவின் ஊடகப் பேச்­சா­ள­ரி…\nnajim5543 on காத்தான்குடி வன்முறைச் சம்பவத்…\nUNP - NFGGயின் முயச்சியில் கர்பலா வீதி அபிவிருத்தி ஆரம்பிக்கப்படவுள்ளது\nதலையில் பாய்ந்த 7 அடி நீளம் கொண்ட இரும்பு கம்பி ; அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைப்பு February 19, 2016\nபெல் 206 ரக ஹெலிகாப்டர் கடலில் உடைந்து விழுந்து February 19, 2016\n14 வயது சிறுமி வன்புணர்வின் பின்னே கொலை செய்யப்பட்டுள்ளார் February 19, 2016\nதலதா மாளிகையின் முன்னால் மோதல் February 19, 2016\nவீட்டுக்குள் புகுந்தது அரச பேரூந்து February 19, 2016\nகிரிக்கெட் வீரர்களுக்கு இரகசியங்களை சொல்லிக் கொடுத்த பொன்சேகா February 19, 2016\nமட்டு.மாவட்டத்தில் 425 மில்லியன் செலவில் திண்மக்கழிவு முகாமைத் திட்டம் February 19, 2016\n“அரசியல் தீர்வு என்பது அரசியல் வாதிகளுக்கான தீர்வாக அல்லாமல் மக்களுக்கான தீர்வாகஅமைய வேண்டும்” NFGG தவிசாளர் பொறியிலாளர் அப்துர் ரஹ்மான் February 19, 2016\nnajim5543 on நுரையீரல் சத்திரசிகிச்சைக்கான…\nDr M.L.Najimudeen on மாதுலுவாவே சோபித தேரரின் இறுதி…\nnajim5543 on போக்குவரத்து அமைச்சராக நிமல் ச…\nnajim5543 on மஹிந்­தவின் ஊடகப் பேச்­சா­ள­ரி…\nnajim5543 on காத்தான்குடி வன்முறைச் சம்பவத்…\nnajim5543 on காத்தான்குடி தாருல் அதர் அத்த…\nnajim5543 on காத்தான்குடியில் ஏற்பட்ட வன்மு…\nnajim5543 on “சேவைச் செம்மலுக்காய் செ…\nnajim5543 on இஷாக் ஹாஜி: அநுராதபுர மாவட்ட ம…\nnajim5543 on ஆசனங்களை இழந்த முன்னாள் பாராளு…\nnajim5543 on முஜீபுர் ரஹ்மான் 83,124 வாக்கு…\nnajim5543 on ரணிலுக்கு 5,56,000 விருப்பு வா…\nnajim5543 on ஆசனங்களை இழந்த முன்னாள் பாராளு…\nDr M.L.Najimudeen on கொழும்பு உள்ளிட்ட பகுதிகளின் வ…\nnajim5543 on தேர்தல் தொடர்பில் திருப்தி : த…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM8603", "date_download": "2019-08-24T09:29:56Z", "digest": "sha1:OHJN5WUD7G7ZYNK5GH4OFCE4CVFOR6JR", "length": 5421, "nlines": 176, "source_domain": "sivamatrimony.com", "title": "Thiru Thiru இந்து-Hindu Arunthathiyar Not Available Male Groom Kanchipuram matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2019/bajaj-pulsar-crosses-1-lakh-sales-mark-in-march-2019-017201.html?utm_medium=Desktop&utm_source=DS-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-08-24T09:23:55Z", "digest": "sha1:N6XBVXX3IIK53UQXICDTIY7PTGM5LE2I", "length": 19471, "nlines": 276, "source_domain": "tamil.drivespark.com", "title": "விற்பனையில் அசத்தும் பஜாஜ் பல்சர் பைக்குகள்! - Tamil DriveSpark", "raw_content": "\nஇன்னும் சரியாக எட்டே நாட்களில் அதிரடி காட்டப்போகும் மத்திய அரசு\n59 min ago விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது புதிய ஹோண்டா எச்ஆர்வி எஸ்யூவி\n1 hr ago மறைந்திருக்கும் ஆபத்து தெரியுமா வாகனங்களில் இனி இது இருக்க கூடாது... மத்திய அரசு சூப்பர் உத்தரவு\n1 hr ago வரலாறு காணாத புக்கிங்குகளை குவிக்கும் எம்ஜி ஹெக்டர், கியா செல்டோஸ்: நகர வாரியான விலை விபரம்\n3 hrs ago டீலர்களுக்கு வந்தடைந்த புதிய கேடிஎம் 790 ட்யூக்... படங்களுடன் தகவல்கள்\nNews வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்யாதீர்.. பிரதமர் மோடிக்கு ஜேட்லி குடும்பத்தினர் கோரிக்கை\nFinance ஆட்டோமொபைல் துறை மீண்டும் பழைய நிலைக்கு வரும்..\nMovies தமிழரசனில் விஜய் ஆண்டனியுடன் களமிறங்கும் மோகன் ராஜாவின் மகன்\nTechnology உங்கள் கணினி சிறிய வடிவில் உங்கள் ஸ்மார்ட்போனில் வேண்டுமா\nLifestyle அருண் ஜேட்லி மரணம்... இந்த நேரத்தில் அவர் பேசிய 6 ���ுக்கியமான விஷயங்கள் இதோ...\n 39 பந்துகளில் சதம், 13 சிக்ஸ், 8 விக்.. டி 20ல் சாதித்த ஐபிஎல் வீரர்\nEducation மக்கள் அதிகம் படித்ததால் தான் வேலை இல்லாமல் உள்ளனர்- அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிற்பனையில் அசத்தும் பஜாஜ் பல்சர் பைக்குகள்\nபஜாஜ் பல்சர் வரிசை பைக்குகளின் விற்பனை புதிய மைல்கல்லை தொட்டு அசத்தி இருக்கின்றது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.\nகடந்த 2001ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட பஜாஜ் பல்சர் 150 பைக் விற்பனையில் தொடர்ந்து அசத்தி வருகிறது.இரண்டு தசாப்தங்களை நெருங்கும் இவ்வேளையிலும், இந்த பைக்குகளின் விற்பனை ஸ்திரமாகவும், இதன் ரகத்தில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.\nஇந்த நிலையில், தற்போது பஜாஜ் பல்சர் பிராண்டில் பல்வேறு சிசி திறன்களில் மாடல்கள் வரிசை கட்டியுள்ளன. எனினும், 150சிசி மாடல்தான் பெரும் பங்களிப்பை அளித்து வருகிறது. மேலும், வாடிக்கையாளர்களின் தேர்வில் முதன்மையான மாடலாகவும் இருக்கிறது.\nகடந்த 2017ம் ஆண்டு டிசம்பரில் பல்சர் 150 பைக்கின் மொத்த விற்பனை ஒரு கோடியை தாண்டி சாதனை புரிந்தது. கடந்த 2018ம் ஆண்டு ஜூலையில் உள்நாட்டு விற்பனை ஒரு கோடி என்ற மாபெரும் இலக்கை எட்டியது.\nபல்சர் பிராண்டில் சராசரியாக மாதத்திற்கு 40,000 முதல் 60,000 பைக்குகள் விற்பனையாவது வாடிக்கை. ஆனால், இந்த நிலையில், கடந்த மார்ச் மாதத்தில் பஜாஜ் பல்சர் பைக்குகளின் விற்பனை புதிய மைல்கல்லை எட்டி இருக்கிறது. அதாவது, ஒரே மாதத்தில் ஒரு லட்சத்தை கடந்து பல்சர் பைக்குகளின் விற்பனை புதிய சாதனை படைத்துள்ளது.\nபஜாஜ் பல்சர் பைக்கின் மார்ச் மாத உள்நாட்டு விற்பனையில் 39 சதவீதம் ஏற்றம் பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பஜாஜ் ஆட்டோ நிறுவனத்திற்கு பெரும் உற்சாகத்தை தரும் விஷயமாக அமைந்துள்ளது.\nஏனெனில், இந்த 150சிசி முதல் 160சிசி வரையிலான ரகத்தில் ஏராளமான பைக் மாடல்கள் வரிசை கட்டிவிட்டன. மேலும், பல புதிய வரவுகளும் பஜாஜ் பல்சர் வரிசைக்கு பெரும் நெருக்கடி கொடுத்து வருகின்றன. ஆனால், சந்தைப் போட்டியை விஞ்சி, இந்த புதிய விற்பனை சாதனையை பஜாஜ் பல்சர் பைக்குகள் பெற்றிருக்கின்றன.\nபஜாஜ் பல்சர் வரிசையில் பல்சர் 150, 150 நியான், 150 ட்வின் டிஸ்க் பிர��க், 180, 180 நியான், 220எஃப், என்எஸ்200 மற்றும் ஆர்எஸ்200 ஆகிய பல்வேறு மாடல்கள் விற்பனையில் உள்ளன. பல்சர் பைக்குகள் ரூ.64,998 முதல் ரூ.1,39,386 வரையிலான விலையில் கிடைக்கிறது.\nஇதில், 150சிசி மாடல்தான் விற்பனையில் முதன்மையாக உள்ளது. டிசைன், செயல்திறன் மற்றும் சரியான விலையில் கிடைப்பதுதான் போட்டியாளர்களை விஞ்சி பல்சர் வரிசை பைக்குகள் வாடிக்கையாளர்களின் தேர்வில் முதன்மை வகிப்பதற்கான முக்கிய காரணங்களாக கூறலாம்.\nஇந்தியாவின் வெற்றிகரமான பைக் பிராண்டாக விளங்கும் பஜாஜ் பல்சர் பைக்குகள் ஏராளமான வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. துருக்கி, ரஷ்யா, போர்ச்சுகல், கோஸ்டா ரிக்கா, சவூதி அரேபியா, மெக்சிகோ, அர்ஜென்டினா மற்றும் கொலம்பியா ஆகிய நாடுகளிலும் விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.\nவிரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது புதிய ஹோண்டா எச்ஆர்வி எஸ்யூவி\nபஜாஜ் பல்சர் 125 நியான் மாடல் விற்பனைக்கு அறிமுகம்\n வாகனங்களில் இனி இது இருக்க கூடாது... மத்திய அரசு சூப்பர் உத்தரவு\nவிரைவில் வரும் புதிய பஜாஜ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஸ்பை படங்கள்\nவரலாறு காணாத புக்கிங்குகளை குவிக்கும் எம்ஜி ஹெக்டர், கியா செல்டோஸ்: நகர வாரியான விலை விபரம்\nபுதிய பஜாஜ் சிடி110 பைக் மாடல் விற்பனைக்கு அறிமுகம்\nடீலர்களுக்கு வந்தடைந்த புதிய கேடிஎம் 790 ட்யூக்... படங்களுடன் தகவல்கள்\nவிலை குறைவான புதிய பல்சர் பைக்கை அறிமுகப்படுத்துகிறது பஜாஜ் நிறுவனம்\nமற்றுமொரு ஜாவா பைக்கிலும் துருப் பிரச்னை... சமூக ஊடகங்களில் உரிமையாளர்கள் கொந்தளிப்பு\nபுதிய பஜாஜ் டோமினார் 400 பைக்கின் டெலிவிரி துவங்கியது\nஅவசர அவசரமாக 40 ஆயிரம் மாருதி வேகன்ஆர் கார்களை திரும்ப அழைக்கும் மாருதி சுஸுகி... எதற்கு தெரியுமா..\nபஜாஜ் எலெக்ட்ரிக் ஆட்டோரிக்ஷா பெங்களூரில் சோதனை ஓட்டம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nடோல்கேட்களில் கட்டணம் செலுத்தும் முறை அதிரடியாக மாறுகிறது மத்திய அரசின் புது உத்தரவு என்ன தெரியுமா\nவெளிநாட்டு டயர்களுக்கு டாடா சொல்லுங்க... உள்நாட்டிலேயே சர்வதேச தரத்திலான டிவிஎஸ் டயர் அறிமுகம்\nஇந்தியாவில் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு அதிரடி தடை மிக முக்கியமான முடிவுகளை எடுத்தது மத்திய அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://videoinstant.info/816-38a5c92e06.html", "date_download": "2019-08-24T09:57:00Z", "digest": "sha1:U7G4MTSBSGF4LMJWYKLJ4H7KQ4N4DOFA", "length": 3623, "nlines": 47, "source_domain": "videoinstant.info", "title": "சிறந்த பைனரி வர்த்தக பயன்பாடு", "raw_content": "ப்ரவன் ஹவார்ட் முறையான வர்த்தக மாஸ்டர் நிதி வரையறுக்கப்பட்டது\nவிருப்பம் வர்த்தக நிலை தேவைகள்\nநாணயத்தில் அந்நிய செலாவணி வாங்க\nசிறந்த பைனரி வர்த்தக பயன்பாடு -\nபை னரி வி ரு ப் பங் களை மூ லோ பா யம் – என் ன சி றந் த சி றந் த அந் நி ய மு தலீ ட் டு வங் கி ; அல் கா ரி க் டி க் வர் த் தக.\nOptionsxpress shortable பங் கு கள் ; பை னரி வி ரு ப் பம் இணை ப் பு நெ ட் வொ ர் க். பை னரி வர் த் தக தரகர் கள் ஆஸ் தி ரே லி ய.\nசந் தை வர் த் தக மூ லோ பா யம் அந் நி ய செ லா வணி ஆழம் LocationSicilia. மு தலீ டு பை னரி.\nசிறந்த பைனரி வர்த்தக பயன்பாடு. வி ரு ப் பங் கள் வர் த் தக உத் தி கள் தொ கு தி ncfm; எப் படி நா ணய வர் த் தக. நீ ங் கள் ஐக் யூ சூ தம் வர் த் தகம் மு டி யு மா எழு த் தா ளனி ன் வா ழ் க் கை 1.\nநா ன் ஒரு வர் த் தக என் று அனை வரு க் கு ம் அதே பி ரச் சி னை களை. வி ரு ப் பத் தே ர் வா ளர் கள் ru; சி ங் கப் பூ ர் சி றந் த forex நி ச் சயமா க.\nஐக் யூ வி ரு ப் பம் வர் த் தகம் நீ ங் கள் 18 வயது அல் லது அதற் கு அதி கமா க இரு க் க வே ண் டு ம். அந் நி ய நி பு ணர் ஆலோ சகர் நி ரலா க் க.\nமினி ஃபாரெக்ஸ் கணக்கு இங்கிலாந்து\nஅந்நிய செலாவணி குறியீடு விமர்சனங்கள்\nதுபாயில் அந்நிய செலாவணி சந்தை வேலைகள்\n8 அடிப்படை அந்நிய செலாவணி சந்தை கருத்துக்கள்\nவங்கி வர்த்தக அந்நிய செலாவணி பின்பற்றவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.acouplefortheroad.com/ta/", "date_download": "2019-08-24T09:32:30Z", "digest": "sha1:QXQ3AO3SONFLO4SN7WRNJPYFXAP5WFYF", "length": 18937, "nlines": 158, "source_domain": "www.acouplefortheroad.com", "title": "சாலை பயணம் வலைப்பதிவு ஒரு ஜோடி", "raw_content": "\nபயணிகளுக்கான மொழி கற்றல் வழிகாட்டிகள்\nஒரு சுற்றுலா வலைப்பதிவு தொடங்க எப்படி\nசாலைக்கு ஒரு கலெக்டரை சந்தி\nசாலை ஒரு ஜோடி ஒரு சுற்றுலா பயணம் மற்றும் சமையல் வலைப்பதிவு சர்வதேச பயண கொண்டாட, உணவு, மற்றும் மரபுகள்\nஎங்கள் பயணம் ஒன்றாக ஜூலை மாதம் Nashville இல் தொடங்கியது, மற்றும் அந்த நேரத்தில் இருந்து நாம் நகர்ந்து மற்றும் சில நம்பமுடியாத இடங்களுக்கு பயணம், அத்துடன் உலகின் சுற்றி 2007 இடங்களில் விட சில அற்புதமான விஷயங்களை செய்து.\nபயணம் மற்றும் சமையல் அத்தியாவசியங்களுக்கான கடை\nநீங்கள் எங்கே போக வேண்டும்\nஅல்டிமே��் கிரீம் சீஸ் கையேடு - இணைப்புகள், உதவிக்குறிப்புகள் மற்றும் பல\nஆகஸ்ட் 19, 2019 | 0 கருத்துக்கள்\nகிரீம் சீஸ் என்பது மேஜிக் உணவு போன்றது. அது தொடும் அனைத்தும் சமையல் தங்கமாக மாறும் என்று தெரிகிறது. கிரீம் சீஸ் உடன் என்ன செல்கிறது, உங்கள் தினசரி சமையல் குறிப்புகளில் இதை எவ்வாறு சிறப்பாகப் பயன்படுத்தலாம்… மேலும் படிக்க\nசியாங் மாயில் செய்ய வேண்டிய வேடிக்கையான விஷயங்கள்\nஆகஸ்ட் 18, 2019 | 0 கருத்துக்கள்\nஏராளமான மலைகள் மற்றும் கோயில்களால் சூழப்பட்ட சியாங் மாய் தாய்லாந்தின் வடக்கு தலைநகரம் ஆகும். பார்வையாளர்கள் தாய் கலாச்சாரத்தை ஆராய்ந்து உற்சாகமாகச் செய்ய இது சிறந்த இடம் என்று கூறப்படுகிறது… மேலும் படிக்க\nலிஸ்பன் நகரில் ஃபாடோ மியூசிக் எங்கு கண்டுபிடிக்கப்பட்டது\nஆகஸ்ட் 15, 2019 | 0 கருத்துக்கள்\nஃபாடோ மியூசிக், போர்ச்சுவலின் மோசமான பாடல், இது ஆழ்ந்த உணர்ச்சி மற்றும் இதயத்தை உடைக்கும் நாட்டுப்புற இசை வகையாகும், இது லிஸ்பனில் உள்ள எக்ஸ்என்யூஎம்எக்ஸ் (மற்றும் அதற்கு முந்தையது) வரை அறியப்படுகிறது. ஃபாடோ பல வழிகளில் இருந்தது… மேலும் படிக்க\nஆகஸ்ட் 14, 2019 | 0 கருத்துக்கள்\nபயணம் எளிதானது என்று நாம் அனைவரும் விரும்புகிறோம், ஆனால் சில நேரங்களில் அது இல்லை. சில நேரங்களில் அது நிதானமாகவோ, வேடிக்கையாகவோ இல்லை. சில நேரங்களில், உண்மையில், இது கடினம் மற்றும் ஏமாற்றமளிக்கிறது. ஏமாற்றமளிக்கும் பயணம் மிக மோசமான வகையாகும், மேலும் இது… மேலும் படிக்க\nஆகஸ்ட் 10, 2019 | 0 கருத்துக்கள்\nசிக்கன் சால்டம்போகா என்பது ஒரு பாரம்பரிய இத்தாலிய உணவாகும், இது வியல் பதிலாக கோழியைப் பயன்படுத்தி மாற்றியமைக்கப்படுகிறது. சால்டிம்போக்கா என்ற வார்த்தையின் அர்த்தம் “வாயில் தாவுகிறது”, மற்றும் உண்மை என்னவென்றால் அது உண்மையில் செய்கிறது இந்த செய்முறை பாரம்பரியத்திற்கு உண்மை… மேலும் படிக்க\nபயணம் டிப்ஸ், வழிகாட்டிகள், மற்றும் சிறந்த சமையல்\nசரியான மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்.\nஏதோ தவறு நடந்துவிட்டது. உங்கள் உள்ளீடுகளைச் சரிபார்த்து மீண்டும் முயற்சிக்கவும்.\nபொர்கீஸ் தொகுப்பு: பெர்னினி மற்றும் கரோவாகியோ மாஸ்டர்பீஸ்\nஏப்ரல் 7, 2019 | 3 கருத்துக்கள்\nவில்லா Borghese (இன்று Borghese தொகுப்பு ரோம்) கலை படைப்புகளை சேகரிக்கும் பற்றி ஆர்வமாக இருந்த கார்டின���் Shipyon Borghese (சிபியோ Borghese), ஒரு மதிப்புமிக்க தொகுப்பு நடத்த உருவாக்கப்பட்டது. அவர் ஒரு உண்மையான நுட்பமான சுவை கொண்ட வேறுபாடு ... மேலும் படிக்க\nரோம் நகரில் ரொமாண்டிக் திங்ஸ் செய்ய வேண்டும்\nமார்ச் 30, 2019 | 1 கருத்து\nரோம் இரவு நேரத்தில் தான் அதிர்ச்சியூட்டும் ஒரு நகரம், மற்றும் இயற்கை விளக்குகள் மங்கல் என, தெரு விளக்குகள் இரவில் வேறு எந்த ஒரு நகரம் பிறக்கும் .... மேலும் படிக்க\nதி செஃப் அண்ட் தி டிஷ்: தி பெர்பெர் எக்ஸ்பீரியன்ஸ் ஃபார் இண்டர்நேஷனல் ஃபீனீஸ்\nஅக்டோபர் 8, 2018 | 0 கருத்துக்கள்\nநாங்கள் வெளிநாட்டில் பயணம் செய்யும் போதெல்லாம் உள்ளூர் கட்டணங்களை மற்றும் சுவையான உணவுகளை, குறிப்பாக பாரம்பரிய உணவுகளை மாதிரியாக மாற்றியமைக்கிறோம். ஆனால் எப்படி அடிக்கடி அவர்கள் உண்மையில் செய்யப்படுகின்றன என்பதைப் புரிந்து கொள்ளவும், குறிப்பாக ஒரு உள்ளூர் ... மேலும் படிக்க\nசாண்டோரினியில் எங்கே இருக்க வேண்டும்\nஅக்டோபர் 7, 2018 | 8 கருத்துக்கள்\nசாண்டோரினியில் தங்க எங்கு தேர்ந்தெடுப்பது என்பதை தெரிந்துகொள்வது, பயணத்தில் நீங்கள் செய்யக்கூடிய எளிய முடிவுகளில் ஒன்றாகும். ஏன் இது எளிமையானது - சாண்டோரைனியில் தங்குவதற்கு மோசமான இடம் இல்லை (அல்லது அதற்கு பதிலாக). கிரேக்கத்தின் மிக ... மேலும் படிக்க\nஒரு சுற்றுலா வலைப்பதிவு தொடங்க எப்படி\nஆகஸ்ட் 5, 2018 | 2 கருத்துக்கள்\nபிளாக்கிங் என்பது பயண எழுத்தாளர்களை விடவும், செல்வாக்கு செலுத்துபவர்களுக்கும் அல்லது சிந்தனையைத் தொடரவும் பொது மக்களின் கருத்தைத் திசை திருப்பவும் முயல்கிறது. பிளாக்கிங், உண்மையில், எந்த தொழில் முனைவோர் முயற்சி ஒரு சிக்கலான பகுதியாக மாறிவிட்டது ... மேலும் படிக்க\nபயணம் டிப்ஸ், வழிகாட்டிகள், மற்றும் சிறந்த சமையல்\nசரியான மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்.\nஏதோ தவறு நடந்துவிட்டது. உங்கள் உள்ளீடுகளைச் சரிபார்த்து மீண்டும் முயற்சிக்கவும்.\nBy ஜஸ்டின் & ட்ரேசி | ஆகஸ்ட் 10, 2019 | 0 கருத்துக்கள்\nசிக்கன் சால்டம்போகா என்பது ஒரு பாரம்பரிய இத்தாலிய உணவாகும், இது வியல் பதிலாக கோழியைப் பயன்படுத்தி மாற்றியமைக்கப்படுகிறது. சால்டிம்போக்கா என்ற வார்த்தையின் அர்த்தம் “வாயில் தாவுகிறது”, மற்றும் உண்மை என்னவென்றால் அது உண்மையில் செய்கிறது இந்த செய்முறை பாரம்பரியத்திற்கு உண்மை… மேலும் படிக்க\nBy ஜஸ்டின் & ட்ரேசி | ஜூலை 29, 2019 | 0 கருத்துக்கள்\nஇறால் ஸ்கேம்பி என்பது அமெரிக்காவில் ஒரு உன்னதமான உணவாகும், இது இத்தாலிய பாரம்பரியமான ஸ்கேம்பியை சமைக்கும், இது சிறிய நண்டுகள் போன்ற சிறிய ஓட்டுமீன்கள். இத்தாலியில், பாரம்பரியம்… மேலும் படிக்க\nBy ஜஸ்டின் & ட்ரேசி | ஜூலை 24, 2019 | 0 கருத்துக்கள்\nட்ரேசி என்ற ஒரு டிஷ் இருந்தால், நான் இல்லாமல் வாழ முடியாது, நாங்கள் எங்கிருந்தாலும், அது பிரஞ்சு வெங்காய சூப். இது ஒரு டிஷ், நீங்கள் விரும்பும் போது, ​​மாற்று இல்லை. இது பிரஞ்சு வெங்காயம்… மேலும் படிக்க\nBy ஜஸ்டின் & ட்ரேசி | ஜூலை 21, 2019 | 0 கருத்துக்கள்\nஜெர்மன் சாக்லேட் கேக் என்பது இனிமையான, பணக்கார மற்றும் சுவையான அடுக்கு கேக் ஆகும், இது உண்மையில் ஜெர்மன் அல்ல. பேக்கர் சாமுவேல் ஜெர்மன் ஒரு இருண்ட, பேக்கிங் சாக்லேட்டை உருவாக்கியபோது, ​​அமெரிக்காவில் 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இது வேர்களைக் கொண்டுள்ளது. மேலும் படிக்க\nபுதிய இங்கிலாந்து கிளாம் ச der டர்\nBy ஜஸ்டின் & ட்ரேசி | ஜூலை 18, 2019 | 0 கருத்துக்கள்\nநியூ இங்கிலாந்து கிளாம் ச der டர் ஒரு அமெரிக்க சிறப்பு, இது 1700 களில் பிரெஞ்சு குடியேறியவர்களால் மேல் வடகிழக்குக்கு அறிமுகப்படுத்தப்படும் என்று நம்பப்படுகிறது. புகழ் பெறும் வரை இது ஒரு இதயமான, வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவாக பிரபலமடைந்தது… மேலும் படிக்க\nபயணம் டிப்ஸ், வழிகாட்டிகள், மற்றும் சிறந்த சமையல்\nசரியான மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்.\nஏதோ தவறு நடந்துவிட்டது. உங்கள் உள்ளீடுகளைச் சரிபார்த்து மீண்டும் முயற்சிக்கவும்.\nஉங்கள் அடுத்த பயணத்தைப் பற்றிய கேள்விகளைக் கொண்டிருக்கிறீர்களா\nஎங்களுக்கு தெரியப்படுத்துங்கள் - நாங்கள் உதவ மகிழ்ச்சியாக இருக்கிறோம்\nபதிப்புரிமை © அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை · சாலைக்கு ஒரு ஜோடி\nஆடம்பர தீம் by கரிம தீம்கள் · வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங் · ஜூன் · உள் நுழை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/interviews/10/123924?ref=all-feed", "date_download": "2019-08-24T09:37:20Z", "digest": "sha1:2EPITXXPQBH2SVTDW5WGT67GDZNZPP4M", "length": 5354, "nlines": 81, "source_domain": "www.cineulagam.com", "title": "என் சினிமா பயணத்தை இந்த படம் மாற்றும் என நம்பிக்கை இருக்கிறது- நடிகை ஆனந்தி ஓபன் டாக் - Cineulagam", "raw_content": "\n7 வயதிலேயே பாய் பிரெண்ட் தனது முதல் காதலை பற்றி கூறிய லொஸ��லியா, சுருங்கிய கவீனின் முகம்\nCineulagam Exclusive: சிவகார்த்திகேயன் நம்ம வீட்டு பிள்ளை ரிலிஸ் தேதி இதோ, பிரமாண்ட படத்திற்கு செக்\n இந்த வாரம் வெளியேற போவது யார் தெரியுமா\nபிக்பாஸ் சுஜா வருணிக்கு குழந்தை பிறந்தது.. அவரது கணவர் எப்படி அறிவித்துள்ளார் என்று பாருங்க..\nபிக்பாஸ் வீட்டில் முதன்முறையாக தலைவரான போட்டியாளர்\nஇதுவரை 2019ல் வந்த படங்களில் தமிழகத்தில் அதிகம் வசூல் செய்த டாப்-5 படங்கள் லிஸ்ட்\nபுகழின் உச்சத்தில் இருந்த நடிகை மீனா\nவெறுப்பின் உச்சக்கட்டத்தில் மதுவின் கருத்துக்கு பதிலடி வழங்கிய அபிராமி\nஇரண்டே வாரத்தில் லாபம், உலகம் முழுவதும் நேர்கொண்ட பார்வை படத்தின் வசூல் விவரம்\nகிருஷ்ண ஜெம்மாஷ்டமி பண்டிகை ஸ்பெஷ்ல் புகைப்படங்கள்\nகடற்கரையில் செம்ம ஹாட் போட்டோஷுட் நடத்திய பரியா ஆனந்த் புகைப்படங்கள்\nபேஷன் ஷோவில் செம்ம கவர்ச்சி உடையில் வந்த பேட்ட நடிகை, முழுப்புகைப்படத்தொகுப்பு\nநடிகை ரெஜினா கசன்ரா - புதிய ஆல்பம்\nட்ரெண்டியான உடையில் தெலுங்கு நடிகை பிரக்யா ஜெய்ஸ்வால் ஹாட் போட்டோஷூட்\nஎன் சினிமா பயணத்தை இந்த படம் மாற்றும் என நம்பிக்கை இருக்கிறது- நடிகை ஆனந்தி ஓபன் டாக்\nஎன் சினிமா பயணத்தை இந்த படம் மாற்றும் என நம்பிக்கை இருக்கிறது- நடிகை ஆனந்தி ஓபன் டாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/99041", "date_download": "2019-08-24T10:17:55Z", "digest": "sha1:O3YG6EA4VMT4NUM6MWWYUEBKPFPATBIY", "length": 16764, "nlines": 96, "source_domain": "www.jeyamohan.in", "title": "வாசிப்பின் வெற்றி", "raw_content": "\n« ஜெயகாந்தன் , கங்கா ஈஸ்வர்- கடிதங்கள் –\nதங்களின் வெற்றி சிறுகதையை படித்து முடித்ததும் புதுமைப்பித்தனின் பொன்னகரம் நினைவுக்கு வந்தது. பொன்னகரம் கதை ஒரு பெண்ணின் கற்பு பற்றிய கதை மட்டும் அல்ல என்றே நினைக்கிறேன். புதுமைப்பித்தன் முதலில் பொன்னகரம் பற்றிய பகீர் வர்ணனை தந்துவிட்டு, அம்மாளு என்கிற ஒரு பெண்ணின் (Instance) கதைக்குள் செல்கிறார். அவர் ஒட்டுமொத்த பெண்குலத்தை பற்றியோ (Generalisation) அல்லது பெரும்பாலான பெண்கள் இப்படி அப்படி என்று புள்ளிவிவரங்கள் (Statistics ) எதனுள்ளும் செல்லவில்லை. ஆனால், கடைசி வரியில் “இதுதான் ஐயா உங்கள் பொன்னகரம்” என்று புதுமைப்பித்தன் சொல்லும்பொழுது ஒரு சமூக சாடல் தெறிக்கின்றது. ஒரு சமூகமோ அல்லது அரசாங்கமோ தனது பிரஜைகளை கல்வியற்ற, பாதுகாப்பற்ற, அங்���ீகாரமற்ற, எதிர்காலமற்ற, சுகாதாரமற்ற சாக்கடைக்குள் தள்ளினால், அந்த சூழ்நிலையில் மனிதர்களும் அவர்களின் அறமும் தடம் புரளும் என்பதை எச்சரிக்கிறார் புதுமைப்பித்தன்.\nவெற்றி சிறுகதை ஒரு Game Theory வடிவத்தில் செல்கிறது. ரங்கப்பர் லதா இருவருக்குள் நடந்த விஷயங்களை, “நீல ஜாடி” போல் சொல்லாமல் விட்டது, மிக சிறப்பு. ஆகவே கதையின் முடிவை (Win-Win, Win-Lose, Lose-Lose என ) வாசகர்கள் எப்படியும் வைத்துக்கொள்ளலாம். வெற்றி சிறுகதை லதாவின் கற்பு பற்றிய கதை மட்டும் அல்ல என்றே நினைக்கிறேன். கதையில் ரங்கப்பர் அமெரிக்காவில் படித்து வந்தவர் என்ற குறிப்பு வருகிறது. ரங்கப்பர் எனும் பாத்திரத்தை அமெரிக்கா போன்ற வளர்ந்த மேலை நாடுகள் என்று வைத்துக்கொண்டு, நமச்சிவாயம் பாத்திரத்தை இந்தியர்கள் என்று வைத்துக்கொண்டு, லதாவின் பாத்திரத்தை இந்திய மண் மற்றும் அதன் கலாச்சாரம் என்று நினைத்தால், வேறு ஒரு வடிவமும் முடிவும் கிடைக்கிறது. இந்தியர்களாகிய நாம் தருமனை போல் இந்தியாவை வைத்து சூது விளையாடிக்கொண்டு இருக்கிறோம். இந்த விளையாட்டில் நாமெல்லாம் வெற்றி பெருகிறோமா என்றால், ஆம், நாம் வெற்றி பெறுகிறோம். ஆனால் அந்த வெற்றிக்கு விலையாக நாம் இந்தியாவின் ஆன்மாவை கொன்று முன்னே செல்கிறோம். புதுமைப்பித்தனின் பொன்னகரம் போல் வெற்றி சிறுகதையும் அற மீறலை கண்டு வெளிப்படும் ஒரு எச்சரிக்கையே.\nவெற்றி சிறுகதையின் நான் எதிர்பார்த்திருந்த ஒரு குரல் இது. நான் மலேசியாவில் இருக்கையில் வெற்றி வெளியாகியது. மறுநாள் நவீன் என்னிடம் இரவெல்லாம் விழித்திருந்து அக்கதையை வாசித்ததாகச் சொன்னார். ரங்கப்பர் கதாபாத்திரத்தின் தேடலும் தோல்வியுமே கதை என உணர்ந்ததாகச் சொன்னார். ”நான் நிறைவுகொள்ளும் வாசிப்பு அது. அக்கதையின் எளிய வாசகர்கள் அது ஒரு பெண்ணை ஆண் வெற்றிகொள்ள முடியுமா முடியாதா என்பதாக அக்கதையை வாசிப்பவர்கள். வெற்றி என்பது என்ன, எவருடைய வெற்றி அது என அக்கதை பேசுவதை புரிந்துகொள்பவர்களே அதன் மெய்யான வாசகர்கள். என் கதைகள் சுவாரசியமான வாசிப்பனுபவத்தை அளிக்கவேண்டும். ஆனால் அதன் மேலதிக வாசிப்புகள் நுண்வாசகர்களால் நிகழ்த்தப்படவேண்டும்” என்றேன்\n”மேலதிகமாக என்ன வாசிப்பு வரக்கூடும்” என்று நவீன் கேட்டார். “அந்தப்பெண் கணவனிடம் ஏன் அதைச் சொல்லிவிட்டுச் ��ென்றாள்” என்று நவீன் கேட்டார். “அந்தப்பெண் கணவனிடம் ஏன் அதைச் சொல்லிவிட்டுச் சென்றாள் அதில் இருக்கிறது கதையின் உண்மையான சிக்கல். அதை வாசிப்பவர்கள் சில நாட்களுக்குப்பின் வருவார்கள்” என்றேன். “சரி, அதற்குப்பின் அதில் இருக்கிறது கதையின் உண்மையான சிக்கல். அதை வாசிப்பவர்கள் சில நாட்களுக்குப்பின் வருவார்கள்” என்றேன். “சரி, அதற்குப்பின்” என்று கேட்டார். ஆறுமாதம் அல்லது ஓராண்டுக்குப்பின்னர், இந்த விவாதங்கள் அடங்கிய பின்னர் வாசிக்கும் ஒருவர் அதில் பிரிட்டிஷ் முறைமை காலாவதியாகி அமெரிக்க முறைமை வருவதைப்பற்றிய நீண்ட விவரணை ஏன் என்பதை யோசிக்கையில் அது நான் இன்று எழுதிவரும் அத்தனை கதைகளிலும் உள்ள ‘இந்தியநிலம் மீதான ஆதிக்கம்’ என்னும் உள்ளடக்கம் கொண்டது என்பதை புரிந்துகொண்டு அப்படி ஒரு வாசிப்புக்கு இடமிருப்பதை கண்டுகொள்வார் என்றேன். நேரடியான ஆதிக்கம் அல்ல ரங்கபருடையது. அந்தப்பெண் தேடும் ஒரு பாவனையை அளித்தபின் செய்யும் ஆதிக்கம். இன்னும் நுட்பமானது, ஆனால் முழுமையானது. அந்த வாசிப்பு இத்தனை விரைவாக அமைந்தது ஒருவகையில் பெரும் கிளர்ச்சி அளிக்கிறது. இன்று மலேசியாவிலிருந்து கிளம்புகிறேன். நவீனிடம் அந்த வாசிப்பு இத்தனை விரைவாக வந்ததைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தேன்.\n'வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 67\n'வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-69\n'வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 7\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ - 1\nஅரூ அறிபுனை விமர்சனம்-2 ,அன்னியக் கனவுகள்\nகோவை சொல்முகம் கூடுகை – ஆகஸ்டு\nகாந்தி – வைகுண்டம் – பாலா\nஈரோடு சிறுகதை முகாம் -கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-55\nசிங்கப்பூர் – ஒரு கடிதம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்���ிகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/pudukottai", "date_download": "2019-08-24T10:26:07Z", "digest": "sha1:NNDJYWVPXK47FC22IBEJIONDKM7ANTTL", "length": 21353, "nlines": 208, "source_domain": "www.maalaimalar.com", "title": "Tamilnadu News | Pudokottai News | Latest Pudokottai news - Maalaimalar | pudukottai", "raw_content": "\nSelect District சென்னை அரியலூர் கோயம்புத்தூர் கடலூர் தர்மபுரி திண்டுக்கல் ஈரோடு காஞ்சிபுரம் கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மதுரை நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பெரம்பலூர் புதுச்சேரி புதுக்கோட்டை ராமநாதபுரம் சேலம் சிவகங்கை தஞ்சாவூர் தேனி திருச்சி திருநெல்வேலி திருவாரூர் தூத்துக்குடி திருப்பூர் திருவள்ளூர் திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம் விருதுநகர்\nகந்தர்வகோட்டை அருகே கணவருடன் சென்ற பெண்ணிடம் 7 பவுன் செயின் பறிப்பு\nகந்தர்வகோட்டை அருகே கணவருடன் சென்ற பெண்ணிடம் 7 பவுன் செயின் பறிப்பு\nகந்தர்வகோட்டை அருகே கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் 7 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.\nகளமாவூர் மேம்பால பணிகள் திருநாவுக்கரசர் எம்.பி. ஆய்வு\nகளமாவூர் ரெயில்வே கேட் மேம்பாலம் கட்டுவதற்கு வேலைகள் தொடங்கப்பட்டு 14 ஆண்டுகள் ஆகியும் பணிகள் முடியவில்லை. இதனை திருநாவுக்கரசர் எம்பி நேரில் சென்று ஆய்வு செய்தார்.\nபெட்ரோல் பங்க் கழிப்பறையில் செல்போனை மறைத்து பெண்களை ஆபாச படம் எடுத்த வாலிபர் கைது\nபுதுக்கோட்டை அருகே பெட்ரோல் பங்க் கழிப்பறையில் செல்போனை மறைத்து பெண்களை ஆபாச படம் எடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.\nநெடுந்தீவு அருகே மீன்பிடித்த 4 தமிழக மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை\nநெடுந்தீவு அருகே மீன்பிடித்த தமிழக மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.\nமத்திய அரசை ஆதரித்து பேச ப.சிதம்பரத்துக்கு எந்த நிர்பந்தமும் இல்லை- திருநாவுக்கரசர் பேட்டி\nப.சிதம்பரம் மோடியை ஆதரித்து பேச எந்த ஒரு நிர்பந்தமும் இல்லை, பயமும் இல்லை என்று திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.\nதற்கொலைகள் அதிகரிப்பு: எலி பேஸ்ட்டை தடை செய்ய அரசு நடவடிக்கை - அமைச்சர் விஜயபாஸ்கர்\nதற்கொலைகள் அதிகரித்து வருவதால் எலி பேஸ்ட்டை தடை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.\nகாங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் காஷ்மீருக்கு தனி அந்தஸ்து - கார்த்தி சிதம்பரம் உறுதி\nகாங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் காஷ்மீருக்கு தனி அந்தஸ்து என்று கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.\nபுன்னம்சத்திரம் அருகே மது விற்றவர் கைது\nபுன்னம்சத்திரம் அருகே முட்புதரில் வைத்து திருட்டுத்தனமாக மதுபாட்டில்களை விற்றவரை போலீசார் கைது செய்தனர்.\nஅறந்தாங்கி அருகே வாகன உதிரிபாக கடையில் தீ விபத்து\nஅறந்தாங்கி அருகே இன்று அதிகாலை வாகன உதிரிபாக கடையில் தீவிபத்து ஏற்பட்டது. தீயில் ரூ.60 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது.\nபுராணம் பற்றி தெரிந்தவர் வரலாறு குறித்தும் தெரிந்து பேசவேண்டும்- ரஜினிக்கு கார்த்தி சிதம்பரம் அறிவுரை\nபுராணம் பற்றி தெரிந்தவர் வரலாறு குறித்தும் தெரிந்து பேச வேண்டும் என்று ரஜினிகாந்துக்கு சிவகங்கை தொகுதி எம்பி கார்த்தி சிதம்பரம் அறிவுரை வழங்கியுள்ளார்.\nமாத்தூர் அருகே பாலத்தில் கார் மோதி கவிழ்ந்ததில் 2 வாலிபர்கள் பலி\nமாத்தூர் அருகே பாலத்தில் கார் மோதி கவிழ்ந்ததில் 2 வாலிபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.\nஆலங்குடியில் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nபுதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nபுதுக்கோட்டை அருகே கார்கள் மோதிய விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 6ஆக உயர்வு\nபுதுக்கோட்டை அருகே அடுத்தடுத்து கார்கள் மோதிய விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 6-ஆக உயர்ந்துள்ளது. மேலும் விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஆலங்குடி அருகே விபத்தில் பெயிண்டர் பலி\nஆலங்குடி அருகே விபத்தில் பெயிண்டர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி\nமோட்டார் சைக்கிள்கள் மோதி கொண்ட விபத்தில் சிகிச்சை பலனின்றி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.\nபஸ் படிக்கட்டில் தொங்குவதை மாணவர்கள் தவிர்க்க வேண்டும் - முதன்மை கல்வி அதிகாரி அறிவுரை\nமாணவர்கள் பஸ்சில் பயணம் செய்யும் போது படிக்கட்டில் தொங்குவதை தவிர்க்க வேண்டும் என முதன்மை கல்வி அதிகாரி அறிவுரை வழங்கியுள்ளார்.\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் குடிமராமத்து பணிகளை சிறப்பாக செயல்படுத்த நடவடிக்கை - கலெக்டர்\nமுதல்-அமைச்சரின் குடிமராமத்து திட்டத்தை புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்தும் வகையில் பதிவு செய்யப்பட்ட பாசனதாரர் சங்கத்தினருக்கான சிறப்பு முகாம், புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.\nஅறந்தாங்கியில் கல்லணை கால்வாய்களை தூர்வார வேண்டும் - குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்\nஅறந்தாங்கி கோட்டாச்சியர் அலுவலக வளாகத்தில் விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது.\n7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை- 68 வயது முதியவருக்கு வாழ்நாள் சிறை\nபுதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் 68 வயது முதியவருக்கு வாழ்நாள் சிறை விதித்து மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nசெல்போனில் வாட்ஸ்அப் பார்த்துக்கொண்டே அரசு பஸ்சை இயக்கிய டிரைவர் சஸ்பெண்டு\nசெல்போனில் வாட்ஸ்அப் பார்த்துக்கொண்டே அரசு பஸ்சை இயக்கிய டிரைவரை சஸ்பெண்டு செய்து புதுக்கோட்டை மண்டல அரசு போக்குவரத்து கழக மேலாளர் இன்று உத்தரவிட்டார்.\nதிருவரங்குளத்தில் ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்\nதிருவரங்குளத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nமேலும் 2 புதிய மாவட்டம் உதயம் - தமிழக அரசு விரைவில் அறிவிப்பு\nஅத்திவரதர் தரிசன காணிக்கை இதுவரை இத்தனை கோடியா\nசென்னை விமான நிலையத்தில் புதுவை முதல்-அமைச்சர் காரில் போலீஸ் சோதனை\nகார் விற்பனை சரிவு ஏன் - அமைச்சர் எம்.சி.சம்பத் பேட்டி\nஅடுத்த கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு கால அட்டவணை வெளியீடு\nஜிஎஸ்டி, வருமானவரி, சுங்கத்துறை அதிகாரிகளுடன் நிர்மலா சீதாராமன் சென்னையில் ஆலோசனை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/rajini-dhanush-iswarya-sneha", "date_download": "2019-08-24T10:29:27Z", "digest": "sha1:MMH3J6RVJHARAQNQAD35SE7V3PYHJH34", "length": 12953, "nlines": 167, "source_domain": "www.nakkheeran.in", "title": "ரஜினியின் அரசியல் வெற்றி! ஆண்டாள் கோவிலில் ஐஸ்வர்யா வழிபாடு? | rajini, dhanush, iswarya, sneha, | nakkheeran", "raw_content": "\n ஆண்டாள் கோவிலில் ஐஸ்வர்யா வழிபாடு\n“பிரபலங்களின் சாமி தரிசனமும் இங்கே அரசியலாகப் பார்க்கப்படுகிறது” என்றார் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த ரஜினி ரசிகரான ஸ்ரீராம்.\nதனுஷ் மற்றும் சினேகா நடிக்கும் சினிமா படப்பிடிப்பு குற்றாலம் பகுதியில் நடந்து வருகிறது. அங்கிருந்த தனுஷின் மனைவியும் ரஜினிகாந்தின் மகளுமான ஐஸ்வர்யாவும், சினேகாவின் கணவர் பிரசன்னாவும், ‘ஸ்ரீவில்லிபுத்தூர் சென்று ஆண்டாளைத் தரிசிக்க வேண்டும்’ என்று அடிக்கடி சொன்னதால், அவ்விருவரையும் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அனுப்பி வைத்திருக்கிறார் தனுஷ். அவர்கள் ஸ்ரீஆண்டாள் கோவிலுக்கு வந்தபோது, அமரராகிவிட்ட ஸ்ரீவில்லிபுத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ. தாமரைக்கனியின் மகன் தங்கமாங்கனியும் உடன் இருந்தார். ஐஸ்வர்யா கோவிலுக்கு வந்ததை உள்ளூர் ரஜினி மக்கள் மன்றத்தினர் அறிந்திருக்கவில்லை. ஆனால், இந்த வழிபாடு அரசியலாகப் பேசப்படுகிறது.\nரஜினியின் அரசியல் வெற்றிக்காகவே ஐஸ்வர்யா ஆண்டாளைத் தரிசிக்க வந்தார் என்கிறார்கள். ஏனென்றால், அரசியலில் கால் பதித்தவர்களெல்லாம், அரசியல் வெற்றிக்கான வேண்டுதலோடு, இங்கு வந்து சென்றதுண்டு.\nதிமுக பிரமுகர் தங்கமாங்கனியிடம் பேசினோம். “குற்றாலம் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்த என் நண்பர் சொல்லி, தனுஷ் உதவியாளர் சிங்கம் என்னிடம் பேசினார். அதனால், கோவிலுக்கு வரும்போது ���வர்களுடன் சென்றேன். மூன்று நாட்களாக ஸ்ரீவில்லிபுத்தூர் போக வேண்டும் என்று மாறிமாறி சொல்லியிருக்கின்றனர். அதனால்தான், தனுஷ் அனுப்பி வைத்திருக்கிறார். ஸ்ரீவில்லிபுத்தூரில் தரிசனம் முடித்துவிட்டு, சங்கரன்கோவில் சென்று சங்கரநயினார் – கோமதியம்மாளைத் தரிசிக்க வேண்டும் என்று நினைத்தார்கள். நேரமாகிவிட்டதால் செல்ல முடியவில்லை. இது வழக்கமான வழிபாடுதான். எனக்குத் தெரிந்து, அரசியல் வேண்டுதலெல்லாம் எதுவும் இல்லை.” என்றார்.\nஐஸ்வர்யாவும், பிரசன்னாவும் ஸ்ரீவில்லிபுத்தூரில் கோவில் யானைக்கு பழங்கள் கொடுத்தது, மணவாள மாமுனிகள் சன்னதிக்குச் சென்றது, சடகோப ராமானுஜ ஜீயரைச் சந்தித்தது என, ஆன்மிக பரவசத்தில் திளைத்திருக்கின்றனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n'பெரிய நடிகர்கள்தான் முக்கிய குற்றவாளிகள்... குறிப்பா ரஜினிகாந்த்' - ஷாலின் மரியா லாரன்ஸ் தாக்கு\n'காஷ்மீர் விவகாரம்' ரஜினியும், விஜய் சேதுபதியும் ஒன்றல்ல - ஒய்.ஜி மகேந்திரன் மகள் அதிரடி\n’அரசுக்கு அந்த வாய்ப்பை வழங்கமாட்டேன்; பாரதிராஜா என்னை தலைவர் என அழைப்பார் ’- ரஜினிகாந்த் பேச்சு\nதிருச்சியில் இனிமேல் திரைப்படங்கள் ரிலீஸ் இல்லை\nகாஷ்மீர் பூமி இனிமேல் எப்படி கார்ப்பரேட் பூமியாக ஆகப்போகிறது\nஓரின சேர்க்கை நண்பருக்கு திருமண ஏற்பாடு; விரக்தியில் இன்ஜினியர் தற்கொலை\nபொருளாதார சரிவை ஒப்புக்கொண்டு, சீர்திருத்தங்களை செய்ய வேண்டும்\nபிரபல ஹீரோ படத்தில் நடிக்கும் பிக்பாஸ் மீரா...\n''புதியபாதைக்கு அப்படி சொன்னாங்க. ஆனா நடந்தது என்ன தெரியுமா..'' - ரா.பார்த்திபன் வேதனை\nகுற்றாலீஸ்வரன் - அஜித் திடீர் சந்திப்பு.. என்ன பேசினார்கள் தெரியுமா\nமுகின் கொடுத்த ரகசிய பரிசு... பதிவிட்ட அபிராமி...\nகடன் பிரச்சனையை சொல்லி அழுத சேரன் பிக்பாஸ் வீட்டை உடைக்க அமீர் ஆவேசம்\nதந்தைக்கு தூக்கமாத்திரை கொடுத்து தூங்க வைத்து உயிரோடு எரித்த 10 ஆம் வகுப்பு மாணவி... அதிர வைக்கும் பின்னணி...\nடிக் டாக்கில் மனைவி வீடியோ...கொலை செய்த கணவன்...கரூரில் பயங்கரம்\n இபிஎஸ், ஓபிஎஸ் மற்றும் அதிமுகவினர் அதிர்ச்சி\nப.சிதம்பரம் மீது கோபமா இல்ல... தமிழ்நாட்டில் எதிர்ப்புக்கு காரணம்\nஅமைச்சர்களுக்கு எடப்பாடி வைத்த டெஸ்ட்...அதிமுக அதிகாரத்தை கைப்பற்றிய இபிஎஸ்\nவெளிநாட்டு பயண முதலீடு எடப்பாடிக்கா...நாட்டுக்கா...ஸ்டாலின் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/12/18.html", "date_download": "2019-08-24T09:37:23Z", "digest": "sha1:IWQL4Z2IGHWVKGY4GHFMR5YQBC5T2EWC", "length": 5073, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "மஹிந்தவின் பிரதமர் பதவி: ஜனவரி 18 வரை தடை தொடரும்! - sonakar.com", "raw_content": "\nHome NEWS மஹிந்தவின் பிரதமர் பதவி: ஜனவரி 18 வரை தடை தொடரும்\nமஹிந்தவின் பிரதமர் பதவி: ஜனவரி 18 வரை தடை தொடரும்\nமஹிந்த ராஜபக்ச பிரதமர் பதவி வகிப்பதற்கும் அவரது 49 பேர் கொண்ட அமைச்சரவை இயங்குவதற்கும் விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை ஜனவரி 18 வரை தொடரவுள்ளது.\nஇன்றைய தினம் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் ஜனவரி 16,17 மற்றும் 18ம் திகதி வாதப்பிரதிவாதங்களை நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த வழக்கு விசாரணை நிறைவுறும் வரை மஹிந்த மற்றும் அவரது அமைச்சரவை இயங்கத் தடை தொடரவுள்ளது.\n122 நாடாளுமன்ற உறுப்பினர்களால் இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஒன்றரை மாதங்களாக வீடு - தொழிலின்றி துன்புறுகிறோம்: திருமதி ஷாபி\nஇருக்க வீடில்லாமல், குழந்தைகளைச் சேர்க்க பாடசாலையொன்றில்லாமல், தொழிலின்றி - நிம்மதியின்றி கடந்த ஒன்றரை மாதங்களாக தாம் பாரிய துன்பங்களை அன...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\n10,000 துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாநாடு: ஞானசார\nஎதிர்வரும் ஜுலை 7ம் திகதி பத்தாயிரம் பௌத்த துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாபெரும் மாநாட்டை நடாத்தப் போவதாக தெரிவிக்கிறார் ஞானசார. ...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/83031.html", "date_download": "2019-08-24T08:48:27Z", "digest": "sha1:T6IGGTJ3DT7PI4NXBEEFZ46R4M4AJNPJ", "length": 5274, "nlines": 85, "source_domain": "cinema.athirady.com", "title": "சந்தானமின் அடுத்த படம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!! : Athirady Cinema News", "raw_content": "\nசந்தானமின் அடுத்த படம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு..\n`தில்லுக்கு துட்டு 2′ படத்தை தொடர்ந்து சந்தானம் நடிப்பில் அடுத்ததாக `சர்வர் சுந்தரம்’ படம் ரிலீசாக இருக்கிறது. சந்தானம் தற்போது ஜான்சன் இயக்கத்தில் `ஏ1′ (அக்யூஸ்ட் நம்பர் 1) என்ற படத்தில் நடித்து வருகிறார்.\nஇந்த நிலையில், சந்தானமின் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. `பூமராங்’ படத்தை இயக்கிய ஆர்.கண்ணன் இந்த படத்தை இயக்குகிறார். ஆக்‌ஷன் கலந்த காமெடி படமாக உருவாகும் இதை மசாலா பிக்ஸ் நிறுவனம் சார்பில் ஆர்.கண்ணன் மற்றும் எம்.கே.ஆர்.பி. புரொடக்‌ஷன்ஸ் சார்பில் எம்.கே.ராம் பிரசாத் இணைந்து தயாரிக்கின்றனர்.\nஇந்த படத்தில் இடம்பெறும் மற்ற கலைஞர்கள் தேர்வு நடந்து வரும் நிலையில், படப்பிடிப்பு வருகிற ஜூலை மாதம் தொடங்குகிறது. படத்தை வருகிற டிசம்பர் 2019-ல் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nஅவருடன் ஒரு படத்திலாவது நடிக்கணும்- ஐஸ்வர்யா ராஜேஷ்..\nபோர்ச்சுக்கல் தொழில் அதிபருடனான காதலை முறித்துக்கொண்ட ரம்யா..\nவிஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்..\nபிக்பாஸ் நிகழ்ச்சியால் சமுதாயத்திற்கு எந்த பயனும் இல்லை – அமீர்..\nகதாநாயகனாக அறிமுகமாகும் விக்ரமின் மருமகன்..\nடிரெண்டான அசுரன் செகண்ட் லுக்..\nமீண்டும் பேய் படம் இயக்க உள்ள சுந்தர் சி..\nமீண்டும் சூர்யாவுக்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்..\nநான் எப்போதும் முரட்டு சிங்கிள் தான் – பிரேம்ஜி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=826:2008-04-23-19-00-17&catid=37:2005&Itemid=59", "date_download": "2019-08-24T08:47:41Z", "digest": "sha1:6RO5UKQEZXHZZEFI6MLRHL42EQX3SLPF", "length": 11714, "nlines": 92, "source_domain": "www.tamilcircle.net", "title": "பாட்டில் தண்ணீர் மகாத்மியம்!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack புதிய கலாச்சாரம் பாட்டில் தண்ணீர் மகாத்மியம்\nSection: புதிய கலாச்சாரம் -\nபாட்டில் நீரும், கேன் தண்ணீரும் வாங்கிக் குடிக்கும் படித்த வர்க்கத்தினர், காசு கொடு��்து வாங்குவதன் காரணமாகவே அது தரமான நீர் என்று நம்பிக் கொண்டிருக்கின்றனர்.\nஐரோப்பாவில் குடிநீரின் தரநிர்ணயத்துக்கு 56 காரணிகளை வைத்துள்ளனர். உலக சுகாதார நிறுவனம் கூறுவது 40 காரணிகள். நம் நாட்டுக்கு பன்னாட்டு பாட்டில் கம்பெனிகள் நிர்ணயித்துள்ளவை வெறும் 16 காரணிகள். \"\"குடிக்கத்தக்க நீரெல்லாம் குடிநீரே'' என்கிறது நம் அரசு.\nஅதாவது இதற்கு சட்டரீதியான தரநிர்ணயம், கட்டுப்பாடு எதுவும் இதுவரை கிடையாது. அதாவது, பாட்டில் தண்ணீரைக் கொண்டு போய் அரசின் ஆய்வு நிலையத்தில் கொடுத்தால், \"\"இதில் பூச்சி மருந்தும், இரசாயனப் பொருட்களும் எவ்வளவு உள்ளது'' என்பதைக் கூறுவார்கள். ஆனால் \"\"இன்ன அளவுக்கு மேல் இரசாயனப் பொருள் கலந்த நீரை விற்கக் கூடாது'' என்றும் கூறும் சட்டம் எதுவும் கிடையாது என்பதே நிலை.\nதங்களுடைய தண்ணீர் ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ் முறையில் சுத்திகரிக்கப்படுவதாக பல நிறுவனங்கள் கூறுகின்றன. இம்முறையில் குளோரினை அகற்ற முடியாது. மைக்ரோ மற்றும் அல்ட்ரா சுத்திகரிப்பு முறைகளில் தண்ணீரில் உள்ள கிருமிகளுடன் சேர்ந்து நன்மை செய்யும் பாக்டீரியாக்களும் செத்து விடுவதால் அந்தத் தண்ணீர் சவத்துக்குச் சமம். செலவு அதிகம் பிடிக்கும் \"நேனோ' சுத்திகரிப்பு முறையை யாரும் செய்வதில்லை.\nவேதியல் முறைகளில் சுத்திகரிப்பு செய்யாமல், திறந்த தூய்மையான நீர்நிலைகளிலிருந்து தண்ணீரை எடுத்து, அதை லாரியில் ஏற்றாமல், அங்கேயே அப்படியே பாட்டிலில் அடைத்து கொண்டு வருவதாகச் சொல்கிறது ஏவியான் எனும் நிறுவனம். ஒரு லிட்டர் தண்ணீரின் விலை 750 ரூபாய். நம்மூர் நட்சத்திர விடுதிகளில் மட்டுமே இது புழங்குகிறது.\nமற்ற கின்லே, அக்வாஃபினா முதலான தண்ணீர் அனைத்தும் 500 அடி 1000 அடி போர் போட்டு எடுக்கப்படுபவைதான். \"\"உங்கள் ஊர் தண்ணீரில் பூச்சி மருந்தும் இரசாயனமும் இருந்தால் அதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும்'' என்று உச்சநீதி மன்றத்தில் கோக்கும் பெப்சியும் வாதாடி வருகின்றன. எனவே, \"ஐளு 14543:1998\" என்று எண்களை அச்சிட்டு அவர்கள் காட்டுவது வெறும் ஜிகினா வேலை. அவ்வளவுதான்.\nஅக்வாஃபினாவில் மரபணுக்களை பாதிக்கும் டைமெத்தோ பேட் உலகளவில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட 13 மடங்கு அதிகமாக உள்ளது; ஞாபகமறதி நோயைத் தோற்றுவிக்கும் \"குளோரோபைரோபஸ்' வோல்கா மற்றும் மெக்டோவல் தண்���ீரில் (தண்ணியிலல்ல) உள்ளது.\nபுற்று நோய் மனச்சிதைவு மற்றும் கண் பார்வையைப் பாதிக்கும் \"மாலதியான்' பிஸ்லரியில் 400 மடங்கு உள்ளது. கல்லீரல் பாதிப்பு, மார்பக, இரத்த புற்றுநோயை உருவாக்கும் \"லிண்டேன்', 45 மடங்கு அதிகமாக \"ஹலோ' தண்ணீரில் உள்ளது. லிண்டேனுக்குரிய அத்தனை பாதிப்புகளையும் உருவாக்கும் டி.டி.டி. மற்றும் மேனோகுரோட்டோபாஸ் போன்றவை 70மூ பாட்டில் தண்ணீர்களில் நிறைந்துள்ளது.\nஇவையனைத்தும் சூழலியல் அமைப்புகள் நடத்திய சோதனைச் சாலை ஆய்வுகளின் முடிவுகள். இலவசமாகக் கிடைக்கும் நீரை காசுக்கு விற்கும் இந்தக் கயவர்கள், குறைந்தபட்சம் அதைச் சுத்திகரித்துத் தருவதற்குக் கூடப் பொறுப்பேற்பதில்லை. மாறாக, கார்ப்பரேசன் தண்ணீரையே பாட்டிலில் அடைத்து \"தசானி' என்று பெயரிட்டு விற்ற கோக் பிரிட்டனில் பிடிபட்டு விற்பனையையே நிறுத்தியது. அமெரிக்காவிலும் இதே கதைதான்.\nஇங்கேயோ கேட்கவே வேண்டாம். \"\"300மூ அதிகமான ஆக்ஸிஜன் கலந்த நீர்'' என்று தனது தண்ணீருக்கு விளம்பரம் செய்கிறது மாணிக்சந்த் குட்கா கம்பெனி. ஆனால், \"\"தண்ணீரின் இயல்பான அளவைவிட அதிக ஆக்ஸிஜனை கரைக்கும் முயற்சி தோல்வியடைந்து விட்டதாக'' ஒப்புக் கொள்கிறது, தண்ணீர் வியாபாரிகளின் இணையத்தளம்.\nபழுத்துப் போன வெள்ளைச் சட்டைக்கு சொட்டு நீலம் போடுவது போல, பாட்டிலுக்கு நீல நிறம் ஏற்றி தண்ணீரைப் \"பளிச்சிட' வைத்து படித்த வர்க்கத்தின் பாக்கெட்டை சூறையாடுகிறார்கள் இந்த எத்தர்கள்.\n\"\"அப்புறம் பானைத் தண்ணீருக்கும் பாட்டில் தண்ணீருக்கும் என்னதான் வித்தியாசம்'' என்று கேட்கிறீர்களா\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://avargal-unmaigal.blogspot.com/2013/08/", "date_download": "2019-08-24T09:05:18Z", "digest": "sha1:XG7PZYCMEBOLMHNUKGLITS2VL6MHRRKM", "length": 5509, "nlines": 34, "source_domain": "avargal-unmaigal.blogspot.com", "title": "Avargal Unmaigal: August 2013", "raw_content": "உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.\nதமிழ் பதிவாளர்கள் திருவிழாவும்(2013) புறக்கணிக்கப்பட்ட பதிவாளர்களும்\nதமிழ் பதிவாளர்கள் திருவிழாவும்( 2013 ) புறக்கணிக்கப்பட்ட பதிவாளர்களும்\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' ச��ட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nஉங்களிடம் இருந்து விடை பெறுவது மதுரைத்தமிழன்\nஉங்களிடம் இருந்து விடை பெறுவது மதுரைத்தமிழன்\nசென்னையில் நடக்கும் பதிவாளர்கள் திருவிழாவில் நடக்கும் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாததால் மனமுடைந்தார் மதுரைத்தமிழன் .\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nஅலசி ஆராய்வது அப்பாடக்கர் : விஜய் விஷயத்துல மௌனமா இருந்துட்டேன்’ கமல்\nஅலசி ஆராய்வது அப்பாடக்கர் : விஜய் விஷயத்துல மௌனமா இருந்துட்டேன்’ கமல்\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nவெளிநாட்டில் இருக்கும் கணவனுக்கு மனைவி எழுத மறந்த கடிதம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://masessaynotosexism.wordpress.com/2012/10/08/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95/", "date_download": "2019-08-24T09:43:01Z", "digest": "sha1:BVSPF6FSSRFASRVW2GEOQRPVGPHYKM6A", "length": 18572, "nlines": 305, "source_domain": "masessaynotosexism.wordpress.com", "title": "கூடங்குளம் போராட்டத்தைக் இழிவு படுத்தும் விதமாக தா.பாண்டியன் அவர்களின் தொடர் பேச்சுக்கு கண்டனம். | M.A.S.E.S -- Movement Against Sexual Exploitation and Sexism", "raw_content": "\n:: மாசெஸ் பற்றி ::\n:: ஓர் வேண்டுகோள் ::\nகூடங்குளம் போராட்டத்தைக் இழிவு படுத்தும் விதமாக தா.பாண்டியன் அவர்களின் தொடர் பேச்சுக்கு கண்டனம்.\nஇந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் அவர்கள் 10.10.12 ஆனந்த விகடன் இதழுக்களித்த பேட்டியில் கூடங்குளம் போராட்டம் குறித்தும், போராட்ட தலைவர்கள் குறித்தும், ஏனைய மக்கள் போராட்டம் குறித்தும் தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். ஒரு மூத்த அரசியல்வாதி பொதுவுடைமைச் சிந்தனையுடைய ஒரு கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து கொண்டு உதிர்த்திருக்கும் இப்பொறுப்பற்ற சொற்கள் மிகவும் வருத்தமளிக்கும் ஒன்றாக இருக்கிறது. மக்கள் போராட்டம் குறித்தும், கூடங்குளம் அணு உலை குறித்த அவரது கருத்தும், போராட்டத்தலைவர் குறித்த அவரது ஏளனமான வார்த்தைகளும் வன்மையாக கண்டிக்கத்தக்கது.\n”கூடங்குளமோ…குருவிக் குளமோ…அணு மின் நிலையங்கள் வேண்டும். இப்போது போராடும் பாதிரியார்கள் ஜப்பானில் குண்டு போடும்போது என்ன செய்தார்கள்” என்று கேட்கிறார். மற்றொரு பதிலில் ”……. பாதிரியார்களுக்கு மின்சாரத்தைப் பற்றிக் கவலை இல்லை. எனக்கு மின்சாரம்தான் முக்கியம்” என்று கேட்கிறார். மற்றொரு பதிலில் ”……. பாதிரியார்களுக்கு மின்சாரத்தைப் பற்றிக் கவலை இல்லை. எனக்கு மின்சாரம்தான் முக்கியம்” என்கிறார். மக்களை குழி தோண்டி புதைத்து விட்டு யாருக்காக அந்த மின்சாரம் என்று தா.பாண்டியன் அவர்கள் விளக்க வேண்டும்.\nஏறத்தாழ 40 வருட கடும் உழைப்பைச் செலுத்தி, உடல் நலம் பாதிக்கப்பட்டு, குழந்தைகளைக் கூட வறுமைக்கு இரையாக்கி, மக்களின் பொது எதிரி யார், அவர்கள் எவ்வகையில் மக்களைச் சுரண்டுவார்கள் என்பதை விஞ்ஞானபூர்வமாக விளக்கிய பேராசான் காரல் மார்க்சைப் படித்த ஒருவர் அணு சக்தியில் மின்சாரம் தயாரிப்பதை ஆதரித்து பேசுவதும், மக்களது போராட்டங்களைக் கொச்சை படுத்திப் பேசுவதும் வியப்பளிக்கிறது. வேதனையாகவும் இருக்கிறது. அதை விடக் கொடுமை “போராடினால் எல்லாம் கிடைத்துவிடுமா” என்று கேட்டிருக்கிறார். “உலகத் தொழிலாளர்களே ஒன்று கூடுங்கள்” என்று காரல் மார்க்ஸ் எதற்கு சொன்னார், கூடிக் கும்மாளம் போடவா. ஒன்று கூடி உங்கள் உரிமைகளுக்காகப் போராடுங்கள் என்பதற்காகத் தானே. கூடங்குள இயக்கத்தை கும்பமேளாவோடு தொடர்பு படுத்தி அங்கும் மக்கள் கூடுகிறார்கள் என்ற பதிலின் மூலம் தனது கம்யூனிஸ்ட் கட்சியும் ஒரு கும்பமேளாதான் என்கிற அவரது கருத்தை நமக்கு உணர்த்துகிறது.\nமக்கள் போராட்டம் குறித்து, கூடங்குளம் போராட்டக்காரர்கள் குறித்து தா. பாண்டியன் பகிர்ந்துள்ள கருத்துக்களை, அதில் வெளிப்படும் மத வெறுப்பை அடிப்படையாகக் கொண்டு அவரது மக்கள் விரோதப் போக்கை கண்டிப்பதோடு, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாசெஸ் கேட்டுக்கொள்கிறது.\nநகல் 1 இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி – மாநிலத் தலைமை அலுவலகம்\nநகல் 2 இந்தியக் கம்யூனிஸ் கட்சி – மாநில நிர்வாகக் குழு.\nநகல் 3 இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி – மைய்ய நிர்வாக் குழு.\nமேற்சொன்ன அறிக்கையில் கையெழுத்திட விரும்புவோர் உங்களின் பெயர்களை இங்கு பதிவு செய்யவும். இவ்வறிக்கை நாளை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு அனுப்பி வைக்கப்படும்.\nபுகைப்படக் குறிப்பு: சென்னை, சி.பி.ஐ அலுவலகம் முன்பு தோழர்கள் சிலர் தா.பாண்டியன் அவர்களின் பேச்சுக்களைக் கண்டித்து கூடி தங்களது கண்டனங்களைப் பதிவு செய்தனர்.\nTagged: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, கூடங்குளம் போராட்டம், தா. பாண்டியன்\n3 thoughts on “கூடங்குளம் போராட்டத்தைக் இழிவு படுத்தும் விதமாக தா.பாண்டியன் அவர்களின் தொடர் பேச்சுக்கு கண்டனம்.”\nநீங்கள் கேள்வி கேட்க வேண்டியது தா.பாண்டியனை அல்ல அந்த மானங்கெட்ட கட்சியில் இருப்பவர்களை தான் கேட்க வேண்டும். இவன் தலைமையில் எல்லாம் கட்சி நடத்துறதுக்கு பதிலா பேசாம ஆபாச நடிகை நமீதாவை தலைவராக்கி அந்த கட்சியில போய் சேர்ந்துக்கங்களேன்டான்னு நாக்கப்புடுங்கிற மாதிரி கேட்கனும். மேலும் இத்தகைய கேடுகெட்ட தா.பாண்டியனை இன்னமும் சிலர் தோழர் தோழர் என்று வேறு அழைக்கிறீர்களே. அருவருப்பாக இருக்கிறது.\nதோழர் உங்கள் ஆதங்கம் புரிகிறது. கடுமையான சொற்களை தவிர்ப்போம்.\nதிருமணத் தரகு விளம்பரங்களை தடை செய்\nநான் உமர் காலித், ஆனால் தீவிரவாதியில்லை\nரோஹித் வெமுலா நினைவுச் சொற்பொழிவு\nபெண்ணைப் பழிக்காமல் பிழைப்பு நடத்துங்கள் திரைத்துறையினரே\nதந்தை பெயர் இல்லாமலே – புதிய தலைமுறை\nகாதல் வரம்புகள் பற்றிய கருத்து நக்கீரனில்\nஆணின் பெண்: உடை அரசியல். - கொற்றவை\nசமவூதியத்திற்காகப் போராடிய பெண்கள் (Made in Dagenhaum – British Film)\nஆணின் பெண்: உடை அரசியல். - கொற்றவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/bobby-simha-seerum-puli-movie-frist-look-poster", "date_download": "2019-08-24T09:20:14Z", "digest": "sha1:UJGDXJZQCDTG6CCIDOJNPO5PK435CAOO", "length": 4104, "nlines": 44, "source_domain": "tamil.stage3.in", "title": "கேப்டன் பிரபாகரன் வாழ்க்கை கதையில் பாபி சிம்ஹா", "raw_content": "\nகேப்டன் பிரபாகரன் வாழ்க்கை கதையில் பாபி சிம்ஹா\nகேப்டன் பிரபாகரன் வாழ்க்கை கதையில் பாபி சிம்ஹா\nநடிகர் பாபி சிம்ஹா நடிப்பில் இந்த ஆண்டில் மட்டும் ரோசாப்பூ, கம்மர சம்பவம், சாமி ஸ்கொயர் போன்ற படங்கள் வெளியானது. இந்த படங்களுக்கு இவருடைய நடிப்பில் பேட்ட, வல்லவனுக்கு வல்லவன், அக்னி தேவ் மற்றும் சீறும் புலி போன்ற படங்கள் உருவாகி வருகின்றது. இதில் இயக்குனர் சாம் சூர்யா இயக்கத்தில் உருவாகி வரும் 'அக்னி தேவ்' என்ற படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார்.\nஇந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதன் பிறகு புதுமுக இயக்குனரான வெங்கடேஷ் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் 'சீறும் புலி' என்ற படத்தில் கேப்டன் பிரபாகரன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மறைந்த விடுதலைப்புலிகளின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரன் என்பவரின் வாழ்க்கை கதையை மையமாக கொண்ட இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்தினை ஸ்டூடியோ ப்ரொடக்சன் என்ற நிறுவனம் தயாரித்து வருகின்றது.\nகேப்டன் பிரபாகரன் வாழ்க்கை கதையில் பாபி சிம்ஹா\nகேப்டன் பிரபாகரன் வாழ்க்கை கதையில் பாபி சிம்ஹா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://videoinstant.info/6163-e9742460fe228.html", "date_download": "2019-08-24T08:59:17Z", "digest": "sha1:HV6ZVBXP4DCUGGQHCTZY73W4ECEJLLLK", "length": 5985, "nlines": 59, "source_domain": "videoinstant.info", "title": "Le அந்நிய செலாவணி சந்திக்க பதிவு", "raw_content": "ப்ரவன் ஹவார்ட் முறையான வர்த்தக மாஸ்டர் நிதி வரையறுக்கப்பட்டது\nபங்கு விருப்பங்களின் விற்பனை அறிக்கை\nதிருட்டுத்தனமாக அந்நிய செலாவணி அமைப்பு இலவச பதிவிறக்க\nLe அந்நிய செலாவணி சந்திக்க பதிவு -\nஅது அந் நி ய நா டு களி ன் மா ற் று. Gros, Le Paripātal, ( Pondichery: Institute. , பஞ் சமி நி ல மீ ட் பு ஆணை யம். பஞ் சமி நி லம் ’ - தே டலு ம் தீ ர் வு ம்\n31 ஜனவரி. தங் களை யு ம் நண் பரகளை யு ம் சந் தி க் க இயலு மா\n4 டி சம் பர். ஃபா க் ஸ் scalper\" - அந் நி ய செ லா வணி நி பு ணர்.\nகு ப் பொ று ப் பா ன அதி கா ரி களை யு ம் சந் தி த் து ப் பே ச் சு நடத் தி. கடந் த வா ரம் சந் தி த் து வே லூ ர் மா வட் ட. பு தி ய செ ய் தி கள். 19 மா ர் ச்.\n' பதி வு செ ய் யப் பட் ட பா டசா லை. டி சம் பர் 23ஆம் தே தி பத் தி ரி கை யா ளர் களை ச் சந் தி த் த ஆனந் த் சர் மா, மொ த் த.\nLe Blanc Mesnil இல் எமது பு தி ய 5வது கி ளை. ஆனா ல் அந் தப் பெ யர் சி னி மா தோ ன் றி ய சி ல வரு டங் கள் வரை தா ன் மே ல் நா டு களி ல் செ லா வணி பெ ற் று இரு ந் தது.\n( பா ர் க் க) ஒரு நி யா யமா ன மற் று ம் நே ர் மை யா ன தலை வர். , பஞ் சமி நி லம் பற் றி ய வெ ள் ளை அறி க் கை தே வை. அந் நி ய செ லா வணி தே ய் ந் து நி ன் று போ கி றது. ஓ இளை ஞர்\nயா ரு க் கெ ல் லா ம் அன் னி யச் செ லா வணி தே வை அதனா ல் அந் நி ய செ லா வணி.\nபஞ் சமி நி லத் தை மீ ட் க வே ண் டு ம். தமி ழரசன்.\nமு ரு கன் தனது அங் கே வள் ளி யை சந் தி த் து. 28 ஏப் ரல்.\nLe அந்நிய செலாவணி சந்திக்க பதிவு. இரு ந் தா லு ம் லே பெ ன் னி ன் ( Jean- Marie Le Pen).\nதமது வா க் கு களை பதி வு செ ய் து இரு ந் தா ர் கள். இந் தப் பதி வி ல் கு றி த் த இன் னொ ரு.\nடெ ல் லி யி ல் பி ரதமர் மோ டி யை இன் று சந் தி த் த மு தலமை ச் சர் பழனி சா மி. பெ ரு மளவி லா ன அந் நி ய செ லா வணி கி டை த் து.\nகா வ் யா என் ன செ ய் து வி ட் டா ர் ( ள் ) எழு தி யவர் : பா ஸ் டன் பா லா ஜி ( கா. 2 மா த சரி வை பதி வு செ ய் தது அன் னி ய மு தலீ டு - ரி சர் வ்.\nUae இல் அந் நி ய செ லா வணி வி யா பா ரி வே லை கள். வர் த் தக வழி மு றை பதி வு செ ய் யப் படு கி றது.\nஇறக் கு மதி செ ய் வோ ர். For an overview of Paripātal see F. சக நா டு களை வி ட அந் நி ய மு தலீ டு, அதி க. அந் நி ய செ லா வணி கை யி ரு ப் பு 500.\nஅந்நிய செலாவணி நாணயங்கள் பட்டியல்\nஅந்நிய செலாவணி சுதந்திரம் பார்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/05/06023104/Rajinikanth-is-releasing-a-key-announcement-on-the.vpf", "date_download": "2019-08-24T10:28:53Z", "digest": "sha1:EDCC52CIK7Y2XGZKWVERKW6SB3WPWN6T", "length": 10094, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Rajinikanth is releasing a key announcement on the 9th of may at the 'kaala' festival || 9-ந் தேதி ‘காலா’ படவிழாவில் ரஜினிகாந்த் முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஉலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி : இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து. | காஷ்மீர் சென்ற எதிர்க்கட்சி தலைவர்கள் டெல்லிக்கு திருப்பி அனுப்பப்பட்டனர் |\n9-ந் தேதி ‘காலா’ படவிழாவில் ரஜினிகாந்த் முக்கிய அறிவிப்பை வெளியிடு���ிறார்\n‘கபாலி’ படத்தின் வெற்றியை தொடர்ந்து பா.ரஞ்சித் டைரக்‌ஷனில், ரஜினிகாந்த் மீண்டும் நடித்துள்ள படம், ‘காலா.’\n‘காலா’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் வருகிற 9-ந் தேதி நடக்கிறது. விழாவில், ரஜினிகாந்த் தனது கட்சி பற்றிய முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார்.\n‘காலா’ படத்தை ரஜினிகாந்தின் மருமகனும், நடிகருமான தனுஷ் தயாரித்து இருக்கிறார். பா.ரஞ்சித் டைரக்டு செய்து இருக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருக்கிறார். கதாநாயகியாக இந்தி நடிகை ஹீமாகுரோசி நடித்துள்ளார். இந்தி நடிகர் நானாபடேகர், சமுத்திரக்கனி, ரவிகாலே, சாயாஜி ஷின்டே, ஈஸ்வரிராவ், அஞ்சலி பட்டேல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார்கள்.\nபாடல் வெளியீட்டு விழா நேரலையாக டுவிட்டர், பேஸ்புக், யூடியூப்பில் ஒளிபரப்பப்பட இருக்கிறது. சந்தோஷ் நாராயணன் தனது இசைக்குழுவினருடன் சேர்ந்து இசை நிகழ்ச்சியை நடத்த உள்ளார். தனுசின் ‘உண்டர்பார் ஸ்டுடியோஸ் நிறுவனம், ‘காலா’ படத்தின் பாடல்களையும், இசை நிகழ்ச்சியையும் நேரடியாக இணையதளங்களில் வெளியிடுகிறது.\n1. காவலில் எடுத்து விசாரணை: சிபிஐ வக்கீல்-ப.சிதம்பரம் வக்கீல்கள் இடையே கடும் வாக்குவாதம்\n2. இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்: ப.சிதம்பரத்தை கைது செய்ய எவ்வாறு வழிவகுத்தது\n3. மகளை கொன்ற இந்திராணி முகர்ஜியை நம்பும் சிபிஐ, ப.சிதம்பரத்தை நம்பவில்லை - காங்கிரஸ்\n4. அர்ஜுனா விருதுக்கு தேர்வாகி உள்ள தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\n5. தமிழகம் - புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்\n1. ‘இன்ஸ்டாகிராமில்’ நிச்சயதார்த்த படங்கள் நீக்கம் நடிகர் விஷால்-அனிஷா திருமணம் ரத்து\n2. அஜித்துக்கு மீண்டும் வில்லனாக அருண் விஜய்\n3. டி.வி தொடரில் நடிக்க படுக்கைக்கு அழைத்ததாக - நடிகை புகார்\n4. போர்ச்சுக்கல் தொழில் அதிபருடன் நடிகை குத்து ரம்யா காதல் முறிந்தது\n5. தேசிய விருது கிடைக்காதது வருத்தமா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wisdomtechnical.in/2018/09/blog-post_10.html", "date_download": "2019-08-24T10:27:41Z", "digest": "sha1:HNDAPBPV25U65K4PVKYPZ4JLI2AQLXF7", "length": 6300, "nlines": 72, "source_domain": "www.wisdomtechnical.in", "title": "ஒரு ரகசிய போர்ட்ரெயிட் ஆப் ~ WISDOM TECHNICAL", "raw_content": "\nHome » Apps » ஒரு ரகசிய போர்ட்ரெயிட் ஆப்\nஒரு ரகசிய போர்ட்ரெயிட் ஆப்\nScreen Rotation Control என்று சொல்லக்கூடிய இந்த செயலியை JUbo co என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது இந்த அப்ளிகேஷன் பிளேஸ்டோரில் 2.5 எம்பி அளவில் கிடைக்கிறது மேலும் இந்த அப்ளிகேஷனை இதுவரை பத்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர் இந்த அப்ளிகேஷனுக்கு ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.2 ரேட்டிங் கொடுத்துள்ளனர் இந்த அப்ளிகேஷன் எதற்கு பயன்படுகிறது என்று பார்க்கலாம்.\nஇந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி உங்கள் மொபைலை நீங்கள் எந்தப் பக்கம் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம் அதாவது இந்த மொபைல் நீங்கள் உங்கள் மொபைலில் ரோட்டட் செய்தீர்கள் எனில் உங்கள் மொபைலில் நீங்கள் ரோடேட் செய்வதுக்கு ஏற்றார் போல் மாறிவிடும். ஆகையால் உங்கள் மொபைலில் நீங்கள் தலைகீழாக கூட பயன்படுத்திக் கொள்ள முடியும் மேலும் இந்த செயலியில் இன்னும் பல அம்சங்கள் உள்ளது அதை நீங்கள் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி பாருங்கள்\nScreen Rotation Control என்று சொல்லக்கூடிய இந்த செயலியை நீங்கள் பதிவிறக்கம் செய்ய நினைத்தாள் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்\nஇதுபோல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் கேம் சம்பந்தப்பட்ட அனைத்து தொழில்நுட்ப விஷயங்களுக்கும் நமது இணைய தளத்தை பின்பற்றவும் நன்றி\nஆன்லைனில் டிவி சேனல்ஸ் பார்க்க சிறந்த அப்ளிகேஷன்\nசெயலியின் அளவு நீங்கள் ஆன்லைனில் டிவி சேனல்ஸ் பார்ப்பது விரும்புவீர்கள் எனில் இந்த அப்ளிகேஷன் தேவை. Tamil TV online என்று சொ...\nஉங்க மொபைலில் இந்த பிரவுசர் இருந்தால் எந்த இணையதளத்தையும் பயன்படுத்தலாம்\nசெயலியின் அளவு Brave Browser என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Freemium Freedom என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. இதுவரை இந்த செயல...\nசுலபமாக பாடல்களை டவுன்லோட் செய்வது எப்படி\nசெயலியின் அளவு உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் பயன்படுத்தி பாடல்களை மிக சுலபமாக பதிவிறக்கம் செய்ய இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகி...\nமொபைலில் நெட்வொர்க்கை அதிகப்படுத்துவது எப்படி\nசெயலியின் அளவு மொபைல் நெட்வொர்க் குறைவாக உள்ளது எனில் இந்த அப்ளிகேஷன் நிச்சயம் உங்களுக்கு தேவை. Network Cell Info Lite என்று சொல்...\nதமிழ் பாடல்களை டவுன்லோட் செய்ய ஒரு சிறந்த செயலி\nபுதிய செயலி Tamil MP3 Downloader என்று செயலியை Team R2SE என்ற நிறுவனம் உருவாகி உள்ளது. இது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு செயல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://balloonmama.blogspot.com/2007/", "date_download": "2019-08-24T09:07:24Z", "digest": "sha1:ZWYEBXWITCAODMENG6YIWI3H222AGH7P", "length": 11427, "nlines": 92, "source_domain": "balloonmama.blogspot.com", "title": "பலூன் மாமா: 2007", "raw_content": "\nபயனுள்ள பொழுது போக்கு. குழந்தைகளுக்காக சிறிய நாய்,யானை,கரடி பொம்மை மற்றும் விதவிதமான தொப்பிகள் செய்து தரும் போது அவர்களின் முகங்களில் தெரியும் மகிழ்ச்சி அளவிடமுடியாதது.\nபெங்களூர் பதிவர்கள் ஏற்பாடு செய்திருந்த குழந்தைகள் நிகழ்ச்சியில் குழந்தைகளுடன்.\nமோகன்தாஸ்::பெங்களூர் வலைபதிவர் சந்திப்பு படங்கள்(மட்டும்)\nமோகன்தாஸ் வருகை - பெண்கள் தெறித்து ஓட்டம் :\nசெந்தழல் ரவி::பெங்களூர் வலைப்பதிவர் சந்திப்பு - தழலின் பார்வையில்...\nபெங்களூரூ வலைப்பதிவர் சந்திப்பு - அனுபவங்கள்\nமதுரை மாரத்தான் அது மதுரை மாறத்தான்\n10 வருடங்களுக்கு முன் பிஸ்லரி குடிப்பது என்பது சாதரண மக்களால் வேடிக்கையாக பார்க்கப்பட்டும் ,பிஸ்லரி குடிப்பதை பெருமையாக கருதிய நடுத்தட்டு வர்க்கமும்,அதிலேயே வாழ்ந்த மேல்தட்டு வர்க்கமும் இருந்தது.இன்று பாட்டிலில் அடைக்கப்பட்ட நீர் அனைவரும் பருகும் ஒரு சாதாரண விசயமாகிப் போய்விட்டது. கோக் ,பெப்ஸி போன்ற நிறுவனங்கள் போட்டி போட்டு நம் தண்ணீரை நமக்கே விற்று காசு பார்க்கின்றன.இதில் கொடுமை என்னவென்றால் தாமிரபரணி போன்ற ஆற்றுவளங்களை கொள்ளை அடிக்கிறார்கள் இவர்கள், இதனைக் கேட்பாரில்லை.மக்களிடம் உள்ள ஒரு மேம்போக்கான பார்வையே நமக்கு உள்ள குறைபாடு.\nமதுரை மாரத்தான் 2007 நிதி சேகரிப்புக்காக பலூன் மாமா\nமுன்பெல்லாம் மதுரை டீக்கடைகளில் வெளியே ஒரு ட்ரம்மில்(எவர் சில்வர் stainless steel) தண்ணீர் வைத்து ஒரு நசுங்கிப்போன ஒரு டம்ளர் தொங்கிக்கொண்டு இருக்கும். இப்போது அப்படி ஒன்றை பார்க்கவே முடியாது.கார்ப்பரேசன் தண்ணியையே 1 ரூபாய் பவுச்சில் விற்று காசு பார்கிறார்கள்.\nநாம் தண்ணீர் பிரச்சனைக்காக சண்டை போடத அண்டை மாநிலங்களே கிடையாது.ஆனால் இருக்கும் நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை.அது போல் மழை வந்தால் ஒரே வெள்ளக்காடாகும் நகர்புறங்களில் அதை சேமிக்க தொலை நோக்குத் திட்டம் ஏதும் இல்லை. நீர்நிலைகள் மேம்படுத்தவும் அது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும்,இராமநாதபுர மவட்டங்களில் மக்களுக்கு ஊருணி அமைத்துக் கொடுக்கவும் மதுரையில் வரும் சனவரி 13,2007 ல் பொது மக்கள் பங்கு கொள்ளும் குறைந்த தொலைவு மாரத்தான் நடைபெற உள்ளது.மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரை தலைமையாகக் கொண்டு ஒருங்கிணைப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது.\nஇது சம்பந்தமான பத்திரிக்கை அறிவிப்புகள்:\nஇந்த நல்ல காரியத்தில் அனைவரும் பங்கு கொள்ளலாம்.\n1.ஊரில் உள்ளவர்கள் நேரடியாக ரூ. 10/- கொடுத்து பதிவு செய்து கொள்ளலாம்.\n2.வெளியூரில் உள்ளவர்கள் தாங்கள் பங்குபெற இயலாவிட்டாலும் ஓடுபவர்களுக்கு Sponsor செய்து உதவலாம்.\nமதுரையில் அனைத்து மக்களுக்கும் ஒரு பொதுவான கொண்டாட்டம் இல்லை. சித்திரைத் திருவிழா பெரிய திருவிழாதான். ஆனால் அது மதம் கடவுள் சம்பந்தப்பட்டது. எனவே இந்த விழிப்புணர்வு ஓட்டம் ஒரு சமுதாயக் கொண்டாட்டமாகவும் இருக்கும் வண்ணம் அன்று முழுவதும் மருத்துவக் கல்லுரி மைதானத்தில் தண்ணீர் பற்றிய கலை நிகழ்ச்சியகள் உண்டு. விழாவிற்கு வருபவ்ர்க்ளின் பசி நீக்க உணவுக் கண்காட்சியுமுண்டு.அனைத்து நிகழ்ச்சிகளும் நீர் விழிப்புணர்வுக்காகவும் குறிப்பிட்ட நீர் நிலைகளை மேம்படுத்தவும் நடத்தப்படுவதால் மிக குறைந்த அளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.\nமதுரை மாமாணிகளும், மதுரையில் பெண் கொடுத்தோரும், பெண் எடுத்தோரும்,மற்றும் அனைத்து நண்பர்களும் தண்ணீர் பற்றிய இந்த விழிப்புணர்வு நிகழ்வில் பங்கேற்று, தண்ணீர் என்ற ஒரு அத்தியாவசியமான ஒரு இயற்கை வளத்தை காக்கவும் , அது வரும் தலைமுறைக்கும் கிடைக்கவும் உறுதியேற்று பங்களிக்க வேண்டுகிறேன்.\nதமிழரின் நன்றித் திருநாளாம் பொங்கலை இந்த இயற்கை வளத்திற்கு நன்றி சொல்லி தொடங்குவோம்.அனைவரும் பங்கேற்பீர். பங்கு கொள்ள முடியாவிட்டாலும் நீர் வளம் காக்க நிதி அளிப்பீர்.\nபிஸ்லரி = சுத்திகரிக்கப்பட்ட நீர்\nPhotocopy அனைத்தும் எப்படி Xerox ஆனதோ அது போல் அப்போது (இப்போதும் பல இடங்களில்) Mineral water அனைத்தும் பிஸ்லரியாகவே ஆனது.\nமதுரை மாரத்தான் அது மதுரை மாறத்தான்\nசூரியனையும் மெர்குரியையும் பற்றி ஃப்ளாஷ் டெமோ\nவிலங்கினங்களை வகை பற்றி அறிய\nகங்காவின் தினமும் ஒரு ஜென் கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2019/06/blog-post_2.html", "date_download": "2019-08-24T08:49:57Z", "digest": "sha1:WL7DFMAVITX7EZPRM3D3UJ6W4Z2POTCA", "length": 4233, "nlines": 64, "source_domain": "www.easttimes.net", "title": "ஆளுநர்கள் தொடர்பில் ஜனாதிபதியின் தீர்க்கமான முடிவு வேண்டும் ; தயாசிறி", "raw_content": "\nHomeHotNewsஆளுநர்கள் தொடர்பில் ஜனாதிபதியின் தீர்க்கமான முடிவு வேண்டும் ; தயாசிறி\nஆளுநர்கள் தொடர்பில் ஜனாதிபதியின் தீர்க்கமான முடிவு வேண்டும் ; தயாசிறி\nநாட்டின் தற்போதைய நிலைமையைக் கருத்திற் கொண்டு சர்சைக்குறிய ஆளுனர்கள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்க்கமான முடிவொன்றை எடுக்க வேண்டும். பெரும்பான்மை சிங்கள பௌத்த மக்களின் ஆதரவு அத்துரலியே ரத்ன தேரருக்கு உள்ளது. எனவே பிரச்சினை தீவிரமடையாமல் இருப்பதற்கு ஜனாதிபதி சாதகமானதொரு தீர்வை எடுக்க வேண்டும் என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.\nஆளுனர்களான ஹிஸ்புல்லா மற்றும் அசாத்சாலி பதவி நீக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்து அத்துரலியே தேரர் உண்ணாவிரத்தினை ஆரம்பித்துள்ள போதும், ஜனாதிபதி இது தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது குறித்து சுதந்திர கட்சியின் நிலைப்பாட்டை வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஇலங்கையின் பரப்பளவு கூடியுள்ளது - நில அளவை திணைக்களம்\nமுஸ்லீம்கள் விடயத்தில் இரட்டை வேடம் அரசுக்கா \nதமிழ் கூட்டமைப்பு உடைந்தது - ஆயுதக் குழுக்களுடன் விக்னேஸ்வரன்\nஇலங்கையின் பரப்பளவு கூடியுள்ளது - நில அளவை திணைக்களம்\nமுஸ்லீம்கள் விடயத்தில் இரட்டை வேடம் அரசுக்கா \nதமிழ் கூட்டமைப்பு உடைந்தது - ஆயுதக் குழுக்களுடன் விக்னேஸ்வரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95/", "date_download": "2019-08-24T09:01:31Z", "digest": "sha1:RUARKOJVBBXH57IFYHMBVFU2TCG3UUBA", "length": 8091, "nlines": 118, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "தனியார் மின்சார விற்பனைக்கு கட்டுப்பாடு நீக்கம் – Tamilmalarnews", "raw_content": "\nசிவனுக்கு அபிஷேகம் செய்யும் �... 23/08/2019\nதிருமறைகளில் காணும் ஆசை, குரே�... 23/08/2019\nதுஷ்ட சல்லியங்கள் தோஷங்கள் வ�... 23/08/2019\nசிறுநீரக கல்லை குணமாக்கும் வ�... 23/08/2019\nபெண்கள் வயதான ஆண்களை விரும்ப�... 23/08/2019\nதனியார் மின்சார விற்பனைக்கு கட்டுப்பாட��� நீக்கம்\nதனியார் மின்சார விற்பனைக்கு கட்டுப்பாடு நீக்கம்\nதனியார் மின்சாரத்தை உற்பத்தி செய்து அவற்றை விற்பதற்கு விதிக்கப்பட்டிந்த கட்டுப்பாடு நீக்கப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.\nசட்டப் பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதங்களுக்கு பதிலளித்து, வியாழக்கிழமை அவர் ஆற்றிய உரை:\nகடந்த 2011 சட்டப் பேரவைத் தேர்தலின் போது, இருண்ட தமிழகம் ஒளிமயமாக்கப்படும் என வாக்குறுதி அளித்தேன். இன்று மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை. அனைவருக்கும் எந்தவிதத் தடையுமின்றி தரமான மின்சாரம் வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு ஜூன் முதல் மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லாமல் மின்சாரம் அளிக்கப்படுகிறது.\nமின் கட்டுப்பாடு நீக்கம்: கடந்த 2008-ஆம் ஆண்டு நவம்பர் முதல் மிகக் கடுமையான மின் கட்டுப்பாட்டு முறைகளை அப்போதைய திமுக அரசு கொண்டு வந்தது. தொழிற்சாலைகளுக்கு மட்டுமின்றி, பொதுமக்களுக்கு நினைத்த நேரத்தில் எல்லாம் மின்வெட்டு என்ற நிலை ஏற்பட்டது.\n2011 ஆம் ஆண்டு அதிமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, பல்வேறு மின் திட்டப் பணிகள் விரைந்து முடிக்கப்பட்டன. வட மாநிலங்களிலுள்ள மின்சாரத்தைப் பெறுவதற்கு மின்வழித் தடங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. மின்சாரத் திட்டங்கள், பல்வேறு மின்கொள்முதல் ஆகியவற்றின் மூலம் மொத்தம் 8 ஆயிரத்து 432.5 மெகாவாட் மின்சாரத்தை கடந்த 5 ஆண்டுகளில் கூடுதலாகப் பெற்று வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியுள்ளோம்.\nஎனவே, தனியாரால் தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் தமிழகத்தில் தான் விற்பனை செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடும் கடந்த ஜூன் 1-ஆம் தேதி முதல் நீக்கப்பட்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் 13 ஆயிரம் மெகாவாட் அனல் மின் திறனும், 3 ஆயிரம் மெகாவாட் சூரிய ஒளிமின் திறனும் கொண்ட அலகுகள் கூடுதலாக நிறுவப்பட்டு தமிழகத்தின் மின் உற்பத்தித் திறன் மேலும் அதிகரிக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.\nதிமுகவில் கோஷ்டிப் பூசல்: முதல்வர் பேச்சு\nபாரம்பரிய விதைகளை தேடும் விவசாயிகள்: கைகொடுப்பார்களா அதிகாரிகள்\nசிவனுக்கு அபிஷேகம் செய்யும் நெய் வெண்ணெயாக மாறும் அதிசயம்\nதிருமறைகளில் காணும் ஆசை, குரோதம்\nதுஷ்ட சல்லியங்கள் தோஷங்கள் விலக காலபைரவா் சுப மந்திர யந்திரம்\nசிறுநீரக கல்லை குணமாக்கும் வீட்டு வைத்தியம்\nபெண்கள் வயதான ஆண்களை விரும்புவது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/29877", "date_download": "2019-08-24T09:17:05Z", "digest": "sha1:VUPYEERRQZQILYBJ7UFEX4UENUFLM5FQ", "length": 8393, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "ரசிகர்களுக்கு கட்டிப்பிடித்து முத்தம் தருவது ஏன்? விஜய் சேதுபதி விளக்கம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nரசிகர்களுக்கு கட்டிப்பிடித்து முத்தம் தருவது ஏன்\nவசூல் ராஜா எம்பிபிஎஸ் படத்தில் சோகமாக இருப்பவர்களை கட்டிப்பிடி வைத்தியம் செய்து ஆறுதல் சொல்வார் கமல்ஹாசன். சினிமாவில் கமல் செய்ததை நிஜத்தில் செய்துக்கொண்டிருக்கிறார் விஜய் சேதுபதி. கட்டிப்பிடி வைத்தியத்துடன் போனஸாக முத்தமும் தருகிறார். தன்னை தேடி வரும் ரசிகர்கள் மற்றும் மிகவும் பிடித்த நண்பர்களை கட்டிப் பிடித்து முத்தம் தருகிறார் விஜய்சேதுபதி. வழக்கமாக பிடித்தமான ஹீரோக்களுடன் கைகுலுக் கினாலே ஆனந்த���்தில் மிதக்கும் ரசிகர்கள் கட்டிப்பிடித்து முத்தம் கிடைத்தால் எவ்வளவு ஆனந்தமடைவார்கள்.\nரசிகர்களை அணுகுவதில் நடிகர்களிலேயே இவர் கொஞ்சம் வித்தியாசமானவராக இருக்கிறாரே. என்று கேட்டவர்களுக்கு சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் விளக்கம் அளித்த விஜய்சேதுபதி,’ரசிகர்களில் யார் ஒருவரையும் நான் அவர்களது தோற்றத்தை வைத்து பிரித்துப்பார்ப்பதில்லை. அவர்களிடமிருந்து நான் அளவுகடந்த அன்பை பெற்றிருக்கிறேன். கட்டிபிடித்து முத்தம் தருவது எப்போது தொடங்கியதென்பதை சொன்னால் அது புரியும்.\nநான் சினிமாவுக்கு வந்த ஆரம்ப கால கட்டங்களில் 2 ரசிகர்கள் என்னை முத்தமிடவும், கட்டிப்பிடிக்கவும் கேட்டனர். அவர்கள் எண்ணத்தை நான் நிறைவேற்றினேன். அந்த புகைப்படத்தை இணைய தளத்தில் அவர்கள் வெளியிட்டு வைரலாக்கி விட்டார்கள். அன்று முதல் தான் ரசிகர்களை கட்டிப்பிடித்து முத்தம் தருகிறேன். இதை தரவேண்டும் என்ற ஆர்வத்தில் செய்யவில்லை. இயற்கையாகவே எனக்கு அது பழக்கத்தில் வந்துவிட்டது’ என்றார்.\nஅப்பா டைரக்‌ஷனில் நடிக்க பயம் - கல்யாணி\nவிஜய் தேவரகொண்டா ஜோடியாகும் ஜான்வி\nதமிழுக்கு வரும் மலையாள பெண்குட்டி\nதீபிகா பார்ட்டியில் போதை மருந்து\nவெள்ளத்தில் சிக்கிய மலையாள நடிகை மஞ்சுவாரியர்\n× RELATED கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வேதிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/510783/amp", "date_download": "2019-08-24T09:20:40Z", "digest": "sha1:FIDUOMWOAIKMDAAPGBDV6ZSBQKKTDY74", "length": 8845, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "Autopsy at night: introversion at the council | இரவிலும் பிரேத பரிசோதனை: பேரவையில் அதிமுக வலியுறுத்தல் | Dinakaran", "raw_content": "\nஇரவிலும் பிரேத பரிசோதனை: பேரவையில் அதிமுக வலியுறுத்தல்\nசென்னை: சட்டப் பேரவையில் நேற்று மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாத்தில் கலந்து கொண்டு வேடசந்தூர் பரமசிவன்(அதிமுக) பேசியதாவது: அரசு பள்ளி மாணவர்களை மருத்துவர்களாக்கும் வகையில், 9ம் வகுப்பிலே அதற்கு ஏற்றவாறு படிக்கும் மாணவ, மாணவிகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு என்று அரசு பள்ளிகளில் தனி குரூப் ஏற்படுத்த வேண்டும். அரசு மருத்துவமனைகளில் பிரேத பரிசோதனை செய்வது பகலில் மட்டுமே நடக்கிறது. 6 மணிக்கு மேல் அனுமதி கிடையாது. தற்போது எல்இடி உள்ளிட்ட நவீன லைட்டுகள் எல்லாம் வந்துவிட்டது. எனவே இரவிலும் பிரேத பரிசோதனை செய்ய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.\nஅமைச்சர் விஜயபாஸ்கர்: இரவில் பிரேத பரிசோதனை செய்வதில் சில சட்ட சிக்கல்கள் உள்ளன. அவசரமான பிரேத பரிசோதனைகளுக்கு கலெக்டர் மூலம் சிறப்பு அனுமதி பெற்று பிரேத பரிசோதனை செய்ய அனுமதி உள்ளது.\nஅரசு பள்ளி மாணவர்களை மருத்துவ படிப்புக்கு தயார் செய்ய அரசு பள்ளிகளில் தனி குரூப் ஏற்படுத்துவது தொடர்பாக பரிசீலிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.\nபொதுவாழ்வில் கறைபடிந்தவர்கள் அதிமுக அமைச்சர்கள்: கே.எஸ்.அழகிரி பேட்டி\nகாங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் குழு நாளை காஷ்மீர் பயணம்\nகணக்கில் வராத சொத்துக்கள் எதுவும் தமக்கு இல்லை; கார்த்தி சிதம்பரம் எம்.பி. அறிக்கை\nஅமைச்சர்களை முதல்வர் மாற்றலாம்: அதிமுக எம்எல்ஏ பேட்டி\nமோடி, அமித்ஷாவின் கூட்டு பழிவாங்கும் படலம் அம்பலம்: கே.எஸ்.அழகிரி அறிக்கை\nப.சிதம்பரம் கைது கண்டித்து சாலை மறியல் போலீசாருடன் தள்ளுமுள்ளு; காங்கிரஸ் கட்சியினர் கைது: சத்தியமூர்த்தி பவனில் பரபரப்பு\nப.சிதம்பரம் கைது அரசியல் பழிவாங்கும் நோக்கம்: மு.க.ஸ்டாலின் பேட்டி\nதிமுக எம்பிக்கள் கூட்டம் ஒத்திவைப்பு வரும் 29ம்தேதி அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும்: க.அன்பழகன் அறிவிப்பு\nவேளாண் கல்வி, ஆராய்ச்சியை வலுப்படுத்த சிறப்பு திட்டம் வேண்டும்: தமிழக அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்\nஅமைச்சர் ஜெயக்குமார் ஒரு ஜோக்கர் போன்று செயல்படுகிறார்: மு.க.ஸ்டாலின் பேட்டி\nஸ்மார்ட் சிட்டி உள்ளிட்ட திட்டப்பணிகளில் தொகுதி எம்பி, எம்எல்ஏக்களை உறுப்பினராக சேர்க்கவேண்டும்... துரைமுருகன் வலியுறுத்தல்\nஅரசியல் காரணங்களை கூறி சிதம்பரம் ஓடி ஒளியலாமா\nஎம்.பி.யாக தேர்வு மன்மோகன் சிங்குக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து\nசிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வரும் கார்த்தி சிதம்பரம் மீதான ஐடி வழக்கை விசாரிக்க தடை விதிக்க முடியாது : சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nதிட்டமிட்டபடி இன்று டெல்லியில் ஆர்ப்பாட்டம் அரசியல் காழ்ப்புணர்வோடு ப.சிதம்பரம் மீது நடவடிக்கை : மு.க.ஸ்டாலின் பேட்டி\nஊரக வளர்ச்சி துறை அலுவலகம், கட்டிடத்தில் ஒரு மாதத்தில் மழைநீர் சேகரிப்பு ஏற்படுத்த வேண்டும் : அமைச்சர் வேலுமணி உத்தரவு\nப.சிதம்பரம் சட்டப்படி வழக்கை சந்தித்துதான��� ஆக வேண்டும் : அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/world/amazon-going-fire-thousands-packing-employees-due-automation", "date_download": "2019-08-24T10:27:40Z", "digest": "sha1:2JFFMQ2F64V5OUSXS37T5PBQ45CCOZYT", "length": 10815, "nlines": 162, "source_domain": "www.nakkheeran.in", "title": "7 லட்ச ரூபாய் பணம் கொடுத்து ஆயிரக்கணக்கான ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் அமேசான்.... | amazon going to fire thousands of packing employees due to automation | nakkheeran", "raw_content": "\n7 லட்ச ரூபாய் பணம் கொடுத்து ஆயிரக்கணக்கான ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் அமேசான்....\nஆன்லைன் வர்த்தக துறையில் முன்னணியில் இருக்கும் நிறுவனம் அமேசான். இந்த நிறுவனத்தில் பொருட்களை பேக்கிங் செய்ய ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதனால் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் வேலைவாய்ப்பு பெற்று வரும் நிலையில் அந்நிறுவனத்தில் பேக்கிங் செய்வதற்கு ரோபோக்கள் பணியமர்த்தப்பட உள்ளன.\nஇதனால் அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு வேலை பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஊழியர்களிடம் புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது அமேசான் நிறுவனம். அதன்படி அமேசான் பொருட்களை வேகமாக டெலிவரி செய்யும் ஷாப்பர் மையங்கள் அமைத்து கொடுத்து சுயதொழிலுக்கு உதவுவதாகவும். இதற்கு விருப்பமுள்ளவர்களுக்கு 10000 டாலர்கள் (இந்திய மதிப்பில் 7 லட்ச ரூபாய்) வழங்குவதாகவும் அறிவித்துள்ளது.\nமேலும் இதற்கு ஒப்புக் கொண்டால் 3 மாத சம்பளமும் தருவதாக கூறியுள்ளது. ஒரு பேக்கிங் இயந்திரம் அமைக்க இந்திய மதிப்பில் 7 கோடி ரூபாய் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இது மனிதர்களை விட 5 மடங்கு வேகமாக வேலை பார்க்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nமூன்று வாரங்களாக பற்றி எரியும் அமேசான் காடுகள்... அச்சத்தில் விஞ்ஞானிகள்...\nரூ.70,000 கோடி முதலீடு... அம்பானி, அதானிக்கு கீழ் வரும் அமேசான், கூகுள் நிறுவனங்கள்...\nஜெப் பெஸோஸிடம் கேள்வி கேட்ட இந்திய பெண் கைது... விவாத மேடையில் நடந்த பரபரப்பு...\nஒரு லட்சம் கோடி நன்கொடை அளித்த பிரபல தொழிலதிபரின் முன்னாள் மனைவி\n'160 கிலோ மீட்டர் வேகம்... 100 கிலோ மீட்டர் பயணம்' வாகன ஓட்டிகளை அலறவிட்ட சிறுவன்\nஎனது வாழ்க்கை நரகமாக இருக்கிறது... தயவுசெய்து விவாகரத்து தாருங்கள்.... வினோத காரணத்துக்காக விவாகரத்து கேட்கும் பெண்...\nபெண்ணின் வயிற்றில் இ��ுந்த 1968 கற்கள்... அதிர்ச்சியில் மருத்துவர்கள்..\n'ஆம்லேட்டில் புழு... அதிர்ச்சியடைந்த பயணி' எங்கு தெரியுமா..\nபிரபல ஹீரோ படத்தில் நடிக்கும் பிக்பாஸ் மீரா...\n''புதியபாதைக்கு அப்படி சொன்னாங்க. ஆனா நடந்தது என்ன தெரியுமா..'' - ரா.பார்த்திபன் வேதனை\nகுற்றாலீஸ்வரன் - அஜித் திடீர் சந்திப்பு.. என்ன பேசினார்கள் தெரியுமா\nமுகின் கொடுத்த ரகசிய பரிசு... பதிவிட்ட அபிராமி...\nகடன் பிரச்சனையை சொல்லி அழுத சேரன் பிக்பாஸ் வீட்டை உடைக்க அமீர் ஆவேசம்\nதந்தைக்கு தூக்கமாத்திரை கொடுத்து தூங்க வைத்து உயிரோடு எரித்த 10 ஆம் வகுப்பு மாணவி... அதிர வைக்கும் பின்னணி...\nடிக் டாக்கில் மனைவி வீடியோ...கொலை செய்த கணவன்...கரூரில் பயங்கரம்\n இபிஎஸ், ஓபிஎஸ் மற்றும் அதிமுகவினர் அதிர்ச்சி\nப.சிதம்பரம் மீது கோபமா இல்ல... தமிழ்நாட்டில் எதிர்ப்புக்கு காரணம்\nஅமைச்சர்களுக்கு எடப்பாடி வைத்த டெஸ்ட்...அதிமுக அதிகாரத்தை கைப்பற்றிய இபிஎஸ்\nவெளிநாட்டு பயண முதலீடு எடப்பாடிக்கா...நாட்டுக்கா...ஸ்டாலின் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnaatham.org/2019/02/terror.html", "date_download": "2019-08-24T08:44:09Z", "digest": "sha1:EZRQUP6DAFCPSNZ4KH32SPTAYUDCQHLU", "length": 47947, "nlines": 250, "source_domain": "www.tamilnaatham.org", "title": "புதிய பயங்கரவாத சட்டம் ஆபத்து அதிகம் ஏன்? விரிவாக விளக்கம்!! - TamilnaathaM", "raw_content": "\nHome naatham தமிழ்நாதம் புதிய பயங்கரவாத சட்டம் ஆபத்து அதிகம் ஏன்\nபுதிய பயங்கரவாத சட்டம் ஆபத்து அதிகம் ஏன்\nபுதிதாக கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கான சட்டமூலத்தில் நெகிழ்ச்சித் தன்மை இருப்பதுபோன்று காண்பிக்கப்பட்டாலும் கடுமையான பிரிவுகள் உள்ளீர்க்கப்பட்டுள்ளன. ஆகவே அச்சட்டமூலத்தினை உடன் விலக்கிக்கொள்ளவேண்டுமென ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராஜா தெரிவித்தார்.\nதற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடுப்புச்சட்டத்தினை நீக்கி சர்வதேச நியமங்களுக்கு அமைவாக புதிதாக கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் குறித்து வீரகேசரிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஅனுபவமும் பின்னணியும் இலங்கையில் பயங்கரவாத தடுப்புச் சட்டம் தொடர்பான பெரும்பாலான விமர்சனங்கள் மிக நியாயமாகவே அச் சட்டத்தின் உள்ளடக்கங்கள், சர்வதேச மனித உரிமைகள் நியமங்களோடு அதன் ஒவ்வாத் தன���மை மற்றும் அமுலாக்கலில் அதன் துஷ்பிரயோகம் ஆகியவற்றினை அமையப்படுத்தியிருந்தன. எனினும், அத்தகைய கடுமையான சட்டம் தற்போது வரையில் நிரந்தரமாக நடைமுறையில் உள்ளது.\nஇந்தச்சட்டம் 1979 ஜுலை 19 ஆம் திகதி ஒரே நாளில் எந்த நோக்கத்திற்காக சட்டமாக கொண்டுவரப்பட்டதோ அந்த நோக்கம் முடிவடைந்து விட்டது. அதனை அரசாங்கமே அறிவித்து பத்து வருடங்களை நெருங்கவுள்ள நிலையில் 1979ஆம் ஆண்டு 48ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்துச் செய்து சர்வதேசத்தில் காணப்படுகின்ற பயங்கரவாத அச்சுறுத்தல்களுக்குள் இலங்கையும் இலக்காகலாம் அதற்கு முன்னேற்பாடாக நடவடிக்கை எடுக்கும் போர்வையில் தற்போது பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் முன்மொழியப்பட்டுள்ளது.\nஅதற்கமைய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கான ஏற்பாடுகள் கொண்ட சட்டமூலம் 1972ஆம்\nஆண்டின் குற்றவியல் நீதி ஆணைக்குழுக்கள் சட்டம், 1972 ஆம் ஆண்டின் செலாவணி கட்டுப்பாட்டு (திருத்த) சட்டம் மற்றும் 1978 ஆம் ஆண்டின் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மற்றும் 1979ஆம் ஆண்டு 48ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்புச் சட்டம்; 2007ஆம் ஆண்டின் 56ஆம் இலக்க குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் மீதான சர்வதேச உடன்பாட்டொழுங்கு சட்டங்களில் காணப்பட்ட ஒத்த ஏற்பாடுகளின் முக்கிய சில அம்சங்களை உள்ளடக்கி வரையப்பட்டுள்ளது.\nஇந்த பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் அரசாங்கத்தினால் 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 9ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அதன் பின்னர் சட்டங்களை நீதித்துறை மீளாய்வு செய்வது என்பது அரசியலமைப்பின் மேலாண்மையை பாதுகாக்கும் ஒரு பொறிமுறைக்கு அமைவாக பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் அரசியலமைப்புக்கு இயைபாக உள்ளதா என்பதை உறுதிப்படுத்த உயர் நீதிமன்றிற்கு அனுப்பப்பட்டு நீதித்துறையால் மீளாய்வு செய்யப்படுகின்றது.\nமுன்னேற்றங்கள் குற்ற ஒப்புதலின் ஏற்றுக்கொள்ளல் தன்மை மற்றும் தடுத்து வைத்தல் ஆணைகளுக்கு எதிரான மேன் முறையீடுகள் மீதான கட்டுப்பாடு முதலியவை இச்சட்டமூலத்தின் சட்ட ஏற்பாட்டுப் பல்லவிகளிலிருந்து மனித உரிமை, மொழிநடை மூலம் இலகுபடுத்தப்பட்டிருப்பதாகவும் மாற்றியமைக்கப்பட்டிருப்பதாகவும் நாம் உணர வைக்கப்படுகிறோம்.\nஎனினும் ஒரு நீதவான் தவிர்ந்த வேறு அதிகாரிகளுக்கு குற்ற ஒப்புதல் வழங்கல் இல்லாதிருப்பது, கைதிகளை மனித உரிமைகள் ஆணைக்குழுவினர் சென்று பார்ப்பதற்கான வாய்ப்பு உள்ளமை, நீதிவானினால் விடுக்கப்படும் தடுத்து வைத்தலுக்கான ஓர் இடைக்கால உத்தரவிற்கெதிராக மேன்முறையீடு செய்வதற்கான உரிமை ஆகியன இச்சட்டமூலத்தில் சிறந்த அம்சங்களாக கொள்ள முடியும்.\nஇலக்காவோர் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் அமுலாகின்றபோது ஒரு பொலிஸ் உத்தியோகத்தரின் அல்லது ஆயுதப்படை உறுப்பினர் ஒருவரின் தற்றுணிபில் எந்தவொரு பிரஜையும் ஒரு 'பயங்கரவாதி\" என்று கருதப்படமுடியும். மேலும் அமைச்சரின் விருப்பப்படி, எந்தவொரு நிறுவனமும் \"பயங்கரவாத\" அமைப்பாக தடை செய்யப்பட முடியும், எழுதுதல், எதிர்ப்பு தெரிவித்தல், பொது இடங்களைச் சென்றடைதல், சக பிரஜைகளுடன் நட்பு கொள்ளல் மற்றும் நம்புதல் என்ற இவை அனைத்தும் 'பயங்கரவாத செயல்களாக' கருதப்படலாம்.\nவிசாரணைகள் சந்தேகத்தின் பேரில் ஒரு பிடியாணையின்றி கைது ஒன்றைச் செய்வதற்கும் வெறும் சந்தேகத்தின் பேரில் அமைவிடங்கள் \"பயங்கரவாத\" செயற்பாடுகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன என்ற அடிப்படையில் அவ்விடத்திற்குள்; பிரவேசிப்பதற்கும் தேடுதல் செய்வதற்கும், எந்த பொலிஸ் அதிகாரிக்கும் அல்லது ஆயுதப்படை உறுப்பினருக்கும் அல்லது ஒரு கரையோரப் பாதுகாப்பு உத்தியோகத்தருக்கும் புதிய சட்டம் அனுமதி வழங்குகிறது. இதனால் அதிகாரத் துஷ்பிரயோகத்தைக் கட்டுப்படுத்துவதற்கு இருக்கவேண்டிய பாதுகாப்பு தற்போதைய வடிவத்தில் ;\"விருப்பத் தெரிவாக\" காணப்படுகின்றது. ஏனவே, கைதுசெய்யும் காலத்தில் அக்கைதுக்கான காரணத்தை அந்நபருக்கு அறிவிக்காதிருப்பதோ சந்தேக நபருக்கு புரியும் மொழியில் அதனை விளக்கிக்கூறாது விடுவதோ இச்சட்டத்தின்கீழ் சட்டவிரோதமானதல்ல. ஒரு பெண் சந்தேக நபரை ஆண் பொலிஸ் உத்தியோகத்தரொருவர் கைதுசெய்வதும் சட்டவிரோதமானதாக இருக்காது.\nவிருப்பப்படியாக தடுத்துவைத்தல், பயங்கரவாதத் தடைச் சட்டம், பாதுகாப்பு அமைச்சருக்கு தாம் இச் சட்டத்தின் 9ஆம் பிரிவின் கீழ் விபரிக்கப்படும் ஏதேனும் சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தார் என்று சந்தேகிப்பதற்கான காரணம் இருக்கும் ஒரு நபரை தடுத்து வைக்குமாறு கட்டளையிடுவதற்கு வகை செய்கின்றது. அத்தகைய தடுத்து வைப்பு தொடர்ந்;தேர்ச்சியாக மூன்று மாதங்கள் வரையாகும் என்பதோடு, அதனை மொத்தம் 18 மாதங்கள் வரை புதுப்பிக்கவும் முடியும். ஆனால் புதிய எதிர்ப்புச் சட்டத்தில் சந்தேக நபர்; ஒரு குற்றம் புரிந்துள்ளார் அல்லது சம்பந்தப்பட்டுள்ளார் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் இருக்கின்றன என்று பிரதிப் பொலிஸ் மா அதிபர் திருப்தியுறுவாராயின், அவரால் தடுத்து வைத்தல் ஆணைகள் வழங்கமுடியும்.\nஅத்தகைய தடுத்து வைப்பு தொடர்ந்;தேர்ச்சியாக 14நாட்கள்; வரையாகும் என்பதோடு, அதனை ஆறு மாதங்கள் வரை புதுப்பிக்கவும் முடியும். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் 9ஆம் பிரிவின் கீழ் பாதுகாப்பு அமைச்சருக்கு வழங்கப்பட்டிருந்த தடுப்புக் காவல் வழங்கும் அதிகாரம் பயங்கரவாதத் எதிர்ப்புச் சட்டத்தின்;,(31ஆம் பிரிவின் கீழ்) பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சருக்கு இருந்த தடுத்துவைக்கும் அதிகாரங்கள் மாகாண ரீதியாக பிரதிப் பொலிஸ் மா அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.\nஅதேபோன்று, அவசரகால ஒழுங்கு விதிகள் நீக்கப்பட்டு விட்டதாக அரசினால் அறிவிக்கப்பட்டாலும்; அவசரகால ஒழுங்கு விதியில் பொலிஸ் மா அதிபருக்கு வழங்கப்பட்டிருந்த தடுத்து வைக்கும் அதிகாரமும் மாகாணரீதியாக பிரதிப் பொலிஸ் மா அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. குற்ற ஒப்புதல் வாக்குமூலம் பிரித்தானியர் ஆட்சிக் காலத்திலிருந்து நமக்கு வழி வழியாக வந்து சேர்ந்த சான்றுகள் கட்டளைச் சட்டம் பொலிஸ் தடுப்புக் காவலில் இருக்கும் போது உத்தியோகத்தருக்கு வழங்கிய குற்ற ஒப்புதலுக்கு விசேட பாதுகாப்பு வழங்கியது. அத்தகைய குற்ற ஒப்புதல்கள் ஒரு நீதவான் முன்னிலையில் வழங்கப்பட்டிருந்தால் ஒழிய, அவை சான்றுகளாக சேர்த்துக் கொள்ளப்படாது விட்டன. ஆனால் இச்சட்டமூலம் அப்பாதுகாப்பை நீக்கி ஒரு குற்ற ஒப்புதல் ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இருக்க வேண்டுமெனில் அது உதவி பொலிஸ் அத்தியட்சகர் பதவிக்கு குறையாத பதவி வகிக்கும் ஓர் உத்தியோகத்தர் முன்னிலையில் வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்று ஏற்பாடு செய்தது. மேலும் இச்சட்டமூல ஏற்பாட்டின் பிரகாரம் நீதவான் முன்னிலையில் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் பதியப்படவேண்டும். ஆனால் நீதவான் முன்னர் குற்றஒப்புதல் வாக்குமூலத்தினை பதிவுசெய்ய கைதியை அழைத்துப்போவது கைதியை கைது செய்து தடுத்து வைத்து விசாரணை செய்த பொலிஸாரேயாகும் என்பதுடன் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் பதியப்பட்ட பின்னர் மீண்டும் பொலிஸ் காவலுக்கே கைதி கொண்டு செல்லப்படுகின்றார்.\nசித்திரவதை பொலிஸாரின் சித்திரவதையினால் கண்ணுக்குப்புலனாகும் காயங்களின் அறிகுறிகளுக்காக ஒரு நபரை பார்வையிடுவதற்கும் சந்தேக நபரை சட்ட மருத்துவ அதிகாரி ஒருவரிடம் அனுப்பிவைப்பதற்கும் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்குகின்றமையானது யதார்த்த நிலைமைகளை இச்சட்டம் மறந்துவிட்டதாகத் தோன்றுகிறது. வேறு வகையில் கூறுவதாயின், பாதிக்கப்பட்டவர் காயமடைந்துள்ளாரா என்பதை தீர்மானிப்பதற்கு சித்திரவதை புரிவோருக்கே இச்சட்டம் அதிகாரமளிக்கிறது.\nநீதிவானுக்கு அதிகாரம் இல்லை புதிய சட்டமூலத்தில் ஒரு தடுத்து வைத்தல் ஆணையைப்பற்றி கேள்வி எழுப்புவதற்கு நீதிவானுக்கு அதிகாரம் இல்லை என்பதோடு, சமர்ப்பிக்கப்பட்ட ஆணைக்கு செயல்வலு வழங்க மாத்திரமே முடியும். கைதியின் தன்மையை சுயாதீனமாக மதிப்பிட்டு, கைதிற்கான காரணம் அற்பமானது என்று நீதிவான் கருதினாலும் ஒரு நபரை தடுப்புக் காவலி;ல் இருந்து விடுவிப்பதற்கான அதிகாரம் அவருக்கு வழங்கப்படவில்லை. மேலும், ஒரு நபர் சித்திரவதைப் படுத்தப்பட்டுள்ளார் என்று நீதிவான் கண்டால், அந்நபரை விடுதலை செய்வதற்கு நீதிவானுக்கு அதிகாரம் இல்லை என்பதோடு, சிகிச்சையின் பின்னர் அந்நபரை மீண்டும் விளக்கமறியலுக்கே அனுப்ப தலைப்பட்டுள்ளார்.\nஜனாதிபதிக்கான கட்டுப்பாடு நீக்கம் எமது அரசியலமைப்பில் பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டம் அவசரகால நிலைகளுக்கான ஏற்பாடுகளை வழங்குவதோடு, அத்தகைய நிலைமைகளைக் கட்டுப்படுத்த ஜனாதிபதிக்கு பெருமளவு அதிகாரங்களையும் வழங்குகிறது. எனினும், பிரகடனப்படுத்தப்பட்ட ஏதேனும் அவசரகால நிலை ஒவ்வொரு மாதமும் பாராளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட வேண்டியிருப்பதனால், ஜனாதிபதியின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தி வைப்பதற்கும் ஏற்பாடு செய்திருந்தது.\nஅவ்வாறிருக்கையில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் இந்தக் கட்டுப்பாட்டை நீக்கி நாட்டு பிரஜைகளை அரச அடக்குமுறைக்கு உள்ளாக்குவதாக உள்ளது. மேலும் 2007ஆம் ஆண்டின் 56ஆம் இலக்க குடியியல் மற்றும் ���ரசியல் உரிமைகள் மீதான சர்வதேச உடன்பாட்டொழுங்கு சட்டம் போன்ற கடுமையான சட்டங்கள் நடைமுறையிலிருக்கும் போது, தேடுதல் பிடியாணையின்றி,கைது செய்தல்,தடுத்து வைத்து விசாரணை செய்தல் மற்றும் கண்காணித்தல் ஆகிய விடயங்களில் பொலிஸாருக்கும் இராணுவத்திற்கும் பரந்தளவிலான அதிகாரங்களை இச்சட்டமூலம் வழங்குவதானது, ஜனநாயகப் பரப்பை சுருங்கவைத்துக் குறகலாக்கவே முனைகிறது என்பதை வெளிப்படுத்துகிறது.\nஅத்தியாவசிய சேவை எந்தவொரு அரசாங்கச் சேவையையும் ஓர் அத்தியாவசியச் சேவையாக அறிவிப்பதற்கான முழுமையான தற்துணிபும் ஜனாதிபதிக்கு உண்டு. எனவே, எந்தவொரு விடயத்தினையும் ஜனாதிபதி அத்தியாவசியச் சேவையாகத் தீர்மானித்து அதனை வர்த்தமானியில் அறிவிப்பாராயின், அப்பணிப்புரைக்கு எதிராக வீதியில் இறங்கி போராடும் பிரஜைகள் ஓர் அத்தியாவசியச் சேவையைத் 'தடுப்பதாக\" அல்லது முக்கிய 'உட்கட்டமைப்பில்' தலையிடுவதாகக் கருதப்பட்டு, பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தி;ன் கீழ் ஒரு \"பயங்கரவாத\"க் குற்றத்தைப் புரிந்த குற்றவாளியாகவே கொள்ளப்படுவார்.\nமௌனமும் குற்றமே பயங்கரவாத தடைச் சட்டத்தின் 5ஆம் பிரிவின்படி பொலிஸாருக்கு தகவல் வழங்கத்தவறினால் அச் செயல் குற்றமாகக்கருதப்பட்டு ஆகக்கூடிய தண்டனையாக நீதிமன்றம் ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்க முடியும். ஆனால் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட மூலத்தின் 31ஆம் பிரிவில் வெறுமனே \"பயங்கரவாத\" செயல்கள் புரிந்ததாகச் சந்தேகிக்கப்படும் ஓர் நபருக்கு அபயமளித்தலை அல்லது அவருடன் தொடர்பு கொண்டிருத்தலை குற்றமாகக் கொள்ளமுடியும். ஓர் ஆளின்மீது சந்தேகம் கொண்டதும் \"பயங்கரவாத\" சந்தேக நபர் ஒருவருடன் தொடர்பு கொண்டுள்ள எல்லா நபர்களும் சம்பந்தப்பட்ட நபரை சிறிது தள்ளி வைக்கவேண்டுமென்று அல்லது அதைவிட மோசமாக, அவரது \"சந்தேகத்துக்குரிய\" செயற்பாடுகள் குறித்து அதிகாரிகளுக்கு அறிவிக்கவேண்டுமென்று கோருவதோடு, அதன்படி செயல்படத் தவறும் பிரஜைகளுக்கான தண்டனைகளையும் விதித்துரைக்கிறது.\nமரண தண்டனை இச் சட்டமூல ஏற்பாடுகளின் படி குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்ட நபர்கள் மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டியவர்களல்ல என்பது ஆறுதலளிக்கும் விடயமாகும். மரணதண்டனை விதிக்காமை அரசியல் எதிராளிகளை தியாகிக��ாக்கி விடவேண்டியதில்லை என்ற ஒரு விருப்பத்தினால் தூண்டப்பட்டிருக்கலாம். அதற்கு மேலாக, நீதியின் வழமையான நியமம் மிகவும் பாரதூரமாக நீர்த்துப்போகச் செய்யப்பட்டுள்ள விசாரணைகளைத்; தொடர்ந்து ஆட்களை தூக்கு மேடைக்கு அனுப்புவது சிந்திப்பதற்கு மிகவும் கொடூரமான அம்சமென உணரப்பட்டிருக்கலாம்.\nபயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தின் வாசகம் 4(அ) மற்றும் (ஆ) ஆகியன ஓர் ஆளிற்கு மரணத்தை விளைவிக்கும் எந்தவோர் ஆளிற்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என்று ஏற்பாடு செய்கிறது. எனினும் ஓர் ஆளிற்கு மரணத்தை விளைவிக்கும் எந்தவோர் ஆளிற்கும் மரண தண்டனை விதிக்கப்படும் என்று தண்டனைச் சட்டக்கோவையின் பிரிவு 296 ஏற்பாடு செய்கிறது. எனவே, \"அரசியலமைப்பின் உறுப்புரை 12(1)ஐ சட்டமூல ஏற்பாடு மீறுகின்றது\" என உயர் நீதிமன்று தீர்மானிக்குமாயின் மரணதண்டனை உள்வாங்கப்படலாம்.\nபயங்கரவாதத் தடைச்சட்டத்தில் தண்டனைச் சட்டக்கோவையின் பிரிவு 296ஏற்பாடு உள்வாங்கப்பட்டுள்ளது. ஆனால் பயங்கரவாதத் தடைச்சட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்ட நாள் தொடக்கம் இன்றுவரை தமிழ் அரசியல் கைதிகளுக்கு எதிராக சட்டமா அதிபரினால் தாக்கல் செய்த எந்த வழக்கிலும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தில். உள்வாங்கப்பட்டுள்ள தண்டனைச் சட்டக்கோவையின் பிரிவு 296 இன் கீழ் குற்றச் சாட்டுகள் சுமத்தப்படவில்லை. ஆனால் சட்டமா அதிபர் திணைக்களம் பொலிஸார் முப்படையினருக்கு எதிராக தாக்கல் செய்த வழக்குகளில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் உள்வாங்கப்பட்ட தண்டனைச் சட்டக்கோவையின் பிரிவு 296 இன் கீழ் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.\nதண்டனைச் சட்டக்கோவையின் பிரிவு 296 இன் கீழ் வழக்குத் தாக்கல் செய்யும் பொழுது எதிரிகள் ஜுரிகள் சபையின் முன்னிலையில் வழக்கு விசாரணையை கோரமுடியும்; நடராஜா ரவிராஜ் வழக்கில் சிங்கள ஜுரிகள் சபையின் முன்னிலையில் வழக்கு நடத்தப்பட்டு எதிரிகள் விடுதலையாகிய நிகழ்வினை உதாரணமாக கூறலாம்.\nஇந்நிலையில், பயங்கரவாதத் தடைச் சட்டமானது, பயங்கரவாதத் எதிர்ப்புச் சட்டமாக பெயர் மாறியுள்ளது. ஆங்கிலத்தில் பி.ரி.எ.யானது சி.ரி.எ.ஆக மாற்றப்பட்டுள்ளது. எமது நாட்டின் வரலாற்றைப் பார்த்தால் பயங்கரவாத தடைச் சட்ட மூலம் எமது பிரஜைகள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட பயங்கரத்தினை தற்போது முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமும் தொடர்ந்து முன்னெடுக்கும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.\n2) நாம் இந்த நாட்டின் பிரஜைகள் என்ற வகையில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம், என்ற வடிவத்தில் நிரந்தரமான பயங்கர நிலையின் கீழ் வாழ்வதற்கான சூழல் உருவாக்கப்படுகின்றதா\nநிறைவேற்று அதிகாரிகளினால் மனம்போன போக்கில் பயங்கரவாதிகளாக அடையாளப் படுத்தப்படுகின்றோமா மோதல்கள் முடிவுற்று பத்து ஆண்டுகளாகின்ற நிலையில், இலங்கை பிரஜைகளின் சுதந்திரங்கள் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்கு பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்கிக் கொள்வதையும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை விலக்கிக் கொள்வதையும் தவிர வேறு எதுவும் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக அமையாது.\nநீதித்துறை மீளாய்வு செய்து பாராளுமன்றத்திற்கு பாரப்படுத்தியதும் சில திருத்தங்களுடன் சட்டமாக்கப்பட்டு எமது சட்டப் புத்தகங்களில் நிரந்தரமாக இடம்பிடித்துவிடும்.ஜனநாயகப் பரப்பை சுருங்கவைத்துக் குறுகலாக்கும் வல்லமைகொண்ட பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் தொடர்பாக மனித உரிமை நிறுவனங்கள், ஜனநாயத்திற்காக குரல்கொடுக்கும்; அரசியல் தலைமைகள், பொது அமைப்புக்கள் மௌனம் சாதிப்பது அவதானிக்கத்தக்கதும் ஆச்சரி;யமானதுமாகும்.\nதமிழ்நாதத்தில் வெளிவரும் ஆக்கங்கள் செய்திகள் என்பன பல்வேறு தளங்களிலிருந்து பெறப்பட்டவையாகும்.\nஉரிமைக்காகப் போராடி மடிந்த புலிகளைக் கேவலப்படுத்தாதீர் - பொன்சேகா\n\"தமிழ் மக்களின் உரிமைக்காகவே பிரபாகரன் தலைமையிலான விடுதலைப்புலிகள் ஆயுதமேந்திப் போராடினார்கள். இறுதிவரை அவர்கள் கொள்கையில் உறுதியாக நின...\nஎதிர்ப்பை கடந்து துரைராசசிங்கம் செயலாளரானது எப்படி\nஅங்கு நடைபெற்ற விடயம் பொதுச்செயலாளர் தெரிவின்போது தலைவர் மாவை அண்ணர் ஏற்கனவே இருந்த துரைராசசிங்கம் அவர்களை பொதுச்செயலாளராக நியமிப்பதாக கூ...\nஇஸ்லாமை விட்டு வெளியேறினால் கொலை - தெரிவுக்குழு முன் பரபரப்பு சாட்சியம்\nஇஸ்லாமிய மார்க்கத்தை விட்டு வெளியேறுவோர் கொலை செய்யப்பட வேண்டும் என கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள இஸ்லாமிய பாடப் புத்தகத்தில் குறிப்...\nகல்முனை: மனோ, சுமந்திரன் தப்பியோட்டம்\nகல்முனை மக்கள் எதிர்ப்பு; சுற்றிவளைப்பு:அமைச்சரவை பாதுகா���்பு பிரிவால் மீட்கப்பட்ட மனோ, சுமந்திரன், தயாகமகே கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயல...\nதொல்பொருள் துறையில் 32 பேரும் சிங்களவர்கள் - பாரதி\nநாங்கள் தேசியம் என்றும், தாயகம் என்றும் பேசிக்கொண்டிருக்கும் நிலையில், அவற்றை இல்லாமல் செய்வதற்கான திட்டங்கள் கச்சிதமாக நடைமுறைப்படுத்தப்படு...\n06தமிழர் மனித உரிமைகள் மையம்\nமே 18 நினைவுகள் (1)\nஅதிக வாசிப்புகள் 30 நாளில்\nஉரிமைக்காகப் போராடி மடிந்த புலிகளைக் கேவலப்படுத்தாதீர் - பொன்சேகா\n\"தமிழ் மக்களின் உரிமைக்காகவே பிரபாகரன் தலைமையிலான விடுதலைப்புலிகள் ஆயுதமேந்திப் போராடினார்கள். இறுதிவரை அவர்கள் கொள்கையில் உறுதியாக நின...\nஎதிர்ப்பை கடந்து துரைராசசிங்கம் செயலாளரானது எப்படி\nஅங்கு நடைபெற்ற விடயம் பொதுச்செயலாளர் தெரிவின்போது தலைவர் மாவை அண்ணர் ஏற்கனவே இருந்த துரைராசசிங்கம் அவர்களை பொதுச்செயலாளராக நியமிப்பதாக கூ...\nஇஸ்லாமை விட்டு வெளியேறினால் கொலை - தெரிவுக்குழு முன் பரபரப்பு சாட்சியம்\nஇஸ்லாமிய மார்க்கத்தை விட்டு வெளியேறுவோர் கொலை செய்யப்பட வேண்டும் என கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள இஸ்லாமிய பாடப் புத்தகத்தில் குறிப்...\nதொல்பொருள் துறையில் 32 பேரும் சிங்களவர்கள் - பாரதி\nநாங்கள் தேசியம் என்றும், தாயகம் என்றும் பேசிக்கொண்டிருக்கும் நிலையில், அவற்றை இல்லாமல் செய்வதற்கான திட்டங்கள் கச்சிதமாக நடைமுறைப்படுத்தப்படு...\nகல்முனை: மனோ, சுமந்திரன் தப்பியோட்டம்\nகல்முனை மக்கள் எதிர்ப்பு; சுற்றிவளைப்பு:அமைச்சரவை பாதுகாப்பு பிரிவால் மீட்கப்பட்ட மனோ, சுமந்திரன், தயாகமகே கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://coimbatorecompanies.com/index.php/en", "date_download": "2019-08-24T10:10:51Z", "digest": "sha1:SAWMK4RCETYENHIEVTHSTSIC6GZ5MZBZ", "length": 5631, "nlines": 170, "source_domain": "coimbatorecompanies.com", "title": "Coimbatore Companies | Search and post category top ads", "raw_content": "\n39 பந்தில் சதம், 4 ஓவரில் 8 விக்கெட்: கிருஷ்ணப்பா கவுதம் ’ஆஹா’ சாதனை\n'அது ஏமாற்றத்தில் எடுத்த முடிவு’: மனம் மாறினார் ராயுடு\nஆர்சிபி அணியில் அதிரடி மாற்றம்: கேரி கிறிஸ்டன், நெஹ்ரா நீக்கம்\nஇஷாந்த் சர்மா அபார பந்துவீச்சு: வெஸ்ட் இண்டீஸ் அணி திணறல்\n297 ரன்களில் இந்தியா ஆல்அவுட் - ரஹானே, ஜடேஜா அரை சதம்\n“அனுஷ்கா என்னை சரியாக வழிநடத்துகிறார்” - விராட் கோலி பாராட்டு\n67 ரன்களில் சுருண்டது இங்கிலாந்து - 71 வருடங்கள் இல்லாத சரிவு\n“ஜான்டி ரோட்ஸ் தேர்வு செய்யப்படாதது ஏன்” - எம்.எஸ்.கே பிரசாத் விளக்கம்\nஇலங்கை-நியூசி. டெஸ்ட்: 2 ஆம் நாள் ஆட்டமும் மழையால் பாதிப்பு\nஇதற்காகத்தான் அஸ்வினை சேர்க்கவில்லை: ரஹானே விளக்கம்\nவெளிநாட்டு காதலருடன் ரகசிய திருமணமா நடிகை ரம்யாவின் தாய் விளக்கம்\nபற்றி எரியும் அமேசான் காடு : #PrayForAmazon ட்ரெண்ட் ஆக்கும் பிரபலங்கள்\nஇந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக் - ‘விஸ்வாசம்’ முதலிடம்\nஅசுரன் படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியீடு\nபிரியங்காவுக்கு அந்த உரிமை இருக்கிறது: பாக். கோரிக்கையை நிராகரித்த ஐ.நா\nதிரைப்படமாகிறது பாலகோட் தாக்குதல்: விவேக் ஓபராய் நெகிழ்ச்சி\n“மதுமிதா தற்கொலை முயற்சி குறித்து விசாரணை தேவை”- போலீசில் புகார்...\n“நான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர்” - பிக்பாஸ் மதுமிதா குற்றச்சாட்டு\n‘ஸ்பைடர் மேனை’ கைவிட்டது மார்வெல்: சோனி ஏமாற்றம்\n’நான் அப்படிப்பட்ட ஆள் இல்ல’: முரளிதரன் கதையில் நடிப்பது பற்றி விஜய் சேதுபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://kattankudy.org/2015/11/11/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2019-08-24T09:57:26Z", "digest": "sha1:HT47C5DSWMDAWHQYRBHRDONMNIWCJZFC", "length": 18062, "nlines": 127, "source_domain": "kattankudy.org", "title": "மியன்மார் பாராளுமன்றத் தேர்தலில் ஆங் சான் சூகியின் கட்சி அபார வெற்றி | காத்தான்குடி", "raw_content": "\nமியன்மார் பாராளுமன்றத் தேர்தலில் ஆங் சான் சூகியின் கட்சி அபார வெற்றி\nமியன்மார் பாராளுமன்றத் தேர்தல் கடந்த ஞாயிற்றுக்கிழமை (8) நடைபெற்றது. சுமார் 25 ஆண்டுகளுக்குப்பின் ஜனநாயக முறைப்படி நடைபெற்ற இந்த தேர்தலில் இராணுவத்தின் ஆதரவு பெற்ற ஆளும்கட்சியான ஒற்றுமை கட்சிக்கும், ஆங் சான் சூகி இன் தேசிய ஜனநாயக லீக் கட்சிக்கும் இடையே பலத்த போட்டி நிலவியது.\n440 இடங்களை கொண்ட பிரதிநிதிகள் சபையில் 330 இடங்களுக்கும், 224 இடங்கள் கொண்ட மேல்சபையில் 168 இடங்களுக்கும் வாக்குப்பதிவு நடந்தது. அந்நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தின்படி, மீதமுள்ள 25 % இடங்களை இராணுவமே நிரப்பிக்கொள்ளும்.\nஇந்த பாராளுமன்றத் தேர்தலில் வாக்களிக்கும் தகுதி படைத்த மூன்று கோடி மக்களில் 80 % பேர் தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனர். வாக்கு���்பதிவு முடிந்த ஞாயிற்றுக்கிழமை(8) மாலையே வாக்கு எண்ணிக்கையும் தொடங்கியது.\nயங்கூன் நகரில் உள்ள 16 தொகுதிகளில் 15 தொகுதிகளை ஆங் சான் சூகியின் ஜனநாயக தேசிய கட்சியான என்.எல்.டி., வென்றுள்ளது. இதேபோல், நேற்றைய நிலவரப்படி, சுமார் 70 % இடங்களில் ஆங் சான் சூகி-யின் கட்சி வேட்பாளர்களே முன்னிலையில் இருந்தனர். இவற்றில் 78 இடங்களை தேசிய ஜனநாயக லீக் வேட்பாளர்கள் கைப்பற்றி இருந்தனர். நாடு முழுவதும் அக்கட்சிக்கு ஆதரவாகவே முடிவுகள் வெளியாகின.\nஆனால், இதர தொகுதிகளுக்கான தேர்தல் முடிவுகளின் இறுதி நிலவரம் வெளிவருவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது.\nஇதுகுறித்து, கருத்து தெரிவித்த தேசிய ஜனநாயக லீக்கின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், மத்திய தேர்தல் ஆணையம் வேண்டும் என்றே தேர்தல் முடிவுகளை வெளியிடாமல் தாமதப்படுத்தி வருகிறது. எனவே, தேர்தல் ஆணையம் சூழ்ச்சி வேலைகளில் அல்லது வேறு சில திட்டங்களுடன் இருக்கலாம் என நாங்கள் சந்தேகிக்கின்றோம்” என்று தெரிவித்தார்.\nஇந்நிலையில், இங்கிலாந்தின் பிரபல செய்தி நிறுவனமான பி.பி.சி.-க்கு இன்று பேட்டியளித்த ஆங் சான் சூகி, இந்த தேர்தலில் தங்களது கட்சி 75 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளதாகவும், தனது தலைமையிலான ஆட்சி அமைவது உறுதியாகி விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.\nஅந்நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தின்படி வெளிநாட்டு நபரை திருமணம் செய்துகொண்ட அவர் நாட்டின் அதிபராகவோ, பிரதமராகவோ பதவி ஏற்க முடியாது. எனினும், ஒரு ஆளுங்கட்சியின் தலைவராக இருந்து, நாட்டை நான் நல்ல முறையில் வழிநடத்திச் செல்வதில் யாரும் குறுக்கிட முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅக்கட்சிக்கு 70 % மேற்பட்ட வாக்குகள் கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது. மியான்மார் அரசியல் அமைப்பு சட்டப்படி, 67 % வாக்குகளை பெற்றால் ஆட்சி அமைக்க முடியும். எனவே, ஆங் சான் சூகி கட்சி மியான்மரில் ஆட்சி அமைப்பது உறுதியாகி விட்டது.\n19-6-1945 அன்று அந்நாளில் பர்மாவாக இருந்த நாட்டின் தலைநகரான ரங்கூனில் பிறந்த ஆங் சான் சூகியின் தந்தையான ஆங் சான், நவீன கர்மா இராணுவத்தை கட்டமைத்து உருவாக்கி, அப்போது பர்மாவை அடிமைப்படுத்தி வைத்திருந்த பிரிட்டிஷ் அரசிடம் இருந்து விடுதலை பெற்றுத் தந்தார். அதே ஆண்டு அரசியல் எதிரிகளால் அவர் கொல்லப்பட்டார்.\n1988 ஆம் ஆண்டு நோய்வாய்ப்பட்டிருந்த தனது தாயாரை கவனித்துக் கொள்வதற்காக பர்மாவுக்கு வந்த ஆங் சான் சூகியை, நாட்டு மக்களிடையே புரட்சி செய்யும் நோக்கத்தை ஏற்படுத்திய தேசத்துரோகக் குற்றச்சாட்டின்கீழ் 1989 ஆம் ஆண்டு இராணுவம் கைது செய்து வீட்டுக்காவலில் அடைத்தது.\nஅவரது கணவர் அரிஸுக்கு 1995 ஆம் ஆண்டுக்குப் பிறகு விசா அளிக்க அப்போது பர்மாவை ஆண்ட இராணுவத்தின் ஆதரவு பெற்ற ஜுண்டா கட்சி மறுத்து விட்டது. இதற்கிடையில், 1997 ஆம் ஆண்டு புற்றுநோயால் அவர் பாதிக்கப்பட்டார். அவருக்கு அளிக்கக்கூடிய அளவுக்கு எங்கள் நாட்டில் உயர் சிகிச்சை வசதிகள் இல்லை. எனவே, விசா வழங்க முடியாது என அரசு அறிவித்தது. அமெரிக்கா, இங்கிலாந்து, ஐ.நா.சபை மற்றும் போப் இரண்டாம் போல் ஆகியோர் தலையிட்டும் அவருக்கு இறுதிவரை விசா வழங்கப்படவே இல்லை.\nகணவரை கவனித்துக் கொள்ள விரும்பினால் ஆங் சான் சூகி அவர் வாழும் இங்கிலாந்துக்கு சென்று கவனித்துக் கொள்ளட்டும் என அரசு திட்டவட்டமாக தெரிவித்து விட்டது. பர்மாவை விட்டு சென்றால், மீண்டும் நம்மை நாட்டுக்குள் அனுமதிக்க அரசு அனுமதி மறுத்து விடுமோ என்று சந்தேகித்த ஆங் சான் சூகி பர்மாவை விட்டு செல்லவில்லை.\nஇந்நிலையில், புற்று நோயின் தீவிரத்தால் 27-3-1999 அன்று டாக்டர் மைகேல் அரிஸ் மரணமடைந்தார். ஆங் சான் சூகி வீட்டுக் காவலில் அடைக்கப்பட்ட 1989 முதல் 1999 வரை அவரை அரிஸ் மொத்தம் ஐந்து முறை மட்டுமே சந்தித்தார். கடைசியாக 25-12-1995 அன்று இருவரும் சந்தித்து கொண்டனர். 1995 ஆம் ஆண்டு வீட்டுக்காவலில் இருந்து விடுதலை செய்யப்பட்ட அவர், அடுத்ததாக 2000 ஆம் ஆண்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு பின்னர் 19 மாதங்களுக்கு பின்னர் விடுவிக்கப்பட்டார்.\nமீண்டும் 30-5-2003 அன்று வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு 13-11-2010 அன்று விடுதலையானார். அதன் பின்னர் நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து, மக்களை சந்தித்து, பிரசாரம் செய்து இந்த தேர்தலில் தனது கட்சியை ஆங் சான் சூகி வெற்றியடைய வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nதலையில் பாய்ந்த 7 அடி நீளம் கொண்ட இரும்பு கம்பி ; அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைப்பு\nபெல் 206 ரக ஹெலிகாப்டர் கடலில் உடைந்து விழுந்து\n14 வயது சிறுமி வன்புணர்வின் பின்னே கொலை செய்யப்பட்டுள்ளார்\nதலதா மாளிகையின் முன்னால் மோதல்\nவீட்டுக்குள் புகுந்தது அரச பேரூந்து\nUNP - NFGGயின் முயச்சியில் கர்பலா வீதி அபிவிருத்தி ஆரம்பிக்கப்படவுள்ளது\nnajim5543 on நுரையீரல் சத்திரசிகிச்சைக்கான…\nDr M.L.Najimudeen on மாதுலுவாவே சோபித தேரரின் இறுதி…\nnajim5543 on போக்குவரத்து அமைச்சராக நிமல் ச…\nnajim5543 on மஹிந்­தவின் ஊடகப் பேச்­சா­ள­ரி…\nnajim5543 on காத்தான்குடி வன்முறைச் சம்பவத்…\nUNP - NFGGயின் முயச்சியில் கர்பலா வீதி அபிவிருத்தி ஆரம்பிக்கப்படவுள்ளது\nதலையில் பாய்ந்த 7 அடி நீளம் கொண்ட இரும்பு கம்பி ; அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைப்பு February 19, 2016\nபெல் 206 ரக ஹெலிகாப்டர் கடலில் உடைந்து விழுந்து February 19, 2016\n14 வயது சிறுமி வன்புணர்வின் பின்னே கொலை செய்யப்பட்டுள்ளார் February 19, 2016\nதலதா மாளிகையின் முன்னால் மோதல் February 19, 2016\nவீட்டுக்குள் புகுந்தது அரச பேரூந்து February 19, 2016\nகிரிக்கெட் வீரர்களுக்கு இரகசியங்களை சொல்லிக் கொடுத்த பொன்சேகா February 19, 2016\nமட்டு.மாவட்டத்தில் 425 மில்லியன் செலவில் திண்மக்கழிவு முகாமைத் திட்டம் February 19, 2016\n“அரசியல் தீர்வு என்பது அரசியல் வாதிகளுக்கான தீர்வாக அல்லாமல் மக்களுக்கான தீர்வாகஅமைய வேண்டும்” NFGG தவிசாளர் பொறியிலாளர் அப்துர் ரஹ்மான் February 19, 2016\nnajim5543 on நுரையீரல் சத்திரசிகிச்சைக்கான…\nDr M.L.Najimudeen on மாதுலுவாவே சோபித தேரரின் இறுதி…\nnajim5543 on போக்குவரத்து அமைச்சராக நிமல் ச…\nnajim5543 on மஹிந்­தவின் ஊடகப் பேச்­சா­ள­ரி…\nnajim5543 on காத்தான்குடி வன்முறைச் சம்பவத்…\nnajim5543 on காத்தான்குடி தாருல் அதர் அத்த…\nnajim5543 on காத்தான்குடியில் ஏற்பட்ட வன்மு…\nnajim5543 on “சேவைச் செம்மலுக்காய் செ…\nnajim5543 on இஷாக் ஹாஜி: அநுராதபுர மாவட்ட ம…\nnajim5543 on ஆசனங்களை இழந்த முன்னாள் பாராளு…\nnajim5543 on முஜீபுர் ரஹ்மான் 83,124 வாக்கு…\nnajim5543 on ரணிலுக்கு 5,56,000 விருப்பு வா…\nnajim5543 on ஆசனங்களை இழந்த முன்னாள் பாராளு…\nDr M.L.Najimudeen on கொழும்பு உள்ளிட்ட பகுதிகளின் வ…\nnajim5543 on தேர்தல் தொடர்பில் திருப்தி : த…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%BF._%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%90%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-08-24T09:36:14Z", "digest": "sha1:6BB7Y37VVTNFZ5YVZTOSOQSWMHXFN2HQ", "length": 10039, "nlines": 51, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஜி. பட்டு ஐயர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஜி. பட்டு ஐயர் (ஏப்ரல் 26, 1906 - ) தமிழ் நாடக, திரைப்பட நடிகரும், இயக்குநரும் ஆவார். இவர் அம்மாஞ்சி பட்டு ஐயர் என்றும் அழைக்கப்பட்டார்.\nபட்டு ஐயர் 1906 ஏப்ரல் 26 இல் நாகப்பட்டினத்தில் பிரபலமான வணிகராக இருந்த என். கணேசய்யர் என்பவருக்குப் பிறந்தார்.[1] பள்ளியில் படிக்கும் போதே இசை, மற்றும் நாடகங்களில் இவருக்கு அதிக நாட்டம் இருந்தது. பள்ளிக்கூட நாடகங்களில் முக்கிய பாத்திரங்கள் ஏற்று பரிசுகளும் பெற்றிருக்கிறார். இவரும் நாகை மணி என்ற பெயரில் திரைப்படப் பாடல்கள் எழுதி வந்த எம். எஸ். மணி என்பவரும் மற்றும் சில நண்பர்களும் இணைந்து நாடகக் குழு ஒன்றை நிறுவி நாகப்பட்டினம், மாயவரம், திருவாரூர் போன்ற இடங்களில் நாடகங்களை நடத்தி வந்தனர்.[1]\nஇவரது நாடகம் ஒன்றைக் காண வந்த ராவ்பகதூர் கே. எஸ். வெங்கட்ராமய்யர் என்பவர் இவரது நடிப்பைக் கண்டு, தனது பேத்தியின் கணவரான இயக்குநர் கே. சுப்பிரமணியத்திடம் இவரைத் திரைப்படங்களில் நடிக்கப் பரிந்துரைத்தார். அப்போது கே. சுப்பிரமணியம் மதுரை முருகன் டாக்கீசுக்காக கல்கத்தா சென்று நவீன சாரங்கதாரா என்ற திரைப்படத்தை தயாரித்துக் கொண்டிருந்தார். அப்படத்தில் பட்டு ஐயருக்கு நடிக்க சந்தர்ப்பம் கொடுத்ததோடு மட்டுமன்றி தன் உதவி இயக்குநராகவும் நியமித்தார்.[1] நவீன சாரங்கதாராவில் கதாநாயகி எஸ். டி. சுப்புலட்சுமியின் தந்தை சித்திரசேனனாக நடித்தார். இத்திரைப்படம் 1936 இல் வெளிவந்தது.[1] இதே வேளையில் கே. சுப்பிரமணியத்தின் நவீன சதாரம் திரைப்படத்தில் கள்வர் தலைவனாக நடித்தார்.[1] இத்திரைப்படம் 1935 இல் வெளிவந்தது. பின்னர் பக்த குசேலாவில் எஸ். எஸ். மணி பாகவதர் சாந்தீப முனிவராக நடிக்க பட்டு ஐயர் அவரது சீடராக நடித்தார்.[1] இதன் பின்னர் மெட்ராஸ் யுனைட்டட் ஆர்ட்டிஸ்டு நிறுவனத்தின் மிஸ்டர் அம்மாஞ்சி (1937) என்ற முழு நீள நகைச்சுவைத் திரைப்படத்தில் அம்மாஞ்சி என்ற பாத்திரத்தில் நடித்துப் பெரும் புகழ் பெற்றார். எஸ். டி. சுப்புலட்சுமி அத்தங்காளாக இதில் நடித்திருந்தார்.[1] சேவாசதனம் (1938) திரைப்படத்தில் வக்கீல் பத்மநாபனாக நடித்தார். பத்மநாபனின் மனைவியாக ஜெயலட்சுமி வரதாச்சாரி என்பவர் நடித்தார்.[1] தொடர்ந்து அனந்த சயனம் (1942) படத்தில் நாடோடி மக்களின் தலைவனாகவும், பர்த்ருஹரியில் விக்ரமாதித்திய மன்னனாகவும், மானசம்ரட்சணம் படத்தில் கதாநாயகி சுப்புலட்சுமியின் சகோதரனாகவும் நடித்தார்.[1]\nரிஷ்யசிருங்கரில் விபாண்டக முனிவர் வேடத்தில் நடித்த பட்டு ஐயர், காமதேனுவில் வயதான சமீன்தார் வேடத்தில் நடித்தார். ஆர்.கே.எஸ் பிக்சர்சின் குண்டலகேசியில் நடித்த பின்னர் சிறீகமல் புரடக்சன்சாரின் மகாத்மா உதங்கர் திரைப்படத்தில் சிறு வேடத்தில் நடித்ததோடு, அத்திரைப்படத்தின் இயக்குநராகவும் பணியாற்றினார்.[1]\nஜெமினியின் அபூர்வ சகோதரர்கள் (1949) திரைப்படத்தில் முக்கிய பாத்திரங்களில் ஒன்றான மருத்துவர் வேடத்தில் நடித்தார்.[1]\nபின்னாளில், ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான கர்ணனுக்கு உதவியாக படத் தயாரிப்புப் பணிகளில் ஈடுபட்டார்.[2]\nபட்டு ஐயருக்கு ஒரு மகனும், மூன்று பெண்களும் உள்ளனர். இவரது சகோதரர் ஜி. ராமச்சந்திரன் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர்.[1]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/spb-sings-in-ilayaraja-s-birthday-ps5nvz", "date_download": "2019-08-24T09:42:36Z", "digest": "sha1:J42RWG5WTN7AMEAFTRDDW6OGKPHJXD6G", "length": 11914, "nlines": 142, "source_domain": "tamil.asianetnews.com", "title": "’96 படம் குறித்த கருத்துக்காக இளையராஜா மீது கல் எறிவது முட்டாள்தனமானது...", "raw_content": "\n’96 படம் குறித்த கருத்துக்காக இளையராஜா மீது கல் எறிவது முட்டாள்தனமானது...\nஒரு சிறிய கருத்து வேறுபாட்டுக்குப்பின இளையராஜா, எஸ்.பி.பாலசுப்பிரமணியம் என்கிற அற்புதமான நண்பர்கள் இணைந்திருக்கும் தருணத்தைக் கொண்டாடுவதை விட்டுவிட்டு இணையுலக சனியன்கள் வழக்கம்போல் ‘96’ படத்தில் தனது பாடல்கள் பயன்படுத்தப்பட்டதற்கு ராஜா தெரிவித்த கருத்தை கண்,காது,மூக்கு வைத்து நச்சுச்செய்தி ஒன்றைப் பரப்பிவருகிறார்கள்.\nஒரு சிறிய கருத்து வேறுபாட்டுக்குப்பின இளையராஜா, எஸ்.பி.பாலசுப்பிரமணியம் என்கிற அற்புதமான நண்பர்கள் இணைந்திருக்கும் தருணத்தைக் கொண்டாடுவதை விட்டுவிட்டு இணையுலக சனியன்கள் வழக்கம்போல் ‘96’ படத்தில் தனது பாடல்கள் பயன்படுத்தப்பட்டதற்கு ராஜா தெரிவித்த கருத்தை கண்,காது,மூக்கு வைத்து நச்சுச்செய்தி ஒன்றைப் பரப்பிவருகிறார்கள்.\nஅவர்களுக்கெல்லாம் பதில் இந்த ஒற்றை முகநூல் பதிவுதான்,...ஒரு நண்பர் எழுதி இருக்கிறார் இளையராஜா தன் வாயால் ஒழிந்து போனார், இன்னும் போவார் என,...80, 90 களில் வாரா வாரம் ஒரு வெற்றி படத்தை கொடுத்தவர். இன்றளவும் இவரின் சாதனையின் அருகில் செல்ல கூட இங்கு யாருமில்லை. இனிமேல் பிறந்தால் தான் உண்���ு. முதல் முறையாக இசை அமைப்பாளர் மாஸ் ஹீரோவான காலம். இசை 'இளையராஜா' என்று திரையில் தோன்றியவுடன் விசில் சத்தம் பறக்கும். எம் ஜி ஆர், சிவாஜி, ரஜினி, கமலுக்கு இணையாக கிடைத்த அங்கீகாரம் அது.\n1000 படங்களுக்கு இசை என்பது யாரும் நினைத்து கூட பார்க்க முடியாது. அதுவும் அதில் 80 சதவீதம் வெற்றி படங்கள். பல நூறு படங்கள் இவரின் இசைக்காகவே வெற்றி கண்டது. பெரிய ஹீரோ,புது முக நடிகர் , புது முக இயக்குநர், பெரிய இயக்குநர் என எல்லாரும் தவம் இருந்து பாடல் வாங்கினார்கள். ஆனால் இவர் அனைவரையும் சமமாகவே நடத்தினார். இசையில் ,பாடல்களில் அவர் என்றுமே வேறுபாடு காட்டியது இல்லை.\nஅவரை நன்றாகப் பயன்படுத்தி லாபம் அடைந்த இரண்டு பெரிய இயக்குநர்கள் இவரை ஒழிக்க வேண்டும் என்று செயலில் இறங்கினார்கள். அதில் ஒருவர் தன் கடைசி காலத்தில் படங்களே இல்லாமல் போனார். அவர்களை காலம் வேகமாக தள்ளி விட்டது, ஆனால் ராஜா காலத்திற்கும் நிலைத்து நிற்கிறார். இளையராஜாவையும் அவருடைய பாடல்களையும் எவரும் எந்த காலத்திலும் அழிக்கவோ, ஒழிக்கவோ முடியாது, அது இளையராஜாவே ஆயினும் முடியாது.\nஇளையராஜா என்ற பெயர் ஒரு ஈடு இணையில்லா சர்வ இசையின் சகாப்தம். அவர் உபயோகித்த வார்த்தையின் காட்டம் அதிகமெனில் அதற்கு கண்டனம் தெரிவிக்கலாமே ஒழிய, சர்வ சங்கீதத்தின் ஆழமரத்தின் மீது இது தான் சாக்கு என 'மான்' வகையறாகள் கல் எறிவது சிறுபிள்ளை முட்டாள்தனம்.\n’தமிழ் சினிமாவின் தலையில் இடி விழுந்தது’...இயக்குநர்களின் இயக்குநர் மகேந்திரன் சில குறிப்புகள்...\nஇளையராஜாவிற்கும் அரசியலில் சம்மந்தம் உண்டு பல நாள் ரகசியத்தை உடைத்த கமல்\n’எம்.ஜி.ஆர்.,சிவாஜிக்கு நிகரானவராம் நயன்தாரா’...இன்னும் நல்லா அடிச்சு விடுங்கப்பா...\nஎம்.ஜி.ஆர் - சிவாஜி இணைந்து நடித்த படத்தின் கதாநாயகி பழம்பெரும் நடிகை குசலகுமாரி காலமானார்\nநான்கு தலைமுறை கண்ட நடிகை சீத்தாலட்சுமி காலமானார்...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ��ூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n\"அந்த\" வீடியோ என்னோடது இல்ல.. பிக் பாஸ் அபிராமி அலறல்..\nசுவர் ஏறி குதித்து ஏர்போர்ட்டையே கதிகலங்க வைத்த இளைஞர்.. பதறிப்போன பைலட்..\nசெத்தா 1 பைசா கூட கொண்டு போக முடியாது ... வாழ்க்கையை உணர்த்திய \"வாணியம்பாடி சடலம்\"...\nஉயிர் பயத்தை விட.. 1000 ரூபாய்க்கு பயம்.. பதுங்கி பதுங்கி போகும் வாகன ஓட்டிகள்..\nநாடு முழுவதும் பக்தி பெருக்குடன் உற்சாகமாக கொண்டாடப்படும் கிருஷ்ண ஜெயந்தி..\n\"அந்த\" வீடியோ என்னோடது இல்ல.. பிக் பாஸ் அபிராமி அலறல்..\nசுவர் ஏறி குதித்து ஏர்போர்ட்டையே கதிகலங்க வைத்த இளைஞர்.. பதறிப்போன பைலட்..\nசெத்தா 1 பைசா கூட கொண்டு போக முடியாது ... வாழ்க்கையை உணர்த்திய \"வாணியம்பாடி சடலம்\"...\nதிக்... திக்... பதற்றத்தில் கோவை... ஊடுருவிய தீவிரவாதிகள் எங்கே...\nகமாண்டோ படை குவிப்பு .. தீவிர கண்காணிப்பில் தமிழகம் .. முக்கிய இடங்களில் பலத்த சோதனை ..\n’என்னை கண்டு அதிகார வர்க்கம் பதறுவது ஏன் தெரியுமா..’ இயக்குநர் பா.ரஞ்சித் பகீர் பேச்சு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/writer-charu-nivethitha-compares-vijay-with-ajith-pifijv", "date_download": "2019-08-24T08:59:25Z", "digest": "sha1:2VTDKOZBKER3LTSCJ4AWAQQBSWGDKKSH", "length": 10348, "nlines": 140, "source_domain": "tamil.asianetnews.com", "title": "விஜய் ஒரு சமூக விரோதி... ஆனால் அஜீத் மிகச் சிறந்த மனிதர்... பீதி கிளப்பும் பிரபல எழுத்தாளர்", "raw_content": "\nவிஜய் ஒரு சமூக விரோதி... ஆனால் அஜீத் மிகச் சிறந்த மனிதர்... பீதி கிளப்பும் பிரபல எழுத்தாளர்\nசினிமாக்காரர்கள் குறித்து அவ்வப்போது கடுமையான வசவுச்சொற்களை உதிர்த்துவிட்டு எழுத்தாளர்கள் மத்தியில் ஒரு போராளி இமேஜுடன் வலம் வரும் சாரு நிவேதிதா இம்முறை ‘சர்கார்’ நாயகர்கள் விஜயயும், ஏ.ஆர். முருகதாஸையும் சமூகவிரோதிகள் என்று குற்றம் சாட்டியுள்ளார்.\nசினிமாக்காரர்கள் குறித்து அவ்வப்போது கடுமையான வசவுச்சொற்களை உதிர்த்துவிட்டு எழுத்தாளர்கள் மத்தியில் ஒரு போராளி இமேஜுடன் வலம் வரும் சாரு நிவேதிதா இம்முறை ‘சர்கார்’ நாயகர்கள் விஜயயும், ஏ.ஆர். முருகதாஸையும் சமூகவிரோதிகள் என்று குற்றம் சாட்டியுள்ளார்.\n“முன்பு படத்தில் வில்லன்கள் தான் ரவுடி, சமூக விரோதி என கூறிக் கொள்வார்கள், ஆனால் இந்த படத்தில் ஹீரோ விஜய் தன்னை கார்பரேட் கிரிமினல் என கூறிக் கொள்கிறார். கார்பரேட் முதலாளிகள் எல்லாம் கிரிமினல்கள் என்பது வேறு கதை. பல கோடி ரூபாய் சம்பளத்தை வாங்கிக் கொண்டு நடிக்கும் விஜய், அதை இயக்கிய முருகதாஸ் இலவசம் வேண்டாம் என பெனாத்துவது சமூக விரோதிகளுக்கு சமம்”\nஆனால் அஜித், துப்பாக்கி மாதிரி ஜாலியான பொழுதுபோக்குப் படங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்காமல் படு சாதாரணமான விவேகம் மாதிரி படங்களில் நடித்தாலும் அவர் மிகச் சிறந்த ஒரு மனிதர். மக்களின் ஏழ்மையைப் பயன்படுத்தி அரசியலுக்கு வந்து முதல்மந்திரி ஆகி விடலாம் என்ற விஷக் கொடுக்கு அவரிடம் இல்லை. சினிமா ஹீரோ என்றால் படத்தில் நடிப்பதோடு சரி- ஒரு டாக்டர் மாதிரி ஒரு எஞ்சினியர் மாதிரி அது ஒரு வேலை என்று சொல்பவர். அவரிடமிருந்து மற்ற நடிகர்கள் இந்தப் பண்பைக் கற்றுக் கொள்ள வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.\nஅதோடு அவர் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில் அரசியல் பற்றி தெரியாதவர்களும், மக்களின் கஷ்டத்தை புரிந்து கொள்ளாதவர்கள் எளிதாக நடித்து விட்டு முதல்வர் பதவி வேண்டும் என கேட்கின்றனர் கடுமையாக விமர்சித்துள்ளார்.\nசுறாவுக்கு மேல மெர்சலுக்கு கீழ... ‘சர்கார்’ விமர்சனம்\n முருகதாசுக்கு ஒரு பெரிய கும்புடு போட்ட விஜய்\nசுறுசுறுப்பாகும் விஜய் 63 பட வேலைகள் அசத்தலான கேமரா மேன் படக்குழுவில் இணைந்தார்\nவிஜய் நடிக்க இருப்பது அஜித்திடம் சுட்ட கதையாம் அங்கே சுட்டு, இங்கே சுட்டு இப்போ தல தலையிலேயே கை வைத்த அட்லீ\nஅட்லீயுடன் புது டீல் போட்டு எஸ்கேப் ஆகும் விஜய்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n\"அந்த\" வீடியோ என்னோடது இல்ல.. பிக் பாஸ் அபிராமி அலறல்..\nசுவர் ஏறி குதித்து ஏர்போர்ட்டையே கதிகலங்க வைத்த இளைஞர்.. பதறிப்போன பைலட்..\nசெத்தா 1 பைசா கூட கொண்டு போக முடியாது ... வாழ்க்கையை உணர்த்திய \"வாணியம்பாடி சடலம்\"...\nஉயிர் பயத்தை விட.. 1000 ரூபாய்க்கு பயம்.. பதுங்கி பதுங்கி போகும் வாகன ஓட்டிகள்..\nநாடு முழுவதும் பக்தி பெருக்குடன் உற்சாகமாக கொண்டாடப்படும் கிருஷ்ண ஜெயந்தி..\n\"அந்த\" வீடியோ என்னோடது இல்ல.. பிக் பாஸ் அபிராமி அலறல்..\nசுவர் ஏறி குதித்து ஏர்போர்ட்டையே கதிகலங்க வைத்த இளைஞர்.. பதறிப்போன பைலட்..\nசெத்தா 1 பைசா கூட கொண்டு போக முடியாது ... வாழ்க்கையை உணர்த்திய \"வாணியம்பாடி சடலம்\"...\nதம்பி கோலி இப்படியே பண்ணிகிட்டு இருந்தீங்கன்னா நல்லா இருக்காது.. தாதா தடாலடி\nகுற்றாலீஸ்வரன் - அஜித் திடீர் சந்திப்பு சிலிர்க்க வைக்கும் சுவாரஷ்ய தகவல்கள்...\nஅமித் ஷாவுக்காக இதையெல்லாம் செய்தாரா அருண் ஜேட்லி.. மோடியுடனான நட்பிற்கு இப்படியொரு காரணமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/business/personal-finance-pradhan-mantri-shram-yogi-mandhan-unorganised-sector-workers-to-get-rs-3000-post-retirement-103887.html", "date_download": "2019-08-24T10:14:49Z", "digest": "sha1:UVF2PDZFXILZ2SH363IDIZ3NKXWKS2FX", "length": 11629, "nlines": 184, "source_domain": "tamil.news18.com", "title": "அமைப்புச் சாரா தொழிலாளர்களுக்கான ஓய்வூதிய திட்டம் பற்றித் தெரியுமா உங்களுக்கு? | Pradhan Mantri Shram Yogi Mandhan: Unorganised sector workers to get Rs 3,000 post-retirement– News18 Tamil", "raw_content": "\nஅமைப்புச் சாரா தொழிலாளர்களுக்கான ஓய்வூதிய திட்டம் பற்றித் தெரியுமா உங்களுக்கு\nநிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட சீர்திருத்த அறிவிப்புகள் என்னென்ன\nபொருளாதாரம் குறித்து யாரும் அச்சப்பட தேவையில்லை: நிதி ஆயோக் துணைத் தலைவர்\nஇந்திய பொருளாதாரம் சிறப்பான நிலையில் உள்ளது - நிர்மலா சீதாராமன்\nப. சிதம்பரத்தை சிக்க வைத்த ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கின் பின்னணி என்ன\nமுகப்பு » செய்திகள் » வணிகம்\nஅமைப்புச் சாரா தொழிலாளர்களுக்கான ஓய்வூதிய திட்டம் பற்றித் தெரியுமா உங்களுக்கு\nபிரதான் மந்திரி அமைப்புச் சாரா தொழிலாளர்கள் ஓய்வூதிய திட்டம் என்பதைத் தான் பிரதான் மந்திரி ஷரம் யோகி மந்தன் (Pradhan Mantri Shram-Yogi Maandhan) என்று அறிவித்துள்ளனர்.\nபிரதான் மந்திரி அமைப்புச் சாரா தொழிலாளர்கள் ஓய்வூதிய திட்டம்\nபட்ஜெட் 2019-ல் அமைப்புச் சாரா தொழிலாளர்களுக்குப் பிரதான் மந்திரி ஷரம் யோகி மந்தன் (Pradhan Mantri Shram-Yogi Maandhan) திட்டம் கீழ் மாதம் 3,000 பென்ஷன் அளிக்கப்படும் என்று பொறுப்பு நிதி அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்துள்ளார்.\nயாரெல்லாம் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறுவார்கள் யாரெல்லாம் அமைப்புச் சாரா தொழிலாளர்கள் பட்டியல் கீழ் வருவார்கள்\nஆட்டோரிக்க்ஷா மற்றும் வாடகை ஊர்தி ஓட்டுனர்\nபுத்தகப் பதிப்பாளர், விற்பனையாளர் மற்றும் பணியாளர்\nநாடு முழுவதும் 42 கோடி அமைப்புச் சாரா தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களில் மாதம் ரூ. 15,000-க்கும் குறைவாகச் சம்பளம் வாங்குபவர்களுக்கு மட்டும் பிரதான் மந்திரி ஷரம் யோகி மந்தன் திட்டம் கீழ் ஓய்வூதியம் பெற முடியும்.\nபிரதான் மந்திரி அமைப்புச் சாரா தொழிலாளர்கள் ஓய்வூதிய திட்டத்தில் தொழிலாளர்கள் தங்கள் பங்களிப்பாக 100 ரூபாய் செலுத்த வேண்டும். அரசின் பங்களிப்பு 100 ரூபாய் .\nஇந்தத் திட்டத்தின் கீழ் முதலீடு செய்யும் தொழிலாளர்கள் 60 வயது நிறைவடையும் போது மாதம் 3,000 ரூபாய் பென்ஷனாக வழங்கப்படும்.\nஇந்தத் திட்டம், பிரதான் மந்திரியின் அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தின் கீழ் இணைந்து செயல்படும்.\nமேலும் அமைப்புச் சாரா தொழிலாளர்கள் ஓய்வு பெறும் போது 30 லட்சம் ரூபாய் வரையிலான கிராஜூவிட்டி தொகைக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. முன்பு 20 லட்சம் ரூபாய் வரையிலான கிராஜூவிட்டிக்கு மட்டும் வரி விலக்கு இருந்தது.\nமேலும் பார்க்க: பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்\nஅருண் ஜெட்லியின் வாழ்க்கைப் பயணம்....\nமூடப்பட்ட டாஸ்மாக்... பட்டாசு வெடித்து கொண்டாடிய மக்கள்...\nCinema RoundUp: புதிய சாதனை படைத்த விஸ்வாசம்\nகோதுமை மாவை பிசைந்து குழந்தை போல கொண்டு வந்த பெண்\nகாஷ்மீருக்குச் சென்ற ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்கட்சி பிரதிநிதிகள் குழு திருப்பி அனுப்பப்பட்டனர்\nஒரு டி20 போட்டியில் 134 ரன்கள், 8 விக்கெட்டுகள்... சாதனை படைத்த இந்திய வீரர்\nRIP Arun Jaitley | அருண் ஜெட்லியின் வாழ்க்கைப் பயணம்.... புகைப்படங்களாக....\n3 ஆண்டு போராட்டத்தால் மூடப்பட்ட டாஸ்மாக்... பட்டாசு வெடித்து கொண்டாடிய மக்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/japanese/lesson-4771601110", "date_download": "2019-08-24T09:59:30Z", "digest": "sha1:A5FOJSVJJZNKAYT36ZZKD3WZQNP4ZUSP", "length": 4373, "nlines": 141, "source_domain": "www.internetpolyglot.com", "title": "பொழுதுபோக்கு, கலை, இசை - 娛樂, 藝術, 音樂 | レッスンの詳細 (Tamil - 中国語) - インターネットポリグロット", "raw_content": "\nபொழுதுபோக்கு, கலை, இசை - 娛樂, 藝術, 音樂\nபொழுதுபோக்கு, கலை, இசை - 娛樂, 藝術, 音樂\nகலை இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும் ஒரு காலி பாத்திரம் போல் இருக்கும். 沒有藝術的生活跟空殼沒什麼差別\n0 0 அழுகை 哭\n0 0 ஆசிரியர் 作家\n0 0 இரைச்சல் 噪音\n0 0 இலக்கியம் 文學\n0 0 உயிரியல் பூங்கா 動物園\n0 0 ஊதுகொம்பு 喇叭\n0 0 ஓய்வெடுத்தல் 放鬆\n0 0 ஓவியப் படம் 肖���\n0 0 ஓவியம் 繪畫\n0 0 ஓவியர் 畫家\n0 0 கவிஞர் 詩人\n0 0 கவிதை 韻文\n0 0 கவிதை 詩\n0 0 கிசுகிசுத்தல் 耳語人\n0 0 கிட்டார் 吉他\n0 0 கிறிஸ்துமஸ் 聖誕節\n0 0 கிறிஸ்மஸ் தாத்தா 聖誕老人\n0 0 குரல் 聲音\n0 0 கேலிச் சித்திரம் 卡通\n0 0 கோமாளி 小醜\n0 0 சத்தம் போடுதல் 制造噪音\n0 0 சப்தமில்லாமல் பேசுதல் 耳語\n0 0 சர்க்கஸ் 馬戲\n0 0 சாக்ஸபோன் 風管\n0 0 சினிமா 電影院\n0 0 சீட்டி 口哨\n0 0 சுற்றுலா 野餐\n0 0 சுற்றுலா பயணம் 漫遊\n0 0 சுழல் நடனம் 華爾滋\n0 0 டிஸ்கோ 舞廳\n0 0 ட்ரோம்போன் 伸縮喇叭\n0 0 தத்ரூபம் 現實主義者的\n0 0 திகில் படம் 恐怖片\n0 0 திரைப்படங்கள் 電影\n0 0 திரையரங்கு 戲劇的\n0 0 திரையரங்கு 劇場\n0 0 துப்பறியும் கதை 偵探的小說\n0 0 துருத்தி 手風琴\n0 0 தொலைக்காட்சி நிகழ்ச்சி 電視節目\n0 0 தொலைநிலை கட்டுப்பாட்டு 遙遠控制\n0 0 தோல் பளுப்பாக்குதல் 鞭打\n0 0 நகைச்சுவை 笑話\n0 0 நகைச்சுவை 喜劇\n0 0 நடனமாடுதல் 跳舞\n0 0 நாடகம் 劇本\n0 0 நாவல் 小說\n0 0 பங்கு 角色\n0 0 பனிப்பந்து 雪球\n0 0 பயணப் பெட்டி 手提箱\n0 0 பாடகர் 歌手\n0 0 பாடகர் குழு 合唱隊\n0 0 பாடுதல் 唱\n0 0 பாட்டு 歌曲\n0 0 பியானோ 鋼琴\n0 0 புல்லாங்குழல் 笛\n0 0 பூங்கா 公園\n0 0 பூவா தலையா 公或字\n0 0 பொம்மை 玩偶\n0 0 பொம்மை 玩具\n0 0 பொம்மைக் கரடி 玩具熊\n0 0 மணி அடித்தல் 戒子\n0 0 மாலை விருந்து 派對\n0 0 மீன்பிடித்தல் 釣魚\n0 0 வயலின் 小提琴\n0 0 வர்ணத் தூரிகை 畫筆\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.smtamilnovels.com/sempunal-5/", "date_download": "2019-08-24T09:36:45Z", "digest": "sha1:LVO5HE6UREJXKYAH3S6SVQKTXMXSOXZC", "length": 28491, "nlines": 137, "source_domain": "www.smtamilnovels.com", "title": "Sempunal 5 - SM Tamil Novels", "raw_content": "\nகாலில் எதுவோ ஊர்ந்தது. நரன் அலறினான். துள்ளி குதித்தான். இரண்டடி ஓடினான். அவன் சட்டையைப் பிடித்து இழுத்த தரணி கால் முட்டிக்குப் பின்னால் உதைத்து மண்டியிட வைத்தான்.\n“பூச்சிக்கெல்லாம் பயப்படுற உனக்கெதுக்கு இந்த வேலை இவ்வளோ நேரம் வாய் சவடால் விட்ட இவ்வளோ நேரம் வாய் சவடால் விட்ட எதா இருந்தாலும் கண்ணுக்குத் தெரியுற வரைக்கும் இருக்க தைரியம் கண்ணுக்குத் தெரியாமக் கிட்ட வரும்போது காணாமப் போயிடுதுல்ல எதா இருந்தாலும் கண்ணுக்குத் தெரியுற வரைக்கும் இருக்க தைரியம் கண்ணுக்குத் தெரியாமக் கிட்ட வரும்போது காணாமப் போயிடுதுல்ல உள்ளுக்குள்ள ஒதறுதுல்ல\n“ஏய்… எதுக்குடா உக்கார வெச்ச கீழ என்னென்ன கடக்குதோ உங்களுக்கெல்லாம் கண்ணு எப்படிடாத் தெரியுது\n“ரெண்டு நிமிசம் என்ன நடக்குதுன்னு புரியாததுக்கு இப்படி லபோ லபோங்குற…”\n“எனக்குத் தேவயில்லாமப் பேசுறதுப் புடிக்காது. என்னையே…”\n“இங்கயே இருந்த��டலாம் தரணி. இதுக்கு மேல உள்ளப் போனாக் கஷ்டம். கொஞ்ச நேரம் இங்க உக்காரு. அப்பறம் போய் ரெண்டு நாள் நம்ம இங்க தங்குறதுக்குத் தேவையான எல்லாத்தையும் எடுத்துட்டு வந்துடு”\n“சரிண்ணா. இவனத் தனியா சமாளிச்சிடுவீங்களா\n“பூச்சிக்கு பயப்படுறான்… இவனுக்கு ஒருத்தர் காவலுக்கு இருக்குறதே அதிகம்”\n இது நீ பழகுன இடம். அதனால காடா இருந்தாலும் தைரியமாப் பேசுற. உன்னக் கொண்டு போய் எங்க வீட்ல என் ரூம்ல தள்ளி லைட் ஆப் பண்ணா நீ கூட என்ன மாதிரி தான்டா பதறுவ”\n“ஆமாமா… தரணி… நம்மளப் பாக்க வரணும் இல்ல எதாவது தகவல் சொல்லணும்னா எங்க எப்படி வரணும்னு வேணு கிட்ட சொல்லிட்டு வந்துடு. அவன் பாத்துப்பான்”\nசபரியும் தரணியும் அமைதியானார்கள். ஆனால் சூழல் அமைதியாய் இல்லை. ஒலித்த சன்ன ஒலிகள் கூட நெஞ்சுக்குள் ஊடுருவிச் சென்றன.\nசிவா பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்தான். தெய்வாவின் கல்லூரி தோழி ஒருத்திக்கு அழைத்து அவள் மூன்று நாட்கள் கல்லூரிக்கு வர மாட்டாளென்று சொன்னான். அடுத்து அவளுடைய சூப்பர்வைசருக்கு அழைத்து அவள் கடைக்கு மூன்று நாட்கள் வர மாட்டாளென்று சொன்னான்.\nஅவளைத் தேடி யாரேனும் வீட்டிற்கு வந்தால் போலிஸ் அவளை விசாரிக்க வேண்டுமென்று சொன்னால் போலிஸ் அவளை விசாரிக்க வேண்டுமென்று சொன்னால் தெய்வா மீது சந்தேகம் வர வாய்ப்பிருக்கிறதா தெய்வா மீது சந்தேகம் வர வாய்ப்பிருக்கிறதா அவளுக்கும் அவனுக்கும் எங்காவது, எதிலாவது சம்பந்தம் இருக்கிறதா\nநரனை முதல் நாள் பார்த்ததிலிருந்து யோசித்தான். எவ்வகையிலும் இருவருக்கும் சம்பந்தம் இல்லை. எதற்காக அவன் அப்படி செய்தான் என்றாவது ஒரு நாள் அவனிடம் கேட்க வேண்டும்.\nவீட்டிற்கு வந்தபோது தரணி அங்கிருந்தான்.\n“இல்லண்ணா. நான் மட்டும் வந்தேன். துணி, விளக்கு, எண்ணெய், சாப்பாடு எல்லாம் எடுத்துட்டுப் போகணும். இன்னும் ரெண்டு மூணு நாளு அங்கயே இருக்கலாம்னு சபரி அண்ணா சொன்னாங்க”\n“மூணு நாளைக்கு மேல அங்கயே இருக்க வேண்டி வரலாம். எப்பயும் நீங்க ரெண்டுப் பேருமே இருக்க வேணாம். இப்பப் போ. ராத்திரி இரு. நாளைக்கு யாரையாவது அனுப்பி ஆள் மாத்தி விடுறோம்”\n“தொடர்ந்து ஊருக்குள்ள ஒரு ஆள் இல்லன்னுத் தெரிஞ்சா போலிஸ் கொடைவாங்க தரணி”\n“அதெல்லாம் ஒண்ணுமில்ல. நீங்க பத்திரமா இருங்க. அவன விட்டு கண்ணெடுக்காதீங்க. ��ப்பிச்சான்…”\n“தொட நடுங்கிண்ணா… அதுக்காக அசால்ட்டா இருக்க மாட்டோம். பாத்துக்குறோம். எங்கத் தங்கியிருக்கோம்னு வேணு அண்ணன்கிட்ட சொல்லிட்டுப் போறேன்”\nகை முட்டியில் கல் குத்திக் காய்ந்திருந்த தோலை நகத்தால் கீறிப் பிய்த்துக் கொண்டிருந்தாள் தெய்வா. தோள் சதையை விட்டுப் பிரிந்தபோதெல்லாம் சுருக்கென்றது. வலியை மறக்க இன்னொரு வலி.\nஎத்தனை முறை நினைத்துப் பார்த்தாளென்று தெரியாது. உண்மையில் அவள் நினைத்துப் பார்க்க அவசியமின்றி காட்சிகள் கண் முன் தோன்றின.\nகாட்சிகளில் தெரிந்த அவளைப் பார்த்து அவளே பரிதாபப்பட்டாள்; வெறுத்தாள்; கண்ணீர் விட்டாள்; கோபம் கொண்டாள். அவனைப் பார்ப்பதைத் தவிர்த்தாள்.\n‘வெட்டிருக்கணும். கைல அருவா கெடச்சும் ஏன் வெட்டாம விட்டேன் அவனக் கொன்னா எம்மனசு அமைதியாயிடுமா அவனக் கொன்னா எம்மனசு அமைதியாயிடுமா எல்லாத்தையும் மறந்துடுவேனா\nசெம்பருத்தி வந்து அவளருகில் குடிசையின் மண் சுவரில் சாய்ந்தமர்ந்தார். மகளின் கையை எடுத்து அவர் கைகளுக்குள் வைத்துக் கொண்டார்.\n“இன்னும் எத்தன நாளு இங்கயே உக்காந்திருக்குறது கண்ண மூட முடியல. உங்களோடல்லாம் வீட்டுல இருந்தா நல்லாயிருக்கும்னுத் தோணுது. யாரையும் பாக்கவும் புடிக்கல. என்ன நெனச்சா எனக்கே வெறுப்பா இருக்கும்மா”\nதெய்வாவின் கையையும் சேர்த்துத் தன் கைகளால் முகத்தை மூடி அழுதார் செம்பருத்தி. கண்களைத் துடைத்த தெய்வா அவரிடமிருந்து கையை விடுவித்துக் கொண்டாள்.\n“என்னோட காலேஜ் பேக் எடுத்துட்டு வந்து தரியா\n“பேக்… உன்ன இங்க கொண்டு வந்தப்போ பேக் இல்லையே தெய்வா”\n“கடையிலேந்துக் கிளம்புனப்போ எடுத்துட்டு வந்தேன். நடுவுல… வீட்டுல இருக்க ஏதாவது ஒரு நோட்டோ புக்கோ எடுத்துட்டு வந்து தாம்மா. பைத்தியம் புடிக்குது”\n“எடுத்துட்டு வரேன் தெய்வா. இப்பவே போய் எடுத்துட்டு வரேன்”\nஎழுந்து ஓடினார் செம்பருத்தி. இருபது நிமிடங்களில் ஒரு பை நிறைய புத்தகங்களைத் தூக்கி வந்து அவளிடம் கொடுத்தார்.\nஅங்கே இருக்க வேண்டும். மகளிடம் ஏதாவது பேச வேண்டும். என்ன பேச அவர் அங்கில்லையென்று அவள் உணரும் முன் வந்த வழியே திரும்பிச் சென்றார்.\nதெய்வா புத்தகத்தைத் திறந்தாள். வகுப்பில் கவனித்த பாடம். புரிந்த வரிகள். எழுத்துக்களெல்லாம் மங்கி மறைந்தன. அன்று வாய்விட்டுக் கதற முடியாமல் எழுப்பிய ஓலம் காதைக் கிழித்தது.\nபுத்தகத்தை மூடிக் கீழே போட்டு காதுகளைப் பொத்திச் சுருண்டுப் படுத்தாள். நரன் அவள் கைகளைப் பிடித்து இழுத்தான். அடித்தான். ஆடைக் கிழித்தான்.\nஅருகிலிருந்த குடிசைகளிலிருந்து பெண்கள் ஓடி வந்தனர். அவளை எழுப்பித் தண்ணீர் கொடுத்தனர்.\n“நாங்க யாரவது கூட இருக்கோம்”\n“அமைதியாத் தூங்கு தெய்வா. எல்லாத்தையும் மறக்க முயற்சிப் பண்ணு”\nதரையில் படுத்துக் கொண்டாள். மனம் அமைதியுற்றதாத் தெரியாது. கூச்சல் குறைந்திருந்தது.\nநரனை காட்டுக்குள் கூட்டி வந்து இரண்டு நாட்களாகியிருந்தன. தரணியும் சபரியும் போய் வேணுவும் பூபதியும் வந்திருந்தனர். பூபதி வேணுவை விட வயதில் பெரியவனாய்த் தெரிந்தான். வந்ததிலிருந்து அமைதியாகவேயிருந்தான்.\nநரனால் பேசுவதை நிறுத்த முடியவில்லை. சில நேரங்களில் திட்டினான். சில நேரங்களில் கெஞ்சினான். பேச்சு உளறலாய் மாறிக் கொண்டிருந்தது.\n“இங்க கேக்குற சவுன்ட் எல்லாம் புதுசா இருக்கு”\n“அடிக்கும். இப்படி போர் அடிச்சு அடிச்சுதான் கொழுப்பேறிப் போய்க் கெடக்கு”\n“நான் இங்க வந்து மூணு நாளாச்சு. குளிக்கணும். எத்தன வாட்டி சொல்லுறது பல்லுக் கூட விளக்காம சாப்பிடுறேன். வாயெல்லாம் கசக்குது”\n“இப்ப நீ குளிச்சு என்ன பண்ணப் போற\n ஏன் எவனுமே பேர் சொல்ல மாட்டேங்குறீங்க மாட்டிப்போம்னு பயமா\n“என்னமோ விடியுற வரைக்கும் என்ன இங்க வெச்சிருந்தா உங்களக் காட்டிக் குடுக்க மாட்டேன்ன\n“சொன்னதெல்லாம் செய்யுற மனுஷனப் பாத்திருக்கியா உன் அம்மா அப்பாவால கூட உன்கிட்ட சொன்னதையெல்லாம் உனக்காக செய்ய முடியாது”\n“சொல்லுறது, செய்யுறது எதுக்குமே அர்த்தம் புரியாம இப்படி வாழ்ந்து என்னத்த சாதிக்கப் போற\n“உத்தமனா வாழ்ந்து நீ என்னத்த சாதிக்கப் போற ஒண்ணுத்தையும் அனுபவிக்காம… இப்படி இருப்பா, டேய் இப்படி இருடான்னு சுத்தி இருக்கவங்க சொல்லுறதுக்கெல்லாம் தலையாட்டிக்கிட்டு… ஊரு உலகம்னு எத, யார சொல்லணும்னுப் புரியாம… உன் வாழ்க்கைய அடுத்தவன் கையிலேந்துப் புடுங்கி வாழத் தெரியாதவன், அடுத்தவன் எப்படி வாழணும்னு சொல்லிக் குடுத்து, அவன் வாழ்க்கையப் புடுங்கி நீ வெச்சுக்கப் பாக்குறியா ஒண்ணுத்தையும் அனுபவிக்காம… இப்படி இருப்பா, டேய் இப்படி இருடான்னு சுத்தி இருக்கவங்க சொல்லுறதுக்கெல்லாம் தலையாட்டிக்கிட்டு… ஊரு உலகம்னு எத, யார சொல்லணும்னுப் புரியாம… உன் வாழ்க்கைய அடுத்தவன் கையிலேந்துப் புடுங்கி வாழத் தெரியாதவன், அடுத்தவன் எப்படி வாழணும்னு சொல்லிக் குடுத்து, அவன் வாழ்க்கையப் புடுங்கி நீ வெச்சுக்கப் பாக்குறியா\n“நீ என் வாழ்க்கைன்னு யோசிக்குற. அடுத்தவனப் பத்தி உனக்கு எந்தக் கவலையும் இல்ல. ஊரு உலகத்தயெல்லாம் விடு… ஒரு வீட்டுக்குள்ள இருந்தாக் கூட எங்க வாழ்க்க, நம்ம வாழணும்னுன்னுதான்டா யோசிக்கத் தோணும். உனக்கு இதெல்லாம் புரியாது”\n“சரி புரியாததால நான் இங்க இருக்கேன். நீ\n“முட்டாளெல்லாம் உலகத்தோட ஒரு பக்கத்துலையா இருக்கான் உன்ன தண்டிக்கணும்னாலும், திருத்தணும்னாலும், ஏன்… ஒதுக்கணும்னாலும் நான் உன் கூட இருந்துதான் பண்ண முடியும்”\n“அப்ப முட்டாளா இருந்தா என்ன உன்ன மாதிரி அறிவு ஜீவியா இருந்தா என்னடா எல்லாரும் ஒண்ணாதான வாழுறோம்\n“உன்ன மத்தவங்களோட சேர விட்டா அவங்களையும் இப்படி யோசிக்க வெப்ப. அதுக்குதான் தனியாக் கூட்டிட்டு வந்தது”\n“என் கூட சேந்துக் கெட்டுப் போயிடாத. தள்ளி உக்காந்துக்கோ”\n“நான் சொன்னதெல்லாம் உனக்கும் எப்பயாவது தோணியிருக்கும். ஆனா இப்படியெல்லாம் யோசிக்கக் கூடாதுன்னு பயமுறுத்தி வெச்சிருப்பாங்க. இல்ல\n“பூபதி இவனப் பாத்துக்கோ. நான் கொஞ்ச தூரம் நடந்துட்டு வரேன்”\n“யாருக்கிட்டேந்துத் தப்பிச்சு ஓடுறன்னாவது தெரிஞ்சுக்கோ முதல்ல”\nவேணு திரும்பிப் போவதைக் குறித்து யோசித்தான். இங்கு வருவதற்கு முன்பு ஆத்மன் சொன்னவை நினைவு வந்தன.\n“இந்தக் காட்டுக்குள்ள வரணும்னா ஊரத் தாண்டி தான் வரணும். எவன் கண்ணுலயும் படாம வந்தாலும் கொஞ்ச தூரத்துக்கு மேல உள்ள வர முடியாது. நம்ம யாரோட உதவியாவது கண்டிப்பா வேணும். சுலபமா வழி மாத்திக் கூட்டிட்டுப் போயிக் குழப்பி விட்டுட முடியும்”\nநரன் தப்பிச் செல்ல முயற்சிக்காததற்குக் காரணமும் இதுதான். வேணுவுக்குத் தெரியும். இருந்தாலும் எப்போதும் யாராவது ஒருவர் விழித்திருந்தனர்.\nதலைவர் அவசரமாக அழைத்து வரச் சொன்னதாக சொல்லி சிவாவை ஆறுமுகத்தின் வீட்டிற்குக் கூட்டி வந்தான் சபரி. ஆறுமுகத்தின் மூத்த மகள் காவிரியும், அவள் கணவன் ரங்கனும், அவனுடைய தம்பி பரமனும் வந்திருந்தனர்.\nரங்கனின் ஊருக்கும் அவர்கள் ஊருக்கும் நீண்டக் காலப் பக���யிருந்தது. இரு பக்கமும் உயிர் சேதம், பொருள் சேதம் அதிகரித்துக் கொண்டே போக சண்டையை ஒரு முடிவுக்குக் கொண்டு வர எண்ணினார் ஆறுமுகம்.\nதாமே முன் வந்து தன் மகளை அவர்கள் ஊரில் கட்டிக் கொடுப்பதாகச் சொன்னார். முதலில் யாரும் ஒப்புக் கொள்ளவில்லை.\nஇவர்கள் சண்டையில் ரங்கனின் ஊர் தலைவரான அவன் தந்தை இறந்து போயிருக்க தலைவனாயிருந்த ரங்கன் இதற்குச் சம்மதித்தான். இனி யாரும் யாரையும் தாக்கக் கூடாதென்ற ஒப்பந்தத்தின் பேரில் இரண்டு வருடங்களுக்கு முன் அவர்கள் திருமணம் நடந்திருந்தது.\n“வா சிவா. உன்கிட்டப் பேச வந்திருக்காங்க. காவேரி உள்ளப் போ”\n“உக்காரு சிவா. இங்க நடக்குறதெல்லாம் கேள்விப்பட்டோம். என்ன பிரச்சன வந்தாலும் நாங்க கூட நிப்போம்”\n“நீங்க எப்பயும் ரெண்டு ஊருக்காகவும் யோசிப்பீங்கன்னுத் தெரியும்ங்க”\n என் தம்பி பரமன். இவன்…”\n“அண்ணா நானே சொல்லுறேன். நான் தெய்வாவக் கல்யாணம் பண்ணிக்க நெனைக்குறேன் சிவா. உன் சம்மதம் வேணும்”\n“நீ இதுலத் தலையிடாத ஆத்மா. அவங்கக் கேக்கணும்னு நெனைக்குறாங்க. தகப்பனில்லாத வீடுன்றதால முடிவெடுக்க வேண்டியது சிவா. அவங்கப் பேசட்டும்”\n“சிவா நம்ம ரெண்டு ஊருப் பிரச்சனைய தீத்து வெக்க மாமா அவருப் பொண்ணக் குடுக்குறேன்னு சொன்னாரு. இப்ப இந்த ஊருல ஒரு பிரச்சனங்கும்போது நாங்க எதாவது செய்யணும்”\n“அதுக்காக இன்னொரு கல்யாணம் தான் வழியா\n“அப்படியில்ல. வேற என்ன உதவி வேணும்னாலும் செய்ய நாங்கத் தயார். ஆனா அதெல்லாம் உங்களுக்கு தைரியத்த வேணா குடுக்கும். ஆறுதல் சொல்லவோ, உங்களுக்காக நாங்க இருக்கோம்னு புரிய வெக்கவோ நெனச்சா இந்த கல்யாணம் ஒண்ணுதான் வழி”\n“நீ ஊர யோசிக்குற பரமா. உன்ன யோசிச்சுப் பாத்து முடிவுப் பண்ணு”\n“ஒரு பொண்ணோட வாழ்க்கைய யோசிச்சுப் பேசுறேன். ஊரும் முக்கியம்தான். அதுக்காக என்ன பணயம் வெக்க மாட்டேன். எங்கண்ணன் நல்லாதான இருக்காங்க\n“உங்க அண்ணன் கல்யாணத்தையும் உன்னோடதையும் சேத்துப் பாக்காத. ரெண்டும் வேற. தேவையில்லாம என் தங்கச்சிக் கஷ்டப்படுறதப் பாக்குறதுக்கு அவளக் காலம் பூரா எங்கக் கூடவே வெச்சுப்பேன்”\n“சொல்லிட்ட… செய்ய முடியுமான்னு யோசி. அவ சந்தோஷமா இருப்பான்னு நம்பு. என்ன நம்பு”\n“உங்க குடும்பத்த நம்பி எங்க ஊர் தலைவரே அவருப் பொண்ணக் குடுத்துருக்காரு. நானும் நம்புறேன��”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnaatham.org/2018/10/samantha.html", "date_download": "2019-08-24T08:43:28Z", "digest": "sha1:5MLPNTFSDO55HFMNJO6V4INNAQVCWZU7", "length": 14075, "nlines": 224, "source_domain": "www.tamilnaatham.org", "title": "போர்க்குற்றம் செய்தவர் ஆட்சியா? மு.அமெரிக்க தூதுவர் கவலை 😢 - TamilnaathaM", "raw_content": "\nHome தமிழ்நாதம் போர்க்குற்றம் செய்தவர் ஆட்சியா மு.அமெரிக்க தூதுவர் கவலை 😢\n மு.அமெரிக்க தூதுவர் கவலை 😢\nசிறிலங்காவில் அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் நடவடிக்கைகளால், ஜனநாயகம் வீழ்த்தப்பட்டுள்ளது என்று ஐ.நாவுக்கான முன்னாள் அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவர் தெரிவித்துள்ளார்.\nசிறிலங்காவின் அரசியல் குழப்பங்கள் தொடர்பாக தமது கீச்சகப் பக்கத்தில் சமந்தா பவர் பதிவு ஒன்றை இட்டுள்ளார்.\nஅதில், \"சிறிலங்காவில் அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் நடவடிக்கைகளால், ஜனநாயகம் வீழ்த்தப்பட்டுள்ளது.\nஅவர், பொறுப்புக்கூறலுக்கு உறுதியளித்தார். ஆனால் இப்போது, போர்க்குற்றங்கள், காணாமல் ஆக்கப்படுதலுக்கு பொறுப்பான ராஜபக்சவை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டு வந்துள்ளார்.\nஅவசர இராஜதந்திரம் தேவை – இலங்கையர்கள் இதனை கையாள வேண்டும். பெருமளவு இரத்தம் சிந்தப்பட்டுள்ளதால் பின்நோக்கித் திரும்ப முடியாது\" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nதமிழ்நாதத்தில் வெளிவரும் ஆக்கங்கள் செய்திகள் என்பன பல்வேறு தளங்களிலிருந்து பெறப்பட்டவையாகும்.\nஉரிமைக்காகப் போராடி மடிந்த புலிகளைக் கேவலப்படுத்தாதீர் - பொன்சேகா\n\"தமிழ் மக்களின் உரிமைக்காகவே பிரபாகரன் தலைமையிலான விடுதலைப்புலிகள் ஆயுதமேந்திப் போராடினார்கள். இறுதிவரை அவர்கள் கொள்கையில் உறுதியாக நின...\nஎதிர்ப்பை கடந்து துரைராசசிங்கம் செயலாளரானது எப்படி\nஅங்கு நடைபெற்ற விடயம் பொதுச்செயலாளர் தெரிவின்போது தலைவர் மாவை அண்ணர் ஏற்கனவே இருந்த துரைராசசிங்கம் அவர்களை பொதுச்செயலாளராக நியமிப்பதாக கூ...\nஇஸ்லாமை விட்டு வெளியேறினால் கொலை - தெரிவுக்குழு முன் பரபரப்பு சாட்சியம்\nஇஸ்லாமிய மார்க்கத்தை விட்டு வெளியேறுவோர் கொலை செய்யப்பட வேண்டும் என கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள இஸ்லாமிய பாடப் புத்தகத்தில் குறிப்...\nகல்முனை: மனோ, சுமந்திரன் தப்பியோட்டம்\nகல்முனை மக்கள் எதிர்ப்பு; சுற்றிவளைப்பு:அமைச்சரவை பாதுகாப்பு பிரிவால் மீட்கப்பட்ட மனோ, சுமந்��ிரன், தயாகமகே கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயல...\nதொல்பொருள் துறையில் 32 பேரும் சிங்களவர்கள் - பாரதி\nநாங்கள் தேசியம் என்றும், தாயகம் என்றும் பேசிக்கொண்டிருக்கும் நிலையில், அவற்றை இல்லாமல் செய்வதற்கான திட்டங்கள் கச்சிதமாக நடைமுறைப்படுத்தப்படு...\n06தமிழர் மனித உரிமைகள் மையம்\nமே 18 நினைவுகள் (1)\nஅதிக வாசிப்புகள் 30 நாளில்\nஉரிமைக்காகப் போராடி மடிந்த புலிகளைக் கேவலப்படுத்தாதீர் - பொன்சேகா\n\"தமிழ் மக்களின் உரிமைக்காகவே பிரபாகரன் தலைமையிலான விடுதலைப்புலிகள் ஆயுதமேந்திப் போராடினார்கள். இறுதிவரை அவர்கள் கொள்கையில் உறுதியாக நின...\nஎதிர்ப்பை கடந்து துரைராசசிங்கம் செயலாளரானது எப்படி\nஅங்கு நடைபெற்ற விடயம் பொதுச்செயலாளர் தெரிவின்போது தலைவர் மாவை அண்ணர் ஏற்கனவே இருந்த துரைராசசிங்கம் அவர்களை பொதுச்செயலாளராக நியமிப்பதாக கூ...\nஇஸ்லாமை விட்டு வெளியேறினால் கொலை - தெரிவுக்குழு முன் பரபரப்பு சாட்சியம்\nஇஸ்லாமிய மார்க்கத்தை விட்டு வெளியேறுவோர் கொலை செய்யப்பட வேண்டும் என கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள இஸ்லாமிய பாடப் புத்தகத்தில் குறிப்...\nதொல்பொருள் துறையில் 32 பேரும் சிங்களவர்கள் - பாரதி\nநாங்கள் தேசியம் என்றும், தாயகம் என்றும் பேசிக்கொண்டிருக்கும் நிலையில், அவற்றை இல்லாமல் செய்வதற்கான திட்டங்கள் கச்சிதமாக நடைமுறைப்படுத்தப்படு...\nகல்முனை: மனோ, சுமந்திரன் தப்பியோட்டம்\nகல்முனை மக்கள் எதிர்ப்பு; சுற்றிவளைப்பு:அமைச்சரவை பாதுகாப்பு பிரிவால் மீட்கப்பட்ட மனோ, சுமந்திரன், தயாகமகே கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wisdomtechnical.in/2018/09/blog-post_96.html", "date_download": "2019-08-24T08:44:57Z", "digest": "sha1:P3Y7ZS57JO2BYIQFAB6TR2UEBWPAKAMR", "length": 7676, "nlines": 79, "source_domain": "www.wisdomtechnical.in", "title": "இந்த ஒரு ஆப் உங்க மொபைலில் இருந்தால் இணையதளத்தை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்த முடியும் ~ WISDOM TECHNICAL", "raw_content": "\nHome » Apps » இந்த ஒரு ஆப் உங்க மொபைலில் இருந்தால் இணையதளத்தை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்த முடியும்\nஇந்த ஒரு ஆப் உங்க மொபைலில் இருந்தால் இணையதளத்தை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்த முடியும்\nVPN – Unlimited Free VPN & Fast Security VPN என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Innovative Connecting என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. இதுவரை இந்த செயலியை 1,00,00,000 திற்க��ம் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 10 எம்பிக்கு குறைவாகவே உள்ளது. இந்த செயலிக்கு இதுவரை 5 க்கு 4.7 ரேட்டிங் கொடுத்துள்ளனர். இன்த செயலியில் என்னென்ன உள்ளது என்பதை கீழே காணலாம்.\nVPN – Unlimited Free VPN & Fast Security VPN என்று சொல்லக்கூடிய இந்த செயலி ஒரு VPN ஆகும். இந்த செயலியை பயன்படுத்தி நீங்கள் எந்த இணையதளத்த வேண்டுமானாலும் எந்த இடத்திலும் பார்த்துக்கொள்ள முடியும். அதேபோல் எந்த வீடியோவையும் எந்த இடத்திலும் பார்த்துக்கொள்ள முடியும். அதாவது ஒரு சில இணைய தளம் அல்லது ஒரு சில வீடியோ Not Available In Your Country என்று வரும். அதுபோல இணையதளம் அல்லது வீடியோவை நீங்கள் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி பார்த்துக்கொள்ள முடியும்.\nஉங்களை யாரும் கண்காணிக்க முடியாது\nஇந்த அப்ளிகேஷனை ON செய்துவிட்டீர்கள் எனில் நீங்கள் எந்த wifi வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ள முடியும். உங்களை யாராலும் கண்காணிக்க முடியாது. மேலும் இந்த செயலியை மிக எளிமையாக பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பது ஒரு சிறப்பம்சமாகும். ஆகையால் இந்த செயலியை நீங்கள் பயன்படுத்தி பாருங்கள்.\nஇந்த செயலியை நீங்கள் பதிவிறக்கம் செய்ய நினைத்தால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.\nஉங்கள் ஆதரவு எங்களுக்கு தேவை\nஇதுபோல மிகச்சிறந்த செயலி மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நம் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். ஆகையால் நம் இணைய தளத்தை follow செய்யவும்.\nஆன்லைனில் டிவி சேனல்ஸ் பார்க்க சிறந்த அப்ளிகேஷன்\nசெயலியின் அளவு நீங்கள் ஆன்லைனில் டிவி சேனல்ஸ் பார்ப்பது விரும்புவீர்கள் எனில் இந்த அப்ளிகேஷன் தேவை. Tamil TV online என்று சொ...\nஉங்க மொபைலில் இந்த பிரவுசர் இருந்தால் எந்த இணையதளத்தையும் பயன்படுத்தலாம்\nசெயலியின் அளவு Brave Browser என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Freemium Freedom என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. இதுவரை இந்த செயல...\nசுலபமாக பாடல்களை டவுன்லோட் செய்வது எப்படி\nசெயலியின் அளவு உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் பயன்படுத்தி பாடல்களை மிக சுலபமாக பதிவிறக்கம் செய்ய இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகி...\nமொபைலில் நெட்வொர்க்கை அதிகப்படுத்துவது எப்படி\nசெயலியின் அளவு மொபைல் நெட்வொர்க் குறைவாக உள்ளது எனில் இந்த அப்ளிகேஷன் நிச்சயம் உங்களுக்கு தேவை. Network Cell Info Lite என்று சொல்...\nதமிழ் பாடல்களை டவுன்லோட் செய்ய ஒரு சிறந்த செயலி\nபுதிய செயலி Tamil MP3 Downloader என்று செயலியை Team R2SE என்ற நிறுவனம் உருவாகி உள்ளது. இது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு செயல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/81438.html", "date_download": "2019-08-24T09:01:41Z", "digest": "sha1:TLBMOO42KXZNZCITHXMAKQBIXPDHUI7U", "length": 5066, "nlines": 85, "source_domain": "cinema.athirady.com", "title": "இஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன்..!! : Athirady Cinema News", "raw_content": "\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன்..\nஇயக்குநரும் நடிகருமான டி.ராஜேந்தருக்கு சிம்பு, குறளரசன் என இரு மகன்கள் உள்ளனர். இதில் சிம்பு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இளைய மகள் குறளரசன் சிறு வயதில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தாலும், சிம்பு நடிப்பில் வெளியான இது நம்ம ஆளு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார்.\nஅதன்பின்னர் அவருக்கு படவாய்ப்புகள் அமையவில்லை. சில ஆல்பங்களுக்கு இசையமைத்து வந்தார். இந்த நிலையில், குறளரசன் அவர்களது பெற்றோரான டி.ராஜேந்தர் – உஷா முன்னிலையில் இஸ்லாம் மதத்திற்கு மாறினார்.\nகுறளரசன் இஸ்லாம் மதத்திற்கு மாறிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.\nPosted in: சினிமாச் செய்திகள்\nஅவருடன் ஒரு படத்திலாவது நடிக்கணும்- ஐஸ்வர்யா ராஜேஷ்..\nபோர்ச்சுக்கல் தொழில் அதிபருடனான காதலை முறித்துக்கொண்ட ரம்யா..\nவிஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்..\nபிக்பாஸ் நிகழ்ச்சியால் சமுதாயத்திற்கு எந்த பயனும் இல்லை – அமீர்..\nகதாநாயகனாக அறிமுகமாகும் விக்ரமின் மருமகன்..\nடிரெண்டான அசுரன் செகண்ட் லுக்..\nமீண்டும் பேய் படம் இயக்க உள்ள சுந்தர் சி..\nமீண்டும் சூர்யாவுக்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்..\nநான் எப்போதும் முரட்டு சிங்கிள் தான் – பிரேம்ஜி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpapernews.com/category/politics/", "date_download": "2019-08-24T10:18:41Z", "digest": "sha1:3ANB4LVI62OPCJM5BSIG3MVRLG3MPX2W", "length": 13382, "nlines": 272, "source_domain": "tamilpapernews.com", "title": "அரசியல் Archives » Tamil Paper News", "raw_content": "\nபுதிய தலைமுறை – செய்திகள்\nநியூஸ் 7 டிவி நேரலை\nபுதிய தலைமுறை டிவி நேரலை\nசன் நியூஸ் டிவி நேரலை\nபாலிமர் நியூஸ் டிவி நேரலை\nநியூஸ் 18 தமிழ்நாடு நேரலை\nசெய்திகள் நியூஸ் டிவி நேரலை\nதந்தி நியூஸ் டிவி நேரலை\nபிரபல தமிழ் செய்தித்தாள்களை மிக இலகுவாக படித்திட இந்த தளத்தை புக்மார்க் செய்யுங்கள்.\nபுதிய தலைமுறை – செய்திகள்\nநியூஸ் 7 டிவி நேரலை\nபுதிய தலைமுறை டிவி நேரலை\nசன் நியூஸ் டிவி நேரலை\nபாலிமர் நியூஸ் டிவி நேரலை\nநியூஸ் 18 தமிழ்நாடு நேரலை\nசெய்திகள் நியூஸ் டிவி நேரலை\nதந்தி நியூஸ் டிவி நேரலை\nபுதிய தலைமுறை – செய்திகள்\nநியூஸ் 7 டிவி நேரலை\nபுதிய தலைமுறை டிவி நேரலை\nசன் நியூஸ் டிவி நேரலை\nபாலிமர் நியூஸ் டிவி நேரலை\nநியூஸ் 18 தமிழ்நாடு நேரலை\nசெய்திகள் நியூஸ் டிவி நேரலை\nதந்தி நியூஸ் டிவி நேரலை\nகாஷ்மீர் மசோதா காங்கிரஸ், பாஜகவை நாடளுமன்றத்தில் வறுத்தெடுத்த வைகோ\nஇந்திய ஜனநாயகத்தின் கருப்பு நாள்\nபயங்கரவாத எதிர்ப்பில் தனிநபர் உரிமைகளைப் பலியிட்டுவிடக் கூடாது\nயானை புகுந்த வயல் – பட்ஜெட் மாற்றம் ஏமாற்றம்\nஇறந்த தலைவர் முன்னாள் பிரதமர் ராஜிவை வம்பிற்கிழுக்கும் பிரதமர் மோடி\nபுதுச்சேரி ஆளுநருக்கு சிறப்பு அதிகாரம் இல்லை: உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nபொன்பரப்பி, பொன்னமராவதி சம்பவங்கள்: மேலும் இரு தலைகுனிவுகள்\nவாக்களிப்போம்… சமூகத்தை விமர்சிக்க அது மிக அடிப்படையான தகுதி\nஅமைதியும் நம்பிக்கையும் அடுத்தக் கட்டத் தேர்தல்களிலும் தொடரட்டும்\nகற்பனைகள் காலாவதியாகும் பாஜக தேர்தல் அறிக்கை\nநம்பிக்கையூட்டும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை\nஎதிர்க்கட்சிகளை மிரட்டவா சோதனை நடவடிக்கைகள்\nகார் உள்ளவும், பைந்தமிழ் உள்ளளவும்..\nவாக்குக்குப் பணம்: ஜனநாயகம் எதிர்கொள்ளும் மாபெரும் சவால்\nவடகிழக்கில் பாஜகவின் நெகிழ்வுத்தன்மை தேர்தலில் அறுவடையாகுமா\nபேரறிஞர் அண்ணாவுடன் ஜனநாயகத் திருவிழாவைக் கொண்டாடுவோம்\nகாஷ்மீர் மன்னரிடம் ஜவகர்லால் நேரு போட்ட ஒப்பந்தம் என்ன சொல்கிறது\nவிளையாட்டில் புகுந்த முதல் இனவெறி அரசியல்\nகாந்தி கொலை: ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பங்கை விவரிக்கும் வரலாற்று ஆவணம்\nகாந்தி கொலையும் கோட்சே சிலையும்\nஎட்டுவழிச் சாலை வருவது யாருக்காக\nதடை செய்யப்பட்ட மருந்துகள் இந்தியாவில் அமோக விற்பனை\nஇந்தியாவில் உள்ள கறுப்பு பணத்தை வெளியே கொண்டு வாருங்கள்; சுவிஸ் வங்கி பற்றி...\nபொருளாதார நெருக்கடியை நோக்கி நாடு செல்கிறதா\nபெ���ுமழை வெள்ளத்தை எப்படி சமாளிக்கப்போகிறோம்\nகாஷ்மீர்: முடிவிலா பாதை எங்கே கொண்டு செல்லும்\nகாஷ்மீர் மசோதா காங்கிரஸ், பாஜகவை நாடளுமன்றத்தில் வறுத்தெடுத்த வைகோ\n` ஹெச்.ஆர் அர்ச்சனா பேசுவார்' என்பேன் - 600 பெண்களை ஏமாற்றிய சென்னை இன்ஜினீயரின் வாக்குமூலம் - விகடன்\nவெளிநாட்டு பயணத்தை ரத்து செய்யாதீர்.. பிரதமர் மோடிக்கு ஜேட்லி குடும்பத்தினர் கோரிக்கை - Oneindia Tamil\nராகுல் காந்தி ஸ்ரீநகர் விமான நிலையம் வருகை - தினத் தந்தி\nஅருண் ஜெட்லியின் இளமைப்பருவமும் ... அரசியல் பயணமும்... - தினத் தந்தி\nகுடிபோதையில் சுற்றி திரிந்த கொள்ளையன் - சாமர்த்தியமாக செயல்பட்ட ஆட்டோ ஓட்டுநர் - தந்தி டிவி\n56 பந்துகளில் 136 ரன்.. 4 ஓவரில் 8 விக்கெட் மரண மாஸ் காட்டிய ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் - SportzWiki Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theenekkal.blogspot.com/2016/06/blog-post.html", "date_download": "2019-08-24T09:50:07Z", "digest": "sha1:Z3LX7CF6ONRKFAZYIUXWF3KF7QDXS3DW", "length": 2205, "nlines": 51, "source_domain": "theenekkal.blogspot.com", "title": "தேனீக்கள் கவிதை தளம்", "raw_content": "\nதுப்பாக்கி வேட்டுக்களின் சத்தங்களை துரத்திவிட்டு மக்கள் சக்திதனை கட்டியணைத்த எங்கள் தோழன் க.பத்மநாபா\nEingestellt von தேனீக்கள் கவிதை தளம் um 14:51\nஅகிம்சை புரட்சிதனை தாங்கிய தோழர் க.பத்மநாபா\nமக்களின் மனங்களில் தோழர் க. பத்மநாபா\nமக்களின் தோழமை நாயகன் தோழர் க.பத்மநாபா\nகடமை கண்ணியம் கட்டுப்பாடாக தோழர் க.பத்மநாபா\nஅறிவுடை நம்பி தோழர் க.பத்மநாபா\nஅண்ணல் மகாத்மா தோழர் க.பத்மநாபா\nமக்களை நேசித்த மாமனிதன் தோழர் க.பத்மநாபா\nமனிதநேயத்தின் மறுபிறவி தோழர் க.பத்மநாபா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/tn-madu-kudippor-sangam-statement-reg-ellection/", "date_download": "2019-08-24T09:57:27Z", "digest": "sha1:FBCDSP4CFN4LOIYIBRE4HX5UGR57KCEH", "length": 10551, "nlines": 58, "source_domain": "www.aanthaireporter.com", "title": "வர இருக்கும் தேர்தலில் யாருடன் கூட்டணி ! – குடிகார சங்கம் தெளிவான அறிக்கை! – AanthaiReporter.Com", "raw_content": "\nவர இருக்கும் தேர்தலில் யாருடன் கூட்டணி – குடிகார சங்கம் தெளிவான அறிக்கை\nவிரைவில் வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில், திமுக, அதிமுக போன்ற எந்தவொரு கட்சி யுடனும் கூட்டணி கிடையாது என்றும் டாஸ்மாக் பிரியர்களின் குடும்பங்களின் நலனை காக்கும் கட்சிகளோடு மட்டுமே கூட்டணி என்று தமிழ்நாடு மதுகுடிப்போர் சங்கம் அறிவித்து உள்ளது. தெளிவுபடுத்தி உள்ளது. இந்த ச���்க நிர்வாகிகள் சில சட்டமன்ற தொகுதிகளில், ஏற்கனவே அடித்த சரக்கு பாட்டிகள், வாட்டர் பாக்கெட்டுகள் ஆகியவற்றை கடையில் போட்டு, அதில் கிடைத்த பணத்தை டெபாசிட் செய்து தேர்தலில் போட்டியிட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nபாராளுமன்ற தேர்தல் வரப் போவதை முன்னிட்டு நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகள் பலத் தரப்பட்ட தேர்தல் கூட்டணி குறித்து விறுவிறுப்பாகவும், மும்முரமாகவும் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்கள். திமுக ஒருபுறமும், அதிமுக ஒருபுறமும் கூட்டணி அமைப்பது குறித்து அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள், ஜாதி சங்கங்களை அணுகி ஆதரவுகள் கோரி வருகின்றன. அப்படி பேசி முடிந்த கூட்டணி குறித்து பல வகையான வசவுகளும் அரங்கேறி வருகின்றன. இப்படி கூட்டணி அமைந்தாலும் இன்னும் வரு நாட்களில், எந்த தொகுதி யாருக்கு என்று பேசி முடிப்பதில் கொஞ்சம் பிணக்கு ஏற்பட வாய்ப்புண்டு.\nஇந்நிலையில்தான் டாஸ்மாக் மதுக்குடிப்போர் சங்கம் தாங்கள் திமுக அதிமுக உள்பட எந்தவொரு கட்சிக்கும் ஆதரவு இல்லை என்று தெரிவித்து உள்ளது. நம் இந்தியாவில் எத்தனை பேர் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளனர் என்பது குறித்து பிரபலமான எய்ம்ஸ் மருத்துவமனை ஒரு ஆய்வை நடத்தியது. அந்த ஆய்விற்காக 186 மாவட்டங்களில் உள்ள 2,00,111 வீட்டிற்கு நேரடியாக சென்று மொத்தம் 16 கோடி பேரிடம் கருத்து கேட்ட வெளியிட்ட ஆய்வு முடிவுகள் அதிர்ச்சியை தந்துள்ளது.\nஅதில் தான்.. இத்தனை பேர் நம்மை சுற்றி குடிமகன்களாக உள்ளனர் என்ற உண்மை தெரிய வந்துள்ளது. ஆய்வின்படி, இந்தியாவில் 5.7 கோடி பேர் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதில் சத்தீஸ்கர், கோவா, திரிபுரா, பஞ்சாப் மற்றும் அருணாச்சலபிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில்தான் அதிகமாக மக்கள் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளனர். அதே சமயம் கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் மது குடிப்பவர்களின் எண்ணிக்கை 5.20% அதிகரித்திருக்கிறது. இதே வயதுடைய பெண்களிடையேயும் மதுப் பழக்கம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து இருக்கிறது என்று முன்னரே ஒரு ஆய்வறிக்கை தெரிவித்திருந்தது.\nஇதனிடையேதான் தமிழ்நாடு மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்க மாநில தலைவர் செல்லப் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வரு���் நாடாளுமன்ற தேர்தலில், திமுக, அதிமுக கூட்டணியில் சேரும் எந்த கட்சியுடனும் தமிழ்நாடு மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கம் சேராது, ஆதரிக்காது. 61.4% டாஸ்மாக் பிரியர்களின் குடும்பங்களின் நலனை காக்கும் கட்சிகளோடு மட்டுமே கூட்டணி சேரும். இல்லையேல் தனித்து தேர்தலை சந்திக்கும்” என்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nPrevமனதை மயக்கும் குரலிசையோன் ,மலேசியா வாசுதேவன்’\nNextபுரோ கைப்பந்து லீக் போட்டி: சென்னை அணி அரையிறுதி போட்டி வரை முன்னேறியதெப்படி\nமத்திய முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்: – முழு பிபரம்\nகென்னடி கிளப் – விமர்சனம்\nஇன்னாது : இந்தியா பொருளாதாரம் நெருக்கடியா அதெல்லாம் உண்மையில்ல- நிர்மலா சீத்தாராம் விளக்கம்\nஉலகின் நுரையிரலாகக் கருதப்படும் அமேசான் காடுகளில் கொழுந்துவிட்டு எரியும் தீ\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் வழக்கு : ஐகோர்ட் புது உத்தரவு\nசினிமாக்காரர்களை ஏன் நட்சத்திரம் என்று அழைக்கிறார்கள்\nசந்திராயன் 2: ஆராய்ச்சி செய்ய போகும் நிலவின் முதல் போட்டோ இதுதான்\nசிதம்பரத்தை, ஆக.26 வரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு டெல்லி கோர்ட் அனுமதி\nவிருப்பபட்டு செக்ஸா- நோ பிராப்ளம் & நோ கேஸ் = சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nஆசிரியர் தகுதித் தேர்வு : ஒரு சதவீதத்துக்கும் குறைவானவர்களே தேர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madathuveli.com/2011/06/4-share-4.html", "date_download": "2019-08-24T10:02:05Z", "digest": "sha1:MVP7HRRBGVD27Y3SQXUY67DNDA4FAN7C", "length": 10557, "nlines": 215, "source_domain": "www.madathuveli.com", "title": "மடத்துவெளி.புங்குடுதீவு.MADATHUVELI.PUNGUDUTIVU", "raw_content": "\nவியாழன், 16 ஜூன், 2011\nசனல் 4 காணொளி குறித்து கவனம் செலுத்தும் பான் கீ மூன்\nசனல் 4 ஒளிபரப்பிய இலங்கையின் படுகொலைக்களம் காணொளி குறித்து ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கீ மூன் அவதானத்துடன் இருப்பதாகவும், ஆனால் அவர் அந்த காணொளியை பார்க்கவில்லை என்றும் ஐ.நா பேச்சாளர் மார்டீன் நெசர்க்கி தெரிவித்துள்ளார்.\nஆனால் இறுதிக்கட்டப் போரின் போது இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்கு இலங்கை அரசாங்கம் பொறுப்பக்கூற வேண்டும் என்பதில் பான் கீ மூன் தெளிவாக இருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.\nபோர்க் குற்றம் தொடர்பாக அனைத்துலக விசாரணைகளை மேற்கொள்வதற்கு இலங்கையின் இணக்கம் அல்லது பாதுகாப்புச்சபை, பொதுச்சபை மற்றும் மனிதஉரிமை அமைப்புக்களின் ஒப்புதல் கிடைக்கப்பெற வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஇடுகையிட்டது www.madathveli.com நேரம் முற்பகல் 3:12\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nப மா ச சுவிஸ்\nப மா ச பிரிட்டன்\nப மா ச கனடா\nப மா ச ஜெர்மனி\nப மா ச பிரான்ஸ்\nமுருகன் 2 ஆம் திருவிழா 1\nமுருகன் தேர் காணொளி 2\nமுருகன் தேர் காணொளி 1\nமீனகம் - உலகத்தமிழர்களின் உரிமைக்குரலுக்கான ஊடகம்\nமாலை மலர் | தலைப்புச்செய்திகள்\nசனல் 4 ஒளிபரப்பிய இலங்கையின் படுகொலைக்களம் நிகழ்ச...\nசனல் 4 காணொளி குறித்து கவனம் செலுத்தும் பான் கீ ...\nபோராளிகளை சிங்கக்கொடிக்கு நடுவில் ஆடவைக்கும் இலங...\nமனித உரிமை மீறல்கள் சம்பவம் குறித்த விசாரணை தொடர்...\n'இலங்கையின் கொலைக்களம்’ ஐ.நா சபையில் காட்சிப்படுத...\nஇலங்கையின் மனித உரிமை மீறல் தொடர்பில் ஐ.நா விசாரண...\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் அவுஸ்திரேலியப் புலன...\nஈவிகேஎஸ் வார்த்தையை அளந்து பேச வேண்டும் : திருமாவ...\nமுதல் கட்டமாக 25 லட்சம் கிரைண்டர் மிக்சி, மின் வி...\nசிறீலங்கா அகதிகள் நாடுகடத்தப்படுவது உறுதி செய்யப...\nசிறீலங்கா அகதிகள் நாடுகடத்தப்படுவது உறுதி செய்யப்...\nஇலங்கைத் தமிழர் குறித்து மன்மோகன் சிங் - ஜெயலலிதா...\nஆயுத புரட்சிக்கு தயாராகும் கோட்டாபய\nஎமது பாசறை வழிகாட்டிகளில் ஒருவரான திரு.ந.தர்மபாலன்...\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: compassandcamera. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nhm.in/shop/1000000027212.html", "date_download": "2019-08-24T10:13:42Z", "digest": "sha1:AFFJX467RMKC6RQGKI7UC72W5YYNE3DD", "length": 5608, "nlines": 129, "source_domain": "www.nhm.in", "title": "ஆன்மிகம்", "raw_content": "Home :: ஆன்மிகம் :: சக்தினி பாதம்\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nசக்தினி பாதம், பிரபோதரன் சுகுமார், அயக்கிரிவா பதிப்பகம்\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஉலக அமைதிக்குத் திருக்குறள் இந்திய மூலதனம் தோற்றமும் வளர்ச்சியும் கண்ணுறங்காக் காவல்\nவெகுளிப் பெண் நாட்டுக்கு உழைத்த நல்லவர் மோதிலால் நேரு நர்மதாவின் ஆங்கில ஆசான்\nவாணி நபித்தோழியர் வரலாறு தாலாட்டும் மேகங்கள்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/68838-jhanvi-kapoor-to-make-her-tamil-debut-doing-an-important-role-in-thala60.html", "date_download": "2019-08-24T09:58:44Z", "digest": "sha1:QLUW2JJ32XWS6P7HHMTUJ5LJJQ2TSRII", "length": 9910, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அஜித்தின் அடுத்தப்படத்தின் மூலம் தமிழில் கால்பதிக்கும் ஜான்வி கபூர்? | Jhanvi Kapoor to make her Tamil debut, doing an important role in Thala60", "raw_content": "\nமத்திய முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி உடல் நலக்குறைவால் காலமானார்\nசிபிஐ விசாரணைக் காவலை ரத்துச் செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு. திங்கட்கிழமை வரை சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத் துறைக்கு தடை\nகோவையில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது என காவல் ஆணையர் பேட்டி. உஷார் நிலையில் காவல்துறை\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.70 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.84 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஅஜித்தின் அடுத்தப்படத்தின் மூலம் தமிழில் கால்பதிக்கும் ஜான்வி கபூர்\nஅஜித் - ஹெச்.வினோத் கூட்டணியில் உருவாகவுள்ள அடுத்தப்படத்தில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது\nஇந்தி படமான, ‘பிங்க்’ ‘நேர்கொண்ட பார்வை’என்ற தலைப்பில் தமிழில் ரீமேக் ஆகிறது. அமிதாப் நடித்த வழக்கறிஞர் கேரக்டரில் அஜித்குமார் நடித்துள்ளார். வித்யாபாலன், ஸ்ரத்தா ஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே, டெல்லிகணேஷ் உட்பட பலர் நடித்துள்ளனர். இதை ‘சதுரங்க வேட்டை’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படங்களை இயக்கிய ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப்படம் வரும் 8ம் தேதி வெளியாகவுள்ளது.\nஇதற்கிடையே அஜித் - ஹெச்.வினோத் கூட்டணியின் அடுத்த படம் குறித்தும் அறிவிப்பை வெளியிட்டார் போனி கபூர். 'ஏகே60 படம் ஆகஸ்ட் இறுதியில் பூஜை உடன் தொடங்குகிறது’ என தெரிவித்திருந்தார். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇந்நிலையில் ஏகே60 படத்தில் ஸ்ரீதேவி - போனி கபூரின் மகளான ஜான்வி கபூர் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அஜித் திரைப்படம் மூலம் தமிழில் ஜான்வி அறிமுகமாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதிகாரப்பூர்வமற்ற தகவல் ஏதும் வெளியாகாத நிலையில் தமிழில் அறிமுகமாகவுள்ள ஜான்விக்கு ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்\nசமரசம் பேச வந்த காதல் மனைவியை குத்திக் கொன்ற கணவன்\nபுதிதாக பிறந்த பாண்டாவுக்கு 'யீ யீ' என பெயர் சூட்டிய மலேசியர்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதல60: இணையத்தில் வைரலாகும் அஜித்தின் புகைப்படம்\nஇந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக் - ‘விஸ்வாசம்’ முதலிடம்\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\n‘அஜித் சொன்னால் அதிகம் பேரை அடையும்’ - ஐபிஎஸ் அதிகாரி அர்ஜூன் சரவணன்\n'நேர்கொண்ட பார்வை'யின் வசூல் நிலவரத்தை வெளியிட்ட போனி கபூர்\nஇரண்டு நாட்களில் ‘நேர்கொண்ட பார்வை’ ரூ.30 கோடி வசூல்\nஅஜித் படத்தை காண விடுப்பு கேட்ட கல்லூரி மாணவர்கள்\n‘கட்-அவுட், பாலாபிஷேகம், பட்டாசு வெடி’ - கொண்டாடி தீர்க்கும் அஜித் ரசிகர்கள்\nஇந்திய அளவில் ட்விட்டரை தெறிக்கவிடும் ‘நேர்கொண்ட பார்வை’\nமத்திய முன்னாள் அமைச்சர் அருண்ஜெட்லி காலமானார்\nஇன்று தொடங்குகிறது ஜி7 மாநாடு: அமேசான் காட்டுத் தீ குறித்து முக்கிய விவாதம்\nசமாளிக்க முடியாத பணிச்சுமை:மருத்துவ முதுநிலை பட்டப்படிப்பு மாணவி தற்கொலை\nமாணவிக்கு பாலியல் தொல்லை: பேராசிரியருக்கு கட்டாய ஓய்வு\nஸ்ரீசாந்த் வீட்டில் தீ விபத்து: உயிர் தப்பிய மனைவி, குழந்தைகள்\nபற்றி எரியும் அமேசான் காடு : #PrayForAmazon ட்ரெண்ட் ஆக்கும் பிரபலங்கள்\n“ஊழல்வாதிகள் தப்பாத வகையில் கடிவாளம்” - பிரதமர் மோடி\n“கடனை செலுத்திய 15 நாள்களுக்குள் ஆவணங்கள் ஒப்படைப்பு” - நிர்மலா சீதாராமன்\nபோலீசாரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வந்த சென்னை விமான நிலையம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசமரசம் பேச வந்த காதல் மனைவியை குத்திக் கொன்ற கணவன்\nபுதிதாக பிறந்த பாண்டாவுக்கு 'யீ யீ' என பெயர் சூட்டிய மலேசியர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/09/01/", "date_download": "2019-08-24T10:13:57Z", "digest": "sha1:WL7GYKYA4M4DTLQYULYN6TA3YHQTJZ2N", "length": 25591, "nlines": 171, "source_domain": "senthilvayal.com", "title": "01 | செப்ரெம்பர் | 2018 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nகிருஷ்ண ஜெயந்தி பூஜையை இல்லத்தில் கொண்டாடும் முறை\nகிருஷ்ண பக்தி நமக்கு அளவற்ற ஆனந்தத்தை வாரி வழங்கும். நாளை கிருஷ்ண ஜெயந்தி பூஜையை வீட்டில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nகிருஷ்ணர் நடு இரவில் அவதரித்ததால், இவருக்கான பூஜையை நடு இரவில் செய்வது நல்லது. என்றாலும் காலம் மற்றும் நேரம் கருதி பலரும் இரவு வேளையிலேயே பூஜையை முடித்து விடுவதுண்டு. வீடு முழுக்கக் கழுவி சுத்தம் செய்து விட்டு, வாசல் படியில் இருந்து பூஜையறை வரை கிருஷ்ணரின் பிஞ்சு பாதங்களை மாக்கோலத்தால் வரைய வேண்டும்.\nஅதாவது, கிருஷ்ணனே தன் பிஞ்சுப் பாதங்களை வைத்து நடந்து, நம் இல்லத்து பூஜை அறைக்கு வருவதாக ஐதீகம். பூஜை அறையில் ஸ்ரீகிருஷ்ணரின் விக்கிரகம் அல்லது படம் ஏதேனும் ஒன்றை வைத்து பொட்டு இட்டு, மாலை அணிவித்து அலங்காரம் செய்ய வேண்டும். விளக்கு ஏற்றி வைக்க வேண்டும். பூஜைக்குத் தேவையான மங்களப் பொருட்களான தேங்காய், வெற்றிலை பாக்கு, பழம், பூ போன்ற வற்றையும் தயாராக வைத்துக் கொள்ள வேண்டும்.\nபூஜைப் புத்தகத்தை வைத்துக் கொண்டு ஸ்ரீகிருஷ்ணருக்கு சொல்லப்பட்டிருக்கும் அஷ்டோத்திர (108) மந்திரங்களை உளமாரச் சொல்லுங்கள். ஒவ்வொரு மந்திரத்துக்கும் உதிரி பூக்களை ஸ்ரீகிருஷ்ணரின் விக்கிரகம் மேல் அர்ச்சிக்க வேண்டும். மந்திரம் சொல்ல நமக்குத் தெரியவில்லை, நேரம் இல்லை என்றாலும் கவலை வேண்டாம். ‘ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே’ என்ற நாமத்தைச் சொல்லி வழிபட்டாலும் சரிதான். பூஜை முடிந்த பின் தூபம், தீபம் காண்பிக்க வேண்டும்.\nஸ்ரீகிருஷ்ணர் பலகாரப் பிரியர். எனவே பல ஆகாரங்களை அவருக்கு வைத்துப் படைத்து விட்டு, அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கு விநியோகிக்க வேண்டும்,. அதன் பிறகே நாமும் பிரசாதம் உட்கொள்ள வேண்டும். வெல்லச் சீடை, உப்பு சீடை, முறுக்கு, தேன்குழல், லட்டு, திரட்டுப்பால், அதிரசம், அப்பம், வடை, பாயசம், அவல், நாட்டுச் சர்க்கரை, வெண்ணெய், தயிர் போன்றவற்றை நிவேதனம் செய்ய வேண்டும்.\nபழ வகைகளில் நாவல், கொய்யா, வாழை, விளாம்பழம் போன்றவ���்றை நிவேதிக்கலாம். வீடுகளில் பாகவதம், கீத கோவிந்தம், ஸ்ரீமந் நாராயணீயம், க்ருஷ்ண கர்ணாம்ருதம், நாலாயிர திவ்ய பிரபந்தம் போன்றவற்றை வாசிக்கலாம். பூஜை முடிந்த பின் வீட்டில் உள்ளவர்கள் தங்களுக்குத் தெரிந்த ஸ்ரீகிருஷ்ணர் பாடல்களைப் பாடலாம்.\nஇரவில் கண் விழித்து கிருஷ்ணரின் கதைகளைக் கேட்கலாம். இயன்ற அளவில் அன்னதானம் செய்யலாம். கிருஷ்ண பக்தி நமக்கு அளவற்ற ஆனந்தத்தை வாரி வழங்கும். கல்வி, திருமணம், குழந்தை பாக்கியம், விவசாயம் போன்ற அனைத்துப் பிரார்த்தனைகளுக்கும் இந்த தினத்தில் விரதம் இருப்பது உரிய பலனைத் தரும்.\nசுத்த வெஜிடேரியன்களுக்கே பிடிக்காத ஐந்து காய்கறிகள் என்னெ்ன தெரியுமா\nசைவ உணவு சாப்பிடுபவர்களால் பொறுக்க முடியாத காய்கறிகள் உண்டா என்று நாம் எப்போதாவது யோசித்துப் பார்த்திருக்கிறோமா\nPosted in: படித்த செய்திகள்\nபணத்தின் அருமையை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுப்பது எப்படி\nகுழந்தைகள் பிறந்தது முதல் அவர்கள் குழந்தை என்னும் பருவத்தை கடப்பதற்குள் அவர்களுக்கு எல்லா வித நல்ல பண்புகளையும் கற்றுக் கொடுத்து விட வேண்டியது பெற்றோர்களின் முக்கிய\nPosted in: உபயோகமான தகவல்கள்\nஇளைஞர்களே, உங்கள் நாக்கிற்கு ஆபத்தாம்.. நாக்கை குறி வைத்து தாக்கும் நாக்கு புற்றுநோய்..\nசில முக்கிய ஆராய்ச்சிகள் புற்றுநோயை பற்றி பல்வேறு திடுக்கிடும் தகவல்களை கூறுகின்றது. இன்று அதிகம் பெருகி வரும் நோய்களில் இந்த புற்றுநோய் முதன்மையான இடத்தில இருக்கின்றதாம். எந்த ஒரு நோயாக இருந்தாலும் அதனை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் முடிந்தளவிற்கு எளிதாக குணப்படுத்தி விடலாம். ஆனால், இந்த புற்றுநோய் அப்படி கிடையாது.\nதூக்கத்தில் பேசுவதற்கான காரணங்களும், தடுக்கும் முறைகளும்\nமனிதர்களின் மூளையும், மனதும் அமைதியாய் இருக்கும் ஒரே நேரம் இரவு தூங்கும் போதுதான். தூங்கும் நேரத்தில் ஏற்படும் பிரச்சினை என்றால் அது குறட்டை விடுவதுதான். கிட்டதட்ட அனைவருமே இந்த பிரச்சினையால்\nPosted in: உபயோகமான தகவல்கள்\nகுழந்தைகள் மனஅழுத்ததில் உள்ளார்கள் என்பதற்கான அறிகுறிகள்\nஉங்கள் செல்ல குழந்தை வளர்ந்து பள்ளிக்கு செல்ல தயாரானவுடன் உங்கள் கடமை என்பது அவர்களை பள்ளிக்கு அனுப்புவது, தயார் செய்வது, சரியாக சாப்பிடுகிறீர்களா என்று சோதனை செய்வது என்று இதனுடன் நின்றுவிடாது. அவர்கள் பள்ளியில் பழகும்விதம், அவர்களின் நண்பர்கள், ஆசிரியர்கள் என அவர்களுடன் தொடர்புடைய அனைத்தையும் கவனித்து பார்க்க வேண்டும்.\nPosted in: குழந்தை பராமரிப்பு\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nவாட்டர் பங்க்’ வந்தாலும் ஆச்சர்யமில்லை\nசிதம்பரம் தொடக்கம்தான், அடுத்த குறி 5 தமிழக எம்.பி-க்கள்’- டெல்லி ஆட்டத்தால் மிரளும் அறிவாலயம்\nகொல்கத்தா டு லண்டன் – சென்னை டு அமெரிக்கா – ‘முதலீட்டு’ ரகசியங்கள்\nபடுக்கையறையில் இதுக்கெல்லாமா மூட் அவுட் ஆவாங்க… தெரிஞ்சுக்கோங்க\n எந்த முக அமைப்புக்கு எந்த தாடி சூட்டாகும்… இத பார்த்து செலக்ட் பண்ணுங்க…\nஉங்க கையில சிவப்பு நிறத்துல சிறு சிறு புள்ளிகள் இருக்கா\nஉங்க க்ரெடிட் கார்டின் இது மாதுரி மெசேஜ் வந்தா உஷாரா இருங்க, இல்லையென்றால் உங்கள் பணம் அபேஸ் ஆகிடும்.\nசந்திக்கும் உறவுகள்… சங்கடம் தீர்ந்த சசிகலா – பெங்களூரு சிறையில் நடப்பது என்ன\n கிரீன் சிக்னல் கொடுத்த அமித்ஷா .. காண்டான எடப்பாடி ..\nபோர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்\nஎடப்பாடி போகிறார் டூருக்கு… முதல்வர் பொறுப்பு யாருக்கு\nகருத்தடை முறைகள் என்னென்ன… யாருக்கு… ஏன்\nஆலி, காஜியார், நைனிட்டல் – மிஸ் செய்யக்கூடாத ரொமான்டிக் இந்தியன் டூரிஸ்ட் ஸ்பாட்ஸ்\nபடுக்கையைத் தாண்டி இப்படிப்பட்ட மனைவிகளைத் தான் கணவர்கள் விரும்புகிறார்கள்\nஎந்த மாதம் வீடு கட்டலாம்\nபெண்கள் கட்டிப்பிடிக்கிறதுல இவ்வளவு அர்த்தம் இருக்கா ஆண்களே கொஞ்சம் உஷாரா இருங்க\nநாமினி VS வாரிசு யாருக்கு முன்னுரிமை\nஅதிக தள்ளுபடி… ஆன்லைன் நிறுவனங்களுக்கு நெருக்கடி\nபுதிய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்… 10 முக்கிய அம்சங்கள்\nநாற்றம் எடுக்குது குட்கா ஊழல்\nகோட்டை முதல் குமரி வரை… கோடிகளில் புரளுது டிரான்ஸ்ஃபர்… துறைதோறும் கேன்சர்\nஎந்த வகைக்கு என்ன பராமரிப்பு – ட்ரைகாலஜிஸ்ட் தலத் சலீம்\nஎந்த டயட் நல்ல டயட்\nகாய்ச்சல் என்பது நோயே அல்ல\nபோதைப் பழக்கத்தை ஒழிக்க முடியாதா\nமழலை வரம் அருள்வாள் மலையன்குளத்தாள்\nபிரதமரின் விவசாயிகள் ஓய்வூதிய திட்டத்தில் சேர்வது எப்படி\nமணிகண்டன் முதல் விக்கெட்… இன்னும் மூவருக்கு பிராக்கெட்\nஇதயப் பிரச்னையை தவிர்க்க எந்த உணவு நல்லது – ஆய்வு சொல்லும் தீர்வு\nஹை ஹீல்ஸ் அணியும் பெண்களா நீங்க அதனால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன தெரியுமா அதனால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன தெரியுமா\nஒருவர் உடலில் துர்நாற்றம் வர வியர்வை மட்டும் காரணம் இல்லை இந்த உணவுகளும் ஒரு காரணம்\nஇரவு உணவு மோகம் ஆபத்தானது\nஎடப்பாடி பழனிசாமி அமைச்சரவையில் முதல் அதிரடி – அமைச்சர் மணிகண்டன் பதவிப் பறிப்பின் பின்னணி\n« ஆக அக் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/thirumurai/fifth-thirumurai/139/thirunavukkarasar-thevaram-thiruppazhanam-thirukkurunthokai-aruvanai-athi", "date_download": "2019-08-24T08:44:40Z", "digest": "sha1:HX2VV6YG3YWLHC7Q24A7T7HTPKHX2A6O", "length": 29081, "nlines": 362, "source_domain": "shaivam.org", "title": "திருநாவுக்கரசர் தேவாரம் - அருவ னாய்அத்தி - திருப்பழனம் - Thirunavukkarasar Thevaram", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nநமது வானொலிகள் புதிய இயக்ககத்திலிருந்து ஒலிபரப்பப்படுகிறது; நிகழ்ச்சிகள் மற்றும் நேரங்களில் மாறுதல்கள் உள்ளன.\nதிருமுறை : ஐந்தாம் திருமுறை\nOdhuvar Select மதுரை முத்துக்குமரன்\nநாடு : சோழநாடு காவிரி வடகரை\nதிருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் ஐந்தாம் திருமுறை முழுவதும் முதற் பகுதி\nதிருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் ஐந்தாம் திருமுறை முழுவதும் இரண்டாம் பகுதி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.001 - கோயில் - திருக்குறுந்தொகை - அன்னம் பாலிக்குந்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.002 - கோயில் - திருக்குறுந்தொகை - பனைக்கை மும்மத\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.003 - திருநெல்வாயில் அரத்துறை - திருக்குறுந்தொகை - கடவுளைக் கடலுள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.004 - திருவண்ணாமலை - திருக்குறுந்தொகை - வட்ட னைம்மதி சூடியை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.005 - திருவண்ணாமலை - திருக்குறுந்தொகை - பட்டி ஏறுகந் தேறிப் பலஇலம்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.006 - திருவாரூர் - திருக்குறுந்தொகை - எப்போ தும்மிறை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.007 - திருவாரூர் - திருக்குறுந்தொகை - கொக்க ரைகுழல்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.008 - திருஅன்னியூர் - திருக்குறுந்தொகை - பாற லைத்த படுவெண்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.009 - திருமறைக்காடு - திருக்குறுந்தொகை - ஓத மால்கடல் பாவி உலகெலாம்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.010 - திருமறைக்காடு - திருக்குறுந்தொகை - பண்ணி னேர்மொழி\nதிருநாவுக்கரசு தே���ாரம் - 5.011 - திருமீயச்சூர் இளங்கோயில் - திருக்குறுந்தொகை -\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.012 - திருவீழி மிழலை - திருக்குறுந்தொகை - கரைந்து கைதொழு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.013 - திருவீழிமிழலை - திருக்குறுந்தொகை - என்பொ னேயிமை யோர்தொழு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.014 - திருவிடைமருதூர் - திருக்குறுந்தொகை - பாச மொன்றில ராய்ப்பல\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.015 - திருவிடைமருதூர் - திருக்குறுந்தொகை - பறையின் ஓசையும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.016 - திருப்பேரெயில் - திருக்குறுந்தொகை - மறையு மோதுவர் மான்மறிக்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.017 - திருவெண்ணி - திருக்குறுந்தொகை - முத்தி னைப்பவ ளத்தை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.018 - திருக்கடம்பந்துறை - திருக்குறுந்தொகை - முற்றி லாமுலை யாளிவ\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.019 - திருக்கடம்பூர் - திருக்குறுந்தொகை - தளருங் கோளர வத்தொடு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.020 - திருக்கடம்பூர்க்கரக்கோயில் - திருக்குறுந்தொகை - ஒருவ ராயிரு மூவரு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.021 - திருவின்னம்பர் - திருக்குறுந்தொகை - என்னி லாரும் எனக்கினி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.022 - திருக்குடமூக்கு - திருக்குறுந்தொகை - பூவ ணத்தவன் புண்ணியன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.023 - திருநின்றியூர் - திருக்குறுந்தொகை - கொடுங்கண் வெண்டலை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.024 - திருவொற்றியூர் - திருக்குறுந்தொகை - ஒற்றி யூரும் ஒளிமதி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.025 - திருப்பாசூர் - திருக்குறுந்தொகை - முந்தி மூவெயி லெய்த\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.026 - திருவன்னியூர் - திருக்குறுந்தொகை - காடு கொண்டரங் காக்கங்குல்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.027 - திருவையாறு - திருக்குறுந்தொகை - சிந்தை வாய்தலு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.028 - திருவையாறு - திருக்குறுந்தொகை - சிந்தை வண்ணத்த\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.029 - திருவாவடுதுறை - திருக்குறுந்தொகை - நிறைக்க வாலியள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.030 - திருப்பராய்த்துறை - திருக்குறுந்தொகை - கரப்பர் கால மடைந்தவர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.031 - திருவானைக்கா - திருக்குறுந்தொகை - கோனைக் காவிக் குளிர்ந்த\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.032 - திருப்பூந்துருத்தி - திருக்குறுந்தொகை - கொடிகொள் செல்வ விழாக்குண\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.033 - திருச்சோற்றுத்துறை - திருக்குறுந்தொகை - கொல���லை யேற்றினர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.034 - திருநெய்த்தானம் - திருக்குறுந்தொகை - கொல்லி யான்குளிர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.035 - திருப்பழனம் - திருக்குறுந்தொகை - அருவ னாய்அத்தி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.036 - திருச்செம்பொன்பள்ளி - திருக்குறுந்தொகை - கான றாத கடிபொழில்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.037 - திருக்கடவூர்வீரட்டம் - திருக்குறுந்தொகை - மலைக்கொ ளானை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.038 - திருக்கடவூர்மயானம் - திருக்குறுந்தொகை - குழைகொள் காதினர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.039 - திருமயிலாடுதுறை - திருக்குறுந்தொகை - கொள்ளுங் காதன்மை பெய்துறுங்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.040 - திருக்கழிப்பாலை - திருக்குறுந்தொகை - வண்ண மும்வடி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.041 - திருப்பைஞ்ஞீலி - உடையர் கோவண\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.042 - திருவேட்களம் - நன்று நாடொறும் நம்வினை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.043 - திருநல்லம் - திருக்குறுந்தொகை தேவாரத் திருப்பதிகம் - திருக்குறுந்தொகை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.044 - திருவாமாத்தூ - மாமாத் தாகிய மாலயன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.045 - திருத்தோணிபுரம் - மாதி யன்று மனைக்கிரு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.046 - திருப்புகலூர் - துன்னக் கோவணச்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.047 - திருவேகம்பம் - பண்டு செய்த பழவினை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.048 - திருவேகம்பம் - பூமே லானும் பூமகள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.049 - திருவெண்காடு - பண்காட் டிப்படி யாயதன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.050 - திருவாய்மூர் - எங்கே என்னை இருந்திடம்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.051 - திருப்பாலைத்துறை - நீல மாமணி கண்டத்தர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.052 - திருநாகேச்சரம் - நல்லர் நல்லதோர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.053 - திருவதிகைவீரட்டம் - கோணன் மாமதி சூடியோர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.054 - திருவதிகைவீரட்டம் - எட்டு நாண்மலர் கொண்டவன் சேவடி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.055 - திருநாரையூர் - வீறு தானுடை வெற்பன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.056 - திருக்கோளிலி - மைக்கொள் கண்ணுமை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.057 - திருக்கோளிலி - முன்ன மேநினை யாதொழிந்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.058 - திருப்பழையாறைவடதளி - தலையெ லாம்பறிக்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.059 - திருமாற்பேறு - பொருமாற் றின்படை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.060 - திருமாற்பேறு - ஏது மொன்று மறிவில\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.061 - திருஅரிசிற்கரைப்புத்தூர் - முத்தூ ரும்புனல் மொய்யரி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.062 - திருக்கடுவாய்க்கரைப்புத்தூர் - ஒருத்த னைமூ வுலகொடு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.063 - திருக்குரங்காடுதுறை - இரங்கா வன்மனத் தார்கள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.064 - திருக்கோழம்பம் - வேழம் பத்தைவர் வேண்டிற்று\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.065 - திருப்பூவனூர் - பூவ னூர்ப்புனி தன்றிரு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.066 - திருவலஞ்சுழி - ஓத மார்கட லின்விட\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.067 - திருவாஞ்சியம் - படையும் பூதமும் பாம்பும்புல்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.068 - திருநள்ளாறு - உள்ளா றாததோர் புண்டரி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.069 - திருக்கருவிலி - மட்டிட் டகுழ லார்சுழ\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.070 - திருக்கொண்டீச்சரம் - கண்ட பேச்சினிற் காளையர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.071 - திருவிசயமங்கை - குசையும் அங்கையிற்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.072 - திருநீலக்குடி - வைத்த மாடும் மனைவியும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.073 - திருமங்கலக்குடி - தங்க லப்பிய தக்கன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.074 - திருஎறும்பியூர் - விரும்பி யூறு விடேல்மட\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.075 - திருக்குரக்குக்கா - மரக்கொக் காமென வாய்விட்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.076 - திருக்கானூர் - திருவின் நாதனுஞ் செம்மலர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.077 - திருச்சேறை - பூரி யாவரும் புண்ணியம்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.078 - திருக்கோடிகா - சங்கு லாமுன்கைத்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.079 - திருப்புள்ளிருக்குவேளூர் - வெள்ளெ ருக்கர வம்விர\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.080 - திருஅன்பில்ஆலந்துறை - வானஞ் சேர்மதி சூடிய\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.081 - திருப்பாண்டிக்கொடுமுடி - சிட்ட னைச்சிவ னைச்செழுஞ்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.082 - திருவான்மியூர் - திருக்குறுந்தொகை - விண்ட மாமலர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.083 - திருநாகைக்காரோணம் - பாணத் தால்மதில் மூன்று\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.084 - திருக்காட்டுப்பள்ளி - மாட்டுப் பள்ளி மகிழ்ந்துறை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.085 - திருச்சிராப்பள்ளி - மட்டு வார்குழ லாளொடு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.086 - திருவாட்போக்கி - கால பாசம் பிடித்தெழு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.087 - திருமணஞ்சேரி - பட்ட நெற்றியர் பாய்புலித்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.088 - திருமருகல் - பெருக லாந்தவம் பேதைமை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.089 - தனி - ஒன்று வெண்பிறைக் கண்ணியோர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.090 - தனி - மாசில் வீணையும் மாலை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.091 - தனி - ஏயி லானையெ னிச்சை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.092 - காலபாசத் - கண்டு கொள்ளரி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.093 - மறக்கிற்பனே என்னும் - காச னைக்கன லைக்கதிர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.094 - தொழற்பாலதே என்னும் - அண்டத் தானை அமரர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.095 - இலிங்கபுராணத் - புக்க ணைந்து புரிந்தல\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.096 - மனத்தொகை - பொன்னுள் ளத்திரள் புன்சடை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.097 - சித்தத்தொகை - சிந்திப் பார்மனத் தான்சிவன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.098 - உள்ளத் - நீற லைத்ததோர் மேனி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.099 - பாவநாசத் - பாவ மும்பழி பற்றற வேண்டுவீர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.100 - ஆதிபுராணத் - வேத நாயகன் வேதியர் நாயகன்\nஇத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமி - ஆபத்சகாயர், தேவியார் - பெரியநாயகியம்மை.  10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/sports/cricket-dinesh-karthik-slammed-on-twitter-for-denying-single-to-krunal-pandya-in-third-t20i-against-new-zealand-mu-108301.html", "date_download": "2019-08-24T09:11:46Z", "digest": "sha1:ZORYS6VGBECHZPJBGFMPOOHT3KTPJE77", "length": 11675, "nlines": 174, "source_domain": "tamil.news18.com", "title": "நீங்க பெரிய தோனியா? சிங்கிள் ஓட மறுத்த தினேஷ் கார்த்திக்கை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்! | Dinesh Karthik slammed on Twitter for denying single to Krunal Pandya in third T20I against New Zealand– News18 Tamil", "raw_content": "\n சிங்கிள் ஓட மறுத்த தினேஷ் கார்த்திக்கை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்\nகடந்த முறை கலக்கியவர் இம்முறை இல்லை... ரஹானே பொறுப்பான ஆட்டம்...\nரிக்கி பாண்டிங்கின் 14 ஆண்டுகால சாதனையை முறியடித்த கனடா வீரர்\nINDvWI | கோலி உட்பட முக்கிய 3 விக்கெட்களை இழந்து இந்திய அணி தடுமாற்றம்\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்துமா இந்தியா\nமுகப்பு » செய்திகள் » விளையாட்டு\n சிங்கிள் ஓட மறுத்த தினேஷ் கார்த்திக்கை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்\n#DineshKarthik slammed on Twitter | கடைசி ஓவரில் இந்திய அணி வெற்றி பெற 16 ரன்கள் தேவைப்பட்டது. தினேஷ் கார்த்திக்கும், க்ருனல் பாண்டியாவும் களத்தில் இருந்தனர். #NZvIND\nஇந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக். (BCCI)\nநியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஓவரில் சி��்கிள் ரன் ஓட தினேஷ் கார்த்திக் சம்பவத்தை வைத்து கிரிக்கெட் ரசிகர்கள் ட்விட்டரில் வறுத்தெடுக்கின்றனர்.\nநியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி, 2 விதமான கிரிக்கெட் தொடர்களில் விளையாடியது. முதலில் நடந்த 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 4-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றி சாதனை படைத்தது.\nஅடுத்து நடந்த 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் முதலிரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றிருந்த நிலையில், நேற்று நடந்த கடைசி போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் வெறும் 4 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி போராடி தோல்வி அடைந்தது.\nஇந்திய அணி தோல்வி. (BCCI)\nகடைசி ஓவரில் இந்திய அணி வெற்றி பெற 16 ரன்கள் தேவைப்பட்டது. தினேஷ் கார்த்திக்கும், க்ருனல் பாண்டியாவும் களத்தில் இருந்தனர். முதல் பந்தில் 2 ரன்கள், இரண்டாவது பந்தில் ரன் ஏதும் இல்லை, மூன்றாவது பந்தில் ஒரு ரன் ஓடியிருக்கலாம், ஆனால் தினேஷ் கார்த்திக் ஓடவில்லை.\nஇந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக். (BCCI)\nஇந்த சம்பவம் கிரிக்கெட் ரசிகர்களியே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. தானே நின்று சிக்சர் அடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் அப்படி செய்திருப்பதாக கிரிக்கெட் ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், தோனி போல் எப்போதும் செய்ய முடியாது என்றும் விமர்சித்துள்ளனர்.\nவிக்கெட் கீப்பரில் நான் தான் பெஸ்ட் மீண்டும் நிரூபித்த தோனி; வைரல் வீடியோ\nஅருண் ஜெட்லியின் வாழ்க்கைப் பயணம்....\nமூடப்பட்ட டாஸ்மாக்... பட்டாசு வெடித்து கொண்டாடிய மக்கள்...\nCinema RoundUp: புதிய சாதனை படைத்த விஸ்வாசம்\nRIP Arun Jaitley | அருண் ஜெட்லியின் வாழ்க்கைப் பயணம்.... புகைப்படங்களாக....\n3 ஆண்டு போராட்டத்தால் மூடப்பட்ட டாஸ்மாக்... பட்டாசு வெடித்து கொண்டாடிய மக்கள்...\nLIVE | பாஜக மூத்த தலைவர், முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்\nகல்லூரிக் காலத்திலேயே அரசியலில் ஆர்வம்... நெருக்கடி நிலையின்போது 19 மாதங்கள் சிறை...\n#BREAKING | அருண் ஜெட்லி காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/business/aavin-ghee-to-be-used-for-tirupathi-laddu-preparation-after-15-years-109247.html", "date_download": "2019-08-24T08:51:06Z", "digest": "sha1:RUGL7UGLY74AN367H5J54B5VLOF3ODXN", "length": 7816, "nlines": 146, "source_domain": "tamil.news18.com", "title": "15 வருடங்களுக்குப் பிறகு திருப்பதி லட்டுக்கான நெய் விநியோக ஆர்டரை பெற்ற ஆவின் | Tirupati laddus to use ghee from Aavin– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » வணிகம்\n15 வருடங்களுக்குப் பிறகு திருப்பதி லட்டுக்கான நெய் விநியோக ஆர்டரை பெற்ற ஆவின்\nதமிழ்நாடு அரசின் கீழ் செயல்பட்டு வரும் பால் உற்பத்தி நிறுவனமான ஆவின் 15 வருடங்களுக்குப் பிறகு திருப்பதி லட்டுச் செய்ய நெய் விநியோகம் செய்யும் ஆர்டரை பெற்றுள்ளது.\nதமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் ஆவின் நிறுவனம் கிராமப்புறங்களிலிருந்து தினமும் 12 லட்சம் லிட்டர் பாலை கொள்முதல் செய்கிறது.\nஅதே நேரம் 23.50 லட்சம் லிட்டர் மதிப்பிலான பாலை ஆவின் நிறுவனம் தினமும் விற்பனை செய்கிறது.\nதமிழ்நாடு மட்டுமில்லாமல் பிற மாநிலங்களுக்கும் ஆவின் பால், தயிர், பால் பவுடர் போன்றவை விநியோகம் செய்யப்படுகிறது.\nஆவின் நெய் சிங்கப்பூர் மற்றும் கத்தார் உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யப்படுகிறது.\nதற்போது ஆவின் நிறுவனம் 15 வருடங்களுக்குப் பிறகு சேலம் மற்றும் ஈரோடு ஆலைகளிலிருந்து 1.24 லட்சம் கிலோ நெய் விநியோகம் செய்யும் ஆர்டரை பெற்றுள்ளது. இந்த ஆர்டரின் மொத்த மதிப்பு 23 கோடி ரூபாயாகும்.\nகடைசியாக ஆவின் நிறுவனம் திருப்பதி லட்டுச் செய்ய 2003-2004 நிதி ஆண்டில் தான் நெய் விநியோகம் செய்தது.\nLIVE | பாஜக மூத்த தலைவர், முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்\nகல்லூரிக் காலத்திலேயே அரசியலில் ஆர்வம்... நெருக்கடி நிலையின்போது 19 மாதங்கள் சிறை...\n#BREAKING | அருண் ஜெட்லி காலமானார்\nஅனைவருக்குமான கல்வியை ஆங்கிலேயர்களே கொடுத்தனர் - பா. ரஞ்சித்\nLIVE | பாஜக மூத்த தலைவர், முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்\nகல்லூரிக் காலத்திலேயே அரசியலில் ஆர்வம்... நெருக்கடி நிலையின்போது 19 மாதங்கள் சிறை...\n#BREAKING | அருண் ஜெட்லி காலமானார்\nஅனைவருக்குமான கல்வியை ஆங்கிலேயர்களே கொடுத்தனர் - பா. ரஞ்சித்\nCinema RoundUp: புதிய சாதனை படைத்த விஸ்வாசம் ஹேஷ்டேக், அமிதாப்பச்சன் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpscayakudi.com/year-book-2018/", "date_download": "2019-08-24T10:09:30Z", "digest": "sha1:JFAU3XICCQVUJZXCH4FPHLLCD2GXUJJN", "length": 2830, "nlines": 84, "source_domain": "tnpscayakudi.com", "title": "Year Book 2018 - TNPSC Ayakudi", "raw_content": "\nYear Book 2018 155 பக்கங்கள் கொண்டது விலை ருபாய் 300 மட்டும் . ஆயக்குடி மாணவர்களுக்கு 50% தள்ளுபடியில் கிடைக்கும் . மேலும் இந்த புத்தகத்தை நீங்கள் இலவசமாக பெற இயலும்\nSpiceDollar வெப்சைட்டில் ரிஜிஸ்டர் செய்து உங்களுடைய அக்கௌன்ட் பக்கத்தில் உள்ள referral link facebook, whatsapp இல் ஷேர் செய்யவும் .\nஅப்ளை செய்தவுடன் உங்களுக்கு 150 ருபாய் தள்ளுபடி கிடைக்கும்\nபின்பு pay with points option கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/05/100993?ref=reviews-feed", "date_download": "2019-08-24T09:54:10Z", "digest": "sha1:FGSHGMECRT4OZYXJHO3IVJ3Q2MGDDBYY", "length": 11566, "nlines": 109, "source_domain": "www.cineulagam.com", "title": "வந்தா ராஜாவா தான் வருவேன் திரை விமர்சனம் - Cineulagam", "raw_content": "\nயாருக்கும் தெரியாமல் முகென் அபிராமிக்கு கொடுத்த பரிசு.. புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த அபி..\nஇதுவரை 2019ல் வந்த படங்களில் தமிழகத்தில் அதிகம் வசூல் செய்த டாப்-5 படங்கள் லிஸ்ட்\nஒரே ஒரு வசனம் தான் ஒட்டு மொத்த மக்களையும் திரும்பி பார்க்க வைத்த போஸ்டர்\nஅடுத்த வார தலைவர் இவரா அப்போ பிக்பாஸ் வீட்டுல ரணகளம் தான்\nஇரண்டே வாரத்தில் லாபம், உலகம் முழுவதும் நேர்கொண்ட பார்வை படத்தின் வசூல் விவரம்\nகவர்ச்சி உடையில் விழாவிற்கு வந்த பேட்ட நடிகை, இதை பாருங்க\nபிக்பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறப்போவது இவர் தானாம்\nடேய்... போய்டுடா... இங்கிருந்து போய்டுடா லொஸ்லியாவினால் கவீனை மிரட்டிய சாண்டி\nகிருஷ்ண ஜெம்மாஷ்டமி பண்டிகை ஸ்பெஷ்ல் புகைப்படங்கள்\nகடற்கரையில் செம்ம ஹாட் போட்டோஷுட் நடத்திய பரியா ஆனந்த் புகைப்படங்கள்\nபேஷன் ஷோவில் செம்ம கவர்ச்சி உடையில் வந்த பேட்ட நடிகை, முழுப்புகைப்படத்தொகுப்பு\nநடிகை ரெஜினா கசன்ரா - புதிய ஆல்பம்\nட்ரெண்டியான உடையில் தெலுங்கு நடிகை பிரக்யா ஜெய்ஸ்வால் ஹாட் போட்டோஷூட்\nவந்தா ராஜாவா தான் வருவேன் திரை விமர்சனம்\nவந்தா ராஜாவா தான் வருவேன் திரை விமர்சனம்\nவந்தா ராஜாவா தான் வருவேன் 100 சதவீதம் சிம்புவிற்கு பொருந்தக்கூடிய டைட்டில். ஏனெனில், அவர் படம் வந்தாலே பல சர்ச்சைகளை கடந்து தான் வரும், அப்படி அண்டாவில் பால் என்ற புதுவகை கான்செப்ட் சர்ச்சையுடன் வெளிவந்துள்ள வந்தா ராஜாவா தான் வருவேன், வாகை சூடினாரா\nசிம்பு ஸ்பெயினில் பெரிய பிஸினஸ் மேனின் மகனாக இருக்கின்றார். அவருடைய தாத்தா நாசரின் 80வது பிறந்த நாளுக்கு தன் மகளை பார்க்க வேண்டும் என விரும்புகிறார்.\nதன் விர���ப்பத்திற்கு மாறாக திருமணம் செய்த காரணத்தால் தன் மகள் ரம்யா கிருஷ்ணாவை வீட்டை விட்டு வெளியே துறத்துகிறார்.\nஇதனால் தன் பேரன் சிம்புவிடம் நீ தான் பிரிந்த குடும்பத்தை ஒன்று சேர்க்க வேண்டும் என்று கட்டளையிட சிம்பு தாத்தா நாசரின் விருப்பத்தை நிறைவேற்றினாரா\nசிம்பு எப்போது வந்தாலும் ராஜா தான் போல, அவர் என்ன சொன்னாலும் ஆடியன்ஸ் ரசிக்கின்றனர். அந்த அளவிற்கு தன் ரசிகர்கள் மனதை புரிந்து வைத்துள்ளார். என்ன உடல் எடை தான், எப்படி நடனமாடிய சிம்பு ஆடுவதற்கே கஷ்டப்படுவதை பார்க்க முடியவில்லை.\nமேகா ஆகாஷ் ஒரு வழியாக தான் ஹீரோயினாக நடித்த படம் ரிலிஸான சந்தோஷத்தில் தான் இருப்பார். தமிழ் சினிமாவிற்கே உரிய ஏமாளி ஹீரோயின் என்றாலும் சுந்தர்.சி படத்திற்கே உண்டான கிளாமரில் குறை வைக்கவில்லை. கேத்ரின், ரோபோ ஷங்கர், யோகி பாபு, ரம்யா கிருஷ்ணன், பிரபு என ஒரு நட்சத்திர பட்டாளமே உள்ளது. சுந்தர்.சி அவர்களை முடிந்த அளவிற்கு ஸ்கிரீனுக்குள் கொண்டு வந்ததே பெரிய விஷயம்.\nஅதிலும் கிளைமேக்ஸில் யோகி பாபுவை வைத்து செய்யும் கலாட்டா தியேட்டரே ரகளை தான். ஆனால், படத்தின் நீளம் தான் கொஞ்சம் பிரச்சனையாக தெரிகிறது.\nஎன்ன தான் இனிப்பு என்றாலும் திகட்ட திகட்ட சாப்பிட முடியாது அல்லவா, அது போல் தான் இந்த கதையும். சுந்தர்.சியின் பலம் காமெடி, எமோஷ்னல் என்பதால் அதில் செம்ம ஸ்கோர் செய்கின்றார்.\nஹிப்ஹாப் ஆதியின் இசை இன்றைய இளைஞர்களை கவரும் படி இருந்தாலும் இந்த டியூனை எங்கையோ கேட்டது போல் உள்ளதே என்பது போல் உள்ளது. இடையில் காமெடிக்கு தர்மதுரை இசையெல்லாம் வந்து செல்கிறது. ஒளிப்பதிவு படம் முழுவதும் செம்ம கலர்புல் தான்.\nஷுட்டிங் வராதது பற்றி வசனம் மற்றும் அவரை பற்றிய சொந்த விஷயங்களின் விளக்கம் நிறைய வருகிறது. ரசிக்கும் படி இருந்தாலும் சிம்பு இன்னும் எத்தனை படத்தில் தான் நல்லவன், கெட்டவன் வசனம் பற்றி ஓட்டுவார் என்று தெரியவில்லை.\nசிம்பு முடிந்த அளவிற்கு என்ன தன் ரசிகர்களுக்கு தேவையோ அதை சிறப்பாக செய்துள்ளார்.\nகாமெடி காட்சிகள் குறிப்பாக யோகி பாபு வரும் காட்சிகள்.\nபடத்தின் நீளம் இன்னும் கூட கொஞ்சம் குறைத்திருக்கலாம்.\nபடத்தின் சண்டைக்காட்சிகள் அநியாயத்திற்கு ஏதோ ரப்பர் பால் அடித்து பறக்க விடுகின்றனர்.\nமொத்தத்தில் தெலுங்க���ல் பார்க்காதவர்களுக்கு இந்த ராஜா ரசிக்க வைப்பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=273644&name=n%20Subramanian", "date_download": "2019-08-24T10:05:23Z", "digest": "sha1:7XNNSC55MH4T6S3NWLYAF4YRKV5FJ4FU", "length": 10742, "nlines": 267, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: n Subramanian", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் n Subramanian அவரது கருத்துக்கள்\nகோர்ட் கமலுக்கு நிபந்தனை முன்ஜாமின் உயர்நீதிமன்றம் உத்தரவு\nசினிமா தாய் மதம் திரும்பினார் தாடி பாலாஜி...\nமதங்களுக்கு எல்லாம் mother, அழிக்க முடியாத அரவணைத்து செல்லும் அருமையான தத்துவம், சொல்லாத, செல்லாத, என்றும் எங்கும் நிறைந்திருக்கும்.Balaji சும்மா தூசு 19-பிப்-2019 13:13:26 IST\nஅரசியல் சபரிமலை வன்முறைக்கு ஆர்.எஸ்.எஸ்., காரணம் முதல்வர் பினராயிவிஜயன் குற்றச்சாட்டு\n99.999% பதிவு ஐயப்பன் பக்கம், கிழட்டு கம்யூனிஸ்ட் க்கு யாராவது மொழி பெயர்த்து சொன்னால் செத்தே போவானுங்க. தினமலரில் அனைத்து கருத்துக்களும் அருமை மற்றும் yougsters உண்மையான மன நிலை 23-அக்-2018 20:47:56 IST\nபொது சபரிமலை விவகாரம் முதல்வரை சந்திக்க தந்திரிகள் மறுப்பு\nஇது ஒரு time pass. ஆனா இதைய மத்த மதங்களில் order போட முடியுமா. இந்து உண்மையில் இளிச்சவாயன் என நினைக்கறதே தப்புனு லேட்டா தான் புரியும் 07-அக்-2018 19:33:18 IST\nஉலகம் பாகிஸ்தான் பொய் அமெரிக்கா அம்பலம்\nபாகிஸ்தான் எது வரை இந்தியாவுடன் உண்மையான நட்பு கொள்ளுமோ அது வரை வறுமை மாறாது 28-செப்-2018 10:28:39 IST\nபொது \"கண்ணழகி \"பிரியா வாரியரிற்கு ஒரு பதிவின் சம்பளம் ரூ.8 லட்சம் ரூபாய்\nஉண்மையில் வெரி க்யுட், பார்த்தவுடன் பரவசம், she deserved 09-மார்ச்-2018 18:30:40 IST\nபொது நடந்தது கொலை தான் சுப்பிரமணியன் சாமி திடுக்\nஎன்ன கமண்ட் இவர் பற்றி வந்தாலும் வருங்காலத்தில் இவர் நவீன சாணக்கியராய் போற்றுவார்கள். 28-பிப்-2018 09:47:52 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2019/08/02/160352/", "date_download": "2019-08-24T09:37:21Z", "digest": "sha1:BWV2JYFJC4E5NZ5T3FHIPUORNXI2FQC6", "length": 5966, "nlines": 58, "source_domain": "www.itnnews.lk", "title": "சடலங்களை பதப்படுத்தும் பேர்மலிங் பதார்த்தம் உணவில் சேர்ப்பு : தடுக்க அதிரடி நடவடிக்கை - ITN News", "raw_content": "\nசடலங்களை பதப்படுத்தும் பேர்மலிங் பதார்த்தம் உணவில் சேர்ப்ப�� : தடுக்க அதிரடி நடவடிக்கை\n15வது ஏற்றுமதி கிராமம் பிரதமர் தலைமையில் நாளை மறுதினம் திறந்து வைப்பு 0 31.ஆக\nசேனா படைப்புழுவினால் ஏற்ப்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு 0 28.ஜன\n9 வயது சிறுமியின் கொலை தொடர்பில் தாய் உட்பட மற்றுமொரு நபர் கைது 0 07.ஜன\nநாட்டிலுள்ள சகல மலர்ச்சாலைகளையும் பதிவுசெய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. போர்மலிங் எனப்படும் இரசாயன பதார்த்தத்தை விநியோகிக்கும் உரிமையை அரச வணிக கூட்டுத்தாபனத்திற்கு பெற்றுக்கொடுப்பதே இதன் நோக்கமாகும். இதற்கான அமைச்சரவை அனுமதியும் கிடைத்துள்ளது. போர்மலிங் இரசாயனம் பூதவுடல்களை பதப்படுத்துவதற்காக பயன்படுத்தப்படுகிறது.\nஎனினும் குறித்த இரசாயனத்தை பயன்படுத்தி உணவுப்பொருட்களும் பதப்படுத்தப்படுவதாக இராஜாங்க அமைச்சர் புத்திக பத்திரண குற்றம் சுமத்தியுள்ளார். மலர்சாலைகளுக்காக இறக்குமதி செய்யப்படும் போர்மலிங் இரசாயன பதார்த்தம் உணவு பதப்படுத்துவதற்காக வழங்கப்படுவதாக தெரியவந்துள்ளது.\nகருவாடு, நெத்தலி, மாசி, பழ வகைகள் மற்றும் மரக்கறி போன்றவற்றை பதப்படுத்த போர்மலிங் பதார்த்தத்தை பயன்படுத்தியுள்ளனர். சந்தையில் விற்பனை செய்யப்படும் வாழைப்பழம், மாம்பழம் போன்றவை மஞ்சள் நிறத்தில் காணப்படுகின்றன.\nஇரண்டு, மூன்று வாரங்களுக்கு அவை எவ்வித மாற்றமும் இன்றி காணப்படுகின்றன. போர்மலிங் பதார்த்தம் பயன்படுத்தப்பட்டமையே இதற்கு காரணமாகும். இதனால் போர்மலிங் விநியோகிக்கும் ஏகபோக உரிமையை அரசாங்கம் பொறுப்பேற்றுள்ளது. எதிர்காலத்தில் பதிவுசெய்யப்படும் மலர்சாலைகளுக்கு தேவையான அளவு மாத்திரமே விநியோகிக்கப்படும். இதன்மூலம் உணவுப்பொருட்களை பதப்படுத்த போர்மலிங் பயன்படுத்துவதை தடுக்க முடியுமென இராஜாங்க அமைச்சர் புத்திக பத்திரண தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/102846", "date_download": "2019-08-24T08:55:27Z", "digest": "sha1:IV3OJXGCUKLTR5PMTQZOBFCGHMXMCKIG", "length": 20009, "nlines": 94, "source_domain": "www.jeyamohan.in", "title": "கடைசி முகம்- கடிதம்", "raw_content": "\n« வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 30\nஎத்தனை முகங்கள், உடல்கள். அதில் முலைகளும், அல்குல்களும். என் வாழ்தலின் கணங்கள் இந்த உடல்களால் நாசி நிரப்புகையில், அகம் மூட்டைப்பூச்சியாய் உள்ளுள் நகர்கிறது. அதன் கூர்மையான உறிஞ்சுக்குழாய் எப்பொழுதும் தகித்துக் கொண்டிருக்கிறது. இரை இரை என்று. காமம் ஒரு கவிழ்த்துப் போட்ட கரப்பானைப் போல கால்கள் நடுங்க உணர்கொம்புகள் உராயத் துடித்துக் கொண்டே இருக்கிறது. கண்ணுக்குத் தெரியாத கண்ணிகளில் என் முதுகுச் செதில்கள் கொழுத்தியிட்டிருக்கிறது. அதன் ஒவ்வோர் அழுத்தத்திலும் தன்னுணர்வின்றி என்னுள் ஒரு ஆதி மிருகம் மிக வன்மமாய் பதுங்கிக் கொண்டு நோட்டமிடுகிறது. சிறுதுளி தாமதமுமில்லை, அதை எதிரில் இருக்கும் எந்த உடலும் எளிதில் புரிந்து கொள்ளும். அவர்களின் அகம் அதை உணரும் நொடியில் பார்வையைத் திருப்பிக் கொள்கிறேன். நான் மனிதன் என்று சொல்லிக் கொள்கிறேன். மனிதனாய் இருப்பது என்பது வெறும் பாவனைகளால் வாழ்வதுதானே. குறுக்கு வெட்டாய் என்னை ஆராய்கையிலெல்லாம் இந்த மிருகத்தின் சமிக்ஞ்களை அணுக்கமாய் அறிந்திருக்கிறேன். வெகு நாள் நான் காத்திருக்கப்போவதில்லை, என்பதைப்போல அதன் சிவந்த உள் நாக்கு காட்டி, வீரப்பல் மிளிர இளித்துக் கொண்டிருக்கிறது.\nபின் சுயமைதுனத்திற்காக, உடலங்களின் நுண்ணிய பரப்புகளை மீட்டுக் கொள்கிறேன். சிறுவயதில் நான் எப்பொழுது அல்குலை அறிந்தேன். முதல் முறை நான் அதை அறிகையில் அங்கு நான் ஒரு ஆண் குறியை எதிர்பார்த்தேன். அங்கு எதுவுமில்லாதிருந்தது. ஆனால் அது என்னுள் நான் உள் நுழைந்து கொள்ள வேண்டிய, நான் உயிர் வாழ்வதற்கான உறுப்பாய் உருமாறிக் கொண்டேயிருக்கிறது இத்தனை நாட்களாய். எங்கும் நான் தொலைந்து போகும் ஒரு இடம் எனில் அதனுள் மட்டுமே. அது அவ்வளவு சுலபமுமல்ல. நான் என் அம்மையை அங்கு உணர்கிறேன். அந்த மெல்லியத் துளை வழி நான் அவளது உடலுடன் நெருக்கமாய்ப் பிணைந்து ஒட்டியிருக்கிறேன். பிரிக்கவே வழியில்லாதபடி. அங்கு முடிவில்லாத் தூரம் அவளை நான் விரும்புகிறேன். வெறுக்கிறேன்.\nஎன் கனவுகளுக்குத் தெரிந்திருக்கிறது. நான் தேடும் முகங்களை. அந்த முகங்களில் என் விந்துவைப் பீய்ச்சி பீய்ச்சி பழிக்கிறேன். நீயல்ல நீயல்ல என்று. முடிந்தவுடன் தன்னிரக்கம் மேலிட நொய்ந்த குறியையும், விரையையும் அழுத்திப்பற்றிக் கதறுகிறேன். உண்மையில் உங்களுக்கு என்னதான் வேண்டும். எவ்வளவு வடித்தாலும் நிரம்பாப் பிலங்களை நான் அதன் பிறகான கனவுகளில் கண்டு விதிர்த்துக் கொண்டிருந்தேன். சின்ன முக அசைவுகளில், சிணுங��கல்களில், உடல் நெளிவுகளில் நான் முடிவெடுத்துக் கொள்கிறேன். ஆம் நீயல்ல என்று. முடிந்தவுடன் தன்னிரக்கம் மேலிட நொய்ந்த குறியையும், விரையையும் அழுத்திப்பற்றிக் கதறுகிறேன். உண்மையில் உங்களுக்கு என்னதான் வேண்டும். எவ்வளவு வடித்தாலும் நிரம்பாப் பிலங்களை நான் அதன் பிறகான கனவுகளில் கண்டு விதிர்த்துக் கொண்டிருந்தேன். சின்ன முக அசைவுகளில், சிணுங்கல்களில், உடல் நெளிவுகளில் நான் முடிவெடுத்துக் கொள்கிறேன். ஆம் ஆம் இது காமம். அவளது அழைப்பு இது என்று. என்னுள் எம்பக் காத்திருக்கிறான். இந்த முகம். இல்லை அந்த முகம். முகங்கள் தன்னுள் தான் அமிழ்ந்து முடிவிலியில் பிரதிபலித்து, முகங்கள் மட்டுமேயான விராட உருவமெடுக்கிறது. அங்கு பெண்ணுடல்கள் நொதித்துக் கொண்டே இருக்கும் குழியில் நான் தனித்து விடப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.\nஎன்னுள் கேள்விகள் எழுப்புகிறேன். இது என்ன வகையானத் தன்மை என்பதை பிரித்தறியவே முடியவில்லை. இது ஒரு ஈடிபஸ் காம்ப்ளக்சா உன் சகோதரிகளை நீ எங்கனம் உணர்கிறாய் உன் சகோதரிகளை நீ எங்கனம் உணர்கிறாய் அப்படி சகோதரிகள் இருந்திருந்தால் உனது காமம் அவர்களை நோக்காமல் விட்டு விடுமா அப்படி சகோதரிகள் இருந்திருந்தால் உனது காமம் அவர்களை நோக்காமல் விட்டு விடுமா உண்மையில் இதனுள் செல்லச் செல்ல குறியை அறுத்து விடலாமா உண்மையில் இதனுள் செல்லச் செல்ல குறியை அறுத்து விடலாமா என்று விடலைத்தனமான எண்ணம் தோன்றாமலில்லை. ஒரு ஆண் பெண்ணுடலைப் புரிந்து கொள்ளுதல் என்பது சாத்தியமில்லாத தூரத்தில் கோடிடப்பட்ட எல்லைக் கோட்டைத் தாண்டிய எதிரொலிகள் மட்டுமே இறைந்து கிடக்கும் அகாலப் பெருவெளியாய், விடாமல் என் கருஞ்சுவர்களில் பட்டுத் தெறித்துக் கொண்டே இருக்கிறது.\nதெருவில் நாய்கள் புணர்ந்து கொண்டிருப்பதைப் பார்த்தவுடன், சே எத்தனை எளிதான விசயம். காற்று நிரம்பிய பலூனைப் போலவோ, இல்லை கனத்த ஈயக் குண்டைப் போலவோ அகம் மாறி மாறி ஒளிந்தும், வெளிப்பட்டும் போக்கு காட்டுகிறது. அது ஒரு ஊளையாக மாறிடும் போது, அந்த மெல்லியத் துளைகளை இடைவிடாது முட்டி மோதிக் கொண்டே இருக்கிறேன். அவர்களது முகங்கள் என்னை அலைக்கழிக்க அங்கு காத்துக் கொண்டிருக்கிறது. சபலங்களின் ஒவ்வொரு படிகளிலும் நான் தேடும் முகம் ஒன்றேதான் என்ப���ு சில நேரங்களில், குளத்தின் நீரலைகளில், தலைதூக்கி முழுகும் நீர்க்காகத்தைப் போல மின்னி மறைந்து விடுகிறது. பின் நான் முகங்களுக்காக அலையவில்லையோ, எனக்குத் தேவையானது வெறும் உடல்தானோ என்று, ஆபாசப்படங்களுள் கட்டின்றி புணர்ந்து கொண்டே இருக்கிறேன்.\nஇந்தக் கற்பனையின் துர் கனவுகளில், அவையெல்லாம் என் எண்ணங்களின் கரைந்து கொண்டிருக்கும் பகல் கனவுகள் தான் என்பதை நான் என்று அறியப் போகிறேன். சபலங்கள் திரைப்படிந்த கண்களின் வழி பெண்களை அணுகுகையில், அதே போல ஒரு திரைதான் எதிராளியிடமும் இருக்கும் போல என்று எல்லவற்றையும் எளிதாக்கிக் கொள்ள பிரயத்தனப்படுகிறேன். உண்மையில் இந்த மூடுதிரைக்கு அப்பால் என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது. எத்தனை பெண்களை ஒரு ஆண் தன் பகற்கனவுகளில் வடித்துக் கொண்டேயிருக்கிறான். விடையே இல்லாத புதிர்க்கணக்கு.\nஎத்தனை முகங்களைக் கண்டாலும் இன்னும் ஒன்று என்று ஆவலுடன் காத்துக்கொண்டிருகிறேன். அது என்னுடையதாக இருக்கும் என்று நம்பிக்கையில். அங்கு நான் முகங்களைக் கண்டறியப் போவதில்லை. ஏன் என்னால் எதையுமே தேர்ந்தெடுக்க முடியாது. மெல்லியத் துளை வழி நான் கண்டறியப் போகும் ஒரு முகம் என்னை உள்ளீடற்றதாய் மாற்றும் தருணம், நான் எதிர்பாரா அந்தக் கணம். அவள் தன் ராட்சச உகிர்களால் என்னை முழுதும் கிழித்துக் குடிக்கையில், நான் அறிந்திருக்கக் கூடுமா என்னால் எதையுமே தேர்ந்தெடுக்க முடியாது. மெல்லியத் துளை வழி நான் கண்டறியப் போகும் ஒரு முகம் என்னை உள்ளீடற்றதாய் மாற்றும் தருணம், நான் எதிர்பாரா அந்தக் கணம். அவள் தன் ராட்சச உகிர்களால் என்னை முழுதும் கிழித்துக் குடிக்கையில், நான் அறிந்திருக்கக் கூடுமா இல்லை இன்னும் முடிவிலி முகங்கள் எனக்காகக் காத்திருக்கின்றனவா\n‘ராய் மாக்ஸம்-புதிய மனிதர், ஒரு புதிய நிலம்’- கிருஷ்ணன்\nஅர்விந்த் கண் மருத்துவமனை -கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று– ‘சொல்வளர்காடு’ - 2\nமோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள்\nகோவை சொல்முகம் கூடுகை – ஆகஸ்டு\nகாந்தி – வைகுண்டம் – பாலா\nஈரோடு சிறுகதை முகாம் -கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-55\nசிங்கப்பூர் – ஒரு கடிதம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆ���்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neruppunews.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95/", "date_download": "2019-08-24T08:42:45Z", "digest": "sha1:7Q2N4KCTQVEXZMRNJ7KX6IBU3QIC6DB3", "length": 13358, "nlines": 107, "source_domain": "www.neruppunews.com", "title": "விதவை தாயின் ரகசியத்தை கண்டுப்பிடித்த மகன்: அடுத்து நடந்த பகீர் சம்பவம் - NERUPPU NEWS", "raw_content": "\nதாங்கள் ஓடி விளையாடிய கடற்கரையின் அருகிலேயே புதைக்கப்படும் அண்ணனும் தங்கையும்: இலங்கை குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்கள்\nதமிழகத்தை உலுக்கிய கொலை வழக்கில் சரவணபவன் ஹொட்டல் உரிமையாளருக்கு ஆயுள் தண்டனை\nஇலங்கை டூ ரமேஷ்வரம்: 10 மணிநேரத்தில் சாதித்த தமிழ்சிறுவன்\nதிருமணம் முடிந்த சிறிது நேரத்தில் வாந்தி எடுத்த புதுப்பெண் அதிர்ச்சியடைந்த கணவன் செய்த செயல்\n2வது கணவரை கொன்று தண்ணீர் தொட்டியில் மறைத்த மனைவி…. எலும்புக்கூடாக இருந்த சடலம்.. பகீர் பின்னணி\nகிட்னி கல்லைக் கரைக்கும் ஆற்றல் கொண்ட இந்த ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nசர்க்கரை நோயாளிகள் உருளைகிழங்கை சாப்பிடுவதால் ஏற்படும் விளைவு என்ன தெரியுமா\nசளி பிடித்திருந்தால் உடனே வெளியேற்ற இதை செய்ங்க\nஇது மாதிரி வெரிகோஸ் நரம்பு பிரச்னை இருக்கா… இயற்கையான வழியில இப்படி சரிபண்ணலாம்… இயற்கையான வழியில இப்படி சரிபண்ணலாம்\nமுகத்துல இருக்கிற அழுக்கை வெளியேத்தி சிவப்பாக 3 நாள் இந்த மஞ்சள் ஆவி பிடிங்க..\nநாடும் நடப்பும் – படிப்பு ஏறாது…ஆனால் பல்சர் வேணுமாம்..\nஇலங்கை பெண்ணிடம் மனதை பறிகொடுத்த இந்திய இளைஞர்\nகண்ணீர் சிந்திய தன் ஓவியத்துடன் உலகில் இருந்து விடைபெற்றார் விதுஷன்\nஉலகில் தமிழர்கள் அதிகம் வாழும் பூமி….பலரும் அறியாத விசித்திரத் தீவு…\nஆசையாக சுமந்த கருவை கலைக்க 10 முறையும் நிராகரித்த இளம் தாயார்: ஆனால் பிறந்த பெண் பிள்ளைக்கு…\nநிறைவேறிய ஷங்கரின் நீண்ட நாள் ஆசை அதிர்ச்சியில் உறைந்த இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான்\nபொது நிகழ்ச்சிக்கு ஆபாசமாக உடை அணிந்து வந்த தமிழ் பட நடிகை\nHome செய்திகள் விதவை தாயின் ரகசியத்தை கண்டுப்பிடித்த மகன்: அடுத்து நடந்த பகீர் சம்பவம்\nவிதவை தாயின் ரகசியத்தை கண்டுப்பிடித்த மகன்: அடுத்து நடந்த பகீர் சம்பவம்\nஇந்தியாவில் காதலனுடன் சேர்ந்து மகனை கொலை செய்துவிட்டு நாடகமாடிய தாயின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர் மீனா தேவி (44). கணவரை இழந்த இவர் தனது மகன் பர்மோத் (23) உடன் வசித்து வந்தார்.\nஜிம் பயிற்சியாளராக வேலை செய்து வந்த பர்மோத் கடந்த மாதம் 19ம் திகதி தனது வீட்டில் மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டார்.\nஇது குறித்து பொலிசில் புகார் அளித்த மீனா தேவி, தான் வீட்டின் வேறு அறையில் தூங்கி கொண்டிருந்த போது யாரோ என் மகன் பர்மோத்தை கொலை செய்துள்ளனர்.\nகாலையில் எழுந்த பின்னர் தான் என் மகன் இறந்துகிடந்ததை பார்த்தேன் என கூறினார்.\nஇது தொடர்பாக பொலிசார் குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் மீனா தேவி தனது ரகசிய காதலன் பிரதீப் (23) உடன் சேர்ந்து பர்மோத்தை கொன்றது தெரியவந்துள்ளது.\nஇது குறித்து பொலிசார் கூறுகையில், பர்மோத்துடன், ப���ரதீப் ஜிம்மில் உடன் பணிபுரிந்த நிலையில் இருவரும் நட்பானார்கள்.\nஇதையடுத்து பர்மோத் வீட்டுக்கு அடிக்கடி பிரதீப் வர தொடங்கிய போது அவர் தாய் மீனா தேவியுடன் பிரதீப்புக்கு தொடர்பு ஏற்பட்டது.\nஇதை பர்மோத் கண்டுப்பிடித்த நிலையில் தாயை கண்டித்ததுடன், பிரதீப்பை இனி தனது வீட்டுக்கு வரக்கூடாது என கூறியுள்ளார்.\nஇதையடுத்து தனது தொடர்புக்கு தடையாக இருக்கும் மகனை கொல்ல மீனா தேவி முடிவெடுத்தார்.\nஇது குறித்து பிரதீப்பிடம் அவர் தெரிவித்தார். அதன்படி சம்பவத்தன்று பிரதீப் தனது நண்பர்களான சவுரவ், மோனு ஆகியோருடன் பர்மோத் வீட்டுக்கு வந்து அவரை சுட்டு கொன்றுவிட்டு தப்பியுள்ளார்.\nபின்னர் மகனை யாரோ கொன்றுவிட்டதாக பொலிசில் மீனா தேவி நாடகமாடியதாக தெரிவித்துள்ளனர்.\nசமீபத்தில் வாகன சோதனையின் போது சவுரவ் துப்பாக்கியுடன் பொலிசில் மாட்டினார், துப்பாக்கியை ஏன் அவர் வைத்துள்ளார் என பொலிசார் விசாரித்த நிலையிலேயே அனைத்து உண்மைகளும் வெளியாகியுள்ளது.\nஇதையடுத்து மீனா தேவி, பிரதீப் உட்பட நால்வரை பொலிசார் கைது செய்துள்ளனர்.\nPrevious articleசுந்தர்பிச்சை முதன் முதலில் செய்த வேலை என்ன தெரியுமா சோகமான வாழ்க்கைக்கு கிடைத்த அதிர்ஷ்டம்\nNext articleவெண்புள்ளிகள் மறைந்து இயல்பு நிலைக்கு மாற இதை மட்டும் செய்யுங்க\nதாங்கள் ஓடி விளையாடிய கடற்கரையின் அருகிலேயே புதைக்கப்படும் அண்ணனும் தங்கையும்: இலங்கை குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்கள்\nதமிழகத்தை உலுக்கிய கொலை வழக்கில் சரவணபவன் ஹொட்டல் உரிமையாளருக்கு ஆயுள் தண்டனை\nஇலங்கை டூ ரமேஷ்வரம்: 10 மணிநேரத்தில் சாதித்த தமிழ்சிறுவன்\nவைரலாகும் “நேர்கொண்ட பார்வை” பட ஹீரோயினின் படு கவர்ச்சியான புகைப்படங்கள்.\nஅம்மாவிற்கு இரண்டாவது திருமணம் செய்து வைத்த 23 வயது மகன்… காரணம் என்ன தெரியுமா\nநாடும் நடப்பும் – படிப்பு ஏறாது…ஆனால் பல்சர் வேணுமாம்..\nஉங்களது தாய் இந்த ராசியா… அப்போ நீங்க செம்ம அதிர்ஷ்டசாலிங்க… அப்போ நீங்க செம்ம அதிர்ஷ்டசாலிங்க\nமீண்டும் ஆபாச நடனத்தை ஆண் நண்பருடன் ஆடிய ஷாலு.. வறுத்தெடுக்கும் பார்வையாளர்கள்…\n2 நிமிடங்களில் அழுக்கு நிறைந்த மஞ்சள் பற்களை வெள்ளையாக்கி விடும்\n… இந்த ஒரு பொருளை துணியில கட்டி முகர்ந்தால் உடனே சரியாகிடும்…\nஉதவுங்கள் உதவ முடியாவிட்டால் பகிர��ங்கள், யாரேனும் உதவக் கூடும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/69575-faridabad-deputy-commissioner-of-police-allegedly-shoots-himself-at-home.html", "date_download": "2019-08-24T09:47:26Z", "digest": "sha1:2YV4IA6AQ3MDJ4IVFYI3B2ZCRMXUX7TP", "length": 8581, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு காவல் ஆணையர் தற்கொலை | Faridabad deputy commissioner of police allegedly shoots himself at home", "raw_content": "\nமத்திய முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி உடல் நலக்குறைவால் காலமானார்\nசிபிஐ விசாரணைக் காவலை ரத்துச் செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு. திங்கட்கிழமை வரை சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத் துறைக்கு தடை\nகோவையில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது என காவல் ஆணையர் பேட்டி. உஷார் நிலையில் காவல்துறை\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.70 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.84 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nதுப்பாக்கியால் சுட்டுக் கொண்டு காவல் ஆணையர் தற்கொலை\nஉத்தரப்பிரதேசம் மாநிலம் ஃபரிதாபாத் நகரின் இணை ஆணையர் தன்னை சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.\nஉத்தரப்பிரதேச மாநிலம் ஃபரிதாபாத் நகரின் இணை ஆணையர் விக்ரம் கபூர்(59). இவர் கடந்த 2017 ஹரியானாவின் மாநில சிவில் சர்வீஸ்லிருந்து ஐபிஎஸ் பிரிவுக்கு பதவி உயர்வு பெற்றார். அதன்பின்னர் பல்வேறு பதவிகளில் பணியாற்றி வந்தார்.\nஇந்நிலையில் இன்று காலை இவர் தனது வீட்டில் தற்கொலை செய்துள்ளார். இவர் தனது துப்பாக்கியால் தலையில் சுட்டுக்கொண்டு இறந்துள்ளதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரது தற்கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இவர் அடுத்த ஆண்டு காவல்துறை பணியிலிருந்து ஓய்வு பெற இருந்தது குறிப்பிடத்தக்கது.\nவிங் கமாண்டர் அபிநந்தனுக்கு நாளை வீர் சக்ரா விருது\nபசி கொடுமையால் தன் உடம்பையே விழுங்கிய ராஜ நாகம் - வீடியோ பதிவு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசமாளிக்க முடியாத பணிச்சுமை:மருத்துவ முதுநிலை பட்டப்படிப்பு மாணவி தற்கொலை\nஏ.கே.47 துப்பாக்கி சர்ச்சையில் சிக்கிய எம்.எல்.ஏ நீதிமன்றத்தில் சரண்\n“மதுமிதா தற்கொலை முயற்சி குறித்து விசாரணை தேவை”- போலீசில் புகார்...\nமுன்னாள் முதல்வரின் இறுதிச் சடங்கு : போலீசார் துப்பாக்கிகள் வெடிக்காததால் அதிர்ச்சி\nஒன்றரை மாதத்தில் 3 கோடி புதிய உறுப்பினர்கள் - ஏறுமுகத்தில் பாஜக\n‘பிக்பாஸ்’ மதுமிதா ‘தற்கொலை செய்து கொள்வேன்’ என மிரட்டுவதாக புகார்\nசுனந்தா புஷ்கரின் உடலில் 15 இடங்களில் காயம் - டெல்லி போலீசார்\nதினமும் இரண்டு வேளை லட்டு - விவாகரத்து கேட்ட கணவர்\nஅடுத்தவர் மனைவி மீது காதல்... 71 ஆடுகளை நஷ்ட ஈடு கொடுத்த காதலன்...\nமத்திய முன்னாள் அமைச்சர் அருண்ஜெட்லி காலமானார்\nஇன்று தொடங்குகிறது ஜி7 மாநாடு: அமேசான் காட்டுத் தீ குறித்து முக்கிய விவாதம்\nசமாளிக்க முடியாத பணிச்சுமை:மருத்துவ முதுநிலை பட்டப்படிப்பு மாணவி தற்கொலை\nமாணவிக்கு பாலியல் தொல்லை: பேராசிரியருக்கு கட்டாய ஓய்வு\nஸ்ரீசாந்த் வீட்டில் தீ விபத்து: உயிர் தப்பிய மனைவி, குழந்தைகள்\nபற்றி எரியும் அமேசான் காடு : #PrayForAmazon ட்ரெண்ட் ஆக்கும் பிரபலங்கள்\n“ஊழல்வாதிகள் தப்பாத வகையில் கடிவாளம்” - பிரதமர் மோடி\n“கடனை செலுத்திய 15 நாள்களுக்குள் ஆவணங்கள் ஒப்படைப்பு” - நிர்மலா சீதாராமன்\nபோலீசாரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வந்த சென்னை விமான நிலையம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவிங் கமாண்டர் அபிநந்தனுக்கு நாளை வீர் சக்ரா விருது\nபசி கொடுமையால் தன் உடம்பையே விழுங்கிய ராஜ நாகம் - வீடியோ பதிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/thirumurai/fifth-thirumurai/158/thirunavukkarasar-thevaram-thiruvathigaiveerattam-thirukkurunthokai-koonan-mamathi", "date_download": "2019-08-24T08:50:14Z", "digest": "sha1:6KJWM25Q5V4FPDCNHTKJD5AY5CJCW6AG", "length": 29952, "nlines": 378, "source_domain": "shaivam.org", "title": "திருநாவுக்கரசர் தேவாரம் - கோணன் மாமதி - திருவதிகைவீரட்டம் - Thirunavukkarasar Thevaram", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nநமது வானொலிகள் புதிய இயக்ககத்திலிருந்து ஒலிபரப்பப்படுகிறது; நிகழ்ச்சிகள் மற்றும் நேரங்களில் மாறுதல்கள் உள்ளன.\nதிருமுறை : ஐந்தாம் திருமுறை\nOdhuvar Select மதுரை முத்துக்குமரன்\nதலம் : அதிகை வீரட்டானம்\nதிருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் ஐந்தாம் திருமுறை முழுவதும் முதற் பகுதி\nதிருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் ஐந்தாம் திருமுறை முழுவதும் இரண்டாம் பகுதி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.001 - கோயில் - திருக்குறுந்தொகை - அன்னம் பாலிக்குந்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.002 - கோயில் - திருக்குறுந்தொகை - பனைக்கை மும்மத\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.003 - திருநெல்வாயில் அரத்துறை - திருக்குறுந்தொகை - கடவுளைக் கடலுள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.004 - திருவண்ணாமலை - திருக்குறுந்தொகை - வட்ட னைம்மதி சூடியை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.005 - திருவண்ணாமலை - திருக்குறுந்தொகை - பட்டி ஏறுகந் தேறிப் பலஇலம்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.006 - திருவாரூர் - திருக்குறுந்தொகை - எப்போ தும்மிறை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.007 - திருவாரூர் - திருக்குறுந்தொகை - கொக்க ரைகுழல்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.008 - திருஅன்னியூர் - திருக்குறுந்தொகை - பாற லைத்த படுவெண்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.009 - திருமறைக்காடு - திருக்குறுந்தொகை - ஓத மால்கடல் பாவி உலகெலாம்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.010 - திருமறைக்காடு - திருக்குறுந்தொகை - பண்ணி னேர்மொழி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.011 - திருமீயச்சூர் இளங்கோயில் - திருக்குறுந்தொகை -\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.012 - திருவீழி மிழலை - திருக்குறுந்தொகை - கரைந்து கைதொழு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.013 - திருவீழிமிழலை - திருக்குறுந்தொகை - என்பொ னேயிமை யோர்தொழு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.014 - திருவிடைமருதூர் - திருக்குறுந்தொகை - பாச மொன்றில ராய்ப்பல\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.015 - திருவிடைமருதூர் - திருக்குறுந்தொகை - பறையின் ஓசையும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.016 - திருப்பேரெயில் - திருக்குறுந்தொகை - மறையு மோதுவர் மான்மறிக்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.017 - திருவெண்ணி - திருக்குறுந்தொகை - முத்தி னைப்பவ ளத்தை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.018 - திருக்கடம்பந்துறை - திருக்குறுந்தொகை - முற்றி லாமுலை யாளிவ\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.019 - திருக்கடம்பூர் - திருக்குறுந்தொகை - தளருங் கோளர வத்தொடு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.020 - திருக்கடம்பூர்க்கரக்கோயில் - திருக்குறுந்தொகை - ஒருவ ராயிரு மூவரு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.021 - திருவின்னம்பர் - திருக்குறுந்தொகை - என்னி லாரும் எனக்கினி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.022 - திருக்குடமூக்கு - திருக்குறுந்தொகை - பூவ ணத்தவன் புண்ணியன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.023 - திருநின்றியூர் - திருக்குறுந்தொகை - கொடுங்கண் வெண்டலை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.024 - திருவொற்றியூர் - திருக்குறுந்தொகை - ஒற்றி யூரும் ஒளிமதி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.025 - திருப்பாசூர் - திருக்குறுந்தொகை - முந்தி மூவெயி லெய்த\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.026 - திருவன்னியூர் - திருக்குறுந்தொகை - காடு கொண்டரங் காக்கங்குல்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.027 - திருவையாறு - திருக்குறுந்தொகை - சிந்தை வாய்தலு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.028 - திருவையாறு - திருக்குறுந்தொகை - சிந்தை வண்ணத்த\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.029 - திருவாவடுதுறை - திருக்குறுந்தொகை - நிறைக்க வாலியள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.030 - திருப்பராய்த்துறை - திருக்குறுந்தொகை - கரப்பர் கால மடைந்தவர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.031 - திருவானைக்கா - திருக்குறுந்தொகை - கோனைக் காவிக் குளிர்ந்த\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.032 - திருப்பூந்துருத்தி - திருக்குறுந்தொகை - கொடிகொள் செல்வ விழாக்குண\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.033 - திருச்சோற்றுத்துறை - திருக்குறுந்தொகை - கொல்லை யேற்றினர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.034 - திருநெய்த்தானம் - திருக்குறுந்தொகை - கொல்லி யான்குளிர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.035 - திருப்பழனம் - திருக்குறுந்தொகை - அருவ னாய்அத்தி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.036 - திருச்செம்பொன்பள்ளி - திருக்குறுந்தொகை - கான றாத கடிபொழில்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.037 - திருக்கடவூர்வீரட்டம் - திருக்குறுந்தொகை - மலைக்கொ ளானை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.038 - திருக்கடவூர்மயானம் - திருக்குறுந்தொகை - குழைகொள் காதினர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.039 - திருமயிலாடுதுறை - திருக்குறுந்தொகை - கொள்ளுங் காதன்மை பெய்துறுங்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.040 - திருக்கழிப்பாலை - திருக்குறுந்தொகை - வண்ண மும்வடி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.041 - திருப்பைஞ்ஞீலி - உடையர் கோவண\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.042 - திருவேட்களம் - நன்று நாடொறும் நம்வினை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.043 - திருநல்லம் - திருக்குறுந்தொகை தேவாரத் திருப்பதிகம் - திருக்குறுந்தொகை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.044 - திருவாமாத்தூ - மாமாத் தாகிய மாலயன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.045 - திருத்தோணிபுரம் - மாதி யன்று மனைக்கிரு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.046 - திருப்புகலூர் - துன்னக் கோவணச்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.047 - திருவேகம்பம் - பண்டு செய்த பழவினை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.048 - திருவேகம்பம் - பூமே லானும் பூமகள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.049 - திருவெண்காடு - பண்காட் டிப்படி யாயதன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.050 - திருவாய்மூர் - எங்கே என்னை இருந்திடம்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.051 - திருப்பாலைத்துறை - நீல மாமணி கண்டத்தர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.052 - திருநாகேச்சரம் - நல்லர் நல்லதோர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.053 - திருவதிகைவீரட்டம் - கோணன் மாமதி சூடியோர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.054 - திருவதிகைவீரட்டம் - எட்டு நாண்மலர் கொண்டவன் சேவடி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.055 - திருநாரையூர் - வீறு தானுடை வெற்பன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.056 - திருக்கோளிலி - மைக்கொள் கண்ணுமை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.057 - திருக்கோளிலி - முன்ன மேநினை யாதொழிந்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.058 - திருப்பழையாறைவடதளி - தலையெ லாம்பறிக்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.059 - திருமாற்பேறு - பொருமாற் றின்படை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.060 - திருமாற்பேறு - ஏது மொன்று மறிவில\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.061 - திருஅரிசிற்கரைப்புத்தூர் - முத்தூ ரும்புனல் மொய்யரி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.062 - திருக்கடுவாய்க்கரைப்புத்தூர் - ஒருத்த னைமூ வுலகொடு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.063 - திருக்குரங்காடுதுறை - இரங்கா வன்மனத் தார்கள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.064 - திருக்கோழம்பம் - வேழம் பத்தைவர் வேண்டிற்று\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.065 - திருப்பூவனூர் - பூவ னூர்ப்புனி தன்றிரு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.066 - திருவலஞ்சுழி - ஓத மார்கட லின்விட\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.067 - திருவாஞ்சியம் - படையும் பூதமும் பாம்பும்புல்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.068 - திருநள்ளாறு - உள்ளா றாததோர் புண்டரி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.069 - திருக்கருவிலி - மட்டிட் டகுழ லார்சுழ\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.070 - திருக்கொண்டீச்சரம் - கண்ட பேச்சினிற் காளையர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.071 - திருவிசயமங்கை - குசையும் அங்கையிற்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.072 - திருநீலக்குடி - வைத்த மாடும் மனைவியும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.073 - திருமங்கலக்குடி - தங்க லப்பிய தக்கன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.074 - திருஎறும்பியூர் - விரும்பி யூறு விடேல்மட\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.075 - திருக்குரக்குக்கா - மரக்கொக் காமென வாய்விட்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.076 - திருக்கானூர் - திருவின் நாதனுஞ் செம்மலர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.077 - திருச்சேறை - பூரி யாவரும் புண்ணியம்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.078 - திருக்கோடிகா - சங்கு லாமுன்கைத்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.079 - திருப்புள்ளிருக்குவேளூர் - வெள்ளெ ருக்கர வம்விர\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.080 - திருஅன்பில்ஆலந்துறை - வானஞ் சேர்மதி சூடிய\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.081 - திருப்பாண்டிக்கொடுமுடி - சிட்ட னைச்சிவ னைச்செழுஞ்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.082 - திருவான்மியூர் - திருக்குறுந்தொகை - விண்ட மாமலர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.083 - திருநாகைக்காரோணம் - பாணத் தால்மதில் மூன்று\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.084 - திருக்காட்டுப்பள்ளி - மாட்டுப் பள்ளி மகிழ்ந்துறை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.085 - திருச்சிராப்பள்ளி - மட்டு வார்குழ லாளொடு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.086 - திருவாட்போக்கி - கால பாசம் பிடித்தெழு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.087 - திருமணஞ்சேரி - பட்ட நெற்றியர் பாய்புலித்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.088 - திருமருகல் - பெருக லாந்தவம் பேதைமை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.089 - தனி - ஒன்று வெண்பிறைக் கண்ணியோர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.090 - தனி - மாசில் வீணையும் மாலை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.091 - தனி - ஏயி லானையெ னிச்சை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.092 - காலபாசத் - கண்டு கொள்ளரி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.093 - மறக்கிற்பனே என்னும் - காச னைக்கன லைக்கதிர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.094 - தொழற்பாலதே என்னும் - அண்டத் தானை அமரர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.095 - இலிங்கபுராணத் - புக்க ணைந்து புரிந்தல\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.096 - மனத்தொகை - பொன்னுள் ளத்திரள் புன்சடை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.097 - சித்தத்தொகை - சிந்திப் பார்மனத் தான்சிவன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.098 - உள்ளத் - நீற லைத்ததோர் மேனி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.099 - பாவநாசத் - பாவ மும்பழி பற்றற வேண்டுவீர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.100 - ஆதிபுராணத் - வேத நாயகன் வேதியர் நாயகன்\nஇத்தலம் நடுநாட்டிலுள்ளது; சுவாமிபெயர் - வீரட்டானேசுவரர், தேவியார் - திருவதிகைநாயகி  12\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/01/19/", "date_download": "2019-08-24T08:59:21Z", "digest": "sha1:HDWGQALH6G65P3KVNJ72RFIYHCBW63HI", "length": 19435, "nlines": 156, "source_domain": "senthilvayal.com", "title": "19 | ஜனவரி | 2018 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nபால் குடிப்பதால் 20 வயதிற்கு மேல் உயரத்தை அதிகரிக்க முடியுமா\nபால் குடிப்பதால் உயரமாக வளரலாம் என்ற ஒரு கூற்று நம்மிடைய இருந்து வருகிறது.. ஒவ்வொரும் குழந்தை பருவத்தில் கேள்விப்பட்ட ஒன்று தான் இது.. பால் குடித்தால் தான் நீ நல்ல வளருவாய் என்று நம் அம்மாக்கள் சொல்லி நம்மை பால் குடிக்க சொல்வார்கள்..\nஆனால் உண்மையிலேயே 20 வயதிற்கு மேற்பட்ட ஒருவரால் பால் குடிப்பதால் உயரமாக வளர முடியுமா பால் ஒருவரது உயரத்தை எந்த அளவுக்கு அதிகரிக்க உதவுகிறது பால் ஒருவரது உயரத்தை எந்த அளவுக்கு அதிகரிக்க உதவுகிறது அப்படி பால் ஒருவரது உயரத்தினை அதிகரிக்குமே ஆனால் அதனை எப்படி பருக வேண்டும். பெற்றோர்களின் உணவு மந்திரத்தின் பின்னனியில் உள்ளது என்ன என்பது பற்றி இந்த பகுதியில் காணலாம் .\nசரும அழகைப் பாரமாரிக்க சில எளிய டிப்ஸ்\n** உடல் அதிக உஷ்ணமாவதால், கண் எரிச்சல் அதிகமாகும். வெள்ளரிக்காயை வட்டமாகத் துண்டுகள் செய்து, கண் மேலே வைத்துச் சிறிது நேரம் படுத்தால் கண்களுக்குக் குளிர்ச்சி கிடைக்கும். கண்களுக்கு அடியிலுள்ள கரு வளையமும் நீங்கும்\nPosted in: அழகு குறிப்புகள்\nவிஸ்வரூபமெடுக்கும் மன்னார்குடி குடும்பம்… எதனால் இந்த திடீர் பாய்ச்சல்\nஅ.தி.மு.க-வைத் தோற்றுவித்த எம்.ஜி.ஆரின் 101-வது பிறந்தநாள், தமிழகம் முழுவதும் இரண்டு அணிகள் கொண்டாடி வருகின்றனர். அ.தி.மு.க-வினர் பல அணிகளாகப் பிரிந்து காணப்படும் நிலை, எம்.ஜி.ஆரின் 101-வது பிறந்தநாளில் கண்கூடாக இப்போது நடந்து வருகின்றது. ஆளும் அ.தி.மு.க-வில் தற்போது என்ன நடக்கிறது இதை சாதாரண மக்களால் சொல்ல முடியும் அப்படி ஒரு பிரேக்கிங் பிரேக்கிங் என ஜெயலலிதா மறைந்ததிலிருந்து வந்துகொண்டிருக்கிறது.\nPosted in: அரசியல் செய்திகள்\nகுடல் புண்களுக்கு குணம் தரும் வெந்தயக் கீரை\nசாதாரணமாகச் சமையலில் பயன்படுத்தப்படும் வெந்தயத்தின் தழைதான் வெந்தயக்கீரை எனப்படுகிறது. இது சத்து நிறைந்த கீரை. வெந்தயம் விதைகளின் மூலம் பயிரடப்படுகிறது.\nPosted in: இயற்கை உணவுகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nவாட்டர் பங்க்’ வந்தாலும் ஆச்சர்யமில்லை\nசிதம்பரம் தொடக்கம்தான், அடுத்த குறி 5 தமிழக எம்.பி-க்கள்’- டெல்லி ஆட்டத்தால் மிரளும் அறிவாலயம்\nகொல்கத்தா டு லண்டன் – சென்னை டு அமெரிக்கா – ‘முதலீட்டு’ ரகசியங்கள்\nபடுக���கையறையில் இதுக்கெல்லாமா மூட் அவுட் ஆவாங்க… தெரிஞ்சுக்கோங்க\n எந்த முக அமைப்புக்கு எந்த தாடி சூட்டாகும்… இத பார்த்து செலக்ட் பண்ணுங்க…\nஉங்க கையில சிவப்பு நிறத்துல சிறு சிறு புள்ளிகள் இருக்கா\nஉங்க க்ரெடிட் கார்டின் இது மாதுரி மெசேஜ் வந்தா உஷாரா இருங்க, இல்லையென்றால் உங்கள் பணம் அபேஸ் ஆகிடும்.\nசந்திக்கும் உறவுகள்… சங்கடம் தீர்ந்த சசிகலா – பெங்களூரு சிறையில் நடப்பது என்ன\n கிரீன் சிக்னல் கொடுத்த அமித்ஷா .. காண்டான எடப்பாடி ..\nபோர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்\nஎடப்பாடி போகிறார் டூருக்கு… முதல்வர் பொறுப்பு யாருக்கு\nகருத்தடை முறைகள் என்னென்ன… யாருக்கு… ஏன்\nஆலி, காஜியார், நைனிட்டல் – மிஸ் செய்யக்கூடாத ரொமான்டிக் இந்தியன் டூரிஸ்ட் ஸ்பாட்ஸ்\nபடுக்கையைத் தாண்டி இப்படிப்பட்ட மனைவிகளைத் தான் கணவர்கள் விரும்புகிறார்கள்\nஎந்த மாதம் வீடு கட்டலாம்\nபெண்கள் கட்டிப்பிடிக்கிறதுல இவ்வளவு அர்த்தம் இருக்கா ஆண்களே கொஞ்சம் உஷாரா இருங்க\nநாமினி VS வாரிசு யாருக்கு முன்னுரிமை\nஅதிக தள்ளுபடி… ஆன்லைன் நிறுவனங்களுக்கு நெருக்கடி\nபுதிய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்… 10 முக்கிய அம்சங்கள்\nநாற்றம் எடுக்குது குட்கா ஊழல்\nகோட்டை முதல் குமரி வரை… கோடிகளில் புரளுது டிரான்ஸ்ஃபர்… துறைதோறும் கேன்சர்\nஎந்த வகைக்கு என்ன பராமரிப்பு – ட்ரைகாலஜிஸ்ட் தலத் சலீம்\nஎந்த டயட் நல்ல டயட்\nகாய்ச்சல் என்பது நோயே அல்ல\nபோதைப் பழக்கத்தை ஒழிக்க முடியாதா\nமழலை வரம் அருள்வாள் மலையன்குளத்தாள்\nபிரதமரின் விவசாயிகள் ஓய்வூதிய திட்டத்தில் சேர்வது எப்படி\nமணிகண்டன் முதல் விக்கெட்… இன்னும் மூவருக்கு பிராக்கெட்\nஇதயப் பிரச்னையை தவிர்க்க எந்த உணவு நல்லது – ஆய்வு சொல்லும் தீர்வு\nஹை ஹீல்ஸ் அணியும் பெண்களா நீங்க அதனால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன தெரியுமா அதனால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன தெரியுமா\nஒருவர் உடலில் துர்நாற்றம் வர வியர்வை மட்டும் காரணம் இல்லை இந்த உணவுகளும் ஒரு காரணம்\nஇரவு உணவு மோகம் ஆபத்தானது\nஎடப்பாடி பழனிசாமி அமைச்சரவையில் முதல் அதிரடி – அமைச்சர் மணிகண்டன் பதவிப் பறிப்பின் பின்னணி\n« டிசம்பர் பிப் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/10/28/", "date_download": "2019-08-24T09:26:58Z", "digest": "sha1:UW3URM424JHINPWEQMTXONI4E66P4F4K", "length": 20256, "nlines": 158, "source_domain": "senthilvayal.com", "title": "28 | ஒக்ரோபர் | 2018 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஆரோக்கியம் சார்ந்த அழகே அனைவருக்கும் நல்லது\nவயதும் வாழ்க்கையும் ஒருநாளும் நமக்கு பின்னோக்கிச் செல்லப் போவதில்லை. தினசரி உணவுப் பழக்க வழக்கங்களை முறைப்படுத்தி, நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தினாலும் முதுமை என்பதை முகம் கொஞ்சமாவது காட்டிக்கொடுத்துவிடுகிறது. என்றும் பதினாறாய் வாழ நினைப்பவர்களுக்காகவே இருக்கிறது ‘ஃபேஸ் லிஃப்டிங்’ சிகிச்சை.நமது சருமம் கொலாஜன் (Collagen) என்ற புரோட்டீன் ஃபைபர்களால் நிறைந்தது. Continue reading →\nPosted in: அழகு குறிப்புகள்\nஏமாற்றுத் திட்டங்கள்… எச்சரிக்கை டிப்ஸ்\nபிரபல கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தாயார் ஷப்னம் சிங், 84% ஆண்டு வருமானம் கிடைக்கும் என நம்பி பல லட்சங்களை இழந்துள்ளார். மும்பையைச் சேர்ந்த தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் நம்பிக்கையோடு முதலீடு செய்ததில், 50 லட்சம் ரூபாய் மட்டுமே அவருக்குத் திரும்பக் கிடைத்துள்ளது. இந்த மோசடி குறித்து யுவராஜ் சிங்கின் தாயார் புகார் அளித்ததை அடுத்து அமலாக்கத் துறையினர் விசாரணை செய்துவருகின்றனர். அந்த நிறுவனம்,\nPosted in: படித்த செய்திகள்\nசுரைக்காயை ஒதுக்கும் குழந்தைகளையும் விரும்பிச் சாப்பிட வைக்கும் ரெசிப்பிகள்\nகுழந்தைகளுக்குச் சுரைக்காய் என்றாலே முகம் சுளித்து சாப்பிட மறுத்துவிடுவார்கள். குழந்தைகளுக்குப் பிடித்த வகையில் எளிமையாகவும், சுவையாகவும் சுரைக்காய் ரெசிப்பிகளை செய்வதற்கு கற்றுக் கொடுக்கிறார், சமையல்கலை நிபுணர் சுதா செல்வக்குமார்.\nPosted in: சமையல் குறிப்புகள்\nசட்டுப்புட்டுன்னு ஷாப்பிங் முடிக்க 10 யோசனைகள்\nஎந்தப் பொருளை வாங்குவதானாலும் என்ன விலைக்கு வாங்குவது, என்ன அளவு என்பது குறித்து தீர்மானத்தோடு செல்ல வேண்டும். அப்போதுதான் விற்பனைத்தளத்தில் தேவையில்லாமல் தேடி அலையாமல், நமக்கேற்ற விலைக்குரிய பொருள்களை மட்டும் பார்த்து எடுப்பது எளிது.\nபண்டிகைக்காலம் வந்துவிட்டது. ஷாப்பிங் மால்கள் நிரம்பி வழிகின்றன. பல அடுக்கு மால்களில் நுழைந்து ஷாப்பிங் முடித்து வெளிய���றுவது என்பது, கடினமான வேலையாக உள்ளது. எனவே, இத்தகைய மால்களில் ஷாப்பிங் செய்யும்போது அதிக அலைச்சல் இல்லாமல், நேர விரயம் இல்லாமல் ஷாப்பிங் செய்ய சில எளிய யோசனைகள்.\nநான்கைந்து கடைகள் ஏறி இறங்கும் நினைப்பே வேண்டாம்\nPosted in: படித்த செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nவாட்டர் பங்க்’ வந்தாலும் ஆச்சர்யமில்லை\nசிதம்பரம் தொடக்கம்தான், அடுத்த குறி 5 தமிழக எம்.பி-க்கள்’- டெல்லி ஆட்டத்தால் மிரளும் அறிவாலயம்\nகொல்கத்தா டு லண்டன் – சென்னை டு அமெரிக்கா – ‘முதலீட்டு’ ரகசியங்கள்\nபடுக்கையறையில் இதுக்கெல்லாமா மூட் அவுட் ஆவாங்க… தெரிஞ்சுக்கோங்க\n எந்த முக அமைப்புக்கு எந்த தாடி சூட்டாகும்… இத பார்த்து செலக்ட் பண்ணுங்க…\nஉங்க கையில சிவப்பு நிறத்துல சிறு சிறு புள்ளிகள் இருக்கா\nஉங்க க்ரெடிட் கார்டின் இது மாதுரி மெசேஜ் வந்தா உஷாரா இருங்க, இல்லையென்றால் உங்கள் பணம் அபேஸ் ஆகிடும்.\nசந்திக்கும் உறவுகள்… சங்கடம் தீர்ந்த சசிகலா – பெங்களூரு சிறையில் நடப்பது என்ன\n கிரீன் சிக்னல் கொடுத்த அமித்ஷா .. காண்டான எடப்பாடி ..\nபோர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்\nஎடப்பாடி போகிறார் டூருக்கு… முதல்வர் பொறுப்பு யாருக்கு\nகருத்தடை முறைகள் என்னென்ன… யாருக்கு… ஏன்\nஆலி, காஜியார், நைனிட்டல் – மிஸ் செய்யக்கூடாத ரொமான்டிக் இந்தியன் டூரிஸ்ட் ஸ்பாட்ஸ்\nபடுக்கையைத் தாண்டி இப்படிப்பட்ட மனைவிகளைத் தான் கணவர்கள் விரும்புகிறார்கள்\nஎந்த மாதம் வீடு கட்டலாம்\nபெண்கள் கட்டிப்பிடிக்கிறதுல இவ்வளவு அர்த்தம் இருக்கா ஆண்களே கொஞ்சம் உஷாரா இருங்க\nநாமினி VS வாரிசு யாருக்கு முன்னுரிமை\nஅதிக தள்ளுபடி… ஆன்லைன் நிறுவனங்களுக்கு நெருக்கடி\nபுதிய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்… 10 முக்கிய அம்சங்கள்\nநாற்றம் எடுக்குது குட்கா ஊழல்\nகோட்டை முதல் குமரி வரை… கோடிகளில் புரளுது டிரான்ஸ்ஃபர்… துறைதோறும் கேன்சர்\nஎந்த வகைக்கு என்ன பராமரிப்பு – ட்ரைகாலஜிஸ்ட் தலத் சலீம்\nஎந்த டயட் நல்ல டயட்\nகாய்ச்சல் என்பது நோயே அல்ல\nபோதைப் பழக்கத்தை ஒழிக்க முடியாதா\nமழலை வரம் அருள்வாள் மலையன்குளத்தாள்\nபிரதமரின் விவசாயிகள் ஓய்வூதிய திட்டத்தில் சேர்வது எப்படி\nமணிகண்டன் முதல் விக்கெட்… இன்னும் மூவர���க்கு பிராக்கெட்\nஇதயப் பிரச்னையை தவிர்க்க எந்த உணவு நல்லது – ஆய்வு சொல்லும் தீர்வு\nஹை ஹீல்ஸ் அணியும் பெண்களா நீங்க அதனால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன தெரியுமா அதனால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன தெரியுமா\nஒருவர் உடலில் துர்நாற்றம் வர வியர்வை மட்டும் காரணம் இல்லை இந்த உணவுகளும் ஒரு காரணம்\nஇரவு உணவு மோகம் ஆபத்தானது\nஎடப்பாடி பழனிசாமி அமைச்சரவையில் முதல் அதிரடி – அமைச்சர் மணிகண்டன் பதவிப் பறிப்பின் பின்னணி\n« செப் நவ் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpscayakudi.com/current-affairs-tamil-26-june-2018/", "date_download": "2019-08-24T10:08:48Z", "digest": "sha1:MNP5PIAGA4CWHJ3AG5JPH7UI457LYF5O", "length": 7169, "nlines": 194, "source_domain": "tnpscayakudi.com", "title": "Current Affairs Tamil 26 June 2018 - TNPSC Ayakudi", "raw_content": "\nபோஸ்டன் கன்சல்டிங் குரூப் மற்றும் மொத்த வேலைவாய்ப்புப் பிரிவின் கணக்கெடுப்பின்படி வெளிநாட்டு தொழிலாளர்கள் உலகில் மிகவும் விரும்பத்தக்க நகரம் எது\nஇந்த ஆண்டு ஆஸ்கார் அகாடமி உறுப்பினராக எத்தனை இந்தியர்கள் அழைக்கப்படுகிறார்கள்\nஷிகா ஷர்மாவுக்குப் பிறகு அக்ஸிஸ் வங்கியின் அடுத்த தலைமை நிர்வாகி யார்\nA. மகேஷ் குமார் ஜெயின்\nபிரஞ்சு விருது யாருக்கு வழங்கப்படவுள்ளது\nஉள்நாட்டு உற்பத்தியை ஆதரிக்க 1,400 பொருட்களின் இறக்குமதியை எந்த நாடு தடை செய்கிறது\n__________ பிராண்ட் தூதராக MS டோனி ஒப்பந்தம் செய்தார்.\nA.. ஈகோலிஃப் – ஈ\nசர்வதேச ஆமணக்குழுவின் (ICOA) தலைவர் யார்\nD. அபய் வி. உதீஷி\nஎந்த நாளில் உலகம் முழுவதிலும் கடற்படை தினம் கொண்டாடப்படுகிறது\nஐக்கிய நாடுகளின் பொதுச்சேவை தினத்தின்.மையக்கருத்து என்ன\nசமீபத்தில் அரசாங்க கண்காணிப்பை அதிகரிக்க உளவு விமானம் ட்ரோனைத் தொடங்கிய நாடு எது\nஇது 2018 ஸ்பெஷல் ஸ்போர்ட்ஸ் மாநாட்டின் ‘சுத்தமான விளையாட்டு = சிகப்பு விளைவு’ நடத்திய நாடு\nஇந்தியாவில் முதல் பழங்குடி ராணி என யார் பட்டம் பெற்றவர்\nஎந்த நகரத்தில் ‘வேளாண் சுத்திகரிப்பு மற்றும் லாபம் ஈட்டுவது’ என்ற இரண்டு நாள் தேசிய ஆலோசனையை ஸ்ரீ எம். வெங்கையா நாயுடு தொடக்கிவைத்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/world/whatsapp-insist-their-users-update-latest-version", "date_download": "2019-08-24T10:26:16Z", "digest": "sha1:NPZIRFETUYB757RSLJKZBRLHH4QJEEST", "length": 9525, "nlines": 162, "source_domain": "www.nakkheeran.in", "title": "உடனே வாட்ஸ் ஆப் செயலியை அப்ட���ட் செய்யுங்கள்... அவசர அறிவிப்பை வெளியிட்ட நிறுவனம்... | whatsapp insist their users to update latest version | nakkheeran", "raw_content": "\nஉடனே வாட்ஸ் ஆப் செயலியை அப்டேட் செய்யுங்கள்... அவசர அறிவிப்பை வெளியிட்ட நிறுவனம்...\nவாட்ஸ் ஆப் உபயோகிக்கும் வாடிக்கையாளர்கள் உடனடியாக தங்கள் செயலியை அப்டேட் செய்ய வேண்டும் என அந்நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.\nதற்போது உள்ள வாட்ஸ் ஆப் வேர்ஷனை ஹேக்கர்கள் ஹேக் செய்ய முயற்சி நடப்பதாகவும், எனவே அதிலிருந்து தற்காத்துக்கொள்ள பயன்பாட்டாளர்கள் உடனடியாக புதிய வாட்ஸ் ஆப் வெர்ஷனை அப்டேட் செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. ஒருவேளை அப்டேட் செய்யப்படாத சில கணக்குகளை ஹேக்கர்கள் ஹேக் செய்தால் பயனாளர்களின் தகவல் திருடப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஒரே நாளில் 17,000 கோடி ரூபாயை இழந்த முகேஷ் அம்பானி...\nவினோத காரணம் கூறி 1 லட்சம் பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பிய ஐ.பி.எம் நிறுவனம்...\nஓராண்டாக ஒரே பெண்ணைச் சீரழித்த நால்வர்\nஉடனே 35,000 கோடி ரூபாயை செலுத்துங்கள்... ஃபேஸ்புக் நிறுவனத்தால் சிக்கலில் சிக்கிய மார்க்...\n'160 கிலோ மீட்டர் வேகம்... 100 கிலோ மீட்டர் பயணம்' வாகன ஓட்டிகளை அலறவிட்ட சிறுவன்\nஎனது வாழ்க்கை நரகமாக இருக்கிறது... தயவுசெய்து விவாகரத்து தாருங்கள்.... வினோத காரணத்துக்காக விவாகரத்து கேட்கும் பெண்...\nபெண்ணின் வயிற்றில் இருந்த 1968 கற்கள்... அதிர்ச்சியில் மருத்துவர்கள்..\n'ஆம்லேட்டில் புழு... அதிர்ச்சியடைந்த பயணி' எங்கு தெரியுமா..\nபிரபல ஹீரோ படத்தில் நடிக்கும் பிக்பாஸ் மீரா...\n''புதியபாதைக்கு அப்படி சொன்னாங்க. ஆனா நடந்தது என்ன தெரியுமா..'' - ரா.பார்த்திபன் வேதனை\nகுற்றாலீஸ்வரன் - அஜித் திடீர் சந்திப்பு.. என்ன பேசினார்கள் தெரியுமா\nமுகின் கொடுத்த ரகசிய பரிசு... பதிவிட்ட அபிராமி...\nகடன் பிரச்சனையை சொல்லி அழுத சேரன் பிக்பாஸ் வீட்டை உடைக்க அமீர் ஆவேசம்\nதந்தைக்கு தூக்கமாத்திரை கொடுத்து தூங்க வைத்து உயிரோடு எரித்த 10 ஆம் வகுப்பு மாணவி... அதிர வைக்கும் பின்னணி...\nடிக் டாக்கில் மனைவி வீடியோ...கொலை செய்த கணவன்...கரூரில் பயங்கரம்\n இபிஎஸ், ஓபிஎஸ் மற்றும் அதிமுகவினர் அதிர்ச்சி\nப.சிதம்பரம் மீது கோபமா இல்ல... தமிழ்நாட்டில் எதிர்ப்புக்கு காரணம்\nஅமைச்சர்களுக்கு எடப்பாடி வைத்த டெஸ்ட்...அதிமுக அதிகாரத்தை கைப்பற்றிய இபிஎஸ்\nவெளிநாட்டு பயண முதலீடு எடப்பாடிக்கா...நாட்டுக்கா...ஸ்டாலின் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/devotional/worship/46807-grand-navarathiri-begins-sixth-day-worship.html", "date_download": "2019-08-24T10:21:43Z", "digest": "sha1:KOTVWDBVYIONBKFUUYMF2QT5CIUOUYCW", "length": 11251, "nlines": 149, "source_domain": "www.newstm.in", "title": "கோலாகல நவராத்திரி ஆரம்பம் - நவராத்திரி வழிபாட்டு முறை - ஆறாம் நாள் | Grand navarathiri begins - sixth day worship", "raw_content": "\nஎனது மதிப்பு மிக்க நண்பரை இழந்து விட்டேன்: பிரதமர் மோடி\nஅருண் ஜெட்லி மறைவு எனக்கு தனிப்பட்ட இழப்பு: அமித்ஷா\nமுன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்\nகாஷ்மீருக்கு அரசியல் தலைவர்கள் வரவேண்டாம்: அரசு வேண்டுகோள்\nஅரசியலில் இதெல்லாம் சகஜம்: ஓ.எஸ் மணியன்\nகோலாகல நவராத்திரி ஆரம்பம் - நவராத்திரி வழிபாட்டு முறை - ஆறாம் நாள்\nஉருவ அமைப்பு: மயில் வாகனமும் சேவல் கொடியும் உடையவள். தேவசேனாதிபதியான முருகனின் வீரத்திற்கு ஆதாரமானவள். ஓங்கார சொரூபமானவள்.\nநைவேத்யம்: தேங்காய் சாதம், தேங்காய் பால்\nபூஜை செய்ய உகந்த நேரம் காலை: 9 - 10.30, மாலை 6 – 7.30\nகொடுக்க வேண்டிய தாம்பூலங்கள் :7\nபாட வேண்டிய ராகம்: காவடி சிந்து\nவணங்க வேண்டிய நக்ஷத்ரகாரர்கள்: அசுபதி, மகம், மூலம்\nதிசை புத்தி நடப்பவர்கள் :குரு திசை அல்லது புத்தி அல்லது அந்தரம்\nஜாதக அமைப்பு உடையவர்கள் :லக்னம், கேந்திரம், திரிகோணத்தில் குரு அல்லது செவ்வாய் இருப்பவர்கள் விசேஷம் சகல பாவங்களையும் விலக்கிடுபவள். வீரத்தை தருபவள்.\nஎண் கணிதப்படி வணங்க வேண்டியவர்கள்: பெயர் எண் 9ல் பிறந்தவர்கள்\n[1] பூத்தவளே புவனம் பதினான்கையும்; பூத்தவண்ணம்\n என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே\nமாத்தவளே உன்னை அன்றிமற்றோர் தெய்வம் வந்திப்பதே\n[2] மூல மந்திரம்: ஓம் - சிம் - கௌமாரியை - நம :\n[3] காயத்ரி: ஓம் சிகித் வஜாயை வித்மஹே வஜ்ர ஹஸ்தாயை தீமஹி தந்நோ: கௌமாரி ப்ரசோதயாத்\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nகோலாகல நவராத்திரி ஆரம்பம் - நவராத்திரி வழிபாட்டு முறை - ஐந்தாம் நாள்\nகோலாகல நவராத்திரி ஆரம்பம் - நவராத்திரி வழிபாட்டு முறை நான்காம் நாள்:\nகோலாகல நவராத்திரி ஆரம்பம் - நவராத்திரி வழிபாட்டு முறை - மூன்றாம் நாள்\nகோலாகல நவராத்திரி ஆரம்பம் - நவராத்திரி வழிபாட்டு முறை இரண்டாம் நாள்\n1. இந்திய ராணு���ம் மற்றும் விமானப்படையினர் தயார் நிலையில் இருக்க வேண்டும் : கோவை மாநகர காவல் ஆணையாளர்\n2. உ.பியில் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்த 5 தொழிலாளர்கள் பலி\n3. இந்தியாவில் தற்காலிகத்திற்கு இடம் இல்லை, இனி எல்லாம் நிரந்தரம் தான்: பிரதமர் சூசக பேச்சு\n4. திருப்பதி பஸ் டிக்கெட்டுகள் திரும்ப பெறப்பட்டன\n5. நீச்சல் குளத்தில் பிரபல விஜே: வைரலாகி வரும் போட்டோ\n6. கோவை: 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ரவுடி கைது: தப்பிக்கும் முயற்சியில் கால்முறிவு\n7. வெட்கமே இன்றி பொய் கூறுகிறார் சோனியா காந்தி: சீக்கியர்கள் கடும் கண்டனம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nவரலஷ்மி நோன்பை எல்லோரும் கடைப்பிடிக்கலாம்...\nதீர்க்க சுமங்கலியாய் நிறைந்த செல்வத்துடன் வாழ வரலஷ்மி நோன்பு....\nநல்ல கணவன், நிறைந்த செல்வம், சுகப்பிரசவத்தை அருளும் ஆடிப்பூர வழிபாடு…\nநன்மைகளை பெருக்கும் ஆடிபெருக்கு வழிபாடு...\n1. இந்திய ராணுவம் மற்றும் விமானப்படையினர் தயார் நிலையில் இருக்க வேண்டும் : கோவை மாநகர காவல் ஆணையாளர்\n2. உ.பியில் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்த 5 தொழிலாளர்கள் பலி\n3. இந்தியாவில் தற்காலிகத்திற்கு இடம் இல்லை, இனி எல்லாம் நிரந்தரம் தான்: பிரதமர் சூசக பேச்சு\n4. திருப்பதி பஸ் டிக்கெட்டுகள் திரும்ப பெறப்பட்டன\n5. நீச்சல் குளத்தில் பிரபல விஜே: வைரலாகி வரும் போட்டோ\n6. கோவை: 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ரவுடி கைது: தப்பிக்கும் முயற்சியில் கால்முறிவு\n7. வெட்கமே இன்றி பொய் கூறுகிறார் சோனியா காந்தி: சீக்கியர்கள் கடும் கண்டனம்\nபாரத பிரதமர்களின் செல்லப் பிள்ளை அருண் ஜெட்லி\nதிருச்சி தனியார் வங்கியில் ரூ.16 கொள்ளை: பாதுகாப்பு சோதனையில் சிக்கிய கொள்ளையன்\nஅரசியலில் இதெல்லாம் சகஜம்: ஓ.எஸ் மணியன்\nகொடிய விஷம் கொண்ட பாம்பை உயிருடன் பிடித்த தீயணைப்பு வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000018359.html?printable=Y", "date_download": "2019-08-24T09:00:38Z", "digest": "sha1:QCNB6OGZ2MXHRB4LHOTIEVBMY3H4R24I", "length": 2562, "nlines": 43, "source_domain": "www.nhm.in", "title": "திருவருட்செய்தி - 2", "raw_content": "\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\nHome :: ஆன்மிகம் :: திருவருட்செய்தி - 2\nநூலாசிரியர் தருமை ஆதீனம் 26வது குருமகா சன்னிதானம்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/maadathile-kanni-song-lyrics/", "date_download": "2019-08-24T09:53:40Z", "digest": "sha1:IIICX6J3JGJBVG757LMPQOX7K5JNGG46", "length": 11656, "nlines": 333, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Maadathile Kanni Song Lyrics", "raw_content": "\nபாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்\nகுழு : { டிங்கு டாங் டிங்\nடிங்கு டாங் டிங் } (2)\nஆண் : மாமி சின்ன\nகுழு : டிங்கு டாங் டிங்\nஆண் : மாமி சின்ன\nகுழு : டிங்கு டாங் டிங்\nகுழு : டிங்கு டாங் டிங்\nகுழு : மாமா என்னை\nகுழு : டிங்கு டாங் டிங்\nபெண் : ஆசை வைக்கிறேள்\nஆண் : பூ நூலு சாட்சி\nபெண் : இப்போது பாப்பேள்\nஆண் : ஆன போதும்\nகுழு : டிங்கு டாங் டிங்\nஆண் : மாமி சின்ன\nகுழு : டிங்கு டாங் டிங்\nகுழு : ஹ்ம்ம் ம்ம்ம்ம்\nஆண் : அட்ஜஸ் பண்ணி\nபெண் : சட்ட திட்டம்\nஆண் : மதியான நேரம்\nஆண் : நாளை சங்கதி\nகுழு : டிங்கு டாங் டிங்\nஆண் : மாமி சின்ன\nகுழு : டிங்கு டாங் டிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/82426.html", "date_download": "2019-08-24T08:49:29Z", "digest": "sha1:P76V7TPQZ2CDZ24IM35UIBDECCLB2MEL", "length": 7465, "nlines": 86, "source_domain": "cinema.athirady.com", "title": "பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து ராஷி கன்னா..!! : Athirady Cinema News", "raw_content": "\nபெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து ராஷி கன்னா..\nதெலுங்கில் வலம் வந்த ராசி கன்னா தமிழில் இமைக்கா நொடிகள் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து ஜெயம் ரவிக்கு ஜோடியாக அடங்கமறு படத்தில் நடித்தார். அவர் நடிப்பில் வெளியாகியுள்ள இரு படங்களுமே பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், கொலைகளை மையமாகக் கொண்டு வெளியாகியுள்ளன. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் சமூகத்தில் தற்போது அதிக அளவில் நிகழ்ந்துவரும் நிலையில் இது குறித்து ராசி கன்னா கருத்து தெரிவித்துள்ளார்.\n“ஒரு நடிகையாக இது போன்ற படங்களில் நடிக்க முடியும். சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிடமுடியும். ஆனால் இத்தகைய குற்றங்களை நிறுத்துவதற்கோ அல்லது குறைப்ப���ற்கோ இது போதுமானதாக இருக்காது. நீதித்துறையில் மாற்றங்கள் நிகழவேண்டும். சட்டங்கள் மூலம் கடுமையாகவும் உடனடியாகவும் தண்டிக்க வேண்டும். இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். நடிகர், நடிகைகள் சமூகத்தில் பாதிப்பு ஏற்படுத்தக் கூடியவர்கள். எனவே திரையில் என்ன மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்கிறோம் அது எவ்வாறு சித்தரிக்கப்படுகிறது என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.\nதெலுங்கு திரையுலகில் நான்கு ஆண்டுகளாக பயணித்து வருகிறேன். தற்போது தெலுங்கு சரளமாக பேசுகிறேன். படப்பிடிப்பு தளத்தில் நான் தமிழில் பேச முயற்சித்து வருகிறேன். விரைவில் தமிழ் கற்றுக்கொள்ள வேண்டும். மொழி தெரிந்தால் மட்டுமே என் வசனங்களை நான் முழுமையாக புரிந்து பேசமுடியும். இதில் நான் மிகுந்த தீவிரம் காட்டிவருகிறேன். ஏனென்றால் என் பணியை நான் மிகவும் மதிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.\nதற்போது இவர் நடிப்பில் விஜய் சேதுபதி நடிக்கும் சங்கத் தமிழன், விஷால் நடிக்கும் அயோக்யா ஆகிய படங்கள் உள்ளன. அயோக்யா படம் இந்த மாதம் 19-ம் தேதி வெளியாவதாக படக்குழு அறிவித்துள்ளது.\nPosted in: சினிமாச் செய்திகள்\nஅவருடன் ஒரு படத்திலாவது நடிக்கணும்- ஐஸ்வர்யா ராஜேஷ்..\nபோர்ச்சுக்கல் தொழில் அதிபருடனான காதலை முறித்துக்கொண்ட ரம்யா..\nவிஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்..\nபிக்பாஸ் நிகழ்ச்சியால் சமுதாயத்திற்கு எந்த பயனும் இல்லை – அமீர்..\nகதாநாயகனாக அறிமுகமாகும் விக்ரமின் மருமகன்..\nடிரெண்டான அசுரன் செகண்ட் லுக்..\nமீண்டும் பேய் படம் இயக்க உள்ள சுந்தர் சி..\nமீண்டும் சூர்யாவுக்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்..\nநான் எப்போதும் முரட்டு சிங்கிள் தான் – பிரேம்ஜி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/news/31/DistrictNews_7.html", "date_download": "2019-08-24T10:08:12Z", "digest": "sha1:X22SHSGR7EQUIYLVZLYY336YMXJSQSMA", "length": 8879, "nlines": 100, "source_domain": "nellaionline.net", "title": "மாவட்ட செய்தி", "raw_content": "\nசனி 24, ஆகஸ்ட் 2019\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)\nபுளியரை சோதனை சாவடியில் தீவிர சோதனை\nதமிழக கேரள எல்லை பகுதியான தென்காசி அருகேயுள்ள புளியரை சோதனை சாவடி மற்றும், ரயில் நிலையங்களில் மெட்டல் டிடேக்டர் கருவி ....\nவிவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஒத்திவைப்பு\nதிருநெல்வேலி மாவட்ட விவசாய���கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது......\nஅம்மா திட்டமுகாம் நடைபெறும் இடம்,தேதி : நெல்லை ஆட்சியர் அறிவிப்பு\nதிருநெல்வேலி மாவட்டத்தில் நாளை மறுநாள் (16ம்தேதி) அம்மா திட்டமுகாம் நடைபெறும் இடங்களை நெல்லை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.....\nஏர்வாடி அருகே கல்லூரி மாணவர் மீது தாக்குதல்\nஏர்வாடி அருகே காதல் திருமணத்திற்கு உதவிய கல்லூரி மாணவரை பெண்ணின் உறவினர்கள் சரமாரியாக தாக்கியதில் படுகாயம் அடைந்தார்......\nகொள்ளையர்களை விரட்டிய வீர தம்பதிக்கு தமிழகஅரசு விருது : நாளை முதல்வர் வழங்குகிறார்\nதிருநெல்வேலி மாவட்டம் கடையம் அருகே கொள்ளையர்களை விரட்டிய வீர தம்பதிகளுக்கு தமிழகஅரசு விருது நாளை வழங்கப்படுகிறது....\nகுற்றாலம் அருவிகளில் குளிக்க மீண்டும் அனுமதி : சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி\nவெள்ளப்பெருக்கு குறைந்ததை தொடர்ந்து குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.....\nமுன்னாள்பிரதமர் ராஜீவ்காந்தி சிலை அவமதிப்பு\nகடையம் அருகே முன்னாள்பிரதமர் ராஜீவ்காந்தி சிலை அவமதிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.....\nஇரண்டு குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை : திருநெல்வேலியில் பரபரப்பு\nநெல்லையில் தனது இரு குழந்தைகளையும் கொலை செய்து தாய் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ....\nகுற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை\nவெள்ளப்பெருக்கு காரணமாக குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.....\nபாளையில் செல்போன் திருடியவர் கைது\nபாளையில் செல்போன் திருடிய கொத்தனாரை போலீசார் கைது செய்தனர்.....\nகொள்ளையர்களை விரட்டிய நெல்லை மாவட்ட தம்பதி : நடிகர் அமிதாப்பச்சன் பாராட்டு\nகொள்ளையர்களை விரட்டிய நெல்லை மாவட்ட தம்பதிக்கு நடிகர் அமிதாப்பச்சன் பாராட்டு தெரிவித்துள்ளார்.......\nவிபத்தில் காயமடைந்த எலக்ட்ரீசியன் சாவு\nநெல்லை அருகே விபத்தில் காயமடைந்த எலக்ட்ரீசியன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்........\nகொள்ளையர்களை விரட்டியடித்த வீரத் தம்பதி : திருநெல்வேலி எஸ்.பி. நேரில் பாராட்டு\nநெல்லை மாவட்டம் கடையம் அருகே முகமூடி கொள்ளையர்களை வீரத்துடன் விரட்டியடித்த முதிய தம்பதிகளை நேரில் சந்தித்து ம��வட்ட எஸ்பி., அருண்சக்திகுமார் பாராட்டு ......\nபணம் கொடுக்காததால் இளைஞர் தற்கொலை\nநெல்லை அருகே குடிக்க பணம் கொடுக்காததால் கட்டிட தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.....\nபாபநாசம் அணை நீர்மட்டம் 100அடியாக உயர்வு\nமேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்ததால் அணை நீர் இருப்பு இன்று 100 அடியாக உள்ளது......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://slbc.lk/ta/index.php/slbc-news/slbc-local-news/5682-2018-11-13-08-17-55", "date_download": "2019-08-24T09:43:06Z", "digest": "sha1:T6TFYVEMRXJ3WGXYSDWFHJLNNXQA67ID", "length": 18891, "nlines": 119, "source_domain": "slbc.lk", "title": "பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள சகல மனுக்களையும் நிராகரிக்குமாறு சட்டமா அதிபர் உயர்நீதிமன்றத்தைக் கேட்டுள்ளார் - Sri Lanka Brodcasting Corporation", "raw_content": "\nபாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள சகல மனுக்களையும் நிராகரிக்குமாறு சட்டமா அதிபர் உயர்நீதிமன்றத்தைக் கேட்டுள்ளார்\nபாராளுமன்றம் கலைக்கப்பட்டமையை சவாலுக்கு உட்படுத்தும் வகையில், தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை இரண்டாவது நாளாகவும் உயர் நீதிமன்றம் இன்று ஆராய்கிறது.\nஅரசாங்க தரப்பு சார்பாக நீதிமன்றத்தில் ஆஜரான சட்டமா அதிபர், பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள சகல மனுக்களையும் நிராகரிக்குமாறு உயர் நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டுள்ளார்.\nபாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக 13 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதோடு, பத்து மனுக்களுக்கான வாய்மூல சமர்ப்பணங்கள் நேற்று முடிவடைந்தன. எஞ்சிய மூன்று மனுக்கள் தொடர்பான வாய்மூல சமர்ப்பணங்கள்; இன்று இடம்பெறுகின்றன.\nஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் உட்பட கட்சிகளும், தனி நபர்களும் மனுக்களை சமர்ப்பித்திருந்தன. பிரதம நீதியரசர் நளீன் பெரேரா தலைமையிலான மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு மனுக்களை ஆராய்கின்றது.\nதாதி உத்தியோகத்தர்களுக்கு பட்டம் வழங்குவதற்காக பிரத்தியேகபீடம் உருவாக்கப்படும்.\nதாதிப் பட்டம் வழங்கும் பீடமொன்றை ஆரம்பிக்கப் போவதாக அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.\nஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களுக்கு இலத்திரனியல் அடையாள அட்டைகள் வழங்கப்படவுள்ளன.\nஐக்கிய தேசியக் கட்சி அங்கத்தவர்களுக்கு இலத்திரனியல் அடையாள அட்டைகள்\nவழங்கப்படவிருக்கின்றன. எதிர்வரும் 23ஆம் திகதி கட்சித் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் சிறிகொத்த கட்சித் தலைமையகத்த...\nகதிர்காமத் திருத்தல ஆடிவேல் விழா இன்று ஆரம்பம்\nகதிர்காமத் திருத்தலத்தின் ஆடிவேல் விழா இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது.\nஆடிவேல்விழா எதிர்வரும் 21ஆம் திகதி மாணிக்க கங்கை தீர்த்தோற்சவத்துடன் நிறைவு பெறும். இறுதி வீதியுலா 19ஆம் திகதி ...\nதெஹிவளை மிருககாட்சி சாலை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை\nதெஹிவளை மிருககாட்சி சாலையை அனைவரையும் கவரும் வகையில் தரமுயர்த்தப்படும் என அசராங்கம் தெரிவித்துள்ளது. மிருககாட்சி சாலைக்கு 80 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு அங்கு சீர் செய்யும் நடவடிக்கைக...\nகொத்மலை சமூக வானொலி சேவையில் எஸ்எல்பிசி மீடியா அக்கடமியின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்.\nஇலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் கொத்மலை சமூக வானொலி சேவை முன்றலில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட எஸ்எல்பிசி மீடியா அக்கடமியின் கல்வி நடவடிக்கைகள் பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்த அளுத்கமகே மற்றும் இலங்கை ஒ...\nகனவு காண்கையில் மூளை குழப்பப்படுமானால் ஞாபகசக்தி பாதிக்கப்படுவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.\nஒருவர் நித்திரை கொள்ளும் சமயத்தில் அவரது மூளையின் செயற்பாடு குழம்புமாயின் ஞாபகசக்தி பாதிக்கப்படுவதாக ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது.\nகுறிப்பாக, நித்திரையில் கண் வேகமாக அசையும் கட்டத்தில் மூளைச் செ...\nதீயணைப்புப் படை வீரர்களின் சேவைகள் பாராட்டப்பட்டுள்ளன.\nதமது உயிரை துச்சமென மதித்து கடமைகளை நிறைவேற்றும் தீயணைப்புப் படை வீரர்களுக்கு முழுத் தேசத்தினதும் கௌரவம் உரித்தாகிறதென மேல்மாகாண முதலமைச்சர் இசுற தேவப்பிரிய தெரிவித்தார்.\nஅமரர் சோமவங்ச அமரசிங்க உயிருள்ள வரை தமது அரசியல் கொள்கைகளுக்காக வாழ்ந்த அரசியல்வாதியென ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.\nமூத்த அரசியல்வாதி அமரர் சோமவங்ச அமரசிங்கவின் குணநலன்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நினைவுகூர்ந்துள்ளார்.\nஇலங்கையின் மீது ஐரோப்பா விதித்திருந்த மீன்பிடி தடை நீக்கம்\nஐரோப்பிய ஒன்றியம் இலங்கை மீது விதித்த மீன் ஏற்���ுமதி தடை நீக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.\nஇந்தத் தடை உடனடியாக அமுலுக்கும் வரும் வகையில் நீக்கப்பட்டதாக அரசாங்க தகவல் பணிப...\nமக்களின் ஆலோசனைகளைக் கருத்திற்கொண்டு புதிய அரசியலமைப்பை வகுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்கிறார் ஜனாதிபதி.\nகிடைக்கப் பெற்றுள்ள மக்களின் ஆலோசனைகளைக் கருத்திற் கொண்டு புதிய அரசியலமைப்பை வகுப்பதற்கான\nமீண்டும் அணியில் இடம்பெறுவது முதன்மை காரியமென தடை நீக்கப்பட்ட குசல் பெரேரா கூறுகிறார்.\nதாம் அணியில் இணைந்து கொள்வது முதன்மையான விடயம் என இலங்கையின் விக்கெட் காப்பாளரும் துடுப்பாட்ட வீரருமான குசல் ஜனித் பெரேரா தெரிவித்துள்ளார்.\nஇலங்கை அணியின் அயர்லாந்து சுற்றுத்தொடர் பற்றிய விபரங்கள்:\nடப்ளினில் நடைபெறும் இலங்கை அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் அயர்லாந்து வீரர்கள் 304 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடுகிறார்கள்.\nஇந்த வீரர்கள் சற்று நேரத்திற்கு மு...\nஇலங்கைக்கு எதிரான 4ஆவது ஒருநாள் சர்வதேச போட்டியில் இங்கிலாந்திற்கு வெற்றி\nநேற்று லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான நான்காவது ஒருநாள் சர்வதேச போட்டியில் இங்கிலாந்து அணி ஆறு விக்கட்டுக்களால் வெற்றியீட்டியுள்ளது.\nவிளையாட்டுச் செய்தியில் :- நுவன் குலசேகர இங்கிலாந்தின் பிராந்திய ரி-ருவன்ரி சுற்றுத்தொடரில் சசெக்ஸ் அணிக்காக விளையாட உள்ளார்.\nநெட்-வெஸ்ட் ரீ-ட்வென்ரி கிரிக்கட் சுற்றுத்தொடரை இலக்காக வைத்து, இங்கிலாந்தின் சசெக்ஸ் கழகம் நுவன் குலசேகரவுடன் ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டுள்ளது. இந்த 33 வயதுடைய வீரர் கென்ட், மிடில்-செக்ஸ், கிளாமோர...\nஇலங்கை வீரர்கள் புந்துவீச்சிலும், களத்தடுப்பிலும் முன்னேற வேண்டும் - ஸ்ரீலங்கா கிரிக்கட் தலைவர்\nஇலங்கை அணியின் இங்கிலாந்து சுற்றுத்தொடரில் உள்ளுர் வீரர்களின் துடுப்பாட்டம் முன்னேற்றம் கண்டிருந்தாலும்,பந்துவீச்சு, களத்தடுப்பு பற்றி திருப்தி அடைய முடியாதென ஸ்ரீலங்கா கிரிக்கட் அமைப்பின் தலைவ...\nஉலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை அதிகரிக்கப்பட்டாலும், வாடிக்கையாளர்களுக்கான நிவாரணம் நீக்கப்பட மாட்டாது என்று அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்து��்ளார்.\nஉலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை அதிகரித்தாலும், நுகர்வோருக்கு வழங்கப்பட்டுள்ள எரிபொருள்\nமானியம் நீக்கப்பட மாட்டாதென அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார். உராய்வு நீக்கும் எண்ணெய் தொழிற்சா...\nமட்டக்களப்பு சர்வதேச கண்காட்சி 2016 மூன்றாவது முறையாகவும் செப்டெம்பர் மாதம் 30ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.\nமட்டக்களப்பு சர்வதேச வர்த்தகக் கண்காட்சி 2016\nஜப்பானில் உள்ள முன்னணி 28 நிறுவனங்களின் பிரதிநிதிகள் இலங்கையில் முதலீட்டுக்கான சந்தர்ப்பத்தை கண்டறிந்துள்ளனர்.\nஜப்பானில் உள்ள 28 முன்னணி நிறுவனங்களின் பிரதிநிதிகள் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வது தொடர்பிலான விடயங்களைக் கண்டறிவதற்கான விஜயத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் இலங்கை முதலீட்டுச் சபையுடன் முதன் முறைய...\nபுகையிலை தொழில்துறையினரிடம் அறவிடப்படும் வரியை 90 சதவீதம் வரை அதிகரிக்க உத்தேசம்.\nதொற்றா நோய்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் புகையிலைப் பாவனைக்கு எதிராக தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.\nவருடத்தின் முதல் மூன்று மாதகாலப்பகுதியில் தெங்கு தொழில்துறையில் 15 சதவீத வளர்ச்சி.\nவடக்கு, கிழக்கு மாகாணங்களில் தெங்கு தெங்கு செய்கையை விரிவுபடுத்துவது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டிருப்பதாக பெருந்தோட்டத்துறை தெங்கு அபிவிருத்தி அமைச்சர் நவீன் திசாநாயக்க தெரிவித்துள்ளார். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/activity.php?s=1ad5998b4a8097b9352f3f505f640099&sortby=recent&show=all&time=anytime", "date_download": "2019-08-24T08:50:58Z", "digest": "sha1:ZRXOUG2E43VBWSEI7PLGNOLBK6FDCQCH", "length": 10364, "nlines": 155, "source_domain": "www.mayyam.com", "title": "Activity Stream - Hub", "raw_content": "\nஎம்.ஜி.ஆர் படத்துக்கு இளையராஜாவை ஒப்பந்தம் செய்த தயாரிப்பாளர் காலமானார்... By Muthurama LingamFirst Published 23, Aug 2019, 10:29 AM IST HIGHLIGHTS...\nநன்றி H O S\nநன்றி H O S\nநன்றி H O S\nமறக்க முடியாத திரையிசை: எம்.ஜி.ஆரின் பிடிவாதம் பி.ஜி.எஸ்.மணியன் உலகத்தில் எத்தனையோ தொழில்கள் இருந்தாலும் முதலிடம் விவசாயத்துக்குத்தான்....\nமருதநாட்டு வீரன் 24/08/1961---- 58 வருடங்கள்\nதூத்துக்குடியில் - செப்டம்பர் 8, ஞாயிறு அன்று நடிகர்திலகம் சிலை திறப்பு விழா நடைபெறுகிறது. விழா விபரம் விரைவில்.......... நன்றி மதுரை...\nவந்தது வந்தது நெஞ்சினில் நின்றது யாரடி கிளியே தந்தது தந்��து சம்மதம் தந்தது யாரடி கிளியே சொன்னது சொன்னது மந்திரம் சொன்னது யாரடி கிளியே யாரடி...\nபடம் போட்டதுமே அறிஞர் அண்ணாவின் ஓவியம். பின்னணியில் அண்ணாவின் குரல். ‘மரத்தில் ஒரு கனி பழுத்துத் தொங்கிக் கொண்டிருந்தது. அது யாருடைய மடியில் விழுமோ,...\nஅரசியல் கருத்துக்களை மையமாக வைத்து, முழுமையாகத் தயாரிக்கப்பட்ட முதல் படம் \"நம் நாடு'. எம்.ஜி.ஆரின் அரசியல் கருத்துக்கேற்ற படம் என்பதை படம்...\n#நம்பிக்கை #விதை My last year fb memory கட்சி துவக்கிய பிறகு.. மிகவும் பரபரப்பான சூழ்நிலையில் ஆரம்பிக்கப்பட்ட படம்...\nஅன்புச்சகோதரர் திரு ராமமூர்த்தி அவர்களுக்கு, நீண்ட இடைவெளிக்குப்பிறகு நமது திரியில் தங்களின் வருகை மிகுந்த மகிழ்ச்சி அளிக்கின்றது. தங்களிடம்...\nஇன்று 23-08-2019 முதல் தொடர்ச்சியாக கோவை - சண்முகா dts தினசரி 4 காட்சிகள் கலையுலக வசூல் சக்கரவர்த்தி புரட்சி நடிகர் வழங்கும் கருத்து காவியமாம் \"...\nஅன்பேவா படப்பிடுப்பு சிம்லாவில் சில காட்சிகள் எடுக்க பட்டு அங்கு இருந்து திரும்பி கொண்டு இருந்தோம். எனக்கு குளிர் ஜுரம் போல வந்து தொண்டை கர கரத்து...\nதலைவரை பற்றிய ஒரு தகவல் - 6 தி.மு.க. பிரமுகர் வீட்டில் எம்.ஜி.ஆர். பயன்படுத்திய கார் தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் மறைந்த எம்.ஜி.ஆர்....\nசங்கம் வளர்த்த மதுரையில் எங்கள் சிங்கத்தமிழன் சிவாஜியின் வசூல் பிரளயம் --ஜூன் மாதம் இறுதியிலிருந்து ஜூலை மாதம் வரையில் புது படங்களுக்கு சவால் விட்டு...\nசென்னை 380 வது ஆண்டு தினம் ஆகஸ்ட் 22- 29 வரை கொண்டாடப்படுகிறது .. சென்னை நகருக்கு பெருமைகள் சேர்த்த மக்கள் திலகம் எம்ஜிஆர் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-2/", "date_download": "2019-08-24T09:04:44Z", "digest": "sha1:BJDQXKZGR44P5KFNXH6XHFULTVYS554W", "length": 4583, "nlines": 113, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "மெட்டி அணிவது திருமணமான பெண் – Tamilmalarnews", "raw_content": "\nசிவனுக்கு அபிஷேகம் செய்யும் �... 23/08/2019\nதிருமறைகளில் காணும் ஆசை, குரே�... 23/08/2019\nதுஷ்ட சல்லியங்கள் தோஷங்கள் வ�... 23/08/2019\nசிறுநீரக கல்லை குணமாக்கும் வ�... 23/08/2019\nபெண்கள் வயதான ஆண்களை விரும்ப�... 23/08/2019\nமெட்டி அணிவது திருமணமான பெண்\nமெட்டி அணிவது திருமணமான பெண்\nமெட்டி அணிவது திருமணமான பெண் என்பதன் அடையாளத்தையும் தாண்டி அறிவியல் கரணம் இருக��ன்றது. பொதுவாக மெட்டி இரண்டாவது விரல்லில் அணிவார்கள், அந்த இரண்டாவது விரல்லில்லிருந்து ஒரு நரம்பு கருப்பை மூலமாக இதயத்திற்கு செல்கின்றது. இந்த விரலில் மெட்டி அணிவதால் கருப்பை பலமாகிறது மற்றும் இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. வெள்ளி ஒரு நல்ல மாற்று திறன் கொண்டதல், வெள்ளி மெட்டி பூமியின் துருவ ஆற்றல்களை ஈர்த்து உடம்பிற்குள் செலுத்துகின்றது.\nசிவனுக்கு அபிஷேகம் செய்யும் நெய் வெண்ணெயாக மாறும் அதிசயம்\nதிருமறைகளில் காணும் ஆசை, குரோதம்\nதுஷ்ட சல்லியங்கள் தோஷங்கள் விலக காலபைரவா் சுப மந்திர யந்திரம்\nசிறுநீரக கல்லை குணமாக்கும் வீட்டு வைத்தியம்\nபெண்கள் வயதான ஆண்களை விரும்புவது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.theni.in/classifieds_tamil.php", "date_download": "2019-08-24T09:11:43Z", "digest": "sha1:UUZ7VK3SAE3LIAMQBXSSCBSA4Z53AZSH", "length": 15042, "nlines": 89, "source_domain": "www.theni.in", "title": "THENI.IN No.1 Yellow Pages in Theni District Tamilnadu India", "raw_content": "\nவரி விளம்பரங்கள் Classifieds : 12\nகீர்த்தி அக்ரி கிளினிக், கம்பம்.\nகம்பம் மாநகரில் இயற்கை பாரம்பரிய உணவு பொருட்கள், சிறுதானியங்கள், மூலிகை உணவு வகைகள், செக்கு எண்ணெய் வகைகள், சிறுதானிய திண்பண்டங்கள், நாட்டுச் சக்கரை அனைத்தும் நியாயாமான விலையில் கிடைக்கும். பதஞ்சலி ஆயுர்வேதிக் பொருட்கள் (உடல் பராமரிப்பு, வீட்டு பராமரிப்பு, மூலிகை சாறுகள், அழகு சாதனங்கள், மளிகை பொருட்கள்) எங்களிடம் கிடைக்கும்.\nகுறிப்பு : இயற்கை விவசாய இடுபொருட்கள், மாடித்தோட்டம், வேளான் ஆலோசனை ஆகிய சேவைகளையும் நாங்கள் செய்து தருகின்றோம்.\nகிரேட் லைட் கம்ப்யூட்டர்ஸ், தேனி.\nஎங்களிடம் HP, Acer, Dell, Toshiba, HCL, LG, Samsung, TVS, Canon, Quick Heel நிறுவனங்களின் கம்ப்யூட்டர், லேப்டாப், யுபிஎஸ், பிரிண்டர் அனைத்தும் கிடைக்கும். Used Computers கிடைக்கும். கம்ப்யூட்டர் சர்வீஸ் சிறந்த முறையில் செய்து தரப்படும்\nமுகவரி : கிரேட் லைட் கம்ப்யூட்டர்ஸ், T.K. விஜயராம் தெரு, ஹோட்டல் தேனி இன்டர்நேஷனல் அருகில், தேனி 9443065121, 9865021290, 9865555504\nஸ்ரீ ராமஜெயம் சித்தா மருத்துவமனை, அரண்மனைப்புதூர், தேனி\nபாம்பு, தேள், பூரான், வண்டுகடி போன்ற விஷக்கடிகளுக்கு 24 மணி நேரமும் வைத்தியம் பார்க்கப்படும்.\nகுறிப்பு : எல்லா வகையான மூலம், குடல்புண், மஞ்சள் காமாலை, தோல்நோய், கல் அடைப்பான் இவைகளுக்கு வைத்தியம் பார்க்கப்படும்.\nமுகவரி : கொடுவிலார்பட்டி ரோடு, 9486505928, 8124661457\nஆனந்தன் ஜெனரேட்டர் சர்வீஸ், கம்பம்.\nதங்களது ஜெனரேட்டர்கள் மற்றும் விவசாயத்திற்குப் பயன்படும் HTP-Pumpகளை சிறப்பாக பழுது நீக்கித் தருகிறோம். ஆர்க் மற்றும் கேஸ் வெல்டிங் செய்து தரப்படும்.\nகுறிப்பு : எங்களிடம் அனைத்து வகையான ஜெனரேட்டர்கள் வாடகைக்கு மற்றும் அனைத்து கம்பெனி புதிய ஜெனரேட்டர்களும் கிடைக்கும்.\nமுகவரி : ஆனந்தன், 103/20, கொண்டித்தொழு தெரு, கம்பம். 9994169247\nஸ்ரீ சிவசங்கர நாராயணா பஞ்ச உலோக சிற்ப தொழிற்கூடம், தேனி.\nஎங்களின் தொழில்நுட்பத்தில் கோபுர கலசம், துஜஸ்தம்பம், கொடி மரகவஜம், சுவாமி கவஜம், திருவாஷி மற்றும் கோவிலுக்குத் தேவையான கலைப்பொருட்கள் செய்து தருகின்றோம்.\nகுறிப்பு : குறித்த நேரத்தில் கலைநயத்துடன் செய்வதே எங்களின் தனிச்சிறப்பு\nமுகவரி : 12/43, சடையாள் தெரு, மதுரை ரோடு, தேனி. 9345788518, 9976225186\nK.A. சூர்யா டிரேடர்ஸ், ஆண்டிபட்டி.\nஎங்களிடம் தட்டோடுகள், டிசைன் ஓடுகள், சென்ட்ரிங் மோல்ட் வகைகள், கடப்பா கல், டைல்ஸ் சாமி படங்கள், திருஷ்டி பொம்மை படங்கள் மற்றும் சென்ட்ரிங் வேலைகள் அனைத்தும் சிறந்த முறையில் குறைந்த செலவில் செய்து தருகின்றோம்.\nகுறிப்பு : டோர் டெலிவரி செய்ய அசோக் லேலண்ட் வாகனம் உண்டு.\nமுகவரி : K. அழகர்சாமி, ராஜா ரைஸ்மில், வைகைரோடு, பாப்பம்மாள்புரம், ஆண்டிபட்டி. 9788145150, 7418446300\nஅஜய் பில்டிங் டிஸ்ட்ராய்டு, கம்பம்.\nபழைய கட்டிடங்களை இடித்து, சுத்தம் செய்து தருகின்றோம்,\nகட்டிடத்தின் அண்டர்கிரவுண்ட் வேலைகள் செய்து தருகின்றோம், மேலும் கட்டிடங்கள் கட்டத் தேவையான செங்கல், மணல், ஜல்லி கற்கள் சப்ளை செய்து தருகின்றோம்.\nகுறிப்பு : டிராக்டர், ஜேசிபி மற்றும் டிப்பர் லாரி வாடகைக்கு கிடைக்கும்.\nமுகவரி : தலைமை அலுவலகம், நகர், பிச்சம்பாளையம், கேத்தம்பாளையம், திருப்பூர்,\nகிளை அலுவலகம், வார்டு நம்பர் -4, குள்ளி கோணார் சந்து, அனுமந்தன்பட்டி, கம்பம். 9787352946, 7502241005\nஆட்டோமொபைல் சர்வோ ஆயில் சர்வீஸ் சென்டர்\nஸ்ரீ வரதன் மோட்டார்ஸ், சின்னமனூர்.\nதேனி மாவட்டத்தின் முதல் சர்வோ ஆயில் சர்வீஸ் சென்டர் சின்னமனூரில்\nகுறிப்பு : எந்த டூவீலருக்கும் சர்வீஸ் சார்ஜ் கிடையாது. ஆயிலுக்கு மட்டும் பணம் கொடுத்தால் போதும்\nமுகவரி : RMSV காம்ப்ளக்ஸ். தேனி மெயின் ரோடு, சின்னமனூர். 9944243187\nஸ்ரீ அம்மன் ஹார்டுவேர்ஸ், டே��ர்ஸ் & பிளைவுட்ஸ், தேனி\nஎங்களிடம் பிளைவுட்டுகள், பிவிசி டோர்கள், ஹார்டுவேர்ஸ் ஆகியவை கிடைக்கும்.\nகுறிப்பு : அனைத்து முன்னனி கம்பெனி பிளைவுட்ஸ், டோர்ஸ் & ஹார்டுவேர்ஸ் கிடைக்கும்.\nமுகவரி : 108, SPS காம்ப்ளக்ஸ், சொர்ணஜோதி கேஸ் அருகில், சுப்பன் தெரு, தேனி. 7502047000, 7502048000\nயோக வர்மா அஸ்ட்ரோ, பெரியகுளம்.\nஅனைத்து விதமான நோய்களையும் யோகா மற்றும் வர்மா மூலமாக தங்களது இடத்திற்கே வந்து சிகிச்சை அளிக்கின்றோம். அல்சர், அனைத்து விதமான தலைவலி, ஆஸ்துமா, குடல் இறக்கம், விளையாட்டில் ஏற்படும் காயங்களுக்கு தகுந்த சிகிச்சை அளிக்கப்படும். கர்பிணி பெண்களுக்கு குழந்தை பிறப்பு எளிதாக இருக்க யோகா உங்கள் இடத்திற்கே வந்து கற்றுக்கொடுக்கப்படும். முடக்கு வாதம், சர்க்கரை வியாதி, கண் சம்பந்தப்பட்ட நோய்கள் தூக்கமின்மை காரணமாக வரக்கூடியப் பிரச்சனைகளுக்கு தகுந்த சிகிச்சை அளிக்கப்படும். கண்டிப்பாக முன்அனுமதி பெற வேண்டும்.\nகுறிப்பு : பகுதிநேரப் பணியாளராக மருத்துவமனை, கல்லூரி, பள்ளி, தங்கும்விடுதி, கிளப், உடற்பயிற்சிகூடம் பயிற்சி மற்றும் சிகிச்சை. தங்கள் இடத்திற்கே வந்து சிகிச்சை அளிப்பது எங்களின் தனிச்சிறப்பு.\nமுகவரி : மெயின் ரோடு, பெரியகுளம். 7871785815, 9841533668\nஸ்ரீ முருகன் டிம்பர்ஸ், கம்பம்.\nகம்பம் மாநகரில் புதிய உதயம், ஸ்ரீ முருகன் பர்னிச்சர். எங்களிடம் உணவு மேசை, கட்டில், சோபா செட், டீபாய், டிரஸ்ஸிங் டேபிள், அலமாரி மற்றும் நிலைக்கதவுகள், ஜன்னல் ஆகியவை தேக்கு மரத்தால் தயாரித்து கொடுக்கப்படும்.\nகுறிப்பு : ஆர்டரின்பேரில் அனைத்து வகை பர்னிச்சர்களும் தேக்கு மரத்தால் அழகிய வேலைப்பாடுகளுடன் தரமாக தயாரித்து கொடுக்கப்படும்.\nமுகவரி : புது பஸ்டாண்டு வடக்கு பக்கம், கே.கே.பட்டி ரோடு, சென்மேரீஸ் ஸ்கூல் பின்புறம், கம்பம்.\nகிளை : கொண்டித்தொழு தெரு, கம்பம். 9942824902, 8973028280, 9787114243\nஆட்டோமொபைல் சர்வோ ஆயில் சர்வீஸ் சென்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2019/06/22/111391.html", "date_download": "2019-08-24T10:20:36Z", "digest": "sha1:BF5RCO27D3S5RYDOSMIPF62JRL4RUJSI", "length": 18276, "nlines": 214, "source_domain": "www.thinaboomi.com", "title": "சீனாவில் செயற்கைச் சூரியனை ஒளிர வைக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி", "raw_content": "\nசனிக்கிழமை, 24 ஆகஸ்ட் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nவிநாயகர் சதுர்த்தி விழாவை ��ீர்குலைக்க தீவிரவாதிள் சதி: தமிழ்நாடு முழுவதும் போலீஸ் அதிரடி சோதனை\nபாசன நீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விவசாயிகளுக்கு வேண்டுகோள்\nவீட்டுக்கடன் வழங்கும் வங்கிகளுக்கு கூடுதலாக ரூ.20,000 கோடி ஒதுக்கீடு: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி\nசீனாவில் செயற்கைச் சூரியனை ஒளிர வைக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி\nசனிக்கிழமை, 22 ஜூன் 2019 உலகம்\nபெய்ஜிங் : தாங்கள் உருவாக்கிய செயற்கைச் சூரியனை ஒளிர வைக்கும் முயற்சியில் சீன விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.\nகடந்த 1999-ம் ஆண்டு முதல் செயற்கைச் சூரியன் என்று அழைக்கப்படும், சோதனை ரீதியாக மேம்படுத்திய மீக்கடத்தி டோக்காமாக் என்ற எந்திரத்தை உருவாக்கும் பணியில் சீனா ஈடுபட்டு வருகிறது. அணுக்கரு இணைவு மூலம் சூரிய சக்தி உருவாவதுபோல, இந்த எந்திரத்தில் செயற்கையாக சூரியசக்தியை உருவாக்க முடியும். இதற்கான மீக்கடத்திப் பொருட்களை அமெரிக்கா தருவதாகக் கூறி பின்னர் பின்வாங்கியது. இதனையடுத்து சீன விஞ்ஞானிகளே சில ஆண்டுகால முயற்சிக்குப் பின், தரம் வாய்ந்த மீக்கடத்திப் பொருட்களை உருவாக்கி உள்ளனர். இவை அந்த எந்திரத்தில் பொருத்தப்பட உள்ளன. இந்த எந்திரம் வருகிற 2025-ம் ஆண்டுக்குள் முழுமையாகத் தயாராகி விடும் என்றும், 2050-ம் ஆண்டு முதல் தொழில் முறையில் இதன் மூலமான சக்தி பயன்பாட்டுக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nசீனா செயற்கைச் சூரியன் artificial sun China\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nபொருந்தாதவர்கள் கூட்டணி அமைத்து விட்டு சண்டையிட்டுக் கொள்கின்றனர்: சென்னையில் தமிழிசை பேட்டி\nகட்சி தலைவர் பதவியை ஏற்க விரும்பவில்லை: பிரியங்கா\nபிரியங்காவை காங்.தலைவராக தேர்வு செய்ய வேண்டும் - பீட்டர் அல்போன்ஸ்\nவீட்டுக்கடன் வழங்கும் வங்கிகளுக்கு கூடுதலாக ரூ.20,000 கோடி ஒதுக்கீடு: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி\nநிலுவைத் தொகையை செலுத்தாததால் 6 விமான நிலையங்களில் ஏர் இந்தியாவுக்கு எரிபொருள் விநியோகம் செய்வது நிறுத்தம்\nஇந்திய பொருளாதாரம் நிதி நெருக்கடியில் உள்ளது: ஆயோக் துணை தலைவர் சொல்கிறார்\nவீடியோ : ரஜினி, கமல் படங்களுக்கு இசை அமைப்பதின் மூலம், எனது சிறிய வயது ஆசை நிறைவேறி உள்ளது - அனிர��த் பேட்டி\nவீடியோ : நவம்பர் இறுதியில் தர்பார் படத்தின் இசை வெளியாகும் -அனிருத் பேச்சு\nவீடியோ : மெய் படம் குறித்து செய்தியாளர் சந்திப்பு\nசென்னையில் மிகப் பெரிய ஏழுமலையான் கோவில் கட்ட திருப்பதி தேவஸ்தானம் திட்டம்\nவீடியோ : திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் ஆவணித்திருவிழா கொடியேற்றம்\n2059-ல் மீண்டும் தரிசனம் அளிப்பார் அனந்தசரஸ் குளத்துக்குள் அத்திரவரதர் மீண்டும் சென்றார்\nஜோக்கர் இல்லாமல் அரசியல் ஆட்டம் இல்லை: ஸ்டாலினுக்கு அமைச்சர் ஜெயகுமார் பதிலடி\nபாசன நீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விவசாயிகளுக்கு வேண்டுகோள்\nவிநாயகர் சதுர்த்தி விழாவை சீர்குலைக்க தீவிரவாதிள் சதி: தமிழ்நாடு முழுவதும் போலீஸ் அதிரடி சோதனை\nஇந்தியா வளர்ச்சிப் பாதையில் செல்கிறது பிரான்சில் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் பேச்சு\nஇந்திய உணவு வகைகள் ஆரோக்கியமற்றது: 12 நாடுகளில் நடத்திய ஆய்வில் தகவல்\n2-வது முறையாக கருப்பு பட்டியலில் பாகிஸ்தான்: நிதி நடவடிக்கை குழு அதிரடி\nதென்ஆப்பிரிக்கா அணியின் பேட்டிங் பயிற்சியாளராக குளூஸ்னர் நியமனம்\nகொழும்பு டெஸ்ட்: மழையால் 2-வது நாள் ஆட்டமும் பாதிப்பு\nஆஷஸ் தொடர்: 67 ரன்னில் சுருண்டது இங்கிலாந்து\nதங்கம் பவுனுக்கு ரூ.192 உயர்வு\nதங்கம் விலை மீண்டும் உயர்வு சவரன் ரூ.28,944 -க்கு விற்பனை\nபவுன் ரூ. 29 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை\n40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நீரிலிருந்து வெளிவரும் அபூர்வ அத்திவரதர்\nவெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: இந்திய அணி நிதானமான ஆட்டம்\nஆன்டிகுவா : வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மோசமான தொடக்கம் கண்ட இந்திய அணி முதல் 10 ...\nஉலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன்: இந்திய வீராங்கனை சாய்னா நேவால் வெளியேற்றம்\nபாலில் : சுவிட்சர்லாந்து பாலில் நடைபெற்று வரும் உலக சாம்பின்ஷிப்ஸ் பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் ...\nஎம்.எஸ்.டோனிக்கான சிறந்த மாற்று வீரர் ரிஷப் பந்த்: சேவாக் சொல்கிறார்\nமும்பை : இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான எம்எஸ் டோனிக்கு சிறந்த மாற்று வீரர் ரிஷப் பந்த் என்று சேவாக் ...\nஉலக சாம்பியன்ஷிப்ஸ் பேட்மிண்டன்: பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேற்றம்\nபாலில் : உலக சாம்பிய��்ஷிப்ஸ் பேட்மிண்டனில் அரையிறுதிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்தார் பிவி சிந்து.உலகக்கோப்பை ...\nஆஷஸ் தொடர்: 67 ரன்னில் சுருண்டது இங்கிலாந்து\nஹெட்டிங்லே : ஹெட்டிங்லே டெஸ்டில் ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இங்கிலாந்து 67 ரன்னில் ...\nவீடியோ : ஜெ.தீபா செய்தியாளர் சந்திப்பு\nவீடியோ : 3 மாதங்களில் மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படும் -அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி\nவீடியோ : பால் விலையை உயர்த்துவது அரசின் நோக்கமல்ல : அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nவீடியோ : ரஜினி, கமல் படங்களுக்கு இசை அமைப்பதின் மூலம், எனது சிறிய வயது ஆசை நிறைவேறி உள்ளது - அனிருத் பேட்டி\nவீடியோ : நவம்பர் இறுதியில் தர்பார் படத்தின் இசை வெளியாகும் -அனிருத் பேச்சு\nசனிக்கிழமை, 24 ஆகஸ்ட் 2019\n1விநாயகர் சதுர்த்தி விழாவை சீர்குலைக்க தீவிரவாதிள் சதி: தமிழ்நாடு முழுவதும்...\n2இந்திய உணவு வகைகள் ஆரோக்கியமற்றது: 12 நாடுகளில் நடத்திய ஆய்வில் தகவல்\n3ஜோக்கர் இல்லாமல் அரசியல் ஆட்டம் இல்லை: ஸ்டாலினுக்கு அமைச்சர் ஜெயகுமார் பதி...\n4வீட்டுக்கடன் வழங்கும் வங்கிகளுக்கு கூடுதலாக ரூ.20,000 கோடி ஒதுக்கீடு: மத்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2019/04/arnold.html", "date_download": "2019-08-24T09:52:06Z", "digest": "sha1:AJNS244G5C4PQR2TJI7G2YJSPKGUO26T", "length": 9945, "nlines": 93, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : யாழ் மாநகர மக்களுக்கான முதல்வரின் பொது அறிவித்தல்", "raw_content": "\nயாழ் மாநகர மக்களுக்கான முதல்வரின் பொது அறிவித்தல்\nயாழ் மாநகர எல்லைக்குள் வசிக்கு மக்கள் தமது வீடுகளில் வளர்க்கின்ற நாய்களை தமது கட்டுப்பாட்டிற்குள் வளர்ப்பதுடன், வீடுகளில் கட்டிவைத்து வளர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.\nஇவ்வளர்ப்புத் திட்டத்தை முறையாக ஒழுங்குபடுத்துவதற்கு எதிர்வரும் 2019.04.30 ஆம் திகதி வரை மாநகர மக்களுக்கு கால அவகாசம் வழங்கப்படுகின்றது.\nஇம்மாதம் 30ஆம் திகதியின் பின்னர் வீதிகளில் நடமாடித்திரியும் கட்டாக்காலி நாய்கள் எவ்வித அறிவித்தலும் இன்றி யாழ் மாநகரசபையினால் பிடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை பொது மக்களுக்கு அறியத்தருகின்றேன்.\nஎனவே மேற்குறித்த தீர்மானத்தை தங்களின் முழுமையான கவனத்திற்கு எடுத்து மாநகரசபையின் ஆக்கபூர்வமான செயற்பாடு���ளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு இத்தால் மாநகர மக்களை கேட்டுக்கொள்கின்றேன்.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nசஜித்தின் வருகை காலத்தின் கட்டாயமான இன்றைய தேவை - அதிரும் அரசியல்\n- ஐனுதீன், சவூதியிலிருந்து. இலங்கையில் இன்று நடந்து கொண்டு இருக்கும் இழு பறி அரசியல் நகர்வுகளைக் பார்க்கையில் பணத்துக்கும் பதவிக்கும் கட...\n2019 உலக கிண்ணப்போட்டிகளில் பாக்கிஸ்தானால் இந்தியாவை தோற்கடிக்க முடியும் என நம்பிக்கை வெளியிட்டுள்ள பாக்கிஸ்தானின் சகலதுறை வீரர் முகமது ஹப...\nபல இடங்களில் இடியுடன் கூடிய மழை\nமேல், தென், சப்ரகமுவ, மற்றும் மத்திய மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஊவா மாகாணத்தில் பல இடங்களில் ...\nதொழிநுட்ப கோளாறு காரணமாக தீயில் எரிந்து நாசமாகிய சொகுசு பேருந்து\nதம்புள்ளை - ஹபரன பிரதான வீதி திஹகம்பதஹ பிரதேசத்தில் இன்று அதிகாலை சொகுசு பேருந்து ஒன்று முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளது. குருநாகலையில்...\nஇலங்கையில் அரசியல் கட்சிகளின் தோற்றம்\n-V.E.N.நிருபர் இலங்கையின் நவீன வரலாறு என்பது பிரித்தானியர் ஆட்சிக்கலத்துடன் ஆரம்பமாகிறது . பிரித்தானியர்1769 இல் இலங்கையைக் கைப்ப...\nசர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி\nசர்வதேச சந்தையில் எண்ணெய்யின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்காவில் எண்ணெய் உற்பத்தி அதிகரித்துள்ளமை இதற்கான ...\nV.E.N.Media News,17,video,6,அரசியல்,4877,இஸ்லாமிய சிந்தனை,429,உதவி,15,உள்நாட்டு செய்திகள்,11151,கட்டுரைகள்,1394,கவிதைகள்,67,சினிமா,319,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,59,விசேட செய்திகள்,3251,விளையாட்டு,727,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2079,வேலைவாய்ப்பு,10,ஜனாஸா அறிவித்தல்,29,\nVanni Express News: யாழ் மாநகர மக்களுக்கான முதல்வரின் பொது அறிவித்தல்\nயாழ் மாநகர மக்களுக்கான முதல்வரின் பொது அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/allfriends/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%A9%E0%AF%8D.php", "date_download": "2019-08-24T09:03:06Z", "digest": "sha1:YMB75KGOGAASV7EMOWFWHYREHQOGGUGF", "length": 4952, "nlines": 120, "source_domain": "eluthu.com", "title": "என் நட்பு வட்டம் - பிரம்மராஜசோழன்", "raw_content": "\nபிரம்மராஜசோழன் - நட்பு வட்டம்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nஅன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி\nஒரு கிராமம் ஒரு தெய்வம்\nமகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE", "date_download": "2019-08-24T08:56:13Z", "digest": "sha1:C4CME2FNO7I7ZXDTZ7OWF6IY3V7562DV", "length": 11785, "nlines": 55, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அரவிந்த டி சில்வா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதேசபந்து பின்னாதுவகே அரவிந்த டி சில்வா (Deshabandu Pinnaduwage Aravinda de Silva சிங்களம்: අරවින්ද ද සිල්වා( பிறப்பு: அக்டோபர் 17, 1965) இலங்கைத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாளர் ஆவார் . கொழும்பில் பிறந்த இவர் டீ. எஸ். சேனானாயகே மகா வித்தியாலயத்தில் கல்வி கற்றார். இங்கிலாந்து மாகாணத் துடுப்பாட்டத்திலும் விளையாடியுள்ளார். அனைத்துக் காலத்திற்குமான சிறந்த மட்டையாளர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். 1996 துடுப்பாட்ட உலகக்கிண்ணத்தை இலங்கைத் துடுப்பாட்ட அணி வெல்வதற்கு பிரதான பங்களிப்பை அளித்தார். இலங்கைத் துடுப்பாட்டக் கட்டுப்பாட்டு வாரியத்தின் பல பதவிகளில் இருந்துள்ளார். சர்வதேச போட்டிகளில் இருந்து 2003 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார்.\nமுழுப்பெயர் பின்னாதுவகே அரவிந்த டி சில்வா\nதுடுப்பாட்ட நடை வலது கை\nபந்துவீச்சு நடை வலது கை புறத்திருப்பம்\nமுதற்தேர்வு (cap 93) 23 ஆகஸ்ட், 1984: எ இங்கிலாந்து\nகடைசித் தேர்வு 23 ஜூலை, 2002: எ வங்காளதேசம்\nமுதல் ஒருநாள் போட்டி (cap 308) 31 மார்ச், 1984: எ நியூசிலாந்து\nகடைசி ஒருநாள் போட்டி 18 மார்ச், 2003: எ ஆஸ்திரேலியா\nதே ஒ.ப மு.து ப.அ\nதுடுப்பாட்ட சராசரி 42.97 34.90 48.38 36.32\nஅதிக ஓட்டங்கள் 267 145 267 158*\nபந்து வீச்சுகள் 2595 5148 9005 7377\nபந்துவீச்சு சராசரி 41.65 39.40 29.17 36.30\nசுற்றில் 5 இலக்குகள் 0 0 8 0\nஆட்டத்தில் 10 இலக்குகள் 0 n/a 1 n/a\nசிறந்த பந்துவீச்சு 3/30 4/30 7/24 4/28\nபிடிகள்/ஸ்டம்புகள் 43/– 95/– 108/– 116/–\n25 ஆகஸ்ட், 2007 தரவுப்படி மூலம்: Cricinfo\nஅரவிந்த டி சில்வா கொழும்புவில் உள்ள டி. எஸ். சேனானாயகே கல்லூரியிலும் , இசிபதானா கல்லூரியிலும் பயின்றார்.\nஇவர் இங்கிலாந்தின் கென்ட் மாகாண அணிக்காக முதல் தரத் துடுப்பாட்டங்களில் 1995 ஆம் ஆண்டுகளில் விளையாடினார். இவரின் துடுப்பாட்ட வாழ்க்கையில் இது திருப்புமுனையாக அமைந்தது.\n1984 ஆம் ஆண்டில் இலார்ட்சு துடுப்பாட்ட மைதானத்தில் இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டத்தில் அறிமுகமானார்.[1] இவர் துவக்க காலங்களில் அதிரடியாக ரன் குவிப்பவர் ஆனால் நிலையில்லாத ஆட்டத் திறனை வெளிப்படுத்தக் கூடியவர் என்று அறியப்பட்டார். இதனால் மேட் மேக்ஸ் என்ற புனைபெயரால் அழைக்கப்பட்டார். பின் இவரது அதிரடியாக அடிக்கும் திறன்களால் இவர் பரவலாக அறியப்படுகிறார். தனது மூர்க்கத்தனமான ஆட்டத் திறனைப் பற்றிக் கூறும்போது இது தான் எனது இயற்கையான விளையாட்டு முறை. இவ்வாறு விளையாடும் போது தான் எனக்கு நம்பிக்கை வருகிறது. எனவே எனது விளையாடும் முறையினை மாற்றம் செய்யவேண்டியதில்லை. பந்துவீச்சில் ஆதிக்கம் செலுத்த நினைத்தால் அவர்கள் அதனைச் செய்யட்டும்.ஆனால் இது தான் எனது விளையாடும் முறை. என்னுடைய இளவயதில் இருந்து இந்தமாதிரி தான் விளையாடி வருகிறேன் எனத் தெரிவித்தார்.[2]\n1996 துடுப்பாட்ட உலகக்கிண்ணத்தை இலங்கைத் துடுப்பாட்ட அணி வெல்வதற்கு பிரதான பங்களிப்பை அளித்தார். ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் நூறு ஓட்டங்கள் அடித்தது மட்டுமின்றி மூன்று இலக்குகளை எடுத்து ஆட்ட நாயகன் விருது பெற்றார். தேர்வுத் துடுப்பாட்டத்தின் இரு பகுதிகளிலும் நூறு அடித்தவர் எனும் சாதனையைப் படைத்துள்ளார். இதற்கு முன் இந்தச் சாதனையை இந்தியத் துடுப்பாட்ட அணியைச் சார்ந்த சுனில் காவஸ்கர், ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியைச் சேர்ந்த ரிக்கி பாண்டிங் ஆகியோர் மூன்று முறைகள் அடித்துள்ளனர்.\nபாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிராக இன்னிங்ஸ் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.[3] பின் அந���தத் தொடரின் இரண்டாவது போட்டிக்கு சில நாட்களுக்கு முன்பாக இவர் அணியில் சேர்க்கப்பட்டார். ஆனால் அந்தப் போட்டியின் முதல் பகுதியில் ரன்கள் எதுவும் இவர் எடுக்கவில்லை. ஆனால் இரண்டாவது பகுதியில் சந்திகா ஹதுருசிங்ஹாவுடன் இணைந்து 176 ஓட்டங்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார்.[4] மூன்றாவது போட்டியிலும் வெற்றி பெற்று அந்தத் தொடரை 2-1 என்று வெற்றி பெற்றது. மேலும் அதே அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத் தொடரையும் 2-1 என வெற்றி பெற்றது. இந்தத் தொடரின் போது 5 இலக்குகள் எடுத்து இலங்கை வீரர்களில் அதிக இலக்குகள் வீழ்த்தியவர் பட்டியலில் முதலிடம் பிடித்தார். மேலும் இவரின் பந்துவீச்சு சராசரி 17.80 ஆகும்.[3][5]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/herbs/2019/ayurvedic-treatment-for-celiac-disease-025159.html", "date_download": "2019-08-24T08:48:33Z", "digest": "sha1:3XK32YLWP77TJMWLGKAMJMHV3CPC3CCB", "length": 39834, "nlines": 227, "source_domain": "tamil.boldsky.com", "title": "சாப்பிட்டதும் வயிறு கம்முனு கெடக்கா? இத செஞ்சு பாருங்க சரியாயிடும்... | Ayurvedic Treatment For Celiac Disease - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசனிபகவான் ஆசிர்வாதத்தோடு ஓஹோன்னு வரப்போற ராசிக்காரங்க இவங்க தான்... நீங்களும் அதே ராசியா\n40 min ago அருண் ஜேட்லி மரணம்... இந்த நேரத்தில் அவர் பேசிய 6 முக்கியமான விஷயங்கள் இதோ...\n57 min ago ஆளுமை எண் என்றால் என்ன ஆளுமை எண் கூறும் உங்களின் உண்மையான குணம் என்ன தெரியுமா\n8 hrs ago சனிபகவான் ஆசிர்வாதத்தோடு ஓஹோன்னு வரப்போற ராசிக்காரங்க இவங்க தான்... நீங்களும் அதே ராசியா\n19 hrs ago உங்கள் உடல் இரும்பு போல இருக்க இந்த ஊட்டச்சத்தை தினமும் உணவில் சேர்த்துகணுமாம்...\nFinance ஆட்டோமொபைல் துறை மீண்டும் பழைய நிலைக்கு வரும்..\nMovies தமிழரசனில் விஜய் ஆண்டனியுடன் களமிறங்கும் மோகன் ராஜாவின் மகன்\nNews அருண்ஜெட்லி.. அபாரமான திறமைசாலி.. பிரமாதமான புத்திசாலி... இந்தியாவின் அதிசயம்\nAutomobiles விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது புதிய ஹோண்டா எச்ஆர்வி எஸ்யூவி\nTechnology உங்கள் கணினி சிறிய வடிவில் உங்கள் ஸ்மார்ட்போனில் வேண்டுமா\n 39 பந்துகளில் சதம், 13 சிக்ஸ், 8 விக்.. டி 20ல் சாதித்த ஐபிஎல் வீரர்\nEducation மக்கள் அதிகம் படித்ததால் தான் வேலை இல்லாமல் உள்ளனர்- அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசாப்பிட்டதும் வயிறு கம்முனு கெடக்கா இத செஞ்சு பாருங்க சரியாயிடும்...\nஉடற்குழி நோய் என்பது தன்னுணர்வு நோய் வகையைச் சார்ந்த செரிமான கோளாறாகும். இதனைக் கோதுமை புரத ஒவ்வாமை நோய் என்றும் அழைக்கலாம். உடற்குழி நோய் உள்ளவர்களுக்கு க்ளுடன் சேர்க்கப்பட்ட உணவுகளில் ஒவ்வாமை இருக்கும். அதனால் இந்நோயை க்ளுடன் உணர்திறன் குடல் நோய் என்றும் அழைப்பார்கள்.\nக்ளுடன் என்பது தானியங்களில் காணப்படும் ஒரு வகைப் புரதம் ஆகும். இருப்பினும், இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பார்லி, கம்பு, கோதுமை போன்றவற்றில் உள்ள க்ளுடன் கூறுகளுக்கு பெரும்பாலும் எதிர்வினை புரிவார்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nக்ளுடன் உட்கொள்ளலுக்கு ஒரு மனிதனின் எதிர்வினைக்கான காரணம் குறிப்பாக அறியப்படவில்லை என்றாலும், ஒரு நபரின் உணவில் உள்ள க்ளுடன் அளவிற்கு நோயெதிர்ப்பு மண்டலம் எதிர்வினை புரியும் நிலை ஒரு காரணமாக இருக்கலாம். இந்த எதிர்வினை காரணமாக குடல் சவ்வின் மேல் உள்ள மயிர் போன்ற உறுப்புகள் சேதம் அடைகின்றன.\nரவை, பாஸ்தா, ஓட்ஸ், பிரட், நூடுல்ஸ் , பிஸ்சா, பிஸ்கட், பாஸ்த்ரி போன்ற உணவுகள் க்ளுடன் அதிகம் உள்ள உணவுகளாக அறியப்படுகின்றன.\nMOST READ: சனிபகவான் ஏன் இந்த ரெண்டு ராசியை மட்டும் வாட்டி எடுக்கறார்னு தெரியுமா\nகடந்த காலங்களில் இந்த நோய் பாதிப்பு இந்தியாவில் மிகக் குறைந்த அளவு இருந்தபோதிலும், தற்போதைய ஆய்வுப்படி, ஒவ்வொரு இருபது ஆண்டுகளிலும் இந்த எண்ணிக்கை இரட்டிப்பாவதாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்த நோய் தென்னிந்தியாவைக் காட்டிலும் வடஇந்தியாவில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. காரணம் இவர்களின் நிரந்தர உணவு கோதுமை ஆகும்.\nஇந்த தன்னுணர்வு நோய்க்கான காரணம், இதன் அறிகுறிகள் மற்றும் ஆயுர்வேதத்தில் இதன் சிகிச்சை முறை போன்றவற்றை அறிந்து கொள்ள இந்த பதிவைத் தொடர்ந்து படியுங்கள்.\nஉடற்குழி நோய் என்றால் என்ன\nசிறு குடல் சவ்வுகளில் ஏற்பட்ட சேதம் காரணமாக செரிமானம் தொடர்பான கோளாறுகள் ஏற்படக் காரணமாக இருப்பது இந்த நாட்பட்ட செரிமான கோளாறான உடற்குழி நோய் ஆகும். உடற்குழி நோயால் பாதிக்கப்பட்ட ஆண் அல்லது பெண்ணுக்கு அவருடைய நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாகி, நோய்களுடன் போராடும் வெள்ளை அணுக்கள் தனது சொந்த திசுக்களை தாக்குவதற்கு காரணமாக மாறுகின்றன.\nக்ளுடன் உட்கொள்ளல் அதிகரிக்கும் போது, வெள்ளை அணுக்கள் சிறு குடல் சவ்வுகளை சேதம் செய்ய ஊக்குவிக்கப்படுகின்றன. இந்த கோளாறின் காரணமாக ஊட்டச்சத்துகள் மற்றும் கனிமங்கள் குறைவாக உறிஞ்சப்படுகின்றன.\nக்ளுடன் உட்கொள்வதால் தடுப்பாற்றலில் எதிர்வினை அதிகரிக்கும் காரணமாக, சிறு குடல் உட்புற சவ்வுகளில் சேதம் ஏற்படுகின்றன. குழந்தைகளுக்கு வளர்ச்சி குன்றிய நிலை இந்த பாதிப்பால் ஏற்படுகிறது. பெரியவர்களுக்கு உடல் குறுகிய நிலை உண்டாகிறது.\n7. பலவீனமான எலும்புகள் மற்றும் இரத்த சோகை காரணமாக உறிஞ்சுவதில் குறைபாடு\n8. கை மற்றும் கால்களில் கூச்ச உணர்வு\nஉடற்குழி நோய் பற்றி ஆயுர்வேத பார்வை\nஆயுர்வேத அடிப்படையில், செலியாக் நோய் சில உடல் சக்திகளின் ஏற்றத்தாழ்வுகளை குறிக்கிறது, இதனால் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் செரிமான அமைப்பு மிகவும் பலவீனமடைகிறது. இந்த நோய்க்கு சிகிச்சை அளிக்க ஆயுர்வேதம் மூலிகைகளை பெருமளவில் நம்புகிறது. காரணம், மூலிகைகள் நோயெதிர்ப்பு திறன் மாற்றிகளாக (immunomodulators) அறியப்படுகின்றன.\nஇதன் குறிக்கோள், நோயெதிர்ப்பு மண்டலத்தை சமநிலை செய்வது, குடல் சவ்வு மயிர்களை புதுப்பிப்பதும் இதன் நோக்கமாகும். இந்த சிகிச்சை எடுத்துக் கொள்ள நினைப்பவர்கள், சிகிச்சையின் தொடக்க காலத்தில் க்ளுடன் உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று ஆயுர்வேத மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இருப்பினும், தொடர்ந்து சரியான முறையில் சிகிச்சை எடுத்துக் கொள்வதால், படிப்படியாக அவர்கள் உணவில் க்ளுடனை இணைத்துக் கொள்ளலாம்.\nஅசாதாரணமான நிலையில் இயங்கும் நோயெதிர்ப்பு மண்டலத்தை வழக்கமான முறையில் இயங்க வைப்பதே ஆயுர்வேத சிகிச்சையின் முக்கிய நோக்கமாகும். உடலில் இருந்து சரியான முறையில் நச்சுகள் வெளியேறுவதும் ஒரு வகையில் பல வித நோய்களைப் போக்கும் சிறந்த வழியாகும். ஆயுர்வேதம் உடற்குழி நோயை கிராணியின் கீழ் வகைப்படுத்துகிறது.\nMOST READ: 30 வருஷமா குழந்தைங்கள கடத்தி விக்கிற நர்ஸ் இவங்கதான்... என்ன பண்ணுவாங்க தெரியுமா\nமனித உடலின் அக்னி (செரிமான சக்தி) யில் ஏற்���டும் அசாதாரண நிலை காரணமாக இந்த நிலை ஏற்படுவதாக நம்பப்படுகிறது. இதில், கிராணி என்பது ஒரு பாத்திரமாகவும், அக்னி என்பது அதன் உள்ளடக்கமாகவும் குறிக்கப்படுகிறது. இவற்றில் ஒன்றில் எதாவது தொந்தரவு ஏற்பட்டாலும் மற்றொன்றும் பாதிக்கப்படும்.\nசெரிமான சக்தி என்னும் அக்னி வலிமையாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதால், செரிமான சவ்வின் மயிர்கள் ஆரோக்கியமாக இருக்கும். அவைகள் முழுமையான ஒருங்கிணைப்புகளை பராமரித்து, செரிமானம், உறிஞ்சுதல் மற்றும் ஒருங்கிணைத்தல் ஆகிய செயல்களைச் சிறப்பாகச் செய்ய முடியும். அக்னியில் சமநிலை குறையும்போது, குடல் சவ்வு மயிர்கள் பாதிக்கப்பட்டு, உடற்குழி நோய் உண்டாகிறது.\nபொதுவாக க்ளுடன் என்பது அடர்த்தியாக, ஒட்டும் தன்மையுடன், எண்ணெயத் தன்மையுடன், மந்தமாக இருப்பதால் செரிமான சக்தி என்னும் அக்னி குறைவாக உண்டாகிறது. இதனால் அமா என்று ஆயுர்வேதத்தில் அழைக்கப்படும் நச்சுகள் உற்பத்தியாகிறது.\nசெலியாக் என்னும் உடற்குழி நோயால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு ஆயுர்வேதம் சிலவற்றை பரிந்துரை செய்கிறது.\n. கனமான, எண்ணெய்த் தன்மை அதிகமாக உள்ள, க்ளுடன் சேர்க்கப்பட்ட உணவுகளைத் தவிர்க்கலாம்.\n. புதிதாக தயாரிக்கபட்ட மோரில் இஞ்சி, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தொடர்ந்து பருகலாம். இதனால் அக்னி அதிகரித்து, ஊட்டச்சத்து உறிஞ்சுதல் அதிகரிக்கிறது.\n. லேசான மற்றும் எளிதில் செரிமானம் ஆகும் உணவுகளான பச்சை பயிறு சூப், அரிசி கஞ்சி போன்றவற்றைப் பருகலாம். உங்கள் செரிமான சக்தி அதிகரிப்பதை உங்களால் உணர முடிந்தால், மெதுவாக திட உணவுகளை எடுத்துக் கொள்ளத் துவங்கலாம்.\n. கொத்துமல்லி விதை எனப்படும் தனியா, சீரகம், இஞ்சி தூள் சேர்த்து கொதிக்க வைத்த நீரை அவ்வப்போது பருகி வரலாம்.\n. மாதுளை மற்றும் வில்வப் பழம் அடிக்கடி சாப்பிடலாம்.\nசெலியாக் நோய்க்கான ஆயுர்வேத சிகிச்சை\nக்ளுடன் சகிப்புத்தன்மை இன்மையை சிறப்பான முறையில் அகற்றும் சில ஆயுர்வேத மூலிகைகள் கீழே உள்ள பட்டியலில் உள்ளன. அவற்றைப் பற்றி இப்போது காணலாம்.\nகுட்கி என்னும் கடுகு ரோகினி\nபல்வேறு மருத்துவ நிலைகளுக்கு நல்ல பலனளிக்கும் ஒரு ஆயுர்வேத மூலிகை கடுகுரோகினி. இந்த மூலிகை கல்லீரல்சார் பாதுகாப்புத் தன்மையைக் கொண்டிருப்பதால் கல்லீரலின் நிலையை மேம்��டுத்த பெரிதும் பயன்படுகிறது. சிகிச்சை அளிக்கப்படாத செலியாக் நோய் காரணமாக, கல்லீரல் கடுமையாக பாதிக்கப்படுகிறது.\nகொழுப்பான கல்லீரல், கல்லீரல் செயலிழப்பு போன்றவை ஏற்படலாம். எனவே செலியாக் நோய் பாதிப்பு உள்ளவர்கள், கல்லீரலை கவனமாக பாதுகாப்பதுடன், அதற்கான சிகிச்சைகளையும் மேற்கொள்வது நல்லது.\nஇந்த வகையில் கடுகுரோகினி நல்ல பலன் தருகிறது. இந்த செடியின் வேர் தண்டு மிகப்பெரிய அன்டிபயோடிக் தன்மை கொண்டதாக பல ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. கல்லீரல் நோய்க்கான சிறந்த ஆயுர்வேத தயாரிப்பு மருந்தான ஆரோக்கியவர்தினி என்னும் மருந்தின் முக்கிய மூலப்பொருளாக கடுகுரோகினி உள்ளது.\nநோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்க உதவும் ஒரு சிறந்த மூலிகை அமிழ்தவள்ளி. இதனால் தொற்று பாதிப்பை எதிர்த்து உடல் போராடுகிறது. பல்வேறு தொற்று பாதிப்புகளை எதிர்த்து போராடும் பண்பை உடலுக்குத் தருகிறது இந்த மூலிகை.\nசெலியாக் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் நோயெதிர்ப்பு சக்தி இந்த மூலிகை எடுத்துக் கொள்வதால் அதிகரிப்பது குறிப்பிடத் தக்கது. பல்வேறு அளவுகளில் இந்த மூலிகை நோயாளிகளுக்குக் கொடுப்பதால் நோய்த்தொற்றுகள் அளவு குறைக்கப்பட்டுள்ளதாக பல ஆராய்ச்சிகள் குறிப்பிடுகின்றன.\nவைவிடங் என்னும் வாயு விளங்கம்\nவெளிப்புறத்தில் இருந்து உடலைத் தாக்கும் பொருட்களை எதிர்த்துப் போராடும் திறனை நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு வழங்கும் தன்மை இந்த ஆயுர்வேத மூலிகைக்கு உள்ளது. செரிமானத்தின் ஒட்டுமொத்த திறனையும் அதிகரிக்கும் ஆற்றல் இந்த மூலிகைக்கு உண்டு.\nசெலியாக் நோயால் பாதிக்கப்பட்ட ஒருவரின் ஒட்டுமொத்த செரிமான மண்டலம், பலவீனமாகி, உணவில் உள்ள ஊட்டச்சத்துகளை உறிஞ்சும் தன்மை குறைகிறது. எனவே வாயு விளங்கம் என்னும் மூலிகை பயன்படுத்துவதால், எளிதில் உணவில் உள்ள ஊட்டச்சத்துகள் உறிஞ்சப்படுகின்றன.\nMOST READ: சாப்பிட வாங்கி வந்த முட்டை கோழி குஞ்சாக மாறியதால் பரபரப்பு... பாருங்க இந்த கொடுமைய\nபல்வேறு மருத்துவ நிலைகளுக்கு சுக்கு பரவலாக பயன்படுத்தப்படுகிறது. சிறந்த உணவு செரிமானத்திற்கு சுக்கு ஒரு அருமையான பொருள். கூடுதலாக, பல்வேறு ஊட்டச்சத்துகளை உடல் உறிஞ்சவும் சுக்கு உதவுகிறது. க்ளுடன் செரிமானத்தில் கடினத்தன்மை உள்ளவர்கள், சுக்கு என்னு��் மூலிகையை நம்பி பயன்படுத்தலாம்.\nசெலியாக் நோய்க்கான தீர்வுகள் மற்றும் வாழ்வியல் மாற்றங்கள் மிக மிக முக்கியம். செலியாக் நோயால் உங்கள் வாழ்க்கை கெடாமல் இருக்க, சில வாழ்வியல் மாற்றம் மற்றும் தீர்வுகளைப் பின்பற்றலாம். அதனைப் பற்றி இப்போது காணலாம்.\nக்ளுடன் இல்லாத உணவுகளைத் தேர்ந்தெடுப்பது ஒரு சிறந்த முறையாகும். உதாரணத்திற்கு கோதுமைப் பொருட்கள். மேலும் க்ளுடன் உள்ள எல்லா உணவுகளையும் தவிர்ப்பது மிகவும் கடினம் என்பதால், நீங்கள் உண்ணும் உணவின் உள்ளடக்கம் என்ன என்பது குறித்த விழிப்புணர்வு மிகவும் அவசியம்.\nஏனென்றால், எல்லா வித தானியங்கள் மற்றும் பிரட் போன்றவற்றில் க்ளுடன் உள்ளிருப்பு இருக்கும். ஐஸ்க்ரீம், கெட்ச் அப், இனிப்பு, சோயா சாஸ், அடுமனை உணவுகள், போன்றவற்றில் க்ளுடன் இருக்கும். க்ளுடன் உள்ள பொருட்களைத் தவிர்ப்பதற்கு சிறந்த வழி, உணவுகளை வாங்கும்போது, க்ளுடன் சேர்க்கபடாத என்று அச்சிடப்பட்டிருக்கும் பொருட்களை வாங்கி உண்ணுவது நல்லது.\nஹோட்டலில் சாப்பிடும்போது க்ளுடன் சேர்க்கப்படாத உணவுகளை கேட்டு வாங்கி சாப்பிடவும். பழங்கள், இறைச்சி, கோழி, காய்கறி போன்ற உணவுகளை அதிகம் உட்கொண்டு, பதப்படுத்தப்பட்ட மற்றும் செயற்கை உணவுகளைத் தவிர்ப்பது என்பது சிறந்த முறையில் இந்த பாதிப்பைத் தடுக்கும் ஒரு வழியாகும்.\nக்ளுடன் உள்ளிருப்பைத் தீர்மானிக்கும் என்சைம்களை ஊக்குவிக்கும் தன்மை பபைன் மாத்திரைகளுக்கு உண்டு. இதனால் நோயெதிர்ப்பு மண்டலம் சீராக இயங்க முடியும். உணவு வழியாக க்ளுடன் அளவை ஓரேயடியாக குறைக்க முடியாதவர்கள், இந்த முறையைப் பின்பற்றலாம். ஆனால், இந்த மாத்திரைகள் செலியாக் நோயை முற்றிலும் போக்கும் என்பது உறுதி இல்லை.\nநல்ல பக்டீரியா உற்பத்தியை யோகர்ட் ஊக்குவிக்கிறது. இதனால் செரிமான பாதை எளிதில் குணமடைகிறது. பொதுவாக செலியாக் நோயால் பாதிக்கபட்ட நோயாளிகளை அதிக அளவு யோகர்ட் எடுத்துக் கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். நீண்ட நாட்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டதை அறியாமல் இருப்பவர்கள் கூட யோகர்ட் எடுத்துக் கொள்வது மிகவும் அவசியம்.\nஉங்கள் குடல் பகுதி அழற்சி ஏற்படாமல் இருக்க மீன் எண்ணெய்யை உட்கொள்ளலாம். குடல் மேல் பகுதிக்கு ஒரு மேற்பூச்சாக விளங்குவது இந்த மீன் எண்ணெய். தெ��ியாமல் கவனக் குறைவால் க்ளுடன் உட்கொள்பவர்களுக்கு செலியாக் அறிகுறிகள் உண்டாகாமல் தடுக்க, மீன் எண்ணெய் நல்ல பலன் தருகிறது.\nஇரும்பு சத்து, கால்சியம் சத்து, வைட்டமின் டி, கே, பி 12, ஜின்க் போன்றவற்றிற்கான சத்து மாத்திரைகள் பயன்படுத்தும்போது, அவை, க்ளுடன் அற்றவையாக உள்ளதா என்பதை உறுதி செய்து பின்பு அவற்றைப் பயன்படுத்தவும்.\nசெரிமான பாதை மற்றும் குடலின் அழற்சியைக் குறைக்கும் பண்பு ஹார்ஸ் டெயில் தேநீரில் இருப்பதாக அறியப்படுகிறது. செரிமான மண்டலத்தின் வலிமையை அதிகரிப்பதாகவும் தெரிகிறது. இந்த முறையில் உடலின் க்ளுடன் உணர்திறன் குறைகிறது.\nMOST READ: ரோட்டில் போகும்போது கவனமாக இருக்க வேண்டிய 2 ராசிகள் யார் தெரியுமா\nஆலிவ் இலை மற்றும் கோல்டன் சீல் சாறு நோயெதிர்ப்பு மண்டலத்தை பாதுகாத்து நிர்வகிக்கிறது. அதனால் செலியாக் நோய் பாதிப்பில் இது பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. குடல் சார்ந்த தன்னுணர்வு நோய்களைத் தடுக்கும் தீர்வுகள் மூலிகைகளில் உள்ளது. செவ்வந்திப் பூ மற்றுமொரு சிறந்த மூலிகையாக செரிமான மண்டலத்தின் சிறப்பான செயல்பாடுகளுக்கு உதவுகிறது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\n இந்த நோய்கள் தாக்கினால் அடுத்த 24 மணி நேரத்தில் உங்களுக்கு மரணம் ஏற்படுவது உறுதி...\nநெருப்பு, நிலம், காற்று, நீர் ராசிகள்: எந்த நோய் எப்படி தாக்கும் - என்ன சாப்பிடலாம்\nஉங்க தலை முதல் கால்வரை என்ன அறிகுறி இருந்தா என்ன நோய் இருக்கும்\nஇந்தமாதிரி இருந்தா சும்மா விட்றாதீங்க... இது அந்த நோயா கூட இருக்கலாம்...\nகை நடுக்கம் இருந்தால் உங்களுக்கு இந்த நோய்களில் ஏதாவது ஒன்று உள்ளது என்று அர்த்தம்...\n வீட்டில் உள்ள இந்த பொருட்கள் உங்களுக்கு பயங்கர அல்ரஜியை தரும்..\nஉடம்புல இந்த மாதிரி அறிகுறிகள் இருக்குதா அப்போ உங்களுக்கு இந்த அபாயகர நோய்கள் இருக்குதுனு அர்த்தம்\n8 மணி நேரத்திற்கு மேல் தூங்கினால், வாழ்வில் இப்படிப்பட்ட ஆபத்துகளை சந்திக்க நேரிடும்\nதும்மல் வந்தால் மூக்கை அடைக்காதீர்கள் மீறி அடைத்தால் என்னென்ன அபாயங்கள் உண்டாகும் தெரியுமா..\nதினமும் குட்டி தூக்கம் போடுவதால் இப்படிப்பட்ட பயங்கர நோய்கள் உங்களுக்கு வராதாம்..\nமருத்துவர்களிடம் இந்த 10 விஷயத்தையும் மறைக்காதீங்க..\n7 உலக அதிசயம் தெரியும்... இந்த 7 வகையான உலக தண்ணீர் பற்றி தெரியுமா..\nApr 29, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nகர்ப்பகாலத்தில் முகங்களில் ஏற்படும் கருந்திட்டுக்களை எப்படி சரி செய்வது\nபாலியல் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட பாலியல் வன்கொடுமைக்கு ஆளான உன்னாவ்\nகால பைரவரை இந்த மந்திரங்கள் கூறி வழிபடுவது உங்கள் கஷ்டங்கள் அனைத்தையும் போக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/director-shankar-2-point-0-movie-runtime-100-minutes-only", "date_download": "2019-08-24T09:21:26Z", "digest": "sha1:6YVLK6NFPRWA2KHXV6L4G6K7V6376W4M", "length": 6391, "nlines": 56, "source_domain": "tamil.stage3.in", "title": "ரஜினியின் 2.0 படம் 100 நிமிடங்கள் மட்டுமே", "raw_content": "\nரஜினியின் 2.0 படம் 100 நிமிடங்கள் மட்டுமே\nஇயக்குனர் சங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி சாக்சன் நடிப்பில் உருவாகியுள்ள '2.0' படத்தினை லைக்கா ப்ரொடெக்சன் சார்பில் அல்லிராஜா சுபாஷ்கரன் தயாரித்துள்ளார். இந்த படத்தை அதிகளவு பட்ஜட்டில் பிரமாண்டமான முறையில் எடுக்கப்பட்டுள்ளது. நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு 'இசைப்புயல்' ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் போஸ்டர், இசை போன்றவை ரசிகர்கள் கவரும் வகையில் மிகவும் பிரமாண்டமாக வெளியிட்டனர். இந்த படத்தின் எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து கொண்டே இருக்கும் இந்நிலையில் படத்தினை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 25ம் தேதி வெளியிடுவதாக தகவல்கள் முன்பு வந்திருந்தது. ஆனால் படத்தின் கிராபிக்ஸ் வேலைகள் முடிக்க கால அவகாசம் தேவைப்பட்டதால் ஏப்ரலில் வெளியிட படக்குழு முடிவு செய்தது.\nஇதனை உறுதி படுத்தும் விதமாக ரஜினிகாந்த் ரசிகர்கள் சந்திப்பில் சங்கரின் '2.0' படம் ஏப்ரல் 14-இல் வெளியிடுவதாக அதிகாரபூர்வமாக தெரிவித்திருந்தார். இதனை அடுத்து இந்த படத்தின் டீசரை மலேசியாவில் நடைபெறவுள்ள நட்சத்திர விழாவில் வெளியிடுவதாக தகவல்கள் வெளியானது. ஆனால் அதனை படக்குழு மறுத்தது. இந்த படத்தின் கிராபிக்ஸ் மற்றும் விஎப்எக்ஸ் காட்சிகள் மிகுந்த பொருட்செலவில் ஹாலிவுட் தரத்தில் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த படம் ஹாலிவுட்டிலும் வெளியிட உள்ளனர். ஹாலிவுட்டில் வெளியாகும் படங்கள் 2 மணி நேரத்திற்கும் குறைவானதாக இருக்கும். தற்போது 400 கோடி செலவில் உருவாகும் சங்கரின் 2.0 படமும் 100 நி���ிடங்கள் மட்டுமே என்று தகவல் வந்துள்ளது. அதாவது 1மணிநேரம் 40 நிமிடங்கள் மட்டுமே திரையிடப்படுவதாக தகவல் வெளிவந்துள்ளது.\nரஜினியின் 2.0 படம் 100 நிமிடங்கள் மட்டுமே\nரஜினியின் 2.0 ரிலீஸ் தேதி\nஇயக்குனர் சங்கரின் 2.0 ரிலீஸ் தேதி\nரஜினியின் 2.0 படம் 100 நிமிடங்கள் மட்டுமே\nஎந்திரன் 2 படத்தின் அலைவு நேரம் 1 மணி நேரம் 40 நிமிடங்கள் மட்டுமே\nசர்வதேச பலூன் திருவிழாவில் ரஜினியின் 2.0\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 2.0 ரிலீஸ் தேதி அறிவிப்பு\n2.0 படத்தின் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://videoinstant.info/2430-44c22bbb2eb00.html", "date_download": "2019-08-24T08:58:33Z", "digest": "sha1:5ZLYDCAIGCLCJL4BEZWP22EBO2O36W6S", "length": 8050, "nlines": 62, "source_domain": "videoinstant.info", "title": "வர்த்தக அமைப்பு சூழும்", "raw_content": "ப்ரவன் ஹவார்ட் முறையான வர்த்தக மாஸ்டர் நிதி வரையறுக்கப்பட்டது\nவர்த்தக அமைப்பு சூழும் -\n12 செ ப் டம் பர். உண் பி த் து த் தே வர் கள் சூ ழ் ந் து வழி படு ம் பெ ரி ய செ ல் வத் தை அவர் களு க் கு வழங் கி அவர் கள் மு க் தி அடை யச்.\nதொ ழி ற் சா லை கள், வர் த் தக நி று வனங் கள் போ ன் ற பல் வே று. உலக வர் த் தக அமை ப் பு அமெ ரி க் கா வை நடத் து ம் வி தத் தை மா ற் றி க்.\nஇடப் பட் ட கண் டு பி டி ப் பி னை மற் றவர் கள் வர் த் தக. சூ ழ் ந் து கொ ண் டா ர் கள்.\nஅந் த மே டை யை ச் சு ற் றி தி ரளு டல் கோ ட் டை யெ ன் றா கி யி ரு ந் தது. Update Management solution in Azure.\nபயன் பா ட் டு மா தி ரி அமை ப் பு கள் ஆகி யன ). அப் பா ல் நளன் கை கட் டி நி ன் றி ரு க் க அவனை ச் சூ ழ் ந் து மு து பெ ண் கள்.\n( பர் மா ) போ ன் ற நா டு களு டனெ ல் லா ம் தமி ழர் களி ன் வர் த் தகம் கொ டி கட் டி ப் பறந் தது. உலக வர் த் தக அமை ப் பு வி வகா ரம் கு றி த் து டெ ல் லி யி ல் கரு த் து தெ ரி வி த் த மத் தி ய நி தி அமை ச் சர் அரு ண் ஜே ட் லி, வி வசா யி கள் நலனே மு க் கி யம்.\nதலை மை க் கு வந் தபோ து அந் த அமை ப் பு இந் தி ய சி ந் தனை யி ல் ஊடு ரு வி யது. மா நகரம் வர் த் தகத் தி ல் ஈடு பட் டு ள் ளது பல ஆரா ய் ச் சி யி ன் வா யி லா க தெ ரி கி ன் றது. பு ல் வெ ளி சூ ழ் ந் து அமை தி யா க இரு ந் தது. பொ து சே வை வி ளம் பரங் கள், வர் த் தக நோ க் கற் ற வி ளம் பரங் கள், பொ து ஆர் வ வி ளம் பரங் கள்,.\nவி வசா ய நி லங் களை சூ ழ் ந் து அதி க சே தத் தை ஏற் படு த் தி வரு கி றது. மு றை யா க.\nமே ற் படி. இதனா ல் உலகெ ங் கு ம் இரு ள் சூ ழ் ந் து அழி யு ம் நி லை உரு வா க,.\nஅவற் றை ���் சூ ழ் ந் து கு தி ரை ப் படை, யா னை ப் படை க் கொ ட் டா ரங் களு ம்,. ஒரு மொ த் த ஒழு ங் கா ன அறி வி யல் அமை ப் பு நே ரடி யா க வி ளம் பரம் மற் று ம்.\nஉலக வணி க அமை ப் பு ( WTO) என் பது ஒரு சர் வதே ச நி று வனமா கு ம், சர் வதே ச. 30 ஆகஸ் ட்.\nபு து டி ல் லி : ‘ ‘ ரூ பா ய் மதி ப் ­ பி ன் சரி வை வி ட, நா ட் ­ டி ன் வர் த் ­ த­ கப் பற் ­ றா க் ­ கு றை அதி ­ க­ ரி த் ­ தி ­ ரு ப் ­ பது தா ன் கவலை அளி க் ­ கி றது, ’ ’ என, ‘ நி டி ஆயோ க். வர்த்தக அமைப்பு சூழும்.\nபட் டவர் களு டன் ' வா க் கி ற் கா க தன் னை ச் சூ ழ் ந் து கொ ண் டா ர். வெ ள் ளி யன் று ஐரோ ப் பி ய வர் த் தக வர் த் தகத் தி ல், ஒரு டா லர் 6.\nமு க் கி யமா ன அம் சங் கள் : பு வி யி யல் அமை ப் பு கடலூ ர் மா வட் டம் தமி ழ் நா ட் டி ல். ஆகலா ம், சூ ழ் ந் து கொ ள்.\nகரு வறை அமை ப் பு : கரு வறை யி ல் சி றி ய மலை ப் பா றை போ ன் று ஒரு மே டை.\nAlpari இங்கிலாந்து தரகர் ஆய்வு\nAlpari forex சமாதான இராணுவம்\nசக் என்று பைனரி விருப்பங்களை\nஅந்நிய செலாவணி வர்த்தக அரங்கில்\nகியாவை அந்நிய செலாவணி கொண்டது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/twitter_detail.asp?id=2343066", "date_download": "2019-08-24T09:56:42Z", "digest": "sha1:MXCQ6UFZRIHMU757P6UTNA6WYUPFGGKF", "length": 15102, "nlines": 233, "source_domain": "www.dinamalar.com", "title": "| எச்.ராஜா ட்வீட்ஸ் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் டுவிட்டரில் பிரபலங்கள்\nஇந்திய விண்வெளி திட்டத் தந்தை விக்ரம் சாராபாய் பிறந்த தினம்ஒரு நாட்டின் வளர்ச்சி அந்த நாட்டின் தொழில்நுட்ப வளர்ச்சியை கணக்கில் கொண்டு வகுக்கப்படும். அப்படி இந்தியாவை விண்வெளி ஆராய்ச்சியில் தலை நிமிர வைத்த பெருமை இஸ்ரோ எனப்படும் இந்திய வெளியுறவு ஆராய்ச்சி மையத்திற்கு உண்டு.\nஜெட்லி அவர்களின் மரண செய்தி கேட்டு மிகுந்த மனவேதனை அடைகிறேன். நிதி ...\nதிரு.சிதம்பரம் ஒரு கொடூரமான சர்வாதிகாரி. 1991ல் கண்டணூரில் எனது தகப்பனாரின் ...\nசந்திரயான் 2 சந்திர சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நுழைந்ததற்கு இஸ்ரோ ...\nஇந்தியாவிற்கு பெருமையான தருணம், ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது ...\nபிரிவினைவாதம் பேசும் வைகோ, சீமான், திருமுருகன் காந்தி , திமுகவின் சரவணன் , ...\nகாஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கையை பாராட்டிய அரியானா ...\n\"இன்றைக்கு திராவிட கழகம் நாட்டில் நாத்திகத்தை தீவிரமாக பரப்பி ...\nநேற்றைய தினம் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய மாண்புமிகு துணை ஜனாதிபதி ...\nசுமக்கும் மரபணு ஹிந்து உணர்வு.'நாம் ஹிந்து'என்பதை மறந்ததாலா\nதேசபக்தியை எங்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டாம்: ஸ்டாலின்.1944ல் சேலத்தில் ...\nட் விட் செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2019-08-24T09:39:47Z", "digest": "sha1:QBUVVAYQTMAUTBHYLE6GGGYDP7ARCNL3", "length": 23638, "nlines": 144, "source_domain": "www.jeyamohan.in", "title": "அன்னதை", "raw_content": "\n’வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 16\n[ 15 ] மேற்கு எல்லையிலிருந்த காவல்நிலையிலிருந்து தேர்களை பெற்றுக்கொண்டு குறுங்காடுவழியாகத் தப்பி கங்கைக்கு மறுபக்கமிருந்த கிருஷ்ணபாகம் என்னும் சிறுநகரை சென்றடைந்தனர் பிருஹத்ரதனும் அரசியரும் மைந்தரும். செல்லும் வழியெல்லாம் கிருதி வசைபாடிக்கொண்டே வந்தான். “நான் அப்போதே சொன்னேன், தொடக்கத்திலேயே அக்கீழ்மகனை எளிதில் வென்றிருக்கலாம். எதையும் ஒரு கொள்கையென்றாக்காமல் உங்களால் செயல்பட முடியாது… வாளால் வெட்டப்படவேண்டியவனை சொல்லால் வருடிக்கொண்டிருந்தீர்கள்.” பத்மர் எந்த மறுமொழியும் சொல்லவில்லை. தொலைவிலிருந்து நோக்கியபோது ராஜகிருஹம் மழைபெய்யும் குளம்போல கொந்தளித்துக்கொண்டிருப்பது தெரிந்தது. பல இடங்களில் புகை …\nTags: அணிகை, அன்னதை, கிருதி, கிருஷ்ணபாகம், சுபத்ரர், ஜயசேனன், ஜராசந்தன், பத்மர், பிருகத்சீர்ஷன், பிருகத்புஜன், பிருஹத்ரதன், புண்டரநாடு, பௌண்டரிக வாசுதேவன், பௌண்டரிகவர்த்தனம், மகதம், ராஜகிருஹம்\n’வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 15\n[ 13 ] அவ்விரவில் ஜராசந்தன் எங்கு தங்குகிறான் என்பதை நோக்கிவர பத்மர் தன் ஒற்றர்களை அனுப்பியிருந்தார். அவன் ஐங்குலத்தலைவர்களில் வல்லமைமிக்கவர் எவரோ அவருடன்தான் தங்குவான் என்று கணித்தார். மகதம் மருதநிலத்தவர்களின் நாடு. வேளிர்களின் தலைவரான உரகர் அரசருக்கு நிகரானவராகவே அவர்களால் மதிக்கப்பட்டார். அவரது வீட்டுக்கு அவன் சென்று தங்கினால் அவர் அவனை ஆதரிக்காமலிருக்க முடியாது. அதை பயன்படுத்தி பிற குலத்தலைவர்கள் ஓரிருவரை தன்பால் இழுக்கமுடியும் என அவர் எண்ணினார். ஆனால் ஒற்றர்கள் வந்து ஜராசந்தன் நகர்மன்றிலேயே …\nTags: அணிகை, அன்னதை, கிருதி, ஜயசேனன், ஜராசந்தன், பத்மர், பிருகத்சீர்ஷன், பிருகத்புஜன், பிருஹத்ரதன், மகதம், ராஜகிருஹம்\n’வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 14\n[ 11 ] ஜரையன்னை தன் மைந்தனுக்கு அணிகளை அளித்தபின்னர் அன்றே உயிர்துறந்தாள். காட்டின் எல்லையாகிய சிற்றோடையின் கரையில் அவள் அவன் கையால் இறுதிநீர் பெற்று அடங்கினாள். அவள் உடலை கையேந்தியபடி ஜராசந்தன் தன்னந்தனியாக நடந்தான். சற்று தள்ளி அவனை பின்தொடர்ந்த ஜரர்கள் அவன் வரமாதாவின் குகைக்குள் சென்று மறைந்தபோது வெளியே நின்றுவிட்டனர். பன்னிருநாட்கள் அவர்கள் அங்கே காத்திருந்தனர். எருதன் திரும்பிவரப்போவதில்லை என்னும் எண்ணம் அவர்களுக்கு ஏற்பட்டு திரும்ப முடிவுசெய்த அன்று அவன் குகைக்குள் இருந்து திரும்பி …\nTags: அணிகை, அன்னதை, கிருதி, ஜயசேனன், ஜராசந்தன், பத்மர், பிருகத்புஜன், பிருஹத்ரதன், மகதம், ராஜகிருஹம்\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 13\n[ 9 ] ஜரையன்னையின் இளையமைந்தன் அவன் குடியினரால் பாதியுடல்கொண்டவன் என்றழைக்கப்பட்டான். சுட்டுவிரலில் பாதியை கட்டைவிரலால் தொட்டு அவனை அவர்கள் குறிப்பிட்டனர். குழவியென அவன் குடிக்கு வந்தபோது தன் உடன்பிறந்தானின் உடலை ஒட்டி ஒற்றைக்கையால் கவ்வி அவன் புண்ணில் வாய்பொருத்தி உறிஞ்சிக்கொண்டிருந்தான். வாயிலும் மார்பிலும் செங்குருதி வழிந்தது. அவன் புலிக்குருளை போன்றவன் என்று முதுஜரை ஒருத்தி சொன்னாள். அவனை அவர்கள் அஞ்சினர். ஜரர்களில் எவருமே அவனை தங்கள் கைகளால் தொடவில்லை. இரவெல்லாம் தன் உடன்பிறந்தவனை கவ்வி உறிஞ்சிக்கொண்டிருந்தான் …\nTags: அணிகை, அன்னதை, கிருதி, ஜயசேனன், ஜரன், ஜராவனம், ஜரை, பத்மர், பிருகத்சீர்ஷன், பிருகத்புஜன், பிருஹத்ரதன், மகதம்\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 11\n[ 5 ] பிரம்மனின் ஆணைப்படி தேவசிற்பியான விஸ்வகர்மன் இப்புடவியின் பருப்பொருட்களை தன் சித்தப்பெருக்கின் வண்ணங்களாலும் வடிவங்களாலும் படைத்து, பாழ்வெளியெங்கும் நிரப்பிக்கொண்டிருந்த காலத்தொடக்கத்தில் ஒருநாள் தன் தனிமையை அழகால் நிறைத்த ஓர் அறியா உணர்வை என்னவென்று அறியத்தலைப்பட்டு இயல்பாக நிகழ்ந்த உணர்வெழுச்சியால் ஓவியம் வரையலானான். இரு கைகளிலும் தூரிகைகளை எடுத்து ஒற்றை அசைவால் அவன் ��ரைந்த இரு திரைச்சீலைகளில் ஒன்றுபிறிதேபோன்ற இரு பேரழகுப் பாவைகள் விழிநாணி இதழ்மலர்ந்து அவனை நோக்கின. திகைத்து வலப்பாவையை நோக்கி “யார் நீ\nTags: அணிகை, அன்னதை, அஸ்வினிதேவர்கள், சம்க்ஞை, சாயை, சூரியன், பத்மர், பிருஹத்ரதன், பீமதேவன், ராஜகிருஹம், விஸ்வகர்மன்\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 10\n[ 3 ] பிரம்மனில் தோன்றிய பிரஜாபதியாகிய ஆங்கிரஸுக்கு உதத்யன் பிறந்தான். உதத்யனில் பிறந்தவர் மானுடப் பிரஜாபதியான தீர்க்கதமஸ். நால்வேதம் முற்றோதியறிந்த தீர்க்கதமஸின் மைந்தர்நிரையில் முதல்வர் வேதமுனிவரான கௌதமர். கீழைவங்கத்தின் தலைநகரான கிரிவிரஜத்தில் தவக்குடில் அமைத்துத் தங்கிய கௌதமர் அங்கே தனக்கு பணிவிடை செய்யவந்த உசிநாரநாட்டைச் சேர்ந்த சூத்திர குலத்து காக்ஷிமதியில் தன் தந்தைக்கு நீர்க்கடன் செய்ய ஒரு மைந்தனைப் பெற்றார். அவனுக்கு காக்ஷீவான் என்று பெயரிட்டார். தந்தையிடமிருந்து வேதங்களை பயின்றார் காக்ஷீவான். அச்சொற்கள் மேல் தவமிருந்து …\nTags: அணிகை, அதர்வை, அன்னதை, காக்ஷிமதி, காக்ஷீவான், குமுதை, கௌதமர், சண்டகௌசிகர், ஜரை, தமஸாரண்யம், பத்மர், பிருஹத்ரதன், மிருத்யூ, ராஜகிருஹம்\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 9\nபகுதி இரண்டு: வைகாசி [ 1 ] மகதத்துக்கு கிழக்கே, கங்கையின் கரையில், ஜராவனம் என்னும் காட்டில் வாழ்ந்த தொல்குடியினர் ஜரர்கள் என்றழைக்கப்பட்டனர். எப்போதும் மழைபொழியும் அக்காடு இலையும் கிளையும் செறிந்து செம்போத்துகளும் ஊடுருவிப் பறக்கமுடியாததாக இருந்தது. அதனூடாக குனிந்தும் தவழ்ந்தும் அலைந்தமையால் ஜரர்கள் குறிய உடல்கொண்டனர். சிறுவளைகளிலும் குகைகளிலும் மரப்பொந்துகளிலும் உடல்சுருட்டி ஒடுங்கி வாழ்ந்தனர். மழையீரம் ஒழியாத அவர்களின் உடலின் தோல் இளமையிலேயே வரிசெறிந்து வற்றிச் சுருங்கியது. முடிநரைத்து விழிகள் மங்கின. இளமையிலாதவர் எனும்பொருளில் அவர்களை …\nTags: அணிகை, அன்னதை, ஜரர், ஜராவனம், ஜரை, பிருஹத்ரதன், மகதம், வரமாதா\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 16\nபகுதி மூன்று : புயலின் தொட்டில் [ 6 ] சேவகன் தலைவணங்கி கதவைத்திறந்ததும் அரண்மனை மந்திரசாலைக்குள் சகுனி நுழைந்தபோது சுபலர் பீடத்தில் நன்றாகச் சாய்ந்து அமர்ந்திருப்பதையும் எதிரே அசலன் மோவாயை கையில் தாங்கி அ���ர்ந்திருப்பதையும் கண்டான். சுகதர் நின்றபடி சுவடிகளை வாசித்துக்காட்டிக்கொண்டிருந்தார். சுபலர் அலையும் விழிகளுடன் கால்களை மாற்றி மாற்றி அமைப்பதைக் கண்டதுமே அவர் எதிலும் கருத்தூன்றாமல் இருக்கிறார் என்பதை சகுனி புரிந்துகொண்டான். அவன் உள்ளே நுழைந்ததும் சுகதர் தலைவணங்கினார். அசலன் “நீ இன்று வேட்டைக்குச் …\nTags: அசலன், அணிகை, அன்னதை, உத்தரபதம், காசிமன்னன், காந்தாரம், காந்தாரி, கேகயன், சகலன், சகுனி, சுகதர், சுபலர், பாடலன், பிருகத்ரதன், பீமதேவர், பீஷ்மர், ரோருகன், லோமசன், விருஷகன், விருஹத்ரதர்\nஇதிகாச நவீனத்துவம், எஸ்.ராமகிருஷ்ணனின் உபபாண்டவம்\n‘ஜெகே ‘ கடலூர் சீனு\nபாட்டும் தொகையும் தொல்காப்பியமும் தமிழ்ச் சமூக உருவாக்கமும்- சுபா\nகாந்தி என்ற பனியா - 4\nகோவை சொல்முகம் கூடுகை – ஆகஸ்டு\nகாந்தி – வைகுண்டம் – பாலா\nஈரோடு சிறுகதை முகாம் -கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-55\nசிங்கப்பூர் – ஒரு கடிதம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/TechFacts/2018/03/29092823/1153795/how-to-stop-facebook-collecting-your-data.vpf", "date_download": "2019-08-24T10:26:12Z", "digest": "sha1:5UE2AJXAKP2X3TBRHDZTO4SOJMVRY4HP", "length": 19326, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஃபேஸ்புக் சேகரிக்கும் உங்களின் தனிப்பட்ட தகவல்களை தடுப்பது எப்படி? || how to stop facebook collecting your data", "raw_content": "\nசென்னை 24-08-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஃபேஸ்புக் சேகரிக்கும் உங்களின் தனிப்பட்ட தகவல்களை தடுப்பது எப்படி\nஃபேஸ்புக் பயன்படுத்தப்படும் ஆன்ட்ராய்டு சாதனங்களில் வாடிக்கையாளர் அழைப்பு, காண்டாக்ட் உள்ளிட்ட விவரங்களை சேகரிக்கப்படுவதை கண்டறிந்து தடுப்பது எப்படி என்பதை தொடர்ந்து பார்ப்போம்.\nஃபேஸ்புக் பயன்படுத்தப்படும் ஆன்ட்ராய்டு சாதனங்களில் வாடிக்கையாளர் அழைப்பு, காண்டாக்ட் உள்ளிட்ட விவரங்களை சேகரிக்கப்படுவதை கண்டறிந்து தடுப்பது எப்படி என்பதை தொடர்ந்து பார்ப்போம்.\nஃபேஸ்புக் சேவையை ஆன்ட்ராய்டு சாதனங்களில் பயன்படுத்துவோரின் கால் ஹிஸ்ட்ரி, காண்டாக்ட் தகவல்கள் மற்றும் எஸ்எம்எஸ் டேட்டா உள்ளிட்டவற்றை ஃபேஸ்புக் சேகரித்து வைப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. பின் இத்தகவல்களை அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி மார்க் சூக்கர்பெர்க் உறுதி செய்த நிலையில் ஃபேஸ்புக் பயன்படுத்துவோர் பாதுகாப்பிற்கு கேள்விக்குறியானது.\nஇதுகுறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகியுள்ள நிலையில், வாடிக்கையாளர்களின் அனுபவத்தை மேம்படுத்தும் ஒரே நோக்கத்திலேயே பயனர்களிடம் இருந்து தகவல்கள் சேகரிக்கப்பட்டது என ஃபேஸ்புக் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் பயனர் தகவல்கள் எதுவும் மூன்றாம் தரப்பு செயலிகளுக்கு விற்கவோ அல்லது பகிர்ந்து கொள்ளப்படவோ இல்லை என்றும் ஃபேஸ்புக் தெளிவாக தெரிவித்துள்ளது.\nஇத்துடன் ஆன்ட்ராய்டு சாதனங்களின் அழைப்புகள் மற்றும் குறுந்தகவல் விவரங்களை சேகரிக்கவில்லை என்றும் ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் விவரங்களை ஃபேஸ்புக் ச��கரிக்கவில்லை என்றதும், ஃபேஸ்புக் சேகரிக்கும் தகவல்கள் என்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.\nஅந்த வகையில் ஃபேஸ்புக் நம்மிடம் இருந்து சேகரித்து இருக்கும் தகவல்களை பார்ப்போம்.,\n- முதலில் ஃபேஸ்புக் வலைத்தளத்தில் இருந்து https://register.facebook.com/download/ எனும் இணைய முகவரிக்கு செல்ல வேண்டும்\n- இந்த ஆப்ஷனில் ஜெனரல் அக்கவுன்ட் செட்டிங்ஸ் மெனு காணப்படும், இதில் இருக்கும் Download a copy ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.\n- இனி ‘Download your Information' பக்கம் திறக்கும், இத்துடன் ‘Share My Archive' ஆப்ஷனும் காண முடியும். இதனை கிளிக் செய்ததும் உங்களது தகவல்களை டவுன்லோடு செய்யும் பணிகள் நடைபெற்று ‘Download Archive' ஆப்ஷன் திரையில் தோன்றும்.\n- உங்களது தகவல்கள் அனைத்தும் .zip ஃபைல் வடிவில் டவுன்லோடு செய்யப்படும். இங்கிருந்து ஃபைல்களை எக்ஸ்டிராக்ட் செய்ய வேண்டும். இனி ப்ரோஃபைல் புகைப்படத்தின் கீழ் காணப்படும் HTML மற்றும் contact_info ஆப்ஷன்களை கிளிக் செய்ய வேண்டும்.\n- அடுத்து உங்களின் அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் விவரங்களை பார்க்க முடியும்.\nஇந்த தகவல்களில் ஃபேஸ்புக்கின் விளம்பர பிரிவில் இருந்து பெற்று விளம்பரதாரர்கள் பயன்படுத்தும் தகவல்கள் இடம்பெற்றிருக்கும்.\nஃபேஸ்புக் உங்களின் தகவல்களை சேகரிப்பதை தடுப்பது எப்படி\nஃபேஸ்புக் உங்களது தகவல்களை டேட்டா சின்க் ஆன் செய்யப்பட்டிருந்தால் மட்டுமே சேகரிக்கும். அந்த வகையில் டேட்டா சேகரிக்கப்படுவதை தடுக்க ஃபேஸ்புக் உங்களின் கான்டாக்ட்களுடன் சின்க் ஆவதை நிறுத்த வேண்டும்.\nஇவ்வாறு செய்ய ப்ரோஃபைல் புகைப்படத்தை (Profile Picture) கிளிக்செய்ய வேண்டும். இனி People மற்றும் Synced Contacts ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். ஃபேஸ்புக் லைட் பயனர்கள் மூன்று புள்ளிகளை கிளிக் செய்து ஆப் செட்டிங்ஸ் -- கன்டினிவஸ் கான்டாக்ட் அப்லோடு ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். அடுத்து சின்க் கால் மற்றும் டெக்ஸ்ட் ஹிஸ்ட்ரி ஆப்ஷனை ஆஃப் செய்ய வேண்டும்.\nஇத்துடன் மெசன்ஜரில் அப்லோடு செய்யப்பட்டு இருக்கும் கான்டாக்ட்களை எடுக்க வேண்டும். இதனை மெசன்ஜர் செயலியின் இம்போர்டெட் கான்டாக்ட் பக்கத்தில் இயக்க முடியும். டெலீட் ஆல் ஆப்ஷனை கிளிக் செய்து மெசன்ஜரில் அப்லோடு செய்யப்பட்ட கான்டாக்ட்களை எடுக்க முடியும்.\nஅருண் ஜெட்லி மறைவு - முதலமைச்சர் பழனிசாமி இரங்கல்\nக���ஷ்மீர் சென்ற ராகுல் காந்தி தலைமையிலான எதிர்க்கட்சி தலைவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்\nஅருண் ஜெட்லி மறைவு- அவசரமாக டெல்லி திரும்பினார் அமித் ஷா\nஅருண்ஜெட்லி மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்\nமுன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.29,440-க்கு விற்பனையாகிறது\nஆந்திரா: திருப்பதியில் ரெயில், பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு\nமேலும் அறிந்து கொள்ளுங்கள் செய்திகள்\nவிவோ இசட் சீரிஸ் புதிய ஸ்மார்ட்போன்\nபுதிய ஆண்ட்ராய்டு பெயரை அதிகாரப்பூர்வமாக அறிவித்த கூகுள்\nபுதிய ஸ்மார்ட்போன் சீரிஸ் அறிமுகம் செய்யும் ரியல்மி\n வைரல் பதிவுகளின் உண்மை பின்னணி\nமீண்டும் முதலிடம் பிடித்த ரிலையன்ஸ் ஜியோ - டிராய் அதிரடி அறிவிப்பு\nபவுன்சர் பந்தை கால்பந்து போல் தலையால் முட்டித்தள்ளிய பேட்ஸ்மேன்: வைரலாகும் வீடியோ\nஇந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு பாயும் நதிகளை தடுக்க திட்டம்\n600 பெண்களை நிர்வாணமாக்கி மிரட்டிய சென்னை என்ஜினீயர் கைது\nதமிழகத்தில் ஊடுருவிய 6 பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த வாலிபர்\nசென்னைக்கு வருகிறது ஏழுமலையான் கோவில் -திருப்பதி தேவஸ்தானம் திட்டம்\nபதவியை மறைத்து நிவாரண பணிகளில் ஈடுபட்ட ஐஏஎஸ் அதிகாரி திடீர் ராஜினாமா\nகுழந்தைகளை கட்டி கார் டிக்கியில் பதுக்கிய குடும்பம் - தாக்குதலுக்கு பின் வெளியான உண்மை\nசிதம்பரத்துக்கு சிக்கல் உருவாக்கிய இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்\nஅத்திவரதர் தரிசன காணிக்கை இதுவரை இத்தனை கோடியா\nப.சிதம்பரத்திடம் கேட்கப்பட்ட 20 கிடுக்கிப்பிடி கேள்விகள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilandtamillyrics.com/2018/01/andha-sivagaami-maganidam.html", "date_download": "2019-08-24T08:54:59Z", "digest": "sha1:LBTYF7SB5YAZY7QJ6IJT5F5MRWMAHJXR", "length": 9795, "nlines": 276, "source_domain": "www.tamilandtamillyrics.com", "title": "Tamil Songs Lyrics: Andha Sivagaami Maganidam-Pattanathil Bootham", "raw_content": "\nபெ : அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி\nஎன்னை சேரும் நாள் பார்க்க சொல்லடி\nஅந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி\nஎன்னை சேரும் நாள் பார்க்க சொல்லடி\nவேறு எவரோடும் நான் பேச வார்த்தை ஏதடி\nவேலன் இல்லாமல் தோகை ஏதடி\nவேறு எவரோடும் நான் பேச வார்த்தை ஏதடி\nவேலன் இல்லாமல் தோகை ஏதடி\nஅந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி\nஎன்னை சேரும் நாள் பார்க்க சொல்லடி\nகண்கள் சரவணன் சூடிடும் மாலை\nகன்னங்கள் வேலவன் ஆடிடும் சோலை\nகண்கள் சரவணன் சூடிடும் மாலை\nகன்னங்கள் வேலவன் ஆடிடும் சோலை\nபெண்ணென பூமியில் பிறந்த பின்னாலே\nவேலை வணங்காமல் வேறென்ன வேலை\nபெண்ணென பூமியில் பிறந்த பின்னாலே\nவேலை வணங்காமல் வேறென்ன வேலை\nநெஞ்சே தெரியுமா அன்றொரு நாளிலே\nநெஞ்சே தெரியுமா அன்றொரு நாளிலே\nஅன்று நிழலாடும் விழியோடும் ஆடினானே\nஎன்றும் கண்ணில் நின்றாட சொல்லடி\nஆ : மலையின் சந்தனம் மார்பினில் சொந்தம்\nமங்கையின் இதயமோ காளையின் சொந்தம்\nமலையின் சந்தனம் மார்பினில் சொந்தம்\nமங்கையின் இதயமோ காளையின் சொந்தம்\nபெ : நிலையில் மாறினால் நினைவும் மாறுமோ\nநெஞ்சம் நெருங்கினால் பேதங்கள் தோன்றுமோ\nநிலையில் மாறினால் நினைவும் மாறுமோ\nநெஞ்சம் நெருங்கினால் பேதங்கள் தோன்றுமோ\nஆ : காலம் மாறினால் காதலும் மாறுமோ (2)\nபெ : மாறாது மாறாது இறைவன் ஆணை\nஆ/பெ : என்றும் மாறாது மாறாது இறைவன் ஆணை\nஆ : இந்த சிவகாமி மகனுடன் சேர்ந்து நில்லடி\nஇன்னும் சேரும் நாள் பார்ப்பதென்னடி\nவேறு எவரோடும் நான் பேச வார்த்தை ஏதடி\nதோகை இல்லாமல் வேலன் ஏதடி\nஎன்னை சேரும் நாள் பார்க்க சொல்லடி\nபடம் : பட்டணத்தில் பூதம் (1967)\nஇசை : ஆர் கோவர்தனம்\nபாடகர்கள் : டி எம் சௌந்தரராஜன், பி சுஷீலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://www.tamilnaatham.org/2018/11/anura.html", "date_download": "2019-08-24T09:41:50Z", "digest": "sha1:2QRA6QDFLB3L62FZINMSXQDMM6W7BMNV", "length": 13815, "nlines": 223, "source_domain": "www.tamilnaatham.org", "title": "தேர்தலை விரைவில் நடத்துவதே நோக்கம் - ஜேவிபி - TamilnaathaM", "raw_content": "\nHome தமிழ்நாதம் தேர்தலை விரைவில் நடத்துவதே நோக்கம் - ஜேவிபி\nதேர்தலை விரைவில் நடத்துவதே நோக்கம் - ஜேவிபி\nAdmin 1:32 PM தமிழ்நாதம்,\nபாராளுமன்றத்திற்குள் நிலவும் சிக்கல்கள் தீர்க்கப்பட்ட பின்னர் விரைவில் தேர்தலை நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.\nநேற்று (21) மாலை மஹரகம பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது கட்சியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nகொள்ளை அடிப்படையிலான அரசியல் முறைமை மக்கள் விடுதலை முன்னணியில் இருப்பதாகவும் எந்த நிலமை ஏற்பட்டாலும் பணம் கொடுத்து உருவாக்கப்பட்ட இந்த அரசாங்கத்திற்கு ஆட்சி செய்ய உரிமை இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nசதித்திட்டங்களை தோற்கடித்த பின்னர் தேர்தலை நடத்துவதே மக்கள் விடுதலை முன்னணியின் அடுத்த கட்ட செயற்பாடகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nதமிழ்நாதத்தில் வெளிவரும் ஆக்கங்கள் செய்திகள் என்பன பல்வேறு தளங்களிலிருந்து பெறப்பட்டவையாகும்.\nஉரிமைக்காகப் போராடி மடிந்த புலிகளைக் கேவலப்படுத்தாதீர் - பொன்சேகா\n\"தமிழ் மக்களின் உரிமைக்காகவே பிரபாகரன் தலைமையிலான விடுதலைப்புலிகள் ஆயுதமேந்திப் போராடினார்கள். இறுதிவரை அவர்கள் கொள்கையில் உறுதியாக நின...\nஎதிர்ப்பை கடந்து துரைராசசிங்கம் செயலாளரானது எப்படி\nஅங்கு நடைபெற்ற விடயம் பொதுச்செயலாளர் தெரிவின்போது தலைவர் மாவை அண்ணர் ஏற்கனவே இருந்த துரைராசசிங்கம் அவர்களை பொதுச்செயலாளராக நியமிப்பதாக கூ...\nஇஸ்லாமை விட்டு வெளியேறினால் கொலை - தெரிவுக்குழு முன் பரபரப்பு சாட்சியம்\nஇஸ்லாமிய மார்க்கத்தை விட்டு வெளியேறுவோர் கொலை செய்யப்பட வேண்டும் என கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள இஸ்லாமிய பாடப் புத்தகத்தில் குறிப்...\nகல்முனை: மனோ, சுமந்திரன் தப்பியோட்டம்\nகல்முனை மக்கள் எதிர்ப்பு; சுற்றிவளைப்பு:அமைச்சரவை பாதுகாப்பு பிரிவால் மீட்கப்பட்ட மனோ, சுமந்திரன், தயாகமகே கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயல...\nதொல்பொருள் துறையில் 32 பேரும் சிங்களவர்கள் - பாரதி\nநாங்கள் தேசியம் என்றும், தாயகம் என்றும் பேசிக்கொண்டிருக்கும் நிலையில், அவற்றை இல்லாமல் செய்வதற்கான திட்டங்கள் கச்சிதமாக நடைமுறைப்படுத்தப்படு...\n06தமிழர் மனித உரிமைகள் மையம்\nமே 18 நினைவுகள் (1)\nஅதிக வாசிப்புகள் 30 நாளில்\nஉரிமைக்காகப் போராடி மடிந்த புலிகளைக் கேவலப்படுத்தாதீர் - பொன்சேகா\n\"தமிழ் மக்களின் உரிமைக்காகவே பிரபாகரன் தலைமையிலான விடுதலைப்புலிகள் ஆயுதமேந்திப் போராடினார்கள். இறுதிவரை அவர்கள் கொள்கையில் உறுதியாக நின...\nஎதிர்ப்பை கடந்து துரைராசசிங்கம் செயலாளரானது எப்படி\nஅங்கு நடைபெற்ற விடயம் பொதுச்செயலாளர் தெரிவின்போது தலைவர் மாவை அண்ணர் ஏற்கனவே இருந்த துரைராசசிங்கம் அவர்களை பொதுச்செயலாளராக நியமிப்பதாக கூ...\nஇஸ்லாமை விட்டு வெளியேறினால் கொலை - தெரிவுக்குழு முன் பரபரப்பு சாட்சியம்\nஇஸ்லாமிய மார்க்கத்தை விட்டு வெளியேறுவோர் கொலை செய்யப்பட வேண்டும் என கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள இஸ்லாமிய பாடப் புத்தகத்தில் குறிப்...\nதொல்பொருள் துறையில் 32 பேரும் சிங்களவர்கள் - பாரதி\nநாங்கள் தேசியம் என்றும், தாயகம் என்றும் பேசிக்கொண்டிருக்கும் நிலையில், அவற்றை இல்லாமல் செய்வதற்கான திட்டங்கள் கச்சிதமாக நடைமுறைப்படுத்தப்படு...\nகல்முனை: மனோ, சுமந்திரன் தப்பியோட்டம்\nகல்முனை மக்கள் எதிர்ப்பு; சுற்றிவளைப்பு:அமைச்சரவை பாதுகாப்பு பிரிவால் மீட்கப்பட்ட மனோ, சுமந்திரன், தயாகமகே கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/europe/01/196247?ref=archive-feed", "date_download": "2019-08-24T09:16:23Z", "digest": "sha1:GTIJSH2CRMUIVQOPWOVPCUBNSMBZXXGO", "length": 9398, "nlines": 150, "source_domain": "www.tamilwin.com", "title": "ஐ.எஸ் பயங்கரவாதிகளிடம் சிக்கியுள்ள 700 ஐரோப்பியர்கள்! அனைவரையும் கொலை செய்யப் போவதாக மிரட்டல் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஐ.எஸ் பயங்கரவாதிகளிடம் சிக்கியுள்ள 700 ஐரோப்பியர்கள் அனைவரையும் கொலை செய்யப் போவதாக மிரட்டல்\nஅமெரிக்க மற்றும் ஐரோப்பியர்கள் உட்பட 700 பேரை பணயக் கைதிகளாக ஐ.எஸ் பயங்கரவாதிகள் வைத்துள்ளதாக சர்வதேச ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.\nகிழக்கு சிரியாவில் உள்ள அகதி முகாமில் இருந்து குறித்த 700 பேரையும் ஐஎஸ் பயங்கரவாதிகள் கடத்திச் சென்றுள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் தெரிவித்துள்ளார்.\nஅவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வில்லை என்றால் ஒவ்வொரு நாளும் பத்து பணயக்கைதிகள் கொல்லப்படுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.\nஇஸ்லாமியவாத பயங்கரவாதிகள் ஏற்கனவே பல பணயக்கைதிகள் படுகொலை செய்துள்ளனர். தினசரி மரண தண்டனை பற்றி எச்சரிக்கை விடுத்துள்ளனர் என ரஷ்ய ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.\nஐஎஸ் பயங்கரவாதிகள் கடந்த வாரம் சிரியாவின் Deir-al Zor மாகாணத்தில் அகதி முகாம்களை தாக்கி, பல அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த 130 குடும்பங்களை கடத்திச் சென்றுள்ளனர்.\nValdai கலந்துரையாடலில் பேசிய புட்டின், ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர். ஆனால் அவர்கள் என்னவென்று தெளிவுபடுத்தவில்லை. ஆனாலும் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\nபயங்கரவாதிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் ஒவ்வொரு நாளும் பத்து பணயக் கைதிகள் கொல்லப்படுவார்கள என எச்சரித்துள்ளனர்.\nநேற்று முன்தினம் பத்துப் பேரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர். இது மிகவும் அபாயரமான பயங்கரவாதம், பேரழிவு என ரஷ்ய ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/226761-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-2019/?do=email&comment=1383339", "date_download": "2019-08-24T09:33:20Z", "digest": "sha1:5AQLIYTNKNZ2IOGPJSNTVCIIA7Q2E4EP", "length": 7905, "nlines": 147, "source_domain": "yarl.com", "title": "Email this page ( யாழ் கள உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி 2019 ) - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் கள உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி 2019\nப‌ழைய‌ யாழ் க‌ள‌மும் நாங்க‌ளும் அன்பான‌ நினைவுக‌ளும்\nபட்டது + படிச்சது + பிடித்தது - விசுகு\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து செயற்படவுள்ளதாக அனந்தி அறிவிப்பு\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nப‌ழைய‌ யாழ் க‌ள‌மும் நாங்க‌ளும் அன்பான‌ நினைவுக‌ளும்\nதவறான தகவல் அவரை எனக்குத்தெரியும்\nபட்டது + படிச்சது + பிடித்தது - விசுகு\nபட்டது + படிச்சது + பிடித்தது - 186 நீங்க பணக்காறரா வருடம் முழுவதும் 7 நாளும் ஓய்வில்லாத வேலை. அதனால் 8ம் மாதம் வந்தால் தொழிலை பூட்டிவிட்டு ஓவ்வெடுக்கச்செல்வது வ���மை. இந்தமுறை உறவின் திருமணம் மலேசியாவில் நடந்ததால் மலேசியா சிங்கப்பூரில் 3 கிழமை. அதன் பின்னர் பிரான்சில் ஒரு கிராமத்தில் ஒரு கிழமை என ஓய்வு கழிந்தது. ஒரு தம்பி கேட்டார் அந்த மாதிரி வாழ்க்கையை வாழ்கிறீர்கள். நீங்க பணக்காறர் தானே என. அவருக்கு நான் சொன்னது: இந்த இடங்களுக்கு நீங்கள் போகாததால் இந்தக்கேள்வி உங்களிடமிருந்து வருகிறது. நான் பரிசிலிருப்பதை விட இந்த இடங்களில் செலவு குறைவு. பணக்காறரா என்றால் ஆமாம். இரவு சாப்பாட்டுக்கு ஒரு பத்து வகை மேசையிலிருக்கு. அதில் இரண்டையோ மூன்றையோ சாப்பிட்டு விட்டு அது செமிக்க கொஞ்ச தூரம் நடந்துவிட்டு வந்து படுக்கப்போகின்றேன். தரவு : உலகத்தில் அரைவாசி மக்கள் இரவு உணவின்றி பசியுடன் படுக்கைக்கு செல்கின்றனர்.\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து செயற்படவுள்ளதாக அனந்தி அறிவிப்பு\nமண் குதிரையைவிட நச்சுப்பாம்புடன் சேரலாம் என்கிறார் போலும்\nப‌ழைய‌ யாழ் க‌ள‌மும் நாங்க‌ளும் அன்பான‌ நினைவுக‌ளும்\n இப்ப விளங்குது அவர் ஏன் இந்து சமய திரிகளுக்குள் ஓடித்திரிகிறார் என்று. 😀\nப‌ழைய‌ யாழ் க‌ள‌மும் நாங்க‌ளும் அன்பான‌ நினைவுக‌ளும்\nஏன் அண்ணை தான் என்னை பழுதாக்கினவர் என்று ஆத்துக்காரியிடம் அழவோ\nயாழ் கள உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nammatamilcinema.in/tag/joshua-sridhar/", "date_download": "2019-08-24T08:43:00Z", "digest": "sha1:6TADUMG27ZMN3PQTVP267HSJAMHO3PSQ", "length": 2896, "nlines": 67, "source_domain": "nammatamilcinema.in", "title": "joshua sridhar Archives - Namma Tamil Cinema", "raw_content": "\n. / பெண்கள் பக்கம் / பொது / விமர்சனம்\nஜூலை காற்றில் @ விமர்சனம்\nகாவியா என்டர்டைன்மென்ட்ஸ் சார்பில் சரவணன் பழனியப்பன் தயாரிக்க, அனந்தநாக், சதீஷ், அஞ்சு குரியன், சம்யுக்தா மேனன் நடிப்பில் கே சி சுந்தரம் இயக்கி இருக்கும் படம் ஜூலை காற்றில் . தென்றல் காற்றா புழுக்கமா பேசலாம் . விற்பனைப் பிரதிநிதி …\nபோலீஸ்காரர் எழுதி இயக்கும் ‘கோலா’\n‘ஜாம்பி’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு\n‘தர்ம பிரபு’ இயக்குனரின் ‘ கன்னி ராசி’\nநேர் கொண்ட பார்வை @ விமர்சனம்\nஐ ஆர் 8 @ விமர்சனம்\nகழுகு 2 @ விமர்சனம்\nஉறுதியான வெற்றியில் உத்வேக ‘ஜாக்பாட் ‘\nடியர் காம்ரேட் @ விமர்சனம்\nசென்னை பழனி மார்ஸ் @ விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/69533-the-man-behind-the-math.html", "date_download": "2019-08-24T08:45:15Z", "digest": "sha1:57J2A7U7DISBULAZH75IRTAKJMGTMIK5", "length": 13364, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கவனிக்கப்படுமா? கணிதமேதை ராமானுஜத்தின் ராயபுர அருங்காட்சியகம் | The man behind the math", "raw_content": "\nமத்திய முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி உடல் நலக்குறைவால் காலமானார்\nசிபிஐ விசாரணைக் காவலை ரத்துச் செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு. திங்கட்கிழமை வரை சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத் துறைக்கு தடை\nகோவையில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது என காவல் ஆணையர் பேட்டி. உஷார் நிலையில் காவல்துறை\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.70 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.84 காசுகளாகவும் விலை நிர்ணயம்\n கணிதமேதை ராமானுஜத்தின் ராயபுர அருங்காட்சியகம்\nராயபுரத்திலுள்ள கணித மேதை ஸ்ரீனிவாச ராமானுஜத்தின் அருங்காட்சியகத்தை சிறப்பு மிக்க இடமாக அறிவிக்க வேண்டும் என்று ஒருவர் ட்விட்டரில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.\nகணிதமேதை ராமானுஜத்தை அறியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். ஆனால் அவரது வாழ்க்கை வரலாற்றை படம்பிடித்து காட்டும் ராயபுர அருங்காட்சியகத்தை அந்தப் பகுதி மக்களே அறிந்திருக்க மாட்டார்கள், அதான் உண்மை. அவருக்கு ராயபுரத்தில் அருங்காட்சியகம் உள்ளதா என ஆச்சரியப்படுபவர்களே அதிகம். அந்தளவுக்கு அதிகம் அறியப்படாத அந்த இடத்தை பற்றி ஆங்கில ‘தி இந்து’ பத்திரிகை ஒரு கட்டுரையை வெளியிட்டது. அதை படித்துவிட்டு போய் பார்த்த ஒருவர் தன் ஆதங்கத்தை அமைச்சருக்கு ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.\nசரி, முதலில் அந்த அருங்காட்சியகம் எங்கே உள்ளது எனப் பார்ப்போம்.\nசென்னை ராயாபுரத்திலுள்ள சோமு செட்டி சாலையின் 4ஆவது லேனில் அமைந்துள்ளது ‘ஸ்ரீனிவாச ராமானுஜன்’ அருங்காட்சியகம். இந்த அருங்காட்சியகத்தில் ராமானுஜத்தில் இளமை பருவம் முதல் அவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பயின்றது வரை உள்ள அனைத்து நிகழ்வுகள் தொடர்பான பல சுவாரஸ்யமான புகைப்படங்கள் காட்சி படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக அவர் எழுதியுள்ள கடிதங்கள், அவர் போட்ட சில கணக்குகள், அவர் படித்த புத்தகங்கள் ஆகியவை வைக்கப்பட்டுள்ளன.\nமேலும் இந்த அருங்காட்சியகத்தில் மெட்ராஸ் நகரிலிருந்��ு ராமானுஜத்திற்கு உதவியவர்கள் குறித்த கதைகள் பற்றிய விவரங்கள் உள்ளன. அத்துடன் ராமானுஜன் மிகவும் உணர்ச்சிப்பூர்வமான நபர் என்பதற்கு சான்றாக அவர் வாழ்வில் ஒரு நிகழ்வு நடந்துள்ளது. அதாவது, “ராமானுஜன் கேம்பிரிட்ஜில் படித்து கொண்டிருந்த போது அவர் தனது நண்பர்களை தனது வீட்டிற்கு அழைத்து இரவு விருந்து அளித்துள்ளார். அப்போது அவர்கள் ராமானுஜத்தின் ரசத்தை குடித்து மற்ற உணவுகள் வேண்டாம் எனக் கூறியுள்ளனர். இதனையடுத்து அங்கிருந்து கோபத்தில் ராமானுஜன் வெளியேறியுள்ளார்.\nஅதன்பின்னர் நான்கு நாட்கள் கழித்து அவர் ஆக்ஸ்போர்டு பகுதியிலிருந்து கேம்பிரிட்ஜ் வர 5 பவுண்ட் வேண்டும் என்று ஒரு தந்தியை அனுப்பியுள்ளார். மீண்டும் கேம்பிர்ட்ஜ் திரும்பிய பிறகு அவர் தனது நண்பரிடம் என் வீட்டிற்கு வந்த விருந்தாளிகள் நான் செய்த உணவை சாப்பிட மாட்டேன் எனக் கூறியது எனக்கு மிகவும் வருத்தமளித்தது எனத் தெரிவித்துள்ளார்.\nஇது போன்று கணித மேதை ராமானுஜன் குறித்து அறியாத பல தகவல்கள் இந்த அருங்காட்சியகத்தில் உள்ளன. இந்நிலையில் இந்த அருங்காட்சியகத்தை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் சென்று பார்த்திருக்கிறாரா என்று ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். அத்துடன் அவர் இந்த அருங்காட்சியகத்தை சிறப்பு மிக்க இடமாக மாற்ற வேண்டும் என்று அவருக்கு கோரிக்கையையும் விடுத்துள்ளார். இதற்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், “நான் இந்த அருங்காட்சியகத்தை விரைவில் சென்று பார்ப்பேன்” எனப் பதிலளித்துள்ளார்.\nபோராட்டத்தில் ஈடுபட்ட திருவாரூர் அரசுக் கல்லூரி மாணவர்கள்\nசிட்னி நகரில் கத்தியால் தாக்குதல்: இளம் பெண் உயிரிழப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“உலகத்தரம் வாய்ந்த 6 அருங்காட்சியகங்கள் அமைக்கப்படும்” - அமைச்சர் பாண்டியராஜன்\nகுஜராத்தில் திறக்கப்பட்ட டைனோசருக்கான முதல் அருங்காட்சியகம்\n’கணித மேதை’ ஆகிறார் வித்யா பாலன்\nஇந்தியாவின் முதல் சினிமா மியூசியம் நாளை திறப்பு\n5 ரூபாய் டாக்டர் மறைந்தார் : சோகத்தில் ராயபுரம் மக்கள்\nஇலங்கைக்கு ரயில் இயக்கிய சென்னை ஒரு மாநகரின் ரயில் வரலாறு\n300 வருடங்கள் பழமையான கரிகிரி கூஜா : அசந்துபோன மக்கள்\nவிராத் மெழுகு சிலை, ’செல்ஃபி’ ரசிகர��களால் திடீர் சேதம்\nமத்திய முன்னாள் அமைச்சர் அருண்ஜெட்லி காலமானார்\nஇன்று தொடங்குகிறது ஜி7 மாநாடு: அமேசான் காட்டுத் தீ குறித்து முக்கிய விவாதம்\nசமாளிக்க முடியாத பணிச்சுமை:மருத்துவ முதுநிலை பட்டப்படிப்பு மாணவி தற்கொலை\nமாணவிக்கு பாலியல் தொல்லை: பேராசிரியருக்கு கட்டாய ஓய்வு\nஸ்ரீசாந்த் வீட்டில் தீ விபத்து: உயிர் தப்பிய மனைவி, குழந்தைகள்\nபற்றி எரியும் அமேசான் காடு : #PrayForAmazon ட்ரெண்ட் ஆக்கும் பிரபலங்கள்\n“ஊழல்வாதிகள் தப்பாத வகையில் கடிவாளம்” - பிரதமர் மோடி\n“கடனை செலுத்திய 15 நாள்களுக்குள் ஆவணங்கள் ஒப்படைப்பு” - நிர்மலா சீதாராமன்\nபோலீசாரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வந்த சென்னை விமான நிலையம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபோராட்டத்தில் ஈடுபட்ட திருவாரூர் அரசுக் கல்லூரி மாணவர்கள்\nசிட்னி நகரில் கத்தியால் தாக்குதல்: இளம் பெண் உயிரிழப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/meet-spike-the-stag-beetle-who-paints-026077.html", "date_download": "2019-08-24T09:08:39Z", "digest": "sha1:AWUGZDREKPRSRBO4WXSPU2WZ2E63SG72", "length": 22199, "nlines": 179, "source_domain": "tamil.boldsky.com", "title": "வண்டு ஓவியம் வரைகிறது... வண்டு வரைந்த ஓவியம் இன்டர்நெட்டில் வைரல்... | Can Beetles Paint? Meet Spike The Stag Beetle Who Is Winning Hearts With His Paintings - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபெண்கள் மெனோபஸ்க்கு பிறகும் கலவியில் இன்பம் பெற முடியுமா\n1 hr ago உங்கள் உடல் இரும்பு போல இருக்க இந்த ஊட்டச்சத்தை தினமும் உணவில் சேர்த்துகணுமாம்...\n2 hrs ago அட நம்ம தீரன் பட கதாநாயகி ராகுல் ப்ரீத் சிங், இந்த டிரஸ் வித்தியாசமா இருக்கே\n3 hrs ago கிருஷ்ணரே ஒருமுறை போர்க்களத்தில் இருந்து பின்வாங்கினாராம்... அந்த சுவாரஸ்யமான கதை தெரியுமா\n3 hrs ago எலிசபெத் ராணி நம்ம சாப்பிடற இந்த 9 உணவுகளை சாப்பிட்டதே இல்லையாம்... தொடவே மாட்டாங்களாம்...\nSports தோனி எல்லாம் ஜூஜூபி.. இந்த தம்பிதான் பெஸ்ட், சூப்பரு.. இந்த தம்பிதான் பெஸ்ட், சூப்பரு.. விட்றாதீங்க.. ஓர் முன்னாள் வீரர் அதிரடி\nNews சீனாவின் வர்த்தக போர்தான் பொருளாதார சரிவுக்கு காரணம்.. நிர்மலா சீதாராமன் சொன்ன பரபரப்பு காரணம்\nMovies வடைமாலை பட அதிபர் தர்மராஜன் காலமானார் - இன்று இறுதிச்சடங்கு நடந்தது\nFinance இனி அரசு துறைகளும் புது கார் வாங்கலாம்.. ஆட்டோமொபைல் துறையை ஊக்குவிக்க அறிவிப்புகள்..\nAutomobiles ஆ��்டோமொபைல் துறையை தூக்கி நிறுத்துவதற்கு புதிய அறிவிப்புகளை வெளியிட்டது மத்திய அரசு\nEducation மக்கள் அதிகம் படித்ததால் தான் வேலை இல்லாமல் உள்ளனர்- அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nTechnology சாலைகளில் செல்போன் பேசியபடி செல்லும் பெண்கள்தான் முதல் இலக்கு: கொள்ளையன் பகீர் வாக்குமூலம்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவண்டு ஓவியம் வரைகிறது... வண்டு வரைந்த ஓவியம் இன்டர்நெட்டில் வைரல்...\nமாண்டி பிரையன்ட் என்ற ஒரு ஆசிரியர், தான் செல்லமாக வளர்க்கும் ஒரு வண்டிடம் மார்க்கரைக் கொடுத்து ஓவியம் வரையச் சொல்லும் வரை, அந்தப் படங்கள் ஒரே இரவில் மிகவும் பிரபலமடையும் என்று அவர் எதிர்ப்பார்க்கவில்லை. ஆம், அவரின் செல்ல வண்டு ஸ்பைக்கின் ஓவியத் திறமை இன்று உலகம் முழுவதும் வைரலாகி வருகிறது.\nஸ்பைக் என்னும் பெயர் கொண்ட இந்த வண்டு, அமெரிக்காவில் பிறந்து தற்போது ஜப்பானில் வசித்து வரும் ஆங்கில ஆசிரியரான மாண்டி பிரையன்ட் என்பவருக்கு சொந்தமானது.\nதனது செல்லப்பிராணியைப் பற்றி ஊடகங்கள் கேட்டபோது, வண்டுகளை ஒரு செல்லப்பிள்ளையாக வைத்திருப்பது ஜப்பானில் பொதுவானது, ஏனெனில் பூனைகள் மற்றும் நாய்களை அனுமதிக்காத விசாலமான அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு நல்ல செல்லப்பிராணியாகவும் நண்பனாகவும் விளங்குவது இந்த வண்டு என்று அவர் குறிப்பிடுகிறார்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபிரையன்ட் மேலும் கூறுகையில், \"வண்டுகள் மிகவும் சுவாரஸ்யமானவை என்று நான் நினைக்கிறேன். நிறைய சிறிய செல்லப் பிராணிகளைப் போலல்லாமல், அவை திடீரென்று ஓடி வந்து மேலே ஏறிக்கொள்ளாமல், எளிதாக துணிகளைப் பற்றிக் கொள்கின்றன. அதனால் உங்கள் தோள்களில் அமர்ந்து கொள்ளும் செல்லப் பிராணியுடன் நீங்கள் அமர்ந்து வேலை செய்யலாம், தொலைக் காட்சி பார்க்கலாம். இதனால் உங்களுக்கு எந்த ஒரு சிரமமும் இல்லை\" என்று கூறுகிறார்.\nதிறமை என்று வரும்போது இயற்கை எந்த ஒரு ஜீவனுக்கும் பாரபட்சம் பார்ப்பதில்லை என்பது ஸ்பைக் போன்ற ஜீவ ராசிகளைப் பார்க்கும்போது நமக்கு தெரிய வருகிறது. மேலும் இதன் மூலம் வண்டுகளின் வலுவான பிடியைப் பற்றி நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது. ஒரு மார்க்கர் பேனாவைப் பற்றிக் கொள்ளும் அளவிற்கு அதன் வலிமை உள்ளது. அனால் ஓவியங்கள் வரைவதில் ஸ்பைக்கின் ஆர்வம் எப்படி வந்தது என்பது குறித்த கேள்விக்கு மாண்டியிடம் கூட பதில் இல்லை.\nMOST READ: அஜித் படம் பார்க்க லீவு கேட்ட லீவ் லெட்டர் எழுதிய மாணவன்... நீங்களே பாருங்க...\nஸ்பைக் என்ற வண்டைப் பற்றி...\nஆசியாவிலும் காணப்படும் இத்தகைய வண்டுகள் உலகளவில் அச்சுறுத்தப்பட்ட உயிரினங்களாகக் கருதப்படுகின்றன என்று மாண்டி கூறினார். வண்டு மிகவும் 'இனிமையான மற்றும் ஆர்வமுள்ள' மற்றும் அவருக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த ஒரு உயிரினம் என்று அவர் கூறுகிறார். இந்த சிறிய உயிரினம் ஒரு சிறந்த ஓவியக் கலைஞர் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.\nதான் மேலும் இரண்டு வண்டுகளை வளர்த்துக் கொண்டு இருப்பதாகவும், அவர்கள் இருவருக்கும் வெவ்வேறு குணநலன்கள் இருப்பதாகவும் மாண்டி ஊடகங்களுக்கு தெரிவித்தார்.\nஸ்பைக் உண்மையிலேயே ஒரு கலைஞன் என்பதை விளக்கும் மற்றொரு செய்தியாக மாண்டி கூறுவது, வண்டுகளுக்கு பிடித்த உணவான ஜெல்லியை அவைகளுக்கு ஒரு மரக் கோப்பையில் தரும்போதெல்லாம், ஆழமான அந்தக் கோப்பையில் இருந்து ஜெல்லியை வெளியில் எடுத்து தரைமட்டமான இடத்தில் வைத்து உண்ணக் கூடிதாக ஸ்பைக் உள்ளது என்பதை மாண்டி நினைவு கூறுகிறார்.\nஸ்பைக்கின் சிறிய ஓவியங்களைப் பற்றி பேசுகையில், அந்த அழகான ஓவியங்களுக்கு அவர் ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருந்தார். ஸ்பைக்கின் ஓவியங்களின் ஏலம் $ 130 (£ 100) ஐ எட்டியது.\nMOST READ: ஆண்களைவிட பெண்களுக்கு ஏன் ஒற்றைத் தலைவலி அதிகமா வருது என்று தெரியுமா\nவண்டுகளை செல்லபிராணியாக வளர்க்க வேண்டும்\nசெல்லப் பிராணி என்ற இடத்தில் வண்டுகளை வந்து பார்ப்பது அவ்வளவு பொருத்தமாக இல்லை என்றாலும், ஸ்பைக் போன்ற வண்டுகள் இருப்பதை நாம் புறக்கணிக்க முடியாது.\nஇந்த வீடியோ ஸ்பைக்கின் கலைத் தன்மையைக் காண்பித்தது மட்டுமல்லாமல், மக்கள் இப்போது பூச்சிகளைப் பாராட்டும் நிலை வந்துள்ளது என்ற நம்பிக்கையையும் கொண்டு வந்துள்ளது.\nஇந்த குறிப்பில், \"என்னதான் ஸ்பைக் ஒரு அழகான தோற்றமளிக்கும் ஒரு வாலிபனாக இல்லாத போதிலும், ஸ்பைக்கின் மீதான அன்பின் அளவு அதிர்ச்சியூட்டும் மற்றும் உண்மையில் நம்பமுடியாததாக உள்ளது. அழகான மற்றும் கவர்ச்சிகரமான இந்த இயற்கை உலகின் மற்ற விஷயங்களைப் போல மக்கள் பூச்சிகளைப் பார்க்க ஆரம்பிக்கலாம் என்று நம்புகிறேன்; அவை உண்மையில் நீங்கள் நினைப்பது போல் பயங்கரமாக இல்லை \"மாண்டி கூறுகிறார். \"தழுவிக் கொள்ளத் தூண்டும் மற்ற உயிரினங்களை விட பராமரிப்பு செலவு குறைவாக இருக்கும் இந்த வண்டுகளை வளர்ப்பது ஒரு சுவாரஸ்யமான அனுபவம். ஓவியக் கலையை விரும்பும் மற்றொரு வண்டு கூட இந்த உலகில் இருக்கலாம், யாருக்குத் தெரியும்\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉயிருக்குப் போராடிய பறவையின் உயிரைக் காப்பாற்றிய நாய் - வைரலான வீடியோ\nசேத்தன் பகத் புத்தகத்தை திருட்டு பதிப்பு போட்டு டிராஃபிக் சிக்னலில் அவரிடமே விற்ற சிறுவன்...\nஒரே நொடியில் 60 பறவைகள் பறந்து கொண்டே இறந்து பூமியில் விழுந்தது... ஏன் இப்படி நடந்தது\n சுன்னத் செய்த போது மயக்கம் போட்டு விழுந்த சிறுவன்...\nஎலிசபெத் ராணி நம்ம சாப்பிடற இந்த 9 உணவுகளை சாப்பிட்டதே இல்லையாம்... தொடவே மாட்டாங்களாம்...\nடாய்லெட் சீட் மேலே தூக்கிட்டு பயன்படுத்தணுமா இல்ல கீழ வெச்சு பயன்படுத்தணுமா\nஆண்கள் ஒரே இரவில் எத்தனைமுறை உறவு கொள்ள முடியும்... எவ்வளவு நேரம் இடைவெளி\nஆதாம் - ஏவாள் தோட்டத்தில் ஏன் ஆப்பிள் மட்டும் இருந்தது வேறு பழம் இல்லை\nராஜ குடும்பத்தில் உள்ள விநோதமான காமெடியான உணவுப் பழக்கம்... அவங்க சமையல்காரரே சொன்னது...\nபுலிகூட கேமாரவோட சண்டை போடறவர் யார்னு தெரியுதா\n எந்த முக அமைப்புக்கு எந்த தாடி சூட்டாகும்... இத பார்த்து செலக்ட் பண்ணுங்க...\nமீண்டும் குளத்துக்குள் அத்திவரதர்... 48 நாள்ல உண்டியல் வசூல் மட்டும் எவ்வளவுனு தெரியுமா\nAug 9, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nபிரெயின் டூமருக்கு புதிய மருந்து... இனி கவலையே பட வேண்டாம்...\nபீச்சில் பிகினி உடையில் அனுஷ்கா சர்மா, விராட் கோலி பதில்.\nஉலக கொசுக்கள் தினமான இன்று கொசுக்கள் என்ன என்ன நோய்களை பரப்புகிறது என்று உங்களுக்கு தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/04/17015915/The-public-will-vote-without-fear-of-marine-fish-and.vpf", "date_download": "2019-08-24T10:16:11Z", "digest": "sha1:UVF25YPY7QZOWL2RA3DFE5PEXUDUZAYF", "length": 14611, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "The public will vote without fear of marine fish and parade of the police flag || பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க மீன்சுருட்டி, ஆண்டிமடத்தில் போலீசார் கொடி அணிவகுப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஉலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி : இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து. | காஷ்மீர் சென்ற எதிர்க்கட்சி தலைவர்கள் டெல்லிக்கு திருப்பி அனுப்பப்பட்டனர் |\nபொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க மீன்சுருட்டி, ஆண்டிமடத்தில் போலீசார் கொடி அணிவகுப்பு + \"||\" + The public will vote without fear of marine fish and parade of the police flag\nபொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க மீன்சுருட்டி, ஆண்டிமடத்தில் போலீசார் கொடி அணிவகுப்பு\nபொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் மீன்சுருட்டி, ஆண்டி மடத்தில் போலீசாரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.\nநாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் பொதுமக்கள் அச்சமின்றி அனை வரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி போலீசார் கடந்த ஒரு மாத காலமாக பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கியும், விழிப்புணர்வு ஊர்வலங்களையும் நடத்தியும் வந்தனர். இந்நிலையில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் உள்ள 290 வாக்குச் சாவடி மையங்களில் 35 மையங்கள் பதற்றமானவை என்றும், அதில் நெருக்கடியான மையம் 2 எனவும் கணிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதை வாக்காளர்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காடுவெட்டி, மேலணிக்குழி, மீன்சுருட்டி, ஜெயங்கொண்டம் குறுக்கு ரோடு ஆகிய பகுதிகளில் போலீசாரின் அணிவகுப்பு நடைபெற்றது. இந்த அணிவகுப்பில் மத்திய ராணுவ படையினர், மீன் சுருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் மலைச்சாமி, சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வக்குமார், மனோஜ் மற்றும் போலீசார் பலர் கலந்து கொண்டனர்.\nஇதேபோல் ஆண்டிமடம் பகுதி பொதுமக்கள் அச்சமின்றி அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி துப்பாக்கி ஏந்திய போலீசாரின் கொடி அணி வகுப்பு அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. இந்த அணிவகுப்பு ஆண்டிமடம் பஸ் நிலையத்தில் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்று ஆண்டிமடம் போலீஸ் நிலையம் வந்தடைந்தது. இந்த அணிவகுப்பில் ஜெயங்கொண்டம் போலீஸ் துணை போலீஸ�� சூப்பிரண்டு கென்னடி, ஆண்டிமடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன், சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரகஸ்பதி, சற்குனம் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.\n1. அரவக்குறிச்சி இடைத்தேர்தலையொட்டி துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு கலெக்டர் கலந்து கொண்டார்\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தலையொட்டி துணை ராணுவத்தினரின் கொடி அணி வகுப்பு நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் அன்பழகன் கலந்து கொண்டார்.\n2. நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நாகையில், துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு\nநாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நாகையில் துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு நடத்தினர்.\n3. புதுக்கோட்டையில் துணை ராணுவத்தினர்-போலீசார் கொடி அணிவகுப்பு\nதேர்தல் பணிக்காக வந்துள்ள துணை ராணுவத்தினர், புதுக்கோட்டை மாவட்ட போலீசாருடன் இணைந்து நேற்று கொடி அணிவகுப்பு நடத்தினார்கள்.\n4. திருச்சி நாடாளுமன்ற தேர்தல்: அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் துணை ராணுவத்தினர் அணிவகுப்பு\nநாடாளுமன்ற தேர்தலையொட்டி, வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு நடத்தினர்.தேர்தல் செலவின பார்வையாளர் இன்று திருச்சி வருகிறார்.\n1. காவலில் எடுத்து விசாரணை: சிபிஐ வக்கீல்-ப.சிதம்பரம் வக்கீல்கள் இடையே கடும் வாக்குவாதம்\n2. இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்: ப.சிதம்பரத்தை கைது செய்ய எவ்வாறு வழிவகுத்தது\n3. மகளை கொன்ற இந்திராணி முகர்ஜியை நம்பும் சிபிஐ, ப.சிதம்பரத்தை நம்பவில்லை - காங்கிரஸ்\n4. அர்ஜுனா விருதுக்கு தேர்வாகி உள்ள தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\n5. தமிழகம் - புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்\n1. மதுரையில் ஓட, ஓட விரட்டி நடந்த பயங்கரம், ரியல் எஸ்டேட் அதிபர் கொலையில் சிக்கிய சிறுவர்கள்\n2. சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் சிறுமியின் உடலை பெறாமல் தப்பி ஓடிய தம்பதி போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்\n3. டேங்கர் லாரிக்குள் மோட்டார்சைக்கிள் புகுந்தது; என்ஜினீயரிங் மாணவர் பலி - நண்பர் படுகாயம்\n4. தாராவியில் மாடியில் இருந்து கீழே விழந்த குழந்தை காயமின்றி தப்பிய அதிசயம்\n5. 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை - திருவள்���ூர் கோர்ட்டு தீர்ப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/nilgiris", "date_download": "2019-08-24T10:25:26Z", "digest": "sha1:TXGTRY2DCW6PSNBXK5PAPLKZW7WECNWE", "length": 21036, "nlines": 209, "source_domain": "www.maalaimalar.com", "title": "Latest Tamil News | Nilgiris News | Latest Nilgiris news - Maalaimalar | nilgiris", "raw_content": "\nSelect District சென்னை அரியலூர் கோயம்புத்தூர் கடலூர் தர்மபுரி திண்டுக்கல் ஈரோடு காஞ்சிபுரம் கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மதுரை நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பெரம்பலூர் புதுச்சேரி புதுக்கோட்டை ராமநாதபுரம் சேலம் சிவகங்கை தஞ்சாவூர் தேனி திருச்சி திருநெல்வேலி திருவாரூர் தூத்துக்குடி திருப்பூர் திருவள்ளூர் திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம் விருதுநகர்\nஊட்டி மலை ரெயில் தண்டவாளத்தில் செல்பி எடுத்தால் ரூ.2 ஆயிரம் அபராதம்\nஊட்டி மலை ரெயில் தண்டவாளத்தில் செல்பி எடுத்தால் ரூ.2 ஆயிரம் அபராதம்\nஊட்டி மலை ரெயில் தண்டவாளத்தில் செல்பி எடுத்தால் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.\nபுதுப்பொலிவு பெறும் ஊட்டி ரெயில் நிலையம்\nஊட்டி ரெயில் நிலையம் புதுப்பொலிவு பெற்று வருகிறது. அதன் சுவர்களில் ஓவியம் வரையும் பணி மும்முரமாக நடைபெறுகிறது.\nஊட்டியில் குறைதீர்க்கும் கூட்டம் - வீடுகள் கட்டி தரக்கோரி கலெக்டரிடம் பொதுமக்கள் மனு\nவீடுகள் கட்டி தரக்கோரி ஊட்டி நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.\nதனியார் வாகனங்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பு - பொதுமக்கள் அவதி\nசாலைகள் துண்டிக்கப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள இடங்களுக்கு செல்லும் பொதுமக்களிடம் தனியார் வாகனங்கள் கூடுதல் கட்டணம் வசூலித்து வருகின்றன. இதனால் அவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.\nநீலகிரி மாவட்டத்தில் கனமழை: மண் சரிவால் அந்தரத்தில் தொங்கும் வீடுகள்\nநீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்துள்ளதால் பல்வேறு இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு வீடுகள் அந்தரத்தில் தொங்கி கொண்டிருக்கிறது.\nநீலகிரி மாவட்டத்தில் மீண்டும் மழை - மீட்பு பணிகள் பாதிப்பு\nநீலகிரி மாவட்டத்தில் நேற்று இரவு மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. மழை தொடர்வதால் மீட்பு பணியில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது\nகிருஷ்ணர்- அர்ஜூனன் சூழ்ச்சியால் பா.ஜனதா வென்றதை ரஜினி ஏற்கிறார்- சீமான் பேட்டி\nமோடியும், அமித்ஷாவும் கிருஷ்ணர்- அர்ஜூனன் போன்றவர்கள் என்று ரஜினிகாந்த் கூறியது உண்மைதான் என்று சீமான் கூறியுள்ளார்.\nபந்தலூர் தேவாலாவில் தொழிலாளியை கல்லால் அடித்துக்கொன்ற வாலிபர்\nநீலகிரி மாவட்டம் பந்தலூர் தேவாலாவில் தொழிலாளியை கல்லால் அடித்துக்கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.\nமழை ஓய்ந்ததால் இயல்பு நிலைக்கு திரும்பும் ஊட்டி\nஇன்று மழை இல்லாததாலும் மேலும் விடுமுறை நாள் என்பதாலும் ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வர தொடங்கினார்கள். இதனால் ஊட்டி களை கட்டியது.\nதிருமணமான 4 மாதத்தில் பெற்ற குழந்தையை கொன்ற பெண்\nநீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே கணவருக்கு சந்தேகம் ஏற்பட்டதால் திருமணமான 4 மாதத்தில் பெற்ற குழந்தையை தாய் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nநீலகிரி மாவட்டத்தில் வெள்ள சேத பகுதிகளை ஓ.பன்னீர்செல்வம் பார்வையிட்டார்\nநீலகிரி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளசேத பகுதிகளை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பார்வையிட்டார்.\nமுதுமலையில் விநாயகருக்கு மணியடித்து பூஜை செய்த யானைகள்\nஉலக யானைகள் தினத்தையொட்டி முதுமலையில் விநாயகருக்கு மணியடித்து யானை பூஜை செய்தனர். இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.\nநீலகிரி மாவட்டத்தில் 150 இடங்களில் மண்சரிவு- சீரமைப்பு பணிகள் தீவிரம்\nநீலகிரி மாவட்டத்தில் கனமழையால் 150 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. இதனை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.\nநீலகிரியில் மழை குறித்து அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை - மு.க.ஸ்டாலின்\nநீலகிரியில் மழை குறித்து அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.\nகனமழை எதிரொலி - ஊட்டி மலை ரெயில் 3 நாட்கள் ரத்து\nநீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்துவரும் நிலையில், ஊட்டி மலை ரெயில் நாளை முதல் 3 நாளுக்கு ரத்து செய்யப்படுகிறது என ரெயில்வே அறிவித்துள்ளது.\nஊட்டி, கோவையில் பலத்த மழை: மண்சரிவு-வீடுகள் இடிந்தது\nஊட்டி, கோவையில் பலத்த மழையால் மரங்கள் சரிந்து விழுதல், மண் சரிவு, சாலை துண்டிப்பு, வெள்ளம் ஏற்பட்டு வருகின்றன.\nநீலகிரி மாவட்டத்தில் மழைக்கு 5 பேர் பலி - பொ���்ளாச்சியில் 2 வயது குழந்தையை வெள்ளம் அடித்து சென்றது\nகோவை, நீலகிரி மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. மண் சரிவு, வெள்ளத்தில் சிக்கி நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த 5 பேர் பலியானார்கள். பொள்ளாச்சியில் 2 வயது குழந்தையை வெள்ளம் அடித்து சென்றது.\nநீலகிரியில் கனமழை- வீட்டின் சுவர் இடிந்து விழுந்து தாய், மகள் பலி\nநீலகிரியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து தாய், மகள் இருவரும் பலியாகினர்.\nநீலகிரி மாவட்டம் வெள்ளக்காடானது - அவலாஞ்சியில் 82 செ.மீ. மழை\nநீலகிரி மாவட்டத்தில் பெய்த தென்மேற்கு பருவமழையால் கடந்த 24 மணிநேரத்தில் அவலாஞ்சியில் 82 செ.மீ. மழை கொட்டி தீர்த்தது.\nஅரிசி வாங்க கொடுத்த பணத்தில் குடித்துவிட்டு வந்த தொழிலாளியை கொலை செய்த மனைவி\nகூடலூர் அருகே அரிசி வாங்க கொடுத்த பணத்தில் குடித்துவிட்டு வந்த தொழிலாளி மனைவி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nநீலகிரியில் பலத்த மழை- வீடு இடிந்து தொழிலாளி பலி\nநீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் இன்று காலை வீடு இடிந்ததில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.\nஅத்திவரதர் தரிசன காணிக்கை இதுவரை இத்தனை கோடியா\nசென்னை விமான நிலையத்தில் புதுவை முதல்-அமைச்சர் காரில் போலீஸ் சோதனை\nசிதம்பரம் விவகாரம்: உப்பை தின்னவன் தண்ணீர் குடிப்பான் - பிரேமலதா விஜயகாந்த்\nகார் விற்பனை சரிவு ஏன் - அமைச்சர் எம்.சி.சம்பத் பேட்டி\nஅடுத்த கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு கால அட்டவணை வெளியீடு\nஜிஎஸ்டி, வருமானவரி, சுங்கத்துறை அதிகாரிகளுடன் நிர்மலா சீதாராமன் சென்னையில் ஆலோசனை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/parliment/01/201337?ref=archive-feed", "date_download": "2019-08-24T08:52:53Z", "digest": "sha1:C4L4CSYU34Y5B2WMNMUVG6HKRMAYXSFK", "length": 7837, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "இன்று வெற்றிபெற்றார் ரணில் விக்ரமசிங்க - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ��� பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஇன்று வெற்றிபெற்றார் ரணில் விக்ரமசிங்க\nரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிக்க வேண்டும் என வலியுறுத்தி நாடாளுமன்றில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கை பிரேரணை 117 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nநாடாளுமன்றம் இன்று பிற்பகல் ஒரு மணிக்கு கூடிய நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாச இந்த பிரேரணையை கொண்டு வந்திருந்தார்.\nஇந்நிலையில் குறித்த பிரேரணைக்கு ஆதரவு தெரிவித்து ஐக்கிய தேசிய முன்னணி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகள் வாக்களித்திருந்தன.\nஎனினும், மக்கள் விடுதலை முன்னணி வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. இந்நிலையில், வாக்களித்த அனைவருக்கும் ரணில் விக்ரமசிங்க சபையில் நன்றி தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, எதிர்வரும் 18ஆம் திகதி பிற்பகல் ஒரு மணி வரையில் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/category/health?page=63", "date_download": "2019-08-24T09:25:55Z", "digest": "sha1:3TZGJDMLFMP5EIFIWMPWHOM55VH46ELN", "length": 10712, "nlines": 131, "source_domain": "www.virakesari.lk", "title": "Health News | Virakesari", "raw_content": "\nயானையின் தாக்குதலில் கால் உடைந்த நிலையில் 2 பிள்ளைகளின் தந்தை வைத்தியசாலையில் அனுமதி\nபாழடைந்த கிணற்றில் வீழ்ந்து முதியவரொருவர் மரணம்\nவரவேற்பு பெறும் bio vascular scaffold எனப்படும் கரையும் ஸ்டென்ட்டுகள்\nபெண் வைத்தியரை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்ச்சித்த சந்தேக நபருக்கு விளக்கமறியல்)\nவிராட்கோலி என்மீது வைத்த நம்பிக்கையை காப்பாற்றினேன்- ஜடேஜா\nவிடை தேட வேண்டிய வேளை\nஅமேசன் காட்டுத் தீயை அணைக்க படையினரை அனுப்பிய பிரேசில்\nஹொங்கொங்கில் 210 யூடியூப் கணக்குகள் முடக்கம்\nஇசை கச்சேரி கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் பலி\nகுடல் அழற்சி நோய்க்குரிய சிகிச்சை\nகுழந்தைகளின் வளர்ச்சியில் ஆறாவது மாதம் தொடங்கியதும் அவர்களை பெற்றோர்கள்அதிகளவில் கண்காணிக்கவேண்டும்.\nமுதுகு வலியைக் குணப்படுத்தும் ரேடியோ ப்ரீகொன்சி நியுரோடமி சிகிச்சை\nஎம்மில் பலருக்கும் முதுகிலோ அல்லது உடலில் வேறு எங்கேனும் வலி இருக்கிறது என்பதை உணரமுடியும். ஆனால் வலி எவ்வளவு இருக்கிறது என்பதை எம்மால் சொல்ல இயலாது.\nஉடலில் ஏற்படும் ஆறாதப்புண்களே புற்றுநோயின் முதற்புள்ளி என்பார்கள். அதனால் எப்பகுதியில் புண்கள் வந்தாலும் அதனை அலட்சியம் செய்யாது அதற்குரிய சிகிச்சையை எடுத்துக்கொள்ளவேண்டும் என்கிறார்கள்.\nகுடல் அழற்சி நோய்க்குரிய சிகிச்சை\nகுழந்தைகளின் வளர்ச்சியில் ஆறாவது மாதம் தொடங்கியதும் அவர்களை பெற்றோர்கள்அதிகளவில் கண்காணிக்கவேண்டும்.\nமுதுகு வலியைக் குணப்படுத்தும் ரேடியோ ப்ரீகொன்சி நியுரோடமி சிகிச்சை\nஎம்மில் பலருக்கும் முதுகிலோ அல்லது உடலில் வேறு எங்கேனும் வலி இருக்கிறது என்பதை உணரமுடியும். ஆனால் வலி எவ்வளவு இருக்கிறது...\nஉடலில் ஏற்படும் ஆறாதப்புண்களே புற்றுநோயின் முதற்புள்ளி என்பார்கள். அதனால் எப்பகுதியில் புண்கள் வந்தாலும் அதனை அலட்சியம்...\nபெற்றோர்களே அவதானம் : குழந்தைகளுடன் கட்டில் தூங்குபவர்களா நீங்கள்.\nதாய்மார்கள் தம் குழந்தையை தங்களுடன் ஒரே கட்டிலில் படுக்க வைத்து தூங்கச் செய்வது ஆபத்து என்கிறது சமீபத்திய ஆராய்ச்சி ஒன்ற...\nபெண்­க­ளுக்கு பொருத்­த­மான குடும்பக் கட்­டுப்­பாட்டு முறை­களை தீர்­மா­னிக்கும் கார­ணிகள்\nஇயந்­தி­ர­ம­ய­மான தற்­கால உலகில் மனித சமு­தாயம் ஒரு திட்­ட­மி­டப்­பட்ட வரை­ய­றைக்குள் இயங்கிக் கொண்­டி­ருக்­கின்­றது.\nகுழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கு உதவும் கல்சியம்\nபரு­வ­ம­டைந்த பெண் ஒரு­வ­ருக்கு மாதம் மாதம் மாத­விடாய் வரு­வது வழக்கம். இதன்­போது பெரும்­பா­லா­னோரில் ஒரு­வித சாதா­ரண வய...\nகுடலிறக்கத்தை குணப்படுத்தும் சத்திர சிகிச்சை\nஎம்மில் பலருக்கும் அவர்களின் வயிற்று தசைகள் மேல் அளவுக்கு அதிகமான கொழுப்பு படிவதால் இது மெதுவாக அந்த தசைகளை பலவீனப்படுத்...\nபார்வையை இழந்தவர்களுக்கு மீளவும் பார்வை ஆற்றலைப் பெற்றுத் தரும் புரட்சிகர சிகிச்சை\nபார்வை ஆற்­றலைத் தூண்டும் கணினி சிப் உப­க­ர­ணத்தை மூளையில் உள்­ளீடு செய்­வதன் மூலம் பார்வையை இழந்­த­வர்­க­ளுக்கு பார்வை...\nபாவையிழப்பை தடுக்கும் கிரீன் லேசர் சிகிச்சை.\nஎம்மில் பலருக்கும் தற்போது இளம் வயதிலேயே சர்க்கரை நோய்க்கு ஆளாகிறோம். இதனை சரியான முறையில் கட்டுக்குள் வைத்திருக்கவில்லை\nநியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாடவுள்ள இலங்கை குழாம் அறிவிப்பு\nபாழடைந்த கிணற்றில் வீழ்ந்து முதியவரொருவர் மரணம்\nஇலங்கைக்கு எதிரான போர் குற்றச்சாட்டுகள் : மனிதாபிமானச் சட்டங்களின் ஊடாகவே அணுக முடியும் ; சரத் வீரசேகர\n15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய குடும்பஸ்தர்: குழந்தையை பிரசவித்த சிறுமிக்கு காத்திருந்த அதிர்ச்சி\nஇந்தியாவுக்கு மற்றொரு துயரம்; இரண்டு மாதத்தில் இரு பெரும் தலைவர்களை இழந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?page=2", "date_download": "2019-08-24T09:23:35Z", "digest": "sha1:2OLCP66PXFGFDK24Q5K5CGBUEALMFTIY", "length": 8773, "nlines": 107, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ரசிகர்கள் | Virakesari.lk", "raw_content": "\nயானையின் தாக்குதலில் கால் உடைந்த நிலையில் 2 பிள்ளைகளின் தந்தை வைத்தியசாலையில் அனுமதி\nபாழடைந்த கிணற்றில் வீழ்ந்து முதியவரொருவர் மரணம்\nவரவேற்பு பெறும் bio vascular scaffold எனப்படும் கரையும் ஸ்டென்ட்டுகள்\nபெண் வைத்தியரை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்ச்சித்த சந்தேக நபருக்கு விளக்கமறியல்)\nவிராட்கோலி என்மீது வைத்த நம்பிக்கையை காப்பாற்றினேன்- ஜடேஜா\nவிடை தேட வேண்டிய வேளை\nஅமேசன் காட்டுத் தீயை அணைக்க படையினரை அனுப்பிய பிரேசில்\nஹொங்கொங்கில் 210 யூடியூப் கணக்குகள் முடக்கம்\nஇசை கச்சேரி கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் பலி\n“என்றைக்கு வருகிறதோ அன்றைக்குத்தான் நான் சூப்பர் ஸ்டார்” : சிம்பு\nசிம்பு நடிப்பில் ‘அச்சம் என்பது மடமையடா’ படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. அதுமட்டுமில்லாமல், அன்பானவன் அசராதவன் அடங்கா...\nசர்வதேச கிரிக்கெட்டின் இறுதி போட்டியில் டில்ஷான் ; எதிர்பார்ப்புடன் ரசிகர்கள்\nஇலங்கை அணியின் சகலதுறை வீரர் திலகரட்ன டில்ஷான் இன்று (09) தனது இறுதி சர்வதேச கிரிக்கட் போட்டியில் களமிறங்கவுள்ளார்.\nபிரபல பாடகி கிறிஸ்டீனா கிரிமி சுட்டுக் கொலை\nஅமெரிக்காவின் ப்ளொரிடா மாநிலத்தில் இடம்பெற்ற சங்கீத நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டிருந்த போது பிரபல பாடகியான கிறிஸ்டீனா கி...\n'எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை'' விஜய் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.\nசட்டமன்ற தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம்' எந்தக்கட்சிக்கும் ஆதரவு அளிக்கவில்லை என்று தெரிவித்துள்ள நடிகர் விஜய், ரசிகர்கள...\n24 படத்தில் டோணியுடன் செல்பி எடுக்கும் சூர்யா... எப்படி சாத்தியமானது தெரியுமா\nசூர்யா நடித்து வெளியாகியிருக்கும் 24 படத்தின் ஒரு காட்சியில் டோணியுடன் சூர்யா செல்பி எடுப்பதை கிராபிக்ஸ் உதவியுடன் ஒரு க...\nதாயகம் திரும்பிய பாகிஸ்தான் வீரர்கள் அசிங்கப்பட்டனர் (காணொளி இணைப்பு )\nஇருபதுக்கு - 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி தொடரிலிருந்து வெளியேறிய தாயகம் திரும்பிய பாகிஸ்தான் வீரர்களுக்கு லாகூர் வி...\nசமீபமாக திரைக்கு வர உள்ளப் படங்களில் ரசிகர்களிடம் அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள 'பிச்சைக்காரன்' ஒவ்வொருக் காலக் க...\nமோடியை சந்­தித்த பின்­னர்­ அ­ர­சி­யலில் நுழைகிறார் அஜித்\nநடிகர் அஜித் விரைவில் பிர­தமர் நரேந்­திர மோடியை சந்­திக்கப் போவ­தா­கவும், இந்த சந்­திப்­பிற்குப் பின்னர் அவர் அர­சி­யலில...\nஇலங்கைக்கு எதிரான போர் குற்றச்சாட்டுகள் : மனிதாபிமானச் சட்டங்களின் ஊடாகவே அணுக முடியும் ; சரத் வீரசேகர\n15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய குடும்பஸ்தர்: குழந்தையை பிரசவித்த சிறுமிக்கு காத்திருந்த அதிர்ச்சி\nஇந்தியாவுக்கு மற்றொரு துயரம்; இரண்டு மாதத்தில் இரு பெரும் தலைவர்களை இழந்தது\nதீர்வு காணும் நிலையில் பிரச்சினைகள் , அடுத்த வாரம் ஐ.தே.க கூட்டணி உருவாகும் - சம்பிக்க ரணவக்க\nபேச்சளவில் உறுதிமொழி வழங்கும் தரப்பை ஜனாதிபதித் தேர்தலில் ஆதரிக்க மாட்டோம் ; த .தே. கூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/82446.html", "date_download": "2019-08-24T09:53:40Z", "digest": "sha1:OEZEIOE2QDSJF6BXGCVJN4US4WVXCNWJ", "length": 6486, "nlines": 85, "source_domain": "cinema.athirady.com", "title": "தளபதி 63 படக்குழுவினரின் திடீர் முடிவு..!! : Athirady Cinema News", "raw_content": "\nதளபதி 63 படக்குழுவினரின் திடீர் முடிவு..\nஅட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘தளபதி 63’ படப்பிடிப்பு சென்னையில் தீவிரமாக நடைபெற்று வந்தது. அஜித் நடிக்கும் படங்களின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெறுவது இல்லை. அந்த பாணியில் ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடத்தலாம் என்று முதலில் கூறினார்கள்.\nஆனால் சென்னையில் படப்பிடிப்பு நடத்தினால் மட்டும்தான் இங்கு உள்ள தொழில்நுட்ப கலைஞர்களுக்கு வேலை கிடைக்கும் என விஜய் கேட்டுக் கொண்டதால், இங்கேயே படப்பிடிப்பு நடத்த முடிவு செய்யப்பட்டது. காசிமேடு உள்ளிட்ட சில பகுதிகளில் படப்பிடிப்பு நடந்த போது, விஜய்யைப் பார்க்க ரசிகர்கள் பெருமளவு கூடிவிட்டார்கள். இதனால், காவல் துறையினர் லேசான தடியடி நடத்தி கலைத்தனர். தொடர்ச்சியாக ரசிகர்கள் தொந்தரவு இருந்து வருவதால், தினமும் திட்டமிட்ட காட்சிகளை அதற்கான கால அளவுக்குள் படமாக்க முடியவில்லை. இதனால், ‘தளபதி 63’ படக்குழு இனிமேல் அரங்குகளுக்குள் மட்டுமே படப்பிடிப்பு நடத்த முடிவு எடுத்துள்ளது. தற்போது வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இருக்கும் விஜய் விரைவில் சென்னை திரும்பவுள்ளார்.\nஅதனைத் தொடர்ந்து ‘தளபதி 63’ படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இது முழுமையாக அரங்குகளில் மட்டுமே நடைபெற உள்ளது. இதற்காக பின்னி மில்ஸ், ஈவிபி மற்றும் ஆதித்யராம் ஸ்டூடியோஸ் ஆகியவற்றில் பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன.\nPosted in: சினிமாச் செய்திகள்\nஅவருடன் ஒரு படத்திலாவது நடிக்கணும்- ஐஸ்வர்யா ராஜேஷ்..\nபோர்ச்சுக்கல் தொழில் அதிபருடனான காதலை முறித்துக்கொண்ட ரம்யா..\nவிஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்..\nபிக்பாஸ் நிகழ்ச்சியால் சமுதாயத்திற்கு எந்த பயனும் இல்லை – அமீர்..\nகதாநாயகனாக அறிமுகமாகும் விக்ரமின் மருமகன்..\nடிரெண்டான அசுரன் செகண்ட் லுக்..\nமீண்டும் பேய் படம் இயக்க உள்ள சுந்தர் சி..\nமீண்டும் சூர்யாவுக்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்..\nநான் எப்போதும் முரட்டு சிங்கிள் தான் – பிரேம்ஜி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/5085--.html", "date_download": "2019-08-24T08:42:55Z", "digest": "sha1:ZWGHCS3D2S66Q2EEHDMNE3ZUHPXVYFHV", "length": 6523, "nlines": 66, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - முற்றம் : செயலி", "raw_content": "\nசென்னைக் குடிநீர் குறை தீர்க்கும் செயலி\nசென்னைக் குடிநீர் வாரியம் சார்பில் ‘சென்னைக் குடிநீர் குறை தீர்க்கும் செயலி’ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nஇதில் பொதுமக்கள், நுகர்வோர் தங்களது குடிநீர், கழிவுநீர் சம்பந்தமான புகார்களை சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் உடனுக்குடன் எந்த இடத்திலிருந்தும், எந்த நேரத்திலும் செல்போன் மூலமாக தெரிவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nமேலும், குடிநீர், கழிவுநீர் புகார் சம்பந்தமாக படங்கள், புகைப்படங்கள் ஏதேனும் இருப்பின் அதனை செல்போன் மூலமாகவே பதிவேற்றம் செய்து நிலைமையை தெரிந்து கொள்ளலாம்.\nபுகார்களை பதிவு செய்யும் போது எந்தவிதமான புகார் என்பதை தேர்வு செய்து கேட்கப்படும் விவரங்களை அளிக்க வேண்டும்.\nபின்னர் ஒரு பிரத்யேக புகார் பதிவு எண் உருவாக்கப்பட்டு அந்த எண் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும்.\nபொது மக்கள் தங்களது புகார் மீதான நடவடிக்கை விவரங்கள் மற்றும் அப்போதைய நிலை பற்றிய விவரங்களை செயலி மூலமாகவே அறிந்து கொள்ளலாம்.\nஇயக்க வரலாறான தன் வரலாறு(232) : இடஒதுக்கீட்டிற்கான இருநாள் தேசிய மாநாடு\nஅறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா (50) : சூரியனைச் சுற்றும் சந்திரன் சிவன் தலையில் எப்படியிருக்கும்\nஆசிரியர் பதில்கள் : ஜாதி ஒழிப்புகள் ஜாதி மறுப்பு மணங்கள் அதிகம் வேண்டும்\nஉணவே மருந்து : காய், கனிகளின் தோல் கழிவுகள் அல்ல நோய் தீர்க்கும் நுண் சத்துடையவை\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (42) : பெரியார் - இந்தியருக்கு எதிரானவரா அம்பேத்கர் - இந்திய கலாச்சார விரும்பியா\nசிந்தனை : தமிழன் எப்படிக் கெட்டான்\nசிந்தனை : அந்நியப் படையெடுப்புக்கு அஞ்சி அனந்தசரசு குளத்தில் போடப்பட்டதே அத்திவரதர் சிலை\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : புலவர் நன்னனின் அகமும் புறமும்\nதலையங்கம் : இளைஞர்களுக்கு மிகத் தேவையான எச்சரிக்கை\nபெண்ணால் முடியும்: விண்ணிலும் சாதிக்கும் பெண்கள்\nபெரியார் பேசுகிறார் : திராவிடர் கழகம் செய்து வரும் புரட்சி\nமருத்துவம் : ஆங்கில மருத்துவத்தில் அதிமுதன்மை மருந்துகள்\nமுகப்புக் கட்டுரை : செம்மொழி தமிழே உலகின் தொன்மொழி\nவரலாற்றுச் சுவடு : மனிதநேயமற்ற மரபைக் காக்க சாட்சி சொன்ன உ.வே.சா\nவாழ்வில் இணைய ஆகஸ்டு 16-31 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/cars/ferrari/gtc4-lusso/", "date_download": "2019-08-24T08:46:30Z", "digest": "sha1:5MG36OL62FD22A6C5OFZTKY7ALFGKFVA", "length": 14045, "nlines": 406, "source_domain": "tamil.drivespark.com", "title": "ஃபெராரி ஜிடிசி4 லூஸோ | ஃபெராரி ஜிடிசி4 லூஸோ ��ிலை | ஃபெராரி ஜிடிசி4 லூஸோ மதிப்பீடு | ஃபெராரி ஜிடிசி4 லூஸோ படங்கள் - டிரைவ்ஸ்பார்க்", "raw_content": "\nமுகப்பு » கார்கள் » ஃபெராரி » ஜிடிசி4 லூஸோ\nஇ- க்ளாஸ் ஆல் டெர்ரெயின்\nஎஸ் - க்ளாஸ் கேப்ரியோலே\nஃபெராரி ஜிடிசி4 லூஸோ கார் 2 வேரியண்ட்டுகளில் 0 விதமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. ஃபெராரி ஜிடிசி4 லூஸோ காரின் விலை, தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் மைலேஜ் விபரங்களை இங்கே பார்க்கலாம். ஃபெராரி ஜிடிசி4 லூஸோ காரின் ஆன்ரோடு விலை மற்றும் மாதத் தவணை விபரங்களையும் இங்கே பெற முடியும். ஃபெராரி ஜிடிசி4 லூஸோ காரை கூபே ரக கார்களுடன் விரிவாக ஒப்பிட்டு பார்க்கும் வசதியும் உள்ளது. ஃபெராரி ஜிடிசி4 லூஸோ கார் குறித்து அனைத்து விபரங்களையும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் துல்லியமாக தெரிந்துகொள்ளலாம்.\nஃபெராரி ஜிடிசி4 லூஸோ பெட்ரோல் மாடல்கள்\nஃபெராரி ஜிடிசி4 லூஸோ வி8 டி\nஃபெராரி ஜிடிசி4 லூஸோ வி12\nஃபெராரி ஜிடிசி4 லூஸோ படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://videoinstant.info/3654-2bb8be6d.html", "date_download": "2019-08-24T08:59:01Z", "digest": "sha1:M6YCJ6TUMOKJFWUSRSEJ6X7HCBYY5O7L", "length": 3505, "nlines": 47, "source_domain": "videoinstant.info", "title": "சிறந்த எதிர்கால தின வர்த்தக அமைப்பு", "raw_content": "ப்ரவன் ஹவார்ட் முறையான வர்த்தக மாஸ்டர் நிதி வரையறுக்கப்பட்டது\nஎளிதாக ஊஞ்சல் வர்த்தக உத்திகள்\nசிறந்த எதிர்கால தின வர்த்தக அமைப்பு -\nதி மு க தலை வர் கரு ணா நி தி வெ கு வி ரை வி ல் பூ ரண கு ணமடை ந் து. சிறந்த எதிர்கால தின வர்த்தக அமைப்பு.\nஅது சூ ழ் நி லை க் கு ஏற் ப எடு க் கப் பட் ட மு டி வு. கண் ணகை வழக் கு ரை யி ல் வரம் பெ று கா தை யி ல் கோ வலனா ர்.\nதற் கொ லை செ ய் து கொ ண் ட ஆண் கள் பெ ரு ம் பா லா னோ ர் சி று மற் று ம் கு று. உரி ய அனு மதி.\nசி ரா ஜ் மஷ் ஹூ ர் - மு ஸ் லி ம் சமூ கம் தா மா க மு ன் வந் து ( Proactive. எதி ர் கா ல மற் று ம்.\nரா மநா தபு ரத் தை ச் சே ர் ந் த 24 வயது இளை ஞரு க் கு, அவரது சொ ந் த ரை ஸ். சா ய் ந் தமரு து - மா ளி கை க் கா டு பி ரதா ன வீ தி யி ல் சதோ ச வர் த் தக.\nVs அந் நி ய செ லா வணி வர் த் தக அமை ப் பு கா ட் டி. நி யூ ட் ரி னோ ' எளி தி ல் அடை யா ளம் கா ண மு டி யா த, அணு வை வி ட சி றி ய.\nமு ற் கா லத் தி ல் சு வர் களி லு ம் பலகை களி லு ம் து ணி களி லு மே.\nவிருப்பம் fm தரகர் ஆய்வு\nஎப்படி நிஃப்டி விருப்பத்தை மூலோபாயத்தில் வர்த்தகம் செய்ய வேண்டும்\n20 ரோல்ஸ் 20 பின்னி 20 20 அந்நியச் செ��ாவணி 20 வர்த்தகம்\nஅந்நிய செலாவணி டெஸ்க்டாப் டிக்கர்\nஅந்நியச் செலாவணி நிறைய ஒப்பந்த விலை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://videoinstant.info/4351-d9012b881ca09.html", "date_download": "2019-08-24T09:54:20Z", "digest": "sha1:C7G66SIBNFVO25HGQMA6I4NFM2RLXL66", "length": 2386, "nlines": 43, "source_domain": "videoinstant.info", "title": "Forexrazor விளிம்பு கால்குலேட்டர்", "raw_content": "ப்ரவன் ஹவார்ட் முறையான வர்த்தக மாஸ்டர் நிதி வரையறுக்கப்பட்டது\nIcici விருப்பத்தை வர்த்தக டெமோ\nபைனரி விருப்பங்களை ஈமா மூலோபாயம்\nForexrazor விளிம்பு கால்குலேட்டர் - Forexrazor\nபு தி ய மஹி ந் தி ரா மரா ஸ் ஸோ பெ ட் ரோ ல் மா டலி ன் வரு கை வி பரம். Would you be ok to pay a nominal amount of Rs.\nபொ து வா க சி ட் டி யி ல் கா ர் ஓட் டு வது கூ ட கயி று மே ல் நடப் பது போ ன் ற அனு பவத் தை தரு கி றது. Sep 05, · தன் னம் பி க் கை க் கு ம், மன அமை தி க் கு ம், மதங் களி ல் சி றை ப் பட் டு.\nபைனரி விருப்பங்களை ஆம் அல்லது இல்லை\nAmp கண்காணிக்கும் அந்நிய செலாவணி\nநல்ல ecn அந்நிய செலாவணி தரகர்\nஅந்நிய செலாவணி ஸ்வாப் பொருள்\nஅச்சு வங்கி அந்நிய செலாவணி சேவைகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://videoinstant.info/6082-43b011b1533.html", "date_download": "2019-08-24T08:57:17Z", "digest": "sha1:TCU2EW2XC7IQXTFHYPYURTA2UIRIPUPW", "length": 3922, "nlines": 46, "source_domain": "videoinstant.info", "title": "நான் என் பங்கு விருப்பங்களை விற்க முடியும்", "raw_content": "ப்ரவன் ஹவார்ட் முறையான வர்த்தக மாஸ்டர் நிதி வரையறுக்கப்பட்டது\nபணம் விருப்பங்களை ஆழமாக வெளியே வர்த்தகம்\nநான் என் பங்கு விருப்பங்களை விற்க முடியும் -\n5 பற் றி பவு ண் ட் கனமா ன இது என் 5720, கை யா ள பி றகு எப் படி ஒளி ஆச் சரி யமா க. நான் என் பங்கு விருப்பங்களை விற்க முடியும்.\nஇக் பதி வு க் கா ன கு றி ப் பு blogspot. அந் நி ய செ லா வணி சந் தை நா ணய ஜோ டி கள் ; Instaforex வர் த் தகர் உள் நு ழை வு.\nநா ன் பி ரஸ் டன் இரு க் கி றே ன் என் இணை ய சந் தை ப் படு த் தல். நா ன் 45, 000 க் கு ம் மே ற் பட் ட மக் கள் கொ ண் ட அணி StarEx நி று வனர்.\nஒரு மு றை, நா ன் என் மு ழு வன் மீ ண் டு ம் வடி வமை க் க மற் று ம் நா ன் என் டெ ல் லே ப் டா ப் செ ய் ததை பே ா ல் பு தி தா க தெ ா டங் கு ம் பே ா ல இல் லை. இந் தி ய பங் கு சந் தை கள் என் பா ர் வை யி ல் pages. என் எளி ய. சி றந் த அந் நி ய செ லா வணி i கா ட் டி நா ன் அந் நி ய செ லா வணி.\nCom/ என் னு ம் வலை ப் பதி வி ல். பை யன் அந் த பொ ண் ணா தா ன் என் பி ன் னா டி வந் தது, நா ன் போ கல னு சொ ல் லவு ம், கோ வம் வந் து அடி உதை நடக் கு து,.\nநீங்கள் ��ந்நிய செலாவணி கொண்ட பணக்கார பெற முடியும்\nவிவகாரம் அந்நியச் செலாவணி 2 018\nபெர்ரி ஜே காஃப்மன் மூலம் வர்த்தக அமைப்புகள் மற்றும் முறைகள்\nஊழியர் பங்கு விருப்பங்களை வரி சிகிச்சை கனடா\nகள் p விருப்பத்தேர்வு உத்திகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/02/20051913/Rajinikanth-new-film-isConfusion.vpf", "date_download": "2019-08-24T10:02:47Z", "digest": "sha1:RINEASFDNLYSNKG4UUTNBVQW7LRPX2TG", "length": 12034, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Rajinikanth new film is Confusion || ரஜினிகாந்தின் ‘2.0’ படம் வெளியாவதில் குழப்பம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nரஜினிகாந்தின் ‘2.0’ படம் வெளியாவதில் குழப்பம் + \"||\" + Rajinikanth new film is Confusion\nரஜினிகாந்தின் ‘2.0’ படம் வெளியாவதில் குழப்பம்\nரசிகர்களால் பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் ரஜினிகாந்தின் 2.0 படம் எப்போது வெளியாகும் என்பதில் குழப்பம் நீடிக்கிறது\nரசிகர்களால் பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் ரஜினிகாந்தின் 2.0 படம் எப்போது வெளியாகும் என்பதில் குழப்பம் நீடிக்கிறது.\nபடப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பே முடிந்து விட்டது. ரஜினிகாந்த், அக்‌ஷய்குமார், எமிஜாக்சன் உள்பட படத்தில் நடித்துள்ள நடிகர்-நடிகைகள் அனைவரும் ‘டப்பிங்’ பேசியும் முடித்து விட்டனர்.\nகடந்த வருடம் தீபாவளிக்கே படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டனர். தொழில் நுட்ப பணிகள் தாமதமானதால் ஜனவரி மாதத்துக்கு தள்ளி வைத்தனர். பின்னர் ஏப்ரல் 27-ந்தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் கிராபிக்ஸ் பணிகள் முடியாததால் அன்று படம் வெளியாகாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.\n2.0 படத்துக்கு பதில் ரஜினிகாந்தின் காலா படம் அதே நாளில் வெளியாகிறது. 2.0 படம் எப்போது வெளியாகும் என்ற தகவல் இன்னும் அதிகாரபூர்வமாக வெளியாகவில்லை. தற்போது இந்த படம் சுதந்திர தினமான ஆகஸ்டு 15-ந்தேதிக்கு வெளியாக இருக்கிறது என்றும் அதை விட்டால் தீபாவளிக்கு தள்ளிப்போகும் என்றும் கூறப்படுகிறது.\n2.0 படம் ரூ.400 கோடிக்கு மேல் செலவில் தயாராகி உள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட பல்வேறு மொழிகளில் வெளியிட உள்ளனர். பண்டிகை நாட்களில் படத்தை திரைக்கு கொண்டு வருவதே சிறப்பாக இருக்கும் என்று படக்குழுவினர் கருதுகிறார்கள். இந்தியா முழுவதும் அதிகமான தியேட்டர்களில் வெளியிடவும் ���டக்குழுவினர் திட்டமிட்டு உள்ளனர்.\nசுதந்திர தினத்தில் அக்‌ஷய்குமார் நடித்துள்ள ‘கோல்டு’ என்ற இந்தி படம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. எனவே அதே நாளில் அவர் நடித்துள்ள 2.0 படத்தையும் வெளியிடுவது சரியாக இருக்குமா என்று படக்குழுவினர் யோசிக்கிறார்கள். அக்‌ஷய்குமாருக்கு வட இந்தியாவில் அதிக ரசிகர் பட்டாளம் உள்ளனர். இரு படங்களையும் ஒன்றாக ரிலீஸ் செய்தால் வசூல் பாதிக்கலாம் என்ற கருத்தும் உள்ளது.\nதீபாவளிக்கு தள்ளி வைத்தாலும் விஜய், அஜித்குமார் நடிக்கும் புதிய படங்கள் மற்றும் அமிதாப்பச்சன், அமிர்கான், கத்ரினா கைப் இணைந்து நடித்துள்ள டக்ஸ் ஆப் ஹின்டோஸ்டன் என்ற இந்தி படம் ஆகியவற்றுடன் மோத வேண்டி இருக்கும். இதனால் 2.0 படத்தை எப்போது திரைக்கு கொண்டு வருவது என்று படக்குழுவினர் தீவிரமாக ஆலோசித்து வருகிறார்கள்.\n1. காவலில் எடுத்து விசாரணை: சிபிஐ வக்கீல்-ப.சிதம்பரம் வக்கீல்கள் இடையே கடும் வாக்குவாதம்\n2. இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்: ப.சிதம்பரத்தை கைது செய்ய எவ்வாறு வழிவகுத்தது\n3. மகளை கொன்ற இந்திராணி முகர்ஜியை நம்பும் சிபிஐ, ப.சிதம்பரத்தை நம்பவில்லை - காங்கிரஸ்\n4. அர்ஜுனா விருதுக்கு தேர்வாகி உள்ள தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\n5. தமிழகம் - புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்\n1. ‘இன்ஸ்டாகிராமில்’ நிச்சயதார்த்த படங்கள் நீக்கம் நடிகர் விஷால்-அனிஷா திருமணம் ரத்து\n2. அஜித்துக்கு மீண்டும் வில்லனாக அருண் விஜய்\n3. டி.வி தொடரில் நடிக்க படுக்கைக்கு அழைத்ததாக - நடிகை புகார்\n4. போர்ச்சுக்கல் தொழில் அதிபருடன் நடிகை குத்து ரம்யா காதல் முறிந்தது\n5. தேசிய விருது கிடைக்காதது வருத்தமா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilbrahmins.com/threads/sri-kalahastiswara-satakam.40111/", "date_download": "2019-08-24T09:30:44Z", "digest": "sha1:U3XVMLRZS3O5VZBOO2GB6UMFUKUCMNIE", "length": 69400, "nlines": 540, "source_domain": "www.tamilbrahmins.com", "title": "Sri Kalahastiswara Satakam - Tamil Brahmins Community", "raw_content": "\nராவேகம்புன மன்மனோப்ஜஸமுதீ-ர்ணத்வம்பும் கோல்போயிதின் |\n மீ கருணாஶரத்ஸமயமிம்-தேம் ஜாலும் ஜித்பாவனா-\nஸேவம் தாமரதம்பரை மனியெதன்- ஶ்ரீ காளஹஸ்தீஶ்வரா\n���ாணீவல்லபதுர்லபம்பகு பவத்த்வாரம்புன ன்னில்சி னி\nர்வாணஶ்ரீம் ஜெறபட்டம் ஜூசின விசாரத்ரோஹமோ னித்ய க\nள்யாணக்ரீடலம் பாஸி துர்தஶலபா லை ராஜலோகாதம\nஶ்ரேணீத்வாரமு தூறம்ஜேஸி திபுடோ ஶ்ரீ காளஹஸ்தீஶ்வரா\nஅம்தா மித்ய தலம்சி சூசின னரும் டட்லௌ டெறிம்கின் ஸதா\nகாம்த ல்புத்ருலு னர்தமுன் தனுவு னி க்கம்பம்சு மோஹார்ணவ\nசிப்ராம்திம் ஜெம்தி ஜரிம்சு கானி பரமார்தம்பைன னீயம்தும் தாம்\nஜிம்தாகம்தயு ஜிம்த னில்பம்டுகதா ஶ்ரீ காளஹஸ்தீஶ்வரா\nனீ னா ஸம்தொடம்பாடுமாட வினுமா னீசேத ஜீதம்பு னேம்\nகானிம் பட்டக ஸம்ததம்பு மதி வேட்கம் கொல்து னம்தஸ்ஸப\nத்னானீகம்புன கொப்பகிம்பகுமு னன்னாபாடீயே சாலும் தே\nஜீனொல்லம் கரி னொல்ல னொல்ல ஸிருலன் ஶ்ரீ காளஹஸ்தீஶ்வரா\nபவகேலீமதிராமதம்புன மஹா பாபாத்மும்டை வீடு ன\nன்னு விவேகிம்பம் டடம்சு னேனு னரகார்ணோராஶிபாலைனம் ப\nட்டவு; பாலும்டொகசோட னாடதமிதோட ன்னூதம் கூலம்கம் தம்\nட்ரி விசாரிம்பக யும்டுனா கடகடா ஶ்ரீ காளஹஸ்தீஶ்வரா\nஸ்வாமித்ரோஹமும் ஜேஸி யேனொகனி கொல்வம்போதினோ காக னே\nனீமாட ன்வினனொல்லகும்டிதினொ னின்னே திக்குகாம் ஜூடனோ\nயேமீ இட்டிவ்றுதாபராதினகு னன்னீ துஃகவாராஶிவீ\nசீ மத்யம்புன மும்சி யும்பதகுனா ஶ்ரீ காளஹஸ்தீஶ்வரா\nதிவிஜக்ஷ்மா ருஹ தேனு ரத்ன கனபூதி ப்ரஸ்புரத்ரத்னஸா\nனுவு னீ வில்லு னிதீஶ்வரும்டு ஸகும் டர்ணோராஶிகன்யாவிபும்\nடுவிஶேஷார்சகும் டிம்க னீகென கனும்டும் கல்குனே னீவு சூ\nசி விசாரிம்பவு லேமி னெவ்வம்டுடுபுன் ஶ்ரீ காளஹஸ்தீஶ்வரா\nனீதோ யுத்தமு சேய னோம்பம் கவிதா னிர்மாணஶக்தி ன்னினும்\nப்ரீதும்ஜேயகலேனு னீகொறகு தம்ட்ரிம்ஜம்பகாம்ஜால னா\nசேதன் ரோகட னின்னுமொத்தவெறதும்ஜீகாகு னாபக்தி யே\nரீதின்னாகிம்க னின்னு ஜூடகலுகன் ஶ்ரீ காளஹஸ்தீஶ்வரா\nஆலும்பிட்டலு தல்லிதம்ட்ருலு தனம்பம்சு ன்மஹாபம்தனம்\nபேலா னாமெட கட்டினாடவிக னின்னேவேளம் ஜிம்திம்து னி\nர்மூலம்பைன மனம்புலோ னெகடு துர்மோஹாப்திலோம் க்ரும்கி யீ\nஶீலாமாலபு ஜிம்த னெட்லுடிபெதோ ஶ்ரீ காளஹஸ்தீஶ்வரா\nனிப்பை பாதகதூலஶைல மடசுன் னீனாமமுன் மானவுல்\nதப்பன் தவ்வுல வின்ன னம்தக புஜாதர்போத்ததக்லேஶமுல்\nதப்பும்தாருனு முக்து லௌது ரவி ஶாஸ்த்ரம்புல்மஹாபம்டிதுல்\nசெப்பம்கா தமகிம்க ஶம்க வலெனா ஶ்ரீ காளஹஸ்தீஶ்வரா\nவீடெம்பப்பின யப்புடும் தம னுதுல் வின்னப்புடும்பொட்டலோம்\nகூடுன்னப்புடு ஶ்ரீவிலாஸமுலு பைகொன்னப்புடும் காயகுல்\nபாடம்க வினுனப்புடுன் ஜெலம்கு தம்பப்ராயவிஶ்ராணன\nக்ரீடாஸக்துல னேமி செப்பவலெனோ ஶ்ரீ காளஹஸ்தீஶ்வரா\nனினு ஸேவிம்பக னாபதல் வொடமனீ னித்யோத்ஸவம் பப்பனீ\nஜனமாத்ரும்டனனீ மஹாத்மு டனனீ ஸம்ஸாரமோஹம்பு பை\nகொனனீ ஜ்ஞானமு கல்கனீ க்ரஹகனுல் கும்திம்பனீ மேலுவ\nச்சின ரானீ யவி னாகு பூஷணமுலோ ஶ்ரீ காளஹஸ்தீஶ்வரா\nஏ வேதம்பு படிம்செ லூத புஜம்கம் பேஶாஸ்த்ரமுல்ஸூசெ தா\nனே வித்யாப்யஸனம்பொனர்செம் கரி செம்சேமம்த்ர மூஹிம்செ போ\nஸேவாஸக்தியெ காக ஜம்துததிகின் ஶ்ரீ காளஹஸ்தீஶ்வரா\nகாயல் காசெ வதூனகாக்ரமுலசே காயம்பு வக்ஷோஜமுல்\nராயன் ராபடெ றொம்மு மன்மத விஹாரக்லேஶவிப்ராம்திசே\nப்ராயம் பாயெனு பட்டகட்டெ தலசெப்பன் ரோத ஸம்ஸாரமேம்\nஜேயம்ஜால விரக்தும் ஜேயம்கதவே ஶ்ரீ காளஹஸ்தீஶ்வரா\nனின்னேரூபமுகா பஜிம்து மதிலோ னீரூபு மோகாலொ ஸ்த்ரீ\nசன்னோ கும்சமு மேகபெம்டிகயொ யீ ஸம்தேஹமுல்மான்பி னா\nகன்னார ன்பவதீயமூர்தி ஸகுணா காரம்புகா ஜூபவே\nனினு னாவாம்கிலி காவுமம்டினொ மருன்னீலாகாப்ராம்திம் கும்\nடென பொம்மம்டினொ யெம்கிலிச்சி தினு திம்டேம்கானி காதம்டினோ\nனினு னெம்மிம்தக விஶ்வஸிம்சுஸுஜனானீகம்பு ரக்ஷிம்பம்ஜே\nஸின னாவின்னபமேல கைகொனவயா ஶ்ரீ காளஹஸ்தீஶ்வரா\nறாலன் றுவ்வகம் ஜேதுலாடவு குமாரா\nஜாலன் ஜம்பம்க னேத்ரமு ன்திவியம்காஶக்தும்டனேம் கானு னா\nஶீலம் பேமனி செப்பனுன்னதிம்க னீ சித்தம்பு னா பாக்யமோ\nராஜுல் மத்துலு வாரிஸேவ னரகப்ராயம்பு வாரிச்சுனம்\nபீஜம்புல் ததபேக்ஷ சாலு மரித்றுப்திம் பொம்திதின் ஜ்ஞானல\nக்ஷ்மீஜாக்ரத்பரிணாம மிம்மு தயதோ ஶ்ரீ காளஹஸ்தீஶ்வரா\nனீரூபம்பு தலம்பம்காம் துதமொதல் னேகான னீவைனசோ\nராரா ரம்மனி யம்சும் ஜெப்பவு ப்றுதாரம்பம்பு லிம்கேடிகின்\nனீர ன்மும்புமு பால மும்பு மிம்க னின்னே னம்மினாம்டம் ஜுமீ\nஶ்ரீராமார்சித பாதபத்மயுகளா ஶ்ரீ காளஹஸ்தீஶ்வரா\nனீகு ன்மாம்ஸமு வாம்சயேனி கறவா னீசேத லேடும்டம்காம்\nஜோகைனட்டி குடாரமும்ட னனல ஜ்யோதும்ட னீரும்டம்கா\nபாகம் பொப்ப கடிம்சி சேதிபுனுகன் பக்ஷிம்பகாபோயசேம்\nஜேகொம் டெம்கிலிமாம்ஸமிட்லு தகுனா ஶ்ரீ காளஹஸ்தீஶ்வரா\nராஜை துஷ்க்றுதிம் ஜெம்தெம் ஜம்துரும்டு ராராஜை குபேரும்டு த்று\nக���ராஜீவம்புனம் காம்செ துஃகமு குருக்ஷ்மாபாலும் டாமாடனே\nயாஜிம் கூலெ ஸமஸ்தபம்துவுலதோ னா ராஜஶப்தம்பு சீ\nசீ ஜன்மாம்தரமம்து னொல்லனுஜுமீ ஶ்ரீ காளஹஸ்தீஶ்வரா\nராஜர்தாதும்டைனசோ னெசட தர்மம்பும்டு னேரீதி னா\nனாஜாதிக்ரிய லேர்படுன் ஸுகமு மான்யஶ்ரேணி கெட்லப்பு ரூ\nபாஜீவாளிகி னேதி திக்கு த்றுதினீ பக்துல் பவத்பாதனீ\nரேஜம்புல் பஜியிம்து ரேதெறம்குனன் ஶ்ரீ காளஹஸ்தீஶ்வரா\nதரம்கல் பிப்பலபத்ரமுல் மெறம்கு டத்தம்புல் மருத்தீபமுல்\nகரிகர்ணாம்தமு லெம்டமாவுல ததுல் கத்யோத்கீடப்ரபல்\nஸிருலம்தேல மதாம்துலௌதுரு ஜனுல் ஶ்ரீ காளஹஸ்தீஶ்வரா\nனின்னுன்னம்மின ரீதி னம்ம னொருலன் னீகன்ன னாகென்னலே\nரன்னல்தம்முலு தல்லிதம்ட்ருலு குரும்தாபத்ஸஹாயும்து னா\n யென்னடு னன்னு ஸம்ஸ்க்றுதிவிஷாதாம்போதி தாடிம்சி ய\nச்சின்னானம்தஸுகாப்திம் தேல்செதொ கதே ஶ்ரீ காளஹஸ்தீஶ்வரா\nனீ பம்சம் படியும்டகாம் கலிகினன் பிக்ஷான்னமே சாலு ன்\nக்ஷேபம் பப்பின ராஜகீடமுல னேஸேவிம்ப்ம்கானோப னா\nஶாபாஶம்புலம் ஜுட்டி த்ரிப்பகுமு ஸம்ஸாரார்தமை பம்டுகாம்\nஜேபட்டம் தய கல்கேனேனி மதிலோ ஶ்ரீ காளஹஸ்தீஶ்வரா\nனீ பேருன் பவதம்க்ரிதீர்தமு பவன்னிஷ்ட்யூத தாம்பூலமுன்\nனீ பள்லெம்பு ப்ரஸாதமும் கொனிகதா னே பிட்டனைனாம்ட ன\nன்னீபாடிம் கருணிம்பு மோம்ப னிம்க னீனெவ்வாரிகிம் பிட்டகாம்\nஜேபட்டம் தகும் பட்டி மானம் தகதோ ஶ்ரீ காளஹஸ்தீஶ்வரா\nஅம்மா யய்ய யடம்சு னெவ்வரினி னேனன்னன்ஶிவா\n னீ மதிம் தல்லிதம்ட்ருலனடம்சு ன்ஜூடம்காம்போகு னா\nகிம்மைம் தல்லியும் தம்ட்ரியுன் குரும்டு னீவே காக ஸம்ஸாரபும்\nஜிம்மம்ஜீகம்டி கப்பின ன்கடவு னன் ஶ்ரீ காளஹஸ்தீஶ்வரா\nகொடுகுல் புட்ட ரடம்சு னேட்து ரவிவேகுல் ஜீவனப்ராம்துலை\nகொடுகுல் புட்டரெ கௌரவேம்த்ருன கனேகுல் வாரிசே னேகதுல்\nவடஸெம் புத்ருலு லேனி யா ஶுகுனகுன் பாடில்லெனே துர்கதுல்\nசெடுனே மோக்ஷபதம் மபுத்ரகுனகுன் ஶ்ரீ காளஹஸ்தீஶ்வரா\nக்ரஹதோஷம்புலு துர்னிமித்தமுலு னீகள்யாணனாமம்பு ப்ர\nதஹனும் கப்பம்கம்ஜாலுனே ஶலபஸம்தானம்பு னீ ஸேவம் ஜே\nஸி ஹதக்லேஸுலு காருகாக மனுஜுல் ஶ்ரீ காளஹஸ்தீஶ்வரா\nயடுகம்போயின மோது னீது பதபத்மாராதகஶ்ரேணியு\nன்னெடகு ன்னின்னு பஜிம்பம்காம்கனியு னாகேலா பராபேக்ஷ கோ\nரெடி திம்கேமி பவத்ப்ரஸாதமெ தகுன் ஶ்ரீ காளஹஸ்தீஶ்வ��ா\nமதமாதம்கமு லம்தலம்புல ஹருல் மாணிக்யமு ல்பல்லகுல்\nமுதிதல் சித்ரதுகூலமு ல்பரிமளம்பு ல்மோக்ஷமீம்ஜாலுனே\nமதிலோ வீனி னபேக்ஷஸேஸி ன்றுபதாமத்வாரதேஶம்பும் கா\nசி தினம்புல் வ்றுதபுத்துரஜ்ஞுலகடா ஶ்ரீ காளஹஸ்தீஶ்வரா\nரோஸீ ரோயது காமினீஜனுல தாருண்யோருஸௌக்யம்புலன்\nபாஸீ பாயரு புத்ரமித்ரஜன ஸம்பத்ப்ராம்தி வாம்சாலதல்\nகோஸீ கோயது னாமனம் பகட னீகும் ப்ரீதிகா ஸத் க்ரியல்\nசேஸீ சேயது தீனி த்ருள்ளணபவே ஶ்ரீ காளஹஸ்தீஶ்வரா\nஎன்னேள்ளும்து னேமி கம்து னிம்கனேனெவ்வாரி ரக்ஷிம்செதன்\nனின்னே னிஷ்ட பஜிம்செத ன்னிருபமோன்னித்ரப்ரமோதம்பு னா\nகென்னம்டப்பெடு ன்ம்தகாலமிம்க னேனிட்லுன்ன னேமய்யெடிம்\nஜின்னம்புச்சக னன்னு னேலுகொலவே ஶ்ரீ காளஹஸ்தீஶ்வரா\nசாவம் காலமு சேருவௌ டெறிம்கியும் ஜாலிம்பம்கா லேக ன\nன்னெவைத்யும்டு சிகித்ஸம் ப்ரோவம்கலம்டோ யேமம்து ரக்ஷிம்சுனோ\nஏ வேல்புல் க்றுபம்ஜூதுரோ யனுசு னின்னிம்தைனம் ஜிம்திம்பம்டா\nஜீவச்ச்ராத்தமும் ஜேஸிகொன்ன யதியுன் ஶ்ரீ காளஹஸ்தீஶ்வரா\nதினமும் ஜித்தமுலோ ஸுவர்ணமுகரீ தீரப்ரதேஶாம்ரகா\nனனமத்யோபல வேதிகாக்ரமுன னானம்தம்புனம் பம்கஜா\nனனனிஷ்த ன்னுனும் ஜூடம் கன்னனதிவோ ஸௌக்யம்பு லக்ஷ்மீவிலா\nஸினிமாயானடனல் ஸுகம்பு லகுனே ஶ்ரீ காளஹஸ்தீஶ்வரா\nஆலம்சு ன்மெடம் கட்டி தானிகி னவத்யஶ்ரேணிம் கல்பிம்சி த\nத்பாலவ்ராதமு னிச்சிபுச்சுடனு ஸம்பம்தம்பு காவிம்சி யா\nமாலர்மம்புன பாம்தவம் பனெடி ப்ரேமம் கொம்தறம் த்ரிப்பம்காம்\nஸீலன்ஸீல யமர்சின ட்லொஸம்கிதோ ஶ்ரீ காளஹஸ்தீஶ்வரா\nதனுவே னித்யமுகா னொனர்சு மதிலேதா சச்சி ஜன்மிம்பகும்\nட னுபாயம்பு கடிம்பு மாகதுல ரெம்ட ன்னேர்பு லேகுன்ன லே\nதனி னாகிப்புட செப்பு சேயம்கல கார்யம்புன்ன ஸம்ஸேவம் ஜே\nஸி னினும் காம்செதம்காக காலமுனனோ ஶ்ரீ காளஹஸ்தீஶ்வரா\nபதுனால்கேலெ மஹாயுகம்பு லொக பூபாலும்டு; செல்லிம்செ ன\nய்யுதயாஸ்தாசலஸம்தி னாஜ்ஞ னொகம் டாயுஷ்மம்தும்டை வீரிய\nப்யுதயம் பெவ்வரு செப்பம்கா வினரொ யல்புல்மத்துலை யேல ச\nச்செதரோ ராஜுல மம்சு னக்கடகடா ஶ்ரீ காளஹஸ்தீஶ்வரா\nராஜன்னம்தனெ போவுனா க்றுபயு தர்மம்பாபிஜாத்யம்பு வி\nஸௌகன்யம்பு க்றுதம்பெறும்கடயு விஶ்வாஸம்பு காகுன்ன து\nர்பீஜஶ்ரேஷ்துலு காம் கதம்பு கலதே ஶ்ரீ காளஹஸ்தீஶ்வரா\nமுனு னீசே னபவர்கராஜ்யபதவீ ���ூர்தாபிஷேகம்பு காம்\nசின புண்யாத்முலு னேனு னொக்கஸரிவோ சிம்திம்சி சூடம்க னெ\nரினி காம்காம் னினு கானம்காக மதிலோ ஶ்ரீ காளஹஸ்தீஶ்வரா\nபவதுஃகம்புலம் பாபு டொப்பும் ஜெலம்திம்பாடிம்சி கைவல்யமி-\nச்சி வினோதிம்சுட கேமி காரணமயா ஶ்ரீ காளஹஸ்தீஶ்வரா\nஅமரஸ்த்ரீல ரமிம்சினம் ஜெடது மோஹம் பிம்தயுன் ப்ரஹ்மப-\nட்டமு ஸித்திம்சின னாஸ தீறது னிரூடக்ரோதமுன் ஸர்வலோ-\nகமுல ன்ம்ரிம்கின மான திம்தும் கல ஸௌ-க்யம் பொல்ல னீஸேவம் ஜே-\nஸி மஹாபாதகவாரிராஶிம் கடதுன் ஶ்ரீ காளஹஸ்தீஶ்வரா\nசனுவாரிம் கனி யேத்சுவாரு ஜமும்டா ஸத்யம்புகா வத்து மே\nமனுமானம்பிம்க லேது னம்மமனி தாராவேள னாரேவுனன்\nமுனும்கம்போவுசு பாஸ ஸேயுட ஸுமீ மும்மாடிகிம் ஜூடகாம்\nஜெனடு ல்கானரு தீனிபாவமிதிவோ ஶ்ரீ காளஹஸ்தீஶ்வரா\nபவதுஃகம்புலு ராஜகீடமுல னேப்ரார்திம்சினம் பாயுனே\nஷ்டவிதுல்மானுனெ சூட மேம்கமெடசம்டம்தல்லி காருண்யத்ப\nஷ்திவிஶேஷம்புன னிச்சி சம்டம்பலெ னோ ஶ்ரீ காளஹஸ்தீஶ்வரா\nபவி புஷ்பம்பகு னக்னி மம்சகு னகூபாரம்பு பூமீஸ்தலம்\nபவு ஶத்ரும் டதிமித்ரும்டௌ விஷமு திவ்யாஹாரமௌ னென்னம்கா\nனவனீமம்டலிலோபலன் ஶிவ ஶிவே த்யாபாஷணோல்லாஸிகின்\nஶிவ னீ னாமமு ஸர்வவஶ்யகரமௌ ஶ்ரீ காளஹஸ்தீஶ்வரா\nலேவோ கானலம் கம்தமூலபலமுல் லேவோ குஹல் தோயமுல்\nலேவோ யேறுலம் பல்லவாஸ்தரணமுல் லேவோ ஸதா யாத்மலோ\nலேவோ னீவு விரக்துல ன்மனுப ஜாலிம் பொம்தி பூபாலுரன்\nஸேவல் ஸேயம்கம் போது ரேலொகொ ஜனுல் ஶ்ரீ காளஹஸ்தீஶ்வரா\nமுனு னேம் புட்டின புட்டு லென்னி கலவோ மோஹம்புசே னம்தும்ஜே\nஸின கர்மம்புல ப்ரோவு லென்னி கலவோ சிம்திம்சினன் கான னீ\nஜனனம்பே யனி யுன்ன வாட னிதியே சாலிம்பவே னின்னும் கொ\nல்சின புண்யம்புனகும் க்றுபாரதும்டவை ஶ்ரீ காளஹஸ்தீஶ்வரா\nதனு வெம்தாக தரித்ரி னும்டு னனு னம்தாகன் மஹாரோகதீ\nபனதுஃகாதுலம் பொம்தகும்ட னனுகம்பாத்றுஷ்டி வீக்ஷிம்சி யா\nவெனுகன் னீபதபத்மமுல் தலம்சுசுன் விஶ்வப்ரபம்சம்பும் பா\nஸின சித்தம்புன னும்டம்ஜேயம்கதவே ஶ்ரீ காளஹஸ்தீஶ்வரா\nமலபூயிஷ்ட மனோஜதாமமு ஸுஷும்னாத்வாரமோ யாரு கும்\nடலியோ பாதகராக்ஷியுக்மம்புலு ஷட்கம்ஜம்புலோ மோமு தா\nஜலஜம்போ னிடலம்பு சம்த்ரகளயோ ஸம்கம்பு யோகம்பொ கா\nஸிலி ஸேவிம்துரு காம்தலன் புவி ஜனுல் ஶ்ரீ காளஹஸ்தீஶ்வரா\nஜலகம்புல் ரஸமுல் ப்ரஸூனமுலு வாசாபம��தமுல் வாத்யமு\nல்கலஶப்தத்வனு லம்சிதாம்பர மலம்காரம்பு தீப்து ல்மெறும்\nகுலு னைவேத்யமு மாதுரீ மஹிமகாம் கொல்துன்னினுன் பக்திரம்\nஜில திவ்யார்சன கூர்சி னேர்சின க்ரியன் ஶ்ரீ காளஹஸ்தீஶ்வரா\nஜாலும்ஜாலும் கவித்வமுல்னிலுசுனே ஸத்யம்பு வர்ணிம்சுசோ\n லஜ்ஜிம்பருகாக மாத்றுஶகவுல் ஶ்ரீ காளஹஸ்தீஶ்வரா\nபாலும் புவ்வயும் பெட்டெதம் குடுவரா பாபன்ன ரா யன்ன லே\nலேலெம்மன்ன னரம்டிபம்ட்லும் கொனி தேலேகுன்ன னேனொல்லனம்\nடே லாலிம்பரே தல்லிதம்ட்ருலபு டட்லே தெச்சி வாத்ஸல்ய ல\nக்ஷ்மீலீலாவசனம்புலம் குடுபரா ஶ்ரீ காளஹஸ்தீஶ்வரா\nகலலம்சுன் ஶகுனம்புலம்சு க்ரஹயோகம் பம்சு ஸாமுத்ரிகம்\nபு லடம்சும் தெவுலம்சு திஷ்ட்மனுசுன் பூதம்புலம்சு ன்விஷா\nதுலடம்சு ன்னிமிஷார்த ஜீவனமுலம்சும் ப்ரீதிம் புட்டிம்சி யீ\nஸிலுகுல் ப்ராணுலகென்னி சேஸிதிவயா ஶ்ரீ காளஹஸ்தீஶ்வரா\nதலமீம்தம் குஸுமப்ரஸாத மலிகஸ்தானம்புபை பூதியுன்\nகளஸீமம்புன தம்ட னாஸிகதுதன் கம்தப்ரஸாரம்பு லோ\nபல னைவேத்யமும் ஜேர்சு னே மனுஜ்ம் டாபக்தும்டு னீகெப்புடும்\nஜெலிகாடை விஹரிம்சு ரௌப்யகிரிபை ஶ்ரீ காளஹஸ்தீஶ்வரா\nஆலும் பிட்டலு மித்ருலுன் ஹிதுலு னிஷ்டர்தம்பு லீனேர்துரே\nவேள ன்வாரி பஜிம்பம் ஜாலிபட காவிர்பூத மோதம்புனம்\nகாலம்பெல்ல ஸுகம்பு னீகு னிம்க பக்தஶ்ரேணி ரக்ஷிம்பகே\nஶ்ரீலெவ்வாரிகிம் கூடம்பெட்டெதவயா ஶ்ரீ காளஹஸ்தீஶ்வரா\nஸுலபுல்மூர்கு லனுத்தமோத்தமுல ராஜுல்கல்கியேவேள ன\nன்னலம்தலபெட்டின னீ பதாப்தமுலம் பாயம்ஜால னேமிச்சினம்\nகலதௌதாசல மேலு டம்புனிதிலோம் காபும்டு டப்ஜம்பு பைம்\nஜெலுவொப்புன் ஸுகியிம்பம் காம்சுட ஸுமீ ஶ்ரீ காளஹஸ்தீஶ்வரா\nகலதௌதாத்ரியு னஸ்திமாலிகயு கோகம்தர்வமுன் புன்கயும்\nபுலிதோலு ன்பஸிதம்பும் பாம்பதொதவுல் போகும்டம் தோம்புட்லகை\nதொலி னேவாரலதோடம் புட்டக களாதுல்கல்கெ மேலய்யெனா\nஸிலுவுல்தூரமுசேஸிகொம் டெறிம்கியே ஶ்ரீ காளஹஸ்தீஶ்வரா\nஶ்ருதுலப்யாஸமுசேஸி ஶாஸ்த்ரகரிமல் ஶோதிம்சி தத்த்வம்புலன்\nமதி னூஹிம்சி ஶரீர மஸ்திரமு ப்ரஹ்மம்பென்ன ஸத்யம்பு காம்\nசிதி மம்சுன் ஸபலன் வ்றுதாவசனமு ல்செப்பம்கனே கானி னி\nர்ஜிதசித்தஸ்திர ஸௌக்யமுல் தெலியரோ ஶ்ரீ காளஹஸ்தீஶ்வரா\nகதி னீவம்சு பஜிம்சுவார லபவர்கம் பொம்தகானேல ஸம்\nததமும் கூடிகினை சரிம்ப வினலேதா ���யாயு ரன்னம் ப்ரய\nச்சதி’ யம்சுன்மொறவெட்டகா ஶ்ருதுலு ஸம்ஸாராம்தகாராபி தூ\nஷிததுர்மார்குல் கானம் கானம்படவோ ஶ்ரீ காளஹஸ்தீஶ்வரா\nரதிரா ஜுத்ததி மீற னொக்கபரி கோராஜாஶ்வுனி ன்னொத்தம் போ\nனதம் டாதர்பகு வேக னொத்த கவயம் பாம்போதுனும் தாம்கி யு\nக்ரதம் போராடம்கனுன்ன யுன்னடிமி லேம்கல்வோலெ ஶோகானல\nஸ்திதிபாலை மொறபெட்டுனன் மனுபவே ஶ்ரீ காளஹஸ்தீஶ்வரா\nஅம்தா ஸம்ஶயமே ஶரீரகடனம்பம்தா விசாரம்பெ லோ\nனம்தா துஃகபரம்பரானிவிதமெ மேனம்தா பயப்ராம்தமே\nஜிம்தன் னின்னும் தலம்சி பொம்தரு னருல் ஶ்ரீ காளஹஸ்தீஶ்வரா\nஶாம்தின் பொம்திதிம் ஜாலும்ஜாலு பஹுராஜத்வாரஸௌக்யம்புலன்\nஶாம்திம் பொம்தெதம் ஜூபு ப்ரஹ்மபதராஜத்வாரஸௌக்யம்பு னி\nஶ்சிம்தன் ஶாம்தும்ட னௌது னீ கருணசே ஶ்ரீ காளஹஸ்தீஶ்வரா\nஸ்தோத்ரம் பன்யுலம் ஜேயனொல்லனி வ்ரதஸ்துல்வோலெ வேஸம்புதோம்\nபுத்ரீ புத்ர கலத்ர ரக்ஷண களாபுத்தின் ன்றுபாலா(அ)தமன்\nபாத்ரம் பம்சு பஜிம்பம்போது ரிதியுன் பாஷ்யம்பெ யிவ்வாரிசா\nரித்ரம் பென்னம்டு மெச்ச னெம்ச மதிலோ ஶ்ரீ காளஹஸ்தீஶ்வரா\nஅகலம்கஸ்திதி னில்பி னாட மனு கம்டா(ஆ)ராவமுன் பிம்துதீ\nபகளாஶ்ரேணி விவேகஸாதனமுலொப்பன் பூனி யானம்ததா\nரிகிம்கா வீடு பவோக்ரபம்தலதிகல் ஶ்ரீ காளஹஸ்தீஶ்வரா\nஒகயர்தம்பு னின்னு னே னடுகம்கா னூஹிம்சி னெட்லைனம் பொ\nம்மு கவித்வம்புலு னாகும் ஜெம்தனிவி யேமோ யம்டிவா னாதுஜி\nஹ்வகு னைஸர்கிக க்றுத்ய மிம்திய ஸுமீ ப்ரார்திம்சுடே காது கோ\nரிகல ன்னின்னுனுகான னாகு வஶமா ஶ்ரீ காளஹஸ்தீஶ்வரா\nஶுகமுல் கிம்ஶுகபுஷ்பமுல் கனி பலஸ்தோமம் படம்சுன்ஸமு\nத்ஸுகதம் தேரம்கம் போவு னச்சட மஹா துஃகம்பு ஸித்திம்சும்; க\nர்மகளாபாஷலகெல்லம் ப்ராபுலகு ஶாஸ்த்ரம்பு ல்விலோகிம்சுவா\nரிகி னித்யத்வமனீஷ தூரமகும்ஜூ ஶ்ரீ காளஹஸ்தீஶ்வரா\nஒகரிம் ஜம்பி பதஸ்துலை ப்ரதுகம் தாமொக்கொக்க ரூஹிம்துரே\nலொகொ தாமென்னம்டும் ஜாவரோ தமகும் போவோ ஸம்பதல் புத்ரமி\nத்ரகளத்ராதுலதோட னித்ய ஸுகமம்தம் கம்துரோ யுன்னவா\nரிகி லேதோ ம்றுதி யென்னம்டும் கடகட ஶ்ரீ காளஹஸ்தீஶ்வரா\nனீ காருண்யமும் கல்கினட்டி னரும் டேனீசாலயம்புல ஜொரம்\nடேகார்பண்யபு மாடலாட னருகம் டெவ்வாரிதோ வேஷமுல்\nகைகோடே மதமுல் பஜிம்பம் டிலனேகஷ்டப்ரகாரம்புலன்\nஜீகாகை செடிபோம்து ஜீவனதஶன் ஶ்ரீ காளஹஸ்தீஶ்வரா\nஜ்ஞாது���் த்ரோஹம்பு வாம்ட்ரு ஸேயுகபடேர்யாதி க்ரியாதோஷமுல்\nமாதம்ட்ரான ஸஹிம்பராது ப்ரதிகர்மம்பிம்சுகே ஜேயகாம்\nபோதே தோஸமு கான மானி யதினை போம்கோரினன் ஸர்வதா\nசேதஃக்ரோதமு மான தெட்லு னடுதுன் ஶ்ரீ காளஹஸ்தீஶ்வரா\nசதுவுல் னேர்சின பம்டிதாதமுலு ஸ்வேச்சாபாஷணக்ரீடலன்\nவதரன் ஸம்ஶயபீகராடவுலம் த்ரோவல்தப்பி வர்திம்பம்கா\nமதனக்ரோதகிராதுலம்தும் கனி பீமப்ரௌடிசேம் தாம்கினம்\nஜெதரும் ஜித்தமு சித்தகிம்பம்கதவே ஶ்ரீ காளஹஸ்தீஶ்வரா\nரோஸிம் தேம்டிதி ரோம்த தேம்டிதி மனொ ரோகஸ்தும்டை தேஹி தாம்\nபூஸிம்தேம்டிதி பூம்த லேம்டிவி மதா(அ)பூதம்பு லீ தேஹமுல்\nமூஸிம்தேம்டிதி மூம்தலேம்டிவி ஸதாமூடத்வமே கானி தாம்\nஜேஸிம்தேம்டிதி சேம்தலேம்டிவி வ்றுதா ஶ்ரீ காளஹஸ்தீஶ்வரா\nஶ்ரீ ஶைலேஶு பஜிம்துனோ யபவும்காம்சீ னாது ஸேவிம்துனோ\nகாஶீவல்லபும் கொல்வம்போதுனொ மஹா காளேஶும் பூஜிம்துனோ\nனாஶீலம் பணுவைன மேரு வனுசுன் ரக்ஷிம்பவே னீ க்றுபா\nஶ்ரீ ஶ்றும்காரவிலாஸஹாஸமுலசே ஶ்ரீ காளஹஸ்தீஶ்வரா\nஅயவாரை சரியிம்பவச்சும் தன பாதாம்(அ)போஜதீர்தம்புலன்\nதயதோம் கொம்மனவச்சு ஸேவகுனி யர்தப்ராணதேஹாதுல\nன்னியு னா ஸொம்மனவச்சும்கானி ஸிருலன்னிம்திம்சி னின்னாத்மனி\nஷ்க்ரியதம் கானம்கராது பம்டிதுலகுன் ஶ்ரீ காளஹஸ்தீஶ்வரா\nமாயா(அ) ஜாம்டகரம்டகோடிம் பொடிகாமர்திம்சிரோ விக்ரமா(அ)\nஜேயும் காயஜும் ஜம்பிரோ கபடலக்ஷ்மீ மோஹமும் பாஸிரோ\nஶ்ரேயோதாயக் லௌது ரெட்டு லிதருல் ஶ்ரீ காளஹஸ்தீஶ்வரா\nசவிகாம் ஜூட வினம்க மூர்கொனம் தனூஸம்கர்ஷணாஸ்வாதமொம்\nத வினிர்மிம்செத வேல ஜம்துவுல னேதத்க்ரீடலே பாதக\nவ்யவஹாரம்பலு ஸேயுனேமிடிகி மாயாவித்யசே ப்ரொத்துபு\nச்சி வினோதிம்பம்க தீன னேமி பலமோ ஶ்ரீ காளஹஸ்தீஶ்வரா\nவெனுக்ம் ஜேஸின கோரதுர்தஶலு பாவிம்பம்க ரோம்தய்யெடுன்\nவெனுகன் மும்தட வச்சு துர்மரணமுல் வீக்ஷிம்ப பீதய்யெடுன்\nனனு னேம்ஜூடக னாவிதுல்தலம்சியுன் னாகே பயம் பய்யெடும்\nஜெனகும்ஜீம்கடியாயெம் காலமுனகுன் ஶ்ரீ காளஹஸ்தீஶ்வரா\nபரிஶீலிம்சிதி மம்த்ரதம்த்ரமுலு செப்ப ன்விம்டி ஸாம்க்யாதியோ\nக ரஹஸ்யம்புலு வேத ஶாஸ்த்ரமுலு வக்காணிம்சிதின் ஶம்கவோ\nதரயம் கும்மடிகாயலோனி யவகிம்ஜம்தைன னம்மிச்ம்சி ஸு\nஸ்திரவிஜ்ஞானமு த்ரோவம் ஜெப்பம்கதவே ஶ்ரீ காளஹஸ்தீஶ்வரா\nமொதலம் ஜேஸினவாரி தர்மமுலு ன��ர்மூலம்புகாம் ஜேஸி து\nர்மதுலை யிப்புடு வாரெ தர்மமு லொனர்பம் தம்மு தைவம்பு ன\nவ்வடெ ரானுன்ன துராத்முலெல்ல தமத்ரோவம் போவரே ஏல சே\nஸெதரோ மீம்து தலம்சிசூட கதமுல் ஶ்ரீ காளஹஸ்தீஶ்வரா\nகாஸம்தைன ஸுகம் பொனர்சுனொ மனஃகாமம்பு லீடேர்சுனோ\nவீஸம்பைனனு வெம்டவச்சுனொ ஜகத்விக்யாதிம் காவிம்சுனோ\nதோஸம்பு ல்பெடம் பொபுனோ வலஸினம்தோட்தோ மிமும் ஜூபுனோ\n ஸம்ஸாரதுராஶ யேலுதுபவோ ஶ்ரீ காளஹஸ்தீஶ்வரா\nஒகபூம்டிம்சுக கூட தக்குவகுனே னோர்வம்கலேம் டெம்டகோ\nபக னீடன்வெதகும் ஜலிம் ஜடிசி கும்பட்லெத்துகோம்ஜூசு வா\nனகு னிம்டிம்ட்லுனு தூறு னீதனுவு தீனன்வச்சு ஸௌக்யம்பு ரோ\nஸி கடாஸிம்பருகாக மர்த்வுலகட ஶ்ரீ காளஹஸ்தீஶ்வரா\nபாதத்யானமு ஸம்பவிம்சுனபுடே பாவிம்ப னஜ்ஞானல\nக்ஷ்மீதாரித்ர்யுலு காரெ லோகு லகடா ஶ்ரீ காளஹஸ்தீஶ்வரா\nதமகொம் பொப்பம் பராம்கனாஜனபர த்ரவ்யம்புலன் ம்ருச்சிலம்\nக மஹோத்யோகமு ஸேயனெம்மனமுதொம்கம் பட்டி வைராக்யபா\nஶமுலம் ஜுட்டி பிகிமம்சி னீதுசரண ஸ்தம்பம்ஜுனம் கட்டிவை\nசி முதம் பெப்புடும் கல்கம்ஜேய கடவே ஶ்ரீ காளஹஸ்தீஶ்வரா\nவேதம் திட்டகராதுகானி புவிலோ வித்வாம்ஸுலம்ஜேய னே\nலா தீசாதுரிம் ஜேஸெம் ஜேஸின குலாமாபாடனே போக க்ஷு\nத்பாதாதுல் கலிகிம்பனேல யதி க்றுத்யம்பைன துர்மார்குலம்\nபுடமி ன்னின்னொக பில்வபத்ரமுனனேம் பூஜிம்சி புண்யம்புனும்\nபடயன்னேரக பெக்குதைவமுலகும் பப்புல் ப்ரஸாதம்புலம்\nகுடுமுல் தோஸெலு ஸாரெஸத்துலடுகுல் குக்கிள்ளுனும் பேட்டுசும்\nஜெடி யெம்தும் கொறகாகபோது ரகடா ஶ்ரீ காளஹஸ்தீஶ்வரா\nவித்தஜ்ஞானமு பாது சித்தமு பவாவேஶம்பு ரக்ஷாம்புவுல்\nமத்தத்வம்பு ததம்குரம் ஐன்றுதமுல் மாறாகு லத்யம்தது\nத்வ்றுத்துல் புவ்வுலும் பம்ட்லு மன்மதமுகா விர்பூததோஷம்புலும்\nனீபைம் காப்யமு செப்புசுன்ன யதம்டுன்னீபத்யமுல் வ்ராஸியி\nம்மா பாடம்மொனரிம்துனன்ன யதம்டுன் மம்ஜுப்ரபம்தம்பு னி\nஷ்டாபூர்திம் படியிம்சுசுன்ன யதம்டுன் ஸத்பாம்தவுல் காக சீ\nஸம்பத்கர்வமும் பாறம்த்ரோலி ரிபுலன் ஜம்கிம்சி யாகாம்க்ஷலன்\nதம்புல்வெட்டி களம்கமு ல்னறகி பம்தக்லேஶதோஷம்புலம்\nஜிம்புல்ஸேஸி வயோவிலாஸமுலு ஸம்க்ஷேபிம்சி பூதம்புலம்\nஜெம்பல்வேயக னின்னும் கானனகுனா ஶ்ரீ காளஹஸ்தீஶ்வரா\nராஜஶ்ரேணிகி தாஸுலை ஸிருலம் கோரம் ஜேரம்கா ஸௌக்யமோ\nயீ ஜன்மம்பு தரிம்பம்ஜேயகல மிம்மே ப்ரொத்து ஸேவிம்சு னி\nர்வ்யாஜாசாரமு ஸௌக்யமோ தெலியலேரௌ மானவு ல்பாபரா\nஜீஜாதாதிமதாம்தபுத்து லகுசுன் ஶ்ரீ காளஹஸ்தீஶ்வரா\nனின்னம் ஜூடரொ மொன்னம் ஜூடரோ ஜனுல் னித்யம்பு ஜாவம்க னா\nபன்னு ல்கன்னனிதான மய்யெடி தனப்ராம்தின் விஸர்ஜிம்பலே\nகுன்னா ரென்னம்டு னின்னு கம்டு ரிக மர்த்வுல் கொல்வரேமோ னினுன்\nவின்னம் போவக யன்யதைவரதுலன் ஶ்ரீ காளஹஸ்தீஶ்வரா\nனன்னே யெனும்குதோலுதுப்படமு புவ்வாகாலகூதம்பு சே\nகின்னே ப்ரஹ்மகபால முக்ரமகு போகே கம்டஹாரம்பு மேல்\nனின்னீலாகுன னும்டயும் தெலிஸியுன் னீபாதபத்மம்பு சே\nர்சென் னாரயணும் டெட்லு மானஸமும் தா ஶ்ரீ காளஹஸ்தீஶ்வரா\nதோரம்த்ஸ்தலி பக்கனம் பொடுசுசுன் துர்பாஷலாட ன்மறின்\nவாரிம் ப்ரார்தனசேஸி ராஜுலகு ஸேவல்ஸேயம்காம்போருல\nக்ஷ்மீராஜ்யம்புனு கோரி னீமரிஜனுல் ஶ்ரீ காளஹஸ்தீஶ்வரா\nஊரூரம் ஜனுலெல்ல பிக்ஷ மிதரோயும்தம் குஹல்கல்கவோ\nசீரானீகமு வீதுலம் தொருகரோ ஶீதாம்றுதஸ்வச்சவாஃ\nபூரம் பேருலம் பாறதோ தபஸுலம்ப்ரோவம்க னீவோபவோ\nசேரம் போவுதுரேல ராகுல ஜனுல் ஶ்ரீ காளஹஸ்தீஶ்வரா\nதய ஜூடும்டனி கொம்தறாடுதுரு னித்யம்புன் னினும் கொல்சுசுன்\nனியமம் பெம்தோ பலம்பு னம்தியெகதா னீவீய பிம்டெம்தோ அம்\nதியகா னிப்படியும் தலம்பனனு புத்திம் ஜூட; னேலப்புனி\nஷ்க்ரியதன் னின்னு பஜிம்ப கிஷ்டஸுகமுல் ஶ்ரீ காளஹஸ்தீஶ்வரா\nஆராவம் புதயிம்செம் தாரகமுக னாத்மாப்ரவீதின்மஹா(அ)\nன்னாருன் விஶ்வ மனம்கம் தன்மஹிமசே னானாதபிம்துல் ஸுக\nஶ்ரீ ரம்ஜில்லம் கடம்கு னீவதெ ஸுமீ ஶ்ரீ காளஹஸ்தீஶ்வரா\nனீபக்து ல்மதிவேல பம்குல னினுன்ஸேவிம்புசுன் வேடம்கா\nலோபம்பேடிகி வாரி கோர்குலு க்றுபளுத்வம்புனம் தீர்மரா\nதா பவ்யம்பும் தலம்சி சூடு பரமார்தம் பிச்சி பொம்மன்ன னீ\nஶ்ரீ பாம்டரமுலோம் கொறம்தபடுனா ஶ்ரீ காளஹஸ்தீஶ்வரா\nமொதலன்பக்துலகிச்சினாம்டவுகதா மோக்ஷம்பு னேம் டேமயா\n’முதியம்கா முதியம்கம் புட்டு கனமௌ மோஹம்பு லோபம்பு’ ன\nன்னதி ஸத்யம்பு க்றுபம் தலம்ப னொகவுண்யாத்மும்டு னின்னாத்ம கொ\nல்சி தினம்புன் மொறவெட்டம்காம் கடகடா ஶ்ரீ காளஹஸ்தீஶ்வரா\nவ்யளவ்யாளவிரோதி ம்றுத்யுமுகதம்ஷ்ட்ரா(அ)ஹார்ய வஜ்ரம்பு தி\n னீதுனாம மரயன் ஶ்ரீ காளஹஸ்தீஶ்வரா\nபதிவேலலைனனு லோககம்டகுலசேம் ப்ராப்ரிம்சு ஸௌக்யம்���ு னா\nமதிகிம் பத்யமு காது ஸர்வமுனகுன் மத்யஸ்தும்டை ஸத்யதா\nனதயாதுல் கல ராஜு னாகொஸம்கு மேனவ்வானி னீ யட்லசூ\nசி தினம்புன் முதமொம்துதுன் கடபடன் ஶ்ரீ காளஹஸ்தீஶ்வரா\nதாதல் தல்லியும் தம்ட்ரியுன் மறியும் பெத்தல் சாவகாம் ஜூடரோ\nபீதிம் பொம்தம்கனேல சாவுனகும்காம் பெம்ட்லாமுபிட்டல் ஹித\nவ்ராதம்புன் பலவிம்ப ஜம்துவுலகுன் வாலாயமையும்டம்காம்\nஜேதோவீதி னரும்டு னின்கொலுவம்டோ ஶ்ரீ காளஹஸ்தீஶ்வரா\nஜாதுல் ஸெப்புட ஸேவஸேயுட ம்றுஷல் ஸம்திம்சு டன்யாயவி\nக்யாதிம் பொம்துட கொம்டெகாம்டவுட ஹிம்ஸாரம்பகும்டௌட மி\nஶ்ரீ தா னென்னியுகம்பு லும்டம்கலதோ ஶ்ரீ காளஹஸ்தீஶ்வரா\nசெடுகுல் கொம்தறு கூடி சேயம்கம்பனுல் சீகட்லு தூறம்கம் மா\nல்படிதிம் கான க்ரஹிம்பரானி னினு னொல்லம்ஜாலம் பொம்மம்சு னில்\nவெலம்த்ரோசினம் ஜூருபட்டுகொனி னே வ்ரேலாடுதும் கோர்கிம் கோ\nரெடி யர்தம்புலு னாகு னேல யிடவோ ஶ்ரீ காளஹஸ்தீஶ்வரா\nவ்யஸனமுல் ஸாதிதபம்சவர்ணரஸமுல் வைராக்யவம்துல் னிதாம்\nஜிஸமேதுல் துதனெவ்வரைன கொலுதுன் ஶ்ரீ காளஹஸ்தீஶ்வரா\nஜலஜஶ்ரீ கல மம்சினீள்ளு கலவாசத்ராதிலோ பாபுரே\nவெலிவாட ன்மறி பாம்பனில்லுகலதாவேஸாலுகா னக்கடா\nனலி னா ரெம்டு குணம்பு லெம்சி மதிலோ னன்னேமி ரோயம்க னீ\nசெலுவம்பைன குணம்பு லெம்சுகொனவே ஶ்ரீ காளஹஸ்தீஶ்வரா\nகடியல் ரெம்டிகொ மூம்டிகோ கடியகோ காதேனி னேம்டெல்லியோ\nகட னேம்டாதிகொ யென்னம்டோ யெறும் க மீகாயம்பு லீபூமிபைம்\nபடகா னுன்னவி தர்மமார்கமொகடிம் பாடிம்ப ரீ மானவுல்\nசெடுகுல் னீபதபக்தியும் தெலியரோ ஶ்ரீ காளஹஸ்தீஶ்வரா\nக்ஷிதிலோ தொட்டதுரம்கஸாமஜமு லேசித்ரம்மு லாம்தோளிகா\nதது லே லெக்க விலாஸினீஜனஸுவஸ்ரவ்ராத பூஷாகலா\nபதனூஜாதிக மேமிதுர்லபமு னீ பாதம்மு லர்சிம்சுசோ\nஸலிலம்முல் ஜுகுகப்ரமாண மொக புஷ்மம்முன் பவன்மௌளி னி\nஶ்சலபக்திப்ரபத்திசே னரும்டு பூஜல் ஸேயம்கா தன்யும்டௌ\nனில கம்காஜலசம்த்ரகம்டமுல தானிம்தும் துதிம் காம்சு னீ\nசெலுவம் பம்தயு னீ மஹத்த்வ மிதிகா ஶ்ரீ காளஹஸ்தீஶ்வரா\nதமனேத்ரத்யுதிம் தாமெ சூட ஸுகமைதாதாத்ம்யமுன் கூர்பம்கா\nக்படிமல் னேர்துரு சித்ஸுகம் பனுபவிம்பன் லேக துர்மேதனுல்\nசிடுகன்னம் தலபோயம்ஜூது ரதமுல் ஶ்ரீ காளஹஸ்தீஶ்வரா\nனினு னிம்திம்சின தக்ஷுபைம் தெகவொ வாணீனாது ஶாஸிம்பவோ\nசனுனா னீ பாதபத்மஸேவகுலம் துச்சம் பாடு துர்மார்குலம்\nபெனுபன் னீகுனு னீதுபக்தததிகின் பேதம்பு கானம்க வ\nச்செனொ லேகும்டின னூறகும்டகலவா ஶ்ரீ காளஹஸ்தீஶ்வரா\nகரிதைத்யுன் பொரிகொன்ன ஶூலமு க(ரா)ரக்ர(ஸ்த)ஸ்தம்பு காதோ ரதீ\nஶ்வருனின் கால்சின பாலலோசனஶிகா வர்கம்பு சல்லாறெனோ\nபரனிம்தாபருலன் வதிம்ப விதியுன் பாஷ்யம்பெ வாரேமி சே\nஸிரி னீகுன் பரமோபகார மரயன் ஶ்ரீ காளஹஸ்தீஶ்வரா\nதுரமுன் துர்கமு ராயபாரமு மறின் தொம்கர்மமுன் வைத்யமுன்\nனரனாதாஶ்ரய மோடபேரமுனு பென்மம்த்ரம்பு ஸித்திம்சினன்\nஅரயன் தொட்டபலம்பு கல்குனதிகா காகார்யமே தப்பினன்\nஸிரியும் போவுனு ப்ராணஹானியு னகுன் ஶ்ரீ காளஹஸ்தீஶ்வரா\nதனயும் காம்சி தனம்பு னிம்சி திவிஜஸ்தானம்பு கட்டிம்சி வி\nப்ருன குத்வாஹமு ஜேஸி ஸத்க்றுதிகிம் பாத்ரும்டை தடாகம்பு னே\nர்புனம் த்ரவ்விம்சி வனம்பு வெட்டி மனனீ போலேடு னீஸேவம் ஜே\nஸின புண்யாத்மும்டு போவு லோகமுனகுன் ஶ்ரீ காளஹஸ்தீஶ்வரா\n ஸத்கவீஶ்வரும்ட் வச்சென் மிம்முலம் ஜூடம்கா\nனதம்டே மேடி கவித்வவைகரினி ஸத்யஃகாவ்யனிர்மாத தத்\nப்ரதிப ல்மம்சினி திட்டுபத்யமுலு செப்பும் தாதம்டைனன் மமும்\nக்ரிதமே சூசெனு பொம்மடம்சு ரதமுல் ஶ்ரீ காளஹஸ்தீஶ்வரா\nனீகும் கானி கவித்வ மெவ்வரிகி னேனீனம்சு மீதெத்திதின்\nஜேகொம்டின் பிருதம்பு கம்கணமு மும்ஜேம் கட்டிதிம் பட்டிதின்\nலோகுல் மெச்ச வ்ரதம்பு னாதனுவு கீலுல் னேர்புலும் காவு சீ\nசீ காலம்புலரீதி தப்பெடு ஜுமீ ஶ்ரீ காளஹஸ்தீஶ்வரா\nனிச்சல் னின்னு பஜிம்சி சின்மயமஹா னிர்வாணபீடம்பு பை\nரச்சல்ஸேயக யார்ஜவம்பு குஜன வ்ராதம்புசேம் க்ராம்கி பூ\nப்றுச்சம்டாலுரம் கொல்சி வாரு தனும் கோபிம்மன் புதும் டார்தும்டை\nசிச்சாரம் ஜமு ரெல்லம் ஜல்லுகொனுனோ ஶ்ரீ காளஹஸ்தீஶ்வரா\nதம்தம்பு ல்படனப்புடே தனுவுனம்தாரூடி யுன்னப்புடே\nகாம்தாஸம்கமு ரோயனப்புடே ஜரக்ராம்தம்பு கானப்புடே\nவிதல்மேன ஜரிம்சனப்புடெ குருல்வெல்லெல்ல கானப்புடே\nசிம்திம்பன்வலெ னீபதாம்புஜமுலன் ஶ்ரீ காளஹஸ்தீஶ்வரா\nகிருஷ்ணாவதாரம் ஏன் ஆழ்வார் கூறுவதை பார்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnaatham.org/2019/04/2.html", "date_download": "2019-08-24T09:06:18Z", "digest": "sha1:IRREHPYB7BJSHN45ZTBWP4ZZVKQOFY3K", "length": 16958, "nlines": 225, "source_domain": "www.tamilnaatham.org", "title": "மாதம் இரண்டு இலட்சம் - கூட்டமைப்பின் சாணக்��ிய திட்டம்!! - TamilnaathaM", "raw_content": "\nHome naatham தமிழ்நாதம் மாதம் இரண்டு இலட்சம் - கூட்டமைப்பின் சாணக்கிய திட்டம்\nமாதம் இரண்டு இலட்சம் - கூட்டமைப்பின் சாணக்கிய திட்டம்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நாடாளுமன்ற அலுவலத்தினால் வழங்கப்படும் சம்பளம், எரிபொருள் கொடுப்பனவு மற்றும் இதர படிகளுக்கு மேலதிக கொடுப்பனவாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் மாதந்தோறும் இரண்டு இலட்சம் ரூபா வழங்கப்பட்டுவருகின்றமை அம்பலமாகியுள்ளது.\nகம்பரரெலியா திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கான ஊக்குவிப்புக் கொடுப்பனவாக இக் கொடுப்பனவு இலங்கை அரசின் ஆளுங்கட்சி உறுப்பினர்களான ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுவருகின்றது. அக் கொடுப்பனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டுவருகின்றமை அம்பலமாகியுள்ளது.\nகுறித்த கொடுப்பனவு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து கடந்த வருடம் வெளியேறியிருந்த ஈபிஆர்எல்எவ் நாடாளுமன்ற உறுப்பினரான சிவசக்தி ஆனந்தனுக்கு வழங்கப்படுவதில்லை என்ற தகவலும் தெரியவந்துள்ளது. இதேவேளை குறித்த இக் கொடுப்பனவு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கப்படுவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.\nகம்பரெலிய திட்டத்திற்கென திட்டத்தை நடைமுறைப்படுத்த பிறிதாக நிதி ஒதுக்கப்பட்டு வழங்கப்படுகின்றபோதிலும் திட்டத்தை செயற்படுத்துவதற்கான ஊக்குவிப்புக் கொடுப்பனவு என்னும் பெயரில் குறித்த கொடுப்பனவினை ஆளுங்கட்சி உறுப்பினர்களும அவர்களுடன் இணந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களும் மாதந்தோறும் பெற்றுவருகின்றனர்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 14 உறுப்பினர்களுக்கும் கடந்த மாதக் கொடுப்பனவு அவர்களது வங்கிக் கணக்குக்கு வைப்பிலிடப்பட்டுள்ளதாகவும் இந்த மாதக் கொடுப்பனவும் விரைவில் வழங்கப்படவுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.\nதேர்தலை நோக்காகக் கொண்டு ஆளும் கட்சியினால் முன்னெடுக்கப்படும் கம்பரெலிய திட்டத்தில் கடந்த ஒக்ரோபரில் மகிந்த ராஜபக்ச மற்றும் மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து ரணில் அரசாங்கத்தைக் காப்பாற்றியதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் உள்வாங்கப்பட��டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nதமிழ்நாதத்தில் வெளிவரும் ஆக்கங்கள் செய்திகள் என்பன பல்வேறு தளங்களிலிருந்து பெறப்பட்டவையாகும்.\nஉரிமைக்காகப் போராடி மடிந்த புலிகளைக் கேவலப்படுத்தாதீர் - பொன்சேகா\n\"தமிழ் மக்களின் உரிமைக்காகவே பிரபாகரன் தலைமையிலான விடுதலைப்புலிகள் ஆயுதமேந்திப் போராடினார்கள். இறுதிவரை அவர்கள் கொள்கையில் உறுதியாக நின...\nஎதிர்ப்பை கடந்து துரைராசசிங்கம் செயலாளரானது எப்படி\nஅங்கு நடைபெற்ற விடயம் பொதுச்செயலாளர் தெரிவின்போது தலைவர் மாவை அண்ணர் ஏற்கனவே இருந்த துரைராசசிங்கம் அவர்களை பொதுச்செயலாளராக நியமிப்பதாக கூ...\nஇஸ்லாமை விட்டு வெளியேறினால் கொலை - தெரிவுக்குழு முன் பரபரப்பு சாட்சியம்\nஇஸ்லாமிய மார்க்கத்தை விட்டு வெளியேறுவோர் கொலை செய்யப்பட வேண்டும் என கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள இஸ்லாமிய பாடப் புத்தகத்தில் குறிப்...\nகல்முனை: மனோ, சுமந்திரன் தப்பியோட்டம்\nகல்முனை மக்கள் எதிர்ப்பு; சுற்றிவளைப்பு:அமைச்சரவை பாதுகாப்பு பிரிவால் மீட்கப்பட்ட மனோ, சுமந்திரன், தயாகமகே கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயல...\nதொல்பொருள் துறையில் 32 பேரும் சிங்களவர்கள் - பாரதி\nநாங்கள் தேசியம் என்றும், தாயகம் என்றும் பேசிக்கொண்டிருக்கும் நிலையில், அவற்றை இல்லாமல் செய்வதற்கான திட்டங்கள் கச்சிதமாக நடைமுறைப்படுத்தப்படு...\n06தமிழர் மனித உரிமைகள் மையம்\nமே 18 நினைவுகள் (1)\nஅதிக வாசிப்புகள் 30 நாளில்\nஉரிமைக்காகப் போராடி மடிந்த புலிகளைக் கேவலப்படுத்தாதீர் - பொன்சேகா\n\"தமிழ் மக்களின் உரிமைக்காகவே பிரபாகரன் தலைமையிலான விடுதலைப்புலிகள் ஆயுதமேந்திப் போராடினார்கள். இறுதிவரை அவர்கள் கொள்கையில் உறுதியாக நின...\nஎதிர்ப்பை கடந்து துரைராசசிங்கம் செயலாளரானது எப்படி\nஅங்கு நடைபெற்ற விடயம் பொதுச்செயலாளர் தெரிவின்போது தலைவர் மாவை அண்ணர் ஏற்கனவே இருந்த துரைராசசிங்கம் அவர்களை பொதுச்செயலாளராக நியமிப்பதாக கூ...\nஇஸ்லாமை விட்டு வெளியேறினால் கொலை - தெரிவுக்குழு முன் பரபரப்பு சாட்சியம்\nஇஸ்லாமிய மார்க்கத்தை விட்டு வெளியேறுவோர் கொலை செய்யப்பட வேண்டும் என கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள இஸ்லாமிய பாடப் புத்தகத்தில் குறிப்...\nதொல்பொருள் துறையில் 32 பேரும் சிங்களவர்கள் - பாரதி\nநாங்கள் தேசியம் என்ற���ம், தாயகம் என்றும் பேசிக்கொண்டிருக்கும் நிலையில், அவற்றை இல்லாமல் செய்வதற்கான திட்டங்கள் கச்சிதமாக நடைமுறைப்படுத்தப்படு...\nகல்முனை: மனோ, சுமந்திரன் தப்பியோட்டம்\nகல்முனை மக்கள் எதிர்ப்பு; சுற்றிவளைப்பு:அமைச்சரவை பாதுகாப்பு பிரிவால் மீட்கப்பட்ட மனோ, சுமந்திரன், தயாகமகே கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/43725/", "date_download": "2019-08-24T09:27:28Z", "digest": "sha1:PJDUUI4MM2BWVONKRNK7PNGXD6YHAQ4Y", "length": 22238, "nlines": 163, "source_domain": "globaltamilnews.net", "title": "இடைக்கால அறிக்கை தொடர்பான தமிழ் மக்கள் பேரவையின் நிலைப்பாடு: – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇடைக்கால அறிக்கை தொடர்பான தமிழ் மக்கள் பேரவையின் நிலைப்பாடு:\nதமிழ்த் தேசிய இறையாண்மை பிரச்சினைக்கான தீர்வு என்னவென்பது தமிழர் தரப்பால் தெளிவாக முன்வைக்கப்பட்டிருக்கவில்லை என்ற ஒரு பொதுவான சர்வதேசக் குற்றச்சாட்டை நிவர்த்தி செய்யும் பொருட்டு, தமிழ்த் தேசிய இறையாண்மை பிரச்சினைக்கான தீர்வினை தீர்க்கமாக வெளிப்படுத்தும் ஒரு வரைபை உருவாக்குவதற்காகத் தமிழ் மக்கள் பேரவை ஓர் அரசியல் உபகுழுவை கடந்த 2016 ஆம் ஆண்டு தை மாதம் நிறுவியது.\nநாளாந்தம் பல மணித்தியாலங்கள் நடைபெற்ற நீண்ட அமர்வுகளின் பின்னர் 2016 தை 31 அன்று ஓர் அரசியல் தீர்வு முன்வரைபினை மக்கள் கருத்தறிவதற்காக எமது அரசியல் உபகுழு வெளியிட்டது.\nதமிழர் தாயகம், இலங்கைத் தீவு மற்றும் அனைத்துலக நாடுகளில் வாழும் பல்வேறு தமிழ் தரப்புக்களிடமிருந்து எழுத்து வடிவிலும், வாய்மொழி மூலமாகவும் பெறப்பட்ட பெருமளவான அறிவுரைகளை உள்வாங்கி, குறித்த தீர்வுத் திட்டம் இறுதி வடிவம் செய்யப்பட்டது. 2016 ஏப்ரல் 10 ஆம் திகதி அந்த இறுதி வரைபு எம்மால் வெளியிடப்பட்டது.\nஇவ்வாறாக, தமிழ் மக்களின் ஏகோபித்த பங்கேற்புடன் உருவாக்கப்பட்ட இந்த தீர்வுத்திட்ட வரைபானது, இலங்கை அரசமைப்பு சபையில் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடம் எம்மால் வழங்கப்பட்டது. அத்துடன், சிறீலங்கா அரசாங்கத்தின் அரசமைப்புக்கான பொதுமக்கள் கருத்தறியும் குழுவிடமும் எம்மால் நேரடியாகக் கையளிக்கப்பட்டது. மேலும் இந்தியா, ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், ஐரோப்பிய ஒன்றியம், நோர்வே, பிரான்ஸ், ��ேர்மனி, கனடா மற்றும் அவுஸ்திரேலியா உள்ளிட்ட சர்வதேச சமூகத்திடமும் அந்தத் தீர்வுத்திட்டம் நேரடியாகச் சேர்ப்பிக்கப்பட்டது.\nதமிழ் மக்கள் பேரவை ஒட்டுமொத்த தமிழ்த் தேசிய இனத்தின் பிரதிநிதியாகவே இந்த அசியல் தீர்வுத் திட்டத்தை வெளியிட்டது என்பதனை வடக்கிலும் கிழக்கிலும் நடத்தப்பட்ட ‘எழுக தமிழ்’ பேரணிகள் நிரூபித்தன. இந்தத் தீர்வுத் திட்டத்தை தமிழ் மக்கள், பல்லாயிரக் கணக்கில் திரண்டு அங்கீகரித்திருந்தனர்.\nஅந்த வகையில் தமிழ்த் தேசிய இறையாண்மைப் பிரச்சினைக்கான தீர்வு இன்னதுதான் என்பது மீளவும் வலியுறுத்தப்பட்டது.\nஇந்த நிலையில் – தமிழ்த் தேசிய இறையாண்மைப் பிரச்சினைக்கான தீர்வாக தமிழ் மக்கள் பேரவையினால் முன்வைக்கப்பட்டுள்ள கூட்டாட்சித் தீர்வுத்திட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ள தமிழ்த் தேசத்தின் அடிப்படை அரசியற் பிறப்புரிமைகளான – பிரிபடாத தமிழர் தாயகம், சுயநிர்ணய உரிமை, தமிழ்த் தேசத்திற்கான அங்கீகாரம் என்பவற்றை சிறீலங்காவுக்கான அரசமைப்பு உருவாக்க சபையின் வழிகாட்டல் குழுவால் வெளியிடப்பட்டுள்ள இடைக்கால அறிக்கை முற்றாக நிராகரித்துள்ளது.\nஅரசமைப்பு உருவாக்க சபையில் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கூட, தமிழ் மக்களின் அடிப்படை அரசியற் பிறப்புரிமைகளை வழிப்படுத்தல் குழுக் கூட்டங்களில் வலியுறுத்தவில்லை என்பது மட்டுமன்றி, இந்த அடிப்படைப் பிறப்புரிமைகளை மறுதலிக்கும் நிலைப்பாட்டுக்கு ஒப்புதலும் அளித்துள்ளனர்.\nவழிப்படுத்தல் குழுவின் இடைக்கால அறிக்கைக்கு தாம் வழங்கியுள்ள பின்னிணைப்பில், தமிழ் மக்களின் அடிப்படைப் பிறப்புரிமைகள் மறுதலிக்கப்படுகின்ற இந்த இடைக்கால அறிக்கையை பிரதான இரண்டு கட்சிகளும் ஏற்றுக் கொள்ளுமாக இருந்தால் தாமும் அதனை ஏற்றுக் கொள்ளத் தாயாராக இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எழுத்துமூலம் வாக்குறுதி அளித்துள்ளமை மிகுந்த ஏமாற்றமளிக்கின்றது.\nபுதிய அரசமைப்பு உருவாக்கம் ஒன்றின் ஊடாக தமிழ்த் தேசிய இறையாண்மை பிரச்சினைக்கான தீர்வு காணப்படுதல் என்பதனை விடுத்து, ‘தீர்வு’ இன்னதுதான் என்ற விடயத்தில் அரசாங்கத்துடன் முதலில் ஓர் இணக்கப்பாடு காணப்பட வேண்டும். அதன் பிற்பாடு, அந்த இணக்கப்பாட்டின் அடிப்படையில் புதிய அரசமைப்பு உருவாக்கப்படல் வேண்டும் என்பதுவே தமிழ் மக்கள் பேரவையின் நிலைப்பாடாகும்.\nதற்போது வெளியிடப்பட்டுள்ள குறித்த இடைக்கால அறிக்கையின் உள்ளடக்கமானது – இலங்கைத் தீவில் வாழுகின்ற மக்கள் குழுமங்கள் ஒவ்வொன்றையும் இனரீதியான தனித்துவத்தின் அடிப்படையில் அங்கீகரிக்காமல், இலங்கை மக்கள் அனைவரையும் ‘சிறீலங்கர்கள்’ என்கின்ற ஒரே அடையாளத்தின் கீழேயே கொண்டுவருகின்றது. ஒட்டு மொத்தமான இலங்கை மக்களையும் ‘சிறீலங்கர்கள்’ என்று அடையாளப்படுத்துவதானது சிங்கள பௌத்த மேலதிக்கத்தை மேலும் பலப்படுத்துவதாக மட்டுமே அமையும் என்பதனையே வரலாறு எமக்கு உணர்த்தி நிற்கின்றது. அறுதிப் பெரும்பான்மையாக சிங்கள பௌத்தர்களே வாழும் ஒரு நாட்டில் – வரலாற்று ரீதியான இன முரண்பாடும் இருக்கின்ற ஒரு பின்னணியில் – ஜனநாயக விழுமியங்கள் இங்கு பாதுகாக்கப்படமாட்டாது என்பதனால், இந்த இடைக்கால அறிக்கையைத் தமிழ் மக்கள் பேரவை முற்றாக நிராகரிக்கின்றது.\nஇலங்கைப் பிரஜைகள் என்ற அடிப்படையில் அல்லாமல் தமிழ்த் தேசத்திற்கான அங்கீகாரத்தின் அடிப்படையிலேயே புதிய அரசியல் யாப்பு அமையவேண்டும் என்பதுவே எமது நிலைப்பாடாகும். எனவே, அரசமைப்பு உருவாக்க முயற்சிகளுக்கு முன்னதாக தமிழர்கள் ஒரு தனித் தரப்பாகவும் சிறீலங்காக அரசாங்கம் ஒரு தனித் தரப்பாகவும் கொள்ளப்பட்டு, ஒரு மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்தின் ஊடாக, சமூக ஒப்பந்தம் ஒன்று எட்டப்படுவதன் மூலமாக மட்டுமே தமிழ்த் தேசியத்தின் அடிப்படைப் பிறப்புரிமைகளை உறுதிப்படுத்திக்கொள்ளமுடியும் என்றே தமிழ் மக்கள் பேரவை நம்புகின்றது.\nஅதன் காரணமாகNவு தமிழ் மக்கள் பேரவையினால் வெளியிடப்பட்ட தீர்வு திட்டத்தில் ஒரு சமூக உடன்பாட்டின் ஊடாக தமிழ்த் தேசத்தின் அங்கீகாரம் உறுதிசெய்யப்படவேண்டும் என்றும், அதன் பின்பே அரசமைப்பு உருவாக்க முயற்சிகள் முன்னெடுக்கப்படவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.\nஇலங்கைத் தீவில் தாம் கொண்டுள்ள நலன்களைப் பாதுகாக்க முனைகின்ற உலக சக்திகள், இங்கு ஐக்கியத்தையும் அமைதியையும் பேண விரும்புகின்றன. தமிழ் தேசிய இறையாண்மைப் பிரச்சனைக்குத் தீர்வு காணவல்ல ஒரு சமூக ஒப்பந்தத்தின் ஊடாக மட்டுமே நிரந்தரமான ஐக்கியமும் அமைதியும் இந்த த���வில் பேணப்பட முடியும் என்பதை சர்வதேச சமூகம் உணர்ந்துகொள்ள வேண்டும். அதனால், அத்தகைய ஒரு சமூக ஒப்பந்தத்தைச் சாத்தியமாக்குவதற்கு சர்வதேச சமூகம் தலையீடு செய்ய வேண்டும் என்று தமிழ் மக்கள் பேரவை வேண்டி நிற்கின்றது.\n03.10.2017 தமிழ் மக்கள் பேரவை.\nTagsnews tamil tamil n ews இடைக்கால அறிக்கை தமிழ் மக்கள் பேரவை நிலைப்பாடு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅவசர கால சட்ட விதிகள் திரை மறைவில் நீடிக்கப்பட்டதா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் அதிகாலையில் காணமல் போனோர் அலுவலகம் திறந்து வைப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎழுக தமிழ் 2019, பரப்புரை ஆரம்பித்து வைக்கப்பட்டது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 18ம் திருவிழா – கார்த்திகை உற்சவம்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎமது பிள்ளைகளை, தேடித் தரமுடியாத நாதியற்ற உங்களுக்கு யாழில் அலுவலகம் எதற்கு\nஇலங்கை • பிரதான செய்திகள்\n30 அலகுகளுக்கு உட்பட்ட மின்சார பாவணையாளர்களுக்கு மின்குமிழ்கள்…\nதமிழரசுக் கட்சியில் பிரதிநித்துவம் கேட்டு மாவையை சந்திக்கவில்லை – இணைப்பாளர் நடராஜ்\nகிளிநொச்சி பேரூந்து நிலையக் கட்டடப் பணிகள் மந்த கதியில் இடம் பெறுவதாக பொது மக்களினால் தெரிவிக்கப்படுகின்றது.\nஅவசர கால சட்ட விதிகள் திரை மறைவில் நீடிக்கப்பட்டதா\nயாழில் அதிகாலையில் காணமல் போனோர் அலுவலகம் திறந்து வைப்பு… August 24, 2019\nஎழுக தமிழ் 2019, பரப்புரை ஆரம்பித்து வைக்கப்பட்டது… August 23, 2019\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 18ம் திருவிழா – கார்த்திகை உற்சவம்.. August 23, 2019\nஎமது பிள்ளைகளை, தேடித் தரமுடியாத நாதியற்ற உங்களுக்கு யாழில் அலுவலகம் எதற்கு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்து��ையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2019-08-24T09:36:24Z", "digest": "sha1:B7TUS7OY56DNIALBX4V5COY22EEURQHM", "length": 11729, "nlines": 64, "source_domain": "kumariexpress.com", "title": "Kumari news in Nagercoil – Kanyakumari latest news | kumariexpress.com தோவாளை இரட்டை கொலை: அடையாள அணிவகுப்பு நடத்த போலீசார் முடிவு", "raw_content": "\nமுன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்\nமத்திய உளவுத்துறை எச்சரிக்கை: தமிழகத்தில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவியதாக தகவல் – மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு\nஉ.பி.யில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த 5 துப்புரவுத் தொழிலாளர்கள் உயிரிழப்பு\nகேரள அரசு துறைகளில் பெண் டிரைவர்கள்புதிய மசோதாவுக்கு மந்திரிசபை ஒப்புதல்\nசுடுகாட்டுக்கு செல்ல பாதை இல்லாததால் பாலத்தில் இருந்து கயிறு கட்டி பிணத்தை இறக்கிய அவலம்\nHome » கன்னியாகுமரி செய்திகள் » தோவாளை இரட்டை கொலை: அடையாள அணிவகுப்பு நடத்த போலீசார் முடிவு\nதோவாளை இரட்டை கொலை: அடையாள அணிவகுப்பு நடத்த போலீசார் முடிவு\nநாகர்கோவில் அருகே தோவாளை கிருஷ்ணன்புதூரை சேர்ந்தவர் முத்து என்ற மணிகண்டன் (வயது 55), இவருடைய மனைவி கல்யாணி (40). இவர்களுக்கு ஆர்த்தி என்ற மகள் உள்ளார். கடந்த 31-ந் தேதி இரவில் மணிகண்டனின் வீட்டுக்குள் புகுந்த கும்பல் கணவன்- மனைவி இருவரையும் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றது. இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.\nவிசாரணையில், சொத்து தகராறு காரணமாக கல்யாணியின் அண்ணன் சுடலையாண்டி கூலிப்படையை ஏவி கொலை செய்தது தெரியவந்தது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுடலையாண்டியையும், கூலிப்படையும் தீவிரமாக தேடிவந்தனர்.\nஅப்போது, சுடலையாண்டி சென்னை தாம்பரம் கோர்ட்டிலும், கூலிப்படையை சேர்ந்த சகாயசாஜூ ஜெனிஷ்(24), ராஜ்குமார்(32), ராஜா(35), அய்யப்பன்(25) ஆகியோர் நெல்லை கோர்ட்டிலும் சரண் அடைந்தனர்.\nஅதைதொடர்ந்து 5 பேரையும், போலீசார் 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அப்போ��ு, சுடலையாண்டி தன்னுடன் சேர்ந்து வாழும் பெண்ணை தரக்குறைவாக பேசியதால் கல்யாணியை கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்தார்.\nபின்னர் கூலிப்படையை சேர்ந்த ராஜ்குமார் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-\nசுடலையாண்டி தோவாளையில் பத்திர அலுவலகம் நடத்தி வந்தார். ஒரு சொத்து சம்பந்தமாக அங்கு சென்றபோது அவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கத்தால் நாளடைவில் நாங்கள் நெருங்கிய நண்பர்கள் ஆனோம். அப்போது சுடலையாண்டி தனது தங்கை கல்யாணி சொத்து பிரச்சினை காரணமாக தொல்லை கொடுப்பதை கூறி அவரை தீர்த்து கட்ட வேண்டும் என்று கூறினார். மேலும், என் மீது உள்ள வழக்குகளை நடத்துவதற்கு உதவுவதாக கூறினார்.\nஅதனால், எங்களது நட்புக்காக கல்யாணியை கொலை செய்ய ஒப்புக்கொண்டேன். அதன்படி சம்பவத்தன்று நான், 3 பேருடன் சென்று கொலை செய்து விட்டு, சுடலையாண்டியுடன் நெல்லைக்கு தப்பிச் சென்றோம். பின்னர், பெங்களூருவுக்கு தப்பினோம். போலீசார் தேடுவதை தொடர்ந்து சுடலையாண்டி சென்னை கோர்ட்டிலும், நாங்கள் நெல்லை கோர்ட்டிலும் சரண் அடைந்தோம்.\nஇவ்வாறு வாக்குமூலத்தில் அவர் கூறியுள்ளதாக தெரிகிறது.\nஅதைதொடர்ந்து போலீசார் அவர்களை நேற்று மாலையில் இரணியல் கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். பின்னர், அவர்கள் பாளையங்கோட்டை ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.\nஇதற்கிடையே கொலையை அரங்கேற்றிய ராஜ்குமார் மற்றும் அவரது கூட்டாளிகளை நேரில் பார்த்த சாட்சி இறந்த கல்யாணியின் மகள் ஆர்த்தி ஆவார். அதனால், ஆரல்வாய்மொழி போலீசார் ஆர்த்தியை வைத்து கொலையாளிகளை அடையாளம் காண அணிவகுப்பு நடத்த முடிவு செய்தனர். அதற்காக இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரல்வாய்மொழி போலீசார் முறைப்படி கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய உள்ளனர்.\nPrevious: சூடான் நாட்டில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது – 3 பேர் பலி\nNext: ஓடும் பஸ்சில் துணிகரம் போலீஸ்காரர் மனைவி உள்பட 2 பெண்களிடம் ரூ.3 லட்சம் திருட்டு\nமுன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்\nபோர்ச்சுக்கல் தொழில் அதிபருடன் நடிகை குத்து ரம்யா காதல் முறிந்தது\nஇனி ஸ்பைடர்மேன் படங்கள் வெளிவராது ரசிகர்கள் அதிர்ச்சி\nபுல்வாமா தாக்குதலை படமாக்கும் விவேக் ஓபராய்\nபார்த்திபனை பாராட்டிய பாரதிராஜா ‘ஒத்த செருப்பு’ படத்துக்க��� விருது\nஊட்டச்சத்து திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக தமிழக அரசுக்கு விருதுகள் – மத்திய மந்திரி வழங்கினார்\n‘இன்ஸ்டாகிராமில்’ நிச்சயதார்த்த படங்கள் நீக்கம் நடிகர் விஷால்-அனிஷா திருமணம் ரத்து\nஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் பணபரிமாற்றம்: 5 நாடுகளுக்கு சி.பி.ஐ. கடிதம்\nமுன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்\nஊட்டச்சத்து திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக தமிழக அரசுக்கு விருதுகள் – மத்திய மந்திரி வழங்கினார்\nஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் பணபரிமாற்றம்: 5 நாடுகளுக்கு சி.பி.ஐ. கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/31_178922/20190612104837.html", "date_download": "2019-08-24T10:13:31Z", "digest": "sha1:2BUUBUU74KK2TLLIR4DCCWTIO2I2QDQA", "length": 7486, "nlines": 64, "source_domain": "nellaionline.net", "title": "மணிமுத்தாறு அணை தூர்வாரும் பணிகள் பாதிப்பு", "raw_content": "மணிமுத்தாறு அணை தூர்வாரும் பணிகள் பாதிப்பு\nசனி 24, ஆகஸ்ட் 2019\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)\nமணிமுத்தாறு அணை தூர்வாரும் பணிகள் பாதிப்பு\nநெல்லை மணிமுத்தாறு அணையை பராமரிப்பதில் பொதுப்பணித்துறை மற்றும் வனத்துறையினர் இடையே போட்டி நிலவுவதால், சுமார் ஆயிரத்து 355 ஏக்கர் பாசன நிலத்திற்கு பயன்படும் பெருங்கால் மதகை பராமரிப்பதில் சிக்கல் எழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது..\nநெல்லை மாவட்டத்தின் பிரதான அணைகளில் ஒன்று மணிமுத்தாறு அணை. இந்த அணையில் 5,511 மில்லியன் கனஅடி கொள்ளளவு உடைய இந்த அணையில் 118 அடிவரை நீரைத் தேக்கலாம். இதன்மூலம் சுமார் 65 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் இருந்த அனைத்து பகுதிகளும் தற்போது வனத்துறை கட்டுப்பாட்டில் வந்துள்ளது. இதனால் அணை பராமரிப்பு, கால்வாய்கள் தூர் வாருதல் ஆகியவற்றுக்கு வனத்துறையிடம் அனுமதி பெற வேண்டியிருப்பதால் பராமரிப்பு பணிகள் தாமதம் ஆவதாக கூறப்படுகிறது.\nமணிமுத்தாறு அணை பகுதியில் விவசாயம் இல்லாத நேரத்தில் அப்பகுதியில் மீன் பிடிக்கப் பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது இங்கு மீன் பிடிக்கவும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது இதனால் விவசாய நிலங்களில் விவசாயம் செய்யப்படாத வேளைகளில் ஒரு சிறு வருவாய்க்காக நடத்தப்பட்டு வந்த மீன்பிடி தொழிலும் தற்போது நின்றுவிட்டதாக அப்பகுதி விவசாயிகள் கூறுகின்றனர்.இதனை தமிழக அரசு கருத்தில் கொண்டு அதிகார குழப்பத்தை சரிசெய்து விவசாயிகளின் வாழ்வாதாரம் காக்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nகுடிப்பழக்கத்தை கண்டித்ததால் விரக்தி : ஒருவர் தற்கொலை\nநெல்லையில் ஆக. 26ல் மின் விநியோகம் நிறுத்தம்\nகுற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்\nகாவலர்கள் பணி: 17 மையங்களில் நாளை எழுத்துத் தேர்வு\nபாபநாசம்,சேர்வலாறு அணைகள் நீர்இருப்பு விபரம்\nபோக்குவரத்திற்கு இடையூறு கடைகள் அகற்றம்\nசெங்கோட்டையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.tickticknews.com/technology/111230/", "date_download": "2019-08-24T09:35:39Z", "digest": "sha1:SB7NPU5ZKJTIPDKRZ7Y65ULXNFLJW6VN", "length": 12554, "nlines": 92, "source_domain": "tamil.tickticknews.com", "title": "இரத்த போக்கை உடனே நிறுத்தும் \"பயோ சிந்தெடிக் க்ளூ\".! விஞ்ஞானிகள் சாதனை.! - TickTick News Tamil", "raw_content": "\nஇரத்த போக்கை உடனே நிறுத்தும் “பயோ சிந்தெடிக் க்ளூ”.\nவிபத்து அல்லது பெரிதும் காயம் அடைந்த நபர்களின் உயிரிழப்பிற்குக் காரணமாக இரத்த போக்கு இருக்கிறது. அதிகப்படியான இரத்தம் வீணாவதினால் பல உயிர்கள் இறக்கிறது என்பதே உண்மை. இதனைச் சரிப்படுத்தச் சீனா விஞ்ஞானிகள் சேர்ந்து புதிய பயோ சிந்தெடிக் க்ளூவை உருவாக்கியுள்ளனர்.\nகாயம் அல்லது உடலில் எந்த பகுதியில் கிழித்தல் ஏற்பட்டாலும், இரத்த போக்கு உள்ள பகுதியில் இந்த பயோ சிந்தெடிக் க்ளூவை தடவினால் வெறும் 20 வினாடிகளில் இரத்த போக்கை உடனே தடுத்து நிறுத்திவிட முடியும் என்ற விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nஇதற்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட க்ளூகளால், உங்கள் உடலில் உள்ள தமனிகள் மற்றும் மூட்டுகளில் ஏற்படும் இரத்த போக்கை மட்டுமே த��ுக்க முடியும்.\nஆனால் இதயம் மற்றும் பெருநாடி போன்ற ஈரமான பகுதிகளில், முன்பு கண்டுபிடிக்கப்பட்ட க்ளூக்கள் வேலை செய்யாது. ஆனால் இந்த பயோ சிந்தெடிக் க்ளூ இதயம் போன்ற ஈரமான இடங்கள் மற்றும் உயர் இரத்த அழுத்தம் உள்ள இடங்களிலும் சிறப்பாகச் செயல்படுகிறது.\nடிரைவர் உங்களுக்கு அளித்த உபெர் ரேட்டிங்கை பார்ப்பது எப்படி.\nநீங்கள் ஒரு உபெர் சவாரி மேற்கொண்ட பிறகு, நீங்கள் ஐந்து முதல் ஒன்று வரை என்ற அளவில் உங்கள் சவாரி…\nஉங்கள் மூட்டுகளில், உங்கள் தசைகள், உங்கள் பற்கள் மற்றும் உங்கள் ஈறுகளுடன் பற்களை இணைக்க பெரும்பாலும் காணப்படும் இந்த திசுக்களின் மூலக்கூறுகளைக் கொண்டு இந்த பயோ சிந்தெடிக் க்ளூ உருவாக்கப்பட்டுள்ளது.\nதுடிக்கும் இதயத்தில் ஏற்பட்ட 6 மில்லிமீட்டர் விட்டம் கொண்ட உயர் அழுத்த இரத்த போக்கைத் தையல் எதுவும் இன்றி வெறும் 20 வினாடிகளில் பயோ சிந்தெடிக் க்ளூ மூலம் உடனே நிறுத்தப்பட்டுள்ளது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதுவரை பன்றிகள், மற்றும் விலங்குகள் மீது வெற்றிகரமாகச் இந்த பயோ சிந்தெடிக் க்ளூ சோதனை செய்யப்பட்டுள்ளது. மனிதர்கள் மேல் இன்னும் இந்த பயோ சிந்தெடிக் க்ளூ சோதனை செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious « ஸ்டீபன் ஹாக்கிங் கம்யூனிகேஷன் விருது பெறும் எலன் மஸ்க்\nகூகுள் புதிய ஆண்ட்ராய்டு பெயரை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.\nகூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு Q இயங்குதளம் ஆண்ட்ராய்டு 10 என்ற பெயரில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இத்துடன் புதிய…\nகணினியை இப்படி எல்லாம் பயன்படுத்தி இருக்கிறீங்களா\nஇன்றைய உலகில் கணினியின் தேவை அத்தியாவசியமான ஒன்றாகிவிட்டது. ஒவ்வொருவரும் கணினியின் பயனை உணர்ந்துக்கொள்வது அவசியமாகிவிட்டது. கணினியைப் பயன்படுத்துவது தவிர்க்க முடியாதாகிவிட்டது.…\nமோட்டோரோலா ஒன் அதிரடி இன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, இந்த புதிய மோட்டோரோலா தொலைபேசி ஆகஸ்ட் 30 முதல் விற்பனைக்கு…\nகூகுள் புதிய ஆண்ட்ராய்டு பெயரை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.\nகூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு Q இயங்குதளம் ஆண்ட்ராய்டு 10 என்ற பெயரில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இத்துடன் புதிய இயங்குதளத்துக்கான லோகோவையும் வெளியிட்டது.இதுவரை ஆண்��்ராய்டு Q…\nகணினியை இப்படி எல்லாம் பயன்படுத்தி இருக்கிறீங்களா\nஇன்றைய உலகில் கணினியின் தேவை அத்தியாவசியமான ஒன்றாகிவிட்டது. ஒவ்வொருவரும் கணினியின் பயனை உணர்ந்துக்கொள்வது அவசியமாகிவிட்டது. கணினியைப் பயன்படுத்துவது தவிர்க்க முடியாதாகிவிட்டது. இன்று கணினியை எளிய முறையில் கையாள…\nமோட்டோரோலா ஒன் அதிரடி இன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, இந்த புதிய மோட்டோரோலா தொலைபேசி ஆகஸ்ட் 30 முதல் விற்பனைக்கு வருகிறது. நிறுவனத்தின் மற்ற ஸ்மார்ட்போன்களைப் போலவே,…\n200 ஆண்டுகள் ஏலியனாக வாழ்வேன் : நித்தியானந்தா \nநித்தியானந்தா என்றாலே எப்போதும், பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. சுவாமி நித்தியானந்தா ஆன்மீகத்தையும் தாண்டி அறிவியல் பூர்வமாகவும், ஐன்டீன்ஸ் விதியை தவறு என்று கூறி உலகத்தையும் திருப்பி போட்டார்.இந்நிலையில்,…\nசாலைகளில் செல்போன் பேசியபடி செல்லும் பெண்கள்தான் முதல் இலக்கு: கொள்ளையன் பகீர் வாக்குமூலம்.\nஇப்போது வரும் புதிய தொழில்நுட்பங்கள் அனைத்தும் மக்களுக்கு பயன்படும் வகையில் தான் இருக்கிறது, ஆனால் அந்த தொழில்நுட்பத்தை எந்த இடத்தில் பயன்படுத்த வேண்டும், எந்த இடத்தில் பயன்படுத்தக்…\nஉணவாக மாறிய டைட்டானிக் கப்பல்\nஒரு நூற்றாண்டிற்கு முன்னால் கடலுக்குள் மூழ்கிய ஆர்எம்எஸ் டைட்டானிக் கப்பல், அதன் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக ஒரு புதிய அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.கடலில் உள்ள உப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/tag/dolphin-visit/", "date_download": "2019-08-24T09:21:47Z", "digest": "sha1:J5C4NWQ4HVBZ3UW7W27AR5XC4OILHQUQ", "length": 4151, "nlines": 53, "source_domain": "www.aanthaireporter.com", "title": "dolphin visit – AanthaiReporter.Com", "raw_content": "\nடால்பின் சுற்றுலா ; காட்டுக்குள் சைக்கிள் பயணம் – புதுச்சேரியின் அசத்தல் டூரிஸ்ட் பிளான்\nஅழகான கடற்கரை, நேர்த்தியான வீதிகள், கலைநயமிக்க பிரெஞ்ச்இந்திய பாணி கட்டிடங்கள், மணக்குள விநாயகர் கோயில், அரவிந்தர் ஆசிரமம், ஆன்மீகத்தை அள்ளித்தரும் சித்தர் கோயில்கள், ஆரோவில்.. என பலவிதமான சுற்றுலா அனுபவங்கள் தரும் இடம் புதுச்சேரி. அதனாலேயே இங்கு, தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு பகுதி...\nமத்திய முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்: – முழு பிபரம்\nகென்னடி கிளப் – விமர்சனம்\nஇன்னாது : இந்தியா ���ொருளாதாரம் நெருக்கடியா அதெல்லாம் உண்மையில்ல- நிர்மலா சீத்தாராம் விளக்கம்\nஉலகின் நுரையிரலாகக் கருதப்படும் அமேசான் காடுகளில் கொழுந்துவிட்டு எரியும் தீ\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் வழக்கு : ஐகோர்ட் புது உத்தரவு\nசினிமாக்காரர்களை ஏன் நட்சத்திரம் என்று அழைக்கிறார்கள்\nசந்திராயன் 2: ஆராய்ச்சி செய்ய போகும் நிலவின் முதல் போட்டோ இதுதான்\nசிதம்பரத்தை, ஆக.26 வரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு டெல்லி கோர்ட் அனுமதி\nவிருப்பபட்டு செக்ஸா- நோ பிராப்ளம் & நோ கேஸ் = சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nஆசிரியர் தகுதித் தேர்வு : ஒரு சதவீதத்துக்கும் குறைவானவர்களே தேர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2019/02/15/", "date_download": "2019-08-24T08:59:50Z", "digest": "sha1:R43MHFXO6U2XFNFB3EP6GWKOBDEWNU4A", "length": 26233, "nlines": 186, "source_domain": "senthilvayal.com", "title": "15 | பிப்ரவரி | 2019 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு வருவதற்கு முன்பே, அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கிடையே நடைபெறும் சீட்டு மல்லுக் கட்டு… கூட்டணி உறுதி என்கிற இறுதி அறிவிப்பையே தள்ளிவைத் துள்ளது என்கிறார்கள் டெல்லி வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள்.\nஎண்ணிக்கை குறைந்தாலும் மீண்டும் மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சிதான் அமையும். காங்கிரசுக்கு மெஜாரிட்டி கிடைக்காது. பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மைக்கு தேவையான 272-ல் 42 தொகுதிகள் குறைந்து 230 தொகுதிகளில் வெற்றி பெறும். மாயாவதியும் அகிலேஷும் கைகோர்க் கும் உத்தரபிரதேசத்தில் பா.ஜ.க.வுக்கு பழைய வெற்றி கிடைக்காவிட்டாலும் அங்குள்ள 80 தொகுதிகளில் 35 இடங்களை ஜெயிக்கும். அதனால் அடுத்து அமையப் போவது பா.ஜ.க. தலைமை யிலான கூட்டணி அரசுதான். அதில் அ.தி.மு.க. மந்திரிசபையில் இடம்பெறும் என்கிற இந்த “கேரட்டை’ காட்டிதான் தமிழகத் தில் உள்ள கட்சிக் குதிரைகளை பா.ஜ.க. வளைத்து வருகிறது.\nPosted in: அரசியல் செய்திகள்\nகமலுக்கும், ரஜினிக்கும் எம்.பி., பதவி ரெடி\nதிமுக கூட்டணிக்கு ஆதரவாக கமல் ஹாசனையும், அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக ரஜினிகாந்தையும், வாய்ஸ் கொடுக்க வைக்கும் முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.\nதிமுக ,அதிமுகவுக்கு எத��ராக மக்கள் நீதி மையம் கட்சியை முன்னெடுத்துச் செல்லும் கமல் ஹாசனுக்கு, நாடாளுமன்றத் தேர்தல் பெரிய சவாலாக மாறியுள்ளது. 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி என்று அவர் அறிவித்தாலும், தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் எச்சரித்து வருகின்றனர்.\nPosted in: அரசியல் செய்திகள்\nபட்டு புடவையை பாராமரிப்பது எப்படி..\nகடையில் இருந்து பட்டு சேலையை எடுத்து வரும் வரை நமக்கு பட்டு சேலைதான் என்று எண்ணம் இருக்கும். ஆனால் வீட்டிற்கு வந்ததும் இது பட்டு சேலையாக இருக்காதோ என்ற சந்தேகம் ஏற்பட்டு விடும்.\nகொடூரனான துரியோதனன் எப்படி சொர்க்கத்து சென்றான் அப்படி என்ன லஞ்சம் கொடுத்தான் தெரியுமா\nதீமை செய்தவர்கள் இறப்பிற்கு பின் நரகத்திற்கு செல்வதாகவும், நன்மை செய்தவர்கள் தங்களின் இறப்பிற்கு பின் சொர்க்கத்திற்கு செல்வதாகவும் நம்பப்படுகிறது. ஒரு மனிதன் இறப்பிற்கு பின் எங்கு செல்ல வேண்டும் என்று நிர்ணயிப்பவர் யமதர்மராஜன். இவர் இறப்பின் கடவுள் ஆவார். ஆகவே நல்ல வினைக்கும் தீய வினைக்கும் இடையில் தொடர்ந்து ஒரு போர் நடந்தவண்ணம் உள்ளது. இதில் வெற்றி பெறும் வினை மற்றொன்றை முந்திச் செல்கிறது.\nPosted in: படித்த செய்திகள்\nஅரசு வேலை கிடைக்க இந்த பரிகாரம் பண்ணுனா போதுமா \nமுதலில் கவனிக்க வேண்டியது இதத்தான்…\nபோட்டித் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கு முன்பு நாம் அந்த தேர்விற்கு, அந்த பணியிடத்திற்கு தகுதியானவரா என தெரிந்து கொள்வது முக்கியம். முழுமையான தகுதியை பெற்றிருந்தால் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். அதாவது தற்போது நீங்கள் படித்துக் கொண்டிருந்தாலோ, தேர்வு எழுதி ரிசல்ட் வெளிவராமல் இருந்தாலோ அந்த நேரத்தில் நீங்கள் போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்காமல் இருப்பது நல்லது.\nPosted in: உபயோகமான தகவல்கள்\n அப்போ இந்த 7 உணவையும் நீங்க தொடவே கூடாது…\nமத்திய நரம்பு மண்டலத்தை பாதிக்கும் இந்த தண்டுவட மரப்பு நோயை மேலோட்டமாக பார்க்கும்போது உணவின் முக்கிய பங்கு இருப்பதாக தெரிவதில்லை. ஆனால் இந்த பாதிப்பு வளர்ச்சியடையும்போது, ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்வதும், ஆரோக்கியமற்ற உணவுகளை தவிர்ப்பதும் உண்மையில் இந்த பாதிப்பை சிறந்த முறையில் நிர்வகிக்க உதவுகிறது என்பதை அறிய முடிகிறது.\nஇந்த குணமுள்ள ஆணுக்க���ம், பெண்ணுக்கும் வாழும்போதே நரக தண்டனைகள் கிடைக்குமாம் தெரியுமா\nமற்ற பாவங்களை காட்டிலும் துரோகம், விபச்சாரம், சட்டவிரோத செயல்கள் மற்றும் உறவுகளே கொடிய பாவங்களாக கருதப்படுகிறது. இந்த செயல்கள் தர்மத்தின் பார்வையில் மட்டுமின்றி இப்போதுள்ள சமூகத்தின் பார்வையிலும் பாவாமாகவே கருதப்படுகிறது. இந்த பாவங்களுக்கு இவ்வுலக வாழ்க்கை, மறுவுலக வாழ்க்கை இரண்டிலுமே தண்டனைகள் நிச்சயம் கிடைக்கும்.\nPosted in: படித்த செய்திகள்\nதினமும் 1 ஸ்பூன் மிளகை உங்கள் உணவில் சேர்த்து கொள்வதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன தெரியுமா\nஉங்களை மீண்டும் காப்பாற்றுவது பைபர்னைன் தான். இறகு இரைப்பைக்கு செரிமானத்தை தூண்டும் அமிலங்களை அதிகம் சுரக்கும் படி செய்கிறது. மேலும் இது கணையத்தில் செரிமான நொதிகளையும் அதிகம் சுரக்கும்படி செய்கிறது. இது உமிழ்நீரின் சுரப்பை அதிகரிக்கிறது. மிளகுடன் சேர்த்து சாப்பிடும் போது உங்களுக்கு உணவில் இருந்து ஆற்றல் விரைவாக கிடைக்கும்.\nPosted in: இயற்கை மருத்துவம்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nவாட்டர் பங்க்’ வந்தாலும் ஆச்சர்யமில்லை\nசிதம்பரம் தொடக்கம்தான், அடுத்த குறி 5 தமிழக எம்.பி-க்கள்’- டெல்லி ஆட்டத்தால் மிரளும் அறிவாலயம்\nகொல்கத்தா டு லண்டன் – சென்னை டு அமெரிக்கா – ‘முதலீட்டு’ ரகசியங்கள்\nபடுக்கையறையில் இதுக்கெல்லாமா மூட் அவுட் ஆவாங்க… தெரிஞ்சுக்கோங்க\n எந்த முக அமைப்புக்கு எந்த தாடி சூட்டாகும்… இத பார்த்து செலக்ட் பண்ணுங்க…\nஉங்க கையில சிவப்பு நிறத்துல சிறு சிறு புள்ளிகள் இருக்கா\nஉங்க க்ரெடிட் கார்டின் இது மாதுரி மெசேஜ் வந்தா உஷாரா இருங்க, இல்லையென்றால் உங்கள் பணம் அபேஸ் ஆகிடும்.\nசந்திக்கும் உறவுகள்… சங்கடம் தீர்ந்த சசிகலா – பெங்களூரு சிறையில் நடப்பது என்ன\n கிரீன் சிக்னல் கொடுத்த அமித்ஷா .. காண்டான எடப்பாடி ..\nபோர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்\nஎடப்பாடி போகிறார் டூருக்கு… முதல்வர் பொறுப்பு யாருக்கு\nகருத்தடை முறைகள் என்னென்ன… யாருக்கு… ஏன்\nஆலி, காஜியார், நைனிட்டல் – மிஸ் செய்யக்கூடாத ரொமான்டிக் இந்தியன் டூரிஸ்ட் ஸ்பாட்ஸ்\nபடுக்கையைத் தாண்டி இப்படிப்பட்ட மனைவிகளைத் தான் கணவர்கள் விரும்புகிறார்கள்\nஎந்த மாதம் வீடு கட்டலாம்\nபெண்கள் கட்டிப்பிடிக்கிறதுல இவ்வளவு அர்த்தம் இருக்கா ஆண்களே கொஞ்சம் உஷாரா இருங்க\nநாமினி VS வாரிசு யாருக்கு முன்னுரிமை\nஅதிக தள்ளுபடி… ஆன்லைன் நிறுவனங்களுக்கு நெருக்கடி\nபுதிய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்… 10 முக்கிய அம்சங்கள்\nநாற்றம் எடுக்குது குட்கா ஊழல்\nகோட்டை முதல் குமரி வரை… கோடிகளில் புரளுது டிரான்ஸ்ஃபர்… துறைதோறும் கேன்சர்\nஎந்த வகைக்கு என்ன பராமரிப்பு – ட்ரைகாலஜிஸ்ட் தலத் சலீம்\nஎந்த டயட் நல்ல டயட்\nகாய்ச்சல் என்பது நோயே அல்ல\nபோதைப் பழக்கத்தை ஒழிக்க முடியாதா\nமழலை வரம் அருள்வாள் மலையன்குளத்தாள்\nபிரதமரின் விவசாயிகள் ஓய்வூதிய திட்டத்தில் சேர்வது எப்படி\nமணிகண்டன் முதல் விக்கெட்… இன்னும் மூவருக்கு பிராக்கெட்\nஇதயப் பிரச்னையை தவிர்க்க எந்த உணவு நல்லது – ஆய்வு சொல்லும் தீர்வு\nஹை ஹீல்ஸ் அணியும் பெண்களா நீங்க அதனால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன தெரியுமா அதனால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன தெரியுமா\nஒருவர் உடலில் துர்நாற்றம் வர வியர்வை மட்டும் காரணம் இல்லை இந்த உணவுகளும் ஒரு காரணம்\nஇரவு உணவு மோகம் ஆபத்தானது\nஎடப்பாடி பழனிசாமி அமைச்சரவையில் முதல் அதிரடி – அமைச்சர் மணிகண்டன் பதவிப் பறிப்பின் பின்னணி\n« ஜன மார்ச் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2019-08-24T09:13:32Z", "digest": "sha1:WN3MYAXWITW7GW3NEFRGSLQW2UPZNADR", "length": 16391, "nlines": 284, "source_domain": "ta.wikipedia.org", "title": "தோங்கிரி கோட்டை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nதோங்கிரி கோட்டை அல்லது தோங்கிரி மலைக்கோட்டை(Dongri Fort or Dongri Hill Fort) என்பது இந்தியாவின் மும்பை மாநிலத்தில் உள்ள ஒரு கோட்டையாகும். உள்ளூரில் இக்கோட்டை இர்மித்ரி கோட்டை என்று அழைக்கப்படுகிறது. தோங்கிரி பகுதியில் உள்ள இக்கோட்டை 1739 ஆம் ஆண்டில் மாராட்டியர்களின் ஆட்சிக்குட்பட்�� பகுதியாக இருந்தது. அப்போது உள்ளூரில் இருந்தவர்களும் அங்கிருந்த தேவாலய நிர்வாகமும் இக்கோட்டை பராமரிப்பைக் கவனித்து வந்தன, சில பழுதுபார்க்கும் பணிகளையும் மேற்கொண்டன. ஒவ்வொரு ஆண்டும், அக்டோபர் மாதத்தில், பாத்திமா எங்கள் பெண்மணி என்ற விருந்து நிகழ்ச்சி இங்குக் கொண்டாடப்படுகிறது. சுற்றுப்புற கிராமங்களில் இருந்து பொதுமக்கள் பலர் தங்களுடைய தொழுகைக்காக அங்கு வந்து தொழுகின்றனர். இக்கோட்டையில் இருந்து 360 பாகை கோணத்தில் சுற்றுப்புறம் முழுவதையும் ஒருவரால் காணமுடியும். மேற்கில் அரபிக் கடல், வடக்கில் வசாய் கோட்டை, கிழக்கில் போரிவாலி தேசியப் பூங்கா மற்றும் தெற்கில் எசல் உலகம் மற்றும் தண்ணீர் உலகம் என்ற உல்லாசத் தண்ணீர்ப் பூங்கா ஆகியன இருக்கின்றன.\nஆந்திரப் பிரதேசம் & தெலுங்கானா\nஒசுதுர்க் கோட்டை (ஈக்கேரிக் கோட்டை)\nசென் அஞ்செலோ கோட்டை (கண்ணூர்க் கோட்டை)\nசென் தோமசுக் கோட்டை, தங்கசேரி\nசிம்போர் சென் அந்தனிக் கோட்டை\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 சூலை 2016, 03:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/blog/ta/10-home-remedies-to-prevent-treat-a-urine-infection-in-tamil/", "date_download": "2019-08-24T09:33:44Z", "digest": "sha1:S4LBVOAAD6UGL4ZLEYXQJZFYAJMPLRNX", "length": 14591, "nlines": 77, "source_domain": "www.betterbutter.in", "title": "சிறுநீர் தொற்றைத் தவிர்க்க மற்றும் குணப்படுத்த 10 வீட்டு முறைகள் | BetterButter Blog", "raw_content": "\nசிறுநீர் தொற்றைத் தவிர்க்க மற்றும் குணப்படுத்த 10 வீட்டு முறைகள்\nசிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உந்துதலில் உட்காருகிறீர்கள். ஆனால் சிறுநீர் கழிக்க முடியவில்லை. சிறிது அளவு கழித்தாலும், நெருப்பாய் எரிகிறது. இது தன சிறுநீர் தொற்றின் அறிகுறி. நீங்கள் சிறுநீர் பாதை தொற்றினால் அவதி பட்டுக் கொண்டு இருந்தால், சிறுநீர் கழிக்கும் எண்ணமே பெரும் அச்சத்தை தரலாம்.\nசிறுநீர் குழாய் தொற்று இப்பொழுது மிகப் பரவலாகக் காணப்படுகிறது. பெண்களில் சிறுநீர் தொற்றின் காரணங்கள் இவை –\nசிறுநீர் பையை முழுமையாக காலியாகாமை\nமாதவிடாய் நாட்களில் உபயோகப்படுத்தும் பொருட்கள்\nபெரிய அளவில் பாதிப்பு ஏற்படுத்தாவி��்டாலும், சிறுநீர் தோற்று நோயை சரியான காலத்தில் குணப்படுத்த வேண்டும். இல்லாவிடில் இது சிறுநீரகத்தைப் பாதிக்கும்.\nசிறுநீர் குழாய் தொற்றின் அறிகுறிகள் இவை –\nசிறுநீர் கழிக்கும் பொழுது வலித்தல்\nஅடிக்கடி சிறுநீர் கழிக்கும் எண்ணம் வருதல்\nசிறுநீர் கழிக்கும் பொழுது எரிதல்\nசிறுநீரில் சளி அல்லது ரத்தம் கசிதல்\nகடும் நாற்றத்துடன் சிறுநீர் கழித்தல்\nசிறுநீர் பை அருகே வலித்தல்\nபொதுவாக மருந்து மற்றும் மாத்திரையின் மூலம் தான் சிறுநீர் தோற்று குணப்படுத்தப் படுகிறது. ஆனால், கீழே உள்ள குறிப்புகளை பின்பற்றுவதன் மூலம் சிறுநீர் தொற்றைத் தவிர்க்கலாம் மற்றும் உடலில் உள்ள நச்சுப் பொருட்களை அகற்றலாம்.\nமுதல் முக்கியமான குறிப்பு நீர் அதிகம் அருந்த வேண்டும். தேவையற்ற நுண்ணுயிரிகளை உடலை விட்டு சிறுநீர் மூலம் வெளியேற்ற தண்ணீர் மிகவும் அவசியம். சிறுநீர் குழாய் தொற்றைத் தவிர்க்கவும், உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் 6 முதல் 8 குவளை தண்ணீர் அருந்த வேண்டும்.\n2.சிட்ரஸ் பழங்களை அதிகம் உண்ணவு\nபெருநெல்லிக்காய், ஆரஞ்சு, சிறுநெல்லி மற்றும் எலுமிச்சை ஆகிய பழங்கள் வைட்டமின் C மற்றும் சிட்ரிக் அமிலம் நிறைந்தவை. இது நச்சு விளைவிக்கும் நுண்ணுயிரிகளை அளிக்க உதவுகின்றன. அமிலத்தன்மை நிறைந்த இடத்தில் நுண்ணுயிரிகள் வாழ முடியாது. அதனால் இந்த பழங்கள் நுண்ணுயிரிகளின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துகின்றன. வைட்டமின் C மாத்திரைகளை உண்ணும் முன் மருத்துவரைக் கேட்டு கொள்ளவும்.\n3.சிறுநீர் பை எதிரிகளைத் தள்ளி வைக்கவும்\nசிறுநீர் குழாய் தொற்றினால் அவதிப் படும் பொழுது காபி, மது மற்றும் கார்பன் உள்ள குளிர்பானங்களை அருந்தாதீர்கள். நோய் தொற்றை வெளியேற்ற உடலுக்கு உதவுங்கள்.\nசிறுநீர் தோற்று இருக்கிறதோ இல்லையோ, சிறுநீர் கழிக்க வேண்டும் என்று தோன்றினால் கழித்து விடுங்கள். அடக்கி வைத்திருந்தால் தான் நுண்ணுயிரிகள் உள்ளே வளர்ந்து தொற்று உண்டாக்கும். சிறுநீர் தொற்று ஏற்பட்டு இருக்கும்பொழுது சிறுநீர் கழித்தால், அந்த நுண்ணுயிரிகளை சிறிதளவு வெளியேற்றுகிறீர்கள் என்று அர்த்தம்.\nதயிர் மற்றும் கடைந்த தயிர் நச்சுப் பொருட்களை வெளியேற்ற பெரிதும் உதவுகின்றன. சிறுநீர் தொற்றின் பொது ஏற்படும் எரிச்சலை மட்டுப் படுத்த ப்ரோபயாட்டிக் உணவு உதவும்.\nநுண்ணியிரிகள் மற்றும் கிருமிகள் வளர்வதைத் தடுக்கும் ஆற்றல் ஆர்கனோ எண்ணெய்க்கு உண்டு.\nபர்சேலேயில் உள்ள அபிஜெனின், அழற்சியை எதிர்ப்பதற்கு சிறுநீரை பிரிப்பதற்கும் உதவுகின்றது. இந்த குணங்கள் உடலில் உள்ள அதிகப்படி நீரை சிறுநீர் மூலம் வெளியேற்ற உதவுகிறது. தொற்றை குணப்படுத்த பார்ஸ்லே தண்ணீரை அருந்துங்கள்.\nவெள்ளரியில் நீர் சத்து அதிகம் உள்ளதால், உடலில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்ற உதவுகிறது.\nசிறுநீர் தொற்றின் போது வலி அதிகம் இருக்கும். அடிவயிறு மற்றும் இடுப்பு பகுதியில் வெப்பம் வைத்தால், வழியில் இருந்து சிறிது நிவாரணம் கிடைக்கும்.\nபூண்டைத் தவிர வேறு சிறந்த மருந்து சிறுநீர் தொற்றிற்கு இல்லை. பூண்டில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சியைத் தவிர்க்கும் மற்றும் எதிர்ப்பு சக்தி வளர்க்கும் திறன் சிறுநீர் தொற்றிற்கு சிறந்த சிகிச்சை ஆகும்.\nபட மூலம் – மெடிசின் ஹெல்த் சர்வீஸ், செகண்ட் விண்ட் வாட்டர் சிஸ்டம், சலோன், டைம்ஸ் ஆப் இந்தியா, ஹெல்த்தி லைப் அண்ட் பியூட்டி, மிஸஸ். வேகாஸ், ஓல்ட் பார்ம்ஸ் அல்மனக், லசாடா பிலிபைன்ஸ், தி கார்டியன் நைஜீரியா.\nயோனித்தொற்று: காரணங்கள், அறிகுறிகள் மற்றும் வீட்டு வைத்திய முறைகள்\nயோனி எனப்படும் பிறப்புறுப்பில் ஏற்படும் தொற்றுக்களால், அரிப்பு, துர் நாற்றம், வலி மற்றும் கசிவு ஆகியவை ஏற்படுவதால், பெண்கள் மிகுந்த…\nதைராய்ட் உள்ளவர்கள் செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாதவைகள்\nதைராய்ட் சுரப்பிகளில் பழுது ஏற்பட்டால், தைராய்ட் நோய் ஏற்படும். தைராய்ட் சுரப்பிகள்தான், உடலின் வளர்சிதை மாற்றத்தை தீர்மானிக்கிறது. எனவே, தைராய்ட்…\nஉடலிலுள்ள கரும்புள்ளிகள் மற்றும் கரும்படலங்களைத் தவிர்ப்பது எப்படி\nசுற்றுப்புற மாசு, வெப்பம், பரம்பரை குணங்கள், வயதாவது மற்றும் சுரப்பிகளின் செயல்முறை மாற்றங்கள் ஆகியவற்றால் உடலில் கருமை படர்வது மற்றும்…\nசிறுநீர் கசிதலைத் தடுக்கும் எளிய முறை வீட்டு மருத்துவங்கள்\nசிறு நீர் கசிதல் என்பது ஆண் பெண் இருபாலருக்கும் பொதுவான ஒரு தொந்தரவாகும். சிலருக்கு இது மிக துன்பமான ஒரு…\n← வீட்டிலேயே உங்கள் கை விரல் நகங்களுக்கு நீங்களே மானிக்யூர் செய்து கொள்ள 7 எளிமையான வழிகள்\nஉங்கள் மார்பகங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள 5 வழிமுறைகள் →\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/twitter_detail.asp?id=2340990", "date_download": "2019-08-24T10:24:33Z", "digest": "sha1:7JEJMAIOJJVJGDI2XXDZHWK6PPZMDAJK", "length": 15546, "nlines": 233, "source_domain": "www.dinamalar.com", "title": "| சுப்ரமணியன் சுவாமி ட்வீட்ஸ் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் டுவிட்டரில் பிரபலங்கள்\n1991 ல் நான் கூறினேன் ஒரு மாநில அரசை கலைக்க கவர்னர் அறிக்கை தேவை இல்லை என்றேன். அது போல் திமுக அரசு கலைக்கப் பட்டது என்ற தகவலை பெற்றேன். அது போல் காஷ்மீர் விவகாரத்தில் 370 சட்ட பிரிவை திருத்தம் செய்வதிலும் அரசியலமைப்பு திருத்தம் தேவை இல்லை என்றேன். அதுவும் நிரூபிக்கப்பட்டது. இது போல் இப்போதும் சொல்கிறேன் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு நாம் சுப்ரீம் கோர்ட் ஒப்புதல் பெற வேண்டியது இல்லை. இதனை நமோ செய்வாரா \nமேலும்: சுப்ரமணியன் சுவாமி ட்வீட்ஸ்:\nஇங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் நிருபர் நேற்று என்னிடம் ...\nஅயோத்தி ராமர் கோயில் வழக்கில் , சுப்ரீம் கோர்ட் அரசியல் சாசன பெஞ்ச் ...\nஎனது இனிய நண்பர் இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே எனக்கு போன் செய்தார். ...\nசோனியா ,ராகுலுக்கு எதிரான மற்ற 2 வழக்குகள் தயாராகி வருகிறது. என்ன வழக்கு ...\nஇந்திய அரசு நமது வெளியுறவு கொள்கைகளை வலுவாக்க வேண்டும். ஈரான், ஆப்கன், ...\nஅயோத்தி ராமர் கோவில் வழக்கில் வரும் 25 ம் தேதி முதல் நாள்தோறும் ...\nராமர் கோவில் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் நானும் பங்கேற்றேன். ...\nராகுல் குறித்து நான் போதையுடன் தொடர்பு படுத்தி பேசியதாக என் மீது ...\nநுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தில் இருந்து மருத்துவ சேவையை விலக்கும் சட்ட ...\nடுவிட்டரில் என்னை பின்தொடர்பவர்கள் 8 மில்லியனை தாண்டியுள்ளது. இது ...\nட் விட் செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் ���ிமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neruppunews.com/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9A-2/", "date_download": "2019-08-24T09:19:34Z", "digest": "sha1:2M5DAHV4HAIWVEIVVLH7WQJU6WQJM22V", "length": 14791, "nlines": 103, "source_domain": "www.neruppunews.com", "title": "மீனுடன் இந்த ஒரு பொருளை சேர்த்து சாப்பிட்டா பரலோகம் தன மறந்தும் சாப்பிடாதீங்க!! - NERUPPU NEWS", "raw_content": "\nதாங்கள் ஓடி விளையாடிய கடற்கரையின் அருகிலேயே புதைக்கப்படும் அண்ணனும் தங்கையும்: இலங்கை குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்கள்\nதமிழகத்தை உலுக்கிய கொலை வழக்கில் சரவணபவன் ஹொட்டல் உரிமையாளருக்கு ஆயுள் தண்டனை\nஇலங்கை டூ ரமேஷ்வரம்: 10 மணிநேரத்தில் சாதித்த தமிழ்சிறுவன்\nதிருமணம் முடிந்த சிறிது நேரத்தில் வாந்தி எடுத்த புதுப்பெண் அதிர்ச்சியடைந்த கணவன் செய்த செயல்\n2வது கணவரை கொன்று தண்ணீர் தொட்டியில் மறைத்த மனைவி…. எலும்புக்கூடாக இருந்த சடலம்.. பகீர் பின்னணி\nகிட்னி கல்லைக் கரைக்கும் ஆற்றல் கொண்ட இந்த ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nசர்க்கரை நோயாளிகள் உருளைகிழங்கை சாப்பிடுவதால் ஏற்படும் விளைவு என்ன தெரியுமா\nசளி பிடித்திருந்தால் உடனே வெளியேற்ற இதை செய்ங்க\nஇது மாதிரி வெரிகோஸ் நரம்பு பிரச்னை இருக்கா… இயற்கையான வழியில இப்படி சரிபண்ணலாம்… இயற்கையான வழியில இப்படி சரிபண்ணலாம்\nமுகத்துல இருக்கிற அழுக்கை வெளியேத்தி சிவப்பாக 3 நாள் இந்த மஞ்சள் ஆவி பிடிங்க..\nநாடும் நடப்பும் – படிப்பு ஏறாது…ஆனால் பல்சர் வேணுமாம்..\nஇலங்கை பெண்ணிடம் மனதை பறிகொடுத்த இந்திய இளைஞர்\nகண்ணீர் சிந்திய தன் ஓவியத்துடன் உலகில் இருந்து விடைபெற்றார் விதுஷன்\nஉலகில் தமிழர்கள் அதிகம் வாழும் பூமி….பலரும் அறியாத விசித்திரத் தீவு…\nஆசையாக சுமந்த கருவை கலைக்க 10 முறையும் நிராகரித்த இளம் தாயார்: ஆனால் பிறந்த பெண் பிள்ளைக்கு…\nநிறைவேறிய ஷங்கரின் நீண்ட நாள் ஆசை அதிர்ச்சியில் உறைந்த இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான்\nபொது நிகழ்ச்சிக்கு ஆபாசமாக உடை அணிந்து வந்த தமிழ் பட நடிகை\nHome ஆரோக்கியம் மீனுடன் இந்த ஒரு பொருளை சேர்த்து சாப்பிட்டா பரலோகம் தன மறந்தும் சாப்பிடாதீங்க\nமீனுடன் இந்த ஒரு பொருளை சேர்த்து சாப்பிட்டா பரலோகம் தன மறந்தும் சாப்பிடாதீங்க\nநம்ம பழங்கால ஆயுர்வேதத்தில் உணவை சாப்பிடுவதிலும் விதிமுறைகளை விதித்திருக்கிறார்கள். எந்த உணவோட எதை சேர்த்தால் நன்மைகள் இருமடங்காகும். அல்லது கேடு விளைவிக்கும் என்று அனுபவப் பூர்வமாக ஆராய்ந்து அதனை நடைமுறைப்படுத்தி வாழ்கிறார்கள். ஆயுர்வேதம் என்பது நமது உடலில் சக்தி தரும் ���ுள்ளிகளை தூண்டி நமது ஆரோகியத்தை வளப்படுத்துவதான். ஆகவே ஆயுர்வேதத்தை நாம் தாரளமாக நம்பலாம்.\nஅவ்வாறு இரு வேறு உணவுப் பொருட்கள் ஒரே குணத்தைப் பெற்றிருந்தால் சில சமயங்களில் அவை குறிப்பிட்ட தோஷத்தை உடலில் உண்டு பண்ணும். அத்தகைய இரு பொருட்களை சேர்த்து உண்ணக் கூடாது. எடுத்துக்காட்டாக மீன் மற்றும் முள்ளங்கியை சொல்லலாம். அதுபோல், ஒன்றிற்கும் மேற்பட்ட எதிரெதிர் குணங்களை இரு உணவுப் பொருட்கள் பெற்றிருந்தால் அவ்ற்றையும் நாம் உண்ணக் கூடது. உதாரணத்திற்கு தேன் மற்றும் நெய். அவ்வாறான நாம் சாப்பிடக் கூடாத எதிரெதிர் உணவுப்பொருட்களைப் பற்றி காண்போம்.\nபசலைக் கீரை மற்றும் எள் : பசலைக் கீரை மற்றும் எள் கலந்த உணவுகளை சாப்பிட்டால் வயிற்றுப் போக்கு ஏற்படும். இவற்றிலுள்ல ஒரே பண்பு உடலில் தோஷம் உண்டு பண்ணுவதால் இத்தகைய பாதிப்புகள் உண்டாகிறது.\nதிப்பிலி மற்றும் மீன் : திப்பிலியுடன் மீன், அல்லது தேன் கலந்து சாப்பிட்டால் இறப்பு உண்டாகி விடுமாம். மீன் பொறித்த எண்ணெய் கூட திப்பிலியுடன் பயன்படுத்தக் கூடாது என ஆயுர்வேதத்தில் சொல்லப்படுகிறது.\nதுளசி மற்றும் பால் : நீங்கள் நுரையீரல் அல்லது சுவாச பாதிப்புகளுக்காக துளசி இருக்கும் கேப்ஸ்யூல் அல்லது துளசி சாறு அருந்தியிருந்தால் அடுத்த அரை மணி நேரத்திற்கு பால் அருந்தக் கூடாதாம்.\nதேன் மற்றும் ஒயின் அல்லது சர்க்கரை : தேன் சாப்பிட்ட பிறகு ஒயினோ அல்லது இனிப்பு உணவுகளோ சாப்பிடக் கூடாது. இதனால் சுவாச சம்பந்தப்பட்ட கோளாறுகள் உண்டாகக் கூடும்.\nசில உணவுகளுக்குப் பின் பால் : முருங்கை, முள்ளங்கி, மற்றும் பூண்டு உணவுகளை சாப்பிட்ட பின் பால் அருந்தக் கூடாது. இதனால் சரும அலர்ஜிகள் உண்டாகும் வாய்ப்புகள் அதிகம் என்று ஆயுர்வேதம் கூறுகின்றது.\nபால் மற்றும் புளிப்பாக பழங்கள் : எலுமிச்சை, மாம்பழம், ஆரஞ்சு , மாதுளை போன்ற புளிப்பான பழங்களுடனோ அல்லது அவற்றை சாப்பிட்டவுடனோ பால் குடித்தால் ஜீரண சம்பந்தப்பட்ட நோய்கள் உண்டாகும் வாய்ப்புகள் அதிகம்.\nவாழைப்பழம் மற்றும் மோர் : மோருடன் வாழைப்பழம் சேர்த்து சாப்பிடுவது கூடவே கூடாது. இவை உடலில் தோஷத்தை உண்டாகும் வாய்ப்புகளை உண்டாக்கிவிடும்.\nஇறைச்சி மற்றும் விளக்கெண்ணெய் விளக்கெண்ண்யில் சமைத்த இறைச்சி உடலில் செரிமானமட்டுமல்ல��து வயிறு சம்பந்தமான கோளாறுகளை உண்டாக்கிவிடும்\nஅசிங்கமான தேமலை போக்கும் நாட்டு வைத்தியம் இதுதான்\nகிட்னி கல்லைக் கரைக்கும் ஆற்றல் கொண்ட இந்த ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nசர்க்கரை நோயாளிகள் உருளைகிழங்கை சாப்பிடுவதால் ஏற்படும் விளைவு என்ன தெரியுமா\nசளி பிடித்திருந்தால் உடனே வெளியேற்ற இதை செய்ங்க\nவைரலாகும் “நேர்கொண்ட பார்வை” பட ஹீரோயினின் படு கவர்ச்சியான புகைப்படங்கள்.\nஅம்மாவிற்கு இரண்டாவது திருமணம் செய்து வைத்த 23 வயது மகன்… காரணம் என்ன தெரியுமா\nநாடும் நடப்பும் – படிப்பு ஏறாது…ஆனால் பல்சர் வேணுமாம்..\nஉங்களது தாய் இந்த ராசியா… அப்போ நீங்க செம்ம அதிர்ஷ்டசாலிங்க… அப்போ நீங்க செம்ம அதிர்ஷ்டசாலிங்க\nமீண்டும் ஆபாச நடனத்தை ஆண் நண்பருடன் ஆடிய ஷாலு.. வறுத்தெடுக்கும் பார்வையாளர்கள்…\n2 நிமிடங்களில் அழுக்கு நிறைந்த மஞ்சள் பற்களை வெள்ளையாக்கி விடும்\n… இந்த ஒரு பொருளை துணியில கட்டி முகர்ந்தால் உடனே சரியாகிடும்…\nஉதவுங்கள் உதவ முடியாவிட்டால் பகிருங்கள், யாரேனும் உதவக் கூடும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiloviam.com/site/?p=2511", "date_download": "2019-08-24T09:44:16Z", "digest": "sha1:Y7MC24YI7G7TWQJ5NKCVUQINUPGADIW7", "length": 16092, "nlines": 268, "source_domain": "www.tamiloviam.com", "title": "2012 திரைப்பட விருதுகள் – Tamiloviam anbudan varaverkirathu – தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது.", "raw_content": "Tamiloviam anbudan varaverkirathu – தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது.\nபடித்து ரசிக்க, ரசித்துப் படிக்க உங்கள் ரசனைக்கோர் விருந்து\n2000 பிறகான படங்களிலிருந்து 2012ல் வந்த படங்கள் இன்னும் சற்றே தடம் மாறி வந்திருக்கிறதென்றே சொல்லலாம். கலைஞர் தொலைக்காட்சியில் ஆரம்பித்த நாளைய இயக்குனர்கள், இன்றைய இயக்குனர்களாக மாறிய ஆண்டும் இதுவே. ஒரு தொலைக்காட்சிக்கு உரித்தான வெற்றி, அதுவும் அனைத்து இயக்குனர்களின் படங்களும் வெற்றிப் படங்களாக அமைந்தது சிறப்பே.\nவழக்கு எண் 18/9, கும்கி, பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம், அட்டகத்தி, நான், வாச்சாட்டி, அம்புலி போன்ற பல வரவேற்கத்தக்க படங்களின் வருகையும், துப்பாக்கி, நான் ஈ, நண்பன் போன்ற பிரமாண்ட வெற்றிகளையும் கொண்ட ஆண்டாக அமைந்தது. Why this kolai veRi என்ற ஆங்கிலத்தில் எழுதப்பட்ட தமிழ் பாடல் உலகமெங்கும் தலையில் தூக்கிவைத்து கொண்டாடிய ஆண்டும் இதுதான்.\n1 சிறந்த பொழுதுபோக்���ு திரைப்படம் – நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்\n2 சிறந்த திரைப்படம் – வழக்கு எண் 18/9\n3 சிறந்த இயக்குனர் – பாலாஜி தரணீதரன் (NKPK)\n4 சிறந்த திரைக்கதை – AR முருகதாஸ் (துப்பாக்கி)\n5 சிறந்த வசனம் – இரா.முருகன்/முகமது ஜாபர் (Billa II)\n6 சிறந்த கதை – பிரபு சாலமன் (கும்கி)\n7 சிறந்த பாடல்கள் கொண்ட திரைப்படம் – கும்கி, 3\n8 சிறந்த இசை – ஹாரிஸ் ஜெயராஜ் (பல படங்கள்)\n9 சிறந்த பின்னணி இசை – சித்தார்த் விபின் (NKPK)\n10 சிறந்த ஒளிப்பதிவு – சுகுமார் (கும்கி)\n11 சிறந்த படத்தொகுப்பு – ஸ்ரீகர் ப்ரசாத் (துப்பாக்கி)\n12 சிறந்த கலை இயக்கம் – விஜய் முருகன் (அரவான்)\n13 சிறந்த ஒப்பனை – சரத்குமார் & நாகேஸ்வர் ராவ் (அரவான்)\n14 சிறந்த ஆடை வடிவமைப்பாளர் – அரவான் (குழுவினர்)\n15 சிறந்த VFX – ஸ்ரீநிவாஸ் மோகன் (மாற்றான்)\n16 சிறந்த நடன இயக்கம் – தினேஷ் (OKOK, கும்கி)\n17 சிறந்த பாடலாசிரியர் – மதன் கார்க்கி (பல பாடல்கள்)\n18 சிறந்த பின்னணி பாடகர்- ஹரிசரண் (கும்கி- ஐய்யயோ ஆனந்தமே)\n19 சிறந்த பின்னணி பாடகி – ஷ்ரேயா கோஷல் (தோனி, மாற்றான், சாட்டை)\n20 சிறந்த நடிகர் – விஜய் சேதுபதி (பீட்சா, NKPK, சுந்தரபாண்டியன்)\n21 சிறந்த நடிகை – சமந்தா (நீ.எ.பொ.வ)\n22 சிறந்த துணை நடிகர் – விக்னேஷ் (NKPK)\n23 சிறந்த துணை நடிகை – சரண்யா (OKOK, நீர்ப்பறவை)\n24 சிறந்த வில்லன் நடிகர் – வித்யூத் ஜம்வால் (துப்பாக்கி)\n25 சிறந்த நகைச்சுவை நடிகர் – சந்தானம் (OKOK)\n26 சிறந்த சண்டை அமைப்பு – பீட்டர் ஹெய்ன் (மாற்றான்)\n27 சிறந்த அறிமுக நடிகர் – விக்ரம் பிரபு (கும்கி)\n28 சிறந்த அறிமுக நடிகை – லஷ்மி மேனன்\n29 சிறந்த தயாரிப்பு – CV குமார் (அட்டகத்தி, பீட்ஸா)\nஸ்ரீ முருகன் – புதிய புத்தகம் →\nதந்தையர் தின – குறும்படங்கள்\nஅமெரிக்க தேர்தல் 2012 (6)\nசில வரி கதைகள் (2)\nசென்ற வார அமெரிக்கா (8)\nதடம் சொல்லும் கதைகள் (3)\nதமிழக தேர்தல் 2011 (2)\nதமிழக தேர்தல் 2016 (3)\nஅ. மகபூப் பாட்சா (1)\nஇமாம் கவுஸ் மொய்தீன் (8)\nஜோதிடரத்னா S சந்திரசேகரன் (14)\nலாஸ் ஏஞ்சல்ஸ் ராம் (9)\nதந்தையர் தின – குறும்படங்கள்\nஉங்கள் படைப்புகளை feedback@tamiloviam.com என்ற முகவரிக்கு அனுப்பலாம். மேலும் விவரங்களுக்கு\nகோப்புகள் 2002 – 2003\nகோப்புகள் 2004 – 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/32278", "date_download": "2019-08-24T09:22:54Z", "digest": "sha1:XJX43B6JQAJUQ5UY2JALWG4XQARSZU5P", "length": 11881, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "பல்கலைகழகத்தில் துப்பாக்கி சூடு : நால்வர் பலி!!! | Virakesari.lk", "raw_content": "\nவரவேற்பு பெறும் bio vascular scaffold எனப்படும் கரையும் ஸ்டென்ட்டுகள்\nபெண் வைத்தியரை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்ச்சித்த சந்தேக நபருக்கு விளக்கமறியல்)\nவிராட்கோலி என்மீது வைத்த நம்பிக்கையை காப்பாற்றினேன்- ஜடேஜா\nசவேந்திர சில்வாவின் நியமனம் மூலம் இலங்கை உலக நாடுகளிற்கு தெரிவித்துள்ள செய்தி என்ன\nஇலங்கைக்கு எதிரான போர் குற்றச்சாட்டுகள் : மனிதாபிமானச் சட்டங்களின் ஊடாகவே அணுக முடியும் ; சரத் வீரசேகர\nவிடை தேட வேண்டிய வேளை\nஅமேசன் காட்டுத் தீயை அணைக்க படையினரை அனுப்பிய பிரேசில்\nஹொங்கொங்கில் 210 யூடியூப் கணக்குகள் முடக்கம்\nஇசை கச்சேரி கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் பலி\nபல்கலைகழகத்தில் துப்பாக்கி சூடு : நால்வர் பலி\nபல்கலைகழகத்தில் துப்பாக்கி சூடு : நால்வர் பலி\nதுருக்கியின் எஸ்கிசெஹிர் மாகாணத்தில் உள்ள ஒஸ்மான்காசி பல்கலைகழகத்தில் மாணவர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.\nதுருக்கி நாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ள எஸ்கிசெஹிர் மாகாணத்தில் ஒஸ்மான்காசி பல்கலைகழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைகழகத்தினுள் நேற்று துப்பாக்கியுடன் நுழைந்த குறித்த பல்கலைகழக மாணவர் அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார்.\nஇதில் பல்கலைகழகத்தின் துணைத்தலைவர், ஆசிரியர் செயலாளர், ஒரு விரிவுரையாளர் மற்றும் ஒரு பணியாளர் உட்பட நான்கு பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மூன்று பேர் காயமடைந்துள்ளதாகவும் அந் நாட்டு பொலிஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.\nஇச் சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் அப்பகுதிக்கு விரைந்த பொலிஸார் காயமடைந்தவர்களை மீட்டு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.\nதுப்பாக்கிச்சூடு நடத்திய மாணவர் தப்பிக்க முயற்சிக்காமல் பொலிஸாரிடம் சரணடைந்ததாக கூறப்படுகிறது. மேலும் இத் தாக்குதல் சம்பவத்திற்கான காரணம் குறித்து பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபல்கலைகழக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அப்பகுதியில் பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nதுருக்கி ஒஸ்மான்காசி பல்கலைகழகம் மாணவர் துப்பாக்கி ���ூடு பொலிஸார் பாதுகாப்பு பணி\nதமிழகத்தின் பிரசித்தி வாய்ந்த ஆலயங்களுக்கு ஆபத்து ; உளவுத்துறை எச்சரிக்கை\nதமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதால் திருப்பதி ஏழுமலையான் கோவில் முன்பு துப்பாக்கி ஏந்திய பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.\n2019-08-24 14:13:32 தமிழகம் ஏழுமலையான் கோவில் பொலிஸார்\nஇந்தியாவுக்கு மற்றொரு துயரம்; இரண்டு மாதத்தில் இரு பெரும் தலைவர்களை இழந்தது\nடில்லி எய்ம்ஸ் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\n2019-08-24 13:11:08 டில்லி எய்ம்ஸ் வைத்தியசாலை\nஅமேசன் காட்டுத் தீயை அணைக்க படையினரை அனுப்பிய பிரேசில்\nபிரேசில் அதிபர் தீயை அணைக்க இராணுவத்தை அனுப்ப உத்தரவிட்டு உள்ளார். ஐரோப்பிய தலைவர்களின் கடுமையான அழுத்தத்திற்கு பிறகே இந்த அறிவிப்பு வந்துள்ளது.\n2019-08-24 12:55:16 அமேசன் காட்டுத் தீ அணைக்க இராணுவம்\nமஹராஸ்டிராவில் குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்ததில் நால்வர் பலி\nமஹராஸ்டிர மாநிலத்தில் குடியிருப்பு கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் நால்வர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகம் தகவலை வெளியிட்டுள்ளது.\n2019-08-24 12:12:54 மஹராஸ்டிரா கட்டடம் வைத்தியசாலை\nஹொங்கொங்கில் 210 யூடியூப் கணக்குகள் முடக்கம்\nஹொங்கொங்கில் நடைபெற்று வரும் ஜனநாயக ஆதரவுப் போராட்டங்களுக்கு எதிரான கருத்துகளைப் பரப்பி வந்த 210 யூடியூப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.\n2019-08-24 12:01:07 ஹொங்கொங் யூடியூப் கணக்குகள்\nஇலங்கைக்கு எதிரான போர் குற்றச்சாட்டுகள் : மனிதாபிமானச் சட்டங்களின் ஊடாகவே அணுக முடியும் ; சரத் வீரசேகர\n15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய குடும்பஸ்தர்: குழந்தையை பிரசவித்த சிறுமிக்கு காத்திருந்த அதிர்ச்சி\nஇந்தியாவுக்கு மற்றொரு துயரம்; இரண்டு மாதத்தில் இரு பெரும் தலைவர்களை இழந்தது\nதீர்வு காணும் நிலையில் பிரச்சினைகள் , அடுத்த வாரம் ஐ.தே.க கூட்டணி உருவாகும் - சம்பிக்க ரணவக்க\nபேச்சளவில் உறுதிமொழி வழங்கும் தரப்பை ஜனாதிபதித் தேர்தலில் ஆதரிக்க மாட்டோம் ; த .தே. கூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/33664", "date_download": "2019-08-24T09:53:45Z", "digest": "sha1:L4A37JOLO2ENJIJ2KDNKHOEY4XTWWYEE", "length": 11633, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "காய்ச்சலுள்ள பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம் ; தென் மாகாண கல்வி அமைச்சு | Virakesari.lk", "raw_content": "\nபெசில் தலைமையில் கூடும் சுதந்திர கட்சி மற்றும் பொதுஜன பெரமுன\nசிவலிங்கம் மீது சூரிய கதிர்; பரவசத்துடன் பக்தர்கள் வழிபாடு..\nயானையின் தாக்குதலில் கால் உடைந்த நிலையில் 2 பிள்ளைகளின் தந்தை வைத்தியசாலையில் அனுமதி\nநியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாடவுள்ள இலங்கை குழாம் அறிவிப்பு\nபாழடைந்த கிணற்றில் வீழ்ந்து முதியவரொருவர் மரணம்\nவிடை தேட வேண்டிய வேளை\nஅமேசன் காட்டுத் தீயை அணைக்க படையினரை அனுப்பிய பிரேசில்\nஹொங்கொங்கில் 210 யூடியூப் கணக்குகள் முடக்கம்\nஇசை கச்சேரி கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் பலி\nகாய்ச்சலுள்ள பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம் ; தென் மாகாண கல்வி அமைச்சு\nகாய்ச்சலுள்ள பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம் ; தென் மாகாண கல்வி அமைச்சு\nதென் மாகாணத்தில் காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ள மாணவர்களை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாமென தென்மாகாண கல்வி அமைச்சு பெற்றோர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.\nதென் மாகாணத்தில் கடந்த சில தினங்களாக பரவிவரும் வைரஸ் நோய் காரணமாகவே மாகாண கல்வி அமைச்சு பெற்றோர்களுக்கு சிறப்பு அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.\nகாய்ச்சல் மற்றும் தடிமல் காணப்படுமாயின், மாணவர்களை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம் என அதிகாரிகள் பெற்றோருக்கு அறிவித்துள்ளனர்.\nதென் மாகாணத்தில் பரவி வரும் ஒரு வகை வரைஸ் காய்ச்சல் காரணமாக இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளதுடன் 600 க்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்து தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇந் நிலையில் இந்த நோய் சம்பந்தமாக ஆராய சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவின் நிபுணர்கள் அடங்கிய குழு, நாளை அங்கு விஜயம் செய்யவுள்ளது.\nஇந்த குழுவானது காலி, மாத்தறை மற்றும் கம்புறுபிட்டிய ஆகிய பகுதிகளில் ஸ்தல பரிசோதனைகளை முன்னெடுக்கவுள்ளதுடன் குறித்த தொற்று நோயைக் கட்டுப்படுத்த பூரண நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபாடசாலை மாணவர்கள் தொற்றுநோய் காய்ச்சல்\nபெசில் தலைமையில் கூடும் சுதந்திர கட்சி மற்றும் பொதுஜன பெரமுன\nஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கும், பொதுஜன பெரமுனவிற்கும் இடையிலான ப��ந்துப்பட்ட கூட்டணியமைத்தலுக்கான இரு தரப்பு பேச்சுவார்த்தை எதிர்வரும் (27)ம் திகதி இடம் பெறவுள்ளது.\n2019-08-24 15:21:32 பொதுஜன பெரமுன சுதந்திர கட்சி\nயானையின் தாக்குதலில் கால் உடைந்த நிலையில் 2 பிள்ளைகளின் தந்தை வைத்தியசாலையில் அனுமதி\nதிருகோணமலை-கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் காட்டு யானையின் தாக்குதலினால் இரண்டு பிள்ளைகளின் தந்தை கால் உடைந்த நிலையில் நேற்றிரவு (23) திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\n2019-08-24 14:56:14 யானை தாக்குதல் கால் உடைந்த\nபாழடைந்த கிணற்றில் வீழ்ந்து முதியவரொருவர் மரணம்\nமொரகாஹேன – கோரலஇம பகுதியில் வயல் காணியொன்றில் இருந்த பாழடைந்த கிணற்றில் வீழ்ந்து நபரொருவர் உயிரிழந்துள்ளார்.\n2019-08-24 14:55:42 மொரகாஹேன கோரலஇம மரணம்\nபெண் வைத்தியரை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்ச்சித்த சந்தேக நபருக்கு விளக்கமறியல்)\nபெண் வைத்தியரை கட்டி அரவணைத்த சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட 34 வயதுடைய சந்தேகநபரை எதிர்வரும் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.\n2019-08-24 14:38:44 பெண் வைத்தியர் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்ச்சித்த\nசவேந்திர சில்வாவின் நியமனம் மூலம் இலங்கை உலக நாடுகளிற்கு தெரிவித்துள்ள செய்தி என்ன\nசர்வதேச சமூகம் எடுக்ககூடிய நடவடிக்கைகளால் உருவாககூடிய விளைவுகள் குறித்து தான் அச்சப்படவில்லை என்ற தெளிவான செய்தியை இலங்கை அரசாங்கம் சர்வதேச சமூகத்தினருக்கும் மனித உரிமைகளில் ஆர்வம் உள்ளவர்களிற்கும் தெரிவித்துள்ளது\nபெசில் தலைமையில் கூடும் சுதந்திர கட்சி மற்றும் பொதுஜன பெரமுன\nநியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாடவுள்ள இலங்கை குழாம் அறிவிப்பு\nபாழடைந்த கிணற்றில் வீழ்ந்து முதியவரொருவர் மரணம்\nஇலங்கைக்கு எதிரான போர் குற்றச்சாட்டுகள் : மனிதாபிமானச் சட்டங்களின் ஊடாகவே அணுக முடியும் ; சரத் வீரசேகர\n15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய குடும்பஸ்தர்: குழந்தையை பிரசவித்த சிறுமிக்கு காத்திருந்த அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/32845/", "date_download": "2019-08-24T08:48:27Z", "digest": "sha1:P6ZAIEXMDLGFGBXD6222X6WUTOTCIUW7", "length": 10356, "nlines": 153, "source_domain": "globaltamilnews.net", "title": "பொருத்து வீட்டுத் திட்டத்திற்கு எதிராக சுமந்திரன் வழக்கு – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபொருத்து வீட்டுத் திட்டத்திற்கு எதிராக சுமந்திரன் வழக்கு\nபொருத்து வீட்டுத் திட்டத்திற்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.\nவடக்கு கிழக்கு மாகாணங்களில் 65, 000 பொருத்து வீடுகள் அமைக்கும் திட்டத்தை இடைநிறுத்துமாறு கோரி உச்ச நீதிமன்றில் நேற்று அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை சுமந்திரன் தாக்கல் செய்துள்ளார்.\nசிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, புனரமைப்பு மீள்குடியேற்ற மற்றும் இந்து சமய விவகார அமைச்சர் டி.எம். சுவாமிநாதன், லக்ஸ்ம்பர்க்கின் அக்ஸெல் மிட்டெல் கன்ஸ்ட்ரக்சன் பிரான்ஸ் நிறுவனம் மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோருக்கு எதிராக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஇந்த திட்டத்திற்கான செலவு, பண விரயம், திட்டத்தில் காணப்படும் குறைபாடுகள் போன்றவற்றை பிரதேசத்தைச் சேர்ந்த சிவில் சமூகத்தினர் சுட்டிக்காட்டியிருந்தனர் என மனுவில் தெரிவித்துள்ளார்.\nபொருத்து வீடுகளுக்கான செலவு சீமெந்து கற்களைக் கொண்ட வீடுகளை நிர்மானிப்பதற்கான செலவை விடவும் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nTagsFundamental rights Housing Scheme petition சுமந்திரன் பொருத்து வீட்டுத் திட்டம் வழக்கு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅவசர கால சட்ட விதிகள் திரை மறைவில் நீடிக்கப்பட்டதா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் அதிகாலையில் காணமல் போனோர் அலுவலகம் திறந்து வைப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎழுக தமிழ் 2019, பரப்புரை ஆரம்பித்து வைக்கப்பட்டது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 18ம் திருவிழா – கார்த்திகை உற்சவம்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎமது பிள்ளைகளை, தேடித் தரமுடியாத நாதியற்ற உங்களுக்கு யாழில் அலுவலகம் எதற்கு\nஇலங்கை • பிரதான செய்திகள்\n30 அலகுகளுக்கு உட்பட்ட மின்சார பாவணையாளர்களுக்கு மின்குமிழ்கள்…\nதேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதா இல்லையா என்பது டிசம்பர் மாதம் தீர்மானிக்கப்படும்\nடொனால்டு ட்ரம்பை பதவி நீக்கம் செய்யக் கோரி தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது:-\nஅவசர கால சட்ட விதிகள் திரை மறைவில் நீடிக்கப்பட்டதா\nயாழில் அதிகாலையில் காணமல் போனோர் அலுவலகம் திறந்து வைப்பு… August 24, 2019\nஎழுக தமிழ் 2019, பரப்புரை ���ரம்பித்து வைக்கப்பட்டது… August 23, 2019\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 18ம் திருவிழா – கார்த்திகை உற்சவம்.. August 23, 2019\nஎமது பிள்ளைகளை, தேடித் தரமுடியாத நாதியற்ற உங்களுக்கு யாழில் அலுவலகம் எதற்கு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://inthu.forumta.net/t78-topic", "date_download": "2019-08-24T10:05:36Z", "digest": "sha1:BT5R7J2SIDZ64LIAWQZX33E6XL6K5DMC", "length": 5798, "nlines": 66, "source_domain": "inthu.forumta.net", "title": "ஆறுமுகப் பெருமானின் ஆறுபடை வீடுகள்...", "raw_content": "\nமேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்\n» மகா சதாசிவன் படம்\n» அழைக்கிறான் மாதவன்.. ஆநிரை மேய்த்தவன்\n» பீமன்-அர்ச்சுனன் தருமரிடம் கூறுதல்\n» சிவராத்திரி விரதத்தின் சிறப்பு வாரியார் விளக்கம்\n» சங்குகளும் அவற்றின் வகைகளும்.\n» ஸ்ரீ ராகவேந்திரர் வரலாறு\n» பதினெட்டாம் படி பாலகன் வரலாறு\nஆறுமுகப் பெருமானின் ஆறுபடை வீடுகள்...\nஇந்துசமயம் :: இந்துசமயம் :: இந்து சமையக்கட்டுரைகள்\nஆறுமுகப் பெருமானின் ஆறுபடை வீடுகள்...\nஅருணகிரிநாதர் அவருடைய பாடலில் ஆறுபடை வீடுகளை, ஆறு திருப்பதி எனக் குறிப்பிடுகிறார். ஆறுபடை வீடுகளுக்கு பல தத்துவ விளக்கங்களை அளிக்கிறார். நம் உடலிலுள்ள ஆறு ஆதாரங்களின் விளக்க இடங்கள் என்பதாகும்.\n1. திருப்பரங்குன்றம் - மூலாதாரம்\n2. திருச்செந்தூர் - சுவாதிட்டானம்\n3. திருஆவினன்குடி (பழனி) - மணிபூரகம்\n4. திருஏரகம் (சுவாமிமலை) - அநாகதம்\n5. பழமுதிர்ச்சோலை - விசுத்தி\n6. குன்று தோறா��ல் (திருத்தணி) - ஆக்ஞை\nமனித உடலிலுள்ள ஆறு ஆதாரங்களை மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அனாகதம், விசுக்தி, ஆக்ஞை ஆகிய ஆறுமே ஆறுபடை வீடுகளென யோகிகள் கூறுவர்.\nஆறுமுகப் பெருமானின் ஆறுபடை வீடுகளையும் வழிபட்டால் நோய் நீங்கி, துன்பங்கள் அகலுவதுடன் மனம் அமைதி பெறும். வளமான வாழ்க்கை அமையும்.\nRe: ஆறுமுகப் பெருமானின் ஆறுபடை வீடுகள்...\nஇந்துசமயம் :: இந்துசமயம் :: இந்து சமையக்கட்டுரைகள்\nJump to: Select a forum||--இந்துசமயம்| |--இந்து சமையக்கட்டுரைகள்| |--பண்டிகைகள்,விழாக்கள்| |--இந்துசமையக்காவலர்கள்| |--இந்துசமய இலக்கியங்கள்,நூல்கள்| |--திருமுறைப்பதிகங்கள்| |--மகாபாரதம்| |--இராமாயணம்| |--ஆகமங்கள்,வேதங்கள்| |--சமயக்கதைகள்| |--இந்துசமய மூலம்| |--கடவுளர்கள்| |--ஆலயங்கள்| |--மந்திரங்கள்,பாராயணங்கள்| |--வழிபாடுகள், வழிபாட்டுமுறைகள்| |--விரதங்கள்| |--சமயம் சம்மந்தமான |--காணொளிகள்,புகைப்படங்கள் |--சொற்ப்பொளிவுகள் ,பிரசங்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cureyogaindia.com/services/%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2019-08-24T09:53:28Z", "digest": "sha1:G37QORN45MFPAM7PBNMMVKLPPYX5Q6HG", "length": 4613, "nlines": 72, "source_domain": "www.cureyogaindia.com", "title": "ஒளி உடல் கல்வி", "raw_content": "\nமனிதனது முதல் உணவு தண்ணீர்\nஒளி உடல் சிகிச்சை கல்வி\nஅடிப்படை நிலை இரண்டு நாள் பயிற்சி\nஒளி உடல் சிகிச்சை கல்வி அடிப்படை வகுப்பு\nநமது உடலை சுற்றிலும் பல்வேறு அடுக்குகளால் ஆன வண்ண ஒளி உடல் உள்ளது. அதன் ஒளி மற்றும் ஒலி உணர்வு சரீரத்தால் நாம் இயங்கி கொண்டும் இயக்க பட்டு கொண்டும் இருக்கிறோம்.. தீய தன்மையால் இந்த ஒளி உடலில் அநேக விதமான நோய்கள் மற்றும் சுரப்பி குறைபாடுகள் உண்டாகிறது. ஒளி உடல் சிகிச்சை கல்வியை கற்று கொள்வதன் மூலம் சுயமாகவோ அல்லது மற்றவர்களுக்கோ சிகிச்சை அளித்து குணப்படுத்த இயலும்.மேலும் ஆன்மீக பயிற்சிகளில் நன்கு முன்னேற இயலும். இரண்டு நாள் அடிப்படை ஒளி உடல் பற்றிய அடிப்படை உடற்கூறு மற்றும் சிகிச்சை கல்வி பயிற்சி வகுப்பு.\nஒளிஉடல் சிகிட்சை கல்வியை யார் கற்று கொள்ளலாம்\n12 வயதிற்கு மேற்பட்ட யாவரும் கற்கலாம்.அறிவும் தெளிவும் நம்பிக்கையும் இதற்கு அடிப்படை தகுதிகள்.\nகற்பதற்கு எளிது கூரு உணர்வு என்ற மாபெரும் நுட்ப சக்தியே இதற்கு அவசியமான கருவியாகும். இந்தியாவில் பிறந்த ஒவ்வொருவரும் இக்கலையை அறிந்திருக்க வேண்டியது அவசியம். மேலும் இந்தியர்களின் இரத்ததில் இக்கலை ஒளிந்துள்ளது. நம் முன்னோர்கள் பயன் படுத்தி உள்ளார்கள். கற்க துவங்கிய உடன் எளிதாக கைவரப்பெறலாம். இறப்பு வரை ஆரோக்கியம் வேண்டுவோர் அனைவரும் இக்கலையை கற்றுகொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2019/03/27/%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-08-24T08:58:03Z", "digest": "sha1:YG3YVASGRPLZ5KZETSSVCVAJ3BURCRWZ", "length": 29154, "nlines": 164, "source_domain": "senthilvayal.com", "title": "தி.மு.க வரலாற்றில் இப்படிப் பணம் கொடுத்ததில்லை!’ – 18 தொகுதி நிலவரத்தை விவரிக்கும் உடன்பிறப்புகள் | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nதி.மு.க வரலாற்றில் இப்படிப் பணம் கொடுத்ததில்லை’ – 18 தொகுதி நிலவரத்தை விவரிக்கும் உடன்பிறப்புகள்\nஇந்தத் தேர்தலில் நீங்கள் எல்லாம் பேசுவதற்கு வாய்ப்பில்லை. உங்களுக்குப் பதில் சொல்வதற்கும் எனக்கு நேரம் இல்லை. பிரசாரத்துக்காக உங்களை அழைக்கவில்லை என யாரும் கோபித்துக் கொள்ளக் கூடாது. உங்களால் முடிந்தால் எங்காவது போய்ப் பிரசாரம் செய்து கொள்ளுங்கள்.\nநாடாளுமன்றத் தேர்தல் தேதி நெருங்கிக் கொண்டிருப்பதால், கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அரசியல் கட்சித் தலைவர்கள் வாக்கு சேகரித்து வருகின்றனர். ` பிரசாரக் களத்தில் ஸ்டாலினும் உதயநிதியும் மட்டுமே தெரிகின்றனர். கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்கு எந்தவித வாய்ப்பும் அளிக்கப்படவில்லை’ என்கின்றனர் தி.மு.க வட்டாரத்தில்.\nமத்திய மாநில அரசுகள் மீதான விமர்சனங்களை பிரசார ஆயுதமாகப் பயன்படுத்தி வருகிறார் தி.மு.க தலைவர் ஸ்டாலின். குறிப்பாக, ` பிரதமர் மோடிக்கு எந்தவகையில் எல்லாம் எடப்பாடி அரசு சேவகம் செய்து வருகிறது’ என்பதைப் பற்றி ஒவ்வொரு பிரசார மேடையிலும் பேசி வருகிறார் ஸ்டாலின். காஞ்சிபுரத்தில் வேட்பாளரை ஆதரித்துப் பேசியவர், ` அ.தி.மு.க-வை அடகுக் கடையில் அடகு வைத்திருக்கிறார்கள். மார்வாடி கடையில் அடகு வைத்தால் கூட மீட்டு விடலாம். ஆனால், அமித் ஷாவிடம் அடகு வைத்ததை மீட்கவே முடியாது’ என்றார் கொதிப்புடன். இதற்கு அரக்கோணத்தில் பதில் கொடுத்த எடப்பாடி பழனிசாமி, ` ஸ்டாலின் இந்த ஆட்சியையே கலைக்கப் பார்த்தார். சட்டப்பேரவையில் நீங்களே பார்த்திருப்பீர்கள். என்ன ஆட்டம் ஆடினார் தெரியுமா. என்னுடைய மேசையின் மீது ஏறி நடனம் ஆடினார்கள். இவர்களா நாட்டைக் காப்பாற்றுவார்கள்\nஆளும்கட்சி, எதிர்க்கட்சிகளின் விமர்சனம் தேர்தல் பொழுதுபோக்காக இருந்தாலும், அக்கட்சிகளின் உள்விவகாரங்களில் பொருமல் வெடித்துக் கொண்டிருக்கிறது. இதுதொடர்பாக நம்மிடம் பேசிய தி.மு.க நிர்வாகிகள் சிலர், “ உதயசூரியன் சின்னம் போட்டியிடும் ஒவ்வொரு தொகுதிக்கும் வேண்டிய அளவு செலவழிக்க வேண்டும் என்பதில் தலைமை உறுதியாக இருக்கிறது. ` அ.தி.மு.க கொடுக்கும் தொகையில் பாதி அளவுக்காவது நாமும் கொடுக்க வேண்டும்’ எனக் கட்சி நிர்வாகிகள் பேசி வருகின்றனர். பூத் கமிட்டி முகவர்களின் கைகளில்தான் வெற்றி இருக்கிறது என்பதால், அவர்களை உற்சாகப்படுத்துவதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார் ஸ்டாலின். ` தேர்தல் வெற்றிக்குப் பிறகு நீங்கள் நினைப்பது அனைத்தும் நடக்கும்’ என தேனி கூட்டத்திலேயே அவர் உறுதிபடக் கூறிவிட்டார். ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக அதிகாரத்தில் இல்லாததால், தலைமை கொடுக்கும் பணம் கீழ்மட்டம் வரையில் சென்று சேருமா என்ற கவலையும் கட்சியின் சீனியர்களுக்கு இருக்கிறது” என விவரித்தவர்கள்,\n“ நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவது முக்கியமானதுதான். ஆனால், அதைவிடவும் 18 தொகுதிகளுக்கான தேர்தல் பணிகளில் ஆர்வம் காட்ட வேண்டியது அவசியம். ஏனென்றால், டெல்லியில் யார் ஆட்சியில் அமர்ந்தாலும் எடப்பாடி பழனிசாமிக்கு இன்னும் இரண்டரை ஆண்டுகால அதிகாரம் மீதம் இருக்கிறது. சட்டமன்றத் தொகுதி தேர்தலில் முழுமையாக வெற்றி பெற்றால் மட்டுமே ஸ்டாலினுக்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இதில், வெற்றி பெறாவிட்டால் தி.மு.க தலைமை மீதான நம்பகத்தன்மையில் சீர்குலைவு ஏற்படும். இதைப் பற்றிய கவலை, கட்சித் தலைமையிடம் இருக்கிறதா எனத் தெரியவில்லை. ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வருவதற்கான மிக முக்கியமான காலகட்டம் இது. அப்படி வெற்றி பெறாவிட்டால், `கொல்லைப்புறம் வழியாக மட்டும் அல்ல, தெருப்பக்கமாகக் கூட ஸ்டாலினால் பதவிக்கு வர முடியாது’ என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்யத் தொடங்கிவிடுவார்கள்.\nஇதுவரையில் 18 தொகுதிகளுக்கான தேர்தல் வேலைகளில் யாரும் தீவிரம் காட்டவில்லை. மக்களவைத் தொகுதிகளோடு சேர்த்து அந்தத் தொகுதிகளுக்கும் தேர்தல் வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். கட்சியின் முக்கிய நிர்வாகிகளிடம் இதுகுறித்துக் கேட்டால், ` எல்லாம் ஒன் மேன் ஆர்மி பார்த்துக்கொள்கிறது. எங்களுக்கு எந்த வேலையும் இல்லை, யாரைக் கேட்டு பொறுப்பாளர்களைப் போடுகிறார்கள் எனவும் தெரியவில்லை’ என்கிறார்கள். ஸ்டாலினும் உதயநிதியும்தான் தேர்தல் களத்தில் ஓடியாடிக் கொண்டிருக்கிறார்கள். துரைமுருகன், வேலூரிலேயே முகாமிட்டுவிட்டார். மற்ற முக்கிய நிர்வாகிகள் யாரும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் தென்படவில்லை. கருணாநிதி இருந்தபோது, தேர்தல் பிரசாரத்தில் பெரும்படையே களமிறங்கும். இந்தமுறை அப்படி எந்தப் பட்டியலும் வெளியாகவில்லை.\nகடந்தவாரம் கழக சொற்பொழிவாளர்கள் கூட்டத்தைக் கூட்டிய ஸ்டாலின், ` இந்தத் தேர்தலில் நீங்கள் எல்லாம் பேசுவதற்கு வாய்ப்பில்லை. உங்களுக்குப் பதில் சொல்வதற்கும் எனக்கு நேரம் இல்லை. பிரசாரத்துக்காக உங்களை அழைக்கவில்லை என யாரும் கோபித்துக்கொள்ளக் கூடாது. உங்களால் முடிந்தால் எங்காவது போய்ப் பிரசாரம் செய்துகொள்ளுங்கள். தெருத்தெருவாக நின்றுகூட பேசிக் கொள்ளுங்கள். கவலைப்படாமல் போய்ட்டு வாங்க’ எனக் கூறி வந்திருந்த 400 பேச்சாளர்களுக்கும் தலா 10,000 ரூபாயைக் கொடுத்து அனுப்பிவிட்டார். கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு மட்டுமே பிரசாரப் பட்டியலைத் தயார் செய்திருக்கிறார்கள். திருச்சி சிவா கேட்டுக் கொண்டதால் அவருக்கு 2 இடங்களில் பேசுவதற்கு வாய்ப்பு கொடுத்துள்ளனர்.\nதி.மு.க சரித்திரத்தில், ` பேசுவதற்கு வாய்ப்பு கிடையாது’ எனக் கூறி பணம் கொடுத்தது இதுவே முதல்முறை. தலைமையின் தாராளத்தை மெச்சிய பேச்சாளர்களும், ` வெயில் அதிகமாக இருக்கிறது. நாங்கள் பேசப் போனாலும் பத்தாயிரம் ரூபாய்தான் தருவார்கள். எனவே, ஒரு மாத செலவுக்குத் தலைமை கொடுத்த இந்த பத்தாயிரம் போதும்’ என்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள். தேர்தல் பணிகள் அனைத்திலும் உதயநிதியின் புகைப்படமே முன்னணி வரிசையில் இருக்கிறது. தேர்தல் முடிந்ததும் கட்சிப் பதவிக்கு அதிகாரபூர்வமாக வர இருக்கிறார் உதயநிதி. எது எப்படியிருந்தாலும் 18 தொகுதிகளின் மீது ஸ்டாலினின் பார்வை அழுத்தமாகப் பதிய வேண்டும்” என்கின்றனர் ஆதங்கத்துடன்.\nPosted in: அரசியல் செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nவாட்டர் பங்க்’ வந்தாலும் ஆச்சர்யமில்லை\nசிதம்பரம் தொடக்கம்தான், அடுத்த குறி 5 தமிழக எம்.பி-க்கள்’- டெல்லி ஆட்டத்தால் மிரளும் அறிவாலயம்\nகொல்கத்தா டு லண்டன் – சென்னை டு அமெரிக்கா – ‘முதலீட்டு’ ரகசியங்கள்\nபடுக்கையறையில் இதுக்கெல்லாமா மூட் அவுட் ஆவாங்க… தெரிஞ்சுக்கோங்க\n எந்த முக அமைப்புக்கு எந்த தாடி சூட்டாகும்… இத பார்த்து செலக்ட் பண்ணுங்க…\nஉங்க கையில சிவப்பு நிறத்துல சிறு சிறு புள்ளிகள் இருக்கா\nஉங்க க்ரெடிட் கார்டின் இது மாதுரி மெசேஜ் வந்தா உஷாரா இருங்க, இல்லையென்றால் உங்கள் பணம் அபேஸ் ஆகிடும்.\nசந்திக்கும் உறவுகள்… சங்கடம் தீர்ந்த சசிகலா – பெங்களூரு சிறையில் நடப்பது என்ன\n கிரீன் சிக்னல் கொடுத்த அமித்ஷா .. காண்டான எடப்பாடி ..\nபோர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்\nஎடப்பாடி போகிறார் டூருக்கு… முதல்வர் பொறுப்பு யாருக்கு\nகருத்தடை முறைகள் என்னென்ன… யாருக்கு… ஏன்\nஆலி, காஜியார், நைனிட்டல் – மிஸ் செய்யக்கூடாத ரொமான்டிக் இந்தியன் டூரிஸ்ட் ஸ்பாட்ஸ்\nபடுக்கையைத் தாண்டி இப்படிப்பட்ட மனைவிகளைத் தான் கணவர்கள் விரும்புகிறார்கள்\nஎந்த மாதம் வீடு கட்டலாம்\nபெண்கள் கட்டிப்பிடிக்கிறதுல இவ்வளவு அர்த்தம் இருக்கா ஆண்களே கொஞ்சம் உஷாரா இருங்க\nநாமினி VS வாரிசு யாருக்கு முன்னுரிமை\nஅதிக தள்ளுபடி… ஆன்லைன் நிறுவனங்களுக்கு நெருக்கடி\nபுதிய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்… 10 முக்கிய அம்சங்கள்\nநாற்றம் எடுக்குது குட்கா ஊழல்\nகோட்டை முதல் குமரி வரை… கோடிகளில் புரளுது டிரான்ஸ்ஃபர்… துறைதோறும் கேன்சர்\nஎந்த வகைக்கு என்ன பராமரிப்பு – ட்ரைகாலஜிஸ்ட் தலத் சலீம்\nஎந்த டயட் நல்ல டயட்\nகாய்ச்சல் என்பது நோயே அல்ல\nபோதைப் பழக்கத்தை ஒழிக்க முடியாதா\nமழலை வரம் அருள்வாள் மலையன்குளத்தாள்\nபிரதமரின் விவசாயிகள் ஓய்வூதிய திட்டத்தில் சேர்வது எப்படி\nமணிகண்டன் முதல் விக்கெட்… இன்னும் மூவருக்கு பிராக்கெட்\nஇதயப் பிரச்னையை தவிர்க்க எந்த உணவு நல்லது – ஆய்வு சொல்லும் தீர்வு\nஹை ஹீல்ஸ் அணியும் பெண்களா நீங்க அதனால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன தெரியுமா அதனால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன தெரியுமா\nஒருவர் உடலில் துர்நாற்றம் வர வியர்வை மட்டும் காரணம் இல்லை இந்த உணவுகளும் ஒரு காரணம்\nஇரவு உணவு மோகம் ஆபத்தானது\nஎடப்பாடி பழனிசாமி அமைச்சரவையில் முதல் அதிரடி – அமைச்சர் மணிகண்டன் பதவிப் பறிப்பின் பின்னணி\n« பிப் ஏப் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/cars/maruti-suzuki/wagon-r/vxi-1-2/", "date_download": "2019-08-24T09:22:23Z", "digest": "sha1:7BZG3Q6XYDRWO54S5GXEQKZRU3A27UJE", "length": 14576, "nlines": 278, "source_domain": "tamil.drivespark.com", "title": "மாருதி சுஸுகி வேகன் ஆர் VXI 1.2 - விலை, மதிப்பீடு, மைலேஜ், படங்கள் - டிரைவ்ஸ்பார்க்", "raw_content": "\nமுகப்பு » கார்கள் » மாருதி சுஸுகி » வேகன் ஆர் » VXI 1.2\nமாருதி சுஸுகி வேகன் ஆர் VXI 1.2\nமாருதி சுஸுகி வேகன் ஆர் VXI 1.2 தொழில்நுட்பம்\nவீல் பேஸ் 2435 mm\nகதவுகள் எண்ணிக்கை 830 kg\nஇருக்கைகள், எரிபொருள் கலன், பூட்ரூம் கொள்திறன்\nஇருக்கைகள் எண்ணிக்கை 5 Person\nஇருக்கை வரிசை எண்ணிக்கை 2 Rows\nபூட் ரூம் கொள்திறன் 341 litres\nஎரிபொருள் கலன் கொள்திறன் 32 litres\nஎஞ்சின் சிசி அளவு 1197 cc\nமைலேஜ் (அராய்) 21.5 kmpl\nமாற்று எரிபொருள் Not Applicable\nகியர்கள் எண்ணிக்கை 5 Gears\nசஸ்பென்ஷன், பிரேக்குகள் மற்றும் ஸ்டீயரிங் சிஸ்டம்\nமுன்புற பிரேக் வகை Disc\nபின்புற பிரேக் வகை Drum\nடர்னிங் ரேடியஸ் 4.7 metres\nமுன்புற டயர்கள் 165 / 70 R14\nபின்புற டயர்கள் 165 / 70 R14\nமாருதி சுஸுகி வேகன் ஆர் VXI 1.2 வசதிகள்\nஏர்பேக்குகள் 1 (Driver Only)\nசீட் பெல்ட் அலாரம் Yes\nபிரேக் சிஸ்டம் மற்றும் இதர பாதுகாப்பு நுட்பங்கள்\nஆன்ட்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம் (ABS) Yes\nஎலக்ட்ரானிக் பிரேக் ஃபோர்ஸ் டிஸ்ட்ரிபியூஷன் (EBD) Yes\nஸ்பீடு சென்சிங் டோர் லாக் Yes\nசைல்டு சேஃப்டி லாக் Yes\nசொகுசு மற்றும் தொழில்நுட்ப வசதிகள்\n12 பவர் பாயிண்ட்டுகள் 1\nஹெட்லைட், இக்னிஷன் அணைப்பதற்கான ரிமைன்டர் வசதி Yes\nஆன்ட்டி கிளார் கண்ணாடிகள் Manual - Internal Only\nசன் வைசரில் வேனிட்டி மிரர்கள் Driver\nடிரைவர் இருக்கை அட்ஜெஸ்ட்மென்ட் Manual\nஇன்டீரியர் வண்ணங்கள் Beige and Black\nபின் இருக்கையை மடக்கும் வசதி Partial\nபின்புறம் ஸ்பிளிட் இருக்கை 60:40 split\nமுன்புற சீட் பாக்கெட்டுகள் Yes\nகதவுகள், ஜன்னல்கள், கண்ணாடிகள் மற்றும் வைப்பர்கள்\nஒன் டச் டவுன் வசதி Driver\nவெளிப்புற ரியர் வியூ மிரர்கள் Body Coloured\nவெளிப்புற ரியர் வியூ மிரர்கள் அட்ஜெஸ்ட் வசதி Electrically Adjustable\nவெளிப்புற கதவு கைப்பிடிகள் Body Coloured\nஉட்புற கதவு கைப்பிடிகள் Painted\nபூட் ரூம் கதவு ஓபனர் Internal with Remote\nரூஃப் மவுண்ட்டட் ஆன்டென்னா Yes\nபாடி கலர் பம்பர்கள் Yes\nஹெட்லைட் ஹைட் அட்ஜெஸ்ட் வசதி Yes\nசராசரி எரிபொருள் நுகர்வு Yes\nஇருக்கும் எரிபொருளில் கடக்கும் தூரத்தை காட்டும் வசதி Yes\nகுறைவான எரிபொருள் எச்சரிக்கை அலாரம் Yes\nகதவு திறந்திருப்பதை எச்சரிக்கும் வசதி Yes\nபொழுதுபோக்கு, தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பங்கள்\nஇன்பில்ட் மியூசிக் சிஸ்டம் Yes\nஹெட் யூனிட் அளவு 2 Din\nயுஎஸ்பி இணைப்பு வசதி Yes\nஆக்ஸ் போர்ட் வசதி Yes\nஎம்பி3 பிளேபேக் வசதி Yes\nஸ்டீயரிங் வீலில் கன்ட்ரோல் சுவிட்சுகள் Yes\nமாருதி சுஸுகி வேகன் ஆர் VXI 1.2 வண்ணங்கள்\nமாருதி சுஸுகி வேகன் ஆர் VXI 1.2 போட்டியாளர்கள்\nடாடா டியாகோ Revotron XE\nமாருதி சுஸுகி வேகன் ஆர் VXI 1.2 மைலேஜ் ஒப்பீடு\nடாடா டியாகோ Revotron XE\nமாருதி சுஸுகி வேகன் ஆர் படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/special-articles/why-anna-hazare-is-not-and-cannot-become-the-last-gandhi-108847.html", "date_download": "2019-08-24T08:51:22Z", "digest": "sha1:FTNORDYUWL64BKKM7YXPHIW6KYOPKP7G", "length": 35866, "nlines": 200, "source_domain": "tamil.news18.com", "title": "யார் இந்த அன்னா ஹசாரே? | Why Anna Hazare is not and cannot become the last Gandhi– News18 Tamil", "raw_content": "\nஅன்னா ஹசாரே தான் கடைசி காந்தியா\nதாய்ப்பால் பற்றி தாயைத் தவிர வேறு யார் சிறப்பாகக் கூற முடியும்...\nஆடி மாதத்தின் சிறப்புகளும் விரதங்களும்\nடிக் டாக் செயலி அடிமைக்கு தாழ்வு மனப்பான்மைதான் காரணமா... வெளியேற என்ன வழி \nமுகப்பு » செய்திகள் » சிறப்புக் கட்டுரைகள்\nஅன்னா ஹசாரே தான் கடைசி காந்தியா\nடெல்லியில் நடந்த ஊழலுக்கு எதிரான ஹசாரேவின் போராட்டம் சர்வதேச ஊடகங்களில் கெய்ரோவின் தாரீர் சதுக்கப் போராட்டத்துக்கு இணையாக ஒப்பிடப்பட்டது.\nகடந்த 2011-ம் ஆண்டு ‘கடைசி காந்தி’ என ஆதரவாளர்களாலும் ஊடகங்களாலும் அழைக்கப்பட்டவர் அன்னா ஹசாரே. மஹாத்மா காந்தியைப் போலவே கதர் ஆடை, வேட்டி, தொப்பி என அடியொத்து நாட்டு மக்களுக்கு அறிமுகமானவர் அன்னா ஹசாரே. ஆனால், இன்று தன்னுடைய 82-ம் வயதில் யாருடைய ஆதரவும் கோஷங்களும் இல்லாமல் தனித்து விடப்பட்டுள்ளார் ஹசாரே.\n2011- 2013-ம் ஆண்டுகளைப் போல் ஹசாரேவுக்கு இன்றைய சூழலில் பெரிய ஆதரவோ கவனிப்போ இல்லை. சமீபத்தில் தன் சொந்த ஊரான மஹாராஷ்டிராவில் ஹசாரே 7 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார். இந்தப் போராட்டத்துக்கு மக்கள் மத்தியிலும் சரி ஊடகங்கள் மத்தியிலும் சரி, போதிய கவனம் கிடைக்கவில்லை.\nகடந்த 2011-ம் ஆண்டு ஊழலுக்கு எதிராகக் களத்தில் குதித்த அன்னா ஹசாரேவுக்கு நாடெங்கிலும் இருந்து ஆதரவுக் கரம் நீண்டது. ஆனால், அன்று போல் டெல்லியில் இல்லாமல் தனது சொந்த கிராமத்தில் நடத்தியதால் என்னவோ 2011-ம் ஆண்டில் கிடைத்த கவனமும் ஈர்ப்பும் 2019-ம் ஆண்டில் ஹசாரேவுக்குக் கிடைக்காமல் போய்விட்டது. ஆனால், அன்னா மேஜிக் 2019-ல் உண்மையில் எடுபடாமல் போனதன் காரணம் என்ன\n2011-ம் ஆண்டில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியின் அஸ்திவாரத்தையே ஆட்டம் காணச் செய்தது இதே ஹசாரே அலைதான். ஆனால், 2019-ம் ஆண்டில் உருவான ஹசாரே அலையை இன்றைய ஆட்சிக்கட்டிலில் அமர்ந்திருக்கும் பா.ஜ.க-வுக்கு ஒரு சின்ன அதிர்வைக் கூட ஏற்படுத்தவில்லை.\nசொல்வதென்றால், ஏழு நாட்கள் எவ்வித கவன ஈர்ப்பும் இன்றி நடைபெற்ற ஹசாரேவின் உண்ணாவிரதப் போராட்டத்தை மஹாராஷ்டிராவின் பாஜக முதல்வர் தான் முடித்தேவைத்தார். ஊழலை ஒழிக்க அன்றிலிருந்து இன்று வரையில் போராடி வருபவர் ஹசாரே. ஆனால், இந்த 7 ஆண்டுகளில் குறிக்கோளையும் போராட்டத்தையும் ஹசாரே மறக்கவும் இல்லை, அதிலிருந்து மாறவும் இல்லை.\nஆனால், இதே 7 ஆண்டுகளில் நாடு ஹசாரேவை மறந்தது எப்படி புதிய காந்தி திடீரென மக்களால் கண்டுகொள்ளப்படாமல் இருப்பது ஏன் புதிய காந்தி திடீரென மக்களால் கண்டுகொள்ளப்படாமல் இருப்பது ஏன் இந்த ஏழு ஆண்டுகளின் நிலை மாற்றத்தைப் புரிந்துகொள்ள நாம் ஹசாரேவின் சொந்த ஊரான ராலேகன் சித்தி கிராமத்துக்குச் சென்றோம்.\nயார் இந்த அன்னா ஹசாரே\nஅன்னா என்கிற கிசான் பாபுராவ் ஹசாரே மஹாராஷ்டிரா மாநிலத்தில் 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் மிகவும் பிரபலம். தனது சொந்த கிராமமான ராலேகன் சித்தியில் ஹசாரே ஏற்படுத்திய சமூக மாற்றங்களால் செய்தி நாளிதழ்களில் ஹசாரேவின் பெயர் இல்லாத நாட்களே இருக்காது.\n1975-ம் ஆண்டு ராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்று சொந்த ஊர் திரும்பிய பின்னர் தான் ஹசாரே தனது கிராமத்தையே முற்றிலும் மாற்றிக்காட்டியுள்ளார். இந்திய ராணுவத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்த ஹசாரே, நாட்டின் எல்லைப் பாதுகாப்பு மற்றும் பல்வேறு இடங்களில் பணியாற்றி உள்ளார்.\nதனது மிலிட்டரி கால வாழ்க்கைக் குறித்து ஹசாரே ஒருமுறை பேசியபோது, ‘ராணுவ சேவையும் அங்கு எனக்குக் கிடைத்த அ���ுபவ வாழ்க்கையும் தான் என் வாழ்வின் குறிக்கோள்களை நிர்ணயித்தது. மஹாத்மா காந்தியின் கிராமப்புற மேம்பாடு மற்றும் சுவாமி விவேகாந்தரின் இலக்கிய எண்ணமும் என்னை வெகுவாகக் கவர்ந்தன’ என்றுள்ளார்.\n1. காந்தியத்தை நோக்கியப் பயணம்\nஹசாரே திருமணம் முடிக்காதவர். தன் சொந்த வீட்டில் கூட தங்கி இருந்ததில்லை. ராலேகன் சித்தி கிராமத்தில் உள்ள ஒரு கோயிலில்தான் ஹசாரே வாழ்ந்துகொண்டிருக்கிறார். அங்கு இருப்பதுதான் அவருக்கு விருப்பமும் கூட.\nதனது சொந்த முயற்சியாலேயே அந்த யாதவ்பாபா கோயிலைக் கட்டினார். இன்று அந்தக் கோயில்தான் ஹசாரேவின் வாழ்விடம். அவரது இயக்க நற்பணிகளின் தலைமையிடமும் அந்தக் கோயில்தான். கடந்த 1975-ம் ஆண்டிலிருந்து அந்தக் கோயிலில்தான் ஹசாரே வசித்து வருகிறார். ஆனால், அவரது இரு சகோதரர்கள் அதே ஊரில் தங்களது பரம்பரை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள்.\nஹசாரே சகோதரர்கள் வசிக்கும் இல்லம்.\nஒருமுறை நியூஸ்18-க்காகப் பேட்டி அளித்த ஹசாரே கூறுகையில், “எந்தவொரு ஆசையும் எதிர்பார்ப்பும் இன்று வாழும் துறவி நான். என்னுடைய ஒரு லட்சியம், தன்னலம் இன்றி என் நாட்டுக்காகப் பணியாற்றுவது மட்டும்தான்” என்றுள்ளார். இதுவரையில் ஹசாரேவின் சகோதரர்கள் உள்ளிட்டக் குடும்பத்தார் யாரும் வெளியுலகில் தெரிந்ததில்லை. இவரது இயக்கமும் புகழும் அவர்கள் வாழ்வியலை எந்தவொரு வகையிலும் முன்னேற்றவில்லை. மிகவும் ஏழ்மை நிலையிலேயே அந்தக் குடும்பம் வாழ்ந்து வருகிறது.\n2. கிராம சபை ஈடுபாடு- நகரமயமாக்கல் எதிர்ப்பு முதல் ஊழல் அமைச்சர்களை எதிர்த்தது வரை\nசிறந்த நீர் மேலாண்மை மற்றும் தூய்மைக்காக மஹாராஷ்டிரா மாநிலத்திலேயே புகழ்பெற்ற கிராமமாக இருப்பது ஹசாரேவில் ராலேகன் சித்தி கிராமம். இந்தக் கிராமத்தில் ஹசாரே முன்னெடுத்த முதல் போராட்டமே, மதுவிலக்கு போராட்டம் தான். ஹசாரே கட்டிய யாதவ்பாபா கோயில் முழுக்க முழுக்க இயக்கப் பணிகளுக்காகவே கட்டப்பட்டு அந்தக் கிராம மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஹசாரேவின் முயற்சியால் உருவான ஏரிகள், கால்வாய்கள் மூலம் இன்றளவும் வறட்சியானக் கோடை காலத்திலும் ராலேகன் சித்தியில் தண்ணீர்ப் பஞ்சம் ஏற்பட்டதில்லை.\n3. ஹசாரேவுக்காக சாகவும் துணிந்த கிராமம்\nபூனே- அவுரங்காபாத் இடையே உள்ள சிறி��� கிராமம் தான் ராலேகன் சித்தி. அன்னா ஹசாரேவின் பெயராலேயே பிரபலமடைந்தது. வறட்சியின் பிடியில் வீழ்ந்துகிடந்த இந்தக் கிராமத்தையே இன்று நாட்டின் முன்னோடி கிராமமாக உயர்த்தியவர் ஹசாரே. நீடித்த கிராம வளர்ச்சிக்கு உதாரணமாக இக்கிராமம் உள்ளது.\n”காந்தியின் கிராமப்புற மேம்பாட்டுக் கொள்கை மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை உண்டு. இன்றளவும் ஒரு நாட்டுக்குத் தேவையான வளர்ச்சியை கிராம மேம்பாடு மட்டுமே தரும். நகரமயமாக்கல் தீர்வு இல்லை” எனக் கூறியுள்ளார் ஹசாரே.\nகடந்த 1990-ம் ஆண்டிலிருந்து ராலேகன் சித்தி கிராமத்தைப் பார்வையிட வருவோர் எண்ணிக்கை அதிகமாகியது. சமயத்தில் சர்வதேச விருந்தினர்களையும் வரவேற்று உபசரிக்கும் இந்தக் கிராமம். அசாத்திய கிராமப்புற மேம்பாடுகள் மேற்கொண்ட அன்னா ஹசாரேவுக்குக் கடந்த 1992-ம் ஆண்டு நாட்டின் உயரிய பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.\nராலேகன் சித்தி கிராமத்தை முன்னோடியாகக் கொண்ட முன்னேற்றமடைந்த மற்றொரு கிராமம் ஹிவ்ரே பஜார். ராலேகன் சித்தியிலிருந்து 30 கி.மீ தொலைவில் உள்ளது இக்கிராமம். அன்னா ஹசாரேவின் இயக்கத்தில் உள்ள ஹிவ்ரே பஜார் கிராமத்தைச் சேர்ந்த தத்தா அவரே கூறுகையில், “அன்னா ஹசாரே உண்ணாவிரதப் போராட்டத்துக்கு அழைத்தால் போது, எந்தவொரு கேள்வியும் கேட்காமல் ஒட்டுமொத்த கிராமமும் ஹசாரே முன்வந்து துணை நிற்கும். ஒட்டுமொத்த கிராமத்திலும் ஒரு அடுப்பு கூட எரியாது. நாங்கள் அனைவருமே அவரோடு இணைந்து உண்ணாவிரதம் இருப்போம். காந்திக்கு நிகரானவர் எங்கள் அன்னா. எங்களது தந்தை போன்றவருக்காக நாங்கள் உயிரைவிடவும் தயாராக இருக்கிறோம்.\nராலேகன் சித்தி கிராமத் தலைவர் ஜெய்சிங் மாபாரி கூறுகையில், “ஒரே குடும்பமாக ஹசாரேவுக்காக நாங்கள் ஆதரவு அளிப்போம். என்ன நடந்தாலும் உடன் இருப்போம். அன்னாவின் ஒரு அழைப்பு எங்களை ஒன்றிணைத்துவிடும்” என்றார்.\nஅன்னா ஹசாரே வசிக்கும் கோயில்.\n4. ஆர்.டி.ஐ முதல் லோக்பால் வரை...\nஅன்னா ஹசாரே கிராம மேபட்டுக்குப் பின்னர் கிராம சபைக் கூட்டம் மற்றும் ஊழலுக்கு எதிரானக் கருத்துகளை முன்வைக்கத் தொடங்கினார். ஆர்.டி.ஐ என்னும் தகவல் உரிமைச் சட்டம் குறித்த விழிப்புணர்வே ஹசாரேவாலும் அவரது இயக்கத்தாகும் மட்டுமே இந்நாட்டுக்குக் கிடைத்தது. முதலில் மஹாராஷ்டிராவில் இருந்து தொடங்கிய ஹசாரே ஆர்.டி.ஐ குறித்த விழிப்புணர்வை மட்டுமல்லாமல் லோக்பால் குறித்தும் மக்களுக்காக முன் நின்று எடுத்துக் கூறியவர் அன்னா ஹசாரே.\nகாந்தியக் கொள்கையின் அடிப்படையிலேயே உண்ணாவிரதப் போராட்டத்தை மிகப்பெரும் ஆயுதமாகக் கருதுகிறார் ஹசாரே. கடந்த 25 ஆண்டுகளாக இதே ஆயுதத்தைத் தான் பயன்படுத்தி வருகிறார் ஹசாரே. கடந்த 2003-ம் ஆண்டு மஹாராஷ்டிரா மாநில அமைச்சர்கள் 4 பேருக்கு எதிராக ஹசாரே கையில் எடுத்த உண்ணாவிரத ஆயுதம் அன்றைய ஆளும் கட்சியை நன்கு பதம் பார்த்தது. இதே ஆயுதம் மத்திய ஆட்சியிலிருந்த அன்றைய காங்கிரஸ் கட்சியையும் விட்டுவைக்கவில்லை.\n6. அரசியல் இல்லா சமூக இயக்கம்\nஅரசியலைவிட சமூக இயக்கம் மீது அதிக நம்பிக்கைக் கொண்டவர் ஹசாரே. இதனால்தான், ஆரம்பத்திலிருந்து எந்தவொரு கட்சிக்கும் ஹசாரே ஆதரவு அளித்ததில்லை. குறிப்பாக, ’அரசியல்வாதிகள் மீதும் நம்பிக்கையும் இல்லை எதிர்பார்ப்பும் இல்லை’ என்றே கூறுவார் ஹசாரே. “அரசாங்கத்தில் ஏற்படும் மாற்றம் நாட்டை மாற்றாது. அமைப்பில் மாற்றம் வேண்டும். அதுதான் நாட்டை மாற்றும். இந்த மாற்றத்தை எந்தவொரு அரசியல் கட்சிகளாலும் கொண்டுவர முடியாது. இதனால், சமூக இயக்கங்கள் வலுப்பெற வேண்டும்” எனக் கூறியுள்ளார் ஹசாரே.\n7. குழப்பமான அரசியல் நிலைப்பாடு\nபலருக்கும் ஹசாரேவின் அரசியல் நிலைப்பாடு குழப்பத்தை ஏற்படுத்துவதாகவே இருக்கும். ஒரு பெரிய அளவிலான மஹாத்மா காந்தியின் புகைப்படம் ஹசாரேவின் அறையில் மாட்டப்பட்டு இருக்கும்.\nஹசாரே, “எனது வாழ்வில் நான் எந்த அரசியல் கட்சியின் சார்பையும் எடுத்ததில்லை. எந்தவொரு கட்சிக்கு ஆதரவாகவோ எதிராகவோ நான் நின்றதில்லை” என்றுள்ளார்.\n2011 மற்றும் 2013-ம் ஆண்டுகளில் லோக்பாலுக்காக உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்ட ஹசாரே, அரசுக்கு எதிரானவராக அடையாளப்படுத்தப்பட்டார். அன்றைய காலகட்டத்தில் காங்கிரஸ் ஆட்சியிலிருந்ததால் அன்றைய எதிர்க்கட்சியான பா.ஜ.க ஹசாரே போராட்ட இயக்கத்தைத் தனக்குச் சாதகமானதாக எடுத்துக்கொண்டது.\nசமீபத்திய போராட்டம் ஒன்றில்கூட ஹசாரே, ‘என்னை பாஜக உபயோகப்படுத்திக் கொண்டது’ எனக் குறிப்பிட்டார். மேலும், “ஆர்.எஸ்.எஸ் உடன் எனக்கு எவ்வித தொடர்பும் இல்லை. ஆனால், குறிப்பிட்ட ஒரு நிறக் கண்ணாடியை அணிந்து பார்த்தால் அனைவரும் அந���த நிறத்தில்தான் தெரிவார்” என ஹசாரேவை ஆர்.எஸ்.எஸ்-க்காரர் என அழைத்த விமர்சனங்களுக்கு எதிராகப் பேசினார்.\n8. அரவிந்த் கெஜ்ரிவாலும் அன்னா குழுவும்:\nஅரவிந்த கெஜ்ரிவாலும் இன்ன பிற அன்னா குழுவினரும் வரும் வரையில் ஹசாரேவின் போராட்டங்கள் மஹாராஷ்டிரா வரையிலேயே இருந்தது. ஆனால், அரவிந்த் கெஜ்ரிவாலும் இன்ன பிற குழுவினரும் ஹசாரேவை தங்களது அரசியல் ஆதாயத்துக்காக உபயோகப்படுத்துக் கொண்டனர் என ஹசாரே ஆதரவாளர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.\n2011-ம் ஆண்டு ஹசாரே அலை பிரபலமடைந்த போது அன்னா குழுவை வழிநடத்திய அரவிந்த் கெஜ்ரிவால், மனிஷ் சிசோடியா, கிரண் பேடி மற்றும் இதர முக்கியஸ்தர்கள் பலரும் ஹசாரேவால் ஆதாயம் தேடிக்கொண்டனர். ஆனால், அன்னா குழுவினராக அறியப்பட்ட மேற்கூறியவர்களின் உதவி பெரிது என்றே கூறுகிறார் ஹசாரே.\n“சமூக இயக்கங்களில் அதுவரையில் போராடத நகரத்தின் நடுத்தர வர்க்கத்தினர் இவர்களால் தான் போராட்டங்களுக்கு வந்தனர்” என்று நியூஸ் 18 பேட்டியில் ஒருமுறை குறிப்பிட்டுள்ளார்.\nஅரவிந்த் கெஜ்ரிவால் அரசியலில் இறங்கிய பின்னர் தன்னுடன் எந்த மேடையிலும் அவரை ஹசாரே ஏற்ற அனுமதிக்கவில்லை. “கட்சிகள் எனது போராட்டங்களுக்கு வந்து ஆதரவு அளிப்பது அவர்களது அரசியல் ஆதாயங்களுக்காக. ஆனால், என்னுடன் மேடையைப் பகிர்ந்துகொள்ள அவர்களை நான் அழைக்கவில்லை” எனக் கூறியுள்ளார்.\n9. அன்னா குழு- அன்றும் இன்றும்:\nஒரு காலத்தில் பலதரப்பட்டோரும் அன்னா குழுவில் இணைந்து இருந்தனர். சமூக ஆர்வலர் ஜி.பி.பிரதான் முதல் இயற்கை ஆர்வலர்கள், கல்வியாளர்கள், பத்திரிகையாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், சமூக ஆர்வலர்களான யோகேந்திர யாதவ், மேதா பட்கர், அரவிந்த் கெஜ்ரிவால், கிரண் பேடி வரையில் அத்தனை பேரும் ஒரே குழுவில் இருந்தனர்.\nஆனால், இந்த குழுவினரில் ஒருவர் கூட 2019-ம் ஆண்டில் ஹசாரே உடன் இல்லை. புதிய இந்தியா கனவு கண்ட நடுத்தர நகர மக்களின் ஆதரவு இவர்கள் வெளியேறியதற்குப் பின்னர் ஹசாரேவுக்குக் கிடைக்கவில்லை.\nஇன்று அன்னா குழு என்ற ஒன்றே ஹசாரே உடன் இல்லை. ஹசாரே உடன் ஆரம்பத்திலிருந்து உடன் இருக்கும் அவரது கிராமத்தார்கள் தான் இன்றும் ஹசாரே உடன் தோள் கொடுத்து நிற்கின்றனர்.\n“இம்முறை ஹசாரேவின் போராட்டத்தில் எவ்வித திட்டமும் முன்யோசனையும் இல்லை. இத��� போராட்டத்தின் முதல் இரண்டு நாள்களிலேயே தெரிந்துவிட்டது. ஹசாரே அவரது வயது முதிர்வு, பொருத்தமற்ற, சம்பந்தம் இல்லாத உண்ணாவிரதப் போராட்டத்தால் கவனம் பெறாமல் மோனார்” எனக் கடந்த பத்து ஆண்டுகளாக ஹசாரேவே உன்னிப்பாகக் கவனித்து வரும் பத்திரிகையாளர் சஹேப்ரோ கோக்னே கூறுகிறார்.\nசர்வதேச அளவிலும் இந்தியாவின் புரட்சி நாயகனாக அறியப்பட்டவர் அன்னா ஹசாரே. டெல்லியில் நடந்த ஊழலுக்கு எதிரான ஹசாரேவின் போராட்டம் சர்வதேச ஊடகங்களில் கெய்ரோவின் தாரீர் சதுக்கப் போராட்டத்துக்கு இணையாக ஒப்பிடப்பட்டது. ஆனால், தனது கொள்கையை நீடிக்கச் செய்ய முடியாமல் ராலேகன் சித்தி உடன் முடிந்துவிடுவாரா அன்னா ஹசாரே என்ற பயம் எழுகிறது.\nஹசாரே காந்தி ஆக முடியாது. “2013-ம் ஆண்டு அன்னா குழு பிரிந்த பின்னர் தொடர்பு அற்றுப்போகக் கூடாது எனப் போராட்டங்களை நடத்தினேன். ஆனால், நாடு முழுவதும் பயணிக்கவும் போராடவும் எனக்கு ஆதரவும் இல்லை பணமும் இல்லை. நல்ல படிப்பறிவு இல்லாத ஒரு கிராமத்துக்காரனால் காந்தியாக எல்லாம ஆக முடியாது. நான் சாதாரண ஒரு துறவி” என்கிறார் அன்னா ஹசாரே.\n- தமிழ் மொழிபெயர்ப்பு ராஹினி\nCinema RoundUp: புதிய சாதனை படைத்த விஸ்வாசம்\nபுதிய உச்சத்தில் தங்கம் விலை... சவரன் ₹30 ஆயிரத்தை நெருங்கியது\n’அத்திப்பட்டி’ போல காணாமல் போன 460 கிராமங்கள்\nLIVE | பாஜக மூத்த தலைவர், முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்\nகல்லூரிக் காலத்திலேயே அரசியலில் ஆர்வம்... நெருக்கடி நிலையின்போது 19 மாதங்கள் சிறை...\n#BREAKING | அருண் ஜெட்லி காலமானார்\nஅனைவருக்குமான கல்வியை ஆங்கிலேயர்களே கொடுத்தனர் - பா. ரஞ்சித்\nCinema RoundUp: புதிய சாதனை படைத்த விஸ்வாசம் ஹேஷ்டேக், அமிதாப்பச்சன் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE", "date_download": "2019-08-24T10:09:52Z", "digest": "sha1:STXHX56IG7U2OYJRZ6MVST6C3O7GDXYV", "length": 8104, "nlines": 76, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News Polimer News - Tamil News | Tamilnadu News", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி\nபள்ளம் அமைத்து மணல் கொள்ளையை தடுத்த மக்கள்\nநாமக்கல்லில் புதிய அரசு சட்டக் கல்லூரி\nதமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nஜம்மு காஷ்மீர் நிலவரத்தை ஆராய புறப்பட்டது எதிர்க்கட்சிகள் குழு\nமுன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி காலமானார்\nதிருட்டுப் பணத்துடன் ஆட்டோவில் உலா.... வசமாக சிக்கிய திருடன்..\nசாப்பாட்டில் மயக்க மாத்திரை எய்ட்ஸ் கொள்ளையன் கைது..\nகொல்கத்தாவில் இருந்து சென்னை வந்த அவுரா எக்ஸ்பிரஸ் ரெயிலில், உணவில் மயக்க மாத்திரை கலந்து, ரெயில்வே பொறியாளரிடம் இருந்து தங்கசங்கிலியை பறித்த கொள்ளையனை, காவல்துறையினர் சாதுர்யமாக கைது செய்தனர். சிச...\nதாறுமாறாக கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய பாஜக எம்.பி.யின் மகன் கைது\nகொல்கத்தாவில் தாறுமாறாக கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய பாஜக எம்.பி.யின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார். பாஜக மாநிலங்களவை எம்.பி.யான ரூபா கங்குலியின் 20 வயது மகன் ஆகாஷ் முகோபாத்யா. வீட்டுக்கு அருகே அ...\nகொல்கத்தா முன்னாள் மேயர் சோவன் சாட்டர்ஜி பாஜகவில் இணைந்தார்\nகொல்கத்தா முன்னாள் மேயரும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருந்தவருமான சோவன் சாட்டர்ஜி பாஜகவில் இணைந்துள்ளார். மேற்கு வங்க முதலமைச்சரான மம்தா பானர்ஜியின் நம்பிக்கைக்குரியவராக அறியப்...\nமதத்தை நிருபித்து இந்து கோயிலுக்குள் நுழைவதற்கு பதில் உயிர்விடுவதே மேல் - மம்தா\nமதத்தை நிருபித்துவிட்டுதான் இந்து கோயிலுக்குள் நுழைய முடியுமென்றால் அதற்கு தன்னுடைய உயிரை விடுவதே மேல் என்று மம்தா பானர்ஜி கூறியுள்ளார். கொல்கத்தாவில் அருங்காட்சியகம் ஒன்றை திறந்து வைத்து பேசிய மே...\nஇந்தியாவில் முதன்முறையாக நீருக்கு அடியில் செல்லும் மெட்ரோ ரயில் பாதை\nஇந்தியாவில் முதன்முறையாக கொல்கத்தாவில் நீருக்கு அடியில் செல்லும் மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஹூக்ளி ஆற்றை கடந்து செல்லும் வகையில், நீருக்கு அடியில...\nமக்களை கவர மம்தா பானர்ஜியின் புதிய நடவடிக்கை\nமேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பொதுப் போக்குவரத்துக்காக தனது கார்களின் அணிவகுப்பு வரிசையை நிறுத்த உத்தரவிட்டார். மாநிலம் ஆளுநர்கள், முதலமைச்சர்கள் செல்லும் போது அவர்களது அணிவகுப்பில் செல்லும...\nஉ.பி.யில் சட்டம் ஒழுங்கு சரியில்லை - மம்தா பானர்ஜி கண்டனம்\nஉத்தரப்பிரதேசத்தில் யோகி தலைமையிலான அரசு பதவியேற்றதில் இருந்து வன்முறைகள் அதிகரித்துள்ளதாக சாடியுள்ள மேற்குவங்க ��ுதலமைச்சர் மம்தா பானர்ஜி இப்பிரச்சினையில் மத்திய அரசு தலையிட வேண்டும் என்று வலியுறுத...\nபள்ளம் அமைத்து மணல் கொள்ளையை தடுத்த மக்கள்\nதிருட்டுப் பணத்துடன் ஆட்டோவில் உலா.... வசமாக சிக்கிய திருடன்..\nஆசை நாயகியால் தலை சிதைத்து ரவுடி கொலை..\nநேர்கொண்ட பார்வை சினிமா போல சம்பவம்..\nகுப்பையில் வீசப்பட்ட 3 டன் நொறுக்கு தீனி..\nகஞ்சாவிலிருந்து மீண்டதால் தான் இயக்குநர் ஆனேன் - பாக்யராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/197553?ref=archive-feed", "date_download": "2019-08-24T09:15:38Z", "digest": "sha1:BMZ7OMGNGHKQ2POURCVER3GATO37SBEF", "length": 7824, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "ஹொரணயில் பயங்கரமான விபத்து: வண்டியில் சிக்கிய சாரதியை மீட்ட பிரதேசவாசிகள் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஹொரணயில் பயங்கரமான விபத்து: வண்டியில் சிக்கிய சாரதியை மீட்ட பிரதேசவாசிகள்\nபண்டாரகம - ஹொரண பிரதான பாதையில் குலுபன் சந்தியில் அம்புலன்ஸ் வண்டியும், பேருந்தும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.\nஹொரண தீயணைக்கும் படைக்கு சொந்தமான அம்புலன்ஸ் வண்டியே விபத்துக்குள்ளாகியுள்ளது.\nஅம்புலன்ஸில் சிக்கிக் கொண்ட சாரதியை பிரதேச வாசிகள் வெளியில் எடுக்க போராடியுள்ளார்.\nஅதன்பின்னர் உடனடியாக ஹொரண தீயணைப்பு படைப்பிரிவின் மற்றொரு வாகனத்தில் படுகாயடைந்த சாரதி வைத்தியசலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.\nதலையில் படுகாயமடைந்த சாரதி ஹொரண வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக ஹொரண பொலிஸார் குறிப்பிட்டனர்.\nவிபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹொரன பொலிஸ் மேற்கொண்டு வருகின்றது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/profile/5124-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF/content/page/9/?type=forums_topic", "date_download": "2019-08-24T09:28:08Z", "digest": "sha1:4MZ2NYYOJXOBNFJEL7LJZ4PNPR4FJYLO", "length": 8058, "nlines": 301, "source_domain": "yarl.com", "title": "நிலாமதி's Content - Page 9 - கருத்துக்களம்", "raw_content": "\nBy நிலாமதி, November 11, 2011 in உறவாடும் ஊடகம்\nBy நிலாமதி, November 10, 2011 in நலமோடு நாம் வாழ\nஓராயிரம் கதை சொல்லும் பள்ளிக்காலம்.(இசையும் கதையும் போல)\nஐஸ்வர்யா ராய்க்கு வயது 38: 1 2\nBy நிலாமதி, November 1, 2011 in உறவாடும் ஊடகம்\n1-11-11: இன்று அதிர்ஷ்ட நாள்\nBy நிலாமதி, November 1, 2011 in நிகழ்தல் அறிதல்\nசிரிக்க சிறந்த விளம்பரம் ..........\nBy நிலாமதி, October 21, 2011 in சிரிப்போம் சிறப்போம்\nஎனக்கு பிடிச்சிருக்கு .........(24 மணி நேரம் )\nBy நிலாமதி, October 11, 2011 in இனிய பொழுது\nபருத்தியனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.\nBy நிலாமதி, September 7, 2011 in வாழிய வாழியவே\n’ 2010ன் புதிய கண்டுபிடிப்பு\nBy நிலாமதி, August 5, 2011 in நலமோடு நாம் வாழ\nBy நிலாமதி, July 26, 2011 in கதை கதையாம்\nமுன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய்\nBy நிலாமதி, June 22, 2011 in செய்தி திரட்டி\nBy நிலாமதி, June 7, 2011 in சிரிப்போம் சிறப்போம்\nதிருமண வாழ்த்து .... 1 2\nBy நிலாமதி, May 6, 2011 in வாழிய வாழியவே\nBy நிலாமதி, June 4, 2011 in அறிவியல் தொழில்நுட்பம்\nபிரபல எழுத்தாளர் அனுராதா ரமணன் சென்னையில் நேற்று மரணம் 1 2\nBy நிலாமதி, May 25, 2011 in துயர் பகிர்வோம்\nதந்தையின் கவனக்குறைவால் காருக்குள் குழந்தை பலி\nBy நிலாமதி, May 25, 2011 in செய்தி திரட்டி\nBy நிலாமதி, May 11, 2011 in சிரிப்போம் சிறப்போம்\nநடிகர் ரஜினிகாந்த் புதன்கிழமை இரவு மீண்டும் மருத்துவமனையில்\nBy நிலாமதி, May 5, 2011 in செய்தி திரட்டி\nBy நிலாமதி, May 2, 2011 in அறிவியல் தொழில்நுட்பம்\nநடிகர் அலெக்ஸ் மாரடைப்பால் மரணமடைந்தார்.\nBy நிலாமதி, May 2, 2011 in வண்ணத் திரை\nஅமெரிக்காவின் சிஐஏ உளவுப் பிரிவு எப்படி கண்டுபிடித்தது\nBy நிலாமதி, May 2, 2011 in செய்தி திரட்டி\nஒசாமா பின்லேடனின் இறந்த உடல் என்று கூறி இணையத்தளங்களில் வெளியான படம் போலியானது என்று தெரிய வந்துள்ளது.\nBy நிலாமதி, May 2, 2011 in செய்தி திரட���டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/36518/", "date_download": "2019-08-24T09:46:39Z", "digest": "sha1:JS4P64DCEHE74J7KUKBTTCRE3QAP5NXJ", "length": 10020, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "சுதந்திரக் கட்சியுடனான உறவுகளை ஐ.தே.க துண்டித்துக் கொள்ளக்கூடிய சாத்தியம் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுதந்திரக் கட்சியுடனான உறவுகளை ஐ.தே.க துண்டித்துக் கொள்ளக்கூடிய சாத்தியம்\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடனான உறவுகளை ஐக்கிய தேசியக் கட்சி துண்டித்துக் கொள்ளக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nஎதிர்வரும் டிசம்பர் மாதம் 31ம் திகதிக்கு பின்னர் தனித்து ஆட்சி அமைப்பது குறித்து ஐக்கிய தேசிய கட்சி கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்பாடுகள் குறித்து ஐக்கிய தேசியக் கட்சி கடும் அதிருப்தி கொண்டுள்ளதாகவும், சுதந்திரக் கட்சியின் நடவடிக்கைகள் கூட்டு எதிர்க்கட்சியை தூண்டும் வகையில் அமைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nநாட்டின் அரசியல் சூழ்நிலை குறித்து ஜனாதிபதியும் பிரதமரும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். கூட்டாக இணைந்து ஆட்சி செய்யும் நிலையில் சில சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள், ஐக்கிய தேசியக் கட்சி அமைச்சர்களை நேரடியாக பகிரங்கமாக குற்றம் சுமத்தி வருவதாகக் குறிப்பிடப்படுகின்றது.\nTagsministers slfp Srilanka unp உறவுகள் ஐ.தே.க துண்டித்து ஸ்ரீலங்காசுதந்திரக் கட்சி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅவசர கால சட்ட விதிகள் திரை மறைவில் நீடிக்கப்பட்டதா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் அதிகாலையில் காணமல் போனோர் அலுவலகம் திறந்து வைப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎழுக தமிழ் 2019, பரப்புரை ஆரம்பித்து வைக்கப்பட்டது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 18ம் திருவிழா – கார்த்திகை உற்சவம்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎமது பிள்ளைகளை, தேடித் தரமுடியாத நாதியற்ற உங்களுக்கு யாழில் அலுவலகம் எதற்கு\nஇலங்கை • பிரதான செய்திகள்\n30 அலகுகளுக்கு உட்பட்ட மின்சார பாவணையாளர்களுக்கு மின்குமிழ்கள்…\nமஹிந்தவும் சம்பந்தனும் – நிக்ஸன்:-\nஇலங்கையைச் சுற்றுலா வழிகாட்டி திருவண்ணாமலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.\nஅவசர கால சட்ட விதிகள் திரை மறைவில் நீடிக்கப்ப���்டதா\nயாழில் அதிகாலையில் காணமல் போனோர் அலுவலகம் திறந்து வைப்பு… August 24, 2019\nஎழுக தமிழ் 2019, பரப்புரை ஆரம்பித்து வைக்கப்பட்டது… August 23, 2019\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 18ம் திருவிழா – கார்த்திகை உற்சவம்.. August 23, 2019\nஎமது பிள்ளைகளை, தேடித் தரமுடியாத நாதியற்ற உங்களுக்கு யாழில் அலுவலகம் எதற்கு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=60801173", "date_download": "2019-08-24T08:58:40Z", "digest": "sha1:MP766G7JY5PI2IKQDXID4M734Z4U56EC", "length": 61584, "nlines": 911, "source_domain": "old.thinnai.com", "title": "நூல் நயம்…. – அன்பு மலர் அன்னை தெரேசா ஆசிரியர் : புலவர் திரு ம. அருள்சாமி அவர்கள் | திண்ணை", "raw_content": "\nநூல் நயம்…. – அன்பு மலர் அன்னை தெரேசா ஆசிரியர் : புலவர் திரு ம. அருள்சாமி அவர்கள்\nநூல் நயம்…. – அன்பு மலர் அன்னை தெரேசா ஆசிரியர் : புலவர் திரு ம. அருள்சாமி அவர்கள்\nடாக்டர் அ. சையத் இப்ராஹிம்\nஇலட்சக்கணக்கில் விற்பனையாகிக் கொண்டிருக்கும் வணிக ரீதியான தமிழிதழ்களுக்கு மத்தியில் அரைநூற்றாண்டுக்கும் மேலாக தனித்துவதுடன் இயங்கி முத்திரை பதித்து வரும் “மஞ்சரி ” மாத இதழ், தன் இயல்புக்கொப்பவே மனிதாபிமான உணர்வை – கனிவை – கருணையை தன் உடலின் ஒவ்வோர் அணுவிலும் சுமந்து நம் கண்முன் வாழ்ந்து மறைந்த அன்னை தெரேசா அவர்கள் நினைவாக சில ஆண்டுகளுக்கு முன் ஓராண்டு முழுதும் சிறுகதைகளைப் பிரசுரித்து கண்ணியப்படுத்தியது. அவ்விதழின் ஆசிரியர் திரு ��ேனா அவர்கள் என்னிடமிருந்தும் ஒரு கதை கேட்டார். அன்னையைப் பற்றி அறியாதார் யாரிருக்க முடியும் என்றாலும் அக்கோரிக்கை அன்னையின் வரலாறு பற்றிய ஒரு தேடுதல் நெருக்கடியை என்னுள் ஏற்படுத்த, தேடித்தேடிப் படித்தேன். “செமஸ்டர் பீஸ்” சிறுகதை “ஜோதி விநாயகம் நினைவு சிறுகதைப் போட்டி”யில் தேர்வு பெற்று அவ்வருடம் தொகுக்கப் பட்ட சிறந்த சிறுகதைகள் தொகுப்பிலும் இடம்பெற்றது.\nஇதோ அந்த அன்புத்தாயின் வாழ்வும் சாதனைகளும் அவை ஏற்படுத்திய தாக்கங்களும் 505 வெண்பாக்களாக என் தமிழாசிரியர் புலவர் ம. அருள்சாமி அவர்களால் ஆக்கப்பட்டு எனக்கு விருந்தாகப் படைக்கப் பட்டிருக்கிறது. நான் விருந்துண்பதோடு அதன் சுவை பற்றி உங்களுக்குச் சொல்லவும் வேண்டும் என்பது என் ஆசான் எனக்கிட்டுள்ள அன்புக்கட்டளை.\nபல்லாயிரக்கணக்கான மாணவர்களுக்கு பயிற்றுவித்த அனுபவமிக்க நல்லாசிரியர் அன்னை அவர்களின் வரலாற்றை எளிய உரைநடையில் நூலின் தொடக்கத்தில் தந்திருக்கிறார். இது வாசகனை இலகுவாக நூலினுள் அழைத்துச் சென்று வழிகாட்டுகிறது.\nநூலில் வரும் பெயர்கள் – சம்பவங்கள் – அவை சார்ந்த குறிப்புக்களை நூலின் முடிவில் தந்திருப்பது சிறிதும் பெரிதுமாய் வாசகமனதில் ஏறிக் கொண்டுள்ள மயக்கங்களைக் களைய உதவுகிறது.\nஇவ்விரண்டுமே ஓர் அறிவுப்பூர்வமான உத்தி.\nதாயின் இடம் – ஞானத்தின் மூலம்\nஒரு தாயின் இடத்தை இன்னொரு மனித உறவு சமமாக நிரப்பிட ஒருக்காலும் இயலாது என்பதை ஆசிரியர் விளக்கும் விதம் அருமை.\n“தாய்தான் முதல்பார்வை தாய்தான் முதற்பாசம்\nதாய்தான் முதல்ஞானம் …” என்று விளக்கும் அவர் ,\n“தாய்மடி பள்ளியாய் தாய்சொல்லே பாடமாய் ” என்று உருவகப் படுத்திச் செல்வது முதல் ஞானத்தின் மூலமே முதிர்ச்சிக்கும் வித்தாய் அமையும் விந்தையைப் பேசுகிறது.\n“தந்தை உடல்தர தாயின் உயிர்பெற\nசிந்தை சுடரொடு சீர்பெற – பந்தங்கள்\nவந்தங்கு பக்குவ வாழ்வமைய” என்பது அவர் தரும் விளக்கம்.\nஇங்கேயே ஒரு முடிச்சிட்டு அவர் நமக்கு ஒரு மயக்கத்தையும் ஏற்படுத்துகிறார்.\nஆக்னசுவின் முதல்பார்வை, முதற்பாசம், முதல் ஞானம் அவரது தாய் திராணா மூலம் அவர் மடியே பள்ளி ; சொல்லே பாடம் ; பன்னிரண்டு வயதில் கன்னிகைக் கனவை முன் வைத்த போது “சின்னவள் நீ ; பக்குவமற்றவள்” என்று தாய் வழிகாட்டியதும் “அக்க���ம் அங்கொரு தாழ்” விழுகிறது; இவை அனைத்தும் சரியே அவர் மடியே பள்ளி ; சொல்லே பாடம் ; பன்னிரண்டு வயதில் கன்னிகைக் கனவை முன் வைத்த போது “சின்னவள் நீ ; பக்குவமற்றவள்” என்று தாய் வழிகாட்டியதும் “அக்கணம் அங்கொரு தாழ்” விழுகிறது; இவை அனைத்தும் சரியே ஆனால் இந்த ஆக்னசு பின்னாளில் தாமும் தம் தாயைப்போல இன்னொரு உயிரியல் தாயகவில்லையே ஆனால் இந்த ஆக்னசு பின்னாளில் தாமும் தம் தாயைப்போல இன்னொரு உயிரியல் தாயகவில்லையே இருந்தும் அவர் எப்படி உலக மக்கள் அனைவருக்கும் அன்னையானார் இருந்தும் அவர் எப்படி உலக மக்கள் அனைவருக்கும் அன்னையானார் முதல் பார்வை, முதற்பாசம், முதல் ஞானம் , பள்ளி , பாடம் அனைத்துக்கும் மூலம் அவர்தானென்று அடித்துச் சொல்லும் இலட்சோபலட்ச மக்களுக்கு அவர் எப்படித் தாயானார்\nஅந்த விந்தையைத்தான் நூல் முழுக்க விளக்குகின்றன வெண்பா வரிகள்.\n1929 -ல் அவர் இந்தியா வந்தார்; 1931-ல் கன்னியராகி மேற்படிப்பு; தெரேசா என பெயர் மாற்றம்; புனித மரியன்னைப் பள்ளியில் ஆசிரியப் பணி ; 1946-ல் ஒரு ரயில் பயணத்தின் போது நிகழ்ந்தது “இரண்டாம் அழைப்பு ” என்னும் திருப்புமுனை.\nஅது ஆசிரியை தெரேசாவை அனைவருக்கும் அன்னையாக்கிய அற்புதத் திருப்புமுனை. அது அவரை சேரிகள் செரிந்த கல்கத்தாவின் வீதிகளில் வீசி எறிந்தது.\n“எலியின் வளைபோ லிருக்கும் தெருவில் , நெளியும் நெடும்பாம்பாய் நேராய் -வழிகின்ற சந்துகளில்” நிறுத்தியது.\nமுரட்டுக் கதர்ச்சேலை உடையானது; மரத்தடிதான் பள்ளி – ஏழை மக்களின் குடிசைதான் மருத்துவமனை எவராலும் அரவணைக்கப்படாமல் இருட்டிலும் வெம்மையிலும் வெந்துகொண்டிருந்த எழைகளின் வாழ்க்கையில் ‘எங்கிருந்தோ’ வந்த அந்த இனிய தென்றல் இலவசமாகவே தன் இதயத்தைத் தந்து இதம் கொடுத்தது; ஆசுவாசப் படுத்தியது.\nஅதுமுதல் அந்தக்கன்னி அன்னையானார் அம்மக்களுக்கு.\nகிறித்துவர் கோமஸ் வீட்டைக் கொடுத்து அன்னையின் பணித்தளமாக்கினார் ; அது இயல்பான நிகழ்ச்சி ஆனால் முஸ்லிம் இஸ்லாமோ தன் வீட்டைக் கொடுத்தது வித்தியாசமான நிகழ்ச்சி. அதை ஆசிரியர் இப்படி விவரிக்கிறார்.\n“கடவுள் கொடுத்தார் கருணையாம் வீடு\nகடவுள் எடுத்தார் கருணை -நடக்க\nஉணர்ச்சிப் பிழம்பில் உரைத்தார் இசுலாம்\nஉணர்ச்சிப் பெருக்கே உலகு ”\n“நான் சம்பாதித்தேன்; இது என்னுடையது ; இது என்னால் ஆனது” என நினைப்பவன் முஸ்லிம் அல்ல ; “இது இறைவனுடையது ; இது என் இறைவனால் எனக்கு வழங்கப்பட்டது; இது என் இறைவனால் சாத்தியமானது” என்பதே இஸ்லாமிய நம்பிக்கையின் மூல மந்திரம். அதனால்தான் மௌலா மசூதியில் தொழுதுவிட்டு வந்த இஸ்லாம் ‘கடவுள் கிருபையால் கிடைத்த இவ்வீட்டை உலகெலாம் கருணை மேவும் பொருட்டு கடவுளே எடுத்து அன்னையிடம் கொடுத்திருக்கிறார்’ என உரைப்பதாகப் பதிவுசெய்கிறார் ஆசிரியர்.\nஇங்கே ஈற்றடியாக ஆசிரியர் தந்திருக்கும் வரி “உணர்ச்சிப் பெருக்கே உலகு” என்கிறது. உணர்வுகளின் மொத்தமே மனிதன்; ஒரு மனிதனின் கண்ணீரைக் கண்டால் சக மனிதனுக்குக் கண்ணீர் வரவேண்டும் என்பதுதான் இயல்பு; இறையாக்கத்தின் நியதி ; பிற வெளிப்பாடுகள் இயல்புக்கு ஒவ்வாதவை -அந்நியமானவை என்பதை என்னமாய் ஆசிரியர் மூன்றே வார்த்தைகளில் முழக்கி விடுகிறார்\nதிருப்புமுனை கண்ட அன்னையின் வாழ்வு , பிறகு\n“துன்பத்தில் நோயில் துடிப்பவர் எல்லார்க்கும்\nதுன்பத்தில் வந்து துணையாவார் -அன்பாளர்\nஅஞ்சலில் நேரில் அருமை செபதவத்தில்…” என்றானது.\nஅன்னை ஒரு வீதியில் நடக்கிறார். அங்கே ஓர் மனித உடல், உயிருடன்\nஆனால் அவ்வுடலை “மொய்த்தது ஈயெறும்பு பிய்த்தது பேயெலி ; பொய்த்தது பூவுலகு பூவினார் -மெய்தானும்; எய்த்துக் கிடந்தது ஈனவுடல் ….” .\nஇப்படி ஈனமாய்க் கிடக்கும் இம்மனித உடம்பு,\n“உள்ளேதான் மெய்த்தவர் ஏசு உயிர் ” அன்றோ\n“… எடுத்து இருகையில் ஏந்தினார்”.\nபொன்று மவளுயிர் பூரிக்க -நன்றே; தனிமையில் நானில்லை தாயின் மடியில் இனிமையில் செல்வேன் இனி ” என நினைக்கிறாள் அவ்வபலை.\nஉதவிநாடி அலைகிறார் அன்னை; கிடைக்கவில்லை; “கெஞ்சினார் அன்னை; கொடுமை\nமாண்டாள் அம்மாது அன்னையின் மலர் மடியில் ; மனநிறைவுடன்\n‘இறைவன் அளித்த இன்னுயிர் இனிதே பிரியவும் ஓரிடம் வேண்டும்’ என்ற வைராக்கியம் உதவிக்கு வந்தார் மாநகர அதிகாரி டாக்டர் அகமது.\n“தனிமை மரணம் தளிருக்கும் வேண்டாம்\nமனித உறவின் மதிப்பை -இனிய\nசிறிய உயிரும் சிறந்தே சிறக்கும்\nஅரிய பணி……….” யாகிப்போனது அன்னையின் வாழ்வு. அதனால்\nஇறப்போர்தான் அன்னைக்குச் சொன்னார் -பிறப்பு முதல்\nநாயாய்த் திரிந்தேன், இறக்கிறேன் மாந்தனாய்\nஎன்ற வரிகளில் அன்னையின் சாதனை பொறிக்கப் படுகிறது.\n“நோயால் மெலிந்திருக்கும் ஒவ்வொரு மெய்தானு���்\nநோயால் நலிந்திருக்கும் தெய்வமெய்தான் -பாயில்\nவிடப்பட்ட ஆன்மாவும் ஆண்டவரே அன்பால்\n” -இது அன்னையின் நெஞ்சில் நிலைத்துவிட்ட நினைப்பென்பதால் அவரது நற்பணிக்கு சாதி சமயமில்லை; இனத்தின் பிணக்கில்லை; மொழியால் – தேசத்தால் பிரித்தறியும் பேதமில்லை. அதனால்தான்\nஎன்றன் சுகத்தை எடுத்ததை -அன்னைக்குத்\nதந்துவிடு மாகாளி அன்னையின் நோயதைத்\nதந்துவிடு மாற்றித் தனக்கு” என்று ஒரு இந்துப் பெண்மணி அஞ்சல் வரைந்தார்.\n“இல்லாத மூதாட்டி இஸ்லாம் சமயத்தாள்\n‘அல்லாதான் என்னை அரவணைத்தார் -நல்லாராம்\nஅன்னை திரேசாள் அகத்தில்’ ” என்பதாக ஒரு முஸ்லிம் பெண்ணின் உள்ளன்பை ஆசிரியர் வரைந்து காட்டுகிறார்.\n“பூக்களாய் வந்தவர்கள் பிள்ளைகள் வீதியில்\nஈக்களாய் மொய்த்தார்கள் ஈனமாய் -பாக்களாய்\nவந்தவர்கள் பாலகர் பண்ணிழந்த பாடலாய்\nநொந்தார்கள் நோதலில் நொந்து” எனும்பாடல் சிறுவர் இல்லம் கண்ட சீர்மையை விளக்குகிறது.\nகல்கத்தாவில் செத்துக் கொண்டிருக்கும் குழந்தையைக் காப்பாற்ற உயிர்காக்கும் மருந்துடன் தில்லியிலிருந்து செபத்தின் தவத்தால் விமானத்தில் கடைசி விநாடியில் இடம் கிடைத்து கல்கத்தா பறந்துவந்த உயிர்ப்பை -துடிப்பை ஆசிரியர் பாடுமிடம் மனதில் நிலைத்து விடுகிறது.\n“தொழுநோய் உலகெல்லாம் அஞ்சி நடுங்கித்\nதொழுநோய் சிதைந்த உடலால் -அழுநோய்\nஉழும்நோய் உடல்புண் உறுப்புகள் எல்லாம்\nவிழும் நோய் விழுப்பெலாம் வீழ்ந்து ”\nஎன அழுத்தமான சொற்களால் பதிவுபெறும் பாடல் இந்நோயின் தன்மையை உள்ளது உள்ளபடி உருக்கமாய்ச் சொல்வதுடன் இந்நோயாளிகளுக்கு என் மருத்துவ வாழ்வின் ஆரம்பகாலத்தில் சிகிச்சையளித்த நினைவுகளை மறுபடியும் கொண்டுவந்து மருக வைக்கிறது.\nஇமாம் அபுஹனிபா என்ற ஓர் மார்க்க அறிஞர் உரைநிகழ்த்திக் கொண்டிருந்த போது பலர் முன்னிலையில் அவரை ஆத்திரப்படுத்த வேண்டும் என்பதற்காகவே ஒருவன் எழுந்து “அபுஹனிபாவே விதவையான உமது தாயை நான் மணந்து கொள்ள விரும்புகிறேன்” என்றான். கோபம் வரவில்லை அந்த மகானுக்கு. “என் தாயாரிடம் கேட்டு உமக்கு பதில் சொல்கிறேன் ” என்றார். பொறுமையின் உச்சியை உணர்த்தும் இந்நிகழ்ச்சிக் கிணையாக , ஏழையின் உதவிக்காகக் ஒரு முறை அன்னை கைநீட்டியபோது அதில் எச்சில் துப்பிய மனிதரிடம் “இதை நான் எனக்காக வைத்துக் கொள���கிறேன், சகோதரா, அந்த ஏழைக்காக ஏதாவது கொடு ” என்று மீண்டும் அவனிடமே கைநீட்டிய வரலாறு அன்னையின் வாழ்வில் ஓர் அழியாச் சித்திரம்; அதனை ஆசிரியர் தேர்ந்த சொற்களால் செதுக்கியிருக்கிறார்.\nஅன்னையின் தொண்டூழியம் அனைத்து எல்லைகளையும் கடந்து செரிந்தது ; சிறந்தது. அதனால் அவர் உலகப் பிரஜையாக உன்னத ரதத்தில் பவனி வந்தார். அவரைப் பாராட்டாத நாடுகளில்லை; தலைவர்கள் இல்லை. அவர் பெறாத விருதுகளில்லை இந்தியாவில் அவர் பிறக்கவில்லை; ஆனால் அவர் முழுமையான ஓர் இந்தியராக வாழ்ந்ததால் அந்த மண்ணின் மிக உச்ச விருதான “பாரதரத்னா” அவருக்கு வழங்கப்பட்டது. உலகின் உச்ச விருதான நோபல் பரிசினை அவர் இந்தியக்குடிமகளாகப் பெற்று நம்மையெல்லாம் பூரிக்க வைத்தார். ‘எனக்கு நல்ல வேலை தராத இந்தியனாக தான் நோபல் பரிசைப் பெற விரும்பவில்லை ; என் ஆய்வுக்குக்கு எல்லா வசதிகளையும் செய்து கொடுத்த அமெரிக்காவின் பிரஜையாகவே பெறுகிறேன்’ என்று ஓங்கி முழங்கிய டாக்டர் கொரானா இவ்விடத்தில் நம் நினைவுக்கு வருகிறார்.\nவெண்பா, மரபில் பாடும் எந்தக் கவிஞனுக்கும் சவால்தான் ஆனால் ஐயா அருள்சாமி அவர்களுக்கு அது இலகுவாக வருவதில் அவரது மாணவனான எனக்கு சிறிதும் வியப்பில்லை.\n“ஆருயிரின் தாயே அறத்தின் பெருந்தவமே\nபேரருளின் கண்ணே பெருமானே – பாரிடத்தை\nயார்காக்க போவதுநீ யாங்கென்றார் தம்கண்ணில்\nநீர்வார்த்துக் கால்கழுவா நின்று ”\nஎன்ற புகழேந்திப் புலவனின் வெண்பா வரிகளை 42 வருடங்களுக்கு முன் தேவகோட்டை தே பிரித்தோ பள்ளியின் 10-ம் வகுப்பு ‘பி ‘ பிரிவு வகுப்பறையில் அவர் பாடம் எடுத்த கம்பீரமும் கலையழகும் இன்றும் கூட என் மனக் காதுகளில் ஒலிக்கின்றன.\nஅன்னையின் வாழ்வியல் விழுமியங்கள் முடிந்தவரை முழுமையாக அருள்சாமி ஐயா அவர்களின் கவனமான வெண்பா வரிகளில் பிசிறில்லாமல் பிரசவித்திருக்கின்றன.\nதேர்ந்த இப்படைப்பாளி அன்னையின் வரலாற்றைச் சொல்ல வந்த அதே நேரத்தில் தன் பல பரிமாணங்களையும் வாசகப் பார்வைக்கு வைக்கத் தவறவில்லை.\n“தாய்தான் முதல்பார்வை தாய்தான் முதற்பாசம்\n“தாய்மடி பள்ளியாய் தாய்சொல்லே பாடமாய்”\n“அடையாளம் ஆவது அன்பு நமது நடையாளம் காண்பது நட்பு”\n“வெள்ளைப் புடவையில் வெண்பனித் தேர்வலம்”\n“மழைகழுவும் புல்நுனி பூத்த முகையாய் ; தழைதழுவும் தண்ணீர்த் தளிராய் -மலைதழுவும் மஞ்சின் மடிஒழுகும் பிஞ்சாம் கொழுந்துகள் ”\nநெருப்பாற்றில் நீச்சல்; நிலவோடு பேச்சு” – என்ற கவித்துவ சொற்பிரயோகங்கள் எந்த வாசகனையும் வீழ்த்திவிடும் தன்மையன.\n“உண்ண உணவில்லார் உண்டு ஒருவேளை\nஎன்ன நியாயமாம் இங்குடைமை -பண்ணியே\nதேவைக்கு மேலேயும் தேடிக் குவித்தல்தான்\n“தள்ளுங்கள் மேட்டிமை தாழ்மைதான் கொள்ளுங்கள்”\nஎன்ற வரிகளில் அன்று நான் மாணவனாய்க் கண்ட ஐயா அவர்களின் பொதுவுடைமைத் தத்துவார்த்தம் வெகு நளினமாய் வந்து விழுந்திருப்பதைச் சுட்டிக்காட்டும் கடமை எனக்கிருக்கிறது.\n“போரின் கொடுமையால் பெய்ரூத்தில் வாழ்ந்தவர்\nயாரும் துணையின்றி மாய்ந்தனர் -சீறிடும்\nகுண்டுகள் மத்தியில் அன்னை சகோதரிகள்\n“குண்டு பொழிகின்ற பாக்தாத் நகரிலே\nவரிகளில் இன்று லெபனான், பாலஸ்தீனம், பாக்தாத்தில் நடக்கும் வன்முறைகள் நம் கண்முன் கொண்டு வரப்படுவதைப் பார்க்கிறோம். அன்னை இப்போது இல்லையே என்ற ஆதங்கம் நம்முள் எழுவதை நம்மால் கட்டுப்படுத்த முடியவில்லை.\nஇப்படித்தான் …. எத்தனை காட்சிகள் எத்தனை மாட்சிகள் நூல் முழுக்க\nஇந்த எனது வரிகளை அணிந்துரை -வாழ்த்துரை என்ற கட்டமைப்புக்குள் கொண்டு வருவதில் எனக்கு உடன்பாடில்லை.\nஎன்னுள் தமிழை ஆழமாக எழுதிய ஆசான் அருள்சாமி ஐயா அவர்கள்.\nஎன்னை பொதுவுடைமைக் கருத்துக்களைப் படிக்கச் செய்தவர் அருள்சாமி ஐயா அவர்கள்.\nநாரண துரைக்கண்ணனின் “உயிரோவியம்” நாவலை ஒன்பதாம் வகுப்புப் படிக்கும் போதே தந்து படிக்கச் செய்து, உயிர்ப்பூட்டி , இன்று என்னுடைய சிறுகதைகள்/புதினங்கள் பல்கலைப் பாடத்திட்டத்தில் இடம்பெறவும் , எனது ஆக்கங்களில் பத்துக்கும் மேற்பட்ட பல்கலை மாணவர்கள் ஆய்வுப் பட்டங்கள் பெறுவதற்கும் அன்றே வித்திட்டவர் அருள்சாமி ஐயா அவர்கள்.\nஎனது முதல் சிறுகதைத்தொகுதியான “விருந்து ” நூலை இராமனாதபுரம் தமிழ்ச்சங்கம் வெளியிட்ட போது விழாவுக்கு வந்து ஆசி கூறியவர் அருள்சாமி ஐயா அவர்கள்.\nஇது ஒரு வகையில் “மகன் தந்தைக் காற்றும் உதவியை ” ஒத்தது. அதற்குதவிய இறைவனுக்கு நன்றி.\nஇவ்வரிய வாய்ப்பினை எனக்களித்தமைக்காக என் ஆசானுக்கு நான் என்றும் கடமைப் பட்டிருக்கிறேன்.\nடாக்டர் அ. சையத் இப்ராஹிம்\nடாக்டர் அ. சையத் இப்ராஹிம்\nமாத்தா- ஹரி அத்தியாயம் -45\nபடிப்பினைகள் – பாடங��கள் – கற்றது அரசியல்\nநூல் நயம்…. – அன்பு மலர் அன்னை தெரேசா ஆசிரியர் : புலவர் திரு ம. அருள்சாமி அவர்கள்\nஹென்டர்சன் இந்திய நற்பணிச் செயற்குழுவின் 24-வது பட்டிமன்றம்\nவா.மணிகண்டனின் “கண்ணாடியில் நகரும் வெயில்” கவிதைத் தொகுதி வெளியீடு\n‘எழுத்துக்கலை’ பற்றி இவர்கள்…………..(8) கு.ப.ராஜகோபாலன்\nகாற்றினிலே வரும் கீதங்கள் – 2 என்னைப் பிரிந்து செல்லாதே \n“பருவம்” தாண்டிய சமூக வேலிகள் – (கன்னட நாவலாசிரியர் எஸ்.எல்.பைரப்பாவின் புகழ்பெற்ற ‘பருவம்’ நாவலை முன்வைத்து)\nசூரியன் தனித்தலையும் பகல் – தமிழ்நதி கவிதைகள்\nயுத்தத்தின் பின்னரான நிறுத்தமும் பிரகடனமும்\nதைவான் நாடோடிக் கதைகள் 9. கடல்நீர் எப்படி உப்பானது\nதாரெ ஜமீன் பர் (தரையில் நட்சத்திரங்கள் : அமீர்கானின் திரைப்படம் ) ::: ஓர் அற்புத அனுபவம்\nஉன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 1 பாகம் 3\nதமிழ் ஓவிய உலகின் அடையாளம்–ஒவியர் ஆதிமூலம் மறைவு\nஇந்தியர்களின் வரலாற்று பிரக்ஞை – வி எஸ் நைபாலை முன் வைத்து\nதாகூரின் கீதங்கள் – 12 என்ன பூரிப்பு உனக்கு \nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் பிரபஞ்சத்தை அமைத்த அடிப்படைத் துகள்கள் பிரபஞ்சத்தை அமைத்த அடிப்படைத் துகள்கள் \nதர்மசரி பண்டாரநாயக்காவின் நான்கு விவரணப் படங்கள் : கலைஅனுபவம் – வரலாறு – அரசியல்\nபுத்தகப் பார்வை : மராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும் – முனைவர் மு. இளங்கோவன்\nதிரு ஜெயமோகனின் வேண்டுகோள் கடிதம் – Thank You\nஆய்வரங்கம் : புலம் பெயர் வாழ்வில் தமிழர்களும் அடையாளமும்\nகண்ணில் தெரியுதொரு தோற்றம் – 16 நமது அரசியலுக்கும் மக்களின் யதார்த்த வாழ்வுக்கும் சம்பந்தமில்லை\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nமாத்தா- ஹரி அத்தியாயம் -45\nபடிப்பினைகள் – பாடங்கள் – கற்றது அரசியல்\nநூல் நயம்…. – அன்பு மலர் அன்னை தெரேசா ஆசிரியர் : புலவர் திரு ம. அருள்சாமி அவர்கள்\nஹென்டர்சன் இந்திய நற்பணிச் செயற்குழுவின் 24-வது பட்டிமன்றம்\nவா.மணிகண்டனின் “கண்ணாடியில் நகரும் வெயில்” கவிதைத் தொகுதி வெளியீடு\n‘எழுத்துக்கலை’ பற்றி இவர்கள்…………..(8) கு.ப.ராஜகோபாலன்\nகாற்றினிலே வரும் கீதங்கள் – 2 என்னைப் பிரிந்து செல்லாதே \n“பருவம்” தாண்டிய சமூக வேலிகள் – (கன்னட நாவலாசிரியர் எஸ்.எல்.பைரப்பாவின் புகழ்பெற்ற ‘பருவம்’ நாவலை முன்வைத்து)\nசூரியன் தனித்தலையும் பகல் – தமிழ்நதி கவிதைகள்\nயுத்தத்தின் பின்னரான நிறுத்தமும் பிரகடனமும்\nதைவான் நாடோடிக் கதைகள் 9. கடல்நீர் எப்படி உப்பானது\nதாரெ ஜமீன் பர் (தரையில் நட்சத்திரங்கள் : அமீர்கானின் திரைப்படம் ) ::: ஓர் அற்புத அனுபவம்\nஉன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 1 பாகம் 3\nதமிழ் ஓவிய உலகின் அடையாளம்–ஒவியர் ஆதிமூலம் மறைவு\nஇந்தியர்களின் வரலாற்று பிரக்ஞை – வி எஸ் நைபாலை முன் வைத்து\nதாகூரின் கீதங்கள் – 12 என்ன பூரிப்பு உனக்கு \nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் பிரபஞ்சத்தை அமைத்த அடிப்படைத் துகள்கள் பிரபஞ்சத்தை அமைத்த அடிப்படைத் துகள்கள் \nதர்மசரி பண்டாரநாயக்காவின் நான்கு விவரணப் படங்கள் : கலைஅனுபவம் – வரலாறு – அரசியல்\nபுத்தகப் பார்வை : மராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும் – முனைவர் மு. இளங்கோவன்\nதிரு ஜெயமோகனின் வேண்டுகோள் கடிதம் – Thank You\nஆய்வரங்கம் : புலம் பெயர் வாழ்வில் தமிழர்களும் அடையாளமும்\nகண்ணில் தெரியுதொரு தோற்றம் – 16 நமது அரசியலுக்கும் மக்களின் யதார்த்த வாழ்வுக்கும் சம்பந்தமில்லை\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamil.tickticknews.com/", "date_download": "2019-08-24T09:39:50Z", "digest": "sha1:BFGHVGNCRTQY64O6MF735YM7ASEU2QNI", "length": 9617, "nlines": 86, "source_domain": "tamil.tickticknews.com", "title": "TickTick News Tamil - Online Tamil News, Breaking News, Headlines (News Aggregator)", "raw_content": "\nகூகுள் புதிய ஆண்ட்ராய்டு பெயரை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.\nகூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு Q இயங்குதளம் ஆண்ட்ராய்டு 10 என்ற பெயரில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இத்துடன் புதிய இயங்குதளத்துக்கான லோகோவையும் வெளியிட்டது.இதுவரை ஆண்ட்ராய்டு Q என அழைக்கப்பட்ட புதிய இயங்குதளம் இனி ஆண்ட்ராய்டு 10 என அழைக்கப்பட இருக்கிறது. புதிய இயங்குதளம் முன்பை போன்று இனிப்பு வகைகளின் பெயர்களை கொண்டிருக்காது. இதற்கு மாற்றாக எண் அடிப்படையில் அழைக்கப்படும்.நீண்ட காலமாக கூகுள் நிறுவனம் தனது ஆண்ட்ராய்டு இயங்குதளங்களுக்கு இனிப்பு…\nகணினியை இப்படி எல்லாம் பயன்படுத்தி இருக்கிறீங்களா\nஇன்றைய உலகில் கணினியின் தேவை அத்தியாவசியமான ஒன்றாகிவிட்டது. ஒவ்வொருவரும் கணினியின் பயனை உணர்ந்துக்கொள்வது அவசியமாகிவிட்டது. கணினியைப் பயன்படுத்துவது தவிர்க்க முடியாதாகிவிட்டது. இன்று கணினியை எளிய முறையில் கையாள…\nமோட்டோரோலா ஒன் அதிரடி இன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, இந்த புதிய மோட்டோரோலா தொலைபேசி ஆகஸ்ட் 30 முதல் விற்பனைக்கு வருகிறது. நிறுவனத்தின் மற்ற ஸ்மார்ட்போன்களைப் போலவே,…\n200 ஆண்டுகள் ஏலியனாக வாழ்வேன் : நித்தியானந்தா \nநித்தியானந்தா என்றாலே எப்போதும், பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. சுவாமி நித்தியானந்தா ஆன்மீகத்தையும் தாண்டி அறிவியல் பூர்வமாகவும், ஐன்டீன்ஸ் விதியை தவறு என்று கூறி உலகத்தையும் திருப்பி போட்டார்.இந்நிலையில்,…\nசாலைகளில் செல்போன் பேசியபடி செல்லும் பெண்கள்தான் முதல் இலக்கு: கொள்ளையன் பகீர் வாக்குமூலம்.\nஇப்போது வரும் புதிய தொழில்நுட்பங்கள் அனைத்தும் மக்களுக்கு பயன்படும் வகையில் தான் இருக்கிறது, ஆனால் அந்த தொழில்நுட்பத்தை எந்த இடத்தில் பயன்படுத்த வேண்டும், எந்த இடத்தில் பயன்படுத்தக்…\nஉணவாக மாறிய டைட்டானிக் கப்பல்\nஒரு நூற்றாண்டிற்கு முன்னால் கடலுக்குள் மூழ்கிய ஆர்எம்எஸ் டைட்டானிக் கப்பல், அதன் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக ஒரு புதிய அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.கடலில் உள்ள உப்பு…\nஇனிப்பு பெயர்களுக்கு குட்பை சொன்ன ஆண்ட்ராய்டு\nஉலகம் முழுவதும் 200 கோடிக்கும் அதிகமானோர் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தைப் பயன்படுத்திவருகின்றனர்.அத்தகையக உலகின் பிரபலமான ஸ்மார்ட்போன் இயங்குதளமான ஆண்ட்ராய்டை, கூகுள் நிறுவனம் முதன்முதலாக 2008ஆம் ஆண்டு அறிமுகம் செய்தது.…\nஅழகு குறிப்புகள் பற்றிய உண்மைகள் மற்றும் கட்டுக்கதைகளை தெரிந்து கொள்ளுங்கள்\nஇப்போது வலைத்தளங்களில் பல அழகு குறிப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன. அதில் எது உங்கள் சருமத்திற்கு நலல்து எது உங்கள் சருமத்திற்கு சேராது என்பது தெரிந்து முயற்சி…\nவீட்டிலேயே உங்க முடிக்கு எப்படி ஹேர் மாஸ்க் போடலாம்னு தெரியுமா\nதலைமுடி வறட்சி என்பது மிக மோசமான ஒன்றாகும். இது உடைந்த முடி, பிளவு முனைகள், மற்றும் பொதுவான மோசமான முடி பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது. இவற்றை சரி செய்ய…\nபாடி லோஷனை எப்படி பயன்படுத்தனுன்னு சில வழிமுறை இருக்கு அத ஃபாலோவ் பண்ணுங்க.\nவானிலை மாற்றங்கள் மாறிக்கொண்டே தான் இருக்கும் அதற்கு ஏற்ப சரும பிரச்சனைகளும் வந்துக்கொண்டு இருக்கிறது. குளிர்காலத்தில் வறண்ட சருமம் ஏற்படுவது இயல்பு தான். தோலில் விரிசல் ஏற்பட…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/285279.html", "date_download": "2019-08-24T08:44:59Z", "digest": "sha1:2MAVCFTVMAVEIPERLD5CCYWAASOCB6B5", "length": 7295, "nlines": 132, "source_domain": "eluthu.com", "title": "சனியம் பிடிச்சவன் - நகைச்சுவை", "raw_content": "\nஉன்ன ஏண்டா எல்லாரும் சனியம் பிடிச்சவன்னு திட்டறாங்க\nடேய் ஏழரை நாட்டு சனி ஒருத்தரை பிடிச்ச குறிப்பிட்ட காலத்திலே வெலகிப் போயிடும். ஆனா என்னப் பிடிச்ச சனி இரண்டு மடங்காப் பிடிச்சு இந்த பதினஞ்சு வருசமா என்ன ஆட்டி வைக்குது. வேல செய்யற எடத்திலே ஒழுங்கச் செய்யற வேலையே தப்பாப் போயி வம்புல மாட்டிக்கிறேன். பத்து வருசமா பொண்ணுத் தேடறாங்க யாருமே எம் மூஞ்சிப் பாத்தாலே பொண்ணுக் குடுக்க மறுக்கறாங்க. இப்பச் சொல்லு நா சனியம் பிடிச்சவந்தானே.\nஆடேங்கப்பா. நீ பதினஞ்சு நாட்டு சனி பிடிச்சவண்டா. உங்கூட பழகுனா அந்த சனி என்னையும் பிடிச்சுக்குண்டா. ஆள விடுறா சாமி நாந் தப்பிப் பொழச்சுக்கிறேன்\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nசேர்த்தது : மலர்1991 - (தேர்வு செய்தவர்கள்)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவ���தைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM4022", "date_download": "2019-08-24T09:01:24Z", "digest": "sha1:BGGJ3E4CHKN2JPVUMA6A3KTC7O4QLYVI", "length": 6414, "nlines": 194, "source_domain": "sivamatrimony.com", "title": "k.kanthamalaivasan k.காந்தமலைவாசன் இந்து-Hindu Vannar வண்ணார் -இந்து Male Groom Ramanathapuram matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nMarital Status : திருமணமாகாதவர்\nSub caste: வண்ணார் -இந்து\nசூ சு பு செ வி சந்\nசூ சு வி பு கே\nMarried Brothers சகோதரர் எவருக்கும் திருமணமாகவில்லை\nMarried Sisiters சகோதரி ஒருவர் திருமணமானவர்\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/it-news-features-in-tamil/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-107051200010_1.htm", "date_download": "2019-08-24T10:03:51Z", "digest": "sha1:3HOTJODKSTF26V6UMCBMFCWGI7VVN4C6", "length": 11442, "nlines": 148, "source_domain": "tamil.webdunia.com", "title": "நீங்கள் சொன்னால், அது நடக்கும்! | Webdunia Tamil", "raw_content": "சனி, 24 ஆகஸ்ட் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nநீங்கள் சொன்னால், அது நடக்கும்\nகுரல்-கட்டளை தொழில்நுட்பம் (வாய்ஸ் கமாண்ட் டெக்னாலஜி) இன்னும் முழுமையான உயரத்தை அடையாவிட்டாலும் மெல்ல முன்னேறி வருகிறது. இத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த ஆண்டு அமெரிக்க நிறுவனங்கள் 32 மில்லியன் மக்களுக்கு வாய்ஸ் சிஸ்டம்ஸ் எனப்படும் குரல் கட்டளை சாதனங்களை அளிக்க உள்ளனர். கடந்த ஆண்டைவிட இது 60 சதவீதம் அதிகமாகும் என்று கெஸ்லி குரூப் என்னும் சந்தை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.\nவணிக ரீதியாகவும் இந்தத் தொழில்நுட்பம் உலகெங்கும் உயர்ந்த இடத்தை எட்டும் காலம் வெகுதூரத்தில் இல்லை. ஏற்கெனவே அமெரிக்காவில் வாடிக்கையாளர்கள், தொலைபேசி எண்களைத் தேட மற்றும் விமானங்களின் வருகை புறப்பாடு நேரத்தை அறிந்து கொள்ள இந்தத் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்றனர்.\nமின் விளக்குகளைக் கட்டுப்படுத்தவும், வெனிஷியன் பிளைண்ட்களை மூட திறக்கவும், டிவி பெட்டிகளைக் கட்டுப்படுத்தவும் இத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். எக்ஸ் பாக்ஸ் என்னும் வீடியோ கேம் தயாரிப்பாளர்களான மைக்ரோசாப்ட், வருங்காலத்தில் குரல்-கட்டளை மென்பொருளைப் பயன்படுத்தி புதிய கேம்களைத் தயாரிக்கத் திட்டமிட்டு இருப்பது புதிய தகவல்.\nஇந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கண் பார்வையற்றவர்கள் ஏடிஎம்-களைப் பயன்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென அமெரிக்க கண் பார்வையற்றவர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தி வருகிறது. இது நனவானால் உண்மையிலேயே அவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக அமையும்.\nஇணையவாசிகளின் எண்ணிக்கை 8 விழுக்காடு உயர்வு\nத.தொ. நெறிஞர்களின் திறன் சரிவு : நாஸ்காம் எச்சரிக்கை\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/special-articles/special-article/sachin-tendulkar-birthday", "date_download": "2019-08-24T10:36:21Z", "digest": "sha1:GCCI6YTJSEGEC2LCGTLWPTEOV7BY3OVT", "length": 20834, "nlines": 167, "source_domain": "www.nakkheeran.in", "title": "என் தனிப்பட்ட ரன்கள் எனக்கு தேவையற்றதே - \"கிரிக்கெட் கடவுள்\" சச்சின் டெண்டுல்கர் | sachin tendulkar birthday | nakkheeran", "raw_content": "\nஎன் தனிப்பட்ட ரன்கள் எனக்கு தேவையற்றதே - \"கிரிக்கெட் கடவுள்\" சச்சின் டெண்டுல்கர்\nஆகஸ்ட் 24, 2007 ஆம் ஆண்டு இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது போட்டி, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்துகொண்டிருந்தது. கங்குலியும், சச்சினும் தொடக்க ஆட��டக்காரர்களாக களம் இறங்கிய காலம் அது. தொடக்கமே பவுண்டரிகளும் ஓட்டங்களுமாகவே ஆரம்பித்து சிறப்பாக போய்க்கொண்டிருந்தது. சச்சின் ஆடிய ஆட்டம் சென்ச்சூரி நிச்சயம் என்று ரசிகர்கள் கொண்டாட ஆயத்தமாகினர். 90 ரன்கள் அடிப்பதற்கு முன்னர்வரை சச்சின் அடிக்க முடிந்த பந்துகளை அல்வா சாப்பிடுவது போன்று லாவகமாகவும், சூச்சமமான பந்துகளை டொக் வைத்தும் அதாவது நிறுத்தியும் விளையாடினார். சச்சின் எப்பொழுதும் 90 ரன்களை கடந்து விட்டால் மட்டும், அவரது கால்களும் பேட்டிங்கும் எதோ ஒரு மாதிரியாக மாறிவிடும். சொல் பேச்சு கேட்காத குழந்தையை போன்றாகிவிடும். அதை பார்க்கும் போது எப்படியாவது சச்சின் நூறை கடந்துவிட வேண்டும் என்று மனதிற்குள் ரசிகர்களின் பூஜை தொடங்க ஆரம்பிக்கும், அதேபோல அன்றும் நடந்தது.\nசச்சின் ஏதேதோ விளையாண்டு 99 ரன்களில் வந்து நின்றார். அப்போது இந்தியா 31.2 ஓவரில் 180 ரன்களுக்கு 2 விக்கெட்டை இழந்திருந்தது. சச்சின் எம்ஆர்எஃப் பேட்டுடன் அந்த பந்திற்காக ஆயத்தமாக, எதிரே யுவராஜ் சிங் நான் ஸ்ட்ரைக்கர் முனையில் நிற்க, அரக்கனை போல நெஞ்சை விரித்து கொண்டு பிளிண்டாப் பவுலிங் போட ஓடிவந்து, அரைக்குழி பந்து என்று சொல்லப்படும் பவுன்சரை சச்சினின் இடப்பக்கம் போவது போல் போட, அதை விடுவதா, வேணாமா என்ற இருமனதோடு அதைவிடும்பொழுது முழங்கை பேடில் பட்டு பந்து கொஞ்சம் நகர, அதை இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் பறந்துபோய் பிடித்து அவுட் என்று கேட்க, சச்சின் இல்லை என்று தனக்கு தானே தலை ஆட்டிக்கொண்டிருக்கும் போது, நடுவர் அவுட் என்று அறிவித்துவிடுவார். சச்சின் ஒன்றும் சொல்லமுடியாமல் சிரித்துக்கொண்டே பெவிலியன் திரும்புவார். அவ்வளவுதான் ரசிகர்களின் வேண்டுதல் எல்லாம் அன்று பலித்திருக்காது. சிலர் அழுதிருக்கக் கூடும், சிலர் டிவியை ஆப் செய்திருக்க கூடும், சிலர் பிக்சிங் என்று திட்டியிருக்க கூடும். இவ்வாறு பல விஷயங்கள் நேர்ந்திருக்கும்.\nஇந்த இங்கிலாந்து தொடருக்கு முன் ஜூன் மாதம் நடந்த சவுத் ஆப்ரிக்கா தொடரின் முதல் ஒரு நாள் போட்டியிலும் சச்சின் 99 ரன்கள் எடுத்து சென்சூரியை சுவைக்க நேரிடும் போது ரன் அவுட்டாகி வெளியேறிவிடுவார். இங்கிலாந்து தொடருக்கு பின் நடந்த நவம்பர் மாதம் பாகிஸ்தானுக்கு உடனான இரண்டாவது ஒருநாள் ப���ட்டியிலும் இதே போன்று சச்சின் 99 ரன்களில் இருக்கும்போது உமர் குல் வீசிய பந்தை கவர் டிரைவ் அடிக்க சென்று, பந்து பேட்டில் டிப்பாகி பின்னே நிற்கும் விக்கெட் கீப்பராக நின்ற கம்ரான் அக்மல் கையில் மாட்டிக்கொள்ளும். அந்த வருடத்தில் மட்டும் மூன்று முறை 99 ரன்களில் இருக்கும்போது சென்ச்சூரி மிஸ் செய்து ரசிகர்களை ஏமாற்றிவிட்டார் சச்சின். கிரிக்கெட்டின் கடவுள், மாஸ்டர் பிளாஸ்டர் என்று எல்லாம் சொல்லப்பட்டு வந்த சச்சினுக்கு இந்த 90 ரன்களில் இருந்து 100 ஐ கடப்பது பெரும் சவாலாகவே இருந்துள்ளது. நாம் கிரிக்கெட் விளையாடும் போது கூட, ஐம்பது என்பது நமக்கு அபூர்வமான ஒன்றுதான் இருந்தபோதிலும் அதை கடக்க சச்சினை போன்று சிரமம்படுகிறோம் என்று பீத்தி கொள்வதும் உண்டு. எல்லாவற்றையும் நமக்கு கற்பித்தவர் இதையும் விட்டுவைக்கவில்லை. \"சச்சின் மட்டும் நூறு போட்றட்டும் அப்பறம் பாரு எப்படி நாலா பக்கமும் அடிக்கிறார்னு\" இப்படியெல்லாம் நாம் பேசமாட்டோம். இந்த 90 முதல் 99 ரன்களுக்குள் அந்தளவிற்கு அது அனைவருக்கும் நெருக்கடியாக இருக்கும்.\nகிரிக்கெட்டில் இது சச்சினுக்கு மட்டுமல்ல, பெரிய தலைகள் பலருக்கும் இந்த கஷ்டம் நேர்ந்திருக்கிறது. இதை ஒரு நோயாகவே பார்த்தனர். இதற்கு ஒரு பெயரும் உண்டு அதுதான் \"நெர்வஸ் நைன்டீஸ்\". அதாவது தொண்ணுறு ரன்களில் இருந்து நூறை கடக்கமுடியாமல், அவுட்டாகி வெளியேறுவதை கிரிக்கெட் வட்டாரத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார்கள். பேட்ஸ்மேன் ஒருவர் சரளமாக அடித்து தொம்சம் செய்து 90 ரன்களை கடந்த பிறகு எப்படியாவது நூறை தொட்டுவிட வேண்டும் என்கிற பயத்திலேயே கோட்டை விட்டுவிடுகின்றனர். சில சமயங்களில் அதிர்ஷ்டம் இன்மையும் என்றும் கூட அதை சொல்லலாம். சச்சின் கிரிக்கெட்டில் தொடாத சாதனைகளே அல்ல, தற்போது யாரேனும் சாதனைகளை முறியடிக்க வேண்டும் என்று நினைத்தால் முக்கால்வாசி சாதனைகள் அவருடையதாகவே இருக்கக்கூடும். \"டெஸ்ட் மற்றும் ஒண்டே மேட்சுகளை சேர்த்து 100 சதங்கள், 30,000 க்கும் மேற்பட்ட ரன்கள், முதன் முதலில் ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் தொட்டவர்.\" என்று சாதனைகளை பட்டியல் போட்டுக்கொண்டே போகலாம். அதை போலவே \"நெர்வஸ் நைன்டீஸ்\" என்று சொல்லப்படும் இந்த 90 முதல் 99 ரன்களுக்குள் சதத்தை மிஸ் செய்தவர்கள் பட்டியலிலும�� சச்சின்தான் முதல் இடத்தில் இருக்கிறார். அனைத்து விதமான போட்டிகளிலும் நெர்வஸ் நைன்டீஸ் கட்டத்தில் 27 முறை அவுட்டாகி இருந்திருக்கிறார். அப்படி என்றால் அத்தனை முறை ரசிகர்களின் பிராத்தனைகள் நிறைவேறாமல் இருந்திருக்கிறதா\nஒருமுறை சச்சினின் மகன் அர்ஜுன் இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு சொன்னாராம், \" அப்பா நீங்க ஏன் 94 ரன்ஸ் இருக்கும்போது சிக்ஸ் அடிச்சு சென்சூரி அடிக்க கூடாது என்று, சச்சின் சிரித்தாராம். அதேபோல இந்த நெர்வஸ் நைன்டீஸ் பற்றி ஒரு பேட்டியில் கேட்கப்பட்ட கேள்விக்கு \" எனக்கு எனது சென்ச்சூரி முக்கியமல்ல, என் தேசம் நான் பெற்ற ரன்களால் வெற்றியடைந்ததா அதுதான் எனக்கு தேவை, மற்றபடி என் தனிப்பட்ட ரன்கள் எனக்கு தேவையற்றதே \" என்று கூறியிருக்கிறார் இந்த கிரிக்கெட் கடவுள். ஹாப்பி பர்த்டே சச்சின் டெல்டுல்கர்....\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதிருச்சி என்.செல்வேந்திரன் 80 வது பிறந்தநாள் விழா\nவி.பி.யின் முடிவுக்கு தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷனில் நடக்கும் ஊழலே காரணம்\nதேமுதிகவிற்கு ஏற்பட்ட சறுக்கல்...விஜயகாந்த் பிறந்த நாள் ப்ளான் பின்னணி\nசாத்தரசன்கோட்டையில் யானைச் சின்னம் பொறித்த சூலக்கல் கண்டுபிடிப்பு\n'மாணவ தலைவன் முதல் மத்திய அமைச்சர் வரை' யார் இந்த அருண் ஜெட்லி..\nப.சிதம்பரம் கைதால் பீதியாகும் காங்கிரஸ் தலைவர்கள்\nவயது ஒன்னே முக்கால்... வார்த்தைகள் 500... கின்னஸ் விருதுக்கு காத்திருக்கும் கைக்குழந்தை\nசிதம்பரம் என்ன ஏ1 குற்றவாளியா.. எதற்காக இந்த அவசரம்.. - கொதிக்கும் ஆளூர் ஷாநவாஸ்\nபிரபல ஹீரோ படத்தில் நடிக்கும் பிக்பாஸ் மீரா...\n''புதியபாதைக்கு அப்படி சொன்னாங்க. ஆனா நடந்தது என்ன தெரியுமா..'' - ரா.பார்த்திபன் வேதனை\nகுற்றாலீஸ்வரன் - அஜித் திடீர் சந்திப்பு.. என்ன பேசினார்கள் தெரியுமா\nமுகின் கொடுத்த ரகசிய பரிசு... பதிவிட்ட அபிராமி...\nகடன் பிரச்சனையை சொல்லி அழுத சேரன் பிக்பாஸ் வீட்டை உடைக்க அமீர் ஆவேசம்\nதந்தைக்கு தூக்கமாத்திரை கொடுத்து தூங்க வைத்து உயிரோடு எரித்த 10 ஆம் வகுப்பு மாணவி... அதிர வைக்கும் பின்னணி...\nடிக் டாக்கில் மனைவி வீடியோ...கொலை செய்த கணவன்...கரூரில் பயங்கரம்\n இபிஎஸ், ஓபிஎஸ் மற்றும் அதிமுகவினர் அதிர்ச்சி\nப.சிதம்பரம் மீது கோபமா இல்ல... தமிழ்நாட்டில் எதிர்ப்புக்கு காரணம்\nஅமைச்சர���களுக்கு எடப்பாடி வைத்த டெஸ்ட்...அதிமுக அதிகாரத்தை கைப்பற்றிய இபிஎஸ்\nவெளிநாட்டு பயண முதலீடு எடப்பாடிக்கா...நாட்டுக்கா...ஸ்டாலின் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/index.php/hmd-global-nokia-9-pure-view-smartphone-photos-leaked-online", "date_download": "2019-08-24T09:27:39Z", "digest": "sha1:YQHC35YSMGBMADXRSIC25YVMLLD2VIKE", "length": 20736, "nlines": 285, "source_domain": "www.toptamilnews.com", "title": "நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nநோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது\nடெல்லி: நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.\nஸ்மார்ட்போன் ஆர்வலர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஸ்மார்ட்போனாக ஹெச்.எம்.டி குளோபல் நிறுவனத்தின் நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போன் இருக்கிறது. இந்த புதிய மாடல் பிப்ரவரி 24-ஆம் தேதி அறிமுகம் செய்யப்படவிருக்கிறது. இந்நிலையில், நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. அந்தப் புகைப்படங்கள் மூலம் இந்த ஸ்மார்ட்போன் மாடலில் ஐந்து கேமரா லென்ஸ் வழங்கப்பட இருப்பது உறுதியாகி இருக்கிறது.\nமேலும் ஸ்மார்ட்போனுடன் ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் நோக்கியா 8.1 மற்றும் நோக்கியா 1 பிளஸ் ஆகிய ஸ்மார்ட்போன்களையும் அறிமுகம் செய்ய இருக்கிறது. நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போனில் கிளாஸி பேக் பேனல் கொண்டிருப்பது புகைப்படங்கள் வாயிலாக உறுதியாகியிருக்கிறது. அதேபோல ஸ்மார்ட்போனின் முன்புறம் வளைந்த ஓரங்களை கொண்டிருக்கிறது. அதேசமயம் டிஸ்பிளே நாட்ச் எதுவும் காணப்படவில்லை. இதன் பெசல்கள் தடிமனாக இருப்பதுடன் அதில் செல்ஃபி கேமரா, இயர்பீஸ் மற்றும் இதர சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளன. ஸ்மார்ட்போனின் பின்புறம் ஐந்து கேமரா சென்சார்கள் உட்பட எல்.இ.டி. ஃபிளாஷ் மற்றும் வட்ட வடிவம் கொண்ட டெப்த் சென்சார் இடம்பெற்றுள்ளது. பேக் பேனல் ரிஃப்ளெக்டிவ் ஃபினிஷ் செய்யப்பட்டிருக்கிறது.\nHMD Global Nokia 9 pure view Nokia 9 pure view photos நோக்கியா 9 பியூர் வியூ நோக்கியா 9 பியூர் வியூ புகைப்படங்கள் ஹெச்.எம்.டி குளோபல்\nPrev Articleஸ்ரீரெட்டி டைரி: மறைக்கப்பட்ட த���வல்களோடு படமாகிறது\nNext Articleடிடிவி தினகரனுக்கு அழைப்பு பதறி போய் விளக்கமளித்த ஓபிஎஸ்\nசர்வதேச மொபைல் காங்கிரஸ் 2019 விழாவில் நோக்கியா 9 பியூர் வியூ,…\nநோக்கியாவின் பட்ஜெட் ரக ஸ்மார்ட்போனில் 'ஆண்ட்ராய்டு 9 பை'…\nரூ.29,999 விலையில் நோக்கியா 8.1 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\n20 எம்.பி செல்ஃபி கேமரா, ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் கொண்ட நோக்கியா…\nசர்வதேச சந்தையில் நோக்கியா 8.1 ஆண்ட்ராய்டு பை ஸ்மார்ட்போன் அறிமுகம்\nகெத்து காட்டிய வடகொரியா.. முழி பிதுங்கும் டிரம்ப்\nபந்துவீச்சில் 8 விக்கெட், பேட்டிங்கில் 134 ரன்கள்.. ஒரே போட்டியில் வரலாற்று சாதனை படைத்த வீரர்\nஅருண் ஜெட்லியின் மறைவு தேசத்துக்கு பெரும் இழப்பு..... தலைவர்கள் இரங்கல்....\nகவின்-லாஸ்லியா காதலைக் குத்திக்காட்டிய கமல்ஹாசன்\nஅத்திவரதரை தரிசிக்க பிரதமர் காஞ்சிபுரம் வருகை\nபக்தர்கள் வசதிக்காக அத்திவரதர் எக்ஸ்பிரஸ் ரெடி\nபாடல் பெற்ற சிவ தலங்கள் வரிசை-2 தலம் :- திருவேட்களம்\nஉங்க ராசிக்கு எந்த விநாயகரை வழிபட்டால் வெற்றியும், செல்வமும் கிடைக்கும்\nநிலா வெளிச்சத்தில் கிருஷ்ண ஜெயந்தி... எப்படி வழிபட வேண்டும்\nகவின்-லாஸ்லியா காதலைக் குத்திக்காட்டிய கமல்ஹாசன்\nகெத்து காட்டிய வடகொரியா.. முழி பிதுங்கும் டிரம்ப்\n'இந்தியன் 2 படத்திலிருந்து விலகியது வருத்தமளிக்கிறது': நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் குமுறல்\nகாலையில தானே சொன்னே இந்த வாயால, மஹாலஷ்மி மாதிரி இருக்கேன்னு\nஇதையெல்லாம் கடைப்பிடித்தால்,உங்கள் நண்பர்கள் உறவினர்கள் இடையே உங்கள் மதிப்பு உயரும்\nகாதலர் தினம்: காதலர்களை மகிழ்விக்கும் ஓசூர் ரோஜா பூக்கள் - ரூ. 5 கோடிக்கு வர்த்தகம்\nசங்க கடிச்சி துப்பிடுவேன் என்ற வடிவேலு காமெடி போல அரங்கேறிய கொலைகள் ஒருவேளை சோற்றுக்காக நடந்த கொலை\nசிதம்பரத்தில் வெடிகுண்டு வீசி அரிவாளால் ரவுடிவெட்டிக் கொலை\n'கண்ணை மறைத்த காதல்' : தந்தையை கத்தியால் குத்தி பெட்ரோல் ஊற்றி எரித்த 15 வயது மகள்\nகோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....\nநாக்கு ருசியா அசைவ உணவு சாப்பிடணும்னா நல்ல சாய்ஸ் மதுரை ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப்\n1 கிலோ எலிக்கறி ரூ.200: எங்க தெரியுமா\nபிக் பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\nகவின்-லாஸ்லியா காதலைக் குத்திக்காட்டிய கமல்ஹாசன்\nஉண்மையில் பிக��ல் படத்தின் வெற்றித்தனம் பாடல் லீக்கானதா\nஆர்ச்சைத் தாண்டி பேரன்பின் ஆதி ஊற்று, குற்றாலத்தில் குளிக்கத் தடை\nஒற்றை மனிதன் 100 ஏக்கர் காடு, 30 வருடங்கள். எல்லாப் புகழும் சரவணனனுக்கே\nஅத்திவரதரை தரிசிக்க பிரதமர் காஞ்சிபுரம் வருகை\nபொதுத் தேர்வெழுத குதிரையில் சென்ற மாணவி; வைரல் வீடியோ\nகுற்றவாளிகளை டரியல் ஆக்கும் மரக்கூண்டுச் சிறை; நாகாலாந்தில் வினோத தண்டனை\nமகனை நரபலி கொடுக்க முடிவு: திடுக்கிட வைக்கும் மந்திரவாதி\nமாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியருக்கு கட்டாய பணி ஓய்வு\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nஒரு கள்ளக்காதல் கதை சொல்லட்டுமா சார்\nஹீரோ நிறுவனத்தின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்\nஐபோன் 11-ல் இப்படி ஒரு வசதியா\nஇனிப்பு பெயர்களுக்கு குட்பை சொன்ன ஆண்ட்ராய்டு\nபிரசவத்துக்குப் பின் ஏற்படும் முடி உதிர்வை சமாளித்து அடர்த்தியான கருகரு முடி வளர 5 வழிகள்\nஇல்லத்தரசிகளே 'சிக்'கென கட்டழகான உடல்வாகைப் பெறுவதற்கான எடைக் குறைப்பு திட்டம்... இதோ\nபழசாகிப்போன வளையலை இனி தூக்கி போடாதீங்க... அத வெச்சு வீட்டை அழகுபடுத்தலாம் தெரியுமா\nகிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் வீட்டில் தீ விபத்து\nடெஸ்ட் போட்டிகளில் வரலாற்று சாதனை படைத்த பும்ராஹ்\nஆஷஸ்: ஆஸ்திரேலியாவிடம் சிக்கி சின்னாபின்னமான இங்கிலாந்து.. 67 ரன்களுக்கு ஆல் அவுட்\nவெள்ளத்தின் போது களப்பணியாற்றிய ஐஏஎஸ் அதிகாரி திடீர் ராஜினாமா\nபேங்க்கை ஏமாத்துனதைகூட மன்னிச்சுடுவேன்யா, ஆனா பழைய 1000 நோட்டை இன்னும் வச்சிருந்தபாரு....\n”ஏதோ நான் வாங்குன பட்டம் எங்கன்னு கேட்டியாமே” – பதக்கங்களை பட்டியலிடும் மோடி\nதினமும் ஒரு ஸ்பூன் சாப்பிடுங்க... நோய்கள் எல்லாம் கிட்டவே நெருங்காது\nஎமனாகும் பிஸ்கட் ... தமிழகத்தை அச்சுறுத்தும் கலாசாரம்\nநரி போல் தேடாதீர்கள்... தன்னம்பிக்கைக் கதை\nஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி பலகாரங்கள்\nபட்ஜெட் 2019: பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.50, டீசல் லிட்டருக்கு ரூ.2.30 விலை உயர்வு\nகோடீஸ்வரர்களின் பட்டியலிலிருந்து தூக்கிவீசப்பட்ட அம்பானி\nதூக்கம் உம் கண்களை தழுவட்டுமே\n50 வயதைத் தாண்டியவர்களின் 80 ஆண்டு நம்பிக்கை - கோடாலி தைலம்\nபீட்ரூட் தோலில் இத்தனை விசேஷமா\nஹனிமூனை ரொமாண்டிக்காக மாற்ற சில டிப்ஸ்\nஅமெரிக்க நிறுவனங்கள் சீனாவை விட்டு வெளியேறுங���கள்: அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிரடி உத்தரவு\nகெத்து காட்டிய வடகொரியா.. முழி பிதுங்கும் டிரம்ப்\nஎவ்வளவு முன்னெச்சரிக்கையோடு இருந்தும் ‘கருவானதை’ தவிர்க்க முடியவில்லை – அலீசா மிலானோ\nமுன்னாள் மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி காலமானார்\n கதிகலங்க வைக்கும் அபாய நிலை... இந்தியாவின் உண்மை நிலவரம் இதுதான்\n”ஏதோ நான் வாங்குன பட்டம் எங்கன்னு கேட்டியாமே” – பதக்கங்களை பட்டியலிடும் மோடி\n10 நிமிடங்களில் முகம் பளபளவென ஜொலிக்க இதை செய்யலாம்\nகோடை காலத்துக்கு ஏற்ற அழகு பராமரிப்புக்கு உதவும் \"மோர்\"\nமுடி கொட்டுகிறது என்று கவலையா இனிமேல் அந்த கவலையே வேண்டாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/51008-", "date_download": "2019-08-24T10:20:57Z", "digest": "sha1:A65ONESA6MEUET5MN2IMOQW4VFFM7WL5", "length": 9780, "nlines": 104, "source_domain": "www.vikatan.com", "title": "69 ஆவது சுதந்திரதின விழா: நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு! | High security alertness across country on the eve of Independence Day", "raw_content": "\n69 ஆவது சுதந்திரதின விழா: நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு\n69 ஆவது சுதந்திரதின விழா: நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு\nசென்னை: இன்று 69 ஆவது சுதந்திரதின விழா கொண்டாடப்படுவதையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.\nதலைநகர் டெல்லியில் பிரதமர் மோடி கொடி ஏற்றி வைக்கிறார். இதையொட்டி டெல்லியில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை கோட்டை கொத்தளத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா தேசிய கொடியேற்றுகிறார்.\nடெல்லியில், ஒவ்வொரு 40 மீட்டருக்கும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு, பாதுகாப்பு மூன்று மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.\nஇம்முறை பாஜக அலுவலகங்களை ஐ.எஸ். தீவிரவாதிகள் குறிவைத்து தாக்கலாம் என்ற உளவுத்துறை எச்சரிக்கை காரணமாக, நாடு முழுவதும் போலீசார் உஷார்ப்படுத்தப்பட்டுள்ளனர்.\nசுதந்திர தின விழா நடைபெறும் இடத்தை சுற்றிலும் சுமார் 30 ஆயிரத்திற்கும் அதிகமான போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். டெல்லி போலீசார், துணை ராணுவ படையினர், உளவுத்துறையினர் என பல்வேறு பாதுகாப்பு படையினரும் ஒருங்கிணைந்து, 7 அடுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nமேலும் உளவுத்துறையின் எச்சரிக்கையைத் தொடர்ந்து பிரதமர் மோடிக்கான கமாண்டோ படை பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது. 4 ஆள் இல்லா விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர் மூலமாகவும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சுதந்திர தின விழா நடைபெறும் இடத்தில் சுமார் 1400 கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.\nவழக்கம்போல் இந்தாண்டும் தீவிரவாத அச்சுறுத்தல் வந்துள்ளதால், அனைத்து மாநில போலீசாரும் உஷார் நிலையில் இருக்குமாறு மத்திய உளவுத்துறை அறிவுறுத்தி உள்ளது. அதன்படி கடந்த ஒருவாரமாக தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை விமான நிலையம், சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\nகுறிப்பாக விமான நிலையங்கள் மற்றும் கடல் பகுதிகளில் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. பிறநாடுகளிலிருந்து தீவிரவாதிகள் கடல்வழியாக ஊடுருவலாம் என்பதால், கடலோர பாதுகாப்பு படையுடன் இணைந்து தமிழக போலீசாரும் கடலில் படகு மற்றும் கப்பல்கள் மூலம் 24 மணிநேரம் கண்காணித்து வருகின்றனர். இதேபோல் சென்னையில் உள்ள லாட்ஜ், மேன்சென்கள், முக்கிய திருமண மண்டபங்கள், நட்சத்திர ஹோட்டல்கள் உள்ளிட்ட இடங்கள் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.\nஇதுதவிர வெளி மாவட்டம் மற்றும் மாநிலங்களிலிருந்து சென்னை வரும் பயணிகளின் உடமையையும் போலீசார் சோதனை செய்கின்றனர். ரயில் நிலையத்தின் முக்கிய இடங்களில் உயர்கோபுரங்கள் அமைக்கப்பட்டு பயணிகள் நடமாட்டம் கணக்காணிக்கப்படுகிறது. இதேபோல் சாதாரண பயணிகள் போல வலம் வந்தும் போலீசார் பாதுகாப்பு மேற்கொள்கின்றனர்.\nஇதேபோல் ரயில்நிலையங்கள் மற்றும் முக்கிய பஸ்நிலையங்களில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு கண்காணிப்படுகிறது. தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 20 ஆயிரம் போலீசாரும், சென்னையில் மட்டும் 22 ஆயிரம் போலீசாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/27591/", "date_download": "2019-08-24T09:31:21Z", "digest": "sha1:CXJA2KUADID2UBXPDSDTADNK7Q6JUHE5", "length": 12574, "nlines": 155, "source_domain": "globaltamilnews.net", "title": "இணைப்பு3 – அமைச்சரைவையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன – GTN", "raw_content": "\nஇணைப்பு3 – அமைச்சரைவையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன\nஇலங்கை அமைச���சரவையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. புதிய அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றவர்கள் சற்றுமுன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.\nகுறிப்பாக நிதியமைச்சு மற்றும் வெளிவிவகார அமைச்சு உள்ளிட்ட ஒன்பது அமைச்சுக்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதோடு, இராஜாங்க அமைச்சுப் பதவியிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.\nபுதிய மாற்றங்களின் படி நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சராக மங்கள சமரவீரவும் வெளிவிவகார அமைச்சராக ரவி கருணாநாயக்கவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் பெற்றோலிய வளத்துறை அமைச்சராக அர்ஜூன ரணதுங்கவும் துறைமுகம் மற்றும் கப்பல்துறை அமைச்சராக மஹிந்த சமரசிங்கவும் சமூக வலுவூட்டல், நலன்புரி மற்றும் கண்டி மரபுரிமை அமைச்சராக எஸ்.பி.திஸாநாயக்கவும் காணி மற்றும் நாடாளுமன்ற சீர்திருத்த அமைச்சராக கயந்த கருணாதிலக்கவும் சத்தியப்பிரமாணம் செய்துள்ளனர்.\nமேலும் தொழில், தொழிற்சங்கம் மற்றும் சப்ரகமுவ அபிவிருத்தி அமைச்சராக டபிள்யூ.டி.ஜே.செனவிரத்னவும் திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சராக சந்திம வீரக்கொடியும் அபிவிருத்தி செயற்றிட்ட அமைச்சராக திலக் மாரப்பணவும் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக மஹிந்த அமரவீரவும் ( ஏற்கனவே உள்ள மீன்பிடித்துறை அமைச்சு உட்பட) சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.\nஜனாதிபதியும் பிரதமரும் ஜனாதிபதி செயலகத்திற்கு வருகை தந்துள்ளனர்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் ஜனாதிபதி செயலகத்திற்கு வருகை தந்துள்ளனர். சற்று நேரத்திற்கு முன்னர் இருவரும் இவ்வாறு வருகை தந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பெரும்பாலும் இன்றைய தினம் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nநிதி அமைச்சு வெளிவிவகார அமைச்சு உள்ளிட்ட சில அமைச்சுக்களில் மாற்றம் செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் உள்ளிட்டவர்களுக்கும் ஜனாதிபதி செயலகத்திற்கு பிரசன்னமாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nTagsஜனாதிபதி ஜனாதிபதி செயலகம் பிரதமர் வருகை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅவசர கால சட்ட விதிகள் திரை மறைவில் நீடிக்கப்பட்டத��\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் அதிகாலையில் காணமல் போனோர் அலுவலகம் திறந்து வைப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎழுக தமிழ் 2019, பரப்புரை ஆரம்பித்து வைக்கப்பட்டது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 18ம் திருவிழா – கார்த்திகை உற்சவம்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎமது பிள்ளைகளை, தேடித் தரமுடியாத நாதியற்ற உங்களுக்கு யாழில் அலுவலகம் எதற்கு\nஇலங்கை • பிரதான செய்திகள்\n30 அலகுகளுக்கு உட்பட்ட மின்சார பாவணையாளர்களுக்கு மின்குமிழ்கள்…\nஇந்திரா காந்தியும், எம்.ஜீ.ஆரும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளித்தனர் –கே.பி.\nபுதிய எதிர்பார்ப்புக்களுடன் நாட்டை முன்னெடுத்துச் செல்லவே அமைச்சரவை மாற்றம் – ஜனாதிபதி\nஅவசர கால சட்ட விதிகள் திரை மறைவில் நீடிக்கப்பட்டதா\nயாழில் அதிகாலையில் காணமல் போனோர் அலுவலகம் திறந்து வைப்பு… August 24, 2019\nஎழுக தமிழ் 2019, பரப்புரை ஆரம்பித்து வைக்கப்பட்டது… August 23, 2019\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 18ம் திருவிழா – கார்த்திகை உற்சவம்.. August 23, 2019\nஎமது பிள்ளைகளை, தேடித் தரமுடியாத நாதியற்ற உங்களுக்கு யாழில் அலுவலகம் எதற்கு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpapernews.com/tag/terrorism/", "date_download": "2019-08-24T10:16:31Z", "digest": "sha1:G25P4X4OZJEHAKIMCTKKCZBDP2V3DFWF", "length": 16184, "nlines": 252, "source_domain": "tamilpapernews.com", "title": "Terrorism Archives » Tamil Paper News", "raw_content": "\nபுதிய தலைமுறை – செய்திகள்\nநிய��ஸ் 7 டிவி நேரலை\nபுதிய தலைமுறை டிவி நேரலை\nசன் நியூஸ் டிவி நேரலை\nபாலிமர் நியூஸ் டிவி நேரலை\nநியூஸ் 18 தமிழ்நாடு நேரலை\nசெய்திகள் நியூஸ் டிவி நேரலை\nதந்தி நியூஸ் டிவி நேரலை\nபிரபல தமிழ் செய்தித்தாள்களை மிக இலகுவாக படித்திட இந்த தளத்தை புக்மார்க் செய்யுங்கள்.\nபுதிய தலைமுறை – செய்திகள்\nநியூஸ் 7 டிவி நேரலை\nபுதிய தலைமுறை டிவி நேரலை\nசன் நியூஸ் டிவி நேரலை\nபாலிமர் நியூஸ் டிவி நேரலை\nநியூஸ் 18 தமிழ்நாடு நேரலை\nசெய்திகள் நியூஸ் டிவி நேரலை\nதந்தி நியூஸ் டிவி நேரலை\nபுதிய தலைமுறை – செய்திகள்\nநியூஸ் 7 டிவி நேரலை\nபுதிய தலைமுறை டிவி நேரலை\nசன் நியூஸ் டிவி நேரலை\nபாலிமர் நியூஸ் டிவி நேரலை\nநியூஸ் 18 தமிழ்நாடு நேரலை\nசெய்திகள் நியூஸ் டிவி நேரலை\nதந்தி நியூஸ் டிவி நேரலை\nவன்முறையை நிறுத்த நடவடிக்கை: மியான்மருக்கு அமெரிக்கா வலியுறுத்தல்\nமியான்மரின் மேற்கு பகுதி மாகாணமான ராக்கைனில் ஏற்பட்டுள்ள மதக்கலவரத்தை நிறுத்தி, அங்குள்ள உதவிக் குழுவினர்களை பாதுகாக்க அந்நாட்டு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள...\nவாரணாசியில் மோடி, கெஜ்ரிவால் பற்றிய புத்தகங்களுக்கு கிராக்கி\nவாரணாசி, குஜராத் முதல்–மந்திரி நரேந்திரமோடியை குறித்து வெவ்வேறு நபர்களால் 4 புத்தகங்களுக்கு மேல் எழுதப்பட்டுள்ளன. அவர், பா.ஜனதாவின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு, இந்த புத்தக...\nஐ.நா.,வில் அமெரிக்க தீர்மானம் வெற்றி; இலங்கைக்கு ஆதரவாக இந்தியா நிலை\nஜெனீவா: ஜெனீவாவில் ஐ.நா., மனித உரிமை ஆணைய கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் வெற்றி பெற்றுள்ளது. தீர்மானத்திற்கு ஆதரவாக 23 நாடுகள் ஓட்டுப் போட்டன; 12 நாடுகள் எதிர்த...\nவிடுதலைப் புலிகளுக்கு உயிர் கொடுக்க பிரிவினைவாதிகள் முயல்கிறார்கள்\nஅமைதி நிலவுகின்ற இலங்கையில் மீண்டும் விடுதலைப் புலிகளுக்கு உயிர் கொடுக்க வெளிநாடுகளில் உள்ள பிரிவினைவாதிகள் முனைந்திருப்பதைத் தடுப்பதற்காகவே தேடுதல் நடவடிக்கைகளில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர் என்ற...\nபாக்தாத், மார்ச்22- மெர்ஷர் கன்சல்டிங் எனப்படும் புகழ்பெற்ற நிறுவனம் உலகில் உள்ள நகரங்களில் வசித்து வரும் மக்களின் வாழ்க்கைத்தரம் போன்றவை குறித்து அண்மையில் ஒரு ஆய்வு நடத்தியது. இதற்காக மொத்...\n2002 கலவரம்: மோடிக்கு நற்சான்றை ஆட்சேபித்து காங். எம்.பி.யின் மனைவி மனு\nகுஜராத்தில் 2002ல் நடந்த வகுப்புக் கலவரத்தில் மாநில முதல்வர் நரேந்திர மோடிக்கும் மற்றவர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) கொடுத்த அறிக்கையை அகமதாபாத் மெட்ரோ பா...\nமாயமான மலேசிய விமானத்தின் பைலட் மீது சந்தேகம்\nகோலாலம்பூர்:மலேசியாவில், 10 நாட்களுக்கு முன், மாயமான பயணிகள் விமானத்தை இயக்கிய பைலட் மீது, சந்தேகம் வலுத்துள்ளது. கடந்த, 7ம் தேதி இரவு, மலேசிய தலைநகர், கோலாலம்பூரிலிருந்து, \"மலேசியன் ஏர்லைன்ஸ்' பயண...\nமலேசிய விமான கடத்தல் உறுதி செய்யப்படவில்லை: பிரதமர் நஜீப் ரஸாக்\nகடந்த சனிக்கிழமை (மார்ச் 8-ம் தேதி) மலேசியாவில் இருந்து பெய்ஜிங் நோக்கி புறப்பட்ட மலேசிய விமானம் காணாமல் போனது. காணாமல் போன அந்த விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. மாயமா...\nகாஷ்மீர் மன்னரிடம் ஜவகர்லால் நேரு போட்ட ஒப்பந்தம் என்ன சொல்கிறது\nவிளையாட்டில் புகுந்த முதல் இனவெறி அரசியல்\nகாந்தி கொலை: ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பங்கை விவரிக்கும் வரலாற்று ஆவணம்\nகாந்தி கொலையும் கோட்சே சிலையும்\nஎட்டுவழிச் சாலை வருவது யாருக்காக\nதடை செய்யப்பட்ட மருந்துகள் இந்தியாவில் அமோக விற்பனை\nஇந்தியாவில் உள்ள கறுப்பு பணத்தை வெளியே கொண்டு வாருங்கள்; சுவிஸ் வங்கி பற்றி...\nபொருளாதார நெருக்கடியை நோக்கி நாடு செல்கிறதா\nபெருமழை வெள்ளத்தை எப்படி சமாளிக்கப்போகிறோம்\nகாஷ்மீர்: முடிவிலா பாதை எங்கே கொண்டு செல்லும்\nகாஷ்மீர் மசோதா காங்கிரஸ், பாஜகவை நாடளுமன்றத்தில் வறுத்தெடுத்த வைகோ\n` ஹெச்.ஆர் அர்ச்சனா பேசுவார்' என்பேன் - 600 பெண்களை ஏமாற்றிய சென்னை இன்ஜினீயரின் வாக்குமூலம் - விகடன்\nவெளிநாட்டு பயணத்தை ரத்து செய்யாதீர்.. பிரதமர் மோடிக்கு ஜேட்லி குடும்பத்தினர் கோரிக்கை - Oneindia Tamil\nராகுல் காந்தி ஸ்ரீநகர் விமான நிலையம் வருகை - தினத் தந்தி\nஅருண் ஜெட்லியின் இளமைப்பருவமும் ... அரசியல் பயணமும்... - தினத் தந்தி\nகுடிபோதையில் சுற்றி திரிந்த கொள்ளையன் - சாமர்த்தியமாக செயல்பட்ட ஆட்டோ ஓட்டுநர் - தந்தி டிவி\n56 பந்துகளில் 136 ரன்.. 4 ஓவரில் 8 விக்கெட் மரண மாஸ் காட்டிய ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் - SportzWiki Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/followers/32644", "date_download": "2019-08-24T09:24:38Z", "digest": "sha1:NAZCJL4YXJV2UHXKBMH3YO5OES63JURE", "length": 5273, "nlines": 133, "source_domain": "eluthu.com", "title": "சுரேஷ்ராஜா ஜெ - உறுப்பினரை பின்தொடர்பவர்கள்", "raw_content": "\nசுரேஷ்ராஜா ஜெ - உறுப்பினரை பின்தொடர்பவர்கள்\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்\nகவிப் பிரியை - Shah\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nஅன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி\nஒரு கிராமம் ஒரு தெய்வம்\nமகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-08-24T10:13:16Z", "digest": "sha1:WFTB3QZULZCHTS7HB2NAPUDDPNTTKNVM", "length": 6833, "nlines": 36, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தயானந்த சரசுவதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஅத்வைத வேதாந்த ஆசிரியர் பற்றி அறிய சுவாமி தயானந்தர் கட்டுரையைப் பார்க்க.\nதயானந்த சரசுவதி சுவாமிகள் (12 பெப்ரவரி 1824 – 30 அக்டோபர் 1883) தத்துவவாதியாகவும், இந்து சமயத்தின் தீவிரச் சிந்தனையாளராகவும் இருந்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியவர். 19 ஆம் நூற்றாண்டில் தோன்றிய சமய சீர்திருத்த இயக்கங்களில் முக்கியமான ஆரிய சமாஜ இயக்கத்தினை நிறுவியவர்.[2]\nவிரஜானந்த தண்டி (தண்டி சுவாமி பூர்ணானந்த்)\nசத்யார்த் பிரகாஷ் அண்ட் பிரதிமா பூஜன் விச்சார் (1875)\nகுஜராத் மாநிலத்திலுள்ள டங்காரா கிராமத்தில் 02-09-1824 ஆம் நாளில் பிறந்த இவரது இயற்பெயர் மூல்சங்கர். இவருக்குத் தொடக்கக்கல்வி ஏதும் அளிக்கப்படவில்லை. இவருக்கு வீட்டில் வைத்து சமற்கிருதம், மதக் கருத்துக்கள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இவர் தண்டி சுவாமி பூர்ணானந்த் என்பவரிடமிருந்து கமண்டலம் மற்றும் தண்டம் பெற்றுத் துறவியாக மாறினார். அன்றிலிருந்து தயானந்த சரசுவதி என அழைக்கப் பெற்றார்.\nயோகா மற்றும் தந்திரங்களைக் கற்றுத் தேர்ந்த இவர் 1837 ஆம் ஆண்டில் கடவுளின் உருவ வழிபாடுகளின் மீதான நம்பிக்கையை இழந்தார். வேதத்தின் ஒவ்வொரு வார்த்தையும் உண்மை என்று நம்பினார். அதன் பின்பு சமயத்தின் பெயரால் நடக்கும் ஏமாற்று வேலைகள், மோசடிகள் போ��்றவைகளை மக்களுக்கு எடுத்துரைக்கத் தொடங்கினார். இந்து, கிறித்தவ, இசுலாமிய சமய சாத்திர அறிஞர்களிடம் தர்க்கம் (சொற்போர்/விவாதம்) செய்து பல கருத்துகளை எடுத்துரைத்தார். இந்நிகழ்வுகள் அனைத்திலும் இவர் வெற்றியடைந்தார்.\n10-04-1875 ஆம் நாளில் மும்பையில் ஆரிய சமாஜம் எனும் அமைப்பைத் தொடங்கினார். இவர் காலத்தில் நிகழ்ந்து வந்த சிறுவயதுத் திருமண முறைகளுக்கு (குழந்தை திருமணம்) கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். அதே சமயம் விதவைகள் மறுமணம் செய்து கொள்வதை ஆதரித்துப் பேசியும் எழுதியும் வந்தார். ஆங்கிலவழிக் கல்வியை நாடு முழுவதும் பரப்பப் பாடுபட்ட இவர் எழுதிய “சத்யார்த் பிரகாஷ் அண்ட் பிரதிமா பூஜன் விச்சார்” எனும் புத்தகம் மிகவும் புகழ் பெற்றது. இவர் சமையல்காரர் விசம் கலந்த பாலைப் பருகக் கொடுத்ததை அறிந்து அவனை மன்னித்து அவன் சொந்த ஊருக்குச் செல்ல பயணப்பணமும் அளித்து உதவினார். இவரது 59 வது வயதில் 30-10-1883 அன்று மரணமடைந்தார்.\n↑ ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள் 1; ஸ்ரீராமகிருஷ்ண மடம்; பக்கம் 577\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/sports/cricket-ipl-2019-srh-vs-csk-preview-protagonists-head-to-head-mu-141845.html", "date_download": "2019-08-24T08:52:02Z", "digest": "sha1:NFVLZYOQH6YMUD4K2DZ77VFYVITVW36B", "length": 12893, "nlines": 165, "source_domain": "tamil.news18.com", "title": "#SRHvCSK | ‘ப்ளே-ஆஃப்’ சுற்றுக்குள் கால்பதிக்குமா சென்னை?: ஹைதராபாத்துடன் இன்று மோதல்! | IPL 2019: SRH VS CSK PREVIEW, Protagonists, Head to Head– News18 Tamil", "raw_content": "\n#SRHvCSK | ‘ப்ளே-ஆஃப்’ சுற்றுக்குள் கால்பதிக்குமா சி.எஸ்.கே: ஹைதராபாத்துடன் இன்று மோதல்\nகடந்த முறை கலக்கியவர் இம்முறை இல்லை... ரஹானே பொறுப்பான ஆட்டம்...\nரிக்கி பாண்டிங்கின் 14 ஆண்டுகால சாதனையை முறியடித்த கனடா வீரர்\nINDvWI | கோலி உட்பட முக்கிய 3 விக்கெட்களை இழந்து இந்திய அணி தடுமாற்றம்\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்துமா இந்தியா\nமுகப்பு » செய்திகள் » விளையாட்டு\n#SRHvCSK | ‘ப்ளே-ஆஃப்’ சுற்றுக்குள் கால்பதிக்குமா சி.எஸ்.கே: ஹைதராபாத்துடன் இன்று மோதல்\n#IPL2019: #SRHvsCSK PREVIEW, Protagonists, Head to Head | நடப்பு சீசனில் ஹைதராபாத் அணியுடன் முதல் முறையாக மோதுகிறது சென்னை சூப்பர் கிங்ஸ்.\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி. (BCCI)\nஐ.பி.எல் தொடரில் ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் ��ன்று இரவு மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் மோதுகிறது.\nதோனி தலைமையிலான சி.எஸ்.கே அணி அணி, இதுவரை 8 ஆட்டங்களில் விளையாடி 7 வெற்றி, ஒரு தோல்வியுடன் 14 புள்ளிகள் குவித்து பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் பட்சத்தில் முதல் அணியாக ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழைவதை சி.எஸ்.கே உறுதி செய்யும்.\nஹைதராபாத அணியை பொறுத்தவரை, ஆரம்ப கட்டத்தில் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருந்தது. பின்னர் அடுத்தடுத்த ஹாட்ரிக் தோல்விகளால் பட்டியலில் சரிவை சந்தித்து, தற்போது 6-வது இடத்தில் உள்ளது. கடந்த நான்கு ஆண்டுகால ஐ.பி.எல் சீசன்களில், சொந்தமண்ணில் முதல் முறையாக அடுத்ததடுத்து இரண்டு தோல்வியை அந்த அணி சந்தித்துள்ளது.\nசன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி (SRH)\nஇரு அணிகளின் பலம் vs பலவீனம்:\nஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்கள் வார்னர், பேர்ஸ்டோவ் சில போட்டிகளை வென்றுகொடுத்தனர். ஆனால், மிடில் ஆர்டலில் பிரச்னை இருக்கிறது. அந்த அணியின் கேப்டன் கேன் வில்லிம்சன் காயம் காரணமாக விளையாடாமல் இருப்பது அணிக்கு பலவீனம்.\nமிடில் ஆர்டரில் விஜய் சங்கர் அல்லது மனிஷ் பாண்டே போட்டியை வெற்றியுடன் முடித்து வைக்கும் இடத்தில் உள்ளனர். ஷகிப் அல் ஹசனை மிடில் ஆர்டருக்காக சேர்ப்பது அணிக்கு பலம் சேர்க்கும்.\nசென்னை அணியின் வெற்றி ஒரு வீரரை மட்டும் சார்ந்திருப்பதாக தெரியவில்லை. 5 வெவ்வேறு வீரர்கள் வெற்றியை பெற்றுக்கொடுத்துள்ளனர். அந்த அணி அனைத்திலும் ஓரளவுக்கு பலம் வாய்ந்ததாகவே இருக்கிறது.\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி.(CSK)\nமுன்னணி வீரர்களான லுங்கி இங்கிடி தொடரில் இருந்து விலகியது, பிராவோ காயத்தால் விளையாடமால் இருப்பது அணிக்கு பலவீனமாக உள்ளது.\nவெற்றி vs தோல்வி விகிதம்:\nஇதுவரை, இரு அணிகளும் 10 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில், 8-ல் சி.எஸ்.கேவும், 2-ல் மட்டும் ஹைதராபாத்தும் வெற்றுள்ளது. கடந்த 2018 சீசனில் 4 போட்டிகளில் விளையாடி அனைத்திலும் சி.எஸ்.கே வெற்றி பெற்றது.\nபவர் ப்ளேயில் ஹைதராபாத் அணி நல்ல ரன்களைச் சேர்த்துள்ளது. ஆனால், சி.எஸ்.கே குறைவான ரன்களையே சேர்த்துள்ளது.\n3D கிளாஸ் ஆர்டர் செய்துள்ளேன்: தேர்வுக்குழுவை கிண்டல் செய்த அம்பதி ��ாயுடு\nதேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.\nவிளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.\nCinema RoundUp: புதிய சாதனை படைத்த விஸ்வாசம்\nபுதிய உச்சத்தில் தங்கம் விலை... சவரன் ₹30 ஆயிரத்தை நெருங்கியது\n’அத்திப்பட்டி’ போல காணாமல் போன 460 கிராமங்கள்\nLIVE | பாஜக மூத்த தலைவர், முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்\nகல்லூரிக் காலத்திலேயே அரசியலில் ஆர்வம்... நெருக்கடி நிலையின்போது 19 மாதங்கள் சிறை...\n#BREAKING | அருண் ஜெட்லி காலமானார்\nஅனைவருக்குமான கல்வியை ஆங்கிலேயர்களே கொடுத்தனர் - பா. ரஞ்சித்\nCinema RoundUp: புதிய சாதனை படைத்த விஸ்வாசம் ஹேஷ்டேக், அமிதாப்பச்சன் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/spiritual-news/religious/tirumular-tirumantiram-song-51-and-explanation-in-tamil/articleshow/70279120.cms", "date_download": "2019-08-24T09:16:18Z", "digest": "sha1:3JOE5IT64R334G5HU2YB466DWNO7MQUH", "length": 12761, "nlines": 146, "source_domain": "tamil.samayam.com", "title": "tirumantiram songs: திருமந்தி​ரம் 51: வேதத்தை விட்டு அறத்தை பேசி பலன் இல்லை - tirumular tirumantiram song 51 and explanation in tamil | Samayam Tamil", "raw_content": "\nதிருமந்தி​ரம் 51: வேதத்தை விட்டு அறத்தை பேசி பலன் இல்லை\nபன்னிரு திருமுறைகளில் 10வதாக விளங்குகிறது திருமூலர் எழுதிய திருமந்திரம். இதன் 51வது பாடலையும், அதற்கான விளக்கத்தையும் இங்கு பார்ப்போம்.\nதிருமந்தி​ரம் 51: வேதத்தை விட்டு அறத்தை பேசி பலன் இல்லை\nவேதத்தை விட்ட அறமில்லை ; வேதத்தின்\nஓதத் தகும் அறம் எல்லாம் உள ; தர்க்க\nவாதத்தை விட்டு மதிஞர் வளமுற்ற\nவேதத்தை ஓதியே வீடு பெற்றார்களே\nவேதத்தை விட்டு விட்டு அறம் என்ற வார்த்தை பேசி பலன் இல்லை, நெறிமுறை இன்பமுதம் ஓதி வணங்க தகுதியானது வேதம், எல்லாத்தையும் எல்லாரும் பெற உள்ளத்திலேயே நிறைந்த வேதத்தை ஓதியவரே வேதியன் அந்த வேதம் பரலோகத்தில் பரவீடு பெற பெற்றவர்களின் அறவழி வேதம் அந்த வேதநெறியை சண்டையிடுவது தர்க்கம் கருத்து வேறுபடு வாதம் பிடிவாதம் மாற்று கருத்து கற்பித்தல் இன்றி மதிஞர் (PH D) மதி அறிவை உபயோகத்தை ஆராய்ச்சி செய்து அறிந்து அறிவித்து மகிழ்வோம் இறைவனின் ��ுகழை \nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : ஆன்மிக செய்திகள்\nஅத்தி வரதர் வைபவத்தில் அபார ஊழல் அரங்கேற்றம்... கோடிக்கணக்கில் வேட்டை உண்மையா\nஅத்தி வரதர் தரிசனம் நீட்டிப்பு இல்லை- உயர் நீதிமன்றம்\nஅத்தி வரதரை குளத்தில் இறக்கும் பணி இப்போதே தொடங்கியது\nஅத்திவரதரை தரிசித்த 1 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள்... உண்டியல் வசூல் எவ்வளவு தெரியுமா\nஅத்தி வரதர் மூலம் ரூ. 8 கோடி வருவாய் ஈட்டிய இந்து அறநிலைய துறை\nவேறு எதுவும் தேவையில்லை தாரமே தாரமே பாடல் லிர...\nVIDEO: பரபரப்பான ’ஆடை’ படத்தின் அந்த காட்சி- ...\nVijay: 'பிகில்’ படத்தின் சிங்கப்பெண்ணே லிரிக்...\nசயன கோலத்தில் இருந்து, எழுந்து நின்ற அத்தி வர...\nஉங்கள் செல்ல மனைவிக்கு செக்ஸ் மூடு ஏற்றுவது எ...\nஆண் நண்பருக்கு \"அந்த\" போட்டோ அனுப்பிய பெண்ண...\nநிர்வாணப் படத்தை அனுப்பினால் வேலை பெண்களை ஏமாற்றிய ஆசாமி கை\nகாசிபாத்தில் துப்புரவு தொழிலாளர்கள் 5 பேர் விஷவாயு தாக்கி உய...\nடெல்லியில் வாலிபர் மீது மர்ம கும்பல் தாக்குல்- பதறவைக்கும் ச...\nசந்திரயான் 2 விண்கலம் முதன்முதலாக நிலவை படம்பிடித்து அனுப்பி\nபொதுமக்களுக்கு ‘டீ’ போட்டுக் கொடுத்த மேற்குவங்க முதல்வர் ...\nVinayagar Chathurthi: 32 வடிவங்களில் அருளும் விநாயகரைப் பற்றி உங்களுக்கு தெரியும..\nமுன்பக்கம் மனித உருவம், பக்கவாட்டில் காளை உருவம் கொண்ட அதிசய நந்தி உள்ள சிவன் கோ..\nவேளாங்கண்ணி திருவிழாவை முன்னிட்டு 200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்\n32 Forms Of Vinayagar: எந்த ராசியினர் எந்த கணபதியை வணங்கினால் சிறந்தது தெரியுமா\nசிவனின் மூன்று மகள்கள் பற்றி தெரியுமா\nதமிழகத்தில் பயங்கரவாதிகள் தாக்க திட்டமிட்டு இருந்த அந்த இடங்கள் இவைதான்\n\"வேற லெவல்\" அனுபவத்தை வழங்கும் 10 புதிய ஆண்ட்ராய்டு அம்சங்கள் அறிமுகம்\nSBI PO தேர்வு முடிவுகள் வெளியீடு\nதமிழர்களை திருப்திபடுத்த அமேசான் திட்டம் சின்ன ஊருக்கும் சீக்கிரம் டெலிவரி\nவீராணம் ஏரியின் நீர்மட்டம் 41.43 அடியாக உயர்வு\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஇந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்\nதிருமந்தி​ரம் 51: வேதத்தை வி��்டு அறத்தை பேசி பலன் இல்லை...\nஅத்தி வரதர் தரிசனம்: கூட்ட நெரிசலில் சிக்கி மூவர் உயிரிழப்பு...\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் முக்கிய விஐபி தரிசனம் ரத்து\nLunar Eclipse 2019: தோஷ நிவாரண பூஜைக்கு பின் மீண்டும் திறக்கப்பட...\nLunar Eclipse 2019 Pictures: 149 ஆண்டுகளுக்கு பின் நிகழ்ந்த ஆச்ச...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/devotional/slogas/30137-the-slogam-to-say-while-keeping-sinthur.html", "date_download": "2019-08-24T10:19:22Z", "digest": "sha1:M7MHFNK7FTOQSETPNFUCUPQZLAW3NFKD", "length": 16244, "nlines": 190, "source_domain": "www.newstm.in", "title": "குங்குமம் இடும் போது சொல்ல வேண்டிய ஸ்லோகம் - குங்கும பஞ்சதசி | The slogam to say while keeping sinthur", "raw_content": "\nஎனது மதிப்பு மிக்க நண்பரை இழந்து விட்டேன்: பிரதமர் மோடி\nஅருண் ஜெட்லி மறைவு எனக்கு தனிப்பட்ட இழப்பு: அமித்ஷா\nமுன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்\nகாஷ்மீருக்கு அரசியல் தலைவர்கள் வரவேண்டாம்: அரசு வேண்டுகோள்\nஅரசியலில் இதெல்லாம் சகஜம்: ஓ.எஸ் மணியன்\nகுங்குமம் இடும் போது சொல்ல வேண்டிய ஸ்லோகம் - குங்கும பஞ்சதசி\nநமது இந்துமத சாஸ்த்திரத்தில் மங்கல பொருட்கள் என குறிக்கப்படுவதில் குங்குமம் முக்கியப் பங்கு வகிக்கிறது. பெண்களின் முகத்திற்கு அழகினையும் மங்கலத்தையும் சேர்ப்பது குங்குமம். பெண்கள் நெற்றியில் குங்குமம் இடுவதால் ஸ்ரீ மஹா லக்ஷ்மியின் நீங்காத அருளைப் பெறுவார்கள் என்பது நம்பிக்கை.\nநெற்றியில் குங்குமத்தை வைப்பதற்கும் சில நெறிமுறைகளை சொல்லியிருக்கிறார்கள் நம் முன்னோர்கள். குங்குமத்தை மோதிர விரல் கொண்டு தான் இடவேண்டும். கோயிலில் குங்குமத்தைப் பெறுகையிலும்,வலது உள்ளங்கையில் குங்குமத்தைப் பெற்று அந்நிலையிலேயே வலது மோதிர விரலை வளைத்து, குங்குமத்தை நெற்றிக்கு இட்டுக்கொண்டால் குங்குமத்தின் பரிபூரண தெய்வீக சக்தியைப் உணரலாம். மாங்கல்யம், நெற்றி, தலைவகிடின் ஆரம்பம் ஆகிய மூன்று இடங்களிலும் குங்குமத்தை இடுவதே உத்தமமானது.\nவீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு குங்குமம் கொடுக்கும் போது,பெண்கள் முதலில் குங்குமத்தை தான் இட்டுக் கொண்ட பின்பு மற்றவர்களுக்குக் கொடுப்பதால், தருபவர் பெறுபவர் இருவருக்கும் அன்னை காமாட்சி அன்னையின் அருளால் மாங்கல்ய பலம் பெருகும்.\nவெள்ளிக்கிழமை,செவ்வாய்க்கிழமைகளில் குங்கும பஞ்சதசி பாராயணம் செய்து அன்னை காமாட்சியை மனதில் இருத���தி குங்குமம் இட்டுக்கொள்ள சர்வ மங்கலமும் பெருகும்.\nவிதி வினை வெல்வது விமலையின் குங்குமம்\nநிதிதனை ஈவது நிமலையின் குங்குமம்\nபதிதனைக் காப்பது பதிவிரதை குங்குமம்\nபஞ்ச மாபாதகம் பரிந்துமே தீர்ப்பதும்\nநற்பத மீவது நாரணி குங்குமம்\nபொற்பினை ஈவது பூரணி குங்குமம்\nசெஞ்சுடர் போல்வது சீரான குங்குமம்\nகொஞ்சு மழகைக் கொடுப்பது குங்குமம்\nபேயினைத் தீர்ப்பதும் பெரும் புகழீவதும்\nசேயினைக் காப்பதும் செல்வம் தருவதும்\nசக்தி கொடுப்பதும் சத்தியம் காப்பதும்\nபக்தி யளிப்பதும் பரகதி யீவதும்\nமுக்தி கொடுப்பதும் மும்மலம் தீர்ப்பதும்\nசெஞ்சொற் கவிபாடும் சீரினை யீவதும்\nவஞ்ச பகைவரை வாட்டி யருள்வதும்\nசிவசிவ என்று திருநீறணிந்த பின்\nநவவகை சக்தியின் நலனைக் கொடுப்பதும்\nகுவிசெய் கரத்துடன் கும்பிட்ட பேர்க்கு\nகஷ்டம் தவிர்ப்பதும் காத்தெனை யாள்வதும்\nகுஷ்டம் முதலான மாரோகம் தீர்ப்பதும்\nநஷ்டம் வாராதொரு நலனைக் கொடுப்பதும்\nஎட்டும் இரண்டும் அறிவித்தோர் வீடினை\nபட்ட காலிலே படுமென கஷ்டங்கள்\nபட்டான பார்வதி பாதம் பணீந்தே\nஇட்டார் இடர் தவிர் குங்குமமாமே\nசித்தம்தனை சுத்தி செய்வதற் கெளியதோர்\nஎத்துந் தெரியாத ஏமாந்த மாந்தரே\nமிஞ்சும் அழகுடன் குங்குமம் தன்னை\nகஞ்ச மலர் முகந்தன்னில் திகழ்வதும்\nபஞ்ச நிதி தரும் குங்குமாமே.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. இந்திய ராணுவம் மற்றும் விமானப்படையினர் தயார் நிலையில் இருக்க வேண்டும் : கோவை மாநகர காவல் ஆணையாளர்\n2. உ.பியில் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்த 5 தொழிலாளர்கள் பலி\n3. இந்தியாவில் தற்காலிகத்திற்கு இடம் இல்லை, இனி எல்லாம் நிரந்தரம் தான்: பிரதமர் சூசக பேச்சு\n4. திருப்பதி பஸ் டிக்கெட்டுகள் திரும்ப பெறப்பட்டன\n5. நீச்சல் குளத்தில் பிரபல விஜே: வைரலாகி வரும் போட்டோ\n6. கோவை: 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ரவுடி கைது: தப்பிக்கும் முயற்சியில் கால்முறிவு\n7. வெட்கமே இன்றி பொய் கூறுகிறார் சோனியா காந்தி: சீக்கியர்கள் கடும் கண்டனம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபொருளற்ற வாழ்வில் பொருளின் மீது பற்று\nபுற்றுக்கு பால் ஊற்றி முட்டை வைப்பது ஆன்மிகமா\nபுண்ணியத்திலும் பெரிய ��ுண்ணியம் பிரதோஷ கால வழிபாடு - நாளை பிரதோஷம்\nஆன்மிகமும், அறிவியலும் வலியுறுத்துவது ஒன்றுதான்…\n1. இந்திய ராணுவம் மற்றும் விமானப்படையினர் தயார் நிலையில் இருக்க வேண்டும் : கோவை மாநகர காவல் ஆணையாளர்\n2. உ.பியில் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்த 5 தொழிலாளர்கள் பலி\n3. இந்தியாவில் தற்காலிகத்திற்கு இடம் இல்லை, இனி எல்லாம் நிரந்தரம் தான்: பிரதமர் சூசக பேச்சு\n4. திருப்பதி பஸ் டிக்கெட்டுகள் திரும்ப பெறப்பட்டன\n5. நீச்சல் குளத்தில் பிரபல விஜே: வைரலாகி வரும் போட்டோ\n6. கோவை: 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ரவுடி கைது: தப்பிக்கும் முயற்சியில் கால்முறிவு\n7. வெட்கமே இன்றி பொய் கூறுகிறார் சோனியா காந்தி: சீக்கியர்கள் கடும் கண்டனம்\nபாரத பிரதமர்களின் செல்லப் பிள்ளை அருண் ஜெட்லி\nதிருச்சி தனியார் வங்கியில் ரூ.16 கொள்ளை: பாதுகாப்பு சோதனையில் சிக்கிய கொள்ளையன்\nஅரசியலில் இதெல்லாம் சகஜம்: ஓ.எஸ் மணியன்\nகொடிய விஷம் கொண்ட பாம்பை உயிருடன் பிடித்த தீயணைப்பு வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/81385.html", "date_download": "2019-08-24T09:04:33Z", "digest": "sha1:ZTE7R7PEKXHT3BRGDRLDYRXXWBH7472I", "length": 6706, "nlines": 88, "source_domain": "cinema.athirady.com", "title": "சின்னத்தம்பி யானைக்கு சினிமா நடிகர்கள் ஆதரவு..!! : Athirady Cinema News", "raw_content": "\nசின்னத்தம்பி யானைக்கு சினிமா நடிகர்கள் ஆதரவு..\nசின்னத்தம்பி யானை கடந்த மாதம் கோவை பகுதியில் இருந்து டாப்சிலிப் வரகளியாறு பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டது.\nசில நாட்களிலேயே தனது வாழ்விடத்தைத் தேடி வெளியில் வந்துவிட்டது. தொடர்ந்து 100 கிலோ மீட்டருக்கு மேல் பயணித்தும் எந்த சேதங்களையும் ஏற்படுத்தாமல், வனவிலங்குகளின் வாழ்விடத்தில் உள்ள பிரச்னைகளை பற்றி எல்லோரையும் பேச வைத்துள்ளது.\n‘சின்னத்தம்பி யானையை காட்டுக்குள் விரட்டுவதில் சிக்கல் உள்ளது. எனவே, அதை முகாமுக்கு அழைத்துச் செல்வதைத் தவிர வேறு வழி இல்லை’ என்று கோர்ட்டில் வனத்துறை கூறியிருந்தது.\nஇதையடுத்து, ‘எதற்காக சின்னத்தம்பியை முகாமுக்கு அழைத்துச் செல்லவேண்டும் அதற்கு மீண்டும் இயற்கை உணவுகளைக் கொடுத்து ஏன் காட்டுக்குள் விடக்கூடாது அதற்கு மீண்டும் இயற்கை உணவுகளைக் கொடுத்து ஏன் காட்டுக்குள் விடக���கூடாது சின்னத்தம்பியின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்” என்று கோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.\nஇந்நிலையில் சின்னத்தம்பி யானையை கும்கியாக மாற்றக் கூடாது என்று வலியுறுத்தி, ஒரு ஹேஷ்டேக் டுவிட்டரில் தமிழ்நாடு அளவில் டிரெண்டாகி வருகிறது.\nசின்னத்தம்பியை கும்கியாக மாற்றக் கூடாது என்று வழக்கு தொடர்ந்த விலங்குகள் நல ஆர்வலர் அருண் பிரசன்னா, மதுக்கரை மகராஜா யானை கூண்டில் உயிரிழந்த படத்துடன் பதிவிட அதை நடிகர்கள் ஆர்யா, சிபிராஜ் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் மீண்டும் பகிர்ந்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ், விஜய்சேதுபதி உள்ளிட்டோரும் சின்னத்தம்பி யானைக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nஅவருடன் ஒரு படத்திலாவது நடிக்கணும்- ஐஸ்வர்யா ராஜேஷ்..\nபோர்ச்சுக்கல் தொழில் அதிபருடனான காதலை முறித்துக்கொண்ட ரம்யா..\nவிஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்..\nபிக்பாஸ் நிகழ்ச்சியால் சமுதாயத்திற்கு எந்த பயனும் இல்லை – அமீர்..\nகதாநாயகனாக அறிமுகமாகும் விக்ரமின் மருமகன்..\nடிரெண்டான அசுரன் செகண்ட் லுக்..\nமீண்டும் பேய் படம் இயக்க உள்ள சுந்தர் சி..\nமீண்டும் சூர்யாவுக்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்..\nநான் எப்போதும் முரட்டு சிங்கிள் தான் – பிரேம்ஜி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/82672.html", "date_download": "2019-08-24T09:21:37Z", "digest": "sha1:JPUH3DVUUDIBDHA5RY5S4ML5LEHVBDQH", "length": 5785, "nlines": 86, "source_domain": "cinema.athirady.com", "title": "சூர்யா நடிக்கும் அடுத்த படத்தின் தலைப்பு வெளியானது..!! : Athirady Cinema News", "raw_content": "\nசூர்யா நடிக்கும் அடுத்த படத்தின் தலைப்பு வெளியானது..\nசெல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள `என்ஜிகே’ படம் மே 31-ந் தேதி ரிலீசாக இருக்கிறது. கே.வி.ஆனந்த் இயக்கும் காப்பான் படத்தின் படப்பிடிப்பும் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. ஒரே ஒரு பாடல் மட்டும் படமாக்கப்பட வேண்டி இருப்பதாக கூறப்படுகிறது.\nஇந்த நிலையில், சூர்யாவின் 38-வது படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில், படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டது. அதன்படி படத்திற்கு சூரரைப் போற்று என்று தலைப்பு வைத்துள்ளார்கள்.\nசுதா கொங்காரா இயக்கும் இந்த படத்தில் நாயகியாக அபர்ணா பாலமுரளி நடிக்கிறார். சூர்யா ராணுவ உயர் அதிகாரியாக நடிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். நிக்கேத் பொம்மிரெட்டி ஒளிப்பதிவு செய்கிறார். சதிஷ் சூர்யா படத்தொகுப்பையும், ஜாக்கி கலை பணிகளையும் கவனிக்கின்றனர்.\n2டி என்டர்டெயின்மெண்ட் மற்றும் சீக்யா என்டர்டெயின்மெண்ட் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறது.\nPosted in: சினிமாச் செய்திகள்\nஅவருடன் ஒரு படத்திலாவது நடிக்கணும்- ஐஸ்வர்யா ராஜேஷ்..\nபோர்ச்சுக்கல் தொழில் அதிபருடனான காதலை முறித்துக்கொண்ட ரம்யா..\nவிஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்..\nபிக்பாஸ் நிகழ்ச்சியால் சமுதாயத்திற்கு எந்த பயனும் இல்லை – அமீர்..\nகதாநாயகனாக அறிமுகமாகும் விக்ரமின் மருமகன்..\nடிரெண்டான அசுரன் செகண்ட் லுக்..\nமீண்டும் பேய் படம் இயக்க உள்ள சுந்தர் சி..\nமீண்டும் சூர்யாவுக்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்..\nநான் எப்போதும் முரட்டு சிங்கிள் தான் – பிரேம்ஜி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=947393", "date_download": "2019-08-24T10:47:02Z", "digest": "sha1:VZVAZ2MQ3KQD4MR4WB5524F452HG3XQO", "length": 5532, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "மலேரியா பாதிப்பு இல்லை டெங்கு, பன்றிக்காய்ச்சல் கண்டறிய ஆராய்ச்சி மையம் ரயில்வே சுரங்க பாலத்தை திறக்க கலெக்டரிடம் கோரிக்கை | கோயம்புத்தூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > கோயம்புத்தூர்\nமலேரியா பாதிப்பு இல்லை டெங்கு, பன்றிக்காய்ச்சல் கண்டறிய ஆராய்ச்சி மையம் ரயில்வே சுரங்க பாலத்தை திறக்க கலெக்டரிடம் கோரிக்கை\nகோவை, ஜூலை16: கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வராத ரயில்வே சுரங்க பாலத்தை உடனே திறக்க வேண்டும் என கோவை கலெக்டரிடம் திமுக முன்னாள் கவுன்சிலர் மீனாலோகு மனு அளித்தார். கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. கலெக்டர் ராசாமணியிடம் பொதுமக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.\nஅன்னூர் அருகே சாமி சிலை அவமதிப்பு\nபி.எஸ்.ஜி கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு\nமனைவி பிரிந்து சென்றத��ல் கணவர் தற்கொலை\nமாநிலம் முழுவதும் ரூ.1,250 கோடி செலவில் சிறுபாசன குளங்கள், குட்டை சீரமைக்கும் பணி\nநாட்டு சர்க்கரை இருக்கு... வெள்ளை சர்க்கரை எதுக்கு\n24-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nரஷ்யாவில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதல் மிதக்கும் அணு ஆயுத ஆலை: தனது முதல் பயணத்தை தொடங்கியது..\nபெய்ஜிங்கில் நடைபெற்ற 2019 உலக ரோபோ மாநாடு: தொழிற்துறை, பயோனிக் ரோபோ மீன் உள்ளிட்டவை காட்சிக்கு வைப்பு\nபிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் : பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மக்ரோனை சந்தித்து பேசினார்\nகிருஷ்ண ஜெயந்தி : நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டின\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilletter.com/2017/02/blog-post_742.html", "date_download": "2019-08-24T09:06:51Z", "digest": "sha1:OTEN6XG3P4KEJ3V7D7ZM7OXEJW26KBUM", "length": 11330, "nlines": 83, "source_domain": "www.tamilletter.com", "title": "அதாஉல்லாவினதும் பஷீரினதும் பகடியை கேளுங்கள் - TamilLetter.com", "raw_content": "\nஅதாஉல்லாவினதும் பஷீரினதும் பகடியை கேளுங்கள்\nமுஸ்லிம் காங்கிரஸ் கிளை செயலாளர்\nமுஸ்லிம் மக்கள் மத்தியில் என்ன கூட்டமைப்பு வந்தாலும் மூன்று மாதத்திற்கு பிறகு அது காணமல் போய்விடும் அதற்கு சிறந்த உதாரணமே கிழக்கின் எழுச்சி கோசம்\nஇன்று மக்களால் தோற்கடிக்கப்பட்டவர்களும் கட்சியினால் துரத்தப்பட்டவர்களும் ஒன்று சேர்ந்து கிழக்கு மாகாணத்தான் தலைமை தாங்க ஒரு கட்சி தேவையெனக் கூறி அங்கும் இங்கும் தொங்கோட்டம் ஒடுகின்றனர்.\nகட்சியால் துரத்தப்பட்ட பஷீர் சேகுதாவூத் மக்களால் துரத்தப்பட்ட அதாஉல்லாவிடம் தஞ்சம் புகுந்துள்ளார்.\nஅதாஉல்லா சுமார் 15 ஆண்டுகள் உச்ச அதிகாரத்தில் இருக்கும் போதே மக்களின் மனங்களை வெல்ல முடியாதவர் இப்ப தோல்வியடைந்து சுருண்டு படுக்கும் போது மக்களின் தேவையை இவர் பெற்றுக் கொடுக்கப் போறார்.\nபஷீர் சேகுதாவூத் தனது சொந்த ஊரிலே நூறு வாக்குகளை பெற முடியாதவர் கிழக்கு மாகாண மக்களுக்கு தலைமை தாங்க போறார்.\nசீடி சீடி என்று மாதக் கணக்கில் கத்தினார் இப்போ அந்த சீடி பூசனம் பிடித்து போய்விட்டது என ஆறுதல் சொல்கிறார்.\nஹஸனலிக்கு செயலாளர் தேவையில்லை எம்.பிதான் தேவை அதைப் பெற்றுத்தாங்கடா என்று அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கு நெருக்கமானவர்களிடம் ரகசியமாக தொலை பேசியில் சொல்கிறார்.\nஹஸனலி பாவம் கடைசிக் ��ாலத்தில் எம்பியாவது கொடுப்போம் அவரை வரச் சொல்லுங்கள் என்று ஹக்கீம் சொல்ல மனிஷன் உஷாராகி கிளம்பும் போது ஹஸனலியை தடுத்து நிறுத்துகிறார்கள் ஒரு கூட்டம் ஹஸனலியும் ஒன்றுமே விளங்காமல் உளறித் திரிகிறார்.\nஇதுக்கெல்லாம் மேலாக இதற்கு முன் படு தோல்வியடைந்து ஊரை விட்டுச் சென்ற வேதாந்தி சேகு இஸ்ஸதீனும் இவர்களுக்கு ஆலேசனை வழங்குகிறார் எப்படி உலகம்\nஇன்னும் பாருங்கள் நாளாக நாளாக மக்களால் தோற்கடிக்கப்பட்ட ஒவ்வொறுத்தனும் இந்த கட்சியில இணையப் போறன்\nஇதற்கெல்லாம் முடிவுகட்ட ஒரு தேர்தல் வரனும் அப்ப புரியும் இவர்கள் எடுத்த வாக்கு இரண்டாயிரத்தையும் தாண்டுமா என்று\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nகிரிக்கட் வீரர்களுக்கு மேலங்கி வழங்கி வைத்தல்\nMAC. நுபைல் அக்கரைப்பற்று பிரதேசத்தில் விளையாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் விளையாட்டுக் கழகங்களின் கொள்ளளவை அதிகரிப்பதற்கான நடவடிக்...\nஅக்கரைப்பற்று பள்ளிவாசல்கள் இஸ்மாயில் எம்.பிக்கு அமோக வரவேற்பு\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எஸ்.எம்.இஸ்மாயில் அவர்களுக்கு அக்கரைப்பற்று பிரதேசத்தில் அமை;த...\nஅம்பாரை விவசாயிகளுக்கு நஷ்டஈட்டுத் தொகை\nநுபையில் 2018ம் ஆண்டு ஏற்பட்ட கடும் வரட்சியால் சிறுபோக விவசாய்கள் தமது வாழ்வதாரத்தை இழந்து நின்றனர். இப்படியான நிலையில் பாதிக்...\nஇஸ்மாயில் எம்.பி இன்று அக்கரைப்பற்றுக்கு விஜயம்\nஊடகப்பிரிவு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அக்கரைப்பற்று செயற்பாட்டாளர் ஏ.எஸ்.அப்துல் வாஸீத் அவர்களின் அழைப்பின் பெயரில் அகில இலங்கை ...\nபாத்திமா றிப்கா என்பவர் நேற்று காலை வைத்தியசாலைக்கு சென்றுவருவதாக கூறிச் சென்றவர் இதுவரையிலும் வீடு திரும்பவில்லையாம். ஏறாவூர் ‘...\nதட்டிக் கேட்க நாதியற்ற சமூகமா எம் முஸ்லிம் சமூகம்\nஅம்பாரை மாவட்டத்தில் கடந்த ஜூலை மாதம் 2019.07.29 ஆந் திகதி அம்பாரை கச்சேரியில் இடம்பெற்ற அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான வருடாந்த ...\nபிரதேச சபையின் உறுப்பினர் ஏ.எம்.எம்.தாஜ்ஜூ���ீன் அவர்களின் வாழ்த்துச் செய்தி\nஈத்துல் அழ்ஹா புனித ஹஜ்ஜூப் பெருநாளைக் கொண்டாடும் அனைத்து உலகவாழ் முஸ்லிம்களுக்கும் தனது பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் ப...\nமறைந்த மன்சூர் அமைச்சரும் கல்முனை நீதிமன்றக் கட்டிடத்தொகுதியும் பற்றிய ஓர் கண்ணோட்டம் - சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூர்\nமுன்னைநாள் கல்முனைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான மறைந்த ஏ.ஆர். மன்சூர் அவர்கள் இப்பகுதிக்கு பல சேவைகள் செய்திருந்தாலும...\nஅக்கரைப்பற்று பொது விளையாட்டு மைதானம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 27 ஏக்கர் அரச நிலங்களை மீட்பது தொடர்பான கலந்துரையாடல் அக்கரைப்பற்று மாநக...\nபுதிய கூட்டணி: 5ஆம் கட்ட பேச்சுவார்த்தை குறித்து தீர்மானம்\nபுதிய கூட்டணி குறித்த 5ஆம் கட்ட பேச்சுவார்த்தை எதிர்வரும் 30ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2018/12/photos.html", "date_download": "2019-08-24T09:24:31Z", "digest": "sha1:KZH5W2HUZEXLLOEVA2PLFYZY6UPW7BJW", "length": 11625, "nlines": 89, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : இன மத பேதமின்றி சுமார் 300 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு", "raw_content": "\nஇன மத பேதமின்றி சுமார் 300 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு\nஇலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி காத்தான்குடி மன்றத்தின் ஏற்பாட்டில் அதன் தேச விவகாரத்திற்கு பொறுப்பான துணை நிருவனமான ஒருங்கிணைப்பு நல்லிணக்கம் மற்றும் விழுமியங்களுக்கான மத்திய நிலையம் (CARES) யின் அனுசரணையோடும் சுமார் 300 வறிய மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இரு கட்டமாக இடம்பெற்றது\nஇதன் முதற்கட்ட விநியோகமாக கடந்த (23) ஞாயிற்றுக்கிழமை கல்முனை அம்பாறை சிங்கள மகாவித்தியாலயத்தை சேர்ந்த 40 வறிய மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டனைதை தொடர்ந்து இராண்டாம் கட்ட விநியோகமாக (25) நேற்றையதினம் காத்தான்குடி பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வின் போது 210 காத்தான்குடி மாணவர்களும் அயல் கிராமமான செல்வாநகர் கிராமத்தில் இருந்து 50 தமிழ் மாணவர்களும் கற்றல் உபகரணங்களைப் பெற்றுக்கொண்டனர்.\nகாத்தான்குடி ஹிஸ்புல்லா கலாச்சார மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வின் போது பிரதம அதிதிகளாக காத்தான்குடி நகர சபை தவிசாளர்; எஸ்.எச். அஸ்பர் அவர்கள் மற்றும் காத்தான்குடி பிரதேச செயலாளர் யு. உதயஸ்ரீதர் (SLAS) அவர்களும் கௌரவ அதிதிகளாக ஆரையம்பதி பிரதேச சபை செயலாளர் எஸ். சத்தியானந்தி (SLAS) அவர்களும் பிரதேச கல்விப் பணிப்பாளர் MACM.பதுர்டீன் உட்பட இன்னும் பல கல்வி அதிகாரிகள் விருந்தினர்கள் என பலர் கலந்து சிறப்பித்தனர். இதன்போது சிறப்புப் பேச்சாளராக காத்தான்குடி அல்-மனார் இஸ்லாமிய கல்லூரின் அதிபர் அஷ்ஷெய்க் அக்ரம் (நளீமி) அவர்கள் மாணவர்களின் விழுமியங்கள் தொடர்பாக உரை நிகழ்த்திமை குறிப்பிடத்தக்கது.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nசஜித்தின் வருகை காலத்தின் கட்டாயமான இன்றைய தேவை - அதிரும் அரசியல்\n- ஐனுதீன், சவூதியிலிருந்து. இலங்கையில் இன்று நடந்து கொண்டு இருக்கும் இழு பறி அரசியல் நகர்வுகளைக் பார்க்கையில் பணத்துக்கும் பதவிக்கும் கட...\n2019 உலக கிண்ணப்போட்டிகளில் பாக்கிஸ்தானால் இந்தியாவை தோற்கடிக்க முடியும் என நம்பிக்கை வெளியிட்டுள்ள பாக்கிஸ்தானின் சகலதுறை வீரர் முகமது ஹப...\nபல இடங்களில் இடியுடன் கூடிய மழை\nமேல், தென், சப்ரகமுவ, மற்றும் மத்திய மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஊவா மாகாணத்தில் பல இடங்களில் ...\nதொழிநுட்ப கோளாறு காரணமாக தீயில் எரிந்து நாசமாகிய சொகுசு பேருந்து\nதம்புள்ளை - ஹபரன பிரதான வீதி திஹகம்பதஹ பிரதேசத்தில் இன்று அதிகாலை சொகுசு பேருந்து ஒன்று முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளது. குருநாகலையில்...\nஇலங்கையில் அரசியல் கட்சிகளின் தோற்றம்\n-V.E.N.நிருபர் இலங்கையின் நவீன வரலாறு என்பது பிரித்தானியர் ஆட்சிக்கலத்துடன் ஆரம்பமாகிறது . பிரித்தானியர்1769 இல் இலங்கையைக் கைப்ப...\nசர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி\nசர்வதேச சந்தையில் எண்ணெய்யின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்காவி���் எண்ணெய் உற்பத்தி அதிகரித்துள்ளமை இதற்கான ...\nV.E.N.Media News,17,video,6,அரசியல்,4877,இஸ்லாமிய சிந்தனை,429,உதவி,15,உள்நாட்டு செய்திகள்,11151,கட்டுரைகள்,1394,கவிதைகள்,67,சினிமா,319,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,59,விசேட செய்திகள்,3251,விளையாட்டு,727,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2079,வேலைவாய்ப்பு,10,ஜனாஸா அறிவித்தல்,29,\nVanni Express News: இன மத பேதமின்றி சுமார் 300 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு\nஇன மத பேதமின்றி சுமார் 300 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kattankudy.org/2015/11/05/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2019-08-24T08:59:55Z", "digest": "sha1:3CXATIRJIZJMXT4ET6DPBMSJAC7UPQ23", "length": 8440, "nlines": 118, "source_domain": "kattankudy.org", "title": "மாலத்தீவில் அவசரநிலை பிரகடனம் | காத்தான்குடி", "raw_content": "\nமாலத்தீவில் நேற்று முதல் எதர்வரும் 30 நாட்களுக்கு அவசரநிலை பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது.\nதேசிய பாதுகாப்புக்கும் பொதுமக்கள் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாகக் கூறி இன்று மதியம் 12 மணி முதல் ஒரு மாதகால அவசர நிலையை அந்த நாடு பிரகடனம் செய்துள்ளது.\nஅரசாங்கத்துக்கு எதிரான பெரும் ஊர்வலம் ஒன்றை எதிர்க்கட்சி நடத்த திட்டமிட்டிருந்த தினத்துக்கு இரு நாட்களுக்கு முன்னதாக அவசரநிலை பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது.\nமாலத்தீவு தலைநகர் மாலேவில் ஜனாதிபதி மாளிகை அருகே வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு நேற்று முன்தினம் கண்டறியப்பட்டது.\nஜனாதிபதி மாளிகை அருகிலேயே வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nஇந்நிலையில், தற்போது மாலத்தீவில் அவசரநிலை பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது\nதலையில் பாய்ந்த 7 அடி நீளம் கொண்ட இரும்பு கம்பி ; அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைப்பு\nபெல் 206 ரக ஹெலிகாப்டர் கடலில் உடைந்து விழுந்து\n14 வயது சிறுமி வன்புணர்வின் பின்னே கொலை செய்யப்பட்டுள்ளார்\nதலதா மாளிகையின் முன்னால் மோதல்\nவீட்டுக்குள் புகுந்தது அரச பேரூந்து\nUNP - NFGGயின் முயச்சியில் கர்பலா வீதி அபிவிருத்தி ஆரம்பிக்கப்படவுள்ளது\nnajim5543 on நுரையீரல் சத்திரசிகிச்சைக்கான…\nDr M.L.Najimudeen on மாதுலுவாவே சோபித தேரரின் இறுதி…\nnajim5543 on போக்குவரத்து அமைச்சராக நிமல் ச…\nnajim5543 on மஹிந்­தவின் ஊடகப் பேச்­சா­ள­ரி…\nnajim5543 on காத்தான்குடி வன்முறைச் சம்பவத்…\nUNP - NFGGயின் முயச்சியில் கர்பலா வீதி அபிவிருத்தி ஆரம்பிக்கப்படவுள்ளது\nதலையில் பாய்ந்த 7 அடி நீளம் கொண்ட இரும்பு கம்பி ; அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைப்பு February 19, 2016\nபெல் 206 ரக ஹெலிகாப்டர் கடலில் உடைந்து விழுந்து February 19, 2016\n14 வயது சிறுமி வன்புணர்வின் பின்னே கொலை செய்யப்பட்டுள்ளார் February 19, 2016\nதலதா மாளிகையின் முன்னால் மோதல் February 19, 2016\nவீட்டுக்குள் புகுந்தது அரச பேரூந்து February 19, 2016\nகிரிக்கெட் வீரர்களுக்கு இரகசியங்களை சொல்லிக் கொடுத்த பொன்சேகா February 19, 2016\nமட்டு.மாவட்டத்தில் 425 மில்லியன் செலவில் திண்மக்கழிவு முகாமைத் திட்டம் February 19, 2016\n“அரசியல் தீர்வு என்பது அரசியல் வாதிகளுக்கான தீர்வாக அல்லாமல் மக்களுக்கான தீர்வாகஅமைய வேண்டும்” NFGG தவிசாளர் பொறியிலாளர் அப்துர் ரஹ்மான் February 19, 2016\nnajim5543 on நுரையீரல் சத்திரசிகிச்சைக்கான…\nDr M.L.Najimudeen on மாதுலுவாவே சோபித தேரரின் இறுதி…\nnajim5543 on போக்குவரத்து அமைச்சராக நிமல் ச…\nnajim5543 on மஹிந்­தவின் ஊடகப் பேச்­சா­ள­ரி…\nnajim5543 on காத்தான்குடி வன்முறைச் சம்பவத்…\nnajim5543 on காத்தான்குடி தாருல் அதர் அத்த…\nnajim5543 on காத்தான்குடியில் ஏற்பட்ட வன்மு…\nnajim5543 on “சேவைச் செம்மலுக்காய் செ…\nnajim5543 on இஷாக் ஹாஜி: அநுராதபுர மாவட்ட ம…\nnajim5543 on ஆசனங்களை இழந்த முன்னாள் பாராளு…\nnajim5543 on முஜீபுர் ரஹ்மான் 83,124 வாக்கு…\nnajim5543 on ரணிலுக்கு 5,56,000 விருப்பு வா…\nnajim5543 on ஆசனங்களை இழந்த முன்னாள் பாராளு…\nDr M.L.Najimudeen on கொழும்பு உள்ளிட்ட பகுதிகளின் வ…\nnajim5543 on தேர்தல் தொடர்பில் திருப்தி : த…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM7643", "date_download": "2019-08-24T09:35:18Z", "digest": "sha1:6MUURQDV3IBPWPN7JJG5G44SVDCF5CBM", "length": 6423, "nlines": 190, "source_domain": "sivamatrimony.com", "title": "S SenthilKumar செந்தில்குமார் இந்து-Hindu Vishwakarma-Kammalar-Asari-Achari கம்மாளர்-விஸ்வகர்மா Male Groom Kovilpatti matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nMarital Status : திருமணமாகாதவர்\nசொந்தமாக மெட்டல் ஐட்டம் தொழில் மாதச்சம்பளம் 25,000\nName: S SenthilKumar செந்தில்குமார்\nராசி சூ புத செ சுக்\nMother Name திருமதி.பகவதி புஷ்பம்\nMarried Brothers சகோதரர் இல்லை\nMarried Sisiters சகோதரி ஒருவர் திருமணமானவர்\nஎங்களின் சேவை (சி��ாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/04/15004149/Make-money-for-voters-Rs-59-thousand-confiscated-DMK.vpf", "date_download": "2019-08-24T10:00:35Z", "digest": "sha1:NX2W2ZKR3KAJTXR4UG4667MYSL5OPEKL", "length": 15718, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "Make money for voters; Rs 59 thousand confiscated DMK Officials are investigating the dignitaries || வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா; ரூ.59 ஆயிரம் பறிமுதல் அ.தி.மு.க. பிரமுகரிடம் அதிகாரிகள் விசாரணை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா; ரூ.59 ஆயிரம் பறிமுதல் அ.தி.மு.க. பிரமுகரிடம் அதிகாரிகள் விசாரணை\nநாகையில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்தது தொடர்பாக அ.தி.மு.க. பிரமுகரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவரிடம் இருந்து ரூ.59 ஆயிரத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.\nதமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 18-ந் தேதி நடைபெற உள்ளது.\nநாகை மாவட்டத்தில் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அதே நேரத்தில் வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் பணம் பட்டுவாடா செய்வதை தடுக்கவும் தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட பறக்கும்படை அதிகாரிகள் கண்காணிப்பு பணி மேற்கொண்டு வருகிறார்கள்.\nநாகை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பறக்கும் படையினரின் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.\nவாகன சோதனையின்போது உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று உதவி தோட்டக்கலை அதிகாரி சுரேஷ் தலைமையிலான பறக்கும் படை அதிகாரிகள் நாகையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.\nஅப்போது நாகை செக்கடி தெருவில் வீடு, வீடாக வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக பறக்கும் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.\nஅதன்பேரில் பறக்கும் படையினர் அங்கு சென்று கண்காணிப்பு பண��� மேற்கொண்டனர். அங்கு சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த செக்கடி தெருவை சேர்ந்த சிங்காரவேலு (வயது57) என்பவரிடம் பறக்கும் படை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் அ.தி.மு.க. 36-வது வார்டு செயலாளர் என்பதும், வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வருவதும் தெரியவந்தது.\nமேலும் அவர் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ததும் தெரியவந்தது. அவரிடம் இருந்து ரூ.59 ஆயிரத்து 50-ஐ அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். வாக்காளர் பெயர் விவரங்கள் அடங்கிய பட்டியலையும் அவரிடம் இருந்து அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட பணம் நாகை தேர்தல் துணை தாசில்தார் நீலாயதாட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது.\nதேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அ.தி.மு.க. பிரமுகரிடம் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் நாகை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n1. கொள்ளிடம் அருகே குறுவை நெற்பயிர் பழுப்பாகியதற்கு விதை நெல் காரணமா\nகொள்ளிடம் அருகே குறுவை நெற்பயிர் பழுப்பாகியதற்கு விதைக்கப்பட்ட விதை நெல் காரணமா என்று அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.\n2. நாகர்கோவிலில் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட இளம்பெண் திடீர் சாவு போலீஸ் விசாரணை\nநாகர்கோவிலில் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட இளம்பெண் திடீரென இறந்தார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\n3. திருவாரூர் அருகே பயங்கரம்: எலக்ட்ரீசியன் வெட்டிக்கொலை போலீசார் விசாரணை\nதிருவாரூர் அருகே எலக்ட்ரீசியன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n4. வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலில் நஷ்டம்: ரெயில் என்ஜினில் பாய்ந்து வாலிபர் தற்கொலை போலீசார் விசாரணை\nவட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலில் நஷ்டம் அடைந்ததால் நீடாமங்கலத்தில் ரெயில் என்ஜினில் பாய்ந்து வாலிபர் தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n5. தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் மகள் தூக்குப்போட்டு தற்கொலை போலீசார் விசாரணை\nதிருச்சியில் தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் மகள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\n1. காவலில் எடுத்து வ��சாரணை: சிபிஐ வக்கீல்-ப.சிதம்பரம் வக்கீல்கள் இடையே கடும் வாக்குவாதம்\n2. இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்: ப.சிதம்பரத்தை கைது செய்ய எவ்வாறு வழிவகுத்தது\n3. மகளை கொன்ற இந்திராணி முகர்ஜியை நம்பும் சிபிஐ, ப.சிதம்பரத்தை நம்பவில்லை - காங்கிரஸ்\n4. அர்ஜுனா விருதுக்கு தேர்வாகி உள்ள தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\n5. தமிழகம் - புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்\n1. மதுரையில் ஓட, ஓட விரட்டி நடந்த பயங்கரம், ரியல் எஸ்டேட் அதிபர் கொலையில் சிக்கிய சிறுவர்கள்\n2. சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் சிறுமியின் உடலை பெறாமல் தப்பி ஓடிய தம்பதி போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்\n3. டேங்கர் லாரிக்குள் மோட்டார்சைக்கிள் புகுந்தது; என்ஜினீயரிங் மாணவர் பலி - நண்பர் படுகாயம்\n4. தாராவியில் மாடியில் இருந்து கீழே விழந்த குழந்தை காயமின்றி தப்பிய அதிசயம்\n5. 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை - திருவள்ளூர் கோர்ட்டு தீர்ப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88", "date_download": "2019-08-24T09:05:36Z", "digest": "sha1:HJSIPMCRJPSVFFEDZ42OGY4BTINJN5ZN", "length": 18631, "nlines": 126, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஊர்ணை", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 58\nபகுதி பன்னிரண்டு : நிலத்தடி நெருப்பு – 4 தலைக்குமேல் மிக அருகே ஒரு நீலச்சுடர்போல விண்மீன் ஒன்று நின்றிருந்தது. இது ஏன் இத்தனை அருகே வந்தது, கீழே விழுந்துவிடாதா என்று விதுரர் எண்ணினார். “விலகிவிடுங்கள்” என்று சுருதை சொன்னாள். விதுரர் “இல்லை, அது நிலையானது” என்றார். ”வந்துவிடுங்கள்” என்றாள் சுருதை. “எனக்கு அச்சமில்லை. இது எனக்கு பிடித்தமானதே” என்றார் விதுரர். மீண்டும் சுருதை அழைத்தபோது விழித்துக்கொண்டார். நன்றாகவே விடிந்திருந்தது. சாளரம் வழியாக வந்த ஒளிக்கற்றைகள் அறைக்குள் …\nTags: ஊர்ணை, காந்தாரி, சத்யசேனை, சம்படை, சுசரிதன், சுருதை, திருதராஷ்டிரர், பீஷ்மர், விதுரர்\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 81\nபகுதி பதினாறு : இருள்வேழம் [ 4 ] இடைநாழியில் சத்யசேனையின் காலடிகளைக் கேட்டு காந்தாரி திரும்பினாள். காலடிகளிலேயே அவள் கையில் மைந்தன் இருப்பது தெரிந்தது. அவனுடைய எடையால் சத்யசேனை மூச்சிரைத்தபடியே வந்து நெஞ்சு இறுகக் குனிந்து மைந்தனை பொற்தொட்டிலில் படுக்கவைத்தாள். குழந்தை கைகால்களை ஆட்டியபோது தொட்டிலின் விளிம்புகளில் பட்டு தட் தட் என ஒலித்தது. “என்ன ஒலி அது” என்று காந்தாரி கேட்டாள். சத்யசேனை சிரித்துக்கொண்டு “தொட்டில் மிகச்சிறியது அக்கா… அவனுடைய கைகால்கள் உள்ளே அடங்கவில்லை” …\nTags: ஊர்ணை, காந்தாரி, சத்யசேனை, சத்யவிரதை, சம்படை, சுஸ்ரவை, திருதராஷ்டிரன், துரியோதனன், பீஷ்மர்\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 78\nபகுதி பதினாறு : இருள்வேழம் [ 1 ] காலையில் அம்பிகையின் சேடியான ஊர்ணை அந்தப்புரத்துக்குள் சென்று தன் அறைக்குள் சுவடிகளை பார்த்துக்கொண்டிருந்த அம்பிகை முன்னால் நின்று வணங்கி “அரசி, காந்தாரத்து அரசிக்கு வலி வந்திருக்கிறது” என்றாள். சுவடிகளை அப்படியே விட்டுவிட்டு எழுந்த அம்பிகை “மச்சர் இருக்கிறாரா” என்றபடி வெளியே ஓடினாள். “நேற்று மாலையிலிருந்தே அவர் இருக்கிறார்” என்றபடி ஊர்ணை பின்னால் விரைந்தாள். “நேற்றுகாலை ஒரு முதிய பிடியானையை அவிழ்த்துவிட்டார். அது பிளிறியபடி நம் அரண்மனை முற்றத்துக்கு …\nTags: அம்பிகை, ஊர்ணை, காந்தாரி, சத்யசேனை, சம்படை, சியாமை, சீர்ஷர், சுதமர், சுஸ்ரவை, தசார்ணை, மச்சர்\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 75\nபகுதி பதினைந்து : தென்றிசை மைந்தன் [ 2 ] உள்ளே மருத்துவச்சிகள் காந்தாரியை பார்த்துக்கொண்டிருக்கையில்தான் உளவுச்சேடியான சுபலை மெல்ல வந்து கதவருகே நின்றாள். சத்யசேனை திரும்பி அவளைப்பார்த்து ‘இரு’ என்று கை காட்டினாள். அவள் சற்றுநேரம் காத்திருந்துவிட்டு மேலும் அருகே வந்து “அரசி, ஒரு முதன்மைச்செய்தி” என்றாள். “இரு என்று சொன்னேன் அல்லவா” என்று சத்யசேனை சீறினாள். சுபலை தலைவணங்கி விலகி நின்றாள். முதிய மருத்துவச்சியான பிங்கலை வெளியே வர இரு மருத்துவச்சிகள் அவளைத் தொடர்ந்துவந்தனர். …\nTags: அம்பிகை, ஊர்ணை, காந்தாரி, கார்த்தவீரியார்ஜுனன், காலகீர்த்தி, சத்யசேனை, சத்யவிரதை, சுபலை, திருஹ்யூ, துர்வசு, பிங்கலை, புரு, மச்சர், மழைப்பாடல், மாகிஷ்மதி, யது, யயாதி, ராவணன், விதுரன்\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 25\nபகுதி ஐந்து : முதல்மழை [ 4 ] அஸ்தினபுரியின் அரண்மனை மேல்மாடத்தில் தன் மஞ்சத்தில் சத்யவதி கண்விழித்தாள். அறைக்குள் வேதுநீர் அறை என நீர்வெம்மை நிறைந்திருந்தது. உடல் வியர்வையால் நனைந்து ஆடைகள் உடலுடன் ஒட்டியிருக்க அவள் உடல்பட்ட மஞ்சத்திலும் வெய்யநீர் நனைவு இருந்தது. விடாயறிந்து எழுந்து சென்று மண்ணாலான நீர்க்குடுவையில் இருந்து நீரை மொண்டு குடித்தாள். கதவு மெல்ல ஓசையிட்டது. “வா” என்றாள். சியாமை உள்ளே வந்தாள். “வெப்பம் திடீரென்று அதிகரித்ததுபோல இருந்தது” என்றாள் சத்யவதி. …\nTags: அம்பிகை, அஸ்தினபுரி, உக்ரசேனர், ஊர்ணை, காந்தாரி, சத்யசேனை, சத்யவதி, சத்ருஞ்சயர், சம்படை, சியாமை, சுதுத்ரி, சோமர், தசார்ணை, திரஸத்வதி, பலபத்ரர், பீஷ்மர், விப்ரர், வியாஹ்ரதத்தர், வைராடர்\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 5\nபகுதி இரண்டு : கானல்வெள்ளி [ 1 ] விதுரன் ஆட்சிமண்டபத்தில் நான்கு கற்றெழுத்தர்கள் சூழ்ந்திருக்க கடிதங்களையும் அரசாணைகளையும் ஒரேசமயம் சொல்லிக்கொண்டிருந்தான். அவன் சொல்லச் சொல்ல ஏடுகளில் எழுத்தாணிகள் மெல்லிய சருகு நொறுங்கும் ஒலியுடன் சுழன்று ஓடிக்கொண்டிருந்தன. எழுதியதும் கற்றெழுத்தர்கள் விடுக்கும் முனகல் ஒலிகளும் விதுரனின் சொற்களும் மட்டும் ஒலித்தன. பத்ராவதியின் கரையில் நான்கு மீன்பிடிக்குலங்களுக்கு மட்டுமே படகோட்டவும் மீன்பிடிக்கவும் ஒப்பாணை. பிறர் படகுகளை விடவேண்டுமென்றால் அரச ஒப்புதல் பெறவேண்டும் என்று ஓர் அரசாணை. அரக்குக் கொள்முதல் …\nTags: அம்பிகை, அவலிப்தன், ஊர்ணை, கங்கநாடு, காந்தாரம், சேதிநாடு, சோனகநாடு, திருதராஷ்டிரன், பத்ராவதி, பீதர்கள், பீஷ்மர், மர்க்கடஹஸ்தி மார்க்கம், மேகராகம், யவனநாடு, விதுரன்\nராஜ்கௌதமனின் ‘ஆகோள் பூசலும் பெருங்கற்கால நாகரிகமும்’- சுரேஷ் பிரதீப்\nவண்ணக்கடல், மழைப்பாடல் செம்பதிப்பு மீண்டும்\nகேரளக் கம்யூனிசம், இடதுசாரி இலக்கியம்,பினராய் விஜயன்\nபுறப்பாடு II - 18, கூடுதிர்வு\nகோவை சொல்முகம் கூடுகை – ஆகஸ்டு\nகாந்தி – வைகுண்டம் – பாலா\nஈரோடு சிறுகதை முகாம் -கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-55\nசிங்கப்பூர் – ஒரு கடிதம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ��� இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/news/59940-actress-mayoori-kango-now-heads-a-division-in-google-india.html", "date_download": "2019-08-24T10:23:15Z", "digest": "sha1:NBV5WONMZKAT6Q22QQEWS6DQAELQQFRJ", "length": 10503, "nlines": 132, "source_domain": "www.newstm.in", "title": "கூகுள் இந்தியா நிறுவனத்திற்கு தலைமை நிர்வாகியாக நடிகை மயூரி காங்கோ தேர்வாகியுள்ளார் | Actress, Mayoori Kango now heads a division in Google India", "raw_content": "\nஎனது மதிப்பு மிக்க நண்பரை இழந்து விட்டேன்: பிரதமர் மோடி\nஅருண் ஜெட்லி மறைவு எனக்கு தனிப்பட்ட இழப்பு: அமித்ஷா\nமுன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்\nகாஷ்மீருக்கு அரசியல் தலைவர்கள் வரவேண்டாம்: அரசு வேண்டுகோள்\nஅரசியலில் இதெல்லாம் சகஜம்: ஓ.எஸ் மணியன்\nகூகுள் இந்தியா நிறுவனத்திற்கு தலைமை நிர்வாகியாக நடிகை மயூரி காங்கோ தேர்வாகியுள்ளார்\n1995ல் பாலிவுட்டில் நசீம் படத்தில் அறிமுகமான நடி��ை மயூரி காங்கோ தற்போது கூகுள் இந்தியா நிறுவனத்திற்கு தலைமை நிர்வாகியாக தேர்வாகி உள்ளார்.\n2000 வரை சினிமா வாழ்க்கையில் பிசியாக இருந்த மயூரி அதன் பின்னர் சினிமாவிற்கு முழுக்கு போட்டுவிட்டு அமெரிக்கா புறப்பட்டார். நியூயார்க்கில் மேலாண்மை கல்லூரியில் முதுகலை பட்டப்படிப்பை முடித்தார்.\nபல கார்பரேட் நிறுவனங்களில் பணியாற்றி வந்த மயூரி பிரான்ஸின் விளம்பர நிறுவனத்தில் நிர்வாக இயக்குனராக இருந்தார்.\nஇந்நிலையில் கூகுள் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பிலிருந்து ராஜன் அனந்தன் பதவியை ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து அவரது இடத்திற்கு மயூரி காங்கோ தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பிற்கு பணி அமர்த்தப்பட்டுள்ளார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nமூலநட்சத்திரர்கள் வணங்க வேண்டிய திருத்தலம்....\nஉள்ளங்கையில் விழித்தால் மனோபலமும் ஆன்மிக பலமும் அதிகரிக்கும்…\nதிணறிய டெல்லி...பவுலிங்கில் கலக்கிய ஐதராபாத் அணிக்கு 130 ரன்கள் வெற்றி இலக்கு\nபாஜக உறுப்பினர் என்பதில் பெருமை கொள்கிறேன்: மோடி\n1. இந்திய ராணுவம் மற்றும் விமானப்படையினர் தயார் நிலையில் இருக்க வேண்டும் : கோவை மாநகர காவல் ஆணையாளர்\n2. உ.பியில் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்த 5 தொழிலாளர்கள் பலி\n3. இந்தியாவில் தற்காலிகத்திற்கு இடம் இல்லை, இனி எல்லாம் நிரந்தரம் தான்: பிரதமர் சூசக பேச்சு\n4. திருப்பதி பஸ் டிக்கெட்டுகள் திரும்ப பெறப்பட்டன\n5. நீச்சல் குளத்தில் பிரபல விஜே: வைரலாகி வரும் போட்டோ\n6. கோவை: 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ரவுடி கைது: தப்பிக்கும் முயற்சியில் கால்முறிவு\n7. வெட்கமே இன்றி பொய் கூறுகிறார் சோனியா காந்தி: சீக்கியர்கள் கடும் கண்டனம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகாங்கோ- தாமிர சுரங்க விபத்தில் 43 பேர் பலி\nஏரிக்குள் படகு கவிழ்ந்து 30 பேர் உயிரிழப்பு.. 200க்கும் மேற்பட்டோர் மாயம் \nஅவெஞ்சர்ஸ் 'தானோஸ்'-க்கு இப்படி ஒரு விளம்பரமா\nஉலக பூமி தினம் 2019: பூமியின் பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும் வகையில் கூகுள் டூடுள்\n1. இந்திய ராணுவம் மற்றும் விமானப்படையினர் தயார் நிலையில் இருக்க வேண்டும் : கோவை மாநகர காவல் ஆணையாளர்\n2. உ.பியில் கழிவு���ீர்த் தொட்டியை சுத்தம் செய்த 5 தொழிலாளர்கள் பலி\n3. இந்தியாவில் தற்காலிகத்திற்கு இடம் இல்லை, இனி எல்லாம் நிரந்தரம் தான்: பிரதமர் சூசக பேச்சு\n4. திருப்பதி பஸ் டிக்கெட்டுகள் திரும்ப பெறப்பட்டன\n5. நீச்சல் குளத்தில் பிரபல விஜே: வைரலாகி வரும் போட்டோ\n6. கோவை: 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ரவுடி கைது: தப்பிக்கும் முயற்சியில் கால்முறிவு\n7. வெட்கமே இன்றி பொய் கூறுகிறார் சோனியா காந்தி: சீக்கியர்கள் கடும் கண்டனம்\nபாரத பிரதமர்களின் செல்லப் பிள்ளை அருண் ஜெட்லி\nதிருச்சி தனியார் வங்கியில் ரூ.16 கொள்ளை: பாதுகாப்பு சோதனையில் சிக்கிய கொள்ளையன்\nஅரசியலில் இதெல்லாம் சகஜம்: ஓ.எஸ் மணியன்\nகொடிய விஷம் கொண்ட பாம்பை உயிருடன் பிடித்த தீயணைப்பு வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/devotional/worship/43636-how-to-do-varalakshmi-fasting.html", "date_download": "2019-08-24T10:21:05Z", "digest": "sha1:74WEBRYFI6IM5ARU6SDPADWHWWKYTFX7", "length": 17063, "nlines": 141, "source_domain": "www.newstm.in", "title": "வரலட்சுமி விரதம் – எப்படி இருக்க வேண்டும் ? | How to do Varalakshmi fasting", "raw_content": "\nஎனது மதிப்பு மிக்க நண்பரை இழந்து விட்டேன்: பிரதமர் மோடி\nஅருண் ஜெட்லி மறைவு எனக்கு தனிப்பட்ட இழப்பு: அமித்ஷா\nமுன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்\nகாஷ்மீருக்கு அரசியல் தலைவர்கள் வரவேண்டாம்: அரசு வேண்டுகோள்\nஅரசியலில் இதெல்லாம் சகஜம்: ஓ.எஸ் மணியன்\nவரலட்சுமி விரதம் – எப்படி இருக்க வேண்டும் \nவரலட்சுமி விரதம் - 24.08.2018\nசகல வளங்களையும் தரும் வரலட்சுமி விரத பூஜையை, ஆவணி மாத பௌர்ணமிக்கு முன்வரும் வெள்ளிக்கிழமை அன்று செய்ய வேண்டும். அன்று பெண்கள், குறிப்பாக சுமங்கலி பெண்கள் தங்களின் தாலி பாக்கியத்துக்காகவும், குடும்ப சுபிட்சம், மற்றும் சௌபாக்கியம் நிலைக்கவும், இந்த விரதத்தை பக்தியுடன் மேற்கொள்ள வேண்டும்.கேட்கும் வரங்களை அள்ளித் தரும் லட்சுமிதேவியை பூஜிப்பதால், வாழ்கையில் நிலையான செல்வமும், நீடித்த புகழும் கிடைக்கும். திருமணமான பெண்கள், ஒவ்வொரு வருடமும் தவறாமல் இந்த விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும். சந்தர்ப்பவசத்தால் வரலட்சுமி விரதத்தின் போது வீட்டுக்கு விலக்காக நேரிட்டால், அடுத்துவரும் வெள்ளிக்கிழமை இந்த பூஜையைச் செய்யலாம். பூஜை முடிந்தவுடன் பெண்கள் சரடைக் கட்டிக் கொள்ளலாம். இந்தப் பூஜையை விரிவாகச் ���ெய்ய இயலாவிட்டால், இதய சுத்தியுடன் ஈடுபாட்டோடு,மகாலட்சுமி அஷ்டோத்திரம் சொல்லி, பூக்களால் அர்ச்சனை செய்து, நிவேதனம் செய்து, நோன்பு சரடை கையில் கட்டிக் கொள்ளலாம். வயதான சுமங்கலிப் பெண்களை வணங்கி,நிவேதனத்தை எல்லோருக்கும் கொடுத்து, இந்த விரத பூஜையை நிறைவு செய்ய வேண்டும்.\nபூஜைக்குத் தேவையான பொருட்கள் :\nபிள்ளையார் பிடிக்க மஞ்சள் பொடி, நுனிவாழை இலை, அரிசி, தேங்காய், எலுமிச்சம்பழம், குங்குமம், சந்தனம், புஷ்ப வகைகள், வெற்றிலை, பாக்கு, பழம், கற்பூரம், ஊதுபத்தி, சாம்பிராணி, அட்சதை, வஸ்திரம், மஞ்சள் சரடுகள், பஞ்சாமிர்தம், குத்துவிளக்கு, திரிநூல், நல்லெண்ணெய், தாம்பாளம், பஞ்சபாத்ரம், உத்தரிணி, கிண்ணம், கற்பூரத் தட்டு.\nபொங்கல், பாயசம், அப்பம், வடை, கொழுக்கட்டை, லட்டு, தயிர், பசும்பால், நெய், தேன், கற்கண்டு.\nவீட்டின் கிழக்கு திசையில், ஈசான்ய மூலைப்பகுதியில் பூஜைக்கான இடத்தை அமைத்துக்கொள்ள வேண்டும். அந்த இடத்தை நன்றாக மெழுகி, கோலமிட்டு, மண்டபம் அமைத்து, அலங்கரிக்கவும். மண்டபத்தின் கீழ் நுனி வாழை இலையில் நெல்லைப் பரப்பி, அதன் மீது ஒரு தட்டில் அரிசியை வைக்க வேண்டும். அதன் மேல் கலச கும்பத்தை வைக்க வேண்டும். அரிசி, தங்கம், ஆகியவற்றை கும்பத்தில் நிறைத்து, மேலே மாவிலைக் கொத்தும் தேங்காயும் வைத்து அலங்கரிக்கவும். புதிய வஸ்திரம் சாற்றி, தங்கம் அல்லது வெள்ளியால் செய்யப்பட்ட நான்கு கரங்கள் கொண்ட மகாலட்சுமியின் முக பிம்பத்தை வைத்து, பூக்கள் சூட்டி அலங்கரிக்கவும். விரத பூஜை எந்தவித இடையூறுகளும் இல்லாமல் நன்கு நடைபெற வேண்டும் என்பதற்காக, விக்னங்களை நீக்கும் விநாயகரை பூஜித்து, பிறகு வரலட்சுமி பூஜையைத் தொடங்க வேண்டும்.\nவிரதம் இருக்கும் வெள்ளிக்கிழமை அன்று காலை ராகு காலத்துக்கு முன்போ அல்லது அன்று மாலையோ,ஒரு தாம்பாளத்தில் அரிசி பரப்பி, அதன் மேல் கலசம் வைத்து, பழம் வெற்றிலை பாக்கு நிவேதனம் வைத்து, வாசலின் உள் நிலைப் படி அருகே நின்று கற்பூரம் காட்டி, ஆரத்தி எடுத்து மகாலட்சுமித் தாயை வீட்டுக்கு அழைத்து வருவதாக பாவனை செய்து, பயபக்தியுடனும் அழைத்து வர வேண்டும். பின் அலங்கரிக்கப்பட்ட மண்டபத்தில் உள்ள கலசத்தில் வைத்திருக்கும் மகாலட்சுமி பிரதிமை பிம்பத்தில் இருந்து விரத பூஜையை ஏற்று அருள் புரியுமாறு மகாலட்சுமியை வேண்டிக் கொண்டு, ஆவாஹனம் செய்ய வேண்டும். இந்த கலசத்தில் வரலட்சுமி அம்மன் வந்து இருப்பதாக ஐதீகம் மங்களகரமான தோத்திரங்களைச் சொல்லி, பாடல்களைப் பாடி தேவியை வழிப்பட வேண்டும்.\nஅஷ்ட லட்சுமிகளுடன் வரலட்சுமியையும் சேர்த்து ஒன்பது லட்சுமிகள் என்பது சாஸ்திரம் என்பதால், ஒன்பது நூல் இழைகளால் ஆன, ஒன்பது முடிச்சுகள் போடப்பட்ட நோன்புக் கயிறை பூஜையில் வைக்க வேண்டும்.பூஜையின் முடிவில் மஞ்சள் கயிறை (சரடு) கையில் கட்டிக் கொள்ள வேண்டும்.\nமன சுத்தியுடன் செய்யப்படும் இந்த பூஜையானது தேவியை மகிழச் செய்து,நம் இல்லம் திருமகள் குடியிருக்கும் கோவிலாக மாற்றும்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஅந்திம காலத்தில் நல்ல உலகத்தை அடைய வேண்டுமா\nஆறு தல மூர்த்திகள் முன் நின்று நடத்தும் நந்தி கல்யாணம்\nதினம் ஒரு மந்திரம்- வேண்டுதல்கள் நிறைவேற்றும் ஸ்ரீ சாய்நாதர் ஸ்லோகங்கள்\nஆன்மீக செய்தி – சிவன் 50\n1. இந்திய ராணுவம் மற்றும் விமானப்படையினர் தயார் நிலையில் இருக்க வேண்டும் : கோவை மாநகர காவல் ஆணையாளர்\n2. உ.பியில் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்த 5 தொழிலாளர்கள் பலி\n3. இந்தியாவில் தற்காலிகத்திற்கு இடம் இல்லை, இனி எல்லாம் நிரந்தரம் தான்: பிரதமர் சூசக பேச்சு\n4. திருப்பதி பஸ் டிக்கெட்டுகள் திரும்ப பெறப்பட்டன\n5. நீச்சல் குளத்தில் பிரபல விஜே: வைரலாகி வரும் போட்டோ\n6. கோவை: 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ரவுடி கைது: தப்பிக்கும் முயற்சியில் கால்முறிவு\n7. வெட்கமே இன்றி பொய் கூறுகிறார் சோனியா காந்தி: சீக்கியர்கள் கடும் கண்டனம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகடன் மற்றும் வட்டித் தொகையை எளிதாக அறிந்து கொள்ள பைசா – இணையப்பக்கம் தொடக்கம்\nவரலக்ஷ்மி விரதம் - அஷ்ட ஐஷ்வர்யங்களையும் அள்ளித் தரும் அஷ்ட லட்சுமிகள்\nசகல ஸௌபாக்கியங்களும் தரும் அஷ்ட லட்சுமி துதிகள்\nவரலக்ஷ்மி விரதம் உருவான கதை\n1. இந்திய ராணுவம் மற்றும் விமானப்படையினர் தயார் நிலையில் இருக்க வேண்டும் : கோவை மாநகர காவல் ஆணையாளர்\n2. உ.பியில் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்த 5 தொழிலாளர்கள் பலி\n3. இந்தியாவில் தற்காலிகத்திற்கு இடம் இல்லை, இனி எல்லாம் நிரந்தரம் தான்: ��ிரதமர் சூசக பேச்சு\n4. திருப்பதி பஸ் டிக்கெட்டுகள் திரும்ப பெறப்பட்டன\n5. நீச்சல் குளத்தில் பிரபல விஜே: வைரலாகி வரும் போட்டோ\n6. கோவை: 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ரவுடி கைது: தப்பிக்கும் முயற்சியில் கால்முறிவு\n7. வெட்கமே இன்றி பொய் கூறுகிறார் சோனியா காந்தி: சீக்கியர்கள் கடும் கண்டனம்\nபாரத பிரதமர்களின் செல்லப் பிள்ளை அருண் ஜெட்லி\nதிருச்சி தனியார் வங்கியில் ரூ.16 கொள்ளை: பாதுகாப்பு சோதனையில் சிக்கிய கொள்ளையன்\nஅரசியலில் இதெல்லாம் சகஜம்: ஓ.எஸ் மணியன்\nகொடிய விஷம் கொண்ட பாம்பை உயிருடன் பிடித்த தீயணைப்பு வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/08/blog-post_946.html", "date_download": "2019-08-24T08:50:41Z", "digest": "sha1:NRKFM2QFOROYPPQ56UB67HDWFJW2GYGE", "length": 5207, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "எல்லை நிர்ணய அறிக்கையை மீளாய்வு செய்ய பிரதமர் தலைமையில் குழு - sonakar.com", "raw_content": "\nHome NEWS எல்லை நிர்ணய அறிக்கையை மீளாய்வு செய்ய பிரதமர் தலைமையில் குழு\nஎல்லை நிர்ணய அறிக்கையை மீளாய்வு செய்ய பிரதமர் தலைமையில் குழு\nஎல்லை நிர்ணய அறிக்கை நாடாளுமன்றில் நிராகரிக்கப்டுள்ள நிலையில் அதனை மீளாய்வு செய்ய பிரதமர் தலைமையில் ஐவர் கொண்ட குழுவான்று நியமிக்கப்பட்டுள்ளார்.\nசபாநாயகரின் பணிப்புரைக்கமைய ரத்நாயக்க, பேராசிரியர் பாலசுந்தரம் பிள்ளை, பெரியசாமி முத்துலிங்கம், டொக்டர் நவ்பல் ஆகியோர் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.\nமாகாண சபை தேர்தலையும் புதிய முறைமையிலேயே நடாத்தியாக வேண்டும் என பைசர் முஸ்தபா தெரிவித்து வருகின்ற அதே வேளை எல்லை நிர்ணய அறிக்கையை அவரும் சேர்ந்தே நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஒன்றரை மாதங்களாக வீடு - தொழிலின்றி துன்புறுகிறோம்: திருமதி ஷாபி\nஇருக்க வீடில்லாமல், குழந்தைகளைச் சேர்க்க பாடசாலையொன்றில்லாமல், தொழிலின்றி - நிம்மதியின்றி கடந்த ஒன்றரை மாதங்களாக தாம் பாரிய துன்பங்களை அன...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு ���ூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\n10,000 துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாநாடு: ஞானசார\nஎதிர்வரும் ஜுலை 7ம் திகதி பத்தாயிரம் பௌத்த துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாபெரும் மாநாட்டை நடாத்தப் போவதாக தெரிவிக்கிறார் ஞானசார. ...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/thazham-poove-kannurangu-song-lyrics/", "date_download": "2019-08-24T09:05:59Z", "digest": "sha1:JKWSGF44U6XME7XYCNMI52FNSHANK6ZH", "length": 7240, "nlines": 202, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Thazham Poove Kannurangu Song Lyrics", "raw_content": "\nபாடகி : உமா ரமணன்\nபாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்\nபெண் : தாழம் பூவே\nபூ உறங்கு அந்த பூவுல\nஅடி நீ கொஞ்சம் தூங்கு\nபெண் : தாழம் பூவே\nபெண் : பூ சுத்த பாப்பாக\nவெச்சேன் பால் கொடுக்க அட\nபோதும் வீம்பு நீயும் தூங்கு\nஆண் : தாழம் பூவே\nஆண் : பட்டு சட்டை\nஆண் : நீ என்ன அம்மாவா\nபொன் என்ன சும்மாவா எம்\nபுள்ள என்ன கண்டு தாவுதம்மா\nபூம்பாதம் தனி பட்டா நோகும்\nஅம்மா அடி போதும் தள்ளு\nபெண் : தாழம் பூவே\nபெண் : பாத்து பாத்து\nயார் சொந்தம் நீ தந்தாய்\nஆனந்தம் நீ தந்த சொந்தத்துல\nஅடி நீயும் சேயே நானும்\nபெண் : தாழம் பூவே\nபூ உறங்கு அந்த பூவுல\nஅடி நீ கொஞ்சம் தூங்கு\nபெண் : தாழம் பூவே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/protest/75483-people-protest-as-new-fair-price-shop-closed", "date_download": "2019-08-24T09:42:49Z", "digest": "sha1:DQBAAZRFEV4KB5GPD4CLOQOWWKOYUSFE", "length": 5380, "nlines": 98, "source_domain": "www.vikatan.com", "title": "புதிய ரேஷன் கடை பூட்டப்பட்டதற்கு மக்கள் எதிர்ப்பு | People protest as New fair price shop closed", "raw_content": "\nபுதிய ரேஷன் கடை பூட்டப்பட்டதற்கு மக்கள் எதிர்ப்பு\nபுதிய ரேஷன் கடை பூட்டப்பட்டதற்கு மக்கள் எதிர்ப்பு\nதிண்டுக்கல்லில் புதிய ரேஷன் கடைக்கு பூட்டப்பட்டதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.\nதிண்டுக்கல்லில் புதிதாக திறக்கப்பட்ட ரேஷன் கடை பூட்டப்பட்டதால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nதிண்டுக்கல் மாநகராட்சி 30-வது வார்டு நியாயவிலைக் கடையில் பொருட்கள் வாங்குவதற்கு, ரயில்வே பாலங்களைத் தாண்டிச்சென்று சிரமப்படுவதாக மக்கள் பல கட்டங்களாகப் போராட்டம் நடத்தினர். இதனால், பொதுமக்களின் போராட்டங்களுக்கு செவிசாய்த்து, இன்று காலை போடிநாயக்கன்பட்டியில் புதிய கடை திறக்கப்பட்டது.\nபுதிய கடை திறக்கப்பட்டதால், பொதுமக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்த நிலையில், திடீரென வருகை தந்த வட்ட வழங்கல் அதிகாரி வடிவேல்முருகன், எந்தக் காரணமும் சொல்லாமல் ரேஷன் கடையை மூடினார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், திண்டுக்கல் மெங்கில்ஸ் ரோட்டில் சாலை மறியல் செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, மீண்டும் கடை திறக்கப்படும் என்று உறுதி அளித்ததையடுத்து பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/152433-%E0%AE%95%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-08-24T09:25:44Z", "digest": "sha1:YNDGNF2AGJAQHC2RU4BVBI7SA4RC7IPT", "length": 63501, "nlines": 662, "source_domain": "yarl.com", "title": "கீபோட் போராளி (முகடு) - கதைக் களம் - கருத்துக்களம்", "raw_content": "\nInterests:கல்லு ஒடைச்சுக்கிட்டு இருக்கிறேன், கூட வந்து ஒடைக்கறீங்களா\nபரணி கபேயை குடித்து முடிக்கும்போது நேரம் எட்டரை காட்டியது வேகமா இன்று வேலை முடிகவேனும் என்னும் மனக்கணக்கில் தொடங்கினான் தண்ணியில் சலாட்டை தூக்கி போட்டு விட்டு ,தக்காளி பழத்தை எடுத்து எட்டா வெட்ட தொடங்க ,சவா(நலமா) என்று கேட்டபடி செப் உள்ளே வந்தான் . உய்(ஓம் ) என்று சொல்லின்கொண்டு சலாட்டை வெட்ட தொடங்கினான் பரணி இன்று பின்னேரம் வேளைக்கு போகவேணும் ,அதனால் இப்பவே கூட எல்லாம் செய்து வைத்தால் வேளைக்கு இறங்கலாம் என்னும் எண்ணோட்டத்தில் வேகமா வேலை செய்ய தொடங்கினான் ..\nநாலு ,மணிபோல குகன் வருவான் ஆளை ஏரியாவில் சந்தித்து விட்டு போனா இரவு வளைச்சு அடிக்கலாம் ஆளுக்கு இண்டைக்கு எப்படியும் ஆளை தப்ப விடக்கூடாது அவருக்கு சொறிக்கதை ,வேலை முடியும் நேரம் குகன் தொலைபேசியில் மச்சி நான் வந்திட்டன் ஏரியாக்கு நீ எப்ப வருவா ,இந்த உடுப்பு மாத்திரன் இப்ப வருவான் நில்லு போயிடாத ;என்று சொல்லிக்கொண்டு சப்பாத்தை கட்டிக்கொண்டு ஜக்கெட்டை எடுத்து கொளுவினான் ...\nவணக்கம் மச்சி எப்படி சுகம் வேளைக்கு வந்திட்ட போல ,ஓம் மச்சான் பருவாயில்லை இந்த அண்ணையும் வாறன் என்று சொன்னார் அதுதான் கொஞ்சம் நேரத்தோட வந்திட்டன் ,ஓ யாரு இவர் புதுசா கிடக்கு ஒருநாளும் காணவில்லை ஆளை ,ம்ம் நீ கண்டிருக்க மாட்ட இப்பத்தான் ஊரில இருத்து வந்தவர் முதல் இயக்கத்தில இருத்து கடைசி சண்டையில காயப்பட்டு ,பிறகு பிடிபட்டு உள்ளுக்கு இருந்து வெளியால வந்து இப்ப ஒரு கிழமை முதல் தான் இங்க வந்து சேர்த்தவர் ,ஓகே ஆள் எங்க ஆளத்தான் அப்ப ...\nசும்மா இருடா அவர் இயக்கத்தில பெரிய பொறுப்பில் இருத்த ஆள் பழைய சண்டைக்காரன் , எங்கட கதைகளை ஆளோட கதைக்காத பிறகு கதை பொத்தி அடிக்கும் ,சரி சரி எங்களுக்கு தேவையான விஷயம் இருத்தல் எடு அங்க போட்டு ,முழங்க நல்ல வரவேற்ப்பு இருக்கும் தெரியும் தானே உனக்கு ,ம்ம் அது பிறகு பார்ப்பம் இப்ப என்னமாதிரி ஆளை இரவு கூப்பிட்டு அடிப்பமே ...\nஅதுக்குத்தான் வந்தது ஒரு ஒன்பது மணிக்கு தொடங்கு நான் கரிகாலன் தம்பியால வாறன் ;நீ ஈழ வேங்கையாள வா சரியா இண்டைக்கு ஒரு கை பார்ப்பம் ,அவன் ,மற்ற பார்ட்டி தான் நான் இளைவன் அண்ணையிட்ட கேட்டனான் ,அவர் சொன்னார் அவன் ஒட்டுக்குழு ஆள் என்றுதான் உன்னை கேட்டதா சொன்னார் மச்சி ..\nமுன்னாள் போராளி இவங்கள் என்ன கதைக்கிறாங்கள் என்று தெரியாமல் நெக்டோ சோடாவை குடித்தபடி என்னடாப்பா இங்கயும் சண்டையா ,எதாவது இயக்க நிர்வாக பிரச்சினையா ஏன் இதுக்கு எல்லாம் நீங்கள் போறீங்கள் அப்பு கவனம் ,சும்மா வெளிநாட்டில் வந்து எங்கட சனத்துக்கு ஏதாவது செய்ய முயற்ச்சி பண்ணுங்க ;எனக்கு சகோதரம் வெளிநாடு நான் வந்திட்டன் அப்படி இல்லாமல் எத்தினை போராளிகள் அங்க இன்னும் கஷ்டப்படினம் ,இல்லை அண்ணே இது வேற பிரச்சினை அப்படி ஒன்றும் இல்லை ...\nசரி மச்சி வீட்டுக்கு போயிட்டு போன் பண்ணு நான் சாப்பிட்டு வர சரியா இருக்கும் என்று சொல்லிக்கொண்டு பரணி ரயில் தரிப்பிடம் நோக்கி நடந்தான் ,மனம் எல்லாம் அவனை இன்றையோட ஒடப்பண்ணனும் துரோகி ஆக்கினா சரி ,பிறகு அவருக்கு ஒரு ஆதரவும் இருக்காது என்று தனக்குள் சொல்லிக்கொண்டு போக ,தம்பி குகன் ஒரு படம் எடுத்துக்கொண்டு போவம் ,நாளைக்கு வீசா அலுவல் பார்க்க வேணும் ,சரி அண்ணே பக்கத்தில தான் போயிட்டு போவம் என்று இருவரும் நடக்க தொடங்கினர் ..\nஅண்ணே நீங்க இயக்கத்தில எத்தினை சண்டை போனநிங்கள் ,எங்க எங்க போனநிங்கள் என்று பேச்சை கொடுத்துக்கொண்டு நடந்தான் ���ுகன் , அதை விடு தம்பி சும்மா எல்லாத்துக்கும் போய் இருக்கிறன் ,இங்க எப்படி வீசா போட்டா கிடைக்குமே எனக்கு காயங்களை பார்த்து புலி என்று சொல்லி நிராகரிக்க மாட்டினமே தம்பி ,இல்லை அண்ணே இங்க இரவு கோழி களவுக்கு போய் முதுகில கம்பி கிழிச்சவன் எல்லாம் தான் புலி என்று சொல்லித்தான் வீசா எடுத்து வைத்து இருக்கிறாங்க ..\nபரணி வேகமா சாப்பிட்டு மடிக்கணணியை தூக்கி மடியில வைத்தபடி குகனுக்கு போனை போட்டான் மச்சி எங்க வந்திட்டியா வீட்டுக்கு என்று ,ஓ இப்பத்தான் மேல ஏறிக்கொண்டு இருக்கிறன் படியால என்று மூச்சு வாங்கியபடி கதைத்தான் குகன் ,அண்ணே பார்த்து வாங்கோ காலும் ஏலாது பிடிச்சு நடவுங்க என்று பின்னாடி வரும் பழைய போராளி அண்ணைக்கு சொல்லிக்கொண்டு வீட்டு திறப்பை எடுத்து கதவில் செருகினான் குகன் ..\nஒரு டீ குடிப்பம் போடவா அண்ணே என்று கேட்டுக்கொண்டு இருக்க இல்லை அப்பு அதிக சீனி சேர்க்க கூடாது காயத்துக்கு பிரச்சினை இன்னும் இங்க மெடிகல் காட்டும் இல்லை ,நீங்க குடியுங்க எனக்கு வேணாம் என்று சொல்லிக்கொண்டு சோபாவில் சாய்த்தார் ,முன்னாள் போராளி தம்பி நீர் எங்கையோ ஒன்பது மணிக்கு போறான் எண்டு சொன்னீர் போகவில்லை போல ,இல்லை வீட்டில் இருந்துதான் அது கதைப்பது அண்ணே போறது எல்லாம் இல்லை ,ஆ எதோ சண்டை என்று எல்லாம் சொன்னியள் அதுதான் நான் பயந்து போனன என்று சிரித்தார் அவர் ...\nபரணி மீண்டும் போன் பண்ணி எங்கட ஆள் நிக்கு வா வா குடுப்பம் ,நான் கரிகாலன் தம்பியை இறகிட்டன் ;ஏன்டா கோமான்சுக்கு லைக்கு பாயுது அவரை துரோகி என்று சொல்லி குடுத்துக்கொண்டு இருக்கிறன் நீ ,வா ஈழ வேங்கை ஐடியால அவர் ஒட்டுக்குழு ஆள் என்று எல்லோரும் நம்பிட்டினம் என்று மூச்சு விடாமல் வேகமா கதைதான் பரணி ..\nஇவ்வளவு நேரமும் வரும்போது அவரின் கதைகேட்டுக்கொண்டு வந்த குகனின் மனதில் எவ்வளவு தியாகம் எப்படியான உயிர் கொடுப்புகள் ,அவர் உடலில் உள்ள காயம்; இதை எல்லாம் நாம் பேஸ்புக்கில் ஒரு போலி பெயரில் நானே செய்வது போல நானே அங்கு சண்டையில் நின்றது போல எழுதி நாலு லைக்கும் ,என்னையும் போராளியா புலியா பார்க்கணும் என்னும் எண்ணத்தில் எழுதி என் பெயர் புகழுக்கு அலைத்து இருக்கிறேன் என்று மனதில் உள்ளே எண்ணி வெட்க்கபட்டான் குகன் ...\nபுலிக்கொடியை பிடித்து ,மடித்து போர்த்து எல்���ாம் படம் எடுத்து போட்டால் என்னையும் புலியா நினைப்பினம் என்னும் எண்ணமே இருந்தது, ஆனால் ஒரு நாள் புலியா வாழ்த்து இருந்தால் இந்த வெந்து சினிமாத்தனமான செயலுக்கு வெக்கப்பட்டு இருப்பேன் ,இவ்வளவு கள அனுபவும் உள்ள இந்த அண்ணன் சாதரணமா சொல்லுறார் ,அவரளிடம் ஒப்பிடுகையில் நாம் எம் மண்ணுக்கு இன்னும் ஒரு துரும்பை கூட கிள்ளி போடவில்லை என்பதுதான் உண்மை ..\nமீண்டும் போன் அடித்தது டீ ஊற்றியபடி நிண்ட குகன் சொன்னான் எடுங்க அண்ணே எடுத்து இஸ்பிக்கரில் விடுங்க என்று ,அவரும் இணைப்பை எடுத்து இஸ்பிக்கரை அமத்தி விட ,மச்சான் ஓடுவா மகிந்தன் அண்ணையும் வந்து நிக்கிறார் இரண்டு பெரும் சேர்த்து கொடுக்கிறம் ஆளுக்கு பதில் சொல்ல எல்லாமல் பார்ட்டி திணறுது ,நீயும் சயிட் சப்போர்ட் தந்தால் ஆள் எங்க போக்ஸ்க்குள் மாட்டிட்டும் இண்டைக்கு செத்தான் என்று சந்தோஷம் மிகுந்த களிப்பில் சொன்னான் பரணி ..\nஅதை சோபாவில் சாய்ந்து இருந்தபடி புன்சிரிப்புடன் கேட்டுக்கொண்டு இருந்த முன்னாள் போராளியின் மனதில் தீச்சுவாலை சண்டை ஒருநொடி வந்து போனது ,குகன் எதை பேசுவது என்று தெரியாமல் மவுனமா நின்றுகொண்டு இருந்தான் ,மீண்டும் பரணி மச்சி சே செமையா ஆளுக்கு போட்டுகொண்டு இருக்க ப்ரீ வீப்பி கட்டா போயிட்டு சே என்று வெறுப்பா கத்தினான் ,அட பாவிகளா ஈழத்தை இலவச இணைப்பில் எப்படி எல்லாம் பிடிக்கறாங்க என்று மனதில் சிரித்தான் முன்னாள் போராளி ..அதுக்குள் பரணியின் போனை துண்டித்தான் குகன் ..\nபரணியில் போன் மீண்டும் அடித்துக்கொண்டே இருந்தது பேஸ்புக் வேணாம் பேக் ஐடியும் வேணாம் ,இன்றில் இருத்தாவது இங்கு வந்திருக்கும் அண்ணைக்கு வீசா எடுத்து கொடுக்கும் வரை ,என் சிந்தனை ஓட்டம் எல்லாம் அதுபற்றியே இருக்கணும் என்று நினைத்துக்கொண்டு அண்ணே உங்களுக்கு உடல் நலம் நல்லா இல்லாட்டி நாளைக்கு வைத்தியரை பார்க்க போகலாம் ,இல்லை அப்பு எனக்கு ஒன்றும் இல்லாமல் எப்படி பார்க்கிறது கொஞ்சம் வலி இருக்கு முதுகு பக்கம் ,பிறகு பார்ப்பம் வீசா போட்டுட்டு ..இல்லை என்னுடைய காட்டில் காட்டலாம் ஒன்றும் பிரச்சினை இல்லை ...\nகரிகாலன் தம்பியின் அழைப்பு பேஸ்புக்கில் ஓவர் ஓவர் என்று ஒலித்துக்கொண்டு இருக்க ,குகனின் தொலைபேசி அடித்துக்கொண்டு இருக்க எதையும் கவனிக்காது சமைக்க தொடங்கி���ான் குகன் ,போலி முகவரியில் ஈழம் பிடிப்பதை விட ஈழத்துக்காக வாழ்த்தவர்கள்,தியாகம் செய்தவர்கள் ,உயிர் கொடுத்தவர்களுக்கு நாலு உதவி செய்தாலே போதும் என்னும் எண்ணத்தில் அவன் முழுமையா தன்னை மாற்றி இருந்தான்.. தம்பி குகன் போன் அடிக்குது பரணியாம் ,அவன் கிடக்கிறான் லூசுப்பயல் விடுங்க அண்ணே என்று திடமா சொன்னான் குகன் .\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nஇதை கதை அல்ல.. எழுதியவரின் சொந்தக் கடுப்பு.\nஉலகம் பூரா.. பேஸ்புக்.. ருவிட்டர்.. பெரி்ய மாற்றங்களைப் பண்ணிக்கிட்டு இருக்கு.. நாங்க.. இப்படியே நக்கல் அடிச்சுக்கிட்டே இருப்பம். அதைவிட்டா நமக்கு என்ன வரும்.\nInterests:கல்லு ஒடைச்சுக்கிட்டு இருக்கிறேன், கூட வந்து ஒடைக்கறீங்களா\nஇதை கதை அல்ல.. எழுதியவரின் சொந்தக் கடுப்பு.\nஉலகம் பூரா.. பேஸ்புக்.. ருவிட்டர்.. பெரி்ய மாற்றங்களைப் பண்ணிக்கிட்டு இருக்கு.. நாங்க.. இப்படியே நக்கல் அடிச்சுக்கிட்டே இருப்பம். அதைவிட்டா நமக்கு என்ன வரும்.\nமிக்க சந்தோசம் நான் இந்த கதையில் வெற்றி கண்டுள்ளேன் நெடுக்கர் அண்ணாவே ...யாருக்கு உறைக்கணும் என்று நினைத்தனோ அங்கு உறைத்து இருக்கு என்பதால்\nஇத்தனை எழுத்துப் பிழைகளுடனும் முகடு சஞ்சிகையில் உள்ளதா\nஅல்லது நீங்கள் விட்ட பிழைகளா அஞ்சரன்\nஉங்கள் கீ போர்ட் போராட்டத்திற்கு வாழ்த்துக்கள்\nInterests:கல்லு ஒடைச்சுக்கிட்டு இருக்கிறேன், கூட வந்து ஒடைக்கறீங்களா\nஇத்தனை எழுத்துப் பிழைகளுடனும் முகடு சஞ்சிகையில் உள்ளதா\nஅல்லது நீங்கள் விட்ட பிழைகளா அஞ்சரன்\nஉங்கள் கீ போர்ட் போராட்டத்திற்கு வாழ்த்துக்கள்\nஅங்கு சரி பார்க்கபட்டு போடப்பட்டது வாத்தியார் ஐயா இது நான் எழுதி அனுப்பியதை பதிந்தேன்\nமீள் வாசிப்பு செய்தாலும் பிழைகளை தவிர்க்க முடியவில்லை என்பது வருத்தம் தான்\nயாரோ சிலருக்கு உரைப்பதற்காக எழுதப்பட்ட இந்த பதிவிற்காக ஒரு இலக்கிய இதழ் பாவிக்கப்பட்டது வேதனை அளிக்கிறது\nInterests:கல்லு ஒடைச்சுக்கிட்டு இருக்கிறேன், கூட வந்து ஒடைக்கறீங்களா\nயாரோ சிலருக்கு உரைப்பதற்காக எழுதப்பட்ட இந்த பதிவிற்காக ஒரு இலக்கிய இதழ் பாவிக்கப்பட்டது வேதனை அளிக்கிறது\nசிறு கதை என்பது ஒரு கருத்தை தாங்கி நிப்பது விஸ்வா எதுவம் இல்லாமல் இருந்தால் அது சிறுகதை இல்லை சமூக விழிப்பு எழுத்தில் சிறு தாக்கத்தை ஏற்படுத்த வேணும் ..ந��ஜம் எப்பவும் சுடும் அதுக்கு நானும் விதி விலக்கு அல்ல ..\nமனதில் மிகுந்த சலனத்தை ஏற்படுத்திய பின்பே நான் கருத்தை பதிவிட்டேன், நீங்கள் எடுத்து கொண்ட கருப்பொருளை கதைக்கான கட்டமைப்புடன் நிறைதலுடன் தந்திருக்கிறீர்களா என மீளாய்வு செய்யுங்கள் அண்ணா\nஉண்மைகள் உறைக்கத்தான் செய்யும், என்ன செய்யிறது\nஅவரவர் தங்களுக்கு முடிந்ததை தெரிந்ததை தானே செய்யலாம் .\nநல்ல கதை, இப்ப இதுதான் இணையங்கள் அனைத்திலும் நடக்கின்றது .\nInterests:கல்லு ஒடைச்சுக்கிட்டு இருக்கிறேன், கூட வந்து ஒடைக்கறீங்களா\nமனதில் மிகுந்த சலனத்தை ஏற்படுத்திய பின்பே நான் கருத்தை பதிவிட்டேன், நீங்கள் எடுத்து கொண்ட கருப்பொருளை கதைக்கான கட்டமைப்புடன் நிறைதலுடன் தந்திருக்கிறீர்களா என மீளாய்வு செய்யுங்கள் அண்ணா\nநீங்கள் யாழ் இணையத்துடன கதையை இணைத்து பார்க்காது பொது வெளியில் பாருங்கள் உண்மை புரியும் விஷ்வா .\nஉண்மைகள் உறைக்கத்தான் செய்யும், என்ன செய்யிறது\nஅளவானவர்கள் போடலாம் என்று நினைத்தேன் அவர்களே முண்டி அடித்து போட்டுகொண்டுள்ளர்கள் என்பதால் சந்தோசம் கதையில்\nஅவரவர் தங்களுக்கு முடிந்ததை தெரிந்ததை தானே செய்யலாம் .\nநல்ல கதை, இப்ப இதுதான் இணையங்கள் அனைத்திலும் நடக்கின்றது .\nஉண்மை யாரவாது போராளிகள் சொல்லும் கதையை கேட்டுட்டு வந்து தானே செய்வது போல அடிச்சு விடுறது இப்ப புது யுத்தியா இருக்கு ..\nபிறந்தது யாழில் வளர்த்தது கொழும்பில் எனக்கு தெரிய ஒரு பையன் வயது இப்ப இருபத்திரண்டு எனக்கே சொல்லுறான் தீசுவாலை சண்டையில் கிளாலி பக்கம் நிண்டனான் தான் என்று அப்ப அவனுக்கு வயது பத்து என்னத்த சொல்ல அண்ணே ..\nஅஞ்சரன் இங்கும் இப்படியான கதைகள் ஏராளம். எப்படித்தான் கூசாமல் கதையளக்கிறார்கள். கூடப்பழகுபவர்களே அருகில் இருப்பவர்களின் பூர்வீகம் தெரியாமல் கதையளப்பதை அதிகம் கண்டிருக்கிறேன் பல சமங்களில் இழுத்து மூஞ்சையில் காறி உமிழ்ந்து அவர்களின் அளப்பரையை வெளிச்சம்போட்டுக்காட்டலாமா என்று தோன்றும். வழமையான இறுக்கமும் அமைதி காத்தலும் கட்டிப்போட்டுவிடும்.\nInterests:கல்லு ஒடைச்சுக்கிட்டு இருக்கிறேன், கூட வந்து ஒடைக்கறீங்களா\nஅஞ்சரன் இங்கும் இப்படியான கதைகள் ஏராளம். எப்படித்தான் கூசாமல் கதையளக்கிறார்கள். கூடப்பழகுபவர்களே அருகில் இருப்பவர்களின் பூர்வீகம் தெரியாமல் கதையளப்பதை அதிகம் கண்டிருக்கிறேன் பல சமங்களில் இழுத்து மூஞ்சையில் காறி உமிழ்ந்து அவர்களின் அளப்பரையை வெளிச்சம்போட்டுக்காட்டலாமா என்று தோன்றும். வழமையான இறுக்கமும் அமைதி காத்தலும் கட்டிப்போட்டுவிடும்.\nஉண்மை அக்கா எதுக்காக இவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்றுதான் புரிய வில்லை ஒரு அற்ப சந்தோஷம் தலைவர் படம் போட்டு ...காலை மாலை இயக்க பாட்டு போட்டு ..ஒவ்வெரு நாளும் மாவீரர் வணக்கம் போட்டால் புலியா அல்லது போராளியா வாழலாம் என்னும் நிலையில் இன்று வந்து நிக்கு இணைய போராட்ட புரட்சி ..\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nஉண்மை அக்கா எதுக்காக இவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்றுதான் புரிய வில்லை ஒரு அற்ப சந்தோஷம் தலைவர் படம் போட்டு ...காலை மாலை இயக்க பாட்டு போட்டு ..ஒவ்வெரு நாளும் மாவீரர் வணக்கம் போட்டால் புலியா அல்லது போராளியா வாழலாம் என்னும் நிலையில் இன்று வந்து நிக்கு இணைய போராட்ட புரட்சி ..\nஉங்கள் வளர்ச்சிக்கும் எதிரி நீங்களே தான்...\nமுகட்டின் முதல் பதிப்பில் தலைவர் படத்தை போட்டதை இவ்வாறு இழிவு படுத்தியிருக்கவேண்டாம்...\nInterests:கல்லு ஒடைச்சுக்கிட்டு இருக்கிறேன், கூட வந்து ஒடைக்கறீங்களா\nஉங்கள் வளர்ச்சிக்கும் எதிரி நீங்களே தான்...\nமுகட்டின் முதல் பதிப்பில் தலைவர் படத்தை போட்டதை இவ்வாறு இழிவு படுத்தியிருக்கவேண்டாம்...\nநாம் இங்கு விவாதிப்பது இணைய போலி முகவரி போராளிகளை நீங்கள் சம்மந்தம் இல்லாமல் சஞ்சிகையை கொண்டுவந்து நுழைப்பது எதுக்கு என்று புரியவில்லை ...ஊடகம் வேறு இணையங்களில் நான்தான் புலி நான் தான் எல்லாமே என்று தம்பட்டம் அடிப்பது வேறு அதை முதலில் புரிந்து கொள்ளுங்கள் அண்ணே ..\nநாம் இங்கு விவாதிப்பது இணைய போலி முகவரி போராளிகளை நீங்கள் சம்மந்தம் இல்லாமல் சஞ்சிகையை கொண்டுவந்து நுழைப்பது எதுக்கு என்று புரியவில்லை ...ஊடகம் வேறு இணையங்களில் நான்தான் புலி நான் தான் எல்லாமே என்று தம்பட்டம் அடிப்பது வேறு அதை முதலில் புரிந்து கொள்ளுங்கள் அண்ணே ..\nஏன் இணைய போலி முகவரி போராளிகளை மட்டும் விவாதிக்க வேண்டும் சஞ்சிகை போலி முகவரி போராளிகளையும் விவாதியுங்கள்.\nஇணையத்தில படம் போட்டால் தப்பு புத்தகத்தில போட்டால் தப்பில்லையோ\nஉங்கள் நடைமுறையைவைத்து நான் ஒன்று உங்களிட���் கேட்கவிரும்புகிறேன்.இங்கு பதிவிடப்பட்ட படைப்பின்மீதான கருத்து விவாத்திற்கும் தாங்கள் பிரசுரம் செற்திருக்கும் படத்திற்கும் ஏதேனும் தொடர்பு உண்டா\nInterests:கல்லு ஒடைச்சுக்கிட்டு இருக்கிறேன், கூட வந்து ஒடைக்கறீங்களா\nஏன் இணைய போலி முகவரி போராளிகளை மட்டும் விவாதிக்க வேண்டும் சஞ்சிகை போலி முகவரி போராளிகளையும் விவாதியுங்கள்.\nஇணையத்தில படம் போட்டால் தப்பு புத்தகத்தில போட்டால் தப்பில்லையோ\nமீரா சஞ்சிகை போலி என்று சொல்வதை பார்க்க சிரிப்பு வருது அதுக்கு ஒரு பச்சை வேற ஐயகோ ..எங்கும் நாங்கள் எங்கள் சுய முகவரியில் இயங்கும் ஆக்கள் ...ஊரை சுற்றி உலையில் போடும் ஆக்கள்தான் போலிகளில் தேசியம் ஈழம் பிடிக்கும் ஆக்கள் .\nசெந்த முகத்தில் தலைவர் படம் போடுங்க என்றுதான் சொல்கிறோம் ஆக்கும்\nஉங்கள் நடைமுறையைவைத்து நான் ஒன்று உங்களிடம் கேட்கவிரும்புகிறேன்.இங்கு பதிவிடப்பட்ட படைப்பின்மீதான கருத்து விவாத்திற்கும் தாங்கள் பிரசுரம் செற்திருக்கும் படத்திற்கும் ஏதேனும் தொடர்பு உண்டா\nகீர்த்திதீபன் இப்படி பலது நடக்கும் ஈழம் பிடிக்கிறவ காட்டும் கூத்து ஆட்டுக்க மாட்டை விட்டு தங்களை புனிதர் ஆக்குவீனம் .\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nஉண்மை அக்கா எதுக்காக இவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்றுதான் புரிய வில்லை\n1- தலைவர் படம் போட்டு ...\n2- காலை மாலை இயக்க பாட்டு போட்டு ..\n3- ஒவ்வெரு நாளும் மாவீரர் வணக்கம் போட்டால் புலியா அல்லது போராளியா வாழலாம் என்னும் நிலையில் இன்று வந்து நிக்கு இணைய போராட்ட புரட்சி ..\n1- தலைவரது படங்களை சுமக்க தகுதியானோர் எவர்\nஅதை எந்த வகையில் தரம் பிரிக்கின்றீர்கள்\nஅதை தரம் பிரிக்கும் அதிகாரத்தை தங்களுக்கு தந்தது யார்\n2- இயக்க பாடல்களை கேட்க தகுதியானோர் எவர்\nஇவ்வாறான மக்கள் தான் இயக்க பாடலை கேட்கணும் என புலிகள் எங்காவது கூறியுள்ளனரா\nஅதை எந்த வகையில் தரம் பிரிக்கின்றீர்கள்\nஅதை தரம் பிரிக்கும் அதிகாரத்தை தங்களுக்கு தந்தது யார்\nஉங்களைப்போன்றவர்கள் மட்டுமே கேட்கலாம் என்ற வகையில் தான் பாடல்கள் உருவாக்கப்பட்டனவா\n3- மாவீரருக்கு அஞ்சலி செலுத்த தகுதியானோர் எவர்\nஇவ்வாறான மக்கள் தான் மாவீரருக்கு அஞ்சலி செலுத்தணும் என புலிகள் எங்காவது கூறியுள்ளனரா\nஅதை எந்த வகையில் தரம் பிரிக���கின்றீர்கள்\nஅதை தரம் பிரிக்கும் அதிகாரத்தை தங்களுக்கு தந்தது யார்\nநியானி: யாழ் கள நிர்வாகம் பற்றிய கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.\nInterests:கல்லு ஒடைச்சுக்கிட்டு இருக்கிறேன், கூட வந்து ஒடைக்கறீங்களா\n1- தலைவரது படங்களை சுமக்க தகுதியானோர் எவர்\nஅதை எந்த வகையில் தரம் பிரிக்கின்றீர்கள்\nஅதை தரம் பிரிக்கும் அதிகாரத்தை தங்களுக்கு தந்தது யார்\n2- இயக்க பாடல்களை கேட்க தகுதியானோர் எவர்\nஇவ்வாறான மக்கள் தான் இயக்க பாடலை கேட்கணும் என புலிகள் எங்காவது கூறியுள்ளனரா\nஅதை எந்த வகையில் தரம் பிரிக்கின்றீர்கள்\nஅதை தரம் பிரிக்கும் அதிகாரத்தை தங்களுக்கு தந்தது யார்\nஉங்களைப்போன்றவர்கள் மட்டுமே கேட்கலாம் என்ற வகையில் தான் பாடல்கள் உருவாக்கப்பட்டனவா\n3- மாவீரருக்கு அஞ்சலி செலுத்த தகுதியானோர் எவர்\nஇவ்வாறான மக்கள் தான் மாவீரருக்கு அஞ்சலி செலுத்தணும் என புலிகள் எங்காவது கூறியுள்ளனரா\nஅதை எந்த வகையில் தரம் பிரிக்கின்றீர்கள்\nஅதை தரம் பிரிக்கும் அதிகாரத்தை தங்களுக்கு தந்தது யார்\nநியானி: யாழ் கள நிர்வாகம் பற்றிய கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.\nநீங்கள எந்த வைகையில் இவரு தேசியத்துக்கு எதிரானவர் ..அல்லது துரோகிகள் என்று தரம் பிரிப்பது போலவே நாங்களும் எவர் வெற்று கூச்சல் ..எவர் உண்மையான விசுவாசி என்று ஒரு வரையறை வந்துள்ளோம் ..அதன் படி நாம் அவர்களை அணுகுவோம் தரம் பிரிப்போம் .\nஇந்த கேள்வி கேட்கும் அதிகாரங்கள் எல்லாம் எவர் உங்களுக்கு தருகிறார்களோ அவர்களே எமக்கு தருகிறார்கள் ..\nநீங்கள எந்த வைகையில் இவரு தேசியத்துக்கு எதிரானவர் ..அல்லது துரோகிகள் என்று தரம் பிரிப்பது போலவே நாங்களும் எவர் வெற்று கூச்சல் ..எவர் உண்மையான விசுவாசி என்று ஒரு வரையறை வந்துள்ளோம் ..அதன் படி நாம் அவர்களை அணுகுவோம் தரம் பிரிப்போம் .\nஇந்த கேள்வி கேட்கும் அதிகாரங்கள் எல்லாம் எவர் உங்களுக்கு தருகிறார்களோ அவர்களே எமக்கு தருகிறார்கள் ..\nஅஞ்சரன் ஒருவர் தான் இரண்டு வகையாக உங்களையும் விசுகரையும் கையாளுகிறாரா இது சுத்த முட்டாள்தனம். உண்மையான விசுவாசிக்கு என்ன வரையறை\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\n1- நீங்கள எந்த வைகையில் இவரு தேசியத்துக்கு எதிரானவர் ..அல்லது துரோகிகள் என்று தரம் பிரிப்பது போலவே நாங்களும் எவர் வெற்று கூச்சல் ..எவர் உண்மையான விசுவாசி என்று ஒரு வரையறை வந்துள்ளோம் ..அதன் படி நாம் அவர்களை அணுகுவோம் தரம் பிரிப்போம் .\n2- இந்த கேள்வி கேட்கும் அதிகாரங்கள் எல்லாம் எவர் உங்களுக்கு தருகிறார்களோ அவர்களே எமக்கு தருகிறார்கள் ..\n1- ஒரு ஆக்கத்தை கருத்துக்களத்தில் போட்டால் பலரும் பலவாறு விளங்கிக்கொள்வார்கள்\nகேள்விகள் வரும். அவர்களுக்கு பதில் சொல்லும் பக்குவம் வேண்டும்.\n2- நான் எங்காவது எதிரானவர் துரோகி என எழுதினால்\nமுகநூலிலும் புத்தகத்திலும் நீங்களே உங்கள் கதையின் கதாநாயகன் என்பது வெளிப்படை...\nநாலு விரல்கள் நம்மை கேட்கின்றன.\nபேசும் சொற்களைவிட எழுதும் எழுத்துக்கள் வலுவானவை\nஎனவே எழுதும் போது ஒன்றுக்கு பலமுறை யோசியுங்கள்\nஅஞ்சரன் உண்மைகளைக் கதைகளாக எழுதிக் கடுப்பேற்றுகின்றார்\nமுதல் வெடி துவக்கு வெடியா, சீனவெடியா என்று தெரியமுதலே தமிழீழத்தை அடையவேண்டும் என்று தூரநோக்கோடு மேற்கு நாடுகளுக்கு வந்து இன்றும் சளைக்காது தேசிய விடுதலைப் போரைத் தொடர்ந்துகொண்டிருப்பவர்களை கீபோட் போராளிகள் என்று நக்கல் செய்வது எந்த வகையில் நியாயம்\nInterests:கல்லு ஒடைச்சுக்கிட்டு இருக்கிறேன், கூட வந்து ஒடைக்கறீங்களா\n1- ஒரு ஆக்கத்தை கருத்துக்களத்தில் போட்டால் பலரும் பலவாறு விளங்கிக்கொள்வார்கள்\nகேள்விகள் வரும். அவர்களுக்கு பதில் சொல்லும் பக்குவம் வேண்டும்.\n2- நான் எங்காவது எதிரானவர் துரோகி என எழுதினால்\nமுகநூலிலும் புத்தகத்திலும் நீங்களே உங்கள் கதையின் கதாநாயகன் என்பது வெளிப்படை...\nநாலு விரல்கள் நம்மை கேட்கின்றன.\nபேசும் சொற்களைவிட எழுதும் எழுத்துக்கள் வலுவானவை\nஎனவே எழுதும் போது ஒன்றுக்கு பலமுறை யோசியுங்கள்\nகதை முகநூலில் உள்ள நண்பர்கள் தங்களை கடிப்பதா சொல்கிறார்கள் ...இங்கு போட்டால் நீங்கள் எங்களை நோக்கி என்று நினைக்கிறிர்கள் ஆக இங்கு பலர் இதை ஒரு கதையா பார்த்து கடந்து போனார்கள் ,நீங்கள் மட்டும் அந்த கதையின் ஒரு பாத்திரமா மாறி பார்த்தது என்று நினைக்கிறேன் ,மற்றும்படி இது ஒரு கதை\nஅஞ்சரன் உண்மைகளைக் கதைகளாக எழுதிக் கடுப்பேற்றுகின்றார்\nமுதல் வெடி துவக்கு வெடியா, சீனவெடியா என்று தெரியமுதலே தமிழீழத்தை அடையவேண்டும் என்று தூரநோக்கோடு மேற்கு நாடுகளுக்கு வந்து இன்றும் சளைக்காது தேசிய விடுதலைப் போரைத் தொடர்ந்துகொண்டிருப்பவர்களை கீபோட் போராளிகள் என்று நக்கல் செய்வது எந்த வகையில் நியாயம்\nஇப்ப எதுக்கு சூப்பர் பெற்றோல் ஊத்துறிங்க கிருபன் அண்ணே\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து செயற்படவுள்ளதாக அனந்தி அறிவிப்பு\nப‌ழைய‌ யாழ் க‌ள‌மும் நாங்க‌ளும் அன்பான‌ நினைவுக‌ளும்\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nமுன்னாள் நிதியமைச்சர் அருண்ஜேட்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார்\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து செயற்படவுள்ளதாக அனந்தி அறிவிப்பு\nமண் குதிரையைவிட நச்சுப்பாம்புடன் சேரலாம் என்கிறார் போலும்\nப‌ழைய‌ யாழ் க‌ள‌மும் நாங்க‌ளும் அன்பான‌ நினைவுக‌ளும்\n இப்ப விளங்குது அவர் ஏன் இந்து சமய திரிகளுக்குள் ஓடித்திரிகிறார் என்று. 😀\nப‌ழைய‌ யாழ் க‌ள‌மும் நாங்க‌ளும் அன்பான‌ நினைவுக‌ளும்\nஏன் அண்ணை தான் என்னை பழுதாக்கினவர் என்று ஆத்துக்காரியிடம் அழவோ\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nஉங்கள் வர்ணனைகள் எனக்கு பிரபல துப்பறியும் நாவல்கள் வாசிக்கும் உணர்வை ஏற்படுத்தியது. 😊 ஹான்ட்பாக் மீண்டும் கிடைத்தது மகிழ்ச்சி. 😀\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/82819.html", "date_download": "2019-08-24T09:11:11Z", "digest": "sha1:IAARF3FY3AVPW47L6T35QSRWBPMC26A2", "length": 5638, "nlines": 85, "source_domain": "cinema.athirady.com", "title": "ரஜினியின் அடுத்த 3 படங்கள்..!! : Athirady Cinema News", "raw_content": "\nரஜினியின் அடுத்த 3 படங்கள்..\n`பேட்ட’ படத்தில் ரஜினிகாந்தின் துள்ளலான நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது. அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் `தர்பார்’ படத்தில் போலீஸ் அதிகாரியாக அதிரடி வேடத்தில் நடிக்கிறார். மும்பையில் இதன் படப்பிடிப்பு நடக்கிறது.\nமும்பை புறப்படுவதற்கு முன்பாக இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் ரஜினிகாந்தை அவசரமாக சந்தித்தார். ஏற்கனவே படையப்பா, முத்து, லிங்கா படங்களை ரஜினியை வைத்து இயக்கியுள்ள ரவிகுமார் மீண்டும் அவருக்காக புது கதை எழுதி இருக்கிறார். முருகதாஸ் படத்துக்கு பிறகு கேஎஸ்.ரவிகுமார் இயக்கத்தில் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டிலேயே தொடங்கப்பட உள்ளது என்கிறார்கள். இதையடுத்து எச்.வினோத் இயக்கத்தில் ஒரு படமும் நடிக்க இருக்கிறார்.\nமேலும் பேட்ட இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் புதிய படத்திலும் நடிக்க சம்மதம் தெரிவித்து இருப்பதாக செய்தி வருகிறது. எனவே 2019, 2020 என 2 ஆண்டுகால கால்ஷீட்டை இப்போதே ரஜினி கமிட் செய்து வைத்திருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.\nPosted in: சினிமாச் செய்திகள்\nஅவருடன் ஒரு படத்திலாவது நடிக்கணும்- ஐஸ்வர்யா ராஜேஷ்..\nபோர்ச்சுக்கல் தொழில் அதிபருடனான காதலை முறித்துக்கொண்ட ரம்யா..\nவிஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்..\nபிக்பாஸ் நிகழ்ச்சியால் சமுதாயத்திற்கு எந்த பயனும் இல்லை – அமீர்..\nகதாநாயகனாக அறிமுகமாகும் விக்ரமின் மருமகன்..\nடிரெண்டான அசுரன் செகண்ட் லுக்..\nமீண்டும் பேய் படம் இயக்க உள்ள சுந்தர் சி..\nமீண்டும் சூர்யாவுக்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்..\nநான் எப்போதும் முரட்டு சிங்கிள் தான் – பிரேம்ஜி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=60801176", "date_download": "2019-08-24T08:44:19Z", "digest": "sha1:GRPBLSYIPJKO2DF3B7U2DT7K2T5HHUL6", "length": 52452, "nlines": 829, "source_domain": "old.thinnai.com", "title": "எந்த ரகம்? | திண்ணை", "raw_content": "\nராஜதானி எக்ஸ்பிரஸ் சரியாக நாலு மணிக்குக் கிளம்பி விட்டது.என் தங்கை மாலுவுக்கும் அவள் கணவருக்கும்\nடாடா சொல்லி விட்டு பெட்டிக்குள் பார்வையைச் செலுத்தினேன்.ஒரு இளம் தம்பதி அவர்களின் ஆறு வயதுப் பையன்.என் சீட்டில்\nவெங்கட் ராவ் என்பவர்.லிஸ்டில் பெயர் பார்த்தேன்.30 வயதிருக்கலாம்.ஸைட் பெர்த்தில் அம்மாவும் பிள்ளையுமாக இருவர்.தாயாருக்கு 50-55 பையன் பெயர் ஸோனுவாம்.அப்படித்தான் கூப்பிட்டாள்.அவன் ஒரு காதில் மட்டும் கடுக்கன் அணிந்திருந்தான்.கறுப்புப் பேண்டும் கிளிப் பச்சையில் கட்டம் போட்ட முழுக்கைச் சட்டையும்.நல்ல உயரம்.எடுப்பான மூக்கு.\nநான் டில்லியிலிருந்து விஜயவாடா போய்க்கொண்டிருந்தேன். எதிரிலிருந்த தம்பதியும் ராவும் விஜயவாடா போவ\nதாகச் சொன்னார்கள்.கூர்காமிலிருந்து விஜயவாடா போவதாகவும் பையனின் லீவு முடிந்ததும் திரும்பலாம் என்றார்கள்.விஜயவாடவில் இறங்கும் பொழுது என் பெட்டிகளை இறக்கி உதவி செய்யும்படி மாலு சொல்லிவிட்டுப் போயிருந்தாள்.எனக்கு அவ்வளவாக ஹிந்தி பேச வராது.நிதானமாகப் பேசினால் கொஞ்சம் புரிந்து கொள்வேன்.ராவும் மற்ற இருவரும் தெலுங்கில் பேசி அறிமுகம் செய்து கொண் டார்கள்.ஸைட் பெர்த்தில் இருந்தவர்களைப் பார்த்தால் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்களைப் போல் தோன்��ியது.ஆனால் அந்த அம்மா இடது பக்கம் மூக்குத்தி போட்டிருந்தாள்.பொதுவாக தமிழ் நாட்டில் வலது பக்கம் தான் மூக்குத்தி போடுவார்கள்.கைகளில் கலர் கலராக நிறைய கண்ணாடி வளையல்கள்.இடதுகையில் வாட்ச்.கோல்டு ·ப்ரேம் மூக்குக் கண்ணாடி.காதுமடலில் வரிசையாக வித விதமான தோடுகள்.கொஞ்சம் வித்தியாசமான அலங்காரம்புடவை தோளில் நிற்க மறுத்து அடிக்கடி நழுவிக்கொண்டே இருந்தது.நல்ல உயரம் இருந்த போதிலும் அதிகமான பருமன்புடவை தோளில் நிற்க மறுத்து அடிக்கடி நழுவிக்கொண்டே இருந்தது.நல்ல உயரம் இருந்த போதிலும் அதிகமான பருமன்புடவை நழுவிக்கொண்டே யிருப்பதைப் பார்க்க எனக்கு தர்ம சங்கடம்புடவை நழுவிக்கொண்டே யிருப்பதைப் பார்க்க எனக்கு தர்ம சங்கடம்புடவையை மடிப்புவைத்து பின் செய்து கொள்ளக் கூடாதோ என்று தோன்றியது.இதற்குள் பாக் செய்யப்பட்ட மாம்பழ ஜூஸ் எல்லோருக்கும் வழங்கப்பட்டது.ஸைட் பெர்த் அம்மா மட்டும் இன்னொரு பாக்கெட் வேணுமென்றாள்.பாக்கெட் வழங்கப் பட்டது.\nரயிலில் வழக்கமாகக் கொடுக்கும் கம்பளி,தலையணை,போர்வைகள் வந்தன.மணி ஆறு தான் ஆகியிருந்தபோதிலும்\nஎல்லோருமே சிரமபரிகாரமாகம் செய்துகொள்ள விரும்பினார்கள்.சிலர் படுக்கவும் தயாரானார்கள்.”நீங்கள் வேண்டுமானால் தாராளமாக காலை நீட்டி படுத்துக் கொள்ளுங்கள்”என்றார் ராவ்.அவர் குறிப்பறிந்து சொன்னது சந்தோஷமாக இருந்தது.ராவ் மேல் பெர்த்தில் ஏறி படுத்துக் கொண்டார்.நானும் தாராளமாக காலை நீட்டி படுத்துக் கொண்டேன்.ஸோனுவின் அம்மா சத்தமாகப் பேசிக்கொண்டேயிருந்தாள்.ஹிந்தி,இங்லீஷ், தமிழ் என ஒரே மணிப்ரவாள நடைரயிலின் ஆட்டத்தில் நான் கொஞ்சம் கண் அயர்ந்து விட்டேன்.திடீரென்று ஒரே சத்தமும் கூப்பாடுமாகக் கேட்கவே திடுக்கிட்டு எழுந்தேன்.\nமேல் பெர்த்தில் போய் படுத்த ராவ் ஸோனுவின் அம்மாவின் சத்தமான பேச்சினால் தூங்கமுடியாமல் போனதால்\nஆட்சேபம் தெரிவித்திருக்கிறார்.அவ்வளவுதான் ஸோனுவின் அம்மாவுக்கு ஒரெ கோபம் தன் மணிப்ரவாள நடையில் வசை பாட\nஆரம்பித்து விட்டாள்.”ஆறு மணிக்கு என்ன தூக்கம் வேண்டியிருக்குபத்து மனிக்கு மேல பேசினால் நீ கேள்வி கேக்கலாம்.ரயில்ல பேசக் கூடாதுன்னு சொல்ல நீ யாருபத்து மனிக்கு மேல பேசினால் நீ கேள்வி கேக்கலாம்.ரயில்ல பேசக் கூடாதுன்னு சொல்ல நீ யாருஇது என��ன ஒங்கப்பா வாஙின ரயிலாஇது என்ன ஒங்கப்பா வாஙின ரயிலாயூ ப்ளடி ·பூல்” என்று சரமாரியாகப் பொரிந்து தள்ளினாள்.\n”இந்த வீணாவ யாருன்னு நெனச்சிண்டிருக்கபெயர் வீணாவாம்.வீணை என்ன பாவம் செய்ததோபெயர் வீணாவாம்.வீணை என்ன பாவம் செய்ததோயார் தான் அந்தப் பெயரைவைத்\nஸோனுவும் தன் பங்குக்கு ”வயசில பெரியவங்க கிட்ட எப்படி பேசணும்னு தெரியுமா\nவயதில் பெரயவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்று அவன் அம்மாவுக்கே தெரியவில்லையே\nபோர்த்திக் கொண்டு படுத்து விட்டார்.\nஒரு வழியாக இந்த அமளியெல்லாம் அடங்கிய பின் வீணாவின் தங்கை அடுத்த பெட்டியிலிருந்தவள் ஸ்வீட்\nடப்பாவுடன் வந்தாள்.வீணா நாலைந்து ஸ்வீட் சாப்பிட்டாள்.ஆனால் தங்கையை ஏதோ குறை சொல்லிக் கொண்டேயிருந்தாள்.அவள்\nஎழுந்துபோக முயற்ச்சித்த போது,”ஏண்டி ஒங்க ஆம்படையான விட்டுட்டு கொஞ்ச நேரம் கூட இருக்க மாட்டியோ\nஇப்படி ஒண்னும் அலய மாட்டோம்.அவரை ஒருத்தரும் கூட்டிண்டு போகமாட்டா” என்றாள் அதட்டும் குரலில்.தங்கை கணவருக்கு 55-60 வயதிருக்கும்.வீண அப்படிப் பேசியதை என்னால் ரசிக்க முடியவில்லை.நல்லவேளையாக எங்கள் பெட்டியில் இருந்தவர்களுக்கு வீணா சொன்னது புரியவில்லை.\nஇரவு தக்காளிசூப் வந்தபோதும் வீணா இன்னொன்று வேணும் என்றாள்.சூப் குடித்த பின் ஸோனு ஒரு டப்பாவை எடுத்து பலவிதமான மாத்திரைகளை வீணாவுக்குக் கொடுத்தான்.இத்தனை மாத்திரைகள் ஏன் என்று தோன்றியது.மறுநாள் காலையில் டீ\nவந்தபோதும் ஸோனு ஒரு டீ அதிகம் கேட்டான்.செர்வர்கள் ஒரு மாதிரியாகப் பார்த்துவிட்டுப் போனதை நான் கவனித்தேன்.வீணா\nஸோனுவிடம் ஏதேதோ பேசிக்கொண்டே யிருந்தாள்.”ஒனக்குக் கண்றோலே இல்லை.ஒன் ஒடம்பு தான் இங்கேயிருக்கு. புத்தியெல்லாம் எங்கேயோயிருக்கு.அவபின்னால போயிடுத்து.”என்றாள்.எனக்கு ஸோனுவைப் பார்க்கப் பாவமாக இருந்தது.ஸோனுவை விட்டு விட்டு எனெனிடம் பேச ஆரம்பித்தாள்.நான் யார்,எங்கே போகிறேன்,எத்தனை குழந்தைகள்,என்னை வழியனுப்ப வந்தது யார்,என் கணவர் வரவில்லையா போன்ற கேள்விகள்.பிறகு தன்னைப் பற்றியும் சொன்னாள்.\nவீணா பிறந்து வளர்ந்தது எல்லாம் வடக்கே தான் பாட்டதாரியாம்.வயது 52.தமிழ்நாடே பிடிக்காதாம்.கணவர் 2வருடங்\nகளுக்கு முன்னால் காலமாகி விட்டார்.சொந்த ·ப்ளட் டில்லியில் ரோஹிணியில் இருக்கிறது.ஸோனு ஒரே பையன்.திருமணமாகி விட்டது மருமகள் டெலிவரிக்காக அம்மாவீடு போயிருக்கிறாளவள் ரொம்ப ராங்கிக்காரி.குழந்தை பிறந்து ஒரு வருஷமாகிறதுஷாஅபரேஷன் ஆகியிருப்பதால் இன்னும் வரவில்லை.நாட்டுப் பெண் தொட்டால் ஒட்டிக் கொள்ளும் கறுப்பு.படிப்பும் அவ்வளவாகக் கிடையாது.அவளுக்கே அவ்வளவு ராங்கித்தனம் என்றால் இவ்வளவு படிச்ச எனக்கு எவ்வளவு ராங்கித்தனம் இருக்கும்[அதான் பார்த்தாலே தெரிகிறதே] இவனுக்கும் படிப்பும் போறாது வேலையும் போறாது.எல்லாமே மட்டம்” என்று ஸோனுவை மட்டம் தட்டினாள்.ஹிந்தியில் ஸோனா என்றால் தங்கம்.[இவள் தானே அந்தப் பெயரை அவனுக்கு வைத்திருப்பாள்\nஎனக்கு ஸோனுவின் நிலைமை புரிந்தது.டில்லியில் குறைந்த சம்பளத்தில் காலம் கழிப்பது மிகவும் கஷ்டம்.வீடு\nவீணாவின் பெயரில் இருப்பதாலும் அவள் பென்ஷன் அவ்னுக்குத் தேவை என்பதாலும் அம்மாவுக்கு அடங்கிய பிள்ளையாக இருக்க\nரயிலில் இங்லீஷ் பேப்பர் கொடுத்ததும் ஸோனுவிடம்”பேப்பர் படி ஏ டு இஜட் படிக்கணும்.அப்பத்தான் நாலு\nவிஷயம் தெரியும்.ஒன்னோட இங்லீஷ் டெவெலப் ஆகும்”.ஒரு குழந்தைக்குத் தந்தையான ஸோனு என் கண்களில் ஹைஸ்கூல் மாணவனாகத் தோன்றினான்மறுபடியும் என்னிடம் பேச ஆரம்பித்தாள்.என் பெயர் ஜயலக்ஷ்மி என்று தெரிந்தவுடன் ”என்.ஆரூடம் பலித்து விட்டதுமறுபடியும் என்னிடம் பேச ஆரம்பித்தாள்.என் பெயர் ஜயலக்ஷ்மி என்று தெரிந்தவுடன் ”என்.ஆரூடம் பலித்து விட்டது என் மன்னியின் பெயரும் அதுவே.அவளும் பார்க்க உங்களைப் போலவேயிருப்பாள்.எனக்கு அரூடம் தெரியும்னாலும் நீங்க கேட்டா சொல்ல முடியாது.குளிக்காமல் சொன்னால் பலிக்காது.என் காலடில பணமாக் கொட்டும். கபீர் என்ன சொல்லியிருகார் தெரியுமா என் மன்னியின் பெயரும் அதுவே.அவளும் பார்க்க உங்களைப் போலவேயிருப்பாள்.எனக்கு அரூடம் தெரியும்னாலும் நீங்க கேட்டா சொல்ல முடியாது.குளிக்காமல் சொன்னால் பலிக்காது.என் காலடில பணமாக் கொட்டும். கபீர் என்ன சொல்லியிருகார் தெரியுமா”மளமள வெண்று இரண்டு மூன்று தோஹே பாடல்கள் வெளி வந்தன.”எனக்கு ஜோயமும் தெரியும்.ஜயேந்திரர் அரெஸ்ட் ஆனதுக்கு அவர் ஜாதகத்தில இருக்கும் ராகு தான் காரணம். டில்லில நான் கோவில்,சர்ச்.மசூதி,குருத்வாரா,எல்லாம் போவேன் இதோ பாத்தேளா நான் மருதாணி இட்டுண்டிருக்கேன்.இப்�� வசந்த நவராத்திரி இல்லியா”மளமள வெண்று இரண்டு மூன்று தோஹே பாடல்கள் வெளி வந்தன.”எனக்கு ஜோயமும் தெரியும்.ஜயேந்திரர் அரெஸ்ட் ஆனதுக்கு அவர் ஜாதகத்தில இருக்கும் ராகு தான் காரணம். டில்லில நான் கோவில்,சர்ச்.மசூதி,குருத்வாரா,எல்லாம் போவேன் இதோ பாத்தேளா நான் மருதாணி இட்டுண்டிருக்கேன்.இப்ப வசந்த நவராத்திரி இல்லியாநம்பள்ள விடோஸ் மருதாணி இட்டுக்க மாட்டா.ஆனா, நான் தேவி பக்தை அதனால மருதாணி இட்டுப்பேன்” என்று மூச்சு விடாமல் பேசினாள்.\nஇதற்குள் ஸோனு மேல் பெர்த்தில் போய் காலோடு தலைவரை போர்த்திக் கொண்டு படுத்திருந்தான்.”ஏண்டா,\nசெத்துப்போனாத் தான் மூஞ்சிய மூடுவா.” ஒரு அம்மாவால் எப்படி இப்படிப் பேச முடிகிறது\nதமிழ் புரியா விட்டாலும் எப்படியோ புரிந்து கொண்டு அந்த தம்பதிகளும் கண்களாலேயே பேசிக் கொண்டதை நான் கவனித்தேன்.\n”ஸோனு,இந்தப் புக்கைப்படி என்று ஒரு சின்ன புக்கை கொடுத்தாள்.அவன் அரை மனதோடு கையை நீட்டியதும் என்னடா பாக்கற\nதுர்கா ஸ்தோத்திரம் படி என்று அதிகாரமாகச் சொல்லிவிட்டுத் தானும் ஒரு ஷிர்டி பாபா படம் போட்ட புத்தகத்தை எடுத்துப் பிரித்து\nடில்லியிலிருந்து விஜயவாடா வரை பயணம் போரடிக்காமல் இருக்க வேண்டுமே என்று நினைத்தேன்.வீணா இருந்த\nதால் பயணம் சுவாரஸ்யமாகவே யிருந்தது.என் டயரியை எடுத்து ஏதோ எழுத ஆரம்பித்ததும் “ஏன் மாமி என்னப் பத்திஎழுதப் போறேளா” வீணாவின் குரல் என்னை யோசிக்க வைத்தது.சாப்பிடும் போது அவள் சாப்பிட்ட விதமும் அவள் பேச்சும் வித்தியாசமாக இருந்தது. பட்டதாரி என்கிறாள்,டில்லியி§யே வளர்ந்திருக்கிறாள்,பெரிதாகச் சத்தம் போட்டு ஏப்பம் விடுகிறாள்.இது என்ன நாகரீகம்ஒரு சமயம் பார்த்தால் ராக்ஷஸி போல் அதட்டுகிறாள்,ஒரு சமயம் பார்த்தால் மிகவும் அன்பாகப் பேசுகிறாள்.ஒரு புறம் பார்த்தால் மிதிலையின் மைதிலி மறு புறம் பார்த்தால் காவிரி மாதவி” என்று கமலஹாசன் பாடிய பாடல் நினைவு வந்தது. யோசித்துக் கொண்டிருக்கும் போதே வீணாவின் குரல் என் கவனத்தை ஈர்த்தது.” எங்கிட்ட ஒன் வாலாட்டாதே.ஒன் ஸஸ¥ரால் வீட்ல போய் பேசு. ஒனக்கு ஸெக்ஸ் வேணும்.நீ ஒரு பைத்தியம்.ஒரு பொண்டாட்டி போனா ஆயிரம் பொண்டாட்டி கெடைப்பா.ஆனா ஒரு அம்மா போனா இன்னொரு அம்மா கெடைக்க மாட்டா, தெரிஞ்சுக்கோ.எல்லாப் பொண்களும் குட்டிக் குட��டிக் கொழந்தைகளைத் தூக்கிண்டு வரா.இவ கொழந்தை பெத்து ஒரு வயசாகப் போறது.மஹாராணிக்கு வர முடியலை. செருப்பக் கழட்டி அடிக்கணும்”. ஒரு பொது இடத்தில் இப்படிகூடத் தன் மகனைமட்டமாகப் பேச முடியுமா.இப்படிப் பேசும் மாமியாரிடம் அந்தப் பெண் என்ன பாடு பட்டிருப்பாளோஒரு சமயம் பார்த்தால் ராக்ஷஸி போல் அதட்டுகிறாள்,ஒரு சமயம் பார்த்தால் மிகவும் அன்பாகப் பேசுகிறாள்.ஒரு புறம் பார்த்தால் மிதிலையின் மைதிலி மறு புறம் பார்த்தால் காவிரி மாதவி” என்று கமலஹாசன் பாடிய பாடல் நினைவு வந்தது. யோசித்துக் கொண்டிருக்கும் போதே வீணாவின் குரல் என் கவனத்தை ஈர்த்தது.” எங்கிட்ட ஒன் வாலாட்டாதே.ஒன் ஸஸ¥ரால் வீட்ல போய் பேசு. ஒனக்கு ஸெக்ஸ் வேணும்.நீ ஒரு பைத்தியம்.ஒரு பொண்டாட்டி போனா ஆயிரம் பொண்டாட்டி கெடைப்பா.ஆனா ஒரு அம்மா போனா இன்னொரு அம்மா கெடைக்க மாட்டா, தெரிஞ்சுக்கோ.எல்லாப் பொண்களும் குட்டிக் குட்டிக் கொழந்தைகளைத் தூக்கிண்டு வரா.இவ கொழந்தை பெத்து ஒரு வயசாகப் போறது.மஹாராணிக்கு வர முடியலை. செருப்பக் கழட்டி அடிக்கணும்”. ஒரு பொது இடத்தில் இப்படிகூடத் தன் மகனைமட்டமாகப் பேச முடியுமா.இப்படிப் பேசும் மாமியாரிடம் அந்தப் பெண் என்ன பாடு பட்டிருப்பாளோவீணாவை எந்த ரகத்தில் சேர்ப்பது\nஒரே ஒரு தரமாவது ஸோனு தன் கோபத்தைக் காட்டமாட்டானா என்று நான் நினைத்தது வீண் போக வில்லை.\n”என்ன, ரொம்ப பேசற.கொஞ்சம் வாயை மூடிண்டு வர மாட்டியா அப்பா, ஸோனு வாயைத் திறந்து விட்டான் அப்பா, ஸோனு வாயைத் திறந்து விட்டான்\nமுணுத்தவாறு இருந்தாள்.விஜயவாடா வந்ததும் நான் இற.ங்கினேன்.நான் கிளம்பு முன் ஸோனு வேகமாக என்னிடம் வந்தான்\n‘மாமி,அம்மாவுக்குக் கொஞ்ச நாளா மெண்டல் டிப்ரஷன் ஆகியிருக்கு.டாக்டர் அவளை எங்காவது வெளில கூட்டிண்டு போய்விட்டு\nவாங்கோன்னு அட்வைஸ் பண்னியிருக்கார்.அதனால தஞ்சாவூர்,கன்யாகமாரி போய் வரலாம்னு கெளம்பினோம்” என்றான்\nரயில் கிளம்பி விடவே ஸோனு போய் விட்டான்.\nஉண்மையிலேயே வீணாவுக்கு மெந்தல் டிப்ரஷனா,அல்லது அவன் அம்மாவை பற்றியும் அவனைப் பற்றியும் மற்றவர்கள்\nதவறாக நினைத்து விடக் கூடாதே என்ற எண்ணமாபுரியவில்லை.வீணா எந்த ரகம்\nமாத்தா- ஹரி அத்தியாயம் -45\nபடிப்பினைகள் – பாடங்கள் – கற்றது அரசியல்\nநூல் நயம்…. – அன்பு மலர் அன்னை தெரேசா ஆசிரியர் : ���ுலவர் திரு ம. அருள்சாமி அவர்கள்\nஹென்டர்சன் இந்திய நற்பணிச் செயற்குழுவின் 24-வது பட்டிமன்றம்\nவா.மணிகண்டனின் “கண்ணாடியில் நகரும் வெயில்” கவிதைத் தொகுதி வெளியீடு\n‘எழுத்துக்கலை’ பற்றி இவர்கள்…………..(8) கு.ப.ராஜகோபாலன்\nகாற்றினிலே வரும் கீதங்கள் – 2 என்னைப் பிரிந்து செல்லாதே \n“பருவம்” தாண்டிய சமூக வேலிகள் – (கன்னட நாவலாசிரியர் எஸ்.எல்.பைரப்பாவின் புகழ்பெற்ற ‘பருவம்’ நாவலை முன்வைத்து)\nசூரியன் தனித்தலையும் பகல் – தமிழ்நதி கவிதைகள்\nயுத்தத்தின் பின்னரான நிறுத்தமும் பிரகடனமும்\nதைவான் நாடோடிக் கதைகள் 9. கடல்நீர் எப்படி உப்பானது\nதாரெ ஜமீன் பர் (தரையில் நட்சத்திரங்கள் : அமீர்கானின் திரைப்படம் ) ::: ஓர் அற்புத அனுபவம்\nஉன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 1 பாகம் 3\nதமிழ் ஓவிய உலகின் அடையாளம்–ஒவியர் ஆதிமூலம் மறைவு\nஇந்தியர்களின் வரலாற்று பிரக்ஞை – வி எஸ் நைபாலை முன் வைத்து\nதாகூரின் கீதங்கள் – 12 என்ன பூரிப்பு உனக்கு \nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் பிரபஞ்சத்தை அமைத்த அடிப்படைத் துகள்கள் பிரபஞ்சத்தை அமைத்த அடிப்படைத் துகள்கள் \nதர்மசரி பண்டாரநாயக்காவின் நான்கு விவரணப் படங்கள் : கலைஅனுபவம் – வரலாறு – அரசியல்\nபுத்தகப் பார்வை : மராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும் – முனைவர் மு. இளங்கோவன்\nதிரு ஜெயமோகனின் வேண்டுகோள் கடிதம் – Thank You\nஆய்வரங்கம் : புலம் பெயர் வாழ்வில் தமிழர்களும் அடையாளமும்\nகண்ணில் தெரியுதொரு தோற்றம் – 16 நமது அரசியலுக்கும் மக்களின் யதார்த்த வாழ்வுக்கும் சம்பந்தமில்லை\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nமாத்தா- ஹரி அத்தியாயம் -45\nபடிப்பினைகள் – பாடங்கள் – கற்றது அரசியல்\nநூல் நயம்…. – அன்பு மலர் அன்னை தெரேசா ஆசிரியர் : புலவர் திரு ம. அருள்சாமி அவர்கள்\nஹென்டர்சன் இந்திய நற்பணிச் செயற்குழுவின் 24-வது பட்டிமன்றம்\nவா.மணிகண்டனின் “கண்ணாடியில் நகரும் வெயில்” கவிதைத் தொகுதி வெளியீடு\n‘எழுத்துக்கலை’ பற்றி இவர்கள்…………..(8) கு.ப.ராஜகோபாலன்\nகாற்றினிலே வரும் கீதங்கள் – 2 என்னைப் பிரிந்து செல்லாதே \n“பருவம்” தாண்டிய சமூக வேலிகள் – (கன்னட நாவலாசிரியர் எஸ்.எல்.பைரப்பாவின் புகழ்பெற்ற ‘பருவம்’ நாவலை முன்வைத்து)\nசூரியன் தனித்தலையும் பகல் – தமிழ்நதி கவிதைகள்\nயுத்தத்தின் பின்னரான நிறுத்தமும் பிரகடனமும்\nதைவான் நாடோடிக் கதைகள் 9. கடல்நீர் எப்படி உப்பானது\nதாரெ ஜமீன் பர் (தரையில் நட்சத்திரங்கள் : அமீர்கானின் திரைப்படம் ) ::: ஓர் அற்புத அனுபவம்\nஉன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 1 பாகம் 3\nதமிழ் ஓவிய உலகின் அடையாளம்–ஒவியர் ஆதிமூலம் மறைவு\nஇந்தியர்களின் வரலாற்று பிரக்ஞை – வி எஸ் நைபாலை முன் வைத்து\nதாகூரின் கீதங்கள் – 12 என்ன பூரிப்பு உனக்கு \nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் பிரபஞ்சத்தை அமைத்த அடிப்படைத் துகள்கள் பிரபஞ்சத்தை அமைத்த அடிப்படைத் துகள்கள் \nதர்மசரி பண்டாரநாயக்காவின் நான்கு விவரணப் படங்கள் : கலைஅனுபவம் – வரலாறு – அரசியல்\nபுத்தகப் பார்வை : மராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும் – முனைவர் மு. இளங்கோவன்\nதிரு ஜெயமோகனின் வேண்டுகோள் கடிதம் – Thank You\nஆய்வரங்கம் : புலம் பெயர் வாழ்வில் தமிழர்களும் அடையாளமும்\nகண்ணில் தெரியுதொரு தோற்றம் – 16 நமது அரசியலுக்கும் மக்களின் யதார்த்த வாழ்வுக்கும் சம்பந்தமில்லை\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=942515", "date_download": "2019-08-24T10:50:29Z", "digest": "sha1:H7ESQ46GJM6P4T5ZIR6DKR6KWEOYPGSI", "length": 7880, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "நீர் வரத்து கால்வாயில் குப்பை குவியல்: புழல் ஏரி மாசுபடும் அபாயம் | சென்னை - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > சென்னை\nநீர் வரத்து கால்வாயில் குப்பை குவியல்: புழல் ஏரி மாசுபடும் அபாயம்\nபுழல்: சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர்நிலைகளில் ஒன்று சோழவரம் ஏரி. மழைக்காலங்களில் இந்த ஏரி நிரம்பினால் மதகு வழியாக திறக்கப்படும் உபரிநீர் நல்லூர், விஜயநல்லூர், ஆட்டந்தாங்கல், பாலகணேசன் நகர், எம்ஜிஆர் நகர், திருவள்ளூர் நெடுஞ்சாலை ஆலமரம் வழியாக அமைக்கப்பட்டுள்ள கால்வாயில் சென்று புழல் ஏரியில் கலக்கும். இந்த கால்வாயை அதிகாரிகள் முறையாக பராமரிக்காததால் புதர்மண்டி தூர்ந்துள்ளது. இந்நிலையில், அருகில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளில் இருந்து வெளியேற்றப்படும் குப்பை மற்றும் கழிவுநீர் இந்த நீர் வரத்து கால்வாயில் விடப்படுவதால் குப்பை குவியலாக காட்சியளிக்கிறது.\nவிரைவில் மழைக்காலம் தொடங்க உள்ளதால், சோழவரம் ஏரி நிரம்பி தண்ணீர் திறந்து விடப்பட்டால், இந்த கால்வாயில் உள்ள குப்பை கழிவுகள் சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் புழல் ஏரியில் கலந்துவிடும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து பொதுப்பணித் துறை மற்றும் சென்னை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் நீர் வரத்து கால்வாயில் தேங்கியுள்ள குப்பை கழிவுகளை அகற்ற போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nபெருங்களத்தூரில் மினி வேனில் கடத்திய 20 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்: 3பேர் கைது\nவெளிநாட்டுக்கு மனைவி படிக்க சென்றபோது விவாகரத்து ஆவணம் தயாரித்து 2வது திருமணம் செய்தவர் கைது\nசென்னை விமான நிலையத்தில் பரபரப்பு 45 லட்சம் தங்கம் பறிமுதல்: 4 பேர் கைது\nமுன்னாள் எம்எல்ஏ தொடங்கி வைத்த திட்ட பணிகளை 2வது முறையாக துவக்கி வைத்த அமைச்சர்: கோஷ்டி பூசலின் உச்சத்தில் அதிமுக\n4 ஆண்டுகளில் 7 கொலை சென்னை கொலை குற்றவாளிகள் 2 பேர் சேலம் சிறைக்கு மாற்றம்: உயர் பாதுகாப்பு பிரிவில் அடைப்பு\nசெம்மஞ்சேரி குடிசை மாற்று வாரியத்தில் வீடு வாங்கி தருவதாக 14.95 லட்சம் மோசடி : இருவர் கைது\nநாட்டு சர்க்கரை இருக்கு... வெள்ளை சர்க்கரை எதுக்கு\n24-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nரஷ்யாவில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதல் மிதக்கும் அணு ஆயுத ஆலை: தனது முதல் பயணத்தை தொடங்கியது..\nபெய்ஜிங்கில் நடைபெற்ற 2019 உலக ரோபோ மாநாடு: தொழிற்துறை, பயோனிக் ரோபோ மீன் உள்ளிட்டவை காட்சிக்கு வைப்பு\nபிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டி��்கு பயணம் : பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மக்ரோனை சந்தித்து பேசினார்\nகிருஷ்ண ஜெயந்தி : நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டின\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-08-24T09:27:53Z", "digest": "sha1:ARYE7KUILVIPAOAR5VYYBRJOXB44BREC", "length": 6124, "nlines": 72, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ரிச்சர்ட் நிக்சன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(ரிச்சார்ட் நிக்சன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nரிச்சர்ட் மில்ஹவுஸ் நிக்சன் (Richard Milhous Nixon, ஜனவரி 9, 1913-ஏப்ரல் 22, 1994) அமெரிக்காவின் 37ஆம் குடியரசுத் தலைவர் ஆவார். அமெரிக்க அரசியல் வரலாற்றில் பதவியிலிருந்து அகற்றப்பட்ட குடியரசுத் தலைவர் இவர் ஒருவரே ஆவார்.\n37வது ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர்\nயாவரும் இல்லை (அக்டோபர்-டிசம்பர் 1973)\n36வது ஐக்கிய அமெரிக்கத் துணைத் தலைவர்\nடிசம்பர் 1, 1950 – ஜனவரி 1, 1953\nகீழவையில் உறுப்பினர் கலிபோர்னியாவின் 12ஆம் சட்டமன்ற மாவட்டத்திலிருந்து\nஜனவரி 2, 1947 – டிசம்பர் 1, 1950\nயோர்பா லின்டா, கலிபோர்னியாவில் பிறந்த நிக்சன் கலைப்பயிற்சியால் வழக்கறிஞர் ஆவார். இரண்டாம் உலகப் போரில் அமெரிக்கக் கடற்படையில் பணி புரிந்தார். டுவைட் ஐசனாவர் பதவியிலிருக்கும் பொழுது நிக்சன் துணைத் தலைவராக இருந்தார்.\nநிக்சன் 1968இல் குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். இவர் பதவியிலிருந்க்கும் பொழுது வியட்நாம் போரில் போர் நிறுத்தம் படைத்தார். வாட்டர்கேட் இழிப்பு காரணமாக 1974இல் அகற்றினார். 1994இல் 81 வயதில் இறந்தார்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/myths-about-hair-wash-in-hinduism-026055.html", "date_download": "2019-08-24T09:50:04Z", "digest": "sha1:QFDNDWDWZBWQHMT4RAKYTJ4AZUSFZI74", "length": 18474, "nlines": 165, "source_domain": "tamil.boldsky.com", "title": "புராணங்களில் கூறியுள்ளபடி இந்த கிழமைகளில் தலைக்கு குளிப்பது உங்களுக்கு பல ஆபத்தை ஏற்படுத்துமாம்...! | Myths about Hair Wash in Hinduism - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசனிபகவான் ஆசிர்வாதத்தோடு ஓஹோன்னு வரப்போற ராசிக்காரங்க இவங்க தான்... நீங்களும் அதே ராசியா\n1 hr ago அருண் ஜேட்லி மரணம்... இந்த நேரத்தில் அவர் பேசிய 6 முக்கியமான விஷயங்கள் இதோ...\n1 hr ago ஆளுமை எண் என்றால் என்ன ஆளுமை எண் கூறும் உங்களின் உண்மையான குணம் என்ன தெரியுமா\n9 hrs ago சனிபகவான் ஆசிர்வாதத்தோடு ஓஹோன்னு வரப்போற ராசிக்காரங்க இவங்க தான்... நீங்களும் அதே ராசியா\n20 hrs ago உங்கள் உடல் இரும்பு போல இருக்க இந்த ஊட்டச்சத்தை தினமும் உணவில் சேர்த்துகணுமாம்...\nSports Arun Jaitley : டெல்லி வீரர்கள் இந்தியாவுக்கு ஆட முடியாமல் இருந்தது, அதை மாற்றியது அவர் தான் - சேவாக்\nNews வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்யாதீர்.. பிரதமர் மோடிக்கு ஜேட்லி குடும்பத்தினர் கோரிக்கை\nFinance ஆட்டோமொபைல் துறை மீண்டும் பழைய நிலைக்கு வரும்..\nMovies தமிழரசனில் விஜய் ஆண்டனியுடன் களமிறங்கும் மோகன் ராஜாவின் மகன்\nAutomobiles விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது புதிய ஹோண்டா எச்ஆர்வி எஸ்யூவி\nTechnology உங்கள் கணினி சிறிய வடிவில் உங்கள் ஸ்மார்ட்போனில் வேண்டுமா\nEducation மக்கள் அதிகம் படித்ததால் தான் வேலை இல்லாமல் உள்ளனர்- அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுராணங்களில் கூறியுள்ளபடி இந்த கிழமைகளில் தலைக்கு குளிப்பது உங்களுக்கு பல ஆபத்தை ஏற்படுத்துமாம்...\nதலைக்கு குளிப்பது என்பது அனைத்து கலாச்சாரங்களிலும் மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. வாரத்தின் ஒவ்வொரு நாட்களுக்கும் ஒரு அர்த்தம் உள்ளது. உலகின் ஒவ்வொரு கலாச்சாரத்திலும், மதத்திலும் ஒவ்வொரு நாளுக்கும் ஒரு அர்த்தம் உள்ளது. குறிப்பாக இந்து மதத்தில் ஒவ்வொரு நாளுக்கும் ஒரு கடவுளும், வழிபாடும் உள்ளது.\nஎந்தெந்த நாட்களில் தலைக்கு குளிக்க வேண்டும் என்று நமது வேதங்களில் கூறப்பட்டுள்ளது. அதன்படி சில நாட்களில் தலைக்கு குளிப்பது உங்களுக்கு நல்ல பலன்களை வழங்கும், அதேசமயம் சில நாட்களில் தலைக்கு குளிப்பது கெட்ட பலன்களை வழங்கும். இந்த பதிவில் எந்தெந்த நாட்களில் தலைக்கு குளிக்கக் கூடாது என்று பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகள��� உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபுரதான நம்பிக்கைகளின் படி செவ்வாய்க் கிழமையில் தலைக்கு குளிப்பது என்பது தடை செய்யப்பட்ட ஒன்றாகும். குறிப்பாக செவ்வாய் தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் செவ்வாய்க் கிழமை அன்று கண்டிப்பாக தலைக்கு குளிக்கக் கூடாது. செவ்வாய் கிழமையன்று தலைக்கு குளிப்பது உங்கள் மீது செவ்வாயின் தாக்கத்தை அதிகரிக்கும். இதனால் உங்கள் வாழ்வில் பல இன்னல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால்தான் செவ்வாய் கிழமையில் தலைக்கு குளிக்க கூடாது என்று நமது முன்னோர்கள் கூறியுள்ளார்கள்.\nMOST READ: நூறு ஆண்டுகள் வாழ வேண்டுமா இந்த பொருட்களை தோலோடு சாப்பிடுங்க...\nமுன்னோர்களின் கூற்றுப்படி புதன் கிழமை பெண்கள் தலைக்கு குளிக்கக் கூடாது. இந்தியாவின் பல பகுதிகளில் இன்றும் பெண்கள் இதனை வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஒரு மகனைக் கொண்ட தாய்மார்கள் ஒருபோதும் புதன் கிழமையன்று தலைக்கு குளிக்கக் கூடாது என்று கூறப்படுகிறது. இது அவர்களின் மகனை ஆரோக்கியரீதியாக பாதிக்கும். அதேபோல புதிதாக திருமணம் ஆன பெண்கள் புதன் கிழமையன்று தலைக்கு குளிக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. இவ்வாறு செய்தால் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை.\nஇந்தியாவின் பல பகுதிகளில் பெண்கள் கடுமையாக கடைபிடிக்கும் நம்பிக்கை இதுவாகும். வியாழக்கிழமை அன்று தலைக்கு குளிப்பது உங்கள் வீட்டில் இருக்கும் லட்சுமியை வெளியே அனுப்பும் செயலாகும். இதனால் உங்கள் நிதி நிலை மிகவும் மோசமடையக்கூடும். மேலும் புராணக்கதைகளின் படி வியாழக்கிழமையில் தலைக்கு குளிக்கும் பெண் தன்னுடைய செல்வத்தை படிப்படியாக இழப்பார்கள் என்று கூறப்படுகிறது. வியாழக்கிழமையன்று துணி துவைப்பது கூட தடைசெய்யப்பட்ட ஒன்றாகும்.\nMOST READ:இந்தியா மேலும் ஒரு பெண் சிங்கத்தை இழந்தது... சுஷ்மா சுவராஜ் தனது கடைசி ட்வீட்டில் சொன்னது என்ன\nசனிக்கிழமை தலைக்கு குளிப்பதைப் பற்றி பலவிதமான கதைகள் இந்து புராணங்களில் உள்ளது. சில நம்பிக்கைகளின் படி சனிக்கிழமை தலைக்கு குளிப்பது உங்களுக்கு இருக்கும் சனி தோஷத்தின் பாதிப்பை குறைக்கும் என்று கூறப்படுகிறது. வேறுசில நம்பிக்கைகளின் படி சனிக்கிழமை தலைக்கு குளிப்பது சனிபகவானின் கோபத்தை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nவீட்டிலேயே உங்க முடிக்கு எப்படி ஹேர் மாஸ்க் போடலாம்னு தெரியுமா\nபெண்களின் முடியை வைத்தே அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை கூறிவிடலாம் தெரியுமா\nஅப்போ உங்கள் முடியை எப்படி பராமரிக்க வேண்டும் தெரியுமா\n40 வருஷமா இவர் தலைக்கு குளிக்கவே இல்லையாம்... இவர் சொல்ற காரணத்த மட்டும் கேளுங்களேன்...\nஉங்களது தலைமுடியில் கலரிங் செய்ததை பேக்கிங் சோடா மூலம் எவ்வாறு நீக்குவது\nஇப்படியெல்லாமா முடியை அலங்காரம் பண்ணுவாங்க.. ஹாலிவுட்டில் நடக்கும் கூத்தைப் பாருங்க\nஉங்க தலை முதல் கால்வரை என்ன அறிகுறி இருந்தா என்ன நோய் இருக்கும்\nகுழந்தைகளுக்கு மசாஜ் செய்ய தேங்காய் எண்ணெயை பயன்படுத்துவது நல்லதா\n உங்களுக்கு வழுக்கை தலை வராம இருக்கணும்னா இந்த பழத்துல ஒன்னையாவது சாப்பிடுங்க...\nதூங்குவதற்கு முன் குளித்தால் உங்கள் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் தெரியுமா\nஇழந்த உங்கள் முடியின் நிறத்தை நகங்களை இப்படி ஒன்றோடொன்று தேய்த்தே திரும்ப பெறலாம் தெரியுமா\nபுளிய மரத்தில் பேய் இருக்கும் என்று நம் முன்னோர்கள் கூறியதற்கான உண்மையான காரணம் என்ன தெரியுமா\nAug 7, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஇந்த பழத்தோட பேரு காமு காமு... எந்த பழத்துலயும் இல்லாத ஒரு சத்து இதுல இருக்கு... என்ன தெரியுமா\nஉங்க ராசிப்படி நீங்க எப்படிப்பட்ட பொண்ணுனு தெரிஞ்சிக்கணுமா எந்த ராசி பொண்ணுங்க உண்மையாவே சிறந்தவங்க\nஉலக கொசுக்கள் தினமான இன்று கொசுக்கள் என்ன என்ன நோய்களை பரப்புகிறது என்று உங்களுக்கு தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/numerology-predcitions/may-month-numerology-prediction-119043000060_1.html", "date_download": "2019-08-24T10:07:17Z", "digest": "sha1:27KRTX4CYOZW4TORQOUQKDVAHGMRFISV", "length": 10710, "nlines": 155, "source_domain": "tamil.webdunia.com", "title": "மே மாத எண் ஜோதிடப் பலன்கள்: 7, 16, 25 | Webdunia Tamil", "raw_content": "சனி, 24 ஆகஸ்ட் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜ���ா‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nமே மாத எண் ஜோதிடப் பலன்கள்: 7, 16, 25\n7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு:\nநியாயமுள்ளவர்களுக்காகவும் நலிந்தவர்களுக்காகவும் பாடுபடும் குணமுடைய ஏழாம் எண் அன்பர்களே இந்த மாதம் பணவரத்து இருக்கும். எந்த ஒரு காரியத்திலும் அவசர முடிவு எடுக்க தூண்டும். வீண் வாக்குவாதங்களால் பகையை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது.\nதொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் தங்கள் வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக பணியாளர்களிடம் வீண் பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் விருந்தினர் வருகையால் திடீர் செலவுகள் ஏற்படலாம்.\nபெண்களுக்கு முக்கியஸ்தர்களின் ஆதரவு கிடைக்கும். கலைத்துறையினர் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். அரசியல்துறையினருக்கு மேலிடத்துடன் கருத்து வேற்றுமை உண்டாகலாம். மாணவர்களுக்கு கல்வியில் திருப்தியான நிலை காணப்படும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். கல்வியில் மேன்மை ஏற்படும்.\nபரிகாரம்: துர்க்கை அம்மனை சனிக்கிழமை அன்று அர்ச்சனை செய்து வழிபடுவது எல்லாபிரச்சனைகளையும் தீர்க்கும். காரிய தடை அகலும்.\nமே மாத எண் ஜோதிடப் பலன்கள்: 6, 15, 24\nமே மாத எண் ஜோதிடப் பலன்கள்: 5, 14, 23\nமே மாத எண் ஜோதிடப் பலன்கள்: 4, 13, 22, 31\nமே மாத எண் ஜோதிடப் பலன்கள்: 3, 12, 21, 30\nமே மாத எண் ஜோதிடப் பலன்கள்: 2, 11, 20, 29\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/category/%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-24T10:17:37Z", "digest": "sha1:ZENXUVH7AR43VLI6WJELX3B7VVS6NXA2", "length": 21946, "nlines": 161, "source_domain": "www.jeyamohan.in", "title": "தத்துவம்", "raw_content": "\nநமது இடதுசாரிகளிடம் எதிர்பார்ப்பது என்ன\nஅன்புள்ள ஜெ, நான் வளர்ந்தது அருமனை. அங்கே என் உறவினர்களில், கம்யூனிஸ்ட் கட்சியிலும் தொழிற்சங்கங்களிலும் இருப்பவர்கள் ஒரு புறம், இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாரதீய ஜனதா கட்சியில் இருப்பவர்கள் மறு புறம் என்கிற சூழலில் தான் நான் வளர்ந்தேன். ஆர்.எஸ்.எஸ் சாகாக்களில் சிறுவனாகக் கலந்து கொண்டிருக்கிறேன். விளையாட்டும், உடற்பயிற்சியும், தேசபக்தி பாடல்களுமாக கழியும் அந்தி வேளைகள் எனக்கு அப்போது மிகப் பிடித்திருந்தன. பிறகு மெல்ல வாசிக்கும் பழக்கம் ஆரம்பித்த போது இடதுசாரி சிந்தனை உள்ளவர்களே எனக்கு …\nதத்துவம், மொழிபெயர்ப்பு, வாசிப்பு, விமர்சனம்\nசித்தார்த்தன் என்ற பெயருடன் இணைந்து நம்மனதில் தியானத்தின் பேரமைதியில் உறைந்த புத்தரின் முகம் நினைவுக்கு வரும். உலகப்புகழ் பெற்ற ஜெர்மனிய படைப்பிலக்கியவாதியான ஹெர்மன் ஹெஸி’க்கு அந்த தியான நிலையை எட்டுவதற்காகப் புத்தர் கடந்து வந்த நீண்ட பாதை நினைவுக்கு வந்தது போலும். ஞானத்திற்கான தேடலின் தவிப்பையும் தத்தளிப்பையும் மையப்படுத்தக்கூடிய நாவல் அவருடைய `சித்தார்த்தா’. திரிலோக சீதாராம் அவர்களால் காவியச்சாயல் கொண்ட நடையில் மொழி பெயர்க்கப்பட்ட இந்த நூலின் முதல் பதிப்பு தமிழில் 1957ல் வெளிவந்தது. பிறகு …\nTags: சித்தார்த்தா, திருலோக சீதாராம், ஹெர்மன் ஹெஸ்ஸே\nபல பிற இசங்களைப்போலவே மோவாயிசத்துக்கு பிறந்த இடமும் பிரிட்டன்தான். ஆனால் அதை நடைமுறைக்காக கறந்த இடம் சீனா. ஆகவே உலகம் முழுக்க சீனாவையே இதற்கு மூலமாகக் கொள்வது இயல்பே. ’பிறந்திடத்தை நாடுதே பேதை மடநெஞ்சம் கறந்திடத்தை நாடுதே கண்’ என்று சான்றோர் சொன்னதை கூர்க. இன்று உலகமெங்கும் கற்றோர் மற்றும் காசுள்ளோரிடம் செல்வாக்குடன் இருக்கும் மோவாயிஸம் உலகின் மிகப்பிரபலமான இசங்களில் ஒன்று என்றால் மிகையல்ல. பதினேழாம் நூற்றாண்டு இங்கிலாந்தில் நீளமான கழுத்தே அழகெனக் கொள்ளப்பட்டது. காரணம் …\nஎதிரே வரும் இளம்பெண்களில் எல்லாம் அழகிகளைத் தேடிப் பரபரத்த கண்களுக்கு என்ன ஆயிற்று என்றே தெரியவில்லை. இன்றும் அழகிகள் அழகிகள்தான். அழகிகள் அளிக்கும் பரவசம் மேலே போனாலும் தொடரும் என்று கடவுளுக்குத் தெரியும், இல்லையேல் ரம்பை ஊர்வசி மேனகைகள் எல்லாம் எதற்கு\nதத்துவம், நாவல், வாசகர் கடிதம்\nஅன்புள்ள ஜெ., நலமாயிருக்கிறோம். இசையும் மொழி தங்கள் வாழ்த்துக்கள் எனக்கு ஊக்கம் தருகின்றன. நனி நன்றி. கடந்த இரு மாதங்களாகத் தங்கள் எழுத்துக்களுடன் அல்லது தங்கள் எழுத்துக்கள் வழி உங்கள் அகத்துடன் நான் கொண்டிருக்கும் தொடர்பு அற்புதமான ஒன்று. ஏப்ரல் இறுதியில் ”காடு” படித்தேன். இன்னமும் அந்த ‘வறனுறல் அறியாச் சோல��’யை விட்டு நான் வெளியே வந்ததாகத் தெரியவில்லை. மிக நுட்பமாக என் மனத்தையே ஒரு பெருங்காடாக விரித்துக் கொடுத்த வியத்தகு பனுவல் அது. அதன் பாயிரம் …\nசமூகம், தத்துவம், நாவல், வாசகர் கடிதம்\nதிரு ஜெயமோகன் உங்களுக்கு வந்த கடிதம் எப்படி எழுதப்பட்டுள்ளது என்று தெரியவில்லை. நீங்கள் நகைச்சுவையாக ஆக்கி கடந்துசெல்கிறீர்கள். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக உண்மை தெரியத்தான் செய்யும். இதைவேண்டுமென்றால் வெளியிடுங்கள். உங்களை இலுமினாட்டி என்று யாரும் சொல்லவில்லை. நீங்கள் அந்தளவுக்கு பெரிய ஆள் இல்லை. இல்லுமினாட்டி என்பது ஒரு சிலந்தி. அதன் வலை உலகம் முழுக்க உள்ளது. அந்த வலையிலே ஒரு கண்ணி நீங்கள். தமிழக அளவிலே நீங்கள் அதிலே முக்கியமானவர். நீங்கள் இதுவரை மீடியாவிலேயே இருந்துகொண்டிருக்கிறீர்கள். உங்கள் …\nகலாச்சாரம், கேள்வி பதில், தத்துவம், மதம்\nஅன்புள்ள திரு.ஜெயமோகன் அவர்களுக்கு, நலமா போன வாரம் கும்பகோணம் சென்றிருந்தோம். அங்கு சுற்றியுள்ள கோயில்களுக்குச் சென்று வந்தோம். சண்டிகேஸ்வரரை வணங்கும்போது வழக்கம்போலக் கைதட்டினோம். அப்பொழுது என் சித்தி கைதட்டக்கூடாது என்றார். ஏன் என்றால் அவர் கோயிலை நிர்வாகம் செய்பவர் என்றார். திடீரென்று இன்று இணையத்தில் தேடிப்பார்த்தபோது நிறையக் கதைகள் கிடைத்தன. எல்லாக் கதைகளும் அவரவர் கற்பனைக்குத் தகுந்தவாறு சொல்லப்பட்டிருக்கின்றன. ஆனால் மையம் ஒன்றுதான். சிவபூஜை செய்து கொண்டிருந்த விசாரசருமருக்கு தந்தை எச்சதத்தன் இடையூறு செய்ய மழுவால் …\n‘திருடனை துரத்த நாய் உள்ளே வந்தது. திருடன் ஓடியும் நாய் உள்ளேயே சுற்றி வருகிறது\nகேள்வி பதில், தத்துவம், வாசகர் கடிதம்\nஅன்புள்ள திரு ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம். நலமாக இருக்கிறீர்கள் என நம்புகிறேன். இது தங்களுக்கு நான் எழுதும் முதல் கடிதம்.எங்கிருந்து தொடங்குவது, எவ்வாறு தொடங்குவது எனத் தெரியவில்லை.உள்ளிருக்கும் எண்ணங்களுக்கு, வார்த்தைகளாக வடிவம் கொடுத்து வெளியில் கொண்டு வருவதற்கு சிரமமாக இருக்கிறது. உள்ளிருக்கும் பொழுது, இந்த எண்ணங்களுக்கு ஒழுக்கம் தேவைப்படுவதில்லை.சுதந்திரமாக சுற்றித் திரிகின்றன. அவை வார்த்தைகளாக வடிவம் பெறும் பொழுது ஒரு கட்டமைப்பு தேவைப்படுகிறது. ஓரளவு கோர்வையாக எனது எண்ணங்களைப் பதிவிட முயற்சிக���கிறேன். உங்களுடைய “வற்றாத ஜீவநதி இந்திய இலக்கியத்தின் சாரம்” படித்தேன். வெகு நாட்களாக …\nஎன்றும் வற்றா ஜீவநதி – இந்திய இலக்கியத்தின் சாரம் என்ன\nநண்பர்களே, பொதுவாக நான் கல்லூரிகளுக்குச் செல்ல ஒத்துக் கொள்வதில்லை. என் அனுபவத்தில் ஓர் எழுத்தாளனாக என்னுடைய முக்கியத்துவம் சற்றும் உணரப்படாத இடங்கள் கல்லூரி தமிழ்த்துறைகள்தான். அவர்களில் வாசகர்கள் மிகக்குறைவு. ஆகவே எந்த எழுத்தாளனையும் மதிப்பிடத்தெரியாது. ஆகவே அங்கே நுண்மையான அவமதிப்புகளுக்கு நாம் ஆளாகவேண்டியிருக்கும். இங்கு என்னை அழைத்த நண்பருக்காக ஒத்துக்கொண்டேன். அவருக்காகவும் என் பேச்சை சிலராவது எதிர்பார்க்கக் கூடும் என்பதற்காகவும் வந்தேன். என் மனநிலை சரியாக இல்லை என்பதனால் உரை சிறப்பாக அமையாவிட்டால் மன்னிக்கவும் * பல …\nTags: இந்தியா, இலக்கியம், உரை, சமூகம்., பண்பாடு\n'வெண்முரசு' - நூல் நான்கு - 'நீலம்' - 17\nயானைடாக்டர் - ஒரு கட்டுரை\nவிஷ்ணுபுரம் விழா- ரவி சுப்ரமணியம்\nகோவை சொல்முகம் கூடுகை – ஆகஸ்டு\nகாந்தி – வைகுண்டம் – பாலா\nஈரோடு சிறுகதை முகாம் -கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-55\nசிங்கப்பூர் – ஒரு கடிதம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுத���ல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Thirupaavai/2018/01/06081822/1138708/margazhi-thiruppavai.vpf", "date_download": "2019-08-24T10:27:39Z", "digest": "sha1:RJWTHISGDPYIQCO5366JD3L772U3ORVV", "length": 13465, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "மார்கழி பூஜை : திருப்பாவை பாடல் - 22 || margazhi thiruppavai", "raw_content": "\nசென்னை 24-08-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமார்கழி பூஜை : திருப்பாவை பாடல் - 22\nமார்கழி மாதம் முழுவதும் பாடக்கூடிய கன்னியரின் கனவை நனவாக்கும் திருப்பாவை பாடல்களையும், அதன் பொருளையும் இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.\nமார்கழி மாதம் முழுவதும் பாடக்கூடிய கன்னியரின் கனவை நனவாக்கும் திருப்பாவை பாடல்களையும், அதன் பொருளையும் இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.\nஅங்கண்மா ஞாலத் தரசர் அபிமான\nபங்கமாய் வந்துநின் பள்ளிக்கட்டிற் கீழே\nசங்க மிருப்பார்போல் வந்து தலைப் பெய்தோம்\nகிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப்போலே\nசெங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ\nதிங்களும் ஆதித்தியனும் எழுந்தாற் போல்\nஅங்கண் இரண்டும் கொண்டெங்கள் மேல் நோக்குதியேல்\nஎங்கள் மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்.\nபொருள்: அழகான பெரிய பூமியில் உள்ள அரசர்கள் தங்கள் நாடுகளை இழந்து, அகந்தை அழிந்து, நீ பள்ளி கொண்டிருக்கும் படுக்கையின் கீழ் கூடி நிற்பதைப் போல நாங்களும் உன்னை வந்தடைந்து நிற்கிறோம்.\nகி்ங்கிணியின் வாயைப் போன்றுள்ள, செந்தாமரையின் இதழ் ஒத்த உன் திருக்கண்கள் எங்களோ நோக்கிப் பார்க்க மாட்டாதா. சூரியனும், சந்திரனும் ஒரே சமயத்தில் உதித்ததைப் போல உனது அழகான இரு கண்களால் எங்களைப் பார்த்தால், எங்கள் மீதான அத்தனை சாபங்களும் போய் விடுமே.\nஅருண் ஜெட்லி மறைவு - முதலமைச்சர் பழனிசாமி இரங்கல்\nகாஷ்மீர் சென்ற ராகுல் காந்தி தலைமையிலான எதிர்க்கட்சி தலைவர்கள் திருப்பி அனுப்பப்பட��டனர்\nஅருண் ஜெட்லி மறைவு- அவசரமாக டெல்லி திரும்பினார் அமித் ஷா\nஅருண்ஜெட்லி மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்\nமுன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.29,440-க்கு விற்பனையாகிறது\nஆந்திரா: திருப்பதியில் ரெயில், பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு\nமலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவில் சித்திரை தேரோட்டம் நாளை நடக்கிறது\nமார்கழி பூஜை : திருப்பாவை பாடல் - 29\nமார்கழி பூஜை : திருப்பாவை பாடல் - 28\nமார்கழி பூஜை : திருப்பாவை பாடல் - 27\nமார்கழி பூஜை : திருப்பாவை பாடல் - 26\nபவுன்சர் பந்தை கால்பந்து போல் தலையால் முட்டித்தள்ளிய பேட்ஸ்மேன்: வைரலாகும் வீடியோ\nஇந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு பாயும் நதிகளை தடுக்க திட்டம்\n600 பெண்களை நிர்வாணமாக்கி மிரட்டிய சென்னை என்ஜினீயர் கைது\nதமிழகத்தில் ஊடுருவிய 6 பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த வாலிபர்\nசென்னைக்கு வருகிறது ஏழுமலையான் கோவில் -திருப்பதி தேவஸ்தானம் திட்டம்\nபதவியை மறைத்து நிவாரண பணிகளில் ஈடுபட்ட ஐஏஎஸ் அதிகாரி திடீர் ராஜினாமா\nகுழந்தைகளை கட்டி கார் டிக்கியில் பதுக்கிய குடும்பம் - தாக்குதலுக்கு பின் வெளியான உண்மை\nசிதம்பரத்துக்கு சிக்கல் உருவாக்கிய இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்\nஅத்திவரதர் தரிசன காணிக்கை இதுவரை இத்தனை கோடியா\nப.சிதம்பரத்திடம் கேட்கப்பட்ட 20 கிடுக்கிப்பிடி கேள்விகள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Health/GeneralMedicine/2018/09/11082603/1190488/Ways-to-get-rid-of-stress.vpf", "date_download": "2019-08-24T10:18:23Z", "digest": "sha1:QLUV7T3BU7M2KFYQI2VDDSFIO3MTEB3S", "length": 12033, "nlines": 88, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Ways to get rid of stress", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமனஅழுத்தத்தில் இருந்து விடுபட வழிகள்\nபதிவு: செப்டம்பர் 11, 2018 08:26\nமன அழுத்தத்திற்கும், உடலுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. எளிதில் உணர்ச்சிவசப்படுவதும் மன அழுத்த பிரச்சினை தலைதூக்குவதற்கு காரணமாகிவிடுகிறது.\nஆண்களை விட பெண்கள் மன அழுத்த பாதிப்புக்கு அதிகம் ஆளாகிறார்கள். குடும்பத்தை நிர்வகிப்பதில் ஆண்களைவிட பெண்களுக்கு பொறுப்புக்கள் அதிகம��. வீட்டு வேலை, குழந்தை வளர்ப்பு, வரவு செலவு, குடும்ப எதிர்காலம் என குடும்ப சுமைகள் அவர்கள் மனதை பாரமாக்கிவிடுகிறது. நாளுக்கு நாள் பொறுப்புகள் அதிகமாவதை உணரும்போது உடல் நலத்தை கவனத்தில் கொள்ளாமல் விட்டுவிடுகிறார்கள்.\nஅது நோய் பாதிப்புகளுக்கு வழிவகுத்துவிடும். பெண்கள் உடல் நலனில் சிறிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தினாலும் அது ஒட்டுமொத்த குடும்ப உறுப்பினர்களையும் பாதிப்புக்குள்ளாக செய்துவிடும். அன்றாட வீட்டு வேலைகளில் தொடங்கி பல விஷயங்களில் பெண்களின் பங்களிப்பு அவசியமானதாக இருக்கிறது. குடும்ப நிர்வாகம் முடங்கி போய்விடும் சூழல் ஏற்படும்போது அது பெண்கள் மனநலத்தையும் பாதிக்கிறது. எளிதில் உணர்ச்சிவசப்படுவதும் மன அழுத்த பிரச்சினை தலைதூக்குவதற்கு காரணமாகிவிடுகிறது.\nமன அழுத்தத்தில் இருந்து விடுபட வழிகள்:\n* மன அழுத்தத்திற்கும், உடலுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. மனக்கவலை அடையும்போது உடலில் உள்ள தசைகள் இறுக தொடங்கும். சிறிது நேரத்திலேயே உடல் சோர்வு அடைந்து விடும். அதற்கு இடம் கொடுக்காமல் மனதையும், உடலையும் ஒருங்கிணைக்க வேண்டும்.\n* மன அழுத்தத்திற்கு ஆளாகும்போது உடலில் ஒருவித பதற்றம் தோன்றக்கூடும். அந்த சமயத்தில் ஐந்து முறை ஆழமாக மூச்சை இழுத்துவிட வேண்டும். அப்படி மூச்சை சீராக இழுத்துக்கொண்டே மனதுக்கு பிடித்தமான வார்த்தைகளை உச்சரித்து வரலாம். அல்லது மனதை சந்தோஷப்படுத்தும் பழைய நினைவுகளை அசைபோடலாம். அது உடலையும், மனதையும் இயல்பு நிலைக்கு கொண்டு வர வழிவகுக்கும்.\n* மன அழுத்தம் அதிகமாகும்போது ஆத்திரத்தில் தவறான முடிவுகள் எடுக்கத் தோன்றும். ஆதலால் மனம் நிம்மதி இழந்து தவிக்கும்போது முடிவெடுப்பதை தள்ளிப்போடுங்கள்.\n* மனம் இயல்பு நிலைக்கு திரும்பும் வரை நிதானத்தையும், பொறுமையையும் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம்.\n* மன அழுத்தம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக வெளிப்படும். சிலருக்கு மனம் படபடக்கும், ஒருசிலருக்கு சீரற்ற தன்மையில் சுவாசம் வெளிப்படும். ஒருசிலருக்கு தலைவலி, தோள்பட்டை வலி ஏற்படக்கூடும். அத்தகைய அறிகுறிகள் தென்படும்போதே மன அழுத்த பாதிப்புக்கு இடம்கொடுக்காமல் அதிலிருந்து மீண்டு வர முயற்சிக்க வேண்டும்.\n* எத்தகைய மன பதற்றத்தையும் போக்கி மனதை சாந்தப்படுத்தும் சக்தி இசைக்கு உண்டு. பிடித்தமான பாடல்களை கேட்கலாம். இனிமையான இசை எகிறும் இதய துடிப்பை இயல்பு நிலைக்கு கொண்டு வர வழிவகுக்கும்.\n* தியானத்திற்கு மன அழுத்தத்தை விரட்டி அடிக்கும் ஆற்றல் உண்டு. மனதை ஒருமுகப்படுத்தும் வண்ணம் இறை வழிபாட்டிலும் கவனம் பதிக்கலாம்.\n* வஜ்ராசனம் போன்ற யோகாசனங்களையும் செய்யலாம். அது மனதையும், உடலையும் ஒரு நிலைப்படுத்தும்.\n* யோகாசனங்களில் கவனம் பதிக்க முடியவில்லை என்றால் நேராக நிமிர்ந்து பின்னர் குனிந்து அமரலாம். அவ்வாறு சிலதடவை செய்யும்போது ரத்த ஓட்டம் சீரடையும். அது மனதையும் இலகுவாக்கும்.\n* மன பாரத்தை இறக்கி வைக்க நடைப்பயிற்சியும் மேற்கொள்ளலாம். கொஞ்ச தூரம் நடைப் பயிற்சி மேற்கொள்ளும்போது கண்கள் கவனத்தை திசைதிருப்பும். பார்க்கும் விஷயங்களில் கவனத்தை பதிய செய்யும்போது மன பாரம் குறையும்.\n* உணவு விஷயத்திலும் கவனம் செலுத்த வேண்டும். மன அழுத்தம் நீடிக்கும் சமயத்தில் காபி பருகுவதை தவிர்க்க வேண்டும். பழச்சாறுகள், தண்ணீர் பருகலாம். நொறுக்கு தீனிகளை தவிர்ப்பதும் நல்லது.\n* போதிய தூக்கம் இல்லாமல் அவதிப்படுவதும் மன அழுத்தம் தோன்ற காரணமாகிவிடும். ஆழ்ந்த தூக்கத்திற்கு மனதை ஆட்படுத்த பழகிக்கொள்ள வேண்டும்.\nமேலும் பொது மருத்துவம் செய்திகள்\nமூல நோய்க்கு மருந்தாகும் புடலங்காய்\nஉள்ளங்கையிலும், பாதத்தின் அடியிலும் அதிகமாக வியர்க்கிறதே ஏன்\nவெறும் வயிற்றில் காபி குடிக்கலாமா\nகழுத்து தண்டுவட நரம்பு பாதிப்புகள்\nகாய்கறிகளில் சத்துக்குறைவு இப்படியும் ஏற்படுகிறது...\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2019-08-24T10:19:01Z", "digest": "sha1:PU2DDIJKHVDRNPHIKGUFPBPZ55BG4A36", "length": 8081, "nlines": 76, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News Polimer News - Tamil News | Tamilnadu News", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி\nபள்ளம் அமைத்து மணல் கொள்ளையை தடுத்த மக்கள்\nநாமக்கல்லில் புதிய அரசு சட்டக் கல்லூரி\nதமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nஜம்மு காஷ்மீர் நிலவரத்தை ஆராய புறப்பட்டது எதிர்க்கட்சிகள�� குழு\nமுன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி காலமானார்\nதிருட்டுப் பணத்துடன் ஆட்டோவில் உலா.... வசமாக சிக்கிய திருடன்..\nவிவேகானந்தர் நினைவு மண்டபத்தின் பொன்விழா கொண்டாட்டம் - 11ஆம் தேதி குடியரசு தலைவர் தொடங்கி வைக்கிறார்\nகன்னியாகுமரியில் அமைந்திருக்கும் விவேகானந்தர் நினைவு மண்டபத்தின் பொன்விழா கொண்டாட்டததை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அடுத்த மாதம் 11ஆம் தேதி தொடங்கி வைக்கிறார். கன்னியாகுமரி கோவிலில் குடிகொண்ட...\nஅத்திவரதர் தரிசனம் நிறைவு நாள்..\n47 நாட்களாக நடைபெற்ற வந்த காஞ்சிபுரம் அத்திவரதர் சிலை தரிசன விழா நிறைவுக்கு வருகிறது. ஒருகோடியே 5 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ள நிலையில், அத்திவரதர் சிலை நாளை மீண்டும் குளத்திற்குள் எழுந்தருளு...\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் முதலாமாண்டு நினைவுதினம் - குடியரசுத் தலைவர், பிரதமர் அஞ்சலி\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாயின் முதலாமாண்டு நினைவு தினத்தை ஒட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்டவர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். அதன்...\nசிறப்பு அந்தஸ்து ரத்தால் காஷ்மீர் மக்களுக்கு நன்மை கிடைக்கும் - குடியரசுத் தலைவர்\nசிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ளதால் காஷ்மீர் மக்கள் மகத்தான பலனடைவார்கள் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார். நாட்டின் சுதந்திர தினத்தை ஒட்டி நாட்டு மக்களுக்கு தொலைக்காட்...\nநாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக அரசியலில் நீடித்து, பல்வேறு பதவிகளை வகித்தவர் சுஷ்மா ஸ்வராஜ்... கட்சி மாறுபாடின்றி அனைத்துக் கட்சியினரும் மதிக்கும் தலைவராக அவர் விளங்கினார்... 1952ம் ஆண்டு பிப்ரவரி 1...\nமுத்தலாக் தடை சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு\nமத்திய அரசு புதிதாகக் கொண்டுவந்துள்ள முத்தலாக் தடை சட்டத்துக்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முத்தலாக் நடைமுறையை தண்டனைக்குரிய குற்றமாகக் கருதி நடவடிக்கை எடுக்க வகை செ...\nகாம்பியா நாட்டுக்குச் சென்றார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்\nகுடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்திற்கு காம்பியா நாட்டில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள பெனின், காம்பியா, கினியா ஆகிய நாடுகளில் ராம்நாத்கோவிந்த் அரசு முறை பயணம் ...\nபள்ளம் அமைத்து மணல் கொள்ளையை தடுத்த மக்கள்\nதிருட்டுப் பணத்துடன் ஆட்டோவில் உலா.... வசமாக சிக்கிய திருடன்..\nஆசை நாயகியால் தலை சிதைத்து ரவுடி கொலை..\nநேர்கொண்ட பார்வை சினிமா போல சம்பவம்..\nகுப்பையில் வீசப்பட்ட 3 டன் நொறுக்கு தீனி..\nகஞ்சாவிலிருந்து மீண்டதால் தான் இயக்குநர் ஆனேன் - பாக்யராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/naan-aalana-thamarai-song-lyrics/", "date_download": "2019-08-24T09:54:47Z", "digest": "sha1:XK5C76P25WAJRDG7DKC5IHUYIRNWAUFU", "length": 8141, "nlines": 275, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Naan Aalana Thamarai Song Lyrics", "raw_content": "\nபாடகி : எஸ். ஜானகி\nபெண் : இஸ் ஆஆ நான்\nபெண் : அம்மி மிதிச்சும்\nபெண் : நான் தொட்டா\nபெண் : நான் ஆளான\nபெண் : மாமி மடிசார\nபெண் : இன்னு எண்ணம்\nதள்ளி வச்சா என் உடம்பு\nபெண் : உங்க மார்மேல\nபெண் : வஞ்சி மனம் கெஞ்ச\nஅட வஞ்சம் என்ன கொஞ்ச\nவஞ்சி மனம் கெஞ்ச அட\nபெண் : நான் ஆளான\nபெண் : அம்மி மிதிச்சும்\nபெண் : நான் தொட்டா\nபெண் : நேத்து ருதுவான\nசீதா இப்ப நாலு மாசம்\nபெண் : புள்ள வரம்\nபெண் : உங்க வேண்டாத\nனா கட்டி புடிங்கோ னா\nபெண் : எம்மா எம்மா\nசொல்ல எம்மா எம்மா உள்ள\nபெண் : நான் ஆளான\nபெண் : அம்மி மிதிச்சும்\nபெண் : நான் தொட்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.tamilnaatham.org/2018/10/sam89.html", "date_download": "2019-08-24T08:50:56Z", "digest": "sha1:WP3WVLQQBV2DXXCJKZMT4N3EY2P5FNOK", "length": 16986, "nlines": 229, "source_domain": "www.tamilnaatham.org", "title": "ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன் - TamilnaathaM", "raw_content": "\nHome தமிழ்நாதம் ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்\nஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்\nAdmin 9:46 PM தமிழ்நாதம்,\n1997ஆம் ஆண்டில் ஆயுதப் போராட்டத்தில் இறங்காமல், அமைதி வழியிலான போராட்டங்களை முன்னெடுத்திருந்தால், வன்முறையின்றி எமது பகுதிகளில் சுயாட்சியை வென்றிருக்க முடியும் என்று தெரிவித்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன்.\nசிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்தநாள் நினைவுகூரல் தொடர்பான ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீத��� உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.\n“மகாத்மா காந்தி ஆரம்பித்த உண்மை மற்றும் ஒத்துழையாமையை அடிப்படையாகக் கொண்ட சத்தியாக்கிரக போராட்டத்தை பாடமாக எடுத்துக் கொண்டு, 1977ஆம் ஆண்டில், தமிழ் அரசியல் பிரதிநிதிகள் அகிம்சைப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தால், சிறிலங்காவில் ஆயுதப் போராட்டத்தை தடுத்திருக்கலாம்.\nசிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராக 1977இல் அவர்கள் வன்முறையற்ற போராட்டத்தில் ஈடுபடாமல் போனது மிகப் பெரிய தவறு.\nஅப்போது நாடாளுமன்றத்தில் தமிழ் அரசியல் பிரதிநிதித்துவம் வலுவாக இருந்தது. வடக்கு கிழக்கில் இருந்து பெருமளவு தமிழ் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.\n1977 ஆம் ஆண்டை நான் அடிக்கடி நினைத்துக் கொள்வேன். அப்போது, ஜே.ஆர்.ஜெயவர்த்தன தலைமையிலான ஐதேக அரசாங்கம் பதவியில் இருந்தது.\nஅப்போது, காந்தி கற்றுக் கொடுத்த, சத்தியாக்கிரகம், ஒத்துழையாமை, போன்ற அகிம்சை வழியில் செயற்பட்டிருந்தால், இந்த நாட்டில் ஒரு ஆயுதப் போராட்டத்தை நாம் தடுத்திருக்க முடியும்.\nநாம் அதை செய்திருந்தால், வன்முறை இன்றி எமது பிரதேசங்களில் சுயாட்சியை வென்றிருக்க முடியும்.\nஇந்த நாட்டில் மீண்டும் ஒரு வன்முறை ஏற்படாது என்பது எனது நம்பிக்கை.\nசிறிலங்கா அரசாங்கம் தேசியப் பிரச்சினைக்கு சரியான தொரு தீர்வை வழங்கும் கடமையை நிறைவேற்றத் தவறினாலும் கூட, தமிழ் மக்கள் மகாத்மா காந்தியின் போதனைகளின் அடிப்படையில், வன்முறையின்றி தமது உரிமைகளை வென்றெடுக்க வேண்டும்” என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.\nதமிழ்நாதத்தில் வெளிவரும் ஆக்கங்கள் செய்திகள் என்பன பல்வேறு தளங்களிலிருந்து பெறப்பட்டவையாகும்.\nஉரிமைக்காகப் போராடி மடிந்த புலிகளைக் கேவலப்படுத்தாதீர் - பொன்சேகா\n\"தமிழ் மக்களின் உரிமைக்காகவே பிரபாகரன் தலைமையிலான விடுதலைப்புலிகள் ஆயுதமேந்திப் போராடினார்கள். இறுதிவரை அவர்கள் கொள்கையில் உறுதியாக நின...\nஎதிர்ப்பை கடந்து துரைராசசிங்கம் செயலாளரானது எப்படி\nஅங்கு நடைபெற்ற விடயம் பொதுச்செயலாளர் தெரிவின்போது தலைவர் மாவை அண்ணர் ஏற்கனவே இருந்த துரைராசசிங்கம் அவர்களை பொதுச்செயலாளராக நியமிப்பதாக கூ...\nஇஸ்லாமை விட்டு வெளியேறினால் கொலை - தெரிவுக்குழு முன் பரபரப்பு சாட்சியம்\nஇஸ்லாமிய மார்க்கத்தை விட்ட�� வெளியேறுவோர் கொலை செய்யப்பட வேண்டும் என கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள இஸ்லாமிய பாடப் புத்தகத்தில் குறிப்...\nகல்முனை: மனோ, சுமந்திரன் தப்பியோட்டம்\nகல்முனை மக்கள் எதிர்ப்பு; சுற்றிவளைப்பு:அமைச்சரவை பாதுகாப்பு பிரிவால் மீட்கப்பட்ட மனோ, சுமந்திரன், தயாகமகே கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயல...\nதொல்பொருள் துறையில் 32 பேரும் சிங்களவர்கள் - பாரதி\nநாங்கள் தேசியம் என்றும், தாயகம் என்றும் பேசிக்கொண்டிருக்கும் நிலையில், அவற்றை இல்லாமல் செய்வதற்கான திட்டங்கள் கச்சிதமாக நடைமுறைப்படுத்தப்படு...\n06தமிழர் மனித உரிமைகள் மையம்\nமே 18 நினைவுகள் (1)\nஅதிக வாசிப்புகள் 30 நாளில்\nஉரிமைக்காகப் போராடி மடிந்த புலிகளைக் கேவலப்படுத்தாதீர் - பொன்சேகா\n\"தமிழ் மக்களின் உரிமைக்காகவே பிரபாகரன் தலைமையிலான விடுதலைப்புலிகள் ஆயுதமேந்திப் போராடினார்கள். இறுதிவரை அவர்கள் கொள்கையில் உறுதியாக நின...\nஎதிர்ப்பை கடந்து துரைராசசிங்கம் செயலாளரானது எப்படி\nஅங்கு நடைபெற்ற விடயம் பொதுச்செயலாளர் தெரிவின்போது தலைவர் மாவை அண்ணர் ஏற்கனவே இருந்த துரைராசசிங்கம் அவர்களை பொதுச்செயலாளராக நியமிப்பதாக கூ...\nஇஸ்லாமை விட்டு வெளியேறினால் கொலை - தெரிவுக்குழு முன் பரபரப்பு சாட்சியம்\nஇஸ்லாமிய மார்க்கத்தை விட்டு வெளியேறுவோர் கொலை செய்யப்பட வேண்டும் என கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள இஸ்லாமிய பாடப் புத்தகத்தில் குறிப்...\nதொல்பொருள் துறையில் 32 பேரும் சிங்களவர்கள் - பாரதி\nநாங்கள் தேசியம் என்றும், தாயகம் என்றும் பேசிக்கொண்டிருக்கும் நிலையில், அவற்றை இல்லாமல் செய்வதற்கான திட்டங்கள் கச்சிதமாக நடைமுறைப்படுத்தப்படு...\nகல்முனை: மனோ, சுமந்திரன் தப்பியோட்டம்\nகல்முனை மக்கள் எதிர்ப்பு; சுற்றிவளைப்பு:அமைச்சரவை பாதுகாப்பு பிரிவால் மீட்கப்பட்ட மனோ, சுமந்திரன், தயாகமகே கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8B", "date_download": "2019-08-24T09:22:49Z", "digest": "sha1:2QC7NA5PTX2I2G6YHT73NTL47P5GONBT", "length": 5228, "nlines": 75, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: டோரோ | Virakesari.lk", "raw_content": "\nவரவேற்பு பெறும் bio vascular scaffold எனப்படும் கரையும் ஸ்டென்ட்டுகள்\nபெண் வைத்தியரை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்ச்சித்த சந்தேக நபருக்கு விளக்கமறியல்)\nவிராட்கோலி என்மீது வைத்த நம்பிக்கையை காப்பாற்றினேன்- ஜடேஜா\nசவேந்திர சில்வாவின் நியமனம் மூலம் இலங்கை உலக நாடுகளிற்கு தெரிவித்துள்ள செய்தி என்ன\nஇலங்கைக்கு எதிரான போர் குற்றச்சாட்டுகள் : மனிதாபிமானச் சட்டங்களின் ஊடாகவே அணுக முடியும் ; சரத் வீரசேகர\nவிடை தேட வேண்டிய வேளை\nஅமேசன் காட்டுத் தீயை அணைக்க படையினரை அனுப்பிய பிரேசில்\nஹொங்கொங்கில் 210 யூடியூப் கணக்குகள் முடக்கம்\nஇசை கச்சேரி கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் பலி\nதன்­னி­யக்க ரீதியில் முழு­மை­யாக சுத்­தி­க­ரிக்கும் மல­ச­ல­கூட உப­க­ரணம்\nஜப்­பா­னிய மல­ச­ல­கூட உப­க­ரண உற்­பத்தி நிறு­வ­ன­மொன்று தன்­னி­யக்க ரீதியில் முழு­மை­யாக சுத்­தி­க­ரிப்பை மேற்கொள்­ளக்­க...\nஇலங்கைக்கு எதிரான போர் குற்றச்சாட்டுகள் : மனிதாபிமானச் சட்டங்களின் ஊடாகவே அணுக முடியும் ; சரத் வீரசேகர\n15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய குடும்பஸ்தர்: குழந்தையை பிரசவித்த சிறுமிக்கு காத்திருந்த அதிர்ச்சி\nஇந்தியாவுக்கு மற்றொரு துயரம்; இரண்டு மாதத்தில் இரு பெரும் தலைவர்களை இழந்தது\nதீர்வு காணும் நிலையில் பிரச்சினைகள் , அடுத்த வாரம் ஐ.தே.க கூட்டணி உருவாகும் - சம்பிக்க ரணவக்க\nபேச்சளவில் உறுதிமொழி வழங்கும் தரப்பை ஜனாதிபதித் தேர்தலில் ஆதரிக்க மாட்டோம் ; த .தே. கூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/153898-1975-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-08-24T09:28:28Z", "digest": "sha1:XP7SU3XVHEYRGZTUQYIGSV4XST2YOE4B", "length": 55637, "nlines": 598, "source_domain": "yarl.com", "title": "1975 - யாழ் மத்திய கல்லூரி யில் அரைமணி நேரம். - கதைக் களம் - கருத்துக்களம்", "raw_content": "\n1975 - யாழ் மத்திய கல்லூரி யில் அரைமணி நேரம்.\n1975 - யாழ் மத்திய கல்லூரி யில் அரைமணி நேரம்.\n1975 - யாழ் மத்திய கல்லூரி யில் அரைமணி நேரம்.\nமூன்றாவது தவணைப்பரீட்சை கடைசி நாள். கணிதப்பரீட்சை அன்று வழமைக்கு மாறாக 12 மணிக்கே அன்றைய நாளின் பாடசாலை முடிவு. புத்தகப்பை கையில் இல்லை. ஏழுத்து உபகரணங்களை வகுப்பில் வைத்துவிட்டு வரும்போது ஏதோ எல்லாப்பாரமும் குறைந்தது போலிருந்தது. அப்பாடா இனி புதிய வருடம் புதிய வகுப்பு மனம் எங்கோ பறந்தது. முதலாம் இரண்டாம் தவணைப் பரீட்சையின் பின் என்றால் மணிக்கூட்டுக்கோபுரத்தில் நேரம் பார்த்தபடி கிரிக்கெட் அல்லது புட்போல் இல்லை யாழ் நூலகத்தில் மித்திரனில் வரும் ஜி நேசனின் தொடர் முதல் அம்புலி மாமாவரை மேய் ந்துவிட்டு 3:30க்கு வீட்டிற்குப் போகலாம். ஆனால் இப்போ மழைக்காலம் மைதானத்தில் வெள்ளம், திங்கட்கிழமை நூலகமும் பூட்டு. மத்தியானத்திற்கும் வயிற்றிற்கு ஏதுமில்லை. வீடு போவதைத் தவிர வேறு தெரிவில்லை.\nஅங்கன திரியாமல் பஸ்ஸில வீட்டை வா என்று அம்மா தந்த பழைய இரண்டு ரூபாய் நோட்டை கைகள் தன்னிச்சையாய் பொக்கற்றுக்குள் தடவி நின்றது. பஸ்ஸுக்கு ஒரு ரூபாய் போதும். அதுவும் 12 வயதில் எனது உடல்தோற்றத்திற்கு கண்டக்டர் அரை ரிக்கற் தானாகவே தருவார். அம்மாவுடன் போனால் இல்லை இவனுக்கு 12 வயது என சொல்லி முழு ரிக்கற் வாங்குவா. அரிச்சந்திரன் பரம்பரை என்ற நினைப்பா அல்லது தன்ரை கடைக்குட்டிக்கு 12 வயது என்பதில் பெருமையா தெரியாது. மனம் ஏற்கனவே முடிவெடுத்திருந்தது 13:50 க்குப் போகும் ரயிலில்தான் பயணம் என்று. ரயிலிற்கு மாதாந்த பிரயாணச்சீட்டு இருந்ததால் ஒரு ரூபாய் மிச்சம். மனம் ஒரு ரூபாய்க்கு என்னசெய்யலாம் என கணக்குப்போட்டுக் கொண்டது.\nபஸ்ரான்டிற்குப் போனால் ராஜா கூல்பார் அருகில் உள்ள புத்தகக்கடையில் பி டி சாமியின் பேய்கதை, தமிழ்வாணனின் சங்கரலால் அல்லது முத்து கொமிக்ஸ் சிஜடி மூசாவின் சித்திர துப்பறியும் நாவல் வாங்கலாம். பத்தகத்தை நாளைக்கு வகுப்பிற்கு கொண்டுவந்தால் நான்தான் ஹீரோ. பாடசாலைக்கு மனதார ஆசையுடன் செல்லும் நாட்கள் பரீட்சை முடிந்ததிலிருந்து ரிப்போட் தரும் நாள்வரைதான். படிப்பு கொஞ்சம் மண்டையில் ஏறுவதால் ரிப்போட் பற்றிய பயமில்லை. முதலாவதாக வந்தால் அது போணஸ் வராவிட்டாலும் 75% சராசரிக்கு மேலிருந்தால் வீட்டில் கும்பாபிஷேகம் இல்லை. இந்தமுறை செவ்வாய் முதல் வெள்ளி வரை ஜாலிதான். அம்மாவும் இந்நாட்களில் 25 சதம் தருவா கணக்கு கேட்கமாட்டா.\n குரல் என்னை நிஜத்துக்குள் தள்ளியது. அந்த வயதிலும் வாட்ட சாட்டமான நண்பன். மாபிள் விளையாட்டில் விண்ணன் ஆனால் அவனால் மாபிள்களை பாடசாலைக்கு கொண்டு வரமுடியாது வென்றதை வீட்டிற்கு கொண்டு போகவும் முடியாது. எனது மாபிள்களில் விளையாடி வென்று தருவான். என்னிடம் அப்போது 300க்கும் மேல் மாபிள்கள் இருந்ததின் சூத்திரன் கண்ணன் இவனே. தன் உடல்வாகுவை வைத்து ���ாக்குவாதங்கள் முற்றி அது குருஷேத்தரமாகும் தருணங்களில் எல்லாம் என்னை காப்பாத்தும் நண்பர்கள் இருவர்களில் ஒருவன். மற்றவர் இரு வகுப்பு கூட ரயில் சிநேகிதம், அவர் ஜெயசிக்குரு போன்ற பெரிய தாக்குதல்களிற்கு மட்டும்.\nவாடா கன்ரீனுக்கப் போவம் அங்கை சின்னத்தம்பி (மன்னிக்கவும் பெயர் மாற்றப்பட்டுள்ளது பிழையிருந்தால் பதிவிடவும்) சுடச்சுட கடலட் தருவார் என்றான். பூதத்திற்கு (மன்னிக்கவும் உலோகவேலை ஆசிரியர்க்கான பட்டம்தான்) ரீ வாங்க மட்டுமே இதுவரை தனிய கன்ரீனுக்கப் போன நான் முதல்முறை எனக்காக. மனம் ஏங்கியது அதுவும் கையில் ஒரு ரூபாயுடன். சரி என்றேன். எமது பாடசாலையின் கன்ரீனை மக்டொனல் மாதிரி கற்பனை பண்ணினால் அதற்கு நான் பொறுப்பல்ல. விளையாட்டிற்கு கூட ஒதுங்காத பாழ் மண்டபம். அது 100 வருடத்திற்கும் மேலானது. தொல்பொருள் ஆராட்சியாளர்கள் கண்டால் தோண்டி விடுவார்கள். 3ம் வகுப்பிருக்கும் என ஞாபகம் அண்ணனுடன் அந்த கன்ரீனுக்குள் முதல் தடவையாக போனது. அம்மா சுகயீனம் காரணமாக அண்ணாவிடம் காசு கொடுக்க நானும் சேர்ந்து இடியப்பம் சம்பல் சொதியுடன் சாப்பிட்ட நினைவு. அண்ணனும் மறக்காமல் கடைசி தம்பியை வெருட்டி விட்டே போனர்.\nவீட்டில் கழியலறைக்கு குசினியையும் தாண்டிப் போகவேண்டும். லைற் சுவிட்ச் கூட விராந்தையின் முடிவில்தான். அம்மா குசினி அலுவல் முடிந்து லைற் ஒவ் பண்ணினால் மூத்திரம் போக கூட உதவி தேவையான வயது. இது பத்தாது என்று எலி ஓடினாலே பேய் என பயமுறுத்தும் அண்ணன்மார். கடைசியாகப் பிறந்தாலே இதுதான் தங்கள் பயமெல்லாத்தையும் என் தலைமேல் போட்டுவிட்டு தாங்கள் பயமில்லாதவர்கள் போல நடிப்பார்கள்.\nஅப்போதுதான் கன நாட்களின் பின் மழை, லயிக்கத் தெரியாத வயதில் கூட புழுதி மணம் மனதை வருடவே செய்தது. கால்கள் பேய்குகை நோக்கி நண்பனின் தைரியத்தால் நடந்தன.\nஇருண்ட குகை மாதிரியே இருக்கும் எங்கள் கன்ரீன். அண்ணன் வேறு இரவில் பழைய இறந்த அதிபர்கள் வந்திருந்து கதைப்பார்கள் என்று சிறுவயதிலேயே பயமுறுத்தியிருந்தான். பூதத்திற்காக (ஜெயரட்ணம் மாஸ்டர் மன்னிக்கவும்) பாதாளகுகைக்குள் போனதை தவிர தனிய போனதில்லை. முழு வகுப்பின் முன் \"ஜீவா கன்ரினில் எனது பெயரைச் சொல்லி ரீ வாங்கி வா\" என்றால் ட்டனென்றா சொல்லமுடியும். பயம் என்று சொன்னால் எனத�� மரியாதை என்னாவது. நாங்களெல்லாம் அப்ப கவரிமான் மாதிரி. பயப்படாத மாதிரி உள்ளே போய் ரீ சொல்லிவிட்டு வெளியே வந்து நிப்பன். அப்ப உள்ளே சின்னத்தம்பி தவிர யாரும் இருக்க மாட்டார்கள். சின்னத்தம்பி சூழலுக்கேற்ற நிறம் தனியாக தேடிப்பிடிக்க வேண்டும். கூப்பிட்டதும் போய் வாங்கி வருவேன்.\nஇந்தப் பேய்குகைக்குள் நானும் நண்பனும். மனதில் நண்பனின் உடல்வாகுவின் மீது மிகுந்த நம்பிக்கை. ஆபத்தாந்தவன் அவனே. இப்போது பேய்குகைக்குள் நாங்கள் மற்றும் சின்னத்தம்பி மட்டுமே. சின்னத்தம்பி வெளிச்சத்தில் மட்டும் தெரிவார். யார் பணம் செலுத்துவது என்ற சண்டையில் நான் வென்றுவிட, கம்பீரமாக ஓடர் செய்துவிட்டு அங்கிருந்த நாற்காலியில் உட்கார்ந்தோம். நாற்காலி கூட ஸ்டீபன் ஸ்பீல்பேர்க்கின் பேய் படங்களில் வருவது போல கிரீச் என்ற சத்தத்துடனேயே இருக்க விட்டது.\nபயம் சிறிதளவாக குறையவே சின்னத்தம்பியின் மேல் நோட்டம் போனது. அவர் கட்லட் செய்து வைப்பதில்லை. எல்லாவற்றையும் ஆயத்தமாக குழைத்து வைத்திருந்தார். உருட்டி கொதித்த எண்ணையில் போட்டார். மணத்தில் பத்தடி தூரத்திலிருந்த மூக்கு துள்ளியது. அகப்பையின் பின்புறத்தால் முதுகையும் சொறிந்து கொண்டார். மணத்தில் லயித்திருந்த மனம் முதுகை சட்டை செய்யவில்லை.\n மறுபடியும் நிஜத்தில். அவர் முதுகு போலவே பல மேடு பள்ளங்களுடன் ஒரு அலுமீனியத்தட்டு அதில் இரண்டு கட்லட். கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தது. நான் பார்த்த சுவைத்த கட்லட்கள் வடையை விட சிறியன ஆனால் இது போண்டா அளவில் இருந்தது. மனதில் சிறு சந்தேகம் போண்டாவா என்று. கொதிக்க கொதிக்க வைத்த முதல் வாய் கட்லட்தான் என்றது.\nஇப்போது பேய்குகை பயம் போயிருந்தது. உருசி நாக்கில் இருந்தது. டேய் நாளைக்கும் வருவோம் என்ரை முறை என்றான் நண்பன். சரி என்றேன் மனதுக்குள் இருந்த பயத்தை வென்றது இந்த உலகையே வென்றது போலிருந்தது. ஒரு கட்லட் 20 சதம் இருவருக்கும் 40 சதம். மிகுதி 1.60 இல் அம்மா ஒரு ரூபாவை எப்படியும் புடுங்கி விடுவா. 60 சதம் இன்னுமிருக்கு 3 கட்லட்டிற்கு.\nபி.டி.சாமி, சிஜடி மூசா, தமிழ்வாணனின் சங்கர்லால் எதுவுமே பாதாளக் குகை சின்னத்தம்பியின் கட்லட் அனுபவத்திற்கு இணையாகுமா. மறுபடியும் நாளைய கட்லட்டிற்கு மனது ஏங்க பாடசாலையிலிருந்து வெளியேறினோம்.\nஇது எனது அனுபவத்தின் பதிவு யார் மனத்தையும் புண்படுத்தவல்ல.\nவேலும்மயிலும் என்ற பெயர் சின்னத்தம்பியாக மாற்றப்பட்டுள்ளது.\nஎங்களுக்கு படு சீனியர் தான் போல ஜீவன் சிவா. அப்பவும் கந்தையாண்ணை வகுப்பில வந்து பற்றிஸ் எல்லாம் விக்கிறவரோ உங்களுக்கு பிரான்ஸ் முத்துக்குமாரையும் தெரிந்திருக்கும் என நினைக்கிறேன்\nஎங்களுக்கு படு சீனியர் தான் போல ஜீவன் சிவா. அப்பவும் கந்தையாண்ணை வகுப்பில வந்து பற்றிஸ் எல்லாம் விக்கிறவரோ உங்களுக்கு பிரான்ஸ் முத்துக்குமாரையும் தெரிந்திருக்கும் என நினைக்கிறேன்\nஎனது ஞாபகத்திலும் கந்தையா அண்ணை என்றுதான் இருந்தது விளக்கத்திற்காக திண்ணையில் கேட்டேன் வேலும்மயிலும் என்ற பதில் கிடைத்ததால் மாற்றினேன். ஆனாலும் கந்தையா அண்ணை groundboy அல்லவோ.\nஎனது ஞாபகத்திலும் கந்தையா அண்ணை என்றுதான் இருந்தது விளக்கத்திற்காக திண்ணையில் கேட்டேன் வேலும்மயிலும் என்ற பதில் கிடைத்ததால் மாற்றினேன். ஆனாலும் கந்தையா அண்ணை groundboy அல்லவோ.\nகந்தையாண்ணை கிரவுண்ட் போய் தான். ஆனால் குறுகிய இடைவேளை நேரம் ஒரு பையில் ரோல்ஸ் வடை எடுத்துக் கொண்டு வகுப்பு வகுப்பாகப் போவார். காசு கையில் இருக்கும் மாணவர்கள் வாங்குவார்கள். கன்ரீன் நடத்தியவர் பெயர் வேலும் மயிலும் என நினைக்கிறேன். எனக்குத் தெரிந்திருக்காது\nவாடா கன்ரீனுக்கப் போவம் அங்கை வேலும்மயிலும் (மன்னிக்கவும் பெயர் ஞாபகமில்லை நினைவிலிருந்தால் பதிவிடவும்)\n1975 - யாழ் மத்திய கல்லூரி யில் அரைமணி நேரம்.\n.பூதத்திற்கு (மன்னிக்கவும் உலோகவேலை ஆசிரியர்க்கான பட்டம்தான்)\nஹஹா இவர் ஒரு வித்தியாசமான ஆசிரியர் அவருக்கு கிட்ட போக முடியாது நறுமணம்\nஉலோகவேலை பாடம் எடுக்க வருவார். புதன்கிழமைகளில் 2 பாடம் அவரது. அந்த நேரம் எப்படி போகும் என்று இருக்கும்.\nமிக தடிப்பான கண்ணாடி போடுவார், தனது மேசையில் தலையை குனிந்து எதாவது எழுதி கொண்டு இருப்பார்.\nமாணவர்கள் யாராவது கதைத்து சத்தம் போட்டால் குனிந்த தலை நிமிராமல் நம்பர் 7 ( Register இல் யாரது பெயர் 7வரிசையில் இல் இருக்கோ) எழும்பு\nஎன்பார். பிறகு என்ன அவருக்கு கன்னத்தை பொத்தி 2 விழும் கதைத்தவன் யாரோ அடிவாங்குவன் வேறு யாரோவாக இருக்கும்.\nஅவர் வகுப்பில் இருக்கும் போதே பலர் வகுப்பை விட்டு வெறியேறி விடுவார்கள் அவருக்கு எதுவும் தெரியாது\nஅவர��� வகுப்பில் இருக்கும் போதே பலர் வகுப்பை விட்டு வெறியேறி விடுவார்கள் அவருக்கு எதுவும் தெரியாது\nஇவர் எப்பவும் புத்தகத்தை கண்ணிற்கு மிக அருகிலேயே வைத்துப் படிப்பார். சார் இது சரியா என ஒருவர் கொப்பியை காட்ட மற்றவரகள் வகுப்பை விட்டு வெளியேறுவது எமது வகுப்பிலும் நடந்ததுதான். ஆனால் அவரிடம் நுள்ளு மட்டும் வாங்கக்கூடாது.\nமத்திய கலூரியில் பல நண்பர்கள் படித்தார்கள்.\nஎனக்கு மட்டும் அந்தக் கல்லூரியில் ஏனோ ஒரு பிடிப்பும் இல்லை\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nஎனக்கு மத்தியை ரெம்பப் பிடிக்கும். வேற எதுக்கு பக்கத்தில.. நல்ல மைதானமும்.. நல்ல பாடசாலை ஒன்றும் உள்ளதால்.\nமத்தியின் நண்பர்கள் பலர் தற்பெருமை அற்ற இயல்பானவர்கள். அது உண்மையில் வரவேற்கக் கூடியது.\nமத்தியும் பல திறமைசாலிகளை உருவாக்கியுள்ளது. எங்களுக்கு கிரிக்கெட் போதித்த ஒர் அண்ணா.. மத்தியின் மைத்தன். அங்கேயே படித்து 3ஏ பி எடுத்தவர். கிரிக்கெட்டிலும்.. பாடசாலை அணிக்காக விளையாடிய ஒருவர்.\nபகிர்விற்கு நன்றி.. ஜீவன் சிவா.\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nமத்தியின் சிறந்த ஆசிரியர்கள் பலர் பல்வேறு பாடசாலை மாணவர்களின் வளர்ச்சிக்கு உதவியுள்ளனர்.\n1. பிரவுன் வீதி சிவகுமார் - கணிதம்.\n2. கப்டன் நாகரத்தினம் - இரசாயனவியல்.\n3. குசும்பு பாலா - விஞ்ஞானம்\n4. சிவப்பிரகாசம் - சித்திரம் (யாழ் மணிக்கூட்டு கோபுரத்தை அண்டி அண்மையில் தமிழ் மன்னர்களின் சிலைகளை வடிவமைத்த ஆசிரியர். யாழ் நல்லூர் ஆறுமுக நாவலர் சிலை உட்பட பல சிலைகள் இவரால் வடிவமைக்கப்பட்டவை.)\n5. போல் - சங்கீத ஆசிரியர் - இலங்கை சிறந்த சங்கீத ஆசிரியர்களில் ஒருவராக இருந்தவர்.\nஇன்று இவர்களை விட இன்னும் பலர் உருவாகி இருக்க முடியும்.\nமத்தியின் சிறந்த ஆசிரியர்கள் பலர் பல்வேறு பாடசாலை மாணவர்களின் வளர்ச்சிக்கு உதவியுள்ளனர்.\n1. பிரவுன் வீதி சிவகுமார் - கணிதம்.\n2. கப்டன் நாகரத்தினம் - இரசாயனவியல்.\n3. குசும்பு பாலா - விஞ்ஞானம்\n4. சிவப்பிரகாசம் - சித்திரம் (யாழ் மணிக்கூட்டு கோபுரத்தை அண்டி அண்மையில் தமிழ் மன்னர்களின் சிலைகளை வடிவமைத்த ஆசிரியர். யாழ் நல்லூர் ஆறுமுக நாவலர் சிலை உட்பட பல சிலைகள் இவரால் வடிவமைக்கப்பட்டவை.)\n5. போல் - சங்கீத ஆசிரியர் - இலங்கை சிறந்த சங்கீத ஆசிரியர்களில் ஒருவராக இருந்தவர்.\nஇன்று இவர்களை விட இன்னும் பலர் உருவாகி இருக்க முடியும்.\nகப்ரன் அல்ல, 2 ஆம் லெப்டினன்ட் என்பார் (சிறி லங்கா ஆமி கடேற் பிரிவு இருந்து அணிநடை மட்டும் செய்த காலத்தில் இருந்தாராம்) ஆனால் இவர் பள்ளிக் கூடத்தில் எங்களுக்குப் படிப்பித்த நாட்களை இலகுவாக ஒரு கை விரல்களில் எண்ணி விடலாம்\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nஆம் அவர் லெப்டினட் நாகரட்னம் என்று தான் அவரின் இரசாயனவியல் பயிற்சி நூல்களில் போடுறவர் என்று நினைக்கிறோம். யாழ் இந்துவின் சோமர் தான் கப்டன் என்று சொல்லிக் கொள்ளுறவர்.\nநாகர் பள்ளியில் படிப்பிப்பது குறைவு. ஆனால் அவரின் தனியார் கல்வி நிலையத்தில் கற்ற பலர் நல்ல பெறுபேறுகளை பெற்றுள்ளனர்.\nஉந்த ஸ்கூலுக்குப் போற பையன்கள் படிக்கவா போறாங்க வேம்படிப் பெண்ணுகளைப் பார்க்கவல்லா போறாங்க. காவாலிப் பையன்கள்\nயாழ் இந்துவில் படித்தாலும் என்ன மத்திய கல்லூரியின் வாலென்று நக்கல் அடிப்பார்கள் .அண்ணர் மத்திய கல்லூரி மூன்று அக்காமார் வேம்படி .ஊரில் தமிழ் பாடசாலையில் படிக்கும் போதே (முன்றாம் நாலாம் வகுப்பு ) கிரிக்கெட் பார்க்கவென்று அண்ணையுடன் மத்திய கல்லூரிக்கு போக தொடங்கிவிட்டேன் .Big Match என்றால் அக்காமாரும் வருவார்கள் .இடைவேளையில் city bakery யில் பருப்பும் பாணும் சாப்பிட்ட சுவை இன்னமும் நாக்கில் இருக்கு .\nபிறகு அண்ணர் மூன்றாம் அணியில் உதைபந்து விளையாட தொடங்கிவிட்டார் .வரலாறு காணாத மத்திய கல்லூரி உதைபந்தாட்ட அணி அது .அதே அணி 3rd team ,2nd team ,1st team அனைத்தும் இறுதி சம்பியன் ஆட்டத்திற்கு வந்தது ஆனால் இறுதி ஆட்டத்தில் வெல்லவில்லை .அண்ணருடன் வெவ்வேறு காலகட்டத்தில் ஒன்றாக விளையாடியவர்கள் சில்வெஸ்டர் ,வால்டேர்ஸ்,தம்பா மகேஸ்வரன் ,சுபாஸ் மனோ ,தேவராஜா ,\n1st team துரையப்பா மைதானத்தில் திருத்த வேலை நடந்ததால் பரமேச்வராவில் அனைத்து ஆட்டங்களும் நடந்தது .அந்த வருட மிக நல்ல அணிகளான மானிப்பாய் இந்துவையும் யாழ் இந்துவையும் வென்று இறுதி ஆட்டத்தில் தெல்லிப்பளை மகாஜனாவுடன் மத்திய கல்லூரி விளையாடியது .\"பட்டிக்காடா பட்டணமா \" என்று நோட்டிஸ் வேறு அடித்துவிட்டார்கள் .\nமகாஜனா வஞ்சகமில்லால் ஆறு கோல்கள் அடித்தது .அண்டைக்கு உண்மையில் உருப்படியாக விளையாடியது அண்ணர் மட்டும் தான் .\n\"பட்டிக்காடா பட்டணமா \" என்று நோட்டிஸ் வேறு அடித்துவிட்டார்கள் .\n��காஜனா வஞ்சகமில்லால் ஆறு கோல்கள் அடித்தது .அண்டைக்கு உண்மையில் உருப்படியாக விளையாடியது அண்ணர் மட்டும் தான் .\nபழையமாணவர்கள் மாட்டுவண்டியில் சகல வாத்தியங்களுடன் வந்திறங்கி அட்டகாசம் பண்ணினார்கள். ஆனாலும் முடிவு சோகக்கதைதான். மஹாஜனாவிற்காக எனது நெருங்கிய உறவினர்கள் இருவர் விளையாடியிருந்தார்கள். அவர்களின் கேலியால் கூணிக்குறுகியது இப்பவும் ஞாபகத்தில் உள்ளது. இதில் ஆச்சரியமானது உயர்தரக் கல்வியை நான் மஹாஜனாவில்தான் கற்றேன். ஆரம்பநாட்களில் பட்டிக்காடா பட்டணமா என்ற நக்கல்கள் வேறு...\nஊக்கமளித்த, ஊக்கமளிக்கும் நண்பர்களிற்கு நண்றிகள்.\nஅண்ணருடன் வெவ்வேறு காலகட்டத்தில் ஒன்றாக விளையாடியவர்கள் சில்வெஸ்டர் ,வால்டேர்ஸ்,தம்பா மகேஸ்வரன் ,சுபாஸ் மனோ ,தேவராஜா ,\nஇவர்களில் சிலர் அண்ணருடன் படித்தவர்கள். தேவராஜா அண்ணரின் வகுப்பு. இவர்களுடன் கிரிக்கெட் வீரர்களான சிவகுமார், தியாகராஜா, ஸ்ரீகாந்தா போன்றோரும் ஒரே வகுப்புத்தான்.\nஉந்த ஸ்கூலுக்குப் போற பையன்கள் படிக்கவா போறாங்க வேம்படிப் பெண்ணுகளைப் பார்க்கவல்லா போறாங்க. காவாலிப் பையன்கள்\nசரி உங்கள் பிரச்சினை என்ன சென்றல் பெடியள் காவாலி தான் வேம்படி பெண்களை பார்ப்பதில் என்ன தப்பு\nஅவர்களும் விரும்பினால் பார்த்துவிட்டு போகட்டுமே\nநீங்கள் என்ன கலவன் பாடசாலையா உங்கள் கதையையும் எழுதுங்கோ நாங்கள் கேட்க தயார்\n70 களின் யாழ் மத்திய கல்லூரி சூழலை விவரிக்கும் புகைபடங்களை தொகுத்து இந்த வீடியோ தொகுக்க பட்டிருக்கிறது. அக்கால இளைஞர்களின் தலை அலங்காரம் ,பெல்பொட்டம் உடை அணியும் முறை மற்றும் பலவற்றை ஞாபகபடுத்த வைக்கிறது. மணிக்கூட்டு கோபுரம் ,சுப்பிரமணியபூங்கா, யாழ் மத்திய கல்லூரி ஆரம்ப பாடாசாலை மற்று ஹாஸ்டல் முன் இளைஞர்கள் கூடுவது எல்லாம் 70களை கண் முன் நிற்க வைக்கிறது....சில புகைபடங்களை கஸ்டபட்டு உற்று நோக்கினால் சில பழைய கிரிக்கட் வீரர்கள் உதைபந்தாட்ட வீர்ர்களை சாடையாக ஞாபக படுத்த முடிகிறது ...\nவேம்படியும், சுண்டுக்குளியும் சென்ட்ரலின் இரு கண்கள் அல்லவா...\nநாங்களும் சைக்கிளில் அங்கு வீதியுலா வந்திட்டுத்தான் இங்கு பாடசாலை போறது.\nசென்ட்ரலில் நடைபெறும் கண்காட்சிகள், கலை விழாக்கள், மற்றும் தென்பகுதிப் பாடசாலைகளில் இருந்து வரும் நல்லெண்ணக் கு���ு விஜயங்கள் . போன்றவற்றிலும் நாங்கள் பாடசாலை யூடாகப் பங்கு பற்றுவதுண்டு...\nபகிர்வுக்கு நன்றி ஜீவன் சிவா...\nஇவர்களில் சிலர் அண்ணருடன் படித்தவர்கள். தேவராஜா அண்ணரின் வகுப்பு. இவர்களுடன் கிரிக்கெட் வீரர்களான சிவகுமார், தியாகராஜா, ஸ்ரீகாந்தா போன்றோரும் ஒரே வகுப்புத்தான்.\nஇவர்கள் எல்லோரையும் எனக்கு தெரியும் .தேவராஜா கனடாவில் தான் உள்ளார் .கனடாவில் தமிழ் இளைஞர்களுக்கு ஒழுங்காக Track & field பயிற்சி கொடுப்பது என்றால் இவர்தான் .சிவகுமாரும் சிறிகாந்தவும் லண்டனில் .தியாகராஜா போதகர் ஆகியதாக அறிந்தேன் .தியகராஜாவை நல்ல பழக்கம் இவரது அப்பாவும் எனது அப்பாவும் ஒரே பாடசாலை ஆசிரியர்கள் .\nஇரண்டு வருடங்களுக்கு முதல் யாழில் நான் எழுதிய கதை ஒன்றில் சிறிகாந்தா வருகின்றார் .\nமதராசி இணைத்த வீடியோவில் பல தெரிந்த முகங்கள் .\nநாடா ஜெயதேவன் ,ரமீஸ் -கனடா\nஉருத்திரகுமார் -அமேரிக்கா (நாடு கடந்த அரசு )\nசூப்பர் வீடியோ ஒருக்கா மத்திய கல்லூரி சூழலை சுற்றிவந்தது போலிருக்கு .\nஇரு வருடங்ககுக்கு முன் கனடாவில் யாழ் மத்திய கல்லூரி பெரியதொரு ஒன்றுகூடல் வைத்தார்கள் .\nவெளிநாட்டில் இருந்து வந்த ஐம்பது வயதிற்கு மேற்பட்டவர்களின் கிரிக்கெட் டீம் இது .\nமதராசி இணைத்த வீடியோவில் பல தெரிந்த முகங்கள் .\nநாடா ஜெயதேவன் ,ரமீஸ் -கனடா\nஉருத்திரகுமார் -அமேரிக்கா (நாடு கடந்த அரசு )\nசூப்பர் வீடியோ ஒருக்கா மத்திய கல்லூரி சூழலை சுற்றிவந்தது போலிருக்கு .\nஉருத்திரகுமார், நகுலேஸ்வரன் எனது இன்னொரு அண்ணரின் வகுப்பு.\nஅது சரி 9 வருடங்கள் படித்த எனக்கு தெரியாத முகங்கள் உங்கள் ஞாபகத்தில் எப்படி. நீங்கள்தான் மத்திய கல்லூரியில் படிக்கவேயில்லையே.\nபட்டது + படிச்சது + பிடித்தது - விசுகு\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து செயற்படவுள்ளதாக அனந்தி அறிவிப்பு\nப‌ழைய‌ யாழ் க‌ள‌மும் நாங்க‌ளும் அன்பான‌ நினைவுக‌ளும்\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nபட்டது + படிச்சது + பிடித்தது - விசுகு\nபட்டது + படிச்சது + பிடித்தது - 186 நீங்க பணக்காறரா வருடம் முழுவதும் 7 நாளும் ஓய்வில்லாத வேலை. அதனால் 8ம் மாதம் வந்தால் தொழிலை பூட்டிவிட்டு ஓவ்வெடுக்கச்செல்வது வழமை. இந்தமுறை உறவின் திருமணம் மலேசியாவில் நடந்ததால் மலேசியா சிங்கப்பூரில் 3 கிழமை. அதன் பின்னர் பிரான்சில் ஒரு கிராமத்தி��் ஒரு கிழமை என ஓய்வு கழிந்தது. ஒரு தம்பி கேட்டார் அந்த மாதிரி வாழ்க்கையை வாழ்கிறீர்கள். நீங்க பணக்காறர் தானே என. அவருக்கு நான் சொன்னது: இந்த இடங்களுக்கு நீங்கள் போகாததால் இந்தக்கேள்வி உங்களிடமிருந்து வருகிறது. நான் பரிசிலிருப்பதை விட இந்த இடங்களில் செலவு குறைவு. பணக்காறரா என்றால் ஆமாம். இரவு சாப்பாட்டுக்கு ஒரு பத்து வகை மேசையிலிருக்கு. அதில் இரண்டையோ மூன்றையோ சாப்பிட்டு விட்டு அது செமிக்க கொஞ்ச தூரம் நடந்துவிட்டு வந்து படுக்கப்போகின்றேன். தரவு : உலகத்தில் அரைவாசி மக்கள் இரவு உணவின்றி பசியுடன் படுக்கைக்கு செல்கின்றனர்.\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து செயற்படவுள்ளதாக அனந்தி அறிவிப்பு\nமண் குதிரையைவிட நச்சுப்பாம்புடன் சேரலாம் என்கிறார் போலும்\nப‌ழைய‌ யாழ் க‌ள‌மும் நாங்க‌ளும் அன்பான‌ நினைவுக‌ளும்\n இப்ப விளங்குது அவர் ஏன் இந்து சமய திரிகளுக்குள் ஓடித்திரிகிறார் என்று. 😀\nப‌ழைய‌ யாழ் க‌ள‌மும் நாங்க‌ளும் அன்பான‌ நினைவுக‌ளும்\nஏன் அண்ணை தான் என்னை பழுதாக்கினவர் என்று ஆத்துக்காரியிடம் அழவோ\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\n1975 - யாழ் மத்திய கல்லூரி யில் அரைமணி நேரம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://akshayapaathram.blogspot.com/2011/02/blog-post.html", "date_download": "2019-08-24T09:06:50Z", "digest": "sha1:UOTBTNWJMSFJVSN7CRHBDAM4BJA25HJ7", "length": 30890, "nlines": 335, "source_domain": "akshayapaathram.blogspot.com", "title": "அக்ஷ்ய பாத்ரம்: ஈழத்துக் கவிப் புலமை", "raw_content": "\n\"இது நான் கையால் அள்ளிய கடல்\"\nஈழத்துச் சின்னத்தம்பிப் புலவரை உங்களுக்குத் தெரிந்திருக்கும்.இவரது தந்தையார் ஒரு வித்துவான். ஒல்லாந்தரின் ஆட்சிக்காலத்தில் வாழ்ந்திருந்தவர்.பெயர் வில்வராய முதலியார்.அரசாங்கப் பதவி வகித்தவர். அவரது மகனார் நம்முடைய புலவர். அவருக்குப் படிப்பிலே நாட்டம் குறைவு. ஏழு வயதுப் பாலகனுக்கு விளையாட்டிலே தான் ஆர்வம் அதிகம்.\nஒரு நாள் இவர் தன் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருக்கிறார். வடதேசத்து முதலியார் ஒருவர் வில்வராயரைத் தேடிக் கொண்டு யாழ்ப்பாணம் வருகிறார். அவருக்கு இடம் தெரியவில்லை. அருகில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களைக் காண்கிறார் அவர். அதில் ஒரு பையனை - அது தான் நம்முடைய சின்னத் தம்பியாரை அழைத்து முதலியாரின் வீடு எங்கே இருக்கிறது என்று கேட்கிறார்.பையன் மனதில் பாடலில் பதில் இயல்பாகப் பிறக்கிறது.பாடலில் பதில் சொல்கிறான் இவ்வாறு,\n“பொன் பூச்சொரியும் பொலிந்த செழுந் தாதிறைக்கும்\nநன்பூ தலத்தோர்க்கு நன்னிழலாம் - மின் பிரபை\nவீசு புகழ் நல்லூரான் வில்லவரா யன்கனக\nஅதாவது வில்வராயன் என்பவருடய வீட்டு முகப்பில் கொன்றை மரமானது அந்த வாசலைத் தங்க மயமாக்கிக் கொண்டு நிற்கிறது என்பது அப்பாடலின் பொருள்.\nஅப்படியாகக் கருவிலேயே திருவுடையவராக இவர் இருந்தார்.அவர் வளர்ந்து பெரியவராகிப் பாடிய பாடல்களில் பறாளை வினாயகர் பள்ளு மிகப் பிரசித்தம் வாய்ந்தது.அதில் மழை வருவதைப் பற்றிய ஒரு பாடல் இப்படி அமைந்திருக்கும்.\nபொருபுலி யாளித் திரள் மரை சாரற்\nஅருங்குழை தவளக் குலவரை தகரத்\nதடதிகி ரியின்முத் துதிர் தரவே\nசொரிமல ரகிலப் பலமர முறியச்\nஅதாவது மயில்கள் ஆடுகின்றன, குயில்கள் வாடுகின்றன, குரங்குகள் ஓடுகின்றன, கரடி முதலிய விலங்குகள் கொடுகுகின்றன, குலமலைகள் தகருகின்றன,மரங்கள் முறிந்து நொருங்குகின்றன.சோ என்று மாரி பொழிகின்றது.\nஇவ்வாறு மழையினைக் கண்டு களித்தவாறு மலை நாட்டுக்குப் பயணமாகிறார் புலவர்.மலை நாட்டினை நம்முடய சின்னத் தம்பிப் புலவர் எப்படிப் பார்க்கிறார் என்று இனிப் பார்ப்போம்.அவருடய கண்களுக்கு அந்த மலை நாடு,\n“மஞ்ச ளாவிய மாடங்கள் தோறும்\nமயில்கள் போல் மடவார் கணஞ்சூழும்\nஅஞ்ச ரோருக பள்ளியின் மீமிசை\nஅன்ன வன்னக் குழாம் விளையாடும்\nதுஞ்சு மேதி சுறாக்களைச் சீறச்\nஇஞ்சி வேலியின் மஞ்சளிற் போய் விழும்\nஈழ மண்டல நாடெங்கள் நாடே”\nதெரிகிறது.மஞ்சு அளாவிய - முகில்கள் அளாவிக் கொண்டிருக்கின்ற மாடங்கள் தோறும் மயில்கள் போல பெண்கள் கூட்டம் நடமாடிக் கொண்டிருக்கிறார்கள்.அருகிலே தாமரைப் பொய்கை. அங்கே அந்தத் தாமரைப் பொய்கையிலே அன்னங்கள் விளையாடுகின்றன.அவற்றினருகிலேயே எருமைகளும் தண்ணீருக்குள் ஆழ்ந்து படுத்துக் கிடக்கின்றன.(மேதி - எருமை)அவ்வாறு ஆறுதலாகப் படுத்துக் கிடக்கின்ற எருமைகளைத் துள்ளி விளையாடும் சுறாக்கள் சீண்டுகின்றன.அதனால் எருமைகள் சினந்து சுறாக்களை தம் கொம்புகளினால் இடிக்கின்றன.அதனால் அதிர்ச்சியுற்ற சுறாக்கள் தம் இயல்பினால் துள்ளி மேலெழுகின்றன. அவ்வாறு துள்ளி மேலெழுந்து அருகிலே இருக்கின்ற வேலியில் போய் விழுகின்றன. அவ்வேலியோ இஞ்சியும் மஞ்சளும் ���லந்து அமைந்த வேலி.செழிப்பான வயலோர வேலி.அருகிலே பலா மரங்களும் செழிப்புற்று நிற்கின்றன. அவற்றிலே ’பன்றி வயிற்றில் மோதுகின்ற குட்டிகளைப் போல பலாக்கனிகள்’ பழுத்துக் குலுங்குகின்றன.இவ்வாறு பாய்கின்ற சுறாமின்கள் பாய்கின்ற வேகத்தில் இப்படியாக முற்றிப் பழுத்திருக்கின்ற பலாக்கனிகளைக் கீறிப் பிளந்து கொண்டு மஞ்சளும் இஞ்சியும் விளைந்து கிடக்கின்ற வேலிகளில் போய் விழுகின்றன.\nஇவ்வாறு மலை நாட்டின் இயற்கை வளத்தினைப் பாடுகின்றார் நம்முடைய சின்னத் தம்பிப் புலவர்.\n“வெளளத் தடங்காச் சினை வாளை\nமழைத் துளியோடிறங்கும் சோ நாட்”டுக்கும்\nதனைக் கொண்டெறியும் தமிழ் நாட்டுக்கும்\nவனப்பிலும் வளத்திலும் கவியின் சிறப்பிலும் வித்துவத் திறத்திலும் சற்றும் குறைந்ததல்ல வல்லவா\nஅங்கே மழையைப் பொழிய விட்டு விட்டு செழிப்பான அந்த வளங்களையெல்லாம் கண்களால் கண்டு களித்த படி போவோம்.\nஇப்போது நூற்றாண்டுகள் கடந்து விட்டன.இப்போது ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்துக்குள் நுழைந்து விட்டோம்.\nஅங்கே,நம்முடைய தங்கத் தாத்தா - எமக்கெல்லாம் கத்தரித் தோட்டத்து வெருளியையும் பவளக் கொடியையும் ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை என்று குழந்தைப் பாடல்களையும் தந்த நவாலியூர் சோம சுந்தரப் புலவரிடம் போவோம்.\nஇலங்கையைப் பார்த்த கம்பன் அங்கெங்கோ சற்றுத் தொலைவில் நம்மைப் பார்த்துக் கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது.அவரைச் சற்றே மரியாதை செய்து கொண்டு அப்பால் போவோம்.அவன் கவிகளுக்கெல்லாம் சக்கரவர்த்தியாகத் திகழ்ந்தவனல்லவா\nமீகார மெங்கணு நறுந் துகள் விளக்கி\nஆகாய கங்கையினை அங்கையினால் அள்ளி\nபாகாய செஞ் சொலவர் வீசு படு காரம்”\nஇது இலங்கை வளம் சொல்லும் கம்பராமாயணத்துக் காட்சி.\nஆஞ்சனேயருக்கூடாக இலங்கையைப் பார்க்கின்றான் கம்பன்.அங்கே,பாகினைப் போல இனிய வசனங்களைப் பேசுகின்ற பெண்கள் மா கார் - கருமேகங்களுக்கிடையே ஓடிக்கொண்டிருக்கின்ற மின் கொடிகளைப் பிடித்து மடக்கிக் கைகளுக்குள் அடக்கி (விளக்குமாறினைப் போல அவற்றினை ஆக்கி) காரம் - வீடு.மீகாரம் - மேல் வீடு.அந்த மேல் மாடத்தினை,அதன் உட்பரிகைகளில் விழுகின்ற மலர்களின் மகரந்தப் பொடிகளைக் கூட்டுகிறார்கள்.அவ்வாறு அவற்றைச் சுத்தமாக்கிய பின்னால் அருகில் இருக்கின்ற அருவியிலே ஓடுகின்ற நீரினைத��� தம் உள்ளங்கைகளினால் மொண்டு கொண்டு வந்து தெளித்து புளுதியினை அடக்குகிறார்கள் என்கிறான் கம்பன்.\nஇதோ மகாவலி கங்கை. தங்கத் தாத்தா இங்கே நின்று கொண்டிருக்கிறார். அவரிடம் வாருங்கள் ஏது சங்கதி என்று கேட்போம்.அவர் ஈழ நாட்டு நீர் வளத்தில் சொக்கி நிற்கிறார். வாருங்கள் அவர் சொல் நீரில் முக்குளித்து நீராடுவோம்.இதோ இப்போது கங்கை, மண்ணோடு மட்டுமல்ல கவிஞர் வாயில் இருந்தும் புறப்படுகிறது.\n“சீரான எந் நாடு மெப்பதியு மூரும்\nசோர்வான தாவரமும் மாமரமும் காவும்\nபெட்பாரும் பென்னைகளும் வாழையொடு மேவி\nநேராக ஓரிடத்து நிலையாகக் காண\nநிலமடந்தை வைத்ததென நின்று பயனுதவும்\nபேராதனைப் புதிய நந்தவன மகவை\nபேணி அமுதூட்டிமகா வலிகங்கை பெருகும்”\nசோர்வான தாவரங்கள் (சில தூங்கு மூஞ்சி மரங்கள்)சிலவும் மாமரமும் கனி மரங்களும் பெரு மரங்களும் இருக்கின்ற,பெட்பாரும் பென்னைகளும் வாழைகளோடு ஓரிடத்தில் நேராகவும் சீராகவும் நிலைத்துக் கலந்திருக்கின்ற நிலையைக் காணுகின்ற மகாவலி கங்கை ‘இது நிலமடந்தை - பூமித்தாய் வைத்ததெல்லோ என்று நினைத்து பேராதனையின் புதிய நந்தவன மகவை பேணி கவனித்து தன் தண்ணீரினால் அமுதூட்டிய படியே தாய்மை தன்மை இதுவாகும் என்று சொல்லத் தக்க படியாக விரைகிறது.\nஅப்படி மகாவலி கங்கையைப் பார்த்ததும் அவருக்கு மாணிக்க கங்கையிலே மூழ்கி கதிரமலையானைத் தரிசிக்கும் ஆசை மேலோங்கி விட்டது. அவர் அப்படியே மாணிக்க கங்கையில் மூழ்குதற்குப் புறப்படுகிறார். இப்போது கண்களால் அருகி கொட்டுகிறது; அது பத்தித் தமிழருவி.பாடலைப் பாருங்கள்\n“அதிரவரு மாணிக்க கங்கை தனில் மூழ்கி\nஅன்போடு சிவாய என அரு நீறு பூசி\nமுதிரும் அன்பால் நெஞ்ச முருக,விழியருவி\nமுத்துதிர, மெய்ப்புளக, மூரவுரை குளறப்,\nபுதிய செந்தமிழ் மாலை புகழ் மாலை சூடிப்\nபொருவில் கந்தா சுகந்த வென்று பாடி\nகதிரமலை காணாத கண் என்ன கண்ணே\nகற்பூர ஒளி காணாத கண் என்ன கண்ணே”\nஎன்று பாடிப் பரவுகிறார்.இதனைப் பார்க்கின்ற போது எப்படியும் ஒரு சிலப்பதிகாரப் பாடல் ஒன்று நினைவுக்கு வந்து போகும். அது,\nவிரிகமல உந்தியுடை விண்ணவனைக் கண்ணும்\nதிருவடியும் கையும் கனிவாயும் செய்யக்\nகரியவனைக் காணாத கண்ணென்ன கண்ணே\nகண்ணிமைத்துக் காண்பார் தம் கண்ணென்ன கண்ணே”\nஎன்பதை நினைக்கத் தோன்றும்.ஆனால் யாழ்ப்பாணத்தவருக்கு -அந்த யாழ்ப்பாண மண்ணுக்குரியவருக்கு இந்த மாணிக்க கங்கை பெருகுவதைப் பார்த்தால் நாவலர் உடனே ஞாபகத்துக்கு வருவார்.அவரது கண்டனப் பிரசாரங்கள் ஞாபகத்துக்கு வரும். அதனால் நவாலி என்ற யாழ்ப்பானத்துச் சிற்றூரைச் சேர்ந்த எங்கள் தங்கத் தாத்தா கதிரமலையின் அருவியைக் கண்டதும்,\n“உண்ட செந்தமிழ் சைவ நூலமு\nதோங்க நல்லை வந்தருளு நாவலன்\nஎன்று ஞாபகமூட்டிப் பாடுகிறார்.அப்போது ஆங்கிலேயர் ஆட்சிக் காலம் அல்லவா. சமயப் பரம்பல் வெகு தீவிரமாக அமுல் படுத்தப் பட்டுக் கொண்டிருந்த பொழுது அது.ஆங்கிலம் ஆட்சி மொழியாகி தமிழ் இரண்டாம் பட்சமாகிக் கொண்டிருந்த வேளை. இவை இரண்டுக்கும் எதிராக தமிழையும் சைவத்தையும் மேலோங்கச் செய்யும் பொருட்டு நாவலர் எழுந்தார்.சைவத் தமிழ் பாடசாலைகள் பல ஆங்கில கிறீஸ்தவப் பாடசாலைகளுக்கெதிராக எழுந்தன. நாவுக்கு வல்லவராக நாவலர் திகழ்ந்தார்.\nஇங்கே மாணிக்க கங்கை கரை புரண்டோடுவதைப் பார்த்தவுடன் தங்கத் தாத்தா சோம சுந்தரராருக்கு நாவலரின் வாயிலிருந்து புறப்படும் அருவி ஞாபகத்துக்கு வந்து விட்டது.அதனால் கண்டனப் பிரசங்கமென இரைச்சலோடும் ஒரு வித ஆத்திரத்தோடும் மாணிக்க கங்கை பாய்வதாகத் தோன்றுகிறது அவருக்கு.\nஇந்தப் பொங்கிப் பிரவகித்து ஓடும் தண்ணீரைப் பார்த்ததும் புலவருக்கு இயற்கை அன்னை தனியாக வைத்திருக்கின்ற ஏழு வென்னீரூற்றுக்கள் நினைவுக்கு வந்து விட்டன. அவற்றைப் பற்றி இவ்வாறு பாடுகிறார்.\nஇதுவும் தங்கத் தாத்தா பாடி இருக்கின்ற பாடல் ஒன்று தான்.கந்தளாய் வென்னீரூற்றுப் பற்றியது.\n“காதலனைப் பிரிந்தவளின் மனம் போல ஒன்று\nகவி பாடிப் பரிசு பெறான் மனம் போல ஒன்று\nதீது பழி கேட்டவன் தன் மனம் போல ஒன்று\nசெய்த பிழைக்கழுங்குமவன் மனம் போல ஒன்று\nநீதி பெறா ஏழை துயர் மனம் போல ஒன்று\nநிறை பழித்த கற்புடையாள் மனம் போல ஒன்று\nகாது மழுக்காறுடையான் மனம் போல ஒன்று\nகனலேறு மெழுநீர்கள் உண்டு கன்னியாயில்”\nஏழு கிணறுகளுக்கும் ஏழு விதமான கொதி நிலை உண்டல்லவா அவை எல்லாம் மேற்கண்டவாறு கொதித்துப் போயுள்ளன.இதில் நீராடி நல்லைக் கந்தனின் பாதம் பணிவோம்.\n”ஏறு மயிலேறி விளையாடு முகம் ஒன்றே\nஈசனுடன் ஞான மொழி பேசு முகம் ஒன்றே\nகூறுமடியார்கள் வினை தீர்த்த முகம் ஒன்றே\nகுன்றுருவ வேல் வாங்கி நின்ற மு��ம் ஒன்றே\nமாறு படு சூரரை வதைத்த முகம் ஒன்றே\nவள்ளியை மணம்புனர வந்த முகம் ஒன்றே\nஆறுமுகமான பொருள் நீ அருள வேண்டும்\nஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே\nநூலகம் - அண்மைய மாற்றங்கள் [ta]\nவட இந்தியப் பயணம் (8)\n65/66, காக்கைச் சிறகினிலே ஆகஸ்ட் 2019\nஆநிரை கவர்தல்: தமிழர்களின் பண்பாடா\nஉலகப் பழமொழிகள் 226 - 250\nநாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசரின் நூல்களின் அறிமுக நிகழ்வு - கானா பிரபா\nபெண்கள் தினம் - வரலாறு\nதமிழ் பக்தி இலக்கியம் (2)\nதூய உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தின் உள்ளே இருப்பள் இங்கு வாராதிடர்\nஇப் பக்கத்தில் உள்ள அனைத்தும் பதிப்புரிமைக்குட்பட்டது. எழுத்து மூல அனுமதியின்றி யாரும் பகுதியாகவோ அன்றி முழுமையாகவோ மறுபிரசுரம் செய்தல், படங்களை உருமாற்றல், அவற்றில் தம் இலச்சினைகளைப் பொறித்தல் ஆகியன முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpapernews.com/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2019-08-24T10:13:37Z", "digest": "sha1:O3M3D54NLIXPGDI4UX4CVIXEJ6X3E3AB", "length": 21561, "nlines": 266, "source_domain": "tamilpapernews.com", "title": "அடித்தட்டு மக்களின் கனவை நொறுக்கும் நீட்! » Tamil Paper News", "raw_content": "\nபுதிய தலைமுறை – செய்திகள்\nநியூஸ் 7 டிவி நேரலை\nபுதிய தலைமுறை டிவி நேரலை\nசன் நியூஸ் டிவி நேரலை\nபாலிமர் நியூஸ் டிவி நேரலை\nநியூஸ் 18 தமிழ்நாடு நேரலை\nசெய்திகள் நியூஸ் டிவி நேரலை\nதந்தி நியூஸ் டிவி நேரலை\nபுதிய தலைமுறை – செய்திகள்\nநியூஸ் 7 டிவி நேரலை\nபுதிய தலைமுறை டிவி நேரலை\nசன் நியூஸ் டிவி நேரலை\nபாலிமர் நியூஸ் டிவி நேரலை\nநியூஸ் 18 தமிழ்நாடு நேரலை\nசெய்திகள் நியூஸ் டிவி நேரலை\nதந்தி நியூஸ் டிவி நேரலை\nபுதிய தலைமுறை – செய்திகள்\nநியூஸ் 7 டிவி நேரலை\nபுதிய தலைமுறை டிவி நேரலை\nசன் நியூஸ் டிவி நேரலை\nபாலிமர் நியூஸ் டிவி நேரலை\nநியூஸ் 18 தமிழ்நாடு நேரலை\nசெய்திகள் நியூஸ் டிவி நேரலை\nதந்தி நியூஸ் டிவி நேரலை\nஅடித்தட்டு மக்களின் கனவை நொறுக்கும் நீட்\nகல்வி, சிந்தனைக் களம், தமிழ்நாடு, விமர்சனம்\nஅடித்தட்டு மக்களின் கனவை நொறுக்கும் நீட்\nஅடித்தட்டு மக்களின் கனவை நொறுக்கும் நீட்\nநீட் தேர்வு முடிவுகள் வெளியாகியிருக்கின்றன. தமிழகத்திலிருந்து 60 சதவீத மாணவர்கள் தகுதி மதிப்பெண்கூட வாங்க முடியாமல் தோல்வியடைந்திருக்கிறார்கள��. தகுதி மதிப்பெண் பெற்றிருக்கும் பிற மாநில மாணவர்கள், ‘பழைய கேள்வித்தாள்களுக்கு விடை எழுதிப்பார்த்தேன்’ என்று ஒருவர் பாக்கியில்லாமல் சொல்லியிருக்கிறார்கள். தமிழ் வழிக் கல்வி மாணவர்களுக்கு இது பெரிய சவால். தமிழில் நீட் தேர்வுக்கான பழைய வினாக்கள் எதுவுமே இல்லை. சரியான புத்தகமும் இல்லை.\nதமிழ் வழிக் கல்வி மாணவர்களுக்கு அரசு தயாரித்துக் கொடுத்த ஒரு புத்தகம் தவிர பெரிய அளவில் எதுவும் சந்தையில் இல்லை. 12-ம் வகுப்பு பாடங்கள் மட்டுமே நீட் தேர்வுக்குப் போதுமானவை என்று சொல்ல முடியாது. சிபிஎஸ்இ-யின் பிற வகுப்புகளிலிருந்தும்கூட கேள்விகள் வருகின்றன. நீட் மாதிரியான தேர்வுக்கு தனித்த கவனத்துடன் படிக்க வேண்டியிருக்கிறது.\nஅமர்ந்து படித்தால் மட்டும் மதிப்பெண் வாங்குகிற சூட்சுமம் நீட் தேர்வில் இல்லை. இயற்பியல், வேதியியல் பாடங்களில் நெகட்டிவ் மதிப்பெண்கள் வாங்கியவர்கள் எண்ணிக்கை வெகு அதிகம். எல்லாவற்றையும் திருகி, நுணுக்கிக் கேட்டு வைக்கிறார்கள். தவறான பதில்களுக்கு மதிப்பெண்களை இழக்க நேரிடும் என்கிற புரிதல்கூட கிராமப்புற மாணவர்களிடம் இல்லை என்பதுதான் நிஜம். இந்த இடத்தில்தான் தனியார் பயிற்சி நிறுவனங்கள் கொழிக்கிறார்கள். லட்சக்கணக்கில் பணத்தை வாங்கிக்கொண்டு சூட்சுமங்களைச் சொல்லித்தருகிறார்கள். இதெல்லாம் கிராமப்புற மாணவர்களுக்கு எவ்வளவு தூரம் சாத்தியமாகும்\nதனியார் பயிற்சி நிறுவனங்களில் நீட் தேர்வுக்கு என்றே பயிற்சியளிக்கும் ஆசிரியர்களை ராஜஸ்தானிலிருந்தும் ஆந்திராவிலிருந்தும் அழைத்துவருகிறார்கள். அவர்களின் முழுநேரத் தொழிலே இதுதான். வெவ்வேறு வினாத்தாளின் விடைகளோடு தயாராக இருக்கிறார்கள். இவர்களோடுதான் நமது அரசுப் பள்ளி ஆசிரியர்கள் போட்டியிட வேண்டியிருக்கிறது. சரியான புத்தகம் இல்லாமை, படிக்கும் முறை தெரியாதது, சொல்லித் தரும் ஆசிரியர்களிடமிருக்கும் குறைபாடுகள் எனச் சகலமும் சேர்ந்து கிராமப்புற மாணவர்களைத் திணறடிக்கின்றன.\nபத்தாம் வகுப்பில் 450 மதிப்பெண்கள், 12-ம் வகுப்பில் ஆயிரத்தை தாண்டியிருந்தாலும்கூட நீட் தேர்வில் 720-க்கு 100 மதிப்பெண்க்கூடத் தாண்ட இயலாததன் பின்னால் இருக்கும் காரணங்கள் இவையே. நகர்ப்புறங்களில் கடுமையான பயிற்சி பெற்ற மாணவர்களுடன், கிராமப்பு���ங்களில் படித்த மாணவர்களை ஓடச் செய்வது நியாயமே இல்லை. நீட் தேர்வில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகளைப் பேசுகிற அதே சமயம் நீட் தேர்வு குறித்து மாணவர்களிடையே உருவாகி இருக்கும் இத்தகைய அச்ச உணர்வு பற்றியும் நாம் பேச வேண்டியிருக்கிறது. தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் இருக்கும் குழப்பங்கள் தொடங்கி தேர்வறைகளில் காட்டப்படும் கண்டிப்பு வரை எல்லாமே கிராமப்புற மாணவர்களுக்கு மிரட்சியை உருவாக்குகின்றன. வெளியுலகத்தை இதுவரை பார்த்திராத பிஞ்சு மனதில் உருவாகும் இந்தப் பயமே பல மாணவர்களை மனதளவில் வீழ்த்திவிடுகிறது.\nஇவற்றையெல்லாம் சரி செய்யாமல் ‘பாடத்திட்டத்தை மாற்றினால் போதும்’ என்று பேசுவது அபத்தம். பாடத்திட்டத்தை மாற்றுவது என்பது வெறும் கண் துடைப்பாகவே இருக்கும்.\nநீட் நமக்கு முன்பாக உருவாக்கியிருக்கும் சவால்கள் மிகச் சிக்கலானவை. பல காரணிகள் பின்னாலிருக்கின்றன. ஒவ்வொன்றாகத் தீர்க்க வேண்டும். அதற்குப் பல ஆண்டுகள் ஆகக்கூடும். அதுவரை பல்லாயிரம் மாணவர்கள் தமது கனவை இழப்பார்கள். எதிர்மறையாக, நம்பிக்கை இழக்கக்கூடிய வகையில் சொல்லவில்லை. உண்மையில் களத்தில் இறங்கி பார்ப்பதற்கு முன்பாக இதுவொன்றும் பெரிய காரியமில்லை என்றுதான் தோன்றியது. கடந்த ஓராண்டு அனுபவத்தில், மாணவர்களிடம் பழகியதிலிருந்து ஒன்றைத் தெரிந்துகொள்ள முடிந்தது – நீட் கிராமப்புற, ஏழை மாணவர்களுக்கு எதிரானது. அடித்தட்டு மக்களின் மருத்துவக் கனவை அடித்து நொறுக்கக் கூடியது. பொதுவாகவே நுழைவுத் தேர்வு என்று ஒன்றை நடத்துவதாக இருந்தால், அது சகலமானவர்களுக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும். ஒரு சாராரை நசுக்குவதாக இருந்தால் அத்தகைய தேர்வு முறைகள் முழுமையாக அகற்றப்பட வேண்டும். இன்றைய சூழலில் நீட் அப்படியானதொரு தேர்வு. அரசு சட்ட ரீதியாகப் போராடி நீட் தேர்வை ரத்துசெய்வதுதான் ஒரே வழியாகத் தெரிகிறது.\nபொருளாதார நெருக்கடியை நோக்கி நாடு செல்கிறதா\nபெருமழை வெள்ளத்தை எப்படி சமாளிக்கப்போகிறோம்\nகாஷ்மீர்: முடிவிலா பாதை எங்கே கொண்டு செல்லும்\nகாஷ்மீர் மன்னரிடம் ஜவகர்லால் நேரு போட்ட ஒப்பந்தம் என்ன சொல்கிறது\nவிளையாட்டில் புகுந்த முதல் இனவெறி அரசியல்\nகாந்தி கொலை: ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பங்கை விவரிக்கும் வரலாற்று ஆவணம்\nகாந்தி கொலையும் க���ட்சே சிலையும்\nஎட்டுவழிச் சாலை வருவது யாருக்காக\nதடை செய்யப்பட்ட மருந்துகள் இந்தியாவில் அமோக விற்பனை\nஇந்தியாவில் உள்ள கறுப்பு பணத்தை வெளியே கொண்டு வாருங்கள்; சுவிஸ் வங்கி பற்றி...\nபொருளாதார நெருக்கடியை நோக்கி நாடு செல்கிறதா\nபெருமழை வெள்ளத்தை எப்படி சமாளிக்கப்போகிறோம்\nகாஷ்மீர்: முடிவிலா பாதை எங்கே கொண்டு செல்லும்\nகாஷ்மீர் மசோதா காங்கிரஸ், பாஜகவை நாடளுமன்றத்தில் வறுத்தெடுத்த வைகோ\n` ஹெச்.ஆர் அர்ச்சனா பேசுவார்' என்பேன் - 600 பெண்களை ஏமாற்றிய சென்னை இன்ஜினீயரின் வாக்குமூலம் - விகடன்\nவெளிநாட்டு பயணத்தை ரத்து செய்யாதீர்.. பிரதமர் மோடிக்கு ஜேட்லி குடும்பத்தினர் கோரிக்கை - Oneindia Tamil\nராகுல் காந்தி ஸ்ரீநகர் விமான நிலையம் வருகை - தினத் தந்தி\nஅருண் ஜெட்லியின் இளமைப்பருவமும் ... அரசியல் பயணமும்... - தினத் தந்தி\nகுடிபோதையில் சுற்றி திரிந்த கொள்ளையன் - சாமர்த்தியமாக செயல்பட்ட ஆட்டோ ஓட்டுநர் - தந்தி டிவி\n56 பந்துகளில் 136 ரன்.. 4 ஓவரில் 8 விக்கெட் மரண மாஸ் காட்டிய ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் - SportzWiki Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/simtaangaran-lyric-video-sarkar/", "date_download": "2019-08-24T08:47:55Z", "digest": "sha1:HZYGFGY4XCBYNTLV4TDFMC7DPUDDDCV4", "length": 3795, "nlines": 52, "source_domain": "www.aanthaireporter.com", "title": "`சர்கார்’ படத்தில் இருந்து `சிம்ட்டங்காரன்’ என்ற பாடல் வரிகள்! – AanthaiReporter.Com", "raw_content": "\n`சர்கார்’ படத்தில் இருந்து `சிம்ட்டங்காரன்’ என்ற பாடல் வரிகள்\nPrevபெப்பர்ஸ் டிவி-யில் “படித்ததில் பிடித்தது”\nNextபடம் வெளி வந்து மூன்று நாள் கழித்து விமர்சனம் எழுதுங்க\nமத்திய முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்: – முழு பிபரம்\nகென்னடி கிளப் – விமர்சனம்\nஇன்னாது : இந்தியா பொருளாதாரம் நெருக்கடியா அதெல்லாம் உண்மையில்ல- நிர்மலா சீத்தாராம் விளக்கம்\nஉலகின் நுரையிரலாகக் கருதப்படும் அமேசான் காடுகளில் கொழுந்துவிட்டு எரியும் தீ\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் வழக்கு : ஐகோர்ட் புது உத்தரவு\nசினிமாக்காரர்களை ஏன் நட்சத்திரம் என்று அழைக்கிறார்கள்\nசந்திராயன் 2: ஆராய்ச்சி செய்ய போகும் நிலவின் முதல் போட்டோ இதுதான்\nசிதம்பரத்தை, ஆக.26 வரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு டெல்லி கோர்ட் அனுமதி\nவிருப்பபட்டு செக்ஸா- நோ பிராப்ளம் & நோ கேஸ் = சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nஆசிரியர் தகுதித் த���ர்வு : ஒரு சதவீதத்துக்கும் குறைவானவர்களே தேர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2008/09/icc-awards-2008.html", "date_download": "2019-08-24T08:53:00Z", "digest": "sha1:XQPI6B26J6OFKTT723XMAGY5L7QX5DEK", "length": 38825, "nlines": 498, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: ICC AWARDS 2008 விருதுகள் யாருக்கு?", "raw_content": "\nICC AWARDS 2008 விருதுகள் யாருக்கு\nஇன்று இரவு துபாயில் நடைபெறவுள்ள விருதுகள் வழங்கும் விழாவில் யார் யாருக்கு என்னென்ன விருதுகள் கிடைக்கும் என்று என் பார்வை....\nAugust 9, 2007 - August 12, 2008 வரையான காலப் பகுதியிலே ஒவ்வொரு வீரர்களும் காட்டிய திறமையின் அடிப்படையிலேயே இந்த விருதுகள் வழங்கப் பட இருக்கின்றன. ஏராளமான வீரர்களின் பெயர்கள் முதலில் பரிந்துரைக்கப்பட்டு அதன் பின் கடந்த ஞாயிற்றுக்கிழமை குறும்பட்டியல் (short list) அறிவிக்கப் பட்டது.\nஇந்தக் குறும் பட்டியலில் இருந்து யார் யாருக்கு விருதுகள் கிடைக்கும் என்பது பற்றி என் பார்வை.. சிறந்த நடுவர்.. (நிச்சயமாக ஒரு இந்தியருக்கோ இலங்கையருக்கோ கிடைக்கவே மாட்டாது ஹீ ஹீ ) ௨ முறை வென்றாலும் இம்முறை அலீம் டாருக்கு வழங்கப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.. காரணம் அறிவிக்கப் பட்டிருப்போரில் இவர் தான் குறைந்தளவு தவறுகளைத் தான் வழங்கிய தீர்ப்புகளில் செய்திருக்கிறார் என்று போட்டிகளை தொலைக்காட்சிகளில் பார்த்தவர்களுக்குத் தெரியும். இரு முறை சிறந்த நடுவராகத் தெரிவு செய்யப்பட்ட சைமன் தௌபில் கூட இந்தக் குறித்த ஆண்டு காலப் பகுதியில் ஏராளமான சிறு சிறு தவறுகளை விட்டிருந்தார். இன்றும் தௌபில் சிறந்த நடுவராகத் தெரிவானால் அவருக்கு இது தொடர்ச்சியான ஐந்தாவது ஆண்டு விருதாக இருக்கும்.(ஏம்பா வேற நல்ல நடுவர்களே இந்த உலகத்தில இல்லையாஆனா மனுஷன் பொதுவா நல்ல தீர்ப்புகளா தான் கொடுத்துகிட்டிருக்கு ) சிறந்த நடுவரைத் தெரிவு செய்வதற்காக சர்வதேச கிரிக்கெட் அணியின் தலைவர்களும் போட்டித் தீர்ப்பாளர்களும் வாக்களிப்பர். (மவனே இவ்வளவு நாளும் செய்த வேலைகளுக்கு பழி வாங்குகிரோம்னு தலைவர்கள் பார்த்திட்டு இருப்பாங்க)\nஇந்த விருது குறித்த ஆண்டு காலப் பகுதியில் ஒரு அணியானது கிரிக்கெட் சம்பந்தமாகக் காட்டிய ஒழுக்க நடைமுறைகள், விதியின் படி ஒழுகியது, கிரிக்கெட்டில் சர்ச்சைகள் இல்லாமல் விளையாடியது, பெற்ற முன்னேற்றம் என்ற அடிப்படைகளில் வழங்கப்படும். (இந்த நல்ல குணங்கள் எல்லாம் பெருமளவில் குவிந்து காணப்பட்டதனால் தான் இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளும் இந்தக் குறும் பட்டியலில் இல்லை ) இந்தக் குறிப்பிட்ட காலப் பகுதியில் மேற்கண்ட அளவுகோல்களை வைத்துப் பார்த்தால் இலங்கை அணிக்கு இவ் விருதைக் கொடுக்கலாம் என்று கருதுகிறேன். கடந்த ஆண்டிலும் இவ் விருதை இலங்கை அணியே வென்றமை குறிப்பிடத்தக்கது.\nஇந்த விருதினை வாக்களித்து தெரிவு செய்வது கிரிக்கெட் அணிகளின் தலைவர்கள், உயரிய குழுவின் நடுவர்கள், போட்டி தீர்ப்பாளர்கள் ஆகியோரே.\nபெண்கள் கிரிக்கெட் பக்கம் பெரிதாக எட்டிப் பார்க்காதவன் நான்.. (அது சரி டென்னிஸ் மாதிரியா டிரஸ் போட்டு விளையாடுறாங்கன்னு யாரோ கேக்கிறது விளங்குது ) எனவே எனக்குத் தெரிந்த அளவில் லிசா ச்தலேகர் என்ற ஆஸ்திரேலியா அணியின் உப தலைவிக்கு கிடைக்கலாம் என்று நம்புகிறேன்.(இவர் பிறந்தது இந்தியாவில் ) பெண்களில் யார சிறந்த வீராங்கனை எனத் தெரிவு செய்யும் பொறுப்பை ௧௬ பேர் அடங்கிய ( பெண்கள் கிரிக்கெட்டில் நிபுணத்துவம் வாய்ந்த ) குழுவிடம் ICC கொடுத்திருக்கிறது.\nயுவராஜ் உலகக் கிண்ணப் போட்டியில் Stuart Broadடை அடுத்தடுத்து ஆறு சிக்ஸர்களாக அடி பின்னியதன் மூலம் முதல் தடவையாக வழங்கப்பட இருக்கின்ற விருதை தனதாக்கிக் கொள்வார் என்று நம்புகிறேன். (மற்றவங்களை எல்லாம் சும்மா பெயருக்காகப் போட்டிருப்பாங்களோ) கெய்ல் பெற்ற முதலாவது சர்வதேச T 20 சதம் விருதுக்குரியது என்று நான் நம்பவில்லை.\nடெஸ்ட் அந்தஸ்து பெறாத அணிகளின் வீரர்களுக்குரிய சிறந்த வீரராக இம்முறையும் தோமஸ் ஒடோயோ (கென்யா) , டென் டோச்செட் (நெதர்லாந்து) ஆகியோருக்கிடையில் கடும்போட்டி நிலவும் என்று நான் கருதுகிறேன். இருவருமே தங்கள் தங்கள் அணிக்காக பல சிறப்பான பெறுபேறுகளைக் காட்டி இருக்கின்றனர். (அயர்லாந்து அணியின் வீரர் குசாக்கையும் இதில் சேர்த்திருக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன்)\nசிறந்த வளர்ந்து வரும் வீருக்குரிய விருதுக்கு இம்முறை நிச்சயம் கடும் போட்டி இருக்கிறது. தென் ஆபிரிக்கரான மொர்கேல்லை விட்டு விடுவோம்.மற்ற மூவரோடும் ஒப்பிடும் பொது இவர் பெரிதாக எதுவும் செய்யவில்லை. இங்கிலாந்தின் பிரோட் தன்னை சகலதுறை வீரராகவே சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார். அண்மை��் காலமாக நிரந்தர இடம்பிடித்துக்கொண்ட இவர் பல வெற்றிகளுக்கும் வழி கோலிஇருக்கிறார். இஷாந்த் ஷர்மாவும் ஒரு புது உத்வேகத்தை இந்திய அணிக்கு வழங்கியிருக்கிறார். ஆஸ்திரேலியாவில் அவர் காட்டிய திறமைகளும், தொடர்ந்து இலங்கைக்கு எதிராகவும் காட்டிய சிறப்பான பெறுபேறுகளும் முக்கியமானவை. எனினும் என்னைப் பொறுத்தவரை விளையாட ஆரம்பித்த ஒரு சில மாதங்களிலேயே பரபரப்பையும் ,தனித்து நின்று இலங்கை அணிக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுக்கக் கூடிய ஆளுமையையையும் காட்டி இந்திய அணியின் ஜாம்பவான்களையும் கதிகலங்க வைத்த அஜந்த மென்டிசுக்கே என்னுடைய வாக்கு.. (வேணும்னா சச்சின்,டிராவிட்,கங்குலி,லக்ஸ்மன் இடம் கேளுங்க )\nசிறந்த ஒரு நாள் சர்வதேச வீரராக இந்தியாவின் ஒரு நாள் சர்வதேசத் தலைவரான தோனியே தெரிவாவார் என நான் நினைக்கிறேன். பிராக்கென் ஆஸ்திரேலியே அணிக்காக சிறப்பாக பந்து வீசி இருந்தாலும் கூட, அணித் தலைவராகவும் சிறப்பாகப் பனி புரிந்திருக்கும் டோனி மிகப் பொருத்தமானவர் என்பது எனது கருத்து.. (அது சரி சச்சின் எப்பிடி இங்கே வந்தாருங்கன்னா ஓ .... அவர் அண்மைக்காலமாக விளையாடாவிட்டாலும் கூட டோனி,யுவராஜுக்குப் பிறகு இந்தக் குறிப்பிட்ட காலத்தில் அதிக ஓட்டங்களைக் குவித்தவர் அவர் தான்..\nசிறந்த டெஸ்ட் வீரர் விருதுக்கும் கடுமையான போட்டி இருக்கும் என்றாலும் தோல்விகளையே சந்தித்துக் கொண்டிருக்கும் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் ஓட்ட இயந்திரம் சந்தர்போளுக்கு விருது வழங்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகின்றேன். ஆனாலும் இந்தக் கால கட்டத்தில் மகேலவும் சிறப்பாகவே விளையாடி இருந்திருக்கிறார். (கிடைத்த டெஸ்ட் வாய்ப்புக்கள் குறைவே) தென் ஆப்பிரிக்காவின் வேகப்புயல் ஸ்டைனும் தன் அணிக்காக மிகச் சிறப்பாகவே பந்து வீசி உள்ளார். (ஆனா பாவம்பா சந்தர்போளுக்கு குடுப்பமே.. முன்னை நாள் கிரிக்கட்டின் அசகாய சூரர்களுக்கு கொஞ்சம் ஆறுதலாக இருக்கும்)\nஇறுதியாக இந்த வருடத்தின் சிறந்த வீரராக மகேள தெரிவு செய்யப் படவேண்டும் என நான் விரும்புகிறேன். காரணம் ஆளுமை, நாகரிகம்,பண்பு,திறமை என்று எல்லாமே இணைந்த ஒரு தலைவராக இவ்வாண்டு பிரகாசித்த ஒருவர் இவர். ஓட்டங்களையும் சிறப்பாகக் குவித்திருக்கிறார்.மற்றயவர்கள் யாருமே தொடர்ந்து இந்த ஆண்டு பி��காசித்தவர்கள் என்று சொல்ல முடியாது.\nகடைசியாக நான் குறிப்பிட்ட ஆறு விருதுகளுக்குரியவர்களையும்குறும் பட்டியலிட்டவர்கள் முன்னாள் பிரபலங்கள்.. மேற்கிந்திய அணியின் முன்னால் தலைவர் கிளைவ் லோயிட்,ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் தலைவர் கிரேக் சப்பேல் ,தென் ஆபிரிக்க முன்னாள் சகலதுறை நட்சத்திரம் ஷோன் பொலொக், முன்னால் இலங்கை நட்சத்திரம் சித்தத் வெட்டிமுனி,மற்றும் வங்கதேசத்தின் முன்னைய துடுப்பாட்ட வீரரான அதர் அலி கான் ஆகியோரே அவர்கள். இவர்களே இந்த ஆண்டின் சிறந்த நட்சத்திரங்களை உள்ளடக்கிய சர்வதேச டெஸ்ட், ஒருநாள் அணிகளையும் தெரிந்தெடுக்கப் போகிறார்கள். இந்த அணியில் இடம் பெறுவதே விருது கிடைப்பது போல ஒரு உயர் கௌரவம்.\nஎனினும் இறுதி விருதுக்குரியவர்களை தெரிவு செய்யப் போவது 25 பேர் அடங்கிய ஒரு உயர் குழு. இந்த 25 பேருக்குள்ளே முன்னாள் பிரபல வீரர்கள்,ஊடகத் துறையில் நன்மதிப்புப் பெற்ற ஊடகவியலாளர்கள்,உயர் குழுவிலிருந்து (ELITE PANEL) ஒரு நடுவர் மற்றும் ஒரு போட்டி தீர்ப்பாளர் ஆகியோர் அடங்கியிருப்பர்.\nஇது பொதுவான பிரபல்யமான வலைப்பூத்திரட்டி.\nஇதில உங்கள் பதிவையும் இணைத்து விட்டால்.. புதிய பதிவுகள் எழுதும் போதெல்லாம் அது மேற்குறித்த தளத்தில் காட்சிப் படுத்தப் பட்டு பலரைச் சென்றடையும்.\nஅதே மாதிரி comments வந்து அதை நீங்கள் வெளியிட்ட பிறகு அதுவும் அங்கு காட்சிப் படுத்தப் படும். (அங்கை எப்போதும் எங்கள் பதிவுகள் காட்சிப் படுத்த வேண்டும் என்றதுக்காக நாங்களே வேறு பெயர்களில வந்து எங்களது வலைப்பூவுக்கு comments போடுவம். :)\nவாங்க ஜோதியில கலந்து கொள்ளுங்க\nஅட இது வேற நடக்குதா ஆஹா,,, இப்பவே கண்ணைக் கட்டுதே..\n(தமிழ் மணம் என்னுடைய பதிவில் ஆங்கில வார்த்தைகள் பல இருப்பதால் சேர்த்துக் கொள்ள முடியாதுன்னுட்டாங்க. முடிஞ்சா உங்க செல்வாக்கைப் பயன்படுத்தி ஏற்றி விடுங்களேன் )\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nபாவனாவின் வளர்ச்சியும் ஏமாற்றிய ஜெயம்கொண்டானும்\nஒரு நாளைக்கு ஒரு பதிவாவது தர வேண்டுமென்பது என் ...\nவலை(பூவு)க்குள் விழுந்த கதை - முழுமையாக\nரஜினியும் நானும்... ஹா ஹா ஹா\nமறக்க முடியாத செப்டம்பர் 11\nமகாகவி பாரதி.. நீ ஒரு அக்கினிக் குஞ்சு\nICC AWARDS 2008 விருதுகள் யாருக்கு\nவெற்றி FM இப்போது இணையத்தில்... www.vettri.lk\nஞாயிறு மாலை கௌரவிப்பு நிகழ்வு\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nFIFA உலகக் கிண்ணம் - விறுவிறு கட்டம் ஆரம்பம்\nFIFA-வேதாளம்-விக்கிரமாதித்தன் - ஒரு மின்னஞ்சல் விவகாரம்\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nவளர்ந்து வரும் வலதுசாரி பயங்கரவாதம் - சில குறிப்புகள்\nநான் ஷர்மி வைரம் - புத்தக முன்பதிவு\nநேர்கொண்ட பார்வை- இந்த மாதிரி படமெல்லாம் எதுக்கு\nசோ வென வீசும் சோழகக் காற்று\nமரகதமணி என்ற கீரவாணி 🎸\nகோவா – மிதக்கும் கஸினோ\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nகலைஞர் இல்லாத முதல் கோபாலபுரம் பிறந்தநாள்\nகலைஞரிடம் என்ன கற்க வேண்டும்\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nஒரு சொட்டு முதிர் துயரம்\nகவிதைகள் தினம் - March 01\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்த���ும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilletter.com/2019/06/blog-post_36.html", "date_download": "2019-08-24T09:35:12Z", "digest": "sha1:53ZVVIL5KCX3QEKAIZ4DF3PINX4VRF4O", "length": 9674, "nlines": 76, "source_domain": "www.tamilletter.com", "title": "தேசியம் வரை சாதித்தது அக்கரைப்பற்று முனவ்வரா கனிஷ்டகல்லூரி. - TamilLetter.com", "raw_content": "\nதேசியம் வரை சாதித்தது அக்கரைப்பற்று முனவ்வரா கனிஷ்டகல்லூரி.\nதேசியம் வரை சாதித்தது அக்கரைப்பற்று முனவ்வரா கனிஷ்டகல்லூரி.\nகடந்த 2018 December ல் நடைபெற்ற க.பொ.த. சாதாரண தரப்பரீட்சையில் அக்கரைப்பற்று கல்வி வலயம் மாகாண மட்டத்தில் முதலாம் இடத்தையும் தேசிய ரீதியில் 8வது இடத்தையும் பெற்று பெருமையீட்டியுள்ளது.\nமேற்படி பரீட்சையின் பெறுபேறுகளின் படி அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் முனவ்வரா கனிஷ்ட கல்லூரி முதலாம் இடத்தைப் பெற்று பெருமை சேர்த்துள்ளது. இப்பாடசாலைக்கு ZD award னை கல்லூரியின் முதல்வர் அல்ஹாஜ் A.G அன்வர் அவர்களுக்கு வலயக்கல்விப் பணிப்பாளார் ரஹ்மதுல்லாஹ் அவர்களினால் வழங்கி கௌரவிக்கப்பட்டது.\n2011 - 2019 ம் ஆண்டு வரை தனது அயராத சேவையை வழங்கி பாடசாலையின் கல்வி வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்ற கல்லூரியின் முதல்வரும் தேசிய உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் அங்கத்தவருமான அல்ஹாஜ் A.G. அன்வர் (sir) அவர்கள் 2019.06.19 ம் திகதி தனது பணியிலிருந்து ஓய்வு பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇவருக்கு பாடசாலை சமூகம், ஆசிரியர் குழாம், நிர்வாக உத்தியோகத்தர்கள் மற்றும் மாணவர்கள் தங்களது மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் க���ள்கிறார்கள்.\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nகிரிக்கட் வீரர்களுக்கு மேலங்கி வழங்கி வைத்தல்\nMAC. நுபைல் அக்கரைப்பற்று பிரதேசத்தில் விளையாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் விளையாட்டுக் கழகங்களின் கொள்ளளவை அதிகரிப்பதற்கான நடவடிக்...\nஅக்கரைப்பற்று பள்ளிவாசல்கள் இஸ்மாயில் எம்.பிக்கு அமோக வரவேற்பு\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எஸ்.எம்.இஸ்மாயில் அவர்களுக்கு அக்கரைப்பற்று பிரதேசத்தில் அமை;த...\nஅம்பாரை விவசாயிகளுக்கு நஷ்டஈட்டுத் தொகை\nநுபையில் 2018ம் ஆண்டு ஏற்பட்ட கடும் வரட்சியால் சிறுபோக விவசாய்கள் தமது வாழ்வதாரத்தை இழந்து நின்றனர். இப்படியான நிலையில் பாதிக்...\nஇஸ்மாயில் எம்.பி இன்று அக்கரைப்பற்றுக்கு விஜயம்\nஊடகப்பிரிவு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அக்கரைப்பற்று செயற்பாட்டாளர் ஏ.எஸ்.அப்துல் வாஸீத் அவர்களின் அழைப்பின் பெயரில் அகில இலங்கை ...\nபாத்திமா றிப்கா என்பவர் நேற்று காலை வைத்தியசாலைக்கு சென்றுவருவதாக கூறிச் சென்றவர் இதுவரையிலும் வீடு திரும்பவில்லையாம். ஏறாவூர் ‘...\nதட்டிக் கேட்க நாதியற்ற சமூகமா எம் முஸ்லிம் சமூகம்\nஅம்பாரை மாவட்டத்தில் கடந்த ஜூலை மாதம் 2019.07.29 ஆந் திகதி அம்பாரை கச்சேரியில் இடம்பெற்ற அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான வருடாந்த ...\nபிரதேச சபையின் உறுப்பினர் ஏ.எம்.எம்.தாஜ்ஜூதீன் அவர்களின் வாழ்த்துச் செய்தி\nஈத்துல் அழ்ஹா புனித ஹஜ்ஜூப் பெருநாளைக் கொண்டாடும் அனைத்து உலகவாழ் முஸ்லிம்களுக்கும் தனது பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் ப...\nமறைந்த மன்சூர் அமைச்சரும் கல்முனை நீதிமன்றக் கட்டிடத்தொகுதியும் பற்றிய ஓர் கண்ணோட்டம் - சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூர்\nமுன்னைநாள் கல்முனைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான மறைந்த ஏ.ஆர். மன்சூர் அவர்கள் இப்பகுதிக்கு பல சேவைகள் செய்திருந்தாலும...\nஅக்கரைப்பற்று பொது விளையாட்டு மைதானம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 27 ஏக்கர் அரச நிலங்களை மீட்பது தொடர்பான கலந்துரை���ாடல் அக்கரைப்பற்று மாநக...\nபுதிய கூட்டணி: 5ஆம் கட்ட பேச்சுவார்த்தை குறித்து தீர்மானம்\nபுதிய கூட்டணி குறித்த 5ஆம் கட்ட பேச்சுவார்த்தை எதிர்வரும் 30ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/karunanidhi", "date_download": "2019-08-24T10:15:17Z", "digest": "sha1:IESYP675SHDUDAJ7Z7ZZDG5WVI2MICJM", "length": 25018, "nlines": 269, "source_domain": "tamil.samayam.com", "title": "karunanidhi: Latest karunanidhi News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nHimachal Floods: உயிருக்கு ஆபத்தான சூழலி...\nதல60 ல் அருண் விஜய் இருக்க...\nவிஜய் டிவி மீது பக்ரீத் பட...\nபொருளாதார சிக்கல்..நிர்மலா சீதாராமனின் அ...\nவேலை ஆசை காட்டி 600 பெண்கள...\nநேரடி நெல் விதைப்பு மூலம் ...\nPKL Season 7: போராடி தோற்ற தமிழ் தலைவாஸ்...\nதனி ஆளா தில்லா போராடிய ரவி...\nஅசாரூதின் - கிரண் மோரே சாத...\n71 ஆண்டுகளில் இல்லாத அளவு ...\nஉலக சாம்பியன்ஷிப் : அரையிற...\n\"வேற லெவல்\" அனுபவத்தை வழங்கும் 10 புதிய ...\nDSLR கேமராக்களை தூக்கி சாப...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nModi , Kohli -யை எல்லாம் அடிச்சி தூக்கி ...\nபலூன் உடைத்தே பிரபலமான மனி...\nதினமும் லட்டு மட்டுமே சாப்...\n71 ஆடுகளை வாங்கிக்கொண்டு ...\nபிக்பாஸ் வீட்டில் இருந்து ...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: பெட்ரோல் விலை குறைவு\nஜாதகம் இல்லாதவர்கள் தொழில் தொடங்கும் முன...\nபிறந்த தேதி, நேரம் தெரியாத...\nதோனி எப்போது ஓய்வு பெறுவார...\nஇயக்குநர் வெங்கட் பிரபுவின் சீரியலில் கள...\nபாஜக-வில் இணையும் நடிகை ப்...\nகார் விபத்தில் பிரபல தொலைக...\nசீரியல் கதையான நிஜ வாழ்க்க...\nSBI PO தேர்வு முடிவுகள் வெளியீடு\nTNPSC 2019 தேர்வுக்கான ஹால...\nஆசிரியர் தகுதித் தேர்வு மு...\n2 ஆண்டுகளில் 5.84 லட்சம் ப...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nலாஸ்லியா மாதிரி பொண்ணு இருந்தா போ..\nComali: காஜல் அகர்வாலுக்கு பூஜை ச..\nபாசத்துல சிவாஜி கணேசனை மிஞ்சிடுவா..\nபலமான காரணத்துக்காக போராடுபவன் வீ..\nஆக்ஷனில் கலக்கி வரும் த்ரிஷாவின் ..\nமக்களை சரித்திரம் படைக்க தூண்டும்..\nகால்பந்து படத்தில் பட்டைய கிளப்பு..\nஇதுவரை இல்லாத மாஸ் ஆக்ஷன்: விஜய் ..\nகாஷ்மீரில் நடந்தது நாளை தமிழகத்திலும் மே. வங்கத்திலும் நடக்கும்: மம்தா\nசென்னை: இன்று ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற��ு நாளை தமிழகத்திற்கும், மேற்கு வங்கத்திற்கு கூட நடக்கலாம் என மம்தா பானர்ஜி எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசியுள்ளார்.\nகருணாநிதி வழியில் நின்று சர்வாதிகாரத்தை எதிர்த்து போராடுவோம்: மம்தா பானர்ஜி\nசென்னை: இன்று ஜம்மு காஷ்மீரில் நடைபெற்றது நாளை தமிழகத்திற்கும், மேற்கு வங்கத்திற்கு கூட நடக்கலாம் என மம்தா பானர்ஜி எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசியுள்ளார்.\nகருணாநிதி வழியில் நின்று சர்வாதிகாரத்தை எதிர்த்து போராடுவோம்: மம்தா பானர்ஜி\nசென்னை: இன்று ஜம்மு காஷ்மீரில் நடைபெற்றது நாளை தமிழகத்திற்கும், மேற்கு வங்கத்திற்கு கூட நடக்கலாம் என மம்தா பானர்ஜி எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசியுள்ளார்.\nகருணாநிதியின் நினைவு தின கூட்டத்தில், சுஷ்மாவுக்கு இரங்கல் தெரிவித்த ஸ்டாலின்\nமுன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் மறைவுக்கு, திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் கருணாநிதியின் நினைவு தின நிகழ்ச்சியில் இதனை தெரிவித்தார்.\nகருணாநிதியின் முழு உருவச்சிலையை திறந்து வைத்தார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி\nகருணாநிதியின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, சென்னையில் அவருடைய முழுஉருவச்சிலையை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திறந்து வைத்தார்.\n#ThankYouகலைஞர் : தமிழகத்தை செதுக்கிய சிற்பியை நினைவு கூறும் நெட்டிசன்கள்...\nதமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முதலாமாண்டு நினைவு நாளில் அவரின் நினைவுகளை #ThankYouகலைஞர் என்ற ஹேஷ்டேக்கில் வெளியிட்டு டிரெண்டாக்கும் நெட்டிசன்கள்.\nமீண்டும் விஸ்வரூபம் எடுப்பாரா மு.க.அழகிரி கருணாநிதி நினைவிடத்தில் குடும்பத்துடன் அஞ்சலி\nகருணாநிதியின் மூத்த மகன் மு.க.அழகிரி தனது தந்தையின் நினைவிடத்தில் இன்று அஞ்சலி செலுத்தினார்.\nசென்னையை ஆச்சரியப்பட வைத்த திமுக; கலைஞர் நினைவு நாளில் இப்படியொரு பேரணி\nமுன்னாள் முதல்வர் கருணாநிதியின் முதலாமாண்டு நினைவு தினத்தை ஒட்டி, திமுகவினர் அமைதி பேரணியில் ஈடுபட்டனர்.\nகருணாநிதிக்காக இப்படியொரு பிரம்மாண்டம்; சென்னையில் இன்று திறப்பு விழா\nமுன்னாள் முதல்வர் கருணாநிதியின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுவதை ஒட்டி, அவரது திருவுருவச் சிலை திறந்து வைக்கப்பட உள்ளது.\nதிரைக் க��ைஞர், திராவிட இயக்கத் தூண், மாபெரும் அரசியல் தலைவர் கருணாநிதி - முதலாமாண்டு நினைவுகள்\nதிராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் தலைவரும், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.\nகலைஞர் சிலை திறப்பு விழாவுக்காக சென்னை வந்த மம்தா பானர்ஜி\nதமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதி, கடந்த ஆண்டு ஆகஸ்டு 7ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். அவரது முதலாம் ஆண்டு நினைவுதினம் நாளை அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு முரசொலி அலுவலகத்தில் கருணாநிதியின், திருவுருவச் சிலை திறப்பு விழா நாளை நடைபெறுகிறது.\nகருணாநிதி பெயரில் செம்மொழி தமிழாய்வு விருது; மீண்டும் உயிர் கொடுத்த மத்திய அரசு\nகருணாநிதி பெயரில் வழங்கப்பட்டு வந்த செம்மொழி மத்திய தமிழாய்வு நிறுவனம் சார்பிலான விருதை மீண்டும் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.\nபொன்னொன்று கண்டேன்.. பெண் அங்கில்லை..\nஅதிசயமாய் இணைந்த மூன்று முன்னாள் முதல்வர்கள்\nகருப்பு வெள்ளை காலத்திய அற்புத நடிகை கே. பி. சுந்தராம்பாள் கட்டிய தியேட்டர் திறப்பு விழாவிற்கு மறைந்த முன்னாள் முதல்வர்களான எம்ஜிஆர், கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகியோர் அதிசமாய் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமின்னும் கருணாநிதியின் சிலையை செல்போனில் படம் எடுத்த மு.க. ஸ்டாலின்\nசென்னை: மிஞ்சூரில் தயாராகி வரும் கருணாநிதியின் சிலை பார்வையிட வந்த போது, அதை ஸ்டாலின் தனது செல்போனில் படம் பிடித்தார்.\nமின்னும் கருணாநிதியின் சிலையை செல்போனில் படம் எடுத்த மு.க. ஸ்டாலின்\nசென்னை: மிஞ்சூரில் தயாராகி வரும் கருணாநிதியின் சிலை பார்வையிட வந்த போது, அதை ஸ்டாலின் தனது செல்போனில் படம் பிடித்தார்.\nதேசிய அளவில் டிரெண்டாகும் #HBDFatherOfCorruption ; கருணாநிதி பிறந்தநாளுக்கு இப்படி ஒரு டிரெண்டா\nஇன்று திமுகவின் மறைந்த தலைவர் கருணாநிதியின் பிறந்தநாள். அதனால் அவரது ஆதரவாளர்கள் மற்றும் திமுகவினர் இன்று காலை முதல் #HBDKalaignar96 என்ற ஹேஷ்டேக்கில் பதிவுகளை வெளியிட்டுவருகின்றனர்.\nமும்மொழி திட்டம் என்ற பெயரில் தமிழா்களை உரசிப் பாா்க்காதீா்கள் – திமுக எச்சரிக்கை\nமும்மொழிக் கொள்கை என்ற பெயரில் தமிழா்களின் உணா்வுகளைப் புரிந்துகொள்ளாமல் தமிழா்களை உரசிப��� பாா்க்க வேண்டாம் என்று திமுக சாா்பில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nKalaignar: கருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் அன்னதானம்\nமுன்னாள் முதல்வா் கருணாநிதியின் 96வது பிறந்தநாளை முன்னிட்டு அண்ணா அறிவாலயத்தில் உள்ள கருணாநிதியின் சிலைக்கு திமுக தலைவா் மு.க.ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்டோா் மலா் தூவி மரியாதை செலுத்தினா்.\nKalaignar: கருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் அன்னதானம்\nமுன்னாள் முதல்வா் கருணாநிதியின் 96வது பிறந்தநாளை முன்னிட்டு அண்ணா அறிவாலயத்தில் உள்ள கருணாநிதியின் சிலைக்கு திமுக தலைவா் மு.க.ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்டோா் மலா் தூவி மரியாதை செலுத்தினா்.\nமுன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்\nஜிஎஸ்டி நாயகன்: அருண் ஜேட்லியின் பொருளாதார சீர்திருத்தங்கள்\nஅருண் ஜெட்லியின் நீண்ட அரசியல் பயணம்...\nதமிழகத்தில் பயங்கரவாதிகள் தாக்க திட்டமிட்டு இருந்த இடங்கள்\nRRB JE இரண்டாம் கட்ட தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு\n600 பெண்களின் நிர்வாண வீடியோ: சென்னை ஐடி பொறியாளர் கைது\nHimachal Floods: உயிருக்கு ஆபத்தான சூழலில் சிக்கி மீண்ட நடிகை: பலரும் ஆறுதல்\nரயில்வே துறையை தனியாருக்கு தாரை வார்ப்பதா\n19 ஆண்டுகளாக பொதுக் கழிப்பறையில் வசிக்கும் மதுரை பெண்\nTata Sky vs Dish TV: இந்த இரண்டில் எது சிறந்த OTT சேவைகளை வழங்குகிறது\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஇந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/2018-11-03", "date_download": "2019-08-24T09:31:23Z", "digest": "sha1:5QBTWHIXEGWLWPWJTNMZLHEINI2JK7FA", "length": 14634, "nlines": 158, "source_domain": "www.cineulagam.com", "title": "03 Nov 2018 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\n7 வயதிலேயே பாய் பிரெண்ட் தனது முதல் காதலை பற்றி கூறிய லொஸ்லியா, சுருங்கிய கவீனின் முகம்\nCineulagam Exclusive: சிவகார்த்திகேயன் நம்ம வீட்டு பிள்ளை ரிலிஸ் தேதி இதோ, பிரமாண்ட படத்திற்கு செக்\n இந்த வாரம் வெளியேற போவது யார் தெரியுமா\nபிக்பாஸ் சுஜா வருணிக்கு குழந்தை பிறந்தது.. அவரது கணவர் எப்படி அறிவித்துள்ளார் என்று பாருங்க..\nபிக்பாஸ் வீட்டில் முதன்முறையாக தலைவரான போட்டியாளர்\nஇதுவரை 2019ல் வந்த படங���களில் தமிழகத்தில் அதிகம் வசூல் செய்த டாப்-5 படங்கள் லிஸ்ட்\nபுகழின் உச்சத்தில் இருந்த நடிகை மீனா\nவெறுப்பின் உச்சக்கட்டத்தில் மதுவின் கருத்துக்கு பதிலடி வழங்கிய அபிராமி\nஇரண்டே வாரத்தில் லாபம், உலகம் முழுவதும் நேர்கொண்ட பார்வை படத்தின் வசூல் விவரம்\nகிருஷ்ண ஜெம்மாஷ்டமி பண்டிகை ஸ்பெஷ்ல் புகைப்படங்கள்\nகடற்கரையில் செம்ம ஹாட் போட்டோஷுட் நடத்திய பரியா ஆனந்த் புகைப்படங்கள்\nபேஷன் ஷோவில் செம்ம கவர்ச்சி உடையில் வந்த பேட்ட நடிகை, முழுப்புகைப்படத்தொகுப்பு\nநடிகை ரெஜினா கசன்ரா - புதிய ஆல்பம்\nட்ரெண்டியான உடையில் தெலுங்கு நடிகை பிரக்யா ஜெய்ஸ்வால் ஹாட் போட்டோஷூட்\nசிம்புவின் அடுத்த படப்பெயர் இதுதானா - தகவலால் ரசிகர்கள் கொண்டாட்டம்\nமுன்னணி நட்சத்திரத்தின் பிறந்தநாள் பார்ட்டி - பாதியில் புகுந்து நிறுத்திய போலீஸ்\nநடிகை அமலா பால் இரண்டாவது திருமணம் உறுதி அவரே கூறியுள்ள மறைமுக பதில்\nஅவதார் 2 படத்தின் தலைப்பு மற்றும் கதை வெளிவந்தது\n வெற்றிமாறன் எடுத்த அதிர்ச்சிகர முடிவு\nமுருகதாஸ் என் காலை தொட்டு கும்பிட்டார், வருணை பார்த்ததே இல்லை: மீண்டும் சர்கார் சர்ச்சை பற்றி பேசிய பாக்யராஜ்\nபடப்பிடிப்பு தளத்தில் சிம்பு இவ்வாறெல்லாம் செய்தார் இயக்குனர் சுந்தர்.சி.யின் வெளிப்படையான பேச்சு\nவிவாகரத்து பெற்று பல வருடங்கள் கழித்து கர்ப்பமானது எப்படி- காயத்ரி ரகுராம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்\nவிஜய்க்கு இப்படியும் ஒரு ரசிகரா - சர்காருக்காக அவர் செய்துள்ளதை பாருங்கள்\nஅஜித், சூர்யா, மாதவன் மட்டும் தான்.. : நடிகை ஜோதிகா ஓபன் டாக் - முழு வீடியோ\nஆண்கள் முன் குளியலறையில் அரை நிர்வாண உடையில் குளிக்கும் மாடல்கள்- சொப்பன் சுந்தரி நிகழ்ச்சி ஏற்படுத்திய பரபரப்பு, வீடியோவில் பாருங்க\nஇந்த திரையரங்கில் சர்கார் வெளியாகாதா கோடிக்கணக்கில் நஷ்டம் - ரசிகர்கள் அதிர்ச்சி\nஇந்த படத்தை தல அஜித் பார்த்தால் கண்டிப்பாக அழுதுவிடுவார்\nகேரளாவை விடுங்க... தற்போது தமிழ்நாட்டில் சர்காருக்கு அதைவிட பிரம்மாண்ட கட்அவுட்\nபடப்பிடிப்பில் அஜித்தை காண சென்ற ரசிகருக்கு தயாரிப்பாளர்களால் அடிஉதை அழுதபடியே எடுத்த வீடியோ இதோ\nரஜினியின் நடிப்பில் 3.0 படம் உருவாக உள்ளதா ஷங்கரின் மாஸான பதில் இதோ\nரஜினிகாந்த் சூப்பர் ஸ்டாராக இருப்பது இந்த காரணத்தினால் தான் இவரே சொல்லிட்டாரா - பின்ன என்ன\nரஜினியின் 2.0 டீசரில் இதை கவனித்தீர்களா ஷங்கர் செய்திருக்கும் வேலையை பாருங்க\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு முதன் முதலாக தாடி பாலாஜியின் புதிய அதிரடி\nரஜினியின் 2.0 பட டிரைலரை பார்த்த திரையுலக பிரபலங்கள் கூறியுள்ள கருத்துக்கள் இதோ\nமற்ற நடிகர்களை பொறாமைப்பட வைத்த விஜய் ரசிகர்களின் மாஸ் கொண்டாட்டம்\nரஜினியை பார்த்து விபரீத முடிவை மாற்றிய ஏ.ஆர். ரகுமான்\n2,0 டிரைலர் வெளியீட்டு விழாவில் அழகாக தமிழ் பேசி அசத்திய அக்ஷய்குமார்\nநிஜமான 2.0 படத்தின் மொத்த பட்ஜெட் எவ்வளவு- ரஜினியே வெளியிட்ட விஷயம்\nரஜினியின் 2.0 பட டிரைலரில் என்ன தான் இருக்கு- ஸ்பெஷல் விமர்சனம்\nகேரள இளைய தளபதி கோட்ட டா, அதற்கு இதுதான் சாட்சி- சர்கார் படம் வேறலெவல்\n2.0 படத்தை கதை இதுதானா- டிரைலரால் புரிந்த கதை\nலேட்டா வந்தாலும் சரியாக அடிக்கணும்- 2.0 பட டிரைலர் வெளியீட்டில் ரஜினியின் மாஸ் பேச்சு\n2.0 படத்திற்கு முன்பே செய்யப்பட்ட பிரம்மாண்ட செயல்\n பப்ளிக்காக மன்னிப்பு கேட்ட 2.0 வில்லன்\nரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்த விஜய்யின் சர்கார் படத்தின் அதிகாலை காட்சி- எந்த திரையரங்கில் பாருங்க\nரஜினியின் 2.0 பிரம்மாண்ட ட்ரைலர் செய்த சூப்பர் சாதனை\nரசிகர்கள் எதிர்ப்பார்க்காத ஒரு விஷயத்துக்கு செக் வைத்த அரசு- சர்கார் படத்துக்கு இவ்வளவு கட்டுப்பாடா\n96 படத்தை பேன் செய்யுங்கள், திரிஷா கோபம்- பொங்கிய ரசிகர்கள்\nஎல்லோரும் எதிர்ப்பார்த்த பிரம்மாண்டமான 2.0 பட டிரைலர் இதோ\nசர்கார் விசயத்தில் பாக்யராஜின் ராஜினாமா முடிவு உண்மையை வெளியிட்ட பிரபல நடிகர்\nவிஸ்வாசம் பட டீஸர் எப்போது என கேட்ட பிரபலம்- படக்குழு நபர் கொடுத்த பதில் டுவிட் இதோ\nரஜினி நடித்துள்ள 2.0 படத்தின் பிரம்மாண்ட டிரைலர் வெளியீட்டு புகைப்படங்கள்\nஎல்லோரும் எதிர்பார்க்கும் 2.0 படத்தின் ட்ரைலர் லைவ் அப்டேட் இதோ\nஇணையத்தில் லீக் ஆன கமல் மகள் அக்ஷரா ஹாசனின் அந்தரங்க புகைப்படங்கள்\nசர்கார் பட வெற்றிக்காக முக்கிய இடத்திற்கு சென்ற முருகதாஸ்\nஉண்மையாகவே இது யோகி பாபு தானா மிரட்டலான தோற்றத்தில் இதுவரை இல்லாத போட்டோ லுக் இதோ\nசர்கார் கொண்டாட்டத்திற்கு நடுவில் விஜய்யின் மெர்சல் செய்த சாதனை- ரசிகர்களே இத மிஸ் பண்ணாம பாருங்க\nஇந்தியாவிலேயே மிகப்பெரிய கட்அவுட், விஜய்க்காக சாதனை செய்த கேரள ரசிகர்கள்- மாஸ் கொண்டாட்ட வீடியோ இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/head-line-news/vellore-election-ramnath-govinth", "date_download": "2019-08-24T10:34:19Z", "digest": "sha1:Z4WWUAEYAYJ6OWKJUQWOJE7ACQYQTPIL", "length": 9777, "nlines": 156, "source_domain": "www.nakkheeran.in", "title": "வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து - தேர்தல் ஆணையத்தின் பரிந்துரைக்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் | vellore election ramnath govinth | nakkheeran", "raw_content": "\nவேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து - தேர்தல் ஆணையத்தின் பரிந்துரைக்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல்\nவேலூர் தொகுதியின் மக்களவை தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று தேர்தல் ரத்து செய்து குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.\nவேலூர் மக்களவை தேர்தலில் திமுக சார்பில் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்தும், அதிமுக சார்பில் ஏ.சி.சண்முகமும் போட்டியிடுகின்றனர். வேலூரில் துரைமுருகன் மற்றும் திமுகவினர் வீடுகளில் முக்கிய ஆவணங்களூம், கட்டுக்கட்டாக பணமும் கைப்பற்றப்பட்டதால் வேலூர் தொகுதி தேர்தலை ரத்து செய்யவேண்டும் என்று கடந்த 14ம் தேதி அன்று தலைமை தேர்தல் ஆணையத்தின் தரப்பில் இருந்து குடியரசுத்தலைவருக்கு பரிந்துரை கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. இப்பரிந்துரையை ஏற்று தேர்தல் ஆணையத்தின் கடிதத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளார் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஎன்.எல்.சி நிறுவனம் 2025-க்குள் 4750 மெகாவாட் புதுப்பிக்கவல்ல எரிசக்தி மின் திட்டங்களை நிறைவேற்றும் - என்.எல்.சி தலைவர் அறிவிப்பு\nஸ்ரீஜன் மோசடி வழக்கு: இந்தியன் வங்கி தலைமை மேலாளரை கைது செய்த சிபிஐ\n'பங்கு' குமார் முதல் பவாரியா கும்பல் வரை...விடைபெற்றார் மீசைகார நண்பர்..\n(ஃபாலோ-அப்) மோசடி மன்னன் வின்ஸ்டார் சிவக்குமார் செட்டில்மென்ட் கமிஷனுக்கு ஒத்துழைக்க மறுப்பு\nபிரபல ஹீரோ படத்தில் நடிக்கும் பிக்பாஸ் மீரா...\n''புதியபாதைக்கு அப்படி சொன்னாங்க. ஆனா நடந்தது என்ன தெரியுமா..'' - ரா.பார்த்திபன் வேதனை\nகுற்றாலீஸ்வரன் - அஜித் திடீர் சந்திப்பு.. என்ன பேசினார்கள் தெரியுமா\nமுகின் கொடுத்த ரகசிய பரிசு... பதிவிட்ட அபிராமி...\nகடன் பிரச்சனையை சொல்லி அழுத சேரன் பிக்பாஸ் வீட்டை உடைக்க அமீர் ஆவேசம்\nதந்தைக்கு தூக்கமாத்திரை கொடுத்து தூங்க வைத்து உயிரோடு எரித்த 10 ஆம் வகுப்பு மாணவி... அதிர வைக்கும் பின்னணி...\nடிக் டாக்கில் மனைவி வீடியோ...கொலை செய்த கணவன்...கரூரில் பயங்கரம்\n இபிஎஸ், ஓபிஎஸ் மற்றும் அதிமுகவினர் அதிர்ச்சி\nப.சிதம்பரம் மீது கோபமா இல்ல... தமிழ்நாட்டில் எதிர்ப்புக்கு காரணம்\nஅமைச்சர்களுக்கு எடப்பாடி வைத்த டெஸ்ட்...அதிமுக அதிகாரத்தை கைப்பற்றிய இபிஎஸ்\nவெளிநாட்டு பயண முதலீடு எடப்பாடிக்கா...நாட்டுக்கா...ஸ்டாலின் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000004479.html", "date_download": "2019-08-24T10:27:25Z", "digest": "sha1:FVTM4DQJSJXZ6OOMCCMAVCBZFX332QPV", "length": 5410, "nlines": 124, "source_domain": "www.nhm.in", "title": "மாப்பிள்ளை முறுக்கு", "raw_content": "Home :: நாடகம் :: மாப்பிள்ளை முறுக்கு\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஸ்ரீசங்கரமடம் வரலாறு குறிஞ்சித் தேன் இந்தியாவை உலுக்கிய ஊழல்கள்\nOur Leaders Vol-6 முத்துக்கள் பத்து - ஜெயந்தன் பாப்பா பாட்டு பாடுவோம் 2\n முஸ்லிம் இளைஞர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி வழிகாட்டி ஆண்மை காக்கும் அருமருந்துகள்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2019/02/1_67.html", "date_download": "2019-08-24T09:34:49Z", "digest": "sha1:WIX57FNJRRXULPQIDD2OJAPCFJW4NG56", "length": 12272, "nlines": 277, "source_domain": "www.padasalai.net", "title": "தேர்வில் கூடுதலாக 1 மணி நேரம்..! யாருக்கு தெரியுமா? ~ Padasalai No.1 Educational Website", "raw_content": "\nதேர்வில் கூடுதலாக 1 மணி நேரம்..\nதேர்வில் கூடுதலாக 1 மணி நேரம்..\nதேர்வின்போது மாற்றுத் திறனாளி தேர்வர்களுக்குக் கூடுதலாக ஒரு மணி நேரம் அவகாசம் அளிக்கும் வகையில் புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளில் திருத்தம் செய்து பல்கலைக்கழக மானியக் குழு யுஜிசி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.\nதேர்வில் கூடுதலாக 1 மணி நேரம்..\nயுஜிசி சார்பில், பார்வைக் குறைபாடு மற்றும் எழுத முடியாத அளவிற்கு கை பாதிக்கப���பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகள் தொடர்பான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் சமீபத்தில் வெளியிட்டது.\nஅந்த புதிய நெறிமுறையில், பார்வைக் குறைபாடுடைய மாற்றுத் திறனாளிகள் மற்றும் எழுத முடியாத அளவிற்கு கை பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத் திறனாளிகள் தேர்வு நடத்தும் கல்வி நிறுவனத்திடம் உதவியாளரைக் கேட்கலாம். அல்லது தாங்களாகவே சொந்த உதவியாளரை அழைத்து வரலாம். அவ்வாறு அழைத்து வரப்படும் சொந்த உதவியாளர் தேர்வு எழுதும் மாற்றுத் திறனாளியின் கல்வித் தகுதியைவிட ஒரு படி கீழே இருக்க வேண்டும் என்பது கட்டாயம்.\nமேலும், தேர்வறையானது மாற்றுத்திறனாளிகள் எளிதில் வந்து செல்லக் கூடிய வகையில் அமைக்கப்பட வேண்டும். குறிப்பாக, இவர்களுக்கான தேர்வறை தரை தளத்தில் இருக்குமாறு அமைக்கப்பட வேண்டும். மேலும், தேர்வறையில் பேசும் கால்குலேட்டர், அபாகஸ், பிரெய்லி அளவிடும் டேப், ஜியோமெட்ரி பாக்ஸ் ஆகியவற்றைக் குறிப்பிட்ட மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட பல புதிய நடைமுறைகள் இதில் இடம்பெற்றிருந்தன.\nஇது மாற்றுத்திறனாளிகளிடையே மிகுந்த வரவேற்பைப் தந்தது. இருப்பினும், தேர்வின் பொழுது மாற்றுத்திறனாளிகளுக்கு அளிக்கப்பட்டு வந்த கூடுதல் கால அவகாசத்தை மாற்றி, ஒரு மணி நேரத்துக்கு 20 நிமிடங்கள் மட்டுமே கூடுதலாக வழங்கும் வகையில் புதிய நடைமுறையில் அறிவிக்கப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினரிடமிருந்து எதிர்ப்புகள் வந்தன. இந்த கூடுதல் கால அவகாசம் போதுமானதாக இருக்காது என்று முறையிடப்பட்டது. இதனைத்தொடர்ந்து, வழிகாட்டுதலில் இடம்பெற்றிருந்த தேர்வுக்கான கூடுதல் கால அவகாசத்தில் தற்போது மாற்றம் செய்து யுஜிசி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.\nஅதில், மூன்று மணி நேரம் நடைபெறும் தேர்வில் உதவியாளரைப் பயன்படுத்தும் மற்றும் பயன்படுத்தாத அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளுக்கும் ஒரு மணி நேரம் கூடுதலாகக் கால அவகாசம் அளிக்கலாம் என யுஜிசி அறிவித்துள்ளது. இந்த புதிய அறிவிப்பானது மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://tamil.tickticknews.com/health/98523/", "date_download": "2019-08-24T08:48:14Z", "digest": "sha1:HNXD2C2SDPATOHWQHLDLGV5HBMKQMX25", "length": 18737, "nlines": 101, "source_domain": "tamil.tickticknews.com", "title": "வெயில் காலத்தில் தலையில் எண்ணெய் வைப்பதற்கான ஆயுர்வேத டிப்ஸ் - TickTick News Tamil", "raw_content": "\nவெயில் காலத்தில் தலையில் எண்ணெய் வைப்பதற்கான ஆயுர்வேத டிப்ஸ்\nமாறும் சீதோஷ்ண நிலைக்கேற்ப உங்களது தலைமுடியின் தன்மையும் மாறும் என்பது உங்களுக்கு தெரியுமா\nஉதாரணமாக, மழைக்காலத்தில் உங்களது கூந்தல் மொறமொறப்பாகவும் வெயில் காத்தில் பிசுபிசுப்பாகவும் இருக்கும். வெயிலாகவும் காற்றில் ஈரப்பதம் நிறைந்தும் இருக்கும் காலங்களில் தலைக்கு எண்ணெய் வைத்தால் அது கூந்தலை மேலும் பிசுபிசுப்பாகவும் தொட்டால் ஒட்டும் அளவுக்கு ஒரு தோற்றத்தையும் ஏற்படுத்திவிடும்\nஆனால் அதற்காக நாம் வெயில் காலத்தில் தலையில் எண்ணெய் வைக்காமல் இருக்க வேண்டுமா\nலீவர் ஆயுஷின் ஆயுர்வேத வல்லுனர் *டாக்டர். மஹேஷ் டி எஸ் கூறுகிறார், “அழகான கூந்தலை ஒருவர் பெற வேண்டுமென்றால் கூந்தலுக்கு ரெகுலராக எண்ணெய் வைக்க வேண்டும் கூடவே சத்துணவுகளை டயட்டில் சேர்க்க வேண்டும். வலுவான பளபளப்பான கூந்தல், ஒருவரின் உடல் போஷாக்காகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதை குறிக்கும் ” பழமையான ஆயுர்வேத அறிவியலின்படி , இயற்கையான பொருட்கள் அடங்கிய தைலங்களை கொண்டு கூந்தலுக்கு தொடர்ச்சியாக எண்ணெய் வைப்பதே உங்களது கூந்தலின் தரத்தை உயர்த்துவதற்கான ஒரே வழி . அத்தகைய கூந்தல் தைலங்கள் முடியை வேரிலிருந்து உறுதியாக்கி பளபளப்பாக்குகின்றன \nஅப்யங்கா பற்றி தினாசர்யா (தினசரி பழக்க வழக்கங்கள்) என்ற அத்தியாயத்தில் சிரசில் (தலை), ஷ்ரவணா (காதுகள்) மற்றும் பாதா (கால்கள் குறிப்பாக பாதங்கள்) ஆகிய இடங்களில் செய்யப்படும் அப்யங்கா (ஏண்ணெய் மசாஜ்) மிகவும் சிறப்பு வாய்ந்தவை ஏனெனில் இது உடலின் எல்லா பாகங்களுக்கும் தூண்டுதலாகவும் ஆரோக்கியத்தை பராமரிக்கவும் நமக்கு உதவுகிறது.\nஎனவே, வெயில் காலத்தில் எண்ணெய் வைப்பதற்கான சில ஆயுர்வேத டிப்ஸ்களை இப்போது நாம் காண்போம். இதன் மூலம் உங்கள் மயிர்க்கால்கள் தூண்டப்பட்டு தலைமுடி “பிசுபிசுப்பின்றி” காணப்படுவதுடன் கூந்தலின் வேருக்கு தேவையான ஊட்டச்சத்தினையும் அது வழங்குகிறது.\nடிப் #1: கூந்தலுக்கு அதிகமாக எண்ணெய் வைக்க வேண்டாம்\nகூந்தலுக்கு குறைவான அளவு எண்ணெய் பூசுவதால் வெயில் காலத்தில் சூரியனின் கடுமையான அல்ட்ரா-வயலெட் கதிர்களிடமிருந்து கூந்தலை காக்கலாம். எனவே, வெயில் காலத்தில் தலைக்கு எண்ணெய் வைப்பதை முழுவதும் தவிர்க்க வேண்டாம். சிறிது பூசிக் கொள்ளலாம்.\nடிப் #2: கூந்தலில் எண்ணெய் வைத்து இரவு முழுக்க ஊற விட வேண்டாம்\nஒற்றை தலைவலியை குணப்படுத்தும் பாட்டி வைத்தியம்\nஎதற்கும் கட்டுப்படாமல் உங்களின் தலைக்கு உள்ளே தொடர்ந்து வரும் இந்த ஒற்றைத் தலைவலியை விரட்ட நம்முடைய பாரம்பரிய பாட்டி வைத்தியம் இருக்கும்…\nதலைக்கு எண்ணெய் தேய்த்து இரவு முழுவதும் அதனை ஊறவிடுவதால் ஷாம்பூ தேய்த்தாலும் கூட உங்களது தலை சருமம் எண்ணெய் பிசுபிசுப்புடன் காணப்படும். இதனை நீக்க அதிகளவு ஷாம்பூ பயன்படுத்த வேண்டியிருக்கும். இதனால் கூந்தல் வேர்களில் கெமிக்கல்கள் படியக்கூடும். அதற்கு பதிலாக கூந்தலில் சிறிது தைலம் தடவி இரண்டு மணி நேரங்களுக்குள் தலைக்கு குளித்துவிடவும். தினச்சர்யா (தினசரி பழக்க வழக்கம்) அத்தியாயத்தில் ஒருவர் எந்த காலத்திலும் அப்யங்கா (எண்ணெய் மசாஜ்) அல்லது எண்ணெய் பூசாமல் தலைக்கு குளிக்க கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது.. எனினும் ஆயுர்வேதத்தில் கூந்தலில் எண்ணெய் வைத்து இரவு முழுக்க ஊற விடுவது பற்றி சிறப்பாக கூறப்படவில்லை.\nடிப் #3: இயற்கை பொருட்கள் நிறைந்த ஷாம்பூவை பயன்படுத்தவும்\nஆயுர்வேத ஷாம்பூவான லீவர் ஆயுஷ் ஃபெனுக்ரீக் ஆன்டி-டேமேஜ் ஷாம்பூவை பயன்படுத்துவதால், கூந்தல் பாதிப்படையாமல் இருக்கும். மேலும் இதனை அடிக்கடி பயன்ப்படுத்தலாம் ஏனெனில் இதில் கூந்தலுக்கு போஷாக்களிக்கும் இயற்கை பொருட்கள் நிறைந்துள்ளன.\nடிப் #4: ஆன்டி-டான்ட்ரஃப் ஷாம்பூ பயன்படுத்தவும்\nமருத்துவ குணங்கள் நிறைந்த எண்ணெயை கூந்தலில் பூசுவது அவசியமாகும். இதனால் தலையில் பூஞ்சை வளர்ச்சி தவிர்க்கப்பட்டு தலை சருமம் ஆரோக்கியமாகிறது. ஆனால் சரியான முறையில் பூசுவதும் பின்னர் வாஷ் செய்வதும் அவசியமாகும். மேலும் அது மயிற்கால்களுக்கிடையே உள்ள இடைவெளியை நிரப்பி தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் மயிற்கால்களுக்குள் ஊடுறுவாமல் காக்கிறது. அதிக சக்தியுடைய ஆன்டி-டான்ட்ரஃப் ஷாம்பூக்களை பயன்படுத்துவதால் கூந்தல் பாதிக்கப்படுவதையும் அது தடுக்கிறது. ஆன்டி-டான்ட்ரஃப் ஆயுர்வேதிக் ஷாம்பூவான, லீவர் ஆயுஷ் ஆன்டி-டான்ட்ரஃப் நீம் ஷாம்பூ பயன்படுத்தினால், இப்பிரச்சினை உடனடியாக குறையும் என டாக்டர் மஹேஷ் டி எஸ் உறுதிபட கூறுகிறார்.\nநாளுக்கு நாள் வெயில் ஏறிக்கொண்டே செல்கிறது. எனவே உங்களது நண்பர்களுக்கும் இந்த கட்டுரையை ஷேர் செய்யுங்கள். அவர்களும் தங்களது கூந்தலை பாதுகாத்து கொள்ளட்டுமே\n*டாக்டர். மஹேஷ் அலிகரில் உள்ள ஜீவன் ஜோதி ஆயுர்வேத மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையின் த்ரவ்யகுணா பிரிவின் விரிவுரையாளரும் எச்ஓடி யும் ஆவார்.\nNextவாய் துர்நாற்றம் போக்க எளிமையான இயற்கை வழிகள் »\nPrevious « பிரசவத்திற்குப் பின் ஏற்படும் முடி உதிர்வை சமாளிக்க 5 வழிகள்\nதலைமுடி உதிர்வுக்கான காரணங்களை ஆயுர்வேதம் மூலம் சரி செய்யலாம்\nமுடி கொட்டுவதற்கும் கூந்தலை இழப்பதற்கும் வேறுபாடு உள்ளது. பெரும்பாலான முடியுதிர்வு பிரச்சினைகளுக்கு பரம்பரை ரீதியான வழுக்கை பிரச்சினயே காரணமாகும். அது…\nபரிசுத்தமான சருமத்தை பெற நீங்கள் பயன்படுத்த வேண்டிய ஒரு இயற்கை மூலிகை\nவெயில் காலத்தில் நமது சருமம் மிகவும் வறண்டு ஜீவனின்றி காட்சியளிக்கும், இதன் காரணங்கள். சருமத்தில் நீர்ச்சத்து குறைவதும் சூரியனின் தீங்கு…\nபுதிய நகரில் வீட்டு வைத்தியங்களை கொண்டு செல்வதை நீங்கள் எவ்வாறு உறுதி செய்வீர்கள்\nகூகுள் புதிய ஆண்ட்ராய்டு பெயரை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.\nகூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு Q இயங்குதளம் ஆண்ட்ராய்டு 10 என்ற பெயரில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இத்துடன் புதிய இயங்குதளத்துக்கான லோகோவையும் வெளியிட்டது.இதுவரை ஆண்ட்ராய்டு Q…\nகணினியை இப்படி எல்லாம் பயன்படுத்தி இருக்கிறீங்களா\nஇன்றைய உலகில் கணினியின் தேவை அத்தியாவசியமான ஒன்றாகிவிட்டது. ஒவ்வொருவரும் கணினியின் பயனை உணர்ந்துக்கொள்வது அவசியமாகிவிட்டது. கணினியைப் பயன்படுத்துவது தவிர்க்க முடியாதாகிவிட்டது. இன்று கணினியை எளிய முறையில் கையாள…\nமோட்டோரோலா ஒன் அதிரடி இன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, இந்த புதிய மோட்டோரோலா தொலைபேசி ஆகஸ்ட் 30 முதல் விற்பனைக்கு வருகிறது. நிறுவனத்தின் மற்ற ஸ்மார்ட்போன்களைப் போலவே,…\n200 ஆண்டுகள் ஏலியனாக வாழ்வேன் : நித்தியானந்தா \nநித்தியானந்தா என்றாலே எப்போதும், பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. சுவாமி நித்தியானந்தா ஆன்மீகத்தையும் தாண்டி அறிவியல் பூர்வமாகவும், ஐன்டீன்ஸ் விதியை தவறு என்று கூறி உலகத்தையும��� திருப்பி போட்டார்.இந்நிலையில்,…\nசாலைகளில் செல்போன் பேசியபடி செல்லும் பெண்கள்தான் முதல் இலக்கு: கொள்ளையன் பகீர் வாக்குமூலம்.\nஇப்போது வரும் புதிய தொழில்நுட்பங்கள் அனைத்தும் மக்களுக்கு பயன்படும் வகையில் தான் இருக்கிறது, ஆனால் அந்த தொழில்நுட்பத்தை எந்த இடத்தில் பயன்படுத்த வேண்டும், எந்த இடத்தில் பயன்படுத்தக்…\nஉணவாக மாறிய டைட்டானிக் கப்பல்\nஒரு நூற்றாண்டிற்கு முன்னால் கடலுக்குள் மூழ்கிய ஆர்எம்எஸ் டைட்டானிக் கப்பல், அதன் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக ஒரு புதிய அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.கடலில் உள்ள உப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madathuveli.com/2011/06/blog-post_2472.html", "date_download": "2019-08-24T08:43:41Z", "digest": "sha1:EQW24KB7EYMV4WNRU3A5X4MYE4SQ5WC7", "length": 15126, "nlines": 224, "source_domain": "www.madathuveli.com", "title": "மடத்துவெளி.புங்குடுதீவு.MADATHUVELI.PUNGUDUTIVU", "raw_content": "\nவியாழன், 16 ஜூன், 2011\n'இலங்கையின் கொலைக்களம்’ ஐ.நா சபையில் காட்சிப்படுத்தப்படவுள்ளது : இன்னர் சிற்றி பிரஸ்\nஇலங்கையின் யுத்தக் குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் வகையிலான சனல் 4வினால் வெளியிடப்பட்ட 'இலங்கையின் கொலைக்களம்” என்ற காணொளி தொடர்பில் நாள் சென்ற நிலையில், ஐக்கிய நாடுகள் சபையில் இது தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.\nநேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது ஐக்கிய நாடுகள் சபை இந்த ஆவணப்படம் தொடர்பில் எவ்வாறான நிலைப்பாட்டை கொண்டுள்ளது என்று இன்னர் சிற்றி பிரஸ் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.\nஇதற்கு பதில் வழங்கிய ஐக்கிய நாடுகள் சபையின் பேச்சாளர் நெசர்கி, பொது செயலாளர் பான் கீ மூன் இன்னும் இந்த ஆவணப்படத்தை பார்க்கவில்லை என்று குறிப்பிட்டார்.\nஎனினும் அந்த படத்தின் உட்பொருள் குறித்து அவதானம் செலுத்தியுள்ளதாக நெசர்கி தெரிவித்துள்ளார்.\nஇதற்கிடையில், கடந்த ஏப்ரல் மாதம் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்திருந்த பான் கீ மூன், இலங்கையில் யுத்தம் இடம்பெற்ற பகுதியில் ஐக்கிய நாடுகள் பணியாளர்களின் செயற்பாடுகள் குறித்து மீளாய்வு செய்யவிருப்பதாக தெரிவித்திருந்தார்.\nஇந்த நிலையில், சபையின் பணியாளர்கள் யுத்த பிரதேசத்தில் இருந்து வெளியேறுவதையும், இரண்டு சரணடைந்த விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் கொல்லப்பட்டமையையும், சனல் 4 ஆவணப்படம் வெளிக்காட்டி இருந்தது.\nசரணடைந்த இரண்டு தமிழீழ விடுதலைப்புலி தலைவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதாக பான் கீ மூனும், ஐக்கிய நாடுகளின் பிரதம அதிகாரி விஜய் நம்பியாரும் உறுதி அளித்திருந்ததாகவும் ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன.\nபோரின் போது ஐக்கிய நாடுகள் பணியாளர்களின் நடவடிக்கைகள், பான் கீ மூன் இந்த கருத்தை வெளியிட்டு 40 நாட்களுக்கு மேலாகியுள்ள நிலையில், அது தொடர்பில் இதுவரையில் எவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.\nஇதற்கு பதில் வழங்கிய பேச்சாளர், பான் கீ மூன் ஐக்கிய நாடுகள் சபைகளின் வேறு பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும், இது தொடர்பில் எவ்வாறு செயற்படுவது என்பது குறித்து சிந்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.\nஇதற்கிடையில், ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபை இன்றைய தினம் மறுசீரமைக்கப்படவுள்ளதுடன், எதிர்வரும் 21ம் திகதி பொது சபைக்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.\nஅதற்கு முன்னர் இந்த இலங்கையின் கொலைக்களம் என்ற ஆவணப்படம் ஐக்கிய நாடுகள் சபையில் காட்சிப்படுத்தப்படலாம் எனவும் இன்னர் சிற்றி பிரஸ் தெரிவித்துள்ளது.\nஇதேவேளை ஐ.நா. நிபுணர்கள் குழு வெளியிட்ட அறிக்கையை பான் கீ மூன் நிராகரிப்பாரா அல்லது ஏற்றுக் கொள்வாரா என எழுப்பப்பட்ட கேள்விக்கு, இது பொதுச்சபையில் ஏற்றுக்கொள்ளப் படுமாக இருந்தால், அதன் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று நெசர்கி குறிப்பி\nஇடுகையிட்டது www.madathveli.com நேரம் முற்பகல் 3:07\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nப மா ச சுவிஸ்\nப மா ச பிரிட்டன்\nப மா ச கனடா\nப மா ச ஜெர்மனி\nப மா ச பிரான்ஸ்\nமுருகன் 2 ஆம் திருவிழா 1\nமுருகன் தேர் காணொளி 2\nமுருகன் தேர் காணொளி 1\nமீனகம் - உலகத்தமிழர்களின் உரிமைக்குரலுக்கான ஊடகம்\nமாலை மலர் | தலைப்புச்செய்திகள்\nசனல் 4 ஒளிபரப்பிய இலங்கையின் படுகொலைக்களம் நிகழ்ச...\nசனல் 4 காணொளி குறித்து கவனம் செலுத்தும் பான் கீ ...\nபோராளிகளை சிங்கக்கொடிக்கு நடுவில் ஆடவைக்கும் இலங...\nமனித உரிமை மீறல்கள் சம்பவம் குறித்த விசாரணை தொடர்...\n'இலங்கையின் கொலைக்களம்’ ஐ.நா சபையில் காட்சிப்படுத...\nஇலங்கையின் மனித உரிமை மீறல் தொடர்பில் ஐ.நா விசாரண...\nகட்டுநாயக்க விமான நிலையத்தி���் அவுஸ்திரேலியப் புலன...\nஈவிகேஎஸ் வார்த்தையை அளந்து பேச வேண்டும் : திருமாவ...\nமுதல் கட்டமாக 25 லட்சம் கிரைண்டர் மிக்சி, மின் வி...\nசிறீலங்கா அகதிகள் நாடுகடத்தப்படுவது உறுதி செய்யப...\nசிறீலங்கா அகதிகள் நாடுகடத்தப்படுவது உறுதி செய்யப்...\nஇலங்கைத் தமிழர் குறித்து மன்மோகன் சிங் - ஜெயலலிதா...\nஆயுத புரட்சிக்கு தயாராகும் கோட்டாபய\nஎமது பாசறை வழிகாட்டிகளில் ஒருவரான திரு.ந.தர்மபாலன்...\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: compassandcamera. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/69690-chhattisgarh-hikes-obc-quota-to-27.html", "date_download": "2019-08-24T10:02:21Z", "digest": "sha1:AWPWF65N4UZ3OPOLJVC3S3ERIHIKE553", "length": 10691, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சத்தீஸ்கர் மாநிலத்தில் உயர்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடு ! | Chhattisgarh hikes OBC quota to 27%", "raw_content": "\nமத்திய முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி உடல் நலக்குறைவால் காலமானார்\nசிபிஐ விசாரணைக் காவலை ரத்துச் செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு. திங்கட்கிழமை வரை சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத் துறைக்கு தடை\nகோவையில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது என காவல் ஆணையர் பேட்டி. உஷார் நிலையில் காவல்துறை\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.70 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.84 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசத்தீஸ்கர் மாநிலத்தில் உயர்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடு \nசத்தீஸ்கர் மாநிலத்தில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீடு 72% சதவிகிதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.\nசத்தீஸ்கர் மாநிலத்தில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு நேற்று அம்மாநில முதல்வர் பூபேஷ் பாகேல் தேசிய கொடியை ஏற்றினார். அதன்பின்னர் இவர் சுதந்திர தின உரையாற்றினார். அப்போது அவர், “நமது மாநிலத்தில் பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டவர்கள் ஆகியவர்கள் தங்களின் இடஒதுக்கீட்டை அதிக படுத்துமாறு கோரிக்கையை விடுத்து வந்தனர். ஆகவே இன்று நான் ஒரு முக்கிய அறிவிப்பை விடுக்கிறேன்.\nஅதன்படி பிற்படுத்தப்பட்டவர்களுக்கு ஏற்கெனவே இருந்த 14 சதவிகித இடஒதுக்கீடு இனி 27சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. அத்துடன் பட்டியலினத்தவர்களுக்கு இருந்த 12 சதவிகித இட���துக்கீடு இனி 13 சதவிகிதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் பழங்குடியினருக்கு 32 சதவிகிதம் இடஒதுக்கீடு அளிக்கப்படவுள்ளது. அரசியலமைப்புச் சட்டம் கொடுத்திருக்கும் உரிமையை பாதுகாக்க வேண்டியது நமது கடமை. ஆகவே தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.\nசத்தீஸ்கர் மாநிலத்தில் இந்தப் புதிய இடஒதுக்கீடு அமலுக்கு வந்தால் இது நாட்டிலேயே மிகவும் அதிகமான இடஒதுக்கீடு ஆகும். அதாவது சத்தீஸ்கர் மாநிலத்தில் இந்தப் புதிய இடஒதுக்கீட்டின்படி மொத்தமாக 72% சதவிகிதம் இடம் ஒதுக்கப்பட்டவுள்ளது. இது தற்போது தமிழ்நாட்டில் இருக்கும் 69% இடஒதுக்கீட்டை விட அதிகமாகிவிடும். மேலும் இந்த முடிவு உச்சநீதிமன்றத்தின் 50 சதவிகித இடஒதுக்கீடு என்ற விதியை மீறும் விதத்தில் உள்ளதால் இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nபோதையில் விபத்து ஏற்படுத்தியதாக பாஜக எம்.பி மகன் கைது\nஇந்து மத உணர்வுகளை காயப்படுத்துவதா \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“உடல்நிலை சரியில்லை ; மத்திய அமைச்சர் பதவி வேண்டாம்” - அருண்ஜெட்லி நினைவலைகள்\nசமாளிக்க முடியாத பணிச்சுமை:மருத்துவ முதுநிலை பட்டப்படிப்பு மாணவி தற்கொலை\nஅரசுப்பள்ளி சிபிஎஸ்இ மாணவர்களின் கட்டணத்தை ஏற்கும் டெல்லி அரசு\nதிருச்சி வங்கியில் ரூ. 16 லட்சம் கொள்ளையடித்தவர் கைது\nபட்டாசு குடோனில் வெடி விபத்து : இரண்டு பேர் உயிரிழப்பு\nசிதம்பரத்திடம் சிபிஐ கேட்ட 20 கேள்விகள் என்ன \nஆர்சிபி அணியில் அதிரடி மாற்றம்: கேரி கிறிஸ்டன், நெஹ்ரா நீக்கம்\nஇஷாந்த் சர்மா அபார பந்துவீச்சு: வெஸ்ட் இண்டீஸ் அணி திணறல்\nஎலி மருந்து கொடுத்து குழந்தைகளை கொன்ற தாய் - 3 ஆண்டுகளுக்கு பின் கைது\nமத்திய முன்னாள் அமைச்சர் அருண்ஜெட்லி காலமானார்\nஇன்று தொடங்குகிறது ஜி7 மாநாடு: அமேசான் காட்டுத் தீ குறித்து முக்கிய விவாதம்\nசமாளிக்க முடியாத பணிச்சுமை:மருத்துவ முதுநிலை பட்டப்படிப்பு மாணவி தற்கொலை\nமாணவிக்கு பாலியல் தொல்லை: பேராசிரியருக்கு கட்டாய ஓய்வு\nஸ்ரீசாந்த் வீட்டில் தீ விபத்து: உயிர் தப்பிய மனைவி, குழந்தைகள்\nபற்றி எரியும் அமேசான் காடு : #PrayForAmazon ட்ரெண்ட் ஆக்கும் பிரபலங்கள்\n“ஊழல்வாதிகள் தப்பாத வகையில் கடிவாளம்” - பிரதமர் மோடி\n“��டனை செலுத்திய 15 நாள்களுக்குள் ஆவணங்கள் ஒப்படைப்பு” - நிர்மலா சீதாராமன்\nபோலீசாரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வந்த சென்னை விமான நிலையம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபோதையில் விபத்து ஏற்படுத்தியதாக பாஜக எம்.பி மகன் கைது\nஇந்து மத உணர்வுகளை காயப்படுத்துவதா ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-8067.html?s=11b467c86bb52bc032d81118f804d4bd", "date_download": "2019-08-24T09:08:04Z", "digest": "sha1:AWFMJC4ZCIGXVIKIWEBK7RVXUF6N6E3E", "length": 9052, "nlines": 134, "source_domain": "www.tamilmantram.com", "title": "சொர்க்கத்தில் ஒரு காதல் பகுதி 2 [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > குறுங்கவிதைகள் > சொர்க்கத்தில் ஒரு காதல் பகுதி 2\nView Full Version : சொர்க்கத்தில் ஒரு காதல் பகுதி 2\nபூவின் அழகு முள்ளிலே இருக்கிறது.\nமென் காற்றின் சுகம் அறியாத\nஒரு அழகிய வீடு இருப்பதாக\nஉன்னால் எனக்கு ஆகப் போகும்\nஇது போதுமே ஒரு உதாரணம்\nமேலே சிற்பியும் சொக்கும் வர்ணங்கள்\nஅங்கங்கே அடுக்கப் பட்ட பூந்தொட்டிகள்\nவானம் இன்றி கவிதைகள் பிறக்குமா\nமிகச் சுத்தமாக டைல்ஸ் பொதிக்கப்பட்ட\nநேர் எதிரே அமைதியான கடலும்\n இந்த வீட்டை விட வேறென்ன வேண்டும்\nநான், சோபாவில் சுகமாய் அமர்ந்து\nமனம் கோக் குடிக்கச் சொல்லுகிறது..\nஎடுத்து திறந்தவாறே மெல்ல நிமிர்ந்தேன்...\nமொட்டை மாடி, வானம், தூரத்தில் கடல்..\nஆங்கிலக் கருவுக்கு 'சுதேசி' நிறம் தந்த யுத்திக்கு பாராட்டு..\nஆதவா அருமையான கவிதை சூழ்நிலையை கண்முன் கொன்டுவந்து நிறுத்துகிறது\nநன்றிங்க இளசு மற்றும் மஞ்சு......\nபூவின் அழகு முள்ளிலே இருக்கிறது.\nவானம் இன்றி கவிதைகள் பிறக்குமா\nஅருமையான கவிஞன். நல்ல சுவரஸ்யமாக செல்கின்றது.\nகுட் குட் குட் :ernaehrung004:\nஅருமையான கவிஞன். நல்ல சுவரஸ்யமாக செல்கின்றது.\nகுட் குட் குட் :ernaehrung004:\nசரி சரி... ரொம்ப புகழாதேங்கோ\nநாயகன், நாயகி அறிமுகம் அருமை ஆதவா\nஒரு வீடு எப்படி இருக்க வேண்டுமென்பதிலே - உங்கள் ஆர்வம் நன்றாகவே வெளிப்படுகின்றது.\nவானம் இன்றி கவிதைகள் பிறக்குமா\nமிகச் சுத்தமாக டைல்ஸ் பொதிக்கப்பட்ட\nநேர் எதிரே அமைதியான கடலும்\nஆமாம் ஆதவா இதனை விட வேறென்ன வேண்டும் ஒரு கவிஞனுக்கு அவன் வீட்டில் - அசத்துகிறீர்கள் ஆதவன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-08-24T09:49:18Z", "digest": "sha1:SWZQNXCPB3RLH3NIRLLCGCLTER2YE37X", "length": 11352, "nlines": 185, "source_domain": "patrikai.com", "title": "பைபிள் மொழிகள்.. | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎல்லாவற்றிற்கும் மேலாக ஒருவரிலொருவர் ஊக்கமான அன்புள்ளவர்களாயிருங்கள்; அன்பு திரளான பாவங்களை மூடும். [1 பேதுரு 4:8]\nஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை. [யோவான் 15:13]\nநீதியின் மேல் பசி தாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள் (மத்தேயு 5:6)\nஅன்பிலே பயமில்லை: பூரண அன்பு பயத்தைப் புறந்தள்ளும் (1 யோவான் 4;18)\nஉற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார் (2 கொரிந்தியர் 9:7).\nஉம்மை நம்புகிறவர்கள் யாவரும் சந்தோஷித்து , எந்நாளும் கெம்பீரிப்பார்களாக; நீர் அவர்களைக் காப்பாற்றுவீர்; உம்முடைய நாமத்தை நேசிக்கிறவர்கள் உம்மில் களிகூருவார்களாக. ( சங்கீதம் 5,6 :11)\nசிறுமைப்பட்டவனுக்குக் கர்த்தர் அடைக்கலமானவர்; நெருக்கப்படுகிற காலங்களில் அவரே தஞ்சமானவர். ( சங்கீதம் 9,10 : 9)\nகர்த்தர் தாம் செய்த நியாயத்தினால் அறியப்படுகிறார். (- சங்கீதம் 9,10 : 16)\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nகருணை, மன வலிமை, அன்பு, அழகு ஒருசேர பெற்றவர் பிரியங்கா: நண்பர்கள், ஆதரவாளர்கள் புகழாரம்\nகிறிஸ்துமஸ் பண்டிகை: தமிழக முதல்வர் வாழ்த்து\nTags: கோவில்கள் கிறிஸ்துமஸ் பைபிள் xmas bible\nMore from Category : ஆன்மிகம், கோவில்கள்\nஆகஸ்டு 22 சென்னை தினம்: 379வது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ள மெட்ராஸ்\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nஅலங்கார அணிவகுப்பில் கலந்துகொண்ட இலங்கை யானை உயிருக்கு போராட்டம்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nதிருச்சியில் 32 அடி உயர ஆஞ்சநேயருக்கு கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு\nநிலவி��் சுற்று வட்டப்பாதையில் நுழைந்தது சந்திரயான்2\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2014/07/29/", "date_download": "2019-08-24T10:11:52Z", "digest": "sha1:JM5QQXXDLIP57MVB4DFRJUSABNP5LXV5", "length": 24543, "nlines": 161, "source_domain": "senthilvayal.com", "title": "29 | ஜூலை | 2014 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nபல்வேறு நோய்களால் மூளை பாதிக்கப்படும்போது, நம் உடலில் நிரந்தர ஊனம் ஏற்படுகிறது. இதனால் வேலை செய்ய முடியாது. குடும்பத்தில் வறுமை, நிதி நெருக்கடி, மற்றவர்களை சார்ந்திருத்தல் போன்று சமூக பொருளாதார பிரச்னைகள் எழுகின்றன\nதலைசுற்றல், மயக்கம் ஆகியவை, மூளை சார்ந்த பாதிப்பாக இருக்கலாம். பக்கவாதம் வந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்வது அவசியம். காலம் தாழ்த்திச் சென்றால் சிக்கலாகிவிடும். புகை, மது தவிர்த்தல், தினமும் பழம், காய்கறி சாப்பிடுதால் மூளை பாதிப்பு வராமல் தப்பலாம்.\n– இப்படி சொல்கிறார், நரம்பியல் துறை நிபுணர் டாக்டர் கே.பானு. இப்படி எச்சரித்தவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் பதில்களும்:\n1. மூளையின் செயல்பாட்டால் என்ன நடக்கிறது\nமசாலா டீ குடித்தால் தொண்டை வலி விலகும்\nதொண்டை வலி என்பது எல்லா வயதினருக்கும் எந்த நேரத்திலும் வரக்கூடியது. இவ்வாறு தொண்டை வலி ஏற்பட்டால் எச்சில் விழுங்கக்கூட முடியாது. சாப்பிடும்போதும் சிரமம் இருக்கும். எனவே இதை விரட்ட சில டிப்ஸ்… சுகாதாரமின்மை மற்றும் வைரஸ், பாக்டீரியா தொற்றுதான் தொண்டையில் துவங்கி உடலில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. தொண்டையில் புண் இருக்கும்போது தொண்டை கரகரப்பு மற்றும் அரிப்பு இருக்க வாய்ப்புள்ளது. இதற்கு சிகிச்சை எடுத்துக் கொண்டால் சில நாட்களில் குணமாகி விடும். சுகாதாரமற்ற தண்ணீரை குடிக்கும்போது வைரஸ் தொற்றும், சுகாதாரமற்ற\nநீங்கள் எவ்வளவு உப்பு சாப்பிடுகிறீர்கள்\nஷாக் தரும் சால்ட் வில்லன் \"நாலு காபி” என ஆர்டர் சொன்னதுமே, எதிரில் இருப்பவர்களிடம் ”ஷுகர் நார்மல்தானே” எனக��� கேட்கும் பழக்கம் நம்மிடம் வந்துவிட்டது. ஸோ, சர்க்கரை விஷயத்தில் நாம் கொஞ்சம் உஷார்தான். ஆனால், உப்பு” எனக் கேட்கும் பழக்கம் நம்மிடம் வந்துவிட்டது. ஸோ, சர்க்கரை விஷயத்தில் நாம் கொஞ்சம் உஷார்தான். ஆனால், உப்பு”உங்களுக்கு உப்பு எவ்வளவு போடணும்”உங்களுக்கு உப்பு எவ்வளவு போடணும்” என்ற கேள்வியே நமக்கு பரிச்சயமில்லை. ஆனால், சமீபத்தில் ‘உலக உயர் ரத்த அழுத்த நோய் நாளை’க் கடைப்பிடித்த உலக சுகாதார நிறுவனம், உலக அளவில் ஏற்படுகிற இறப்புகளுக்கு முக்கியமான காரணிகளில் ஒன்றாக உப்பைக் குறிப்பிட்டிருக்கிறது. ‘உப்புதானே… என்ன செய்துடும்” என்ற கேள்வியே நமக்கு பரிச்சயமில்லை. ஆனால், சமீபத்தில் ‘உலக உயர் ரத்த அழுத்த நோய் நாளை’க் கடைப்பிடித்த உலக சுகாதார நிறுவனம், உலக அளவில் ஏற்படுகிற இறப்புகளுக்கு முக்கியமான காரணிகளில் ஒன்றாக உப்பைக் குறிப்பிட்டிருக்கிறது. ‘உப்புதானே… என்ன செய்துடும்’ என்ற நம் அசட்டை மனப்போக்கை சட்டை பிடித்து உலுக்குகிறது இந்தத் தகவல். ”எல்லோரது உடம்புக்கும் உப்பு தேவை. ஆனால், அது கொஞ்சமும் அளவு தாண்டக் கூடாத அமிர்தம். அந்தக் கால Continue reading →\nஉடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை அள்ளித்தருவதால், மாதுளம் பழத்தை ‘சூப்பர் ஃபுரூட்ஸ்’ என்று அழைக்கிறோம். உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கும் கொழுப்பைக் கட்டுக்குள் கொண்டுவர நினைப்பவர்களுக்கும், இந்தப் பழத்தைத் தாரளமாகப் பரிந்துரைக்கலாம். நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இதில் உள்ள கிரானடின் பி (Granatin B) உள்ளிட்ட வேதிப்பொருட்கள் இதய நோய்க்கான வாய்ப்பைக் குறைக்கின்றன. மேலும் திசுக்கள் பாதிக்கப்படுவதைத் தடுப்பதால், தோலில் சுருக்கம், கருவளையம் போன்ற சரும பிரச்னைகளைத் தவிர்க்கும் ஆற்றல் இதற்கு உண்டு.\nPosted in: பழங்கள் பலன்கள்\nஒருவர் தொலைபேசியில் உரையாடும்போது அவருடைய உரையாடலைக் கேட்காமலேயே… தொலைவில் இருந்தே அவர் யாருடன் பேசுகிறார் என்பதை அறிந்துகொள்ளலாம். தலையைக் குனிந்துகொண்டு பேசினால், ‘மேலதிகாரியிடம் பேசுகிறார்’ என்று பொருள். நேராக வைத்துக்கொண்டு பேசினால், ‘தனக்குக் கீழ் பணிபுரிபவரிடம் பேசுகிறார்’ என்று பொருள். தலையை அசைப்பதை மட்டும் மும்முரமாக செய்தால், ‘மனைவியிடம் பேசுகிறார்’ என்று பொருள். முதுகைத் திருப்பிக்கொண்டுப் பேசினால், ‘காதலியிடம் பேசுகிறார் ’ என்று பொருள். இப்படி எளிதில் சொல்லிவிட முடியும். இரண்டு பேர் ஓரிடத்தில் அமர்ந்து பேசும்போது, யார் மேலதிகாரி என்பதை ஒருவருடைய தோரணையில் இருந்தே தெரிந்துகொள்ளலாம். ஒய்யாரமாக அலட்டிக்கொள்ளாமல் பேசுபவர் அதிகாரி. அவர் பேசுகிற அபத்தங்களையும் அர்த்த சாஸ்திரத்தைக் கேட்பதைப் போல் குறிப்பெடுப்பவர் பணியாளர். சாரு ரங்னேங்கர் சொல்வதைப்போல, ‘யார் அடுத்தவர்கள் நேரத்தை அதிகம் வீணடிக்கும் உரிமை பெற்றவரோ, அவரே மேலதிகாரி’\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nவாட்டர் பங்க்’ வந்தாலும் ஆச்சர்யமில்லை\nசிதம்பரம் தொடக்கம்தான், அடுத்த குறி 5 தமிழக எம்.பி-க்கள்’- டெல்லி ஆட்டத்தால் மிரளும் அறிவாலயம்\nகொல்கத்தா டு லண்டன் – சென்னை டு அமெரிக்கா – ‘முதலீட்டு’ ரகசியங்கள்\nபடுக்கையறையில் இதுக்கெல்லாமா மூட் அவுட் ஆவாங்க… தெரிஞ்சுக்கோங்க\n எந்த முக அமைப்புக்கு எந்த தாடி சூட்டாகும்… இத பார்த்து செலக்ட் பண்ணுங்க…\nஉங்க கையில சிவப்பு நிறத்துல சிறு சிறு புள்ளிகள் இருக்கா\nஉங்க க்ரெடிட் கார்டின் இது மாதுரி மெசேஜ் வந்தா உஷாரா இருங்க, இல்லையென்றால் உங்கள் பணம் அபேஸ் ஆகிடும்.\nசந்திக்கும் உறவுகள்… சங்கடம் தீர்ந்த சசிகலா – பெங்களூரு சிறையில் நடப்பது என்ன\n கிரீன் சிக்னல் கொடுத்த அமித்ஷா .. காண்டான எடப்பாடி ..\nபோர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்\nஎடப்பாடி போகிறார் டூருக்கு… முதல்வர் பொறுப்பு யாருக்கு\nகருத்தடை முறைகள் என்னென்ன… யாருக்கு… ஏன்\nஆலி, காஜியார், நைனிட்டல் – மிஸ் செய்யக்கூடாத ரொமான்டிக் இந்தியன் டூரிஸ்ட் ஸ்பாட்ஸ்\nபடுக்கையைத் தாண்டி இப்படிப்பட்ட மனைவிகளைத் தான் கணவர்கள் விரும்புகிறார்கள்\nஎந்த மாதம் வீடு கட்டலாம்\nபெண்கள் கட்டிப்பிடிக்கிறதுல இவ்வளவு அர்த்தம் இருக்கா ஆண்களே கொஞ்சம் உஷாரா இருங்க\nநாமினி VS வாரிசு யாருக்கு முன்னுரிமை\nஅதிக தள்ளுபடி… ஆன்லைன் நிறுவனங்களுக்கு நெருக்கடி\nபுதிய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்… 10 முக்கிய அம்சங்கள்\nநாற்றம் எடுக்குது குட்கா ஊழல்\nகோட்டை முதல் குமரி வரை… கோடிகளில் புரளுது டிரான்ஸ்ஃபர்… துறைதோறும் கேன்சர்\nஎந்த வகைக்கு என்ன பராமரிப்பு – ட்ரைகாலஜிஸ்ட் தலத் சலீம்\nஎந்த டயட் நல்ல டயட்\nகாய்ச்சல் என்பது நோயே அல்ல\nபோதைப் பழக்கத்தை ஒழிக்க முடியாதா\nமழலை வரம் அருள்வாள் மலையன்குளத்தாள்\nபிரதமரின் விவசாயிகள் ஓய்வூதிய திட்டத்தில் சேர்வது எப்படி\nமணிகண்டன் முதல் விக்கெட்… இன்னும் மூவருக்கு பிராக்கெட்\nஇதயப் பிரச்னையை தவிர்க்க எந்த உணவு நல்லது – ஆய்வு சொல்லும் தீர்வு\nஹை ஹீல்ஸ் அணியும் பெண்களா நீங்க அதனால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன தெரியுமா அதனால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன தெரியுமா\nஒருவர் உடலில் துர்நாற்றம் வர வியர்வை மட்டும் காரணம் இல்லை இந்த உணவுகளும் ஒரு காரணம்\nஇரவு உணவு மோகம் ஆபத்தானது\nஎடப்பாடி பழனிசாமி அமைச்சரவையில் முதல் அதிரடி – அமைச்சர் மணிகண்டன் பதவிப் பறிப்பின் பின்னணி\n« ஜூன் ஆக »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/page-9/", "date_download": "2019-08-24T09:18:59Z", "digest": "sha1:XCLNXSWQJXE2U2FLMUUUFA7UPN6EBL7P", "length": 9252, "nlines": 178, "source_domain": "tamil.news18.com", "title": "பொழுதுபோக்கு India News in Tamil: Tamil News Online, Today's பொழுதுபோக்கு News – News18 इंडिया Page-9", "raw_content": "\nகுதிரையேற்ற வீராங்கனை ரூபா சிங்காக நடிக்கும் டாப்சி\nஇணையத்தில் வைராலும் மீரா மிதுனின் ஹாட் ஸ்டில்ஸ்\nநான் கடத்தப்படவில்லை: தொரட்டி பட நாயகி பேட்டி\nப்ளீஸ் என்ன வெளியில் அனுப்பிடுங்க... கண்கலங்கும் கவின்\nபிந்து மாதவி லேட்டஸ்ட் கிளிக்ஸ\nஅகில உலக சூப்பர் ஸ்டாரின் ’சுமோ’...\nஜாக்பாட் முதல் கழுகு 2 வரை... இந்த வாரம் ரிலீஸ் ஆகும் படங்கள்\nஷாக்சிக்கு நடந்த அநியாயத்துக்கு நானே பொறுப்பு\nஹேப்பி பர்த்டே டாப்சி... டாப்சியின் கியூட் போட்டோஸ்\nவிஜய் பட ரீமேக்கில் அக்‌ஷய்குமார்\nகாஜல் அகர்வாலுக்கு ரூ.75 லட்சம்... மோகத்தால் நடந்த நூதன மோசடி\nதல... தளபதியா... வைரலாகும் பிக்பாஸ் மீம்ஸ்\n... யார் ஜெயிக்கக்கூடாது... மீரா மிதுன் அதிரடி\nபிரேம்ஜிக்கு விரைவில் டும் டும் டும்...\nதுப்பாக்கிச் சுடும் போட்டியில் அஜித் - வீடியோ\nஅஜித் ரசிகரை கத்தியால் குத்திய விஜய் ரசிகர்\nகேஜிஎஃப் 2 ரிலீஸ் எப்போது\nவிஜய்யின் பிகில் சூட்டிங் அப்டேட்\nவிஜய் சேதுபதி படத்தில் பாகுபலி பட நடிகர்\nவிஜய்க்கு வில்லனாகும் மலையாள நடிகர்\nஅஜித் குமாரிடம் நான் கற்றுக் கொள்ள விரும்புவது இதை மட்டும்தான்\nதுப்பாக்கி சுடுதல் போட��டியில் அஜித்\nவிஜே ரம்யா சொல்லும் 'Perfect Boyfriend'\nநான் சன்னி லியோன் இல்லைங்க கதறும் வாலிபர்\nஅவதார் என்ற டைட்டிலை நான் தான் ஜேம்ஸ் கேம்ரூனுக்கு கொடுத்தேன்\nநடிகை ஷ்ரேயாவின் ரீசென்ட் கிளிக்ஸ்\nநேர்கொண்ட பார்வை: மியூட் செய்யப்பட்ட வசனங்கள்\nஇந்தியாவில் 100 கோடி வசூலில் இணைந்த தி லயன் கிங்\nஅதீரா கதாப்பாத்திரம் தானோஸ் போலவா... சீக்ரெட் உடைத்த சஞ்சய் தத்\nதமிழ் சினிமாவில் வில்லனாகும் சியான் விக்ரமின் தம்பி\nசேரன் தான் எல்லாத்தையும் மாத்திட்டார்\nஅஜித், விஜய் ரசிகர்களே இதை செய்யுங்கள்... ஐடியா கொடுத்த பிரபலம்\nஆதிவாசி கெட்டப்பில் கலக்கும் யோகி பாபு, காஜல் அகர்வால்\nஅருண் ஜெட்லியின் வாழ்க்கைப் பயணம்....\nமூடப்பட்ட டாஸ்மாக்... பட்டாசு வெடித்து கொண்டாடிய மக்கள்...\nCinema RoundUp: புதிய சாதனை படைத்த விஸ்வாசம்\nRIP Arun Jaitley | அருண் ஜெட்லியின் வாழ்க்கைப் பயணம்.... புகைப்படங்களாக....\n3 ஆண்டு போராட்டத்தால் மூடப்பட்ட டாஸ்மாக்... பட்டாசு வெடித்து கொண்டாடிய மக்கள்...\nLIVE | பாஜக மூத்த தலைவர், முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்\nகல்லூரிக் காலத்திலேயே அரசியலில் ஆர்வம்... நெருக்கடி நிலையின்போது 19 மாதங்கள் சிறை...\n#BREAKING | அருண் ஜெட்லி காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemamedai.com/general-news/gayathri-raguram-tweet-about-neet/", "date_download": "2019-08-24T09:32:16Z", "digest": "sha1:YPNO2EJ77STNTWSQH4YRZMBNUSO3FFA3", "length": 11920, "nlines": 145, "source_domain": "www.cinemamedai.com", "title": "நீட் தேர்வில் தோல்வியடைந்தால் மீண்டும் முயற்சி செய்யுங்கள் என புதிய விளக்கமளித்த காயத்ரி ரகுராம் !! | Cinemamedai", "raw_content": "\nHome General News நீட் தேர்வில் தோல்வியடைந்தால் மீண்டும் முயற்சி செய்யுங்கள் என புதிய விளக்கமளித்த காயத்ரி ரகுராம் \nநீட் தேர்வில் தோல்வியடைந்தால் மீண்டும் முயற்சி செய்யுங்கள் என புதிய விளக்கமளித்த காயத்ரி ரகுராம் \nதற்போது தமிழ்நாட்டில் பரவலாக பேசப்பட்டு வரும் தலைப்பு நீட் தேர்வு தான். சமீபத்தில் நீட் தெருக்களின் முடிவுகள் வெளியாகின. இதில் கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் இந்த முறை அதிக அளவில் தமிழக மாணவர்கள் தேர்வாகி இருந்தாலும். ஒரு சில மாணவர்கள் தீவில் தோல்வியடைந்ததால் தற்கொலை செய்து கொண்டனர். இதனால் தமிழகத்தில் நீட் தேர்வின் தடை செய்ய வேண்டும் என பல இடங்களினுள் போராட்ட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இதுகுறித்து ட்விட்டரில் கருது தெரிவித்த காயத்ரி ரகுராம்.\n” ஒரு படம் ஓடவில்லை என்றால் யாரும் தற்கொலை செய்து கொள்வதில்லை. அடுத்த படத்தில் சிறப்பாக எடுக்கின்றனர் . தவிர படங்களை தடை செய்யுங்கள் என யாரும் சொல்வதில்லை. அதுபோல இந்த தேர்வில் தோல்வியடைந்தால் அடுத்த தேர்வில் சிறப்பாக எழுத வேண்டுமே தவிர தேர்வினை தடை செய்ய சொல்ல கூடாது ” என தெரிவித்தார்.\nPrevious article4 வருடங்கள் கழித்து மீண்டும் பாலிவுட்டில் நடிக்கப்போகும் தனுஷ்… வெளிவந்தது அதிகாரப்பூர்வ அறிவிப்பு…\nNext articleஉலகக்கோப்பை தொடரில் விளையாட ஒப்புக்கொண்ட ஏ பி டீவில்லியர்ஸ் கோரிக்கையை நிராகரித்த தென்னைப்பிரிக்க அணி நிர்வாகம்…\nஇங்கிலாந்து உலகக்கோப்பையை வென்றதால் தன் கவர்ச்சி போட்டோக்களை ரசிகர்களுக்கு விருந்தாக்கிய பிரபல மாடல்\n3 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன கணவனை டிக் டாக் விடீயோவின் மூலம் கண்டுபிடித்த மனைவி\nஊருக்குள் புகுந்த சிறுத்தையை அடித்தே கொன்ற மக்கள்\nஸ்மார்ட்போன் பயன்படுத்தினால் தலைக்கு பின் கொம்பு முளைத்துவிடும் ஆராய்ச்சி முடிவில் அதிர்ச்சி தகவல்…\nதியேட்டர்களில் இனி டிக்கெட் கவுண்டருக்கு வேலையில்லை \nஅப்போலோ மருத்துவமனையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அனுமதி\n கர்பிணி பெண் உட்பட மூவர் மருத்துவமனையில் அனுமதி…\nகடைசியில் கோழியிலிருந்து முட்டை வந்ததா இல்லை முட்டையிலிருந்து கோழி வந்ததா இல்லை முட்டையிலிருந்து கோழி வந்ததா என்ற கேள்விக்கு விடையை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்…\nகர்நாடகாவில் மழைவேண்டி தவளைகளுக்கு பிரம்மாண்டமாக திருமணம்\nதலை வலி என மருத்துவமனைக்கு சென்றவருக்கு காத்திருந்தது அதிர்ச்சி தலைக்குள் என்ன இருந்தது தெரியுமா\nஅதிக பணம் கொடுத்து 2019 நீட் தேர்வுக்கு படித்தும் முதல் 50 இடத்தில் தமிழக மாணவர் ஒருவருமே இல்லை.\nடிக் டாக்-ல் வீடியோ தொடர்ந்து வெளியிட்டதால் மனைவியை கத்தியால் குத்திய கணவன்…\nநிவேதா தாமஸ் நடிக்கும் அடுத்த படம் பற்றி தெரியுமா \nபிரபு சாலமன் படத்திற்காக ராணாவின் புது கெட்டப்–இப்படி ஆகிவிட்டாரே..\nஜல்லிக்கட்டு 2019: துவங்கியது முதல் ஜல்லிக்கட்டு, அரவங்குறிச்சியில் துவங்கி வைத்தார் அமைச்சர் விஜயபாஸ்கர்.\nஆஸ்கர் விருது வென்ற தமிழரின் படம் எங்கும் சென்றாலும் தமிழன் புகழ் ஓங்கும்\nஹேமமாலினிக்கு 5 வருஷத்துல இவ்வளவு சொத்தா\nமுழு கவர்ச்சியில் போட்டொஷூட் நடத்திய ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர்\nஇந்த நடிகருடன் முத்தமழை பொழியும் காட்சியில் நடிக்க வேண்டும்: தமன்னாவின் ஆசை\nதற்கொலைக்கு முயன்ற நடிகை ஜெயப்பிரதா\nவிஜய்-63 படத்தின் சூட்டிங் எப்போது\nஇன்று முதல் நடைமுறைக்கு வரவுள்ள TRAI கேபில் கட்டன விதிமுறைகள்\nஎனது மகளுக்கு 2வது திருமணம் நடக்க காரணம் இவர்தான்: சூப்பர் ஸ்டார் போட்டுடைத்த உண்மை\nதமிழக பேருந்தில் வேலூர்,திருவண்ணாமலை செல்ல டிக்கெட் வாங்க வேண்டாம். கொஞ்சம் விரைவாக போங்க .\n5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு இல்லை எனஅமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/index.php/shalu-shamu-salsa-dance-video-goes-viral", "date_download": "2019-08-24T09:18:14Z", "digest": "sha1:U2OTZGXGN3V226UDFXVZSLW72OJLEOI6", "length": 19971, "nlines": 286, "source_domain": "www.toptamilnews.com", "title": "இணையத்தில் மீண்டும் வைரலாகும் ஷாலுவின் புதிய சால்சா டான்ஸ் வீடியோ! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nஇணையத்தில் மீண்டும் வைரலாகும் ஷாலுவின் புதிய சால்சா டான்ஸ் வீடியோ\nசென்னை: நடிகை ஷாலு ஷம்முவின் மற்றொரு கவர்ச்சி நடனம் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதமிழில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சூரியின் காதலியாக நடித்தவர் நடிகை ஷாலு ஷம்மு. அந்த படத்தில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், றெக்க, திருட்டு பயலே 2 உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.\nஅதன் பிறகு வாய்ப்பு எதுவும் கிடைக்காததால் அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டும் ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் இவர் தனது ஆண் நண்பருடன் இனைந்து மிகவும் கவர்ச்சியாக நடனமாடியிருந்தார். அவரின் அந்த விடியோவை பார்த்த ரசிகர்கள் கடுமையாக அவரை விமர்சனம் செய்தனர்.\nதற்போது அந்த பேச்சு இன்னும் முடியாத நிலையில் மீண்டும் தனது ஆண் நண்பருடன் இணைந்து சால்சா நடனம் ஆடியுள்ளார். வழக்கம் போல் அந்த விடியேவும் இணையத்தில் வெளியாகி பெரும் பாப்பரப்பை ஏற்படுத்தியதுள்ளது. அதை பார்த்த நெட்டிசன்கள் உங்களுக்கு எப்போதும் இதே வேலை தானா என்று கடுமையாக வசைபாடி வருகின்றனர்.\nPrev Articleபேய்,பிசாசு,பில்லி சூனியத்தால் பாதிக்கப்பட்டோர் இத்தலத்தில் வழிபாடு செய்ய அவை நீங்கும்… பாடல் பெற்றதலங்கள் வரிசை - 16,வைதீசுவரன் கோவில்\nNext Articleடிக் டாக் அடிக்‌ஷன்... கணவர் கண்டித்தால் லைவ் வீடியோவில் தற்கொலை செய்துகொண்ட மனைவி...\nசல்மான்கானுக்கு டான்ஸ் கிளாஸ் நடத்திய பிரபு தேவா\nநான் அவருடன் குடித்து விட்டு நடனம் ஆடவில்லை: நடிகை ஷாலு ஷம்மு ஓபன்…\nவிஜய் தேவரகொண்டா படத்தில் நடிக்க இயக்குநர் படுக்கைக்கு அழைத்தார்:…\nஆண் நண்பருடன் படுமோசமாக நடனம் ஆடிய பிரபல நடிகை: வைரல் வீடியோ\nரயிலில் குத்தாட்டம் போடும் நஸ்ரியா\nபந்துவீச்சில் 8 விக்கெட், பேட்டிங்கில் 134 ரன்கள்.. ஒரே போட்டியில் வரலாற்று சாதனை படைத்த வீரர்\nஅருண் ஜெட்லியின் மறைவு தேசத்துக்கு பெரும் இழப்பு..... தலைவர்கள் இரங்கல்....\nகவின்-லாஸ்லியா காதலைக் குத்திக்காட்டிய கமல்ஹாசன்\nதீபாவளி ரேஸில் விஜயுடன் மோதும் கார்த்தி\nஅத்திவரதரை தரிசிக்க பிரதமர் காஞ்சிபுரம் வருகை\nபக்தர்கள் வசதிக்காக அத்திவரதர் எக்ஸ்பிரஸ் ரெடி\nபாடல் பெற்ற சிவ தலங்கள் வரிசை-2 தலம் :- திருவேட்களம்\nஉங்க ராசிக்கு எந்த விநாயகரை வழிபட்டால் வெற்றியும், செல்வமும் கிடைக்கும்\nநிலா வெளிச்சத்தில் கிருஷ்ண ஜெயந்தி... எப்படி வழிபட வேண்டும்\nகவின்-லாஸ்லியா காதலைக் குத்திக்காட்டிய கமல்ஹாசன்\nகாவேரி தொலைக்காட்சி ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்\nதீபாவளி ரேஸில் விஜயுடன் மோதும் கார்த்தி\nகாலையில தானே சொன்னே இந்த வாயால, மஹாலஷ்மி மாதிரி இருக்கேன்னு\nஇதையெல்லாம் கடைப்பிடித்தால்,உங்கள் நண்பர்கள் உறவினர்கள் இடையே உங்கள் மதிப்பு உயரும்\nகாதலர் தினம்: காதலர்களை மகிழ்விக்கும் ஓசூர் ரோஜா பூக்கள் - ரூ. 5 கோடிக்கு வர்த்தகம்\nசங்க கடிச்சி துப்பிடுவேன் என்ற வடிவேலு காமெடி போல அரங்கேறிய கொலைகள் ஒருவேளை சோற்றுக்காக நடந்த கொலை\nசிதம்பரத்தில் வெடிகுண்டு வீசி அரிவாளால் ரவுடிவெட்டிக் கொலை\n'கண்ணை மறைத்த காதல்' : தந்தையை கத்தியால் குத்தி பெட்ரோல் ஊற்றி எரித்த 15 வயது மகள்\nகோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....\nநாக்கு ருசியா அசைவ உணவு சாப்பிடணும்னா நல்ல சாய்ஸ் மதுரை ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப்\n1 கிலோ எலிக்கறி ரூ.200: எங்க தெரியுமா\nபி��் பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\nகவின்-லாஸ்லியா காதலைக் குத்திக்காட்டிய கமல்ஹாசன்\nஉண்மையில் பிகில் படத்தின் வெற்றித்தனம் பாடல் லீக்கானதா\nஆர்ச்சைத் தாண்டி பேரன்பின் ஆதி ஊற்று, குற்றாலத்தில் குளிக்கத் தடை\nஒற்றை மனிதன் 100 ஏக்கர் காடு, 30 வருடங்கள். எல்லாப் புகழும் சரவணனனுக்கே\nஅத்திவரதரை தரிசிக்க பிரதமர் காஞ்சிபுரம் வருகை\nபொதுத் தேர்வெழுத குதிரையில் சென்ற மாணவி; வைரல் வீடியோ\nகுற்றவாளிகளை டரியல் ஆக்கும் மரக்கூண்டுச் சிறை; நாகாலாந்தில் வினோத தண்டனை\nமகனை நரபலி கொடுக்க முடிவு: திடுக்கிட வைக்கும் மந்திரவாதி\nமாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியருக்கு கட்டாய பணி ஓய்வு\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nஒரு கள்ளக்காதல் கதை சொல்லட்டுமா சார்\nஹீரோ நிறுவனத்தின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்\nஐபோன் 11-ல் இப்படி ஒரு வசதியா\nஇனிப்பு பெயர்களுக்கு குட்பை சொன்ன ஆண்ட்ராய்டு\nபிரசவத்துக்குப் பின் ஏற்படும் முடி உதிர்வை சமாளித்து அடர்த்தியான கருகரு முடி வளர 5 வழிகள்\nஇல்லத்தரசிகளே 'சிக்'கென கட்டழகான உடல்வாகைப் பெறுவதற்கான எடைக் குறைப்பு திட்டம்... இதோ\nபழசாகிப்போன வளையலை இனி தூக்கி போடாதீங்க... அத வெச்சு வீட்டை அழகுபடுத்தலாம் தெரியுமா\nகிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் வீட்டில் தீ விபத்து\nடெஸ்ட் போட்டிகளில் வரலாற்று சாதனை படைத்த பும்ராஹ்\nஆஷஸ்: ஆஸ்திரேலியாவிடம் சிக்கி சின்னாபின்னமான இங்கிலாந்து.. 67 ரன்களுக்கு ஆல் அவுட்\nவெள்ளத்தின் போது களப்பணியாற்றிய ஐஏஎஸ் அதிகாரி திடீர் ராஜினாமா\nபேங்க்கை ஏமாத்துனதைகூட மன்னிச்சுடுவேன்யா, ஆனா பழைய 1000 நோட்டை இன்னும் வச்சிருந்தபாரு....\n”ஏதோ நான் வாங்குன பட்டம் எங்கன்னு கேட்டியாமே” – பதக்கங்களை பட்டியலிடும் மோடி\nதினமும் ஒரு ஸ்பூன் சாப்பிடுங்க... நோய்கள் எல்லாம் கிட்டவே நெருங்காது\nஎமனாகும் பிஸ்கட் ... தமிழகத்தை அச்சுறுத்தும் கலாசாரம்\nநரி போல் தேடாதீர்கள்... தன்னம்பிக்கைக் கதை\nஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி பலகாரங்கள்\nபட்ஜெட் 2019: பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.50, டீசல் லிட்டருக்கு ரூ.2.30 விலை உயர்வு\nகோடீஸ்வரர்களின் பட்டியலிலிருந்து தூக்கிவீசப்பட்ட அம்பானி\nதூக்கம் உம் கண்களை தழுவட்டுமே\n50 வயதைத் தாண்டியவர்களின் 80 ஆண்டு நம்பிக்கை - கோடாலி தைலம்\nபீட்ரூட் தோலில் இத்தனை விசேஷமா\nஹனிமூனை ரொமாண்டிக்காக மாற்ற சில டிப்ஸ்\nஅமெரிக்க நிறுவனங்கள் சீனாவை விட்டு வெளியேறுங்கள்: அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிரடி உத்தரவு\nஎவ்வளவு முன்னெச்சரிக்கையோடு இருந்தும் ‘கருவானதை’ தவிர்க்க முடியவில்லை – அலீசா மிலானோ\nதந்தையைக் கொன்ற 3 மகள்களை விடுவிக்க, ரஷ்யாவில் கையெழுத்து இயக்கம்\nமுன்னாள் மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி காலமானார்\n கதிகலங்க வைக்கும் அபாய நிலை... இந்தியாவின் உண்மை நிலவரம் இதுதான்\n”ஏதோ நான் வாங்குன பட்டம் எங்கன்னு கேட்டியாமே” – பதக்கங்களை பட்டியலிடும் மோடி\n10 நிமிடங்களில் முகம் பளபளவென ஜொலிக்க இதை செய்யலாம்\nகோடை காலத்துக்கு ஏற்ற அழகு பராமரிப்புக்கு உதவும் \"மோர்\"\nமுடி கொட்டுகிறது என்று கவலையா இனிமேல் அந்த கவலையே வேண்டாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-08-24T08:57:53Z", "digest": "sha1:JGYWISD57SBSVTGPYEY3Q32UV4CZS5LX", "length": 8840, "nlines": 57, "source_domain": "kumariexpress.com", "title": "Kumari news in Nagercoil – Kanyakumari latest news | kumariexpress.com கமலின் வயதான தோற்றத்தில் மாற்றம்: இந்தியன்-2 படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது", "raw_content": "\nமுன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்\nமத்திய உளவுத்துறை எச்சரிக்கை: தமிழகத்தில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவியதாக தகவல் – மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு\nஉ.பி.யில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த 5 துப்புரவுத் தொழிலாளர்கள் உயிரிழப்பு\nகேரள அரசு துறைகளில் பெண் டிரைவர்கள்புதிய மசோதாவுக்கு மந்திரிசபை ஒப்புதல்\nசுடுகாட்டுக்கு செல்ல பாதை இல்லாததால் பாலத்தில் இருந்து கயிறு கட்டி பிணத்தை இறக்கிய அவலம்\nHome » சினிமா செய்திகள் » கமலின் வயதான தோற்றத்தில் மாற்றம்: இந்தியன்-2 படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது\nகமலின் வயதான தோற்றத்தில் மாற்றம்: இந்தியன்-2 படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது\nஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து 1996-ல் வெளியான இந்தியன் படம் வசூலை வாரி குவித்தது. தற்போது அதன் 2-ம் பாகம் இந்தியன்-2 என்ற பெயரில் தயாராகி வருகிறது. இதில் கமல்ஹாசன் ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். பேரனாக நடிகர் சிம்பு நடிக்கிறார் என்ற தகவல் வெளியானது. பின்னர் அவருக்கு பதி��் சித்தார்த் தேர்வானார். இவர்களுடன் ஆர்.ஜே.பாலாஜியும் புதிதாக சேர்ந்துள்ளார்.\nஇதன் படப்பிடிப்பு கடந்த மாதம் சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில் கமல்ஹாசனின் வயதான தோற்றம் திருப்தியாக இல்லை என்று படப்பிடிப்பை ஷங்கர் நிறுத்தி விட்டதாக தகவல் வெளியானது. மீண்டும் அவரது தோற்றத்தை ஹாலிவுட் மேக்கப் கலைஞர்களை வைத்து மாற்றி அமைத்து வருவதாகவும் கூறப்பட்டது.\nதற்போது அந்த பணிகள் முடிந்து மீண்டும் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. கமல்ஹாசனும், காஜல்அகர்வாலும் பங்கேற்று நடித்து வருகிறார்கள். இதன் படப்பிடிப்பை 3 மாதங்கள் தொடர்ந்து நடத்த திட்டமிட்டுள்ளனர். இது முழு அரசியல் படமாக தயாராகிறது. முதல் பாகத்தில் ஊழல் அரசியல்வாதிகளை மர்ம கலையால் கமல்ஹாசன் அழிக்கும் காட்சிகள் இருந்தன.\n2-வது பாகத்தில் ஊழல் அரசியல்வாதிகளுடன் கமல்ஹாசன் மோதுகிறார். இது தனது திரையுலக பயணத்தில் கடைசி படமாக இருக்கும் என்றும், இந்த படத்துக்கு பிறகு சினிமாவில் இருந்து விலகி விடுவேன் என்றும் கமல்ஹாசன் ஏற்கனவே கூறியுள்ளார்.\nPrevious: ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி – நடிகர் சூர்யா வேண்டுகோள்\nNext: புரோ கைப்பந்து லீக்: கோழிக்கோடு அணிக்கு 5–வது வெற்றி\nமுன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்\nபோர்ச்சுக்கல் தொழில் அதிபருடன் நடிகை குத்து ரம்யா காதல் முறிந்தது\nஇனி ஸ்பைடர்மேன் படங்கள் வெளிவராது ரசிகர்கள் அதிர்ச்சி\nபுல்வாமா தாக்குதலை படமாக்கும் விவேக் ஓபராய்\nபார்த்திபனை பாராட்டிய பாரதிராஜா ‘ஒத்த செருப்பு’ படத்துக்கு விருது\nஊட்டச்சத்து திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக தமிழக அரசுக்கு விருதுகள் – மத்திய மந்திரி வழங்கினார்\n‘இன்ஸ்டாகிராமில்’ நிச்சயதார்த்த படங்கள் நீக்கம் நடிகர் விஷால்-அனிஷா திருமணம் ரத்து\nஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் பணபரிமாற்றம்: 5 நாடுகளுக்கு சி.பி.ஐ. கடிதம்\nமுன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்\nஊட்டச்சத்து திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக தமிழக அரசுக்கு விருதுகள் – மத்திய மந்திரி வழங்கினார்\nஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் பணபரிமாற்றம்: 5 நாடுகளுக்கு சி.பி.ஐ. கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://masessaynotosexism.wordpress.com/tag/m-a-s-e-s/", "date_download": "2019-08-24T08:55:19Z", "digest": "sha1:W6MTVM36LUT43ODPMIQR24F3U2637KAV", "length": 54042, "nlines": 500, "source_domain": "masessaynotosexism.wordpress.com", "title": "M.A.S.E.S | M.A.S.E.S -- Movement Against Sexual Exploitation and Sexism", "raw_content": "\n:: மாசெஸ் பற்றி ::\n:: ஓர் வேண்டுகோள் ::\nஅச்சம் தவிர் அறிவு கொள்\nடாக்டர் ஆமீனா வதூதுக்கு ஆதரவாக கூட்டறிக்கை\nடாக்டர் ஆமீனா வதூதின் சென்னை பல்கலைகழக சிறப்பு விரிவுரை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், கல்வியாளர்கள் கூட்டறிக்கை\nசென்னை பல்கலைக்கழக இஸ்லாமிய ஆய்வுத்துறையும், JABS கல்லூரியும் இணைந்து இஸ்லாம் , பாலியல் மற்றும் சீர்திருத்தம் என்ற தலைப்பில் அமெரிக்க இஸ்லாமிய பெண்ணிய சிந்தனையாளரான ஆமீனா வதூத் நிகழ்த்த இருந்த கவுரவ விரிவுரை ரத்து செய்யப்பட்டதை அறிந்து அதிர்ச்சியும் வருத்தமும் அடைகிறோம். அதனை தொடர்ந்து ” பெண்களின் அனுபவங்கள் மற்றும் இஸ்லாத்தில் அவர்களின் அதிகாரம் சார்ந்த பிரச்சினைகள்” என்ற தலைப்பில் வட்டமேசை கலந்தாய்வு நடக்க இருந்தது. இதுவும் காவல்துறையின் உத்தரவு காரணமாக ரத்து செய்யப்பட்டிருக்கிறது. சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று காவல்துறையின் வேண்டுகோள் காரணமாக அவரின் கவுரவ விரிவுரை மற்றும் வட்டமேசை கலந்தாய்வு ரத்து செய்யப்பட்டிருக்கிறது என்று பல்கலைகழக அதிகாரிகள் தெரிவித்தார்கள். முஸ்லிம் குழுக்கள் (வஹ்ஹாபிய குழுக்கள்) என்று போலியாக தங்களை வெளிப்படுத்திக்கொள்பவர்கள் ஆமீனா வதூதின் நிகழ்ச்சியை சென்னையில் நடத்தினால் நாங்கள் தடுப்போம் என்று மிரட்டியிருக்கிறார்கள். மேலும் ஆமினா வதூத் அமெரிக்க அரசின் ஊதுகுழல் என்றும், இஸ்லாமிய விரோதி என்றும் குறிப்பிட்டிருக்கின்றனர். பல்கலைகழகத்தின் இஸ்லாமிய ஆய்வு மையமானது பல்கலைகழகத்தின் விவாத உரிமையை ஊக்குவிக்க மற்றும் உரையாடலை மேற்கொள்ள எடுத்த எல்லா முயற்சிகளும் பலனளிக்கவில்லை.\nஆமீனா வதூதின் செயல்பாடுகளை தூரத்தில் இருந்து கவனிக்கும் எவருமே இது அவர்மீதான அடிப்படை இயல்பற்ற குற்றச்சாட்டுகள் என்பதை ஒப்புக்கொள்வர். மேலும் இந்த குழுக்களின் வாதம் முழு அறியாமை என்பதையும் பதிவு செய்வார்கள். இஸ்லாத்திற்கு மதம் மாறிய ஆப்ரிக்க – அமெரிக்க பெண்ணான ஆமினா வதூத் , அஸ்மா பர்லாஸ் மற்றும் ரிபாத் ஹஸன் ஆகியோருடன் இணைந்து அமெரிக்காவில் இஸ்லாமிய பெண���ணிய கருத்தாக்கத்தை முன்னெடுக்கின்றார்.\nமேலும் ஆமினா வதூத் மலேசியாவை அடிப்படையாகக்கொண்டு இயங்கும் இஸ்லாமிய சகோதரிகள் அமைப்பின் நிறுவனர்களில் ஒருவர். இந்த அமைப்பானது உலகம் முழுவதும் பெண்களுக்கு நீதியையும், சமத்துவத்தையும் குர் ஆனிய அடிப்படையில் வலியுறுத்தி ஆன்மீக தளத்தில் கடந்த இருபதாண்டுகளுக்கும் மேலாக இயங்குகிறது. மேலும் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை மற்றும் முத்தலாக் முறைமை ஆகியவற்றிற்கு குர் ஆனிய அடிப்படையில் சமத்துவ முறையிலான தீர்வை முன்னெடுக்கிறது. இஸ்லாமிய சகோதரிகள் அமைப்பு (SiS)என்பது நம்பிக்கைக்கொண்ட பெண்களுக்காக உலகம் முழுவதும் தீவிரமாக இயங்கும் ஸ்தாபனம். இந்த அமைப்பின் ஒருங்கிணைப்போடு ஆமினா வதூத் முஸ்லிம் குடும்பங்களில் பெண்களுக்கான சமத்துவம் மற்றும் நீதி ஆகியவற்றை வலியுறுத்தி முசாவா இயக்கத்தை நடத்தினார்.\nஇந்த தருணத்தில் இந்தியா முழுக்க இருக்கும் முஸ்லிம் பெண்கள் மற்றும் உலகளாவிய முஸ்லிம் பெண்கள் எல்லோரும் முஸ்லிம்களாக ஒன்றுதிரண்டு, இணைந்து அவர்களுக்கான நீதி மற்றும் சமத்துவத்தை பெறுவதில் முனைப்பாக செயல்பட்டு, இஸ்லாமிய நம்பிக்கையாளர்களாக, அதன் மீதும் பற்றுதல் கொண்டவர்களாக, சட்டங்களை மதிப்பவர்களாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்நிலையில் இம்மாதிரியான குழுக்கள் இது தமிழ்நாட்டு முஸ்லிம் மக்களின் கருத்து என்று தங்களின் இருப்பை நிலைநாட்டுவதற்காக போலியாக கருத்து தெரிவிக்கிறார்கள்.\nஇதைவிட மோசம் என்பது இப்படியான பார்வைகள் ஒளிபரப்ப அல்லது கேட்கப்படுவதை அவர்கள் விரும்பவில்லை. ஆமினா வதூத் இந்தியாவிற்கு வருகை தந்ததில் இருந்து எவ்வித பிரச்சினையும் இல்லாமல் பல்வேறு பல்கலைகழகங்கள் மற்றும் பொதுமேடைகளில் உரையாற்றி இருக்கிறார். இந்நிலையில் அவரது பேச்சால் வன்முறை ஏற்பட சாத்தியமுண்டு என்பது அப்பட்டமான பொய்யாகும். அவரைப்பற்றி அறிந்தவர்கள் ஒவ்வொருவருமே அவர் தன் வாழ்நாள் முழுவதையும் இஸ்லாத்திற்குள்ளேயும், அதன் வெளியேயும் சமாதானம் மற்றும் சமத்துவத்திற்காக செலவழிக்கிறார் என்பதை புரிந்து கொள்வர்.\nஇந்த வருந்தத்தக்க நிகழ்வுகள் மற்ற காரணங்களுக்காக வேதனையளிப்பதாக உள்ளன. தமிழ்நாடு முஸ்லிம் பெண்கள் ஜமா அத், மும்பையை தலைமையிடமாக��்கொண்டு செயல்படும் அகில இந்திய முஸ்லிம் மகிளா அந்தோளன், அவாஸ் -இ -நிஸ்வான் – மும்பை மற்றும் அகில இந்திய முஸ்லிம் பெண்கள் சட்டவாரியம் – லக்னோ, இந்தியாவின் சிறிய நகரங்களில் செயல்படும் சிறு குழுக்கள் ஆகியவை எல்லாம் நம்பிக்கை மற்றும் சட்டம் ஆகியவற்றின் ஆணாதிக்க காரணிகளை எதிர்க்கின்றன. இந்த சூழலில் ஆமினா வதூதின் வருகை மற்றும் உரையானது இந்தியாவில் பெண்களிடையே இந்த விவகாரம் சம்பந்தமான உற்சாகமூட்டும் விவாதத்தை கிளப்பும்.\nஆமினாவதூதிற்கு மாற்றாக சிந்திப்பவர்கள் அவருடன் விவாதிக்க எப்போதுமே வரவேற்கப்படுகிறார்கள். ஆனால் இது அவரின் பேச்சுரிமையை பறிப்பதாக, எல்லோருக்கும் பழக்கமான அமெரிக்க ஏஜண்ட் என்று முத்திரைக்குத்தி அவரின் மதிப்பை குலைப்பதாக இருக்க முடியாது. அப்படி இருக்க கூடாது.\nஇரண்டாவதாக காவல்துறை பல்கலைகழக விவகாரங்களில் கருத்துக்கள் சார்ந்த ஆலோசகர்களாக மாறிப்போனது குறித்து அதிர்ச்சியடைகிறோம். எம்மாதிரியான கருத்துக்கள் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தலாம். இதுபோன்ற சூழ்நிலையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது மாதிரியான ஆலோசனைகளை வழங்க தகுதியான நபராக காவல்துறை தன்னை கருதிக்கொள்கிறது. நிச்சயமாக இது காவல்துறையின் வேலையல்ல. மேலும் தெளிவாக இது காவல்துறையின் அபாயகரமான மற்றும் சந்தர்ப்பவாத அரசியல் விளையாட்டே.\nஇறுதியாக, சென்னை பல்கலைக்கழகத்தின் “காவல்துறை எச்சரிக்கை” நோக்கிய மனோபாவத்தை அறிந்து அதே மாதிரி அதிர்ச்சியடைகிறோம். பல்கலைகழகத்தின் எல்லா துறைகளும் மிக திடமாக விவாதம் மற்றும் திறந்த உரையாடல் ஆகியவற்றை நோக்கி நிற்பதற்கு பதிலாக, நிர்வாகம் ஆமினா வதூதிற்கு தன் கதவுகளை அடைத்திருக்கிறது. இது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், பல்கலைகழக அறிவுப்பண்பாட்டின் மீது உவப்பான சமிக்ஞைகளை அனுப்பாது.\nநாங்கள் காவல்துறையின் இம்மாதிரியான கல்வித்துறை தலையீட்டை வன்மையாக எதிர்ப்பதுடன், கல்வி சமூகத்தை அதன் சுதந்திரத்திற்காக அணி திரள அழைக்கிறோம்.\nமுஸ்லிம்களின் பிரதிநிதிகளாக தங்களை முன்னிலைப்படுத்துபவர்கள் ஆமினா வதூத் மற்றும் பிற முஸ்லிம் பெண்கள் குழுக்களின் இம்மாதிரியான செயல்பாடுகள் மற்றும் விவாதங்களில் தங்களை இணைத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். மாறாக அவர்களை சட்டவிரோதிகளாக பார்க்கக்கூடாது.\nசென்னை பல்கலைக்கழகம் கல்வித்துறையின் கவுரவம், சுதந்திரம்,கண்ணியம் ஆகியவற்றை மீட்டெடுப்பதுடன் , ஆமீனா வதூதை பல்கலைகழகத்திற்கு மீண்டும் அழைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.\nபணியிடங்களில், பெண்களுக்கு பாலியல் ரீதியான தொந்தரவுகள்\nபணியிடங்களில், பெண்களுக்கு பாலியல் ரீதியான தொந்தரவுகள் தருவோர் மீது விசாரித்து நடவடிக்கை எடுக்க புதிய சட்டம் ஒன்று இயற்றப்பட்டுள்ளது. லோக் சபா மற்றும் ராஜ்யசபாவில் இந்த சட்டம் ஏற்று கொள்ளப்பட்டு, பின் ஜனாதிபதி ஒப்புதலும் வாங்கி தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது\nஇது பற்றிய தகவல்கள் சிறு கேள்வி பதில் வடிவில் :\nஎந்தெந்த நிறுவனங்கள் இதனை பின் பற்ற வேண்டும் \nஅனைத்து நிறுவனங்களும் – அவ்வளவு ஏன் – வீட்டி பணிபுரியும் பணிப்பெண் கூட பாலியல் சீண்டல்களுக்கு ஆளானால், இச்சட்டத்தின் கீழ் கம்பிளேயின்ட் தரலாம். நிறுவனங்கள், சிறு கடைகள், ஹோட்டல்கள், அரசு துறை நிறுவனங்கள் என எல்லா இடங்களுக்கும் இச்சட்டம் பொருந்தும்\nஇந்த சட்டத்தில் முக்கியமாக என்ன சொல்லப்பட்டுள்ளது \nஒரு பெண் பாலியல் சீண்டல்களுக்கு ஆளானால், அவர் அது பற்றி, பணி புரியும் இடத்தில் புகார் தரலாம். ஒவ்வொரு நிறுவனமும் இதற்காக ” Internal Complaints committee ” ஒன்றை அமைக்க வேண்டும்.\nஇந்த கமிட்டியில் எத்தனை உறுப்பினர் இருக்க வேண்டும், யார் யாரெல்லாம் இருக்க வேண்டும் என்ற விபரங்களை இந்த சட்டம் விரிவாக கூறுகிறது\nமேலும் புகார் உண்மை – என்றால் அதன் மேல் தகுந்த நடவடிக்கை எடுக்கவும் கூறப்பட்டுள்ளது. பொய்யான குற்ற சாட்டுகள் தரப்பட்டால் அப்படி தந்த பெண் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது\nஒவ்வொரு நிறுவனமும் Internal Complaints கமிட்டி அமைக்க வேண்டுமா உதாரணமாக 5 பேர் வேலை செய்யும் ஒரு மருந்து கடையில் ஒரே ஒரு பெண் இருந்தால் அங்கும் Internal Complaints கமிட்டி அமைக்கணுமா \n10 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் வேலை பார்க்கும் எந்த நிறுவனம் அல்லது கடையும் (அங்கு ஒரே ஒரு பெண் ஊழியர் இருந்தால் கூட) இந்த கமிட்டி அமைக்க வேண்டும்.\nஅரசாங்கம் ஒவ்வொரு ஏரியாவிலும் சில லோக்கல் கமிட்டிகள் அமைக்கவும் சட்டம் பரிந்துரை செய்துள்ளது. 10 க்கு குறைவான நபர்கள் ஒரு நிறுவனம் அ���்லது கடையில் வேலைக்கு இருந்தால் அங்கு நிகழும் இத்தகைய குற்றங்களை லோக்கல் கமிட்டி முன்பு எந்த பெண்ணும் கொண்டு செல்லலாம்\nInternal Complaints கமிட்டியில் யார் யாரெல்லாம் உறுப்பினர் ஆக இருக்க வேண்டும்\nகமிட்டியில் குறைந்தது 4 உறுப்பினர் இருக்க வேண்டும். கமிட்டியின் தலைவராக ஒரு பெண் தான் இருக்க வேண்டும். அவர் அலுவலகத்தில் சீனியர் நிலையில் இருக்கும் பெண்மணியாய் இருத்தல் நலம். கமிட்டியின் மொத்த உறுப்பினர்களில் குறைந்தது பாதி பேர் பெண்களாக இருக்க வேண்டும். 4 பேர் கொண்ட கமிட்டி எனில் – குறைந்தது 2 பெண்கள்; 5 பேர் உள்ள கமிட்டி எனில் குறைந்தது 3 பெண்கள் இருத்தல் அவசியம்\nஇந்த கமிட்டியில் நிறுவனத்தில் பணி புரியாத ஒரு வெளி நபரும் இருக்க வேண்டும். இவர் சேவை நிறுவனங்களுடன் (NGO) தொடர்புடையவராக இருத்தல் அவசியம்\nஒரே ஊரில் இருக்கும் நிறுவனத்தின் ஒவ்வொரு கிளைக்கும் ஒரு கமிட்டி அவசியமா வெளியூரில் இருக்கும் ப்ராஞ்ச்களுக்கும் கமிட்டி தேவையா \nஆம் உள்ளூர் அல்லது வெளியூர் எங்கு கிளை அலுவல்கம் இருந்தாலும் அங்கும் இத்தகைய கமிட்டி அவசியமே.\nதனது மேலதிகாரியான பெண் அதிகாரி தனக்கு செக்ஸ் டார்ச்சர் தருகிறார் என ஒரு ஆண் ஊழியர் இந்த சட்டத்தின் கீழ் புகார் தர முடியுமா\nஇல்லை இந்த சட்டம் முழுக்க முழுக்க பெண்களை பாது காக்க மட்டுமே இயற்றப்பட்டது. சட்டத்தின் தலைப்பிலேயே “பெண்களை பாதுகாக்க ” என கூறப்பட்டுள்ளது.\nஒரு ஆண் அதிகாரி ( Gay ) தனக்கு செக்ஸ் டார்ச்சர் தருகிறார் என இன்னொரு ஆண் ஊழியர் இந்த சட்டத்தின் கீழ் புகார் தர முடியுமா\nமுடியாது மேலே சொன்ன காரணம் தான்.பெண்கள் மட்டுமே இந்த சட்டத்தின் கீழ் கம்பிலேயின்ட் தர முடியும்\nஒரு பெண் ஊழியர் மற்ற சக ஊழியர்களை விட – தனது மேனேஜர் மேல் செக்ஸ் கம்பிலேயின்ட் தந்தால் அது சீரியசாக எடுத்து கொள்ளப்படும் என்பது உண்மையா \nஆம். சக ஊழியர் மேல் தரும் செக்ஸ் கம்பிலேயின்ட் விட- தான் ரிப்போர்ட் செய்யும் மேனேஜர் மேல் அதே புகார் தந்தால் அதன் விளைவு அதிகம் தான்.\nகாரணம் ஒரு மேனேஜர் தான் தன் கீழே இருப்போருக்கு வருடாந்திர அப்ரைசல், ப்ரோமோஷன், லீவு என எல்லாவற்றையும் ஓகே செய்ய வேண்டும். இந்த அதிகாரத்தை அவர் தவறாக நடக்க முயல்வது பெரும் குற்றமாக கருதப்படும்\nஇங்கு அந்த குற்றம் மட்டுமல்ல தனது பதவிய��� தவறாக பயன்படுத்தினார் என்பதால் தண்டனை அதிகமாகவே ( அநேகமாக வேலை இழப்பு) இருக்கும்\nஇது புதிய சட்டம் என்பதால் இது பற்றி விரிவாய் பேச எங்கள் ஸ்டடி சர்க்கிளில் இருந்து ஒரு மீட்டிங் ஏற்பாடு செய்துள்ளோம். அதன் அழைப்பிதழ் இது…\nஇதை வாசிக்கும் நீங்கள் HR அல்லது லீகல் பீல்டில் இருந்தால் நிச்சயம் நீங்களும் கலந்து கொள்ளலாம் அல்லது உங்கள் நிறுவன HR மேனஜர்க்கு இந்த பதிவை அல்லது மீட்டிங் குறித்த அறிவிப்பை அனுப்பி, முடிந்தால் கலந்து கொள்ள சொல்லுங்கள் \nதிருமணத் தரகு விளம்பரங்களை தடை செய்\nநான் உமர் காலித், ஆனால் தீவிரவாதியில்லை\nரோஹித் வெமுலா நினைவுச் சொற்பொழிவு\nபெண்ணைப் பழிக்காமல் பிழைப்பு நடத்துங்கள் திரைத்துறையினரே\nதந்தை பெயர் இல்லாமலே – புதிய தலைமுறை\nகாதல் வரம்புகள் பற்றிய கருத்து நக்கீரனில்\nஆணின் பெண்: உடை அரசியல். - கொற்றவை\nசமவூதியத்திற்காகப் போராடிய பெண்கள் (Made in Dagenhaum – British Film)\nஆணின் பெண்: உடை அரசியல். - கொற்றவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM4028", "date_download": "2019-08-24T09:08:33Z", "digest": "sha1:6AD3FDWKZAFP75EHYL43JHI75ZA3KUNP", "length": 6428, "nlines": 193, "source_domain": "sivamatrimony.com", "title": "b.rajinikanth b.ரஜினிகாந்த் இந்து-Hindu Vannar வண்ணார் -பாண்டியர் Male Groom Tiruchchirappalli matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nMarital Status : திருமணமாகாதவர்\nவேலை/தொழில்-Asst.Professor- Pvt பணிபுரியும் இடம்-கேரளா- பாலகாடு சம்பளம்-50,000\nSub caste: வண்ணார் -பாண்டியர்\nMarried Brothers சகோதரர் எவருக்கும் திருமணமாகவில்லை\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE_%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88_-_%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2_%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF", "date_download": "2019-08-24T09:08:58Z", "digest": "sha1:PPQXW6Q4JLUIAZOA2MOSYEETFKJE4HS5", "length": 14216, "nlines": 123, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n← அண்ணா பல்கலைக்கழகம் சென்னை - மண்டல அலுவலகம், திருச்சிராப்பள்ளி\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் செய்யப்பட்ட கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு; | புதியவர்களின் தொகுப்புகள் – புகுபதியாதவர்களின் தொகுப்புகள்\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n09:08, 24 ஆகத்து 2019 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\nசி தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்‎; 05:42 -108‎ ‎Anbu1505 பேச்சு பங்களிப்புகள்‎ அடையாளம்: Visual edit\nதமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்‎; 07:08 +613‎ ‎2401:4900:173a:fc58:2810:e6e5:f6b9:df32 பேச்சு‎ →‎வேளாண்மை கல்வி நிறுவனம் குமுளுர் திருச்சிராப்பள்ள��� அடையாளம்: Visual edit\nதமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்‎; 06:49 +2‎ ‎2401:4900:173a:fc58:2810:e6e5:f6b9:df32 பேச்சு‎ →‎தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அடையாளங்கள்: Visual edit PHP7\nதமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்‎; 16:03 -98‎ ‎2401:4900:2589:b5f9:dd41:eb94:46b0:8f0 பேச்சு‎ →‎வேளாண்மை கல்வி நிறுவனம் குமுளுர், அடையாளம்: Visual edit\nதமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்‎; 16:02 +104‎ ‎2401:4900:2589:b5f9:dd41:eb94:46b0:8f0 பேச்சு‎ →‎வேளாண்மை கல்வி நிறுவனம் குமுளுர் திருச்சிராப்பள்ளி: விடுதி அடையாளம்: Visual edit\nதமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்‎; 15:57 +53‎ ‎2401:4900:2589:b5f9:dd41:eb94:46b0:8f0 பேச்சு‎ →‎வேளாண்மை கல்வி நிறுவனம் குமுளுர்.: திருச்சிராப்பள்ளி அடையாளம்: Visual edit\nதமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்‎; 15:38 +1,567‎ ‎2401:4900:2589:b5f9:dd41:eb94:46b0:8f0 பேச்சு‎ திருச்சிராப்பள்ளி அடையாளம்: Visual edit\nதமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்‎; 15:34 +99‎ ‎2401:4900:2589:b5f9:dd41:eb94:46b0:8f0 பேச்சு‎ வேளாண்மை கல்வி நிறுவனம் குமுளுர். அடையாளம்: Visual edit\nதமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்‎; 15:32 -1,577‎ ‎2401:4900:2589:b5f9:dd41:eb94:46b0:8f0 பேச்சு‎ வேளாண்மை கல்வி நிறுவனம் குமுளுர். அடையாளம்: Visual edit\nதமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்‎; 15:28 +1,606‎ ‎2401:4900:2589:b5f9:dd41:eb94:46b0:8f0 பேச்சு‎ வேளாண்மை கல்வி நிறுவனம் குமுளுர். அடையாளம்: Visual edit\nதமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்‎; 15:13 +149‎ ‎2401:4900:2589:b5f9:dd41:eb94:46b0:8f0 பேச்சு‎ →‎பல்கலைக்கழக ஆராய்ச்சி அடையாளம்: Visual edit\nதமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்‎; 15:09 +176‎ ‎2401:4900:2589:b5f9:dd41:eb94:46b0:8f0 பேச்சு‎ →‎பல்கலைக்கழக ஆராய்ச்சி அடையாளம்: Visual edit\nதமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்‎; 14:08 -60‎ ‎Gowtham Sampath பேச்சு பங்களிப்புகள்‎ பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2790301 2401:4900:25BC:BD27:1D13:AEB0:915C:2998 உடையது. (மின்) அடையாளம்: Undo\nதமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்‎; 13:59 +60‎ ‎2401:4900:25bb:80ad:fc18:5728:3928:4382 பேச்சு‎ →‎மேற்கோள்கள் அடையாளம்: Visual edit\nதமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்‎; 13:55 -6‎ ‎Gowtham Sampath பேச்சு பங்களிப்புகள்‎ பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2790301 2401:4900:25BC:BD27:1D13:AEB0:915C:2998 உடையது. (மின்) அடையாளம்: Undo\nதமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்‎; 13:42 +6‎ ‎2401:4900:25bc:bd27:1d13:aeb0:915c:2998 பேச்சு‎ →‎வேளாண்மைக் கல்லூரிகள் அடையாளங்கள்: Visual edit PHP7\nதமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்‎; 13:40 +52‎ ‎2401:4900:25bc:bd27:1d13:aeb0:915c:2998 பேச்சு‎ →‎வேளாண்மைக் கல்லூரிகள் அடையாளங்கள்: Visual edit PHP7\nதமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்‎; 13:38 +94‎ ‎2401:4900:25bc:bd27:1d13:aeb0:915c:2998 பேச்சு‎ →‎வேளாண்மைக் கல்லூரிகள் அடையாளம்: Visual edit\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/actor-vijay-sethupathi-flying-with-tv-anchor-146641.html", "date_download": "2019-08-24T08:52:38Z", "digest": "sha1:344NZF2YJIKZ2CL6GW26AUYNBK6LCRFD", "length": 7966, "nlines": 145, "source_domain": "tamil.news18.com", "title": "தொகுப்பாளினியுடன் தனி விமானத்தில் பறந்த விஜய் சேதுபதி - எதற்காக தெரியுமா? | Actor Vijay Sethupathi Flying with Tv Anchor– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » சினிமா\nதொகுப்பாளினியுடன் தனி விமானத்தில் பறந்த விஜய் சேதுபதி - எதற்காக தெரியுமா\nநடிகர் விஜய்சேதுபதி தனி விமானத்தில் பறந்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.\nநடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருகிறார். தற்போது ஜனநாதன் இயக்கத்தில் நடித்துவருகிறார்.\nஇன்று நடைபெற்ற தனியார் நகைக்கடை திறப்பு விழாவில் கலந்து கொள்ள சென்னையிலிருந்து மதுரைக்கு தனி விமானத்தில் பயணித்துள்ளார். இந்த புகைப்படங்களை பிரபல தொகுப்பாளினி தியா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.\nமுன்னதாக பேட்ட படவிழாவில் கலந்துகொள்ள கேரளாவிலிருந்து தனி விமானத்தில் விஜய் சேதுபதி பயணித்திருந்தார்.\nமதுரையில் நகைக்கடை திறப்பு விழாவில் கலந்து கொண்ட விஜய் சேதுபதியிடம் தேர்தலுக்குப் பின் தமிழக அரசியலில் மாற்றம் வருமா என்ற கேள்வியை செய்தியாளர்கள் முன்வைத்தனர். அதற்கு பதிலளித்த அவர், “நல்லது நடந்தே தீரும் என்ற நம்பிக்கையில் நானும் உங்களைப் போலவே வாக்களித்து விட்டு காத்திருக்கிறேன். எப்போதும் மாற்றம் வேண்டும். அது அவசியமானது என்றார்.\nசென்னையில் நடைபெற்ற அதேநிறுவனத்தின் திறப்பு விழாவில் பாலிவுட் நடிகை கஜோல் பங்கேற்றார்.\nLIVE | பாஜக மூத்த தலைவர், முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்\nகல்லூரிக் காலத்திலேயே அரசியலில் ஆர்வம்... நெருக்கடி நிலையின்போது 19 மாதங்கள் சிறை...\n#BREAKING | அருண் ஜெட்லி காலமானார்\nஅனைவருக்குமான கல்வியை ஆங்கிலேயர்களே கொடுத்தனர் - பா. ரஞ்சித்\nLIVE | பாஜக மூத்த தலைவர், முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்\nகல்லூரிக் காலத்திலேயே அரசியலில் ஆர்வம்... நெருக்கடி நிலையின்போது 19 மாதங்கள் சிறை...\n#BREAKING | அருண் ஜெட்லி காலமானார்\nஅனைவருக்குமான கல்வியை ஆங்கிலேயர்களே கொடுத்தனர் - பா. ரஞ்சித்\nCinema RoundUp: புதிய சாதனை படை���்த விஸ்வாசம் ஹேஷ்டேக், அமிதாப்பச்சன் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/bbc-tamil-news/modi-and-arun-jaitley-dont-know-economy-subramanian-swamy-says-119032400007_1.html", "date_download": "2019-08-24T10:24:20Z", "digest": "sha1:E2IXU7QO3UACURRKFDIMPRI5LMF6DHKY", "length": 12160, "nlines": 157, "source_domain": "tamil.webdunia.com", "title": "நரேந்திர மோடி, அருண் ஜெட்லிக்கு பொருளாதாரம் தெரியாது: சுப்பிரமணியன் சுவாமி தாக்கு | Webdunia Tamil", "raw_content": "சனி, 24 ஆகஸ்ட் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nநரேந்திர மோடி, அருண் ஜெட்லிக்கு பொருளாதாரம் தெரியாது: சுப்பிரமணியன் சுவாமி தாக்கு\nபிரதமர் நரேந்திர மோடிக்கும், நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கும் பொருளாதாரம் தெரியாது என்று பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி விமர்சித்துள்ளார்.\n\"உலக அளவில் இந்தியப் பொருளாதாரம் ஐந்தாவது இடத்தில் உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதமாக கூறி வருகிறார்.ஆனால், உண்மையில் நமது பொருளாதாரம் அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக 3-ஆவது இடத்தில் உள்ளது.இருந்தாலும், பிரதமர் மோடி ஏன் 5-ஆவது இடத்தில் இருப்பதாகச் சொல்லி வருகிறார் என்பது புரியவில்லை.\nபிரதமருக்கு பொருளாதாரம் தெரியாததுதான் அதற்குக் காரணம். அவருக்கு மட்டுமல்ல, நமது நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கும் பொருளாதாரம் தெரியவில்லை. அந்நியச் செலாவணி மதிப்பை அடிப்படையாக வைத்து அவர்கள் இருவரும் நாட்டின் பொருளாதாரம் ஐந்தாவது இடத்தில் உள்ளதாகக் கூறுகிறார்கள்.\nஆனால், அந்த மதிப்பு தொடர்ந்து மாறக் கூடியது ஆகும். அதனை அடிப்படையாகக் கொண்டு பொருளாதார வளர்ச்சியைக் கணக்கிடுவது மிகவும் தவறாகவும்.\nதற்போதைய நிலையில் அந்த விகிதத்தைக் கொண்டு கணக்கிட்டால், நாட்டின் பொருளாதாரம் 5-ஆவது இடத்தில் அல்ல; 7-ஆவது இடத்தில் இருக்கிறது.\nஉண்மையில், பொதுமக்களின் வ��ங்கும் திறனை அடிப்படையாகக் கொண்டே நாட்டின் பொருளாதாரம் நிர்ணயிக்கப்பட வேண்டும். அவ்வாறு நிர்ணயித்தால், இந்தியப் பொருளாதரம் தற்போது உலக அளவில் 3-ஆவது இடத்தை வகிக்கிறது\" என்று சுப்பிரமணியன் சுவாமி பேசியுள்ளார்.\n’92 ’ நாடுகளுக்கு பயணம் செய்துள்ள பிரதமர் மோடி \nமோடி பயோபிக் குறித்து பிரபல பாடலாசிரியர் குற்றச்சாட்டு\nமோடி படத்தில் மோசடி – பாடலாசிரியர் அதிர்ச்சி \nபிரதமர் மோடியை எதிர்த்து தமிழகத்தை சேர்ந்த 111 பேர் போட்டி\nஅத்வானிக்கு சீட் கிடையாது – பாஜக எடுத்த அதிரடி முடிவு \nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/2018-11-05", "date_download": "2019-08-24T09:32:53Z", "digest": "sha1:C2IUOEQ5RGXZSZL23ILLFZFPZG5AGVCF", "length": 15216, "nlines": 156, "source_domain": "www.cineulagam.com", "title": "05 Nov 2018 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\n7 வயதிலேயே பாய் பிரெண்ட் தனது முதல் காதலை பற்றி கூறிய லொஸ்லியா, சுருங்கிய கவீனின் முகம்\nCineulagam Exclusive: சிவகார்த்திகேயன் நம்ம வீட்டு பிள்ளை ரிலிஸ் தேதி இதோ, பிரமாண்ட படத்திற்கு செக்\n இந்த வாரம் வெளியேற போவது யார் தெரியுமா\nபிக்பாஸ் சுஜா வருணிக்கு குழந்தை பிறந்தது.. அவரது கணவர் எப்படி அறிவித்துள்ளார் என்று பாருங்க..\nபிக்பாஸ் வீட்டில் முதன்முறையாக தலைவரான போட்டியாளர்\nஇதுவரை 2019ல் வந்த படங்களில் தமிழகத்தில் அதிகம் வசூல் செய்த டாப்-5 படங்கள் லிஸ்ட்\nபுகழின் உச்சத்தில் இருந்த நடிகை மீனா\nவெறுப்பின் உச்சக்கட்டத்தில் மதுவின் கருத்துக்கு பதிலடி வழங்கிய அபிராமி\nஇரண்டே வாரத்தில் லாபம், உலகம் முழுவதும் நேர்கொண்ட பார்வை படத்தின் வசூல் விவரம்\nகிருஷ்ண ஜெம்மாஷ்டமி பண்டிகை ஸ்பெஷ்ல் புகைப்படங்கள்\nகடற்கரையில் செம்ம ஹாட் போட்டோஷுட் நடத்திய பரியா ஆனந்த் புகைப்படங்கள்\nபேஷன் ஷோவில் செம்ம கவர்ச்சி உடையில் வந்த பேட்ட நடிகை, முழுப்புகைப்படத்தொகுப்பு\nநடிகை ரெஜினா கசன்ரா - புதிய ஆல்பம்\nட்ரெண்டியான உடையில் தெலுங்கு நடிகை பிரக்யா ஜெய்ஸ்வால் ஹாட் போட்டோஷூட்\n அண்மையில் மிரட்டிய வில்லன் நடிகர் ஓபன் டாக்\nசர்கார் படத்தை இத்தனை பேர் லைக் செய்திருக்கிறார்களாம்\n இது எங்க தீபாவளி ஸ்பெஷல்\nசர்���ார் படத்தை பார்த்துவிட்டு முதல் ஆளாக கருத்து வெளியிட்ட பிரபல நடிகர் \nஅதிக விலையில் டிக்கெட்டுகள், விஜய் ரசிகர் மன்றத்தினர் தான் கொள்ளையடிக்கின்றனர்- பிரபல திரையரங்க உரிமையாளர்\nகவர்ச்சியாகவும் அழகாகவும் இருந்த பிரபல ராய் லட்சுமி இந்த கோலத்தில் பார்த்தீர்களா புது போட்டோ லுக் - ரசிகர்கள் ஷாக்கிங்\nமுக்கிய பட வசூலை முந்திய சர்கார் பட வசூல் சாதனை பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்‌ஷன் இதோ\nசர்கார் தீபாவளி போட்டிக்கு இடையே விக்ரம் கொடுக்கும் ஸ்பெஷல்\nபிரபல நடிகர்களையே பின்னுக்கு தள்ளிய சர்கார் படம் ரிலீஸ் ஆகும் முன்பே முக்கிய இடம் பிடித்தது\nவிஜய்யின் சர்கார் கொண்டாத்தில் மூழ்கிய சினிமா பிரபலங்கள்\nபெரிய விபத்தில் சிக்கிய சரவணன்-மீனாட்சி சீரியல் புகழ் காயத்ரி- அவரின் பரிதாப நிலை, புகைப்படம் இதோ\nதீபாவளி பண்டிகையில் அஜித் ரசிகர்களுக்கு செம ஸ்பெஷல் இதோ டோண்ட் ஒரி பி ஹேப்பி\nசர்கார் ரிலீஸ் இருக்கட்டும், வந்த இரண்டே நாட்களில் சர்கார் டீசரின் சாதனையை ஓரங்கட்டிய ஷாருக்கான்\nபிக்பாஸ் ஐஸ்வர்யாவுக்கு அடித்த ஜாக்பாட்.. முன்னணி ஹீரோ படத்தில் ஒப்பந்தம்\nவிஜய் ரசிகர்கள் இருக்கட்டும், சர்காருக்கு அஜித் ரசிகர்கள் வைத்துள்ள பேனர்களை பாருங்கள்\nவிஜய்யின் சர்கார் படத்திற்கு தமிழ் ராக்கர்ஸ் மிரட்டல் தயாரிப்பாளர் சங்கம் தந்த சரியான பதிலடி\nசர்கார் படத்தின் முதல் நாள் முதல் ஷோ கொண்டாட்டத்திற்கு பிரபல திரையரங்கின் மாஸான பிளான்கள் இதோ\nவிஜய் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள வாட்ச்மேன் - திரில்லிங் டீஸர்\nதனது செல்ல மகளுடன் சூப்பர் சிங்கர் புகழ் செந்தில் கணேஷ் செய்ததை பாருங்க\nவிஜய்யின் சர்கார் கட் அவுட்டை நாங்கள் தான் தூக்கினோம் தைரியமாக ஒப்புக்கொண்ட தளபதி ரசிகர்களின் வீடியோ\nவெளிநாட்டில் இருந்து வந்த சர்காரின் முதல் பட விமர்சனம்\nசர்கார் படத்தையும் விட்டு வைக்காத தமிழ் ராக்கர்ஸ்\nமுன்பக்க அட்டை படத்திற்காக படு கவர்ச்சி போஸ் கொடுத்த பிக்பாஸ் புகழ் யாஷிகா ஆனந்த்- இதோ\nதல அஜித் வாக்கு கொடுத்துவிட்டார்.. அடுத்த படத்தில் நான்தான்: முன்னணி இசையமைப்பாளர்\nவிஜய்யின் சர்கார் படத்திற்கு தமிழ் ராக்கர்ஸ் விட்ட சவால்- தளபதிக்கும் இப்படி செய்வதா\nசர்கார் டிக்கட் வாங்க தியேட்டர் சென்ற ரசிகர்களுக்கு நேர்ந்த கொடுமை - அதிர்ச்சி வீடியோ\n விஜய்யை சீண்டிய பிரபல அரசியல் கட்சி தலைவர்\nசென்னையில் சர்கார் படத்தின் அதிகாலை கொண்டாட்டத்திற்கு தயாரா- சூப்பர் அப்டேட், தெறிக்க விடும் ரசிகர்கள்\nபிக்பாஸ் புகழ் விஜியின் மகன் நிலானின் கியூட் புகைப்படங்கள்\nதண்ணீருக்கு நடுவில் காதலியிடம் லவ் புரொபோசல் செய்த இயக்குனர் ஆனந்த்- அழகான ஜோடியின் கியூட் புகைப்படங்கள்\nசர்கார் பட கதை திருட்டு பிரச்சனை குறித்து முருகதாஸிற்கு பிரபல நடிகையின் கேள்வி- ஆமாம் இதுவும் சரியான கேள்வி தானே\nஅஜித் ஒரு மனிதக் கடவுள், அப்படியே தல பற்றி உணர்ச்சிபூர்வமாக பேசிய விஸ்வாசம் நடிகர்- இவரா\nவாழ்க்கையை சந்தோஷமா வாழ இன்னொரு வழி இருக்கு- கார்த்தியின் தேவ் பட டீஸர்\nமற்றவர்களுக்கு அறிவுரை கூறுவதற்கு முன் விஜய் அதை பழக வேண்டும்- பிரபல திரையரங்க உரிமையாளரின் கோபமான பதிவு\nவட சென்னை, CCV, ராட்சசன், 96 படங்களில் முழு வசூல் விவரம்- முதல் இடத்தில் எந்த படம்\nசர்கார் படத்தின் முதல் விமர்சனம் - வெளிநாட்டில் இருந்து..\nUSAவில் எந்த நடிகரின் படத்துக்கும் நடக்காத ஒரு ஸ்பெஷல் விஜய்யின் சர்காரில் நடக்கிறது- ஆல் ஏரியா தளபதி கில்லிதான்\n ரசிகர்கள் அல்ல தளபதி வெறியர்கள்- விஜய்யின் தீவிர ரசிகர்களின் பேட்டி\nசர்கார் முதல் நாள் சென்னை மற்றும் தமிழ்நாட்டில் இவ்வளவு வசூல் செய்யப்படுமா- தளபதி சாதனை தான்\nரஜினி, அஜித் என பெரிய நடிகர்களின் படங்களை விட விஜய்யின் சர்கார் மட்டும் செய்துள்ள சாதனை- இது அதிகம்\nசர்கார் ரிலீஸுக்கு முன்பே இத்தனை கோடி வசூலா - பிரம்மாண்ட தகவல்\nஇவர் சொன்னால் கண்ணை மூடிக்கொண்டு திருமணம் செய்துகொள்வேன்: நடிகை ஹன்சிகா\nசர்கார் டிக்கெட் கிடைக்கலைனா இதை பண்ணுங்க.. பிரபல நடிகர் வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/ramadoss-on-governors-decisions.html", "date_download": "2019-08-24T08:56:44Z", "digest": "sha1:JHIBLLOPEKYCTM7MJKY5764UYDLHCJMU", "length": 7933, "nlines": 49, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - 7 பேர் விடுதலையில் ஆளுநர் நடவடிக்கை எடுக்காதது வேதனை அளிக்கிறது: ராமதாஸ்", "raw_content": "\nஇந்தியாவுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை: இம்ரான் கான் ப.சிதம்பரத்தை சிபிஐ கையாளும் விதம் மிகவும் வருத்தமளிக்கிறது: மம்தா பானர்ஜி அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவு ஸ���டெர்லைட் ஆலையில் விஷவாயு தாக்கி 13 ஊழியர்கள் இறந்தது உண்மையா ஸ்டெர்லைட் ஆலையில் விஷவாயு தாக்கி 13 ஊழியர்கள் இறந்தது உண்மையா ஆதாரம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு ப.சிதம்பரத்திடம் இன்று இரவு முதல் சிபிஐ விசாரணை தொடங்குகிறது ஆதாரம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு ப.சிதம்பரத்திடம் இன்று இரவு முதல் சிபிஐ விசாரணை தொடங்குகிறது அன்னிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு நிலவின் முதல் படத்தை அனுப்பியது சந்திரயான் - 2 காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்வது குறித்து டிரம்ப் மீண்டும் பேட்டி காஷ்மீர் விவகாரத்தை திசை திருப்பவே ப. சிதம்பரம் கைது நடவடிக்கை: கார்த்தி சிதம்பரம் ப.சிதம்பரத்தை வேட்டையாட துடிப்பது வெட்கக்கேடானது: பிரியங்கா காந்தி நீதிக்கு தலைவணங்குவேன்; தலைமறைவாக மாட்டேன்: கைதாகும் முன் பேட்டியளித்த ப.சிதம்பரம் ப.சிதம்பரத்துக்கு எதிராக அதிகார துஷ்பிரயோகம்: ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் கண்டனம் காஷ்மீர் விவகாரம்: டெல்லியில் திமுக இன்று ஆர்ப்பாட்டம் ப. சிதம்பரம் கைதை கண்டித்து தமிழகத்தில் இன்று ஆர்ப்பாட்டம் 10,000 ஊழியர்களை நீக்க பார்லே நிறுவனம் முடிவு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 84\nஎங்கள் தலைவர் தூரத்தில் இருக்கிறார் – திருமாவேலன்\nகொடுத்தவனே பறித்துக் கொண்டாண்டி – கலாப்ரியா\nதயாரிப்பாளர்களின் மனக்குமுறல்கள் – அ.தமிழன்பன்\n7 பேர் விடுதலையில் ஆளுநர் நடவடிக்கை எடுக்காதது வேதனை அளிக்கிறது: ராமதாஸ்\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து ஆளுநர் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காதது வேதனையளிக்கிறது என பா.ம.க நிறுவனர்…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\n7 பேர் விடுதலையில் ஆளுநர் நடவடிக்கை எடுக்காதது வேதனை அளிக்கிறது: ராமதாஸ்\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து ஆளுநர் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காதது வேதனையளிக்கிறது என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்\nதிண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் உள்ள புதிய மாங்கனி அரங்கில் செய்தியாள்களை சந்தித்த அவர், தமிழகத்தில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை மத்திய, மாநில அரசுகள் கட்டுப்படுத்தவேண்டும் என்றார்.\nமேலும், ராஜீவ் கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும், 7 பேர் விடுதலை குறித்து ஆளுநர் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காதது வேதனையளிப்பதாகவும் தெரிவித்தார்.\nகடன் மோசடி வழக்கு - டெக்கான் கிரானிக்கல் உரிமையாளர்கள் வீட்டில் சோதனை\n முடிஞ்சா இந்த வார்த்தையை உச்சரிங்க பார்க்கலாம்\nமுன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி காலமானார்\nதிமுகவின் முப்பெரும் விழா - விருதுகள் அறிவிப்பு\nஅமேசான் காட்டுத் தீ - விவசாயிகள் மீது பழிபோடும் போல்சோனரோ\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/sajjan-kumar-gets-life-term.html", "date_download": "2019-08-24T08:57:21Z", "digest": "sha1:IHDHG7EFCMGZJVCYGGY6FQE5RF6BDEJP", "length": 10314, "nlines": 51, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - சீக்கிய கலவர வழக்கு: காங்கிரசை சேர்ந்த சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை", "raw_content": "\nஇந்தியாவுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை: இம்ரான் கான் ப.சிதம்பரத்தை சிபிஐ கையாளும் விதம் மிகவும் வருத்தமளிக்கிறது: மம்தா பானர்ஜி அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவு ஸ்டெர்லைட் ஆலையில் விஷவாயு தாக்கி 13 ஊழியர்கள் இறந்தது உண்மையா ஸ்டெர்லைட் ஆலையில் விஷவாயு தாக்கி 13 ஊழியர்கள் இறந்தது உண்மையா ஆதாரம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு ப.சிதம்பரத்திடம் இன்று இரவு முதல் சிபிஐ விசாரணை தொடங்குகிறது ஆதாரம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு ப.சிதம்பரத்திடம் இன்று இரவு முதல் சிபிஐ விசாரணை தொடங்குகிறது அன்னிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு நிலவின் முதல் படத்தை அனுப்பியது சந்திரயான் - 2 காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்வது குறித்து டிரம்ப் மீண்டும் பேட்டி காஷ்மீர் விவகாரத்தை திசை திருப்பவே ப. சிதம்பரம் கைது நடவடிக்கை: கார்த்தி சிதம்பரம் ப.சிதம்பரத்தை வேட்டையாட துடிப்பது வெட்கக்கேடானது: பிரியங்கா காந்தி நீதிக்கு தலைவணங்குவேன்; தலைமறைவாக மாட்டேன்: கைதாகும் முன் பேட்டியளித்த ப.சிதம்பரம் ப.சிதம்பரத்துக்கு எதிராக அதிகார துஷ்பிரயோகம்: ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் கண்டனம் காஷ்மீர் விவகாரம்: டெல்லியில் திமுக இன்று ஆர்ப்பாட்டம் ப. சிதம்பரம் கைதை கண்டித்து தமிழகத்தில் இன்று ஆர்ப்பாட்டம் 10,000 ஊழியர்களை நீக்க பார்லே நிறுவனம் முடிவு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | ��ினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 84\nஎங்கள் தலைவர் தூரத்தில் இருக்கிறார் – திருமாவேலன்\nகொடுத்தவனே பறித்துக் கொண்டாண்டி – கலாப்ரியா\nதயாரிப்பாளர்களின் மனக்குமுறல்கள் – அ.தமிழன்பன்\nசீக்கிய கலவர வழக்கு: காங்கிரசை சேர்ந்த சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை\nசீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சஜ்ஜன் குமாரை விசாரணை நீதிமன்றம் விடுதலை செய்ததற்கு எதிரான…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nசீக்கிய கலவர வழக்கு: காங்கிரசை சேர்ந்த சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை\nசீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சஜ்ஜன் குமாரை விசாரணை நீதிமன்றம் விடுதலை செய்ததற்கு எதிரான வழக்கில், அவர் குற்றவாளி என்று டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.\n1984-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி தனது சீக்கிய பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து டெல்லி உள்பட நாடு முழுவதும் நடந்த கலவரங்களில் ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்.\nகலவரத்தின் ஒரு பகுதியாக டெல்லியில் ராஜ்நகர் பகுதியில் வசித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கொல்லப்பட்ட வழக்கில், காங்கிரஸ் மூத்த தலைவராக இருந்த சஜ்ஜன் குமார், முன்னாள் காங்கிரஸ் கவுன்சிலர் பல்வான் கோகர், முன்னாள் கடற்படை அதிகாரி கேப்டன் பக்மால் உள்பட 6 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.\nஇது தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்தது. பல்வான் கோகர், பக்மால், கிர்தாரி லால் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை வழங்கியும், 2 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியும் விசாரணை நீதிமன்றம் கடந்த 2013-ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. ஆனால், காங்கிரஸ் மூத்த தலைவர் சஜ்ஜன் குமார் மட்டும் விடுதலை செய்யப்பட்டார்.\nவிசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சிபிஐ, டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கில் இப்போது தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், சஜ்ஜன் குமாரை விசாரணை நீதிமன்றம் விடுதலை செய்ததை ரத்து செய்தனர். அவர் குற்றவாளி என்று அறிவித்ததோடு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தனர். டிசம்பர் இறுதிக்குள் அவர் சரணடைய வேண்டும் என்றும் நீதிபதிகள் தீர்ப்பில் தெரிவித்தனர்.\nகடன் மோசடி வழக்கு - டெக்கான் கிரானிக்கல் உரிமையாளர்கள் வீட்டில் சோதனை\n முடிஞ்சா இந்த வார்த்தையை உச்சரிங்க பார்க்கலாம்\nமுன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி காலமானார்\nதிமுகவின் முப்பெரும் விழா - விருதுகள் அறிவிப்பு\nஅமேசான் காட்டுத் தீ - விவசாயிகள் மீது பழிபோடும் போல்சோனரோ\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammatamilcinema.in/sirikka-vidalama/", "date_download": "2019-08-24T08:51:40Z", "digest": "sha1:XITYWNXX2PGNL6U7FDGC53XJGT4ILWAR", "length": 17469, "nlines": 115, "source_domain": "nammatamilcinema.in", "title": "தெறிக்க விட்ட 'சிரிக்க விடலாமா?' பாடல் வெளியீடு - Namma Tamil Cinema", "raw_content": "\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\nதெறிக்க விட்ட ‘சிரிக்க விடலாமா\nஇந்தியன் சினி மேக்கர்ஸ் சார்பில் ஜெயக்குமார் தயாரித்து பாடல் எழுதி இசை அமைத்து முக்கியக் கதாபாத்திரம் ஒன்றிலும் நடித்து , தனது ஜேகே நிறுவனம் மூலமாகவே இசையையும் வெளியிட, ,\nV.R.விநாயக், நிதின் சத்யாபவர்ஸ்டார் சீனிவாசன் ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்க, இவர்களுக்கு ஜோடியாக புதுமுக நாயகி சௌமியா, லீஷா மற்றும் தீபா ஆகியோர் நடிக்க,\nகே.பாக்யராஜின் அன்புக்கும் பாத்திரமானவரும் அவரது உதவியாளருமான இயக்குனர் கவி காளிதாசிடம் உதவியாளராகப் பணியாற்றிய V.B.காவியன் எழுதி இயக்கி இருக்கும் படம் ‘சிரிக்க விடலாமா \nமுழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் இந்தப் படத்தில் முக்கியமான கதாபாத்திரங்களில், ஆனந்தராஜ், மகாநதி சங்கர்,\nசந்தான பாரதி, கோவை செந்தில் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ரமேஷ் கமல் மற்றும் அக்சயா ஆனந்த் நடனம் அமைத்திருக்கிறார்கள். ஒளிப்பதிவாளர் முத்து மனோகர், எடிட்டர் முத்து கொடப்பா.\nபடத்தின் நாயகனான வி ஆர் விநாயக் கேரளாவைச் சேர்ந்தவர் . களவு செய்யப்போறோம், ராஜாவுக்கு ராஜா, சேவல் சண்டை முதலிய படங்களில் இப்போது ஹீரோவாக நடித்துக் கொண்டு இருக்கிறார்\nபடத்தில் பாடல் வெளியீட்டு விழாவில் இயக்குநர் கே.பாக்யராஜ், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, இசையமைப்பாளர் எஸ் எஸ் குமரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nநிகழ்ச்சியில் பேசிய வி ஆர் விநாயக் “தமிழ் நாடு என்னை வாழவைக்கும்…”என்றார்.\n“அடேயப்பா … சி எம் ஆவது எவ்வளவு கஷ்டம், அடிதடி, சண்டை…” என்று காலச் சூழலுக்கு ஏற்ப நகைச்சுவையாகப் பேச ஆரம்பித்து சிரிக்க வைத��த பவர் ஸ்டார், சீனிவாசன்\n“நானும் ஒரு படத்தில் சி.எம் மா நடிச்சுருக்கேன். கே பாக்யராஜ் என் நண்பராக நடித்திருக்கிறார். இந்த சிரிக்க விடலாமா படம் முழுக்க முழுக்க நகைச்சுவையாக எடுக்கப்பட்டு உள்ளது .\nஇந்தப் படத்துக்குப் பிறகு என் மார்க்கெட் மேலும் உயரும். கண்ணா லட்டு திங்க ஆசையா படத்திற்குப் பிறகு, சிரிக்க விடலாமா படம் தெறிக்க விடும்.” என்றார்.\nதயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசும்போது, ‘ ஹீரோவுக்கு பில்ட் அப் சீன் யோசிச்சே பல படைப்பாளிகள் காணாமல் போய்விட்டார்கள்.\nஆனால், ஹீரோக்கள் 30 லிருந்து 100 கோடிகள் சம்பளம் வாங்க ஆரம்பித்துவிடுகிறார்கள். அவர்களது ரசிகர்கள் அவர்களுக்கு கட் அவுட் வைத்து பாலாபிஷேகம் செய்கிறார்கள்.\nஆனால் தியேட்டரில் ஆயிரம் ஆயிரத்து ஐநூறு என்று டிக்கெட் விலை வைக்கிறார்கள். எப்படி ரசிகனால் படம் பார்க்க முடியும்\nஆக, பெரிய நடிகர்கள் அவர்களது ரசிகர்களுக்கே விசுவாசமாக இருக்கமாட்டேன் என்கிறார்கள். எந்த பெரிய நடிகராவது ”நான் என் ரசிகனை கஷ்டப்படுத்த விரும்பவில்லை .\nஎனவே அரசு நிர்ணயித்த கட்டணத்தில் தான் டிக்கெட் விற்கவேண்டும்” என்று சொல்கிறார்களா இதுல அவங்களுக்கு நல்லா சம்பாதிச்சுட்டு ரிடையர்ட் ஆகும் போது முதலமைச்சர் கனவு வேற.\nதங்களது ரசிகர்களுக்கே விசுவாசமாய் இருக்க முடியாதவர்கள் எப்படி முதல்வராகி ஒட்டுமொத்த மக்களுக்கும் விசுவாசமாய் இருப்பார்கள்\nதியேட்டர் டிக்கெட் விலை அதிகம் என்பதால் தான் தமிழ் ராக்கர்ஸில் படத்தை விடுகிறான்… தமிழ் ராக்கர்ஸை பொதுமக்களும் கொண்டாடுகிறார்கள்.\nரசிகனுக்கும் திரையிடுவதற்குமான இடைவெளியை நாம் களைய வேண்டும்… அதை விடுத்து, யார் மீதும் குற்றம் சுமத்திக் கொண்டிருப்பதில் என்ன பயன்\nதன்னை வைத்து படமெடுத்த தயாரிப்பாளர்களையே காப்பாற்ற முடியாத விஷால், எப்படி தயாரிப்பாளர் சங்கத்தைக் காப்பாற்றப் போகிறார்\nநல்லவேளை, எடப்பாடி பழநிச்சாமி முதல்வராகி விட்டார், இல்லாவிட்டால் விஷால், கவர்னர்ட்ட போயி ‘நான் முதல்வராகி தமிழ்நாட்டைக் காப்பாற்றுகிறேன்’ என்று சொன்னாலும் சொல்லி இருப்ப்பார்.\n தயவுசெய்து பெரிய நடிகர்களை நம்பாதீர்கள்… புதுமுகங்கள் நடித்த நல்ல படங்களுக்கு ஆதரவு கொடுங்கள்.\nஎன் எஸ் கேவிலிருந்து இன்று வரை நகைச்சுவை நடிகர��கள்தான் உங்களைச் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறார்கள்.\nஅந்த வகையில் உங்களைச் சிரிக்க வைக்கும் படமாக சிரிக்க விடலாமா படத்தை எடுத்திருக்கிறார்கள்..வெற்றி பெற வாழ்த்துகள்.” என்றார்.\nகே.பாக்யராஜ் பேசும் போது, ” எல்லோரும் தியேட்டருக்கு வந்து படம் பார்ப்பதைத்தான் விரும்புகிறார்கள்… குறிப்பாக இளைஞர்கள் அப்படிதான் ஆசைப்படுறாங்க .\nதியேட்டரில் டிக்கெட் விலை கூடிவிட்டதால் குடும்பஸ்தர்களாக வந்து படம் பார்க்க இயலவில்லை என்பது உண்மைதான்.\nஆனாலும் நாம நல்ல படமா எடுக்காம, இதை எல்லாம் குறை சொல்லாம என்ன பலன் நல்ல படமாக எடுத்தால் இப்பவும் ஓடத்தான் செய்கிறது…\nசிரிக்க விடலாமா இயக்குநர் காவியன்,\nஎனது சிறந்த உதவியாளர்களுள் ஒருவரான காளியின் உதவியாளர்.\nபடக் குழுவுக்கு வாழ்த்துகள் ” என்றார் .\nபோலீஸ்காரர் எழுதி இயக்கும் ‘கோலா’\n‘ஜாம்பி’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு\nPrevious Article 2016 தமிழ் சினிமா விபரப் புத்தக வெளியீடு \nNext Article அமீர் தயாரித்து நடிக்கும் ‘அச்சமில்லை அச்சமில்லை’\nபெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462\nபோலீஸ்காரர் எழுதி இயக்கும் ‘கோலா’\n‘ஜாம்பி’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு\n‘தர்ம பிரபு’ இயக்குனரின் ‘ கன்னி ராசி’\nநேர் கொண்ட பார்வை @ விமர்சனம்\nஐ ஆர் 8 @ விமர்சனம்\nகழுகு 2 @ விமர்சனம்\nஉறுதியான வெற்றியில் உத்வேக ‘ஜாக்பாட் ‘\nடியர் காம்ரேட் @ விமர்சனம்\nசென்னை பழனி மார்ஸ் @ விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/32_178945/20190612171911.html", "date_download": "2019-08-24T10:14:21Z", "digest": "sha1:N6XLL6EC4NMOHJ4WBSONSKLD77FT4NS3", "length": 8359, "nlines": 64, "source_domain": "nellaionline.net", "title": "ராஜராஜ சோழன் குறித்து சர்ச்சை பேச்சு: முன்ஜாமீன் கோரி பா.ரஞ்சித் மனு தாக்கல்", "raw_content": "ராஜராஜ சோழன் குறித்து சர்ச்சை பேச்சு: முன்ஜாமீன் கோரி பா.ரஞ்சித் மனு தாக்கல்\nசனி 24, ஆகஸ்ட் 2019\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nராஜராஜ சோழன் குறித்து சர்ச்சை பேச்சு: முன்ஜாமீன் கோரி பா.ரஞ்சித் மனு தாக்கல்\nஇயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து, முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.\nகும்பகோணம் அருகே உள்ள ஒரு பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் கலந்து கொண்டு, ராஜராஜ சோழனின் ஆட்சிக்காலத்தில் தான் ஆதிதிராவிட மக்களின் நிலங்கள் பறிக்கப்பட்டது. அவரது ஆட்சிக்காலத்தை பொற்காலம் என்பார்கள். அது உண்மையல்ல. ராஜராஜ சோழனின் ஆட்சிக்காலம் இருண்ட காலம். தமிழகத்தில் சாதிக்கொடுமைகள் அதிகம் நிகழ்ந்தது தஞ்சை மாவட்டத்தில் தான். எனவே ராஜராஜ சோழன் ஆட்சிக்காலத்தை இருண்ட காலம் என்கிறோம் என கூறினார். இயக்குனர் ரஞ்சித்தின் இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.\nஇயக்குனர் ரஞ்சித்தை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என இந்து மக்கள் கட்சியினர் வலியுறுத்தினர். இதையடுத்து இயக்குனர் ரஞ்சித் மீது மதச்சண்டையை தூண்டுவது, கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பேசுதல் ஆகிய பிரிவுகளின் கீ��் வழக்குப்பதிவு செய்தார்கள்.தற்போது இந்த விவகாரத்தில் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் இயக்குனர் பா.ரஞ்சித் மனு தாக்கல் செய்துள்ளார். மேலும், வரலாற்று தகவலின் அடிப்படையிலேயே பேசினேன். எனது கருத்தை தவறாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பரப்புகின்றனர். எனது பேச்சு எந்த சமூகத்தினருக்கும் எதிரானது அல்ல என்று பா.ரஞ்சித் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதிற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்\nநாகர்கோவிலில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில் : தெற்கு ரயில்வே அறிவிப்பு\nகள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 2 குழந்தைகளை கொன்ற தாய் 3 ஆண்டுகளுக்குப் பிறகு சிக்கினர்\nதமிழகம் முழுவதும் வருவாய் உதவியாளர் காலிப் பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவு\nதூத்துக்குடியில் புதிய தொழிற்சாலைகள் வர வாய்ப்பு : மத்தியஅமைச்சர் மன்சுக் மண்டாவியா\nதீவிரவாத அச்சுறுத்தல் எதிரொலி : தமிழக கமாண்டோ படையினர் கோவை வருகை\nதிமுக - காங்கிரசால் தமிழ்நாட்டுக்கே பெரும் தலைகுனிவு: அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.tickticknews.com/category/sports/page/29/", "date_download": "2019-08-24T10:02:56Z", "digest": "sha1:KOQLYWQU33JQYFFMZD3MOXHAQXUC7IGR", "length": 7671, "nlines": 82, "source_domain": "tamil.tickticknews.com", "title": "விளையாட்டு Archives - Page 29 of 39 - TickTick News Tamil", "raw_content": "\nஐபிஎல் ஏலத்தில் தமிழர்களுக்கு கூடிய மவுசு தமிழக வீரர்களை வாரி குவித்த பெங்களூரு அணி\n11வது சீசனுக்கான ஐபிஎல் ஏலத்தில் இரண்டு தமிழக வீரர்களை பெங்களூரு அணி எடுத்துள்ளது.11வது சீசன் ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இந்த ஏலத்தில்…\n8 விக்., வீழ்த்திய லாயிடு போப் – ஜூனியர் உலக கோப்பை அரையிறுதியில் ஆஸி.,\nகுயின்ஸ்டவுன்: உலக கோப்பை (19 வயது) தொடரில் ஒரே போட்டியில் 8 விக்கெட் வீழ்த்தி சாதித்தார் ஆஸ்திரேலியாவின் லாயிடு போப். இவரின் அசத்தல் பந்துவீச்சு கைகொடுக்க 31…\nவாஷிங்டன் சுந்தர் அபாரம் – தமிழக அணி வெற்றி\nகோல்கட்டா: சையது முஷ்தாக் அலி டிராபி, சூப்பர் லீக் போட்டியில் தமிழக அணி, 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் உ.பி., அணியை வென்றது.\nகடைசி கட்டத்தில் இந்தியா எழுச்சி * தென் ஆப்ரிக்க அணிக்கு ‘செக்’\nசெஞ்சூரியன்: கேப்டவுனில் நடந்த முதல் டெஸ்டில் 6 விக்கெட் வீழ்த்திய புவனேஷ்வர், 10 'கேட்ச்' செய்த சகாவுக்குப் பதில் இஷாந்த், பார்த்திவ் படேல் சேர்க்கப்பட்டதற்கு பலர் எதிர்ப்பு…\nஆஸி.,யை அசைக்குமா இந்தியா * ஜூனியர் உலக கோப்பையில் ‘விறுவிறு’\nமவுண்ட் மவுன்கனுய்: ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் இன்று இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இதில் டிராவிட் பயிற்சியின் கீழ் களமிறங்கும் இளம் இந்திய…\nபுதுடில்லி:இங்கிலாந்து தொடருக்கு முன், இந்திய அணி, அயர்லாந்துக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட 'டுவென்டி-20' தொடரில் பங்கேற்கும் என, பி.சி.சி.ஐ., அறிவித்துள்ளது.\nகேப்டவுன்:''இந்திய அணியின் மிகப்பெரிய சொத்தாக ஹர்திக் பாண்ட்யா திகழ்கிறார். இவரின் வேகப்பந்துவீச்சில் முன்னேற்றம் செய்து கொண்டால், திறமையான 'ஆல்-ரவுண்டராக' உருவெடுக்கலாம்,'' என, தென் ஆப்ரிக்க முன்னாள் வீரர்…\nகப்டில் கலக்கல்: நியூசி., வெற்றி – மீண்டும் வீழ்ந்தது பாக்.,\nமழையால் தாமதம்பின், களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு, முன்ரோ 'டக்' அவுட்டாகி அதிர்ச்சி தந்தார். கேப்டன் வில்லியம்சன் (19) கைவிட, கப்டில், ராஸ் டெய்லர் ஜோடி அணியை மீட்டது.…\nயூசுப் பதான் ‘சஸ்பெண்ட்’ * ஊக்கமருந்து சோதனையில் சிக்கினார்\nபுதுடில்லி: ஊக்கமருந்து சோதனையில் சிக்கிய இந்திய அணி 'ஆல்-ரவுண்டர்' யூசுப் பதானுக்கு, 5 மாதம் தடை விதிக்கப்பட்டது.இந்திய அணி 'ஆல்-ரவுண்டர்' யூசுப் பதான், 35. கடைசியாக, 2012ல்…\nகேப்டவுனில் சறுக்கியது எப்படி – மீண்டு வருமா கோஹ்லி அணி\nகேப்டவுன்: கேப்டவுன் டெஸ்ட் தோல்வி, இந்திய அணி வீரர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இருப்பினும், அடுத்தடுத்த டெஸ்டில் சிறப்பாக செயல்படும் பட்சத்தில், தொடரில் மீண்டு வர வாய்ப்புள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/hackers-deposit-rs-1-in-trai-chiefs-account/", "date_download": "2019-08-24T09:46:34Z", "digest": "sha1:CZAAKURGOTDNIFYKG5WCGDKS3UCDJDDS", "length": 7120, "nlines": 55, "source_domain": "www.aanthaireporter.com", "title": "ட்ராய் தலைவர் சர்மா கணக்கில் ஒத்தை ரூபாய் டெபாசிட் செய்த ஹேக்கர்கள்! – AanthaiReporter.Com", "raw_content": "\nட்ராய் தலைவர் சர்மா கணக்கில் ஒத்தை ரூபாய் டெபாசிட் செய்த ஹேக்கர்கள்\nஇந்தியர்கள் அனைவருக்கும் அத்தியாவசியம் என்று சொல்லப்படும் ஆதார் தகவல்கள் பாதுகாப்பாக இருக்கிறது என மத்திய அரசு தொடர்ந்து தெரிவித்து வந்தாலும் அதை நம்புவதற்கு மக்கள் தயாராக இல்லை. இதையடுத்து, இந்நிலையில் “ஆதார் எண்ணைத் தருகிறேன், முடிந்தால் அந்த எண் தொடர்பான தகவல்களை திருடுங்கள் பார்ப்போம்” என இந்திய தொலை தொடர்பு ஆணையரான டிராயின் தலைவர் ஆர்.எஸ்.சர்மா சவால் ஒன்றை விடுத்தார். ட்விட்டரில் 12 இலக்க ஆதார் எண்ணையும் அவர் வெளியிட்டார்.\nஆர்.எஸ்.சர்மா ஆதார் எண்ணை பதிவிட்ட சில மணிநேரத்திலேயே ஹேக்கர்ஸ் அவரது மொபைல் எண், வீட்டு முகவரி, இ-மெயில் முகவரி மற்றும் அவர் பயன்படுத்தும் மற்றொரு மொபை எண் ஆகியவற்றை வரிசையாக வெளியிட்டனர். இந்நிலையில், R.S.ஷர்மா இது பொய்யான தகவல்கள் என கூற. ஹேக்கர்ஸ் அவரது டிமேட் கணக்கின் எண், அதில் அவரது மூன்று வருட பேமெண்ட் செய்ததற்கான கணக்கு வழக்குகளை எடுத்து காட்டினார்கள், வலதுசாரி இணையதளங்களுக்கு எஸ்பிஐ டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்தியது, ஆதார் கார்டு பயன்படுத்தி ஜூலை 2 ஆர்கானிக் பொருட்களை குறிப்பிட்ட நிறுவனம் மூலமாக விற்றது முதல் கொண்டு ஹேக்கர்கள் வெளியிட்டனர்.\nஅது மட்டுமின்றி, ஹேக்கர்ஸ் ட்ராய் சேர்மன் R.S.ஷர்மா-வின் வங்கிக்கணக்கில் BHIM மற்றும் Paytm போன்ற செயலிகளை பயன்படுத்தி ஒரு ரூபாய் டெபாசிட் செய்துள்ளனர். இதை கண்ட ட்ராய் சேர்மன் R.S.ஷர்மா நான் ஸ்டாப் மீட்டிங் போட்டு ஆலோசனையில் இருப்பதாக தகவல்\nPrevஅப்போதும் சொன்னார்கள் கருணாநிதி அவ்வளவுதான் என்று\nNextசி.பி.எஸ்.இ. பள்ளிகளில் விளையாட்டு பாடம் கட்டாயம் – மத்திய அரசு முடிவு\nமத்திய முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்: – முழு பிபரம்\nகென்னடி கிளப் – விமர்சனம்\nஇன்னாது : இந்தியா பொருளாதாரம் நெருக்கடியா அதெல்லாம் உண்மையில்ல- நிர்மலா சீத்தாராம் விளக்கம்\nஉலகின் நுரையிரலாகக் கருதப்படும் அமேசான் காடுகளில் கொழுந்துவிட்டு எரியும் தீ\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் வழக்கு : ஐகோர்ட் புது உத்தரவு\nசினிமாக்காரர்களை ஏன் நட்சத்திரம் என்று அழைக்கிறார்கள்\nசந்திராயன் 2: ஆராய்ச்சி செய்ய போகும் நிலவின் முதல் போட்டோ இதுதான்\nசிதம்பரத்தை, ஆக.26 வரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு டெல்லி கோர்ட் அனுமதி\nவிருப்பபட்டு செக்ஸா- நோ பிராப்ளம் & நோ கேஸ் = சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nஆசிரியர் தகுதித் தேர்வு : ஒரு சதவீதத்துக்கும் குறைவானவர்களே தேர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2019/01/blog-post_90.html", "date_download": "2019-08-24T09:05:23Z", "digest": "sha1:YMD4OISDBWX5GJ7VVWK76WPDNQX6LH7M", "length": 6208, "nlines": 70, "source_domain": "www.easttimes.net", "title": "கொலைகளை நியாயப்படுத்தியவர்களே இன்றைய தமிழ் தலைவர்கள்", "raw_content": "\nHomeHotNewsகொலைகளை நியாயப்படுத்தியவர்களே இன்றைய தமிழ் தலைவர்கள்\nகொலைகளை நியாயப்படுத்தியவர்களே இன்றைய தமிழ் தலைவர்கள்\nபொலிஸாரினால் வாக்குமூலங்கள் பெறப்பட்டு, அதன் அடிப்படையில், பயங்கரவாதத் தடைச் சட்டத்தினால் கைது செய்யப்பட்டு, பல வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்தக் கைதிகள், பொது மன்னிப்பு அடிப்படையில் விடுவிக்கப்பட வேண்டும்.\nஎன்பதையும், பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படவேண்டும் என்பதையும் நான் மீண்டும் இந்தச் சபையிலே கேட்டுக் கொள்கின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.\nghuhளுமன்றில் நடைபெற்ற 2002ஆம் ஆண்டின் 25ஆம் இலக்க குற்றவியல் கருமங்களில் பரஸ்பர உதவியளித்தல் சட்டத்தின் கீழான கட்டளை – ஆளொருவரின் இறப்புக்கான சேதவீடுகளை அறவிடுவதற்கான சட்டமூலம் தொடர்பாக உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஅவர் மேலும் தெரிவிக்கையில் -\nபயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட்டு, சர்வதேச தரத்தினாலான சட்டம் கொண்டு வரப்படும் எனக் கூறப்பட்டது. இதுவரையில் அது பற்றி எந்தப் பேச்சுமே இல்லை.\nஅதே நேரம், கடந்த பத்து வருடங்களில் இடம்பெற்றிருப்பதாக 7183 கொலைகள் பற்றி குறிப்பிடப்பட்டிருப்பினும், இறுதி யுத்தத்தின்போது கொல்லப்பட்டவர்களது எண்ணிக்கை இல்லை.\nகடந்த காலங்களில் விடுதலையின் பெயரால் நடந்திருந்த கொலைகளை நியாயப்படுத்தியும், மூடி மறைத்தும், திசை திருப்பியும், பயத்தால் மௌனித்தும் வந்துள்ள சக தமிழ் அரசியல்வாதிகளும் இங்கு நடந்து ��ுடிந்த எமது மக்களின் அனைத்துக் கொலைகளுக்கும் பயங்கரவாதிகளாக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.\nகொலைகளால் எதனையும் சாதித்துவிட முடியாது என்ற நிலைப்பாட்டில் செயற்படுகின்ற எம்மீதும் கொலைப் பழிகள் சுமத்தப்பட்டிருந்தன. இன்று, அந்த வீண் பழிகளிலிருந்து காலம் எங்களை விடுவித்து வருகின்றது.என்றார்\nஇலங்கையின் பரப்பளவு கூடியுள்ளது - நில அளவை திணைக்களம்\nமருதமுனைக்கு செயலகம், மருதூருக்கு சபை ; ஹரிஸ் எம்.பி\nமுஸ்லீம்கள் விடயத்தில் இரட்டை வேடம் அரசுக்கா \nஇலங்கையின் பரப்பளவு கூடியுள்ளது - நில அளவை திணைக்களம்\nமருதமுனைக்கு செயலகம், மருதூருக்கு சபை ; ஹரிஸ் எம்.பி\nமுஸ்லீம்கள் விடயத்தில் இரட்டை வேடம் அரசுக்கா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kattankudy.org/2016/02/19/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-7-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B3%E0%AE%AE/", "date_download": "2019-08-24T09:33:20Z", "digest": "sha1:U3AJUZFGVKYSFYC33OZJSENK6RETNEYW", "length": 10901, "nlines": 119, "source_domain": "kattankudy.org", "title": "தலையில் பாய்ந்த 7 அடி நீளம் கொண்ட இரும்பு கம்பி ; அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைப்பு | காத்தான்குடி", "raw_content": "\nதலையில் பாய்ந்த 7 அடி நீளம் கொண்ட இரும்பு கம்பி ; அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைப்பு\n7 அடி நீளம் கொண்ட இரும்பு கம்பி ஒன்று கட்டுமான பணியின் போது மாடியில் இருந்து தவறி கீழே கட்டுமான வேலை செய்துக்கொண்டிருந்த தொழிலாளியின் தலையில் பாய்ந்ததை அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றினர்.\nமும்பை மலாடு மேற்கு தானாஜி நகர் பகுதியில் புதிதாக கட்டும் அடுக்குமாடி கட்டிடம் பணியிலே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nகுறித்த சம்பவத்தன்று சீமெந்து கலவை செய்யும் பணியில் கட்டுமான தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்த வேளையில் கட்டிடத்தின் 4 ஆவது மாடியில் இருந்து 7 அடி நீளமான இரும்பு கம்பி ஒன்று தவறி கீழே வேலை செய்து கொண்டிருந்த கட்டுமான தொழிலாளி முகமது குட்டு(வயது24) என்பவர் தலையில் பாய்ந்தது.\nபாய்ந்த அக்கம்பி மண்டை ஓட்டுக்குள் புகுந்து தலையின் பின்பக்கமாக வெளியே வந்தது. இதை சற்றும் எதிர்பார்க்காத முகமது குட்டு சுருண்டு விழுந்து வேதனையில் துடித்தார்.இதை கண்டு அதிர்ச்சி அடைந்த மற்ற தொழிலாளர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்க மேலதிக சிகிச்சைக்காக அவர் சயா���் மாநகராட்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு மருத்துவர் பாதுக் தியோரியா தலைமையிலான மருத்துவர்கள் குழுவினர் முகமது குட்டுவின் தலையில் சுமார் 5 மணி நேரம் அறுவை சிகிச்சை மேற்கொண்டு முகமது குட்டுவின் தலையில் பாய்ந்திருந்த இரும்பு கம்பியை வெற்றிகரமாக அகற்றினார்கள்.\nஇது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், இது மிகவும் கடினமான மற்றும் சவாலான அறுவை சிகிச்சையாக இருந்தது.தலையில் பாய்ந்த கம்பி மூளையை துளைக்காததால் முகமது குட்டு அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார்.மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு அவரது மண்டை ஓட்டில் பாய்ந்திருந்த இரும்பு கம்பியை அகற்றினோம்.\nஅவர் உடல் நலம் தேறிவர 2 வாரங்கள் வரை ஆகுமென வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.\nதலையில் பாய்ந்த 7 அடி நீளம் கொண்ட இரும்பு கம்பி ; அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைப்பு\nபெல் 206 ரக ஹெலிகாப்டர் கடலில் உடைந்து விழுந்து\n14 வயது சிறுமி வன்புணர்வின் பின்னே கொலை செய்யப்பட்டுள்ளார்\nதலதா மாளிகையின் முன்னால் மோதல்\nவீட்டுக்குள் புகுந்தது அரச பேரூந்து\nUNP - NFGGயின் முயச்சியில் கர்பலா வீதி அபிவிருத்தி ஆரம்பிக்கப்படவுள்ளது\nnajim5543 on நுரையீரல் சத்திரசிகிச்சைக்கான…\nDr M.L.Najimudeen on மாதுலுவாவே சோபித தேரரின் இறுதி…\nnajim5543 on போக்குவரத்து அமைச்சராக நிமல் ச…\nnajim5543 on மஹிந்­தவின் ஊடகப் பேச்­சா­ள­ரி…\nnajim5543 on காத்தான்குடி வன்முறைச் சம்பவத்…\nUNP - NFGGயின் முயச்சியில் கர்பலா வீதி அபிவிருத்தி ஆரம்பிக்கப்படவுள்ளது\nதலையில் பாய்ந்த 7 அடி நீளம் கொண்ட இரும்பு கம்பி ; அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைப்பு February 19, 2016\nபெல் 206 ரக ஹெலிகாப்டர் கடலில் உடைந்து விழுந்து February 19, 2016\n14 வயது சிறுமி வன்புணர்வின் பின்னே கொலை செய்யப்பட்டுள்ளார் February 19, 2016\nதலதா மாளிகையின் முன்னால் மோதல் February 19, 2016\nவீட்டுக்குள் புகுந்தது அரச பேரூந்து February 19, 2016\nகிரிக்கெட் வீரர்களுக்கு இரகசியங்களை சொல்லிக் கொடுத்த பொன்சேகா February 19, 2016\nமட்டு.மாவட்டத்தில் 425 மில்லியன் செலவில் திண்மக்கழிவு முகாமைத் திட்டம் February 19, 2016\n“அரசியல் தீர்வு என்பது அரசியல் வாதிகளுக்கான தீர்வாக அல்லாமல் மக்களுக்கான தீர்வாகஅமைய வேண்டும்” NFGG தவிசாளர் பொறியிலாளர் அப்துர் ரஹ்மான் February 19, 2016\nnajim5543 on நுரையீரல் சத்திரசிகிச்சைக்கான…\nDr M.L.Najimudeen on மாதுலுவாவே சோபித தேரரின் இறுதி…\nnajim5543 on ப���க்குவரத்து அமைச்சராக நிமல் ச…\nnajim5543 on மஹிந்­தவின் ஊடகப் பேச்­சா­ள­ரி…\nnajim5543 on காத்தான்குடி வன்முறைச் சம்பவத்…\nnajim5543 on காத்தான்குடி தாருல் அதர் அத்த…\nnajim5543 on காத்தான்குடியில் ஏற்பட்ட வன்மு…\nnajim5543 on “சேவைச் செம்மலுக்காய் செ…\nnajim5543 on இஷாக் ஹாஜி: அநுராதபுர மாவட்ட ம…\nnajim5543 on ஆசனங்களை இழந்த முன்னாள் பாராளு…\nnajim5543 on முஜீபுர் ரஹ்மான் 83,124 வாக்கு…\nnajim5543 on ரணிலுக்கு 5,56,000 விருப்பு வா…\nnajim5543 on ஆசனங்களை இழந்த முன்னாள் பாராளு…\nDr M.L.Najimudeen on கொழும்பு உள்ளிட்ட பகுதிகளின் வ…\nnajim5543 on தேர்தல் தொடர்பில் திருப்தி : த…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM6955", "date_download": "2019-08-24T08:45:27Z", "digest": "sha1:S4Q7IZF5TMYT4NCL7UU4MUGLA7CUGTY2", "length": 5545, "nlines": 177, "source_domain": "sivamatrimony.com", "title": "Prakash Prakash Kongu இந்து-Hindu Goundar-Kongu Vellala Gounder Not Available Male Groom Coimbatore matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/listing/Goa/ponda/amey-xray-centre/e1nn83Sl/", "date_download": "2019-08-24T09:28:17Z", "digest": "sha1:R7SBLP7KTPVON4C37URK5NVNTDWQZCD7", "length": 4627, "nlines": 119, "source_domain": "www.asklaila.com", "title": "அமய் க்ஷிரெ செண்டர் in போண்டா, கோவா | 2 people Reviewed - AskLaila", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nஆய்வகங்கள் மற்றும் நோய் கண்டறியும் மையம்\n4.0 2 மதிப்பீடு , 0 கருத்து\nதீஸ்க், போண்டா, கோவா - 403401\nஅருகில் போண்டா கமர்ஸ் சென்டர்‌\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/04/17150444/Centre-closely-monitoring-situation-in-rain-hit-areas.vpf", "date_download": "2019-08-24T10:05:25Z", "digest": "sha1:EZ5YLBA7F4CZYALL7LVWMQGB7XM75URU", "length": 12183, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Centre closely monitoring situation in rain hit areas ready to help Rajnath || வடமாநிலங்களில் புழுதிப் புயலுடன் பெய்த மழைக்கு 35 பேர் உயிரிழப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவடமாநிலங்களில் புழுதிப் புயலுடன் பெய்த மழைக்கு 35 பேர் உயிரிழப்பு\nவடமாநிலங்களில் புழுதிப் புயலுடன் பெய்த மழைக்கு 35 பேர் உயிரிழந்துள்ளனர்.\nகுஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் எதிர்பாராத விதமாக புழுதியுடன் பெய்த கனமழையினால் மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினார். இதனால் நேரிட்ட விபத்து சம்பவங்களில் இருமாநிலங்களிலும் 20 பேர் உயிரிழந்துள்ளனர். மத்திய பிரதேச மாநிலத்திலும் இடி, மின்னலுடன் கனமழை பல்வேறு இடங்களில் பெய்தது. அப்போது நேரிட்ட விபத்துக்களில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். இம்மாநிலங்களில் மழையினால் நேரிட்ட விபத்து சம்பவங்களில் காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.\nஅடுத்த 24 மணி நேரங்களுக்கு புழுதி புயல், இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கையை விடுத்துள்ளது.\nமழையினால் பாதிக்கப்பட்ட இடங்களை தொடர்ந்து கண்காணித்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மழை மற்றும் இடியினால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு தேவையான உதவியை செய்ய மத்திய அரசு தயாராகவே உள்ளது. பாதிக்கப்பட்ட இடங்களில் நிலையை உள்துறை அமைச்சகம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.\n1. அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் பலத்த மழை: ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரிப்பு\nஅரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் பலத்த மழை காரணமாக ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.\n2. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை\nசென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் மித அளவிலான மழை பெய்து வருகிறது.\n3. இந்திய விமானப்படை வலிமையாக உள்ளது - பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்\nஇந்திய விமானப்படை வலிமையாக உள்ளது என பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.\n4. சிவகாசி பஸ் நிலையத்தில் தேங்கி கிடக்கும் மழைநீரால் மக்கள் அவதி\nசிவகாசி பஸ் நிலையத்தில் தேங்கி கிடக்கும் மழைநீரால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.\n5. நகர பகுதியில் கவர்னர் ஆய்வு: தேங்கி கிடக்கும் மழைநீரை உடனடியாக அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவு\nபுதுவை நகர பகுதியில் கவர்னர் கிரண்பெடி நேற்று காலை ஆய்வு மேற்கொண்டார். அப்போது தாழ்வான பகுதிகளில் தேங்கி கிடக்கும் மழைநீரை உடனடியாக அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.\n1. காவலில் எடுத்து விசாரணை: சிபிஐ வக்கீல்-ப.சிதம்பரம் வக்கீல்கள் இடையே கடும் வாக்குவாதம்\n2. இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்: ப.சிதம்பரத்தை கைது செய்ய எவ்வாறு வழிவகுத்தது\n3. மகளை கொன்ற இந்திராணி முகர்ஜியை நம்பும் சிபிஐ, ப.சிதம்பரத்தை நம்பவில்லை - காங்கிரஸ்\n4. அர்ஜுனா விருதுக்கு தேர்வாகி உள்ள தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\n5. தமிழகம் - புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்\n1. மகளை கொன்ற இந்திராணி முகர்ஜியை நம்பும் சிபிஐ, ப.சிதம்பரத்தை நம்பவில்லை - காங்கிரஸ்\n2. ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை சிக்க வைத்த இந்திராணி முகர்ஜி வாக்குமூலம்\n3. ரூ.4,500 கோடி கடன் பாக்கி; ஏர் இந்தியாவுக்கு எண்ணெய் நிறுவனங்கள் சப்ளையை நிறுத்தியது\n4. ஆம்புலன்சு வராத நிலையில் சாலையில் குழந்தை பெற்றெடுத்த கர்ப்பிணி\n5. குஜராத் வெள்ளத்தில் மீட்கப்பட்ட 52 முதலைகள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/index.php/discover-india", "date_download": "2019-08-24T08:55:37Z", "digest": "sha1:N4IL3VNMQIDGS2HPTNY5BT5S2KL7IO6R", "length": 37878, "nlines": 323, "source_domain": "www.toptamilnews.com", "title": "டிஸ்கவர் இந்தியா | Tamil News Online | Latest Online News | Top Tamil News", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nபொதுத் தேர்வெழுத குதிரையில் சென்ற மாணவி; வைரல் வீடியோ\nகேரளா மாநிலம் திரிசூர் மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ணா எனும் மாணவிக்கு குதிரையில் சவாரி சென்று தேர்வெழுத வேண்டும் என்பதே ஆசை\nகுற்றவாளிகளை டரியல் ஆக்கும் மரக்கூண்டுச் சிறை; நாகாலாந்தில் வினோத தண்டனை\nசிவில், கிரிமினல் வழக்குகள் கூட இந்த பஞ்சாயத்துகளில் தீர்க்கப்படுகின்றன. அங்கே காவல் துறைக்கு அதிக வேலை இல்லையாம்\nமகனை நரப���ி கொடுக்க முடிவு: திடுக்கிட வைக்கும் மந்திரவாதி\nதன்னுடைய கோயிலுக்கு நிதியுதவி செய்யாத தனது மகனை நரபலி கொடுக்க முடிவு செய்திருப்பதாக மந்திரவாதி ஒருவர் கூறியது அதிர்ச்சியடைய செய்துள்ளது\nவிஜய்சேதுபதியுடன் சினிமாவில் கலக்க வருகிறார் குட்டி 'சொர்ணாக்கா'\nஎதாவது ஒருவிஷயத்துக்காக ஓவர்நைட்டில் ஒருவரை இந்த சமூத வலைத்தளங்கள் உலகம் முழுவதும் பிரபலமாக்கி விடுகின்றன\nகாதல் ரசமும் காளிதாசன் கவிதைகளும்\nகாதல் ரசமும் காளிதாசன் கவிதைகளும்\nகவியழகுக்கே பேர் போன மகாகவி காளிதாசன் தன்னுடைய படைப்புகளால் இந்திய மொழியை அழகாக்கியவர். இவரின் காவியங்கள் இயற்கை அழகை வருணிப்பதாகவும், அக்காலத்தே வாழ்ந்த மக்களின் பண்பாட்டை பிரதிபலிப்பதாகவும் அமைந்துள்ளது.\n\" காளிதாசன்... கண்ணதாசன் கவிதை நீ\" என்று சினிமா பாடல் வரிகள் கூட அவரின் புகழைத் தான் பறைசாற்றுகிறது. அப்படிப்பட்ட காளிதாசனின் படைப்பு கதாபாத்திரங்களை தன் அழகிய ஓவியத் திறமையால் வடித்துள்ளார்.\nடாக்டர் பாரதி ஜெயின் இதில் நாட்டம் கொண்டு ஈடுபட்டுள்ளார். காளிதாசனின் படைப்புகளில் வரும் கதாபாத்திரங்களின் ஒவ்வொரு அம்சத்தையும் ஆழப் பார்த்து இந்த ஓவியத்தை தீட்டியுள்ளார். இந்த ஓவியம் ஆல்கபூரி, ஹஸ்தினாபூர் மற்றும் ஹிமாலய கற்பனை உலகின் அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஓவியம் மிகவும் நேர்த்தியாகவும் வெளிப்படையாகவும் அமைந்திருப்பது இதன் சிறப்பம்சம்.\nமேலும் இவருடைய படைப்புகள் காளிதாசனின் வெவ்வேறு கதாபாத்திரங்களால் ஈர்க்கப்பட்டவையாக உள்ளது. அபிக்ஞான சகுந்தலம், குமாரசம்பவம், மேகதூதம் போன்ற காளிதாசனின் படைப்புகளை தேர்ந்தெடுத்து அதில் வரும் கதாபாத்திரங்களை தன் ஓவியமாக தீட்டியுள்ளார். சகுந்தலா, ஷங்கர், பார்வதி, யாக்ஷா போன்ற கதாபாத்திரங்களை நவீன கால ஓவிய தீட்டலில் தீட்டி தன் திறமையை காட்டியுள்ளார்.\nஇயற்கையான சூழலில் பறந்து வரும் பட்டாம்பூச்சி நிறங்களும், இசைத்து வரும் பறவைகளின் நிறங்களையும் பார்ப்பது போன்று தான் இந்த வண்ணமயும் ஓவியம் அமைந்துள்ளது. ஏன் என்றால் காதல், காமத்தை காளிதாசரை விட அழுத்தமாக வேறு யாரால் சொல்லிவிட முடியும் என்பதற்காகத் தான் இந்த பிராட் கலர்கள்.\nபாரதியின் ஓவியம் கலை அருங்காட்சியகத்தில் தனி இடத்தை பெற்றுள்ளது. அதிலும் அவர் தீட்டியுள்ள ஓவியத்தில் இடம்பெற்றுள்ள இளஞ்சிவப்பு, தங்க நிறம், சிவப்பு மற்றும் இளஞ்சிவப்பு பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பகுதிகள் என்று பார்க்கும் போதே ஓவியத்தின் நிஜ அழகை பரிசாக்குகின்றன. அப்படியே இயற்கையின் மடியில் நின்று ஏராளமான இலைகள் காற்றுடன் தவழும் விதத்தில், காற்றை துளையிடுவது போன்று பார்வையாளர்களின் மனத்தை துளையிட்டு செல்கிறது.\n... கோவையை தெறிக்கவிட்ட யானை 'சின்னத்தம்பி'யின் இன்னிங்ஸ் முடிந்தது\nகோவை: கோவையை ஒட்டிய வனப்பகுதியில் கிராமங்களுக்குள் புகுந்து பொதுமக்களை திகிலூட்டி வந்த காட்டு யானை தீவிர முயற்சிக்குப் பின் பிடிபட்டது.\nகோவை அருகே தடாகம், நஞ்சுண்டபுரம் போன்ற கிராமங்களுக்குள் சில மாதங்களுக்கு முன்பு 2 காட்டு யானைகள் நுழைந்தன. அங்கு விளைநிலங்களை அழிப்பது, ஊர் மக்களை அச்சுறுத்துவது என அட்டகாசம் செய்து வந்தன. பின்னர் மீண்டும் காட்டுக்குள் சென்றுவிட்டு அவ்வப்போது வந்து அட்டூழியம் செய்தன.\nஅதனால் வனத்துறையினரோ, பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படக் கூடாது என்று எண்ணி இந்த யானைகளை பிடிக்க திட்டமிட்டனர். ஆனால் எவ்வளவு தொல்லை கொடுத்தாலும் இந்த 2 யானைகள் மீது கிராம மக்களுக்கு கொஞ்ச நாளிலேயே பாசம் அதிகமாகிவிட்டது. அதனால் விநாயகா, சின்னதம்பி என்று இந்த யானைகளுக்கு பெயரையும் சூட்டி அழைத்து வந்தார்கள்.\nஇதில் வினாயகா ரொம்ப சாதுவான டைப். யாருக்கும் எந்தத் தொந்தரவும் தராது. ஆனால் சின்னதம்பியோ எமகாதகன் பயங்கர சேட்டை... எதற்கும் அடிபணியாமல் எல்லாரையும் தெறிக்க விட்டுவிடும்.\nஇந்நிலையில் கடந்த மாதம், சாதுவான விநாயகாவை முதலில் பிடிக்கலாம் என திட்டமிட்ட வனத்துறையினர் விஜய், மற்றும் கலீம் என்ற 2 கும்கி யானைகளை வரவழைத்தனர். \"ஆபரேஷன் விநாயக்\" என்று ஒரு பெயரையும் சூட்டி, விநாயகாவை பிடித்துக் கொண்டு போய் முதுமலை காட்டில் விட்டார்கள். அப்போது கிராம மக்கள் விநாயகாவுக்கு மிகுந்த சோகத்துடன் பிரியாவிடை கொடுத்து வழி அனுப்பியனுப்பினர்.\nஅடுத்ததாக சின்னதம்பியை பிடிக்க வனத்துறையினர் திட்டமிட்டு வந்தார்கள். இதற்காக விநாயகாவை பிடிக்க உதவிய அதே 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. இவ்வளவு நாள் ஆட்டம் போட்டு வந்த சின்னதம்பி ஒருவழியாக மயக்க ஊசியும் செலுத்���ப்பட்டு பிடிபட்டது. மயக்கம் தெளிந்ததும் அந்த யானையை முதுமலை காட்டுக்குள் சென்று விட்டுவர முடிவெடுக்கப்பட்டுள்ளது.\nஇனி சின்னதம்பிக்கும் கழுத்தில் ரேடியோ காலர் ஐடி கட்டிவிடுவார்கள். இப்படி காலர் ஐடி கட்டிவிட்டால், யானை எந்த பகுதிக்கு தவறி சென்றுவிட்டாலும் எளிதாக கண்டுபிடித்துவிட முடியும். மீண்டும் வந்து வாலாட்ட முடியாது. அதனால் சின்னதம்பிக்கும் காலர் ஐடியை கட்டி முதுமலையில் கொண்டு போய் விட வேலைகள் நடந்து வருகிறது.\nஒரு வடை 100 ரூபாயா.. குழந்தை வரத்துக்காக செங்கத்தில் பரபர விற்பனை\nஒரு வடை 100 ரூபாய்... எங்கே தெரியுமா ஏன் தெரியுமா எல்லாம் ஒரு நல்ல விஷயத்துக்காகத்தான்\n 30 ஆண்டுகளாக 'டீ' மட்டுமே அவருக்கு உணவு\nகொரியா(சத்தீஸ்கர்) வழக்கமாக காலை, மாலையில் டீ குடிக்கும் பழக்கம் பெரும்பாலானவர்களுக்கு இருக்கும். குளிர் காலங்களில் கூடுதலாக ஒரு கப். ஆனால் 30 ஆண்டுகளாக டீ மட்டுமே குடித்து உயிர் வாழும் ஒரு பெண் இந்தியாவில் இருக்கிறார் என்பதை கேள்விப்பட்டிருக்கிறீர்களா\nசத்தீஸ்கர் மாநிலம் கொரியா மாவட்டத்தைச் சேர்ந்த பெண்மணி பில்லி தேவி. இவர் கடந்த 30 ஆண்டுகளாக வெறும் டீ மட்டும் குடித்து உயிர்வாழ்ந்து வருகிறார். கொரியாவில் 'சாய் வாலி சாச்சி' என நண்டு சிண்டுகளைக் கேட்டாலும் இவரிடம் கூட்டிச் செல்வார்கள். அனைவராலும் செல்லமாக அவ்வாறு அழைக்கப்படும் பில்லி தேவி தான் இந்த விசித்திரமான பெண். இவரிடம் பேசினால் டீ பார்ட்டி கேள்விப்பட்டிருக்கோம் இப்பத்தான் டீ பாட்டியை பார்க்கிறோம் என நினைக்கத் தோன்றும்.\nகொரியா மாவட்டம் பாரதியா கிராமத்தை சேர்ந்த பில்லி தேவி, தனது 11-வது வயதில் இருந்து தேநீர் தவிர்து மற்ற ஆகாரத்தை எடுத்துக்கொள்வதை கைவிட்டுள்ளார். இதுகுறித்து பில்லி தேவியில் தந்தை ரதி ராம் கூறியதாவது: பில்லி தேதி அவரது 6-ஆம் வகுப்பு படிக்கும்போது பள்ளியில் சுற்றுலாவுக்கு அழைத்துச் சென்றிருந்தனர்.\nசுற்றுலா சென்றுவிட்டு வீடு திரும்பிய பில்லிதேவி எதுவும் சாப்பிடாமல் படுத்துவிட்டார். மறுநாளில் இருந்து திட உணவு, தண்ணீர் சாப்பிடுவதில்லை. தந்தாலும் மறுத்துவிட்டார். ஆரம்பத்தில் சில ரொட்டி துண்டுகள், பால் எடுத்துக்கொண்ட பில்லி தேவி பின்னர் அதையும் ஒதுக்கி விட்டார். சில மாதங்களிலேயே கருப்பட்டி டீ ��ட்டும் அருந்துவதை வழக்கமாக கொண்டுவந்துள்ளார்.\nஇது பற்றி பயந்து போன நாங்கள் மருத்துவர்களை அனுகினோம். பில்லி தேவிக்கு எந்தக் குறைபாடோ, நோயா இல்லை என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர் என்றார். இதுநாள் வரை டீ மட்டும் உட்கொண்டு ஆரோக்கியமாக, நோய் இன்றி வாழ்ந்து வரும் பில்லி தேவியை கண்டு அப்பகுதி மக்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர். தீவிர சிவ பக்தையான பில்லி தேவி, இறை வழிபாடு, டீ என ஒரு சிறு வட்டத்துக்குள் தனது வாழ்க்கையை சுருக்கிக் கொண்டு வாழ்கிறார்.\nchandigarh சுற்றுலா டிஸ்கவர் இந்தியா\n0 மண்ணில் புதைந்த தமிழனின் வீர விளையாட்டு\nதமிழகத்தின் தென் மாவட்டங்களில் கடந்த நூற்றாண்டு வரை இளவேலங்கால் என்றழைக்கப்படும் இளவட்டக் கல் தூக்கும் வீர விளையாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளது .\nஇவற்றை தூக்கினால்தான் திருமணத்துக்கு பெண் கொடுப்பார்கள் என்கிற வழக்கமும் அந்த காலத்தில் இருந்துள்ளது.\nஇதனால் இதற்கு கல்யாணக் கல் என்ற சிறப்புப் பெயரும் உள்ளது. இந்த கல் சுமார் 100 கிலோ எடைகொண்டதாகவும் முழு உருண்டையாக வழவழவென்று எந்தப் பிடிப்பும் இல்லாமல் இருக்கும். இளவட்டக்கல்வைச் சுமப்பதில் பல படிநிலைகள் உண்டு.\nமுதலில் குத்தங்காலிட்டு உட்கார்ந்த நிலையில் கல்லை இருகைகளாலும் சேர்த்தணைத்து லேசாக எழுந்து கல்லை முழுங்காலுக்கு நகர்த்தி, பின்னர் முழுதாக நிமிர்ந்து கொஞ்சம் கொஞ்சமாகக் கல்லை நெஞ்சின் மீது ஏற்றி பின்னர் தோள்பட்டைக்கு நகர்த்தி முழுதாகச் சுமக்க வேண்டும்.\nதோள்பட்டைக்கு இளவட்டக்கல் வந்துவிட்டால் அடுத்து கல்லோடு கோயிலை வலம் வருவது குளத்தை வலம் வருவது எனச் சாதனைகளைத் தொடரலாம்.\nபுதுமாப்பிள்ளைகளுக்கு கருப்பட்டிப் பணியாரம் செய்துகொடுத்து அவரை இளவட்டக்கல்லைத் தூக்கச் சொல்லும் பழக்கம் பண்டைய காலத்தில் நடைமுறையில் இருந்ததாம்.\nதமிழரின் உடல்பலத்திற்கும் வீரத்திற்கும் சாட்சியாகத் திகழ்ந்த இந்த இளவட்டக் கல் இன்றைக்குப் பல ஊர்களில் தம்மைத் தூக்கிச் சுமப்பார் யாரும் இல்லாமல் பாதியளவு மண்ணில் புதைந்துகிடக்கும் பரிதாபத்தை நாம் காணலாம்.\nஉடல் வலிமைக்கு சாட்சியாகத் திகழும் இளவட்டக் கல் தூக்கும் நிகழ்ச்சியை பொங்கல் பண்டிகையின்போது தமிழகத்தில் பல்வேறு ஊர்களிலும் இன்றும் கடைபிடிக்கப்படுகிறது .\nநாகரீக காலத்தில் இந்த வழக்கம் மறைந்து விட்டாலும் தென் மாவட்டங்களில் இன்னும் சில ஊர்களில் இளவட்டக் கல் சுமக்கும் போட்டி நடத்தப்படுகிறது .\nஇந்த இளவட்ட கல் தூக்கும் போட்டியில் வென்றவர்களுக்கு தற்போது பரிசுகள் மட்டுமே கொடுக்கப்படுகிறது.\nஅத்திவரதரை தரிசிக்க பிரதமர் காஞ்சிபுரம் வருகை\nபக்தர்கள் வசதிக்காக அத்திவரதர் எக்ஸ்பிரஸ் ரெடி\nபாடல் பெற்ற சிவ தலங்கள் வரிசை-2 தலம் :- திருவேட்களம்\nஉங்க ராசிக்கு எந்த விநாயகரை வழிபட்டால் வெற்றியும், செல்வமும் கிடைக்கும்\nநிலா வெளிச்சத்தில் கிருஷ்ண ஜெயந்தி... எப்படி வழிபட வேண்டும்\nமாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியருக்கு கட்டாய பணி ஓய்வு\n கதிகலங்க வைக்கும் அபாய நிலை... இந்தியாவின் உண்மை நிலவரம் இதுதான்\nதீபாவளி ரேஸில் விஜயுடன் மோதும் கார்த்தி\nகாலையில தானே சொன்னே இந்த வாயால, மஹாலஷ்மி மாதிரி இருக்கேன்னு\nஇதையெல்லாம் கடைப்பிடித்தால்,உங்கள் நண்பர்கள் உறவினர்கள் இடையே உங்கள் மதிப்பு உயரும்\nகாதலர் தினம்: காதலர்களை மகிழ்விக்கும் ஓசூர் ரோஜா பூக்கள் - ரூ. 5 கோடிக்கு வர்த்தகம்\nசங்க கடிச்சி துப்பிடுவேன் என்ற வடிவேலு காமெடி போல அரங்கேறிய கொலைகள் ஒருவேளை சோற்றுக்காக நடந்த கொலை\nசிதம்பரத்தில் வெடிகுண்டு வீசி அரிவாளால் ரவுடிவெட்டிக் கொலை\n'கண்ணை மறைத்த காதல்' : தந்தையை கத்தியால் குத்தி பெட்ரோல் ஊற்றி எரித்த 15 வயது மகள்\nகோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....\nநாக்கு ருசியா அசைவ உணவு சாப்பிடணும்னா நல்ல சாய்ஸ் மதுரை ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப்\n1 கிலோ எலிக்கறி ரூ.200: எங்க தெரியுமா\nபிக் பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\nஉண்மையில் பிகில் படத்தின் வெற்றித்தனம் பாடல் லீக்கானதா\n'இந்தியன் 2 படத்திலிருந்து விலகியது வருத்தமளிக்கிறது': நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் குமுறல்\nஆர்ச்சைத் தாண்டி பேரன்பின் ஆதி ஊற்று, குற்றாலத்தில் குளிக்கத் தடை\nஒற்றை மனிதன் 100 ஏக்கர் காடு, 30 வருடங்கள். எல்லாப் புகழும் சரவணனனுக்கே\nஅத்திவரதரை தரிசிக்க பிரதமர் காஞ்சிபுரம் வருகை\nபொதுத் தேர்வெழுத குதிரையில் சென்ற மாணவி; வைரல் வீடியோ\nகுற்றவாளிகளை டரியல் ஆக்கும் மரக்கூண்டுச் சிறை; நாகாலாந்தில் வினோத தண்டனை\nமகனை நரபலி கொடுக்க முடிவு: திடுக்கிட வைக்கும் மந���திரவாதி\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nஒரு கள்ளக்காதல் கதை சொல்லட்டுமா சார்\nமாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியருக்கு கட்டாய பணி ஓய்வு\nஹீரோ நிறுவனத்தின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்\nஐபோன் 11-ல் இப்படி ஒரு வசதியா\nஇனிப்பு பெயர்களுக்கு குட்பை சொன்ன ஆண்ட்ராய்டு\nபிரசவத்துக்குப் பின் ஏற்படும் முடி உதிர்வை சமாளித்து அடர்த்தியான கருகரு முடி வளர 5 வழிகள்\nஇல்லத்தரசிகளே 'சிக்'கென கட்டழகான உடல்வாகைப் பெறுவதற்கான எடைக் குறைப்பு திட்டம்... இதோ\nபழசாகிப்போன வளையலை இனி தூக்கி போடாதீங்க... அத வெச்சு வீட்டை அழகுபடுத்தலாம் தெரியுமா\nகிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் வீட்டில் தீ விபத்து\nடெஸ்ட் போட்டிகளில் வரலாற்று சாதனை படைத்த பும்ராஹ்\nஆஷஸ்: ஆஸ்திரேலியாவிடம் சிக்கி சின்னாபின்னமான இங்கிலாந்து.. 67 ரன்களுக்கு ஆல் அவுட்\nவெள்ளத்தின் போது களப்பணியாற்றிய ஐஏஎஸ் அதிகாரி திடீர் ராஜினாமா\nபேங்க்கை ஏமாத்துனதைகூட மன்னிச்சுடுவேன்யா, ஆனா பழைய 1000 நோட்டை இன்னும் வச்சிருந்தபாரு....\n”ஏதோ நான் வாங்குன பட்டம் எங்கன்னு கேட்டியாமே” – பதக்கங்களை பட்டியலிடும் மோடி\nதினமும் ஒரு ஸ்பூன் சாப்பிடுங்க... நோய்கள் எல்லாம் கிட்டவே நெருங்காது\nஎமனாகும் பிஸ்கட் ... தமிழகத்தை அச்சுறுத்தும் கலாசாரம்\nநரி போல் தேடாதீர்கள்... தன்னம்பிக்கைக் கதை\nஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி பலகாரங்கள்\nபட்ஜெட் 2019: பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.50, டீசல் லிட்டருக்கு ரூ.2.30 விலை உயர்வு\nகோடீஸ்வரர்களின் பட்டியலிலிருந்து தூக்கிவீசப்பட்ட அம்பானி\nதூக்கம் உம் கண்களை தழுவட்டுமே\n50 வயதைத் தாண்டியவர்களின் 80 ஆண்டு நம்பிக்கை - கோடாலி தைலம்\nபீட்ரூட் தோலில் இத்தனை விசேஷமா\nஹனிமூனை ரொமாண்டிக்காக மாற்ற சில டிப்ஸ்\nஅமெரிக்க நிறுவனங்கள் சீனாவை விட்டு வெளியேறுங்கள்: அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிரடி உத்தரவு\nஎவ்வளவு முன்னெச்சரிக்கையோடு இருந்தும் ‘கருவானதை’ தவிர்க்க முடியவில்லை – அலீசா மிலானோ\nதந்தையைக் கொன்ற 3 மகள்களை விடுவிக்க, ரஷ்யாவில் கையெழுத்து இயக்கம்\nமுன்னாள் மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி காலமானார்\n கதிகலங்க வைக்கும் அபாய நிலை... இந்தியாவின் உண்மை நிலவரம் இதுதான்\n”ஏதோ நான் வாங்குன பட்டம் எங்கன்னு கேட்டியாமே” – பதக்கங்களை பட்டியலிடும் மோடி\n10 நிமிடங்க���ில் முகம் பளபளவென ஜொலிக்க இதை செய்யலாம்\nகோடை காலத்துக்கு ஏற்ற அழகு பராமரிப்புக்கு உதவும் \"மோர்\"\nமுடி கொட்டுகிறது என்று கவலையா இனிமேல் அந்த கவலையே வேண்டாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/money/20878--2", "date_download": "2019-08-24T08:50:45Z", "digest": "sha1:YZAIKA32EQN6O4UMEIDXRIZM3H2D644D", "length": 5356, "nlines": 137, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 01 July 2012 - பிஸினஸ் சமூகம் - நாடார்கள்! | business society. Nadaargal sucessfull business family history.", "raw_content": "\nகிரெடிட் கார்டு: புரிந்துகொள்ளுங்கள் லாபம் அள்ளுங்கள்\nரெக்கரிங் டெபாசிட்: நடுத்தர மக்களின் உண்டியல்\nசிபில் ஸ்கோர்: நூற்றுக்கு நூறு வாங்குவது எப்படி\n - சொத்து சேர்க்க சூப்பர் ஃபார்முலா\nஆர்.பி.ஐ.: வட்டியைக் குறைக்காதது ஏன்\nநீண்ட காலத்தில் நிச்சயம் லாபம்தான்\nகம்பெனி அலசல் - ஆர்.இ.சி\nஉங்களுக்காக ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ\nஎஃப் அண்ட் ஓ கார்னர்\nரஜத் குப்தா செய்த ஒயிட் காலர் கிரைம்\nநாணயம் ஜாப்: பளிச் வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கும் பார்மா துறை\nபிஸினஸ் சமூகம் - நாடார்கள்\nவீட்டுக் கடன்: வட்டி மானியம் பெற என்ன வழி\nபிஸினஸ் சமூகம் - நாடார்கள்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/36796/", "date_download": "2019-08-24T08:43:44Z", "digest": "sha1:GZCY53EI5XCW3HWDNKY44JNHJB62KB4C", "length": 10008, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "கிளிநொச்சியில் 38 ஏக்கர் காணியை இராணுவம் விடுவித்துள்ளது – GTN", "raw_content": "\nகிளிநொச்சியில் 38 ஏக்கர் காணியை இராணுவம் விடுவித்துள்ளது\nகிளிநொச்சியில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்து வந்த 38 ஏக்கர் தனியார் காணிகள் இன்று செவ்வாய் கிழமை இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டுள்ளது.\nஇராணுவத்தினரின் பயன்பாட்டிலிருந்த 38 ஏக்கர் காணி விடுவிப்பு தொடர்பிலான ஆவணங்களை இன்று செவ்வாய் கிழமை இராணுவத்தினரால் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளித்துள்ளனா்\nகரைச்சி, கண்டாவளை பகுதியில் உள்ள தனியார் காணிகளே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், அவை இனம் காணப்பட்டு காணி உரிமையாளர்களிடம் கையளிப்பதற்கான நடவடிக்கைகளை பிரதேச செயலாளர்கள் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ளதாக அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.\nஇந்த நிகழ்வில் கரைச்சி, பிரதேச செயலர் கோ. நாகேஸ்வரன் கண்ட��வளை பிரதேச செயலாளர் த.முகுந்தன், உதவி மாவட்டச் செயலாளா் பிருந்தாகரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.\nTagsarmy kilinichchi land release Srilanka இராணுவம் காணி கிளிநொச்சி விடுவித்துள்ளது\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமேசன் காடுகளில் தீப்பற்றும் சம்பவம் அதிகரித்திருப்பது சர்வதேச நெருக்கடி\nஉலகம் • பிரதான செய்திகள்\nபப்புவா சிறைச்சாலையிலிருந்து 250 கைதிகள் தப்பியோட்டம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nகடற்கரை மணலை நினைவாக எடுத்துச் சென்ற சுற்றுலாப்பயணிகளுக்கு சிறை\nஉலகம் • பிரதான செய்திகள்\nபோராட்டக்காரர்களால் பப்புவா நாடாளுமன்றத்துக்கு தீ\nஉலகம் • பிரதான செய்திகள்\nஹொங்கொங் விவகாரம் – உண்மைக்குப் புறம்பான தகவல்களைப் பரப்பிய முகப்புத்தக – டுவிட்டர் கணக்குகள் முடக்கம்:\nஉலகம் • பிரதான செய்திகள்\nஉகண்டாவில் பெட்ரோல் டாங்கர் வெடித்து தீப்பிடித்ததில் 20 பேர் பலி\nமாலியில் ஐ.நா. அமைதிப்படை தலைமையகம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர்\nநேபாளத்தில் வெள்ளம் – நிலச்சரிவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 115 ஆக உயர்வடைந்துள்ளது\nஅவசர கால சட்ட விதிகள் திரை மறைவில் நீடிக்கப்பட்டதா\nயாழில் அதிகாலையில் காணமல் போனோர் அலுவலகம் திறந்து வைப்பு… August 24, 2019\nஎழுக தமிழ் 2019, பரப்புரை ஆரம்பித்து வைக்கப்பட்டது… August 23, 2019\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 18ம் திருவிழா – கார்த்திகை உற்சவம்.. August 23, 2019\nஎமது பிள்ளைகளை, தேடித் தரமுடியாத நாதியற்ற உங்களுக்கு யாழில் அலுவலகம் எதற்கு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/5079----------.html", "date_download": "2019-08-24T10:03:04Z", "digest": "sha1:SBBTB2QDNRY6T2GBFQLDGBVTJMPM6HFT", "length": 33722, "nlines": 85, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - சிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : பெரியாரும் தலித்துகளும் இதுவரை வெளிவராத சில தகவல்கள்", "raw_content": "\nHome -> Unmaionline -> 2019 -> மே 01-15 2019 -> சிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : பெரியாரும் தலித்துகளும் இதுவரை வெளிவராத சில தகவல்கள்\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : பெரியாரும் தலித்துகளும் இதுவரை வெளிவராத சில தகவல்கள்\nநூல் : பெரியார் தலித்துகள் முஸ்லீம்கள் தமிழ்த் தேசியர்கள்\nஆசிரியர் : அ. மார்க்ஸ்\nவெளியீடு : அடையாளம் பதிப்பகம்.\nவிலை: 160. பக்கங்கள்: 175\n(“திராவிடர் கழகத் தலைவர் மதிப்பிற்குரிய ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு’’ எனக்கூறி, நூலாசிரியரால் அர்ப்பணிக்கப்பட்டது இந்நூல்).\nபெரியாரையும் திராவிடர் இயக்கத்தையும் தலித்துகளுக்கு எதிராக நிறுத்தும் போக்கொன்றைச் சில ஆண்டுகளாக ஒரு சிலர் மேற்கொண்டுவருவதை நாம் அறிவோம். யாரும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. தலித் பிரச்சினையில் திராவிட இயக்கத்தின் போதாமை குறித்து ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை ஒருவர் முன்வைத்தால் அதை யாரும் தவறு எனச் சொல்ல முடியாது. ஆனால், பார்ப்பன சக்திகளின் பகடைக் காயாக இருக்கும் சிலர் உள்நோக்கத்துடன் மேற்கொள்கிற இம்முயற்சி ஆபத்தானது. திராவிட இயக்கத்தவர்கள் கவனத்தில் நிறுத்த வேண்டிய ஒரு பிரச்சினை இது.\nஇன்னும் சிலர் பெரியாரும் சுயமரியாதை இயக்கமும் தொடக்க காலத்தில் (1920, 30களில்) தீண்டாமை ஒழிப்பில் காட்டிய ஆர்வத்தைப் பின்னாளில் காட்டவில்லை என்கிற குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். விரிவான ஆய்வுகள் ஏதுமின்றி சும்மா போகிற போக்கில் இக்குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன.\n1968ஆம் ஆண்டு விடுதலை இதழ்களின் ஒரு தொகுதியைச் சமீபத்தில் புரட்டிக்கொண்டிருந்தேன். ஜாதி ஒழிப்பிற்காகவும் தீண்டாமைக்கு எதிராகவும் பெரியார் மேலதிக முக்கியத்துவம் கொடுத்து இயங்கியுள்ளதை அறிய நேர்ந்தது. மத்திய அமைச்சர் ஜெகஜீவன்ராம் மற்றும் சத்தியவாணி முத்து அம்மையார் ஆகியோரின் தீண்டாமைக்கு எதிரான பேச்சுகள் ம���ழுமையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. சில நாட்களில் விடுதலை இதழில் இரண்டு அல்லது மூன்று பக்கங்கள்கூட அவர்களின் பேச்சுகளால் நிரப்பப்பட்டுள்ளன.\n‘கலப்புத் திருமணத்தால்தான் ஜாதி ஒழிப்பு’ என ஜெகஜீவன்ராம் அவர்கள் சென்னையில் பேசிய பேச்சு முதற்பக்கத்தில் தலைப்புச் செய்தியாக வெளிவந்துள்ளது (12.10.1968). டில்லியில் நடைபெற்ற தாழ்த்தப்பட்டவர் நல மாநாட்டில் சத்தியவாணி முத்து அம்மையார் கலந்துகொண்டதும் அங்கே அவர் பேசியதும் முதற் பக்கத்தில் தலைப்புச் செய்தியாக விரிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன (அக்டோபர் 10, 1968). அதே இதழில் ‘தீண்டாமைக் கொடுமை’ எனப் பெரியார் தலையங்கம் எழுதியுள்ளார். காங்கிரசின் போலித்தனம், வட்டமேசை மாநாட்டில் காந்தி தானே தாழ்த்தப்பட்டவர்களின் பிரதிநிதி எனச் சொன்னதை அண்ணல் அம்பேத்கர் மறுத்தது ஆகியன அதில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.\nஎனது லட்சியமெல்லாம் எந்தக் காரியம் செய்தாவது நமது சமுதாயத்தின் இழிவு நீக்கப்பட வேண்டுமென்பதுதான். அது ஜப்பானால் முடியுமா, ஜெர்மனால் முடியுமா, ரஷ்யாவால் முடியுமா, பாகிஸ்தானால் முடியுமா என்பது பற்றி இன்றைய நிலையில் நான் கவலைப்பட்டுக் கொண்டிருக்கத் தேவை இல்லை. யாரால் முடியுமோ அவர்களை அழைத்து நாம் ஆட்சியை அவர்களிடம் ஒப்படைத்து அதில் இழிவற்ற குடிகளாக இருக்கலாம் என்பதே என் கருத்து.\nதீண்டாமைக் குற்றத் தடுப்புச் சட்டங்கள் (PCR சட்டம், வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் முதலியன) நீக்க வேண்டுமென ஆதிக்க ஜாதிக் கட்சிகள் இன்று கோருகின்றன. தீண்டாமைக் குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட்டவர்கள் சட்டமன்ற, பாராளுமன்றத் தேர்தல்களில் போட்டியிடக்கூடாது என அன்றைய மத்திய அரசு ஒரு முயற்சி மேற்கொண்டது. அதை முழுமையாக ஆதரிக்கிறார் பெரியார். இந்தியாவில் தீண்டாமை எந்த அளவிற்கு கைக்கொள்ளப்பட்டு வருகிறதென்பதை மதிப்பிட மத்திய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட கமிட்டி தன் இடைக்கால அறிக்கையில் தீண்டாமை (குற்றங்கள்) சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்டவர்கள் பார்லி மென்ட், மாநில சட்டசபைகள் முதலியவற்றில் உறுப்பினர்களாகக் கூடாதென்றும் விலக்கப்பட வேண்டும் என்றும் குறைந்தபட்சத் தண்டனை இவ்வளவு என்று நிர்ணயிக்கப்பட வேண்டும் என்றும், வழக்குகளை வெளியே ராஜி பேசிவிட்டு விடுவதை இச்சட்டத்தின் கீழ் தடைசெய்ய வேண்டும் என்றும், தீண்டாமையை விரட்டுவதற்குத் தாலுகா மட்டத்தில் போர்டுகள் அமைக்கப்பட வேண்டும் என்றும் சிபாரிசு செய்துள்ளது. கமிட்டியின் சிபாரிசுகள் பற்றி மாநில அரசுகளின் கருத்தறிய மத்திய மாநிலங்களுக்குக் கிடைத்ததும் தீண்டாமை (குற்றங்கள்) சட்டத்திற்குத் திருத்தங்கள் கொண்டுவர உத்தேசித்திருப்பதாகவும் தெரிகிறது....\nஎன மிக விரிவாக இது குறித்து அன்று விடுதலை (10.10.1968) எழுதியது. இந்த அளவிற்கு விரிவாக வேறு யாரும் தமிழில் இதை விளக்கி ஆதரவு சேகரிக்க முயலவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கட்டுரையின் இறுதி, ஆயினும் புரட்சியொன்றினால்தான் இந்தத் தீண்டாமைக் கொடுமை ஒழிய முடியுமென்று மத்திய அமைச்சர் திரு.ஜெகஜீவன்ராம் கூறியுள்ளதை நாமும் ஆதரிக்கிறோம் என முடிகிறது.\nதிருச்சி மாவட்ட லால்குடி வட்டத்தில் கிராமத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் பொதுக் கிணற்றில் தண்ணீர் எடுக்கத் தடை உள்ளதை எதிர்த்து மத்திய அமைச்சர் ஜெகஜீவன் ராமிடம் புகார் கொடுக்கப்பட்டதையும் விடுதலை (23.10.1968) பதிவுசெய்யத் தவறவில்லை. தாழ்த்தப்பட்ட மாணவர்கள் கல்லூரியில் சேர மாத வருமானம் ரூ.1500/- என்கிற மேல் வரம்பை ரூ.5000/- என ஆக்கவேண்டும் என்பதையும் விடுதலை ஆதரித்து வலியுறுத்தியது. (அதே நாள்).\nபெரியார் லக்னோவில் (13.10.1968) பேசிய பேச்சொன்றும் அதே நாளில் பதிவாகியுள்ளது. அதில்,\nஎனது லட்சியமெல்லாம் எந்தக் காரியம் செய்தாவது நமது சமுதாயத்தின் இழிவு நீக்கப்பட வேண்டுமென்பதுதான். அது ஜப்பானால் முடியுமா, ஜெர்மனால் முடியுமா, ரஷ்யாவால் முடியுமா, பாகிஸ்தானால் முடியுமா என்பது பற்றி இன்றைய நிலையில் நான் கவலைப்பட்டுக் கொண்டிருக்கத் தேவை இல்லை. யாரால் முடியுமோ அவர்களை அழைத்து நாம் ஆட்சியை அவர்களிடம் ஒப்படைத்து அதில் இழிவற்ற குடிகளாக இருக்கலாம் என்பதே என் கருத்து. நான் சொல்லுவது அபாயகரமாக இருந்தாலும் கூட சமுதாய இழிவோடு இருப்பதைவிட, அது ஒழிய போராட்டத்திற்கு ஆளாகி இறந்துபோவது நல்லது என்று கருதுகிறேன். (விடுதலை, 23.10.1968)\nஎனப் பெரியார் அவருக்கேயுள்ள துணிச்சலுடன் கூறியுள்ளது கவனிக்கத்தக்கது.\n1968 டிசம்பர் 11 அன்று சென்னை அயன்புரத்தில் நடைபெற்ற மேயர் வேலூர் நாராயணன் அவர்கள் பிறந்த நாளில் பெரியார் ஈவெரா அவர்கள் பேசிய பேச்சு குறிப்���ிடத்தக்கது. இது முழுவதும் விடுதலை (15.12.1968) இதழில் வெளிவந்துள்ளது. இதற்குப் பின்னணியாக இருந்த சில விஷயங்களை நாம் புரிந்துகொள்வது நல்லது.\nதி.மு.கவின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான வேலூர் நாராயணன் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் சென்னை நகரமெங்கும் போக்குவரத்திற்கு இடையூறாகச் சாலைகளில் அமைந்திருந்த நடைபாதைக் கோயில்களை நீக்கினார். இதற்குப் பார்ப்பனர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு இருந்தது. பார்ப்பன இதழ்களெல்லாம் கண்டித்து எழுதின. பெரியார் ஈ.வெ.ரா அவர்கள் மேயரின் நடவடிக்கைகளை முழுமையாக ஆதரித்து வந்தார். 1967 தேர்தலுக்குப் பிறகு தி.மு.க அரசையும் பெரியார் ஆதரித்து வந்ததை நாம் அறிவோம்.\nஇச்சூழலில் ஒரு விரும்பத்தகாத நிகழ்வு ஏற்பட்டது. சத்திய வாணி முத்து அம்மையாரின் மகனுக்கும் மேயர் நாராயணன் அவர்களின் மகளுக்கும் இடையே திருமண விருப்பம் இருப்பதை அறிந்தே மேயர் அம்மையாரைப் பற்றி ஜாதி சொல்லி இழிவு செய்ததாக ஒரு பேச்சு. இது ஒரு பிரச்சினையாக எழுந்த சூழலில்தான் தனது பிறந்த நாள் விழாவில் பெரியாரை அழைத்துச் சிறப்புரையாற்றச் சொல்கிறார் நாராயணன். பெரியார் தாழ்த்தப்பட்டவர்களை இழிவு செய்ததாக தி.மு.கவினர் போஸ்டர் பிரச்சாரம் செய்ததை எல்லாம் அப்பேச்சில் நினைவுகூர்கிறார் பெரியார். அவரது பேச்சிலிருந்து சில முக்கியப் பகுதிகள்:\nஅவர் (வேலூர் நாராயணன்) அப்படிச் சொல்லியிருக்கமாட்டார். சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் அப்படிப்பட்ட வார்த்தைகளைச் சொல்லியிருக்கமாட்டார்கள். அப்படிச் சொல்லியிருந்தால் நான் கேட்கிறேன். மன்னிப்புக் கேட்கச் சொல்கிறேன்.\n பறையடிக்கிறவன் பறையன். பறையன் என்று சொல்லக்கூடாது என ஆரம்பித்தவன் நான். காந்தியார் தீண்டத்தகாதவர்களுக்குத் தனியாகப் பள்ளிக்கூடம், தனியாகக் கோயில், தனியாகக் கிணறு வெட்டுவதற்காக ரூ.55,000 அனுப்பினார். அப்போது நான் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவன். நான் அதை அதற்காகச் செலவிடாமல் அப்படியே வைத்துவிட்டேன். மற்ற மாகாணக்காரர்களெல்லாம் செலவழித்துத் தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் தனியாகக் கேணி, கோயில், பள்ளிக்கூடம் கட்டினார்கள். நான் காந்தியாருக்கு எழுதினேன். நாம் அவர்களுக்கு இவையெல்லாம் தனியாகச் செய்து கொடுப்பதாக இருந்தாலும் தீண்டாமை ஒழியாது, அதற்குப் பதில் பறையன் கோயில், பறையன் கேணி, பறையன் பள்ளிக்கூடம் என்று சொல்லி மக்கள் அதையும் ஒதுக்கி வைத்துவிடுவார்கள். இதை நான் விரும்பவில்லை. நம் மக்கள் தண்ணீர் எடுக்கும் கேணிகளில் அவர்களும் தண்ணீர் எடுக்க வேண்டும். நாம் படிக்கும் பள்ளிகளில் அவர்களையும் படிக்க அனுமதிக்க வேண்டும். நம் மக்கள் போகிற கோயில்களுக்கு அவர்களும் போக உரிமை வழங்கவேண்டும் என்று எழுதினேன். அதற்கு அவர் அதுபோல் செய்யமுடியாது என்று சொல்லிவிட்டார்.\nநான் பறையன் என்று கேவலமாகச் சொன்னதாகத் தாழ்த்தப்பட்ட மக்களிடம் சொல்லியிருக்கிறார்கள். நான் பல தடவை இந்தச் சொல்லைச் சொன்னாலும் அதை ஒழிப்பதற்காகச் சொன்னது தான். எலெக்ஷன் நேரத்திலே இப்படியெல்லாம் சொல்வது சாதாரணம்.\nஇந்த இடத்தில், பறைச்சிகளெல்லாம் ரவிக்கை போடுவதாக ராமசாமி நாயக்கர் தாழ்த்தப்பட்ட பெண்களைக் கேவலமாகச் சொன்னார் என்று கூறி நோட்டீஸ் போட்டு, தாழ்த்தப்பட்ட மக்களே அவர் ஆதரிக்கும் கட்சிக்கு ஓட்டுப் போடாதே எனக் கூறியதை நினைவுகூர்ந்த பெரியார், அப்படி அவர்களின் ரவிக்கை போடுவதை பெருமைக்குரிய மாற்றமாகவே தான் கூறியதை விளக்கினார். தொடர்ந்து, ஜாதியைப் பற்றிப் பேசுகிறவர் அத்தனைபேரும் பார்ப்பானுக்கு வைப்பாட்டி மகனேயாவான். என்னைப் பொருத்தவரை நான் பறையனாக இருப்பதைக் கேவலமாகக் கருதவில்லை. சூத்திரனாக இருப்பதைவிடப் பறையனாக இருப்பதைப் பெருமையாகவே கருதுகிறேன். எனக்குப் பிள்ளை இல்லை. பிள்ளை இல்லை என்பது பற்றி ரொம்பச் சந்தோஷப்படுகிறேன். ஒரு சமயம் பிள்ளையிருந்தால், அதுவும் பெண்ணாக இருந்தால் மாண்புமிகு சத்தியவாணி முத்து அம்மையார் மகனுக்குக் கொடுத்திருப்பேன் அல்லது சிவராஜ் மகனுக்குக் கொடுத்திருப்பேன். காதல் மணம் வேண்டுமென்கிற நீ இப்படிச் சொல்லலாமா என்று கேட்பீர்கள். காதல் ஏற்படும் முன்பே சொல்லிவிடுவேன். இது போல் தாழ்ந்த ஜாதிப் பையன்களாகப் பார்த்துக் காதல் செய் என்று சொல்லி விடுவேன். தாழ்த்தப்பட்ட மக்களைப் பற்றி அய்யா அவர்கள் (திரு.வேலூர் நாராயணன்) அப்படிக் கருதியிருப்பாரானால் அவர் முன்னேற்றக் கழகத்திலே இருப்பதற்கே லாயக்கற்றவர்தான். அவர்களைப் பார்த்துப் பறையர் என்று சொல்லிவிட்டோம். அவர்களிலே வைப்பாட்டி மகன் இல்லை. நம்மில் தான் வைப்பாட்ட�� மகன் என்பது. நாம் ஜாதியை ஒழிக்க வேண்டும். நம் நாட்டில் இரண்டே ஜாதிதான் இருக்கிறது. ஒன்று பார்ப்பான். மற்றது சூத்திரன். இதைத்தான் ஒழிக்க வேண்டும். இது ஒழியாமல் பார்ப்பதற்காகத்தான் பார்ப்பான், செட்டி, முதலி, நாயக்கன், கவுண்டன், படையாட்சி என நமக்குள் பல ஜாதிகளைப் பிரித்து, அதில் ஒன்றுக்கொன்று உயர்வு தாழ்வு கற்பித்து நம்மை ஒன்று சேரவிடாமல் பிரித்துவைத்திருக்கின்றான்.\nநாம் தமிழர்கள், சூத்திரர்கள் அல்ல. இந்துக்கள் அல்ல என்கிற உணர்ச்சி நம் மக்களுக்கு வரவேண்டும். இன்றைய தினம் இந்தப் பேச்சுப் பேசியதற்கு அம்மையாரிடம், அய்யா மேயர் அவர்களிடமிருக்கிற அன்பைவிட அதிகமாக அன்பு கொண்டிருக்கிறேன். அம்மையாரும் பெருமைமிகு மேயரும் ஒரே கட்சியைச் சேர்ந்தவர்கள். நமக்குள் இதெல்லாம் இருக்கக்கூடாது (விடுதலை, டிசம்பர் 15, 1968)\nஇப்படி ஏராளமான தகவல்களை நாம் மறுவாசிப்பு செய்யவேண்டி இருக்கிறது. 1968ஆம் ஆண்டு விடுதலையின் இறுதி சில இதழ்களை மேலோட்டமாக புரட்டியபோது கிடைத்தத் தகவல்களே இவை இந்த ஆண்டில் தான் (டிசம்பர் 25) வெண்மணி கொடுமை நிகழ்ந்தது. டிசம்பர் 29, 1968 ‘விடுதலை’ இதழில் ‘‘இந்தியாவை ஆள இந்தியருக்குத் தகுதி இல்லை ஜனநாயகத்தால் ஏற்பட்ட பெருங்கேடு’’ என முதற்பக்கத்தில் தலைப்புச் செய்தியில் இக்கொடுமை கண்டிக்கப்பட்டது. இத்தகைய கொடுமைகளைத் தடுக்க இயலாமற்போன இந்திய அரசியல் சட்டம், ஜனநாயகம் ஆகியவற்றையும் நிலவும் குற்றத் தடுப்புச் சட்டங்களின் போதாமையும் நீதிமன்றங்களையும் பெரியார் கண்டிக்கிறார். மனுதர்ம ஆட்சி ஒழிந்து மனித தர்ம ஆட்சி வேண்டும் என்கிறார். இவற்றிற்கு ஒரு பரிகாரம் வேண்டுமானால் ஜனநாயகம் ஒழிக்கப்பட்டு அரச நாயகம் ஏற்பட வேண்டும் என்று கூறிய பெரியார், தனித் தமிழ்நாடு உருவாதல், மீண்டும் நாட்டை அந்நிய ஆட்சியின்கீழ் கொண்டுவருதல், இருகட்சி ஆட்சிமுறை எனப் பல மாற்றங்களை முன்வைத்து இறுதியாக,\nநம் நாட்டை நாம்தான் ஆள வேண்டும் என்பது அயோக்கியர்களும் காலிகளும் வாழத்தான் வசதி அளிக்கும். ‘தேச பக்தி என்பது அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம்’ - ஜான்சன் என முடிக்கிறார் (‘விடுதலை’, 29.12.1968)\nஇயக்க வரலாறான தன் வரலாறு(232) : இடஒதுக்கீட்டிற்கான இருநாள் தேசிய மாநாடு\nஅறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா (50) : சூரியனைச் சுற்றும் சந்திரன் சிவன் தலையில் எப்படியிருக்கும்\nஆசிரியர் பதில்கள் : ஜாதி ஒழிப்புகள் ஜாதி மறுப்பு மணங்கள் அதிகம் வேண்டும்\nஉணவே மருந்து : காய், கனிகளின் தோல் கழிவுகள் அல்ல நோய் தீர்க்கும் நுண் சத்துடையவை\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (42) : பெரியார் - இந்தியருக்கு எதிரானவரா அம்பேத்கர் - இந்திய கலாச்சார விரும்பியா\nசிந்தனை : தமிழன் எப்படிக் கெட்டான்\nசிந்தனை : அந்நியப் படையெடுப்புக்கு அஞ்சி அனந்தசரசு குளத்தில் போடப்பட்டதே அத்திவரதர் சிலை\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : புலவர் நன்னனின் அகமும் புறமும்\nதலையங்கம் : இளைஞர்களுக்கு மிகத் தேவையான எச்சரிக்கை\nபெண்ணால் முடியும்: விண்ணிலும் சாதிக்கும் பெண்கள்\nபெரியார் பேசுகிறார் : திராவிடர் கழகம் செய்து வரும் புரட்சி\nமருத்துவம் : ஆங்கில மருத்துவத்தில் அதிமுதன்மை மருந்துகள்\nமுகப்புக் கட்டுரை : செம்மொழி தமிழே உலகின் தொன்மொழி\nவரலாற்றுச் சுவடு : மனிதநேயமற்ற மரபைக் காக்க சாட்சி சொன்ன உ.வே.சா\nவாழ்வில் இணைய ஆகஸ்டு 16-31 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thepapare.com/dan-cup-final-yssc-eravur-vs-arasadi-theevu-sc-final-match-report-2019-tamil/", "date_download": "2019-08-24T10:30:27Z", "digest": "sha1:OMXBTSKE5SQOESFETRFE5RDQO6XY7QDC", "length": 17533, "nlines": 274, "source_domain": "www.thepapare.com", "title": "டான் கிண்ண சம்பியனானது ஏறாவூர் இளம்தாரகை", "raw_content": "\nHome Tamil டான் கிண்ண சம்பியனானது ஏறாவூர் இளம்தாரகை\nடான் கிண்ண சம்பியனானது ஏறாவூர் இளம்தாரகை\nமட்டக்களப்பு மாவட்ட கால்பந்தாட்ட சங்கம் டான் தொலைக்காட்சி நிறுவனத்தின் அனுசரணையோடு நடாத்திய மாவட்டத்தின் பிரிவு ஏ (டிவிஷன் A) அணிகளுக்கு இடையிலான “டான் கிண்ண” கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் இரண்டாவது பாதி கோல்களின் மூலம் ஏறாவூர் இளம்தாரகை விளையாட்டுக் கழகம் (YSSC) மட்டக்களப்பு அரசடித்தீவு விக்னேஸ்வரா விளையாட்டுக் கழகத்தினை 02 – 00 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி கொண்டு தொடரின் சம்பியன் கிண்ணத்தை வென்றது.\nமட்டக்களப்பு வெபர் விளையாட்டரங்கில் இன்று (27) மாலை 4.00 மணிக்கு இடம்பெற்ற இந்த டான் கிண்ண இறுதிப்போட்டியில் மட்டக்களப்பு மாவட்ட நடப்பு சம்பியன் அணியான ஏறாவூர் இளம்தாரகை அணியினரை எதிர்த்து மட்டுநகர் அரசடித்தீவு விக்னேஸ்வரா அணி மேதியிருந்தது.\nஇத்தொடரின் போட்டிகளில் சீலாமுனை இளம்தாரகை அணியை எதிர்த்து அரசடி���்தீவு விக்னேஸ்வரா விளையாட்டுக் கழகம் 2 – 0 என்ற கோல்கள் கணக்கிலும் மட்டக்களப்பு இக்னேஸியஸ் அணியினரை எதிர்த்து ஏறாவூர் இளம்தாரகை அணியினர் 2-0 என்ற கோல்கள் கணக்கிலும் வெற்றிபெற்றிருந்தனர்.\nஇந்நிலையில் மட்டக்களப்பு கால்பந்து ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் விறுவிறுப்பாக இடம்பெற்ற இப்போட்டியின் ஆரம்பத்திலேயே இளம்தாரகை அணியின் முன்கள வீரரான அனஸ் தனக்கு கிடைத்த அரிய வாய்ப்பொன்றை நழுவவிட்டார்.\nஇதனைத் தொடர்ந்து ஆட்டத்தின் 11 ஆவது நிமிடத்தில் சத்தியராஸ் பரிமாற்றம் செய்த பந்தை எல்லைதாண்டிய நிலையில் நின்றுகொண்டிருந்த கஜமுகன் மூலமாக இளந்தாரகை அணிக்கெதிராக கோல் ஒன்று புகுத்தப்பட்ட போது அது ஒப் சைட் ஆக அறிவிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்டது, ரசிகர்களின் ஆர்வத்தையும் போட்டி பற்றிய எதிர்பார்ப்பையும் மேலும் தூண்டியது.\nஇளம்தாரகை அணியின் நடுக்கள வீரர் தஸ்லீம் வழங்கிய பந்தினை சிறப்பாக கட்டுப்படுத்தி முன்னேறிய வலதுபக்க முன்கள வீரர் அஹசன் 15 ஆவது நிமிடத்தில் கோல்கம்பத்தை நோக்கி உதைத்த பந்தினை மிக இலகுவான முறையில் விக்னேஸ்வரா கோல்காப்பாளார் பற்றிக்கொண்டார்.\nஆட்டத்தின் 27 ஆவது நிமிடத்தில் நடுக்களத்தில் வைத்து விக்னேஸ்வரா அணி முன்கள வீரரை முறையற்ற விதமாக மறித்த இளம்தாரகை வீரர் ஆதிலுக்கு நடுவரினால் மஞ்சள் அட்டை காட்டி எச்சரிக்கை வழங்கப்பட்டது.\nதொடர்ந்தும் போட்டி சூடுபிடிக்க இளம்தாரகை முன்கள வீரர்களின் விரைவான பந்து பரிமாறல்களுக்கு தாக்குப்பிடிக்குமளவிற்கு விக்னேஸ்வரா அணியின் பின்கள வீரர்களான சிவராஜ் ராகுலன் மற்றும் விஸ்கரன் போன்றோர் அதிவேக தடுப்பை ஏற்படுத்தினர். இவ்வாறாக போட்டியின் முதல் பாதி 0 – 0 என நிறைவுற்றது.\nமுதல் பாதி: இளம்தாரகை விளையாட்டுக் கழகம் 0 – 0 விக்னேஸ்வரா விளையாட்டுக் கழகம்\nஇரண்டாவது பாதியின் ஆரம்பம் முதலே இளம்தாரகை அணியினரின் பக்கத்தை ஆக்கிரமித்த விக்னேஸ்வரா அணியினருக்கு இரண்டு வாய்ப்புக்கள் கிடைத்தும் இளம்தாரகை அணி கோல் காப்பாளார் அக்ரம் அவர்களின் அபாரமான கோல்காப்பினூடாக அதனை தடுத்து நிறுத்தினார்.\nஅதனைத் தொடர்ந்து இளம்தாரகை அணியின் நடுக்கள வீரர் தஸ்லீம் மிகவேகமாக முன்கள வீரர் அனசுக்கு பந்தினை பரிமாற அதனை விக்னேஸ்வரா அணியின் தடுப்புக்களை உடைத்து உதைக்கப்பட்ட பந்தானது கோல் கம்பத்தில் பட்டு வெளியேறியது பெரும் ஏமாற்றத்தை இளந்தாரகை அணி ரசிகர்களுக்கு ஏற்படுத்தியது.\nதொடர்ந்தும் இளம்தாரகை அணியினரின் ஆட்டத்தில் நீண்டதூர பந்து பரிமாற்றங்களை மேற்கொள்ளத்தொடங்கிய முன்கள வீரர்களின் வியூகமானது இறுதியில் அணிக்கு வெற்றி வாய்ப்பை ஏற்படுத்த காரணமாயிருந்தது.\nஆட்டத்தின் 80 ஆவது நிமிடத்தில் இளம்தாரகை அணி முன்கள வீரர் முஸ்தாக்கின் அனுபவமிக்க ஆட்டத்தின் காரணமாக தனக்கு வழங்கப்பட்ட பந்தை வேகமாக உதைத்து கோலாக்கினார். ஆட்டம் 1 – 0 என்ற கணக்கில் தொடர்ந்தது.\nமீண்டும் ஆட்டம் முடிவுறும் நிலையை அடைய வேகமும் அதிகரித்தது. விக்னேஸ்வரா அணி முன்கள வீரர்களின் விடா முயற்சியை இளந்தாரகை அணி பின்கள வீரர்கள் முறியடித்தவண்ணம் இருந்தனர். ஆட்டத்தின் 86 ஆவது நிமிடத்தில் இளம்தாரகை அணி தலைவர் றிபாயிஸ் மூலமாக பின்களத்திலிருந்து அனுப்பப்பட்ட பந்து முன்கள வீரர் முஸ்தாக்கின் கால்களுக்கு கிடைக்க அதனையும் தனது அணிக்காக கோலாக மாற்றி 2 – 0 என்ற நிலைக்கு கொண்டுவந்தார். இறுதியில் முழு நேர முடிவில் 2 – 0 என்ற கோல்கள் கணக்கில் ஏறாவூர் இளம்தாரகை அணி வெற்றிபெற்றது.\nமுழு நேரம்: இளம்தாரகை விளையாட்டுக் கழகம் 2 – 0 விக்னேஸ்வரா விளையாட்டுக் கழகம்\n2018 ஆம் ஆண்டிற்கான மட்டக்களப்பு மாவட்ட டான் கிண்ண கால்பந்தாட்ட சம்பியனாக ஏறாவூர் இளம்தாரகை விளையாட்டுக்கழகம் மகுடம் சூடியது.\nஇளம்தாரகை விளையாட்டுக் கழகம் – எம்.எம்.எம். முஸ்தாக் 80’ & 86’\nஇறுதிப்போட்டி ஆட்ட நாயகன் – எம்.எம்.எம். முஸ்தாக் (இளம்தாரகை விளையாட்டுக் கழகம்)\nசிறந்த கோல் காப்பாளர் – கே. சுபேசன் (விக்னேஸ்வரா விளையாட்டுக் கழகம்)\nசம்பியனான ஏறாவூர் இளந்தாரகை அணியினருக்கு பணப்பரிசாக ரூபா 2 இலட்சமும் வெற்றிக் கிண்ணமும், இரண்டாமிடம் பெற்ற விக்னேஸ்வரா அணிக்கு பணப்பரிசாக ரூபா 1 இலட்சமும் கிண்ணமும் வழங்கப்பட்டது.\n>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<\nகால்பந்தாட்ட வாழ்க்கைக்கு ஏமாற்றத்துடன் விடைகொடுத்த உசேன் போல்ட்\nடான் கிண்ண இறுதி மோதலில் YSSC – விக்னேஸ்வரா அணிகள் பலப்பரீட்சை\nரொனால்டோ, மெஸ்ஸி ஆதிக்கத்தை வீழ்த்தி பலோன் டி’ஓர் விருதை வென்றார் மொட்ரிக்\nகம்மின்ஸின் வேகத்தால் மூன்று நாட்களில் முடிவை எட்டிய முதல் டெஸ்ட்\nபகலிரவு டெஸ்ட் போட்டியில் நம்பிக்கையுடன் களமிறங்கும் இலங்கை\nஅவுஸ்திரேலிய டெஸ்டில் லஹிரு குமாரவை இழக்கும் இலங்கை அணி\nஆஸியின் வேகத்திற்கு முன் தனியாளாக போராடிய டிக்வெல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/us/ta/wisdom/sadhguru-spot/vazhkaiyin-mukkiya-mudivugalai-edukkumpothu", "date_download": "2019-08-24T09:10:29Z", "digest": "sha1:LN2BZJ3TDJ6INV3AJCMJOJECV4RJKY3E", "length": 19568, "nlines": 229, "source_domain": "isha.sadhguru.org", "title": "வாழ்க்கையின் முக்கிய முடிவுகளை எடுக்கும்போது... | Isha Sadhguru", "raw_content": "\nவாழ்க்கையின் முக்கிய முடிவுகளை எடுக்கும்போது...\nவாழ்க்கையின் முக்கிய முடிவுகளை எடுக்கும்போது...\nஇந்த வார ஸ்பாட்டில், வாழ்க்கையில் மனிதர்கள் எடுக்கும் முக்கிய முடிவுகளையும், அப்படி முடிவெடுக்கும் போது நம்மில் பெரும்பாலனோர் போராடுவதற்கான காரணங்களையும் சத்குரு விளக்குகிறார். என்ன செய்தாலும் வலிப்பது ஏனென்று தெளிவாக்குவதோடு, \"இருத்தல்\" எனும் அழகிய கவிதையின் மூலம் \"இல்லாத ஒரு பயணத்தை மேற்கொள்ளும் முயற்சியைக் கைவிடும்போது தான் இருத்தலின் பரவசத்தை அறிவீர்கள்\" என்று சொல்கிறார்.\nஇந்த வார ஸ்பாட்டில், வாழ்க்கையில் மனிதர்கள் எடுக்கும் முக்கிய முடிவுகளையும், அப்படி முடிவெடுக்கும் போது நம்மில் பெரும்பாலனோர் போராடுவதற்கான காரணங்களையும் சத்குரு விளக்குகிறார். என்ன செய்தாலும் வலிப்பது ஏனென்று தெளிவாக்குவதோடு, \"இருத்தல்\" எனும் அழகிய கவிதையின் மூலம் \"இல்லாத ஒரு பயணத்தை மேற்கொள்ளும் முயற்சியைக் கைவிடும்போது தான் இருத்தலின் பரவசத்தை அறிவீர்கள்\" என்று சொல்கிறார்.\nதினசரி அளவில், மக்கள் என்னை சந்தித்து அவர்கள் முடிவெடுக்க சிரமப்படும் விஷயங்களில் என் அறிவுரையைக் கேட்கிறார்கள் - உதாரணத்திற்கு பணிபுரிய எந்தத் துறையைத் தேர்ந்தெடுப்பது, திருமணம், குழந்தைகள், ஆன்மீகத்தில் ஈடுபடுவது, அல்லது விவாகரத்து செய்வதா வேண்டாமா. பிரபஞ்சத்தில் எல்லாம் இருக்கும் நிலையில் (இருத்தலளவில்), நாம் வாழ்க்கையைப் பார்ப்போம். நீங்கள் தனியாகப் பிறந்தீர்கள் என்பதுதான் நிதர்சன உண்மை - பிறகு திருமணம் எனும் கடினமான முடிவை எடுத்தீர்கள். இப்படிப் பார்த்தால், உங்கள் பழைய இயல்புக்குத் திரும்புவது சாதாரண ஒரு முடிவு. நீங்கள் செய்யும் எல்லாவற்றுடனும் உங்களை அடையாளப்படுத்தியிருப்��தாலும், இன்னொருவரை உங்களுக்கு சொந்தமான பொருளாக கருதுவதாலும் மட்டும்தான் இந்த முடிவு கடினமானதைப் போல தோன்றுகிறது. உங்கள் உடலை நாளை விடுவதென்றாலும் அது கடினமாக முடிவு கிடையாது. நீங்கள் முதலில் இருக்கவேயில்லை; பிறகு, யாரோ ஒருவரின் செயலால் நீங்கள் வர நேர்ந்தது, இப்போது இங்கு இருக்கிறீர்கள். மீண்டும் இல்லாமல் போவது ஒரு சாதாரண முடிவு. வாழ்க்கையில் கடினமான முடிவுகள் ஏதும் கிடையாது. நீங்கள் பல விஷயங்களை இறுகப் பற்றிக்கொண்டிருப்பதால் தான் ஒவ்வொரு முடிவும் உள்ளே கலவரத்தை ஏற்படுத்துகிறது. இல்லாவிட்டால் விவாகரத்து என்றாலும் உயிரை விடுவது என்றாலும் எதுவும் கடினமான முடிவல்ல. அது பெரிய விஷயமாகவே இருக்கலாம், ஆனால் அது வாழ்க்கையில் இன்னுமொரு படி மட்டுமே, அது எப்படியும் நடந்தேறும், நீங்கள் அந்தப் படியை நீங்களாக எடுக்காவிட்டாலும் ஏதோ ஒரு விதத்தில் அது உங்களுக்கு நடந்தேறும். வாழ்க்கை உங்களை அதைச் செய்யும் நிலைக்குத் தள்ளும்முன் நீங்களாகவே விழிப்புணர்வாக செய்வது தான் இரண்டிற்குமிடையே உள்ள ஒரே வித்தியாசம்.\nமுடிவெடுப்பது கடினமானதல்ல. இது கடினமாவதற்குக் காரணம், உங்களைச் சுற்றியுள்ள பல விஷயங்களை ஆழமாகப் பற்றியிருக்கிறீர்கள். மேற்கத்திய சமுதாயங்களில், திருமணம் செய்வதா வேண்டாமா என்று முடிவெடுப்பதற்கு மக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். யாரோ ஒருவருடன் அவர்கள் பல வருடங்களாக வாழ்ந்துகொண்டு இருப்பார்கள், ஆனாலும் திருமணமெனும் பந்தத்திற்குள் நுழையப் போராடுவார்கள், ஏனென்றால் அவர்கள் பற்றிக்கொண்டிருக்கும் சின்னச்சின்ன விஷயங்களை விடவேண்டியிருக்கும். நீங்கள் என்ன முடிவு எடுத்தாலும், நீங்கள் எதையாவது விடவேண்டியிருக்கும். விவாகரத்து என்று வரும்போது, அந்த முடிவெடுப்பதற்கும் போராடுகிறார்கள், ஆனால் சற்று குறைவான போராட்டமாக இருக்கும். இந்தியாவில் திருமணம் சுலபம் - விவாகரத்து கடினம். மேற்கில் திருமணம் கடினம் - விவாகரத்து சுலபம். இரண்டு வேறு கலாச்சாரங்கள், ஆனால் அதே அடிப்படையான போராட்டம். இரண்டு விதங்களிலும், அடிப்படையான பிரச்சனை ஒன்றுதான். இரண்டு சூழ்நிலைகளிலும் முடிவெடுப்பதற்கு மக்கள் சிரமப்படுகிறார்கள். இரண்டில் எது செய்தாலும் வலிக்கும், ஏனென்றால் நீங்கள் அல்லாத பல விஷயங்க��ுடன் உங்களை அடையாளப்படுத்தியுள்ளீர்கள். இது ஒரு முள்வேலியில் சிக்கியிருப்பதைப் போன்றது - எந்தப்பக்கம் அசைந்தாலும் வலிக்கிறது. ஏனென்றால் முள் பலதிசைகளில் பின்னப்பட்டிருக்கிறது, இருப்பதை வைத்துக்கொண்டு அசையாமல் உங்களால் வாழவும் முடியாது. வலி ஏற்படுத்தினாலும் நீங்கள் நகர்ந்தாகவேண்டும்.\nஇந்த முள்வேலியிலிருந்து எப்படி வெளியே வருவது இந்த முட்கள் கற்பனையானவை. வாழ்க்கையின் பல அம்சங்களுடன் நீங்கள் கொண்டுள்ள அடையாளங்களால், இனிமையாக இருந்திருக்க வேண்டியவை வலிதரும் முட்களாகிவிட்டன. உங்கள் மனைவி, கணவன், குழந்தைகள், நண்பர்கள், உறவினர்கள் என்று எல்லாம், நீங்கள் எப்போதும் விரும்பியிருந்த சாதாரண இன்பங்கள். அவை வலிகளாக மாறியிருப்பதன் காரணம், அவற்றுடன் நீங்கள் உங்களை அதிகமாக அடையாளப் படுத்தியிருப்பதுதான். வாழ்க்கையின் ஒவ்வொரு சாதாரண செயல்முறையும் வலிக்கிறது. நீங்கள் அல்லாத பல விஷயங்களுடன் உங்களை நீங்கள் அடையாளப்படுத்தியிருக்கும் அதே சமயம், எதுவும் உங்களுக்கு வலி தரக்கூடாது என்றால், வாழ்க்கை நடக்கக்கூடாது என்று நீங்கள் சொல்கிறீர்கள். அப்படி செய்யும்போது உங்கள் நோக்கத்தை நீங்களே தோற்கடிக்கும் ஒரு சூழ்நிலையை உருவாக்குகிறீர்கள். உங்கள் உடலுடன் நீங்கள் அடையாளமின்றி இருந்தால், வேறொரு உடலுடனும் வேறெந்த பொருளுடனும் அடையாளமின்றி இருப்பீர்கள். யாரோ ஒருவருடன் இருப்பதும், அவருடன் சிக்கிப்போவதும், முற்றிலும் மாறுபட்ட இருவேறு தன்மைகள். யாரோ ஒருவருடன் இருப்பது மூலம் நீங்கள் வாழ்க்கையை கட்டமைப்பீர்கள். பற்றுதல் உருவாக்குவது மூலம், நீங்கள் இந்த தனிமனிதனின் அழிவைத் தேடுகிறீர்கள்.\nஏது இடம், இருப்பதெல்லாம் இங்கு\nஎன்னுள் இருக்கும்போது. காலமும் வெளியும்\nஅறியாமை உருவாக்கிய மாயை எனும்போது,\nவாழ்க்கையின் நிழலை வாழ்க்கையென தவறாய்\nஅகலமும் அளப்பது ஒருவரின் அறியாமையை\nதிடப்படுத்துகிறது. இது செல்லும் இடமும்\nமூழ்கியிருக்கும் ஒரு உயிரின் வெளிப்பாடு.\nகேள்வியல்ல. இல்லாத ஒரு பயணத்தை\nகைவிடுவதில், இருத்தலின் பரவசத்தை உணர்ந்திடுவாய்.\nஇப்போதைய உலக சூழ்நிலையில், எங்கு பார்த்தாலும் கலவரம், சண்டை, அடிதடி, வன்முறை என்று இருக்க, அதற்கான ஆதரவு குரல்கள் ஆங்காங்கே எழுந்து கொண்டிருக்க, ஒரு ச…\nஇருபுறமிருந்தும் எரிக்கிறேன் - என் மெழுகுவர்த்தியை\nஇந்த வார ஸ்பாட்டில் சத்குரு அவர்கள், ஊடகங்களின் போக்கையும், இவ்வுலகில் மாறி வரும் இந்தியாவின் பங்கினைப் பற்றியும் பகிர்ந்து கொள்கிறார். தனக்கு அரிதாக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/heart/2019/yoga-poses-for-a-healthy-heart-025857.html", "date_download": "2019-08-24T09:34:28Z", "digest": "sha1:3QHPWFYKHS5B3HAEXVA7KP3OSO7XLMRB", "length": 34550, "nlines": 214, "source_domain": "tamil.boldsky.com", "title": "இதய நோய் உள்ளவங்க என்னமாதிரி யோகா செய்யலாம்? என்ன செய்யக்கூடாது? | 12 Yoga Poses For A Healthy Heart - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசனிபகவான் ஆசிர்வாதத்தோடு ஓஹோன்னு வரப்போற ராசிக்காரங்க இவங்க தான்... நீங்களும் அதே ராசியா\n1 hr ago அருண் ஜேட்லி மரணம்... இந்த நேரத்தில் அவர் பேசிய 6 முக்கியமான விஷயங்கள் இதோ...\n1 hr ago ஆளுமை எண் என்றால் என்ன ஆளுமை எண் கூறும் உங்களின் உண்மையான குணம் என்ன தெரியுமா\n9 hrs ago சனிபகவான் ஆசிர்வாதத்தோடு ஓஹோன்னு வரப்போற ராசிக்காரங்க இவங்க தான்... நீங்களும் அதே ராசியா\n19 hrs ago உங்கள் உடல் இரும்பு போல இருக்க இந்த ஊட்டச்சத்தை தினமும் உணவில் சேர்த்துகணுமாம்...\nSports Arun Jaitley : டெல்லி வீரர்கள் இந்தியாவுக்கு ஆட முடியாமல் இருந்தது, அதை மாற்றியது அவர் தான் - சேவாக்\nNews வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்யாதீர்.. பிரதமர் மோடிக்கு ஜேட்லி குடும்பத்தினர் கோரிக்கை\nFinance ஆட்டோமொபைல் துறை மீண்டும் பழைய நிலைக்கு வரும்..\nMovies தமிழரசனில் விஜய் ஆண்டனியுடன் களமிறங்கும் மோகன் ராஜாவின் மகன்\nAutomobiles விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது புதிய ஹோண்டா எச்ஆர்வி எஸ்யூவி\nTechnology உங்கள் கணினி சிறிய வடிவில் உங்கள் ஸ்மார்ட்போனில் வேண்டுமா\nEducation மக்கள் அதிகம் படித்ததால் தான் வேலை இல்லாமல் உள்ளனர்- அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇதய நோய் உள்ளவங்க என்னமாதிரி யோகா செய்யலாம்\nயோகா என்பதற்கு தொடர்பு என்ற பொருள் உண்டு. உடல், மனம் மற்றும் ஆன்மீக பயிற்சி வழியாக உங்கள் ஆழ்மனதுடன் ஏற்படுத்தும் தொடர்பின் சித்தாந்தம் நமது பழம்பெரும் இந்திய நாட்டில் உதமாகியது.\nஇந்து மதத்தில், புத்த மதத்தில் மற்றும் ஜைன மதத்தில் யோகா குறித்த பல்வேறு வகையான பாடங்களும், குறிக்கோள்கள���ம் இருந்து வந்தாலும், நவீன உலகில் மிகவும் புகழ் பெற்று பரவலாகப் பயன்பாட்டில் இருந்து வருவது யோகாவின் ஒரு கிளையான ஹத யோகா.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஹத யோகாவில் பெரும்பாலும் உடல் ஆரோக்கியம் தொடர்புடைய ஆசனங்கள் இடம்பெறுகின்றன. இந்த வகை ஆசனங்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளன என்பது ஒரு முக்கிய செய்தியாகும். இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த, மூச்சுப் பயிற்சி என்னும் பிராணாயாமம் மற்றும் தியானம் மற்றும் யோகா ஆகியவற்றின் ஒருங்கிணைந்த கலவையை பின்பற்ற மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.\nMOST READ: கலியுகம் எப்ப பிறக்கும்னு கிருஷ்ணர் பீமனிடம் சொன்னார் அதுக்கு இன்னும் எவ்ளோ நாள் இருக்கு\nஇந்த சிகிச்சை முறை உங்கள் இதய ஆரோக்கியத்தில் பல சாதகமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. இது பின்வரும் வழிகளில் உங்கள் இதயத்திற்கு பயனளிக்கிறது:\nஆரோக்கியமான இதயத் துடிப்பைப் பராமரிக்கிறது (இதய துடிப்பு மாறுபாட்டைக் குறிக்கும் HRV ஆல் கணக்கிட முடியும்). மன அழுத்தம் மற்றும் பதட்டம் தொடர்பான அழற்சியைக் குறைக்கிறது.\nமாரடைப்பிற்கு முக்கிய காரணமாக இருக்கும் உயர் இரத்த அழுத்தத்தைக் குணப்படுத்துகிறது. மனச்சோர்வுக்கு வழிவகுக்கும் எதிர்மறை உணர்சிகளை நடுநிலை படுத்த உதவுகிறது. இரத்த ஓட்டம் மற்றும் ஆக்சிஜன் பகிர்வு போன்ற செயல்பாடுகள் மேம்படுகின்றன. உடல் எடையை பராமரிக்க உதவுகிறது.\nவிருக்ஷாசனம்: மரம் போன்ற நிலை\nஇந்த பயிற்சி உங்கள் அங்க நிலைகளை உறுதிபடுத்துகிறது. தோள்பட்டையை அகலமாக்குகிறது, மார்பு பகுதி விரிவடைய உதவுகிறது. இதன்மூலம் உங்கள் தன்னம்பிக்கை அதிகரித்து மகிழ்ச்சியான உணர்வு உண்டாகிறது.\nநிமிர்ந்து நேராக நிற்கவும். கைகளை உடலின் இருபுறமும் நேராக கீழ் நோக்கி வைத்துக் கொள்ளவும். வலது முழங்காலை வளைத்து, வலது பாதத்தை இடது கால் தொடையில் வைக்கவும். வலது கால் பாதம் முழுவதும் இடது கால் தொடையில் படியுமாறு பார்த்துக் கொள்ளவும். இடது காலை நேராக வைத்துக் கொள்ளவும். சரியான சமநிலை அமைந்தவுடன், மூச்சை ஆழமாக இழுத்து விடவும். பின்னர், உங்கள் கைகளை மேல் நோக்கி உயர்த்தி உள்ளங்கைகள் வணக்கம் கூறும் நிலையில் வைக்கவும். பின்னர் மூச்சை மெதுவாக வெளியில் விடவும். உங்கள் பார்வை நேராக இருக்கட்டும். தூரமாக இருக்கும் ஒரு பொருளின் மீது உங்கள் பார்வை நிலையாக இருக்கட்டும். இப்படி செய்வதால் உங்கள் சமநிலை மேம்படும்.\nஇதய ஆரோக்கியத்திற்கான ஒரு சிறந்த பயிற்சி இந்த திரிகோண ஆசனம். இந்த பயிற்சி செய்வதால் மார்பு பகுதி விரிவடைந்து உடல் வலிமை அதிகரிக்கிறது.\nநிமிர்ந்து நேராக நிற்கவும். பின்னர், ஒரு காலை மற்றொரு காலில் இருந்து மூன்று அல்லது நான்கு அடி அகட்டி வைக்கவும். உங்கள் பாதங்களை நிலத்தில் அழுத்தமாக பதிய வைக்கவும். உங்கள் உடலின் மொத்த எடையும் இரண்டு பாதங்களிலும் சமமாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும். இரண்டு கைகளையும் இறக்கை போல் மார்புக்கு நேராக இரண்டு புறத்திலும் நீட்டி வைக்கவும்.\nமூச்சை நன்றாக உள்ளிழுக்கவும். பின்னர், உங்கள் வலது கையால் இடது காலைத் தொடவும். பின்னர் மூச்சை மெதுவாக வெளியில் விடவும். வலது கை இடது காலைத் தொடும் அதே நேரம், உங்கள் இடது கை மேற்புறமாக பார்க்க வேண்டும். உங்கள் இரண்டு கைகளும் ஒரே நேர்கோட்டில் இருப்பது போல் பார்த்துக் கொள்ளவும்.\nஉடலின் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், வலிமையை அதிகரிக்கவும் , இதயத் துடிப்பைக் கட்டுபாட்டில் வைத்துக் கொள்ளவும், இந்த ஆசனம் உதவுகிறது.\nநேராக நிற்கவும். கால்களை மூன்று அல்லது நான்கடி அகட்டி வைத்துக் கொள்ளவும். வலது கால் பாதத்தை 90 டிகிரி திருப்பி வைத்துக் கொள்ளவும். வலது முழங்காலை மடக்கி, நிலத்திற்கு இணையாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும். இடது கால் மடங்காமல் பார்த்துக் கொள்ளவும். கைகளை வலது பக்கம் மேற்புறமாக உயர்த்தி வணக்கம் கூறும் நிலையில் வைத்துக் வைத்துக் கொள்ளவும். நன்றாக மூச்சை இழுத்து வெளியில் விடவும்.\nஇந்த வகை பயிற்சி உங்கள் இதயத்தை ஊக்குவித்து, இதயத் துடிப்பு மற்றும் சுவாசத் துடிப்பை அதிகரிக்க வைக்கிறது.\nகால்களை சற்று அகட்டி வைத்து நிமிர்ந்து நிற்கவும். உங்கள் இரண்டு கைகளையும் மார்பிற்கு நேராக நீட்டவும். உங்கள் உள்ளங்கை பூமியைப் பார்த்தபடி வைக்கவும். உங்கள் உடலை எந்த விதத்திலும் வளைக்காமல் நேராக நிற்கவும். பின்னர், மெதுவாக உங்கள் கால் மூட்டு பகுதியை சற்று வளைத்து, இடுப்பை சற்று இறக்கி , ஒரு நாற்காலியில் அமரும் தோற்றத்தில் நிற்க முயற்சிக்கவும்.\nMOST READ: 5 வருஷமா மண்டைக்குள் இந்த மரக்குச்சிய வெச்சிக்கிட்டு இருந்த மனுஷன்... யாருனு நீங்களே பாருங்க...\nநாற்காலி போல் அமர்ந்து செய்யக்கூடிய உத்கடாசனம் பயிற்சி முடிந்தவுடன், உங்கள் இதயத்தை ரிலாக்ஸ் செய்வதற்கு இந்த மர்ஜராசனத்தை செய்யலாம். இப்படி செய்வதால் இரத்த ஓட்டம் மேம்படும்.\nஉங்கள் இரண்டு கைகள் மற்றும் இரண்டு கால்கள் ஆகியவற்றால் குழந்தை தவழும் நிலையில் முதுகு பகுதி மேல் நோக்கி இருக்கும்படி நிற்கவும். உங்கள் கைகள், முழங்கால் ஆகியவை தரையில் பதியும்படி இருக்கவும். உங்கள் உள்ளங்கை தரையில் இருக்கட்டும். தலையை பின்பக்கம் தாழ்த்தி, முகவாயை மேல் நோக்கி வைக்கவும். உங்கள் தொப்புளை கீழ்புறம் அழுத்தவும், தண்டுவட எலும்புப் பகுதியை மேல் நோக்கி உயர்த்தவும். உங்கள் பிட்டத்தை சுருக்கவும். இப்போது சுவாசத்தை ஆழமாக உள்ளிழுத்து வெளியில் விடவும். ஒரு நிமிடம் இதே நிலையில் இருக்கவும்.\nமார்பு தசைகளை வலிமையாக்கும் பயிற்சி இதுவாகும்.\nமுழங்கால் மற்றும் மணிக்கட்டு ஆகியவற்றை தரையில் வைத்து முதுகு பகுதி மேல் நோக்கி இருக்கும்படி நிற்கவும். மென்மையாக உங்கள் இடுப்பு பகுதியை உயர்த்தி, முழங்கை மற்றும் முழங்காலை உறுதியாக வைக்கவும்.\nஇந்தப் பயிற்சி செய்வதால், மார்பு தசைகள் வலிமை அடைகின்றன.\nதரையில் வயிறு படும்படி திரும்பிப் படுக்கவும். உங்கள் நெற்றி தரையில் படியும்படி பார்த்துக் கொள்ளவும். கால் பாதங்கள் இரண்டையும் ஒன்றாக வைக்கவும். உங்கள் உள்ளங்கை தரையில் படும்படி வைக்கவும்.\nமூச்சை ஆழமாக உள்ளிழுத்து மார்புப் பகுதியை தரையில் இருந்து மேலே உயர்த்தவும். உங்கள் முழு பலத்தையும் கைகளில் இறக்காமல், முழங்கையை சற்று வளைத்து முதுகு தசைகளை சுறுசுறுப்பாக இயங்க வைக்கவும்.\nMOST READ: எப்ப பார்த்தாலும் எதாவது சாப்பிடணும்னு தோணுதா அப்போ உங்களுக்கு இந்த மாதிரி இருக்குமே...\nதனுராசனம்: (வில் போன்ற நிலை)\nமார்பு பகுதியை ஊக்குவித்து, இரத்த ஓட்டத்தை மேம்படுத்த இந்த பயிற்சி உதவுகிறது.\nதரையில் வயிறு இருக்கும்படி பின்புறம் திரும்பிப் படுக்கவும். முழங்காலை மடக்கி, கைகளை பின்புறம் கொண்டு சென்று கால் மணிகட்டைப் பிடித்துக் கொள்ளவும். மூச்சை உள்ளிழுத்து, மார்பை மேல் நோக்கி உயர்த்தி, கால்களைப் பிடித்து இழுக்கவும். மூச்சை வெளியில் வ���ட்டு, நேராகப் பார்க்கவும். இதே நிலையில் மூச்சை உள்ளிழித்து வெளியில் விடவும். முடிந்த அளவிற்கு நீங்கள் வளையலாம். 15-20 நொடிகள் கழித்து உங்கள் கால்களை விடுவித்துக் கொள்ளலாம்.\nசேது பந்தாசனம்: (பாலம் போன்ற நிலை)\nஇரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும், மார்பு, கழுத்து மற்றும் முதுகுத் தண்டு விரிவடையவும் இந்த பயிற்சியை செய்து வரலாம்.\nதரையில் நேராக படுக்கவும். முழங்காலை மடக்கி, பாதங்கள் தரையில் படும்படி வைக்கவும். உங்கள் புஜங்கள் உடலுக்கு அடியில் இருக்கும்படி வைத்து, உள்ளங்கை மேல் நோக்கி இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும்.\nமூச்சை உள்ளிழுத்து, உங்கள் பின்பகுதியை தரையில் இருந்து சற்று உயர்த்தவும். உங்கள் தாடை, மார்பு பகுதியைத் தொடும்படி தோள்பட்டையை வளைக்கவும். பாதங்களை உறுதியாக வைத்துக் கொள்ளவும். இரண்டு தொடையும் தரையை நோக்கி நேராக இருப்பது போல் பார்த்துக் கொள்ளவும். உங்கள் தோள்பட்டை, புஜங்கள் மற்றும் பாதம் உங்கள் உடலின் மொத்த எடையையும் தாங்கும்படி பார்த்துக் கொள்ளவும்.\nஅர்த்த மத்ஸ்யேந்திராசனம்: (அரை முதுகு திருப்ப நிலை)\nஉங்கள் முதுகு தண்டு வடத்திற்கு ஒரு நல்ல பயிற்சி இது. இதய ஆரோக்கியத்தை சிறப்பாக ஊக்குவிக்க இந்த பயிற்சி உதவும்.\nகால்களை நீட்டி அமர்ந்துக் கொள்ளவும். உங்கள் பாதங்கள் இரண்டு சேர்ந்து இருக்கட்டும். உங்கள் முதுகுத் தண்டு நேராக இருக்கட்டும். இடது குதிகால் இடுப்பின் வலது பக்கம் இருக்கும்படி வலது காலை வளைக்கவும். பிறகு வலது முழங்காலை இடது முழங்காலுக்கு அருகில் வைக்கவும்.\nஇதயத் துடிப்பு மற்றும் சுவாசத் துடிப்பைக் குறைக்கவும், உடலை ரிலாக்ஸ் செய்து கொள்ளவும் இந்த பயிற்சி உதவுகிறது.\nகால்களை நேராக நீட்டி அமர்ந்து கொள்ளவும். உங்கள் கால் விரல்கள் உங்களை நோக்கி இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும். உங்கள் தலைக்கு மேல் கைகளை உயர்த்தி, மூச்சை உள்ளிழுக்கவும். பின்பு மூச்சை வெளியில் விட்டு, முன் நோக்கி வளையவும். உங்கள் தாடைப் பகுதி முழங்காலை நோக்கி நகர வேண்டும். முடிந்த அளவிற்கு கைகளை நீட்டிக் கொள்ள வேண்டும். உங்கள் கால் விரல்கள் வரை நீட்டினாலும் தவறில்லை.\nMOST READ: இந்த தானியத்தை சுண்டல் மாதிரி சாப்பிட்டா இவ்ளோ வியாதியும் உங்க நெருங்கவே முடியாதாம்\nதண்டாசனம்: (கம்பம் போல் இருக்கும் நிலை)\nஉங்கள் தோள்பட்டை மற்றும் மார்பு தசைகள் விரிவடைய இந்த பயிற்சியை மேற்கொள்ளலாம்.\nதரையில் வயிறு படும்படி படுக்கவும். உள்ளங்கையை நிலத்தில் வைக்கவும்.கால் விரல்கள் தரையில் பதியும்படி பார்த்துக் கொள்ளவும். மூச்சை உள்ளிழுத்து, உடலை நிலத்தில் இருந்து சற்று உயர்த்தி ஒரு நேர்கோட்டை உருவாக்கவும். உங்கள் உடலும் நிலமும் ஒரே இணையாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும். புஜங்கள் தரையை நோக்கி இருக்கட்டும். மணிக்கட்டும் தோள்பட்டையும் ஒரே நேராக இருக்கட்டும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசெரிமானமே ஆக மாட்டேங்குதா.. விரல்களாலே முத்திரைகள் செய்து தீர்வு காணலாம்\nஇழந்த உங்கள் முடியின் நிறத்தை நகங்களை இப்படி ஒன்றோடொன்று தேய்த்தே திரும்ப பெறலாம் தெரியுமா\nவெறும் 7 நிமிஷம் மட்டும் இந்த யோகா செஞ்சாலே போதும்... எந்த நோயும் உங்கள நெருங்காதாம்...\nவெறும் 10 நொடிகள் இப்படி உட்காருந்திருந்தா, என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா\n இதோ வேலை பார்த்துகிட்டே செய்யற 5 சிம்பிள் யோகாசனம்\nஇந்த நல்ல பழக்கங்கள் உண்மையில் உங்கள் ஆரோக்கியத்தில் பல பாதிப்புகளை ஏற்படுத்தும் தெரியுமா\nஅடிக்கடி இந்த இடத்துல வலிக்குதா என்ன காரணம்\nஒரே மாதத்தில் தொப்பையை குறைக்கணுமா.. அதற்கு முன்னோர்களின் ஆசன பயிற்சிகளே போதும்..\n அப்போ இத செய்து பாருங்க... சீக்கிரமாகவே அப்பாவாகி விடலாம்...\nகணவன் மனைவி இருவரும் உறவில் நிலைத்திருக்க இந்த ஆசன நிலைகள் செய்தாலே போதும்...\nஆண்களை கச்சிதமான உடல் எடையுடன் வைத்து கொள்ளும் யோகா நிலைகள்..\nபுகைப்பழக்கம் இருந்தாலும் உங்களின் நுரையீரலை சுத்தமாக வைத்து கொள்ள இதை செய்யுங்க...\nபிரெயின் டூமருக்கு புதிய மருந்து... இனி கவலையே பட வேண்டாம்...\nபொன்னும் புதனும் சேர்ந்து அதிஷ்டம் கொட்டப்போற ராசி எதுனு தெரியுமா\nகால பைரவரை இந்த மந்திரங்கள் கூறி வழிபடுவது உங்கள் கஷ்டங்கள் அனைத்தையும் போக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2019/interesting-incidents-in-actor-vijay-s-thalapathy-63-shoot-025149.html", "date_download": "2019-08-24T09:05:34Z", "digest": "sha1:VSEX5RI323DOMKBJOAZZJQIW6PK5BZDS", "length": 21015, "nlines": 174, "source_domain": "tamil.boldsky.com", "title": "என் படத்துக்காக ஒரு ஆளையே கொல்லலாமா? விளாசித் தள்ளிய தளபதி விஜய் | Interesting Incidents In Actor Vijay's Thalapathy 63 Shoot - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசனிபகவான் ஆசிர்வாதத்தோடு ஓஹோன்னு வரப்போற ராசிக்காரங்க இவங்க தான்... நீங்களும் அதே ராசியா\n57 min ago அருண் ஜேட்லி மரணம்... இந்த நேரத்தில் அவர் பேசிய 6 முக்கியமான விஷயங்கள் இதோ...\n1 hr ago ஆளுமை எண் என்றால் என்ன ஆளுமை எண் கூறும் உங்களின் உண்மையான குணம் என்ன தெரியுமா\n8 hrs ago சனிபகவான் ஆசிர்வாதத்தோடு ஓஹோன்னு வரப்போற ராசிக்காரங்க இவங்க தான்... நீங்களும் அதே ராசியா\n19 hrs ago உங்கள் உடல் இரும்பு போல இருக்க இந்த ஊட்டச்சத்தை தினமும் உணவில் சேர்த்துகணுமாம்...\nNews ஏன்.. என்னை விட்டு இவ்வளவு சீக்கீரம் போனீங்க அருண் ஜேட்லி.. டாக்டர் மைத்ரேயன் கண்ணீர்\nFinance ஆட்டோமொபைல் துறை மீண்டும் பழைய நிலைக்கு வரும்..\nMovies தமிழரசனில் விஜய் ஆண்டனியுடன் களமிறங்கும் மோகன் ராஜாவின் மகன்\nAutomobiles விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது புதிய ஹோண்டா எச்ஆர்வி எஸ்யூவி\nTechnology உங்கள் கணினி சிறிய வடிவில் உங்கள் ஸ்மார்ட்போனில் வேண்டுமா\n 39 பந்துகளில் சதம், 13 சிக்ஸ், 8 விக்.. டி 20ல் சாதித்த ஐபிஎல் வீரர்\nEducation மக்கள் அதிகம் படித்ததால் தான் வேலை இல்லாமல் உள்ளனர்- அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎன் படத்துக்காக ஒரு ஆளையே கொல்லலாமா விளாசித் தள்ளிய தளபதி விஜய்\nதளபதி 63 படத்தின் ஷூட்டிங் மும்மரமாக நடந்து கொண்டிருக்கிறது என்பது நம் எல்லோருக்கும் தெரிந்தது தான். அதிலும் குறிப்பாக விஜய் ரசிகர்கள் நீண்ட நாளாக எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் படம் தான் தளபதி 63.\nஅந்த திரைப்படத்தின் ஷூட்டிங்கில் தொழில்நுட்ப பிரிவில் (லைட்மேன்) வேலை செய்கின்ற ஒருவருக்கு விபத்து நேர்ந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அதுகுறித்து விஜய் பேசிய விஷயம் என்னவென்று தெரியுமா அதைப் பற்றி தான் இங்கு பார்க்கப் போகிறோம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nதளபதி 63 சூட்டிங் சென்னையில் நடந்து கொண்டிருக்கிறது. பொதுவாக விஜய் நடிக்கும் படங்களின் ஷூட்டிங்குகள் அதிகம் சென்னையிலேயே ஃபிலிம் சிட்டியில் செட் போட்டு எடுத்து முடிக்கப்படும். பாடல் காட்சிகள் போன்ற சில த���ிர்க்க முடியாத சீன்களுக்கு மட்டுமே வெளிநாடுகளில் ஷூட்டிங் செய்வார்கள். ஏனென்றால் வெளிநாடுகளில் படப்பிடிப்பு நிகழ்த்துவதை விட சென்னையில் நடத்தினால் திரைப்பட தொழிலாளர் சங்கத்தில் உள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்கும். அது அவர்களுடைய வாழ்வாதாரத்தை உயர்த்தும் என்ற நல்ல எண்ணத்துக்காகவே விஜய் இந்த முடிவுக்கு வந்து தொடர்ந்து அதை பின்பற்றியும் வருகிறார்.\nMOST READ: நியூமராலஜியில் நெம்பர் 4 க்கு இருக்கிற பவர் தெரியுமா\nஅந்நிலையில் அட்லி இயக்கத்தில் தளபதி 63 படத்துக்கான படப்பிடிப்பு சென்னையில் நடந்து கொண்டிருக்கிறது. அப்போது சன்ரைஸ் சட்பந்தப்பட்ட காட்சிகள் படப்பிடிப்பு செய்யப்பட்டு வருகிறது. இதில் கிரெயின் கொண்டு மிக உயரமாகக் கட்டப்பட்ட ஃபோகஸ் லைட் கீழே நின்று கொண்டிருந்த செல்வராஜ் என்பவரின் மீது இந்த லைட் விழுந்து விட்டது.\nஅவருக்கு மிக உயரத்தில் இருந்து லைட் தலையில் விழுந்ததால் உயிருக்கு மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nஇந்த விஷயத்தைக் கேள்விப்பட்டதும் உடனடியாக விரைந்து மருத்துவமனைக்குச் சென்ற விஜய், மருத்துவர்களிடமும் அவருடைய உறவினர்களிடமும் விசாரித்தார்.\nMOST READ: எந்தெந்த ராசிக்காரர்கள் குருபகவானை கட்டாயம் வழிபட வேண்டும்\nகண்களில் கண்ணீர் வழிய அழுதேவிட்டார் விஜய். என்ன மாதிரியான உதவியாக இருந்தாலும் தயக்கமே இல்லாமல் என்னிடம் கேளுங்கள், யோசிக்கவே வேண்டாம் என்று சொன்னதோட தன்னுடைய பர்சனல் போன் நம்பரையும் கொடுத்துச் சென்றிருக்கிறார்.\nமருத்துவமனையில் இருந்து வீட்டுக்குச் சென்றதும் முதல் வேலையாக அந்த படத்தின் புரடக்ஷன் மேனேஜரை அழைத்து விசாரித்திருக்கிறார். சன்ரைஸ் கால்சீட்டில் தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். அதனால் அதிகாலையில் 5 மணியில் 10 வரையிலும் இருந்து மாலை 3 மணியிலிருந்து 6 மணி வரை படப்படிப்பு நடக்கிறது. காலையில் நடக்கும் காட்சிகள் காலையிலேயே எடுக்க வேண்டும். இல்லையென்றால் மாலை வெயிலில் அதற்கேற்ப மாற்றங்கள் செய்ய வேண்டியிருப்பதால் வேலையாட்கள் அவசரப்படுத்தப்படுகிறார்கள்.\nஇந்த வேகப்படுத்துதல் தான் உயிரையே எடுக்கும் நிலைக்குக் கொண்டு போய் விட்டிருக்கிறது. அன்ற��� மாலை ஷூட்டிங் தொடங்கியதுமே யாரும் அவசர அவசரமாக வேலை செய்ய வேண்டாம் என்றும் என்னுடைய ஒரு நாள் கால்ஷீட் என்பது ஒருவருடைய உயிர் கிடையாது. ஒருநாள் ஷூட்டிங் தள்ளிப்போவதால் ஏதும் நடந்துவிடாது. உயிர்தான் முக்கியம். இதுபோன்ற ஒரு மோசமான சம்பவம் என்னுடைய எந்த படத்திலும் நடக்கக்கூடாது. தொழிலாளர்களுடைய நலன் தான் முக்கியம் என்று புரொடக்ஷன் டீமை விளாசித் தள்ளிவிட்டாராம் விஜய்.\nMOST READ: அந்தரங்க பகுதியை மட்டும் குறிவைத்து தாக்கும் அல்சர்... அறிகுறி எப்படி இருக்கும்\nஇதைக் கேட்ட அங்கிருந்தம அத்தனை தொழிலாளர்களும் புரொடக்ஷன் டீமும், மருத்துவமனையில் இருக்கும் செல்வராஜின் குடும்பத்தினரும் விஜய்யின் இந்த இளகிய மனமும் அன்பும் அக்கறையையும் நினைத்து நெகிழ்ந்து போயிருக்கிறார்களாம். டைரக்டர் தான் கொஞ்சம் அப்சட்னு சொல்லிக்கிறாங்க.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஎலிசபெத் ராணி நம்ம சாப்பிடற இந்த 9 உணவுகளை சாப்பிட்டதே இல்லையாம்... தொடவே மாட்டாங்களாம்...\nடாய்லெட் சீட் மேலே தூக்கிட்டு பயன்படுத்தணுமா இல்ல கீழ வெச்சு பயன்படுத்தணுமா\nஆண்கள் ஒரே இரவில் எத்தனைமுறை உறவு கொள்ள முடியும்... எவ்வளவு நேரம் இடைவெளி\nஆதாம் - ஏவாள் தோட்டத்தில் ஏன் ஆப்பிள் மட்டும் இருந்தது வேறு பழம் இல்லை\nராஜ குடும்பத்தில் உள்ள விநோதமான காமெடியான உணவுப் பழக்கம்... அவங்க சமையல்காரரே சொன்னது...\nபுலிகூட கேமாரவோட சண்டை போடறவர் யார்னு தெரியுதா\n எந்த முக அமைப்புக்கு எந்த தாடி சூட்டாகும்... இத பார்த்து செலக்ட் பண்ணுங்க...\nமீண்டும் குளத்துக்குள் அத்திவரதர்... 48 நாள்ல உண்டியல் வசூல் மட்டும் எவ்வளவுனு தெரியுமா\nகாஞ்சிபுரம் அத்திவரதரை தரிசிக்க சென்ற 20 பிரபலங்கள் யார்\nஉயிருக்குப் போராடிய பறவையின் உயிரைக் காப்பாற்றிய நாய் - வைரலான வீடியோ\nகூகுள்ள வேலைய விட்டுட்டு நாடு முழுக்க 93 ஏரிய தூர் வாரியிருக்காரு... நம்ம சென்னைப்பையன்\nசெவ்வந்தியை இப்படி சாப்பிட்டா எப்பேர்ப்பட்ட புற்றுநோயும் காணாம போயிடுமாம்... ஆராய்ச்சி சொல்லுது...\nApr 26, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nகர்ப்பகாலத்தில் முகங்களில் ஏற்படும் கருந்திட்டுக்களை எப்படி சரி செய்வது\nஉங்க ராசிப்படி நீங்க எப்படிப்பட்ட பொண்ணுனு தெரிஞ்சிக்கணுமா எந்த ராசி பொண்ணுங்க உண்மையாவே சிறந்தவங்க\nஉலக கொசுக்கள் தினமான இன்று கொசுக்கள் என்ன என்ன நோய்களை பரப்புகிறது என்று உங்களுக்கு தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/spiritual-benefits-of-varalakshmi-virat-026082.html", "date_download": "2019-08-24T09:33:18Z", "digest": "sha1:Z3H37C6KIBRHY5ZOFW3BFRRMHYOVFVQX", "length": 20170, "nlines": 213, "source_domain": "tamil.boldsky.com", "title": "வரலட்சுமி விரதம் இருந்தால் இந்த 16 விஷயங்களுக்கு உங்களுக்கு நடக்குமாம்... இருந்து பாருங்க... | 16 Spiritual Benefits Of Varalakshmi Virat - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசனிபகவான் ஆசிர்வாதத்தோடு ஓஹோன்னு வரப்போற ராசிக்காரங்க இவங்க தான்... நீங்களும் அதே ராசியா\n1 hr ago அருண் ஜேட்லி மரணம்... இந்த நேரத்தில் அவர் பேசிய 6 முக்கியமான விஷயங்கள் இதோ...\n1 hr ago ஆளுமை எண் என்றால் என்ன ஆளுமை எண் கூறும் உங்களின் உண்மையான குணம் என்ன தெரியுமா\n9 hrs ago சனிபகவான் ஆசிர்வாதத்தோடு ஓஹோன்னு வரப்போற ராசிக்காரங்க இவங்க தான்... நீங்களும் அதே ராசியா\n19 hrs ago உங்கள் உடல் இரும்பு போல இருக்க இந்த ஊட்டச்சத்தை தினமும் உணவில் சேர்த்துகணுமாம்...\nNews வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்யாதீர்.. பிரதமர் மோடிக்கு ஜேட்லி குடும்பத்தினர் கோரிக்கை\nFinance ஆட்டோமொபைல் துறை மீண்டும் பழைய நிலைக்கு வரும்..\nMovies தமிழரசனில் விஜய் ஆண்டனியுடன் களமிறங்கும் மோகன் ராஜாவின் மகன்\nAutomobiles விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது புதிய ஹோண்டா எச்ஆர்வி எஸ்யூவி\nTechnology உங்கள் கணினி சிறிய வடிவில் உங்கள் ஸ்மார்ட்போனில் வேண்டுமா\n 39 பந்துகளில் சதம், 13 சிக்ஸ், 8 விக்.. டி 20ல் சாதித்த ஐபிஎல் வீரர்\nEducation மக்கள் அதிகம் படித்ததால் தான் வேலை இல்லாமல் உள்ளனர்- அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவரலட்சுமி விரதம் இருந்தால் இந்த 16 விஷயங்களுக்கு உங்களுக்கு நடக்குமாம்... இருந்து பாருங்க...\nஆண்டுதோறும் ஆடி மாதம் வருகின்ற வெள்ளிக்கிழமை நாளில் வரலட்சுமி விரதம் மேற்கொள்ளப்படுகிறது. அந்த தினத்தன்று இந்தியா முழுவதும், குறிப்பாக தென்னிந்தியாவில் இந்த வரலட்சுமி விரதம் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. குறிப்பாக ஆடி மாதத்தில் வருகின்ற பௌர்ணமியை அடுத்து வருகின்ற வெள்ளிக்கிழமையில் பெரும்பாலும் வரலட��சுமி விரதம் வருகிறது. இந்த விரதத்தைக் கடைபிடிப்பதால் நிறைய நன்மைகள் உண்டாகும்.\nஇந்த வரலட்சுமி வரதம் இருக்கிற பொழுது ஆன்மீக ரீதியாக நம்முடைய உடல் மற்றும் மன ரீதியாக 16 வகையான ஆரோக்கிய நன்மைகள் ஏற்படுகின்றன. அவற்றைப் பற்றி இந்த கட்டுரையில் விளக்கமாகப் பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nவிரதத்தால் கிடைக்கும் 16 நன்மைகள்\nபசுக்கள் மற்றும் வேலையாட்களும் உங்கள் வீட்டில் பெருகும்.\nபெரிய மகான்களுடைய ஆசிர்வாதம் கிடைக்கும்.\nவாக்கை நிறைவேற்றும் ஆற்றல் உண்டாகும்\nஆட்சி, அதிகார யோகம் கிடைக்கும்\nMOST READ: அஜித் படம் பார்க்க லீவு கேட்ட லீவ் லெட்டர் எழுதிய மாணவன்... நீங்களே பாருங்க...\nநாம் எங்கு சென்று தேடிப் பார்த்தாலும் கிடைப்பதற்கு அரிதாகக் கிடந்த அற்புதமான ஸ்துதிகள் நிறைய பழங்கால ஓலைச்சுவடிகளில் இருந்து சமஸ்கிருதத்தில் சில ஸ்துதிகளை எழுதி வைத்துவிட்டு சென்றிருக்கிறார்கள் நம்முடைய முன்னோர்கள்.\nலட்சுமி ஸ்துதிகளை தினமும் சிறிது நேரம் சொல்லி வழிபட்டு வந்தால் செல்வங்களை அள்ளித் தருகின்ற அனைத்து ரூப சக்திகளையும் வழிபட்ட ஒட்டுமொத்த பலனும் உங்களுக்குக் கிடைக்கும்.\nகுறிப்பாக பெண்களுக்கு நிறைய நன்மைகளை இந்த லட்சுமி ஸ்துதி கொடுக்கும். பெண்கள் தினமும் மனம் உருகி 11 முறை இந்த மந்திரங்களைச் சொல்லி வழிபட்டு வந்தால் சகல செல்வங்களும் உங்களுக்குக் கிடைக்கும்.\nMOST READ: ஆண்களைவிட பெண்களுக்கு ஏன் ஒற்றைத் தலைவலி அதிகமா வருது என்று தெரியுமா\nசுத்தலக்ஷ்ம்யை புத்திலக்ஷ்ம்யை வரலக்ஷ்ம்யை நமோ நம:\nநமஸ்தே சௌபாக்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:\nவசோலக்ஷ்ம்யை காவ்யலக்ஷ்ம்யை காநலக்ஷ்ம்யை நமோ நம:\nநமஸ்தே ச்ருங்காரலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:\nதநலக்ஷ்ம்யை தான்யலக்ஷ்ம்யை தராலக்ஷ்ம்யை நமோ நம:\nநமஸ்தே அஷ்டைச்வர்ய லக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:\nக்ருஹலக்ஷ்ம்யை க்ராமலக்ஷ்ம்யை ராஜ்யலக்ஷ்ம்யை நமோ நம:\nநமஸ்தே ஸாம்ராஜ்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:\nசாந்திலக்ஷ்ம்யை தாந்திலக்ஷ்ம்யை க்ஷேமலக்ஷ்ம்யை நமோ நம:\nநமஸ்தே அஸ்த்வாத்மாநந்தலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:\nஸத்யலக்ஷ்ம்யை தயாலக்ஷ்ம்யை ஸெளக்கிய லக்ஷ்ம்யைநமோ நம:\nநம: பாதிவ்ரத்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:\nகஜலக்ஷ்ம்யை ராஜலக்ஷ்ம்யை தேஜோலக்ஷ்ம்யை நமோ நம:\nநம: ஸர்வோத்கர்ஷலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:\nஸத்வலக்ஷ்ம்யை தத்வலக்ஷ்ம்யை போதலக்ஷ்ம்யை நமோ நம:\nநமஸ்தே விஜ்ஞானலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:\nஸ்தைர்யலக்ஷ்ம்யை வீர்யலக்ஷ்ம்யை தைர்ய லக்ஷ்ம்யை நமோ நம:\nநமஸ்தே அஸ்த்வெளதார்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யைநமோ நம:\nஸித்திலக்ஷ்ம்யை ருத்திலக்ஷ்ம்யை வித்யாலக்ஷ்ம்யை நமோ நம:\nநமஸ்தே கல்யாணலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:\nகீர்த்திலக்ஷ்ம்யை மூர்த்திலக்ஷ்ம்யை வர்ச்சோலக்ஷ்ம்யை நமோ நம:\nநமஸ்தே த்வநந்தலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஎலிசபெத் ராணி நம்ம சாப்பிடற இந்த 9 உணவுகளை சாப்பிட்டதே இல்லையாம்... தொடவே மாட்டாங்களாம்...\nடாய்லெட் சீட் மேலே தூக்கிட்டு பயன்படுத்தணுமா இல்ல கீழ வெச்சு பயன்படுத்தணுமா\nஆண்கள் ஒரே இரவில் எத்தனைமுறை உறவு கொள்ள முடியும்... எவ்வளவு நேரம் இடைவெளி\nஆதாம் - ஏவாள் தோட்டத்தில் ஏன் ஆப்பிள் மட்டும் இருந்தது வேறு பழம் இல்லை\nராஜ குடும்பத்தில் உள்ள விநோதமான காமெடியான உணவுப் பழக்கம்... அவங்க சமையல்காரரே சொன்னது...\nபுலிகூட கேமாரவோட சண்டை போடறவர் யார்னு தெரியுதா\n எந்த முக அமைப்புக்கு எந்த தாடி சூட்டாகும்... இத பார்த்து செலக்ட் பண்ணுங்க...\nமீண்டும் குளத்துக்குள் அத்திவரதர்... 48 நாள்ல உண்டியல் வசூல் மட்டும் எவ்வளவுனு தெரியுமா\nகாஞ்சிபுரம் அத்திவரதரை தரிசிக்க சென்ற 20 பிரபலங்கள் யார்\nஉயிருக்குப் போராடிய பறவையின் உயிரைக் காப்பாற்றிய நாய் - வைரலான வீடியோ\nகூகுள்ள வேலைய விட்டுட்டு நாடு முழுக்க 93 ஏரிய தூர் வாரியிருக்காரு... நம்ம சென்னைப்பையன்\nசெவ்வந்தியை இப்படி சாப்பிட்டா எப்பேர்ப்பட்ட புற்றுநோயும் காணாம போயிடுமாம்... ஆராய்ச்சி சொல்லுது...\nAug 9, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nகர்ப்பகாலத்தில் முகங்களில் ஏற்படும் கருந்திட்டுக்களை எப்படி சரி செய்வது\nபாலியல் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட பாலியல் வன்கொடுமைக்கு ஆளான உன்னாவ்\nராஜ குடும்பத்தில் உள்ள விநோதமான காமெடியான உணவுப் பழக்கம்... அவங்க சமையல்காரரே சொன்னது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/cheran-take-revenge-on-meera-mithun-bigg-boss-promo-119072600061_1.html", "date_download": "2019-08-24T10:18:17Z", "digest": "sha1:7CHIF3AMTJYAGNOFKSQL7Y7X3FCH2AZK", "length": 8931, "nlines": 153, "source_domain": "tamil.webdunia.com", "title": "அபாண்டமாக பழி சுமத்திய மீரா - பழிவாங்கிய சேரன் - வீடியோ! | Webdunia Tamil", "raw_content": "சனி, 24 ஆகஸ்ட் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஅபாண்டமாக பழி சுமத்திய மீரா - பழிவாங்கிய சேரன் - வீடியோ\nஅபாண்டமாக பழி சுமத்திய மீரா - பழிவாங்கிய சேரன் - வீடியோ\nஎல்லாரும் இங்க பின்னாடி பேசுறவங்க தான் - சேரனை திட்டிய சாக்ஷி\nசேரன் தொட்டத்துக்கு அந்த கத்து கத்தின - இதெல்லாம் என்ன மீராவை கிழித்து தொங்கவிட்ட நெட்டிசன்ஸ்\nவசமாக சிக்கிய மீரா - வச்சி செய்த சேரன் - வீடியோ\nபிக்பாஸே நினைத்தாலும் உன்னை காப்பாற்ற முடியாது - வீடியோ\nதொடர்ந்து அசிங்கப்படும் மீரா இந்த வாரம் வெளியேற்றப்படுவாரா\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/05/prf.html", "date_download": "2019-08-24T09:02:29Z", "digest": "sha1:IZMIMIFQODZCZ5BPAHODR2DJEFGDBGND", "length": 7381, "nlines": 66, "source_domain": "www.sonakar.com", "title": "PRF சமூக சேவை அமைப்பின் ரமழான் வினா-விடைப் போட்டி - sonakar.com", "raw_content": "\nHome NEWS PRF சமூக சேவை அமைப்பின் ரமழான் வினா-விடைப் போட்டி\nPRF சமூக சேவை அமைப்பின் ரமழான் வினா-விடைப் போட்டி\nநிந்தவூரில் கடந்த 8 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வரும் PRF சமூக சேவை அமைப்பின் சமய மற்றும் கலாச்சார அபிவிருத்தி பிரிவினரால் புனித ரமழான் மாதத்தினை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் வினா விடைப் போட்டி ஒன்றினை நடாத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\nஒரு சமூகத்தினை வீழ்ச்சியடையச் செய்வதற்கு அச்சமூகத்தின் வரலாற்றை மறக்கடிக்க செய்தலே போதுமானதாகிவிடும். அந்த வகையில் நாம் வாழுகின்ற சூழலில் நம் வரலாறுகளை அறிந்தி��ுத்தல் ஒவ்வொருவர் மீதும் கட்டாய கடமையாகும்.\nஇவ்வினா விடை போட்டியில் இலங்கை வரலாற்றில் முஸ்லிம்களின் பங்களிப்புக்கள், இலங்கையின் வரலாற்று முக்கியத்துவமிக்க நிகழ்வுகள் மற்றும் இஸ்லாமிய விடயங்களை உள்ளடக்கியதாக மொத்தம் 20 வினாக்கள் கேட்கப்படும். ( வினாக்கள் ரமழான் மாதத்தின் முதல் நான்கு நாட்களும் ஒரு நாளைக்கு 5 வினாக்கள் வீதம் PRF சமூக சேவை அமைப்பின் FB Page இல் வெளியிடப்படும்)\nசரியான விடைகளை பதிவுத் தபால் மூலமாக அனுப்புவதாயின் 31.05.2018 க்கு முன்னர் பின்வரும் முகவரிக்கோ அல்லது PRF சமூக சேவை அமைப்பின் Messengerக்கு அனுப்புவதாயின் 09.06.2018க்கு முன்னர் பின்வரும் தகவல்களை உள்ளடக்கி அனுப்பி வைக்க முடியும்.\n(பங்குபற்றுபவரின் முழுப் பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம், தேசிய அடையாள அட்டை இலக்கம் அல்லது பாடசாலையின் பெயரும் சுட்டிலக்கமும்)\nவிடைகளை அனுப்ப வேண்டிய முகவரி.\nPRF சமூக சேவை அமைப்பு\nமேலதிக விபரங்களுக்கு பின்வரும் நபர்களை தொடர்பு கொள்ளலாம்.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஒன்றரை மாதங்களாக வீடு - தொழிலின்றி துன்புறுகிறோம்: திருமதி ஷாபி\nஇருக்க வீடில்லாமல், குழந்தைகளைச் சேர்க்க பாடசாலையொன்றில்லாமல், தொழிலின்றி - நிம்மதியின்றி கடந்த ஒன்றரை மாதங்களாக தாம் பாரிய துன்பங்களை அன...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\n10,000 துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாநாடு: ஞானசார\nஎதிர்வரும் ஜுலை 7ம் திகதி பத்தாயிரம் பௌத்த துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாபெரும் மாநாட்டை நடாத்தப் போவதாக தெரிவிக்கிறார் ஞானசார. ...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.tickticknews.com/politics/115618/", "date_download": "2019-08-24T09:28:31Z", "digest": "sha1:LRBHTZ4IJBN7QVWUFD3R2QC6T5ORW4KQ", "length": 10484, "nlines": 89, "source_domain": "tamil.tickticknews.com", "title": "அடேங்கப்பா!!! Democracy க்கு புதிய விளக்கம் அளித்த எம்.பி. ரவீந்திரநாத்... - TickTick News Tamil", "raw_content": "\n Democracy க்கு புதிய விளக்கம் அளித்த எம்.பி. ரவீந்திரநாத்…\nமக்களவைக்கு தமிழ்நாட்டிலிருந்து தேர்வான ஒரே அதிமுக கூட்டணி உறுப்பினராக, தேனி மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் Democracy என்ற சொல்லுக்கு புதிய விளக்கத்தை அளித்துள்ளார்.\nபொதுவாக Democracy என்றால் ஜனநாயகம் என்று பொருள்படும். ரவீந்திரநாத் Democracy யிலுள்ள ஒவ்வொரு எழுத்திற்கும் ஒவ்வொரு விளக்கத்தை அளித்துள்ளார்.\nஇவர் இப்படி: கல்வியில் சிறந்த ஜோஷி\nநாட்டின் கவுரவமிக்க, இரண்டாவது பெரிய விருதான, பத்மவிபூஷண், பா.ஜ.,வைச் சேர்ந்த மூத்த தலைவர், டாக்டர் முரளி மனோகர் ஜோஷிக்கு, 83,…\nமேலும் இது பிரதமர் மோடியின் புதிய இந்தியாவிற்கான ஜனநாயகத்தையும் காட்டுகிறது என்றும் கூறியுள்ளார்.\nNextஇது என்ன அஜித் படத்திற்கு வந்த சோதனை.. இன்னமும் விற்பனையாகாத நேர்கொண்ட பார்வை\nPrevious « கார்ப்ரேட் நிறுவனங்கள் அளித்த நன்கொடையில் 93% நிதியை பாஜக அரசே பெற்றுள்ளது : ஆய்வில் தகவல்\nசிதம்பரம் கைதால் துரை முருகன் மகிழ்ச்சி… திமுகவின் உள்ளடி வேலை என்கிறார் அமைச்சர் ஜெயகுமார்\nஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரம் கைது செய்யபட்டது திமுக, காங்கிரஸ் கட்சிகளுக்கு பெரும் தலைகுனிவு என்று அமைச்சர் ஜெயகுமார்…\n“இந்த உலகம் என்ன நினைக்கிறது என்பது எனக்கு தேவையே இல்லை” காதல் பற்றி சேரனிடம் லாஸ்லியா ஓபன் டாக்\nகமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. கடந்த வார இறுதியில் மதுமிதா, அபிராமி ஆகியோர்…\nஇந்தியா பாகிஸ்தான் இன்றைய மோதலுக்கு பிரிட்டிஷ் அரசே காரணம்; ஈரான் தலைவா் குற்றச்சாட்டு.\nகாஷ்மீர் மக்களுக்கதன கிடைக்க வேண்டிய நியாயமான கொள்கையை இந்தியா அரசாங்கம் முன்னெடுக்கும் என்று எதிர்பார்க்கலாம் என ஈரான் தலைவர் கூறி…\nகூகுள் புதிய ஆண்ட்ராய்டு பெயரை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.\nகூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு Q இயங்குதளம் ஆண்ட்ராய்டு 10 என்ற பெயரில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இத்துடன் புதிய இயங்குதளத்துக்கான லோகோவையும் வெளியிட்டது.இதுவரை ஆண்ட்ராய்டு Q…\nகணினியை இப்படி எல்லாம் பயன்படுத்தி இருக்கிறீங்களா\nஇன்றைய உலகில் கணினியின் தேவை அத்தியாவசியமான ஒன்றாகிவிட்டது. ஒவ்வொருவரும் கணினியின் பயனை உணர்ந்துக்கொள்வது அவசியமாகிவிட்டது. கணினியைப் பயன்படுத்துவது தவிர்க்க முடியாதாகிவிட்டது. இன்று கணினியை எளிய முறையில் கையாள…\nமோட்டோரோலா ஒன் அதிரடி இன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, இந்த புதிய மோட்டோரோலா தொலைபேசி ஆகஸ்ட் 30 முதல் விற்பனைக்கு வருகிறது. நிறுவனத்தின் மற்ற ஸ்மார்ட்போன்களைப் போலவே,…\n200 ஆண்டுகள் ஏலியனாக வாழ்வேன் : நித்தியானந்தா \nநித்தியானந்தா என்றாலே எப்போதும், பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. சுவாமி நித்தியானந்தா ஆன்மீகத்தையும் தாண்டி அறிவியல் பூர்வமாகவும், ஐன்டீன்ஸ் விதியை தவறு என்று கூறி உலகத்தையும் திருப்பி போட்டார்.இந்நிலையில்,…\nசாலைகளில் செல்போன் பேசியபடி செல்லும் பெண்கள்தான் முதல் இலக்கு: கொள்ளையன் பகீர் வாக்குமூலம்.\nஇப்போது வரும் புதிய தொழில்நுட்பங்கள் அனைத்தும் மக்களுக்கு பயன்படும் வகையில் தான் இருக்கிறது, ஆனால் அந்த தொழில்நுட்பத்தை எந்த இடத்தில் பயன்படுத்த வேண்டும், எந்த இடத்தில் பயன்படுத்தக்…\nஉணவாக மாறிய டைட்டானிக் கப்பல்\nஒரு நூற்றாண்டிற்கு முன்னால் கடலுக்குள் மூழ்கிய ஆர்எம்எஸ் டைட்டானிக் கப்பல், அதன் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக ஒரு புதிய அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.கடலில் உள்ள உப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9C%E0%AF%88-%E0%AE%B8/", "date_download": "2019-08-24T09:49:04Z", "digest": "sha1:SRT6X4MWG7LNGLVQSOEF73S66Q6ZOPA5", "length": 3725, "nlines": 52, "source_domain": "www.aanthaireporter.com", "title": "பூமராங்க – திரைப்பட பூஜை ஸ்டில்ஸ்! – AanthaiReporter.Com", "raw_content": "\nபூமராங்க – திரைப்பட பூஜை ஸ்டில்ஸ்\nPrevஜீரோ டிகிரி பப்ளிஷிங் நடத்திய தமிழ் எழுத்தாளர்களின் ஆங்கில மொழி பெயர்ப்பு நூல்கள் வெளியீடு\nNextசர்ச்சையைக் கிளப்பப் போகும் ஆ.ராசா-வின் ‘2ஜி சாகா அன்ஃபோல்ட்ஸ்’ \nமத்திய முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்: – முழு பிபரம்\nகென்னடி கிளப் – விமர்சனம்\nஇன்னாது : இந்தியா பொருளாதாரம் நெருக்கடியா அதெல்லாம் உண்மையில்ல- நிர்மலா சீத்தாராம் விளக்கம்\nஉலகின் நுரையிர���ாகக் கருதப்படும் அமேசான் காடுகளில் கொழுந்துவிட்டு எரியும் தீ\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் வழக்கு : ஐகோர்ட் புது உத்தரவு\nசினிமாக்காரர்களை ஏன் நட்சத்திரம் என்று அழைக்கிறார்கள்\nசந்திராயன் 2: ஆராய்ச்சி செய்ய போகும் நிலவின் முதல் போட்டோ இதுதான்\nசிதம்பரத்தை, ஆக.26 வரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு டெல்லி கோர்ட் அனுமதி\nவிருப்பபட்டு செக்ஸா- நோ பிராப்ளம் & நோ கேஸ் = சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nஆசிரியர் தகுதித் தேர்வு : ஒரு சதவீதத்துக்கும் குறைவானவர்களே தேர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/68671-tamil-nadu-minister-thangamani-explained-about-the-rumours-on-his-will-to-as-deputy-chief-minister.html", "date_download": "2019-08-24T08:44:04Z", "digest": "sha1:CZOVQ3REH7ER5PKQSDVAJWG6MLMBNUZZ", "length": 8063, "nlines": 85, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "துணை முதல்வராக ஆசைப்படுகிறேனா? - அமைச்சர் தங்கமணி | tamil nadu minister thangamani explained about the rumours on his will to as deputy chief minister", "raw_content": "\nமத்திய முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி உடல் நலக்குறைவால் காலமானார்\nசிபிஐ விசாரணைக் காவலை ரத்துச் செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு. திங்கட்கிழமை வரை சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத் துறைக்கு தடை\nகோவையில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது என காவல் ஆணையர் பேட்டி. உஷார் நிலையில் காவல்துறை\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.70 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.84 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nதுணை முதல்வராக வர ஆசைப்படவில்லை என்றும் சிலர் பொய் தகவலை வெளியிடுகின்றனர் என்றும் அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.\nவேலூர் பிரச்சாரத்தில் பேசிய தங்கமணி, “வேலூர் அதிமுக வெற்றிக் கோட்டையாக மாறும். நான் துணை முதல்வராக ஆசைப்படுவதாக பொய் செய்திகளை சிலர் வெளியிடுகின்றனர். எந்த பதவிக்கும் ஆசைப்படுவன் நான் இல்லை. ஆட்சியை காப்பாற்றுவது தான் எங்கள் பணி. திமுகவை பிளவுப்படுத்த நினைப்பவர்களுக்கு ஏமாற்றம் தான் ஏற்படும்” என்று கூறினார்.\nமுத்தலாக் மசோதா விவாதத்தில் அதிமுக வெளிநடப்பு செய்தது வெட்கக்கேடானது - கனிமொழி\nமாணவிக்கு பாலியல் வன்கொடுமை : இளைஞர் குண்டர் சட்டத்தில் அடைப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமுதலமைச்சரின் வெளிநாட்டு பயணமும்.. அமைச்சர்களுடனான ஆலோசனையும்..\nநம்பி��்கையில்‌லா தீர்மானம்‌‌ கோரி கடிதம் - புதுச்சேரியில் அரசியல் பரபரப்பு\n“இனி அதிமுகவுடன் இணைந்து செயல்படுவோம்” - ஜெ.தீபா\nஇன்று முதல் அமலுக்கு வந்தது ஆவின் பாலின் புதிய விலை\n“ராகுல்காந்தி கூறியதுபோல எந்த கட்சியாக இருந்தாலும் மக்கள் நலன் முக்கியம்” - சீமான் பேட்டி\n“எந்த கட்சி வந்தாலும் அதிமுக ஆளும், திமுக வாழும்” - ராஜேந்திர பாலாஜி\nசட்டப்பேரவை ஆய்வுக்குழு கூட்டம் - அதிருப்தியை வெளிப்படுத்திய அதிமுக எம்.எல்.ஏ\nகுழந்தை மேம்பாட்டுத் திட்ட அதிகாரியாக, பெண்களுக்கு வாய்ப்பு\n“சிறுபான்மையினரின் வாக்குகளால் மட்டுமே திமுக வென்றது” - ஏ.சி.சண்முகம்\nமத்திய முன்னாள் அமைச்சர் அருண்ஜெட்லி காலமானார்\nஇன்று தொடங்குகிறது ஜி7 மாநாடு: அமேசான் காட்டுத் தீ குறித்து முக்கிய விவாதம்\nசமாளிக்க முடியாத பணிச்சுமை:மருத்துவ முதுநிலை பட்டப்படிப்பு மாணவி தற்கொலை\nமாணவிக்கு பாலியல் தொல்லை: பேராசிரியருக்கு கட்டாய ஓய்வு\nஸ்ரீசாந்த் வீட்டில் தீ விபத்து: உயிர் தப்பிய மனைவி, குழந்தைகள்\nபற்றி எரியும் அமேசான் காடு : #PrayForAmazon ட்ரெண்ட் ஆக்கும் பிரபலங்கள்\n“ஊழல்வாதிகள் தப்பாத வகையில் கடிவாளம்” - பிரதமர் மோடி\n“கடனை செலுத்திய 15 நாள்களுக்குள் ஆவணங்கள் ஒப்படைப்பு” - நிர்மலா சீதாராமன்\nபோலீசாரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வந்த சென்னை விமான நிலையம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமுத்தலாக் மசோதா விவாதத்தில் அதிமுக வெளிநடப்பு செய்தது வெட்கக்கேடானது - கனிமொழி\nமாணவிக்கு பாலியல் வன்கொடுமை : இளைஞர் குண்டர் சட்டத்தில் அடைப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruvarmalar.com/thirukural-0444.html", "date_download": "2019-08-24T09:31:18Z", "digest": "sha1:2KMEXZMDMFD4CEXBNVI43WH545JY44EE", "length": 3160, "nlines": 67, "source_domain": "www.siruvarmalar.com", "title": "0444. தம்மிற் பெரியார் தமரா - சிறுவர் மலர்", "raw_content": "\nஷிர்டி சாய் பாபா கதைகள்\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை\n0444. தம்மிற் பெரியார் தமரா\n0444. தம்மிற் பெரியார் தமரா\n0444. தம்மிற் பெரியார் தமரா\n0444. தம்மிற் பெரியார் தமரா\nபெரியாரைத் துணைக்கோடல் (Periyaaraith Thunaikkodal)\nதம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்\nஅறிவு முதலியவற்றால் தம்மை விடப் பெரியோரைத் தமக்கு உறவாகக் கொண்டு நடத்தல், மன்னர்க்கு வல்லமை எல்லாவற்றையும் விட மேம்பட்டதாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=8164:q---q&catid=356:2011&Itemid=59", "date_download": "2019-08-24T09:19:38Z", "digest": "sha1:WMTIVKCRTXJJMCZK4EIMXOCS2IFDFBJD", "length": 5488, "nlines": 113, "source_domain": "www.tamilcircle.net", "title": "\"அக்லே காடி… ஜானே வாலே\"", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack புதிய கலாச்சாரம் \"அக்லே காடி… ஜானே வாலே\"\n\"அக்லே காடி… ஜானே வாலே\"\nSection: புதிய கலாச்சாரம் -\nதிணித்துக் கொண்டு வரும் பெட்டிகளுக்குள்ளிருந்து\nபிதுக்கித் தள்ளப்படும் பைகளுக்குப் பின்னே,\nவெளுத்துச் சிவந்த விழிகள் முளைக்கின்றன.\nஎந்தத் திசை என்று தெரியாமல்\nகால்கள் மரத்துப் பாதை மறக்கின்றன.\nஇடறி விழுந்து கால் உதறி நெளியும் முகங்கள்.\nதலைகள் சரக்காய் குவிந்து கிடக்கிறது.\nகூறுபோட்டு அனைத்துக் குரலையும் திரும்பவும்,\nபேருந்துக் கொன்றாய் திணிப்பதைப் பார்க்கையில்,\nஒரிசா புவனேஸ்வர் இரயில் வந்துருச்சு' என\nஓடும் போர்ட்டர்களின் தீவிரத்தைப் பார்க்கையில்,\nயாரிடம் கேட்பது என் சந்தேகத்தை\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://avargal-unmaigal.blogspot.com/2014/06/", "date_download": "2019-08-24T08:47:06Z", "digest": "sha1:QKWAIOPBZZEM36WYJSCP2XDJFEORA2VN", "length": 87950, "nlines": 479, "source_domain": "avargal-unmaigal.blogspot.com", "title": "Avargal Unmaigal: June 2014", "raw_content": "உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.\n'அது'க்கு முன்னாள் முதலில் ஜன்னலை சாத்துங்கள் ..\n'அது'க்கு முன்னாள் முதலில் ஜன்னலை சாத்துங்கள் ..\nLabels: சிந்திக்க , படித்ததில் பிடித்தது\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nபவர் பாலிடிக்ஸ் - ஜெயலலிதாவாக மாற ஆசைப்படும் ஸ்டாலின்\nபவர் பாலிடிக்ஸ் - ஜெயலலிதாவாக மாற ஆசைப்படும் ஸ்டாலின்\nமின்சார 'பவர்' தான் பாலிடிக்ஸ்\nLabels: கட���சி , திமுக , ஸ்டாலின்\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nதேர்தலின் போது சிறப்பாக பணியாற்றத கலைஞருக்கு ஸ்டாலின் கல்தா கொடுக்காதது ஏன்\nதேர்தலின் போது சிறப்பாக பணியாற்றத கலைஞருக்கு ஸ்டாலின் கல்தா கொடுக்காதது ஏன்\nதி.மு.க நாடாளுமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைந்ததை அடுத்து, இப்போது தேர்தலின்போது பணியாற்றாத நிர்வாகிகளைக் களையெடுக்கும் பணியைத் தொடங்கிவிட்டது இதுவரைக்கும் 3 மாவட்டச் செயலாளர்கள், 5 நகரச் செயலாளர்கள், 21 ஒன்றிய செயலாளர்கள் என மொத்தம் 33 பேர் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர். அது மிகவும் சரி\nLabels: அரசியல் , கலைஞர் , திமுக , ஸ்டாலின்\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nமோடியின் உத்தரவால் கேலிக்குரியவர்கள் ஆகும் மத்திய அமைச்சர்கள்\nமோடியின் உத்தரவால் கேலிக்குரியவர்கள் ஆகும் மத்திய அமைச்சர்கள்\nசெய்தி :சமூக வலைதளங்களில் பங்கு பெற அமைச்சர்களுக்கு மோடி உத்தரவு புதுடில்லி: பேஸ்புக் மற்றும் டுவீட்டர் போன்ற சமூகவலைதளங்களில் கட்டாயம் பங்கெடுக்க வேண்டும் என அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். மேலும் இதனை கூடுதல் செயலாளர்கள் கண்காணிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.\nசெயலாளார் : என்ன அமைச்சரே சமூக வலைதளங்களில் பெண்களின் தளங்களுக்கு சென்று அவங்க அழகாக இருக்காங்க அவர்கள் கருத்து அருமை என்று கருத்தும் லைக்ஸும் போட்டு வருகிறீர்கள்\nLabels: செய்திகள் , நகைச்சுவை , நக்கல் , ம���டி , ஜோக்ஸ்\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nபதிவர் இராஜலஷ்மிக்கு ஏற்பட்ட நிலமை உங்களுக்கும் ஏற்படலாம்,\nபதிவர் இராஜலஷ்மிக்கு ஏற்பட்ட நிலமை உங்களுக்கும் ஏற்படலாம்,\nஒரு சில தினங்களுக்கு முன்னால் பதிவர் இராஜலஷ்மி தனக்கு ஏற்பட்ட பிரச்சனையை கிழ்கண்டவாறு சொல்லி உதவி உதவி என்று கேட்டு இருந்தார்.\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nமன்மோகன் சிங் சொல்லாமல் செய்ததை மோடி சொல்லிச் செய்கிறார் அது என்ன\nமன்மோகன் சிங் சொல்லாமல் செய்ததை மோடி சொல்லிச் செய்கிறார் அது என்ன\nLabels: அரசியல் , காங்கிரஸ் , சோனியா , பிஜேபி , மாற்றம் , மோடி\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nமோடியின் சாதனைகள். சபாஷ் மோடி (நாட்டு நடப்புகள் இங்கே நக்கல் செய்யப்டும் )\nமோடியின் சாதனைகள். சபாஷ் மோடி (நாட்டு நடப்புகள் இங்கே நக்கல் செய்யப்டும் )\nசெய்தி : ஈராக்கில் தீவிரவாதிகளிடம் பிடிபட்ட இந்தியர் அனைவரும் பாதுகாப்பாக இருக்கின்றனர். மோடி அரசாங்கம் அறிவிப்பு'\nLabels: காமெடி , நக்கல் , மோடி. அரசியல்\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nகலைஞரின் நாட்டாமையும் மோடியின் புதிய ஹிந்தி கொள்கை தீர்ப்பும்\nகலைஞரின் நாட்டாமையும் மோடியின் புதிய ஹிந்தி கொள்கை தீர்ப்பும்\nசமூக வலைத்தளங்களில் ஹிந்தி மொழியைக் கட்டாயமாக பயன்படுத்த வேண்டும் என மோடி அரசு உத்தரவிட்டிருந்தது. இந் நிலையில், இது குறித்து விளக்கமளித்துள்ள மத்திய அரசு, ஹிந்தி மொழி பேசும் மாநிலங்களில் மட்டுமே இந்த மொழி கட்டாயம் என்றும், ஹிந்தி மொழி பேசாத மாநிலங்களில், அமல்படுத்தப்பட மாட்டாது என கூறியுள்ளது.\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nபேனா நட்பிற்கும் பேஸ்புக் நட்பிற்கும் வித்தியாசம் ஏதும் இல்லைதானே\nபேனா நட்பிற்கும் பேஸ்புக் நட்பிற்கும் வித்தியாசம் ஏதும் இல்லைதானே\nபேஸ்புக்கில் படித்த சுஜாதாவின் கதை ஒன்று. இதை பேஸ்புக்கில் பகிர்ந்தவர்\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nஇப்படி ஒரு கேள்வி கேட்டால் உங்கள் பதில் என்ன\nஇப்படி ஒரு கேள்வி கேட்டால் உங்கள் பதில் என்ன\nநேற��று ஒரு பெண்பதிவர் என்னிடம் சில கேள்விகள் கேட்டார்.அந்த கேள்விகளும் அதற்கான பதில்களும் இங்கே உங்களுக்காக தந்து இருக்கிறேன்.. அவர் கேட்டது நேரிலோ போனிலோ மெயிலிலோ அல்ல அவர் வந்து கேட்டது கனவில்தான். அந்த பதிவர் வேறு யாருமல்ல சகோ ராஜிதான். அவர் கனவில் வந்தது நல்லதா போச்சு இல்லை என்றால் என் பதில்களை கேட்ட அவர் என்னை எண்ணெயில் போட்டு பொரிச்சு எடுத்திருப்பார். அப்படி முடியாததால்தான் அவர் இரத்தப் பொறியல் http://rajiyinkanavugal.blogspot.com/2014/06/blog-post_17.htmlநேற்று பண்ணி இருப்பரோ என்று எனக்கு தோன்றுகிறது. அப்படி அவர் என்ன கேள்விகள் கேட்டார் என்பதை கிழே பார்ப் போம்.\nLabels: கேள்விகள் , நகைச்சுவை , பதில்கள்\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nகுஷ்புவின் இழப்பை சரிகட்ட திமுகவினருக்கு பேச்சாளர்கள் தேவை\nகுஷ்புவின் இழப்பை சரிகட்ட திமுகவினருக்கு பேச்சாளர்கள் தேவை\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nதிமுகவில் இருந்து விலகுவதாக, நடிகை குஷ்பு இன்று திடீர் அறிவிப்பு\nதிமுகவில் இருந்து விலகுவதாக, நடிகை குஷ்பு இன்று திடீர் அறிவிப்பு\nஇது தொடர்பான விலகல் கடிதத்தை, திமுக தலைவர் கருணாநிதிக்கு அவர் அனுப்பியுள்ளார்.\nLabels: குஷ்பு , செய்திகள் , திமுக\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண��டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nசாணக்கியரின்(கலைஞர்) கேள்வியும் சமான்யவனின் பதிலும்\nசாணக்கியரின்(கலைஞர்) கேள்வியும் சமான்யவனின் பதிலும்\nமின்சாரம் பற்றி ராமதாசும், செம்மொழி பற்றி நானும் சொன்னது உண்மை' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இது தொடர்பாக, அவர் வெளியிட்ட அறிக்கையில்: மின்சாரம் பற்றி ராமதாஸ் விடுத்த அறிக்கைக்கும், செம்மொழி பற்றி நானும் விடுத்த அறிக்கைக்கும் முதல்வர் பதில் கூறாமல், அமைச்சர்கள் பதில் சொல்லியுள்ளனர். அதிலிருந்தே நான் கூறியதும், ராமதாஸ் கூறியதும் உண்மை. நாங்கள் கூறிய செய்திகள் தவறாக இருந்தால், முதல்வர் பதில் சொல்லியிருப்பாரே உண்மை அவருக்கும் புரிந்தபடியால் தான் பதில் அறிக்கை விடுக்க விரும்பாமல், இரண்டு அமைச்சர்களைப் பிடித்து, பதில் சொல்ல வைத்திருக்கிறார். அமைச்சர்களும் விதியே என, எதிர்க்கட்சிகளைத் தாக்கி அறிக்கையும் விடுத்திருக்கின்றனர். எது உண்மை என்பதை மக்களே அறிவர். இவ்வாறு, கருணாநிதி கூறியுள்ளார்.\n\"\"நாங்கள் கூறிய செய்திகள் தவறாக இருந்தால், முதல்வர் பதில் சொல்லியிருப்பாரே\"\" அப்போது இதற்க்கு முன் முதல்வர் கூறிய பதில்கள் எல்லாம் சரி என்று ஒப்புக்கொள்வாரா \"\" அப்போது இதற்க்கு முன் முதல்வர் கூறிய பதில்கள் எல்லாம் சரி என்று ஒப்புக்கொள்வாரா அல்லது தாம் கூறியவை தவறு என்று ஒப்புக்கொள்வாரா \nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nஇதுதாண்டா அமெரிக்கா : பலாத்காரம் செய்ய போவதாக மிரட்டியவர் பலாத்காரத்திற்கு ஆட்பட போகிறாரா\nஇதுதாண்டா அமெரிக்கா : பலாத்காரம் செய்ய போவதாக மிரட்டியவர் பலாத்காரத்திற்கு ஆட்பட போகிறாரா\nசெய்தி :பலாத்காரம் செ���்ய போவதாக இமெயில் அனுப்பி மிரட்டிய இந்தியருக்கு 18 மாத சிறை\nLabels: அமெரிக்கா , இந்தியர் , பலாத்காரம் , ஜெயில்\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nஅன்னை ஒரு கோவில் என்றால் தந்தை ஒரு தெய்வமடா\nஅன்னை ஒரு கோவில் என்றால் தந்தை ஒரு தெய்வமடா\nதாயைப் போலொரு தந்தையைக் கண்டேன்\nதவமாய் அவனை என்னுள் வைத்தேன்\nசேயைப் போற்றும் அப்பனை மறந்தவர்\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nஇப்படியும் ஒரு அசம்பாவிதம் உங்களுக்கு ஏற்படலாம் ஜாக்கிரதை\nஇப்படியும் ஒரு அசம்பாவிதம் உங்களுக்கு ஏற்படலாம் ஜாக்கிரதை\nLabels: ipod , நகைச்சுவை , விபரிதம்\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nகலைஞருக்கு சக்தி வந்தது எப்படி\nகலைஞருக்கு சக்தி வந்தது எப்படி\nLabels: அமலா பால் , கலைஞர் , கேள்விகள் , திருமணம்\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் எ���்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nபொண்ணுங்க எப்பதான் திருந்த போறாங்களோ அப்பாவி பொண்ணுங்க கண்டிப்பாக படிக்க வேண்டிய பதிவு.\nபொண்ணுங்க எப்பதான் திருந்த போறாங்களோ அப்பாவி பொண்ணுங்க கண்டிப்பாக படிக்க வேண்டிய பதிவு.\nஇன்று எனக்கு தெரிஞ்ச பொண்ணுகிட்டே பேசினேன் அப்ப அவங்க ஓ.....என்று அழுதாங்க. நான் பயந்து போய் என்னங்க என்ன ஆச்சு என்று கேட்டேன். அதற்கு அவங்க சொன்னாங்க வூட்டுகாரர் ரொம்ப் திட்டிடாருன்னாங்க...\nLabels: உணவு , கணவன் , சமையல் அறை , நகைச்சுவை , மனைவி\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nவீட்டுச் சிறையில் இருக்கும் கலைஞர் தோல்விக்கு காரணம் தேடுகிறார்\nவீட்டுச் சிறையில் இருக்கும் கலைஞர் தோல்விக்கு காரணம் தேடுகிறார்\nஉலகுக்கே தெரிந்த விஷயம் கலைஞருக்கு மட்டும் தெரியாமல் போனது எப்படி\nLabels: கலைஞர் , திமுக , தேர்தல் , தோல்வி\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nநமக்கு சாதகமான விசயங்களை தவறாக எடுத்து கொள்கிறோமா\nநமக்கு சாதகமான விசயங்களை தவறாக எடுத்து கொள்கிறோமா\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\n'அம்மா' திமுகவின் அடுத்த சாதனை\nஅம்மா திமுகவின் அடுத்த சாதனை\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nகலைஞரை ரஜினி சந்தித்தது வாழ்த்து சொல்ல அல்ல. அப்படியானால் நடந்தது என்ன\nகலைஞரை ரஜினி சந்தித்தது வாழ்த்து சொல்ல அல்ல. அப்படியானால் நடந்தது என்ன\nகலைஞரை ரஜினிகாந்த சந்தித்தது பிறந்த நாள் வாழ்த்து சொல்ல என்று செய்திகள் பரப்பபட்டாலும் அது முக்கிய காரணமல்ல என்று உளவுதுறை வட்டாரச் செய்திகள் தெரிவிக்கின்றன.\nLabels: கலைஞர் , ரஜினி\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nLabels: நகைச்சுவை , மொக்கை\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nநீதிக்கு தலைவணங்கும் அன்னை : அரசியல் டிவிட்ஸ் படிக்க ரசிக்க\nநீதிக்கு தலைவணங்கும் அன்னை : அரசியல் டிவிட்ஸ் படிக்க ரசிக்க\nLabels: அரசியல் , இந்தியா , கலைஞர் , டிவிட்ஸ் , மோடி , ஜெயலலிதா\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nஎனது முதல் இரவு (First Night) அனுபவங்கள்...\nவிஜய் TV யின் சூப்பர் சிங்கர்: தமிழகத்தின் மாபெரும் பாலியல் வன்முறை\nஇவர்களை நேரில் சந்தித்தால் நான் கேட்க நினைக்கும் கேள்விகள்\nநடிகையாக மாறிய சேலம் மாவட்ட கலெக்டர் ரோகினி\nமெயில் பேக் 9 : பத்மநாப சுவாமிக்கும் கலைஞருக்கும் உள்ள ஒற்றுமை தெரிஞ்சுக்கங்க\nநகைச்சுவை ( 408 ) அரசியல் ( 271 ) தமிழ்நாடு ( 136 ) இந்தியா ( 113 ) சிந்திக்க ( 91 ) பெண்கள் ( 91 ) அமெரிக்கா ( 84 ) ஜெயலலிதா ( 74 ) நக்கல் ( 56 ) தமிழன் ( 54 ) கலைஞர் ( 53 ) மனைவி ( 53 ) வெட்கக்கேடு ( 53 ) நையாண்டி ( 47 ) தலைவர்கள் ( 46 ) மோடி ( 46 ) தேர்தல் ( 41 ) கணவன் ( 40 ) தமிழர்கள் ( 38 ) தமிழ் ( 38 ) போட்டோடூன் ( 32 ) வீடியோ ( 31 ) திமுக ( 30 ) வாழ்க்கை ( 30 ) அனுபவம் ( 28 ) சமுகம் ( 26 ) சமூக பிரச்சனை ( 25 ) செய்திகள் ( 25 ) ஆண்கள் ( 24 ) இந்தியன் ( 23 ) உபயோகமான தகவல்கள் ( 23 ) சட்டம் ( 22 ) எண்ணங்கள் ( 21 ) காதல் ( 20 ) பயனுள்ள தகவல்கள் ( 20 ) குடும்பம் ( 19 ) கேள்விகள் ( 19 ) தமிழகம் ( 19 ) யோசிங்க ( 19 ) விகடன் ( 19 ) உணர்வுகள் ( 18 ) குழந்தை ( 18 ) மொக்கைகள் ( 18 ) புது தகவல்கள் ( 17 ) ஹெல்த் டிப்ஸ் ( 16 ) எஜுகேஷன் ( 15 ) சினிமா ( 15 ) ஸ்டாலின் ( 15 ) கேள்வி பதில் ( 14 ) அம்மா ( 13 ) சமுக சீரழிவு ( 13 ) ஜோக்ஸ் ( 13 ) தலைவன் ( 13 ) இழப்பு ( 12 ) எதிர்பார்ப்பு ( 12 ) எலக்சன் 2011 ( 12 ) காங்கிரஸ் ( 12 ) சமையல் குறிப்பு ( 12 ) சுயநலவாதிகள் ( 12 ) பெண் ( 12 ) பேஸ்புக் ( 12 ) மகளிர் ( 12 ) மருத்துவம் ( 12 ) வாழ்க்கை அனுபவம் ( 12 ) விஜய் டிவி ( 12 ) வெட்ககே���ு ( 12 ) வேதனை ( 12 ) ஹெல்த் ( 12 ) இளைஞர்கள் ( 11 ) எதிர்கால உலகம் ( 11 ) கல்வி ( 11 ) சந்தோஷம் ( 11 ) நல்ல சிந்தனை ( 11 ) மது ( 11 ) மரணம் ( 11 ) உடல் நலம் ( 10 ) காதலி ( 10 ) குற்றம் ( 10 ) குழந்தை வளர்ப்பு ( 10 ) கொடுரம் ( 10 ) தகவல்கள் ( 10 ) நம்பிக்கை ( 10 ) படித்ததில் பிடித்தது ( 10 ) பதிவாளர்கள் ( 10 ) மொக்கை ( 10 ) விஜயகாந்த் ( 10 ) வெற்றி ( 10 ) ஆண் ( 9 ) உன்னால் முடியும்.... ( 9 ) கிறுக்கல்கள் ( 9 ) குழந்தைகள் ( 9 ) சோகம் ( 9 ) டெக்னாலாஜி ( 9 ) தீபாவளி ( 9 ) நகைச்சுவைகள் ( 9 ) நக்கல்கள் ( 9 ) நட்பு ( 9 ) மாணவன் ( 9 ) ரஜினி ( 9 ) vijay tv ( 8 ) அதிமுக ( 8 ) அரசாங்கம் ( 8 ) அரசியல் களம் ( 8 ) இறப்பு ( 8 ) உணவு ( 8 ) எச்சரிக்கை ( 8 ) காமெடி ( 8 ) சாரு நிவேதிதா ( 8 ) ட்ரிங்ஸ் ( 8 ) பிஜேபி ( 8 ) பெற்றோர்கள் ( 8 ) வாழ்த்துக்கள் ( 8 ) Blogger ( 7 ) Drinks ( 7 ) அறிவியல் ( 7 ) இலங்கை ( 7 ) உங்களுக்கு தெரியுமா ( 7 ) உறவுகள் ( 7 ) என்றும் படிக்க புது புது தகவல்கள் ( 7 ) கட்சி ( 7 ) கார்டூன் ( 7 ) சக்தி வாய்ந்த நாடு ( 7 ) சாதனை ( 7 ) சிரிக்க ( 7 ) டிப்ஸ் ( 7 ) தமிழக அரசியல் ( 7 ) தொழில் நுட்பம் ( 7 ) நடிகர்கள் ( 7 ) பாஸிடிவ் எண்ணம் ( 7 ) மனம் ( 7 ) மாணவர்கள் ( 7 ) வியக்கதக்க தகவல்கள் ( 7 ) #modi #india #political #satire ( 6 ) 2014 ( 6 ) அன்பு ( 6 ) அழகு ( 6 ) இல்லறம் ( 6 ) இளஞிகள் ( 6 ) உலகம் ( 6 ) கருணாநிதி ( 6 ) கருத்துக்கள் ( 6 ) கலைஞர் கடிதம் ( 6 ) கலைஞர் பாணி கேள்வி பதில்கள் ( 6 ) கூட்டணி ( 6 ) கேள்வி பதில்கள் ( 6 ) செக்ஸ் ( 6 ) தத்துவம் ( 6 ) துணிச்சல் ( 6 ) நீதி கதை ( 6 ) பெண்ணுரிமை ( 6 ) போலீஸ் ( 6 ) யூகச் செய்தி ( 6 ) விஞ்ஞானம் ( 6 ) Award ( 5 ) face book ( 5 ) அறியாமை ( 5 ) அழகிரி ( 5 ) கடவுள் ( 5 ) கல்லூரி ( 5 ) கவிதை ( 5 ) கோயில்கள் ( 5 ) சினிமா உலகம் ( 5 ) சிறுகதை ( 5 ) சோஷியல் ( 5 ) தந்தையர் தினம் ( 5 ) தமிழ் சமுகம் ( 5 ) நண்பர்கள் ( 5 ) நிருபர் ( 5 ) பயணம் ( 5 ) பாதுகாப்பு ( 5 ) பாராட்டுகள் ( 5 ) மருத்துவ குறிப்பு ( 5 ) மெயில் பேக் ( 5 ) ரகசியம் ( 5 ) #modi ( 4 ) 2012 ( 4 ) 2015 ( 4 ) Anna Hazare ( 4 ) Educational ( 4 ) tamil joke ( 4 ) அப்துல் கலாம் ( 4 ) அப்பா ( 4 ) அழுகை ( 4 ) இறைவன் ( 4 ) இல்லறம் என்றும் இன்பமாக இருக்க ( 4 ) உறவு ( 4 ) ஊழல் ( 4 ) ஓ.....அமெரிக்கா ( 4 ) கதை ( 4 ) கற்பழிப்பு ( 4 ) கலாச்சாரம் ( 4 ) கலாய்ப்பு ( 4 ) சமூகச் சீரழிவுகள் ( 4 ) சிந்தனை ( 4 ) சிறுவன் ( 4 ) டாக்டர் ( 4 ) டாஸ்மாக் ( 4 ) டிராவல் ( 4 ) தரமான பதிவுகள் ( 4 ) தினமலர் ( 4 ) தொழில்நுட்பம் ( 4 ) நீதி ( 4 ) நையாண்டி.போட்டோடூன் ( 4 ) பதிவர் கூட்டம் ( 4 ) பதிவாளர் ( 4 ) பிரபலம் ( 4 ) பிறந்தநாள் ( 4 ) புதிய கண்டுபிடிப்பு ( 4 ) பொதுநலம் ( 4 ) மகளிர் மட்டும் ( 4 ) மகளிர்தினம் ( 4 ) ரெசிப்பி ( 4 ) விஜய்டிவி ( 4 ) விமர்சனம் ( 4 ) #india #political #satire ( 3 ) #jayalalithaa ( 3 ) 2016 ( 3 ) NRI ( 3 ) Rio Olympics ( 3 ) THE WHOLE TRUTH ( 3 ) Tamil tweets ( 3 ) best school ( 3 ) hurricane sandy ( 3 ) narendra modi ( 3 ) satire ( 3 ) super singer ( 3 ) vikatan ( 3 ) அட்டாக் ( 3 ) அரசியல் கலாட்டா ( 3 ) அரிய புகைப்படங்கள் ( 3 ) ஆச்சிரியம் ( 3 ) ஆனந்தம் ( 3 ) இந்திய ராணுவம் ( 3 ) இந்தியர் ( 3 ) இல்லறம் இனிக்க உண்மையான அனுபவ ரகசியங்கள் ( 3 ) இளமை ( 3 ) உணர்வு ( 3 ) உண்மைகள் ( 3 ) எக்கானாமி ( 3 ) கோபிநாத் ( 3 ) சிந்தனைகள் ( 3 ) சீனா ( 3 ) சுதந்திரம் ( 3 ) சென்னை ( 3 ) சேல்ஸ் ( 3 ) தமிழக அரசு ( 3 ) தீபாவளி வாழ்த்து ( 3 ) தேர்தல் 2014 ( 3 ) நன்றி ( 3 ) நல்ல வலைத்தளங்கள் ( 3 ) நாட்டு நடப்பு ( 3 ) நீயா நானா ( 3 ) படிக்க ( 3 ) பாசம் ( 3 ) பாதுகாப்பான உறவு ( 3 ) பெண்ணின் சாதனை ( 3 ) பொது மக்கள் ( 3 ) பொருளாதாரம் ( 3 ) போட்டோ ( 3 ) மஞ்சள் பத்திரிக்கை ( 3 ) மனவளம். ஆனந்தம் ( 3 ) மலர் ( 3 ) முயற்சி ( 3 ) ரிசல்ட் ( 3 ) ரெசிபி ( 3 ) வரலாறு ( 3 ) விஜய் ( 3 ) விருதுகள் ( 3 ) விற்பனை ( 3 ) வெள்ளம் ( 3 ) வேலைவாய்ப்பு ( 3 ) ஸ்கூல் ( 3 ) #மோடி #politics ( 2 ) 2 G Scam ( 2 ) 2013 ( 2 ) 2014 தேர்தல் ( 2 ) 2016 தேர்தல் ( 2 ) 5 Star blogger award ( 2 ) Child Sexual Abuse ( 2 ) Dark Secret ( 2 ) Google ( 2 ) New year ( 2 ) Social networking danger ( 2 ) U.A.E ( 2 ) Warning ( 2 ) apps ( 2 ) arasiyal ( 2 ) best tamil tweets ( 2 ) facebook ( 2 ) modi ( 2 ) political satire ( 2 ) sexual harassment ( 2 ) tamil ( 2 ) twitter ( 2 ) wife ( 2 ) அ.தி. மு.க ( 2 ) அனுபவம். இழப்பு ( 2 ) அன்னை ( 2 ) அன்புமணி ( 2 ) அமெரிக்கன் ( 2 ) அரசியல் கொத்துபுரோட்டா ( 2 ) அரசியல். நகைச்சுவை ( 2 ) அரசியல்.நையாண்டி ( 2 ) அரசியல்.பிரச்சனை ( 2 ) ஆசிரியர்கள் ( 2 ) ஆணுறை ( 2 ) ஆப்பிள் நிறுவனம் ( 2 ) ஆல்கஹால் ( 2 ) இணையம் ( 2 ) இறப்பு செய்தி ( 2 ) இஸ்லாம் ( 2 ) உண்மை ( 2 ) உதவி ( 2 ) உளறல்கள் ( 2 ) எதிர்காலம் ( 2 ) எலக்சன் 2014 ( 2 ) ஒபாமா ( 2 ) ஓ...அமெரிக்கா ( 2 ) கடிதம் ( 2 ) கட்சிகள் ( 2 ) கனிமொழி ( 2 ) கார்டூன் அரசியல் ( 2 ) குடியரசு தினம் ( 2 ) குடும்ப நலம் ( 2 ) குற்றவாளி ( 2 ) கொலு ( 2 ) கோபம் ( 2 ) க்ரின்கார்டு ( 2 ) சமுக பிரச்சனை ( 2 ) சமுகப் பிரச்சனை ( 2 ) சரக்கு ( 2 ) சுடும் உண்மைகள் ( 2 ) சூப்பர் சிங்கர் ( 2 ) சேலை ( 2 ) ஜல்லிகட்டு ( 2 ) டில்லி ( 2 ) டிவிட்ஸ் ( 2 ) டுவிட்ஸ் ( 2 ) தமிழக தேர்தல் ( 2 ) தமிழக பயண அனுபவம் ( 2 ) தமிழிசை ( 2 ) தரம் ( 2 ) தலைப்பு செய்திகள் ( 2 ) திடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி ( 2 ) தின தமிழ் செய்தி தாள் ( 2 ) தேமுதிக ( 2 ) தேவதை ( 2 ) தோல்வி ( 2 ) நல்ல செய்தி ( 2 ) நவராத்திரி ( 2 ) நெட்வொர்க் ( 2 ) நெல்லை ( 2 ) நையாண்டி கார்டூன் ( 2 ) பகுத்தறிவு ( 2 ) பயனுள்ள இணைய தளங்கள் ( 2 ) பயனுள்ள தகவல் ( 2 ) பரிசுநல்ல சிந்தனை ( 2 ) பலாத்காரம் ( 2 ) பாஜக ( 2 ) பாமக ( 2 ) பிரதமர் ( 2 ) பிரார்த்தனை ( 2 ) புத்தகம் ( 2 ) பொங்கல் ( 2 ) மக்கள் ( 2 ) மதன் ( 2 ) மதுரை ( 2 ) மனித உரிமைகழகம் ( 2 ) மலையாளி ( 2 ) மழை ( 2 ) முல்லை பெரியாறு ( 2 ) ரஜினிகாந்த் ( 2 ) லேகியம் ( 2 ) வருத்தம் ( 2 ) வாழ்த்து ( 2 ) விசா ( 2 ) விஜய்காந���த் ( 2 ) வைகோ ( 2 ) ஸ்ரீலங்கா ( 2 ) ஹிந்து ( 2 ) #Cauvery ( 1 ) #ChennaiFloods ( 1 ) #I-T ACT SECTION 66 A ( 1 ) #JusticeforJallikattu #RSS #BJP தமிழகம் ( 1 ) #Rohini Bhajibhakare ( 1 ) #dmk fail ( 1 ) #fishermen ( 1 ) #ilayaraja # vadivelu #spb ( 1 ) #neet #modi #india #political ( 1 ) #olympic ( 1 ) #rohini ( 1 ) 100 ( 1 ) 1000 ( 1 ) 2 million hits ( 1 ) 2011 Best Tamil Blog ( 1 ) 2014 லோக்சபா ( 1 ) 2014 லோக்சபா தேர்தல் ( 1 ) 2030 ( 1 ) Abortion ( 1 ) Ayurvedic Anti-Diabetic Medicine ( 1 ) Best jokes of the year 2013 ( 1 ) Cell ( 1 ) Charcoal-based Underwear ( 1 ) GK ( 1 ) Good news to be proud ( 1 ) Hindu ( 1 ) Hindu Ritual ( 1 ) IAS ( 1 ) IIT ( 1 ) IPad ( 1 ) IPhone ( 1 ) ITouch ( 1 ) Indian Elections ( 1 ) July 9th ( 1 ) Kids ( 1 ) Know Your English ( 1 ) Mangalyaan ( 1 ) Medical Information ( 1 ) Modern Mahatma ( 1 ) Modi .top American business leaders ( 1 ) NASA ( 1 ) NIPFA ( 1 ) NRI bhakthal ( 1 ) Netflix ( 1 ) New year Eve's spacial ( 1 ) Nutrition Food ( 1 ) One million ( 1 ) Patriot Act ( 1 ) Perfect Mobile Plan ( 1 ) Phototoon ( 1 ) Telegram| ( 1 ) The Affair ( 1 ) Today America ( 1 ) admk ( 1 ) alcohol ( 1 ) beep song ( 1 ) big ben london ( 1 ) big boss ( 1 ) black friday ( 1 ) blog post ( 1 ) book fair ( 1 ) chennai ( 1 ) chennai book fair.Top sellers ( 1 ) clinton ( 1 ) comedians ( 1 ) dinamalar ( 1 ) dirty politics ( 1 ) diwali ( 1 ) dog ( 1 ) face book status ( 1 ) facebook theorem ( 1 ) fake news ( 1 ) famous facebook- ( 1 ) five star blogger award ( 1 ) flight ( 1 ) flood ( 1 ) friendship ( 1 ) funny advice ( 1 ) funny family ( 1 ) gopinath ( 1 ) greatest ( 1 ) health ( 1 ) heart touching ( 1 ) heart toucing ( 1 ) hits ( 1 ) humanity ( 1 ) humour ( 1 ) hygiene ( 1 ) ilayaraja ( 1 ) india ( 1 ) indian ( 1 ) inhumane ( 1 ) ipod ( 1 ) jallikattu ( 1 ) joke ( 1 ) joker ( 1 ) little girl ( 1 ) love ( 1 ) messaging app . mobile message | app l social messaging |டெக்னாலஜி|Technology ( 1 ) mobile phone ( 1 ) music ( 1 ) neeyaa naanaa ( 1 ) network ( 1 ) obama ( 1 ) oh..america ( 1 ) onion benefits ( 1 ) opinion ( 1 ) photos ( 1 ) poem ( 1 ) politics ( 1 ) power cut ( 1 ) price ( 1 ) rape ( 1 ) recipe ( 1 ) sachin tendulkar ( 1 ) sandwiches ( 1 ) sarcasm ( 1 ) sexual drive ( 1 ) social ( 1 ) tamil bloggers meet ( 1 ) tamil blogspot ( 1 ) tamil eelam ( 1 ) telegram ( 1 ) thoughts ( 1 ) tips ( 1 ) vijay ( 1 ) walmart ( 1 ) whatsapp . telegram app ( 1 ) wonderful ( 1 ) worlds heaviest man ( 1 ) அசோக் சக்ரா ( 1 ) அதிகாரி ( 1 ) அநாகரிகம் ( 1 ) அந்தரங்க அட்வைஸ் ( 1 ) அந்தரங்கம் ( 1 ) அனிமல் ( 1 ) அன்னையர் தினம் ( 1 ) அப்பாடக்கர் ( 1 ) அமலா பால் ( 1 ) அமெரிக்க போலீஸ் ( 1 ) அமெரிக்கா தகவல் ( 1 ) அரசியல். சென்னை ( 1 ) அரசியல். தேர்தல் 2014 ( 1 ) அரசியல். நக்கல்கள் ( 1 ) அரசியல்களம் ( 1 ) அரசியல்வாதிகள் ( 1 ) அரசு ( 1 ) அரசு திட்டம் ( 1 ) அரபுநாடு ( 1 ) அறிமுகம் ( 1 ) அறிவிப்பு ( 1 ) அறிவு ஜீவிகள் ( 1 ) அறிவுரைகள் ( 1 ) அலை ( 1 ) அழைப்பிதழ் ( 1 ) அவார்டு ( 1 ) ஆகமவிதிகள் ( 1 ) ஆணையம் ( 1 ) ஆண்களை வசிகரிக்க ( 1 ) ஆன்மிகம் ( 1 ) ஆபத்து ( 1 ) ஆபிஸ் ( 1 ) ஆம் ஆத்மி ( 1 ) ஆயுத பூஜை ( 1 ) ஆராய்ச்சி ( 1 ) ஆல்ஹகால் ( 1 ) இணைய அறிவு ( 1 ) இத்தாலி ( 1 ) இந்திய கலாச்சாரம் ( 1 ) இந்திய கல்வி ( 1 ) இந்திய தூதரக விவகாரம் ( 1 ) இந்திய தூதர் ( 1 ) இன்றைய அமெரிக்கா ( 1 ) இராணுவம் ( 1 ) இலங்கை தமிழர் ( 1 ) இளைய சமுதாயம் ( 1 ) இஸ்லாமிய மக்கள் ( 1 ) ஈரோடு ( 1 ) உன்னால் முடியும் ( 1 ) ஊடகத்துறை ( 1 ) ஊடகம் ( 1 ) எக்ஸாம் ( 1 ) எம்.ஜி.ஆர் ( 1 ) எழுத்தாளர் ( 1 ) ஐபோன் ( 1 ) ஒலிம்பிக் 2012 ( 1 ) ஒலிம்பிக் 2016 ( 1 ) ஓட்டு ( 1 ) கசக்கும் உண்மை ( 1 ) கடல் ( 1 ) கணக்கு ( 1 ) கணவரை உங்கள் சொல்படி கேட்க வைப்பது எப்படி ( 1 ) கணினி ( 1 ) கண்டணம் ( 1 ) கண்ணீர் ( 1 ) கமல் ( 1 ) கரடி ( 1 ) கருத்து ( 1 ) கற்பனை ( 1 ) கற்ப���ை பதிவு ( 1 ) கலாய்த்தல் ( 1 ) கலைஞர் ஜோக்ஸ் ( 1 ) கல்யாணம் ( 1 ) கழுகார் ( 1 ) கவலை ( 1 ) கவிதைகள் ( 1 ) கார்ட்டூன் ( 1 ) கிச்சன் ( 1 ) கிறிஸ்துவ பாடல்கள் ( 1 ) குடி ( 1 ) குடியரசு தினம் ( 1 ) குடியரசுதினம் ( 1 ) குடும்ப அரசியல் ( 1 ) குட்டுகள் ( 1 ) குமாரசாமி ( 1 ) குமுதம் ( 1 ) குமுதம் ரிப்போர்ட்டர் ( 1 ) குறும்பு ( 1 ) குஷ்பு ( 1 ) குஷ்பூ ( 1 ) கூடங்குளம் ( 1 ) கேடுகெட்ட சிந்தனைகள் ( 1 ) கேரளா ( 1 ) கேலி ( 1 ) கேள்விபதில் ( 1 ) கேவலமான தலைவர்கள் ( 1 ) கைது ( 1 ) கொடுமை ( 1 ) கோயில் ( 1 ) கோலம் ( 1 ) சக்கேடா ( 1 ) சசிகலா ( 1 ) சமுக அவலம் ( 1 ) சமுக சிரழிவு ( 1 ) சமுக வலைத்தளம் ( 1 ) சமுக விழிப்புணர்வு ( 1 ) சமையல் ( 1 ) சமையல் அறை ( 1 ) சமையல் குறிப்பு. ரெசிப்பி ( 1 ) சிக்கல் ( 1 ) சிதம்பரம் ( 1 ) சிரழிவு ( 1 ) சிரிபு ( 1 ) சிரிப்பு ( 1 ) சிறுநீரில் கல்லா ( 1 ) சிறை கோர்ட் ( 1 ) சு.சாமி ( 1 ) சுகம் ( 1 ) சுதந்திர தினம் ( 1 ) செக் ( 1 ) சென்னை பதிவர் கூட்டம் ( 1 ) சென்னை வெள்ளம் ( 1 ) செய்திகள். செக்ஸ் ( 1 ) செல்போன் ( 1 ) சைனிஷ் ( 1 ) சொத்துகுவிப்பு ( 1 ) சோனியா ( 1 ) ஜப்பான் ( 1 ) ஜல்லிக்கட்டு ( 1 ) ஜி-மெயில் ( 1 ) ஜுனியர் விகடன் ( 1 ) ஜெயலலிதா ( 1 ) ஜெயலலிதா. பா.ஜ.க ( 1 ) ஜெயலிதா ( 1 ) ஜெயாலலிதா ( 1 ) ஜெயில் ( 1 ) ஜெர்மன் ( 1 ) ஜோக்கர் ( 1 ) ஞாநி ( 1 ) ஞானாலயா ( 1 ) டான்ஸ் ( 1 ) டிராமா ( 1 ) டிவிட்டர் ( 1 ) டிவிட்டுகள் ( 1 ) டீவிட்டர் ( 1 ) ட்விட்டர் ( 1 ) ட்விட்டர்கள் ( 1 ) தங்கமான தமிழ் சங்கங்கள் ( 1 ) தடை ( 1 ) தண்டனை ( 1 ) தந்தை ( 1 ) தந்தையர்தினம் ( 1 ) தமிழக அரசியல் தலைவர்கள் ( 1 ) தமிழக கல்வி துறை ( 1 ) தமிழக் சட்டசபை ( 1 ) தமிழ் சினிமா ( 1 ) தமிழ்சமுகம் ( 1 ) தமிழ்தத்துவங்கள் ( 1 ) தமிழ்மணம் ( 1 ) தலைவர்கள் நக்கல் ( 1 ) தாஜ் மஹால் ( 1 ) தாய்ப்பால் ( 1 ) தாலி.பெண்கள் ( 1 ) தி.மு.க ( 1 ) திட்டுகள் ( 1 ) திருமணநாள் ( 1 ) திருமணம் ( 1 ) திரைத்துறை ( 1 ) திறமை ( 1 ) தீபாவளி மலர் ( 1 ) துக்ளக் ( 1 ) துண்டு பேப்பர் ( 1 ) துளிகள் ( 1 ) தேசபக்தி ( 1 ) தேர்தல் 2016 ( 1 ) தேர்தல் கமிஷன் ( 1 ) தேர்தல்களம் ( 1 ) தேவயானி கைது ( 1 ) தொடர்பதிவு ( 1 ) தொண்டன் ( 1 ) தொண்டர்கள் ( 1 ) தொழில்நுட்ப திருட்டு ( 1 ) நகராட்சி ( 1 ) நகைச்சுவை. போட்டோடூன் ( 1 ) நகைச்சுவை.கணவன் ( 1 ) நடிப்பு ( 1 ) நட்புக்கள் ( 1 ) நண்பன் ( 1 ) நண்பர் ( 1 ) நன்கொடை ( 1 ) நலஸ் செய்தி ( 1 ) நாடகம் ( 1 ) நாட்டு நடப்புகள் ( 1 ) நிகழ்ச்சிகள் ( 1 ) நிரிழிவு நோய் ( 1 ) நேசம் ( 1 ) பகடி ( 1 ) பசி கொடுமை ( 1 ) பஞ்சாங்கங்ம் ( 1 ) பஞ்ச் டயலாக் ( 1 ) பட விமர்சனம் ( 1 ) பணம் ( 1 ) பதன்கோட் ( 1 ) பதில்கள் ( 1 ) பதிவர் ( 1 ) பதிவர் திருவிழா ( 1 ) பத்திரிக்கை ( 1 ) பத்ரி ( 1 ) பன்னீர் செல்வம் ( 1 ) பரிசு ( 1 ) பலா���்காரம். சூப்பர் சிங்கர் ( 1 ) பவர் ஸ்டார் ( 1 ) பா.ஜா.க ( 1 ) பா.ம.க ( 1 ) பாசிடிவ் செய்தி ( 1 ) பாசிடிவ் தகவல்கள் ( 1 ) பாசிடிவ் நீயூஸ் ( 1 ) பாடல் ( 1 ) பாராட்டுக்கள் ( 1 ) பாலியல் ( 1 ) பிரச்சனை ( 1 ) பிராமணன் ( 1 ) பிராமின் ( 1 ) பிரிவு ( 1 ) பீஹார் ( 1 ) புதிய கடவுள் ( 1 ) புது புது தகவல்கள் ( 1 ) புத்தக கண்காட்சி ( 1 ) புத்தாண்டு ( 1 ) பெண் பதிவர் ( 1 ) பெண் பார்க்கும் படலம் ( 1 ) பெற்றோர் ( 1 ) பேச்சு ( 1 ) பேட்டி ( 1 ) பேஸ்புக் ஸ்டேடஸ் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பொறாமை ( 1 ) போராட்டம் ( 1 ) போஸ்டர் ( 1 ) ப்ளாக்கர்ஸ் ( 1 ) ப்ளாக்கர்ஸ் டிப்ஸ் ( 1 ) மகாத்மா காந்தி ( 1 ) மதநல்லிணக்கம் ( 1 ) மதம் ( 1 ) மதுபானம் ( 1 ) மதுரைத்தமிழன் ( 1 ) மதுவிலக்கு ( 1 ) மனதை தொடும் தகவல்கள் ( 1 ) மனதை நெகிழ வைக்கும் ( 1 ) மனநிலை ( 1 ) மனவேதனை ( 1 ) மனிதன் ( 1 ) மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி ( 1 ) ஜெயலலிதா. பா.ஜ.க ( 1 ) ஜெயலிதா ( 1 ) ஜெயாலலிதா ( 1 ) ஜெயில் ( 1 ) ஜெர்மன் ( 1 ) ஜோக்கர் ( 1 ) ஞாநி ( 1 ) ஞானாலயா ( 1 ) டான்ஸ் ( 1 ) டிராமா ( 1 ) டிவிட்டர் ( 1 ) டிவிட்டுகள் ( 1 ) டீவிட்டர் ( 1 ) ட்விட்டர் ( 1 ) ட்விட்டர்கள் ( 1 ) தங்கமான தமிழ் சங்கங்கள் ( 1 ) தடை ( 1 ) தண்டனை ( 1 ) தந்தை ( 1 ) தந்தையர்தினம் ( 1 ) தமிழக அரசியல் தலைவர்கள் ( 1 ) தமிழக கல்வி துறை ( 1 ) தமிழக் சட்டசபை ( 1 ) தமிழ் சினிமா ( 1 ) தமிழ்சமுகம் ( 1 ) தமிழ்தத்துவங்கள் ( 1 ) தமிழ்மணம் ( 1 ) தலைவர்கள் நக்கல் ( 1 ) தாஜ் மஹால் ( 1 ) தாய்ப்பால் ( 1 ) தாலி.பெண்கள் ( 1 ) தி.மு.க ( 1 ) திட்டுகள் ( 1 ) திருமணநாள் ( 1 ) திருமணம் ( 1 ) திரைத்துறை ( 1 ) திறமை ( 1 ) தீபாவளி மலர் ( 1 ) துக்ளக் ( 1 ) துண்டு பேப்பர் ( 1 ) துளிகள் ( 1 ) தேசபக்தி ( 1 ) தேர்தல் 2016 ( 1 ) தேர்தல் கமிஷன் ( 1 ) தேர்தல்களம் ( 1 ) தேவயானி கைது ( 1 ) தொடர்பதிவு ( 1 ) தொண்டன் ( 1 ) தொண்டர்கள் ( 1 ) தொழில்நுட்ப திருட்டு ( 1 ) நகராட்சி ( 1 ) நகைச்சுவை. போட்டோடூன் ( 1 ) நகைச்சுவை.கணவன் ( 1 ) நடிப்பு ( 1 ) நட்புக்கள் ( 1 ) நண்பன் ( 1 ) நண்பர் ( 1 ) நன்கொடை ( 1 ) நலஸ் செய்தி ( 1 ) நாடகம் ( 1 ) நாட்டு நடப்புகள் ( 1 ) நிகழ்ச்சிகள் ( 1 ) நிரிழிவு நோய் ( 1 ) நேசம் ( 1 ) பகடி ( 1 ) பசி கொடுமை ( 1 ) பஞ்சாங்கங்ம் ( 1 ) பஞ்ச் டயலாக் ( 1 ) பட விமர்சனம் ( 1 ) பணம் ( 1 ) பதன்கோட் ( 1 ) பதில்கள் ( 1 ) பதிவர் ( 1 ) பதிவர் திருவிழா ( 1 ) பத்திரிக்கை ( 1 ) பத்ரி ( 1 ) பன்னீர் செல்வம் ( 1 ) பரிசு ( 1 ) பலாத்காரம். சூப்பர் சிங்கர் ( 1 ) பவர் ஸ்டார் ( 1 ) பா.ஜா.க ( 1 ) பா.ம.க ( 1 ) பாசிடிவ் செய்தி ( 1 ) பாசிடிவ் தகவல்கள் ( 1 ) பாசிடிவ் நீயூஸ் ( 1 ) பாடல் ( 1 ) பாராட்டுக்கள் ( 1 ) பாலியல் ( 1 ) பிரச்சனை ( 1 ) பிராமணன் ( 1 ) பிராமின் ( 1 ) பிரிவு ( 1 ) பீஹார் ( 1 ) புதிய கடவுள் ( 1 ) புது புது தகவல்கள் ( 1 ) புத்தக கண்காட்சி ( 1 ) புத்தாண்டு ( 1 ) பெண் பதிவர் ( 1 ) பெண் பார்க்கும் படலம் ( 1 ) பெற்றோர் ( 1 ) பேச்சு ( 1 ) பேட்டி ( 1 ) பேஸ்புக் ஸ்டேடஸ் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பொறாமை ( 1 ) போராட்டம் ( 1 ) போஸ்டர் ( 1 ) ப்ளாக்கர்ஸ் ( 1 ) ப்ளாக்கர்ஸ் டிப்ஸ் ( 1 ) மகாத்மா காந்தி ( 1 ) மதநல்லிணக்கம் ( 1 ) மதம் ( 1 ) மதுபானம் ( 1 ) மதுரைத்தமிழன் ( 1 ) மதுவிலக்கு ( 1 ) மனதை தொடும் தகவல்கள் ( 1 ) மனதை நெகிழ வைக்கும் ( 1 ) மனநிலை ( 1 ) மனவேதனை ( 1 ) மனிதன் ( 1 ) மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி ( 1 ) மனைவியை மயக்க ( 1 ) மறைவு ( 1 ) மாப்பிள்ளை ( 1 ) மாற்றம் ( 1 ) மாற்று சிந்தனை ( 1 ) மீடியா ( 1 ) முதலாளிகள் ( 1 ) முதலைமைச்சர் ( 1 ) முத்தம் ( 1 ) முனிசிபால்டி ( 1 ) முரண்பாடு ( 1 ) மூளைக்கு வேலை ( 1 ) மூஸ்லிம் ( 1 ) மெக்ஸிகோ ( 1 ) மெட்ரோ ( 1 ) மெனோபாஸ் ( 1 ) மெளனம் ( 1 ) மேஜர் முகுந்த் ( 1 ) மேயர் ( 1 ) மைசூர் பாகு ( 1 ) மோசம் ( 1 ) மோடி ஸ்பெஷல் ( 1 ) மோடி. ( 1 ) மோடி. அரசியல் ( 1 ) யோகா ( 1 ) ரசிக்க ( 1 ) ரஜினி வடிவேலு ( 1 ) ரம்ஜான் ( 1 ) ராக்கெட் ( 1 ) ராஜா ( 1 ) ராமதாஸ் ( 1 ) லலித்மோடி ( 1 ) லொள்ளு ( 1 ) லோக்சபா தேர்தல் ( 1 ) வடை ( 1 ) வரதட்சணை ( 1 ) வலி ( 1 ) வலைத்தளம் ( 1 ) வழக்கு ( 1 ) வாழ்க்கை அனுபவங்கள் ( 1 ) வாழ்த்துக்கள். ( 1 ) வாழ்வு ( 1 ) விஜயகாந்த ( 1 ) விண்வெளி ( 1 ) விநாயக சதுர்த்தி ( 1 ) விபரிதம் ( 1 ) விபரீதங்கள் ( 1 ) விருது ( 1 ) விஸ்வரூபம் 2 ( 1 ) வீரமணி ( 1 ) வெடி ( 1 ) வெர்ஜினியா பீச் ( 1 ) வேட்டி ( 1 ) வேட்டையாடு ( 1 ) வேட்பாளர் ( 1 ) ஸ்டாக் மார்க்கெட் ( 1 ) ஸ்டாலின் கார்னர் ( 1 ) ஸ்டாலின். திருமணம் ( 1 ) ஸ்டேடஸ் ( 1 ) ஸ்பானிஷ் ( 1 ) ஸ்ரீரங்கம் ( 1 ) ஸ்வீட் ( 1 ) ஹாக்கிங் ( 1 ) ஹாலிவுட் ( 1 ) ஹிட் ( 1 ) ஹூயூமர் ( 1 ) ஹோமம் ( 1 ) ையாண்டி ( 1 )\nமின்னஞ்சலில் எனது பதிவுகளை பெற (Follow by Email)\nஇந்தியா வல்லரசாக வேண்டுமென்றால் மீண்டும் மோடிதான் பிரதமராக வேண்டும்\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nLook Here உங்களின் ஆதரவில் எனது வளர்ச்சி\nஎன்னை அல்ல என் தரமான பதிவை ரசிப்பவர்கள் இவர்கள்..அப்ப நீங்க\nஇது வ��ை வந்த பதிவுகள்(Blog Archive)\nநீதிக்கு தலைவணங்கும் அன்னை : அரசியல் டிவிட்ஸ் படிக...\nகலைஞரை ரஜினி சந்தித்தது வாழ்த்து சொல்ல அல்ல. அப்பட...\n'அம்மா' திமுகவின் அடுத்த சாதனை\nநமக்கு சாதகமான விசயங்களை தவறாக எடுத்து கொள்கிறோமா\nவீட்டுச் சிறையில் இருக்கும் கலைஞர் தோல்விக்கு காரண...\nபொண்ணுங்க எப்பதான் திருந்த போறாங்களோ\nகலைஞருக்கு சக்தி வந்தது எப்படி\nஇப்படியும் ஒரு அசம்பாவிதம் உங்களுக்கு ஏற்படலாம் ஜா...\nஅன்னை ஒரு கோவில் என்றால் தந்தை ஒரு தெய்வமடா\nஇதுதாண்டா அமெரிக்கா : பலாத்காரம் செய்ய போவதாக மிரட...\nசாணக்கியரின்(கலைஞர்) கேள்வியும் சமான்யவனின் பதிலும...\nதிமுகவில் இருந்து விலகுவதாக, நடிகை குஷ்பு இன்று தி...\nகுஷ்புவின் இழப்பை சரிகட்ட திமுகவினருக்கு பேச்சாளர்...\nஇப்படி ஒரு கேள்வி கேட்டால் உங்கள் பதில் என்ன\nபேனா நட்பிற்கும் பேஸ்புக் நட்பிற்கும் வித்தியாசம் ...\nகலைஞரின் நாட்டாமையும் மோடியின் புதிய ஹிந்தி கொள்கை...\nமோடியின் சாதனைகள். சபாஷ் மோடி\nமன்மோகன் சிங் சொல்லாமல் செய்ததை மோடி சொல்லிச் செய்...\nபதிவர் இராஜலஷ்மிக்கு ஏற்பட்ட நிலமை உங்களுக்கும் ஏற...\nமோடியின் உத்தரவால் கேலிக்குரியவர்கள் ஆகும் மத்திய ...\nதேர்தலின் போது சிறப்பாக பணியாற்றத கலைஞருக்கு ஸ்டால...\nபவர் பாலிடிக்ஸ் - ஜெயலலிதாவாக மாற ஆசைப்படும் ஸ்டால...\n'அது'க்கு முன்னாள் முதலில் ஜன்னலை சாத்துங்கள் ..\nஎனது வலைப்பக்கத்திற்கு வந்த விருந்தினர் அனைவருக்கும் நன்றிகள். எனது பதிவுகள் உங்களுக்கு பிடித்து இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்தவர்கள் அநேகம் அதில் சில பேர்கள் தங்கள் கமெண்ட்ஸை வழங்கி விட்டு சென்றுள்ளனர். சில பேர் வாசித்துவிட்டு மட்டும் சென்றுள்ளனர். வந்து படித்து விட்டு சென்றவர்கள், கமெண்ட்ஸ் வழங்கியவர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். உங்களுக்கு விருப்பமும் & நேரமும் இருந்தால் எப்பொழுதும் உங்களது கருத்துக்களையும் அறிவுரைகளையும் ஆதரவையும் அள்ளித்தாருங்கள். உங்களது இந்த நாள் இனிய நாளாக இருக்க எனது வாழ்த்துக்கள்.......வாழ்க வளமுடன்..\nபேராசிரியர் சாகம்பரி அவர்கள் வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://masessaynotosexism.wordpress.com/2013/08/01/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2019-08-24T08:47:19Z", "digest": "sha1:NSB7I3CAMYJVNVSRMZLDGU6JTGV2N33G", "length": 17863, "nlines": 317, "source_domain": "masessaynotosexism.wordpress.com", "title": "பேராசிரியர் ஆமீனா வதூதுக்கு ஆதரவாக | M.A.S.E.S -- Movement Against Sexual Exploitation and Sexism", "raw_content": "\n:: மாசெஸ் பற்றி ::\n:: ஓர் வேண்டுகோள் ::\nபேராசிரியர் ஆமீனா வதூதுக்கு ஆதரவாக\nதமிழ்நாட்டில் சமீபகாலமாக இஸ்லாத்தின் பெயரில் வஹ்ஹாபிய அமைப்புகளின் ஆட்டம் அதிகரித்து வருகிறது. பரவலாக்கப்பட்ட கருத்து என்ற வகையில் இருந்தாலும், பலதரப்பட்ட கருத்தாக்கம் என்ற வகையில் இருந்தாலும் தங்களின் சுயநலம் சார்ந்த குறுகிய அரசியல் நலனுக்காக ஊடகங்களை, தனிநபர்களை, எழுத்தாளர்களை கருத்துக்களை வெளிப்படுத்த விடாமல் பின்வாசல் மற்றும் முன்வாசல் வழியாக மிரட்டுவது, தங்களின் தொண்டர்களை தூண்டி விடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்திய/தமிழ்ச்சூழலில் இஸ்லாமிய பதின்பருவ இளைஞர்கள் பலர் இம்மாதிரி இயக்கங்களின் தூண்டல் காரணமாக தவறான புரிதலுடன், உணர்ச்சிமயமாகி சமூக மையநீரோட்டத்திலிருந்து துண்டித்து தங்களை தனியாக அடையாளப்படுத்திக்கொள்வது போன்றவற்றில் அப்பாவித்தனத்துடன் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.\nகருத்துரிமைக்கு எதிரான இந்த அச்சுறுத்தலில் “உன் கருத்துடன் முரண்படுகிறேன். ஆனால் உன்னுடைய கருத்து சுதந்திரத்தை ஆதரிக்கிறேன் என்பதே சிறந்த ஜனநாயக நெறிமுறையாக இருக்கும்”. இந்நிலையில் உலகபுகழ்பெற்ற இஸ்லாமிய பெண்ணிய சிந்தனையாளரும், அமெரிக்க பல்கலைகழக பேராசிரியருமான ஆமீனா வதூத் சென்னை பல்கலைகழகத்தில் கவுரவ விரிவுரையாற்ற இருந்தார். சென்னை எஸ்.ஐ.இ.டி கல்லூரியிலும் அவரின் உரை இருந்தது. ஆனால் அவரை அங்கு பேசவிடாமல் வஹ்ஹாபிய அமைப்பு ஒன்று தடை செய்திருக்கிறது. அவர் இஸ்லாமிய விரோதி என்ற வழக்கமான முத்திரைகளை பிரயோகித்து அதனை தடுத்திருக்கிறது. அதிகாரவர்க்கமும் ஓட்டு வங்கி அரசியல் காரணமாக அதற்கு துணை போயிருக்கிறது. பொதுவாக பல்கலைகழக கருத்தரங்கம் என்பது எல்லா தரப்பினரும் பார்வையாளராக பங்கேற்கும் ஒரு மேடை. மற்றவர்களை மிரட்டி என்னோடு மோதத்தயாரா என்று சவால் விடுக்கும் இம்மாதிரியான இயக்கங்கள் பொது அரங்கில் ஒருவரை பேச விடாமல் தடுப்பது என்பது முரண்நகையே. மேலும் வறட்சியானதும், ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானதும் கூட. ஆக கருத்துரிமைக்கு எதிரான இந்த போக்க�� மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது.\nசமூக அமைதியை, நல்லிணக்கத்தை விரும்பும் அனைத்து ஜனநாயக சக்திகள் குரல் கொடுக்க வேண்டிய நியாயமும் , அதற்கான தேவையும் இந்த சூழலில் எழுந்திருக்கிறது. இம்மாதிரியாக தங்களின் இருப்பிற்காகவும், அரசியலுக்காகவும் சமூகத்தை காயாக பயன்படுத்தி இயங்கும் வஹ்ஹாபிய அமைப்புகளை கருத்துரிமைக்கு ஆதரவான எழுத்தாளர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களின் கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கிறது. அதிகாரவர்க்கமும், நீதிமன்றமும் தலையிட்டு இம்மாதிரி அமைப்புகளின் செயல்பாடுகளை கண்காணித்து ஜனநாயக இந்தியாவில் கருத்து சுதந்திரத்திற்கு ஆதரவான சூழலை ஏற்படுத்த கூட்டமைப்பு கேட்டுக்கொள்கிறது.\nகருத்துரிமைக்கு ஆதரவான எழுத்தாளர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களின் கூட்டமைப்பு\nகவிஞர் அப்துல் ஹக் லறீனா ( இலங்கை)\nகவிஞர் சர்மிளா செய்யித் (இலங்கை)\nபெனாசிர் பேகம் (மாணவ பத்திரிகையாளர்)\nகவிஞர் ரியாஸ் குரானா (இலங்கை)\nகவிஞர் அகமது பைசல் (இலங்கை)\nஎழுத்தாளர் எ.பி.எம் இத்ரீஸ் (இலங்கை)\nகவிஞர் ரிஷான் ஷெரிப் (இலங்கை)\nபேராசிரியர் ஜாகிர் உசேன் (சென்னை)\n← சட்டம் யார் பக்கம் – தந்தி டி.வி\nடாக்டர் ஆமீனா வதூதுக்கு ஆதரவாக கூட்டறிக்கை →\nதிருமணத் தரகு விளம்பரங்களை தடை செய்\nநான் உமர் காலித், ஆனால் தீவிரவாதியில்லை\nரோஹித் வெமுலா நினைவுச் சொற்பொழிவு\nபெண்ணைப் பழிக்காமல் பிழைப்பு நடத்துங்கள் திரைத்துறையினரே\nதந்தை பெயர் இல்லாமலே – புதிய தலைமுறை\nகாதல் வரம்புகள் பற்றிய கருத்து நக்கீரனில்\nஆணின் பெண்: உடை அரசியல். - கொற்றவை\nசமவூதியத்திற்காகப் போராடிய பெண்கள் (Made in Dagenhaum – British Film)\nஆணின் பெண்: உடை அரசியல். - கொற்றவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2014/07/14/", "date_download": "2019-08-24T09:43:34Z", "digest": "sha1:JO2YVVCZ4IB7O633CP2RE6PWFK4U6SOL", "length": 30450, "nlines": 186, "source_domain": "senthilvayal.com", "title": "14 | ஜூலை | 2014 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nநல்லவனாக இரு; நல்லதை செய்\nஜூலை 14 – சிவானந்தர் முக்தி தினம்\nஒரு குழந்தை சிறுவயதில் பெற்றோரால் எப்படி வளர்க்கப்படுகிறதோ, அதைப் பொறுத்தே அதன் எதிர்கால வாழ்க்கை அமையும் என்பர். அவ்வாறு சிறுவயதிலேயே பழக்கப்படுத்தப்பட்ட நற்குணங்களால், வளர்ந்து வாலிபனான பின், கருணை உள்ளத்துடன், அன்பு, தொண்டு, தானம் செய்தல் என, தன்னை ஆன்மிக பணிகளில் ஈடுபடுத்திக் கொண்டவர், சுவாமி சிவானந்தர்.\nதிருநெல்வேலி மாவட்டம் பத்தமடையில், செப்., 8, 1887ல், சிவானந்தர் அவதரித்தார். தந்தை வெங்கு ஐயர்; தாய் பார்வதி அம்மையார். இவருக்கு பெற்றோர் வைத்த பெயர் குப்புசுவாமி. எட்டயபுரத்திலுள்ள ராஜா உயர் நிலைப்பள்ளியில் படித்த போது, பாரதியாரும், அவரும் நண்பர்கள் ஆயினர்.\nகுப்புசுவாமி சிறுவனாக இருந்த காலத்திலேயே மிகுந்த இரக்க குணத்துடன் விளங்கினார். அதுவே பிற்காலத்தில், அவரை ஜாதி, மத பேதமற்று, அனைத்து உயிர்களையும் நேசிக்கத் தூண்டியது.\nகுப்புசுவாமிக்கு நீச்சல் என்றால், மிகவும் பிரியம். சிறந்த வீரரும் கூட. அதிலும் கிணற்றுக்கு மேலிருந்து கிணற்றுக்குள் குதித்து, தண்ணீரில் நீண்ட நேரம் மூழ்கி எழுவார். மற்றவர்களை திகைக்க வைக்கும் சாகசங்களைச் செய்வார். ஆன்மிகத்திற்கு அடிப்படை தேவையே இத்தகைய தைரியமும், வைராக்கியமும் கலந்த உணர்வு தான்.\nதஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில், மருத்துவம் படித்த குப்புசுவாமி, பணிக்காக மலேசியா சென்றார். ஏராளமாக சம்பாதித்தாலும், அவர் மனம், துறவறத்தையே விரும்பியது. அதனால், அவர் இமயமலைக்கு சென்று தவமிருந்தார். அங்கிருந்த சுவாமி விஸ்வானந்தர், குப்புசுவாமி என்ற பெயரை, ‘சிவானந்தர்’ என்று மாற்றி, தீட்சை அளித்தார்.\n‘மத அமைப்புகளின் பெயர் தான் மாறுபடுகிறதே தவிர, அவற்றின் நோக்கம் ஒன்றுதான். அது, மனித வாழ்வை தெய்வீக மயமாக்குவது…’ என்பார் சிவானந்தர். தன் கொள்கைக்கேற்ப, தன் ஸ்தாபனத்திற்கு, ‘தெய்வீக வாழ்க்கை சங்கம்’ என்று, பெயரிட்டார்.\n‘மனிதன் கடவுளிடமிருந்து எல்லாவற்றையும் பெறுகிறான். ஆனால், அவரை மறந்து விடுகிறான். கடவுள் எல்லாவற்றையும் கொடுக்கிறார்; ஆனால், தன்னை மறந்தவர்களையும் மன்னித்து விடுகிறார்…’ என்று, கடவுளின் இயல்பைக் கூறும், சிவானந்தர், கட்டுப்பாடுடன், கூடிய மிக எளிய வாழ்க்கை வாழ்ந்தவர்.\nதியானத்தை கடைபிடிக்கும் போது கூட, உணவில், உப்பு, சர்க்கரை, மிளகாய், புளி போன்றவற்றை கைவிட்டதாக, அவரது டைரி குறிப்பு கூறுகிறது. மேலும், காய்ந்த ரொட்டியை கங்கை நீரில் கரைத்துக் குடித்துள்ளார். பல சமயங்களில் இது மட்டுமே இவரது உணவ���க அமைந்துள்ளது.\nசிவானந்தர், 300 புத்தகங்கள் எழுதியுள்ளார். இவை எல்லாவற்றிலுமே, நல்லவனாக இரு; நல்லதையே செய்; என்பதே முக்கிய கருத்து. பல்வேறு பணிகளுக்கும் மத்தியில், இவ்வாறு ஏராளமான நூல்களை எழுதியது எப்படி சாத்தியமானது என்று கேட்போருக்கு, ‘ஒரு வேலைக்கு ஒரு மணி நேரம் என, ஒதுக்கிக் கொள்ள வேண்டும். இச்சமயத்தில் இன்ன வேலை என்று வகுத்து, அதைச் சரியாகச் செய்து விட்டால் போதும். ஆறே மாதத்தில் உங்கள் வேலைகள் அத்தனையும் எந்தளவு முன்னேறியுள்ளது என்பதை நீங்களே உணர்வீர்கள். முதலில் உங்கள் மனதில் சரியான திட்டமிடல் உருவாக வேண்டும்…’ என்பார்.\nஇவர், 1963, ஜூலை 14ல் முக்தியடைந்தார். சுவாமி சிவானந்தரின் மனஉறுதி, நமக்கும் ஏற்பட அவரது ஆசியை வேண்டுவோம்.\nஃப்ரியா படுத்தா சந்தோசம் அதிகமாகுமாம்\nலண்டன்: படுக்கை அறையில் ஆடையின்றி உறங்கினால் தம்பதியரிடையே மகிழ்ச்சி அதிகமாகும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.\nஜெ–25( தாறுமாறு தகராறு முதல் வீரவெற்றி வரலாறு வரை)-ஜூனியர் விகடன்\nஜெயலலிதா வாழ்வில் வெள்ளி முளைக்கிறது\nதலைவிரி கோலமாக சட்டமன்றத்துக்குள் இருந்து அவர் வெளியில் ஓடி வந்ததும், இன்று யாரும் எட்ட முடியாத தனிப் பெரும் சக்தியாகத் தலை நிமிர்ந்து நிற்பதற்கும் இடையில் 25 ஆண்டுகள் கடந்துவிட்டன. தமிழ்நாடு சட்டமன்றத்துக்குள் 1989-ம் ஆண்டு நுழைந்தார் ஜெயலலிதா. இதோ, கடந்த நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்குப் பிறகு ஜூலை 10-ம் தேதி நுழைய இருக்கிறார். அவரது சட்டமன்ற வரலாற்றின் வெள்ளி விழா ஆண்டு, ஜூலை 10 முதல் தொடங்கவிருக்கிறது\nஇந்த 25 ஆண்டில் சுமார் 13 ஆண்டுகள் தமிழக முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்திருந்தார். சில ஆண்டுகள் எதிர்க்கட்சி வரிசையிலும் இருந்தார். ஐந்து ஆண்டுகள் இரண்டையுமே இழந்து, சட்டமன்றத்துக்குள்கூட வர முடியாமல் மக்கள் மன்றத்தால் தோற்கடிக்கப்பட்டுக்கிடந்தார். அவரது வாழ்க்கையில் மட்டுமல்ல, தமிழக அரசியலிலும் இது ஒரு நீண்ட காலகட்டம்தான்.\nPosted in: அரசியல் செய்திகள்\nPosted in: உபயோகமான தகவல்கள்\n* ரப்பர் டியூபில் சிறிது காஸ் லீக் ஆனாலும், டியூப் வாங்கி புதிதாக பொருத்த வேண்டும்.\n* காஸ் ஸ்டவ்வை பற்ற வைப்பதற்கு முன், சமையலுக்கு வேண்டிய அத்தனை பொருட்களையும், பாத்திரங்களையும் முன்கூட்டியே யோசித்து திட்டமிட்டு, ஸ்டவ் அருகே தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். ஸ்டவ்வை பற்ற வைத்து, பிறகு ஒவ்வொன்றாக தேடி எடுத்து வருவது ஒருபோதும் கூடாது.\n* சமையலுக்கு கூடுமானவரை அகலமான அடிப்பாகம் உள்ள பாத்திரங்களையே பயன்படுத்த வேண்டும். அப்போதுதான், ஜுவாலை மூலம் கிடைக்கும் வெப்பம் அதிகமாக சமையலுக்கு உதவும்.\nPosted in: உபயோகமான தகவல்கள்\nஇணைத்த செல்களைப் பிரிக்க: வேர்டில் டேபிள் ஒன்றில், செல்களை எப்படி இணைக்கலாம் என்பது குறித்து பலமுறை இங்கு டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இங்கு, இவ்வாறு இணைத்த செல்களை, எப்படி நம் விருப்பப்படி பிரிக்கலாம் அதாவது மூன்று செல்களை இணைத்த பின்னர், அதனை நான்காகப் பிரிக்க வேண்டும் என எண்ணினால், எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதனைப் பார்க்கலாம்.\n1. ஏற்கனவே இணைக்கப்பட்ட செல்லில் ரைட்கிளிக் செய்திடவும்.\n2. கிடைக்கும் காண்டெக்ஸ்ட் மெனுவில், Split Cells என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். வேர்ட் Split Cells என்ற டயலாக் பாக்ஸைக் காட்டும். இதில் கிடைக்கும், கண்ட்ரோல்களைப் பயன்படுத்தி, எத்தனை நெட்டு வரிசை மற்றும் படுக்கை வரிசை இந்த இணைக்கப்பட்ட செல்லில் பிரிக்கப்பட்டு இருக்க வேண்டும் எனக் குறிப்பிடவும்.\n2. பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.\nஇவ்வாறு பிரிக்கப்பட்ட செல்களைப் பார்த்தால், டேபிளின் மற்ற செல்களுடன் இணைவாக இவை இருக்க மாட்டா. இவற்றை நாமே அட்ஜஸ்ட் செய்து சரியாக அமைக்கலாம்.\nPosted in: கம்ப்யூட்டர் செய்தி\nதமிழ்நாட்டில் வேர்க்கடலை பிரபலமானதற்கும், கடலை எண்ணெய் உற்பத்தியில் தென்னாற்காடு முதல் இடம் வகிக்கவும் கோவிந்த அய்யர் என்பவர் முக்கியக் காரணமாக இருந்திருக்கிறார் என பேராசிரியர் கெ.குமார் சுட்டிக்காட்டுகிறார். அறியப்படாத இந்த ஆளுமையை பற்றி பழைய ’மஞ்சரி’ இதழில் எம்.ஆர்.ராஜகோபாலன், ஒரு விரிவான கட்டுரை எழுதியிருக்கிறார்.\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nவாட்டர் பங்க்’ வந்தாலும் ஆச்சர்யமில்லை\nசிதம்பரம் தொடக்கம்தான், அடுத்த குறி 5 தமிழக எம்.பி-க்கள்’- டெல்லி ஆட்டத்தால் மிரளும் அறிவாலயம்\nகொல்கத்தா டு லண்டன் – சென்னை டு அமெரிக்கா – ‘முதலீட்டு’ ரகசியங்கள்\nபடுக்கையறையில் இதுக்கெல்லாமா மூட் அவுட் ஆவாங்க… தெரிஞ்சுக்கோங்க\n எந்த முக அமைப்புக்கு எந்த தாடி சூட்டாகும்… இத பார்த்து செலக்ட் பண்ணுங்க…\nஉங்க கையில சிவப்பு நிறத்துல சிறு சிறு புள்ளிகள் இருக்கா\nஉங்க க்ரெடிட் கார்டின் இது மாதுரி மெசேஜ் வந்தா உஷாரா இருங்க, இல்லையென்றால் உங்கள் பணம் அபேஸ் ஆகிடும்.\nசந்திக்கும் உறவுகள்… சங்கடம் தீர்ந்த சசிகலா – பெங்களூரு சிறையில் நடப்பது என்ன\n கிரீன் சிக்னல் கொடுத்த அமித்ஷா .. காண்டான எடப்பாடி ..\nபோர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்\nஎடப்பாடி போகிறார் டூருக்கு… முதல்வர் பொறுப்பு யாருக்கு\nகருத்தடை முறைகள் என்னென்ன… யாருக்கு… ஏன்\nஆலி, காஜியார், நைனிட்டல் – மிஸ் செய்யக்கூடாத ரொமான்டிக் இந்தியன் டூரிஸ்ட் ஸ்பாட்ஸ்\nபடுக்கையைத் தாண்டி இப்படிப்பட்ட மனைவிகளைத் தான் கணவர்கள் விரும்புகிறார்கள்\nஎந்த மாதம் வீடு கட்டலாம்\nபெண்கள் கட்டிப்பிடிக்கிறதுல இவ்வளவு அர்த்தம் இருக்கா ஆண்களே கொஞ்சம் உஷாரா இருங்க\nநாமினி VS வாரிசு யாருக்கு முன்னுரிமை\nஅதிக தள்ளுபடி… ஆன்லைன் நிறுவனங்களுக்கு நெருக்கடி\nபுதிய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்… 10 முக்கிய அம்சங்கள்\nநாற்றம் எடுக்குது குட்கா ஊழல்\nகோட்டை முதல் குமரி வரை… கோடிகளில் புரளுது டிரான்ஸ்ஃபர்… துறைதோறும் கேன்சர்\nஎந்த வகைக்கு என்ன பராமரிப்பு – ட்ரைகாலஜிஸ்ட் தலத் சலீம்\nஎந்த டயட் நல்ல டயட்\nகாய்ச்சல் என்பது நோயே அல்ல\nபோதைப் பழக்கத்தை ஒழிக்க முடியாதா\nமழலை வரம் அருள்வாள் மலையன்குளத்தாள்\nபிரதமரின் விவசாயிகள் ஓய்வூதிய திட்டத்தில் சேர்வது எப்படி\nமணிகண்டன் முதல் விக்கெட்… இன்னும் மூவருக்கு பிராக்கெட்\nஇதயப் பிரச்னையை தவிர்க்க எந்த உணவு நல்லது – ஆய்வு சொல்லும் தீர்வு\nஹை ஹீல்ஸ் அணியும் பெண்களா நீங்க அதனால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன தெரியுமா அதனால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன தெரியுமா\nஒருவர் உடலில் துர்நாற்றம் வர வியர்வை மட்டும் காரணம் இல்லை இந்த உணவுகளும் ஒரு காரணம்\nஇரவு உணவு மோகம் ஆபத்தானது\nஎடப்பாடி பழனிசாமி அமைச்சரவையில் முதல் அதிரடி – அமைச்சர் மணிகண்டன் பதவிப் பறிப்பின் பின்னணி\n« ஜூன் ஆக »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilvbc.com/?p=15391", "date_download": "2019-08-24T10:01:26Z", "digest": "sha1:4P6CKB5MABWW32SO3SFADLHR4D3ZFYP7", "length": 11789, "nlines": 67, "source_domain": "www.tamilvbc.com", "title": "சர்ச்சைப் ���ேச்சு.. பாயும் வழக்குகள்.. கைதுக்கு பயந்து முன்ஜாமீன் கோரி இயக்குநர் பா.ரஞ்சித் மனு! – Tamil VBC", "raw_content": "\nசர்ச்சைப் பேச்சு.. பாயும் வழக்குகள்.. கைதுக்கு பயந்து முன்ஜாமீன் கோரி இயக்குநர் பா.ரஞ்சித் மனு\nமதுரை: சர்ச்சைக்குரிய வகையில் பேசிய திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் முன் ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.\nதிரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி பிரச்சனையில் சிக்கி வருகிறார். மேடைக்கு மேடை சாதிக் கலவரத்தை தூண்டும் வகையில் அவர் பேசி வருவது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்நிலையில் சோழ மன்னர் ராஜ ராஜ சோழன் குறித்து அவர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 5ஆம் தேதி தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாளில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் சோழ மன்னர் ராஜ ராஜ சோழ தரக்குறைவாக விமர்சித்தார்.\nகட்டிடக்கலையால் தமிழர்களுக்கு பெருமை சேர்த்த ராஜ ராஜ சோழனை வார்த்தைக்கு வார்த்தை அவன், இவன் என்றும் கடுமையாக பேசினார் ரஞ்சித். ஒரு கட்டத்தில் ராஜ ராஜ சோழன் ஒரு அயோக்கியன் என்றும் கூறினார்.\nமேலும் ராஜ ராஜ சோழனின் ஆட்சி இருண்டகாலம் என்றும் அவரது காலத்தில்தான் தலித் மக்களின் நிலம் அத்தனையும் பறிக்கப்பட்டு கோட்டைக் கட்டப்பட்டது என்றும் அவர் கூறினார். தலித்களை அடிமையாக வைத்திருந்தது ராஜ ராஜ சோழன்தான் என்றும் சாடினார் ரஞ்சித்.\nஅதுமட்டுமின்றி ராஜ ராஜ சோழன் 400 பெண்களை விலை மாதர்களாக வைத்திருந்ததாகவும் பெண்களை தேவதாசிகளாக மாற்றியதும் ராஜ ராஜ சோழன்தான் என்றும், கோலார் தங்க வயலுக்கு பெண்களை விற்றதும் ராஜ ராஜ சோழன்தான் என்றும் கடுமையாக விமர்சித்தார் பா.ரஞ்சித்.\nமேலும் தான் ஒரு ஜாதி வெறியன் என்றும் அறிவித்துக்கொண்ட பா.ரஞ்சித், மாட்டை நீங்கள் கடவுளாக கும்பிட்டால், அந்த கடவுளையே சாப்பிடுபவன் நான் என்றும் காரசாரமாக பேசினார் இயக்குநர் ரஞ்சித். அவரது பேச்சு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.\nஅவரது பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட இந்து அமைப்புகள் ரஞ்சித் மீது போலீஸில் புகார் அளித்தனர். முக்குலத்தோர் புலிப்படை சார்பிலும் நேற்று தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.\nராஜராஜ சோழனை விமர்சித்த இயக்குநர் பா. ரஞ்சித் மீது தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருப்பனந்தாள் இன்ஸ்பெக்டர் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தார். இதைத்தொடர்ந்து மயிலாடுதுறை காவல்நிலையத்திலும் பா ரஞ்சித் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.\nமுன்ஜாமீன் கேட்கும் பா ரஞ்சித்\nஇயக்குநர் ரஞ்சித் மீது கலவரத்தை தூண்டும் வகையில் பேசியது உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் முன்ஜாமீன் கேட்டு இயக்குநர் ரஞ்சித் மனுத்தாக்கல் செய்துள்ளார். உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமீன் கோரி ரஞ்சித் மனுத்தாக்கல் செய்துள்ளார்.\nஅந்த மனுவில் சாதிக்கலவரத்தை தூண்டும் வகையில் தான் பேச வில்லை என்றும் ஏற்கனவே பல்வேறு தலைவர்கள் இதுபோன்று பேசியிருப்பதாகவும் புத்தகங்களாக வெளியிட்டிருப்பதாகவும் ரஞ்சித் தெரிவித்துள்ளார். ராஜராஜ சோழன் குறித்த வரலாற்று உண்மைகளை மட்டுமே பேசியுள்ளேன் என்றும் கூறியுள்ளார்.\nதனக்கு முன்பே பலரும் ராஜராஜ சோழன் குறித்து பேசியிருப்பதாகவும் கூறியுள்ளார். தான் ஜாதி மோதலை தூண்டும் வகையில் தான் பேசவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இதற்கு முன்பு பேசியவர்கள் குறித்த விவரங்களையும் ரஞ்சித் தனது மனுவுடன் அபிடவிட்டாக தாக்கல் செய்துள்ளார்.\nகைது நடவடிக்கையில் இருந்து தப்புவதற்காக இயக்குநர் பா ரஞ்சித் முன்ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நாளை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணைக்கு வரும் என கூறப்படுகிறது.\nஆன்மிக நெறிமுறைகள் படி தெரியமால் கூட இவற்றை செய்துவிடாதீங்க\nஉங்க வீட்டிற்கு லட்சுமி தேவியை வரவழைக்கனுமா\nகையில் எந்தவகை கயிறு கட்டினால் என்ன பலன் கிடைக்கும் \nஉங்கள் வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகள் அகல வேண்டுமா\nஆன்மிக நெறிமுறைகள் படி தெரியமால் கூட இவற்றை செய்துவிடாதீங்க\nஉங்க வீட்டிற்கு லட்சுமி தேவியை வரவழைக்கனுமா\nகையில் எந்தவகை கயிறு கட்டினால் என்ன பலன் கிடைக்கும் \nஉங்கள் வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகள் அகல வேண்டுமா\nபூஜை அறையில் தவிர்க்கவேண்டிய சில விஷயங்கள் என்னென்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aadhavanacademy.com/tag/list-of-all-physics-laws-pdf/", "date_download": "2019-08-24T09:17:49Z", "digest": "sha1:QRX7TLQEPXSBI5ADCBOOMU76EOE6UAIE", "length": 2246, "nlines": 45, "source_domain": "www.aadhavanacademy.com", "title": "list of all physics laws pdf – Aadhavan Academy", "raw_content": "\nஇயற்பியல் விதிகளில் முக்கியமான அடிப்படை விதிகள்\nஇயற்பியல் விதிகளில் முக்கியமான அடிப்படை விதிகள் அவகோட்ரா எண் சம கனஅளவுள்ள வாயுப் பொருட்கள் சம அளவிலான வெப்பநிலை மற்றும் அழுத்தத்துடன் காணப்படும்போது அவை சம அளவிலான மூலக்கூறு எண்களைப் பெற்றிருக்கும். கரும் பொருட்களின் கதிர்வீச்சு கரும் பொருட்கள் வெப்பம் அல்லது கதிர்வீச்சினை மற்ற நிறப் பொருட்களை விட எளிதில் உட்கவர்கின்றன. கொதிநிலையில் ஏற்படும் மாற்றம்… Continue Reading →\n6th Standard செல்லின் அமைப்பு\n6th Standard உணவு முறைகள்\n6th Standard தாவரங்களின் உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/pollachi-sexual-assault-case-mishandled-by-media-cops/", "date_download": "2019-08-24T09:49:31Z", "digest": "sha1:G6FFG5YUCY4TUP5NUOHGM43YUNUZJAIM", "length": 16917, "nlines": 71, "source_domain": "www.aanthaireporter.com", "title": "இதெல்லாம் போலீசில் சகஜமாகி போச்சப்பா! – AanthaiReporter.Com", "raw_content": "\nஇதெல்லாம் போலீசில் சகஜமாகி போச்சப்பா\nபொள்ளாச்சி சம்பவத்தை போன்று சில சம்பவங்களை நண்பர்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறோம்.\n1. 2000 ஆம் ஆண்டு: தருமபுரியில் கல்லூரி மாணவிகளை அதிமுக தொண்டர்கள் உயிரோடு பேருந்தில் எரித்த போது மக்கள் அனைவரும் கொந்தளித்தனர். மரணதண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள், ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டு தற்போது சுதந்திரமாக விடுதலையும் ஆகிவிட்டனர். இறந்த மாணவிகளுக்கு என்ன நீதி கிடைத்து விட்டது.\n2. 2004 ஆம் ஆண்டு: கும்பகோணம் தனியார் பள்ளி தீ விபத்தில் 94 குழந்தைகள் தீக்கிரையாயினர். 25 பேரை கைது செய்து, தாளாளருக்கு மட்டும் ஆயுள் தண்டனை விதித்தது. பள்ளிக்கு அனுமதி அளித்த பல அரசு அதிகாரிகள் குறைவான தண்டனையில் வெளியில் வந்து விட்டனர். 11 அரசு அதிகாரிகளை குற்றவாளிகள் இல்லை என விடுதலையும் செய்துவிட்டது. இதில் என்ன நீதி பறைசாற்றப்பட்டது.\n3. 1996 ஆம் ஆண்டு: நாவரசு என்ற மருத்துவம் படித்த மாணவரை ஜான் டேவிட் என்ற மாணவர் துண்டு துண்டாக வெட்டி ராகிங் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். 2001 ஆம் ஆண்டு குற்றம் நிரூபிக்கப்படவில்லை என சென்னை உயர்நீதிமன்றம் விடுதலை செய்தது. இந்த தீர்ப்பை வைத்து அப்போது மாறன் என்ற திரைப்படம் வந்தது. அதில் இதற்கு என்ன தீர்வு எனவும் கூறியது. நடைமுறையில் அந்த தீர்வு தான் தேவைப்படும் எனவும் தோன்றுகிறது. அதன் பிறகு, 2011 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து மறுபடியும் சிறையில் அடைத்தனர்.\nமேற்கூறிய சில வழக்குகளை போல பல பிரச்சனைகளை மக்கள் சந்தித்து கொண்டு தான் உள்ளனர். அதில் காவல்துறையும், அரசு அதிகாரிகளும் எவ்வாறு செயல்படுகின்றனர் என்பது மிகவும் வேதனையாக தான் உள்ளது.\nநமக்கு தகவல் கிடைத்த சில உண்மை சம்பவங்கள்.\n>> நண்பர் ஒருவர் தனது பணப்பையை (Money Purse) மருத்துவமனையில் தவறவிட்டு, அதை கண்டுபிடிக்க CCTV காணொளி பெற்று மற்றும் திருடியவர் புகைப்படத்தோடு தனது புகாரை காவல் நிலையத்தில் அளித்தால் FIR கூட பதிவு செய்யவில்லை. இவர் மட்டுமல்ல, திருடப்படும் பொருட்களை கண்டுபிடிப்பதில் காவல்துறை எந்த ஆர்வமும் காட்டுவதில்லை. ஒருவேளை காவல்துறை திருடர்களை நீதிமன்றத்தில் ஒப்படைத்தாலும், திருடிய பணத்தின் உதவியோடு நல்ல வழக்கறிஞரை பிடித்து வெளியில் வந்து வருகின்றனர்.\n>> ஒருவர் தனது தொழில் தேவைக்காக பணம் வேண்டும் என கூறி 50 பேரிடம் சுமார் 80 லட்சம் அளவில் கடனாக பெற்றுள்ளார். சொந்த வீடு, விலை உயர்ந்த கார் வைத்துள்ளதால் 50 பேரும் அவரை நம்பி கடன் கொடுத்துள்ளனர். ஒருநாள் கார் மற்றும் வீடு ஏலத்திற்கு வந்துள்ளது. இதனை அறிந்த இவர்கள் தங்களின் பணத்தை திரும்பி தராததால் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த உதவியும் செய்யாமல், ஏமாற்றியவரிடம் பணத்தை பெற்று கொண்டு 50 பேரிடம் இருந்து எப்படி தப்பிக்கலாம் என யோசனையும் அளித்துள்ளார் அந்த காவல் நிலைய ஆய்வாளர். தற்போது IP கொடுத்துவிட்டு, பலரின் பணத்தை ஏமாற்றிவிட்டு நிம்மதியாக உள்ளார்.\n>> சென்ற வாரம் ஒருவர் நம்மை அழைத்தார். சென்னைக்கு வந்து வேலைக்கு சேர்ந்து சிறிது சிறிதாக 8 லட்சம் வரை சேர்த்து வைத்து சிட்டிக்கு வெளியில் மனை வாங்க ஒருவரிடம் பணம் அளித்துள்ளார். பணம் வாங்கிய நபர் அக்ரீமெண்ட் போட்டுவிட்டு அந்த மனையை வேறு ஒருவரிடம் விற்று உள்ளார். காவல்துறையிடம் சென்றால் எதிர் பார்ட்டியிடம் பணத்தை வாங்கி கொண்டு FIR போடவில்லை. நீதிமன்றம் செல்லலாம் என நினைத்தால், தீர்வு காண பல வருடங்கள் ஆகும் எனவும், கிடைக்கும் பணத்தில�� இவ்வளவு பணம் வழக்கு செலவாக தர வேண்டும் என கூறி உள்ளார்.\n>> போஸ்டர், பேனர் வைக்கக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து ஆளுங்கட்சி சார்பில் வைக்கப்பட்ட பேனர் குறித்த புகாரை காவல் நிலையத்தில் அளித்த அடுத்த 10 நிமிடத்தில், சம்பந்தப்பட்ட நபர் ஆளுங்கட்சி நபரால் மிரட்டப்படுகிறார். இதில், காவல்துறை செய்த காரியத்திற்க்கு என்ன தீர்வு\n>> போராளி முகிலன் அவர்கள் பலமுறை, ஆற்றுமணல் திருடி விற்கும் நபர்களை பிடித்து கொடுத்தால் காவல்துறை அல்லது அரசு அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. அவரது உயிருக்கு தான் ஆபத்து வந்துள்ளது. இதற்கு என்ன தீர்வு\n>> நிலத்தடி நீரை எடுத்து விற்பது குற்றம் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதை பற்றிய புகார் அளித்தால், காவல்துறை / அரசு அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. அதற்கு பதிலாக, புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல் வருகிறது. இதற்கு என்ன தீர்வு\n>> கிராமசபை மூலம் புதிதாக டாஸ்மாக் கூடாது என தீர்மானம் கொண்டு வருகிறோம். கடையை மூடுகிறோம் என கூறும் அரசு, மறுபுறம் புதிதாக திறந்து கொண்டே உள்ளது. மக்கள் போராடினாலும், அவர்களை கைது செய்கிறது. டாஸ்மாக் கடை வேண்டாம் என கூற அப்பகுதி மக்களுக்கு உரிமை இல்லையா\nஇதுபோன்ற பல சம்பவங்கள் தமிழகம் முழுவதும் நடந்து கொண்டு தான் உள்ளது. காவல்துறை யாருக்கு சாதகமாக உள்ளது என தாங்களே கண்கூடாக பார்க்கலாம். ஒன்று. அதிகார வர்க்கத்திற்கு அடியாளாக செயல்படுகிறது அல்லது பணம் தருபவருக்கு ஆதரவாக செயல்படுகிறது. காவல்துறை மட்டுமல்ல. அரசு அதிகாரிகளும் இதே போன்று தான் செயல்படுகிறார்கள்.\nமக்களுக்கு சேவை செய்ய தான் அரசு அதிகாரிகள். செய்கிறார்களா மக்களை காக்க தான் காவல் துறை. காக்கிறதா மக்களை காக்க தான் காவல் துறை. காக்கிறதா மக்கள் பிரச்சனைகளை தீர்க்க தான் அரசியல்வாதிகள். தீர்க்கிறார்களா\nவிரைந்து நீதி அளிக்க தான் நீதிமன்றங்கள். நீதி கிடைக்கிறதா\nஆனாலும், அனைவரும் பெருமையாக கூறி கொள்வோம். நமது நாடு ஜனநாயக நாடு என்று. இதற்கு தீர்வு என்னவென்று அனைவரும் யோசிக்க வேண்டும். அதிகாரத்திற்கு தான் வலிமை அதிகம். ஆனால், அதை அயோக்கியர்களிடம் கொடுத்துவிட்டு கண்ணீர் வடிப்பது மக்களின் வேலையாக உள்ளது.\nஒரு தலைவர் வந்தால் பிரச்சனை தீரும் எ���்றில்லை. ஒவ்வொரு தெருவிற்கும் தலைவர் உருவாக வேண்டும். அதுபோன்று உருவாகும் மக்கள் நலன் சார்ந்து செயல்பட்டு வருவருக்கு அதிகாரத்தை மக்கள் அளிக்க வேண்டும். அன்று தான் உண்மையான சுதந்திரம்.\nPosted in Running News, எடிட்டர் ஏரியா, சொல்றாங்க\nPrevஆர்யா & சாயிஷா திருமண வரவேற்பு ஆல்பம்\nNextபா.ம.க. தேர்தல் அறிக்கை வெளியீடு ; என்ன ஸ்பெஷல்\nமத்திய முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்: – முழு பிபரம்\nகென்னடி கிளப் – விமர்சனம்\nஇன்னாது : இந்தியா பொருளாதாரம் நெருக்கடியா அதெல்லாம் உண்மையில்ல- நிர்மலா சீத்தாராம் விளக்கம்\nஉலகின் நுரையிரலாகக் கருதப்படும் அமேசான் காடுகளில் கொழுந்துவிட்டு எரியும் தீ\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் வழக்கு : ஐகோர்ட் புது உத்தரவு\nசினிமாக்காரர்களை ஏன் நட்சத்திரம் என்று அழைக்கிறார்கள்\nசந்திராயன் 2: ஆராய்ச்சி செய்ய போகும் நிலவின் முதல் போட்டோ இதுதான்\nசிதம்பரத்தை, ஆக.26 வரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு டெல்லி கோர்ட் அனுமதி\nவிருப்பபட்டு செக்ஸா- நோ பிராப்ளம் & நோ கேஸ் = சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nஆசிரியர் தகுதித் தேர்வு : ஒரு சதவீதத்துக்கும் குறைவானவர்களே தேர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/69668-lorry-and-bike-accident-in-pudukottai-dad-and-son-die.html", "date_download": "2019-08-24T10:15:33Z", "digest": "sha1:ZQDO5OVYSI4VKKTSESISCZLH3Z77SN4H", "length": 9502, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பைக் மீது மோதிய லாரி - தந்தை, மகன் பரிதாபமாக உயிரிழப்பு | Lorry and Bike accident in Pudukottai - Dad and Son die", "raw_content": "\nமத்திய முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி உடல் நலக்குறைவால் காலமானார்\nசிபிஐ விசாரணைக் காவலை ரத்துச் செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு. திங்கட்கிழமை வரை சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத் துறைக்கு தடை\nகோவையில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது என காவல் ஆணையர் பேட்டி. உஷார் நிலையில் காவல்துறை\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.70 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.84 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nபைக் மீது மோதிய லாரி - தந்தை, மகன் பரிதாபமாக உயிரிழப்பு\nபுதுக்கோட்டை அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் தந்தை, மகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.\nபுதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே உள்ள முத���குளத்தை சேர்ந்தவர்கள் முருகையன் மற்றும் அவரது மகன் தர்மலிங்கம். இருவரும் கந்தர்வக்கோட்டை சுங்கச்சாவடி அருகே தஞ்சை-புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது தஞ்சையிலிருந்து கந்தர்வகோட்டை நோக்கி வந்த லாரி இருசக்கர வாகனத்தின் பின்புறம் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தை ஏற்படுத்திய ஓட்டுனர் லாரியை விபத்து நடந்த இடத்தை விட்டு சற்று தூரம் தள்ளி நிறுத்தி விட்டு தப்பிச் சென்றுவிட்டார்.\nஇந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற தந்தை முருகையன் மற்றும் மகன் தர்மலிங்கம் உள்ளிட்ட இருவரும் சம்பவ இடத்திலையே பரிதாபமாக உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விபத்தில் உயிரிழந்த இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள கந்தர்வக்கோட்டை போலீசார் தப்பிச் சென்ற லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர்.\n“ராகுல்காந்தி கூறியதுபோல எந்த கட்சியாக இருந்தாலும் மக்கள் நலன் முக்கியம்” - சீமான் பேட்டி\nநாட்டின் பொருளாதார மந்த நிலை குறித்து பிரதமர் மோடி ஆய்வு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஅஸ்வின் சாதனையை முறியடித்த பும்ரா\nஸ்ரீசாந்த் வீட்டில் தீ விபத்து: உயிர் தப்பிய மனைவி, குழந்தைகள்\nபட்டாசு குடோனில் வெடி விபத்து : இரண்டு பேர் உயிரிழப்பு\nசென்னையில் தந்தை, மகனுக்கு கத்தி குத்து - மதுபோதையில் இளைஞர்கள் அத்து மீறல்\nஇஷாந்த் சர்மா அபார பந்துவீச்சு: வெஸ்ட் இண்டீஸ் அணி திணறல்\nஇதற்காகத்தான் அஸ்வினை சேர்க்கவில்லை: ரஹானே விளக்கம்\nஅஸ்வினை சேர்க்காதது ஆச்சரியமாக இருக்கிறது: கவாஸ்கர்\nமுதல் டெஸ்ட்: புஜாரா, கோலி ஏமாற்றம், ரஹானே அரைசதம்\nடெஸ்ட் அணியில் ரோகித் ஷர்மா எங்கே விளையாட வேண்டும்\nமத்திய முன்னாள் அமைச்சர் அருண்ஜெட்லி காலமானார்\nஇன்று தொடங்குகிறது ஜி7 மாநாடு: அமேசான் காட்டுத் தீ குறித்து முக்கிய விவாதம்\nசமாளிக்க முடியாத பணிச்சுமை:மருத்துவ முதுநிலை பட்டப்படிப்பு மாணவி தற்கொலை\nமாணவிக்கு பாலியல் தொல்லை: பேராசிரியருக்கு கட்டாய ஓய்வு\nஸ்ரீசாந்த் வீட்டில் தீ விபத்து: உயிர் தப்பிய மனைவி, குழந்��ைகள்\nபற்றி எரியும் அமேசான் காடு : #PrayForAmazon ட்ரெண்ட் ஆக்கும் பிரபலங்கள்\n“ஊழல்வாதிகள் தப்பாத வகையில் கடிவாளம்” - பிரதமர் மோடி\n“கடனை செலுத்திய 15 நாள்களுக்குள் ஆவணங்கள் ஒப்படைப்பு” - நிர்மலா சீதாராமன்\nபோலீசாரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வந்த சென்னை விமான நிலையம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“ராகுல்காந்தி கூறியதுபோல எந்த கட்சியாக இருந்தாலும் மக்கள் நலன் முக்கியம்” - சீமான் பேட்டி\nநாட்டின் பொருளாதார மந்த நிலை குறித்து பிரதமர் மோடி ஆய்வு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Kyrgyzstan", "date_download": "2019-08-24T10:06:39Z", "digest": "sha1:7LZXYY623KYEMFHVZKC4SYXNLV6QNOZC", "length": 2156, "nlines": 19, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Kyrgyzstan | Dinakaran\"", "raw_content": "\nகிர்கிஸ்தானில் ஈரான் அதிபரை இன்று சந்திக்கிறார் பிரதமர் மோடி\nஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்க கிர்கிஸ்தான் சென்றடைந்தார் பிரதமர் மோடி\nஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் இந்தியா - கிர்கிஸ்தான் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது\nகிர்கிஸ்தானில் இருநாடுகள் உறவுகள் குறித்து சீன அதிபர் ஜின்பிங்குடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை\nஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு; கிர்கிஸ்தான் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு\nஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக கிர்கிஸ்தான் புறப்பட்டார் பிரதமர் மோடி\nகிர்கிஸ்தான் செல்லும் பிரதமர் மோடியின் விமானம் பாக். வழியாக செல்ல அனுமதி கோரிய இந்திய அதிகாரிகள்\nஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் கலந்து கொள்ள அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கிர்கிஸ்தான் பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/life/man-finds-wedding-ring-atop-a-carrot-3-years-after-it-went-missing-025968.html", "date_download": "2019-08-24T09:03:26Z", "digest": "sha1:UMEI3PWMZHYCDMZSZWS52P2QZMNZSV73", "length": 19636, "nlines": 174, "source_domain": "tamil.boldsky.com", "title": "காணாமல் போன திருமண மோதிரம் 3 ஆண்டு கழித்து கேரட்டில் இருந்து கண்டுபிடித்த மனிதர்... | Man Finds Wedding Ring Atop A Carrot 3 Years After It Went Missing - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசனிபகவான் ஆசிர்வாதத்தோடு ஓஹோன்னு வரப்போற ராசிக்காரங்க இவங்க தான்... நீங்களும் அதே ராசியா\n55 min ago அருண் ஜேட்லி மரணம்... இந்த நேரத்தில் அவர் பேசிய 6 முக்கியமான விஷயங்கள் இதோ...\n1 hr ago ஆளுமை எண் என���றால் என்ன ஆளுமை எண் கூறும் உங்களின் உண்மையான குணம் என்ன தெரியுமா\n8 hrs ago சனிபகவான் ஆசிர்வாதத்தோடு ஓஹோன்னு வரப்போற ராசிக்காரங்க இவங்க தான்... நீங்களும் அதே ராசியா\n19 hrs ago உங்கள் உடல் இரும்பு போல இருக்க இந்த ஊட்டச்சத்தை தினமும் உணவில் சேர்த்துகணுமாம்...\nNews ஏன்.. என்னை விட்டு இவ்வளவு சீக்கீரம் போனீங்க அருண் ஜேட்லி.. டாக்டர் மைத்ரேயன் கண்ணீர்\nFinance ஆட்டோமொபைல் துறை மீண்டும் பழைய நிலைக்கு வரும்..\nMovies தமிழரசனில் விஜய் ஆண்டனியுடன் களமிறங்கும் மோகன் ராஜாவின் மகன்\nAutomobiles விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது புதிய ஹோண்டா எச்ஆர்வி எஸ்யூவி\nTechnology உங்கள் கணினி சிறிய வடிவில் உங்கள் ஸ்மார்ட்போனில் வேண்டுமா\n 39 பந்துகளில் சதம், 13 சிக்ஸ், 8 விக்.. டி 20ல் சாதித்த ஐபிஎல் வீரர்\nEducation மக்கள் அதிகம் படித்ததால் தான் வேலை இல்லாமல் உள்ளனர்- அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாணாமல் போன திருமண மோதிரம் 3 ஆண்டு கழித்து கேரட்டில் இருந்து கண்டுபிடித்த மனிதர்...\nநீங்கள் மிகவும் மதிக்கும் ஒன்றை இழப்பது மிகவும் வேதனையாக இருக்கும். ஆனால் நீங்கள் எதிர்பாராத விதத்தில் உங்கள் மதிப்புமிக்க அப்பொருள் மீண்டும் உங்களிடம் சேர்ந்தால் என்ன ஆகும் அல்லது உங்கள் எதிர்பார்ப்பு மிக மிக குறைந்த பிறகு திடீரென அது மாயமாகத் தோன்றினால்\nநல்லது, ஜெர்மனியின் யூஸ்கிர்ச்சென் (Euskirchen) மாவட்டத்தில் உள்ள பேட் மன்ஸ்டெரிஃபெல் (Bad Münstereifel) என்ற சிறிய நகரத்தைச் சேர்ந்த 82 வயது முதியவரின் விஷயத்தில் இதுதான் நடந்தது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஅந்த மனிதர் தனது தோட்டத்தில் வேலை செய்யும் போது, ​​மற்ற பயிர்களை விட சற்று வித்தியாசமாகத் தெரிந்த ஒரு கேரட் பயிரைப் பார்த்து தடுமாறினார் என்று நம்பப்படுகிறது.\nஅந்த மனிதர் கேரட்டை உற்றுப் பார்த்தபோது, ​​அதைச் சுற்றி ஒரு பளபளப்பான வளையம் இருப்பதைக் கவனித்தார். அந்த வளையம் காரட் பயிருக்கு ஒரு சிறிய இடுப்பு இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்திக்கொண்டிருந்தது.\nஅவர் வளையத்திலிருந்த சேற்றை சுத்தம் செய்தபோது, ​​அவரது வாழ்நாளின் சிறந்த ஆச்சரியம் கிடைத்தது. அந்த வளையம்தான் சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் இழந்த தனது திருமண மோதிரம் என்பதை அந்த மனிதர் ஆச்சரியத்தோடு பார்த்துக்கொண்டிருந்தார்.\nஅவர் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இழந்த திருமண மோதிரம் என்பதால் அவர் மிகவும் உற்சாகமாக இருந்தார்\nMOST READ: இவரோட கைய பார்த்தீங்களா கையில மரம் முளைச்சிருக்கு... எப்படினு தெரிஞ்சா ஷாக் ஆவீங்க...\nபதிவுகளின்படி, அந்த ஆணும் அவரது மனைவியும் தங்கள் திருமண வாழ்க்கையின் பொன்விழா ஆண்டை தங்கள் தோட்டத்தில் கொண்டாடினார்கள். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, அன்றுதான் அவர் அந்த விலைமதிப்பில்லா மோதிரத்தை இழந்தார்.\nஅவர் அதை எங்கு தவற விட்டார் என்பதை நினைவுபடுத்த முடியவில்லை, மேலும் அவர் எல்லா இடங்களையும் எல்லா வகையிலும் தேடினார், அதை அவரால் கண்டுபிடிக்க முடியும் என்று நம்பினார்.\nதுரதிர்ஷ்டவசமாக, அவரது தேடல் பயனற்றது என்பதை தொடர் தோல்விகள் நிரூபித்தது மற்றும் அந்த வயதானவர் நம்பிக்கையை இழக்கத் தொடங்கினார். மறுபுறம், அவர் எப்போதும் தனது திருமண மோதிரம் மாயமாக மீண்டும் தோன்றும் என்று விரும்பினார் என்றும் கூறப்படுகிறது\nஒரு அதிசயம் போலவே, அந்த மனிதர் தனது தோட்டத்தில் வளர்க்கப்பட்ட கேரட் பயிரில் அந்த மோதிரத்தைக் கண்டுபிடித்தார். அவர் தான் வளர்த்த பயிர்களில் அதைக் கண்டுபிடிப்பார் என்று ஒருபோதும் கற்பனை செய்யவில்லை.\nMOST READ: ஆபாசதளங்களில் வரும் அழகி குளித்த நீர் பாட்டில் நிரப்பி ஆண்களுக்கு மட்டும் விற்பனை... எங்க கிடைக்கும்\nமோதிரம் கிடைத்த பின்னர், அவர் தனது தோட்டத்தில் வேலை செய்யும் போது அந்த மோதிரம் விரலிலிருந்து நழுவியிருக்கலாம் என்று பகுப்பாய்வு செய்தார். அது பல ஆண்டுகளாக மண்ணில் புதைக்கப்பட்டு, அங்கு முளைத்த கேரட்டின் வடிவத்தில் மீண்டும் தோன்றும் வாய்ப்பு கிடைத்தது\nதுரதிர்ஷ்டவசமாக, மோதிரம் கிடைக்கும் காலத்திற்கு சிறிது முன்னரே அவரது மனைவி காலமானார், வயதானவர் தனது அன்பான மனைவியின் நினைவாக மோதிரத்தைக் கண்டுபிடிக்க உண்மையிலேயே விரும்பினார்.\nMOST READ: கரப்பான்பூச்சி மட்டும் ஏன் சாகடிக்கவே முடியல தெரியுமா\nஅவரது மனைவி இறப்பதற்கு ஆறு மாதங்களுக்கு முன்னர் திருமண மோதிரத்தைக் கண்டுபிடித்திருக்கலாம் என்று அந்த மனிதன் விரும்பினாலும், அது ஒரு மகிழ்ச்சியான முடிவு.\nஇது ஒரு இனிமையான கதை அல்லவா நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ��தைப் பற்றிய உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஎலிசபெத் ராணி நம்ம சாப்பிடற இந்த 9 உணவுகளை சாப்பிட்டதே இல்லையாம்... தொடவே மாட்டாங்களாம்...\nடாய்லெட் சீட் மேலே தூக்கிட்டு பயன்படுத்தணுமா இல்ல கீழ வெச்சு பயன்படுத்தணுமா\nஆண்கள் ஒரே இரவில் எத்தனைமுறை உறவு கொள்ள முடியும்... எவ்வளவு நேரம் இடைவெளி\nஆதாம் - ஏவாள் தோட்டத்தில் ஏன் ஆப்பிள் மட்டும் இருந்தது வேறு பழம் இல்லை\nராஜ குடும்பத்தில் உள்ள விநோதமான காமெடியான உணவுப் பழக்கம்... அவங்க சமையல்காரரே சொன்னது...\nபுலிகூட கேமாரவோட சண்டை போடறவர் யார்னு தெரியுதா\n எந்த முக அமைப்புக்கு எந்த தாடி சூட்டாகும்... இத பார்த்து செலக்ட் பண்ணுங்க...\nமீண்டும் குளத்துக்குள் அத்திவரதர்... 48 நாள்ல உண்டியல் வசூல் மட்டும் எவ்வளவுனு தெரியுமா\nகாஞ்சிபுரம் அத்திவரதரை தரிசிக்க சென்ற 20 பிரபலங்கள் யார்\nஉயிருக்குப் போராடிய பறவையின் உயிரைக் காப்பாற்றிய நாய் - வைரலான வீடியோ\nகூகுள்ள வேலைய விட்டுட்டு நாடு முழுக்க 93 ஏரிய தூர் வாரியிருக்காரு... நம்ம சென்னைப்பையன்\nசெவ்வந்தியை இப்படி சாப்பிட்டா எப்பேர்ப்பட்ட புற்றுநோயும் காணாம போயிடுமாம்... ஆராய்ச்சி சொல்லுது...\nஉங்க ராசிப்படி நீங்க எப்படிப்பட்ட பொண்ணுனு தெரிஞ்சிக்கணுமா எந்த ராசி பொண்ணுங்க உண்மையாவே சிறந்தவங்க\nகால பைரவரை இந்த மந்திரங்கள் கூறி வழிபடுவது உங்கள் கஷ்டங்கள் அனைத்தையும் போக்கும்...\nஉலக கொசுக்கள் தினமான இன்று கொசுக்கள் என்ன என்ன நோய்களை பரப்புகிறது என்று உங்களுக்கு தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/newsvideo/2018/08/06190120/DMk-chief-karunanidhi-health-kauvery.vid", "date_download": "2019-08-24T10:28:56Z", "digest": "sha1:DWLZEKX5H56LRXYJGX44CIAZXWVOM7DM", "length": 4648, "nlines": 137, "source_domain": "video.maalaimalar.com", "title": "கருணாநிதி உடல்நிலையில் சற்று பின்னடைவு", "raw_content": "\nஅருண் ஜெட்லி மறைவு - முதலமைச்சர் பழனிசாமி இரங்கல்\nகாஷ்மீர் சென்ற ராகுல் காந்தி தலைமையிலான எதிர்க்கட்சி தலைவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்\nஅருண் ஜெட்லி மறைவு - முதலமைச்சர் பழனிசாமி இரங்கல் | காஷ்மீர் சென்ற ராகுல் காந்தி தலைமையிலான எதிர்க்கட்சி தலைவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்\nகோடிப் கோப்பை கால்பந்து- அர்ஜென்டினா அணியை வீழ்த்தியது இந��தியா\nகருணாநிதி உடல்நிலையில் சற்று பின்னடைவு\nஒரு லட்சம் கோடி ரூபாயில் ஊழலை ஒழிக்க திட்டம் - கமல்ஹாசன் தகவல்\nகருணாநிதி உடல்நிலையில் சற்று பின்னடைவு\nபாராளுமன்றத்தில் கருணாநிதி சிலை - திமுக கோரிக்கை\nகருணாநிதி சிலை திறப்பு விழாவில் ரஜினி பங்கேற்பதாக தகவல்\nகருணாநிதி சிலையை திறக்க சோனியாவுக்கு அழைப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/twitter_detail.asp?id=2332252", "date_download": "2019-08-24T09:54:45Z", "digest": "sha1:CV4KVCEWD77IUK7AYZJQJRAYY5KGUKSN", "length": 14038, "nlines": 230, "source_domain": "www.dinamalar.com", "title": "| தமிழிசை சவுந்திரராஜன் ட்வீட்ஸ் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் டுவிட்டரில் பிரபலங்கள்\nஇஸ்லாமிய சகோதரிகளுக்கு ஆண்டாண்டுகளாக இழைக்கப்பட்ட அநீதி முடிவுக்கு வந்தது. பெண்ணுரிமை பாலின சமத்துவம் வென்றது\nமேலும்: தமிழிசை சவுந்திரராஜன் ட்வீட்ஸ்:\nமறைந்த அருண்ஜெட்லி மிக எளிமையானவர், அறிவாற்றல் மிக்கவர், எளிதில் அவரை ...\nதமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகமான சென்னை கமலாலயத்தில் ...\nஇன்று 73வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கமலாலயத்தில் தேசிய கொடி ...\nதொன்மைமையுடைய நம் முதுமொழி தமிழ். 300 ஆண்டுகள்தான் பழமைமையானதுஎன்று12 ...\nதபால்துறை தேர்வு ரத்து உங்கள் வெற்றி அல்ல. எங்கள்வெற்றி. மக்கள் கோரிக்கை ...\nஆயுஷ்மான் பாரத் திட்டம் மூலம் காப்பீடு பணம் பெறுவதில் தமிழகம் இரண்டாம் ...\nட் விட் செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/market/53542-petrol-price-in-chennai-today.html", "date_download": "2019-08-24T10:21:54Z", "digest": "sha1:BXKZM5M5D4UV5CWPPAXR3RCZ47CFFGPS", "length": 9481, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "பெட்ரோல், டீசல் விலை நிலவரம் | Petrol Price in Chennai today", "raw_content": "\nஎனது மதிப்பு மிக்க நண்பரை இழந்து விட்டேன்: பிரதமர் மோடி\nஅருண் ஜெட்லி மறைவு எனக்கு தனிப்பட்ட இழப்பு: அமித்ஷா\nமுன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்\nகாஷ்மீருக்கு அரசியல் தலைவர்கள் வரவேண்டாம்: அரசு வேண்டுகோள்\nஅரசியலில் இதெல்லாம் சகஜம்: ஓ.எஸ் மணியன்\nபெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nசென்னையில் இன்று பெட்ரோல், டீசல் முறையே 20 காசுகள், 31 காசுகள் உயர்த்தப்பட்டு விற்கப்படுகின்றன.\nநேற்றைய நிலவரப்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.71.67-க்கும், டீசல் ரூ.66.31-க்கும் விற்கப்பட்டு வந்தது.\nஇந்த நிலையில் இன்று, பெட்ரோல் விலையில் 20 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.71.87-க்கும், டீசல் 31 காசுகள் அதிகரிக்கப்பட்டு ரூ.66.62-க்கும் விற்கப்படுகிறது.\nபொதுத் துறை எண்ணெய் நிறுவனமான ஐஓசி-யின் சில்லரை விற்பனை நிலையங்களுக்கு இந்த விலை நிலவரம் பொருந்தும்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nபாண்ட்யா, ராகுல் செல்லும் பேருந்தில் கூட இனி செல்லமாட்டேன்: ஹர்பஜன் சிங்\nஒருநாள் கிரிக்கெட் போட்டி: இந்திய அணி பெளலிங்\n2021ல் விண்வெளிக்கு பெண் ஆராய்ச்சியாளர்களையும் அனுப்ப இஸ்ரோ திட்டம்\nப்ரோ பேட்மிண்டன் லீக் இறுதிப் போட்டியில் பெங்களூரு\n1. இந்திய ராணுவம் மற்றும் விமானப்படையினர் தயார் நிலையில் இருக்க வேண்டும் : கோவை மாநகர காவல் ஆணையாளர்\n2. உ.பியில் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்த 5 தொழிலாளர்கள் பலி\n3. இந்தியாவில் தற்காலிகத்திற்கு இடம் இல்லை, இனி எல்லாம் நிரந்தரம் தான்: பிரதமர் சூசக பேச்சு\n4. திருப்பதி பஸ் டிக்கெட்டுகள் திரும்ப பெறப்பட்டன\n5. நீச்சல் குளத்தில் பிரபல விஜே: வைரலாகி வரும் போட்டோ\n6. கோவை: 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ரவுடி கைது: தப்பிக்கும் முயற்சியில் கால்முறிவு\n7. வெட்கமே இன்றி பொய் கூறுகிறார் சோனியா காந்தி: சீக்கியர்கள் கடும் கண்டனம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசென்னை: ஷாமியானாவின் கீழ் செயல்பட்டு வரும் பெட்ரோல் பங்க் : அச்சத்தில் வாகன ஓட்டிகள்\nபெட்ரோல், டீசல் மீது வரியை ஏற்றியது சரியா\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமல்..\nநைஜிரியா- பெட்ரோல் டேங்கர் லாரி தீப்பிடித்து 10 பேர் பலி\n1. இந்திய ராணுவம் மற்றும் விமானப்படையினர் தயார் நிலையில் இருக்க வேண்டும் : கோவை மாநகர காவல் ஆணையாளர்\n2. உ.பியில் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்த 5 தொழிலாளர்கள் பலி\n3. இந்தியாவில் தற்காலிகத்திற்கு இடம் இல்லை, இனி எல்லாம் நிரந்தரம் தான்: பிரதமர் சூசக பேச்சு\n4. திருப்பதி பஸ் டிக்கெட்டுகள் திரும்ப ப���றப்பட்டன\n5. நீச்சல் குளத்தில் பிரபல விஜே: வைரலாகி வரும் போட்டோ\n6. கோவை: 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ரவுடி கைது: தப்பிக்கும் முயற்சியில் கால்முறிவு\n7. வெட்கமே இன்றி பொய் கூறுகிறார் சோனியா காந்தி: சீக்கியர்கள் கடும் கண்டனம்\nபாரத பிரதமர்களின் செல்லப் பிள்ளை அருண் ஜெட்லி\nதிருச்சி தனியார் வங்கியில் ரூ.16 கொள்ளை: பாதுகாப்பு சோதனையில் சிக்கிய கொள்ளையன்\nஅரசியலில் இதெல்லாம் சகஜம்: ஓ.எஸ் மணியன்\nகொடிய விஷம் கொண்ட பாம்பை உயிருடன் பிடித்த தீயணைப்பு வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/poove-sem-poove-female-song-lyrics/", "date_download": "2019-08-24T09:56:52Z", "digest": "sha1:D2S5JOMFVXVMQGHKL3JWMQJN4Z5DDABZ", "length": 6797, "nlines": 220, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Poove Sempoove Female Song Lyrics", "raw_content": "\nஇசை அமைப்பாளர் : இளையராஜா\nபெண் : பூவே செம்பூவே\nநீதான் ஒரு பூவின் மடல்\nபெண் : பூவே செம்பூவே\nபெண் : நிழல் போல நானும்\nபெண் : கடல் வானம் கூட\nபெண் : நான் வாழும் வாழ்வே\nநீதான் ஒரு பூவின் மடல்\nபெண் : பூவே செம்பூவே\nநீதான் ஒரு பூவின் மடல்\nபெண் : பூவே செம்பூவே\nபெண் : உனைப்போல நானும்\nபெண் : உனைப்போல நானும்\nபெண் : நான் செய்த பாவம்\nநீதான் ஒரு பூவின் மடல்\nபெண் : பூவே செம்பூவே\nநீதான் ஒரு பூவின் மடல்\nபெண் : பூவே செம்பூவே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/vaanengum-thanga-song-lyrics/", "date_download": "2019-08-24T09:56:12Z", "digest": "sha1:RMI6GXVFAAUSJCM5KIDWZNB2FBNOFZYO", "length": 8242, "nlines": 257, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Vaanengum Thanga Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் மலேசியா வாசுதேவன்\nஇசை அமைப்பாளர் : இளையராஜா\nபெண் : தானா ன னா தானா ன னா\nதானா ன னா தானா ன னா\nதானா ன னா தானா ன னா\nதானா ன னா தானா ன னா\nஆண் : வானெங்கும் தங்க விண்மீன்கள்\nசூரியன் வந்து கடல் குளித்தேறும் நேரம்….\nபெண் : வானில் ஒரு\nஆண் : நாம் பாடலாம்\nபெண் : வானெங்கும் தங்க விண்மீன்கள்\nசூரியன் வந்து கடல் குளித்தேறும் நேரம்….\nபெண் : வானில் ஒரு\nஆண் : நாம் பாடலாம்\nஆண் : கீழை வானமெங்கும்\nபெண் : கண்கள் போதை கொள்ளும்\nஆண் : பபா பபா…\nபெண் : கண்கள் போதை கொள்ளும்\nஆண் : கரையின் மீது\nபெண் : நுரைகள் வந்து\nகுழு : லா லா லா லா\nலா லா லா லா\nலா லா லா லா லா லா….\nஆண் : வானெங்கும் தங்க விண்மீன்கள்\nசூரியன் வந்து கடல் குளித்தேறும் நேரம்….\nபெண் : வானில் ஒரு\nஆண் : நாம் பாடலாம்\nஆண் : தத் தத் தத் துத் துத் துத் ததுதூ துத்தூ\nதத் தத் தத் துத் துத் துத் ததுதூ துத்தூ\nதக திக தக திக\nதத் தத் தத் துத் துத் துத் ததுதூ துத்தூ\nதத் தத் தத் தக திக\nதத் தத் தத் தா தத் தத் தத் தா\nததும் ததும் ததும் தா\nததும் ததும் ததும் தா\nபெண் : ரோஜா இன்று ஒன்று\nகுழு : அவள் பாதம் பட்ட மண்ணை\nபெண் : ரோஜா இன்று ஒன்று\nகுழு : அவள் பாதம் பட்ட மண்ணை\nஆண் : பொன்னை பார்த்தால்\nகுழு : லா லா லா லா\nலா லா லா லா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/67910-consultation-of-nomination-papers-of-a-c-shanmugam-and-kathir-anand-has-stopped.html", "date_download": "2019-08-24T08:57:07Z", "digest": "sha1:ZCBOKM4WP46OA5A3XWBS4QRHTZU4A53T", "length": 9118, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனுக்கள் நிறுத்திவைப்பு | Consultation of nomination papers of A.C.Shanmugam and Kathir anand has stopped", "raw_content": "\nமத்திய முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி உடல் நலக்குறைவால் காலமானார்\nசிபிஐ விசாரணைக் காவலை ரத்துச் செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு. திங்கட்கிழமை வரை சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத் துறைக்கு தடை\nகோவையில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது என காவல் ஆணையர் பேட்டி. உஷார் நிலையில் காவல்துறை\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.70 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.84 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனுக்கள் நிறுத்திவைப்பு\nவேலூர் மக்களவைத் தேர்தலில் அதிமுக ஆதரவு வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தின் வேட்புமனு பரிசீலனை நிறுத்தப்பட்ட நிலையில், திமுகவின் கதிர் ஆனந்தின் வேட்புமனுவும் நிறுத்தி வைக்கப்பட்டன.\nவேலூர் மக்களவைக்கான தேர்தல் ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலுக்கான வேட்புமனு பரிசீலனை மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் தலைமையில் 50 வேட்பாளர்கள் முன்னிலையில் பரிசீலனை நடைபெற்று வருகிறது. இதில், ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்தின் வேட்பு மனுக்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.\nமுதலில், அதிமுக உறுப்பினராக இல்லாமல் எப்படி ஏ.சி.சண்முகம் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட முடியும் என எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால், ஏ.சி.சண்முகம் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டது. ரூ.11.47 கோடி பணம் கைப்பற்றப்பட்டிருந்த நிலையில், அவரது மனுவை ஏற்க கூடாது என சுயேட்சை வேட்பாளர் ஒருவர் ஆட்சேபனை தெ���ிவித்தார். அதனால், கதிர் ஆனந்தின் மனு மீதான பரிசீலனையும் நிறுத்தி வைக்கப்பட்டது.\nவேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக \"விவசாயி\" சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் தீபலட்சுமி வேட்புமனு ஏற்கப்பட்டது.\nபிரபாஸின் ’சாஹோ’ ரிலீஸ் தேதி மாற்றம்\n10, 11,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் அட்டவணை வெளியீடு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“சிறுபான்மையினரின் வாக்குகளால் மட்டுமே திமுக வென்றது” - ஏ.சி.சண்முகம்\nவேலூர் மக்களவை தேர்தல் சொல்லும் பாடம் என்ன\n“எந்த வெற்றியும் சாதாரணமானது அல்ல” - துரைமுருகன் பேட்டி\nவேலூரை கைப்பற்றியது திமுக : வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி\nவேலூர் வாக்கு எண்ணிக்கை: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி முகம்\nவேலூர் தேர்தல் : ஏ.சி.சண்முகத்தை பின்னுக்கு தள்ளிய கதிர் ஆனந்த்\nவேலூர் வாக்கு எண்ணிக்கை: அதிமுக முன்னிலை\nவேலூர் மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கை : திமுக முன்னிலை\nவேலூர் மக்களவைத் தேர்தல் : அதிமுகவின் ஏ.சி. சண்முகம் முன்னிலை\nமத்திய முன்னாள் அமைச்சர் அருண்ஜெட்லி காலமானார்\nஇன்று தொடங்குகிறது ஜி7 மாநாடு: அமேசான் காட்டுத் தீ குறித்து முக்கிய விவாதம்\nசமாளிக்க முடியாத பணிச்சுமை:மருத்துவ முதுநிலை பட்டப்படிப்பு மாணவி தற்கொலை\nமாணவிக்கு பாலியல் தொல்லை: பேராசிரியருக்கு கட்டாய ஓய்வு\nஸ்ரீசாந்த் வீட்டில் தீ விபத்து: உயிர் தப்பிய மனைவி, குழந்தைகள்\nபற்றி எரியும் அமேசான் காடு : #PrayForAmazon ட்ரெண்ட் ஆக்கும் பிரபலங்கள்\n“ஊழல்வாதிகள் தப்பாத வகையில் கடிவாளம்” - பிரதமர் மோடி\n“கடனை செலுத்திய 15 நாள்களுக்குள் ஆவணங்கள் ஒப்படைப்பு” - நிர்மலா சீதாராமன்\nபோலீசாரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வந்த சென்னை விமான நிலையம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபிரபாஸின் ’சாஹோ’ ரிலீஸ் தேதி மாற்றம்\n10, 11,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் அட்டவணை வெளியீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2018/07/police.html", "date_download": "2019-08-24T09:50:42Z", "digest": "sha1:J2JEJGAUY4RAGBH4DTDK3MDNNQQKGTNU", "length": 9807, "nlines": 89, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : கைது செய்யப்பட்ட இளைஞர்களை தாக்கிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் இடை நிறுத்தம்", "raw_content": "\nகைது செய்யப்பட்ட இளைஞர்களை தாக்கிய பொலிஸ் உத்தியோகத்���ர்கள் இடை நிறுத்தம்\nபொலிஸாரினால் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் இருவரை தாக்கிய குற்றச் சாட்டின் பேரில் இங்கிரிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் சேவையில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளனர்.\nஇங்கிரிய, கொஸ்ஹேன பகுதியை சேர்ந்த இளைஞர்கள் இருவரை நேற்று முன்தினம் (28) இரவு பேருந்து நிலையத்திற்கு அருகில் வைத்து மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்திருந்தனர்.\nஇவ்வாறு கைது செய்யப்பட்ட இளைஞர்களை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று மதுபோதையில் தாக்கியுள்ளதாக பிரதேசவாசிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.\nதாக்குதலுக்கு உள்ளான இளைஞர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nசஜித்தின் வருகை காலத்தின் கட்டாயமான இன்றைய தேவை - அதிரும் அரசியல்\n- ஐனுதீன், சவூதியிலிருந்து. இலங்கையில் இன்று நடந்து கொண்டு இருக்கும் இழு பறி அரசியல் நகர்வுகளைக் பார்க்கையில் பணத்துக்கும் பதவிக்கும் கட...\n2019 உலக கிண்ணப்போட்டிகளில் பாக்கிஸ்தானால் இந்தியாவை தோற்கடிக்க முடியும் என நம்பிக்கை வெளியிட்டுள்ள பாக்கிஸ்தானின் சகலதுறை வீரர் முகமது ஹப...\nபல இடங்களில் இடியுடன் கூடிய மழை\nமேல், தென், சப்ரகமுவ, மற்றும் மத்திய மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஊவா மாகாணத்தில் பல இடங்களில் ...\nதொழிநுட்ப கோளாறு காரணமாக தீயில் எரிந்து நாசமாகிய சொகுசு பேருந்து\nதம்புள்ளை - ஹபரன பிரதான வீதி திஹகம்பதஹ பிரதேசத்தில் இன்று அதிகாலை சொகுசு பேருந்து ஒன்று முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளது. குருநாகலையில்...\nஇலங்கையில் அரசியல் கட்சிகளின் தோற்றம்\n-V.E.N.நிருபர் இலங்கையின் நவீன வரலாறு என்பது பிரித்தானியர் ஆட்சிக்கலத்துடன் ஆரம்பமாகிறது . பிரித்தானியர்1769 இல் இலங்கையைக் கைப்ப...\nசர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி\nசர்வதேச சந்தையில் எண்ணெய்யின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்காவில் எண்ணெய் உற்பத்தி அதிகரித்துள்ளமை இதற்கான ...\nV.E.N.Media News,17,video,6,அரசியல்,4877,இஸ்லாமிய சிந்தனை,429,உதவி,15,உள்நாட்டு செய்திகள்,11151,கட்டுரைகள்,1394,கவிதைகள்,67,சினிமா,319,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,59,விசேட செய்திகள்,3251,விளையாட்டு,727,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2079,வேலைவாய்ப்பு,10,ஜனாஸா அறிவித்தல்,29,\nVanni Express News: கைது செய்யப்பட்ட இளைஞர்களை தாக்கிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் இடை நிறுத்தம்\nகைது செய்யப்பட்ட இளைஞர்களை தாக்கிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் இடை நிறுத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kattankudy.org/2015/11/05/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F/", "date_download": "2019-08-24T09:19:55Z", "digest": "sha1:HEJKABYLTLEFIS75NMS7PLH24QLE3RPW", "length": 8324, "nlines": 117, "source_domain": "kattankudy.org", "title": "வெந்நீர் குடிப்பதினால் ஏற்படும் நன்மைகள் | காத்தான்குடி", "raw_content": "\nவெந்நீர் குடிப்பதினால் ஏற்படும் நன்மைகள்\nஉடல் எடையைக் குறைக்க நினைக்கும் சிலர் காலையில் மட்டும் வெந்நீர் குடிப்பது உண்டு. நம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைப்பதற்கு மட்டுமன்றி, வெந்நீர் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் மேம்படவும் உதவுகிறது.\nஇரத்தக் குழாய்கள் விரிவுபடுத்தப்பட்டு உடல் முழுவதும் நல்ல இரத்த ஓட்டம் கிடைக்கின்றது. செல்களுக்கு ஊட்டச்சத்து மற்றும் ஒக்சிஜன் சீராகக் கிடைக்கின்றது.\nதினமும் காலை இரண்டு டம்ளர் வெந்நீர் குடிப்பதால், பழைய என்ஸைம்கள் வெளியேற்றப்பட்டு, புது அமிலங்கள் உற்பத்தியாகின்றன.\nவெந்நீர் அருந்தும்போது, அது உணவுப் பொருட்களை எளிதில் செரிமானம் செய்து, கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது. வயிற்றைச் சுத்தப்படுத்துவதில், வெந்நீருக்கு இணை எதுவும் இல்லை.\nதலையில் பாய்ந்த 7 அடி நீளம் கொண்ட இரும்பு கம்பி ; அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைப்பு\nபெல் 206 ரக ஹெலிகாப்டர் கடலில் உடைந்து விழுந்து\n14 வயது சிறுமி வன்புணர்வின் பின்னே கொலை செய்யப்பட்டுள்ளார்\nதலதா மாளிகையின் முன்னால் மோதல்\nவீட்டுக்குள் புகுந்தது அரச பேரூந்து\nUNP - NFGGயின் முயச்சியில் கர்பலா வீதி அபிவிருத்தி ஆரம்பிக்கப்படவ���ள்ளது\nnajim5543 on நுரையீரல் சத்திரசிகிச்சைக்கான…\nDr M.L.Najimudeen on மாதுலுவாவே சோபித தேரரின் இறுதி…\nnajim5543 on போக்குவரத்து அமைச்சராக நிமல் ச…\nnajim5543 on மஹிந்­தவின் ஊடகப் பேச்­சா­ள­ரி…\nnajim5543 on காத்தான்குடி வன்முறைச் சம்பவத்…\nUNP - NFGGயின் முயச்சியில் கர்பலா வீதி அபிவிருத்தி ஆரம்பிக்கப்படவுள்ளது\nதலையில் பாய்ந்த 7 அடி நீளம் கொண்ட இரும்பு கம்பி ; அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைப்பு February 19, 2016\nபெல் 206 ரக ஹெலிகாப்டர் கடலில் உடைந்து விழுந்து February 19, 2016\n14 வயது சிறுமி வன்புணர்வின் பின்னே கொலை செய்யப்பட்டுள்ளார் February 19, 2016\nதலதா மாளிகையின் முன்னால் மோதல் February 19, 2016\nவீட்டுக்குள் புகுந்தது அரச பேரூந்து February 19, 2016\nகிரிக்கெட் வீரர்களுக்கு இரகசியங்களை சொல்லிக் கொடுத்த பொன்சேகா February 19, 2016\nமட்டு.மாவட்டத்தில் 425 மில்லியன் செலவில் திண்மக்கழிவு முகாமைத் திட்டம் February 19, 2016\n“அரசியல் தீர்வு என்பது அரசியல் வாதிகளுக்கான தீர்வாக அல்லாமல் மக்களுக்கான தீர்வாகஅமைய வேண்டும்” NFGG தவிசாளர் பொறியிலாளர் அப்துர் ரஹ்மான் February 19, 2016\nnajim5543 on நுரையீரல் சத்திரசிகிச்சைக்கான…\nDr M.L.Najimudeen on மாதுலுவாவே சோபித தேரரின் இறுதி…\nnajim5543 on போக்குவரத்து அமைச்சராக நிமல் ச…\nnajim5543 on மஹிந்­தவின் ஊடகப் பேச்­சா­ள­ரி…\nnajim5543 on காத்தான்குடி வன்முறைச் சம்பவத்…\nnajim5543 on காத்தான்குடி தாருல் அதர் அத்த…\nnajim5543 on காத்தான்குடியில் ஏற்பட்ட வன்மு…\nnajim5543 on “சேவைச் செம்மலுக்காய் செ…\nnajim5543 on இஷாக் ஹாஜி: அநுராதபுர மாவட்ட ம…\nnajim5543 on ஆசனங்களை இழந்த முன்னாள் பாராளு…\nnajim5543 on முஜீபுர் ரஹ்மான் 83,124 வாக்கு…\nnajim5543 on ரணிலுக்கு 5,56,000 விருப்பு வா…\nnajim5543 on ஆசனங்களை இழந்த முன்னாள் பாராளு…\nDr M.L.Najimudeen on கொழும்பு உள்ளிட்ட பகுதிகளின் வ…\nnajim5543 on தேர்தல் தொடர்பில் திருப்தி : த…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://videoinstant.info/6430-f99c16b2.html", "date_download": "2019-08-24T09:01:32Z", "digest": "sha1:63BG2U5B65ULDT2AWJB2A2WYAVMGJGNR", "length": 3560, "nlines": 47, "source_domain": "videoinstant.info", "title": "அந்நிய செலாவணி சிந்தனையாளர்கள்", "raw_content": "ப்ரவன் ஹவார்ட் முறையான வர்த்தக மாஸ்டர் நிதி வரையறுக்கப்பட்டது\nRsu பங்கு விருப்பங்களை வரி\nவிருப்பம் வர்த்தக உத்திகள் traderji com\nஅந்நிய செலாவணி சிந்தனையாளர்கள் -\nவி ரு ப் பத் தே ர் வா ளர் கள் ru; சி ங் கப் பூ ர் சி றந் த forex நி ச் சயமா க. நா ட் டி ன் அந் நி ய செ லா வணி கை யி ரு ப் பு உயர் ந் து ள் ளதா க ரி சர் வ்.\nஅந்நிய செலாவண��� சிந்தனையாளர்கள். தி தா னி யங் கி அந் நி ய செ லா வணி ஆலோ சகர் வர் த் தக மே டை யி ல் சி றப் பு மெ ன் பொ ரு ள் கூ டு தலா க உள் ளது, இதி ல் தா னி யங் கு.\nAll; In this article. ஹோ தா என் ன சா தா வா என் ற தலை ப் பி ல் தமி ழக மு தல் வரி ன் தனி ச்.\nசி றந் த இலவச அந் நி ய செ லா வணி வர் த் தக தளம் ; கண் ணா டி வர் த் தக. 09/ 18/ ; 24 minutes to read Contributors.\nஎன் அனுபவம் வர்த்தக விருப்பங்கள்\nஎப்படி ஒரு அந்நிய செலாவணி நாள் வர்த்தகர் ஆக வேண்டும்\nரோமாவின் assiom அந்நிய செலாவணி fiera\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cinema/06/161781", "date_download": "2019-08-24T09:39:13Z", "digest": "sha1:DPPYLE6BSKRCGMX3AV5JCG4FCEMBGT3H", "length": 6498, "nlines": 86, "source_domain": "www.cineulagam.com", "title": "சர்கார் பேனரை கிழித்தவர்களுக்கு பதிலடி - விஜய் ரசிகர்கள் செய்துள்ள அதிர்ச்சி செயல்! வைரலாகும் வீடியோ - Cineulagam", "raw_content": "\n7 வயதிலேயே பாய் பிரெண்ட் தனது முதல் காதலை பற்றி கூறிய லொஸ்லியா, சுருங்கிய கவீனின் முகம்\nCineulagam Exclusive: சிவகார்த்திகேயன் நம்ம வீட்டு பிள்ளை ரிலிஸ் தேதி இதோ, பிரமாண்ட படத்திற்கு செக்\n இந்த வாரம் வெளியேற போவது யார் தெரியுமா\nபிக்பாஸ் சுஜா வருணிக்கு குழந்தை பிறந்தது.. அவரது கணவர் எப்படி அறிவித்துள்ளார் என்று பாருங்க..\nபிக்பாஸ் வீட்டில் முதன்முறையாக தலைவரான போட்டியாளர்\nஇதுவரை 2019ல் வந்த படங்களில் தமிழகத்தில் அதிகம் வசூல் செய்த டாப்-5 படங்கள் லிஸ்ட்\nபுகழின் உச்சத்தில் இருந்த நடிகை மீனா\nவெறுப்பின் உச்சக்கட்டத்தில் மதுவின் கருத்துக்கு பதிலடி வழங்கிய அபிராமி\nஇரண்டே வாரத்தில் லாபம், உலகம் முழுவதும் நேர்கொண்ட பார்வை படத்தின் வசூல் விவரம்\nகிருஷ்ண ஜெம்மாஷ்டமி பண்டிகை ஸ்பெஷ்ல் புகைப்படங்கள்\nகடற்கரையில் செம்ம ஹாட் போட்டோஷுட் நடத்திய பரியா ஆனந்த் புகைப்படங்கள்\nபேஷன் ஷோவில் செம்ம கவர்ச்சி உடையில் வந்த பேட்ட நடிகை, முழுப்புகைப்படத்தொகுப்பு\nநடிகை ரெஜினா கசன்ரா - புதிய ஆல்பம்\nட்ரெண்டியான உடையில் தெலுங்கு நடிகை பிரக்யா ஜெய்ஸ்வால் ஹாட் போட்டோஷூட்\nசர்கார் பேனரை கிழித்தவர்களுக்கு பதிலடி - விஜய் ரசிகர்கள் செய்துள்ள அதிர்ச்சி செயல்\nசர்கார் படத்திற்கு அதிமுகவினர் கொடுத்த எதிர்பால் சில காட்சிகள் படத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. மேலும் இயக்குனர் முருகதாஸ் கைதாக கூடும் என கூறப்பட்ட நிலையில் அவருக்கு இன்று கோர்ட் முன்ஜாமீன் வழ��்கியது.\nஇந்நிலையில் அதிமுகவினர் விஜய்யின் பேனர், கட் அவுட் போன்றவற்றை கிழித்ததற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் அந்த கட்சியின் கொடியை எரித்து வீடியோ வெளியிட்டுள்ளனர்.\nஅது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nஅட கேனப்பயலுகளா.. இவனுக விஜய உதைபட வைக்காம ஓயமாட்டானுக போல pic.twitter.com/SZE2y3gpIH\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/jobs/56349-10th-pass-job-in-tanuvas.html", "date_download": "2019-08-24T10:19:38Z", "digest": "sha1:RXADD7DY4RMK53P74ZQSMOI37Q33RJBA", "length": 10823, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "10ஆம் வகுப்பு தேர்ச்சியா? தற்காலிக ஆய்வாளர்கள் பணிக்கு விண்ணப்பியுங்கள் ! | 10th Pass? Job in TANUVAS !", "raw_content": "\nஎனது மதிப்பு மிக்க நண்பரை இழந்து விட்டேன்: பிரதமர் மோடி\nஅருண் ஜெட்லி மறைவு எனக்கு தனிப்பட்ட இழப்பு: அமித்ஷா\nமுன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்\nகாஷ்மீருக்கு அரசியல் தலைவர்கள் வரவேண்டாம்: அரசு வேண்டுகோள்\nஅரசியலில் இதெல்லாம் சகஜம்: ஓ.எஸ் மணியன்\n தற்காலிக ஆய்வாளர்கள் பணிக்கு விண்ணப்பியுங்கள் \nசென்னையில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தில் நிரப்பப்பட உள்ள தற்காலிக ஆய்வக உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியானவர்களிடம் இருந்து இந்தப் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nவிண்ணப்பதாரர் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மாத சம்பளம்: ரூ.12,000. நேர்முகத் தேர்வு மற்றும் விலங்குகளை கையாளும் திறன் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நேர்முகத் தேர்வு வரும் 26.02.2019 அன்று சென்னை-51, மாதவரம் பால்பண்ணையில் அமைந்துள்ள TANUVAS-ல் நடைபெறவுள்ளது.\nஇந்த நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளும் விண்ணப்பத்தாரர்கள் பயோ-டாடாவுடன் தேவையான அனைத்து சான்றுகளின் நகல்கள் மற்றும் அசல்களை நேர்முகத் தேர்வு அன்று சமர்ப்பிக்க வேண்டும். இதுகுறித்து மேலும் விவரங்கள் அறிய www.tanvas.ac.in என்ற இணையத்தில் அறிந்து கொள்ளவும். இது இரண்டு வருடத்திற்கான (அல்லது அதற்கு குறைவான) தற்காலிக வேலைவாய்ப்பு என்பது குறிப்பிடத்தக்கது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n ரூ.15,700-50,000 சம்பளத்துடன் நீதிமன்றத்தில் வேலை \nவரலாறு காணாத அளவுக்கு தங்கத்தின் விலை உயர்வு..\nவாட்ஸ் ஆப் அழைப்பை ரெக்கார்ட் செய்வது எப்படி\nபெட்ரோல் விலை இன்றும் ஏறுமுகம் தான்\n1. இந்திய ராணுவம் மற்றும் விமானப்படையினர் தயார் நிலையில் இருக்க வேண்டும் : கோவை மாநகர காவல் ஆணையாளர்\n2. உ.பியில் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்த 5 தொழிலாளர்கள் பலி\n3. இந்தியாவில் தற்காலிகத்திற்கு இடம் இல்லை, இனி எல்லாம் நிரந்தரம் தான்: பிரதமர் சூசக பேச்சு\n4. திருப்பதி பஸ் டிக்கெட்டுகள் திரும்ப பெறப்பட்டன\n5. நீச்சல் குளத்தில் பிரபல விஜே: வைரலாகி வரும் போட்டோ\n6. கோவை: 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ரவுடி கைது: தப்பிக்கும் முயற்சியில் கால்முறிவு\n7. வெட்கமே இன்றி பொய் கூறுகிறார் சோனியா காந்தி: சீக்கியர்கள் கடும் கண்டனம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nரயில்வேயில் 3 லட்சம் பேருக்கு விஆர்எஸ்\nடிவி சேனலில் ஆங்கர் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு\nவங்கிகளில் 8,000 காலிப்பணியிடம்: விண்ணப்பித்துவிட்டீர்களா\nதமிழக பள்ளிகளில் யோகா ஆசிரியர் பணி நியமனம்: அமைச்சர் சூசகம்\n1. இந்திய ராணுவம் மற்றும் விமானப்படையினர் தயார் நிலையில் இருக்க வேண்டும் : கோவை மாநகர காவல் ஆணையாளர்\n2. உ.பியில் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்த 5 தொழிலாளர்கள் பலி\n3. இந்தியாவில் தற்காலிகத்திற்கு இடம் இல்லை, இனி எல்லாம் நிரந்தரம் தான்: பிரதமர் சூசக பேச்சு\n4. திருப்பதி பஸ் டிக்கெட்டுகள் திரும்ப பெறப்பட்டன\n5. நீச்சல் குளத்தில் பிரபல விஜே: வைரலாகி வரும் போட்டோ\n6. கோவை: 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ரவுடி கைது: தப்பிக்கும் முயற்சியில் கால்முறிவு\n7. வெட்கமே இன்றி பொய் கூறுகிறார் சோனியா காந்தி: சீக்கியர்கள் கடும் கண்டனம்\nபாரத பிரதமர்களின் செல்லப் பிள்ளை அருண் ஜெட்லி\nதிருச்சி தனியார் வங்கியில் ரூ.16 கொள்ளை: பாதுகாப்பு சோதனையில் சிக்கிய கொள்ளையன்\nஅரசியலில் இதெல்லாம் சகஜம்: ஓ.எஸ் மணியன்\nகொடிய விஷம் கொண்ட பாம்பை உயிருடன் பிடித்த தீயணைப்பு வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000010637.html", "date_download": "2019-08-24T09:03:52Z", "digest": "sha1:DMXM74HF57UDUY67NHAU2H2QOTH24LJG", "length": 5739, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "காலத்தை வென்ற திரைப்படக்கலை", "raw_content": "Home :: திரைப்படம் :: காலத்தை வென்ற திரைப்படக்கலை\nகட���டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nChanakya சிந்தனை களஞ்சியம் நரேந்திரமோடி இயற்றிய கவிதைகள் சைவத்தின் சமரசம்\nமகாத்மா கவிதைகள் சிந்தனையை தூண்டும் 1000 விடுகதைகள் சித்த மருத்துவ மூலிகை அகராதி\nராஜயோக ஜாதகங்களும், தரித்திரயோக ஜாதகங்களும் உலக அமைதிக்குத் திருக்குறள் இந்திய மூலதனம் தோற்றமும் வளர்ச்சியும்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.smtamilnovels.com/konjam-vanjam-kondenadi-32final/", "date_download": "2019-08-24T09:01:12Z", "digest": "sha1:QXGENAVSXA42USM2KFNYVQJN5ZQI52IQ", "length": 43453, "nlines": 218, "source_domain": "www.smtamilnovels.com", "title": "Konjam vanjam kondenadi - 32(final) - SM Tamil Novels", "raw_content": "\nகோவில் பூசாரி சிறப்பு பூஜையை முடித்து கொண்டு ஷிவானி குருவை மட்டும் மும்முறை பிரகாரத்தை சுற்றி வர சொல்ல,\n“உம்ஹும்… எனக்கு கால் சுடுது” என்று ஷிவானி முதல் பாதி சுற்றிலேயே துவண்டதும்,\nகுரு இடம் பொருள் ஏவல் என்று இதில் எதை பற்றியும் கவலையில்லாமல் அவளை தன்கரத்தில் அள்ளி கொண்டான்.\nஷிவானி மிரட்சியில், “விடுங்க மாம்ஸ்” என்று தத்தளிக்க,\n“நீதான்ல கால் சுடுதுன்னு சொன்னவ” என்றான்.\n“அய்யோ விடுங்க மாம்ஸ்… எல்லோரும் பார்க்கிறாங்க” என்றவள் நாணப்பட, அவனா விடுவான்\nஎதிலும் அவன் பிடித்த பிடி உடும்பு பிடிதான்\nஅவள் கெஞ்சி பார்த்தாள். கோப்பட்டு பார்த்தாள். அழுதும் கூட பார்த்தாள்.\nஆனால் அவன் எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை. இந்த காட்சியை பார்த்த வேதாவிற்கு சிரிப்பு வர, மகளின் தவிப்பை பார்த்து சபரிக்கு கோபம் வருவது நியாயம்தானே\nஆனால் யார் அவனை கேள்வி கேட்பது. சிலர் முகம் சுளிக்க, சிலர் வெட்கப்பட என எல்லோருக்கும் அவரவர்களின் தனிப்பட்ட எண்ணங்கள். ஆனால் குருவிற்கு அதை பற்றியெல்லாம் துளியும் கவலையில்லை. அவன் தன் மனைவியின் நலத்தை பற்றி மட்டுமே கருத்தில் கொண்டான்.\nஷிவானியின் தவிப்பும் வெட்கமும் கூட இரண்டாம்பட்சம்தான். ஆதலாலயே கடைசி சுற்று வரை அவளை தூக்கி சுமந்து கொண்டு வந்து இறக்கிவிட,\nஅவள் முகமெல்லாம் கோபத்தில் சிவந்திருந்தது. அவள் முறைப்பாய் அவனை பார்க்க,\n“அந்த திராட்சை கண்ணால என்னை அப்படி பார்க்காதடி” என்றவன் ஹஸ்கி குரலில் அவள் காதோரம் சொல்ல,\nஅதற்கு மேல் அவன் அருகில் நிற்க கூடாதென விறுவிறுவென முன்னேறி சென்று தன் தந்தையின் கரத்தை பற்றி கொண்டு அவனை பார்த்து ஒழுங்கெடுத்தாள்.\n‘நீ என்கிட்ட திரும்பி வந்துதான்டி ஆகனும்’ என்றவன் சமிஞ்சை செய்ய,\nமீண்டும் ஒரு முறை ஒழுங்கெடுத்துவிட்டு திரும்பி கொண்டாள்.\nஅப்போது குருவின் அருகில் வந்த தயா, “நீ செய்ற அலப்பாறை அந்த ஐயனாருக்கே பொறுக்காதுடா” என்றதும்,\n” என்று எகத்தாளமாய் கேட்டான்.\n“புதுசா கல்யாணம் ஆனா கூட… இப்படியாம்ல… கொஞ்சங் கூட வெட்கமே இல்லாம… தூக்கிக்கிட்டு சுத்துவ”\n“இதுல என்ன மாமா வெட்கம்… என் பெண்ஜாதிக்கு கால் சுடுதுன்னு சொன்னா… தூக்கிக்கிட்டேன்… நீங்க வேணா உங்க பெண்ஜாதிக்கு கால் சுடுதுன்னா கேட்டு நீங்களும் தூக்கிக்கிடுங்க” என்றவன் சொன்ன நொடி தயா அப்படியே நெஞ்சை பிடித்து கொண்டான். அதிர்ச்சியாகிறாராம்\n“டே… நான் நல்லா இருக்கிறது உனக்கு பிடிக்கலயா அவ வேணா என்னைய தூக்கிக்கிடலாம்… நான் எப்படிறா அவளை தூக்கிக்கிடுவேன்” என்றவன் சொல்லவும் குரு சத்தமாய் சிரித்துவிட்டு தன் தமக்கையை சுற்றி தேடியவன்,\n“யக்கோவ்… உம்ம வூட்டுக்கார்” என்றவன் ஏதோ சொல்ல யத்தனிக்க தயா குருவின் வாயை பொத்தி அவனை அந்த இடம் விட்டு அழைத்து சென்றுவிட்டான்.\nஇவர்களின் அட்டகாசம் ஒரு புறம் இருக்க, ராகினியின் மனதாங்கல் தீரவேயில்லை. அவள் முகமெல்லாம் இன்னும் பொறாமையால் வெந்து கொண்டிருந்தது.\n“கைகாரி… வந்த ஒருவாரத்தில என் மாமனை வளைச்சிபோட்டுட்டா” என்றவள் கடுப்போடு மைன்ட் வாய்ஸை கொஞ்சம் சத்தமாய் சொல்லிவிட,\n” என்று பின்னோடு வந்து கேட்டான் மோகன்\nஅதிர்ச்சியாய் திரும்பியவள் மோகனை பார்த்துவிட்டு அலட்சியமான பார்வையோடு திரும்பி கொள்ள அவன் மீண்டும் அதே கேள்வியை கேட்டான்.\n“ஹ்ம்ம்… உங்க மாமன் பொண்ணுதான்… என் மாமனை வளைச்சிபோட்டுட்டா” என்றவள் கடுகடுத்து சொல்ல,\n ஷிவானிக்கு அப்படியெல்லாம் செய்ய தெரியாது… எல்லாத்துக்கு காரணம் உங்க மாமன்தான்” என்றான்.\n��என் மாமன் அப்படியெல்லாம் கிடையாது… அந்த ஷிவானிதான்”\nஇருவரும் இப்படியே மாறி மாறி சொல்லி கொண்டு முறைத்து கொள்ள\nமோகன் சற்று இறங்கி வந்து,\n“சரி விடு… யாரா இருந்தா என்ன அவங்க இரண்டு பேர்தான் சேரனும்னு விதி இருக்கு” என்றான்.\nராகினி முகத்தை திருப்பி கொண்டு முன்னேறி நடக்க,\n“ஆமா… நீ சென்னையில எந்த காலேஜ்” மோகன் கேட்கவும் திரும்பி நின்று அவனை ஏற இறங்க பார்த்தவள்,\n“சும்மா தெரிஞ்சிக்கலாம்னு” என்று அசடு வழிய அவன் புன்னகையை உதிர்க்க,\n“தெரிஞ்சிக்க வேண்டாம்” என்று மீண்டும் திரும்பி அவள் நடக்க,\n“ஏய் நில்லு… நான் உன்னைய எங்கேயோ பார்த்திருக்கேன்” என்று வழிமறித்தான்.\n“இதெல்லாம் செம பழைய டெக்னிக்… வேற புதுசா ஏதாச்சும் யோசி” என்று அவள் எரிச்சலாய் சொல்லிவிட்டு செல்ல,\n“காலேஜை கட் அடிச்சிட்டு நீ அபிராமி மாலில் படம் பார்க்க வந்ததானே” என்றவன் சொன்ன நொடி\nராகினி பதறி கொண்டு அவன் அருகில் வந்தவள்,\n“ஷ்ஷ்ஷ்ஷ்… அம்மாவுக்கு தெரிஞ்சா என்னை வெட்டி போட்டிருவா” என்றாள்.\n” என்றவன், “அத்தை” என்று குரல் கொடுத்து கொண்டே கனகத்தை நோக்கி செல்ல அவன் கரத்தை பிடித்து கொண்டு இழுத்து,\n“உங்க அம்மா எனக்கு அத்தைதானே ராகினி” என்றவன் முறுவலித்து சொல்லை அவள் தலையிலடித்து கொண்டாள்.\n‘சரியான கிறுக்குகிட்ட மாட்டிக்கிட்டேன்’ என்றவள் எண்ணி கொண்டிருக்க,\n உன் போஃன் நம்பர் என்ன” என்று தன் பேசியை கையில் தயார் நிலையில் வைத்து கொண்டு அவன் கேட்க,\n“அதெல்லாம் சொல்ல முடியாது” என்றாள் முறைப்போடு\n“சரி… சொல்ல வேண்டாம்… நான் அத்தைகிட்ட கேட்டுக்கிறேன்” என்றவன் சொல்லி செல்ல பார்க்க அவனை தடுத்தபடி நின்று கொண்டவள்,\n“சொல்லி தொலைக்கிறேன்” என்று எரிச்சலோடு தன் பேசியின் எண்ணை சொல்லிவிட்டாள்.\nமோகன் ஒரு வாரமாய் அவளை சென்னையில் பின்தொடர்ந்து அவளின் அனைத்து செய்கையையும் உளவறிந்தவன் கிடைத்த வாய்ப்பை செவ்வனே பயண்படுத்தி கொண்டான் என்றுதான் சொல்ல வேண்டும்.\nநல்ல வேளையாக குரு இந்த காட்சியை பார்க்கவில்லை. இல்லையென்றால் அவனுக்கு கச்சேரி வைத்திருப்பான்.\nகுரு அந்த சமயம் பார்த்து கோவிலின் பின்புறம் இருந்தான். அங்கிருந்து சற்று தொலைவில் இருந்து மரத்தின் பின்னே புகையாய் கிளம்ப என்ன ஏதென்று பார்க்க போனவன் சிலையாய் சமைந்துவிட்டான்.\n” என்றவ���் கேட்க சபரி அவசரமாய் தன் சிகரெட்டை காலில் போட்டு மிதிக்க,\n“இப்பதானே உங்க உடம்பு சரியானுச்சு… அதுக்குள்ள இதெல்லாம் என்ன” என்று இறுகிய பார்வையோடு கேட்க,\n“எப்பையாச்சும்தான் பிடிப்பேன்” என்று அலட்டி கொள்ளாமல் பார்வையை திருப்பி கொண்டார்.\n“எப்பையாச்சுன்னாலும் உடம்புக்கு கெடுதலாக்கும்” என்றவன் சொல்ல,\n எப்பப்பாரு எனக்கு அட்வைஸ் பன்ற… என்ன நான் என் பொண்ணை உனக்கு கட்டிக்கொடுத்திட்டேன்னு என்னைய ஏய்ச்சி மேய்க்கலாம்னு பார்க்கிறியா நான் என் பொண்ணை உனக்கு கட்டிக்கொடுத்திட்டேன்னு என்னைய ஏய்ச்சி மேய்க்கலாம்னு பார்க்கிறியா அந்த கதையே நடக்காது… நான் எல்லாத்துக்கும் முன்னாடி உன் அக்கா வீட்டுக்காரன்… அந்த மரியாதை மனசில இருக்கட்டும்” என்றவர் படபடப்பாய் பொறிய,\n“அதேதான் மாமோய்… நீங்க என் அக்காவூட்டுக்காரு… அந்த அக்கறையிலதான் நானும் சொல்லுதேன்” என்றான்.\n“உன் அக்கறையும் வேணாம்… சக்கரையும் வேணாம்… போ” என்று சபரி சொல்லி கொண்டிருக்கும் போதே ஷிவானி அவர்களை இருவரையும் பார்த்துவிட்டு அங்கே வர,\nசபரி வேகவேகமாய் தன் வாயின் புகையை விரட்டியடித்து கொண்டிருந்தார். அப்போது குரு குழப்பமாய் திரும்பி பார்த்து ஷிவானியின் வருகையை நோக்க,\nஅவள் அவர்கள் இருவரையும் ஆச்சர்யமாய் பார்த்தவள்,\n“இரண்டு பேரும் சாப்பிட வராம இங்க என்ன பன்றீங்க\n“அது வந்து” என்று குரு ஆரம்பிக்க,\n“நானும் குருவும் பேசிக்கிட்டிருந்தோம்” என்று சபரி முந்தியடித்து கொண்டார்.\n” குரு ஆச்சர்யமாய் கேட்க,\n“அப்படிதான்” என்றவர் அவன் கரத்தை அழுத்த குருவிற்கு புரிந்து போனது.\nசபரி மேலும், “நீ முன்னாடி போ… நாங்க சாப்பிட வரோம்” என்றதும் அவள் புரியாமல் இருவரையும் மாறி மாறி பார்த்தாள்.\nஇவர்கள் இருவரும் பேசிதானே கொண்டாரா இல்லை சண்டையிட்டு கொண்டனரா என்றவள் யோசிக்க,\n“ஷிவானி” என்று குரு ஏதோ சொல்ல வாயை எடுக்க சபரி பதட்டத்தோடு,\n அப்படியே நிற்கிற… குருவுக்கு பசிக்குதாம்… போய் எல்லாத்தையும் எடுத்து வை” என்றார்.\n“சரி” என்று குழப்பத்தோடு அவள் திரும்பி செல்ல,\n“நான் சிகரெட் பிடிச்ச விஷயத்தை அவகிட்ட சொல்லி வைச்சிராதே குரு… அப்புறம் அவ்வளவுதான்” என்று பம்மினார்.\n“சொல்லாம இருக்கனும்னா நீங்க பதிலுக்கு ஏதாச்சும் செய்யனுமே மாமோய்” என்றவன் சொல்ல,\n“என் நேரம்” என்றவர் சொல்லிவிட்டு, “சரி என்ன” என்று விறைப்பாய் கேட்க,\n“பெரிசா ஒண்ணுமில்ல… என்னைய மருமவனேன்னு உங்க வாயால கூப்பிடுங்க” என்றான்.\nசபரி சற்றுநேரம் அவனை ஆழ்ந்து பார்த்தவர்,\n“நான் அப்படி கூப்பிடலன்னாலும் என் மருமகனா நீ என் மனசில எப்பவோ நின்னுட்ட குரு… ஒருதடவை என்ன… இனிமே அப்படியே கூப்பிடிறேன் மருமகனே” என்க, குரு முகம் மலர்ந்தான்.\nபின் அவர்கள் இருவரும் நெருக்கமாய் பேசி கொண்டு வர எல்லோருமே அந்த காட்சியை பார்த்து வியப்பில் மூழ்கி போயினர். அதோடு குருவை சபரி மருமகனே என்று விளிப்பதை பார்த்து யார் முகத்திலும் ஈயாடவில்லை\nஇந்த அதிசயம் எப்படி நிகழ்ந்ததென்று எல்லோருக்குள்ளும் கேள்வி எழுந்து அவர்கள் புரியாமல் பார்க்க, அந்த ரகசியம் அவர்களுக்கு மட்டுமே புரியும்.\nவேதாவிற்கு அளவில்லாமல் ஆனந்தம் பெருகி விழியோரம் நீர் கசிந்திட,\nஉறவுகளின் அந்த சங்கமம் வானில் திடீரென்று தோன்றிய வானிவில் போல் அத்தனை அழகாய் அமைந்தது.\nஅன்று சபரியும் வேதாவும் மலேசியாவிற்கு புறப்படுவதற்காக பெட்டியெல்லாம் தயார் செய்து கொண்டு வாசலில் நிற்க,\nஷிவானி கண்ணீரால் நனைந்து போயிருந்தாள். அந்த பிரிவில் இருந்து அவளை எப்படி மீட்டெடுப்போம் என்று குருவுக்கு அச்சம் தொற்றி கொள்ள, சபரிக்கு அத்தகைய பயமோ கவலையோ இல்லை.\nகுருவின் மீது அவருக்கு அபரிமிதமாய் நம்பிக்கை பிறந்திருந்தது. தான் விரும்பி நேசித்த ஒரு பொருளை தன்னை விடவும் வேறு ஒருவர் கண்ணும் கருத்துமாய் பார்த்து கொள்வார் எனும் போது அதை நாம் தாரை வார்ப்பதில் தவறில்லையே\nஅந்த மனமுதிர்ச்சி அப்போது சபரியை எட்டியிருக்க தனக்குள் இருந்த வேதனையை உள்ளூர விழுங்கி கொண்டிருந்தார். தான் அழுதால் தன் மகளின் அழுகையும் அதிகமாகும். ஆனால் அந்த கட்டுபாட்டை வேதாவால் கடைபிடிக்க முடியவில்லை. தாய்மையின் தவிப்பு அது. மகள், தாய் என இருவரையும் பிரியும் துக்கம் அவர் தொண்டையை அடைக்க,\nகுருவின் விழிகளிலும் நீர் கசிந்தது.\n“கவலைபடாதீங்க க்கா… நான் ஷிவானியை மலேசியாவுக்கு கூட்டிட்டு வர்றேன்” என்க,\n“ஷிவானியை மட்டுமில்ல… அத்தை மாமா… அக்கா… எல்லாரையும் கூட்டிட்டு வரனும்” என்றார்.\nவேதா ஆச்சர்யம் பொங்க தன் கணவனை பார்க்க, குருவும் வியப்பாகதான் அவரை பதிலின்றி பார்த்தான்.\n“ஆன் கூ���்டிட்டு வந்திடுதேன்” என்று குரு தலையசைக்க தன் மகளின் புறம் திரும்பியவர்,\n“வாணிம்மா” என்றழைக்க அவள் அவரை அணைத்து கொண்டு அழ தொடங்கினாள்.\n நான் ட்வைஸ டேயாச்சும் ஸ்கைப்ல உன்கிட்ட பேசிடுவேன்” என்றவர் சொல்ல அவள் மனம் அந்த வார்த்தைகளால் ஆறுதல் பெறவில்லைதான். இருப்பினும் அவர்கள் புறப்படும் போது இப்படி அழுது கொண்டு நிற்பது உசிதமல்ல என்று தன்னைத்தானே தேற்றி கொண்டு கண்ணீரை துடைத்து கொள்ள,\nசபரி தன் மகளின் நெற்றியை வருடி முத்தமிட்டார்.\nமகளை பெற்ற தந்தைகளுக்கு மட்டும்தான் தெரியும். முத்தம் காமத்தில் சேர்ந்ததல்ல என்று\nஇருவரும் புறப்பட தயாராக காரை நெருங்கிய சபரி,\n“வர்றேன் மருமகனே… வர்றேன் மாமா வர்றேன் அத்தை… போயிட்டு வர்றேன் ஆச்சி… உடம்பை பார்த்துக்கோங்க” என்று எல்லோரிடமும் விடை பெற்று கொள்ள,\nஅந்த பிரிவின் வேதனையை விட தன் கணவனின் மனமாற்றம் வேதாவிற்கு களிப்புற செய்ய அவரும் தன் பங்குக்கு எல்லோரிடமும் விடைபெற்று கொண்டு புறப்பட்டார்.\nகார் அந்த இடத்தை விட்டு கண்ணுக்கு மறைவாய் சென்ற மறுகணம் ஷிவானி தன் கண்ணீரை கட்டுப்படுத்தும் வழி தெரியாமல் அறைக்குள் சென்று தலையணையில் முகம் புதைத்து வெதும்ப ஆரம்பித்தாள்.\nதங்கம் முருகவேல் வள்ளியம்மை என அனைவரும் எத்தனையோ வழியில் அவளிடம் பேசி சமாதானம் செய்ய அவள் அமைதிபெறவேயில்லை. அவர்கள் இறுதியாய் குருவிடமே அந்த பொறுப்பை விட்டு செல்ல,\nஅவனுக்குமே அவளை தேற்றுவது பெரும் பாடாய் இருந்தது.\nஅவனுமே தன் தமக்கைகளுக்கு திருமணம் முடித்து புகுந்துவீட்டிற்கு அனுப்பும் வேதனை நிறைந்த பிரிவுகளை உணர்வுபூர்வமாய் அனுபவித்திருக்கிறான்.\nஆதலால் ஷிவானியின் வலியை அவனால் நன்காகவே புரிந்து கொள்ள முடிந்தது. அவள் தலையை வருடி கொடுத்து துணையாய் அவன் அருகிலேயே அமர்ந்து கொள்ள,\nஅப்போது சுப்பு அவனை பார்க்க வீட்டுக்கு வர அவளை விடுத்து வெளியே சென்றவன் அன்று தான் மெஸ்ஸிற்கு வரவில்லை என்ற தகவலை உரைத்து கொண்டிருந்தான்.\nஅதே நேரம் அவர்கள் இருவரும் பேசி கொண்டிருப்பதை கண்டும் காணாமல் பார்த்துவிட்டு ஐஸ் அடுக்களைக்குள் செல்ல தங்கம் அவள் முகத்தை ஏறிட்டு,\n பருப்பு வேணும்… சீனி வேணும்னு கேட்டுட்டு வந்திட்டு கிடப்ப… இப்ப ஆளையே காணோம்” என்றார்.\n“ம்க்கும்” என்று முகத்தை சுளிக��கியவள்,\n“அம்மா இதை கொடுக்க சொன்னாங்க” என்று அடுக்களை மேடையில் அந்த டம்ளரை வைக்க,\n” என்று புரியாமல் கேட்டார் தங்கம்\n“ஆன்… சீனி… போன மாசம் வாங்கனோம்ல… அதை கொடுக்க சொல்லி அம்மா கொடுத்தனுப்பிச்சாக” என்று சொல்ல, “இதென்னடி உலக அதிசயமா இருக்கு” என்றவர் அதிசயிக்கும் போதே வெளியேறி விட்டாள் ஐஸ்\nஅவள் பார்வை சுற்றும் முற்றும் அலைபாய லேசாய் ஏமாற்றத்தோடு வாசல் புறம் வர சுப்பு புறப்படுவதற்காக பைக்கை ஸ்டார்ட் செய்தான்.\nஅவள் வாசலில் வந்து நின்று அவனை பார்க்க அவனோ திரும்பி கூட பார்க்காமல் பைக்கை ஸ்டார்ட் செய்ய,\n” என்று ஐஸ்ஸே வலிய சென்று அவனிடம் பேசினாள்.\n“பார்த்து பேசி என்னவாக போகுதாம்… உமக்குதான் உன் மாமனை மாறி ஓசரமா அருவா மீசை கணக்கா வைச்சிட்டிருக்கவன்தான் மாப்பிள்ளையா வேணும்னு சொல்லிப்புட்டீக இல்ல” என்று அவள் புறம் தன் பார்வையை திருப்பாமலே அவன் சொல்ல\nஅவள் முகம் சுருங்கி போனது.\n“அதுக்குதான் என்கிட்ட பேசி மாட்டிறீகளோ” ஏக்கமாய் அவள் கேட்க,\n“இல்ல… நான் தாடி வளர்த்து அப்படியே சந்நியாசம் போகலாம்னு இருக்கேன்” என்றவன் அப்போதும் அவள் புறம் முகத்தை திருப்பமாலே சொல்ல,\nஅவள் கல்லென்ன சிரித்து விட்டாள்.\nஅவன் கோபமாய் அவளை பார்க்க அவள் சிரித்தபடி,\n“சந்நியாசல்லாம் ஒண்ணும் போக வேண்டாம்… நான் படிப்பை முடிச்சதும் எங்க அப்பாருகிட்ட வந்து பேசுங்க” என்றவள் சொல்லவும்,\n” என்றவன் கேட்கும் போதே அவள் நாணப்பட்டு கொண்டு ஒரே ஓட்டம் ஓடிவிட்டாள்.\nசுப்புவிற்கு பல வர்ண பட்டாம்பூச்சிகள் ஒன்றை பறந்தது போல் இருக்க,\n“ஐஸ் நில்லு” என்று அழைத்து கொண்டே வண்டியை கிளப்பினான்.\nஆனால் குருவின் நிலைமையோ பரிதாபகரமாய் இருந்தது. அழுபவர்களை விட அழுபவர்களை சமாதானப்படுத்துவது கொடுமையிலும் கொடுமை\nபொறுமையிழந்தவன், “நான் மெஸ்ஸுக்கு புறப்படுதேன்” என்றவன் சத்தமாய் சொல்லிவிட்டு அவன் எழுந்து கொள்ள,\nமுகம் வாட அவனை அவள் நிமிர்ந்து பார்க்க அவன் ஏக்கத்தோடு,\n“என் அழுமூஞ்சி பொண்டாட்டியும் வந்தா கூட்டிட்டு போகலாம்னு” என்றவன் இழுக்க,\n“எனக்கு மூடில்ல மாம்ஸ்” என்று படுக்கையில் மீண்டும் துவண்டு படுத்து கொண்டாள்.\n“சும்மா அழுதுக்கிட்டிருக்கிறதினால எதுவும் மாறிட போறதில்ல” சற்று கோபமாகவே அவன் சொல்ல,\n“என் கஷ்டம் உங்களுக்கு பு��ியாது மாம்ஸ்” படுத்தபடியே அவள் பதிலளித்தாள்.\nஅவள் அருகில் சென்ற குரு, “எனக்கு புரியாதா” என்றவன் கேட்டு அவள் முகத்தை நிமிர்த்த அவள் வேதனையோடு அவனை ஏறிட்டாள்.\n“நாலு அக்காங்களோடு பிறந்தவன் நான்… அவக எல்லாம் கல்யாணம் கட்டி இந்த வீட்டைய விட்டு போகும் போது எம்புட்டு கஷ்டமா இருக்கும்னு தெரியுமால… கடைசி அக்காவை கட்டி கொடுக்கும் போது இந்த வீடே வெறிச்சோடி போச்சுது… அவைக எல்லாம் எப்பையாச்சும் வர ஒருநாளுக்காக வேண்டி நான் ஒவ்வொரு நாளும் காத்துக்கிட்டு கிடப்பேன்” என்றவன் வலியோடு பேசி கொண்டிருக்கும் போது அவன் முகம் வாட்டமுற,\nஅவள் எழுந்தமர்ந்து, “சாரி மாம்ஸ்… நான் அப்படி சொல்லி இருக்க கூடாது” என்றாள்.\n“உன் சாரியெல்லாம் எனக்கு வேண்டாம்” என்றவன் சொல்ல, அவள் அவனையே உற்று நோக்கினாள்.\n“என் கூட பைக்ல வர்றீகளா” என்றவன் எதிர்பார்ப்போடு கேட்க அவள் மனமும் மெல்ல இறங்கியது.\n“ஹ்ம்ம்” என்றவள் சொல்லி சம்மதிக்க அவன் உற்சாகத்தோடு அவளை அள்ளி அணைத்து கொண்டான்.\nஇருவரும் முதல்முறையாய் தனிமையில் ஒன்றாய் அந்த பயணத்தை மேற்கொள்ள,\nஅதன் ஆனந்தத்தை வார்த்தைகளை கொண்டு விவரிக்க முடியாதது.\nஇங்கே இவர்கள் பயணத்தை தொடங்கிய அதே நேரத்தில் வேதாவும் சபரியும் தங்கள் பயணத்தை இனிதே மேற்கொண்டிருந்தனர்.\nஅப்போது சபரி தன் மனைவியின் கரத்தை அழுந்த பற்றி கொண்டு கண்கலங்க,\n“என்னங்க… இன்னும் சென்னைக்கு கூட போகல… அதுக்குள்ள உங்களுக்கு வாணிம்மாவை ஞாபகம் வந்திருச்சா\n“உம்ஹும் உன்னைய பத்தி நினைச்சுகிட்டேன்” என்றதும் அவர் குழப்பமாய் என்ன என்பது போல் திகைக்க அவர் மேலும்,\n“இத்தனை வருஷமா நீ உங்க அம்மா அப்பாவை பிரிஞ்சி எவ்வளவு வேதனைப்பட்டிருப்ப வேதா… அவங்க உன்னை பிரிஞ்சி எவ்வளவு கஷ்டபட்டிருப்பாங்க” என்றவர் சொல்ல வேதா ஆச்சர்யமாய் அவரை பார்த்தார்.\n“நான் ரொம்ப சுயநலமா நடந்துக்கிட்டேன்… என்னை மன்னிச்சிடிறி” என்றவர் கெஞ்சலாய் கேட்டு தன் மனைவியின் கரத்தை அழுத்த,\nவேதா வார்த்தைகளின்றி அப்படியே ஊமையாய் அமர்ந்தார். மனமெல்லாம் மகிழ்ச்சி பொங்க சபரி மேலும்,\n“இனமேயாச்சும் உன் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்த நான் நடந்துக்கனும்னு நினைக்கிறேன்” என்று சொல்ல,\nவேதா உதட்டில் அப்போது ஓர் எகத்தாளமான புன்னகை\n” என்றவர் அழுத்தி கேட்க சபரி தோளை குலுக்கி,\n“ஏ ஐம் ஜஸ்ட் பாஃர்ட்டி டூ டி” என்றார்.\nவேதா சிரித்தபடி, “ஆமா ஆமா பார்ஃட்டி டூ… பொண்ணுக்கு கல்யாணம் பண்ணியாச்சு… சாருக்கு இப்பதான் இளமை ஊஞ்சலாடுதாக்கும்” என்றவர் வினவ,\n“சரி வயசாயிடுச்சு… அதனால் என்ன காதலிக்க கூடாதோ” என்றவர் கேட்க வேதாவிற்கு மீண்டும் சிரிப்பு தாங்க முடியவில்லை.\n” என்றவர் எள்ளலாய் கேட்க,\nமனைவியை ஆழ்ந்த பார்வை பார்த்தவர் தன் பேசியை இயக்கி அவர் முன்னே வைத்தார்.\nமாலையிடும் சொந்தம் முடிப்போட்ட பந்தம்\nநல்ல மனையாளின் நேசம் ஒரு கோடி\nஇந்த பாடலின் வரிகள் அவர்கள் இருவரின் விழிகளையும் கண்ணீரால் நனைத்து செல்ல, வேதா தன் கணவனின் தோள் மீது ஆதரவை சாய்ந்து கொண்டார்.\nவஞ்சம், கோபம், காதல்,பரிவு,அன்பு என பலவண்ணங்கள் கொண்டது உறவுகள். அதனை சரியாய் அணிவகுத்து வானவில்லாய் மாற்றி கொள்ளும் சூட்சமத்தை நாம் அறிந்து கொண்டால் வாழும் போதே இந்த பூமி சொர்க்கமாகும்.\nஆழமான அன்பும் காதலும் கொண்ட உறவுகள் அத்தனை சீக்கிரத்தில் முடிந்தும் போகாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/marghazhi-poove-song-lyrics/", "date_download": "2019-08-24T09:26:16Z", "digest": "sha1:2VPOFJ5ZVK3P5WZMF3I27GA3J3JMECGJ", "length": 9642, "nlines": 220, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Marghazhi Poove Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : ஷோபா ஷங்கர் மற்றும் குழு\nஇசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான்\nபெண் : மார்கழிப் பூவே மார்கழிப் பூவே\nஉன் மடி மேலே ஓரிடம் வேண்டும்\nமார்கழிப் பூவே மார்கழிப் பூவே\nஉன் மடி மேலே ஓரிடம் வேண்டும்\nபெண் : மெத்தை மேல் கண்கள் மூடவும் இல்லை\nஉன் மடி சேர்ந்தால் கனவுகள் கொள்ளை\nமெத்தை மேல் கண்கள் மூடவும் இல்லை\nஉன் மடி சேர்ந்தால் கனவுகள் கொள்ளை\nபெண் : மார்கழிப் பூவே மார்கழிப் பூவே\nஉன் மடி மேலே ஓரிடம் வேண்டும்\nபெண் : பூக்களைப் பிரித்து புத்தகம் படிப்பேன்\nபுல்வெளி கண்டால் முயல் போல் குதிப்பேன்\nநான் மட்டும் இரவில் தனிமையில் நடப்பேன்\nநடை பாதைக் கடையில் தேநீர் குடிப்பேன்\nபெண் : வாழ்க்கையின் ஒரு பாதி\nகாற்றில் வரும் மேகம் போலே\nபெண் : மார்கழிப் பூவே மார்கழிப் பூவே\nஉன் மடி மேலே ஓரிடம் வேண்டும்\nகுழு : {வெண்பா பாடி வரும் வண்டுக்கு\nசெந் தேன் தந்து விடும் செம் பூக்கள்\nகொஞ்சம் பாட வரும் பெண்ணுக்கு\nசந்தம் தந்து விடும் மைனாக்கள்} (2)\nபெண் : காவேரி மணலில் நடந்ததுமில்லை\nகடற்கரை அலையில் கால் வைத்ததில்லை\nசுடச் சுட மழையில் நனைந்தும் இல்லை\nபெண் : சாலையில் நானாகப் போனதுமில்லை\nஏழை மனம் காணும் இன்பம்\nகுழு : மார்கழிப் பூவே மார்கழிப் பூவே\nபெண் : உன் மடி மேலே ஓரிடம் வேண்டும்\nகுழு : மார்கழிப் பூவே மார்கழிப் பூவே\nஉன் மடி மேலே ஓரிடம் வேண்டும்\nபெண் மற்றும் குழு :\nமெத்தை மேல் கண்கள் மூடவும் இல்லை\nஉன் மடி சேர்ந்தால் கனவுகள் கொள்ளை\nமெத்தை மேல் கண்கள் மூடவும் இல்லை\nஉன் மடி சேர்ந்தால் கனவுகள் கொள்ளை\nபெண் மற்றும் குழு :\nமார்கழிப் பூவே மார்கழிப் பூவே\nஉன் மடி மேலே ஓரிடம் வேண்டும்\nகுழு : {வெண்பா பாடி வரும் வண்டுக்கு\nசெந் தேன் தந்து விடும் செம் பூக்கள்\nகொஞ்சம் பாட வரும் பெண்ணுக்கு\nசந்தம் தந்து விடும் மைனாக்கள்} (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.tufing.com/category/3122/thamizhaga-therdhal/", "date_download": "2019-08-24T10:03:41Z", "digest": "sha1:YK27OLN744HIQ63NVRSXXN5NW76W67DE", "length": 6340, "nlines": 112, "source_domain": "www.tufing.com", "title": "Thamizhaga Therdhal Related Sharing - Tufing.com", "raw_content": "\nஊசி, பாசி,மாலை ஏன் சில நேரம் பிச்சையெடுத்தும் பிழைக்கிறோம்.\nஆனால் ஓட்டுக்கு பணம், எங்களுக்கு தேவையில்லை..\nசில அரசியல் கட்சிகள் எங்களுக்கு பணம் தர. முன் வந்தனர். நாங்கள் வேண்டாம் என்று மறுத்து விட்டோம்...\nஇவர்கூட வாங்குவதில்லை.. ஆனால் நாகரிக மனிதர்கள் என தனை அடையாளப்படுத்தி கொண்டவர்கள் வாங்குகிறார்கள்.. எவ்ளோ கேவலம் தெரியுமா\nசுருக்கமா சொன்ன இந்த தேர்தல் முடிவு ஆண்களுக்கு குவாட்டர் பெண்களுக்கு ஸ்கூட்டர்\nபாமக பூத் ஏஜண்ட்டாக ஒருமுறை அமர்ந்தேன். கல்யாணத்திற்கு போனவன் மொய் எழுத உட்கார்ந்த மாதிரி.\nபக்கத்திலிருந்த கழக உ.பி. இடையிடையில் சிரித்து விசாரித்து நெருங்கி விட்டார்.மாலை 4 ஆயிற்று. உ.பி. தேர்தல் அலுவலர்களிடம் சென்று பேசிவிட்டு முகம் வாடி வந்தார்.\n\"நண்பரே, போலிங் கம்மியா இருக்காம்..\n.அதனால மேலதிகாரிகள் கேள்வி கேட்பார்களாம்..\"\n\"நாம ஒண்ணு செய்வோமா.. போடாம இருக்கற ஓட்டை நாம 50 - 50 போட்றலாமா..\"\n\"எனக்கு இதுல அனுபவமில்லை.. எங்க ஆளுங்களைக் கேட்டுச் சொல்றேனே..\"\n\"டைம் இல்ல பாஸ்...இன்னும் 350 ஒட்டு இருக்கு.. முதல்ல நான் 150 போடறேன்.. நீங்க அதுக்குள்ள உங்க சைடை ரெடி பண்ணுங்க...\"\nதேர்தல் அலுவர் ரொம்ப பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு எங்களைப் பார்த்தார்.\nவெளியே வந்தால் ஊர்க்காரன் ஒருத்தரையும் காணவில்லை. உ.பி. க்க��் கும்பலாக இருந்தனர். பள்ளி வளாகத்திற்கு வெளியே எப்படி செல்வது.. ஏஜண்ட் ஆச்சே..\nகழகம் பம்பரமாக சுழல ஆரம்பித்தது. வெளியே ஓடி தேடுகிறேன்.. கொஞ்சம் ஆட்கள்தான் இருந்தனர்.\n\"போலிங் முடியற நேரமாச்சா.. எல்லாம் போய்ட்டாங்க..\"\nதிட்டத்தைச் சொல்லி விளக்கி உள்ளே சென்றோம்..\nஒரு ஆளுக்கு ஒரு ஓட்டு என்றார் சனநாயக காவலராக பூத் ஆபிசர்.. நாங்கள் 10 ஓட்டு போட்டு முடிப்பதற்குள் கழகம் கோட்டாவான 150 ஐ தாண்டி விட்டது.\nகள்ள ஓட்டு என்றால் கழகம் ஒரு நடமாடும் பல்கலை கழகம்.\nநான் மதவாதம் பேசவில்லை, ஆனால் கிருத்துவ ஆலயங்கள் மற்றும் மசூதிகள், யாருக்கு ஓட்டு என முடிவு செய்வது போல், ஏதாவது கோயில்களிலும் நடக்கின்றனவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://akshayapaathram.blogspot.com/2017/12/2551943-681984.html", "date_download": "2019-08-24T08:45:32Z", "digest": "sha1:ZRIRLMSVQWEO46BVSUI74Z4OGR5J2NVW", "length": 16706, "nlines": 243, "source_domain": "akshayapaathram.blogspot.com", "title": "அக்ஷ்ய பாத்ரம்: ஆழிக்குமரன் ஆனந்தன் (25.5.1943 – 6.8.1984.)", "raw_content": "\n\"இது நான் கையால் அள்ளிய கடல்\"\nஆழிக்குமரன் ஆனந்தன் (25.5.1943 – 6.8.1984.)\nஆழிக்குமரன் என்ற பட்டப்பெயரால் அறியப்படும் ஆனந்தன் 1943ம் ஆண்டு மே மாதம் 25ம் திகதி ஈழத்தின் வட பால் உள்ள வல்வெட்டித் துறையில் பிறந்து தன் 7 கின்னஸ் சாதனைகளால் தன் புகழை உலக சாதனை ஏட்டில் பதித்து தன் இருப்பையும் தன் ஆழுமையையும் உலகுக்கு உரத்து சொன்ன தனி மனிதன் என்ற பெருமையைப் பெறுகிறார்.\nஓர்மமும் விடாமுயற்சியும் இலக்குக் குறித்த துல்லியமான நோக்கும் கொண்டிருந்த செல்வகுமார் ஆனந்தன் லண்டன் பல்கலைக் கழகத்தின் விஞ்ஞான மானிப் பட்டதாரியும் இலங்கையின் பேராதனைப் பல்கலைக் கழகத்தின் சட்டத்துறை பட்டதாரியும் ஆவார்.\nசட்டத்தரணியாக தன் தொழிலை ஆரம்பித்த போதும்; இள வயதிலேயே இளம்பிள்ளை வாதத்தினால் பாதிக்கப் பட்டிருந்த போதும்; பின் நாளில் மோட்டார் சைக்கிள் விபத்தொன்றினால் பல மாதங்கள் நடமாட முடியாதிருந்த போதும்; அந்த விபத்தின் விளைவாக அவரது மண்ணீரல் அகற்றப்பட்டிருந்த போதும்; தன் சாதனை முயற்சியை அவர் கை விடவே இல்லை.\nஅவரது முதலாவது சாதனை 1971ம் ஆண்டு அவரின் 28வது வயதில் பாக்குநீரிணையை மன்னாரில் இருந்து தனுஸ்கோடிக்கு நீந்தி மீண்டும் தனுஸ்கோடியில் இருந்து மன்னாருக்கு 51 மணி நேரத்தில் நீந்திக் கடந்து பெறப்பட்டது.\nஇரண்டாவது சாதனை 1979 ஆம் ஆண்��ில் 1487மைல் தூரத்தை 187 மணி நேரத்தில் இருசக்கர மோட்டார் வாகனம் மூலம் இடைவிடாது ஓடி முடித்தும்;3வது சாதனை அதே ஆண்டு 33 மணி நேரம் ஒற்றைக் காலில் நின்றும் நிகழ்த்தப்பட்டது. அதே ஆண்டு 136 மணி நேரம் தொடர்ச்சியாக Ball Punching செய்து 4வது சாதனையும் அடுத்த ஆண்டு 2 நிமிட நேரத்தில் 165 தடவைகள் குந்தி எழுந்து (Sit-ups) 5வது சாதனையும் நிகழ்த்தப்பட்டது.\n1980 ஆம் ஆண்டு 9100 தடவைகள் High Kicks செய்து 6வதும் அவரது 7வது சாதனை 1981 ஆம் ஆண்டில் 80 மணி நேரம் தொடர்ச்சியாக தண்ணீரில் செங்குத்தாக நின்றும் நிகழ்த்தப்பட்டது.\n1983ம் ஆண்டு வெளியிடப்பட்ட கின்னஸ் உலக சாதனைப் பதிவேட்டில் ஈழத்தமிழனான ஆழிக்குமரன் ஆனந்தனின் பெயர் 7 உலக சாதனைகளைச் செய்தவராகப் பதியப்பட்டிருக்கிறது.\nஇவை யாவும் மிக இலகுவாக பெறப்பட்ட சாதனைகள் அல்ல. தான் பிறந்த ஊரின் ரேவடிக் கடற்கரையில் இருந்து ஆரம்பித்த பாக்கு நீரிணையைக் நீந்திக் கடக்கும் அவரது முதலாவது முயற்சி இயற்கையின் சீற்றத்தினாலும் நண்பர்களின் பலவந்தத்தினாலும் தோல்விகண்டது. அதனால் மிகுந்த மன வருத்தததுக்கு உள்ளான ஆனந்தன் அவரது உத்தியோக பூர்வமான முதலாவது கின்னஸ் சாதனையை நிகழ்த்துவதற்கு முன்னர் சம்பந்தப்பட்டவர்களிடம் ’எந்த பாதக நிலை ஏற்பட்டாலும் தன்னை வலுக்கட்டாயமாக கடலில் இருந்து தூக்கக்கூடாது’ எனக் கேட்டுக் கொண்டார் என்று கூறப்படுகிறது.\nஅதன் பின்னரும் அவரது பல முயற்சிகள் கின்னஸ் சாதனையின் நுட்பமான விதிகளின் காரணமாக நிராகரிக்கப் பட்டன. அவ்வாறு நிராகரிக்கப் பட்டாலும் 1978ம் ஆண்டு 60களில் பிரபலமாக இருந்த ருவிஸ்ட் நடனத்தை கொழும்பில் 128 மணி நேரம் இடைவிடாது ஆடி இலங்கை மக்களின் மனதையும் 70 றாத்தல் இரும்பை 2000 தடவைகள் கீழே இருந்து மேலே தூக்கியும் 149 மணி நேரம் தொடர்ந்து நடந்து தமிழ் நாட்டு மக்கள் மனதிலும் இடம் பிடித்தார்.\nஇவ்வாறாகத் தொடர்ந்த அவர் சாதனைகள் 1984 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 6 ஆம் தேதி இங்கிலாந்தில் உள்ள ஆங்கிலக் கால்வாயை நீந்திக் கடக்கும் சாதனை முயற்சியில் ஈடுபட்டிருந்த போது 6 மணிநேர துணிகர முயற்சியின் பின், கடல்நீரின் தட்பவெப்பநிலை மாற்றத்தின் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சாதனை முயற்சியின் போதே மரணத்தையும் தழுவிக்கொண்டார்.\nஅவரை மரணம் தழுவிக் கொண்ட போது அவருக்கு வயது 39.\nஆழிக்குமரன் ஆனந்தனின் சா��னைகளைக் கௌரவப் படுத்தும் முகமாக இலங்கை அரசாங்கம் 1999ம் ஆண்டு இவரின் உருவம் பொறித்த ஒரு ரூபா முத்திரையினை வெளியிட்டிருந்ததும்; 2016ஆண்டு வரவு செலவுத்திட்டத்தின் போது அமைச்சர் மங்கள சமரவீராவின் கோரிக்கையின் பேரில் ஆழிக்குமரன் ஆனந்தன் நினைவுசர்வதேச நீச்சல் தடாகத்தை வல்வெட்டி துறையில் அமைக்க 78 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத் தக்கது.\nஆழியில் தொடங்கி ஆழியில் முடிந்த; தோல்வியில் தொடங்கி தோல்வியில் முடிந்த; இடைப்பட்ட காலத்து ஆழிக்குமரனின் வாழ்நாள் கின்னஸ் சாதனைகளால் நிறைந்து கிடக்கிறது.\nஎஸ்.பி.எஸ் வானொலியில் 1.10.17 அன்று தமிழ் தடம் நிகழ்ச்சியில் ஒலிபரப்பான இந் நிகழ்வைக் கேட்க கீழ் வரும் இணைப்பிற்குச் செல்லவும்\nநூலகம் - அண்மைய மாற்றங்கள் [ta]\nவட இந்தியப் பயணம் (8)\n65/66, காக்கைச் சிறகினிலே ஆகஸ்ட் 2019\nஆநிரை கவர்தல்: தமிழர்களின் பண்பாடா\nஉலகப் பழமொழிகள் 226 - 250\nநாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசரின் நூல்களின் அறிமுக நிகழ்வு - கானா பிரபா\nபெண்கள் தினம் - வரலாறு\nஆழிக்குமரன் ஆனந்தன் (25.5.1943 – 6.8.1984.)\nதமிழ் பக்தி இலக்கியம் (2)\nதூய உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தின் உள்ளே இருப்பள் இங்கு வாராதிடர்\nஇப் பக்கத்தில் உள்ள அனைத்தும் பதிப்புரிமைக்குட்பட்டது. எழுத்து மூல அனுமதியின்றி யாரும் பகுதியாகவோ அன்றி முழுமையாகவோ மறுபிரசுரம் செய்தல், படங்களை உருமாற்றல், அவற்றில் தம் இலச்சினைகளைப் பொறித்தல் ஆகியன முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.tickticknews.com/india/20180/", "date_download": "2019-08-24T09:15:47Z", "digest": "sha1:C5TS6X6IZEXMWZXCXT5JRXMRSB2DPJYN", "length": 11156, "nlines": 92, "source_domain": "tamil.tickticknews.com", "title": "5 மாநில தேர்தல்: பிப். 1-ல் பட்ஜெட் - எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு! தேர்தல் ஆணையத்திடம் புகார்!! - TickTick News Tamil", "raw_content": "\n5 மாநில தேர்தல்: பிப். 1-ல் பட்ஜெட் – எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு\nடெல்லி: 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தல் நடைபெறுவதால் மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி 1-ந் தேதி தாக்கல் செய்ய எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்துள்ளன.\nஉத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் மாநிலங்களின் சட்டசபை தேர்தல்கள் பிப்ரவர் 4 முதல் மார்ச் 8 வரை நடைபெறுகிறது. மார்ச் 11-ந் ���ேதி வாக்குகள் எண்ணப்படும்.\nஇந்த நிலையில் மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1-ந் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.\nசொத்து குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு: சசிகலாவுக்கு 4 ஆண்டு ஜெயில்\n* ஊழலுக்கு காரணமான ஜெயலலிதாவும் குற்றவாளி * இளவரசி, சுதாகரனுக்கும் தண்டனை உறுதி* ரூ.100 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய…\n5 மாநில தேர்தல் முடிவடைந்த பின்னர் மார்ச் மாதம் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.\nஅத்துடன் இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடமும் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர்கள் இன்று புகார் தெரிவித்தனர்.\nNextபிரதமர் மோடிக்கு நிதிஷ்குமார் திடீர் புகழாரம் »\nPrevious « விவசாயிகளின் பிரச்சினையில் தமிழக அரசு மெத்தனம் - தமிழிசை குற்றச்சாட்டு\nஇந்திய பொருளாதாரத்தில் தேக்கம் நிலவுது உண்மை: பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு உறுப்பினர் கருத்து\nபுதுதில்லி: இந்திய பொருளாதாரத்தில் தேக்க நிலை நிலவுவதாக பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு உறுப்பினர் ஷாமிகா ரவி கூறியுள்ளார்.இது தொடர்பாக…\nசந்திரயான்-3 அனுப்பவும் திட்டம்: இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்\nசந்திரயான்-2 திட்ட வெற்றிக்குப் பின்னர், நிலவில் அடுத்தகட்ட ஆய்வுகளை மேற்கொள்ள சந்திரயான்-3 அனுப்பும் திட்டத்தையும் இந்திய விண்வெளி ஆய்வு மையம்…\nஇஸ்ரோ தலைவர் சிவனுக்கு அப்துல் கலாம் விருது: முதல்வர் வழங்கினார்\nஅப்துல் கலாம் விருதினை இஸ்ரோ தலைவர் சிவன் தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை பெற்றுக் கொண்டார். விண்வெளித் துறையில் சாதனை படைப்போருக்கு…\nகூகுள் புதிய ஆண்ட்ராய்டு பெயரை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.\nகூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு Q இயங்குதளம் ஆண்ட்ராய்டு 10 என்ற பெயரில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இத்துடன் புதிய இயங்குதளத்துக்கான லோகோவையும் வெளியிட்டது.இதுவரை ஆண்ட்ராய்டு Q…\nகணினியை இப்படி எல்லாம் பயன்படுத்தி இருக்கிறீங்களா\nஇன்றைய உலகில் கணினியின் தேவை அத்தியாவசியமான ஒன்றாகிவிட்டது. ஒவ்வொருவரும் கணினியின் பயனை உணர்ந்துக்கொள்வது அவசியமாகிவிட்டது. ���ணினியைப் பயன்படுத்துவது தவிர்க்க முடியாதாகிவிட்டது. இன்று கணினியை எளிய முறையில் கையாள…\nமோட்டோரோலா ஒன் அதிரடி இன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, இந்த புதிய மோட்டோரோலா தொலைபேசி ஆகஸ்ட் 30 முதல் விற்பனைக்கு வருகிறது. நிறுவனத்தின் மற்ற ஸ்மார்ட்போன்களைப் போலவே,…\n200 ஆண்டுகள் ஏலியனாக வாழ்வேன் : நித்தியானந்தா \nநித்தியானந்தா என்றாலே எப்போதும், பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. சுவாமி நித்தியானந்தா ஆன்மீகத்தையும் தாண்டி அறிவியல் பூர்வமாகவும், ஐன்டீன்ஸ் விதியை தவறு என்று கூறி உலகத்தையும் திருப்பி போட்டார்.இந்நிலையில்,…\nசாலைகளில் செல்போன் பேசியபடி செல்லும் பெண்கள்தான் முதல் இலக்கு: கொள்ளையன் பகீர் வாக்குமூலம்.\nஇப்போது வரும் புதிய தொழில்நுட்பங்கள் அனைத்தும் மக்களுக்கு பயன்படும் வகையில் தான் இருக்கிறது, ஆனால் அந்த தொழில்நுட்பத்தை எந்த இடத்தில் பயன்படுத்த வேண்டும், எந்த இடத்தில் பயன்படுத்தக்…\nஉணவாக மாறிய டைட்டானிக் கப்பல்\nஒரு நூற்றாண்டிற்கு முன்னால் கடலுக்குள் மூழ்கிய ஆர்எம்எஸ் டைட்டானிக் கப்பல், அதன் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக ஒரு புதிய அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.கடலில் உள்ள உப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/68579-mk-stalin-election-campaign-at-vellore.html", "date_download": "2019-08-24T09:00:51Z", "digest": "sha1:6IYKFILUTS2W2FJ644U6ZCDQQSCIKAPQ", "length": 9214, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வேலூரில் திண்ணை பிரச்சாரத்தில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் | MK Stalin election campaign at vellore", "raw_content": "\nமத்திய முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி உடல் நலக்குறைவால் காலமானார்\nசிபிஐ விசாரணைக் காவலை ரத்துச் செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு. திங்கட்கிழமை வரை சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத் துறைக்கு தடை\nகோவையில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது என காவல் ஆணையர் பேட்டி. உஷார் நிலையில் காவல்துறை\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.70 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.84 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nவேலூரில் திண்ணை பிரச்சாரத்தில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின்\nவேலூர் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தீவிரமாக பரப்புரை மேற்கொண்டு வருகிறார���.\nவேலூர் மக்களவைத் தொகுதிக்கு வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் 3-ஆவது நாளாக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து ஸ்டாலின் வாக்கு சேகரித்து வருகிறார். இன்று காலை விருப்பாட்சிபுரத்தின் முக்கிய வீதியில், நடைப்பயணமாகச் சென்ற ஸ்டாலின், வியாபாரிகள், பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.\nதொடர்ந்து, அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பென்னாத்தூ‌ர் கி‌ராமத்தில் திண்ணை பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்பகுதியில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னை குறித்து ஸ்டாலின் கேட்டறிந்தார். அணைகட்டு பகுதியில் தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டு வேலை வாய்ப்பு உருவாக்கப்படும் எனவும் ஸ்டாலின் உறுதி அளித்தார்.\nபரப்புரையின்போது பலரும் அவருடன் செல்பி எடுத்துக்கொண்டனர். சித்தேரி கிராமத்தில் கிராம சபை கூட்டம் நடத்திய ஸ்டாலின், ஏற்கெனவே தேர்தல் அறிக்கையில் கூறியிருப்பதுபோல், கேபிள் கட்டணம் குறைக்கப்படும் என மக்களிடம் உறுதியளித்தார்.\nரயிலின் மேல் படுக்கையிலிருந்து கீழே விழுந்த பெண் உயிரிழப்பு\nபைஜூ’ஸ் ஆப் மூலம் கோடீஸ்வரரான கேரள இளைஞர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசுடுகாட்டிற்கு வழியில்லை - சடலத்தை பாலத்தில் தொங்கவிட்ட அவலம்\n“அரசியல் காழ்ப்புணர்ச்சியால் சிதம்பரம் மீது வழக்கு”- மு.க.ஸ்டாலின்\nகாஷ்மீர் விவகாரம் - டெல்லியில் 22ல் திமுக ஆர்ப்பாட்டம்\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை - சாண எரு பள்ளத்தில் மூழ்கி இரு சிறுமிகள் உயிரிழப்பு\nவேலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை\n“நீலகிரிக்கு ரூ.1000 கோடி நிதியுதவி ‌அறிவிக்க வேண்டும்” - முதல்வருக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்\n‘மனித உரிமை, மாநில உரிமை, ஜனநாயக உரிமை’ - ஸ்டாலின் ட்வீட்\n‘வேலூர் மாவட்டம் மூன்றாக பிரிக்கப்படும்’ - முதல்வர் பழனிசாமி\nநீட் மசோதாக்களை மீண்டும் நிறைவேற்ற சட்டமன்ற சிறப்புக் கூட்டம் : ஸ்டாலின்\nRelated Tags : வேலூர் , மு.க.ஸ்டாலின் , திண்ணை பிரசாரம் , Vellore , Mk stalin\nமத்திய முன்னாள் அமைச்சர் அருண்ஜெட்லி காலமானார்\nஇன்று தொடங்குகிறது ஜி7 மாநாடு: அமேசான் காட்டுத் தீ குறித்து முக்கிய விவாதம்\nசமாளிக்க முடியாத பணிச்சுமை:மருத்துவ முதுநிலை பட்டப்படிப்பு மாணவி தற்கொலை\nமாணவிக்கு பாலியல் தொல்லை: பேராசிரியர��க்கு கட்டாய ஓய்வு\nஸ்ரீசாந்த் வீட்டில் தீ விபத்து: உயிர் தப்பிய மனைவி, குழந்தைகள்\nபற்றி எரியும் அமேசான் காடு : #PrayForAmazon ட்ரெண்ட் ஆக்கும் பிரபலங்கள்\n“ஊழல்வாதிகள் தப்பாத வகையில் கடிவாளம்” - பிரதமர் மோடி\n“கடனை செலுத்திய 15 நாள்களுக்குள் ஆவணங்கள் ஒப்படைப்பு” - நிர்மலா சீதாராமன்\nபோலீசாரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வந்த சென்னை விமான நிலையம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nரயிலின் மேல் படுக்கையிலிருந்து கீழே விழுந்த பெண் உயிரிழப்பு\nபைஜூ’ஸ் ஆப் மூலம் கோடீஸ்வரரான கேரள இளைஞர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/68296-bcci-formally-recognises-indian-cricketers-association-ica.html", "date_download": "2019-08-24T10:00:19Z", "digest": "sha1:X2RCP6ZGSOSVJ4KEPLLYZIO4SFNLIRIC", "length": 7486, "nlines": 76, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இந்திய கிரிக்கெட் வீரர்கள் சங்கத்துக்கு பிசிசிஐ அங்கீகாரம்! | BCCI formally recognises Indian Cricketers' Association (ICA)", "raw_content": "\nமத்திய முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி உடல் நலக்குறைவால் காலமானார்\nசிபிஐ விசாரணைக் காவலை ரத்துச் செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு. திங்கட்கிழமை வரை சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத் துறைக்கு தடை\nகோவையில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது என காவல் ஆணையர் பேட்டி. உஷார் நிலையில் காவல்துறை\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.70 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.84 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஇந்திய கிரிக்கெட் வீரர்கள் சங்கத்துக்கு பிசிசிஐ அங்கீகாரம்\nஇந்திய கிரிக்கெட் வீரர்கள் நலச் சங்கத்துக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.\nஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் கிரிக்கெட் வீரர்கள் நல சங்கம் உள்ளது. இதே போன்று முன்னாள் வீரர்கள், இந்தியன் கிரிக்கெட் வீரர்கள் சங்கம்’ என்ற அமைப்பைஇ தொடங்கினர். இதை இந்திய கிரிக்கெட் வாரியம் அங்கீகரிக்காமல் இருந்தது. இந்நிலையில் இப்போது அங்கீகரித்துள்ளது. இதையடுத்து இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்களுக்கான அதிகாரப்பூர்வ அமைப்பாக இது இருக்கும்.\nஇந்நிலையில் ஐபிஎல் சூதாட்ட பிரச்னை தொடர்பாக விசாரணை நடத்திய ஓய்வு பெற்ற நீதிபதி லோதா தலைமையிலான குழு, பல்வேறு பரிந்துரைகளை அமல்படுத்தக் கோரியது. அதனடிப்படையில் இந்த சங்கத்துக்கு இந்திய கிரிக்கெ��் வாரியம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்த அமைப்பு, சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் அமைப்புடன் இணைக்கப்படவில்லை.\nபுதிதாக தேர்தல் நடத்தும்வரை இதன் இயக்குனர்களாக கபில்தேவ், அஜித் அகர்கர், சாந்தா ரங்கசாமி ஆகியோர் இருப்பார்கள்.\nஇன்று தொடங்குகிறது கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு\nஏரியா பிரச்னை: சண்டையிட்டுக் கொண்ட குரங்கு கூட்டம் - வீடியோ\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nமத்திய முன்னாள் அமைச்சர் அருண்ஜெட்லி காலமானார்\nஇன்று தொடங்குகிறது ஜி7 மாநாடு: அமேசான் காட்டுத் தீ குறித்து முக்கிய விவாதம்\nசமாளிக்க முடியாத பணிச்சுமை:மருத்துவ முதுநிலை பட்டப்படிப்பு மாணவி தற்கொலை\nமாணவிக்கு பாலியல் தொல்லை: பேராசிரியருக்கு கட்டாய ஓய்வு\nஸ்ரீசாந்த் வீட்டில் தீ விபத்து: உயிர் தப்பிய மனைவி, குழந்தைகள்\nபற்றி எரியும் அமேசான் காடு : #PrayForAmazon ட்ரெண்ட் ஆக்கும் பிரபலங்கள்\n“ஊழல்வாதிகள் தப்பாத வகையில் கடிவாளம்” - பிரதமர் மோடி\n“கடனை செலுத்திய 15 நாள்களுக்குள் ஆவணங்கள் ஒப்படைப்பு” - நிர்மலா சீதாராமன்\nபோலீசாரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வந்த சென்னை விமான நிலையம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇன்று தொடங்குகிறது கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு\nஏரியா பிரச்னை: சண்டையிட்டுக் கொண்ட குரங்கு கூட்டம் - வீடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM5294", "date_download": "2019-08-24T09:10:11Z", "digest": "sha1:LKUCI7X6AWX46RQWLBD2DCOEYDI2QRXM", "length": 6252, "nlines": 191, "source_domain": "sivamatrimony.com", "title": "Mathavan M மாதவன் இந்து-Hindu Pillaimar-Asaivam-Vellalar வெள்ளாளர் Male Groom Nagercoil matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nMarital Status : திருமணமாகாதவர்\nசூரி சுக் குரு புத\nMarried Brothers சகோதரர் இல்லை\nMarried Sisiters சகோதரி ஒருவர் திருமணமானவர்\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டு���ிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/04/14232149/Rs-2-crore-fraud-case-Financial-institution-Female.vpf", "date_download": "2019-08-24T10:25:24Z", "digest": "sha1:6GSP7ZHVLFOZ3XKEAYVQQ42EYWZQLBDE", "length": 14278, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Rs 2 crore fraud case Financial institution Female officer arrested || ரூ.2 கோடி மோசடி வழக்கில் நிதி நிறுவன பெண் அதிகாரி கைது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஉலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி : இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து. | காஷ்மீர் சென்ற எதிர்க்கட்சி தலைவர்கள் டெல்லிக்கு திருப்பி அனுப்பப்பட்டனர் |\nரூ.2 கோடி மோசடி வழக்கில் நிதி நிறுவன பெண் அதிகாரி கைது\nதிருவள்ளூர் அருகே கடன் வாங்கித்தருவதாக ரூ.2 கோடி மோசடி செய்த வழக்கில் நிதி நிறுவன பெண் அதிகாரியை போலீசார் கைது செய்தனர்.\nதிருவள்ளூரை அடுத்த காக்களூரில் தனியார் நிதி நிறுவனம் இயங்கி வந்தது. இந்த நிதி நிறுவனத்தினர் குறைந்த வட்டியில் கடன் தருவதாக கூறி விளம்பரம் செய்தனர். கடந்த 6 மாதங்களாக இந்த நிதி நிறுவனம் அங்கு செயல்பட்டு வந்தது. இதை அறிந்த திருவள்ளூர், காக்களூர், புட்லூர், தண்ணீர் குளம், பெரியகுப்பம், மணவாள நகர் போன்ற சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் மகளிர் சுயஉதவிக்குழுவினர் கடன் பெற அந்த நிதி நிறுவனத்தை நாடினார்கள்.\nகுறைந்த வட்டியில் கடன் பெற பொதுமக்கள் மற்றும் மகளிர் சுயஉதவிக்குழுவினர் தலா ரூ.5 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை கட்டினார்கள். இவ்வாறாக பொதுமக்கள் சுமார் ரூ.2 கோடி வரை அந்த நிதி நிறுவனத்தில் தங்கள் பணத்தை கட்டினார்கள். ஆனால் நிதி நிறுவனத்தினர் கடன் தொகையை தராமல் மோசடி செய்துவிட்டனர்.\nஇந்த நிலையில் நிதி நிறுவனத்தை பூட்டி விட்டு தப்பிச்செல்ல முயன்ற 2 பேரை பிடித்து திருவள்ளூர் தாலுகா போலீசில் பொதுமக்கள் ஒப்படைத்தனர். பின்னர் பாதிக்கப்பட்டவர்கள் திருவள்ளூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் இதுதொடர்பாக புகார் அளித்தனர்.\nமாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி உத்தரவின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த நிதி நிறுவனத்தில் பணிபுரிந்த ஊழியர்கள் அந்தோணி (வயது 29) மற்றும் மணி என்கிற சி���ப்பிரகாஷ் (31) ஆகியோரை கடந்த 3-ந் தேதி கைது செய்து திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.\nஇந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் தாலுகா மண்டையூர் கிராமத்தை சேர்ந்த அந்த நிதி நிறுவனத்தின் பொதுமேலாளர் பிரீத்தி என்கிற சிவசங்கரி (36) என்பவரை போலீசார் தேடிவந்தனர். இந்தநிலையில் புதுக்கோட்டையில் பதுங்கி இருந்தபோது அவரை போலீசார் கைது செய்தனர்.\nவிசாரணையில் திருச்சி, மதுரை உத்தங்குடி, சிவகங்கை, ஓசூர், கிருஷ்ணகிரி, கரூர், சேலம் போன்ற பல இடங்களில் இதே போன்று போலி நிதி நிறுவனம் நடத்தி பொதுமக்களை ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் கைதான பிரீத்தி என்கிற சிவசங்கரியை நேற்று திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.\nமேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளிகளான சிவகங்கையை சேர்ந்த நிதி நிறுவன உரிமையாளர் செபஸ்டின் மற்றும் திருச்சியை சேர்ந்த வேதகிரி என்கிற கணேஷ் ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.\n1. மோசடி வழக்கில் முன்ஜாமீன் ரத்து, 5 ஆண்டுக்கு பிறகு சரண் அடைய முயன்ற பெண் அதிகாரி கைது\nமோசடி வழக்கில் முன்ஜாமீன் ரத்து செய்யப்பட்டதை மறைத்து 5 ஆண்டுக்கு பிறகு சரண் அடைய முயன்ற பெண் அதிகாரியை கைது செய்து கோர்ட்டு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.\n1. காவலில் எடுத்து விசாரணை: சிபிஐ வக்கீல்-ப.சிதம்பரம் வக்கீல்கள் இடையே கடும் வாக்குவாதம்\n2. இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்: ப.சிதம்பரத்தை கைது செய்ய எவ்வாறு வழிவகுத்தது\n3. மகளை கொன்ற இந்திராணி முகர்ஜியை நம்பும் சிபிஐ, ப.சிதம்பரத்தை நம்பவில்லை - காங்கிரஸ்\n4. அர்ஜுனா விருதுக்கு தேர்வாகி உள்ள தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\n5. தமிழகம் - புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்\n1. மதுரையில் ஓட, ஓட விரட்டி நடந்த பயங்கரம், ரியல் எஸ்டேட் அதிபர் கொலையில் சிக்கிய சிறுவர்கள்\n2. சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் சிறுமியின் உடலை பெறாமல் தப்பி ஓடிய தம்பதி போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்\n3. டேங்கர் லாரிக்குள் மோட்டார்சைக்கிள் புகுந்தது; என்ஜினீயரிங் மாணவர் பலி - நண்பர் படுகாயம்\n4. தாராவியில் மாடியில் இருந்து கீழே விழந்த குழந்தை காயமின்றி தப்பிய அதிசயம்\n5. 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை - திருவள்ளூர் கோர்ட்டு தீர்ப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/201659?ref=archive-feed", "date_download": "2019-08-24T09:17:36Z", "digest": "sha1:DIN6FWDA7HEHWHB67KZDKMIXBNWXJZGL", "length": 7832, "nlines": 145, "source_domain": "www.tamilwin.com", "title": "போராளிகள் மத்தியில் கருத்தியல் தாக்கம் ஏற்பட காரணம் அன்ரன் பாலசிங்கமே: சி.வி.கே - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nபோராளிகள் மத்தியில் கருத்தியல் தாக்கம் ஏற்பட காரணம் அன்ரன் பாலசிங்கமே: சி.வி.கே\nதங்களுக்கு ஏற்ற மாதிரி பேசக்கூடிய ஜீ.எல்.பீரிஸை சமஸ்டிக்கு உடன்பட வைத்த பெருமை அன்ரன் பாலசிங்கம் அவர்களுக்கு உண்டு என வடக்கு மாகாணசபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.\nகிளிநொச்சியில் நேற்று தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகரும் தத்துவாசிரியருமான தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் நினைவு நாள் நிகழ்வு இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிடடார்.\nவடக்கு கிழக்கிலே இருந்த போராளிகள் எங்களுடைய கருத்துக்களை, இலக்கியங்களை, நோக்கங்களை மக்கள் மத்தியில் கொண்டு சென்று அவர்களை வெல்லக் கூடிய அளவிற்கு அன்ரன் பாலசிங்கம் அவர்களின் கருத்தியல் தாக்கம் போராளிகள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டது என்றார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்��ுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88?page=5", "date_download": "2019-08-24T09:26:18Z", "digest": "sha1:UPUW44V54WH4KOAJL5PDHVXHYS7EVBOK", "length": 9987, "nlines": 119, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: உடன்படிக்கை | Virakesari.lk", "raw_content": "\nநியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாடவுள்ள இலங்கை குழாம் அறிவிப்பு\nயானையின் தாக்குதலில் கால் உடைந்த நிலையில் 2 பிள்ளைகளின் தந்தை வைத்தியசாலையில் அனுமதி\nபாழடைந்த கிணற்றில் வீழ்ந்து முதியவரொருவர் மரணம்\nவரவேற்பு பெறும் bio vascular scaffold எனப்படும் கரையும் ஸ்டென்ட்டுகள்\nபெண் வைத்தியரை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்ச்சித்த சந்தேக நபருக்கு விளக்கமறியல்)\nவிடை தேட வேண்டிய வேளை\nஅமேசன் காட்டுத் தீயை அணைக்க படையினரை அனுப்பிய பிரேசில்\nஹொங்கொங்கில் 210 யூடியூப் கணக்குகள் முடக்கம்\nஇசை கச்சேரி கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் பலி\nபோர்ட் சிட்டி : 'சர்வதேச நிதி நகர்' என்ற பெயரில் சற்றுமுன்னர் புதிய முத்தரப்பு உடன்படிக்கை கைச்சாத்து\nகொழும்பு துறைமுக நகர நிர்மாணத்திற்கான புதிய முத்தரப்பு உடன்படிக்கை சற்றுமுன்னர் கொழும்பு சினமன் ஹோட்டலில் கைச்சாத்திடப்ப...\nஒப்பந்தத்தை நீடிப்பது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆராயும்.\nஐக்கிய தேசியக் கட்சியுடன் உறவை தொடர அடுத்த மூன்று ஆண்டு காலத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை நீடிக்க வேண்டும். தேசிய அ...\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறியமை இலங்கையின் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் ; விஜித ஹேரத்\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டனின் வெளியேற்றம் இலங்கையின் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் இதனை சரிசெய்ய ஏனைய...\nஇலங்கையுடனான பங்குடமையை பலப்படுத்தியுள்ள Siemens\nநகர அபிவிருத்தி மற்றும் நவீனமயமாக்கலில் சர்வதேச அளவில் முன்னிலை வகிக்கின்ற புகழ்பெற்ற ஒரு நிறுவனமான Siemens, மாநகர மற்று...\nஇந்தியாவின் சதித்திட்டமே சம்பூர் அனல்மின் திட்டம் : உடன்படிக்கையை பகிரங்கப்படுத்த வேண்டும்\nமின்சாரத்துறையில் இலங்கையை ஆக்கிரமிக்கும் சதித்திட்டமே இந்தியாவின் சம்பூர் அனல்மின் உற்பத்தித் திட்டமாகும். எனவே, இ...\nநாட்டின் தொழிட்நுட்பத்தை அழித்தொழிக்கும் எட்கா வேண்டாம்\n“எட்கா” என்ற உடன்படிக்கையின் ஊடாக நாட்டில் தொழில் சந்தை ஒன்றை உருவாக்கி இதன் மூலம் இந்திய நாட்டவரை இலங்கைக்கு வரவழைத்து...\n\"எட்கா\" உடன்படிக்கையால் ஊடகவியலாளர்களின் தொழிலும் பறிபோகும் ஆபத்து\nஇந்தியாவுடன் \"எட்கா\" உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டால் இலங்கை தமிழ் ஊடகவியலாளர்களின் தொழிலும் பறிபோகும் ஆபத்து உள்ளதாக தெ...\nஇந்திய வைத்தியர்கள் இலங்கையில் மருத்துவ தொழில் செய்ய முடியாது : அரசாங்கம்\nஎட்கா என்றழைக்கப்படும் இந்தியாவுடனான பொருளாதார மற்றும் கூட்டுறவு ஒப்பந்தம் தொடர்பில் உண்மைக்கு புறம்பான தகவல்கள் மக்கள்...\nஅவசரம் காட்டவேண்டாம் : அரசை வலியுறுத்துகிறது ஜாதிக ஹெல உறுமய\nஇலங்கையின் சனத்தொகையை விட பன்மடங்கு பெருந் தொகையான சனத்தொகையுள்ள இந்தியாவில் எமது மக்களுக்கு தொழில்கள் கிடைப்பது என்பது...\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்றுமுன்னர் ஜேர்மனுக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டார்.\nநியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாடவுள்ள இலங்கை குழாம் அறிவிப்பு\nபாழடைந்த கிணற்றில் வீழ்ந்து முதியவரொருவர் மரணம்\nஇலங்கைக்கு எதிரான போர் குற்றச்சாட்டுகள் : மனிதாபிமானச் சட்டங்களின் ஊடாகவே அணுக முடியும் ; சரத் வீரசேகர\n15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய குடும்பஸ்தர்: குழந்தையை பிரசவித்த சிறுமிக்கு காத்திருந்த அதிர்ச்சி\nஇந்தியாவுக்கு மற்றொரு துயரம்; இரண்டு மாதத்தில் இரு பெரும் தலைவர்களை இழந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://inthu.forumta.net/t21-topic", "date_download": "2019-08-24T08:43:56Z", "digest": "sha1:OFPARIN52SGFVTE2MJOLVSM7TOPOXP4Q", "length": 12180, "nlines": 97, "source_domain": "inthu.forumta.net", "title": "மக்களை நல்வழிப்படுத்தும் புராணங்களை ஏற்கலாம் - குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்", "raw_content": "\nமேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்\n» மகா சதாசிவன் படம்\n» அழைக்கிறான் மாதவன்.. ஆநிரை மேய்த்தவன்\n» பீமன்-அர்ச்சுனன் தருமரிடம் கூறுதல்\n» சிவராத்திரி விரதத்தின் சிறப்பு வாரியார் விளக்கம்\n» சங்குகளும் அவற்றின் வகைகளும்.\n» ஸ்ரீ ராகவேந்திரர் வரலாறு\n» பதினெட்டாம் படி பாலகன் வரலாறு\nமக்களை நல்வழிப்��டுத்தும் புராணங்களை ஏற்கலாம் - குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்\nஇந்துசமயம் :: இந்துசமயம் :: இந்து சமையக்கட்டுரைகள்\nமக்களை நல்வழிப்படுத்தும் புராணங்களை ஏற்கலாம் - குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்\nகட்டுக்கதை என்று சிலரால் வர்ணிக்கப்பட்டாலும் கூட, மக்களை நல்வழிப்படுத்த\nஉதவுகிறது என்பதால் புராணங்களை ஏற்றுக் கொள்ளலாம் என்று குன்றக்குடி\nபவளவிழா சென்னை நாரத கான சபாவில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில், அவர்\nஎழுதிய சைவ ஆதீனங்கள், வீரசைவ ஆதீனங்கள், புரட்சித் துறவி வள்ளலார்,\nதொழிலதிபர் பொள்ளாச்சி நா.மகாலிங்கம் அவர்களின் வாழ்க்கை வரலாறு பற்றிய\nபுத்தகமான பத்மபூஷன் அருட்செல்வர், தொழிலதிபர் நல்லி குப்புச்சாமி\nசெட்டியின் வாழ்க்கை வரலாறான பத்மஸ்ரீ நல்லி ஆகிய புத்தகங்கள்\nஇந்தப் புத்தகங்களை தினமலர் ஆசிரியர்\nஆர்.கிருஷ்ணமூர்த்தி, அருட்செல்வர் பொள்ளாச்சி நா.மகாலிங்கம், எம்.ஜி.ஆர்.\nகழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பன், மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணை\nஅமைச்சர் எஸ்.ஜெகத்ரட்சகன், முன்னாள் தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர்\nஅவ்வை நடராஜன் ஆகியோர் வெளியிட்டனர்.\nஆர்.கிருஷ்ணமூர்த்தி, பொள்ளாச்சி நா.மகாலிங்கம், ஆர்.எம்.வீரப்பன்,\nஜெகத்ரட்சகன், அவ்வை நடராஜன், சீர்காழி கோ.சிவசிதம்பரம், கணபதி ஸ்தபதியார்\nஆகியோருக்கு, அவரவர் துறைகளில் சிறப்பாக செயல்பட்டதற்காக சமரச சன்மார்க்க\nஆராய்ச்சி நிலையம் சார்பில் சிறப்புப் பட்டங்கள் வழங்கப்பட்டன.\nபல்கலைச் செம்மல் பொள்ளாச்சி. நா. மகாலிங்கம் ..\nகல்வி, சமூகம், சன்மார்க்கத்தில் சிறந்து விளங்கும் தொழிலதிபர் பொள்ளாச்சி நா.மகாலிங்கத்துக்கு பல்கலைச் செம்மல் பட்டம் தரப்பட்டது.\nநய உரை எழுதியதற்காக மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகனுக்கு திவ்ய ஜீவன் என்ற\nபட்டம் தரப்பட்டது. இதழியல், நாணயவியல் உட்பட பல்வேறு துறைகளில் பன்முகத்\nதிறமை கொண்டிருக்கும் தினமலர் ஆசிரியர் ஆர்.கிருஷ்ணமூர்த்திக்கு பல்கலைச்\nசெல்வர், சிவசிதம்பரத்துக்கு நல்லிசை வள்ளல், கணபதி ஸ்பதியாருக்கு சிற்பச்\nசக்கரவர்த்தி, ஆர்.எம்.வீரப்பனுக்கு கம்பவேள், அவ்வை நடராஜனுக்கு\nநகைச்சுவை நாரதர் ஆகிய பட்டங்கள் வழங்கப்பட்டன.\nநிகழ்ச்சியில் அமைச்சர் ஜெகத்ரட்சகன் பேசுகையில், சமயம் என்பது சமையல் போன்றது என்று கலைஞர் குறிப்பிடுவதைப் போல், மக்களுக்கு தேவையானதை வழங்கும் சமையலாக மதங்கள் இருக்க வேண்டும் என்றார்.\nநூற்றாண்டுகளில் தமிழுக்கு ஆங்கிலேயர்கள் மற்றும் உள்நாட்டுப் போர்களால்\nபாதிப்பு ஏற்பட்ட போது, தமிழை காப்பாற்றியதில் பெரும்பங்கு சைவ\nமடாதிபதிகளையே சேரும். ரோமாபுரி மற்றும் கிரேக்க அரசுகள், தமிழக\nமன்னர்களுடன் கொண்டிருந்த தொடர்புகள், பழைய நாணயங்களை ஆராயும் போது தெரிய\nமடங்கள் தொண்டுகள் செய்திருந்தாலும், இன்றுள்ள சைவ மடங்கள் செய்துள்ள\n என்று தமிழக மக்கள் கேள்வி எழுப்புவதாக ஆர்.எம்.வீரப்பன்\nசென்னையில் வள்ளலாருக்கு ஆலயம் ஒன்றை பொள்ளாச்சி\nநா.மகாலிங்கம் எழுப்ப வேண்டும் என்றும் தனது பங்காக ரூ.5 லட்சத்தை உடனே\nதரத் தயார் என்றும் மதுரை ஆதீனம் குறிப்பிட்டார்.\nநிகழ்ச்சியில் பேசிய குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், அறிவியலும்\nஆன்மீகமும் இணைந்தால் மக்களுக்கு பயனுண்டாகும். புராணத்தை கட்டுக்கதை\nஎன்று கூறுவோர் உண்டு. அது கட்டுக்கதை என்று வைத்துக் கொண்டாலும், அவை\nமக்களை நல்வழிப்படுத்துகின்றன என்பதால் அவற்றை ஏற்றுக் கொள்ளலாம்.\nசிறுதொண்டர் புராணத்தை கட்டுக்கதை என்று வைத்துக் கொண்டாலும், அதன் வழியில் ஹிதேந்திரனின் இருதயம் தானமாகத் தரப்பட்ட சம்பவம் இன்று நடந்திருக்கிறதே என்றார்.\nநிகழ்ச்சியில் திருவாவடுதுறை, தருமபுரம், திருப்பனந்தாள், துழாவூர் உட்பட\nபல ஆதினங்கள் மற்றும் ஆதீன பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.\nஇந்துசமயம் :: இந்துசமயம் :: இந்து சமையக்கட்டுரைகள்\nJump to: Select a forum||--இந்துசமயம்| |--இந்து சமையக்கட்டுரைகள்| |--பண்டிகைகள்,விழாக்கள்| |--இந்துசமையக்காவலர்கள்| |--இந்துசமய இலக்கியங்கள்,நூல்கள்| |--திருமுறைப்பதிகங்கள்| |--மகாபாரதம்| |--இராமாயணம்| |--ஆகமங்கள்,வேதங்கள்| |--சமயக்கதைகள்| |--இந்துசமய மூலம்| |--கடவுளர்கள்| |--ஆலயங்கள்| |--மந்திரங்கள்,பாராயணங்கள்| |--வழிபாடுகள், வழிபாட்டுமுறைகள்| |--விரதங்கள்| |--சமயம் சம்மந்தமான |--காணொளிகள்,புகைப்படங்கள் |--சொற்ப்பொளிவுகள் ,பிரசங்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/31_177678/20190516174200.html", "date_download": "2019-08-24T10:14:28Z", "digest": "sha1:S7GAXYHZGABK4AYVPYX4TMRTH2TJANNO", "length": 7318, "nlines": 64, "source_domain": "nellaionline.net", "title": "பஞ்சுமெத்தை கம்பெனியில் இரவு திடீர் தீ விபத்து", "raw_content": "பஞ்சுமெத்தை கம்பெனியில் இரவு திட��ர் தீ விபத்து\nசனி 24, ஆகஸ்ட் 2019\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)\nபஞ்சுமெத்தை கம்பெனியில் இரவு திடீர் தீ விபத்து\nசெங்கோட்டை அருகே உள்ள கட்டளைகுடியிருப்பு பகுதியில் உள்ள பஞ்சுமெத்தை கம்பெனியில் நேற்று முன்தினம் இரவு திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான பஞ்சு மூட்டைகள் எரிந்து நாசமானது.\nதிருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள கட்டளைகுடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி. இவருக்கு சொந்தமான பஞ்சுமெத்தை தயாரிக்கும் கம்பெனி அந்த பகுதியில் உள்ளது. அந்த தொழிற்சாலையில் நேற்று முன்தினம் இரவு திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. அப்போது பலத்த காற்று வீசியதால் அங்கு வைக்கப்பட்டிருந்த பஞ்சு மூட்டைகளிலும் தீப்பற்றி எரிந்தது.அதனை பார்த்த பொது மக்கள் உடனடியாக செங்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.\nஉடனடியாக தென்காசி மற்றும் செங்கோட்டை தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அங்கு பற்றி எரிந்து கொண்டிருந்த தீயை 1 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். இதனால் அருகில் உள்ள வீடுகளுக்கும் தீ பரவாமல் தடுக்கப்பட்டது.இந்த தீ விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான பஞ்சு மூட்டைகள் மற்றும் பல்வேறு பொருட்கள் எரிந்து நாசமானது. மின்கசிவு காரணமாக இந்த தீ வபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து புளியரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nகுடிப்பழக்கத்தை கண்டித்ததால் விரக்தி : ஒருவர் தற்கொலை\nநெல்லையில் ஆக. 26ல் மின் விநியோகம் நிறுத்தம்\nகுற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்\nகாவலர்கள் பணி: 17 மையங்களில் நா���ை எழுத்துத் தேர்வு\nபாபநாசம்,சேர்வலாறு அணைகள் நீர்இருப்பு விபரம்\nபோக்குவரத்திற்கு இடையூறு கடைகள் அகற்றம்\nசெங்கோட்டையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=512041", "date_download": "2019-08-24T10:47:50Z", "digest": "sha1:A6N4DDMCDKUGCANTJVJM6Z7XCO6VWHKH", "length": 5746, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "ஜூலை-22: பெட்ரோல் விலை ரூ.76.18, டீசல் விலை ரூ.69.96 | July 22: Petrol costs Rs 76.18 and diesel costs Rs 69.96 - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > வர்த்தகம்\nஜூலை-22: பெட்ரோல் விலை ரூ.76.18, டீசல் விலை ரூ.69.96\nசென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.76.18, ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.69.96-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.\nபெட்ரோல் டீசல் இன்றைய விலை\nரயில்வே நிறுவனங்களின் 2 கோடி பங்குகளை விற்க அரசு அதிரடி\n3 அரசு எண்ணெய் நிறுவனங்களிடம் ஏர் இந்தியா பெட்ரோல் பாக்கி 4,500 கோடி: சப்ளை நிறுத்தம்\nவருமான வரி கட்டாமல் விட்டால் இனி நேரில் அழைத்து விசாரணை இல்லை: எல்லாமே ஆன்லைன் தான்,..அக்.8 முதல் அமலுக்கு வருகிறது\n70 ஆண்டு இல்லாத பொருளாதார வீழ்ச்சி எதிரொலி மத்திய அரசு சலுகைகள் அறிவிப்பு,..தொழில் முதலீடுகளுக்கு வரி குறைப்பு ,..ஜிஎஸ்டி வரி ரீபண்ட் எளிமையாக்கப்படும்\nபங்குச்சந்தையில் சென்செக்ஸ் 228 புள்ளிகள், நிஃப்டி 88 புள்ளிகள் உயர்வு\nதொடர்ந்து அதிகரித்து வரும் தங்கத்தின் விலை..: இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.28,968க்கு விற்பனை\nநாட்டு சர்க்கரை இருக்கு... வெள்ளை சர்க்கரை எதுக்கு\n24-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nரஷ்யாவில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதல் மிதக்கும் அணு ஆயுத ஆலை: தனது முதல் பயணத்தை தொடங்கியது..\nபெய்ஜிங்கில் நடைபெற்ற 2019 உலக ரோபோ மாநாடு: தொழிற்துறை, பயோனிக் ரோபோ மீன் உள்ளிட்டவை காட்சிக்கு வைப்பு\nபிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் : பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மக்ரோனை சந்தித்து பேசினார்\nகிருஷ்ண ஜெயந்தி : நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டின\nபடங்கள் வீடியோ ���ல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/69574-wing-commander-abhinandan-varthaman-to-get-vir-chakra-on-independence-day.html", "date_download": "2019-08-24T08:44:46Z", "digest": "sha1:S75WNDOHTIBJ6CQA57VSHUSIMGHPHU47", "length": 8615, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "விங் கமாண்டர் அபிநந்தனுக்கு நாளை வீர் சக்ரா விருது | Wing Commander Abhinandan Varthaman to get Vir Chakra on Independence Day", "raw_content": "\nமத்திய முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி உடல் நலக்குறைவால் காலமானார்\nசிபிஐ விசாரணைக் காவலை ரத்துச் செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு. திங்கட்கிழமை வரை சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத் துறைக்கு தடை\nகோவையில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது என காவல் ஆணையர் பேட்டி. உஷார் நிலையில் காவல்துறை\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.70 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.84 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nவிங் கமாண்டர் அபிநந்தனுக்கு நாளை வீர் சக்ரா விருது\nஇந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தனின் சேவையை பாராட்டி வீர் சக்ரா விருது வழங்கப்பட உள்ளது.\nகடந்த பிப்ரவரி மாதம் இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற பாகிஸ்தான் விமானத்தை விங் கமாண்டர் அபிநந்தன் தகர்த்தார். அவரது விமானம் சுடப்பட்டதையடுத்து பாராசூட் மூலம் தப்பித்தபோது துரதிருஷ்டவசமாக பாகிஸ்தான் வசம் சிக்கினார். அப்போது பாகிஸ்தான் ராணுவத்தினரின் கேள்விகளுக்கு துணிச்சலுடன் பதில் அளித்த வீடியோ வெளியாகியது.\nபின்னர் அரசு எடுத்த முயற்சியால் அபிநந்தனை பாகிஸ்தான் விடுவித்தது. அபிநந்தனின் கம்பீரம் அனைவரையும் கவர்ந்தது. இந்த நிலையில் நாளை அபிநந்தனுக்கு நாட்டின் உயரிய விருதான வீர் சக்ரா விருது வழங்கப்பட உள்ளது. அதே போல இந்திய விமானப்படை வீரரான மிண்டி அகர்வாலுக்கு யுத் சேவா விருது வழங்கப்பட உள்ளது.\nகொள்ளையர்களை விரட்டியடித்த தம்பதிக்கு வீரதீர விருது வழங்க பரிந்துரை\nதுப்பாக்கியால் சுட்டுக் கொண்டு காவல் ஆணையர் தற்கொலை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதிரைப்படமாகிறது பாலகோட் தாக்குதல்: விவேக் ஓபராய் நெகிழ்ச்சி\n10 வருடங்கள் கழித்து ‘வீர் சக்ரா’ வீரருக்கு கிடைத்த உரிய கவுரவம்\n“வீர் சக்ரா’ விருதுப் பெற்ற ‘கார்கில் புலி’ - தற்போது டிராபிக் கான்ஸ்டபிள்\nஇந்தியா - பாகி���்தான் உலகக் கோப்பை போட்டி \nஅபிநந்தனுக்கு 40 மணி நேரம் சித்தரவதை : வெளியான தகவல்கள்\n“பாகிஸ்தான் அபிநந்தனை அனுப்பியிருக்காவிட்டால்..இது நடந்திருந்திரும்” பிரதமர் மோடி பேச்சு\n‘ஸ்ரீநகரில் பாதுகாப்பு சிக்கல்’ - அபிநந்தன் பணியிட மாற்றம்\nவிரைவில் போர் விமானத்தை இயக்குகிறார் அபிநந்தன்\nஅபிநந்தன் பெயரை விஜய் ஆனந்த் என மாற்றிய அமைச்சர்\nமத்திய முன்னாள் அமைச்சர் அருண்ஜெட்லி காலமானார்\nஇன்று தொடங்குகிறது ஜி7 மாநாடு: அமேசான் காட்டுத் தீ குறித்து முக்கிய விவாதம்\nசமாளிக்க முடியாத பணிச்சுமை:மருத்துவ முதுநிலை பட்டப்படிப்பு மாணவி தற்கொலை\nமாணவிக்கு பாலியல் தொல்லை: பேராசிரியருக்கு கட்டாய ஓய்வு\nஸ்ரீசாந்த் வீட்டில் தீ விபத்து: உயிர் தப்பிய மனைவி, குழந்தைகள்\nபற்றி எரியும் அமேசான் காடு : #PrayForAmazon ட்ரெண்ட் ஆக்கும் பிரபலங்கள்\n“ஊழல்வாதிகள் தப்பாத வகையில் கடிவாளம்” - பிரதமர் மோடி\n“கடனை செலுத்திய 15 நாள்களுக்குள் ஆவணங்கள் ஒப்படைப்பு” - நிர்மலா சீதாராமன்\nபோலீசாரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வந்த சென்னை விமான நிலையம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகொள்ளையர்களை விரட்டியடித்த தம்பதிக்கு வீரதீர விருது வழங்க பரிந்துரை\nதுப்பாக்கியால் சுட்டுக் கொண்டு காவல் ஆணையர் தற்கொலை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3693:2008-09-07-16-17-40&catid=185:2008-09-04-19-46-03&Itemid=59", "date_download": "2019-08-24T09:46:07Z", "digest": "sha1:QAEZPTZJ3DVIKJ26FJEGX72ZP4FNP3ZF", "length": 14352, "nlines": 91, "source_domain": "www.tamilcircle.net", "title": "தனியார்மயம்!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack புதிய கலாச்சாரம் தனியார்மயம்\nSection: புதிய கலாச்சாரம் -\n லாபமீட்டும் அரசுத் துறையான தொலைபேசித் துறையைப் பன்னாட்டு நிறுவனங்களுக்கு காவு கொடுத்தார்கள். ரிலையன்ஸ் நிறுவனமும் பிற பன்னாட்டு நிறுவனங்களும் செல்போன் கம்பெனி ஆரம்பித்து வாடிக்கையாளர்களைப் பலவிதமாகப் பித்தலாட்டம் செய்து கொள்ளையடிக்க அனுமதித்துவிட்டு, அரசாங்கத்தின் பி.எஸ்.என்.எல் நிறுவனம் கடைசியாகத்தான் செல்போன் சேவையைத் தொடங்கியது.\nவெளிநாடுகளுக்கு தொலைபேசி சேவை வழங்கி லாபமாக மட்டும் ஆண்டுக்கு 1,400 கோடி ரூபாய் ஈட்டி வந்த வி.எஸ்.என்.எல். நிறுவனத்தையே வெறும் 1440 கோடி ரூபாய்��்கு டாடாவிடம் தூக்கிக் கொடுத்தது பாரதிய ஜனதா அரசு. 5000 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து மதிப்புள்ள பாரத் அலுமினியம் கம்பெனி என்ற அரசுத்துறை நிறுவனம், வெறும் 552 கோடி ரூபாய்க்கு ஸ்டெர்லைட் முதலாளிக்கு விற்கப்பட்டது. ஏழைகளுக்கும் மருத்துவமனைகளுக்கும் மலிவு விலையில் தரமான ரொட்டியை வழங்கி வந்த 2100 கோடி ரூபாய் மதிப்புள்ள \"மாடர்ன் புட்ஸ்' என்ற அரசுத்துறை நிறுவனம் வெறும் 104 கோடி ரூபாய்க்கு இந்துஸ்தான் லீவர் என்ற பன்னாட்டு நிறுவனத்துக்கு விற்கப்பட்டது. அரசு வங்கிகள், இன்சூரன்சு, அனல்மின் நிலையங்கள் அனைத்தும் இப்படித்தான் அந்நிய நிறுவனங்களுக்குக் கூறு கட்டி விற்கப்படுகின்றன.\nஇரும்பு, நிலக்கரிச் சுரங்கங்கள், துறைமுகங்கள், விமான நிலையங்கள் மட்டுமல்ல, ஆறுகளையும் அணைக்கட்டுகளையும் கூட பன்னாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்து வருகிறது அரசு. நம்முடைய நாட்டின் தேவைக்கே வளைகுடா நாடுகளிலிருந்து எண்ணெயை இறக்குமதி செய்யும்போது, வங்காள விரிகுடாவில் எண்ணெயும் எரிவாயுவும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டவுடன் அதை அரசுடைமை ஆக்காமல் அம்பானிக்கு உடைமை ஆக்குகிறது அரசு.\nதனக்கு கோடிக்கணக்கில் வருமானத்தை ஈட்டித்தரும் அரசுத்துறை நிறுவனங்களையே அந்நியக் கம்பெனிகளுக்கு விற்கத் தயங்காத அரசு, கோயம்பேட்டு சந்தையை அம்பானிக்குக் காவு கொடுப்பதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது\nபள்ளிக்கூடம், கல்லூரிகளை அரசாங்கம் கட்டுவதில்லை. இருக்கின்ற பள்ளிகளையே பராமரிப்பதில்லை. போதுமான ஆசிரியர்களை நியமிப்பதில்லை. அரசுப் பள்ளியில் படித்தால் பிள்ளை உருப்படாது என்ற நிலைமையை அரசாங்கம் திட்டமிட்டே உருவாக்குகிறது. நர்சரிப் பள்ளிகள் முதல் பொறியியல் கல்லூரிகள் வரை அனைத்தும் தனியார் முதலாளிகளின் கொள்ளைக்குத் திறந்துவிடப்பட்டிருக்கின்றன. கந்துவட்டித் தொழிலைக் காட்டிலும் அதிக லாபம் தரக்கூடிய தொழிலாக இருப்பதால் எல்லாக் கட்சி அமைச்சர்களும் எம்.எல்.ஏக்களும் கல்வித் தொழில் நடத்தி கல்லா கட்டுகிறார்கள்.\nஅரசாங்கம் மருத்துவமனைகள் கட்டுவதில்லை. அரசு மருத்துவ மனையே சவக்கிடங்கு போலத்தான் பராமரிக்கப்படுகிறது. மருத்துவமனைகளில் மருந்து கிடையாது. இப்போது சென்னையில் சின்னம்மை பரவி வருகிறது. அரசு மருத்துவமனையில் அதற்கு தடுப்பூசி கிடையாது. தடுப்பூசியின் விலை 1300 ரூபாய். நாய்க்கடிக்கு மருந்து கிடையாது. அதை மருந்துக் கடையில் வாங்கினால் 1500 ரூபாய். இருக்கிற மருத்துவமனைகளில் போதிய மருத்துவர்களும் கிடையாது. கல்வியைப் போலவே மருத்துவமும் முதலாளிகள் கொள்ளை லாபமடிப்பதற்கான தொழிலாக மாற்றப்பட்டு விட்டது.\nஅரசாங்கம் சாலை போடுவதில்லை. தேசிய நெடுஞ்சாலைகள் எல்லாம் பன்னாட்டு முதலாளிகளுக்கும் டாடா, அம்பானி போன்ற முதலாளிகளுக்கும் குத்தகைக்கு விடப்பட்டு விட்டன. அவர்கள் வழி நெடுக சுங்கச் சாவடி வைத்து எல்லா வாகனங்களுக்கும் வரி வசூல் செய்கிறார்கள்.\nசாராயம் விற்கும் அரசாங்கத்தால் மக்களுக்கு சுத்தமான குடிநீர் தர முடியவில்லை. கோகோ கோலா, பெப்சி போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் நம்முடைய ஆறுகள் ஏரிகளிலிருந்து தண்ணீரை உறிஞ்சி பாட்டிலில் அடைத்து அதை பாட்டில் 14 ரூபாய் என்று நமக்கே விற்பனை செய்கிறார்கள். நிலத்தடி நீர் என்னும் பொதுச்சொத்தை ஒரு பன்னாட்டு முதலாளியின் தனிச்சொத்தாக மாற்றிக் கொள்ளையடிக்க அனுமதி வழங்குகிறது அரசாங்கம்.\nஅரசாங்கத்தால் சென்னை நகரில் குப்பை வாரக்கூட முடியவில்லை. அதையும் \"ஓனிக்ஸ்' என்ற பன்னாட்டு நிறுவனத்துக்கு குத்தகைக்கு விட்டிருக்கிறது. அவன் வெள்ளைக்காரனை வைத்தா குப்பை வாருகிறான் நம்முடைய இளைஞர்களை குறைந்த கூலிக்கு மாடுபோல வேலை வாங்கி கோடிக்கணக்கில் லாபத்தைக் கொண்டு போகிறான்.\n\"அரசாங்கம் மக்களுக்கு எந்தவிதமான சேவைகளையும் வழங்க வேண்டியதில்லை. கல்வியோ, மருத்துவமோ, தண்ணீரோ, கக்கூசோ எதுவாக இருந்தாலும் அவனவன் காசு கொடுத்து வாங்கிக் கொள்ள வேண்டியதுதான். இவை எல்லாமே பன்னாட்டு முதலாளிகளும் இந்நாட்டு முதலாளிகளும் லாபம் பார்ப்பதற்கான தொழில்கள்'' என்று கூறும் தனியார்மயம் என்ற இந்தக் கொள்கையின் அடிப்படையில்தான் மேற்சொன்ன எல்லா அயோக்கியத்தனங்களும் தேசத்துரோக நடவடிக்கைகளும் நியாயப்படுத்தப்படுகின்றன.\nகல்வி, மருத்துவம், குடிநீர் அனைத்தையும் காசுக்கு விற்கும் கடைச்சரக்காக மாற்றி, இல்லாதவர்களும் ஏழை எளியவர்களும் பரிதவித்துச் சாவதைக் கண்டுகொள்ளாமல் இருக்கும் அரசாங்கம், அம்பானியின் காய்கறி வியாபாரத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் ஏழை எளிய வியாபாரிகளையும், தொழிலாளிகளையும் பற்றியா கவல���ப்படப் போகிறது\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/?utm_source=lang_navbar&utm_medium=referral&utm_campaign=www.news18.com", "date_download": "2019-08-24T09:47:34Z", "digest": "sha1:IPIN6GY3CAZMN2YPUTRUQXV4CT2T6DSY", "length": 13692, "nlines": 204, "source_domain": "tamil.news18.com", "title": "Tamil News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | Breaking Tamil News Online - News18 Tamil", "raw_content": "\nமுன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்\nஇந்தியாபாஜக மூத்த தலைவர் அருண் ஜெட்லி காலமானார்.\nவணிகம்இந்திய பொருளாதாரம் சிறப்பான நிலையில் உள்ளது - நிர்மலா சீதாராமன்\nசினிமாCinema RoundUp: புதிய சாதனை படைத்த விஸ்வாசம்\nசினிமாபிகில் படத்துக்காக முதல் விருது - நன்றி தெரிவித்த டிசைனர்\nசினிமாஅனைவரையும் சிரிக்க வைத்த பிரபாஸ், ஷ்ரதா கபூரின் பதில்கள்\nசினிமாஅதிக சம்பளம் வாங்கும் டாப் 10 நடிகர்கள் பட்டியல்\nகுழந்தைக்கு உதவிய ஆம்புலன்ஸ் டிரைவர்\nFACT CHECK: அமேசான் காட்டுத் தீயில் எடுக்கப்பட்ட படமா இது\nஅதிகமாக டிவி, செல்போன் பார்ப்பதை தவிர்த்து தூக்கத்தை தழுவுங்கள்..\nமதிய உணவுத் திட்டத்தில் ரொட்டியுடன் உப்பா\nஹெலிகாப்டர் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்ட விவகாரம்\nநிர்மலா சீதாராமன் வெளியிட்ட சீர்திருத்த அறிவிப்புகள் என்னென்ன\nபொருளாதாரம் குறித்து யாரும் அச்சப்பட தேவையில்லை: நிதி ஆயோக் து. தலைவர்\nகாஷ்மீரில் ஊடுருவ தீவிரவாதிகளை இறக்கும் பாகிஸ்தான்..\nதமிழ்நாடுமழை நீரை எவ்வாறு சேமிப்பது\nதமிழ்நாடுமழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை ஏற்படுத்த 3 மாதம் கெடு\nதமிழ்நாடுகுறைந்த தண்ணீரில் வாழை சாகுபடி\nதமிழ்நாடுசொட்டுநீர் பாசனத்தின் மூலம் அதிக லாபம் ஈட்டும் பட்டதாரி விவசாயிகள்\nFACT CHECK: அமேசான் காட்டுத் தீயில் எடுக்கப்பட்ட படமா இது\nவிவாதத்தில் எம்.பி... குழந்தைக்கு பாலூட்டிய சபாநாயகர்..\nஅமேசான் காடுகளில் வரலாறு காணாத தீ..\nசடலத்துடன் உடலுறவு வைத்த சைக்கோ கைது\nஉடலுறவுக்கு மறுத்தவரை பழிவாங்க வீட்டைக் கொளுத்திய பெண்\nமூடப்பட்ட டாஸ்மாக்... பட்டாசு வெடித்து கொண்டாடிய மக்கள்...\nஅனைவருக்குமான கல்வியை ஆங்கிலேயர்களே கொடுத்தனர் - பா. ரஞ்சித்\n600 பெண்களை ஏமாற்றி நிர்வாண புகைப்படம், வீடியோக்களை பெற்றவர் கைது\nகுழந்தைக்கு உதவிய ஆம்புலன்ஸ் டிரைவர்\nநடுரோட்டில் தம்பியை கொடூரமாக கொலை செய்த அண்ணன்... சிசிடிவி காட்சி\nதொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட இளைஞர் கைது...\nமின்னல் வேகத்தில் வந்து பைக்கை துவம்சம் செய்த கார்...\nCinema RoundUp: புதிய சாதனை படைத்த விஸ்வாசம்\nஅதிக சம்பளம் வாங்கும் டாப் 10 நடிகர்கள் பட்டியல்\nமேற்கிந்தியத் தீவுகள் அணியை நிலை குலைய வைத்த இஷாந்த் சர்மா\nபற்றி எரியும் புவியின் நுரையீரலான அமேசான் காடுகள்\nஐஸ்கட்டிகளை வைத்து அழகு பராமரிப்பு...தெரிஞ்சுக்க க்ளிக் பன்னுங்க..\nமனம் கவரும் ரகசிய மலை அருவிகள்\nசமூக வலைதள கணக்குடன் ஆதார் இணைப்பு\nவெளியாகியது ரியல்மி 5, ரியல்மி 5 ப்ரோ\nஇரு புதிய சாம்சங் ஸ்மார்ட்ஃபோன்கள் அறிமுகம்\nநிலவின் சுற்றுவட்டப் பாதைக்கு சென்றது சந்திரயான் -2\nஇந்திய பொருளாதாரம் சிறப்பான நிலையில் உள்ளது - நிர்மலா சீதாராமன்\nரூபாய் மதிப்பு சரிவு... பலன் என்ன\nபொருளாதாரம் குறித்து யாரும் அச்சப்பட தேவையில்லை: நிதி ஆயோக் து. தலைவர்\nப. சிதம்பரத்தை சிக்க வைத்த ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கின் பின்னணி என்ன\nஅருண் ஜெட்லி... கல்லூரி முதல் நாடாளுமன்றம் வரை...\nபாஜக மூத்த தலைவர் அருண் ஜெட்லி காலமானார்.\nதேசிய போதை மருந்து பரிசோதனை அமைப்பிற்கு தடை\n’அத்திப்பட்டி’ போல காணாமல் போன 460 கிராமங்கள்\n134 ரன்கள், 8 விக்கெட்டுகள்... சாதனை படைத்த இந்திய வீரர்\nமேற்கிந்தியத் தீவுகள் அணியை நிலை குலைய வைத்த இஷாந்த் சர்மா\nகோலி - அனுஷ்காவின் ரொமான்ஸ் புகைப்படங்கள்\nலைக்குகளை குவிக்கும் ரீல் ஹீரோ, ஹீரோயின்ஸ்...\nநடுரோட்டில் தம்பியை கொடூரமாக கொலை செய்த அண்ணன்... சிசிடிவி காட்சி\nதொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட இளைஞர் கைது...\nமின்னல் வேகத்தில் வந்து பைக்கை துவம்சம் செய்த கார்...\nஆந்திரா டூ சென்னை - குட்காவின் புதிய பாதை...\nகோவையில் கல்லூரி மாணவர்களைக் குறிவைத்து கஞ்சா விற்பனை\nஆதார் ஏன் இணைக்கப்பட வேண்டும்\nபிக்பாஸ் மதுமிதா மீது காவல்நிலையத்தில் விஜய் டிவி புகார்\nஒரு டி20 போட்டியில் 134 ரன்கள், 8 விக்கெட்டுகள்... சாதனை படைத்த இந்திய வீரர்\nRIP Arun Jaitley | அருண் ஜெட்லியின் வாழ்க்கைப் பயணம்.... புகைப்படங்களாக....\n3 ஆண்டு போராட்டத்தால் மூடப்பட்ட டாஸ்மாக்... பட்டாசு வெடித்து கொண்டாடிய மக்கள்...\nLIVE | பாஜக மூத்த தலைவர், முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்\nகல்லூரிக் காலத்திலேயே அரசியலில் ஆர்வம்... நெருக்கடி நிலையின்போது 19 மாதங்கள் சிறை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemainbox.com/new-movie-reviews/sagaa-movie-review-210.html", "date_download": "2019-08-24T09:06:39Z", "digest": "sha1:JR5NN7HMOJGUJRLZJ6Z7KOSUUKFQ4TXA", "length": 13227, "nlines": 109, "source_domain": "www.cinemainbox.com", "title": "’சகா’ விமர்சனம்", "raw_content": "\nஅறிமுக இயக்குநர் முருகேஷ் இயக்கத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர்களின் டீன் ஏஜ் படமாக உருவாகியிருக்கும் ‘சகா’ எப்படி என்பதை பார்ப்போம்.\nசந்தர்ப்ப சூழ்நிலையால் தவறு செய்துவிட்டு சிறார் சீர்த்திருத்த பள்ளியில் குற்றவாளிகளாக இருக்கும் இளைஞர்களின் வாழ்க்கையில் வரும் காதல், மோதல் மற்றும் நட்பு தான் ‘சகா’ படத்தின் கதை.\nஅப்பா, அம்மா இல்லாத சரணும், பாண்டியும் சிறு வயது முதலே ஒன்றாக இருக்கிறார்கள். இருவரும் கொலை குற்றம் ஒன்றுக்காக சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் சேர்க்கப்படுகிறார்கள். அதே பள்ளியில் திருட்டு குற்றத்திற்காக சேர்க்கப்படுகிறார் கிஷோர். இவர்களுக்கு முன்பாகவே அதே இடத்தில் இருக்கும் மற்றொரு சிறுவரான ப்ரித்விராஜ், குற்றம் செய்வதற்காகவே பிறந்தவரை போல, சிறையிலும் பல குற்றங்களை செய்து வர, புதிதாக வரும் ஸ்ரீராமும் ப்ரித்விராஜுடன் கூட்டணி வைத்துக் கொள்கிறார்.\nசிறைச்சாலையையே மிஞ்சும் அளவுக்கு சிறார் சீர்த்திருத்த பள்ளியின் செயல்பாடு இருக்கிறது. குற்றவாளிகளுக்கு இடையே பணம் பெட்டிங்காக அவ்வபோது சண்டை நடக்க, அந்த சண்டையின் மூலம் ஏற்படும் பகையால், ப்ரித்விராஜ் பாண்டியை அடித்தே கொலை செய்துவிடுகிறார். தனது நண்பனை கொலை செய்த ப்ரித்வியை சரண், பழிவாங்க நினைக்கும் போது, ப்ரித்வி விடுதலையாகி விடுகிறார். அதே சமயம், தனது காதலிக்கு பிரச்சினை ஏற்பட போவதை அறியும் கிஷோர், எப்படியாவது அவரை காப்பாற்ற நினைக்கிறார். இவர்களது தண்டனை காலம் முடிய இன்னும் இரண்டு வருடம் பாக்கி இருக்க, அதற்குள் சிறையில் இருந்து தப்பித்து, தாங்கள் நினைத்ததை செய்ய நினைக்கும் இவர்கள், சிறையில் இருந்து தப்பிக்க முயற்சிக்கிறார்கள். இவர்களது முயற்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் ஸ்ரீராம், இவர்களுடன் சேர்ந்து தப்பிக்க நினைக்க, இறுதியில் மூன்று பேரும் தப்பித்து, தாங்கள் நினைத்ததை செய்தார்களா இல்லையா, என்பது தான் ‘சகா’ படத்தின் மீதிக்கதை.\nசிறுவர் சீர்த்திருத்த பள்ளியை காட்டியவுடனே இயக்குநர் ரசிகர்கள் காதில் வாழைப்பூவை சுற்றுகிறார், என்பது புரிந்துவிடுகிறது. அதிலும், 10 ஆண்டுகளுக்கு மேலாக நடித்துக் கொண்டிருக்கும் பாண்டியராஜன் மகன் ப்ரித்விராஜை சிறுவராக காட்டியிருப்பது தாங்க முடியாத கொடுமையாக இருக்கிறது.\nநடிப்பிலும், உருவத்திலும் ப்ரித்விராஜ் சிறுவரைப் போல இருந்தாலும், அவரது முகம் அவரை முத்தின கத்திரிக்காய் என்று காட்டிக்கொடுத்து விடுகிறது.\n‘வட சென்னை’ படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷின் தம்பியாக நடித்த சரண், இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவரது ஸ்கீரின் பெரஸன்ஸ் சூப்பர். நிச்சயம் நல்ல கதைகளை தேர்வு செய்தால், தமிழ் சினிமாவில் முக்கியமான ஹீரோவாக வலம் வரும் வாய்ப்பு சரணுக்கு அதிகமாகவே உள்ளது.\n‘பசங்க’ படத்தில் இருந்து ஒன்றாகவே நடித்து வரும் பாண்டி, ஸ்ரீராம், கிஷோர் ஆகியோரது நடிப்பும் அப்படியே ஒரே மாதிரியாக இருக்கிறது. அதிலும் ஸ்ரீராமை எல்லாம் டெரராக காட்டியிருப்பது சிரிக்க முடியாத காமெடியாக இருக்கிறது.\nநிரன் சந்தரின் ஒளிப்பதிவும், சபீரின் இசையும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. “யாயும்...ஞாயும்...” பாடல் ஏற்கனவே மிகப்பெரிய ஹிட்டாகி விட்டது. ஆனால், இந்த படத்தில் தான் அந்த பாடல் உள்ளது என்று பெரும்பாளனவர்களுக்கு தெரியவில்லை. பாடல் இடம்பெறும் போது அனைவருக்கும் ஆச்சர்யம். அதேபோல், அந்த பாடலை படமாக்கிய விதமும் அசத்தல்.\nஅறிமுக இயக்குநர் முருகேஷ், எடுத்துக் கொண்ட கருவும், அதை படமாக்கிய விதத்திலும் சுவாரஸ்யத்தை காட்டியிருந்தாலும், கதை மற்றும் திரைக்கதை அமைத்த விதத்தில் மிகப்பெரிய தடுமாற்றத்தை சந்தித்திருக்கிறார். தான் என்ன சொல்ல போகிறோம், அதை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமானால் எப்படி சொல்வது, என்பதை யோசிக்காமலே கண்ட மேனிக்கு காட்சிகளை வடிவமைத்து பல இடங்களில் ரசிகர்களை எரிச்சலடைய செய்துவிடுகிறார்.\nபடத்தில் இடம் பெறும் டீன் ஏஜ் வாலிபர்களின் காதலையும், அதை கையாண்ட விதமும் ரசிக்க வைக்கிறது. குறிப்பாக “யாயும்...ஞாயும்...” பாடல் திரும்ப திரும்ப கேட்கவும், பார்க்கவும் வைக்கிறது.\nமொத்தத்தில், ‘சகா’ ஒரு பாட்டின் மூலம் சர்பிரைஸ் கொடுத்தாலும், முழு படமாக ரசிகர்களுக்கு சவுக்கடி வலியை தான் கொடுக்கிறத��.\nசஸ்பென்ஸ் த்ரில்லருக்காக மீண்டும் சத்யராஜுடன் இணையும் சிபிராஜ்\n’விஸ்வாசம்’ செய்த புது சாதனை - கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள்\nஇந்த வாரம் கஸ்தூரி வெளியேறப்போவது உறுதியாம்\nவாய்ப்புக்காக பிரியா ஆனந்த் எடுத்த அதிரடி முடிவு - வைரலாகும் புகைப்படங்க இதோ\nவெப் சீரிஸுக்காக நடிகை மீனா எடுத்த ஹாட் புகைப்படம்\nஹாலிவுட் தரத்தில் ஒரு அறிவியல் படம் ‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’\nதேவையானி இரு வேடங்களில் நடிக்கும் ‘முத்தாரம்’\nகலைஞர் டிவியின் ‘பூவே செம்பூவே’\nகுடும்ப பிரச்சினையோடு, ஊர் பிரச்சினையையும் பேசும் ‘டும் டும் டும்’\nதன்வந்திரி பீடத்தில் நடைபெற்ற குரு கிரக சாந்தி ஹோமம்\nஆடி பூரம் மற்றும் ஆடி பெருக்கை முன்னிட்டு தன்வந்திரி பீடத்தில் நடந்த சிறப்பு ஹோமம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/review/10/124144?ref=videos-feed", "date_download": "2019-08-24T09:43:25Z", "digest": "sha1:QMI7YFHLP42NK4EXYJNWHRN7TMZI4XKF", "length": 4952, "nlines": 81, "source_domain": "www.cineulagam.com", "title": "சர்கார் படத்தில் முக்கியமாக பேசியுள்ள அரசியல் இதுதான்- தெளிவான விவரம் இதோ - Cineulagam", "raw_content": "\nயாருக்கும் தெரியாமல் முகென் அபிராமிக்கு கொடுத்த பரிசு.. புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த அபி..\nஇதுவரை 2019ல் வந்த படங்களில் தமிழகத்தில் அதிகம் வசூல் செய்த டாப்-5 படங்கள் லிஸ்ட்\nஒரே ஒரு வசனம் தான் ஒட்டு மொத்த மக்களையும் திரும்பி பார்க்க வைத்த போஸ்டர்\nஅடுத்த வார தலைவர் இவரா அப்போ பிக்பாஸ் வீட்டுல ரணகளம் தான்\nஇரண்டே வாரத்தில் லாபம், உலகம் முழுவதும் நேர்கொண்ட பார்வை படத்தின் வசூல் விவரம்\nகவர்ச்சி உடையில் விழாவிற்கு வந்த பேட்ட நடிகை, இதை பாருங்க\nபிக்பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறப்போவது இவர் தானாம்\nடேய்... போய்டுடா... இங்கிருந்து போய்டுடா லொஸ்லியாவினால் கவீனை மிரட்டிய சாண்டி\nகிருஷ்ண ஜெம்மாஷ்டமி பண்டிகை ஸ்பெஷ்ல் புகைப்படங்கள்\nகடற்கரையில் செம்ம ஹாட் போட்டோஷுட் நடத்திய பரியா ஆனந்த் புகைப்படங்கள்\nபேஷன் ஷோவில் செம்ம கவர்ச்சி உடையில் வந்த பேட்ட நடிகை, முழுப்புகைப்படத்தொகுப்பு\nநடிகை ரெஜினா கசன்ரா - புதிய ஆல்பம்\nட்ரெண்டியான உடையில் தெலுங்கு நடிகை பிரக்யா ஜெய்ஸ்வால் ஹாட் போட்டோஷூட்\nசர்கார் படத்தில் முக்கியமாக பேசியுள்ள அரசியல் இதுதான்- தெளிவான ��ிவரம் இதோ\nசர்கார் படத்தில் முக்கியமாக பேசியுள்ள அரசியல் இதுதான்- தெளிவான விவரம் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2019/02/12110809/1227364/Bihar-man-dupes-doctor-of-Rs-29-lakh-by-asking-him.vpf", "date_download": "2019-08-24T10:19:54Z", "digest": "sha1:LWC5OVAAWJPFT7AGMP7DIO5GOACJIQ7V", "length": 15065, "nlines": 178, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஒற்றை க்ளிக் செய்து ரூ.3 லட்சம் இழந்த மருத்துவர் || Bihar man dupes doctor of Rs 2.9 lakh by asking him to click on link", "raw_content": "\nசென்னை 24-08-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஒற்றை க்ளிக் செய்து ரூ.3 லட்சம் இழந்த மருத்துவர்\nமும்பையை சேர்ந்த மருத்துவர் ஆன்லைன் ஊழலில் ஒற்றை க்ளிக் செய்து ரூ.3 லட்சம் இழந்திருக்கிறார். #OnlineScam\nமும்பையை சேர்ந்த மருத்துவர் ஆன்லைன் ஊழலில் ஒற்றை க்ளிக் செய்து ரூ.3 லட்சம் இழந்திருக்கிறார். #OnlineScam\nமும்பையை சேர்ந்த மருத்துவர் ஒற்றை க்ளிக் செய்து சுமார் ரூ.3 லட்சம் இழந்துள்ளார். இது தொடர்பாக பிபின் மஹாடோ என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.\nபோலீசார் கைது செய்துள்ள பிபின் மஹாடோ பணத்தை பறிக் கொடுத்த மருத்துவரிடம் ஒரேமுறை மட்டும் பேசி, அவருக்கே தெரியாமல் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.2.9 லட்சம் பணத்தை நூதன முறையில் திருடியிருக்கிறார்.\nசில தினங்களுக்கு முன் வங்கியில் இருந்து பேசுவதாக பிபின் மருத்துவரிடம் தெரிவித்தார். மொபைல் போன் மூலம் தொடர்பு கொண்டதால், பிபின் வங்கியில் இருந்து பேசுவதை மருத்துவரிடம் நிரூபிக்க அவரது வங்கி கணக்கு விவரங்களை தெரிவித்தார்.\nமேலும், மருத்துவர் பயன்படுத்தும் வங்கி செயலியை மேம்படுத்த வங்கி சார்பில் அனுப்பப்படும் இணைய முகவரியை க்ளிக் செய்ய பிபின் மருத்துவரிடம் தெரிவித்திருக்கிறார். இதை முழுமையாக நம்பிய மருத்துவர் பிபின் சொன்னதை போன்று அவன் அனுப்பிய இணைய முகவரியை க்ளிக் செய்தார்.\nஇணைய முகவரியை க்ளிக் செய்ததும் மருத்துவர் வங்கி கணக்கில் இருந்து ரூ.2.9 லட்சம் தொகை எடுக்கப்பட்டு விட்டதாக மருத்துவருக்கு தகவல் கிடைத்தது. பின் பிபினை தொடர்பு கொள்ள மருத்துவர் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியை தழுவின.\nஇறுதியில் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மருத்துவர் காவல் துறை உதவியை நாடினார். போலீசார் நடத்திய விசாரணையில், மருத்துவர் வங்கி கணக்கில் இருந்த தொகை மாற்றப்பட்ட வங்கி கணக்கு கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து மருத்துவரை ஏமாற்றி அவரது பணத்தை பிபின் பறித்தது உறுதி செய்யப்பட்டது.\nஅருண் ஜெட்லி மறைவு - முதலமைச்சர் பழனிசாமி இரங்கல்\nகாஷ்மீர் சென்ற ராகுல் காந்தி தலைமையிலான எதிர்க்கட்சி தலைவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்\nஅருண் ஜெட்லி மறைவு- அவசரமாக டெல்லி திரும்பினார் அமித் ஷா\nஅருண்ஜெட்லி மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்\nமுன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.29,440-க்கு விற்பனையாகிறது\nஆந்திரா: திருப்பதியில் ரெயில், பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு\nவிவோ இசட் சீரிஸ் புதிய ஸ்மார்ட்போன்\nட்விட்டரில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக் - முதலிடம் பிடித்த தமிழ் சினிமா\nரூ. 8000 பட்ஜெட்டில் டூயல் கேமரா, ஃபுல் வியூ டிஸ்ப்ளே ஸ்மார்ட்போன் அறிமுகம்\nவெளியீட்டிற்கு முன் பத்து லட்சம் பேர் முன்பதிவு செய்த ரெட்மி நோட் ஸ்மார்ட்போன்\nவாட்ஸ்அப் செயலியில் மெமோஜி ஸ்டிக்கர் அம்சம்\nபவுன்சர் பந்தை கால்பந்து போல் தலையால் முட்டித்தள்ளிய பேட்ஸ்மேன்: வைரலாகும் வீடியோ\nஇந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு பாயும் நதிகளை தடுக்க திட்டம்\n600 பெண்களை நிர்வாணமாக்கி மிரட்டிய சென்னை என்ஜினீயர் கைது\nதமிழகத்தில் ஊடுருவிய 6 பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த வாலிபர்\nசென்னைக்கு வருகிறது ஏழுமலையான் கோவில் -திருப்பதி தேவஸ்தானம் திட்டம்\nகுழந்தைகளை கட்டி கார் டிக்கியில் பதுக்கிய குடும்பம் - தாக்குதலுக்கு பின் வெளியான உண்மை\nபதவியை மறைத்து நிவாரண பணிகளில் ஈடுபட்ட ஐஏஎஸ் அதிகாரி திடீர் ராஜினாமா\nசிதம்பரத்துக்கு சிக்கல் உருவாக்கிய இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்\nஅத்திவரதர் தரிசன காணிக்கை இதுவரை இத்தனை கோடியா\nப.சிதம்பரத்திடம் கேட்கப்பட்ட 20 கிடுக்கிப்பிடி கேள்விகள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Topic/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88", "date_download": "2019-08-24T10:28:30Z", "digest": "sha1:5IFVYGG4KUQOUHN6FSS4V7TXHUNBFLT4", "length": 21223, "nlines": 201, "source_domain": "www.maalaimalar.com", "title": "கனமழை News in Tamil - கனமழை Latest news on maalaimalar.com", "raw_content": "\nபதவியை மறைத்து நிவாரண பணிகளில் ஈடுபட்ட ஐஏஎஸ் அதிகாரி திட��ர் ராஜினாமா\nபதவியை மறைத்து நிவாரண பணிகளில் ஈடுபட்ட ஐஏஎஸ் அதிகாரி திடீர் ராஜினாமா\nதான் வகித்து வரும் பதவியை மறைத்து, கடந்த ஆண்டு கேரளாவில் நிவாரண பணிகளில் ஈடுபட்ட ஐஏஎஸ் அதிகாரி திடீரென ராஜினாமா செய்துள்ளார்.\nகர்நாடக வெள்ள சேதத்தை பார்வையிட மத்திய குழு வருகை\nகர்நாடகாவில் ஏற்பட்டுள்ள வெள்ள சேதங்களை பார்வையிட மத்திய குழு வரும் 24-ம் தேதி வருகிறது என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nசீனாவில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 8 பேர் பலி\nசீன நாட்டில் பெய்துவரும் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர்.\nகேரளாவில் மீண்டும் கனமழை எச்சரிக்கை - 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்\nகேரளாவில் இன்று முதல் மீண்டும் கனமழை பெய்யுமென்று கொச்சி வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதை தொடர்ந்து 4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.\nகேரளாவில் கனமழை - வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 123 ஆக அதிகரிப்பு\nகேரளாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட மழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 123 ஆக அதிகரித்துள்ளது.\n15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை - வானிலை ஆய்வு மையம் தகவல்\nதிருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.\nவட மாநிலங்களில் கனமழையால் ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு\nபஞ்சாப், அரியானா, இமாசல பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.\nகேரளாவில் வெள்ளம்: பலி எண்ணிக்கை 111 ஆக உயர்வு\nகேரளாவில் மழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 111 ஆக உயர்ந்தது. அதிக அளவாக, மலப்புரம் மாவட்டத்தில் 48 பேர் பலியாகி உள்ளனர்.\nபிரதமர் மோடியுடன் எடியூரப்பா சந்திப்பு\nடெல்லியில் பிரதமர் மோடியை முதல்-மந்திரி எடியூரப்பா சந்தித்து பேசினார். மழை-வெள்ளம் பாதித்த பகுதிகளை நேரில் பார்வையிட விரைவில் மத்திய குழு கர்நாடகம் வருகிறது.\nகேரளாவில் நிலச்சரிவில் சிக்கி மண்ணில் புதைந்த 57 பேர் கதி என்ன\nகேரளாவில் நிலச்சரிவில் மண்ணில் புதைந்த 57 பேர் கதி என்னவென்று தெரியவில்லை. கவளப்பாறை, புத்துமலை பகுதியில் தேசிய பேரிடர் மீட்புப்படையினர் அதிநவீன உபகரணங்கள் மூலம் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nதமிழகம், புதுவை, கர்நாடகாவில் இன்று கனமழைக்கு வாய்ப்பு\nதமிழகம், கர்நாடகா மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nநீலகிரி மழை வெள்ளத்தை பார்க்க எடப்பாடி பழனிசாமிக்கு நேரமில்லை - முக ஸ்டாலின்\nஅமெரிக்கா செல்ல இருப்பதால் நீலகிரி மழை வெள்ளத்தை பார்க்க எடப்பாடி பழனிசாமிக்கு நேரமில்லை என்று முக ஸ்டாலின் கூறியுள்ளார்.\nகேரள விவசாயிகளின் கடனுக்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் - ரிசர்வ் வங்கிக்கு ராகுல் காந்தி கடிதம்\nகனமழையால் மீண்டும் பாதிக்கப்பட்ட கேரள விவசாயிகளுக்கான கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.\nகர்நாடகாவில் மழை-வெள்ளத்துக்கு 48,915 வீடுகள் சேதம்- பலி எண்ணிக்கை 48 ஆக உயர்வு\nகர்நாடகத்தில் மழை-வெள்ளத்துக்கு பலியானோரின் எண்ணிக்கை 48 ஆக உயர்ந்துள்ளதாகவும், 48 ஆயிரத்து 915 வீடுகள் சேதமடைந்திருப்பதாகவும் கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.\nநிலச்சரிவு இடங்களை முன்கூட்டியே அறிந்திருந்தால் மக்களை காப்பாற்றி இருக்கலாம் - பிரதமருக்கு ராகுல் கடிதம்\nபிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், கேரளாவில் நிலச்சரிவு ஏற்படக்கூடிய இடங்களை முன்னரே கண்டறிந்திருந்தால் மக்களை காப்பாற்றி இருக்கலாம் என வயநாடு தொகுதி எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.\nகேரளாவில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 91 ஆக உயர்வு\nகேரளாவில் பெய்துவரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவு போன்ற விபத்துக்களில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 91-ஆக உயர்ந்துள்ளது.\nகேரளா மக்களின் கண்ணியமும், தீரமும் மெய்சிலிர்க்க வைக்கிறது - ராகுல் காந்தி\nகேரளா மக்களின் கண்ணியமும், தீரமும் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது என வயநாடு தொகுதி எம்.பி.யான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.\nகாற்றில் பறந்து வந்த கோரிக்கை கடிதம்.. காரை நிறுத்தி தீர்வு சொன்ன நிதி மந்திரி...\nகர்நாடகாவில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பார்வையிட வந்தபோது, தன் காரை நோக்கி வீசப்பட்ட கடிதத்திற்கு தீர்வு வழங்கியுள்ளார்.\nகேரளாவில் கடும் நிலச்சரிவு- 15 பேர் பலி\nகேரளா மாநிலத்தின் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள கவலபரா பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 15 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 50 பேரை காணவில்லை.\nசீனாவை தாக்கிய லெகிமா புயல்- பலி எண்ணிக்கை 49 ஆக உயர்வு\nசீனாவின் மூன்று மாகாணங்களில் கோரத் தாண்டவம் ஆடிய லெகிமா புயல் மற்றும் கனமழையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது.\nபவுன்சர் பந்தை கால்பந்து போல் தலையால் முட்டித்தள்ளிய பேட்ஸ்மேன்: வைரலாகும் வீடியோ\nஇந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு பாயும் நதிகளை தடுக்க திட்டம்\nபெண்களின் அந்தரங்க உறுப்பில் வீசும் நாற்றம்- காரணமும், தீர்வும்\nசென்னைக்கு வருகிறது ஏழுமலையான் கோவில் -திருப்பதி தேவஸ்தானம் திட்டம்\nசிதம்பரத்துக்கு சிக்கல் உருவாக்கிய இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்\nகுழந்தைகளை கட்டி கார் டிக்கியில் பதுக்கிய குடும்பம் - தாக்குதலுக்கு பின் வெளியான உண்மை\nசொமாட்டோவைத் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய மெக்டொனால்டு\nமாணவர்களுக்கு சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள உப்பு வழங்கிய விவகாரம்- 2 ஆசிரியர்கள் சஸ்பெண்டு\nகார் விற்பனை சரிவு ஏன் - அமைச்சர் எம்.சி.சம்பத் பேட்டி\nஅடுத்த கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு கால அட்டவணை வெளியீடு\nஊட்டி மலை ரெயில் தண்டவாளத்தில் செல்பி எடுத்தால் ரூ.2 ஆயிரம் அபராதம்\nஇந்தியாவில் இது முதல்முறை... அரசு பஸ் டிரைவர் வேலைக்கு பழங்குடியின பெண்கள் தேர்வு\nசீக்கிய பக்தர்கள் வருவதற்காக கர்தார்பூர் பாதையை திறக்க தயார்: பாகிஸ்தான் அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/05/blog-post_564.html", "date_download": "2019-08-24T09:31:29Z", "digest": "sha1:R4P3DRAM5ILWAXAOJRSVTOGYBGJL73S4", "length": 5269, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "மலேசியா: முன்னாள் பிரதமருக்கு வெளிநாடு செல்லத் தடை - sonakar.com", "raw_content": "\nHome NEWS மலேசியா: முன்னாள் பிரதமருக்கு வெளிநாடு செல்லத் தடை\nமலேசியா: முன்னாள் பிரதமருக்கு வெளிநாடு செல்லத் தடை\nமலேசியாவில் மீண்டும் மஹதிர் முஹம்மத் ஆட்சி மலர்ந்துள்ள நிலையிலி முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.\nதனது மனைவி சகிதம் விடுமுறைக்காக வெளிநாடு செல்லப் போவதாக நஜீப் ரசாக் தெரிவித்திருந்த நிலையில் இத்தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கையிலும் ஆட்சி மாற்றத்தின் பின் இவ்வாறு பலதும் பத்தும் பேசப்பட்ட போதும் இதுவரை கூட்டாட்சி அரசு மஹிந்த ராஜபக்ச தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்து தண்டனை பெற்றுக்கொடுக்கவில்லையென்பதும் மலேசியாவில் அதிரடி நடவடிக்கைகள் எதிர்பார்க்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஒன்றரை மாதங்களாக வீடு - தொழிலின்றி துன்புறுகிறோம்: திருமதி ஷாபி\nஇருக்க வீடில்லாமல், குழந்தைகளைச் சேர்க்க பாடசாலையொன்றில்லாமல், தொழிலின்றி - நிம்மதியின்றி கடந்த ஒன்றரை மாதங்களாக தாம் பாரிய துன்பங்களை அன...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\n10,000 துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாநாடு: ஞானசார\nஎதிர்வரும் ஜுலை 7ம் திகதி பத்தாயிரம் பௌத்த துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாபெரும் மாநாட்டை நடாத்தப் போவதாக தெரிவிக்கிறார் ஞானசார. ...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/12/blog-post_403.html", "date_download": "2019-08-24T08:55:26Z", "digest": "sha1:2KVBBN4SQY2M7G2R3QYUXMR3UGH7BVFT", "length": 6207, "nlines": 52, "source_domain": "www.sonakar.com", "title": "மஹிந்தவே எதிர்க்கட்சித் தலைவர்: கரு திடம்! - sonakar.com", "raw_content": "\nHome NEWS மஹிந்தவே எதிர்க்கட்சித் தலைவர்: கரு திடம்\nமஹிந்தவே எதிர்க்கட்சித் தலைவர்: கரு திடம்\nமஹிந்த ராஜபக்சவை எதிர்க்கட்சித் தலைவராக ஏற்றுக்கொண்ட தனது நிலைப்பாட்டில் சபாநாயகர் கரு ஜயசூரிய திடமாக உள்ளதாக அறியமுடிகிறது.\nஐக்கிய மக்கள் சுதந்திரக் ��ூட்டமைப்பின் உறுப்பினராக நாடாளுமன்றம் சென்ற மஹிந்த ராஜபக்ச, அண்மையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்புரிமை பெற்றதையடுத்து அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி கேள்விக்குட்படுத்தப்பட்டுள்ளது.\nஎனினும், தமது உறுப்பினர்கள் தொடர்ந்தும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உறுப்பினர்களாகவே இருப்பதாக அக்கட்சி சபாநாயகருக்கு அறிவித்துள்ள நிலையில் தனது நிலைப்பாட்டில் மாற்றமில்லையென கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.\nதான் ஆரம்பித்த கட்சியின் உறுப்புரிமை பெற்ற போதிலும் தற்போது அதனை நிராகரிக்கும் நிலைக்கு மஹிந்த ராஜபக்ச தள்ளப்பட்டுள்ள அதேவேளை சுசில் பிரேமஜயந்த தான் அக்கட்சியில் சேரவே இல்லையென தெரிவிக்கின்றமையும் மஹிந்த ராஜபக்ச சட்டவிரோத பிரதமராக நியமிக்கப்பட்டிருந்த வேளையில் உறுப்புரிமை வழங்கும் விழா நடாத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஒன்றரை மாதங்களாக வீடு - தொழிலின்றி துன்புறுகிறோம்: திருமதி ஷாபி\nஇருக்க வீடில்லாமல், குழந்தைகளைச் சேர்க்க பாடசாலையொன்றில்லாமல், தொழிலின்றி - நிம்மதியின்றி கடந்த ஒன்றரை மாதங்களாக தாம் பாரிய துன்பங்களை அன...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\n10,000 துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாநாடு: ஞானசார\nஎதிர்வரும் ஜுலை 7ம் திகதி பத்தாயிரம் பௌத்த துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாபெரும் மாநாட்டை நடாத்தப் போவதாக தெரிவிக்கிறார் ஞானசார. ...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://inthu.forumta.net/t22-topic", "date_download": "2019-08-24T08:43:36Z", "digest": "sha1:FV3J2IU6ALII2NTXUQK2ZOZ6SRYVMW25", "length": 37236, "nlines": 301, "source_domain": "inthu.forumta.net", "title": "ஸ்தலவியல்", "raw_content": "\nமேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்\n» மகா சதாசிவன் படம்\n» அழைக்கிறான் மாதவன்.. ஆநிரை மேய்த்தவன்\n» பீமன்-அர்ச்சுனன் தருமரிடம் கூறுதல்\n» சிவராத்திரி விரதத்தின் சிறப்பு வாரியார் விளக்கம்\n» சங்குகளும் அவற்றின் வகைகளும்.\n» ஸ்ரீ ராகவேந்திரர் வரலாறு\n» பதினெட்டாம் படி பாலகன் வரலாறு\nஇந்துசமயம் :: இந்துசமயம் :: இந்து சமையக்கட்டுரைகள்\nபுண்ணிய தலங்கள் என்பன எவை\nசுவாமிகள், அப்பர் சுவாமிகள், சுந்தரமூர்த்தி சுவாமிகள் என்னும்\nசமயாசாரியர்கள் கட்டளை இட்டருளிய திருப்பதிகம் பெற்று விளங்கும் ஸ்ரீ\nமேற்கூறிய ஸ்தலங்களுக்கு இப்போது பதிகங்கள் இருக்கின்றனவா\nஸ்தலங்களுக்கு இருக்கின்றன. இந்த ஸ்தலங்கள் சோழநாட்டில் 190; பாண்டிய\nநாட்டில் 14 மலை நாட்டில் 1; ஈழநாட்டில் 2; கொங்குநாட்டில் 7; நடுநாட்டில்\n22; தொண்டை நாட்டில் 32; துளுவநாட்டில் 1; வடக்கில் 5.\nஆலயங்க ளிலிருக்கும் மூர்த்திகளிடமாய்ப் பரமசிவன் ஏதாவது மகத்துவம் விளக்கியிருக்கின்றாரா\nபுண்ணிய ஸ்தலங்களிலிருக்கும் ஆலயங்களிலெல்லாம் மகத்துவம்\nகாண்பித்திருக்கிறார். ஆனால் சில புண்ணிய ஸ்தலங்களில் நடந்திருக்கிற\nமார்க்கண்டேயருக்காகச் சிவலிங்கத்தினிடமாய்த் தோன்றி யமனையுதைத்து அவருக்\nகென்றும் பதினாறு வயதாக அருளிச்செய்தார். காளத்தியில் கண்ணப்ப\nசுவாமிகளுக்குச் சிவலிங்கத்தினிடமாகத் தரிசனங் கொடுத்து மோக்ஷ மருளினார்.\nதிருவானைக்காவில் ஒரு சிலந்திப்பூச்சிக்குச் சிவலிங்கத்தினின்றுந்\nதரிசனமாகி ஒரு ராஜனாகப் பிறக்கும்படிக் கடாக்ஷ¢க்க, அப்படியே சோழ\nவம்சத்திற் பிறந்த கோச்செங்கட்சோழ நாயனாரென்பர் அநேகம் திருப்பணிகள்\nசெய்து அறுபத்துமூன்று நாயன்மார்களில் ஒருவரானார். காஞ்சீரத்தில் தம்மைக்\nகல்லாலெறிந்த சாக்கிய நாயனாருக்குச் சிவலிங்கத்தி னிடமாய்த் தரிசனமாகி\nமோக்ஷங்கொடுத்தருளினார். திருவிடைமருதூரில் வரகுண பாண்டியருக்குச்\nசிவலிங்கத்தினிடமாகத் தரிசனமாகி அனுக்கிரகஞ் செய்தருளினார்.\nதிருவிரிஞ்சிபுரத்தில் ஒரு சிறிய பிராமணப்பிள்ளை தம்மைப் பூசிக்கும்படி\nதிருமுடி சாய்த்தருளினார். திருவாலவாயனென்னும் மதுரையில் அநேகருக்குத்\nதரிசனமாகி அனுக்கிரகஞ் செய்திருக்கின்றார். இப்படிப் பூமியிலுள்ள\nபுண்ணியதலங்களில் ��ன்பர்களை இரக்ஷ¢க்கும்படி அவர் காண்பித்திருக்கிற\nமகிமையை யெல்லாம் சொல்ல வேண்டுமானால் அளவுபடாது.\nபரமசிவன் அடியார்களுடைய வினையை நீக்கி இரக்ஷ¢க்கும் பொருட்டு, மனிதவுருவமாகி ஏதாவது மகத்வம் விளங்கச்செய்தாரா\nசெய்திருக்கிறார். மதுரையில் அவர் மனிதவுருவமாய் எல்லாம்வல்ல\nசித்தரென்னும் பெயருடையவராய் வந்தருளிக் கிழவர்களைக்\nகுமரர்களாகச்செய்தும், மலடிகளைப் பிள்ளைபெறச் செய்தும், கூன், குருடு,\nசெவிடு, ஊமை, நீக்கியும், நொண்டிகளுக்குக் கால்கூடச்செய்தும், கல்லானை\nகரும்பு தின்னச் செய்தும் இன்னுமநேக மகத்துவங்கள் விளங்கச் செய்தருளினார்.\nஇன்னுமென்ன மகத்துவங்கள் விளங்கச் செய்தார்\nசந்ததியில்லாமல் நெடுநாளாக மனவருத்தப்படுத் தமக்கு அன்போடு பணிசெய்திருந்த\nவல்லாளராஜனுக்குக் குழந்தையாகிப் பிள்ளைக்கலி தீர்த்தருளினார்.\nதிருவிரிஞசிபுரத்தில் அம்மார்க்கமாகப் போன வைசியருக்கு வழித்துணையாய்ச\nசென்று காப்பாற்றி மார்க்கசகாயரென்னுந் திருநாமம் பெற்றருளினார்.\nசிதம்பரத்தில் திருநீலகண்ட நாயனாரிடத்துக்கு மனிதவுருவமாக எழுந்தருளிவந்து\nஅவரும் அவருடைய பத்தினியாரும் கிழத்தன்மை நீங்கி இளமை யடையும்படிக் கிருபை\nசெய்தருளினார். சிறுத்தொண்டநாயனாரிடத்தில் வயிரவ சங்கம ரூபமாயெழுந்தருளி\nஅவருடைய பிள்ளையைக் கறிசமைத்திடச் சொல்லி மறுபடியுமந்தப் பிள்ளையைப்\nபிழைக்கும்படிச் செய்து அவர்களுக்கு மோக்ஷமருளினார்.\nஇத்தகைய பெருங்கருணையுள்ள பெருமானை வேதாகம விதிப்படி அன்புடன் தொழுது துதித்துப் பேறு பெற்ற அடியார்களுண்டோ\nஅநேகர் இருக்கிறார்கள். அவர்கள் அறுபத்துமூன்று நாயன்மார்களும் மாணிக்கவாசக சுவாமிகள் முதலானவர்களுமாம்.\nஅவர்கள் திருப்பெயர்களைக் கூறும் தேவாரப் பதிகத்தை ஓதுக\nதில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்\nதிருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன்\nஇல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்\nஇளையான்றன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன்\nவெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக் கடியேன்\nவிரிபொழில்சூழ் குன்றையார் விறன்மிண்டர்க் கடியேன்\nஅல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக் கடியேன்\nஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. 1\nஇலைமலிந்த வேல்நம்பி எறிபத்தர்க் கடியேன்\nஏனாதி நாதன்றன் அடியார்க்கு மடியேன்\nகலைமலிந்த சீர்நம்பி கண்ணப்பர்க் கடியேன்\nகடவூரிற் கலயன்ற னடியார்க்கும் அடியேன்\nமலைமலிந்த தோள்வள்ளல் மானக்கஞ் சாறன்\nஎஞ்சாத வாட்டாயன் அடியார்க்கு மடியேன்\nஅலைமலிந்த புனல்மங்கை ஆனாயர்க் கடியேன்\nஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. 2\n*மும்மையா லுலகாண்ட மூர்த்திக்கு மடியேன்\nமுருகனுக்கும் உருத்திர பசுபதிக்கு மடியேன்\nசெம்மையே திருநாளைப் போவார்க்கு மடியேன்\nதிருக்குறிப்புத் தொண்டர்தம் மடியார்க்கு மடியேன்\nமெய்ம்மையே திருமேனி வழிபடா நிற்க\nவெகுண்டெழுந்த தாதைதாள் மழுவினா லெறிந்த\nஅம்மையான் அடிச்சண்டிப் பெருமானுக் கடியேன்\nஆரூரன் ஆரூரி லம்மானுக் காளே. 3\n(* விபூதி, ருத்திராக்ஷம், சடைமுடி. )\nதிருன்ற செம்மையே செம்மையாக் கொண்ட\nதிருநாவுக் கரையன்ற னடியார்க்கு மடியேன்\nபெருநம்பி குலச்சிறைதன் னடியார்க்கு மடியேன்\nபெருமிழலைக் குறும்பர்க்கும் பேயார்க்கு மடியேன்\nஒருநம்பி அப்பூதி யடியார்க்கு மடியேன்\nஒலிபுனல்சூழ் சாத்தமங்கை நீலநக்கர்க் கடியேன்\nஅருநம்பி நமிநந்தி யடியார்க்கு மடியேன்\nஆரூரின் ஆரூரி லம்மானுக் காளே. 4\nவம்பறா வரிவண்டு மணம்நாற மலரும்\nமதுமலர்நற் கொன்றையா னடியலாற் பேணா\nஎம்பிரான் சம்பந்த னடியார்க்கு மடியேன்\nஏயர்கோன் கலிக்காம னடியார்க்கு மடியேன்\nநம்பிரான் திருமூல னடியார்க்கு யடியேன்\nநாட்டம்மிகு தண்டிக்கும் மூர்க்கர்க்கு மடியேன்\nஅம்பரான் சோமாசி மாறனுக்கு மடியேன்\nஆரூரன் ஆரூரி லம்மானுக் காளே. 5\nவார்கொண்ட வனமுலையாள் உமைபங்கன் கழலே\nமறவாது கல்லெறிந்த சாக்கியர்க்கு மடியேன்\nசீர்கொண்ட புகழ்வள்ளல் சிறப்புலிக்கு மடியேன்\nசெங்காட்டங் குடிமேய சிறுத்தொண்டர்க் கடியேன்\nகார்கொண்ட கொடைக் கழறிற் றறிவார்க்கு மடியேன்\nகடற்காழிக் கணநாத னடியார்க்கு மடியேன்\nஆர்கொண்ட வேற்கூற்றன் களந்தைக்கோ னடியேன்\nஆரூரன் ஆரூரி லம்மானுக் காளே. 6\nபொய்யடிமை யில்லாத புலவர்க்கு மடியேன்\nபொழிற்கருவூர்த் துஞ்சிய புகழ்ச்சோழர்க் கடியேன்\nமெய்யடியான் நரசிங்க முனையரையர்க் கடியேன்\nவிரிதிரைசூழ் கடல்நாகை அதிபத்தர்க் கடியேன்\nகைதடிந்த வரிசிலையான் கலிக்கம்பன் கலியன்\nகழற்சத்தி வரிஞ்சையர்கோ னடியார்க்கு மடியேன்\nஐயடிகள் காடவர்கோ னடியார்க்கு மடியேன்\nஆரூரன் ஆரூரி லம்மானுக் காளே. 7\nகறைக்கண்டன் கழலடியே காப்புக��கொண் டிருந்த\nகணம்புல்ல நம்பிக்குங் காரிக்கு மடியேன்\nநிறைக்கொண்ட சிந்தையால் நெல்வேலி வென்ற\nநின்றசீர் நெடுமாற னடியார்க்கு மடியேன்\nதுறைக்கொண்ட செம்பவளம் இருளகற்றுஞ் சோதித்\nதொன்மயிலை வாயிலா னடியார்க்கு மடியேன்\nஅறைக்கொண்ட வேல்நம்பி முனையடுவார்க் கடியேன்\nஆரூரன் ஆரூரி லம்மானுக் காளே. 8\nகடல்சூழ்ந்த உலகெலாங் காக்கின்ற பெருமான்\nகாடவர்கோன் கழற்சிங்க னடியார்க்கு மடியேன்\nமடல்சூழ்ந்த தார்நம்பி இடங்கழிக்கும் தஞ்சை\nமன்னவனாஞ் செருத்துணைத னடியார்க்கு மடியேன்\nபுடைசூழ்ந்த புலியதள்மேல் அரவாட ஆடிப்\nபொன்னடிக்கே மனம்வைத்த புகழ்த்துணைக்கு மடியேன்\nஅடல்சூழ்ந்த வேல்நம்பி கோட்புலிக்கு மடியேன்\nஆரூரன் ஆரூரி லம்மானுக் காளே. 9\nபத்தராய்ப் பணிவார்க ளெல்லார்க்கு மடியேன்\nபரமனையே பாடுவா ரடியார்க்கு மடியேன்\nசித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கு மடியேன்\nதிருவாரூர்ப் பிறந்தார்க ளெல்லார்க்கு மடியேன்\nமுப்போதுந் திருமேனி தீண்டுவார்க் கடியேன்\nமுழுநீறு பூசிய முனிவர்க்கு மடியேன்\nஅப்பாலும் அடிச்சார்ந்த அடியார்க்கு மடியேன்\nஆரூரன் ஆரூரி லம்மானுக் காளே. 10\nமன்னியசீர் மறைநாவன் நின்றவூர்ப் பூசல்\nவரிவளையாள் மானிக்கும் நேசனுக்கு மடியேன்\nதென்னவனாய் உலகாண்ட செங்கணார்க் கடியேன்\nதிருநீல கண்டத்துப் பாணணார்க் கடியேன்\nஎன்னவனாம் அரனடியே அடைந்திட்ட சடையன்\nஇசைஞானி காதலன் திருநாவ லூர்க்கோன்\nஅன்னவனாம் ஆரூர னடிமைகேட் டுவப்பார்\nஆரூரி லம்மானுக் கன்பரா வாரே. 11\nபரமசிவம் அநேக ஸ்தலங்களில் திருக்கோயில் கொண்டு வீற்றிருக்கிறதற்குக் காரணமென்ன\nபலவாயிருப்பதனால் அவ்வாறு திருக்கோயில் கொண்டிராவிட்டால் மனிதர்களுக்குச்\nசிவதரிசனஞ் சித்திப்பதருமை. பார்வதிதேவியார் பரமசிவத்தை நோக்கிப்\nபலவிடங்களில் திருக்கோயில் கொண்டு விற்றிருப்ப தென்னவென்று\nவினவினகாலத்துத் தேசங்கள் தோறும் பரவியிருக்கும் புண்ணியான்மாக்கள்\nஅங்கங்குத் தரிசிக்கும் பொருட்டாக வீற்றிருப்பதாகப் பரமசிவம்\nசிவபுண்ணியமுண்டாவதற் கேதுவாகிய சிவஸ்தலங்களின்னவென்று எவ்வாறு தெரியும்\nசைவபுராணம் பத்துக்குட்பட்ட ஸ்தலபுராணங்களினாலும் தேவாரப்பதிகங்களினாலும் தெரியும்.\nஸ்தலமென்பது தெய்வத்தை வணங்குவதற்கான ஓரிடந்தானே, சிவஸ்தலங்களின் விசேஷ��ென்னை\nஏனைய மதஸ்தர்கள் தங்களிஷ்டப்படிக் கட்டுகின்ற கோயில்போலன்றாம். ஒவ்வொரு\nஸ்தலமும் மானதபூஜையின் உண்மையை விளக்கிச் சிவஞானத்தையுண்டாக்குங்\nகருவியாயிருத்தலையறிக. அவ்வாறே உத்ஸவங்களும் பஞ்சகிருத்தியங்களை\nஅற்றேல் சிவாலயங்களில் ஸ்தூலலிங்காதி வைபவங்கள் எதற்கு அறிகுறி\nஸ்தூலலிங்க கோபுரவாயில் (மூலாதாரம்), உந்திஸ்தானம் பலிபீடம்\n(சுவாதிஷ்டானம்), ஹிருதயஸ்தானம் துவஜஸ்தம்பம் (மணிபூரகம்), கண்டஸ்தானம்\nநந்திபீடம் (அநாகதம்), வாக்குஸ்தானம் சூக்ஷ்மலிங்கம் உட்கோபுரவாயில்\n(விசுத்தி) நாசிஸ்தானம் துவாரபாலகர், புருவ மத்தியஸ்தானம் மகாகாரணலிங்க\nஅந்த்ராள கோபுரவாயில் (ஆக்ஞை) இடதுகண் ஸ்தானம் சுப்பிரமணியர் சந்நிதி,\nவலது கண் ஸ்தானம் கணபதி சந்நிதி, இடதுகானம் சண்டேசுரர் சந்நிதி, வலதுகாது\nஸ்தானம் தக்ஷ¢ணாமூர்த்தி சந்நிதி, மஸ்தகமத்திய ஸ்தானம் நடேசர் சந்நிதி,\nஇடதுபாக மஸ்தக மத்திய ஸ்தானம் பார்வதி சந்நிதி, பிர்மரந்திரம் சிவலிங்க\nமூலஸ்தானம் என அறிக. பலிபீடம் வரையில் பிருதிவி மண்டலம், துவஜஸதம்பமும்\nநந்தியும் அப்புமண்டலம், துவாரபாலகர்வரையில் வாயுமண்டலம், கணபதிவரையில்\nஅக்கினி மண்டலம், மேல் ஆகாயமண்டலமென அறிக. அன்றி, சிவலிங்கம் - பதி, இடபம்\n- பசு, பலிபீடம் - பாசம் எனவுமறிக.\nசிவஸ்தலங்களுள் விசேஷத் தலங்கள் யாவை\nசப்த தியாகஸ்தலங்கள், ஆறாதாரஸ்தலங்கள், பிண்டஸ்தலங்கள், பஞ்சஸ்தலங்கள்,\nநாடிஸ்தலங்கள் எனப் பிரிக்கப்பட்டுள்ளன. இவை விசேஷமாம்.\n“ஓங்குலகந் துயர்தீர நடம்புரியு முயர்தான முரைப்பங்கேள் நீ\nபாங்குதருங் கயிலாயஞ் சிவலோகம் பனிவரைநூல் பரவுஞ்சொர்க்க\nதீங்ககல்பத் திரபீடம் நேபாளம் கங்கைநதி சிறந்த காசி\nகோங்கலருந் தடங்காம ரூபமொடு நைமிசமேகுருவின் தானம்.\nமந்தரமால் வரைகமலா நந்தவரை யுங்ககுல வரையே மாசு\nசிந்துசுராட் டிரங்கதலித் தானமலி கேதாரந் திருவால்மிக்கு\nமுந்துபரி யாத்திரஞ்சந் திரத்தானஞ் சுமிந்தரஞ்சுந் தரமாமூசு\nசந்துமலி தருமரா புரந்தாமே விசாலாக்ஷம் நடம்பொன் மேரு.\nசண்பகமா வனம்போட மாடவியோ டாமிரதஞ் சாரதைப்பீடம்\nமண்பரவுந் துளசிவன மயவந்தி சூல்வரைசி கண்ட மற்றும்\nவிண்பயிலு மாசோத மஞ்சரிகாம் பீரியமா விர்த்த மேலோர்\nஎண்பதமாம் பிரமாண்ட மயிராவதி மாயூரம்சித்தி ரசேனாகம்.\nபுட்கரணி பாதாள மந்திராச் சி���மமணி பொழிபொற் கூடம்\nகட்கமழும் கமலமணி சிவாச்சிரமம் சித்தராச் சிரம ரூப\nநட்புறுசித் திரகூட மல்லிகார்ச் சுனங்கங்கா நதித்து வாரம்\nபுட்பயிலும் புஷ்பரத முதயவரை புன்னாக வனமு மற்றும்.\nநந்திபுர மாமாங்கம் சாளரத்தம் சிரபுரஞ்சோம் பீட நாறும்\nசந்தணிகேத் திரஞ்சாளக் கிராமமிட பாசலமே தமைந்த தீமை\nசிந்துசரச் சுவதிமறைத் தெளிவாகுஞ் சிதம்பரமாந் திகழுந்தானம்\nஇந்தியமைந்தடக்கினர் தம்மிதையத்தும் நடம்புரிவமியலா லென்றும்\"\nஇவற்றுள் சிதம்பரம் மேலானதற்குக் கரண மெனன\nஇங்குச் செய்யும் நடனம் ஆன்மாக்களுக்கு ஆணவவிருளைப் போக்கிப் பேரின்பமாகிய ஆனந்தத்தை அருளும் ஆநந்த நடனமாதலால் விசேஷமென அறிக.\nசப்த தியாக ஸ்தலங்கள் யாவை\nதிருவாரூர், திருநள்ளாறு, திருக்கோளிலி, திருவொற்றியூர், திருநாகை, திருவாய்மூர், வேதாரண்யம் என்னும் ஏழுமாம்.\nஇந்தத் தலங்களிலுள்ள தியாகர்களின் திருநாமங்களையும் நடனங்களையும் சொல்லுக\n1. திருவாரூர், வீதிவிடங்கர் - அசபாநடனம்.\n2. திருநள்ளாறு, நகவிடங்கர் - உன்மத்தநடனம்.\n3. திருநாகை, சுந்தரவிடங்கர் - அலைநடனம்.\n4. திருவாய்மூர், நீலவிடங்கர் - கமலநடனம்.\n5. திருமறைக்காடு, புவனிவிடங்கர் - அமிர்தநடனம்.\n6. திருக்கோளிலி, அவனிவிடங்கர் - பிரமரநடனம்.\n7. திருவொற்றியூர், மாணிக்கவிடங்கர் - வகுளநடனம்.\nதிருவாரூர், (சுவாதிஷ்டானம்) திருவானைக்கா, (மணிபூரகம்) திருவண்ணாமலை,\n(அநாகதம்) சிதம்பரம், (விசுத்தி) திருக்காளத்தி, (ஆக்ஞை) காசி என்னும்\nஆறுமாம். (கயிலையை சஹஸ்ரதளமாகவும், மதுரையை துவாதசாந்தமாகவும் கூறுவர்.)\nஸ்ரீபர்வதம், (லலாடம்) கேதாரம், (புருவ மத்தியம்) காசி, (இருதயம்)\nசிதம்பரம், (மூலாதாரம்) திருவாரூர், (குதஸ்தானம்) குருக்ஷேத்திரம் என்னும்\n(பிருதுவி) திருவாரூர், (அப்பு) திருவானைக்கா, (தேயு) திருவண்ணாமலை, (வாயு) திருக்காளத்தி, (ஆகாயம்) சிதம்பரம் என ஐந்துமாம்.\nஇலங்கை - இடைகலை, இமயம் - பிங்கலை, தில்லை - சுழுமுனை எனவறிக.\nசிவாலயங்களிலே நடக்கும் மாத விசேஷ உத்ஸவங்கள் எவை\nமாதத்தில் விஷ¤புண்ணிய காலோத்ஸவம் பிரமோத்ஸவம் சைத்திரோத்ஸவம், ஸ்ரீ\nநாவுக்கரசு சுவாமிகள் மகோத்ஸவம், வைகாசியில் வசந்தம் ஸ்ரீ ஞானசமபந்த\nசுவாமிகள் மகோத்ஸவம், ஆனி மாதத்தில் திருமஞ்சனம் ஸ்ரீ மாணிக்கவாசக\nசுவாமிகள் மகோத்ஸவம், ஆடிமாதத்தில் ஆடிப்பூர உத்ஸவம், ஸ்ரீ சுந்தரமூர்த்தி\nசுவாமிகள் மகோத்ஸவம், ஆவணிமாதத்தில் ஸ்ரீ விநாயக உத்ஸவம், ஆவணி\nமூலமகோத்ஸவம், புரட்டாசி நவராத்திரி மகோத்ஸவம், ஐப்பசி ஸ்கந்தோத்ஸவம்,\nகார்த்திகை தீப மகோத்ஸவம், மார்கழி திருவெம்பாவை உத்ஸவம், ஸ்ரீ\nஆருத்திராதரிசன மகோத்ஸவம், தை உத்தராயணபுண்ணியகால மகோத்ஸவம் பூச\nமகோத்ஸவம், மாசி மகோத்ஸவம் சிவராத்திரி மகோத்ஸவம், பங்குனி தெப்போத்ஸவம்\nஉத்திர உத்ஸவம் ஆகிய இவைகளாம்.\nவிஷ்ணுக்கள் ஒரு கற்பத்திலே தான் பிரமம் தான் பிரமமென்று தருக்குற்ற\nகாலையில் ஸ்ரீ பரமேஸ்வரன் ஸ்தாணு ரூபமாய் நின்ற அவதாரமென்றும்,\nமகாபிரளயத்துக்கப்பால் ஆன்மகோடிகள் மாயையிலொடுங்கிநிற்க ஏகாதச\nருத்திரர்கள் பெருமானை ஏகாந்தமாய்ப் பூஜித்த காலமென்றும், பின்னொரு\nகற்பத்தில் சர்வசம்ஹாரகாலத்தினிறுதியில் உமைகேள்வன் ஸ்ரீ பராசத்தியாருடன்\nவீணாகானம் செய்துகொண்டிருந்தகாலையில் அம்மையார் ஆணவ கேவலத்தில் கட்டுண்டு\nகிடக்கும் ஆன்மகோடிக ளனைத்தையும் பக்குவப்படுத்தி நிரதிசயானந்தப்\nபெருவாழ்வைத் தருவான் வேண்டி மீட்டும் பஞ்சகிருத்தியந் தொடங்கியருள\nவேண்டுமென்று பிரார்த்தித்து ஸ்ரீ பரமேஸ்வரனை அபிஷேகாதி வைபவங்களால்\nமகிழ்விக்கச் செய்த இரவு என்றுங் கூறுவர் மேலோர்.\nஇந்துசமயம் :: இந்துசமயம் :: இந்து சமையக்கட்டுரைகள்\nJump to: Select a forum||--இந்துசமயம்| |--இந்து சமையக்கட்டுரைகள்| |--பண்டிகைகள்,விழாக்கள்| |--இந்துசமையக்காவலர்கள்| |--இந்துசமய இலக்கியங்கள்,நூல்கள்| |--திருமுறைப்பதிகங்கள்| |--மகாபாரதம்| |--இராமாயணம்| |--ஆகமங்கள்,வேதங்கள்| |--சமயக்கதைகள்| |--இந்துசமய மூலம்| |--கடவுளர்கள்| |--ஆலயங்கள்| |--மந்திரங்கள்,பாராயணங்கள்| |--வழிபாடுகள், வழிபாட்டுமுறைகள்| |--விரதங்கள்| |--சமயம் சம்மந்தமான |--காணொளிகள்,புகைப்படங்கள் |--சொற்ப்பொளிவுகள் ,பிரசங்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8B/", "date_download": "2019-08-24T09:05:57Z", "digest": "sha1:D2KLNT7WYWCJQWWFNQN2O2DM2LHFYDGB", "length": 8487, "nlines": 61, "source_domain": "kumariexpress.com", "title": "Kumari news in Nagercoil – Kanyakumari latest news | kumariexpress.com திருவட்டார் அருகே குடிபோதையில் தாயாரை தாக்கிய வாலிபர் கைது", "raw_content": "\nமுன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்\nமத்திய உளவுத்துறை எச்சரிக்கை: தமிழகத்தில் 6 பயங்க��வாதிகள் ஊடுருவியதாக தகவல் – மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு\nஉ.பி.யில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த 5 துப்புரவுத் தொழிலாளர்கள் உயிரிழப்பு\nகேரள அரசு துறைகளில் பெண் டிரைவர்கள்புதிய மசோதாவுக்கு மந்திரிசபை ஒப்புதல்\nசுடுகாட்டுக்கு செல்ல பாதை இல்லாததால் பாலத்தில் இருந்து கயிறு கட்டி பிணத்தை இறக்கிய அவலம்\nHome » கன்னியாகுமரி செய்திகள் » திருவட்டார் அருகே குடிபோதையில் தாயாரை தாக்கிய வாலிபர் கைது\nதிருவட்டார் அருகே குடிபோதையில் தாயாரை தாக்கிய வாலிபர் கைது\nதிருவட்டாரை அடுத்த பெரிஞ்சக்கோணம் பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ். பால்ராஜின் மனைவி மேரி ஹெலன் பாய் (வயது 56). இவர்களின் மகன் மெர்ஜின் ராஜ் (29). கூலி தொழிலாளி. இன்னும் திருமணம் ஆகவில்லை.\nமெர்ஜின் ராஜ், வேலைக்கு சென்று கிடைக்கும் பணத்தை வீட்டில் கொடுப்பதில்லை. அதனை மது குடித்து செலவு செய்து வந்தார். போதைக்கு அடிமையானதால் அடிக்கடி வீட்டில் பணம் கேட்டு தகராறும் செய்தார்.\nமெர்ஜின் ராஜ், வேலைக்கு செல்லாமல் ஊதாரியாக திரிந்ததை அவரது தாயார் மேரி ஹெலன் பாய் கண்டித்தார். இதனால் மேரி ஹெலன் பாயிக்கும், பால் ராஜிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.\nநேற்றும் இதுபோல தாயாருக்கும் மகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு மூண்டது.\nஇதில் ஆத்திரம் அடைந்த மெர்ஜின் ராஜ், தாயார் மேரி ஹெலன் பாயை சரமாரியாக அடித்து உதைத்தார். இதில் அவர் படுகாயம் அடைந்தார்.\nமேலும் வீடு முன்பு நின்ற வாழை மரங்களையும் வெட்டி நாசம் செய்தார். இது பற்றி மேரி ஹெலன் பாய், திருவட்டார் போலீசில் புகார் செய்தார்.\nபோலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். பின்னர் மெர்ஜின் ராஜின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் அவரை கைது செய்தனர். கைதான மெர்ஜின் ராஜை போலீசார் பத்மநாபபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர் நாகர்கோவில் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.\nPrevious: பார்த்திபன்-சீதா மகள் திருமண நிச்சயதார்த்தம்\nNext: மார்த்தாண்டம் அருகே திருமணமான 4 மாதத்தில் இளம்பெண் தற்கொலை\nமுன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்\nபோர்ச்சுக்கல் தொழில் அதிபருடன் நடிகை குத்து ரம்யா காதல் முறிந்தது\nஇனி ஸ்பைடர்மேன் படங்கள் வெளிவராது ரசிகர்கள் அதிர்ச்சி\nபுல்வாமா தாக்குதலை ���டமாக்கும் விவேக் ஓபராய்\nபார்த்திபனை பாராட்டிய பாரதிராஜா ‘ஒத்த செருப்பு’ படத்துக்கு விருது\nஊட்டச்சத்து திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக தமிழக அரசுக்கு விருதுகள் – மத்திய மந்திரி வழங்கினார்\n‘இன்ஸ்டாகிராமில்’ நிச்சயதார்த்த படங்கள் நீக்கம் நடிகர் விஷால்-அனிஷா திருமணம் ரத்து\nஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் பணபரிமாற்றம்: 5 நாடுகளுக்கு சி.பி.ஐ. கடிதம்\nமுன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்\nஊட்டச்சத்து திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக தமிழக அரசுக்கு விருதுகள் – மத்திய மந்திரி வழங்கினார்\nஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் பணபரிமாற்றம்: 5 நாடுகளுக்கு சி.பி.ஐ. கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=941553", "date_download": "2019-08-24T10:49:48Z", "digest": "sha1:3GIZHP3ODWGPXZSX4Y5KX7NPKTFYGCCQ", "length": 6239, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "கெங்கவல்லி அருகே திமுக பொதுக்கூட்டம் | சேலம் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > சேலம்\nகெங்கவல்லி அருகே திமுக பொதுக்கூட்டம்\nகெங்கவல்லி, ஜூன் 18: கெங்கவல்லி அடுத்த தெடாவூரில், மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. தெடாவூர் பேரூர் செயலாளர் வேலு தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏ சின்னதுரை முன்னிலை வகித்தார்.\nசிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட தலைமை கழக பேச்சாளர் ஒப்பில்லாமணி, கூட்டத்தில் மறைந்து திமுக தலைவர் கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துரைத்தார். கள்ளக்குறிச்சி தொகுதியில் திமுக வேட்பாளர் டாக்டர் கௌதமன் சிகாமணியை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற செய்த வாக்காளருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில் செந்தாரபட்டி செயலாளர் முருகேசன், துரை, சுப்ரமணி, மாவட்ட பிரதிநிதி ராமலிங்கம், பாலகிருஷ்ணன், ஜெகநாதன், காசி, முத்துகிருஷ்ணன், திமுக தகவல் தொழில் நுட்ப அணியினர் மற்றும் கட்சியினர் திரளாக கலந்துகொண்டனர்.\nசேலத்தில் பெண்ணிடம் நகை பறிப்பு\nபூலாம்பட்டி பகுதியில் செண்டுமல்லி விலை சரிவு\nஏரிக்காடு வழித்தடத்தில் மீண்டும் பஸ் இயக்க வேண்டும்\nஇடைப்பாட�� புதன்சந்தையில் 35 லட்சத்திற்கு காய்கறி விற்பனை\nபனமரத்துப்பட்டி வட்டாரங்களில் அரளிப்பூ விளைச்சல் ஜோர்\nசேலம் சுற்று வட்டார பகுதிகளில் குண்டுமல்லி விளைச்சல் அமோகம்\nநாட்டு சர்க்கரை இருக்கு... வெள்ளை சர்க்கரை எதுக்கு\n24-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nரஷ்யாவில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதல் மிதக்கும் அணு ஆயுத ஆலை: தனது முதல் பயணத்தை தொடங்கியது..\nபெய்ஜிங்கில் நடைபெற்ற 2019 உலக ரோபோ மாநாடு: தொழிற்துறை, பயோனிக் ரோபோ மீன் உள்ளிட்டவை காட்சிக்கு வைப்பு\nபிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் : பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மக்ரோனை சந்தித்து பேசினார்\nகிருஷ்ண ஜெயந்தி : நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டின\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nhm.in/shop/1000000028593.html", "date_download": "2019-08-24T09:55:53Z", "digest": "sha1:ED3V7HRPYSGUSOFIGQ2WWZF5Z75PCG4D", "length": 5638, "nlines": 127, "source_domain": "www.nhm.in", "title": "ஜோதிடம்", "raw_content": "Home :: ஜோதிடம் :: காக்கியின் கதிர்வீச்சு\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nகாக்கியின் கதிர்வீச்சு, பி.மாடசாமி, விஜயா பதிப்பகம்\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nChanakya சிந்தனை களஞ்சியம் நரேந்திரமோடி இயற்றிய கவிதைகள் சைவத்தின் சமரசம்\nமகாத்மா கவிதைகள் சிந்தனையை தூண்டும் 1000 விடுகதைகள் சித்த மருத்துவ மூலிகை அகராதி\nராஜயோக ஜாதகங்களும், தரித்திரயோக ஜாதகங்களும் உலக அமைதிக்குத் திருக்குறள் இந்திய மூலதனம் தோற்றமும் வளர்ச்சியும்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/370300.html", "date_download": "2019-08-24T09:39:42Z", "digest": "sha1:MS7JTWSIFWKSQME3YBMGNBKFJ6DPZFBX", "length": 6942, "nlines": 136, "source_domain": "eluthu.com", "title": "வாழத்தகுதி இல்லா நிலை - வாழ்க்கை கவிதை", "raw_content": "\nபெற்றோர் பிள்ளையை பேணாத போது\nபிறந்தோர் பணத்திற்காக கூடும் போது\nபிடித்த உணவை நோயால் உண்ண முடியாத போது\nஎம் மருந்தும் நோயை தீர்��்காத போது\nஎப்போதும் அச்சத்தில் வாழும் போது\nபடித்த கல்வி பாதுகாக்க தவறிய போது\nகுடும்பத்தின் நிலையறிந்து பொருளீட்டாத போது\nகற்ற வித்தையால் கெளரவம் குலையும் போது\nஊதரி நீ என உலகம் ஒதுக்கிய போது\nபெற்றோர் இருந்தும் பிள்ளைகளை ஏளனிக்கும் போது\nநம் பிள்ளை தம் குறைபாட்டால் நெஞ்சம் பதறும் போது\nபெற்றோருக்கு பிள்ளையிருந்தும் பிச்சை கேட்கும் போது\nபதவியிருந்தும் நெஞ்சில் துணிவில்லாத போது\nதமக்கான தேவையைக் கூட செய்ய இயலாத போது\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : நன்னாடன் (18-Jan-19, 5:55 pm)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM5296", "date_download": "2019-08-24T09:43:17Z", "digest": "sha1:C6KWYS3Z3CDCLAQZVURBU5B4LKLA44VK", "length": 6369, "nlines": 194, "source_domain": "sivamatrimony.com", "title": "P Aravinda Kumar அரவிந்த குமார் இந்து-Hindu Nadar இந்து-நாடார் Male Groom Thanjavur matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nMarital Status : திருமணமாகாதவர்\nஶ்ரீராம் பைனான்சில் பணிபுரிகிறார்.மாதச்சம்பளம் 15,000\nசெ சுக் சூரி பு கே\nMarried Brothers சகோதரர் எவருக்கும் திருமணமாகவில்லை\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/beauty/women-fashion/priyanka-chopra-neon-pink-eye-makeup-look-at-beautycon-la-026111.html", "date_download": "2019-08-24T08:49:17Z", "digest": "sha1:VK3V3TUSVYN74CYY4ZQM54L6IU2MWED5", "length": 19399, "nlines": 194, "source_domain": "tamil.boldsky.com", "title": "பியூட்டிகான் லாவில் கலந்து கொண்ட பிரியங்கா சோப்ரா... அவங்க கண்ணுல இருக்கிற விஷயத்த கண்டுபிடிங்க... | Priyanka Chopra Attends Beautycon LA And All We Can See Is Her Eye Make-up - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசனிபகவான் ஆசிர்வாதத்தோடு ஓஹோன்னு வரப்போற ராசிக்காரங்க இவங்க தான்... நீங்களும் அதே ராசியா\n5 hrs ago சனிபகவான் ஆசிர்வாதத்தோடு ஓஹோன்னு வரப்போற ராசிக்காரங்க இவங்க தான்... நீங்களும் அதே ராசியா\n16 hrs ago உங்கள் உடல் இரும்பு போல இருக்க இந்த ஊட்டச்சத்தை தினமும் உணவில் சேர்த்துகணுமாம்...\n17 hrs ago அட நம்ம தீரன் பட கதாநாயகி ராகுல் ப்ரீத் சிங், இந்த டிரஸ் வித்தியாசமா இருக்கே\n17 hrs ago கிருஷ்ணரே ஒருமுறை போர்க்களத்தில் இருந்து பின்வாங்கினாராம்... அந்த சுவாரஸ்யமான கதை தெரியுமா\nAutomobiles டீலர்களுக்கு வந்தடைந்த புதிய கேடிஎம் 790 ட்யூக்... படங்களுடன் தகவல்கள்\nNews கருப்பாயி பாட்டி கதையை கேட்டீங்கன்னா.. உங்க கண்ணில் \"டிஜிட்டல் கண்ணீர்\"தான் வரும்\nMovies சுஜா வருணி அம்மா ஆயிட்டாங்க.. ஆண் குழந்தை பிறந்திருக்கு\nTechnology வாட்ஸ்அப் இன் அடுத்த அட்டகாசமான அப்டேட் இவை தான்\nSports PKL 2019 : விடாமல் துரத்தும் சாபம்.. சொந்த மண்ணில் தொடரும் தமிழ் தலைவாஸ் பரிதாபம்\nFinance மீண்டும் திருப்பி அடித்த சீனா.. கடுப்பான அமெரிக்கா..\nEducation மக்கள் அதிகம் படித்ததால் தான் வேலை இல்லாமல் உள்ளனர்- அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபியூட்டிகான் லாவில் கலந்து கொண்ட பிரியங்கா சோப்ரா... அவங்க கண்ணுல இருக்கிற விஷயத்த கண்டுபிடிங்க...\nதற்போதைய அவரது லுக்கை பார்க்கும் போது ப்ரியங்கா சோப்ரா கல்யாணத்திற்கு பிறகு ஒரு ரிட்டன் பேக் என்றே கூறலாம்.அவரது ஆடை வடிவமைப்பு, ஸ்டைல், மேக்கப் எல்லாமே எல்லாரையும் திரும்பி பார்க்க வைத்து விட்டது என்றே கூறலாம். ஆமாங்க தற்போது லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த பியூட்டி கான் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன்னுடைய புதிய தோற்றத்தை காண்பித்துள்ளார்.\nஇந்த நிகழ்ச்சி ஒவ்வொரு வருடமும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான செலிபிரிட்டிகள், பிராண்ட் ஓனர்கள், ரசிகர்கள் என்று எல்லாரும் கலந்து கொண்டுள்ளனர். அவர்கள் மத்தியில் நம்ம ப்ரியங்கா சோப்ரா தான் அழகே. அவருடைய அழகான மேக்கப் விஷயங்களை பற்றி தான் இக்கட்டுரையில் நாம் காண உள்ளோம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்த ஆண்டு ப்ரியங்கா சோப்ரா அவர்கள் கலந்து கொண்டு எல்லோரையும் மயக்கி உள்ளார். திருமணத்திற்கு பிறகும் இளமையாகவே தோற்றமளிக்கிறார். வெள்ளை நிற பேன்ட் ஷூட்டுடன், கருப்பு நிற மெஸ் டாப் அணிந்து அசத்தி இருந்தார். கழுத்தில் அணிந்திருந்த கருப்பு நிற காலர் அவருக்கு இன்னும் கூடுதல் அழகை சேர்த்தது.\nஅவருடைய ஆடை மட்டுமல்ல அவருடைய கண்களும் எல்லாரையும் கொள்ளையடித்து விட்டதே என்று கூறலாம். புஷியா பிங்க் மற்றும் ப்ளாக் கலர் கலந்த ஐ மேக்கப், பிங்க் நிற உதடுகள், நேர்த்தியான போனிடெயில் உடன் அவர் மேடையில் அமர்ந்திருந்தது எல்லார் பார்வையும் அவர் மேல் தான்.\nMOST READ: வண்டு ஓவியம் வரைகிறது... வண்டு வரைந்த ஓவியம் இன்டர்நெட்டில் வைரல்...\nநீங்களும் ப்ரியங்கா சோப்ரா மாதிரி ஜொலிக்கனுமா இதோ அந்த மேக்கப் டிப்ஸ்கள்\nப்ரைமரை T வடிவில் உங்கள் முகத்தில் அப்ளே செய்து விரல்களை கொண்டு நன்றாக பரப்பி கொள்ளுங்கள். இது உங்கள் முகத்தில் உள்ள துளைகளை மூடி ஸ்மூத் சருமத்தை கொடுக்கும்.\nபவுண்டேஷனை முகத்தில் அப்ளே செய்து நன்றாக பரப்பி விடுங்கள்\nகண்களை அழகாக்க கண்சீலரை பயன்படுத்துங்கள். கண்சீலரை கண்களுக்கு கீழே அப்ளே செய்து பரப்பி விடுங்கள்.\nMOST READ: மும்பை-புணேவுக்கு வெறும் 30 நிமிடத்துல போற ஹைப்பர்லூப் ரயில் திட்டம்... இதுதாங்க ஃபர்ஸ்ட்\nஎப்படி மேக்அப் போட வேண்டும்\nகண்சீலர் போட்ட உடனே செட்டிங் பவுடர் கொண்டு செட்டில் செய்துவிடுங்கள்.\nஐ ப்ரோ பென்சிலைக் கொண்டு புருவங்களை நேர்த்தியாக்குங்கள்\nஇமைகளின் மேல் கூட கண்சீலரை அப்ளே செய்து பரப்பி விடுங்கள்\nவளைவு போன்ற கண்களை பெற கண்களின் இமைகளின் நுனியில் டேப் வைத்துக் கொண்டு ஐ லைனர் போட தயாராகுங்கள்\nபாதி இமைக்கு ப்ளாக் கலர் ஐ ஷேடோவும் மீதி இமைக்கும், கண்களின் கார்னர் பகுதிக்கும், நடுப்பகுதி இமைக்கும் பிங்க் ஐ ஷேடோவை பயன்படுத்துங்கள். ஐ ஷேடோ ப்ரஷ் கொண்டு பயன்படுத்துங்கள்.\nப்ல்ஃவி பிரஷ் கொண்���ு நன்றாக பரப்பி விடுங்கள்\nகன்னெலும்புகளில் ப்ளஷ்யை அப்ளே செய்யுங்கள்\nஎல்லாம் முடிந்த பிறகு லிப்ஸ்டிக் அப்ளே செய்யுங்கள்\nமேக்கப் முடிந்த பிறகு செட்டிங் ப்ரே அப்ளே செய்யுங்கள். இது உங்கள் மேக்கப் நாள் முழுவதும் களையாமல் இருக்க உதவும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபிரியங்கா சோப்ரா பெட்ரூம்ல எப்படி இருக்கணும்னு அவர் கணவர் போட்ட ரூல்ஸ் என்ன தெரியுமா\n நம்ம யோகிபாபு ஹேர்ஸ்டைல்... இன்னும் நெட்ல எப்படி வெச்சு செஞ்சிருக்காங்கனு பாருங்க...\n எப்படி மீண்டு வந்தாரென அவரே சொல்றார் கேளுங்க\nநைட் டிரஸ்ஸை கிராமி விருது விழாவிற்கு அணிந்து வந்த பிரியங்கா சோப்ரா\nஆசியாவின் செக்ஸியான பெண் என்பதை நிரூபிக்கும் பிரியங்காவின் சில லுக்ஸ்\nதொடை தெரியுமாறான உடையில் மெட் கலா விருது விழாவிற்கு வந்த பிரியங்கா\nஹாலிவுட் விருது விழாவிற்கு செக்ஸியான அழகிய உடையில் சிம்பிளாக சென்ற பிரியங்கா\nஹாலிவுட் நடிகைகளே தோற்கும் அளவில் 9 முறை கவர்ச்சிகரமான கவுனில் வந்து கலக்கிய பிரியங்கா சோப்ரா\nகோல்டன் குளோப் விருது விழாவிற்கு கவர்ச்சிகரமான கவுனில் வந்து அசத்திய பிரியங்கா சோப்ரா\nபிரியங்கா சோப்ரா நியூயார்க்கில் போட்டு சுற்றிய உடைகள் இதோ\nஹாலிவுட் சென்ற பின் ஹாட்டான உடையில் கலக்கும் பிரியங்கா சோப்ராவின் சில லுக்ஸ்\nகாம்ப்ளக்ஸ் பத்திரிக்கையின் அட்டைப்படத்திற்கு பல செக்ஸியான போஸ்களைக் கொடுத்த பிரியங்கா சோப்ரா\nAug 14, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nபொன்னும் புதனும் சேர்ந்து அதிஷ்டம் கொட்டப்போற ராசி எதுனு தெரியுமா\nஉலக கொசுக்கள் தினமான இன்று கொசுக்கள் என்ன என்ன நோய்களை பரப்புகிறது என்று உங்களுக்கு தெரியுமா\nஉங்களின் இந்த சாதாரண பழக்கங்கள் உங்களுக்கு பெருங்குடல் புற்றுநோய் வரமால் தடுக்குமாம் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/mdmk-leader-vaiko-criticized-pm-modi-108247.html", "date_download": "2019-08-24T08:58:39Z", "digest": "sha1:DKQ5ZPDUFJZLLAK5UUNMVGMPELMITYA5", "length": 10649, "nlines": 157, "source_domain": "tamil.news18.com", "title": "MDMK Leader Vaiko Criticized PM Modi | கருப்பு கொடி காட்டியது ஏன்? வைகோ விளக்கம்– News18 Tamil", "raw_content": "\nகருப்பு கொடி காட்டியது ஏன்\nஅனைவருக்குமான கல்வியை ஆங்கிலேயர்களே கொடுத்தனர் - பா. ரஞ்சித்\n600 பெண்களை ஏமாற்றி நிர்வாண ��ுகைப்படம், வீடியோக்களை பெற்ற சென்னை சாப்ட்வேர் எஞ்சினியர் கைது\nவிபத்தில் ஒரு காலை இழந்த குழந்தை... ₹ 90 ஆயிரம் பணம் திரட்டி உதவிய ஆம்புலன்ஸ் டிரைவர்...\nமக்கள் அதிகம் படித்ததால் வேலை இல்லாமல் இருக்கிறார்கள் - வனத்துறை அமைச்சர் சீனிவாசன் பேச்சு\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nகருப்பு கொடி காட்டியது ஏன்\n\"வைகோவின் வெற்று அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்\" என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திர ராஜன் கூறியுள்ளார்.\nதமிழகத்தை வஞ்சித்துள்ள பிரதமர் மோடிக்கு, மக்களின் கொந்தளிப்பை காட்டும் விதமாக கருப்புக்கொடி காட்டினோம் என்று ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.\nநேற்று தமிழகம் வந்த பிரதமர் மோடிக்கு எதிராக வைகோ தலைமையில் கருப்புக் கொடி காட்டும் போராட்டம் திருப்பூரில் நடைபெற்றது. பா.ஜ.க கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு சென்னை விமான நிலையம் வந்த பா.ஜ.க தமிழக தலைவர் தமிழிசை சவுந்திர ராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ’பிரதமருக்கு எதிராக எதிர்க்கட்சிகளோ, மக்களோ கருப்புக்கொடி காட்டவில்லை என்றும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான தொண்டர்கள் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டதை பொறுக்க முடியாத வைகோ கருப்புக் கொடி காட்டினார் என்றும் கூறினார்.\nமேலும், வைகோவிற்கு எதிராக கருப்புக் கொடி காட்டவேண்டும் என்று கூறிய பாஜக தொண்டர்களிடம் தான் வேண்டாம் என்று சொன்னதாகவும் தமிழிசை கூறினார். அதனைத் தொடர்ந்து பேசியவர் வைகோவின் வெற்று அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்போம் என்றும் கூறினார்.\nஇதையடுத்து, வைகோ சென்னை விமான நிலையம் வந்தார். அப்போது அங்கிருந்த பாஜக தொண்டர்கள் தமிழிசை சவுந்திரராஜனின் அறிவறுத்தலையும் மீறி பாரத் மாதா கீ ஜே என ஆவேசமாக முழக்கமிட்டனர்.\nஇதையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் பாஜக தொண்டர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, ’தமிழகத்திற்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தவர் மோடி என்றும் தமிழகத்தை வஞ்சித்தவர் என்றும் கடுமையாக குற்றம் சாட்டினார்.\nமேலும் தமிழக மக்களின் கொந்தளிப்பை காட்டும் விதமாக கருப்புக் கொடி காட்டினோம் என்று கூறிய வைகோ, தன்னை தமிழக மக்கள் பாதுகாப்பார்கள் என்றும் கோட்சே வாழ்க என்று சொல்லக் கூடிய கூட்டம் தமிழகத்தில் வாலாட்ட முடியாது என்றும் வைகோ கூறினார்.\nஅருண் ஜெட்லியின் வாழ்க்கைப் பயணம்....\nCinema RoundUp: புதிய சாதனை படைத்த விஸ்வாசம்\nபுதிய உச்சத்தில் தங்கம் விலை... சவரன் ₹30 ஆயிரத்தை நெருங்கியது\nRIP Arun Jaitley | அருண் ஜெட்லியின் வாழ்க்கைப் பயணம்.... புகைப்படங்களாக....\nLIVE | பாஜக மூத்த தலைவர், முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்\nகல்லூரிக் காலத்திலேயே அரசியலில் ஆர்வம்... நெருக்கடி நிலையின்போது 19 மாதங்கள் சிறை...\n#BREAKING | அருண் ஜெட்லி காலமானார்\nஅனைவருக்குமான கல்வியை ஆங்கிலேயர்களே கொடுத்தனர் - பா. ரஞ்சித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/sri-lanka-48572110", "date_download": "2019-08-24T09:10:15Z", "digest": "sha1:P7QZJOYDFXDLXLOKTOX5JJJIF7RHVLNO", "length": 9595, "nlines": 121, "source_domain": "www.bbc.com", "title": "இலங்கையில் நரேந்திர மோதி - ஈஸ்டர் தாக்குதலுக்கு பின் செல்லும் முதல் வெளிநாட்டு தலைவர் - BBC News தமிழ்", "raw_content": "\nஇலங்கையில் நரேந்திர மோதி - ஈஸ்டர் தாக்குதலுக்கு பின் செல்லும் முதல் வெளிநாட்டு தலைவர்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபடத்தின் காப்புரிமை Twitter / Narendra modi\nஇந்திய பிரதமர் நரேந்திர மோதி இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை இலங்கை சென்றடைந்தார்.\nஇலங்கை மீது ஈஸ்டர் தினத்தன்று பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டதன் பின்னர் அந்நாட்டிற்கு பயணம் மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டுத் தலைவர் இந்திய பிரதமர் நரேந்திர மோதி ஆவார்.\nகொழும்பில் உள்ள கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இன்று முற்பகல் 11 மணியளவில் இந்திய பிரதமர் வந்தடைந்தார்.\nஇந்திய பிரதமரை வரவேற்பதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சர்கள் பலரும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்று நேரில் வரவேற்றனர்.\nவிமான நிலையத்திலிருந்து தற்கொலை குண்டு தாக்குதல் நடத்தப்பட்ட கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்துக்கு சென்ற மோதி தாக்குதலில் கொல்லப்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.\nஇந்திய பிரதமருடன் 59 பிரதிநிதிகளும் வருகைத் தந்துள்ளதாக இலங்கை அரசின் சார்பில் தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்திய பிரதமர் நரேந்திர மோதியின் வருகையை முன்னிட்டு, கொழும்பு நகரில் பாதுகாப்ப பல மடங்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nநரேந்திர மோதி இந்திய பிரதமராக இரண்டாவது தடவையாக பதவி பிரமாணம் செய்துக் கொண்ட நிகழ்வில் கலந்துக்கொள்வதற்காக புதுடெல்லி சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுத்திருந்தார்.\nஇதையடுத்து, இரண்டாவது பதவி காலத்தின் முதலாவது வெளிநாட்டுப் பயணமாக நேற்றைய தினம் மாலத்தீவு சென்ற இந்திய பிரதமர், இன்று இலங்கையை வந்தடைந்தார்.\nஇந்திய பிரதமர் நரேந்திர மோதி, இலங்கைக்கு மூன்றாவது முறையாகப் பயணம் மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது.\nஉலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் யார்\n\"மனநலத்தை காக்க பாலுறவைத் தவிர்த்தேன்”: இவர்கள் ஏன் பாலுறவு கொள்வதில்லை\n'கூகுள், ஃபேஸ்புக்கால் சர்வதேச நிதித் துறைக்கு நெருக்கடி ஏற்படலாம்'\nபாகிஸ்தான் வாஜிரிஸ்தான் மலையின் வெளிவராத மனித உரிமை மீறல்கள்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/technology/computers", "date_download": "2019-08-24T10:31:11Z", "digest": "sha1:6FMZ2L4WGWX3WEMO7BCOMHLRC3YJ5BS2", "length": 13564, "nlines": 135, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: technology - computers", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nட்விட்டரில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக் - முதலிடம் பிடித்த தமிழ் சினிமா\nட்விட்டர் தளத்தில் 2019 ஆண்டின் முதல் அரையாண்டு வரை அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக் சாப் 5 பட்டியல் வெளியாகியுள்ளது.\nவாட்ஸ்அப் செயலியில் மெமோஜி ஸ்டிக்கர் அம்சம்\nவாட்ஸ்அப் செயலியின் புதிய அப்டேட்டில் மெமோஜி ஸ்டிக்கர் அம்சம் வழங்கப்படுகிறது.\n1000 ஜி.பி. கூடுதல் டேட்டா வழங்கும் ஏர்டெல் வி ஃபைபர்\nஏர்டெல் வி ஃபைபர் பிராண்ட்பேண்ட் சலுகைகளில் பயனர்களுக்கு அதிகபட்சம் 1000 ஜி.பி. கூடுதல் டேட்டா வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nசெப்டம்பரில் அறிமுகமாகும் ஒன்பிளஸ் டி.வி.\nஒன்பிளஸ் நிறுவனம் தனது புதிய டி.வி. சீரிஸ் செப்டம்பர் மாதம் அறிமுகமாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.\nகுறைந்த விலையில் ரியல்மி பட்ஸ் 2 ஹெட்போன் இந்தியாவில் அறிமுகம்\nரியல்மி பிராண்டு இந்தியாவில் புதிய ஸ்மார்ட்போன்களுடன் பட்ஸ் 2 ஹெட்போன்களை அறிமுகம் செய்துள்ளது.\nகோவையில் புதிய விற்பனையகம் துவங்கிய ஜெப்ரானிக்ஸ்\nதொழில்நுட்ப சாதனங்கள் மற்றும் உபகரணங்களை தயாரிப்பதில் முன்னணி நிறுவனமாக இருக்கும் ஜெப்ரானிக்ஸ் கோவையில் புதிய விற்பனையகம் துவங்கியுள்ளது.\nதினமும் 1.5 ஜி.பி. டேட்டா வழங்கும் ஏர்டெல்\nபாரதி ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு 224 நாட்களுக்கு தினமும் 1.5 ஜி.பி. டேட்டா வழங்குவதாக அறிவித்துள்ளது.\n2019 ஐபோன் வெளியீட்டு விவரங்கள்\nஆப்பிள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் 2019 ஐபோன் மாடல்களின் வெளியீட்டு விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.\nஅமெரிக்க விமானங்களில் ஆப்பிள் லேப்டாப்களுக்கு தடை\nஅமெரிக்க விமான நிறுவனங்களில் ஆப்பிள் லேப்டாப் மாடல்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஃபேஸ்புக் மொபைலில் டார்க் மோட் வசதி\nஃபேஸ்புக் மொபைல் செயலியில் டார்க் மோட் வழங்குவதற்கான பணிகளில் அந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது.\nரூ. 700 துவக்க விலை - அதிரடி பலன்களுடன் ஜியோ பைபர் அறிவிப்பு\nஇந்தியாவில் ஜியோ பைபர் சேவைகள் செப்டம்பர் 5 ஆம் தேதி துவங்குகிறது. இதற்கான துவக்க கட்டணம் ரூ. 700 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nபாப்-அப் கேமரா கொண்ட ஹானர் ஸ்மார்ட் டி.வி. அறிமுகம்\nஹூவாயின் ஹானர் பிராண்டு பாப்-அப் கேமரா கொண்ட ஹானர் விஷன் டி.வி. மாடலை அறிமுகம் செய்துள்ளது.\nபட்ஜெட் விலையில் புதிய வயர்லெஸ் இயர்போன் இந்தியாவில் அறிமுகம்\nஇந்தியாவில் 1மோர் பிராண்டு பிஸ்டன் ஃபிட் என்ற பெயரில் புதிய இயர்போனினை அறிமுகம் செய்துள்ளது.\nபட்ஜெட் விலையில் 5100 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்ட சாம்சங் கேலக்ஸி டேப் அறிமுகம்\nசாம்சங் நிறுவனம் இந்தியாவில் 5100 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்ட சாம்சங் கேலக்ஸி டேப் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது.\nஅசத்தல் அம்சங்களுடன் கேலக்ஸி புக் எஸ் அறிமுகம்\nசாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி புக் எஸ் சாதனம் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் ஸ்னாப்டிராகன் 8cx 7 என்.எம். பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது.\nசாம்சங் நிறுவனத்தின் ஸ்மார்ட் எல்.இ.டி. டி.வி. மாடல்கள் இந்தியாவில் அறிமுகம்\nசாம்சங் நிறுவனம் இந்தியாவில் புதிய ஸ்மார்ட் எல்.இ.டி. டி.வி. மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.\n20 நாட்கள் பேட்டரி பேக்கப் வழங்கும் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்\nஹூவாமி நிறுவனம் இந்தியாவில் தனது புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இது 20 நாட்கள் பேட்டரி பேக்கப் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nடி.சி.எல். புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டி.வி. மாடல்கள் இந்தியாவில் அறிமுகம்\nடி.சி.எல். நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டி.வி. மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.\nஅபினந்தன் சலுகையில் கூடுதல் பலன்களை வழங்கும் பி.எஸ்.என்.எல்.\nபி.எஸ்.என்.எல். நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் அபினந்தன் சலுகையில் தற்சமயம் கூடுதல் பலன்கள் வழங்கப்படுகிறது.\nரூ. 255 சலுகையில் தினமும் 2.5 ஜி.பி. டேட்டா வழங்கும் வோடபோன்\nவோடபோன் நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 255 சலுகை மாற்றப்பட்டு முன்பை விட கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது.\nஇன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்ட கேலக்ஸி டேப் எஸ்6 அறிமுகம்\nசாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி டேப் எஸ்6 அறிமுகம் செய்யப்பட்டது. இதில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது.\nட்விட்டரில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக் - முதலிடம் பிடித்த தமிழ் சினிமா\nவாட்ஸ்அப் செயலியில் மெமோஜி ஸ்டிக்கர் அம்சம்\n1000 ஜி.பி. கூடுதல் டேட்டா வழங்கும் ஏர்டெல் வி ஃபைபர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/nenjil-jil-jil-song-lyrics/", "date_download": "2019-08-24T09:56:48Z", "digest": "sha1:QM4NPBAG4JCZYYCTN7TZWHS3TTUCEEMV", "length": 5301, "nlines": 146, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Oru Deivam Thantha Poove (Male) Song Lyrics", "raw_content": "\nஇசையமைப்பாளா் : எ.ஆர். ரஹ்மான்\nபெண் : { நெஞ்சில் ஜில்\nஜில் ஜில் ஜில் காதில்\nதில் தில் தில் தில்\nநீ கன்னத்தில் முத்தமிட்டால் } (2)\nஆண் : { ஒரு தெய்வம் தந்த\nஎன்ன தாயே } (2)\nஆண் : வாழ்வு தொடங்கும்\nஆண் : வாழ்வு தொடங்கும்\nஆண் : வானம் முடியும்\nபோல நீ வந்தாயே சுவாசமாக\nநீ நின்றாயே மார்பில் ஊறும்\nஆண் : ஒரு தெய்வம் தந்த\nபெண் : நெஞ்சில் ஜில்\nஜில் ஜில் ஜில் காதில்\nதில் தில் தில் தில்\nஆண் : எனது செல்வம் நீ\nஎனது வறுமை நீ இழைத்த\nகவிதை நீ எழுத்துப் பிழையும் நீ\nஆண் : { இரவல் வெளிச்சம்\nநீ இரவின் கண்ணீர் நீ } (2)\nஆண் : { எனது வானம்\nநீ இழந்த சிறகும் நீ } (2)\nஆண் : { ஒரு தெய்வம்\nதந்த பூவே சிறு ஊடல்\nஎன்ன தாயே } (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/16768", "date_download": "2019-08-24T09:26:06Z", "digest": "sha1:URKSJBILSBB7Y2NYK243L6JE7L62GYTG", "length": 12967, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "பழைய தொலைக்காட்சிப் பெட்டியில் இருந்து ஒரு இலட்சம் டொலர் கண்டுபிடிப்பு! | Virakesari.lk", "raw_content": "\nநியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாடவுள்ள இலங்கை குழாம் அறிவிப்பு\nயானையின் தாக்குதலில் கால் உடைந்த நிலையில் 2 பிள்ளைகளின் தந்தை வைத்தியசாலையில் அனுமதி\nபாழடைந்த கிணற்றில் வீழ்ந்து முதியவரொருவர் மரணம்\nவரவேற்பு பெறும் bio vascular scaffold எனப்படும் கரையும் ஸ்டென்ட்டுகள்\nபெண் வைத்தியரை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்ச்சித்த சந்தேக நபருக்கு விளக்கமறியல்)\nவிடை தேட வேண்டிய வேளை\nஅமேசன் காட்டுத் தீயை அணைக்க படையினரை அனுப்பிய பிரேசில்\nஹொங்கொங்கில் 210 யூடியூப் கணக்குகள் முடக்கம்\nஇசை கச்சேரி கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் பலி\nபழைய தொலைக்காட்சிப் பெட்டியில் இருந்து ஒரு இலட்சம் டொலர் கண்டுபிடிப்பு\nபழைய தொலைக்காட்சிப் பெட்டியில் இருந்து ஒரு இலட்சம் டொலர் கண்டுபிடிப்பு\nபழைய தொலைக்காட்சிப் பெட்டியொன்றை மீள் பயன்பாட்டுக்காகப் பிரித்தபோது, அதனுள் சுமார் ஒரு இலட்சம் டொலர் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.\nகனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் உள்ள பழைய பொருட்களை மீள்பயன்பாட்டுக்காகப் பிரிக்கும் நிலையத்தில் வைத்து, பழைய தொலைக்காட்சியொன்று பிரித்தெடுக்கப்பட்டது. அப்போது, தொலைக்காட்சித் தொகுதியின் உட்புறமாக, பணப் பெட்டியொன்றில் ஒரு இலட்சம் டொலருக்கும் அதிகமான அளவு பணம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.\nஇது குறித்துப் பேசிய அந்த நிலையத்தின் உரிமையாளர், ஐம்பது டொலர் தாள்கள் அடங்கிய நான்கு பெரிய பணக் கட்டுக்கள் அந்தத் தொலைக்காட்சியினுள் காணப்பட்டதாகவும், அதைக் கண்ட மாத்திரத்திலேயே அது பெருமதிப்புடையதாக இருக்கவேண்டும் என்று தான் எண்ணியதாகவும் கூறினார்.\nமேலும், இவ்வளவு பெரிய பணத் தொகையை நேர்மையுடன் தனது கவனத்துக்க��க் கொண்டுவந்த தனது நிறுவன ஊழியரையும் அவர் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.\nபணக் கட்டுக்களுடன் இருந்த சில ஆவணங்களைக் கொண்டு தொலைக்காட்சியின் உரிமையாளரைக் கண்டுபிடித்த பொலிஸார், அவரிடம் இந்தப் பணத்தைக் கையளித்தனர்.\nஅதைக் கண்டு வியந்து போன அவர், தான் சேமித்து வைத்திருந்த அந்தப் பணத்தை, பிற்காலத்தில் குடும்பத் தேவைகளுக்குப் பயன்படும் என்ற நோக்கிலேயே தொலைக்காட்சியினுள் மறைத்து வைத்ததாகவும், ஞாபக மறதியாக முப்பது ஆண்டுகளுக்கு முன், அந்தப் பணக் கட்டுக்களுடனேயே அந்தத் தொலைக்காட்சியை நண்பர் ஒருவருக்கு இலவசமாகக் கொடுத்துவிட்டதாகவும் கூறினார்.\nதொலைக்காட்சிக்குள் பணம் இருந்தது தெரியாத அந்த நண்பரே அதை அப்படியே மீள்பயன்பாட்டுக்காகக் கொடுத்திருந்தார்.\nதொலைக்காட்சி ஒரு இலட்சம் டொலர் கனடா\n60 ஆயிரம் தேனீக்களுடன் தேன் கூடு மீட்பு\nஅவுஸ்திரேலியாவின் பிறிஸ்பேன் நகரில் அமைந்துள்ள வீடொன்றின் கூரையில் இருந்து மிகப்பெரும் தேன் கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\n2019-08-22 17:02:44 அவுஸ்திரேலியா பிறிஸ்பேன் தேன் கூடு\nஇன்னும் சில மணிநேரங்களில் இந்திய பெண்ணை மணமுடிக்கின்றார் ஹசன் அலி- வெளியாகின புதிய புகைப்படங்கள்\nதிருமண நிகழ்வில் கலந்துகொள்வதற்காக ஹசன் அலியின் நெருங்கிய நண்பரான சுழற்பந்து வீச்சாளர் சடாப் ஹான் துபாய் சென்றுள்ளார்\n4 தொன் குப்பைக்குள்ளிருந்து தவறிய மோதிரங்களை கண்டுபிடித்த பெண்\nதாய்வானில் பெண் ஒருவர் குப்பையில் தவறுதலாக வீசிய தங்க மோதிரங்களை 4 தொன் குப்பைகளில் இருந்து தேடி கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.\n2019-08-20 15:38:52 தாய்வான் 4 தொன் குப்பை மோதிரங்கள்\nதிரு­மணம் செய்­வ­தற்­கான விருப்­பத்தை விநோ­த­ முறையில் வெளிப்­ப­டுத்­திய காதலர்\nகாதலர் ஒருவர் கடற்­க­ரையில் 250 அடி அக­ல­மான மணல் பரப்பில் இராட்­சத எழுத்­து­களில் எழுதி தனது திரு­மணம் செய்­வ­தற்­கான விருப்­பத்தை விநோ­த­மான முறையில் காத­லி­யிடம் வெளி­யிட்ட சம்­பவம் பிரித்­தா­னிய சொமர்செட் பிராந்­தி­யத்­தி­லுள்ள பிறியன் டவுண் எனும் இடத்தில் இடம்­பெற்­றுள்­ளது.\n2019-08-20 11:54:08 காதலர் கடற்­க­ரை மணல் பரப்பில் இராட்­சத எழுத்­து­க்கள்\nகர்ப்பமானதே தெரியாமல் 3 குழந்தைகளை பெற்றெடுத்த பெண்\nஅமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர் கர்ப்��மானதே தெரியாமல் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பிரசுவித்துள்ளார். அமெரிக்காவின் தெற்கு டகோட்டா மாகாணத்தை சேர்ந்த தம்பதி ஆஸ்டின்-டேனெட் கில்ட்ஸ். இந்த தம்பதிக்கு ஏற்கெனவே 2 குழந்தைகள் உள்ளன. இந்த\n2019-08-20 09:13:05 அமெரிக்கா பிரசவம் மூன்று குழந்தைகள்\nநியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாடவுள்ள இலங்கை குழாம் அறிவிப்பு\nபாழடைந்த கிணற்றில் வீழ்ந்து முதியவரொருவர் மரணம்\nஇலங்கைக்கு எதிரான போர் குற்றச்சாட்டுகள் : மனிதாபிமானச் சட்டங்களின் ஊடாகவே அணுக முடியும் ; சரத் வீரசேகர\n15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய குடும்பஸ்தர்: குழந்தையை பிரசவித்த சிறுமிக்கு காத்திருந்த அதிர்ச்சி\nஇந்தியாவுக்கு மற்றொரு துயரம்; இரண்டு மாதத்தில் இரு பெரும் தலைவர்களை இழந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/35479", "date_download": "2019-08-24T09:38:29Z", "digest": "sha1:UITDZZKGVC7JAYSTVLI6WOAEHMIOZHH3", "length": 10338, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "மாகாண சபை தேர்தல் தொடர்பில் முக்கிய சந்திப்பு | Virakesari.lk", "raw_content": "\nசிவலிங்கம் மீது சூரிய கதிர்; பரவசத்துடன் பக்தர்கள் வழிபாடு..\nயானையின் தாக்குதலில் கால் உடைந்த நிலையில் 2 பிள்ளைகளின் தந்தை வைத்தியசாலையில் அனுமதி\nநியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாடவுள்ள இலங்கை குழாம் அறிவிப்பு\nபாழடைந்த கிணற்றில் வீழ்ந்து முதியவரொருவர் மரணம்\nவரவேற்பு பெறும் bio vascular scaffold எனப்படும் கரையும் ஸ்டென்ட்டுகள்\nவிடை தேட வேண்டிய வேளை\nஅமேசன் காட்டுத் தீயை அணைக்க படையினரை அனுப்பிய பிரேசில்\nஹொங்கொங்கில் 210 யூடியூப் கணக்குகள் முடக்கம்\nஇசை கச்சேரி கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் பலி\nமாகாண சபை தேர்தல் தொடர்பில் முக்கிய சந்திப்பு\nமாகாண சபை தேர்தல் தொடர்பில் முக்கிய சந்திப்பு\nமாகாண சபை தேர்தல் முறைமை தொடர்பாக ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைமை குறித்து ஆராயும் நோக்கில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் அமைச்சர் பைஸர் முஸ்தபாவுக்குமிடையில் முக்கியமான சந்திப்பொன்று எதிர்வரும் புதன்கிழமை மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சில் நடைபெறவுள்ளது.\nஇதன்போது அரசியல் கட்சிகள் தமது நிலைப்பாடுகள‍ை அறிவிப்பதுடன் புதிய முறைமை தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டு இணக்கபாட்டுக்கு வருவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nசந்திப்பு மாகாணசபை பைஸர் முஸ்தபா புதன்கிழமை\nயானையின் தாக்குதலில் கால் உடைந்த நிலையில் 2 பிள்ளைகளின் தந்தை வைத்தியசாலையில் அனுமதி\nதிருகோணமலை-கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் காட்டு யானையின் தாக்குதலினால் இரண்டு பிள்ளைகளின் தந்தை கால் உடைந்த நிலையில் நேற்றிரவு (23) திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\n2019-08-24 14:56:14 யானை தாக்குதல் கால் உடைந்த\nபாழடைந்த கிணற்றில் வீழ்ந்து முதியவரொருவர் மரணம்\nமொரகாஹேன – கோரலஇம பகுதியில் வயல் காணியொன்றில் இருந்த பாழடைந்த கிணற்றில் வீழ்ந்து நபரொருவர் உயிரிழந்துள்ளார்.\n2019-08-24 14:55:42 மொரகாஹேன கோரலஇம மரணம்\nபெண் வைத்தியரை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்ச்சித்த சந்தேக நபருக்கு விளக்கமறியல்)\nபெண் வைத்தியரை கட்டி அரவணைத்த சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட 34 வயதுடைய சந்தேகநபரை எதிர்வரும் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.\n2019-08-24 14:38:44 பெண் வைத்தியர் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்ச்சித்த\nசவேந்திர சில்வாவின் நியமனம் மூலம் இலங்கை உலக நாடுகளிற்கு தெரிவித்துள்ள செய்தி என்ன\nசர்வதேச சமூகம் எடுக்ககூடிய நடவடிக்கைகளால் உருவாககூடிய விளைவுகள் குறித்து தான் அச்சப்படவில்லை என்ற தெளிவான செய்தியை இலங்கை அரசாங்கம் சர்வதேச சமூகத்தினருக்கும் மனித உரிமைகளில் ஆர்வம் உள்ளவர்களிற்கும் தெரிவித்துள்ளது\nஇலங்கைக்கு எதிரான போர் குற்றச்சாட்டுகள் : மனிதாபிமானச் சட்டங்களின் ஊடாகவே அணுக முடியும் ; சரத் வீரசேகர\nகடந்த மூன்று தசாப்தகாலமாக நாட்டிற்குள் இராணுவத்திற்கும், தனிநாடு கோரிய தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற பயங்கரவாத இயக்கத்திற்கும் இடையில் போரொன்று இடம்பெற்றதே தவிர, அது சர்வதேச மட்டத்திலான ஆயுதப் போரல்ல.\n2019-08-24 14:19:55 விடுதலைப்புலி தனிநாடு போர்\nநியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாடவுள்ள இலங்கை குழாம் அறிவிப்பு\nபாழடைந்த கிணற்றில் வீழ்ந்து முதியவரொருவர் மரணம்\nஇலங்கைக்கு எதிரான போர் குற்றச்சாட்டுகள் : மனிதாபிமானச் சட்டங்களின் ஊடாகவே அணுக முடியும் ; சரத் வீரசேகர\n15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய குடும்பஸ்தர்: குழந்தையை பிரசவித்த சிறுமிக்கு காத்திருந்த அதிர்ச்சி\n��ந்தியாவுக்கு மற்றொரு துயரம்; இரண்டு மாதத்தில் இரு பெரும் தலைவர்களை இழந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027320156.86/wet/CC-MAIN-20190824084149-20190824110149-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}