diff --git "a/data_multi/ta/2019-22_ta_all_0122.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-22_ta_all_0122.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-22_ta_all_0122.json.gz.jsonl" @@ -0,0 +1,584 @@ +{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%80%E0%AE%B4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81/", "date_download": "2019-05-20T13:34:26Z", "digest": "sha1:PB32KOTNE5DBJ72U7VCUSHNXDMTUESS4", "length": 14547, "nlines": 75, "source_domain": "athavannews.com", "title": "தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இஸ்லாமிய அடிப்படைவாதிகளை ஒப்பிடுவது தவறு – சம்பந்தன் | Athavan News", "raw_content": "\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு: வர்த்தமானி வெளியீடு\nநம்பிக்கையில்லா பிரேரணை வெற்றிபெற்றால் ரிஷாட்டின் ஆதரவாளர்கள் விலகுவார்கள்: ஆட்சி கவிழ்ப்பு ஏற்படும்\nமே 23 ஆம் திகதி மக்களின் கணிப்பு தெரிந்துவிடும் – மு.க.ஸ்டாலின்\nகாலநிலை மாற்றத்துக்கு எதிராக லண்டனில் போராட்டம்\nவெசாக் பண்டிகையின்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்த ஜேர்மன் சுற்றுலாப்பயணிகள்\nதமிழீழ விடுதலைப் புலிகளுடன் இஸ்லாமிய அடிப்படைவாதிகளை ஒப்பிடுவது தவறு – சம்பந்தன்\nதமிழீழ விடுதலைப் புலிகளுடன் இஸ்லாமிய அடிப்படைவாதிகளை ஒப்பிடுவது தவறு – சம்பந்தன்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்ட வடிவத்தை இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் போராட்டங்களுடன் ஒப்பிடுவது தவறான விடயம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.\nஅத்துடன் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் குறிக்கோள்கள் இன்றி போராட்டங்களை நடத்தி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nபிரித்தானிய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.\nஅவர் இது குறித்து குறிப்பிடுகையில், “தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய ஆயுதப் போராட்டம் ஒரு குறிக்கோளை, ஒரு கொள்கையை நோக்கிய போராட்டம். அதில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து நாம் முழுமையாக ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், அந்த போராட்டத்தின் அடிப்படையில் ஒரு காரணம் இருந்தது.\nநீண்ட காலமாக தமிழ் மக்கள் தமது உரிமையைப் பெறுவதற்காக ஜனநாயக ரீதியாக, இராஜதந்திர ரீதியாக, அரசியல் ரீதியாக ஒப்பந்தங்களின் மூலமாக, ஒத்துழைப்புக்களின் மூலமாக பல வகைகளில் அகிம்சை வழியாக போராடி, தமது உரிமைகளை பெறமுடியவில்லை. இந்நிலையில், தமிழ் மக்கள் மீது தொடர்ந்து வன்முறை கட்டவிழ்த்தப்பட்ட ஒரு சூழலில், இளைஞர்கள் ஆயுதம் ஏந்திப் போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்கள். இது ஒரு வேறு விதமான போராட்டம்.\nஅடிப்படைவாதிகளுடைய போராட்டம் என்பது தங்களுடைய சி�� நம்பிக்கைகளை தாங்கள் நிலை நாட்ட வேண்டும், எவ்விதத்திலாவது அதை நிலைநாட்ட வேண்டும் என்பதுடன் எவரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு நியாயத்தின் அடிப்படையில், ஒரு நீதியின் அடிப்படையில் நடைபெற்ற போராட்டம் அல்ல. எனவே இரண்டையும் ஒருமித்து பார்க்க முடியாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் என்று இலங்கையும், உலகத்தில் வேறு பல நாடுகளும் அடையாளம் கண்டதற்கு காரணம் என்னவென்றால், அவர்களுடைய சில செயல்கள் பயங்கரவாதத்தை வெளிகொணர்ந்ததாக அமைந்தன. ஆனால் அவர்களுடைய போராட்டத்திற்கு பின்னால் ஒரு அடிப்படைவாதம் இருக்கவில்லை.\nஜனநாயக உரிமைகளை பெறுவதற்காகவும், ஜனநாயக உரிமைகள் தமிழ் மக்களுக்கு மறுக்கப்பட்ட காரணத்தாலும், ஆட்சி அதிகாரங்கள் தமிழ் மக்கள் வாழ்கின்ற பிரதேசங்களில் முறையாக பகிர்ந்தளிக்கப்பட்டு, தமிழ் மக்களும் இந்த நாட்டில் சம பிரஜைகளாக வாழ விடப்படாத காரணத்தினாலுமே அவர்களுடைய போராட்டம் நடந்தது. ஆனபடியால், தமிழீழ விடுதலைப் புலிகளுடைய போராட்டத்திற்கும், தற்போது நடந்துள்ள நிகழ்வுக்கும் இடையில் ஒரு தொடர்பை ஏற்படுத்தி நோக்குவது தவறான நிலைப்பாடு” என்று அவர் தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு: வர்த்தமானி வெளியீடு\nவிலைவாசி உயர்வைக் கணக்கில் கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அரசு ஊழியர்கள், ஆசி\nநம்பிக்கையில்லா பிரேரணை வெற்றிபெற்றால் ரிஷாட்டின் ஆதரவாளர்கள் விலகுவார்கள்: ஆட்சி கவிழ்ப்பு ஏற்படும்\nநம்பிக்கையில்லா பிரேரணை வெற்றிபெற்றால் ரிஷாட் பதியுதீனுக்கு ஆதரவாக செயற்படும் மேலும் 5 நாடாளுமன்ற உ\nமே 23 ஆம் திகதி மக்களின் கணிப்பு தெரிந்துவிடும் – மு.க.ஸ்டாலின்\nகருத்துக்கணிப்புகள் குறித்து பொருட்படுத்தவில்லை என்றும் மே 23-ஆம் திகதி மக்களின் கணிப்பு தெரிந்துவிட\nகாலநிலை மாற்றத்துக்கு எதிராக லண்டனில் போராட்டம்\nகாலநிலை மாற்றத்துக்கு எதிராக மத்திய லண்டனில் அமைந்துள்ள BP நிறுவனத்தின் தலைமையகத்துக்கு முன்னால் போர\nவெசாக் பண்டிகையின்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்த ஜேர்மன் சுற்றுலாப்பயணிகள்\nஇலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளாக வந்த ஜேர்மன் பிரஜைகள் குழுவினர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மென்பானம் (த\nபயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக இதுவரையில் 80ற்கும் மேற்பட்டவர்கள் கைது\nஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக 80 க்கும் மேற்பட்ட சந்தேகநபர்கள் தற்போதுவரை கைது செய்யப்பட்டுள்ள\nமக்களுக்கு அச்ச உணர்வை ஏற்படுத்தி தேர்தலை நடத்தாமல் காலம் தாழ்த்த அரசு முயற்சி: பந்துல\nஜனாதிபதித் தேர்தலை நடத்தாமல் காலம் தாழ்த்துவதற்காகவே, அரசாங்கம் மக்களுக்கு தேவையில்லாத அச்ச உணர்வை ஏ\nபாராளுமன்றத்தை கலைத்தார் உக்ரைனின் புதிய ஜனாதிபதி\nஉக்ரைனின் புதிய ஜனாதிபதியாக வொளடிமீர் சிலேன்ஸ்கி இன்று (திங்கட்கிழமை) பதவியேற்றுக்கொண்டுள்ளார். இதனை\nபாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஆசிப் அலியின் 2 வயது மகள் புற்றுநோயால் உயிரிழப்பு\nஅமெரிக்காவில் புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஆசிப் அலியின் 2-வய\nபுதிய பிரதமருடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தமாட்டோம் : கொவேனி\nபிரித்தானிய பிரதமர் பதவிக்கு வேறொருவர் நியமிக்கப்பட்டால், பிரெக்ஸிற் ஒப்பந்தம் தொடர்பாக அவருடன் மீண்\nவற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு கொண்டு செல்லப்படும் உப்பு நீர் விளக்கு\nகாலநிலை மாற்றத்துக்கு எதிராக லண்டனில் போராட்டம்\nவெசாக் பண்டிகையின்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்த ஜேர்மன் சுற்றுலாப்பயணிகள்\nபயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக இதுவரையில் 80ற்கும் மேற்பட்டவர்கள் கைது\n5G என்பது அசாதாரண வலிமை கொண்ட ஒன்று அல்ல அது ஒரு சாதாரண தொழில்நுட்பமே : ரென் செங்ஹீய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilkurinji.co.in/news_details.php?/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B7%E0%AE%BE//badusha/&id=39014", "date_download": "2019-05-20T13:22:37Z", "digest": "sha1:XYE3WP4Q4FF6X4VD6Q3XZWPSZXYQX2CL", "length": 11328, "nlines": 105, "source_domain": "tamilkurinji.co.in", "title": " பாதுஷா badusha , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் க��றிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\n2019 மக்களவைத் தேர்தல்: மத்திய சென்னையில் தயாநிதி மாறன்; தூத்துக்குடியில் கனிமொழி போட்டி- திமுக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு\nதேமுதிகவுக்கு கைவிரித்த திமுக: இடமில்லை என துரைமுருகன் பேட்டி\nசென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர்: பிரதமர் மோடி அறிவிப்பு\nபோர் பதற்றம்- காஷ்மீரில் பள்ளிகள், விமான நிலையங்கள் மூடல்\nபாகிஸ்தானின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது இந்திய ராணுவம்- எல்லையில் தொடரும் பதற்றம்\nமைதா - 1 கப்\nவெண்ணெய் - 25 கிராம்\nஆப்ப சோடா - ஒரு சிட்டிகை\nபேக்கிங் பவுடர் - 1ஸ்பூன்\nசர்க்கரை - முக்கால் கப்\nபால் - அரை கப்\nஎண்ணெய் - பொரிக்க தேவையான அளவு\nமைதா மாவுடன் முதலில் ஆப்பசோடா, பேக்கிங் பவுடர் இரண்டையும் சேர்த்து நன்கு மிக்ஸ் பண்ணி அதனுடன் வெண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்\nபின்பு அதனுடன் கொஞ்சம் கொஞ்சமாக பால் சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசைந்து அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.\nபின்பு ஜீரா செய்ய அரை டம்ளர் தண்ணீர் சர்க்கரையைப் போட்டு கம்பி பதம் வந்ததும் லெமன் பிழிந்து விட்டு இறக்கி ஆற வைத்து‌க் கொ‌ள்ளவு‌ம்.\nஊற வைத்த மாவினை லெமன் சைஸ் உருண்டைகளாக உருட்டி கையில் வைத்து வடை மாதிரி தட்டி நடுவில் குழி செய்து கொள்ள வேண்டும்\nஇ‌வ்வாறே அனை‌‌த்து மா‌வினையு‌ம் செ‌ய்து கொ‌ள்ளவு‌ம். அதிக கனமாக இல்லாதவாறு பார்த்து கொள்ளவேண்டும்\nஇவ்வாறு செய்த பாதுஷாவை கடாயில் எண்ணெய் காய வைத்து அடுப்பை சிம்மில் வைத்து மிதமான சூட்டில் இரு பக்கமும் நன்கு வெந்து பொன் நிறம் வந்ததும் எடு‌க்க‌வு‌ம்\nபொ‌ரி‌த்த பாதுஷா‌க்களை ‌ஜீரா‌வி‌ல் போட்டு 1 மணி நேரம் ஊற வைத்து தனியே தட்டில் எடுத்து வைக்க வேண்டும்.\nஅவல் கல்கண்டு பொங்கல் | aval kalkandu pongal\nதேவையானவை .அவல் - 2 கப்கல்கண்டு - ஒரு கப் முந்திரி - 1 ஸ்பூன்நெய் - 6 ஸ்பூன்ஏலக்காய்த்தூள் - அரை ஸ்பூன்செய்முறை .அவல், முந்திரியை 2 ...\nதேவையானவை: மைதா மாவு - 150 கிராம்சர்க்கரை - 200 கிராம்ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை கலர் கொப்பரைத் துருவல் - 2 ஸ்பூன் உப்பு - ஒரு சிட்டிகை கேசரி கலர் ...\nசத்தான கேழ்வரகு இனிப்பு புட்டு | ragi sweet puttu recipe\nதேவையானப் பொருட்கள் :கேழ்வரகு மாவு - 1 கப்வெல்லத்தூள் - தேவை���ான அளவுதேங்காய்த்துருவல் - அரை கப்ஏலக்காய்த்தூள் - கால் ஸ்பூன்நெய் - 2 ஸ்பூன் செய்முறை ...\nஸ்ட்ராபெர்ரி சந்தேஷ் | strawberry sandesh\nதேவையானவை:துருவிய பன்னீர் - 250 கிராம்பொடித்த சர்க்கரை - அரை கப்நெய் - 2 ஸ்பூன்ஸ்ட்ராபெர்ரி - 6செய்முறை: ஸ்ட்ராபெர்ரியைச் சிறிய துண்டுகளாக்கி, மிக்ஸியில் சேர்த்து, தண்ணீர் ...\nதேவையான பொருள்கள்பனீர் - கால் கிலோசர்க்கரை - 150 கிராம்ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகைநெய் - 50 கிராம்குங்குமப்பூ - 1 சிட்டிகைநட்ஸ் கலவை - ஒரு ...\nமாம்பழ அல்வா | mango halwa\nதேவையான பொருட்கள் மா‌ம்பழ‌ம் - 2சர்க்கரை - 1 கப்பால் - 2 கப்ஏல‌க்கா‌ய் - 2நெய் - தேவையான அளவுமுந்திரி - 5 செ‌ய்முறை :மாம்பழத்‌தி‌ன் ...\nசர்க்கரைவள்ளி கிழங்கு பாயசம் | sakkaravalli kilangu payasam\nதேவையான பொருள்கள் சர்க்கரைவள்ளி கிழங்கு - 1 வெல்லம் - 50 கிராம்தேங்காய்ப் பால் - அரை டம்ளர்ஏலக்காய் - 2உப்பு - ஒரு சிட்டிகை செய்முறை சக்கரைவள்ளி ...\nபிரெட் குலாப் ஜாமுன் | Bread Gulab Jamun\nதேவையான பொருள்கள்.ப்ரெட் - 3 துண்டுகள்சர்க்கரை - முக்கால் கப்தண்ணீர் - அரை கப்பால் பவுடர் - 3 ஸ்பூன்கன்டண்ஸ்டு மில்க் - 3 ஸ்பூன்எண்ணெய் - ...\nபாசி பருப்பு பாயசம்| pasi paruppu payasam\nதேவையான பொருள்கள்.ஜவ்வரிசி - கால் கப்பயத்தம்பருப்பு - 1 கப்தேங்காய் துருவல் - கால் கப்பொடித்த வெல்லம் - 1 கப்ஏலப்பொடி - 1/2 ஸ்பூன்நெய், முந்திரி, ...\nபாதாம் முந்திரி மிட்டாய் | Kadalai mittai with cashew\nபாதாம் முந்திரி மிட்டாய்தேவையானவை:பாதாம் – 1/4 கப் (பொடியாக நறுக்கவும்)முந்திரி – 1/4 கப் (பொடியாக நறுக்கவும்)வறுத்த வேர்க்கடலை – 1/4 கப்வறுத்த வெள்ளை எள் – ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namathukalam.com/", "date_download": "2019-05-20T13:45:23Z", "digest": "sha1:RO6LGQLBY3Y7DHIPTQTJ3UIEKQTOKG75", "length": 28571, "nlines": 225, "source_domain": "www.namathukalam.com", "title": "நமது களம்", "raw_content": "\n_மறக்க முடியாத தமிழ் சினிமா\nஇசை காணொலிகள் திரையுலகம் பாடகர் புகழஞ்சலி ஸ்வர்ணலதா Namathu Kalam\n - மெல்லிசை அரசிக்கு ஒரு சொல்லிசை மாலை\nதன் மிகக் குறைந்த வாழ்நாளுக்குள்ளேயே பல்லாயிரம் தேனிசைப் பாடல்களால் தமிழுலகை நனைத்தவர் பின்னணிப் பாடகர் சுவர்ணலதா ஆனால் கடந்த 2010ஆம்...மேலும் தொடர...\nஉழைப்பாளர் உழைப்பு காணொலிகள் தொழிலாளி மக்கள் குரல் மே தினம் வாழ்க்கைமுறை\n - உழைப்பாளர் திருநாள் சிறப்புப் பதிவு\nஅன்பிற்கினிய நமது களத்தினரே, நமது களம் வெளியிட்ட ‘தேர்தல்-2019: தமிழ்நாட்டு மகளிர் எதிர்பார்ப்பு என்ன’ எனும் காணொலியை நீங்கள் பார்த...மேலும் தொடர...\nஅரசியல் அன்புமணி ஆவணம் ஊடகம் சாதி தேர்தல் தேர்தல் 2019 பா.ம.க ராமதாஸ் Namathu Kalam\n - தமிழ் சமூகத்தின் ஒற்றுமை மீது நடத்தப்பட்ட தாக்குதலை ஆவணப்படுத்துவோம்\nஆ ம் நண்பர்களே, நமது பெருமைகளை மட்டுமல்ல, தலைக்குனிவுகளையும் ஆவணப்படுத்த வேண்டியது இன்றியமையாதது. அப்பொழுதுதான் நம் சமூகத்தின் குறைகள் ...மேலும் தொடர...\nஅரசியல் தலையங்கம் தேர்தல் தேர்தல் 2019 பகடிச்சித்திரம் மீம்ஸ் வாக்களிப்பு\n | தேர்தல் 2019 - பாஸ் (எ) பாஸ்கரன் வெர்ஷன் | Memes Comics\nஅரசியல் காணொலிகள் தேர்தல் தேர்தல் 2019 தொடர்கள் பெண்ணியம் மக்கள் குரல் Namathu Kalam\n#தேர்தல் 2019: தமிழ்நாட்டு மகளிர் எதிர்பார்ப்பு என்ன (5) | காணொலித் தொடர்\n இதோ, இந்தத் தொடரின் நிறைவுப் பகுதியை உங்கள் பார்வைக்குப் படைக்கிறோம் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் பெண் வாக்காளர்கள் எண்ண...மேலும் தொடர...\nஅரசியல் காணொலிகள் தேர்தல் தேர்தல் 2019 தொடர்கள் பெண்ணியம் மக்கள் குரல் Namathu Kalam\n#தேர்தல் 2019: தமிழ்நாட்டு மகளிர் எதிர்பார்ப்பு என்ன (4) | காணொலித் தொடர்\nதோ ழர்களே, ஐந்து பாகங்கள் கொண்ட இந்தக் காணொலித் தொடரின் முந்தைய மூன்று பாகங்களுக்கு நீங்கள் அளித்த ஆதரவை அடுத்து, அதே ஆதரவைத் தொடர்ந்த...மேலும் தொடர...\nஅரசியல் காணொலிகள் தேர்தல் தேர்தல் 2019 தொடர்கள் பெண்ணியம் மக்கள் குரல் Namathu Kalam\n#தேர்தல் 2019: தமிழ்நாட்டு மகளிர் எதிர்பார்ப்பு என்ன (3) | காணொலித் தொடர்\n முதல் இரண்டு பாகங்களுக்கும் நீங்கள் வழங்கிய ஆதரவு கண்டு மிக்க மகிழ்ச்சி இதோ, காணொலியின் மூன்றாம் பாகம் உங்கள் மேலான பார்வைக...மேலும் தொடர...\nஅரசியல் காணொலிகள் தேர்தல் தேர்தல் 2019 தொடர்கள் பெண்ணியம் மக்கள் குரல் Namathu Kalam\n#தேர்தல் 2019: தமிழ்நாட்டு மகளிர் எதிர்பார்ப்பு என்ன (2) | காணொலித் தொடர்\n தமிழ்நாட்டு வாக்காளர்களில் 50% மேலானவர்களாக இருக்கும் பெண்கள் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின் அமையவிருக்கும் புதிய அரசிடம் ...மேலும் தொடர...\nஅரசியல் காணொலிகள் தேர்தல் தேர்தல் 2019 தொடர்கள் பெண்ணியம் மக்கள் குரல் Namathu Kalam\n#தேர்தல் 2019: தமிழ்நாட்டு மகளிர் எதிர்பார்ப்பு என்ன (1) | காணொலித் தொடர்\n தமிழ்நாட்டு வாக்காளர்களில் 50% அதிகமானோர் பெண்கள். சமூகத்தில் சரிபாதிக்கும் மேலான பங்களிப்பை நல்கும் மகளிர் இனம்...மேலும் தொடர...\nஅரசியல் கமல் காங்கிரஸ் சீமான் தி.மு.க தேர்தல் தேர்தல் 2019 பா.ஜ.க மோடி Kodai\n - ஒவ்வொரு வாக்காளரும் படிக்க வேண்டிய தெள்ளத் தெளிவான அலசல்\nஅரசியலை நாம் தவிர்ப்போமானால் நம்மால் தவிர்க்கப்பட வேண்டியவர்கள் நம்மை ஆள நேரிடும் - பிளாட்டோ த மிழகம் இதுவரை சந்தித்த பாராளுமன்றத்...மேலும் தொடர...\nகல்வி தமிழ் தெரிஞ்சுக்கோ தொடர்கள் மொழி Namathu Kalam\nஆங்கில வழியில் படித்தும் ஏன் இல்லை நமக்குப் போதுமான ஆங்கில அறிவு | தெரிஞ்சுக்கோ - 10\nஆங்கில வழியில் படித்தும் ஏன் இல்லை நமக்குப் போதுமான ஆங்கில அறிவு - புகழ் பெற்ற கல்வியாளர் நலங்கிள்ளி மேலும் தொடர...\nஅரசு ஊழியர் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் கல்வி போராட்டம் ஜாக்டோ ஜியோ Mythily\n\"நாங்கள் போராடினாலே ஊதிய உயர்வுக்காகத்தானா\" - பொரிந்து தள்ளும் ஆசிரியப் போராளி\nநா ன் பணிபுரியும் பள்ளி நகரமும் அல்லாத கிராமமும் அல்லாத, வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்கள் நிறைந்த பகுதியைச் சேர்ந்தது. இதுவரை நடை...மேலும் தொடர...\nஒ ரு மனிதரின் ஆகப்பெரும் அடையாளங்களான அறிவு, பண்பு இரண்டையும் வளர்த்துக்கொள்வதற்கு ரசனை உணர்வு எந்த அளவுக்குத் துணை புரிகிறது என்பதைக் க...மேலும் தொடர...\nஉதவிக்கரம் கடற்கரை சேவை நிகழ்வு மாற்றுத்திறனாளிகள் ரெயின்டிராப்ஸ்\nரீச் தி பீச் - மாற்றுத் திறனாளிகளின் நெடுநாள் கனவு நிறைவேறிய ஓர் அற்புத மாலைப்பொழுது\nஉ லகின் புனித நதிகளெல்லாம் மனிதர்களின் பாவங்களைக் கடலில் கழுவிக் கொள்கின்றன என்கிறார்கள் சமய நம்பிக்கையாளர்கள். அப்படி வந்து சேரும் பாவங...மேலும் தொடர...\nதெரிஞ்சுக்கோ தொடர்கள் பாட்டி மருத்துவம் மருத்துவம் மூச்சிரைப்பு Namathu Kalam\nமூச்சிரைப்பு உடனே கட்டுப்பட கைகண்ட ஒரு மருந்து | தெரிஞ்சுக்கோ - 9\nமூச்சிரைப்பு உடனே கட்டுப்பட கைகண்ட ஒரு மருந்து மேலும் தொடர...\nகமல் திரை விமர்சனம் தொடர்கள் பாலச்சந்தர் மறக்க முடியாத தமிழ் சினிமா Raghav\nவறுமையின் நிறம் சிவப்பு | மறக்க முடியாத தமிழ் சினிமா (6) - ராகவ்\nவே லைவாய்ப்பு என்பது தற்காலத்தில் இளைஞர்களுக்குப் படித்து முடித்தவுடனேயும் அல்லது படிக்கும்போதே பகுதி நேரமாகவும் கிடைத்துவிடுகிறது. மா...மேலும் தொடர...\nகடல் வழி சேரர் தமிழ்நாடு தமிழர் வணிகம் வரலாறு Shyam Sundar\nநாம் மறந்த சேர நாடு - மூவேந்தர்களின் முதல்வன் பற்றி ஒரு நினைவூட்டல் | ஷியாம் சுந்தர்\nஇ ன்��ு நாம் அதிகமாகப் படிப்பதும் தேடுவதும் சோழர்களையும் பாண்டியர்களையும் பற்றித்தான். ஆனால் நமது இன்னொரு பாட்டன்மாரான சேரர்களைப் பற்...மேலும் தொடர...\nஆண்டி வைரஸ் கணினி தெரிஞ்சுக்கோ தொடர்கள் தொழில்நுட்பம் மைக்ரோசாப்டு Namathu Kalam\nமைக்ரோசாப்டு வழங்கும் இலவச ஆண்டி வைரஸ் | தெரிஞ்சுக்கோ - 8\nநீங்கள் அசல் மைக்ரோசாப்டு இயங்குத்தளம் (OS) பயன்படுத்துபவரா அப்படியானால், நச்சுநிரல்கொல்லிக்காக (anti-virus) நீங்கள் பத்துப் பைசா கூடச...மேலும் தொடர...\n – இந்த ஓர் உணர்வு மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் மனித இனம் இன்னும் காடு மலைகளில் வேட்டையாடித்தான் திரிந்து கொண்டிருக்கும்\nஇந்தியா கடல் வழி தமிழ்நாடு தமிழர் பயணம் வணிகம் வரலாறு வாஸ்கோ ட காமா Shyam Sundar\nஇந்தியாவுக்கு உண்மையிலேயே கடல் வழி கண்டுபிடித்தவர் யார்\nநா ம் பள்ளிகளில் படித்தவை, நமக்குக் கற்பிக்கப்பட்டவையெல்லாம் எந்த அளவுக்கு உண்மை என்பது நமக்குத் தெரியாது. உதாரணமாக, வாஸ்கோ ட காமா (V...மேலும் தொடர...\nசிம்ரன் சிவகார்த்திகேயன் திரை விமர்சனம் தொடர்கள் புதுப்பட விமர்சனம் Raghav\nசீமராஜா | புதுப்பட விமர்சனம் (2) - ராகவ்\nபொ ன்ராம் ஏற்கெனவே இயக்கிய சில படங்கள், சிவகார்த்திகேயன் முன்பு நடித்த சில படங்கள், ‘உருமி’ திரைப்படம் போன்றவற்றின் கலவையாக வந்துள்ளா...மேலும் தொடர...\nஅரசியல் தமிழ்நாடு தமிழர் திரை விமர்சனம் தொடர்கள் புதுப்பட விமர்சனம் Raghav\n‘மேற்குத் தொடர்ச்சி மலை’ புதுப்பட விமர்சனம் - படப்பிடிப்புத் தளப் படங்களுடன்\nவ ணிகம் எனும் பெயரில் மோசமான விசயங்கள் கற்பிக்கப்படும் சினிமாவில் மக்களின் உணர்வுகளை அழகியலோடு பதிவு செய்துள்ளது அண்மையில் வெளிவந்த...மேலும் தொடர...\nஇமயமலை இலக்கியம் கருணாநிதி தமிழ் திருக்குறள் தெரிஞ்சுக்கோ தொடர்கள் Namathu Kalam\nதிருக்குறளுக்கு உரை எழுதுவது என்பது... | தெரிஞ்சுக்கோ - 7\nஇ மயமலைக்குப் பொன்னாடை போர்த்துகிற முயற்சியில் ஈடுபடுவதும், திருக்குறளுக்கு உரை எழுதுவதும் ஒன்றுதான் - ‘திருக்குறள் - கலைஞர் உரை’ நூ...மேலும் தொடர...\nதெரிஞ்சுக்கோ தொடர்கள் பாட்டி மருத்துவம் புழுவெட்டு மருத்துவம் Namathu Kalam\n | தெரிஞ்சுக்கோ - 6\nமி ளகுத்தூள், வெங்காயம், உப்பு ஆகியவற்றைக் கலந்து அரைத்துப் புழுவெட்டு (Alopecia) ஏற்பட்ட இடத்தில் தொடர்ந்து பூசி வந்தால் பாதிப்பு நீங்க...மேலும் தொடர...\nகாவல்துறை தமிழ்நாடு தமிழர் தலையங்கம் திருமுருகன் காந்தி ஸ்டெர்லைட் Namathu Kalam\nதிருமுருகன் காந்தியை விடுதலை செய் - #ReleaseThirumuruganGandhi - தமிழ்நாடு டிஜிட்டல் மீடியா அசோசியேஷன் காணொலி அறிக்கை\nதிருமுருகன் காந்தியை விடுதலை செய் - #ReleaseThirumuruganGandhi - தமிழ்நாடு டிஜிட்டல் மீடியா அசோசியேஷன் காணொலி அறிக்கை உ லகின் எந்த ...மேலும் தொடர...\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் ( Atom )\n\"நாங்கள் போராடினாலே ஊதிய உயர்வுக்காகத்தானா\" - பொரிந்து தள்ளும் ஆசிரியப் போராளி\nநா ன் பணிபுரியும் பள்ளி நகரமும் அல்லாத கிராமமும் அல்லாத, வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்கள் நிறைந்த பகுதியைச் சேர்ந்தது. இதுவரை நடை...\nநாம் மறந்த சேர நாடு - மூவேந்தர்களின் முதல்வன் பற்றி ஒரு நினைவூட்டல் | ஷியாம் சுந்தர்\nஇ ன்று நாம் அதிகமாகப் படிப்பதும் தேடுவதும் சோழர்களையும் பாண்டியர்களையும் பற்றித்தான். ஆனால் நமது இன்னொரு பாட்டன்மாரான சேரர்களைப் பற்...\n - முன்னோர் வழிபாட்டின் எடுத்துக்காட்டாக விளங்கும் ஊர்\nஇ ன்று நம் இயந்திர வாழ்க்கை முறையில் இரண்டு தலைமுறைப் பாட்டன் பெயர்களுக்கு மேல் நிறையப் பேருக்குத் தெரிவது இல்லை. இத்தகைய காலத்திலும்,...\nமாவோ பொன்மொழி | தெரிஞ்சுக்கோ - 3\nஅரசியல் என்பது ரத்தம் சிந்தா யுத்தம் யுத்தம் என்பது ரத்தம் சிந்தும் அரசியல் யுத்தம் என்பது ரத்தம் சிந்தும் அரசியல் - சீனப் புரட்சியாளர் மாவோ எனும் மா சே துங்\nஇந்தியாவுக்கு உண்மையிலேயே கடல் வழி கண்டுபிடித்தவர் யார்\nநா ம் பள்ளிகளில் படித்தவை, நமக்குக் கற்பிக்கப்பட்டவையெல்லாம் எந்த அளவுக்கு உண்மை என்பது நமக்குத் தெரியாது. உதாரணமாக, வாஸ்கோ ட காமா (V...\nபதிவுகளைச் சுடச் சுட மின்னஞ்சலில் பெற...\n - மெல்லிசை அரசிக்கு ஒரு சொ...\n - உழைப்பாளர் திருநாள் சிறப்புப் ப...\nமறக்க முடியாத தமிழ் சினிமா (6)\nஅரசு ஊழியர் (1) அரசுப்பள்ளி (1) ஆசிரியர்கள் (1) ஆண்டி வைரஸ் (1) இந்தியா (2) இமயமலை (1) உதவிக்கரம் (1) உரிமை (1) உலக வெப்பமாதல் (1) எம்.ஜி.ஆர் (1) ஒளி (1) ஒளி ஆண்டு (1) கடல் வழி (2) கடவுள் (2) கடற்கரை (1) கணினி (1) கம்பர் (1) கருணாநிதி (1) கவிஞர் (1) காந்தி (2) காவல்துறை (2) குலதெய்வம் (1) சத்திய சோதனை (1) சிம்ரன் (1) சிவகார்த்திகேயன் (1) சேரர் (1) சேவை (1) தமிழ் (3) தமிழ்நாடு (6) தமிழர் (13) திருக்குறள் (1) திருமுருகன் காந்தி (1) திருவிளையாடல் (1) திரையுலகம் (3) நிகழ்வு (1) நீட் (1) பாட்டி மருத்துவம் (2) பாரதிதாசன் (1) பாலச்சந்தர் (1) பாலுமகேந்திரா (1) புழுவெட்டு (1) பொறியியல் (1) பொன்மொழிகள் (2) போர் (1) மழை (1) மாவோ (1) மூச்சிரைப்பு (1) மைக்ரோசாப்டு (1) மொழி (3) ரசனை (2) ரஜினி (1) ரெயின்டிராப்ஸ் (1) வாழ்க்கை வரலாறு (1) வாழ்க்கைமுறை (7) வாழ்த்து (2) வாஸ்கோ ட காமா (1) வேகம் (1) ஜாக்டோ ஜியோ (1) ஜெயலலிதா (1) ஸ்டெர்லைட் (2) History (1) Language (1) Tamil (1)\nஇணையத்தில் ஏற்கெனவே இருக்கின்றன எத்தனையோ இதழ்கள். நாங்கள் அப்படி என்ன புதிதாய்ச் செய்து விடப் போகிறோம் எங்கள் திட்டம் என்ன... சொடுக்கிப் பாருங்களேன் ஒருமுறை மேலே உள்ள படத்தை\nஉங்கள் தளத்தில் இந்தச் செயலியை இணைக்க\n> படைப்பு வெளியீட்டுக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88/1", "date_download": "2019-05-20T12:55:32Z", "digest": "sha1:27ZCCQYNVG5XDXYFHA5OJJJRLW5MVS5N", "length": 9375, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | கொள்ளை", "raw_content": "\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவித்து அரசாணை வெளியீடு\nகருத்துக்கணிப்புகளுக்குப்பின் பாஜக இருக்கிறது என கூறி எதிர்க்கட்சியினர் ஊடகங்களை உதாசீனம் செய்கிறார்கள் - தமிழிசை சவுந்தரராஜன்\nகருத்துக்கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாக வந்தாலும் பாதகமாக வந்தாலும் அதை பொருட்படுத்துவதில்லை- தமிழகத்தில் திமுக பெரும்பான்மை இடங்களை பிடிக்கும் என்ற கருத்துக்கணிப்பு பற்றி மு.க.ஸ்டாலின் பேட்டி\nதேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 284 புள்ளிகள் உயர்ந்து 11,691ல் வர்த்தகம்\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 888.91 புள்ளிகள் உயர்ந்து 38,819ல் வர்த்தகம்\nடெல்லியில் இன்று ராகுல் காந்தி, சோனியா காந்தியை மாயாவதி சந்திக்கவில்லை - பி.எஸ்.பி.\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.88 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஇந்திய ரயில்களில் திருட்டு.. மலேசிய விமானத்தில் பயணம்- நூதன கொள்ளையன் கைது..\nபகலில் சமையல் வேலை; இரவில் திருட்டு - சிசிடிவி மூலம் சிக்கிய கொள்ளையன்\nகிரிக்கெட் வீரர் மனைவியிடம் கொள்ளை\nஐஏஎஸ் அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் கொள்ளை\nபாலியல் தொழிலாளியிடம் பணம், நகை பறித்த காவலர்கள் கைது \nவீராங்கனை வீட்டில் கொள்ளையடித்தவர் மெரினாவில் கைது\nபோலி ஏடிஎம் கார்டு மூலம் மோசடி: பல்கேரியா நாட்டைச் சேர்ந்தவர்கள் கைது \nக��யில்களில் தொடரும் கொள்ளை - காவலர் நியமிக்க வழக்கு\nதிமுக தலைவர் ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு\nபோலி ஏடிஎம் கார்டு மூலம் பணம் கொள்ளை \n‘அயன்’ பட பாணியில் நகைகளை மறைத்த கள்ளக்காதல் ஜோடி : 200 பவுன் நகை மாயம்\n‘அயன்’ பட பாணியில் நகைகளை மறைத்த கள்ளக்காதல் ஜோடி : 200 பவுன் நகை மாயம்\n‘அயன்’ பட பாணியில் நகைகளை மறைத்த கள்ளக்காதல் ஜோடி : 200 பவுன் நகை மாயம்\n‘அயன்’ பட பாணியில் நகைகளை மறைத்த கள்ளக்காதல் ஜோடி : 200 பவுன் நகை மாயம்\nமுத்தூட் கொள்ளை சம்பவம்: காதலனுடன் சேர்ந்து நாடகமாடிய பெண் ஊழியர் கைது\nஇந்திய ரயில்களில் திருட்டு.. மலேசிய விமானத்தில் பயணம்- நூதன கொள்ளையன் கைது..\nபகலில் சமையல் வேலை; இரவில் திருட்டு - சிசிடிவி மூலம் சிக்கிய கொள்ளையன்\nகிரிக்கெட் வீரர் மனைவியிடம் கொள்ளை\nஐஏஎஸ் அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் கொள்ளை\nபாலியல் தொழிலாளியிடம் பணம், நகை பறித்த காவலர்கள் கைது \nவீராங்கனை வீட்டில் கொள்ளையடித்தவர் மெரினாவில் கைது\nபோலி ஏடிஎம் கார்டு மூலம் மோசடி: பல்கேரியா நாட்டைச் சேர்ந்தவர்கள் கைது \nகோயில்களில் தொடரும் கொள்ளை - காவலர் நியமிக்க வழக்கு\nதிமுக தலைவர் ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு\nபோலி ஏடிஎம் கார்டு மூலம் பணம் கொள்ளை \n‘அயன்’ பட பாணியில் நகைகளை மறைத்த கள்ளக்காதல் ஜோடி : 200 பவுன் நகை மாயம்\n‘அயன்’ பட பாணியில் நகைகளை மறைத்த கள்ளக்காதல் ஜோடி : 200 பவுன் நகை மாயம்\n‘அயன்’ பட பாணியில் நகைகளை மறைத்த கள்ளக்காதல் ஜோடி : 200 பவுன் நகை மாயம்\n‘அயன்’ பட பாணியில் நகைகளை மறைத்த கள்ளக்காதல் ஜோடி : 200 பவுன் நகை மாயம்\nமுத்தூட் கொள்ளை சம்பவம்: காதலனுடன் சேர்ந்து நாடகமாடிய பெண் ஊழியர் கைது\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Water%20Diver", "date_download": "2019-05-20T12:23:07Z", "digest": "sha1:QGJGYB3YW3QFCWGXTXNJKVT2WLFJ67GK", "length": 9639, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Water Diver", "raw_content": "\nகருத்துக்கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாக வந்தாலும் பாதகமாக வந்தாலும் அதை பொருட்படுத்துவதில்லை- தமிழகத்தில் திமுக பெரும்பான்மை இடங்களை பிடிக்கும் என்ற கருத்துக்கணிப்பு பற்றி மு.க.ஸ்டாலின் பேட்டி\nதேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 284 புள்ளிகள் உயர்ந்து 11,691ல் வர்த்தகம்\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 888.91 புள்ளிகள் உயர்ந்து 38,819ல் வர்த்தகம்\nடெல்லியில் இன்று ராகுல் காந்தி, சோனியா காந்தியை மாயாவதி சந்திக்கவில்லை - பி.எஸ்.பி.\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.88 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகுஜராத்தில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் - அசுத்த நீரை குடிக்கும் மக்கள்\nஆறு மாநிலங்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தல்\nசென்னை மக்கள் மெட்ரோ நீரை ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி\nதலைவிரித்தாடும் தண்ணீர் தட்டுப்பாடு - அதிகாரிகளுக்கு நீதிபதி சரமாரி கேள்வி\nஇரவு முழுக்க தீப்பந்தங்களுடன் குடிநீருக்காக காத்திருக்கும் கிராம மக்கள்\nபல மணி நேரமாக வீணான குடிநீர்: மக்கள் ஆதங்கம்\nகடல்நீரை குடிநீராக்கும் திட்டம் மூலம் சென்னைக்கு தண்ணீர் விநியோகம்\n\"இன்னும் கொஞ்ச வருஷத்துல காசு இருக்கிறவன் கையிலதான் தண்ணீர் இருக்கும்\" பேஸ்புக்கில் ஒரு வேதனைப் பதிவு\nஜுன் 6ல் தொடங்கும் தென்மேற்கு பருவமழை - வானிலை மையம் அறிவிப்பு\nபுழல் ஏரியிலிருந்து சென்னைக்கு வழங்கப்படும் குடிநீர் நிறுத்தம்\n“குடிநீர் சிக்கனம், தேவை இக்கணம்” - தமிழக அரசு அறிவுறுத்தல்\nதண்ணீர் பிரச்னையை அரசு உடனடியாக தீர்க்க வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த்\nவாட்டர் டேங்கிலிருந்து தண்ணீர் திருட்டு: காவல்நிலையத்தில் புகாரளித்த நபர்\n“குடிநீர், மருத்துவம், மின்சாரம் பற்றி என்னிடம் கேட்காதீர்கள்” - மத்திய அமைச்சர் பேச்சு\nசென்னையில் தண்ணீர் கேனை திருடும் நபர்...\nகுஜராத்தில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் - அசுத்த நீரை குடிக்கும் மக்கள்\nஆறு மாநிலங்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தல்\nசென்னை மக்கள் மெட்ரோ நீரை ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி\nதலைவிரித்தாடும் தண்ணீர் தட்டுப்பாடு - அதிகாரிகளுக்கு நீதிபதி சரமாரி கேள்வி\nஇரவு முழுக்க தீப்பந்தங்களுடன் குடிநீருக்காக காத்திருக்கும் கிராம மக்கள்\nபல மணி நேரமாக வீணான குடிநீர்: மக்கள் ஆதங்கம்\nகடல்நீரை குடிநீராக்கும் திட்டம் மூலம் சென்னைக்கு தண்ணீர் விநியோகம்\n\"இன்னும் கொஞ்ச வருஷத்துல காசு இருக்கிறவன் கையிலதான் தண்ணீர் இருக்கும்\" பேஸ்புக்கில் ஒரு வேதனைப் பதிவு\nஜுன் 6ல் தொடங்கும் தென்மேற்கு பருவமழை - வானிலை மையம் அறிவிப்பு\nபுழல் ஏரியிலிருந்து சென்னைக்கு வழங்கப்படும் குடிநீர் நிறுத்தம்\n“குடிநீர் சிக்கனம், தேவை இக்கணம்” - தமிழக அரசு அறிவுறுத்தல்\nதண்ணீர் பிரச்னையை அரசு உடனடியாக தீர்க்க வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த்\nவாட்டர் டேங்கிலிருந்து தண்ணீர் திருட்டு: காவல்நிலையத்தில் புகாரளித்த நபர்\n“குடிநீர், மருத்துவம், மின்சாரம் பற்றி என்னிடம் கேட்காதீர்கள்” - மத்திய அமைச்சர் பேச்சு\nசென்னையில் தண்ணீர் கேனை திருடும் நபர்...\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2019/02/10_99.html", "date_download": "2019-05-20T13:17:59Z", "digest": "sha1:WAFOTGWV7UOU4EZ5F2LOVAE5M2P4OEZO", "length": 10130, "nlines": 178, "source_domain": "www.padasalai.net", "title": "லோக்சபா தேர்தல் பணிக்கு விண்ணப்பம் தராத, 10 ஆயிரம் ஆசிரியர்களிடம், விளக்கம் கேட்டு, பள்ளி கல்வித்துறை, 'நோட்டீஸ்' - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories லோக்சபா தேர்தல் பணிக்கு விண்ணப்பம் தராத, 10 ஆயிரம் ஆசிரியர்களிடம், விளக்கம் கேட்டு, பள்ளி கல்வித்துறை, 'நோட்டீஸ்'\nலோக்சபா தேர்தல் பணிக்கு விண்ணப்பம் தராத, 10 ஆயிரம் ஆசிரியர்களிடம், விளக்கம் கேட்டு, பள்ளி கல்வித்துறை, 'நோட்டீஸ்'\nஅறிவிப்பை, தேர்தல் கமிஷன் விரைவில் வெளியிட உள்ளது.இந்த தேர்தல், தமிழகத்தில், ஏப்ரலில் நடக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.\nதேர்தலுக்கான முன்னேற்பாடுகள் நடந்து வருகின்றன.இதற்கான பணிகளில், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.பட்டியல்பொது தேர்தலின் போது, ஓட்டு பதிவுக்கான பணிகள், ஓட்டு எண்ணிக்கை போன்றவற்றில், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.இதற்காக, மாவட்ட வாரியாக பெயர், பதவி விபரங்கள்அடங்கியபட்டியல் தயாரிக்கப்���ட்டுள்ளது.ஆனால், ஆசிரியர்களை பணி அமர்த்துவதற்கு, அ.தி.மு.க., தரப்பில், எதிர்ப்பு எழுந்துள்ளது.\nஆசிரியர் சங்கங்களின் சில நிர்வாகிகளும், ஆசிரியர்களும், தேர்தல் பணியில் இருந்து விலக்கு கேட்டு, தேர்தல்கமிஷனுக்கு கடிதம் கொடுத்துள்ளனர். இந்த விஷயத்தில், தேர்தல் கமிஷன், எந்த முடிவும் எடுக்கவில்லை.இந்நிலையில், தேர்தல் பணியில் ஈடுபடுவதற்கு, ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் விபரங்களுடன், விண்ணப்பம் பெற, பள்ளி கல்வி துறைக்கு, தமிழக அரசு உத்தரவிட்டது. ஒரு வாரமாக,மாவட்ட வாரியாக, பள்ளிகளில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.இதில், ஏராளமான ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள்,தேர்தல் பணிக்கு விண்ணப்பம் அளிக்கவில்லை.\nஇதுதொடர்பாக, பள்ளி கல்வித்துறை அதிகாரிகளிடம்,தேர்தல் கமிஷன் தரப்பில், புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து, ஒவ்வொரு மாவட்டங்களிலும், தேர்தல் பணிக்கு விண்ணப்பிக்காத, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள், ஊழியர்கள்பட்டியலை, பள்ளி கல்வித்துறை தயாரித்துள்ளது.\nஅவர்களிடம், தேர்தல் பணியை புறக்கணிப்பது ஏன் என்பதற்கு, உரிய பதில் அளிக்குமாறு விளக்கம் கேட்டு, அவசர நோட்டீஸ் அனுப்பும் பணி துவங்கியுள்ளது.மாவட்ட கல்வி அலுவலகம் வழியாக, முதற்கட்டமாக, 10 ஆயிரம் பேருக்கு, நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.\nஇது குறித்து, பள்ளி கல்வி அதிகாரிகள் கூறுகையில், 'தேர்தல் பணியில் ஆசிரியர்கள் ஈடுபட வேண்டியது அவர்களின் கடமை. கடமையை செய்யாமல், இருந்தால் துறை ரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.\n0 Comment to \"லோக்சபா தேர்தல் பணிக்கு விண்ணப்பம் தராத, 10 ஆயிரம் ஆசிரியர்களிடம், விளக்கம் கேட்டு, பள்ளி கல்வித்துறை, 'நோட்டீஸ்'\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?page=2", "date_download": "2019-05-20T12:44:53Z", "digest": "sha1:7HT2KEHXPYH573XPHQCQEKSOTHGRUKS7", "length": 18970, "nlines": 555, "source_domain": "www.panuval.com", "title": "தொல்லியல்நூல்கள்", "raw_content": "\nவாழ்க்கை / தன் வரலாறு\n2018 அதிகம் விற்பனையான நாவல்கள்\n2018 அதிகம் விற்பனையான மொழிபெயர்ப்புகள்\n2018 அதிகம் விற்பனையான கவிதைகள்\nபோரும் வாழ்வும்(War and peace - 3 பாகங்களும்)\nஅன்னா கரீனினா( 2- Parts)\nமுற்கால இந்தியா தொடக்கக் காலத்திலிருந்து கி.பி.1300 வரை\nக்ரியாவின் தற��காலத் தமிழ் அகராதி\nகடைசி முகலாயன் ஓர் அரசகுலத்தின் வீழ்ச்சி, டெல்லி, 1857\nஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன்(முழுக் கவிதைகள் திரட்டு)\n2018 அதிகம் விற்பனையான கவிதைகள்\n2018 அதிகம் விற்பனையான நாவல்கள்\n2018 அதிகம் விற்பனையான மொழிபெயர்ப்புகள்\n2018 விகடன் விருது பெற்ற நூல்கள்\nவாழ்க்கை / தன் வரலாறு\nகாமிக்ஸ் / கிராஃபிக் நாவல்\nதமிழகத் தொல்லியல் ஆய்வுகள் - கீழடி வரை\nதமிழகத் தொல்லியல் ஆய்வுகள் - கீழடி வரை - ( ஆசிரியர் - சி.இளங்கோ) :..\nதமிழகத் தொல்லியல் ஆய்வுகள்: கீழடி வரை...\nமண்ணுக்கு மேலிருந்த தொன்மை வாய்ந்த பாபர் மசூதியை இடிக்கக் கடப்பாரை எடுத்த கும்பல் மத்தியிலே ஆட்சிப் ..\nதிருச்சென்னம் பூண்டி சடையார் கோயில்(ஆய்வு)\nதிருச்சென்னம் பூண்டி சடையார் கோயில்(ஆய்வு)..\nதொல்லியல்: மிகச் சுருக்கமான அறிமுகம்\nமகிழ்வூட்டும் வகையில் அமைந்திருக்கும் இந்தச் சுருக்கமான அறிமுகம் நீடித்து நிலைத்திருக்கும் தொல்லியலி..\nபல்லவர் காலச் செப்பேடுகள்செப்பேடுகள் அனைத்தும் பழங்கால அரசு ஆவணங்கள். மன்னர்களின் நேர்முக ஆணைகள், ஆண..\nபாண்டியர் காலச் செப்பேடுகள் பாண்டியர் வரலாறு பழையது, நெடியது, தொடர்ந்தது, தமிழக முப்பேரரசுகளின் முழ..\nமாமல்லபுரம் சாளுவன் குப்பத்திலுள்ள புலிக்குகை உலகக் கலைவெளியில் வேறெங்கும் காணவியலாத விந்தையான படைப்..\nஅச்சில் வராத ஆவணங்களைப் பதிவுசெய்வது என்னும் செயல்பாடு தமிழில் அருகிவிட்டது. மிகமிகக் குறைந்த பதிவுக..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://middleeast.tamilnews.com/2018/07/26/israel-announced-shot-syrian-warplane-midleeast-tamil-news/", "date_download": "2019-05-20T12:49:55Z", "digest": "sha1:Y3YVPC65KQKNL4QRUMN2FEPCHAF7SSNJ", "length": 34295, "nlines": 433, "source_domain": "middleeast.tamilnews.com", "title": "Israel announced shot Syrian warplane midleeast Tamil news", "raw_content": "\nசுட்டு விழித்தி விட்டோம் ;இஸ்ரேல் பெருமிதம் \nசுட்டு விழித்தி விட்டோம் ;இஸ்ரேல் பெருமிதம் \nதங்கள் வான்எல்லைக்குள் பறந்த சிரிய போர் விமானம் ஒன்றை நடுவானில் சுட்டு வீழ்த்தியதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. சிரியாவில் அரசுக்கு எதிராக போராடி வரும் போராளிக்குழுக்களை ஒடுக்குவதற்காக கோலன் ஹைட்ஸ் (Golan Heights) என்ற இடத்தின் மீது சிரியாவின் சுகோய் ரக போர் விமானம் ஒன்று பறந்து சென்றது.\nஅப்போது அது இஸ்ரேல் வான்எல்லைக்குள் அத்துமீறிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து தனது வான் பாதுகாப்பு மையத்தில் இருந்து இரண்டு பேட்ரியாட் ரக ஏவுகணைகளை வீசி சிரிய போர் விமானம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதில் அந்த விமானம் முற்றிலும் தகர்க்கப்பட்டது.\nசுற்றுலா சென்ற சிறை கைதிகள் \nஅனுமதியற்றவர்கள் புனித மக்காவினுள் நுழைய அனுமதி மறுப்பு \nசினிமா துறைக்கு அபுதாபி செய்த உதவி \nஏமனில் சவுதி கூட்டுப்படைகள் தாக்குதல் – பலி எண்ணிக்கை 55 ஆக உயர்வு\nதுபாயில் இறந்த இந்திய இளைஞரின் உடல் ஈமான் அமைப்பின் மூலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு\nதுபாய் லாட்டரியில் ரூ. 6. 85 கோடியை வென்ற 132-ஆவது இந்தியர்\nமுக்கிய செய்திகள் உடனுக்குடன் E-mail இல் பெற்றுக்கொள்ளலாம்.\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nசினிமா துறைக்கு அபுதாபி செய்த உதவி \nஏமனில் சவுதி கூட்டுப்படைகள் தாக்குதல் – பலி எண்ணிக்கை 55 ஆக உயர்வு\nதுபாயில் இறந்த இந்திய இளைஞரின் உடல் ஈமான் அமைப்பின் மூலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு\nதுபாய் லாட்டரியில் ரூ. 6. 85 கோடியை வென்ற 132-ஆவது இந்தியர்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nஅதிகாலை 5 மணிக்கு பொலிஸ் உத்தியோகத்தருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமடக்கிப்பிடிக்கப்பட்ட இளைஞரின் தற்போதைய நிலை…\nகாணாமல் போன மீனவர்களின் நிலை என்ன….\nஎதற்காக இந்த விமானங்கள் ஹெலிகொப்டர்கள் – ரஷ்யாவிடம் வாங்கவுள்ள இலங்கை\nஈழத் தமிழர்கள் இருவரின் வெற்றி\nYahoo Messenger பாவனையாளரா நீங்கள்…. இப்பொழுதே தயாராகுங்கள்\nஏமனில் சவுதி கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 26 பேர் பலி\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் வேலை தேடிக்கொள்ள 6 மாத தற்காலிக விசா முழு விவரம் உள்ளே \nஅபுதாபியில் 2 மாதங்களுக்கு முன் மாயமான இந்தியர் பிணமாக மீட்பு\nசவுதி மதினா விமான நிலையத்தில் 185,360 ஹஜ் யாத்ரீகர்கள் வருகை\nவளர்ப்பு நாய்க்காக பாஸ்போட்டை பறி கொடுத்த வெளிநாட்டு ஜோடிகள் \nஎகிப்தில் 75 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்\nஅபுதாபி சாலையோரங்களில் வேகக்கட்டுப்பாடு அறிவிப்பு பலகைகள் அகற்ற முடிவு\nஇஸ்ரேல் வாலிபரை கத்தியால் குத்திய பாலஸ்தீன சிறுவன் சுட்டுக்கொலை \nஅனுமதியற்றவர்கள் புனித மக்காவினுள் நுழைய அனுமதி மறுப்பு \nசுற்றுலா சென்ற சிறை கைதிகள் \nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\n – ராஜபஷக்களின் குடும்ப மோதலால் முடிவு\nமுரண்பட்டுக்கொள்ள வேண்டாம், நேரம் வரும் போது அறிவிப்போம் : மஹிந்த\nதமிழனுக்கு எதிராக செயற்பட்ட சம்பந்தன், சுமந்திரன் : நன்றி தெரிவித்த அங்கஜன்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nஅதிகாலை 5 மணிக்கு பொலிஸ் உத்தியோகத்தருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமடக்கிப்பிடிக்கப்பட்ட இளைஞரின் தற்போதைய நிலை…\nகாணாமல் போன மீனவர்களின் நிலை என்ன….\nஎதற்காக இந்த விமானங்கள் ஹெலிகொப்டர்கள் – ரஷ்யாவிடம் வாங்கவுள்ள இலங்கை\nஈழத் தமிழர்கள் இருவரின் வெற்றி\nYahoo Messenger பாவனையாளரா நீங்கள்…. இப்பொழுதே தயாராகுங்கள்\nஅனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அவசர கோரிக்கை\nநீங்கள் மட்டுமல்ல நானும்தான்…. மகிந்த செய்ததை அம்பலபடுத்தினார்……\nஇணையத்தில் பொருட்கள் வாங்குபவரா….. நீங்கள் தயவுசெ��்து……\nதலைவரை மாற்றுங்கள் – அதன் பின்னர் விளைவை பாருங்கள்\nசொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட சமீர சேனாரத்ன\nஏமனில் சவுதி கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 26 பேர் பலி\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் வேலை தேடிக்கொள்ள 6 மாத தற்காலிக விசா முழு விவரம் உள்ளே \nஅபுதாபியில் 2 மாதங்களுக்கு முன் மாயமான இந்தியர் பிணமாக மீட்பு\nசவுதி மதினா விமான நிலையத்தில் 185,360 ஹஜ் யாத்ரீகர்கள் வருகை\nவளர்ப்பு நாய்க்காக பாஸ்போட்டை பறி கொடுத்த வெளிநாட்டு ஜோடிகள் \nபிரியங்காவும் ஆலியாவும் செய்யும் அதிரடி வேலையால் அலறிப்போய் இருக்கும் பாலிவுட்\nவசூலில் உச்சம் தொட்ட ஜுராசிக் வேர்ல்ட் பாலன் கிங்டம் திரைப்படம்..\nதமிழ்படம் 2.0 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு..\nநடிகர்களாக அவதாரமெடுக்கும் பிரபல இசையமைப்பாளர்கள் : எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nஆடையை கழட்டிக்காட்டி அனைவரையும் சொக்க வைத்த பூனம் பாண்டே..\nட்ரம்ப்பை தொட்ட பன்றி அடுத்து தொட போவது யாரை \nநீருக்கடியில் நீச்சலுடையில் அதிர்ச்சி கொடுத்த இடையழகி\nஆப்ரேசன் தியட்டரில் ஆடி பாடி சத்திர சிகிச்சை : பெண் டாக்டர் மீது 100 நோயாளிகள் புகார்\nஜிம்மில் ஆர்யா செய்த காரியத்தை பார்த்துப் பதறும் பெண் ரசிகர்கள்\nகுடு குடு கிழவரை காதலித்து மணம் முடித்த இளவயது அழகி\nசிம்பு பட நாயகியின் அரைகுறை ஆடை : ஷாக்கான ரசிகர்கள்\nஏமனில் சவுதி கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 26 பேர் பலி\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் வேலை தேடிக்கொள்ள 6 மாத தற்காலிக விசா முழு விவரம் உள்ளே \nஅபுதாபியில் 2 மாதங்களுக்கு முன் மாயமான இந்தியர் பிணமாக மீட்பு\nசவுதி மதினா விமான நிலையத்தில் 185,360 ஹஜ் யாத்ரீகர்கள் வருகை\nரக்பி சுற்று போட்டியில் கொழும்பு றோயல் கல்லூரி வெற்றி\nசெல்பி எடுத்து விராட் கோஹ்லியின் காதை உடைத்த ரசிகர்கள்\n“அணியை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய படுதோல்வி” : மனந்திறந்தார் சகிப் அல் ஹசன்\nகளிமண் ஆடுகளத்தில் கலக்கி வரும் ரபேல் நடால்\nகாலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nKaala movie actor real name salary ulagam காலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nவிரல் சைகைகளில் இத்த���ை விஷயங்கள் உள்ளதா\nஐம்பதுகளில் தனது அந்த ஆசையை தீர்த்து கொண்ட நடிகை தெறிக்கவிட்ட புகைப்படம்\nஒரு நாளைக்கு ஒரு லட்சம் கேட்கும் நடிகை எதுக்கு தெரியுமா \nவிவோவின் நெக்ஸ் ஸ்மார்ட்போன் ரகசியம் கசிந்தது..\n(vivo nex s alleged specs leaked) சீனாவில் ஜூன் 12-ம் திகதி நடைபெற இருக்கும் விழாவில் விவோ ...\nஇரண்டு ஸ்மார்ட்போன்களை வெளியிட்ட HTC நிறுவனம்\nதமிழருக்கு கிடைத்த ஆப்பிள் நிறுவனத்தின் இந்த விருது..\nFacebook பேசாமலேயே இவ்வளவு செய்ததா வெளியே கிளம்பியது மற்றுமொரு சர்ச்சை..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n16 16Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nபிந்திய செய்திகள் ��டனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\n – ராஜபஷக்களின் குடும்ப மோதலால் முடிவு\nமுரண்பட்டுக்கொள்ள வேண்டாம், நேரம் வரும் போது அறிவிப்போம் : மஹிந்த\nதமிழனுக்கு எதிராக செயற்பட்ட சம்பந்தன், சுமந்திரன் : நன்றி தெரிவித்த அங்கஜன்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\nஅனுமதியற்றவர்கள் புனித மக்காவினுள் நுழைய அனுமதி மறுப்பு \nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=47570", "date_download": "2019-05-20T13:39:19Z", "digest": "sha1:KRS77PKKS4XXJFELY4DNFX252CIU7OWA", "length": 7879, "nlines": 90, "source_domain": "tamil24news.com", "title": "45 ஓட்டங்கள் வித்தியாசத்�", "raw_content": "\n45 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டிகள் இன்று நியூசிலாந்து Mount Maunganui மைதானத்தில் நடைபெற்றது.\nபோட்டியில் நாணய சுழற்சியை வென்ற நியூசிலாந்து முதலில் துடுப்பெடுத்தாடியது.\nஇதன்படி களம் இறங்கிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 371 ஓட்டங்களை பெற்றுள்ளது.\nநியூசிலாந்து அணி சார்பாக Martin Guptill 138 ஓட்டங்களையும் Kane Williamson 76 ஓட்டங்களையும் பெற்றனர்.\nபந்துவீச்சில் இலங்கை அணி சார்பாக மலிங்க, பிரதீப், பெரேரா தலா 2 விக்கெட்டுக்களை பெற்றனர்.\nஅதனடிப்படையில் இலங்கை அணிக்கு 372 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டது.\nபதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 326 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.\nஇலங்கை அணி சார்ப்பில் குசல் ஜனித் பெரேரா தனது 4 ஆவது ஒருநாள் சதத்தை அடித்து 102 ஓட்டங்களையும் நிரோஷன் திக்வெல்ல 76 ஓட்டங்களை பெற்றுள்ளனர்.\nபந்துவீச்சில் நீஷாம் 3 விக்கெட்டுக்களையும் போல்ட், சோதி, பர்கியூஷன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியுள்ளனர்.\nஅதனடிப்படையில் இலங்கை அணி 45 ஓட்டங்களால் தோல்வியடைந்துள்ளது\nதொடர் தாக்குதல்களால் இலங்கையை நிர்மூலமாக்க திட்டமிட்ட முக்கிய......\nசிறிலங்காவில் பாதுகாப்பு கேள்விக்குறி, ஐ.நா சமாதானப் படையை அனுப்புங்கள்...\nமே 18 10 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் – ஒக்ஸ்பேட்.....\nதமிழக தலைமைத் தோ்தல் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்...\nசூர்யாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சுரேஷ் ரெய்னா...\nபிக் பாஸ் 3 சீசனில் கலந்துகொள்ளப்போகும் \"தேன்அடை\" \nதமிழரின் வீரத்தினை உலகறிய வைத்த உலகமகா வீரன் பிரிகேடியர் பால்ராஜ்......\nதேசியத்தலைவரின் மூத்த புதல்வன்” கேணல் சாள்ஸ்அன்ரனி...\nஇவர்கள் வெறுமனே அழுதுவிட்டு ஓய்ந்து விடுவார்கள் என்று மட்டும் நினைத்து......\nபிரிகேடியர் ரமேஸ் அவர்களின்10ம் ஆண்டு வீரவணக்க நினைவுநாள்\nதமிழ் இனப்படுகொலையை அடையாளப்படுத்தும் முள்ளிவாய்க்கால் நினைவுநாள்...\nமருத்துவப் போராளியின் நினைவழியா நினைவுகள்...\nஅமரர் சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nயாழ். சுன்னாகம் மயிலணி, Oman, கனடா Toronto\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nஐக்கிய அமெரிக்கா Columbus Ohio\nஅனைத்து தொழிலாளர் மக்களுடன் சேர்ந்து குரல் கொடுப்போம்...\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tcsong.com/?page_id=3043", "date_download": "2019-05-20T12:49:54Z", "digest": "sha1:UGOU42HNKOC3CHFC6SG2M7OKWNAPG4NB", "length": 4064, "nlines": 113, "source_domain": "www.tcsong.com", "title": "நெஞ்சமே கெத்சேமனேக்கு நீ நடந்துவந்திடாயோ | Tamil Christian Songs தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்", "raw_content": "\nபாடல்கள் அ – ஒள\nபாடல்கள் க – ட\nபாடல்கள் ண – ம\nபாடல்கள் ய – ன\nநெஞ்சமே கெத்சேமனேக்கு நீ நடந்துவந்திடாயோ\nநெஞ்சமே கெத்சேமனேக்கு நீ நடந்துவந்திடாயோ\nசஞ்சலத்தால் நெஞ்சுருகித் தயங்குகின்றார் ஆண்டவனார்\nஆத்துமத்தில் வாதை மிஞ்சி அங்கலாய்த்து வாடுகின்றார்\nதேற்றுவார் இங்காருமின்றித் தியங்குகின்றார் ஆண்டவனார்\nதேவ கோபத் தீச்சூளையில் சிந்தை நொந்து வெந்துருகி\nஆவலாய்த் தரையில் வீழ்ந்து அழுது ஜெபம் செய்கின்றாரே\nஅப்பா பிதாவே இப்பாத்ரம் அகலச்செய்யும் சித்தமானால்\nஎப்படியும் நின் சித்தம்போல் எனக்காகட்டும் என்கின்றாரே\nரத்த வேர்வையாலே தேகம் மெத்த நனைந்திருக்குதே\nகுற்றம் ஒன்றும் செய்திடாத கொற்றவர்க்கிவ் வாதை ஏனோ\nவானத்திலிருந்தோர் தூதன் வந்தவரைப் பலப்படுத்தத்\nதான் சஞ்சலத்தோடு முழந்தாள்நின்று வேண்டுகின்றார்\nதாங்கொணா நித்திரைகொண்டு தன் சீஷர்கள் உறங்கிவிழ\nஆங்கவர் தனித்திருந்து அங்கலாய்த்து வாடுகின்றார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlminnal.com/?p=3215", "date_download": "2019-05-20T12:36:00Z", "digest": "sha1:W2WLFXINCNLKAJAIKSHX3SDOHA2LQTUK", "length": 9198, "nlines": 52, "source_domain": "yarlminnal.com", "title": "இந்திரா காந்தியின் வாகனத்திற்கு அபராதம் விதித்ததால் கிரண் பேடிக்கு விருது ,மோடியின் உலங்கு வானூர்தியை சோதனை செய்த IAS அதிகாரிக்கு பதவி இடை நிறுத்தம் – Yarlminnal", "raw_content": "\nIS அமைப்பிற்கு காணி வாங்கிய பிள்ளையானின் சகாக்கள் வெளியானது அந்தரங்க இரகசியம்\nயாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி நீக்கம்\nஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் பிரதான முகாம் மட்டக்களப்பில் முற்றுகை பல தகவல்கள் அம்பலம் (அதிர்ச்சி படங்கள் இணைப்பு)\nயாழிலுள்ள பிரபல பாடசாலைக்கு எச்சரிக்கைக் கடிதம் அனுப்பிய பய���்கரவாத அமைப்பு\nபாடசாலைகள் திறக்கும் திகதிகள் திடீர் மாற்றம்\nஇந்திரா காந்தியின் வாகனத்திற்கு அபராதம் விதித்ததால் கிரண் பேடிக்கு விருது ,மோடியின் உலங்கு வானூர்தியை சோதனை செய்த IAS அதிகாரிக்கு பதவி இடை நிறுத்தம்\nஇந்திய பிரதமர் நரேந்திர மோடியின் உலங்கு வானூர்தியை சோதனை செய்த தேர்தல் அதிகாரியை தேர்தல் ஆணையம் பதவி இடை நிறுத்தம் செய்துள்ளது.\nஏழு கட்டங்களாக நடைபெறும் மக்களவைத் தேர்தலுக்காக நாடு தழுவிய அளவில் பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.\nபிரதமர் மோடி கடந்த செவ்வாய்கிழமை ஒடிசா மாநிலம் சம்பூரில் நடைபெற்ற பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கச் சென்றுள்ளார்.\nஅப்போது, மோடி வந்து இறங்கிய உலங்கு வானூர்தியை தேர்தல் அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். பிரதமரின் சிறப்பு பாதுகாவலர்கள் தடுத்த நிலையிலும் இந்த சோதனை நடைபெற்றதாகக் கூறப்படுகின்றது.\nமுன்னதாக, இந்தியாவின் பிரதமராக இருப்பவருக்கு என்.எஸ்.ஜி பாதுகாப்பு வழங்கப்படும். இவர்களின் அனுமதியின்றி பிரதமரிடம் சோதனை நடத்தக் கூடாது.\nஇந்நிலையில், சாம்பூரில் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக பணியாற்றிய முகமது மோசின் என்பவர் மோடியின் உலங்கு வானூர்தியை சோதனை செய்தார். இந்த சோதனையால், மோடியின் பயணம் 15 நிமிடம் காலதாமதமாகியுள்ளது.\nஇதனையடுத்து, அம்மாநில தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில், நடத்திய விசாரணையில், தேர்தல் ஆணையத்தின் விதியை மீறி சோதனை செய்ததாக முகமது மொஹ்சினை, தேர்தல் ஆணையம் பதவி இடை நிறுத்தம் செய்துள்ளது.\nமோடியின் உலங்கு வானூர்தியை சோதனை செய்தது போல் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் உள்ளிட்டோரிடமும் சோதனை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஅன்னை இந்திரா காந்தியின் ஆட்சியில் அன்னை இந்திரா காந்தியின் வாகனத்திற்கு அபராதம் விதித்ததால் – கிரண் பேடிக்கு விருது கிடைத்தது,மோடியின் உலங்கு வானூர்தியை சோதனை செய்த IAS அதிகாரிக்கு பதவி இடை நிறுத்தம் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\njaffna maalai maalai matrimony maalai.com maalaimatrimony yarlminnal yarlminnal news yarlminnal news paper yarlminnal.com இந்திரா காந்தியின் வாகனத்திற்கு அபராதம் விதித்ததால் கிரண் பேடிக்கு விருது மோடியின் உலங்கு வானூர்தியை சோதனை செய்த IAS அதிகாரிக்கு பதவி இடை ���ிறுத்தம்\t2019-04-19\nTagged with: jaffna maalai maalai matrimony maalai.com maalaimatrimony yarlminnal yarlminnal news yarlminnal news paper yarlminnal.com இந்திரா காந்தியின் வாகனத்திற்கு அபராதம் விதித்ததால் கிரண் பேடிக்கு விருது மோடியின் உலங்கு வானூர்தியை சோதனை செய்த IAS அதிகாரிக்கு பதவி இடை நிறுத்தம்\nIS அமைப்பிற்கு காணி வாங்கிய பிள்ளையானின் சகாக்கள் வெளியானது அந்தரங்க இரகசியம்\nயாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி நீக்கம்\nஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் பிரதான முகாம் மட்டக்களப்பில் முற்றுகை பல தகவல்கள் அம்பலம் (அதிர்ச்சி படங்கள் இணைப்பு)\nயாழிலுள்ள பிரபல பாடசாலைக்கு எச்சரிக்கைக் கடிதம் அனுப்பிய பயங்கரவாத அமைப்பு\nயாழ்ப்பாணம் சுண்டிக்குளி மகளிர் கல்லுரிக்கு பயங்கரவாத அமைப்பின் பெயரில் எச்சரிக்கை கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தேசிய தௌஹீத் ஜமா அத்- ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/tag/hosur-fire/", "date_download": "2019-05-20T13:55:47Z", "digest": "sha1:3II5JILKVKIYSKYGN4FHMXRXTN3MNPJX", "length": 14469, "nlines": 225, "source_domain": "hosuronline.com", "title": "hosur fire Archives - தமிழில் அறிவியல் கட்டுரைகள் - ஓசூர் ஆன்லைன்", "raw_content": "\nமருத்துவம் – உடல் நலம்\nதிங்கட்கிழமை, மே 20, 2019\nகட்டிட பொறியாளர்களுக்காக கேடர்பில்லர் நிறுவனத்தின் திறன் பேசி\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nஉங்களின் திறம்படு பேசி கூடுதல் விலை வைத்து விற்கப்பட்டதா\nஇன்டர்நெட் ஆப் திங்ஸ் என்றால் என்ன\nநொடிப்பொழுதில், முப்பரிமாண அச்சாக்கம், ஒளியை கொண்டு அச்சு முறை\nஎத்தகைய தொலைக்காட்சி பெட்டி வாங்கினால் சிறந்தது\nதன்னாட்சி வண்டிகள், பொருட்களை வீட்டில் வந்து தரும்\nஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\nநிலத்திற்கு அடியிலேயே நகர்ந்து சென்று வளரும் மரத்தின் புதை படிவம்\nசெயற்கை உயிரியால் செய்யப்பட்ட இரட்டை மையம் கொண்ட கணினி\nஒளியை ஒலியாக கேட்கும் திறன் சிலருக்கு உள்ளது\nநுண்ணுயிரிகளும் நச்சுயிரிகளும் எவ்வாறு தோன்றியிருக்கும்\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nதேனீக்களுக்கு கணிதத்தின் அடிப்படை தெரியும்\nதரவு பரிமாற்றத்தை ஊடுருவலாளர்களிடம் இருந்து காக்க புதிய முறை\nஇன்டர்நெட் ஆப் திங்ஸ் என்றால் என்ன\nபனி ஊழி ஏற்படப் போகிறதா\nமனிதர்களால் புவி காந்த அலைக��ை உணர முடிகிறது\nபுவியை குறித்த 10 ஆர்வமிக்க உண்மைகள்\nபுவி வெப்பமாதல் குறித்த மறு ஆய்வுகள் தேவையா\nஅனைத்தும்நல்வாழ்வுமனம் & மூளைமருத்துவம் – உடல் நலம்\nகசப்பான காப்பியை நாம் விரும்புவது எதனால்\nகருவுற்ற நாட்களில் பெண்கள் எதை சாப்பிடலாம்\nசெயற்கை உயிரியால் செய்யப்பட்ட இரட்டை மையம் கொண்ட கணினி\nஒளியை ஒலியாக கேட்கும் திறன் சிலருக்கு உள்ளது\nஎகிப்தில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் எழுத்துக்கள்\n“நீல திமிங்கலம் அறைக்கூவல்” தற்கொலைகளை தூண்டியதன் பின்னனி என்ன\nஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\nசிம் மாற்று (SIM Swap) மோசடி என்றால் என்ன\nதமிழில் அறிவியல் கட்டுரைகள் – ஓசூர் ஆன்லைன்\nமுகப்பு குறிச்சொற்கள் Hosur fire\nஅ சூசை பிரகாசம் - செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 20, 2018\nஅ சூசை பிரகாசம் - வியாழக்கிழமை, பிப்ரவரி 1, 2018\nஅ சூசை பிரகாசம் - வெள்ளிக்கிழமை, ஜனவரி 26, 2018\nஅ சூசை பிரகாசம் - சனிக்கிழமை, ஜனவரி 20, 2018\nஅ சூசை பிரகாசம் - வெள்ளிக்கிழமை, அக்டோபர் 20, 2017\nஅ சூசை பிரகாசம் - திங்கட்கிழமை, மார்ச் 27, 2017\nஅ சூசை பிரகாசம் - திங்கட்கிழமை, அக்டோபர் 31, 2016\nஅ சூசை பிரகாசம் - சனிக்கிழமை, ஏப்ரல் 9, 2016\nஅ சூசை பிரகாசம் - திங்கட்கிழமை, மே 20, 2013\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி\nஅ சூசை பிரகாசம் - சனிக்கிழமை, ஜனவரி 19, 2019\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி. கூகுள், தனது கூகுள் பிளே என்ற தளத்தின் மூலம் ஆண்ட்ராய்டு செயலி -களை பதிவிறக்கி திறன் பேசிகளில் பயன்படுத்த அனுமதிக்கிறது. தனது கூகுள் பிளேவில்...\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nவியாழக்கிழமை, ஜனவரி 17, 2019\n உங்களை பூனை எவ்வாராக புரிந்துகொள்ளும்\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nசெவ்வாய்க்கிழமை, மே 7, 2019\nகசப்பான காப்பியை நாம் விரும்புவது எதனால்\nசெவ்வாய்க்கிழமை, மே 7, 2019\nநிலத்திற்கு அடியிலேயே நகர்ந்து சென்று வளரும் மரத்தின் புதை படிவம்\nவெள்ளிக்கிழமை, மே 3, 2019\nதிங்கட்கிழமை, நவம்பர் 30, 2015\nவெள்ளிக்கிழமை, ஜனவரி 19, 2018\nவெள்ளிக்கிழமை, செப்டம்பர் 11, 2015\nமருத்துவம் - உடல் நலம்14\nஓசூர் தொழில் தளத்தில் தங்களின் தொழிலை பட்டியலிடுக\nதமிழில் அறிவியல் கட்டுரைகள். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பயன்பாட்டில் தமிழ் மொழியின் பயன்பாடு மேம்படுத்து��ல் - ஓசூர் ஆன்லைன். அறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் தமிழ் மொழியின் வளர்ச்சியை, அறிவியல் கற்றலில் தமிழ் மொழியின் பயன்பாட்டை கொண்டுவருவதன் மூலம் மட்டுமே தமிழ் மொழியும், தமிழ் இனத்தின் அடையாளத்தையும் காக்க உதவும்.\nஎங்களை தொடர்பு கொள்ள: info@hosuronline.com\n© ஓசூர் ஆன்லைன் - தமிழில் தொழில் நுட்ப தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/928693/amp", "date_download": "2019-05-20T12:23:48Z", "digest": "sha1:CUHMSWAUQKJCLTKSSYDHOE5T5FLD4T7V", "length": 9171, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "வரத்து அதிகரிப்பால் புளி விலை பாதியாக குறைந்தது | Dinakaran", "raw_content": "\nவரத்து அதிகரிப்பால் புளி விலை பாதியாக குறைந்தது\nதிண்டுக்கல், ஏப். 25: திண்டுக்கல்லில் வரத்து அதிகரிப்பால் புளி விலை குறைய துவங்கியுள்ளது. இதனால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் நத்தம், பழநி, ஒட்டன்சத்திரம் வேடசந்தூர் ,வத்தலக்குண்டு பகுதியில் புளிய மரங்கள் அதிகளவு உள்ளன. தற்போது புளி சீசன் காலம் என்பதால் திண்டுக்கல் நாகல்நகரில் திங்கள்கிழமை தோறும் புளி சந்தை நடக்கும். குறிப்பாக நத்தத்தில் இருந்து அதிகளவு புளிகள் வெளிமாவட்டங்களுக்கும், மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. கடந்தாண்டை விட இந்தாண்டு புளி விளைச்சல் அதிகரித்துள்ளது. காரணம் புளி பூக்கும் நேரத்தில் காற்று அதிகமாக வீசாததால், பூக்கள் உதிர்வது தவிர்க்கப்பட்டதுதான். கடந்த 2 வாரத்திற்கு முன்பு கொட்டை எடுக்காத புளி (10 கிலோ) ரூ.500 முதல் ரூ.600 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டது.\nகொட்டை எடுத்த புளி (10 கிலோ) ரூ.1,300க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது வரத்து அதிகரிப்பால் கொட்டை எடுக்காத புளி கிலோ ரூ.290க்கும், கொட்டை எடுத்த புளி கிலோ ரூ.1100க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் புளி ரசம், புளி குழம்பு வைக்கும் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து புளி வியாபாரி ஒருவர் கூறியதாவது, ‘கடந்தாண்டை விட புளி விளைச்சல் அதிகரித்துள்ளது. நத்தம் புளிக்கு இந்தியா முழுவதும் மவுசு அதிகம். புளி விளைச்சல் அதிகரிப்பால் இன்னும் விலை குறைவதற்கு வாய்ப்புள்ளது’ என்றார்.\nபழநி நகராட்சியில் விபத்து ஏற்படுத்தாத டிரைவருக்கு தங்க பதக்கம் நிர்வாக ஆணையரகம் அறிவிப்பு\nவாக்க��� எண்ணிக்கையின் போது வாக்குவாதம் வேண்டாம் கலெக்டர் அறிவுரை\nரெட்டியார்சத்திரம் அருகே ஆக்கிரமிப்பு பெயரில் ஊராட்சி மரங்கள் வெட்டி விற்பனை விவசாயிகள் புகார்\nமின்சாரம் தாக்கி தொழிலாளி பலி\nகொடைக்கானலில் ரூ.25 லட்சத்தில் நகராட்சி சார்பில் புதிய படகு குழாம் ஆணையாளர் தகவல்\nதிண்டுக்கல்லில் பாலித்தீன் பயன்பாடு சுகாதாரத்துறை ரெய்டில் 50 கிலோ சிக்கியது\nதராசு திருடிய 4 பேர் கைது\nமனுக்களுக்கு ஒப்புகை சீட்டு தராத அதிகாரிகள் மீது நடவடிக்கை கலெக்டர் எச்சரிக்கை\nகொடைரோட்டில் பூட்டியே கிடக்கும் பணியாளர் குடியிருப்புகள்\nகால்பந்து போட்டி புனித மரியன்னை பள்ளி வெற்றி\nவத்தலக்குண்டுவில் ‘ெதாட்டு விடும்’ மின்வயர் மாற்றியமைப்பு பொதுமக்கள் நிம்மதி\nதிண்டுக்கல் மாவட்டம் முழுவதும் பிளஸ் 1 விடைத்தாள் நகல் கேட்டு 110 பேர் விண்ணப்பம் கல்வித்துறையினர் அதிர்ச்சி\nதிண்டுக்கல் மாவட்டத்தில் கோடை மழை பெய்தும் பயனில்லை மா விவசாயிகள் புலம்பல்\nதிண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரத்தில் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றிய ஊராட்சி நிர்வாகம்\nநெடுஞ்சாலை பராமரிப்பை தனியாருக்கு வழங்கக்கூடாது சாலைப்பணியாளர்கள் சங்கம் கோரிக்கை\nதேவையற்ற பிரச்னைக்காக மோதிக் கொள்வதை நிறுத்திவிட்டு அரசியல்வாதிகள் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் விவசாயிகள் வலியுறுத்தல்\nஒட்டன்சத்திரம் பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு அதிகரிப்பு\nசின்னாளபட்டியில் உள்ள வணிக நிறுவனங்களில் அதிகாரிகள் ஆய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tn11th.com/tn11th/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%B8%E0%AF%8D-1-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2018/1589/", "date_download": "2019-05-20T12:40:16Z", "digest": "sha1:EU7LJ2PNDVKV4NOOU35BFKBETFCBONWK", "length": 3570, "nlines": 27, "source_domain": "tn11th.com", "title": "பிளஸ் 1 தேர்வு முடிவுகள் 2018 | எந்த மாவட்டம் முதல் இடம் , கடைசி இடம் தெரியுமா? | TN11TH", "raw_content": "\nபிளஸ் 1 தேர்வு முடிவுகள் 2018 | எந்த மாவட்டம் முதல் இடம் , கடைசி இடம் தெரியுமா\nபிளஸ் 1 தேர்வு முடிவுகள் 2018 | எந்த மாவட்டம் முதல் இடம் , கடைசி இடம் தெரியுமா\n+1 result 2018 tamilnadu Kalviseithi PADASALAI padasalai today news TN11TH11-ம் வகுப்பு 2018 தேர்வு முடிவுகள் 2018 TN EXAM RESULTS HSC Plus One Results HSC Plus One Results 2018 tn results 2018 ஈரோடு மாவட்டம் முதலிடம் தமிழ்நாடு பிளஸ் ஒன் தேர்வு முடிவுகள் பிளஸ் 1 ���ொதுத்தேர்வு பிளஸ் 1 மாவட்ட வாரியான தேர்ச்சி விகிதம் விழுப்புரம் மாவட்டம் கடைசி இடம்\nபிளஸ் 1 2018 தேர்வு முடிவுகள் ஆல் பாஸ் வாய்ப்பு இருக்கா\nபிளஸ் 1 தேர்வு 2018 மறுகூட்டல், விடைத்தாள் நகல் பெறுவது எப்படி தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/amala-paul-al-vijay-relationship-2/", "date_download": "2019-05-20T12:39:28Z", "digest": "sha1:KYZCLPWG4QDVAKZY3RLANNOWVJXCP42L", "length": 8817, "nlines": 99, "source_domain": "www.cinemapettai.com", "title": "இயக்குனர் விஜய்க்கு இரண்டாம் திருமணம் :கதறி அழுத அமலாபால்: லவ் யூ விஜய் - Cinemapettai", "raw_content": "\nஇயக்குனர் விஜய்க்கு இரண்டாம் திருமணம் :கதறி அழுத அமலாபால்: லவ் யூ விஜய்\nஇயக்குனர் விஜய்க்கு இரண்டாம் திருமணம் :கதறி அழுத அமலாபால்: லவ் யூ விஜய்\nநடிகை அமலா பாலும், இயக்குனர் விஜயும் காதலித்து கடந்த 2014ம் ஆண்டு ஜூன் மாதம் திருமணம் செய்துக்கொண்டனர்.\nதிருமணத்திற்கு பிறகு அமலா பால் சினிமாவில் நடிப்பதை விஜய் குடும்பத்தினர் விரும்பவில்லை.\nஇதனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. எனவே, இருவரும் பேசி சுமூகமாக பிரிந்து விடுவது என்று முடிவு செய்தனர்.\nவிவாகரத்து கோரி கடந்தாண்டு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். பின்னர் இருவருக்கும் விவாகரத்து வழங்கப்பட்டது.\nவிவாகரத்து கிடைத்த அன்று வெளியே வந்த அமலாபால் காரில் உட்கார்ந்து பத்து நிமிடங்கள் கதறி அழுதார்.\nஇயக்குனர் விஜய் மனம் உடைந்து நடந்து சென்றதைப் பார்த்து குலுங்கி அழுதார்.\nஇந்நிலையில் இயக்குநர் விஜய்க்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர்கள் முயற்சி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nசெய்தி அறிந்த போது அமலாபால் ஒரு விளம்பர சூட்டிங்கில் இருந்தார். வேகமாக மேகப் அறைக்குள் சென்று விட்டார்.\nநீண்ட நேரம் அழுது கொண்டே இருந்தார். இயக்குனருக்கு என்ன செய்வது என்று தெரியாமல் ஷூட்டிங்கை கேன்சல் செய்தார்.\nஅமலா வீங்கிய கண்களுடன் கார்ஏறிப் போய்விட்டார். பரிதாபம்.\nதனக்கே தெரியாமல் வல்லவன் படத்தில் பள்ளி சீருடையில் நடித்த பிரபலம். 13 வருடங்களுக்குப் பிறகு வெளியிட்ட புகைப்படம்\nஇரவில் நாய் ஊளையிட்டால் அறிவியல் பூர்வமான காரணம் இதுதான். உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்\nமாணவியிடம் கேவலமாக நடந்துகொண்ட ஆசிரியர். வைரலாகும் வீடியோ..எங்கயா போகுது நாடு\nவிஜய்க்கு தங்கையாக துப்பாக்கி படத்தில் நடித்த தீப்தி நம்பியார் இப்போது எப்படி இருக்கிறது தெரியுமா.\nஅச்சு அசலாக ஒரே போல் இருக்கும் Inkum Inkum ரஷ்மிகாவின் அம்மா..\nநீச்சல் குளத்தில் ஸ்விம்மிங் உடையில் லக்ஷ்மி ராய்.\n50 வயதாகும் சரண்யா பொன்வண்ணன் அட்டைப்படத்திற்கு கொடுத்த போஸ் பார்த்தீங்களா.\nமீண்டும் ஒரு வருட இலவச சேவை. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. குஷியில் ஜியோ வாடிக்கையாளர்கள். ஏர்டெல் வோடபோன் நிறுவனத்திற்கு ஆப்பு\nசூரியன் படத்தில் நடித்த ஓமக்குச்சி நரசிம்மனுக்கு ஒரு மகன் இருக்கிறார் தெரியுமா.\nஇந்த பிரபல குட்டி குழந்தை யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/akshara-haasans-private-photos-leaked-actor-reaches-out-to-mumbai-police/", "date_download": "2019-05-20T13:36:03Z", "digest": "sha1:CBBN3ZZPB7XOSR6MBHYHPXKIZ56J3EWE", "length": 9791, "nlines": 141, "source_domain": "www.sathiyam.tv", "title": "எனது அந்தரங்க படங்களை வெளியிட்டவரை சும்மா விடமாட்டேன் - நடிகை அக்சரா - Sathiyam TV", "raw_content": "\nஇலவச கணினியால் மாணவர்களுக்கு என்ன பலன் மத்திய அரசால் மாநில அரசு எடுக்கும் முடிவு\nஇதனால் தான் அவர் அப்படி சொன்னார் டுட்டீயின் சகோதரி பேச்சால் அதிர்ச்சி\nஅது குகையே இல்லையாம்… 990 ரூபாய் கெஸ்ட் அவுஸாம்… – வைரலாகும் புகைப்படம்\nவாக்காளர்களுக்கு ரூ.2000 ஜெராக்ஸ் நோட்டு திமுக மீது M.R.விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு\nஇன்றைய தலைப்புச் செய்திகள் – (19/05/2019)\nஇன்றைய தலைப்புச் செய்திகள் – (18/05/2019)\nகோப்பையை கோட்டைக்கு எடுத்து செல்வது யார் வரலாறு யார் பக்கம்\n”சாய்வு நாற்காலி”க்கு சொந்தமான தோப்பில் முகமது மீரான்… – யார் இவர்\nகிரிக்கெட்டை விட்டு வெளியேறும் ஐந்து ஜாம்பவான்கள்.., அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபுயல்களுக்கு ஏன் பெயர் வைக்கத் தொடங்கினார்கள் தெரியுமா\nஆங்கிலேயனை குலைநடுங்க வைத்த ஒரு மாவீரனின் கதை\nNGK படக்குழுவின் முக்கிய அறிவிப்பு இன்று சூர்யா ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்\nதிருமணமான கொஞ்ச நாளிலேயே ”ஜாங்கிரி” மதுமிதாவின் விபரீத முடிவு\nநயன்தாராவின் அடுத்த படம் வெளியாகும் தேதி அறிவிப்பு\nஅர்னால்ட்டை ஜாக்கி சான் போல் எட்டி உதைத்த நபர்\nHome Cinema எனது அந்தரங்க படங்களை வெளியிட்டவரை சும்மா விடமாட்டேன் – நடிகை அக்சரா\nஎனது அந்தரங்க படங்களை வெளியிட்டவரை சும���மா விடமாட்டேன் – நடிகை அக்சரா\nதனது அந்தரங்க படங்களை இணையதளங்களில் வெளியிட்டவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு மும்பை காவல்துறையில் நடிகை அக்சரா ஹாசன் புகார் அளித்துள்ளார். அக்சரா ஹாசன் நடிகர் கமல்ஹாசனின் இளைய மகள் ஆவார்.\nகடந்த சில நாட்களுக்கு முன் அக்சரா வீட்டில் தனிமையில் இருக்கும் போது எடுத்துக் கொண்ட அந்தரங்க புகைப்படங்கள் ஆன்லைனில் வெளியானது.\nஇது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள நடிகை அக்சரா ஹாசன், தனது அந்தரங்க புகைப்படங்களை ஆன்லைனில் வெளியிட்டவரை கண்டுபிடிக்க உள்ளதாக கூறியுள்ளார்.\nஇதற்காக மும்பை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளதாகவும் அக்சரா ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\nNGK படக்குழுவின் முக்கிய அறிவிப்பு இன்று சூர்யா ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்\nகுட்டி விமான விபத்தில் சுற்றுலாப்பயணிகள் 5 பேர் பலி\n“அனைத்து தரப்பினருக்கும் நன்றி” – தேர்தல் ஆணையர்\nதிருமணமான கொஞ்ச நாளிலேயே ”ஜாங்கிரி” மதுமிதாவின் விபரீத முடிவு\nநயன்தாராவின் அடுத்த படம் வெளியாகும் தேதி அறிவிப்பு\nஅர்னால்ட்டை ஜாக்கி சான் போல் எட்டி உதைத்த நபர்\nNGK படக்குழுவின் முக்கிய அறிவிப்பு இன்று சூர்யா ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nஇலவச கணினியால் மாணவர்களுக்கு என்ன பலன் மத்திய அரசால் மாநில அரசு எடுக்கும் முடிவு\nஇதனால் தான் அவர் அப்படி சொன்னார் டுட்டீயின் சகோதரி பேச்சால் அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mabdulkhader.blogspot.com/2012/04/blog-post.html", "date_download": "2019-05-20T13:50:09Z", "digest": "sha1:62FOYEN3SXX7TRA6SJQ57E43ZLIZPQPR", "length": 19042, "nlines": 186, "source_domain": "mabdulkhader.blogspot.com", "title": "\"ஆஹா பக்கங்கள்\": மரவள்ளிக் கிழங்கு", "raw_content": "\nவெள்ளி, ஏப்ரல் 27, 2012\nபடிக்கிற காலத்தில் நான் விரும்பி சாப்பிடும் ஐட்டங்களில் இந்த மரவள்ளிக் கிழங்கும் ஒன்று. கடைதெருவில் கூடைகளில் வைத்து விற்பவர்கள், கூடைகளின் மேல் ஒரு பலகையை வைத்து அழகாய் வெந்து வெடித்த கிழங்குகளை பார்வைக்கு வைத்திருப்பார்கள். பார்க்கும் போதே வாங்கிடனும் போல ஆசை வரும். வாங்கி விடுவேன். வீட்டில் கொண்டு வந்து கொடுத்தால், அம்மா அதை அழகாக தோலுரித்து, சிறிது சிறிதாக வெட்டி, சீனி, தேங்காய் பூ போட்டு பிளேட்டில் கொண்டு வந்து தருவார்கள். சாப்பிட சாப்பிட சுவையாய் இருக்கும்.\nபின்னாளில் நான் ஊர் செல்லும்போதெல்லாம் அம்மா இதை நினைவு வைத்து, ஒரு கடமையாகவே எனக்கு வாங்கி வைத்திருப்பார்கள். அது ஒரு கனாக்காலம்.இப்பொழுது இங்கே கிடைக்கிற மரவள்ளிக் கிழங்குகளை வேக வைத்து சாப்பிட்டாலும், அம்மாவின் கைமணம் இல்லவே இல்லை. ஆனால் கடைகளில் விற்கும் கிழங்குகள் மட்டும் எப்படி அழகாய் வெந்து வெடித்திருக்கிறது என்று இன்று வரை புரியவில்லை.\nகொஞ்சம் அதன் கதையை தெரிந்துக் கொள்வோம்\nதமிழ்நாட்டில் இக்கிழங்கிற்கு மரவள்ளிக் கிழங்கு என்பது தவிர கப்பக் கிழங்கு, ஏலேலங் கிழங்கு (திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டம்) குச்சிக் கிழங்கு, குச்சிவள்ளிக் கிழங்கு என வேறு சில பெயர்களும் உண்டு.\nதென் அமெரிக்காவையும் மேற்கு ஆப்பிரிக்காவையும் தாயகமாகக் கொண்ட இச்செடி இன்று ஆப்பிரிக்காவில் அதிகம் பயிர் செய்யப் படுகிறது, என்றாலும் அமேசானை பிறப்பிடமாகக் கொண்ட மரவள்ளிக் கிழங்கு இந்தியாவில் 17-ஆம் நூற்றாண்டில் கேரளாவில் போர்துகீசியர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. (கப்பலில் வந்ததால் “கப்பக் கிழங்கா” என்ற வரலாறு தெரியவில்லை அமைச்சரே) கொலம்பசின் காலத்துக்கு முற்பட்ட அமெரிக்காக் கண்டத்தில் வாழ்ந்த மக்களின் முக்கிய உணவாக விளங்கிய மரவள்ளி அவர்களின் தாயக ஓவியங்களிலும் இடம் பெற்றது.\nஇதிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு மாவுப் பொருள் ஜவ்வரிசி ஆகும். இது உப்புமா, பாயாசம், கஞ்சி முதலியவை தயாரிக்கப் பயன் படுகிறது. மரவள்ளிக்கிழங்கு ஸ்டார்ச், குளுக்கோஸ், டெக்ஸ்ட்ரின், கோந்து, புரூக்டோஸ் சாறு ஆகியவை தயாரிக்கும் தொழில்துறை சார்ந்த தொழிற்சாலைகளில் ஒரு முக்கிய மூலப்பொருளாக பயன்படுகிறது.\nமரவள்ளியைச் சமைக்கும்போது இஞ்சியைக் கலந்து சமைத்தல் அல்லது மரவள்ளி உணவுடன் இஞ்சி கலந்த உணவுப் பொருள்களை உட்கொள்ளல் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியது என அறியப்பட்டுள்ளது. தோலுரித்த மரவள்ளிக் கிழங்கை வெறுமனே அவித்து உண்பது உலகின் பல பகுதிகளிலும் பொதுவாகக் காணப்படுகின்றது.\nஇதனைத் துணைக் கறிகளுடன் ஒரு வேளை உணவாகப் பயன் படுத்துவதும் உண்டு. அவித்த கிழங்கை மிளகாய், உப்பு போன்ற பொருட��களுடன் சேர்த்து உரலில் இட்டு இடித்து உண்பதும் உண்டு. கிழங்கைக் குறுக்காக மெல்லிய சீவல்களாக வட்டம் வட்டமாகச் சீவி, எண்ணெயில் இட்டுப் பொரித்து உண்பதுண்டு.\nஇது பொதுவாக சிற்றுண்டியாகவே பயன்படுகின்றது. இப் பொரியலைப் பல நாட்கள் வைத்து உண்ண முடியும் என்பதால், இவற்றை நெகிழிப் பைகளில் (பிளாஸ்டிக் கேரி பேக்ஸ்'ங்க) அடைத்து விற்பதுடன் பிற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றது.\nவழக்கமா மாவு வகைகள்லதான் புட்டுப் பண்ணுவோம். ஆனா, கிழங்குகளை வெச்சும் கிராமங்கள்ல புட்டு அவிக்கறதுண்டு. அந்த வகைல வர்ற இந்த மரவள்ளிக் கிழங்கு புட்டு சாப்பிட அத்தனை ருசியா இருக்கும்\nஅரைக் கிலோ மரவள்ளிக் கிழங்கை அரை மணி நேரம் தண்ணீர்ல ஊற வெச்சு, அப்புறமா மண் போக கழுவிட்டு மேல இருக்கற பட்டைய உரிச்சுடுங்க. கிழங்கை சன்னமாத் துருவி, இட்லிப் பானைல பரவலாத் தூவி, பதினைந்து நிமிஷம் வேக வைங்க. வெந்ததும், சூட்டோட இருக்கறப்பவே ஒண்ணுலேர்ந்து ஒண்ணரைக் கப் அளவுக்கு சர்க்கரை, ஒரு டீஸ்பூன் ஏலத்தூள், ஒரு டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து கிளறி விடுங்க. அவ்வளவு தான் வேலை. புட்டு தயார்\nஇதை அப்படியேயும் சாப்பிடலாம். சின்னச் சின்னதா உருண்டை பிடிச்சும் சாப்பிடலாம். கிழங்குத் துருவலை ஒரு டிரேல கொட்டி சமப்படுத்தி, அப்புறமா ஆவியில வேகவெச்சு எடுத்து, விரும்பின வடிவத்துல துண்டுகளா போட்டு, அதுமேல முந்திரி துண்டுகளை பதிச்சுக் கொடுத்தா… குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க.\nதகவல் + படங்கள் : விக்கிபீடியா.\nஇடுகையிட்டது எம் அப்துல் காதர் நேரம் வெள்ளி, ஏப்ரல் 27, 2012\nமரவள்ளிக் கிழங்கு குறித்த தங்களின் பதிவு அருமை.\nமரவள்ளிக் கிழங்கின் பல்வேறு பெயர்களை அறிந்துக் கொள்ள செய்தமைக்கு நன்றி.\nமரவள்ளிக் கிழங்கு அடைப் பற்றியும் சொல்லியிருக்கலாம்.\nஎம் அப்துல் காதர் சொன்னது…\nS.Goutham, வாங்க.. உங்களின் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி\nஎம் அப்துல் காதர் சொன்னது…\nஅமைதி அப்பா நீங்க கேட்ட மரவள்ளி கிழங்கு அடை இங்கே:\nஅமைதி அப்பா உங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி\nஆஆஆஆ வந்துட்டேன்ன்ன்ன்ன்ன்ன்... மீதான் 1ஸ்ட்டூஊஊஊஊஊஉ:)) ஏனெண்டால் எனக்கு ரொம்ப ரொம்பப் பிடித்த ஐட்டம் மரவள்ளிக்கிழங்கு...\nமரவள்ளிக்கி கிழங்கை நம் நாட்டில், ஒரு விதமாக அவித்த���, பின்பு பொரிப்பதுபோல செய்து கடற்கரைப் பகுதிகளில் விற்பார்கள்... காற்று வாங்கும்போது இதையும் வாங்கிச் சாப்பிட்டால் சூப்பர்ர்ர்ர்ர்ர்...\nஉழுந்துக்குப் பதிலாக மரவள்ளிக்கி கிழங்கை அரைத்து, கொஞ்சம் கோதுமை மா சேர்த்து வடை செய்வோம்.....\nகறி, சுண்டல்.... பகோடா... இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்...\nமரவள்ளிக்கி கிழங்குக்கு கருவாடு சேர்த்துக் கறி வைத்தால் சூப்பர்.... கறியைக் கடைந்து எடுக்க வேண்டும்(மசித்து).\nஇது சமையல் பகுதியா பாட்ஷா எங்கே உங்கட பச்சைப்பூ நண்பரைக் காணவில்லையே எங்கே உங்கட பச்சைப்பூ நண்பரைக் காணவில்லையே பேஸ் புக்கை மூடி விட்டு ஒழுங்கா வரச்சொல்லுங்கோ.. அல்லது இங்கயிருந்து ஷெல் அடி நடாத்துவோம்.... என எச்சரித்து விடுங்கோ:))).\n நல்ல தகவல்களுடன் கூடிய அருமையான பகிர்வு.தொடர்ந்து பதிவுகளிடுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n5 நிமிடக் கதை (1)\nஅம்மா என்னும் தாய்மை (2)\nஅனைத்து நோய்களுக்கும் செலவில்லா மருத்துவம் (1)\nஆஃபர் - உஷார் - கவனம் (1)\nஇட்லி தோசை மாவு (1)\nஇனிய புத்தாண்டு 2011 (1)\nஈத் ரமலான் விருந்து (1)\nஉண்மை நிகழ்வுகள் பொது நலம் கருதி (1)\nஊரோ ஊர் தொடர்பதிவு (1)\nஎனது டைரியில் எழுதாக் குறிப்பு (1)\nகேரக்டர் பாக்யராஜ் ஹாஜாஷரீப் (1)\nசவுதி ஒரு கண்ணோட்டம் (1)\nசினிமா + கவிதை (1)\nசினிமா + செய்திகள் (1)\nதொங்கும் சர விளக்குகள் (1)\nபாடகர்+ பேச்சாளர் அறிமுகம் (1)\nபொது நலம் கருதி (4)\nபொது நலன் கருதி (1)\nவிருந்துக்கு எப்படி அழைப்பது (1)\nநாகை மாவட்டம், (தற்சமயம்) தம்மாம் - சவுதி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sinnakuddy1.blogspot.com/2016/03/blog-post_34.html", "date_download": "2019-05-20T12:24:04Z", "digest": "sha1:PSO3AYYHG552FNOZDJZGXKDBDFSJ5U6C", "length": 7758, "nlines": 183, "source_domain": "sinnakuddy1.blogspot.com", "title": "ஒளியும் ஒலியும்: ''ஜய்யோ'' ..''ஜய்யோ ''ஜய்யோ.'. நேரடி காட்சி-..தமிழ் நாட்டில் இலங்கை அகதி தற்கொலை -வீடியோ", "raw_content": "\nஇது பொழுதுபோக்கு அம்சங்களுக்கான பதிவு... இதில் வீடியோ ஓடியோ புகைப்படங்களை போட முயற்ச்சிப்பதுக்கான பதிவு\n''ஜய்யோ'' ..''ஜய்யோ ''ஜய்யோ.'. நேரடி காட்சி-..தமிழ் நாட்டில் இலங்கை அகதி தற்கொலை -வீடியோ\n''96 இல்லை ..இது ''88'' யாழ் பாடசாலைகளின் அங்கிள் அன்ரிமாரின் அட்டகாசம் -வீடியோ\nபருத்தித்துறை தெருவோர அப்பத்தட்டி (ஞாபகம் வ���ுகிறதா) -வீடியோ\nமலர்ந்தும் மலராத என்ற பாடலை புதிய வாசனை மணக்க வைத்து பாடும் பாடகர் -வீடியோ\nசரோஜா- தமிழ் சிங்கள திரைபடம்- FULL VIDEO ( பல விருதுகளை பெற்ற திரைபடம்)-வீடியோ\nதமிழ் சிங்கள இரு சிறுமிகளின் பாச போரட்டத்தை மைய படுத்தி எடுக்கப்பட்ட திரைபடம் ..இந்த திரைபடம் வந்த காலம் யுத்தம் நடைபெற்ற காலம் 2000 ஆண்டள...\nCCTV FOOTAGE - இலங்கையில் ஈஸ்டர் குண்டுதாரி CHURCH க்குள் நுழையும் காட்சி-வீடியோ\nஎம்.எஸ் விஸ்வநாதன் இளம் கமலுடன் ஒரு ஜாலியான சந்திப்பு\nபன்முக ஆளுமை -கலாபூசணம் வதிரி சி ரவீந்திரன் -இன்றைய விருந்தினர் ஜபிசியில்-வீடியோ\n5 நொடிகள் போதுமாம் -வாழ்க்கையில் மாற்றம் பெறலாமாம் (விஞ்ஞானரீதியாக நிரூபிக்க பட்டதாம்)-வீடியோ\nMel Robbins இவர் முன்னாள் CNN தொலைக்காட்சியின் ஒளிபரப்பாளர்....இவருடைய 5 செக்கன் rule விஞ்ஞானரீதியாக நிரூபிக்க பட்டது என்று சொல்லப்படுக...\nஇந்த பச்சை புள்ளையை போய் பிஜேபியின்ரை பி டீம் என்றாங்களே ..பாவிகள்-video\n1979ஆண்டு இலங்கை வந்த இளையராஜாவுடன் அப்துல் ஹமீத் பேட்டி - ஒலிச்சித்திரம்\nஇலங்கையில் மறுசிறா என்பவர்-ராஜா மான்சிங், பட்லி,வீ...\nவிஜயராஜ் என்னும் விஜயகாந்தின் படிப்பு இடையில் நின்...\n1940 ஆண்டு இலங்கை தமிழ் பத்திரிகையின் சில மாதிரி வ...\nஏப்பம் விட்டவனை தப்ப விடும்..எளியவனை தாக்கும் .-வீ...\nஇளையராஜாவின் ஆங்கில பாடல் .LOVE & Love Only -வீடி...\n''ஜய்யோ'' ..''ஜய்யோ ''ஜய்யோ.'. நேரடி காட்சி-..தமி...\nடெல்லி பல்கலைகழக மாணவர் கண்ணையகுமாரின் எழுச்சி உரை...\nநடிகர் கலாபவன் மணியின் அசத்தலான மேடை நிகழ்ச்சி-வீ...\n4-7-8 மூச்சு பயிற்சி -தூக்கமில்லையா\nமறைந்த செங்கை ஆழியானின் நினைவு பகிர்வு நிகழ்ச்சியி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.namathukalam.com/2018/", "date_download": "2019-05-20T13:46:02Z", "digest": "sha1:5BIYR4XVQ2MGMIYHFQUBZHLBOJJNM2PF", "length": 34198, "nlines": 262, "source_domain": "www.namathukalam.com", "title": "2018 - நமது களம்", "raw_content": "\n_மறக்க முடியாத தமிழ் சினிமா\nஉதவிக்கரம் கடற்கரை சேவை நிகழ்வு மாற்றுத்திறனாளிகள் ரெயின்டிராப்ஸ்\nரீச் தி பீச் - மாற்றுத் திறனாளிகளின் நெடுநாள் கனவு நிறைவேறிய ஓர் அற்புத மாலைப்பொழுது\nஉ லகின் புனித நதிகளெல்லாம் மனிதர்களின் பாவங்களைக் கடலில் கழுவிக் கொள்கின்றன என்கிறார்கள் சமய நம்பிக்கையாளர்கள். அப்படி வந்து சேரும் பாவங...மேலும் தொடர...\nதெரிஞ்சுக்கோ தொடர்கள் பாட்டி மருத்துவம் மரு���்துவம் மூச்சிரைப்பு Namathu Kalam\nமூச்சிரைப்பு உடனே கட்டுப்பட கைகண்ட ஒரு மருந்து | தெரிஞ்சுக்கோ - 9\nமூச்சிரைப்பு உடனே கட்டுப்பட கைகண்ட ஒரு மருந்து மேலும் தொடர...\nகமல் திரை விமர்சனம் தொடர்கள் பாலச்சந்தர் மறக்க முடியாத தமிழ் சினிமா Raghav\nவறுமையின் நிறம் சிவப்பு | மறக்க முடியாத தமிழ் சினிமா (6) - ராகவ்\nவே லைவாய்ப்பு என்பது தற்காலத்தில் இளைஞர்களுக்குப் படித்து முடித்தவுடனேயும் அல்லது படிக்கும்போதே பகுதி நேரமாகவும் கிடைத்துவிடுகிறது. மா...மேலும் தொடர...\nகடல் வழி சேரர் தமிழ்நாடு தமிழர் வணிகம் வரலாறு Shyam Sundar\nநாம் மறந்த சேர நாடு - மூவேந்தர்களின் முதல்வன் பற்றி ஒரு நினைவூட்டல் | ஷியாம் சுந்தர்\nஇ ன்று நாம் அதிகமாகப் படிப்பதும் தேடுவதும் சோழர்களையும் பாண்டியர்களையும் பற்றித்தான். ஆனால் நமது இன்னொரு பாட்டன்மாரான சேரர்களைப் பற்...மேலும் தொடர...\nஆண்டி வைரஸ் கணினி தெரிஞ்சுக்கோ தொடர்கள் தொழில்நுட்பம் மைக்ரோசாப்டு Namathu Kalam\nமைக்ரோசாப்டு வழங்கும் இலவச ஆண்டி வைரஸ் | தெரிஞ்சுக்கோ - 8\nநீங்கள் அசல் மைக்ரோசாப்டு இயங்குத்தளம் (OS) பயன்படுத்துபவரா அப்படியானால், நச்சுநிரல்கொல்லிக்காக (anti-virus) நீங்கள் பத்துப் பைசா கூடச...மேலும் தொடர...\n – இந்த ஓர் உணர்வு மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் மனித இனம் இன்னும் காடு மலைகளில் வேட்டையாடித்தான் திரிந்து கொண்டிருக்கும்\nஇந்தியா கடல் வழி தமிழ்நாடு தமிழர் பயணம் வணிகம் வரலாறு வாஸ்கோ ட காமா Shyam Sundar\nஇந்தியாவுக்கு உண்மையிலேயே கடல் வழி கண்டுபிடித்தவர் யார்\nநா ம் பள்ளிகளில் படித்தவை, நமக்குக் கற்பிக்கப்பட்டவையெல்லாம் எந்த அளவுக்கு உண்மை என்பது நமக்குத் தெரியாது. உதாரணமாக, வாஸ்கோ ட காமா (V...மேலும் தொடர...\nசிம்ரன் சிவகார்த்திகேயன் திரை விமர்சனம் தொடர்கள் புதுப்பட விமர்சனம் Raghav\nசீமராஜா | புதுப்பட விமர்சனம் (2) - ராகவ்\nபொ ன்ராம் ஏற்கெனவே இயக்கிய சில படங்கள், சிவகார்த்திகேயன் முன்பு நடித்த சில படங்கள், ‘உருமி’ திரைப்படம் போன்றவற்றின் கலவையாக வந்துள்ளா...மேலும் தொடர...\nஅரசியல் தமிழ்நாடு தமிழர் திரை விமர்சனம் தொடர்கள் புதுப்பட விமர்சனம் Raghav\n‘மேற்குத் தொடர்ச்சி மலை’ புதுப்பட விமர்சனம் - படப்பிடிப்புத் தளப் படங்களுடன்\nவ ணிகம் எனும் பெயரில் மோசமான விசயங்கள் கற்பிக்கப்படும் சினிமாவில் மக்களின் உணர்வுகளை அழகியலோடு பதிவு செய்துள்ளது அண்மையில் வெளிவந்த...மேலும் தொடர...\nஇமயமலை இலக்கியம் கருணாநிதி தமிழ் திருக்குறள் தெரிஞ்சுக்கோ தொடர்கள் Namathu Kalam\nதிருக்குறளுக்கு உரை எழுதுவது என்பது... | தெரிஞ்சுக்கோ - 7\nஇ மயமலைக்குப் பொன்னாடை போர்த்துகிற முயற்சியில் ஈடுபடுவதும், திருக்குறளுக்கு உரை எழுதுவதும் ஒன்றுதான் - ‘திருக்குறள் - கலைஞர் உரை’ நூ...மேலும் தொடர...\nதெரிஞ்சுக்கோ தொடர்கள் பாட்டி மருத்துவம் புழுவெட்டு மருத்துவம் Namathu Kalam\n | தெரிஞ்சுக்கோ - 6\nமி ளகுத்தூள், வெங்காயம், உப்பு ஆகியவற்றைக் கலந்து அரைத்துப் புழுவெட்டு (Alopecia) ஏற்பட்ட இடத்தில் தொடர்ந்து பூசி வந்தால் பாதிப்பு நீங்க...மேலும் தொடர...\nகாவல்துறை தமிழ்நாடு தமிழர் தலையங்கம் திருமுருகன் காந்தி ஸ்டெர்லைட் Namathu Kalam\nதிருமுருகன் காந்தியை விடுதலை செய் - #ReleaseThirumuruganGandhi - தமிழ்நாடு டிஜிட்டல் மீடியா அசோசியேஷன் காணொலி அறிக்கை\nதிருமுருகன் காந்தியை விடுதலை செய் - #ReleaseThirumuruganGandhi - தமிழ்நாடு டிஜிட்டல் மீடியா அசோசியேஷன் காணொலி அறிக்கை உ லகின் எந்த ...மேலும் தொடர...\nஇலக்கியம் கடவுள் கதை சிறுகதை தொடர்கள் புதுமைப்பித்தன் சிறுகதைகள் புனைவு Pudhumaipithan\nகடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் | புதுமைப்பித்தன் சிறுகதைகள் (1)\nமே லகரம் மே.க.ராமசாமிப் பிள்ளை அவர்களின் ஏகபுத்திரனும் செல்லப்பா என்பவருமான மேலகரம் மே.க.ரா.கந்தசாமிப் பிள்ளையவர்கள், பிராட்வேயும் எஸ்பி...மேலும் தொடர...\nகடவுள் குலதெய்வம் சமயம் தமிழர் பண்பாடு வரலாறு வழிபாடு வாழ்க்கைமுறை Muthamil Kumar\n - முன்னோர் வழிபாட்டின் எடுத்துக்காட்டாக விளங்கும் ஊர்\nஇ ன்று நம் இயந்திர வாழ்க்கை முறையில் இரண்டு தலைமுறைப் பாட்டன் பெயர்களுக்கு மேல் நிறையப் பேருக்குத் தெரிவது இல்லை. இத்தகைய காலத்திலும்,...மேலும் தொடர...\nஇலக்கியம் கவிக்கூடல் கவிதை புனைவு மழை Anamika\nகுழந்தையின் முதல் முத்தம் தாயின் முதல் ஸ்பரிசம் பூக்கள் மீது உறையும் பனித்துளி இவை அனைத்தும் சேர்ந்து உணர வேண்டுமா\nதமிழ் தமிழர் தெரிஞ்சுக்கோ மொழி வரலாறு History Language Tamil\nஇன்றும் பேசப்படும் உலகின் மிகப் பழமையான மொழி தமிழ்தான் - கூறும் ஆங்கிலேயர் | தெரிஞ்சுக்கோ - 5\nஇ ன்றும் பேசப்படும் உலகின் மிகப் பழமையான மொழி எது\nஇ.பு.ஞானப்பிரகாசன் கல்வி தொடர்கள் பொறியியல் மச்சி நீ கேளேன்\nஇலட்சங்களில் வருமானம் இனி வெறும் கனவுதானா பொறியியல்துறை வேலைவாய்ப்பின்மையும் தீர்வும்\n‘வே லையில்லாப் பட்டதாரி’ போன்ற சொற்கள் மீண்டும் புழக்கத்துக்கு வரக் காரணமாகி விட்டது ‘பொறியியல்துறை’ ஒரு துறையில் எவ்வளவு பணியிடங்கள...மேலும் தொடர...\nஅரசியல் ஆவணம் காவல்துறை தமிழ்நாடு தமிழர் போராட்டம் ரஜினி ஸ்டெர்லைட் Namathu Kalam\n - நடந்த கொடுமையின் இணைய ஆவணம்\nமே 22, 2018 - தமிழ் மக்களால் மறக்க முடியாத நாள். தங்கள் உயிர் பறிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை மூடச் சொல்லி விண்ணப்பம் கொடுக்கச் சென்ற ஏதுமற...மேலும் தொடர...\nஇலக்கியம் கவிக்கூடல் கவிதை காதல் புனைவு Anamika\nஇருட்டில் அவன் ரசித்த உலகை வெளிச்சம் போட்டுக் காட்டின அவளது கண்கள் எழுத்து: அனாமிகா படம்: நன்றி மெட்ராஸ் டாக்கீஸ் மேலும் தொடர...\nஅரசியல் இந்தியா உரிமை கல்வி தமிழ்நாடு தமிழர் நீட் Namathu Kalam\nமருத்துவக் கல்வி நுழைவுத்தேர்வுக் (நீட்) கொடுமைகள் மக்களின் கொதிப்பு ஒரு தொகுப்பு\nஇந்திய அரசின் மத்திய பள்ளிக்கல்வி வாரியம் நடத்தும் மருத்துவக் கல்வி நுழைவுத்தேர்வு (நீட்) இந்தாண்டு மேலும் இரண்டு உயிர்களைக் காவு வாங்கிய...மேலும் தொடர...\nகாதல் திரை விமர்சனம் திரையுலகம் தொடர்கள் மறக்க முடியாத தமிழ் சினிமா Raghav\nவசந்தமாளிகை | மறக்க முடியாத தமிழ் சினிமா (5) - ராகவ்\nந ம்மில் சிலர் ஆக்ராவிலுள்ள தாஜ்மஹாலைப் பார்த்திருக்கலாம். பேரரசர் ஷாஜஹான் தன் அழகு மனைவி மும்தாஜ் நினைவாகக் கட்டியது அந்தக் காதல் மாளிக...மேலும் தொடர...\nகவிஞர் தமிழர் பாரதிதாசன் வரலாறு வாழ்க்கை வரலாறு Namathu Kalam\nபுரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் வாழ்க்கை வரலாற்றுச் சுவடுகள்\nஅ னல் வீசும் கவிதைகளால் தமிழர் நரம்பில் உணர்வூசி ஏற்றிய புரட்சிக்கவி பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் அரும்பெரும் வாழ்க்கை வரலாறு சுருக்க ...மேலும் தொடர...\nஅறிவியல் ஒளி ஒளி ஆண்டு தெரிஞ்சுக்கோ தொடர்கள் வேகம் Namathu Kalam\nஒளி ஆண்டு என்றால் என்ன | தெரிஞ்சுக்கோ - 4\nஒளி ஆண்டு என்றால் என்ன நொடிக்கு 29,97,92,458 மீட்டர் தொலைவைக் கடக்கக்கூடிய ஒளியானது ஓர் ஆண்டுக்காலம் தொடர்ந்து பயணித்தால் கடக்கக்...மேலும் தொடர...\nஎம்.ஜி.ஆர் திரை விமர்சனம் தொடர்கள் மறக்க முடியாத தமிழ் சினிமா ஜெயலலிதா Raghav\nஆயிரத்தில் ஒருவன் | மறக்க முடியாத தமிழ் சினிமா (4) - ராகவ்\nம றைந்து பல ஆண்டுகள் ஆனாலும், தமிழக மக்களின் உள்ளங்களில் நீங்கா ���டம்பெற்றுள்ள தலைவர் எம்.ஜி.ஆர். தமிழ் மக்கள் எம்.ஜி.ஆரை நடிகராக மட்டு...மேலும் தொடர...\nதமிழர் தலையங்கம் வாழ்த்து விளையாட்டு Namathu Kalam\nதங்கத்தமிழன் சதீஷ்குமார் சிவலிங்கம் அவர்களுக்கு நமது களம் கூறும் நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்கள்\n21 -ஆவது பொதுநலவாய (commonwealth) விளையாட்டுப் போட்டி ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் கடந்த 4-ஆம் நாள் தொடங்கி நடைபெற்று வருகிறது....மேலும் தொடர...\nஅரசியல் தெரிஞ்சுக்கோ தொடர்கள் பொன்மொழிகள் போர் மாவோ Namathu Kalam\nமாவோ பொன்மொழி | தெரிஞ்சுக்கோ - 3\nஅரசியல் என்பது ரத்தம் சிந்தா யுத்தம் யுத்தம் என்பது ரத்தம் சிந்தும் அரசியல் யுத்தம் என்பது ரத்தம் சிந்தும் அரசியல் - சீனப் புரட்சியாளர் மாவோ எனும் மா சே துங் மேலும் தொடர...\nஇ.பு.ஞானப்பிரகாசன் உலக வெப்பமாதல் சுற்றுச்சூழல் தொடர்கள் மச்சி\nசா பூமி கண்ணைக் குத்தும் ‘டை ட்டானிக்’ படத்தில் ஒரு காட்சி. கப்பல் மூழ்கப் போகிறது என்று எல்லோருக்கும் தெரிந்து விடும். பிழைப்போமோ ம...மேலும் தொடர...\nஇலக்கியம் கம்பர் தமிழர் தெரிஞ்சுக்கோ தொடர்கள் Namathu Kalam\nகவிச்சக்ரவர்த்தி கம்பர் | தெரிஞ்சுக்கோ - 2\nக ம்பராமாயணத்தில் ஒரு காட்சி. தங்கத் தேர் ஒன்று காட்டுப் பகுதியில் விரைந்து செல்கிறது. தங்கத்தினாலான அந்தத் தேர்ச் சக்கரங்கள் ஏறிச் செல...மேலும் தொடர...\nதிருவிளையாடல் திரை விமர்சனம் தொடர்கள் மறக்க முடியாத தமிழ் சினிமா Raghav\nதிருவிளையாடல் | மறக்க முடியாத தமிழ் சினிமா (3) - ராகவ்\nத மிழ்நாட்டில் 1950களிலும், 60களிலும் மக்களிடையே நாத்திகவாதக் கருத்துக்கள் மேலோங்கி இருந்த நேரம். இக்காலக் கட்டத்தில் வெளியான திரைப்ப...மேலும் தொடர...\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் ( Atom )\n\"நாங்கள் போராடினாலே ஊதிய உயர்வுக்காகத்தானா\" - பொரிந்து தள்ளும் ஆசிரியப் போராளி\nநா ன் பணிபுரியும் பள்ளி நகரமும் அல்லாத கிராமமும் அல்லாத, வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்கள் நிறைந்த பகுதியைச் சேர்ந்தது. இதுவரை நடை...\nநாம் மறந்த சேர நாடு - மூவேந்தர்களின் முதல்வன் பற்றி ஒரு நினைவூட்டல் | ஷியாம் சுந்தர்\nஇ ன்று நாம் அதிகமாகப் படிப்பதும் தேடுவதும் சோழர்களையும் பாண்டியர்களையும் பற்றித்தான். ஆனால் நமது இன்னொரு பாட்டன்மாரான சேரர்களைப் பற்...\n - முன்னோர் வழிபாட்டின் எடுத்துக்காட்டாக ���ிளங்கும் ஊர்\nஇ ன்று நம் இயந்திர வாழ்க்கை முறையில் இரண்டு தலைமுறைப் பாட்டன் பெயர்களுக்கு மேல் நிறையப் பேருக்குத் தெரிவது இல்லை. இத்தகைய காலத்திலும்,...\nமாவோ பொன்மொழி | தெரிஞ்சுக்கோ - 3\nஅரசியல் என்பது ரத்தம் சிந்தா யுத்தம் யுத்தம் என்பது ரத்தம் சிந்தும் அரசியல் யுத்தம் என்பது ரத்தம் சிந்தும் அரசியல் - சீனப் புரட்சியாளர் மாவோ எனும் மா சே துங்\nஇந்தியாவுக்கு உண்மையிலேயே கடல் வழி கண்டுபிடித்தவர் யார்\nநா ம் பள்ளிகளில் படித்தவை, நமக்குக் கற்பிக்கப்பட்டவையெல்லாம் எந்த அளவுக்கு உண்மை என்பது நமக்குத் தெரியாது. உதாரணமாக, வாஸ்கோ ட காமா (V...\nபதிவுகளைச் சுடச் சுட மின்னஞ்சலில் பெற...\nரீச் தி பீச் - மாற்றுத் திறனாளிகளின் நெடுநாள் கனவு...\nமூச்சிரைப்பு உடனே கட்டுப்பட கைகண்ட ஒரு மருந்து | த...\nவறுமையின் நிறம் சிவப்பு | மறக்க முடியாத தமிழ் சினி...\nநாம் மறந்த சேர நாடு - மூவேந்தர்களின் முதல்வன் பற்...\nமைக்ரோசாப்டு வழங்கும் இலவச ஆண்டி வைரஸ் | தெரிஞ்சுக...\nஇந்தியாவுக்கு உண்மையிலேயே கடல் வழி கண்டுபிடித்தவர்...\nசீமராஜா | புதுப்பட விமர்சனம் (2) - ராகவ்\n‘மேற்குத் தொடர்ச்சி மலை’ புதுப்பட விமர்சனம் - படப்...\nதிருக்குறளுக்கு உரை எழுதுவது என்பது... | தெரிஞ்சுக...\n | தெரிஞ்சுக்கோ - 6\nதிருமுருகன் காந்தியை விடுதலை செய்\nகடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் | புதுமைப்பித்தன் ச...\nஇன்றும் பேசப்படும் உலகின் மிகப் பழமையான மொழி தமிழ்...\nஇலட்சங்களில் வருமானம் இனி வெறும் கனவுதானா\n - நடந்த கொடுமையின் இணைய ஆவணம்\nமருத்துவக் கல்வி நுழைவுத்தேர்வுக் (நீட்) கொடுமைகள்...\nவசந்தமாளிகை | மறக்க முடியாத தமிழ் சினிமா (5) - ராக...\nபுரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் வாழ்க்கை வரலா...\nஒளி ஆண்டு என்றால் என்ன | தெரிஞ்சுக்கோ - 4\nஆயிரத்தில் ஒருவன் | மறக்க முடியாத தமிழ் சினிமா (4)...\nதங்கத்தமிழன் சதீஷ்குமார் சிவலிங்கம் அவர்களுக்கு நம...\nமாவோ பொன்மொழி | தெரிஞ்சுக்கோ - 3\nகவிச்சக்ரவர்த்தி கம்பர் | தெரிஞ்சுக்கோ - 2\nதிருவிளையாடல் | மறக்க முடியாத தமிழ் சினிமா (3) - ர...\nமறக்க முடியாத தமிழ் சினிமா (6)\nஅரசு ஊழியர் (1) அரசுப்பள்ளி (1) ஆசிரியர்கள் (1) ஆண்டி வைரஸ் (1) இந்தியா (2) இமயமலை (1) உதவிக்கரம் (1) உரிமை (1) உலக வெப்பமாதல் (1) எம்.ஜி.ஆர் (1) ஒளி (1) ஒளி ஆண்டு (1) கடல் வழி (2) கடவுள் (2) கடற்கரை (1) கணினி (1) கம்பர் (1) கருணாநிதி (1) க��ிஞர் (1) காந்தி (2) காவல்துறை (2) குலதெய்வம் (1) சத்திய சோதனை (1) சிம்ரன் (1) சிவகார்த்திகேயன் (1) சேரர் (1) சேவை (1) தமிழ் (3) தமிழ்நாடு (6) தமிழர் (13) திருக்குறள் (1) திருமுருகன் காந்தி (1) திருவிளையாடல் (1) திரையுலகம் (3) நிகழ்வு (1) நீட் (1) பாட்டி மருத்துவம் (2) பாரதிதாசன் (1) பாலச்சந்தர் (1) பாலுமகேந்திரா (1) புழுவெட்டு (1) பொறியியல் (1) பொன்மொழிகள் (2) போர் (1) மழை (1) மாவோ (1) மூச்சிரைப்பு (1) மைக்ரோசாப்டு (1) மொழி (3) ரசனை (2) ரஜினி (1) ரெயின்டிராப்ஸ் (1) வாழ்க்கை வரலாறு (1) வாழ்க்கைமுறை (7) வாழ்த்து (2) வாஸ்கோ ட காமா (1) வேகம் (1) ஜாக்டோ ஜியோ (1) ஜெயலலிதா (1) ஸ்டெர்லைட் (2) History (1) Language (1) Tamil (1)\nஇணையத்தில் ஏற்கெனவே இருக்கின்றன எத்தனையோ இதழ்கள். நாங்கள் அப்படி என்ன புதிதாய்ச் செய்து விடப் போகிறோம் எங்கள் திட்டம் என்ன... சொடுக்கிப் பாருங்களேன் ஒருமுறை மேலே உள்ள படத்தை\nஉங்கள் தளத்தில் இந்தச் செயலியை இணைக்க\n> படைப்பு வெளியீட்டுக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namathukalam.com/2019/01/Taste-2.html", "date_download": "2019-05-20T13:44:54Z", "digest": "sha1:XSE5B3MJ4O27EIE6Y6YM2MXS5UGNJWV2", "length": 24017, "nlines": 155, "source_domain": "www.namathukalam.com", "title": "த(க)ற்காலப் பயணம்! | மச்சி! நீ கேளேன்! {6} - இ.பு.ஞானப்பிரகாசன் - நமது களம்", "raw_content": "\n_மறக்க முடியாத தமிழ் சினிமா\nHome / இ.பு.ஞானப்பிரகாசன் / தன்முன்னேற்றம் / மச்சி நீ கேளேன் / ரசனை / வாழ்க்கைமுறை / த(க)ற்காலப் பயணம் | மச்சி\nநமது களம் ஜனவரி 07, 2019 இ.பு.ஞானப்பிரகாசன், தன்முன்னேற்றம், மச்சி நீ கேளேன்\nஒரு மனிதரின் ஆகப்பெரும் அடையாளங்களான அறிவு, பண்பு இரண்டையும் வளர்த்துக்கொள்வதற்கு ரசனை உணர்வு எந்த அளவுக்குத் துணை புரிகிறது என்பதைக் கடந்த பகுதியில் பார்த்தோம். அந்த உணர்வு இல்லாவிட்டால்... அது பற்றி இந்தப் பகுதியில் கொஞ்சம் பார்ப்போமா மச்சி\nஇன்று தமிழ்நாட்டில் சமூக ஆர்வலர்கள் அனைவரும் குடிப் பழக்கம் பற்றி மிகவும் கவலை தெரிவிக்கிறார்கள். குடிக்காதவர் என யாருமே இல்லை எனச் சொன்னால் நம்பக்கூடிய அளவுக்கு ஆகி விட்டது இன்றைய நிலைமை. இதற்கு ரசனை இல்லாத வாழ்க்கைமுறையும் ஒரு காரணம் எனச் சொன்னால் ஒப்புக் கொள்வீர்களா\nகுடிக்கிறவர்கள் பெரும்பாலும் அதற்குச் சொல்லும் காரணம், மன அழுத்தம் (stress). ஆடல், பாடல், இசை, இலக்கியம் என அதற்கு எத்தனையோ தீர்வுகள் இருக்க, குடிப் பழக்கத்தைத் தேர்ந்தெடுக்கக் காரணம், இப்படிப்பட்ட ��ல்ல ரசனைகளை வளர்த்துக் கொள்ளாததைத் தவிர வேறென்னவாக இருக்க முடியும் மாலை ஆறு மணிக்கு மேல் கவியரங்கத்துக்கோ, இலக்கியக் கூட்டத்துக்கோ, சொற்பொழிவுக்கோ போக வேண்டியிருந்தால் ஒருவர் குடிக்கப் போவாரா மாலை ஆறு மணிக்கு மேல் கவியரங்கத்துக்கோ, இலக்கியக் கூட்டத்துக்கோ, சொற்பொழிவுக்கோ போக வேண்டியிருந்தால் ஒருவர் குடிக்கப் போவாரா\nகுடிப் பழக்கம் மட்டுமில்லை, பொறாமை, வஞ்சகம், சூழ்ச்சி எனப் பல கெட்ட குணங்களுக்கு ஏதோ ஒரு வகையில் ரசனையின்மைதான் காரணமாக இருக்கிறது\nகலைவடிவங்கள் அனைத்துமே மனிதர்களுக்கு ஏதோ ஒரு வகையில் நற்பண்புகளை நினைவூட்டிக் கொண்டே இருப்பதாலும், அப்படிப்பட்ட ஏதேனும் ஒன்றின் மீது தீவிர ரசனை கொண்டவர்களுக்கு அதற்குச் செலவிடவே நேரம் சரியாக இருப்பதாலும் ரசனை மிகுந்த மனிதர்களுக்கு மற்றவர்களைப் பார்த்துப் பொறாமை கொள்ளவோ, புறம் பேசவோ, தவறாக நினைக்கவோ வாய்ப்புக் குறைவு அவற்றுக்கெல்லாம் அவர்களுக்கு நேரமும் இருக்காது; ரசனையால் பண்படுத்தப்பட்ட அவர்கள் உள்ளம் அவற்றுக்கு இடமும் கொடுக்காது\nநேற்றைக்கு வேலைக்கு வந்தவன் இன்று பதவி உயர்வால் தன்னைத் தாண்டி எங்கேயோ போய்விட்டானே எனப் பொருமும் நம் சக அலுவலர்கள் முதல், “எனக்குக் கிடைக்காதது வேறு யாருக்கும் கிடைக்க விடமாட்டேன்” என உறுமும் திரைப்பட வில்லன்கள் வரை அடுத்தவர்களுக்குத் தீங்கு நினைக்கும் மனிதர்களின் தனிப்பட்ட வாழ்க்கைமுறையை ஆராய்ந்தால் அவர்களுள் பெரும்பாலோர் பெரிதாக எந்த வித ரசனையும் இல்லாதவர்களாக இருப்பது தெரிய வரும்\nஇவர்களுக்கு நேர்மாறாக நாணயங்கள், அஞ்சல்தலைகள், அரிய நூல்கள் போன்றவற்றை அலைந்து திரிந்து சேகரிப்பவர்கள், நல்ல கலைநிகழ்ச்சிகளைத் தேடிப் பிடித்துச் சுவைப்பவர்கள், கன்னியாகுமரி அம்மனின் மூக்குத்தியில் ஆண்டுக்கு ஒருமுறை படும் கதிரவன் ஒளியைப் பார்ப்பதற்காகக் குறிப்பிட்ட நாளுக்கு எங்கிருந்தோ பறந்து வரும் வெள்ளைக்காரர்கள் எனத் தன் ரசனைக்காக நேரத்தையும் பணத்தையும் கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்பவர்களுக்கு அடுத்தவர்களைப் பார்த்துப் பொறாமைப்படவோ, அவர்களுக்குத் தீங்கு நினைக்கவோ நேரம் இருப்பதில்லை\nஇப்படி எதையுமே ரசிக்கத் தெரியாமல் இளமைக் காலத்தைக் கழித்தவர்கள்தாம் முதுமையில் மகனையோ ம��ளையோ மருமகளையோ குறைசொல்லிக் கொண்டு, அவர்களின் இயல்பான வார்த்தைகளையும் நடவடிக்கைகளையும் கூடத் தவறாகப் புரிந்துகொண்டு அழுது புலம்புகிறார்கள். ஏதாவது ஒன்றில் தீவிர ரசனையும் ஈடுபாடும் கொண்ட பெரியவர்களுக்கு அப்படிப்பட்ட எண்ணங்கள் தோன்றுவதுமில்லை; அப்படி அழுது புலம்பித் தாழ்வு மனப்பான்மை கொள்ள அவர்களுக்கு நேரமும் இருப்பதில்லை. எப்பொழுதுமே குறிப்பிட்ட ஒரு துறை மீதான ஆர்வமும் தேடலும் ஆழ்ந்த சிந்தனையுமாக இருப்பதால் அவர்கள் எப்பொழுதுமே நிகழ்காலத்தை விரல்நுனியில் வைத்திருப்பவர்களாகவும் (updated) இளைஞர்களுக்கு இணையான அறிவுக்கூர்மையும், துடிப்பும் உள்ளவர்களாகவும் கூட விளங்குகிறார்கள். சுஜாதா, வாலி ஆகிய மேதைகள் இறுதி மூச்சு வரை இளைஞர்களுக்கே சவால் விடுக்கும் வகையில் திறமையுடன் வலம் வந்த இரகசியம் இதுதான்\nஎல்லாவற்றுக்கும் மேலாக, விலங்கோடு விலங்காகத் திரிந்து கொண்டிருந்த நாம் மனிதனாக மாறக் காரணமே ரசனை உணர்வுதான் என்பதைக் கடந்த இதழில் பார்த்தோம். ஆக, அது இல்லாத வாழ்வு மனித வாழ்வே இல்லை. ஆதிகாலக் காட்டுமிராண்டி வாழ்வுதான்.\nஇன்றைய கல்விமுறையும், உலகமய நாகரிகமும் சேர்ந்து படிப்பதும், சம்பாதிப்பதும், பிள்ளை பெற்றுக்கொள்வதும், இன்னபிற பொருளியல் சார்ந்த (materialistic) வெற்றிகளை ஈட்டுவதும் மட்டும்தான் வாழ்க்கை என நமக்குக் கற்பித்து வைத்துள்ளன. இது முழுக்க முழுக்கக் கற்கால மனிதர்களின் வாழ்க்கைமுறையேதான்\nஇன்று நாம் பிழைப்பை மட்டுமே குறியாக வைத்துப் படிக்கிறோம்; அதே போல அவர்கள் அன்று மற்ற விலங்குகளிடமிருந்து பிழைக்கத் தேவையான வேட்டை நுணுக்கங்களை மட்டுமே கற்று வாழ்ந்தார்கள். இன்று நாம் பணமாகச் சேர்த்து வைக்கிறோம். அவர்கள் கிழங்கு, தோல், என உணவு வகைகளாகவும் ஆடை வகைகளாகவும் பொருட்களாகச் சேர்த்து வைத்தார்கள். அவர்கள் இனப்பெருக்கத்துக்கு முதன்மை கொடுத்தே வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுத்தார்கள்; நாமும் அது போல, ஒரு குழந்தை பிறந்தவுடன், அதற்கு மேல் வாழ்க்கைத்துணையோடு ஒத்துப்போக முடியாமல் மணவிலக்குப் பெற்றுக் கொள்கிறோம். நமது வெற்றிகள் பணம், சமூகநிலை போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டவை; அவர்களின் வெற்றிகள் ஈடுபட்ட வேட்டைகள், அவற்றில் கிடைத்த பொருட்கள் ஆகியவற்றின் அடிப்படையிலானவை. ஆக மொத்தத்தில், இரண்டும் ஒன்றுதான்\n ரசனை இல்லாத வாழ்வு தீய எண்ணங்களையும், கெட்ட பழக்கங்களையும் தூண்டுகிறது. ரசனை இல்லாத உள்ளம்தான் அடுத்தவர்களுக்குக் கெடுதலும் நினைக்கிறது; பிறரைப் பற்றித் தவறாகவும் நினைக்கிறது. ரசனை இல்லாத வாழ்க்கைமுறை மீண்டும் நம்மை ஆதிகாலக் காட்டுமிராண்டியாக மாற்றுகிறது\nஎனவே, ரசித்துப் பழகு மச்சி\nகண்ணீரே இல்லாத - புது\nகணினி வரைகலை: பிரகாஷ் சங்கர்\nநமது கள வெளியீடுகள் உடனுக்குடன் உங்களுக்கு வந்து சேர...\nஉங்கள் தளத்திலும் இந்த மின்னஞ்சல் சேவைப் பெட்டியை இணைக்க\nஇது பற்றி உங்கள் கருத்து\nதமிழில் கருத்திட விரும்புவோர் அழுத்துங்கள் இங்கே\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\n\"நாங்கள் போராடினாலே ஊதிய உயர்வுக்காகத்தானா\" - பொரிந்து தள்ளும் ஆசிரியப் போராளி\nநா ன் பணிபுரியும் பள்ளி நகரமும் அல்லாத கிராமமும் அல்லாத, வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்கள் நிறைந்த பகுதியைச் சேர்ந்தது. இதுவரை நடை...\nநாம் மறந்த சேர நாடு - மூவேந்தர்களின் முதல்வன் பற்றி ஒரு நினைவூட்டல் | ஷியாம் சுந்தர்\nஇ ன்று நாம் அதிகமாகப் படிப்பதும் தேடுவதும் சோழர்களையும் பாண்டியர்களையும் பற்றித்தான். ஆனால் நமது இன்னொரு பாட்டன்மாரான சேரர்களைப் பற்...\n - முன்னோர் வழிபாட்டின் எடுத்துக்காட்டாக விளங்கும் ஊர்\nஇ ன்று நம் இயந்திர வாழ்க்கை முறையில் இரண்டு தலைமுறைப் பாட்டன் பெயர்களுக்கு மேல் நிறையப் பேருக்குத் தெரிவது இல்லை. இத்தகைய காலத்திலும்,...\nமாவோ பொன்மொழி | தெரிஞ்சுக்கோ - 3\nஅரசியல் என்பது ரத்தம் சிந்தா யுத்தம் யுத்தம் என்பது ரத்தம் சிந்தும் அரசியல் யுத்தம் என்பது ரத்தம் சிந்தும் அரசியல் - சீனப் புரட்சியாளர் மாவோ எனும் மா சே துங்\nஇந்தியாவுக்கு உண்மையிலேயே கடல் வழி கண்டுபிடித்தவர் யார்\nநா ம் பள்ளிகளில் படித்தவை, நமக்குக் கற்பிக்கப்பட்டவையெல்லாம் எந்த அளவுக்கு உண்மை என்பது நமக்குத் தெரியாது. உதாரணமாக, வாஸ்கோ ட காமா (V...\nபதிவுகளைச் சுடச் சுட மின்னஞ்சலில் பெற...\n\"நாங்கள் போராடினாலே ஊதிய உயர்வுக்காகத்தானா\nமறக்க முடியாத தமிழ் சினிமா (6)\nஅரசு ஊழியர் (1) அரசுப்பள்ளி (1) ஆசிரியர்கள் (1) ஆண்டி வைரஸ் (1) இந்தியா (2) இமயமலை (1) உதவிக்கரம் (1) உரிமை (1) உலக வெப்பமாதல் (1) எம்.ஜி.ஆர் (1) ஒளி (1) ஒளி ஆண்டு (1) கடல் வழி (2) கடவுள் (2) கடற்கரை (1) கணினி (1) கம்பர் (1) கருணாநிதி (1) கவிஞர் (1) காந்தி (2) காவல்துறை (2) குலதெய்வம் (1) சத்திய சோதனை (1) சிம்ரன் (1) சிவகார்த்திகேயன் (1) சேரர் (1) சேவை (1) தமிழ் (3) தமிழ்நாடு (6) தமிழர் (13) திருக்குறள் (1) திருமுருகன் காந்தி (1) திருவிளையாடல் (1) திரையுலகம் (3) நிகழ்வு (1) நீட் (1) பாட்டி மருத்துவம் (2) பாரதிதாசன் (1) பாலச்சந்தர் (1) பாலுமகேந்திரா (1) புழுவெட்டு (1) பொறியியல் (1) பொன்மொழிகள் (2) போர் (1) மழை (1) மாவோ (1) மூச்சிரைப்பு (1) மைக்ரோசாப்டு (1) மொழி (3) ரசனை (2) ரஜினி (1) ரெயின்டிராப்ஸ் (1) வாழ்க்கை வரலாறு (1) வாழ்க்கைமுறை (7) வாழ்த்து (2) வாஸ்கோ ட காமா (1) வேகம் (1) ஜாக்டோ ஜியோ (1) ஜெயலலிதா (1) ஸ்டெர்லைட் (2) History (1) Language (1) Tamil (1)\nஇணையத்தில் ஏற்கெனவே இருக்கின்றன எத்தனையோ இதழ்கள். நாங்கள் அப்படி என்ன புதிதாய்ச் செய்து விடப் போகிறோம் எங்கள் திட்டம் என்ன... சொடுக்கிப் பாருங்களேன் ஒருமுறை மேலே உள்ள படத்தை\nஉங்கள் தளத்தில் இந்தச் செயலியை இணைக்க\n> படைப்பு வெளியீட்டுக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/46288-two-bsf-personnel-killed-in-cross-border-firing-by-pakistan.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-05-20T13:35:38Z", "digest": "sha1:RPMYWIC7D5VFFYNJPYHW6CC3ODNB52NR", "length": 9490, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பாக்.ராணுவம் அத்துமீறல்: 2 இந்திய வீரர்கள் பலி | Two BSF personnel killed in cross-border firing by Pakistan", "raw_content": "\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவித்து அரசாணை வெளியீடு\nகருத்துக்கணிப்புகளுக்குப்பின் பாஜக இருக்கிறது என கூறி எதிர்க்கட்சியினர் ஊடகங்களை உதாசீனம் செய்கிறார்கள் - தமிழிசை சவுந்தரராஜன்\nகருத்துக்கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாக வந்தாலும் பாதகமாக வந்தாலும் அதை பொருட்படுத்துவதில்லை- தமிழகத்தில் திமுக பெரும்பான்மை இடங்களை பிடிக்கும் என்ற கருத்துக்கணிப்பு பற்றி மு.க.ஸ்டாலின் பேட்டி\nதேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 284 புள்ளிகள் உயர்ந்து 11,691ல் வர்த்தகம்\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 888.91 புள்ளிகள் உயர்ந்து 38,819ல் வர்த்தகம்\nடெல்லியில் இன்று ராகுல் காந்தி, சோனியா காந்தியை மாயாவதி சந்திக்கவில்லை - பி.எஸ்.பி.\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.88 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nபாக்.ராணுவம் அத்துமீறல்: 2 இந்திய வீரர்கள் பலி\nபாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் பாதுகாப்புப் படை வீரர்கள் 2 பேர் பலியாயினர்.\nஜம்மு- காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்து மீறி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இதில் அப்பாவிமக்களும் பெருமளவு பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் பர்க்வால் செக்டாரில் உள்ள ஆக்னூர் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் திடீரென தாக்குதலில் ஈடுபட்டனர். இதற்கு இந்திய ராணுவத்தினரும் தகுந்த பதிலடி கொடுத்தனர்.\nஇந்த பயங்கர துப்பாக்கிச் சண்டையில் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையை சேர்ந்த இரண்டு வீரர்கள் மரணம் அடைந்தனர். அந்தப் பகுதியை சேர்ந்த பொதுமக்களில் 3 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.\n'லொடுக்கு பாண்டிகளுக்கு சுளுக்கு...': கருணாஸை விமர்சிக்கும் ’நமது அம்மா’\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: தேசிய மனித உரிமைகள் ஆணையம் இன்று விசாரணை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் மகள் புற்றுநோயால் உயிரிழப்பு\nவோக்ஸ் வேகத்தில் சாய்ந்தது பாகிஸ்தான்: கடைசி போட்டியிலும் இங்கிலாந்து வெற்றி\n351 ரன்கள் குவித்த இங்கிலாந்து : ஜோ ரூட் - மார்கன் அதிரடி\nஇங்கிலாந்து - பாகிஸ்தான் கடைசி ஒருநாள் போட்டி : ஆறுதல் வெற்றி பெறுமா பாக்..\nபாபர் சதம் வீண்: ஜேசன் ராய் விளாசலில் தொடரை வென்றது இங்கிலாந்து\n3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை : காஷ்மீரில் மக்கள் நீதிப்போராட்டம்\nஅபிநந்தனுக்கு 40 மணி நேரம் சித்தரவதை : வெளியான தகவல்கள்\nகபில்தேவ் சாதனையை முறியடித்த பாகிஸ்தான் வீரர்\nமுடக்குவாத சிறுவனுக்கு மதிய உணவு ஊட்டிய சிஆர்பிஎப் வீரர் - வீடியோ\nRelated Tags : BSF personnel , Cross-border firing , Pakistan , காஷ்மீர் , பாதுகாப்புப் படை வீரர்கள் , பாகிஸ்தான் அத்துமீறல்\nகாங்கிரஸ் அரசுக்கு மெஜாரிட்டி இல்லை - ம.பி ஆளுநருக்கு பாஜக கடிதம்\nஆணுக்கும் திருநங்கைக்குமான திருமணத்தை அங்கீகரித்து சான்றிதழ்\nகூட்டணி கட்சி அமைச்சரின் பதவியை பறித்த யோகி ஆதித்யநாத்\nதமிழகத்தில் ஒருசில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\n“மத்தியில் மோடி இல்லாத அரசு அமையும்” - கே.எஸ்.அழகிரி\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்���ிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n'லொடுக்கு பாண்டிகளுக்கு சுளுக்கு...': கருணாஸை விமர்சிக்கும் ’நமது அம்மா’\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: தேசிய மனித உரிமைகள் ஆணையம் இன்று விசாரணை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tcsong.com/?page_id=4584", "date_download": "2019-05-20T13:17:20Z", "digest": "sha1:VXXFGZLWI2SHJRALTXXBQRQMA2CAY7BX", "length": 4099, "nlines": 121, "source_domain": "www.tcsong.com", "title": "உம்மை நம்பி யாரும் மாண்டதில்லை | Tamil Christian Songs தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்", "raw_content": "\nபாடல்கள் அ – ஒள\nபாடல்கள் க – ட\nபாடல்கள் ண – ம\nபாடல்கள் ய – ன\nஉம்மை நம்பி யாரும் மாண்டதில்லை\nஉம்மை நம்பி யாரும் மாண்டதில்லை\n1. துன்பங்கள் பலமாய் நெருங்கி வந்தாலும்\nதொல்லைகள் என்னை அணுகி வந்தாலும்\nகாக்க வல்லவர் காக்க வல்லவர்\nகாக்க வல்லவர் காக்க வல்லவர் – (உம்மை)\n2. சிங்கத்தின் குட்டிகள் தாழ்சியுற்றாலும்\nஓங்குவீர் பெலன் ஓங்குவீர் என்னை\nதாங்குவீர் துயர் நீக்குவீர் (உம்மை)\n3. நிறுத்திடுவீர் என்னை களங்கமில்லாமல்\nபொறுத்து என் குறைகள் யாவையும் அகற்றி\nசுத்தம் செய்வீரே முக்தி சேர்ப்பீரே – (உம்மை)\n4. தாரகைப் போல் இலங்கின சுத்தர்\nபாதை விட்டோடி மறந்து விட்டாலும்\nபாதம் சேர்க்கவும் வல்லவர் – (உம்மை)\n5. மாட்சியிலே இன்றும் வந்திடுவீரே\nமகிமையிலே என்னை சேர்த்துக் கொள்வீரே\nஇன்றும் நல்லவர் என்றும் நல்லவர் – (உம்மை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlminnal.com/?p=3090", "date_download": "2019-05-20T12:55:28Z", "digest": "sha1:S6UD4QSK6YLYJHCAMTBUCTNEN4FR74WP", "length": 9247, "nlines": 58, "source_domain": "yarlminnal.com", "title": "பிரான்சில் பற்றி எரியும் பேராலயத்தில் கட்டுப்படுத்த முடியாத பெரும் தீ! கதறி அழும் மக்கள்.. (வெளியான நேரடி காணொளி) – Yarlminnal", "raw_content": "\nIS அமைப்பிற்கு காணி வாங்கிய பிள்ளையானின் சகாக்கள் வெளியானது அந்தரங்க இரகசியம்\nயாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி நீக்கம்\nஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் பிரதான முகாம் மட்டக்களப்பில் முற்றுகை பல தகவல்கள் அம்பலம் (அதிர்ச்சி படங்கள் இணைப்பு)\nயாழிலுள்ள பிரபல பாடசாலைக்கு எச்சரிக்கைக் கடிதம் அனுப்பிய பயங்கரவாத அமைப்பு\nபாடசாலைகள் திறக்கும் திகதிகள் திடீர் மாற்றம்\nபிரான்சில் பற்றி எரியும் பேராலயத்தில் கட்டுப்படுத்த முடியாத பெரும் தீ கதறி அழும் மக்கள்.. (வெளியான நேரடி காணொளி)\nபிரான்ஸ் தலைநகர் பரிசின் வரலாற்று புகழ் வாய்ந்த நோத்ர்டாம் து பரிஸ் பேராலயத்தில் இன்று மாலை ஏற்பட்ட பெரும் தீ விபத்து உலகளாவியரீதியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது\nதீPயை அணைப்புப்பணியில் சுமார் 400 தீயணைப்புப்படையினர்மிகக்கடுமையாக போராடி வருகின்றனர்.\nபிரெஞ்சு அரச தலைவர் இமானுவேல் மக்ரோன் அந்த இடத்துக்கு சென்றுள்ளார். தீவிபத்து காரணமாக பேராலயத்தின் கூரையும் மேற் கூம்பு கோபுரமும் இடிந்துவிழுந்துள்ளது.\nதற்போது பிரதான கோபுரத்திலும் தீபரவியுள்ளமதல் தேவாலயத்தின் எதிர்காலநிலைமை கவலைக்கிடமாகியுள்ளது.\nதேவாலயத்தில் இரண்டு பிரதான கோபுரங்களில் ஒன்றில் இருந்துதான் இந்த தீ பரவியதாக கூறப்பட்டுள்ளது.\nஇந்த விபத்து குறித்து உடனடியான விசாணைகளுக்கு பரிஸ் நகர வழக்குத்தொடுனர் உத்தரவிட்டுள்ளார்.\nஉலகின் முக்கிய தலைவர்கள் இந்த தீவிபத்து குறித்து தமது அதிர்ச்சி செய்திகளை வெளியிட்டுள்ளனர்.\nஎமது அன்னை அர்த்தத்துக்குரிய பெயரான நோர்த் டாம் எனப்படும் இந்தப் பேராலயம் வரலாற்று புகழ் வாய்ந்தது.\nபிரெஞ்சு கோத்திக் கட்டிடக்கலையின் முக்கியஅடையாளமான இந்த ஆலயமே பரிஸின் உயர் மறைமாவட்டத்தின் முதன்மைப் பேராலயமாகும்.\nபரிஸ்நகரில்உல்லாசப்பயணிகளை கவரும் முக்கிய மையம் இது.\nமிகப்புராதன கோதிக் பேராலயங்களுள் ஒன்றான இதன் கட்டுமானப்பணிகள்கி. பி. 1163 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டன.\nஆயினும் பகுதிபகுதியாக பல ஆண்டுகளாக இதன் கட்டுமானப்பணி இடம்பெற்றது.\n1793 இல் நடந்த பிரஞ்சுபுரட்சியில் நடந்த வன்செயல்களாலும், இரண்டு உலகப் போர்களின் வன்முறையாலும், இந்த ஆலயம் சேதமடைந்தது எனினும் இன்று மாலைஏற்பட்ட தீவிபத்து மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தியுள்ளது.\nதற்போது தேவாயலத்தில் திருத்தப்பணிகள் இடம்பெற்றபோதே இந்ததீவிபத்து ஏற்பட்டுள்ளது.\nதற்போது பிரதான கோபுரத்திலும் தீபரவியுள்ளதால் மக்கள் ஆற்றொணா துயரத்தில் கதறியழுது வருகின்றனர்.\n கதறி அழும் மக்கள்.. (வெளியான நேரடி காணொளி)\t2019-04-16\n கதறி அழும் மக்கள்.. (வெளியான நேரடி காணொளி)\nIS அமைப்பிற்கு காணி வாங்கிய பிள்ளையானின் சகாக்கள் வெளியானது அந்தரங்க இரகசியம்\nயாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி நீக்கம்\nஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் பிரதான முகாம் மட்டக்களப்பில் முற்றுகை பல தகவல்கள் அம்பலம் (அதிர்ச்சி படங்கள் இணைப்பு)\nயாழிலுள்ள பிரபல பாடசாலைக்கு எச்சரிக்கைக் கடிதம் அனுப்பிய பயங்கரவாத அமைப்பு\nயாழ்ப்பாணம் சுண்டிக்குளி மகளிர் கல்லுரிக்கு பயங்கரவாத அமைப்பின் பெயரில் எச்சரிக்கை கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தேசிய தௌஹீத் ஜமா அத்- ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/tata/harrier/price-in-new-delhi", "date_download": "2019-05-20T12:33:46Z", "digest": "sha1:DQUN4ADLU7U63GBITVGWLK3EKFZ4FI6O", "length": 19252, "nlines": 395, "source_domain": "tamil.cardekho.com", "title": "New டாடா ஹெரியர் புது டெல்லி விலை: ஹெரியர் காரின் 2019 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nமுகப்புபுதிய கார்கள்டாடாடாடா ஹெரியர்புது டெல்லி இல் சாலையில் இன் விலை\nபுது டெல்லி இல் டாடா ஹெரியர் ஒன ரோடு ப்ரிஸ் ஒப்பி\nபுது டெல்லி சாலை விலைக்கு டாடா ஹெரியர்\nசாலை விலைக்கு New Delhi : Rs.15,38,323**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு New Delhi : Rs.16,63,200**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு New Delhi : Rs.18,04,570**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎக்ஸிஇசட்(Diesel) (Top Model)மேல் விற்பனை\nசாலை விலைக்கு New Delhi : Rs.19,57,721**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎக்ஸிஇசட்(டீசல்)மேல் விற்பனை(Top Model)Rs.19.58 Lakh**\nபுது டெல்லி இல் டாடா ஹெரியர் இன் விலை\nடாடா ஹெரியர் விலை புது டெல்லி ஆரம்பிப்பது Rs. 12.7 லட்சம் குறைந்த விலை மாடல் டாடா ஹெரியர் எக்ஸ்இ மற்றும் மிக அதிக விலை மாதிரி டாடா ஹெரியர் எக்ஸிஇசட் உடன் விலை Rs. 16.26 Lakh. உங்கள் அருகில் உள்ள டாடா ஹெரியர் ஷோரூம் புது டெல்லி சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் ஜீப் காம்பஸ் விலை புது டெல்லி Rs. 15.6 லட்சம் மற்றும் ஹூண்டாய் க்ரிட்டா விலை புது டெல்லி தொடங்கி Rs. 9.6 லட்சம்.தொடங்கி\nஹெரியர் எக்ஸ்எம் Rs. 16.63 லட்சம்*\nஹெரியர் எக்ஸிஇசட் Rs. 19.58 லட்சம்*\nஹெரியர் எக்ஸ்இ Rs. 15.38 லட்சம்*\nஹெரியர் எக்ஸ்டி Rs. 18.05 லட்சம்*\nஹெரியர் மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nபுது டெல்லி இல் காம்பஸ் இன் விலை\nபுது டெல்லி இல் க்ரிட்டா இன் விலை\nபுது டெல்லி இல் ஃபார்ச்சூனர் இன் விலை\nபுது ட��ல்லி இல் ஹேக்ஸா இன் விலை\nபுது டெல்லி இல் எக்ஸ்யூஎஸ் இன் விலை\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nQuestion இன் எல்லாவற்றையும் காண்க\nவிலை User மதிப்பீடுகள் அதன் டாடா ஹெரியர்\nHarrier Price மதிப்பீடுகள் இன் எல்லாவற்றையும் காண்க\nடாடா ஹெரியர் வாங்கும் முன் படிக்க வேண்டிய செய்தி\nபுது டெல்லி இல் உள்ள டாடா கார் டீலர்கள்\nபுது டெல்லி இல் உள்ள டாடா கார் டீலர்கள்\nபுது டெல்லி இல் உள்ள டாடா டீலர்\n60 மாதங்கள் க்கு 10.5% இல் கணக்கிடப்படும் வட்டி\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் ஹெரியர் இன் விலை\nகாசியாபாத் Rs. 15.04 - 19.15 லக்ஹ\nகுர்கவுன் Rs. 14.79 - 18.82 லக்ஹ\nஃபரிதாபாத் Rs. 14.73 - 18.75 லக்ஹ\nஅறிமுக எதிர்பார்ப்பு: Jun 15, 2019\nஅறிமுக எதிர்பார்ப்பு: Oct 16, 2019\nஅறிமுக எதிர்பார்ப்பு: Mar 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: Dec 01, 2020\nடாடா ஹெச் 7 எக்ஸ்\nஅறிமுக எதிர்பார்ப்பு: Jan 01, 2020\nஅடுத்து வருவது டாடா கார்கள்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/10-facts-about-mersal/", "date_download": "2019-05-20T12:37:52Z", "digest": "sha1:B5AY4TE7GXAZK3G2EGD6SBGZ3IRQVXBG", "length": 10866, "nlines": 102, "source_domain": "www.cinemapettai.com", "title": "மெர்சல் பற்றி நீங்கள் அறிந்த/அறிந்திடாத 10 விஷயங்கள். - Cinemapettai", "raw_content": "\nமெர்சல் பற்றி நீங்கள் அறிந்த/அறிந்திடாத 10 விஷயங்கள்.\nமெர்சல் பற்றி நீங்கள் அறிந்த/அறிந்திடாத 10 விஷயங்கள்.\n★ ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் அவர்களின் 100 வது படம் தான் மெர்சல். தேனாண்டாள் ஸ்டுடியோஸ் லிமிடெட் இதன் மேனேஜிங் டைரக்டர் முரளி ராமசாமி என்றால், அவரின் மனைவி ஹேமா ருக்மணி தான் நிறுவனத்தின் சி இ ஓ, இப்படத்தின் தயாரிப்பாளரும் ஹேமா தான்.\n★ட்ரேட் மார்க் ரெஜிஸ்டர் செய்யப்பட்ட முதல் தென் இந்திய மொழிப் படம்.யாரேனும் மெர்சல் என்ற பெயரை கமற்சியல் லாபத்திற்கு பயன்படுத்தினால், அதில் சிறு பகுதியை தேனாண்டாள் ஸ்டுடியோஸிற்கு ராயல்டி உரிமையாக தர வேண்டும்.\n★ட்விட்டரால் இமோஜி உருவாக்கப்பட்ட முதல் விஜய் படம்.\n★50 நிமிடங்கள் வரும் பிளாஷ் பாக் கட்சியில் கிராமத்து கெட்டப்பில் தளபதி கலக்கியுள்ளாராம். மாஸ் படமாக இருந்தாலும், இந்த கெட்டப்பில் தன் நடிப்பால் அசத்தி உள்ளாராம் விஜய்.\n★படத்தின் இரண்டு ஹீரோயின்களான காஜல் அகர்வால் மற்றும் சமந்தாவுடன் அவர் சேர்ந்து நடிக்கும் மூன்றாவது படம் இது.\nகாஜல் – துப்பாக்கி, ஜில்���ா.\n★மிகவும் அப்பாவியான கல்யாணம் ஆண பெண்ணாக நடித்துள்ளாராம் நித்யா மேனன். மற்ற இரண்டு ஹீரோயின்களை விட இவர் ரோல் தான் ஹைலைட் என்று சொல்கிறார்கள்.\n★கடந்த 2010ல் வடிவேலுடன் சுறா படத்தில் இணைத்த விஜய் இப்பொழுது 7 வருட இடைவெளிக்கு பின் மீண்டும் கூட்டணி அமைத்துள்ளார்.\n★மாஜிக் சம்பந்தமான காட்சிகளை ஐரோப்பியாவில் படமாக்கினார்கள் படக்குழு. அங்கு விஜய் மூன்று உலக புகழ் பெற்ற மேஜிக் நிபுணர்களிடம் ட்ரைனிங் எடுத்துக்கொண்டாராம். மாசிடோனியாவின் கோகோ ரெகுயம் (Gogo Requiem), பல்கேரியாவின் டானி பெலெவ் (Dani Belev) மற்றும் கனடாவின் ராமன் சர்மா (Raman Sharma).\n★படத்தில் மொத்தமாக 16 மேஜிக் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இதனை விஜய் அவர்களே செய்துள்ளார். எந்தக் காட்ச்சியிலும் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் மற்றும் டூப் பயன் படுத்தவில்லை. நாங்கள் கத்துக்கொள்ள எடுத்த நேரத்தை விட மிக குறைவான நேரத்தில் இவர் கற்றுவிட்டார் என்று படக்குழுவிடம் சொல்லி வியந்தாராம் ராமன் சர்மா.\n★மெர்சல் டீஸர் வெளியாகி மிக சீக்கிரமாக 10 மில்லியன் வியூஸ் பெற்றது நாம் அறிந்ததே, எனினும் தற்போழுது 1 மில்லியன் லைக்ஸ் பெற்ற டீஸர் என்ற உலக சாதனையயை நேற்று படைத்துள்ளது.\nRelated Topics:சினிமா செய்திகள், விஜய்\nதனக்கே தெரியாமல் வல்லவன் படத்தில் பள்ளி சீருடையில் நடித்த பிரபலம். 13 வருடங்களுக்குப் பிறகு வெளியிட்ட புகைப்படம்\nஇரவில் நாய் ஊளையிட்டால் அறிவியல் பூர்வமான காரணம் இதுதான். உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்\nமாணவியிடம் கேவலமாக நடந்துகொண்ட ஆசிரியர். வைரலாகும் வீடியோ..எங்கயா போகுது நாடு\nவிஜய்க்கு தங்கையாக துப்பாக்கி படத்தில் நடித்த தீப்தி நம்பியார் இப்போது எப்படி இருக்கிறது தெரியுமா.\nஅச்சு அசலாக ஒரே போல் இருக்கும் Inkum Inkum ரஷ்மிகாவின் அம்மா..\nநீச்சல் குளத்தில் ஸ்விம்மிங் உடையில் லக்ஷ்மி ராய்.\n50 வயதாகும் சரண்யா பொன்வண்ணன் அட்டைப்படத்திற்கு கொடுத்த போஸ் பார்த்தீங்களா.\nமீண்டும் ஒரு வருட இலவச சேவை. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. குஷியில் ஜியோ வாடிக்கையாளர்கள். ஏர்டெல் வோடபோன் நிறுவனத்திற்கு ஆப்பு\nசூரியன் படத்தில் நடித்த ஓமக்குச்சி நரசிம்மனுக்கு ஒரு மகன் இருக்கிறார் தெரியுமா.\nஇந்த பிரபல குட்டி குழந்தை யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/ngk-meaning-in-surya-36-movie/", "date_download": "2019-05-20T12:54:45Z", "digest": "sha1:FS64333ICJ5XXMRG72YP5C26YZUCSS4Y", "length": 10773, "nlines": 102, "source_domain": "www.cinemapettai.com", "title": "சூர்யா செல்வராகவன் படத்தில் ரசிகர்கள் குழம்பும் NGK என்றால் என்ன.? - Cinemapettai", "raw_content": "\nசூர்யா செல்வராகவன் படத்தில் ரசிகர்கள் குழம்பும் NGK என்றால் என்ன.\nசூர்யா செல்வராகவன் படத்தில் ரசிகர்கள் குழம்பும் NGK என்றால் என்ன.\n‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து ரெடியாகும் சூர்யாவின் 36 படத்தை செல்வராகவன் இயக்கி வருகிறார். ஜனவரி 1-ஆம் பட பூஜையுடன் துவங்கியது ஷூட்டிங். ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு இணைந்து தயாரிக்கவுள்ளனர்.\nசூர்யாவுக்கு ஜோடியாக சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் நடிக்கவுள்ளனர். சிவக்குமார் விஜயன் ஒளிப்பதிவு . ஜி.கே.பிரசன்னா எடிட்டிங். இசை யுவன் ஷங்கர் ராஜா.\nசென்னையில் இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மிகப் பிரம்மாண்டமான செட்டில் தற்பொழுது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை மார்ச் 5-ஆம் தேதி செல்வராகவன் பிறந்தநாள் அன்று வெளியிட படக்குழுவினர் முடிவு செய்து இருந்தனர். அந்த வகையில் தற்போது படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.\nஇந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வந்ததும் வந்தது கூடவே ரசிகர்களுக்கு ஒரு குழப்பும் வந்துவிட்டது.\nபடத்தின் டைட்டில் NGK என வைத்துள்ளார்கள், அதே போல் பர்ஸ்ட் லுக்கில் சூர்யா செகுவார் கெட்டப்பில் இருக்கிறார் அதை சுற்றி கைகள் வரைபடங்கள் இருக்கிறது. இதை வைத்து பார்க்கையில் கண்டிப்பாக இந்த படம் கம்னியூசம் பேசும் படமாக இருக்க அதிகமாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.\nமேலும் சில ரசிகர்கள் இது மெட்ராஸ் போல ஒடுக்க பட்ட மக்களுக்காக போராடும் படமாக NGK இருக்கும் என கூறுகிறார்கள், இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் NGK என்றால் என்ன இது தான் அனைவரின் கேள்வியும்\nபலரும் கம்னியூசம், ரஷ்யா, சேகுவாரா, கார்ல் மார்க்ஸ் என அனைவரின் பெயருடன் ஒப்பிட்டு பார்த்துவிட்டனர் இன்னும் இதற்கான விடை தெளிவாக கிடைக்கவில்லை.\nமேலும், ஒரு சில ரசிகர்கள் இது சூர்யாவின் கதாபாத்திரத்தின் பெயர் சு��ுக்கம் என்றும் கூறி வருகின்றன, இதனால் எல்லோரும் ஒரு தகவலை சொல்ல ஆனால் படக்குழு என்ன விளக்கம் தான் தருகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.\nதனக்கே தெரியாமல் வல்லவன் படத்தில் பள்ளி சீருடையில் நடித்த பிரபலம். 13 வருடங்களுக்குப் பிறகு வெளியிட்ட புகைப்படம்\nஇரவில் நாய் ஊளையிட்டால் அறிவியல் பூர்வமான காரணம் இதுதான். உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்\nமாணவியிடம் கேவலமாக நடந்துகொண்ட ஆசிரியர். வைரலாகும் வீடியோ..எங்கயா போகுது நாடு\nவிஜய்க்கு தங்கையாக துப்பாக்கி படத்தில் நடித்த தீப்தி நம்பியார் இப்போது எப்படி இருக்கிறது தெரியுமா.\nஅச்சு அசலாக ஒரே போல் இருக்கும் Inkum Inkum ரஷ்மிகாவின் அம்மா..\nநீச்சல் குளத்தில் ஸ்விம்மிங் உடையில் லக்ஷ்மி ராய்.\n50 வயதாகும் சரண்யா பொன்வண்ணன் அட்டைப்படத்திற்கு கொடுத்த போஸ் பார்த்தீங்களா.\nமீண்டும் ஒரு வருட இலவச சேவை. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. குஷியில் ஜியோ வாடிக்கையாளர்கள். ஏர்டெல் வோடபோன் நிறுவனத்திற்கு ஆப்பு\nசூரியன் படத்தில் நடித்த ஓமக்குச்சி நரசிம்மனுக்கு ஒரு மகன் இருக்கிறார் தெரியுமா.\nஇந்த பிரபல குட்டி குழந்தை யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2019/02/blog-post_277.html", "date_download": "2019-05-20T13:08:47Z", "digest": "sha1:GTJIBKDB44BKDCZAIWWATXNN66ZQ6ELH", "length": 33157, "nlines": 211, "source_domain": "www.padasalai.net", "title": "#அறிவியல்-அறிவோம்: நீர்மூழ்கி கப்பல் இயங்குவது எப்படி? அறிந்து கொள்வோம்! - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories #அறிவியல்-அறிவோம்: நீர்மூழ்கி கப்பல் இயங்குவது எப்படி\n#அறிவியல்-அறிவோம்: நீர்மூழ்கி கப்பல் இயங்குவது எப்படி\nகப்பல் கடலில் மிதந்து செல்வதைப் பார்த்திருக்கின்றோம். கடலுக்கு உள்ளே செல்லும் நீர்மூழ்கிக் கப்பலைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கின்றோம். ஆனால் உள்ளே சென்று பார்ப்பதற்கு வாய்ப்பில்லை. இந்த நீர்மூழ்கிக் கப்பலின் பயன் என்ன\nகடலில் நடைபெறும் போர்களில் ஒற்றர்களைப்போல செயல்படுபவையே நீர்மூழ்கிக் கப்பல்கள். கடலின் உள்ளே நீண்ட தூரம் வரை செல்லக்கூடியவை. புஷ்வெல் என்பவர் நீழ்மூழ்கிக் கப்பலைக் கண்டுபிடித்தார்.\nநீர்மூழ்கிக் கப்பல் அல்லது நீர்மூழ்கிக் கலம் (submarine) என்பது நீரில் மூழ்கவல்ல, நீரில் மூழ்கியபடியே வெகுதொலைவு செல்லக்கூடிய, நீரூர்தி ஆகும். பரிசோதனைகளுக்காகப் பல நீர்மூழ்கிகள் முன்னர் உருவாக்கப்பட்டாலும், முழுமையான நீர்மூழ்கிக் கப்பல் வடிவமைப்பு 19-ம் நூற்றாண்டிலே தொடங்கப் பட்டது. முதல் உலகப் போரில் பல நீர்மூழ்கிக் கப்பல்கள் பயன்படுத்தப்பட்டன.\nஒரு சில மணி நேரம் மட்டுமே மூழ்கக்கூடிய மிகச்சிறிய கலங்களில் இருந்து, நீரின் அடியிலேயே 6 மாதங்கள் வரை தங்கி இருக்கவல்ல மிகப் பெரிய நீர்மூழ்கிக் கலங்கள் வரை பல்வேறு அளவுகளில் நீர்மூழ்கிக் கப்பல்கள் உருவாக்கப்படுகின்றன. நீர்மூழ்கிக் கப்பல்கள், மனிதர்கள் உயர் தொழில்நுட்ப உதவியின்றி மூழ்கக்கூடிய ஆழத்தை விட, பல நூறு மடங்கு ஆழத்தில் மூழ்கி பயணிக்கக் கூடியவை.\nபல பெரிய நீர்மூழ்கிக்கப்பல்கள் உருளை வடிவிலான உடலையும், கூம்பு வடிவிலான முனைகளையும், கப்பலின் நடு உடலில் நெடுமட்டமாக உள்ள கட்டமைப்பில் தகவல்தொடர்பு கட்டுப்பாட்டு அறை மற்றும் பெரிஸ்கோப் கருவி ஆகியவற்றையும் கொண்டுள்ளன.\nஇந்நெடுமட்டக் கட்டமைப்பு துடுப்பு (fin) என்றும் அழைக்கப்படுகிறது. சூழலும் விசிறி வடிவிலான உந்துக்கருவி (அல்லது நீர்த்தாரை) மற்றும் பல்வேறு நீரியக்கக் கட்டுப்பாட்டுத் துடுப்புகள், சாரளைகள் ஆகியவை கப்பலின் பிற்பகுதியில் காணப்படுகின்றன. சிறிய, வெகு ஆழம் மூழ்கவல்ல, சிறப்பு நீர்மூழ்கிகள் குறிப்பிடத்தக்க வகையில் மேல்கூறிய வடிவங்களிலிருந்து மாறுபடுகின்றன.\nநீர்மூழ்கிக் கப்பல்கள் போரில், பகைவர் கப்பல்களைத் தாக்குதல், விமானந்தாங்கிக் கப்பல்களின் பாதுகாப்பு அரணாக விளங்குதல், முற்றுகையை முறியடித்தல், எறிகணைத் தளமாகச் செயல்படுதல், அணுகுண்டு தாக்குதலில் ஈடுபடுதல், நீரில் இருந்தபடியே நிலப்பகுதியைத் தாக்குதல் (உதாரணமாக வழிகாட்டப் பட்ட ஏவுகணை மூலம்), இரசியமாகச் சிறப்புப் படைகளை முக்கியப் பகுதிகளில் இறக்கி வியூகம் அமைத்தல் ஆகிய பல பணிகளைச் செய்ய வல்லவை.\nஇரண்டாம் உலகப் போரில் நீர்மூழ்கிக் கப்பல்கள் பகைவர் கப்பல்களை மூழ்கடிக்கவே பெரிதும் உபயோகப்படுத்தப் பட்டன. இக்கப்பல்களில், நீர்மூழ்கிக் குண்டுகளும், மேல்தளத் த்பீரங்கிகளும் போர்கருவிகளாகப் பயன்படுத்த பட்டன.\n20 ம் நூற்றாண்டில் தொடக்கத்தில் நீர்மூழ்கிக் கப்பல்கள் கடல் கண்ணி வெடிகளை பகைவரின் கப்பல் போல்லுவரத்து மிகுதியாக இருக்கும் இடங்களில் பதிப்பதில் பெரிதும் பயன்படுத்தப்பட்டன. மேலும் பல இரகசிய நடவடிக்கைகளிலும், ஒற்றர்களைப்போல் கொண்டு செல்லும் பணியிலும் பயன்படுத்தப்பட்டன. பகைவர் நடமாட்டம் அதிகமாக இருக்கும் பகுதிகளில், நீர்மூழ்கிக் கப்பல்கள் சரக்குக் கலமாகவும், மற்ற நீர்மூழ்கிக் கப்பல்களுக்குப் பொருள்களைத் தருவிக்கும் கலமாகவும் பயன்படுத்தப்பட்டன.\nஅறிவியல் முன்னேற்றங்களான நீர்மூழ்கி எறிகணைகள், அணுக்கருத்திறன் பெற்ற ஏவுகண்கைகள் மற்றும் நீர்மூழ்கி வழிகாட்டப்பட்ட ஏவுகணைகள் ஆகியவை நீர்மூழ்கிக் கப்பல்கள் புதிய இராணுவத்தின் இன்றியமையா அங்கமாக ஆக்கியிருக்கின்றன.\nதற்போதய நீர்மூழ்கிக் கப்பல்கள் நீர்நிலைகளில் உள்ள இலக்குகளை மட்டுமல்லாது தொலைதூர நில இலக்குகளையும் தாக்கி அழிக்க வல்லவை.\nநீர்மூழ்கிக் கப்பல்களின் முக்கிய பலமாகக் கருதப்படுவது அவை நீண்ட கால அளவு பகைவரறியாமல் நீருள் மூழ்கியிருக்கும் அல்லது பயணிக்கும் திறனே. ஆரம்பகால நீர்மூழ்கிக் கப்பல்கள் நீருக்கடியே இயக்கப்படும்போது பெரும் ஒலி எழுப்பினமையால் அதனைப் பகைவர் கண்டுபிடிப்பது எளிதாக அமைந்தது. நீர் சிறந்த ஒலி கடத்தி; வெகு தொலைவில் இருந்தே ஆரம்பகால நீர்மூழ்கிக் கப்பல்களைக் கண்காணிப்பது சாத்தியமானது.\nதற்காலத்தைய புதுமையான நீர்மூழ்கிக் கப்பல்கள் பல இரகசிய இராணுவ நடவடிக்கைகளில் பயன்படுத்தப்படுவதால், மேம்பட்ட உந்துங்கருவிகள் வடிவமைப்பு, தரமுயர்த்தப்பட்ட ஒலி காப்பு அமைப்புகள், மற்றும் மிகக்குறைவான ஒலி எழுப்பும் சிறப்பான இயந்திரங்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளன. இதன் காரணமாக இந்நீர்மூழ்கிக் கப்பல்களை நீருக்கடியே இயக்கப்படும்போது அதனைப் பகைவர் கண்டுபிடிப்பது கடினம். இந்நீர்மூழ்கிக் கப்பல்களைக் கண்டுபிடித்துத் தாக்கி அழிக்க மிகச்சிறந்த தொழில்நுட்பம் தேவையாகும்.\nஊடொலிக் கும்பா என்னும் கருவி நீர்மூழ்கிக் கப்பல்களின் நடமாட்டத்தைக் கண்டறிய ப்பயன்படுத்தப் படுகிறது. இக்கருவி பொருள்களின் மீது மோதி திரும்பி வரும் ஒலி எதிரொலிகளைக் கணித்து அப்பொருளின் இருப்பிடம், திசைவேகம் ஆகியவற்றை அறிய வல்லது. இரண்டாம் உலகப் போருக்குப் பின் இக்கருவி வான் போக்குவரத்திலும்,\nநீர்மூழ்கிக் கப்பல் பகைவரின் நடமாட��டத்தைக் கண்காணிப்பதிலும் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. மறைந்திருக்கும் பகைவர் இராணுவ நீர்மூழ்கிக் கப்பல் ஒரு நாட்டின் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும். ஏனெனில், நீர்மூழ்கிக் கப்பல்கள் எவ்வித அறிகுறியுமின்றி அதிர்ச்சி தாக்குதல் தொடுக்க வல்லவை. இதை போன்றொரு தாக்குதல் 1982 ஆண்டு நடந்த பால்க்லெண்ட் போரில் (Falklands war) பிரித்தானிய இராணுவ நீர்மூழ்கிக் கப்பலானSSN-HMS கான்கோயரால் அர்ஜெண்டினாவின் கப்பல் படையின் மேல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலால் அர்ஜெண்டினாவின் கப்பல் படை பின்வாங்கியது.\nஇராணுவப் பயன்பாட்டில் மட்டுமல்லாது குடிமக்களின் தேவைகளுக்கும் நீர்மூழ்கிக் கப்பல்கள் பயன்படுத்தப்பட்டன. அவற்றில் சில கடல்சார் அறிவியல் , நீரில் மூழ்கிய கப்பல்களைக் கண்டுபிடித்தல் நீரினூடே செல்லும் தகவல்தொழில்நுட்ப கம்பி/ஒளி வடங்களைச் சரிசெய்தல், கல்விசார்ந்த ஆராய்ச்சி ஆகியன.\nஒரு பொருள் தன் எடையை விட அதிக எடையுடைய நீரை இடப்பெயர்ச்சி செய்தால் அப்பொருள் நீரில் மிதக்கும். நீர்மூழ்கிக் கப்பல்கள் நேர்மறை மிதக்கும் தன்மை கொண்டவை. நீர்மூழ்கிக் கப்பல்களின் வடிவம் எவ்வித மாற்றமுமின்றி நீரின் மேற்பரப்பில் மிதக்கும் வகையில் உருவாக்கப் படுகிறது.\nஅதாவது, நீர்மூழ்கிக் கப்பகளின் எடை, அது இடப்பெயர்ச்சி செய்யும் எடையை விடக் குறைவு. நீரில் மூழ்க நீர்மூழ்கிகள், தம் எடையை கூட்ட வேண்டும் அல்லது இடப்பெயர்ச்சி செய்யும் நீரின் குறைத்தல் வேண்டும். தம் எடையை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள நீர்மூழ்கிக் கப்பல்கள் முதன்மை சாரளை தொட்டிகளைப் பயன்படுத்துகின்றன.\nநீர்மூழ்கிக் கப்பலின் முதன்மை சரளை தொட்டிகள் நீரின் மேற்பரப்பில் மிதப்பதற்கு காற்றினாலும், நீரில் மூழ்குவதற்கு நீரினாலும் அடைக்கப்படுகின்றன. இத்தொட்டிகளை தவிர சிறிய அளவில் ஆழத்தை அதிகப்படுத்தவும், குறைக்கவும், சிறிய அளவிலான ஆழக் கட்டுப்பாட்டு தொட்டிகள் (Depth Control Tanks or DCT) பயன்படுத்தப்படுகின்றன.\nவெளிச்சுவரின் கடினத்தன்மையைப் பொறுத்தே, நீர்மூழ்கிக் கலங்களின் மூழ்கும் ஆழம் மதிப்பீடு செய்யப்படுகிறது. நீரின் ஆழத்திற்கு செல்லச் செல்ல அகுக்கம் அதிகரிக்கும். நீரில் மூழ்கும்போது, நீர்மூழ்கிக் கப்பலின் வெளிச்சுவர் எஃகுவாயிருப்பின் நீர் ��ழுத்தம் சுமார் 4 மெகா பாஸ்கல் அளவு வரையிலும், டைட்டேனியமாயிருப்பின் 10 மெகா பாஸ்கல் அளவு வரையிலும் தாங்கக்கூடும். உள் அழுத்தம் மாறாமல் காக்கப்படுகிறது.\nஇதைத் தவிர, மிதக்கும் தன்மையைப் பாதிக்கவல்ல பிற காரணிகளாக அறியப்படுவது, நீரின் உப்புத்தன்மை, நீர்மூழ்கியின் உள் அழுத்தம். நீர்மூழ்கிக் கப்பலை ஓரே ஆழத்தில் நிலை கொள்ள செய்ய ஆழக்கட்டுப்பாட்டுத் தொட்டிகளின் மீது தொடர்ச்சியான கண்காணிப்பு அவசியம்.\nமற்றொரு இன்றியமையாத தேவை நீர்மூழ்கிக் கப்பலைச் சமதளமாக (கிடைநிலையாக ) நீருள் மிதக்கச் செய்தல். நீர்மூழ்கிக் கப்பல்கள் தாமாகவே கிடைநிலையில் நகராது. இதனைக் கையாள ஒழுங்குத் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. இத்தொட்டிகளிடையே நீர் சீராக செலுத்தப்படுவதால், நீர்மூழ்கியின் வெவ்வேறு பகுதியின் மாறுபட்ட எடை சமன்செய்யப் படுகிறது.\nஇராணுவ நீர்மூழ்கிகப்பல்கள் பல்வேறு தகவல் தொடர்பு சாதனங்களை தன்னகத்தே கொண்டுள்ளன. அவற்றில் ஒரு அமைப்பு VLF றேடியோ ஆகும். இவ்வமைப்பின் மூலம் நீர்மூழ்கிக் கப்பல் நீரின் மேற்பரப்பில் மிதக்கும்போதோ, குறைவான ஆழத்தில் மூழ்கியிருகையிலோ (76 மீட்டருக்கு குறைவான ஆழம்), தொடர்பு கொள்ள இயலும். பல நீர்மூழ்கிக் கப்பல்கள் மிக ஆழத்தில் இருந்தபடியே மிதக்கக்கூடிய நீண்ட மிதவை கம்பிகளை, நீரின் மேற்பரப்பை நோக்கி விடுவதன் மூலம் பகைவர் அறியாமல் தொடர்பு கொள்ளும் வசதியை பெற்றுள்ளன.\nநவின நீர்மூழ்கிக் கப்பல்கள் தமது பாய்மரத்தில் இணைக்கப்பட்டுள்ள ரேடியோ தொடர்பு அலைக்கம்பத்தினை மட்டும் நீரின் மேற்பரப்பில் வெளிநீட்டித் தகவல்களை வெகுதுரிதமாக வெடிப்பு ஒலிபரப்பு முறையில் வெளியிட வல்லவை. இதன்மூலம் பகைவர் கண்டறிவது வெகுவாக தவிர்க்கப் படுகிறது.\nபிற நீர்மூழ்கிக் கப்பல்களுடன் தகவல் தொடர்பில் ஈடுபட ஜெர்டிருட் (Gertrude ) என்ற கருவி பயன்படுத்தப்படுகிறது. இக்கருவி, பிற நீர்மூழ்கிக் கப்பல்களிடம் இருந்து வரும் ஒலிகளை மொழிபெயர்த்துத் தகவல் ஆக்குகிறது. இக்கருவியை மிகக் குறைந்த தொலைவுகளில் மட்டுமே பயன்படுத்த முடியும்.\n1950ஆம் ஆண்டுகள் முதல், அணுக்கருத்திறன் மூலம் இயக்கப் படும் நீர்மூழ்கிக் கப்பல்கள் தயாரிக்கப்பட்டன. கடல்நீரில் இருந்து ஆக்ஸினை பிரித்தெடுக்கும் தொழில்நுட்பம் கண்டறியப்பட்டது.\nஇவ���விரண்டு கண்டுபிடிப்புகளும் நீர்மூழ்கிக் கப்பல் தொழில்நுட்பத்தில் பெரும் மாற்றத்தை உருவாக்கின. நீர்மூழ்கிக் கப்பல்கள் நீருள் பல மாதங்கள் தங்கியிருக்க வழி வகை செய்தன.\nமேலும், பல ஆயிரக்கண்க்கான கிலோமீட்டர்கள் நீருள் மூழ்கியபடியே பயணிக்க முடிந்தது. பல நெடிய பயணங்கள் மேற்கொள்ளப்பட்டன. உதாரணமாக, அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலான USS நாட்டிலஸ் வட துருவத்தை மூழ்கியபடியே கடந்தது. மற்றொரு நீர்மூழ்கிக் கப்பலான USS டிரடான் மூழ்கியபடியே உலகை ஒருமுறை வலம் வந்தது. ஐக்கிய அமெரிக்காவும் சோவியத் ஒன்றியமும் பல வலிமையான அணுக்கருத்திறன் நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்கின.\n1959 மற்றும் 1960 ஆம் ஆண்டுகளில் அமெரிக்காவுக்கும் சோவியத் ஒன்றியத்துக்கும் இடையான பனிப்போரின் அங்கமாக முதலாவது முறையாக எறிகணைகள் நீர்மூழ்கிக் கப்பல்களில் ஐக்கிய அமெரிக்காவால் ஜாட்J வாஷிங்டன் வகை நீர்மூழ்கிக் கப்பல்களிலும், சோவியத் ஒன்றியத்தால் ஹோட்டல் வகை நீர்மூழ்கிக் கப்பல்களிலும் பொருத்தப் பட்டன.\nநீர்மூழ்கிக் கப்பல்கள் பல மாதங்கள் வரை நீருள் மூழ்கியிருக்கும் திறன் வாய்ந்தவை. எனவே இவ்வகை நீர்மூழ்கிக் கலங்களில் மனிதர்கள் நெடுங்காலம் தங்கியிருக்கத் தக்க வாழ்வாதாரங்களை நிறுவுதல் இன்றியமையாகிறது. பல நவீன இராணுவ நீர்மூழ்கிக் கப்பல்களில் மின்னாற் பகுப்பு முறையில் நீரிலிருந்து சுவாசிக்கத் தகுந்த ஆக்சிஜன் பெறப்படுகிறது. நீர்மூழ்கிக் கப்பல்களுள் உள்ள காற்று கட்டுப்பாட்டு கருவி மூலம் தேவையற்ற CO2 வாயு நீக்கப்படுகிறது. மற்றொரு கருவி மூலம் CO வளி CO2 ஆக மாற்றப்பட்டு நீக்கப் படுகிறது.\nமேலும் கப்பலில் உள்ள சேமிப்பு மின்கலம் மூலம் உருவாக்கப்படும் ஹைடிரஜன் வாயு ஆக்சிஜனுடன் இணைக்கப்பட்டு நீர் உற்பத்தி செய்யப் படுகிறது. காற்று கட்டுப்பாட்டுக் கருவியின் Sensor கருவிகள் கப்பலின் பல பாகங்களில் பொருத்தப்பட்டு காற்று மாதிரிகள் சோதனை செய்யப்படுகின்றன. நச்சு வாயு கலந்திருப்பின் அவை நீக்கப்படுவதுடன், அவை மைய கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்கப்படுகிறது. அதிக ஆக்சிஜன் எளிதில் தீப்பற்ற உதவுமாகையால் காற்றில் உள்ள ஆக்சிஜன் அளவு சில பகுதிகளில் குறைவான விழுக்காட்டில் பேணப்படுகிறது.\nகுடிநீர் ஆவியாக்கல் முறையிலோ, எதிர் சவ்வூடு பரவல்(Reverse osmosis) முறையிலோ தயாரிக்கப்படுகிறது. இந்நீர், குளிக்க, குடிக்க, சமைக்க ஆகியவற்றிக்கு பயன்படுத்தப் படுகிறது. கடல்நீர் கழிப்பிடங்களில் பயன்படுத்தப் படுகிறது. அழுக்கு நீர் கழிவு தொட்டிகளில் அடைக்கப்பட்டு அழுத்தமூட்டப்பட்ட காற்றின் மூலம் சிறப்பு கருவிகள் மூலம் கப்பலிருந்து வெளியேற்றப் படுகிறது.\n0 Comment to \"#அறிவியல்-அறிவோம்: நீர்மூழ்கி கப்பல் இயங்குவது எப்படி அறிந்து கொள்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyaagarathi.com/250-people-have-died-from-dengue-fever-in-tamilnadu-threat-to-private-hospitals-government-has-focused-on-trying-to-cover-the-dengue-deaths-as-a-whole-there-are-four-t/", "date_download": "2019-05-20T13:21:55Z", "digest": "sha1:CTPETJLNPOUSRMBDM4ZQKFDYBGL2KCCL", "length": 15504, "nlines": 114, "source_domain": "puthiyaagarathi.com", "title": "டெங்கு காய்ச்சலுக்கு 250 பேர் பலி: தனியார் மருத்துவமனைகளுக்கு மிரட்டல்? - புதிய அகராதி", "raw_content": "Monday, May 20மெய்ப்பொருள் காண்பது அறிவு\nடெங்கு காய்ச்சலுக்கு 250 பேர் பலி: தனியார் மருத்துவமனைகளுக்கு மிரட்டல்\nதமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவும் வேகத்திற்கு இணையாக, முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் இல்லாததால், டெங்கு மரணங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. ஆனால், அரசு தரப்போ, டெங்கு மரணங்களை ஒட்டுமொத்தமாக மறைக்கும் முயற்சியில் கவனம் செலுத்தி வருகிறது.\n‘ஏடிஸ்’ என்ற ஒரு வகை பெண் கொசுக்கள் மனிதர்களைக் கடிப்பதன் மூலம் டெங்கு வைரஸ் உடலில் நுழைவதால், டெங்கு காய்ச்சல் ஏற்படுகிறது. இதில் டெங்கு 1, 2, 3, 4 என்று நான்கு வகைகள் உள்ளன. 3 மற்றும் 4ம் வகை டெங்கு காய்ச்சல் கொடூரமானது என்கிறது மருத்துவத்துறை. ஏடிஸ் வகை கொசுக்கள் பகலில் கடிக்கக் கூடியது. தேங்கியுள்ள சுத்தமான நீர் ஆதாரங்களில் இந்த கொசுக்கள் உற்பத்தி ஆகின்றன.\nடெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவரின் உடல் ரத்தத்தில் உள்ள தட்டை அணுக்கள் (பிளேட்டிலெட்) எண்ணிக்கை வேகமாக குறையும். சராசரியாக ஒருவரது ரத்தத்தில் 1.50 லட்சத்திற்கும் மேல் தட்டை அணுக்கள் இருக்கும். அவை 1 லட்சத்திற்கும் கீழே குறையும்போது மரணம் நிகழ்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். தட்டை அணுக்கள் குறையக் குறைய, ரத்தம் உறையாமை பிரச்னை ஏற்படுகிறது. இதனால் உடலின் உள்ளுறுப்புகளில் தொடர்ந்து ரத்தக்கசிவு ஏற்பட்டு, உயிரிழப்பு ஏற்படுகிறது.\nடெங்கு பரவும் இதே காலக்கட்டத்தில் பரவலாக சிக்குன்குன்யா காய்ச்சலும் பரவுவத��க மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனால், அதன் விவரங்களை தமிழக அரசு திட்டமிட்டு மறைப்பதாகவும் சொல்கின்றனர்.\nஇது தொடர்பாக, தமிழக பொது சுகாதாரத்துறை முன்னாள் இயக்குநரும், பொதுச்சுகாதாரச் சங்கத் தலைவருமான மருத்துவர் இளங்கோவிடம் (படம்) பேசினோம்.\n”டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள், இறந்தவர்கள் பற்றிய விவரங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்டால்கூட, பொது சுகாதாரத்துறை கொடுக்க மறுக்கிறது. இன்னும் முழுமையாக தகவல்கள் சேகரிக்கப்படவில்லை என்கிறார்கள்.\nஎங்களுக்கு கிடைத்த அதிகாரப்பூர்வமற்ற தகவல்படி, தமிழ்நாடு முழுவதும் இதுவரை 250 பேர் டெங்கு காய்ச்சலால் இறந்திருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது. இதில், பாதி பேர் 15 வயதுக்கு உள்பட்ட சிறுவர்கள்.\nதமிழ்நாடு அரசோ இதுவரை டெங்கு காய்ச்சலுக்கு ஒருவர் மட்டும்தான் இறந்துள்ளதாகக் கூறி, முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கப் பார்க்கிறது. பழனியில்தான் முதலில் டெங்கு பரவியது. அங்கு மட்டுமே இதுவரை 21 பேர் இறந்துள்ளனர்.\nடெங்குவால் இறந்தவர்களைக்கூட, கிட்னி பாதிப்பு போன்ற வேறு உடல்நலக் கோளாறால் இறந்ததாகச் சொல்கின்றனர். எனில், கிட்னி பாதிப்பிற்கெல்லாம் சிகிச்சை அளிக்கும் வசதி இருக்கிறதா இல்லையா என்பதை அரசுதான் தெளிவுபடுத்த வேண்டும். டெங்கு வந்தால் மாரடைப்பும் வரும். அதற்காக மாரடைப்பால்தான் இறந்தார் என்று சொல்லலாமா அதற்கு முதன்மைக் காரணி டெங்குதான் என்பதை ஏன் மறைக்க வேண்டும்\nடெங்கு காய்ச்சலால் இறந்தார் என்ற தகவலை வெளியிட்டால் நடவடிக்கை எடுக்கப் படும் என்று தனியார் மருத்துவமனைகளை அரசு மிரட்டி வைத்துள்ளது. இப்படி தகவல்களை மறைப்பதால், அரசு தற்காலிகமாக பூரிப்படையலாமே தவிர, யாருக்கும் நன்மைகள் கிடைத்து விடாது.\nதமிழ்நாட்டில் பொது சுகாதாரத்துறை முற்றிலும் செயலிழந்து கிடக்கிறது.\nநிலவேம்பு குடிநீர் குடித்தால் டெங்கு காய்ச்சல் குணமடையும் என்பதற்கு இதுவரை போதிய ஆதாரங்கள் இல்லை. அரசே, நிலவேம்பு குடிநீர் வழங்குகிறது எனில், அதைப்பற்றி ஆராய்ச்சி செய்யாமல் இருப்பது ஏனென்று புரியவில்லை,” என்கிறார் மருத்துவர் இளங்கோ.\nடெங்குவை பரப்பும் ஏடிஸ் வகை கொசுக்கள், தேங்கியிருக்கும் சுத்தமான நீரில்தான் உற்பத்தி ஆகின்றன. அதனால் நம் வீடு, சுற்றுப்புறத்தில் தண்ணீர் தேங்காதவாறு சுகாதாரமாக வைத்துக் கொள்ள வேண்டும்.\nஅடர் நிறங்களைத் தேடிச் செல்லக்கூடியது ஏடிஸ் கொசுக்கள். அதனால் வெளிர் நிற ஆடைகளை உடுத்துவது நலம். குழந்தைகள், வயதானவர்கள் உடல் முழுக்க மூடியிருக்கும் வகையில் உடைகளை அணிவதும் நலம் பயக்கும்.\nடெங்கு காய்ச்சலுக்கு இதுவரை தடுப்பு மருந்துகள் கண்டு பிடிக்கப்படவில்லை. அதனால் சாதாரண காய்ச்சல்தானே என்று மருந்து கடைகளில், மாத்திரைகளை வாங்கி உட்கொள்ளாமல் உடனடியாக மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவது நல்லது.\nபப்பாளி இலைச்சாறு கஷாயம் குடித்தால் ரத்தத்தில் தட்டை அணுக்கள் பெருகுவதாக தெரியவந்துள்ளது. அந்த வழிமுறைகளைப் பின்பற்றலாம்.\nPosted in தமிழ்நாடு, முக்கிய செய்திகள்\nNextசேலம் வாலிபர் மீது தாக்குதல்; பணம், நகை பறிப்பு\nசட்டம் அறிவோம்: பூர்வீக சொத்தில் பெண்ணுக்கு உரிமை உண்டா\nபுற்றுநோயை குணமாக்கும் ஷிமோகா வைத்தியர்; நல்லதை நாலு பேருக்கு சொல்லலாமே\n: சர்ச்சை கிளப்பும் சிவாஜிலிங்கம்\nபூவனம்: மறைக்கப்பட்ட பறையர் வரலாறு (ஆய்வு நூல்) -சேனாதிபதி ஜெ.மு.இமயவரம்பன்\nதர்மபுரி: காட்டுக்குள் வந்தால் கபளீகரம் காதலர்களுடன் வரும் இளம்பெண்களுக்கு குறி காதலர்களுடன் வரும் இளம்பெண்களுக்கு குறி துப்பாக்கிக்கு இரையான சம்பவத்தில் திடுக்கிடும் தகவல்கள்\nபிளஸ்-2க்கு பிறகு என்ன படிக்கலாம்: சி.ஏ. படித்தால் சிறப்பான எதிர்காலம்: சி.ஏ. படித்தால் சிறப்பான எதிர்காலம்\nசசிகலாவுக்கு பரோல் கிடைக்காதது ஏன்\n52 ஆயிரம் பெண்கள் சேர்ந்து உருவாக்கிய ஏஸ் பவுண்டேஷன் தெற்கில் இருந்து புறப்படும் மகளிர் படை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namathukalam.com/2018/09/Did-Vasco-Da-Gama-discovered-the-sea-route-to-India.html", "date_download": "2019-05-20T13:46:37Z", "digest": "sha1:5HBMIHFCG5GF3OM3KRGCGX4UC5BFTTH7", "length": 16400, "nlines": 152, "source_domain": "www.namathukalam.com", "title": "இந்தியாவுக்கு உண்மையிலேயே கடல் வழி கண்டுபிடித்தவர் யார்? - நமது களம்", "raw_content": "\n_மறக்க முடியாத தமிழ் சினிமா\nHome / இந்தியா / கடல் வழி / தமிழ்நாடு / தமிழர் / பயணம் / வணிகம் / வரலாறு / வாஸ்கோ ட காமா / Shyam Sundar / இந்தியாவுக்கு உண்மையிலேயே கடல் வழி கண்டுபிடித்தவர் யார்\nஇந்தியாவுக்கு உண்மையிலேயே கடல் வழி கண்டுபிடித்தவர் யார்\nநமது களம் செப்டம்பர் 24, 2018 இந்தியா, கடல் வழி, தமிழ்நாடு, தமிழர், பயணம், வணிகம், வரலாறு, வாஸ்கோ ட காமா, Shyam Sundar\nநாம் பள்ளிகளில் படித்தவை, நமக்குக் கற்பிக்கப்பட்டவையெல்லாம் எந்த அளவுக்கு உண்மை என்பது நமக்குத் தெரியாது. உதாரணமாக, வாஸ்கோ ட காமா (Vasco da Gama) இந்தியாவுக்குக் கடல் வழி கண்டுபிடித்தார் என்று வரலாறு கூறுகிறது. அவர் வந்த காலம் 15ஆம் நூற்றாண்டு (1498).\nஉண்மையில் அவர் ஏன் இங்கு வந்தார்\nபழங்காலத்தில் போர்த்துக்கீசியர்களுடன் குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்த மக்கள் வணிகத் தொடர்பு வைத்திருந்தனர். போர்த்துக்கீசியர்களுக்கான அவர்களின் முக்கிய ஏற்றுமதி மிளகு. ஆனால், ஒரு கட்டத்தில் அவர்கள் வரக் காணவில்லை. அவர்களைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை. அவர்கள் தெற்கிலிருந்து வந்தார்கள் என்பது மட்டும்தான் போர்த்துக்கீசியர்களுக்குத் தெரியும். அவர்களிடமிருந்து விட்டுப் போன வணிக உறவைப் புதுப்பிக்க நூறு ஆண்டுகளாகத் தேடி அலைந்து கடைசியாக வந்து சேர்ந்தவர்தாம் வாஸ்கோ ட காமா.\nசரி, அப்படிப் போர்த்துக்கீசியர்களுக்கு மிளகு ஏற்றுமதி செய்து வந்த அந்த மக்கள் யார்\n13ஆம் நூற்றாண்டு வரை கிரேக்கம், போர்ச்சுக்கல், எகிப்து, சீனம் போன்றவற்றுடன் தமிழர்கள் வணிக உறவு வைத்து இருந்தார்கள் என நான் கூறவில்லை நமது இந்தியத் தொல்பொருளியல் ஆய்வு கூறுகிறது\nமேலும் எரித்திரேயக் கடலில் பெரிப்பிளசு (Periplus of the Erythraen Sea) எனும் கிரேக்க நூலில் பொ.ஊ.மு.7ஆம் நூற்றாண்டுக்கு (BCE 7th Century) மிக நீண்ட காலம் முன்பிருந்தே தமிழர்களுக்குக் கடல் பரப்பில் இருக்கும் மக்களுடன் வணிகத் தொடர்பு இருந்திருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.\nஆக வாஸ்கோ ட காமாதான் இந்தியாவுக்கான கடல் வழியைக் கண்டு பிடித்தார் என்பதே தவறு தமிழும் தமிழர்களும் அதற்குப் பல காலம் முன்பே உலகம் முழுதும் கொடி கட்டிப் பறந்திருக்கிறார்கள் என்பதே வரலாறு காட்டும் உண்மை.\nஎரித்திரேயக் கடலில் பெரிப்பிளசு, எரித்திரா தலாஸ்ஸாவில் ரோமானியப் பொருளாதாரக் கொள்கை ஆகிய பழம்பெரும் நூல்களில் தமிழர்கள் பற்றியும், தமிழர் ஆளுமை பற்றியும் கூறப்பட்டுள்ள மேலும் சில விவரங்கள் இங்கே படங்களாக உங்கள் பார்வைக்கு\nநமது கள வெளியீடுகள் உடனுக்குடன் உங்களுக்கு வந்து சேர...\nஉங்கள் தளத்திலும் இந்த மின்னஞ்சல் சேவைப் பெட்டியை இணைக்க\nஇது பற்றி உங்கள் கருத்து\nதமிழில் கருத்திட விரும்புவோர் அழுத்துங்கள் இங்கே\nBala Murugan 24 செப்டம்பர், 2018 ’அன்று’ முற்பகல் 7:11\nநமது களம் 26 செப்டம்பர், 2018 ’அன்று’ முற்பகல் 12:56\n நீங்கள் ரசித்த இந்தப் பதிவை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுமாறும் தொடர்ந்து இதழுக்கு வருகை புரியுமாறும் கேட்டுக் கொள்கிறோம்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\n\"நாங்கள் போராடினாலே ஊதிய உயர்வுக்காகத்தானா\" - பொரிந்து தள்ளும் ஆசிரியப் போராளி\nநா ன் பணிபுரியும் பள்ளி நகரமும் அல்லாத கிராமமும் அல்லாத, வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்கள் நிறைந்த பகுதியைச் சேர்ந்தது. இதுவரை நடை...\nநாம் மறந்த சேர நாடு - மூவேந்தர்களின் முதல்வன் பற்றி ஒரு நினைவூட்டல் | ஷியாம் சுந்தர்\nஇ ன்று நாம் அதிகமாகப் படிப்பதும் தேடுவதும் சோழர்களையும் பாண்டியர்களையும் பற்றித்தான். ஆனால் நமது இன்னொரு பாட்டன்மாரான சேரர்களைப் பற்...\n - முன்னோர் வழிபாட்டின் எடுத்துக்காட்டாக விளங்கும் ஊர்\nஇ ன்று நம் இயந்திர வாழ்க்கை முறையில் இரண்டு தலைமுறைப் பாட்டன் பெயர்களுக்கு மேல் நிறையப் பேருக்குத் தெரிவது இல்லை. இத்தகைய காலத்திலும்,...\nமாவோ பொன்மொழி | தெரிஞ்சுக்கோ - 3\nஅரசியல் என்பது ரத்தம் சிந்தா யுத்தம் யுத்தம் என்பது ரத்தம் சிந்தும் அரசியல் யுத்தம் என்பது ரத்தம் சிந்தும் அரசியல் - சீனப் புரட்சியாளர் மாவோ எனும் மா சே துங்\nஇந்தியாவுக்கு உண்மையிலேயே கடல் வழி கண்டுபிடித்தவர் யார்\nநா ம் பள்ளிகளில் படித்தவை, நமக்குக் கற்பிக்கப்பட்டவையெல்லாம் எந்த அளவுக்கு உண்மை என்பது நமக்குத் தெரியாது. உதாரணமாக, வாஸ்கோ ட காமா (V...\nபதிவுகளைச் சுடச் சுட மின்னஞ்சலில் பெற...\nஇந்தியாவுக்கு உண்மையிலேயே கடல் வழி கண்டுபிடித்தவர்...\nசீமராஜா | புதுப்பட விமர்சனம் (2) - ராகவ்\n‘மேற்குத் தொடர்ச்சி மலை’ புதுப்பட விமர்சனம் - படப்...\nமறக்க முடியாத தமிழ் சினிமா (6)\nஅரசு ஊழியர் (1) அரசுப்பள்ளி (1) ஆசிரியர்கள் (1) ஆண்டி வைரஸ் (1) இந்தியா (2) இமயமலை (1) உதவிக்கரம் (1) உரிமை (1) உலக வெப்பமாதல் (1) எம்.ஜி.ஆர் (1) ஒளி (1) ஒளி ஆண்டு (1) கடல் வழி (2) கடவுள் (2) கடற்கரை (1) கணினி (1) கம்பர் (1) கருணாநிதி (1) கவிஞர் (1) காந்தி (2) காவல்துறை (2) குலதெய்வம் (1) சத்திய சோதனை (1) சிம்ரன் (1) சிவகார்த்திகேயன் (1) சேரர் (1) சேவை (1) தமிழ் (3) தமிழ்நாடு (6) தமிழர் (13) திருக்குறள் (1) திருமுருகன் காந்தி (1) திருவிளையாடல் (1) திரையுலகம் (3) நிகழ்வு (1) நீட் (1) பாட்டி மருத்துவம் (2) பாரதிதாசன் (1) பாலச்சந்தர் (1) பாலுமகேந்திரா (1) புழுவெட்டு (1) பொறியியல் (1) பொன்மொழிகள் (2) போர் (1) மழை (1) மாவோ (1) மூச்சிரைப்பு (1) மைக்ரோசாப்டு (1) மொழி (3) ரசனை (2) ரஜினி (1) ரெயின்டிராப்ஸ் (1) வாழ்க்கை வரலாறு (1) வாழ்க்கைமுறை (7) வாழ்த்து (2) வாஸ்கோ ட காமா (1) வேகம் (1) ஜாக்டோ ஜியோ (1) ஜெயலலிதா (1) ஸ்டெர்லைட் (2) History (1) Language (1) Tamil (1)\nஇணையத்தில் ஏற்கெனவே இருக்கின்றன எத்தனையோ இதழ்கள். நாங்கள் அப்படி என்ன புதிதாய்ச் செய்து விடப் போகிறோம் எங்கள் திட்டம் என்ன... சொடுக்கிப் பாருங்களேன் ஒருமுறை மேலே உள்ள படத்தை\nஉங்கள் தளத்தில் இந்தச் செயலியை இணைக்க\n> படைப்பு வெளியீட்டுக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.theevakam.com/2019/05/13/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2019-05-20T12:29:54Z", "digest": "sha1:6EAJKKKYVZIIOM3QUC2HU6D2SOJD3UUD", "length": 29102, "nlines": 529, "source_domain": "www.theevakam.com", "title": "பாரிய சர்ச்சையில் சிக்கிய அப்ரீடி! | www.theevakam.com", "raw_content": "\nசிவகார்த்திகேயனுக்கு ஷாக் கொடுத்த தமிழ் ராக்கர்ஸ்\nதாயின் வயிற்றில் வளரும் குழந்தைக்குப் பிடிக்காத விடயங்கள் என்னவென்று..\nகஸ்தூரி மஞ்சளின் அற்புத மருத்துவ குணங்கள்..\nஏழைக் குழந்தைகளை படிக்க வைக்க பிச்சை எடுக்கும் மாற்றுதிறனாளி…\nஉங்களை அழகாக பராமரிக்க சில எளிமையான வழிகள்..\nமட்டக்களப்பில் செல்பி எடுத்தபடி நீராடிய இளைஞன் உயிரிழப்பு\nவடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடலில் முன்னாள் போராளி மூழ்கி மரணம்\nநடிகை சயீஷா கர்ப்பமாக இருக்கிறாரா\nவிக்டோரியா மகாராணியின் உள்ளாடைகளை திருடிய இளைஞர்..\nபாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் மகளா இது\nHome விளையாட்டு கிரிக்கெட் பாரிய சர்ச்சையில் சிக்கிய அப்ரீடி\nபாரிய சர்ச்சையில் சிக்கிய அப்ரீடி\nசர்ச்சை கருத்து வெளியிட்டு பாகிஸ்தானின் முன்னாள் வீரர் சஹீட் அப்ரிடி சிக்கலில் சிக்கியுள்ளார்.\nதனது மகள்கள் வீட்டிற்கு வெளியே சென்று எந்த விளையாட்டையும் விளையாடுவதற்கு அனுமதிக்கமாட்டேன் என அப்ரிடி தனது கேம்சேஞ்சர் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.\n“எனது மகள்கள் வெளியே மைதானத்திற்கு செல்லாமல் எந்த விளையாட்டையும் விளையாடலாம். ஆனால் வெளியில் மைதானங்;களில் இடம்பெறும் விளையாட்டு போட்டிகளில் கலந்துகொள்ள அவர்களிற்கு நான் அனுமதி வழங்கப்போவதில்லை கிரி���்கெட் விளையாடுவதற்கும் எனது மகள்களுக்கு நான் அனுமதி வழங்கப்போவதில்லை.\nசமூக மற்றும் மத காரணங்களிற்காகவே இந்த முடிவை எடு;த்தேன். பெண்களின் உரிமைகளிற்காக குரல்கொடுப்பவர்கள் எனது முடிவு குறித்து எதனையும் தெரிவிக்கலாம்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஅப்ரீடியின் இந்த கருத்திற்கு சமூக ஊடகங்களில் கடும் விமர்சனங்கள் வெளியாகியுள்ளன. சர்வதேச அளவில் பெருமையை தேடித்தந்துள்ள மகளிர் கிரிக்கெட் அணியையும் தனது கருத்து மூலம் அப்ரீடி அவமதித்துள்ளார் என குறிப்பிடப்படுகின்றது.\nஅப்ரீடியின் இந்த கருத்தை பாகிஸ்தானிற்கு இன்னொரு பிரதமர் தயாராகிவருகின்றார் என ஒருவர் டுவிட்டரில் விமர்சித்துள்ளார்.\n2014 இல் பெண்களின் கிரிக்கெட் திறமை குறித்த கேள்விக்கு பெண்களின் சமையல் திறமை குறித்து கருத்து தெரிவித்து அப்ரீடி கடும் விமர்சனங்களை எதிர்கொண்டிருந்தார்.\nகிண்ணத்தை வெற்றிகொள்ளும் அணிக்கு இத்தனை கோடி பரிசா\nதீவிரவாதி சஹ்ரானை வளர்த்தது ஹிஸ்புல்லா\nடோனி செய்த மிகப்பெரிய தவறு இதுதானா\n12வது ஐபிஎல் சம்பியனாக மும்பை இந்தியன்ஸ் அணி மகுடம் சூடி 4வது முறையாக கோப்பையைக் கைப்பற்றியது\nகிண்ணத்தை வெற்றிகொள்ளும் அணிக்கு இத்தனை கோடி பரிசா\nIPL 2019ஆம் ஆண்டு தொடரின் இறுதி போட்டி இன்று…\nமெட்ரிட் பகிரங்க டென்னிஸ்: அரையிறுதிக்குள் அடியெடுத்து வைத்தார் நடால்\nபுதிய மைல்கல்லை எட்டினார் ஹர்பஜன் சிங்\nஇலங்கை நட்சத்திர பந்து வீச்சாளர் மலிங்காவிற்கு ஓய்வு\nபிளே ஓவ் வாய்ப்பை இழந்த கோலி படை\nநோயாளிகள் கொலை… மருத்துவர் கைது\nபதவி விலகிய துணைப்பிரதமர்.. வெடித்த போராட்டம்\nவிமானத்தில் சிறுமியிடம் மோசமாக நடந்து கொண்ட கோடீஸ்வரர்\nஎங்களுடன் போர் புரிய விரும்பினால்.. ஈரான் அழிந்துவிடும்\nநான் துரோகம் செய்துவிட்டேன் என கணவரிடம் நேரடியாக கூறிய மனைவி…\nநடிகர் விக்ரமுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய இயக்குனர்\nவிளையாடி கொண்டிருந்த பிரபல வீரர்: உயிரிழந்த 2 வயது மகள்\nஅரச கட்டமைப்புகளுக்குள் சஹ்ரான் குழு ஊடுருவல்\nகோண்டாவில் பகுதியில் ரயில் மோதி குடும்பஸ்த்தர் சாவு\nபள்ளிக் குழந்தைகள் மீது ஒருத்தரும் கை வைக்க முடியாது – நீதிமன்றத்துக்கு வந்த சிறப்பு மிக்க வழக்கு\nமயக்க மருந்து கொடுக்கப்பட்டு 17 நோயாளிகள் கொலை…\nஊழல் செய்ததால் பதவி விலகிய துணைப்பிரதமர்..\nதனி விமானத்தில் 15 வயது சிறுமியிடம் மோசமாக நடந்து கொண்ட கோடீஸ்வரர்\nஎங்களுடன் போர் புரிய விரும்பினால்.. ஈரான் அதோடு அழிந்துவிடும்\nஉங்களுக்கு நான் துரோகம் செய்துவிட்டேன் என கணவரிடம் நேரடியாக கூறிய இளம்மனைவி…\nநடிகர் விக்ரமுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய முன்னணி இயக்குனர்\nகிரிக்கெட் தொடரில் விளையாடி கொண்டிருந்த பிரபல வீரர்: உயிரிழந்த அவரின் மகள்\nரயில் மோதி குடும்பஸ்த்தர் சாவு\nஇனி பள்ளிக் குழந்தைகள் மீது ஒருத்தரும் கை வைக்க முடியாது – நீதிமன்றத்துக்கு வந்த வழக்கு\nநடிகர் விக்ரமுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய இயக்குனர்\nமீண்டு வந்த ஸ்ரேயா., பிரபல நடிகருடன் இணைந்தார்\nசர்ச்சைக்குரிய நயன்தாராவின் படம் வெளியீடு\nமகன் வேத்தின் திறமையை புகைப்படத்துடன் வெளியிட்ட செளவுந்தர்யா..\nநடிகர் நாசர் மீது எழுந்த சர்ச்சை புகார்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nபல நோய்களுக்கு தீர்வு தரும் மூலிகை செடி\nஇதை செய்தால் கண்டிப்பாக உங்களுக்கு இதய நோய், சர்க்கரை நோய் வரும்…\nஇந்த டீ குடிச்சா… சர்க்கரை நோய்க்கு பய் பய் சொல்லலாம்\nஇந்த எண்ணெய்களில் ஒன்றை கூட சமையலுக்கு பயன்படுத்தாதீங்க\nஇந்த இலையில் டீ போட்டு குடிங்க… உடலில் அற்புதம் நிகழுமாம்\nகண்முன்னே கடத்தப்பட்ட மகள்… உதவி கேட்டு கதறிய தாய்\nவேத்தின் திறமையை புகைப்படத்துடன் வெளியிட்ட செளவுந்தர்யா..\nசாட்டை பட ஹீரோயின் வெளியிட்ட அதிரடி வீடியோ\nகாஞ்சனா ரீமேக்கில் இருந்து வெளியேறிய லாரன்ஸ்.\nசென்னை பெண்களின் நா பிறழ் விளையாட்டு\nஇந்த பொருட்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளாதீங்க….\nசெவ்வாய் கிரக தோஷம் நீங்கி குழந்தை பாக்கியம் பெற வேண்டுமா\nஇனி முடி அகற்ற இந்த பொடி போதும்\nசமையல் செய்யும் பொருட்களை வைத்தே அழகு பெற\nகேரளத்து பைங்கிளிகள் என்றும் அழகுடன் இருக்க இந்த பொருட்கள் தான்…\nஆயுர்வேத முறையில் நரைமுடியை கருகருவென மாற்ற\nகாத்தாடி நூலில் தற்கொலை செய்துகொண்ட பச்சை கிளி\nமனித உருவம் மாறும் பாம்பு… விசித்திர உண்மைகள்\nபனை ஓழை விநாயகர் எப்படி இருக்கு\n2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த தாய்க்கான விருது பெறும் பெண்…..\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nகிளி/ வட்டக்கச்சி கட்சன் வீதி\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://1tamilnews.com/News_Details.php?nid=25", "date_download": "2019-05-20T12:59:46Z", "digest": "sha1:BDLWSEBGRA3FTRZCH6B4B7WKC6QR2BCP", "length": 9316, "nlines": 71, "source_domain": "1tamilnews.com", "title": "சிகாகோவில் மக்கள் உயிரை காத்த கருப்பின பாதுகாப்பு பணியாளரை சுட்டுக் கொன்ற அமெரிக்க காவல்துறை - Pudhiya Athiyayam", "raw_content": "நெல்லைமாவட்டத்தில் பரவலான மழை -மக்கள் மகிழ்ச்சி\nதேசிய பயிற்சி முகாமிற்கான 33 பேர் கொண்ட இந்திய மகளிர் ஹாக்கி அணி அறிவிப்பு\nபட வாய்ப்பு குறைவு : துப்பறியும் பணியில் ஹன்ஸ், சைகல் நடிகைகள்\nதமிழக சட்டமன்றத் தேர்தல் தான் எங்களது இலக்கு நடிகர் ரஜினிகாந்த்\nஜானி பேர்ஸ்டோ அபார சதம் இங்கிலாந்து 7 விக்கெட்டுக்கு 312\nஸ்ரீ அண்ணாமலை ஞானதேசிக சுவாமிகள்\nதுபாயில் உதவும் கரங்களாக தமிழர்கள்.. சிறந்த சேவை அமைப்பாக தமிழ் அமைப்புக்கு துபாய் அரசு விருது\nமெல்போர்னில் 2வது டி20: ஆஸி. 132/7 கனமழையால் ஆட்டம் கைவிடப்பட்டது : இந்தியாவின் சிறப்பான பந்துவீச்சு வீண்\nஉச்சநீதிமன்ற அதிரடி தீப்பையடுத்து நாளை கூடுகிறது இலங்கை நாடாளுமன்றம்: சபாநாயகர் கரு.ஜெயசூர்�. ஆதார் பயோமெட்ரிக் தகவல்களைக் கொண்டு இறந்தவர்களின் உடல்களை அடையாளம் காண முடியாது. மாநில செயற்குழு உனுப்பினர் வெங்கடேஷ்-க்கு அரிவாள் வெட்டு. நெல்லைமாவட்டத்தில் பரவலான மழை -மக்கள் மகிழ்ச்சி .\nசிகாகோவில் மக்கள் உயிரை காத்த கருப்பின பாதுகாப்பு பணியாளரை சுட்டுக் கொன்ற அமெரிக்க காவல்துறை\nசிகாகோ: அமெரிக்கா நாட்டின் சிகாகோ மாநகரின் புறநகர்ப் ���குதியில் உள்ள ஒரு மதுபானக் கூடத்தில் கருப்பினத்தைச் சேர்ந்த பாதுகாப்பு பணியாளர் ஒருவர் போலீசாரால் சுடப்பட்டு கொல்லப்பட்டார்.\nஇதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சிகாகோவில் உள்ள மதுபானக் கூடம் ஒன்றில் ஜெமல் ராபர்சன் என்பவர் பாதுகாப்பு பணியாளாராக பணிபுரிந்துவந்தார். கடந்த ஞாயிறுக்கிழமை மாதுபானக் கடையில் ஒரு சண்டை ஏற்பட்டது. இதில் மர்ம நபர் சிலர் நான்கு பேரை துப்பாக்கியால் சுட்டு தப்பிச்செல்ல முயன்றனர். இதுகுறித்து உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு காவலராக பணியாற்றும் ராபர்சன் மதுபானக்கடையில் தாக்குதல் நடத்திய மர்ம நபர் ஒருவரை துரத்திப் பிடித்து, துப்பாக்கி முனையில் அவரை முட்டிப்போட வைத்துள்ளார். அதன் பின்பு சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை அங்கு நடந்த எதையும் விசாரிக்காமல் கறுப்பினத்தவரான ராபர்சனை நோக்கி துப்பாக்கியால் சுட்டது. அங்கு இருந்த மக்கள் உயிரை ராபர்சன் பாதுகாத்த நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்தது பலரையும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. ராபர்சன் பல தேவாலயங்களில் இசைக் கலைஞராக பணியாற்றி உள்ளார். இசைக் கலைஞரான ராபர்சனுக்கு காவல்துறையில் சேர வேண்டுமென்ற கனவு இருந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். மதுபான கடையின் உள்ளே பொதுமக்கள் பலரை துப்பாக்கி முனையில் பிடித்து வைத்துள்ளனர் என்று தகவல் வந்தது. இதனால் துப்பாக்கி முனையில் மர்மநபரை பிடித்து வைத்திருந்த ராபர்சனை குற்றவாளி என நினைத்து தவறுதலாக சுட்டுவிட்டதாக போலீசார் வருத்தம் தெரிவித்துள்ளனர்.\nPrevious: சூட்கேஸ் நிறைய மனுக்களோடு வந்து பரபரப்பை ஏற்படுத்திய விவசாயி Next: ஃப்ளிப்கார்ட் நிறுவன தலைமை செயல் அதிகாரி பதவி விலகல்\nபொதுத்துறை வங்கிகளில் சிறப்பு அதிகாரி பணி\nபுதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பேட்டி\nஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கியில் இந்தியா, பாகிஸ்தான் கூட்டாக ‘சாம்பியன்’ - இறுதிப்போட்டி மழையால் ரத்து\nநட்பு கால்பந்து: பிரேசில் வெற்றி\nதீவிர வாய்ப்பு வேட்டை நடத்தும் பால் நடிகை\nகார் மோதி பரிதாபமாக உயிரிழந்தார்\nஇலங்கை அரசியலில் பரபரப்பு: நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது உச்சநீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://enathuvuligal.blogspot.com/2010/03/", "date_download": "2019-05-20T13:17:56Z", "digest": "sha1:EMTCHUA5I2ITYJUHRRADRVZTVH4FOHAH", "length": 13246, "nlines": 199, "source_domain": "enathuvuligal.blogspot.com", "title": "எனது விழிகள்: March 2010", "raw_content": "\nஎன்னை பத்தி சொல்ல ஒனுமில்ல\nநித்தம் தின்று குடித்து வாழும் ஒரு சக உயிர் இனம், நான் என்பதை அறுத்து விட்டு - எனது என்ற உணர்வு இல்லாமல் சக உயிர்னமாக வாழ வேண்டும் என்ற உணர்வு மட்டும்\nஉடல், உடலின் இயக்கம், செயல்படும் விதம் - உடல், உடலின் இயக்கம், செயல்படும் விதம் உடல் என்பது பல கோடி செல்களால் ஆனது. இந்த செல்கள் ஒன்றை ஒன்று தக்க விகிதத்தில் பிடித்து இழுத்துக் கொண்டு இருப்பதால்...\nசிரிங்க சிரிங்க சிரிச்சிக்கிட்டோ இருங்க\n1) “செய்... அல்லது செத்துமடி...” ---- நேதாஜி..\n“படி.. அல்லது பன்னி மேய்...” --- எங்க பிதாஜி....\n2) ஆசிரியர்: எவன் ஒருவனால் ஒரு விசயத்தை மற்றவர்களுக்கு புரிய வைக்க முடியவில்லையோ அவன் ஒரு முட்டாள்...\n3) போலீஸ்: பஸ் எப்படி விபத்தில் சிக்கியது\nடிரைவர்: அதான் எனக்கும் புரியல சார்... நான் நல்ல தூக்கத்தில இருந்தேன்.\n ஓவரா என்னை பக்கத்து வீட்டுப் பொண்ணோட கம்பேர் பண்ணிகிட்டு இருப்பியே... இப்ப பாரு... அவ 470 மார்க்.. நான் 480... மார்க்.\nஅப்பா: சனியனே... அவ பத்தாவது படிக்கிறா... நீ +2 படிக்கிரடா\n5) மனைவி கணவனுக்கு இலக்கணம் சொல்லி கொடுக்கிறாள்.\nமனைவி: நான் ரொம்ப அழகு... இது என்ன காலம்\nகணவன்: அது ஒரு இறந்த காலம்....\nமாணவன்: ஆல் தி பெஸ்ட்\nமாணவி: ஆல் தி பெஸ்ட்\nநல்லவங்க வாக்கு மட்டும்தான் பலிக்கும்....(ஒழுங்கா படிக்க முடியாததுக்கு என்னமா சமாளிக்கிறான்னு பாருங்க....)\n7) நாட்டாமை: என்ரா... பசுபதி...எக்ஸாம்’க்கு பெவிகால் எடுத்துட்டுப் போற\nபசுபதி: அய்யா.. கொஸ்டின் பேப்பர் லீக் ஆகிப் போச்சாம்..\nநாட்டாமை: என்ர தம்பி சிங்கம்டா.. சிங்கம்டா..... சிங்கம்டா..\n8) முடியாது என்று சொல்பவன் முட்டாள்...\nமுடியும் என்று சொல்பவந்தான் புத்திசாலி...\nஎன் “செல்”லுக்கு டாப்-அப் பண்ண முடியுமா...முடியாதா...\n9) லவ் லட்டருக்கும், எக்ஸாம்’க்கும் என்ன வித்தியாசம்\nலவ் லெட்டர்: மனசுக்குள்ள நிறைய இருக்கும்.. ஆனா எழுத வராது...\nஎக்ஸாம்: மனசுக்குள்ள ஒண்ணுமே இருக்காது... ஆனா நிறைய எழுதுவோம்... எப்பூடி\n10) கணவன்: காலெண்டர்’ல என்னப் பாக்குற\nமனைவி: பல்லி விழும் பலன்...\nகணவன்: கொண்டா.. நான் பாக்குறேன்... அது சரி... பல்லி எங்க விழுந்தது\nமனைவி: நீங்க சாப்ட்ட சாம்பார்ல...\n11) சைன்டிஸ்ட் எல்லா��் சொர்க்கத்தில கண்ணாமூச்சி விளையாடிட்டு இருக்காங்க..\nநம்ம ஐன்ஸ்டீன் கண்டு பிடிப்பவர்... ஆனால் நியூட்டன் ஒளிந்து கொள்ளாமல் ஒரு மீட்டர் சதுரத்தில் நிற்கிறார்.....\nஐன்ஸ்டீன்: நியூட்டனைக் கண்டுபிடித்து விட்டேன்....\nநியூட்டன்: இல்லை... தவறு... நான் நியூட்டன் இல்லை.. நான் ஒரு மீட்டர் சதுரத்தில் நிற்கிறேன்.. நான் நியூட்டன்/மீட்டர்.. எனவே நான் இப்போது பாஸ்கல்....\nஐன்ஸ்டீன்: ராஸ்கல்... என்ன இது சின்னப்புள்ளத்தனமா இருக்கு....\n12) நம்ம அய்யாச்சாமி நடு ஆற்றில் படகில் போய்க கொண்டிருக்கிறார்... அப்போது தூரத்தில் ஒரு போர்டு உள்ளதைப் பார்த்து அதில் என்ன எழுதி இருக்கிறது என்று படிக்க முயல்கிறார். ஆனால் அவரால் படிக்க முடியவில்லை... எனவே அவர் படகிலிருந்து குதித்து நீந்தி சென்று படிக்கிறார்...“இங்கு முதலை உள்ளது...யாரும் இங்கே நீந்த வேண்டாம்.”\n13) நம்ம சூப்பர் ஸ்டார் சாப்ட்வேர் என்ஜினியராக ஒரு படத்தில் நடித்தால் பன்ச் டயலாக் எப்படி இருக்கும்\n* J to the A to the V to the A --- JAVA* கண்ணா... வைரஸ் தான் கூட்டமா வரும். ஆண்ட்டி வைரஸ் சிங்கில்’லாத்தான் வரும். * C க்கு அப்புறம் C++... எனக்கு அப்புறம் NO++\n14) வாழ்கையின் முக்கிய ஏழு நிலைகள்.(Stages)\n காதல் வந்த பிறகுதான் எல்லாமே நாசமாப் போயிருமே...\nஇதுக்கு பதில் சொலுங்க ..............\nஎன்ன கொடுமை சார் இது .....\nதந்தைதாய் ஈருயிரும் ஒன்று சேர்ந்து\nதந்தைதாய் ஈருயிரும் ஒன்று சேர்ந்து\nதழைத்தொரு உடலாகி உலகில் வந்தேன்\nஅந்த ஈருயிர் வினைகள் அறமோ மற்றோ\nஅளித்த பதிவுகளெல்லாம் என் சொத்தாச்சு\nஇந்த அரும் பிறவியில் முன்வினையறுத்து\nஒரு உதவி குரு உயிரின் சேர்க்கை\nவணங்கி குரு திருவடியை வாழ்த்தி வாழ்வோம்.\nசாதனை - வேதனை (1)\nஒவ்வொருவர்க்கும் ஓர் விதமாய் தென்படும். பலகணி வழியே பார்ப்பவர்க்கோ அதுசிதறிக்கிடக்கும் ஒளிச் சில்லாய். பலகணி வழியே பார்ப்பவர்க்கோ அதுசிதறிக்கிடக்கும் ஒளிச் சில்லாய்இருளின் ஊடே உற்றுப்பார்ப்பவர்க்கோபயம் காட்டு...\nசிரிங்க சிரிங்க சிரிச்சிக்கிட்டோ இருங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=47573", "date_download": "2019-05-20T13:39:55Z", "digest": "sha1:ZFW25ZFFUMUTRS64O22Y3U5FEAT5JFVK", "length": 9329, "nlines": 87, "source_domain": "tamil24news.com", "title": "உலகக்கோப்பைக்கு முன் ஐப", "raw_content": "\nஉலகக்கோப்பைக்கு முன் ஐபிஎல் தொடர் நடைபெறுவதால் டு பிளிசிஸ் கவலை\nஉலக��்கோப்பை தொடருக்கு சற்றுமுன் ஐபிஎல் தொடர் நடைபெறுவதால் பந்து வீச்சாளர்கள் வேலைப்பளு குறித்து டு பிளிசிஸ் கவலை தெரிவித்துள்ளார்.\nஇந்திய கிரிக்கெட் வாரியத்தால் ஆண்டுதோறும் ஐபிஎல் டி20 லீக் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதில் தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் அதிக அளவில பங்கேற்று விளையாடி வருகிறார்கள்.\nமுன்னணி வீரர்களை ஒவ்வொரு அணிகளும் கோடிக்கணக்கில் பணம் கொடுத்து ஏலம் எடுத்துள்ளது. பணம் அதிக அளவில் கிடைப்பதால் அவர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள்.\nஇந்த வருடத்திற்கான ஐபிஎல் தொடர் மார்ச் மாதம் கடைசி வாரத்தில் தொடங்கி, மே மாதம் 2-வது வாரத்தில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய நாடாளுமன்ற தேர்தல் இந்த வருடம் நடக்க இருப்பதால் ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் நடத்தப்படுமா வெளிநாட்டில் நடத்தப்படுமா என்ற கேள்வி ஏற்கனவே உள்ளது.\nஇதற்கிடையில் இங்கிலாந்தில் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் மே மாதம் 30-ந்தேதி தொடங்கி ஜூலை மாதம் 14-ந்தேதி வரை நடக்கிறது. இதனால் ஆஸ்திரேலியா போன்ற முன்னணி நாடுகள் நட்சத்திர வீரர்களுக்கு ஐபில் தொடரில் பங்கேற்க வேண்டாம் என அறிவுரை வழங்கியுள்ளது. மேக்ஸ்வெல் போன்ற வீரர்கள் தானாகவே ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளனர்.\nஐபிஎல் தொடர் முடிவடைந்து இரண்டு வாரத்திற்குள் உலகக்கோப்பை தொடர் வருவதால் ஒவ்வொரு அணிகளும் தங்களது வேகப்பந்து வீச்சு குறித்து கவலை அடைந்துள்ளனர். இந்திய அணி கேப்டன் விராட் கோலி பும்ரா போன்ற பந்து வீச்சாளர்களுக்கு ஓய்வு தேவை என்று கூறி வருகிறார்.\nஇந்நிலையில் தென்ஆப்பிரிக்கா அணி கேப்டனான டு பிளிசிஸ் லுங்கி நிகிடி, ரபாடா, கிறிஸ் மோரிஸ் போன்ற வேகப்பந்து வீச்சாளர்கள் குறித்து கவலை தெரிவித்துள்ளார்.\nதொடர் தாக்குதல்களால் இலங்கையை நிர்மூலமாக்க திட்டமிட்ட முக்கிய......\nசிறிலங்காவில் பாதுகாப்பு கேள்விக்குறி, ஐ.நா சமாதானப் படையை அனுப்புங்கள்...\nமே 18 10 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் – ஒக்ஸ்பேட்.....\nதமிழக தலைமைத் தோ்தல் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்...\nசூர்யாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சுரேஷ் ரெய்னா...\nபிக் பாஸ் 3 சீசனி��் கலந்துகொள்ளப்போகும் \"தேன்அடை\" \nதமிழரின் வீரத்தினை உலகறிய வைத்த உலகமகா வீரன் பிரிகேடியர் பால்ராஜ்......\nதேசியத்தலைவரின் மூத்த புதல்வன்” கேணல் சாள்ஸ்அன்ரனி...\nஇவர்கள் வெறுமனே அழுதுவிட்டு ஓய்ந்து விடுவார்கள் என்று மட்டும் நினைத்து......\nபிரிகேடியர் ரமேஸ் அவர்களின்10ம் ஆண்டு வீரவணக்க நினைவுநாள்\nதமிழ் இனப்படுகொலையை அடையாளப்படுத்தும் முள்ளிவாய்க்கால் நினைவுநாள்...\nமருத்துவப் போராளியின் நினைவழியா நினைவுகள்...\nஅமரர் சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nயாழ். சுன்னாகம் மயிலணி, Oman, கனடா Toronto\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nஐக்கிய அமெரிக்கா Columbus Ohio\nஅனைத்து தொழிலாளர் மக்களுடன் சேர்ந்து குரல் கொடுப்போம்...\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-20112018/", "date_download": "2019-05-20T12:23:39Z", "digest": "sha1:JPXABNCM6O6WPCPFSTBUIBNJSVCYW37A", "length": 14459, "nlines": 150, "source_domain": "www.radiotamizha.com", "title": "இன்றைய நாள் எப்படி 20/11/2018 « Radiotamizha Fm", "raw_content": "\nசிறைச்சாலையில் கைதிகள் கலவரம் – 32 பேர் கொலை\nமுப்படையினரின் பாதுகாப்புடன் வற்றாப்பளை அம்மனுக்கு பொங்கல்\nசங்கமம் பகுதியில் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டவர் கைது\nஇறுதிப்போரில் உயிரிழந்த படையினருக்கு பள்ளி வாசலில் அஞ்சலி\nஅரசாங்க மற்றும் தனியார் துறை இணைய தள உரிமையாளர்களுக்கு முக்கிய அறிவித்தல்\nHome / இன்றைய நாள் எப்படி / இன்றைய நாள் எப்படி 20/11/2018\nஇன்றைய நாள் எப்படி 20/11/2018\nPosted by: இனியவன் in இன்றைய நாள் எப்படி, ஜோதிடம் November 20, 2018\nவிளம்பி வருடம், கார்த்திகை மாதம் 4ம் தேதி, ரபியுல் அவ்வல் 11ம் தேதி\n20.11.18 செவ்வாய்க்கிழமை வளர்பிறை, துவாதசி திதி மதியம் 1:30 வரை;\nஅதன்பின் திரயோதசி திதி, ரேவதி நட்சத்திரம் மாலை 6:11 வரை;\nஅதன்பின் அசுவினி நட்சத்திரம், சித்தயோகம்\n* நல்ல நேரம் : காலை 7:30–9:00 மணி\n* ராகு காலம் : மதியம் 3:00–4:30 மணி\n* எமகண்டம் : காலை 9:00–10:30 மணி\n* குளிகை : மதியம் 12:00–1:30 மணி\n* சூலம் : வடக்கு\nசந்திராஷ்டமம் : உத்திரம், அஸ்தம்\nபொது : பிரதோஷ விரதம், நந்தீஸ்வரர், துர்க்கை வழிபாடு.\nமேஷம் : திட்டமிட்ட பணிகளை நிறைவேற்ற கூடுதல் முயற்சி தேவைப்படும். தொழில் வியாபாரத்தில் அளவான மூலதனம் போதுமா��தாகும். அரசு சார்ந்த உதவி கிடைப்பதில் தாமதம் இருக்கும். சீரான ஓய்வு மனதிற்கு புத்துணர்வு தரும்.\nரிஷபம் : சிறு செயல் கூட பல மடங்கு நன்மை தரும். தொழில், வியாபாரம் செழிக்க கூடுதல் கவனத்துடன் பணிபுரிவீர்கள். இலக்கு நிறைவேறி உபரி பணவரவை பெற்றுத் தரும். உடன்பிறந்தவர்களுக்கு உதவுவீர்கள். விரும்பிய பொருள் வாங்கி மகிழ்வீர்கள்.\nமிதுனம் : செயல்களில் அன்பின் குணம் நிறைந்திருக்கும். தொழில் வியாபாரம் செழிக்க தேவையான மாற்றம் பின்பற்றுவீர்கள். நிலுவைப் பணம் வசூலாகும். தாயின் தேவையறிந்து பூர்த்தி செய்வீர்கள். விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள். உடல்நலம் சீராக இருக்கும்.\nகடகம்: சிலர் உதவுவது போல பாசாங்கு செய்வார். சொந்த உழைப்பில் அதிக நம்பிக்கை கொள்வீர்கள். தொழில் வியாபாரத்தில் உள்ள தாமதம் படிப்படியாக சீராகும். பணவரவை விட செலவு அதிகரிக்கும். ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம்.\nசிம்மம் : சொந்த பிரச்னையை பிறரிடம் பேச வேண்டாம். கூடுதல் உழைப்பினால் தொழில் வியாபாரத்தில் இருந்த தாமதம் சரியாகும். நிர்ப்பந்தத்தின் பேரில் அதிக பயன்தராத பொருள் விலைக்கு வாங்க வேண்டாம். நேரத்திற்கு உணவு உண்பதால் உடல்நலம் சீராக இருக்கும்.\nகன்னி : திட்டமிட்ட செயல் ஒன்றை நிறைவேற்றுவீர்கள். குடும்ப உறுப்பினர்கள் மனமுவந்து பாராட்டுவர். தொழில் வியாபார நடைமுறையில் இருந்த சிரமம் விலகும். பணப்பரிவர்த்தனையில் நல்ல முன்னேற்றம் உண்டு. பணியாளர்களுக்கு சலுகை வந்து சேரும்.\nதுலாம்: சமயோசிதமாக செயல்படுவீர்கள். நல்ல விஷயங்களை பேசுவதில் ஆர்வம் வளரும். தொழில் வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி உருவாகும். ஆதாய பணவரவு கிடைக்கும். வெகுநாள் காணாமல் தேடிய பொருள் கைவந்து சேரும்.\nவிருச்சிகம்: சுய தேவை நிறைவேற்றுவதில் ஆர்வம் கொள்வீர்கள். இதனால் சிலரது அதிருப்திக்கு உட்பட நேரிடலாம். கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் கூடுதல் பணிச்சுமை உருவாகும். எதிர்பார்த்த பணவரவு வந்து சேரும்.\nதனுசு: புதியவர்களை நண்பராக ஏற்பதில் கவனம் வேண்டும். தொழில் வியாபாரத்தில் அபிவிருத்திக்காக கூடுதல் மூலதனம் தேவைப்படும். வெளியூர் பயணத்தில் மாற்றம் ஏற்படும். தியானம் தெய்வ வழிபாடு மனதில் அமைதியை தரும்.\nமகரம் : நல்ல எண்ணத்தினால் செயல்களில் கூடுதல் நன்மை கிடைக்கு���். நன்றி மறந்தவரை பெருந்தன்மையுடன் மன்னிப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி ஏற்படும். ஆதாய பணவரவில் சேமிப்பு அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு விவகாரத்தில் அனுகூலத் தீர்வு ஏற்படும்.\nகும்பம் : செயலில் தடுமாற்றம் ஏற்படலாம். நிதானமும் அக்கறையும் அவசியம். தொழில் வியாபாரத்தில் அளவான மூலதனம் போதும். உறவினர் வகையில் பணம் செலவு அதிகரிக்கும். பிறரின் உதவி கிடைப்பதில் தாமதம் இருக்கும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.\nமீனம் : குடும்ப பெரியவர்களின் சொல்லுக்கு நல்ல மதிப்பு மரியாதை தருவீர்கள். தொழில், வியாபாரத்தில் நிலுவைப் பணியை ஆர்வமுடன் நிறைவேற்றுவீர்கள். கூடுதல் பணவரவும், நன்மையும் உருவாகும். மனைவியின் பாசம் நிறைந்த அன்பில் மகிழ்வீர்கள்.\nPrevious: கண்ணீர் புகை தாக்குதலுக்கு ஜனாதிபதி கவலை\nNext: இலங்கையில் மழையுடன் கூடிய வானிலை நிலைமை அதிகரிக்கும்\nஇன்றைய நாள் எப்படி 20/05/2019\nஇன்றைய நாள் எப்படி 19/05/2019\nஇன்றைய நாள் எப்படி 18/05/2019\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 20/05/2019\nஇன்றைய நாள் எப்படி 19/05/2019\nஇன்றைய நாள் எப்படி 18/05/2019\nஇன்றைய நாள் எப்படி 17/05/2019\n விகாரி வருடம், வைகாசி மாதம் 3ம் தேதி, ரம்ஜான் 11ம் தேதி, 17.5.19 வெள்ளிக்கிழமை வளர்பிறை, சதுர்த்தசி திதி, ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/full-moon-that-spoils-nights-sleep/", "date_download": "2019-05-20T13:59:05Z", "digest": "sha1:74TVKLM56CJ2CHXSC4LGC5G3LQ3JVVEL", "length": 17278, "nlines": 239, "source_domain": "hosuronline.com", "title": "Full Moon, that spoils night's sleep!", "raw_content": "\nமருத்துவம் – உடல் நலம்\nதிங்கட்கிழமை, மே 20, 2019\nகட்டிட பொறியாளர்களுக்காக கேடர்பில்லர் நிறுவனத்தின் திறன் பேசி\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nஉங்களின் திறம்படு பேசி கூடுதல் விலை வைத்து விற்கப்பட்டதா\nஇன்டர்நெட் ஆப் திங்ஸ் என்றால் என்ன\nநொடிப்பொழுதில், முப்பரிமாண அச்சாக்கம், ஒளியை கொண்டு அச்சு முறை\nஎத்தகைய தொலைக்காட்சி பெ���்டி வாங்கினால் சிறந்தது\nதன்னாட்சி வண்டிகள், பொருட்களை வீட்டில் வந்து தரும்\nஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\nநிலத்திற்கு அடியிலேயே நகர்ந்து சென்று வளரும் மரத்தின் புதை படிவம்\nசெயற்கை உயிரியால் செய்யப்பட்ட இரட்டை மையம் கொண்ட கணினி\nஒளியை ஒலியாக கேட்கும் திறன் சிலருக்கு உள்ளது\nநுண்ணுயிரிகளும் நச்சுயிரிகளும் எவ்வாறு தோன்றியிருக்கும்\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nதேனீக்களுக்கு கணிதத்தின் அடிப்படை தெரியும்\nதரவு பரிமாற்றத்தை ஊடுருவலாளர்களிடம் இருந்து காக்க புதிய முறை\nஇன்டர்நெட் ஆப் திங்ஸ் என்றால் என்ன\nபனி ஊழி ஏற்படப் போகிறதா\nமனிதர்களால் புவி காந்த அலைகளை உணர முடிகிறது\nபுவியை குறித்த 10 ஆர்வமிக்க உண்மைகள்\nபுவி வெப்பமாதல் குறித்த மறு ஆய்வுகள் தேவையா\nஅனைத்தும்நல்வாழ்வுமனம் & மூளைமருத்துவம் – உடல் நலம்\nகசப்பான காப்பியை நாம் விரும்புவது எதனால்\nகருவுற்ற நாட்களில் பெண்கள் எதை சாப்பிடலாம்\nசெயற்கை உயிரியால் செய்யப்பட்ட இரட்டை மையம் கொண்ட கணினி\nஒளியை ஒலியாக கேட்கும் திறன் சிலருக்கு உள்ளது\nஎகிப்தில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் எழுத்துக்கள்\n“நீல திமிங்கலம் அறைக்கூவல்” தற்கொலைகளை தூண்டியதன் பின்னனி என்ன\nஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\nசிம் மாற்று (SIM Swap) மோசடி என்றால் என்ன\nதமிழில் அறிவியல் கட்டுரைகள் – ஓசூர் ஆன்லைன்\nமுகப்பு அறிவியல் தொழில் நுட்பம் Full Moon, that spoils night’s sleep\nவியாழக்கிழமை, ஆகஸ்ட் 8, 2013\nபடிக்க எடுத்துக்கொள்ளும் நேரம்: 2 நிமிடங்கள்\nத‌மிழை நேசிப்போம், த‌மிழில் பேசுவோம், த‌மிழோடு இணைவோம். தமிழால் இணைவோம். அறிவால் உயர்வோம்.\nபூசனங்களில் இருந்து எரிபொருளுக்கான கச்சா எண்ணை\nமூளை நினைப்பதை வார்த்தைகளாக மாற்றிய பொறியாளர்கள்\nபுற்று நோய் கண்டறிய சி வி இராமனின் நுட்பம்\nவிரைவில் கோழி, ஆடு கறிகள் ஆய்வகக் கூடங்களில் இருந்து சந்தைக்கு வரும்\nகரிம நுண் ஊசிகள்: வலியில்லா குறைந்த விலை தீர்வு\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nஅ சூசை பிரகாசம் - வியாழக்கிழமை, ஜனவரி 17, 2019\nஇசை பாய்வு செயலி என்பது, நாம் எந்த பாடலையும் பதிவிறக்கம் செய்யாமல், இணைய வசதி மூலம் வழங்கிகளில் இருந்து நேரடியாக இசை பாய்வு செய்ய வழிவகுப்பதாகும். முன்பெல்லாம், நாம் திறன் பேசிகளில், பாடல்களை பதிவிறக்கம்...\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி\nசனிக்கிழமை, ஜனவரி 19, 2019\nபூச்சிகளின் மேல் வாழும் நுண்ணுயிரிகள் புதிய நுண்ணுயிர் எதிர்ப்பொருள்\nபூச்சிகளிடம் இருந்து புரதம்… குழந்தைகளுக்கான ரொட்டிகள்\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nசெவ்வாய்க்கிழமை, மே 7, 2019\nகசப்பான காப்பியை நாம் விரும்புவது எதனால்\nசெவ்வாய்க்கிழமை, மே 7, 2019\nநிலத்திற்கு அடியிலேயே நகர்ந்து சென்று வளரும் மரத்தின் புதை படிவம்\nவெள்ளிக்கிழமை, மே 3, 2019\nதிங்கட்கிழமை, நவம்பர் 30, 2015\nவெள்ளிக்கிழமை, ஜனவரி 19, 2018\nவெள்ளிக்கிழமை, செப்டம்பர் 11, 2015\nமருத்துவம் - உடல் நலம்14\nஓசூர் தொழில் தளத்தில் தங்களின் தொழிலை பட்டியலிடுக\nதமிழில் அறிவியல் கட்டுரைகள். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பயன்பாட்டில் தமிழ் மொழியின் பயன்பாடு மேம்படுத்துதல் - ஓசூர் ஆன்லைன். அறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் தமிழ் மொழியின் வளர்ச்சியை, அறிவியல் கற்றலில் தமிழ் மொழியின் பயன்பாட்டை கொண்டுவருவதன் மூலம் மட்டுமே தமிழ் மொழியும், தமிழ் இனத்தின் அடையாளத்தையும் காக்க உதவும்.\nஎங்களை தொடர்பு கொள்ள: info@hosuronline.com\n© ஓசூர் ஆன்லைன் - தமிழில் தொழில் நுட்ப தகவல்கள்\nஅ சூசை பிரகாசம் - திங்கட்கிழமை, மார்ச் 2, 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2019-05-20T12:42:36Z", "digest": "sha1:ZR4KAXEE3SDZ227FRDJYG5NNBE5GHVB3", "length": 13084, "nlines": 112, "source_domain": "universaltamil.com", "title": "சூப்பரான பேரீச்சம்பழம் பணியாரம் செய்வது எப்படி?", "raw_content": "\nமுகப்பு Food சூப்பரான பேரீச்சம்பழம் பணியாரம் செய்வது எப்படி\nசூப்பரான பேரீச்சம்பழம் பணியாரம் செய்வது எப்படி\nசூப்பரான பேரீச்சம்பழம் பணியாரம் செய்வது எப்படி\nஇன்று எல்லோருக்கும் பிடித்த பேரீச்சம்பழம் குழிப்பணியாரம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nபதப்படுத்திய அரிசி மாவு – 2 கப்,\nகாய்ந்த திராட்சை – 10\nதேங்காய்த்துருவல் – 1/4 கப்\nபொடித்த முந்திரி – 1 டீஸ்பூன்\nபொரிக்க எண்ணெய் – தேவையான அளவு\nபேரீச்சம்பழத்தை கொட்டை நீக்கி அதனுடன் காய்ந்த திராட்சை சேர்த்து 10 நிமிடம் தண்ணீரில் ஊறவைத்து மிக்சியில் போட்ட��� அரைத்து கொள்ளவும்.\nகடைசியாக அதனுடன் அரிசி மாவை சேர்த்து ஒரு சுற்று சுற்றி அரைத்து எடுத்துக் கொள்ளவும்.\nஅரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் தேங்காய்த்துருவல், வெல்லம், முந்திரி, உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து கலந்து தோசை மாவு பதத்தில் கலந்து அரைமணி நேரம் ஊறவைக்கவும்.\nகுழிப்பணியார கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் குழிக்கரண்டியால் மாவை ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு பொரித்தெடுத்து பரிமாறவும். இப்போது சூப்பரான சத்தான பேரீச்சம்பழம் பணியாரம் ரெடி.\nநிர்ணய விலையை மீறினால் முற்றுகை\n110 ரூபாயாக அதிகரித்த தேங்காய்\nதேங்காய், பருப்புக்கு கட்டுப்பாட்டு விலை அறிமுகம்\nஇணையத்தில் வைரலாகும் தெறி 2 மோசன் வீடியோ\nஅட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வெளிவந்த வெற்றித்திரைப் படம் தெறி. இந்த படத்தில் அப்பா மகள் பாசத்தை அழகாக காட்டிஇருப்பார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தின் 2ம் பாகம் வருமா என்பது தெரியவில்லை. ஆனால்தற்போது தெறி-2 என ஒரு வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. https://youtu.be/k4xp0gf4S5Y Website – www.universaltamil.com Facebook – www.facebook.com/universaltamil Twitter – www.twitter.com/Universalthamil Instagram – www.instagram.com/universaltamil Contact us – [email protected]\nஉள்ளாடையுடன் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்த திஷா பதானி – புகைப்படங்கள் உள்ளே\nநடிகை திஷா பதானி பாலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர். இவர் தமிழில் சங்கமித்ரா படத்தில் நடிக்கவுள்ளார். அடிக்கடி தனது சமூக வலைத்தளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருவது வழமை. தற்போது உள்ளாடையுடன் இருக்கும்...\nபொது நிகழ்ச்சியில் அர்னால்டின் முதுகில் பாய்ந்து உதைத்த நபர் – இணையத்தில் வைரலாகும் வீடியோ உள்ளே\nபிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்ட். 71 வயதாகும் இவர் கமாண்டோ, பிரிடேட்டர், டெர்மினேட்டர் போன்ற பல படங்களின் மூலம் உலக மக்களை கவர்ந்தவர். இந்த நிலையில் இவர் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற அர்னால்டு கிளாசிக் ஆப்பிரிக்கா...\nகாலா பட குத்துவிளக்கு மருமகளா இது வைரலாகும் படு கவர்ச்சி புகைப்படங்கள்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சென்ற வருடம் வெளியான ‘காலா’ படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்தவர் நடிகை சாக்ஷிஅகர்வால். இதை தொடர்ந்து அஜித்தின் விஸ்வாசம் படத்தில் மருத்துவராக நடித்திருந்தார். தற்போது சின்ரெல்லா,ஆத்யன் போன்ற படங்களில்...\nபார்த்திபனின் வித்தியாசமாக உருவாக்கத்தில் ஒத்த செருப்பு – வைரலாகும் டீசர்\nபார்த்திபனின் வித்தியாசமாக உருவாக்கத்தில் ஒத்த செருப்பு – வைரலாகும் டீசர்\nஅட கீர்த்தி சுரேஷா இது அடையாளம் தெரியாத அளவிற்கு ஸ்லிமாகிட்டாங்களே\nஉள்ளாடையை வெளியே தெரியும் படி போட்டதால் சமந்தாவுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை\nரஜினியுடன் சந்திரமுகி படத்தில் நடித்த பொம்மியாக நடித்த குட்டி பொண்ணு இப்போ எப்படி இருக்காங்க...\nநாளை பாடசாலை செல்லவிருக்கும் மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்\nபெண்கள் அதிகமாக விரும்பும் ராசிக்காரர்கள் இவர்கள் மட்டும் தானாம்- அப்போ நீங்க எப்படி...\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\nபடத்தில் சுய இன்பம் அனுபவித்த நடிகைக்கு குவியும் பாராட்டு -ஏன் தெரியுமா\nபுஷ்பா புருஷன் கமெடி புஷ்பா இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/04/18001832/Pass-on-the-motorcycle-on-the-busTasildars-office.vpf", "date_download": "2019-05-20T13:34:21Z", "digest": "sha1:ONLZTLHNUIYYSXA4LMMVTZ5GWDJRZ2WA", "length": 13267, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "Pass on the motorcycle on the bus Tasildar's office assistant kills || மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதிதாசில்தார் அலுவலக உதவியாளர் பலி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nமோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதிதாசில்தார் அலுவலக உதவியாளர் பலி\nபரமத்தி வேலூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி தாசில்தார் அலுவலக உதவியாளர் பலியானார்.\nமோகனூர் அருகே உள்ள மணப்பள்ளி பாவடி தெருவைச் சேர்ந்தவர் முருகன் (வயது 50). இவர் பரமத்தி வேலூர் தாசில்தார் அலுவலகத்தில் பிறப்பு, இறப்பு பதிவு பிரிவில் உதவியாளராக பணியாற்றி வந்தார்.\nஇவர் நேற்று காலை தனது மோட்டார் சைக்கிளில் பணிக்கு செல்வதற்காக மனப்பள்ளியில் இருந்து பரமத்தி வேலூருக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது நாமக்கல்-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பரமத்தி வேலூருக்கு வரும் பிரிவு சாலை அருகே சென்று கொண்டிருந்தபோது நாமக்கல்லில் இருந்து பரமத்தி வேலூர் நோக்கி வந்த தனியார் பஸ் ஒன்று முருகன் மீத��� மோதியுள்ளது.\nஇதில் படுகாயம் அடைந்த முருகனை அருகில் இருந்தவர்கள் மீட்டு பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் முருகன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.\nஇந்த விபத்து குறித்து பரமத்தி வேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n1. அவினாசி அருகே கோர விபத்து: மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி, பெண் குழந்தைக்கு தீவிர சிகிச்சை\nஅவினாசி அருகே மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதிய கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியாகினர். பலத்த காயம் அடைந்த பெண் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\n2. வெவ்வேறு விபத்துகளில் முதியவர் உள்பட 2 பேர் சாவு\nவெவ்வேறு விபத்துகளில் முதியவர் உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.\n3. தடுப்புச்சுவரில் டேங்கர் லாரி மோதியது : போக்குவரத்து பாதிப்பு\nசெங்கத்தில் தடுப்புச்சுவரில் டேங்கர் லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\n4. பிளஸ்-1 வகுப்பு சேர்க்கையை முடித்து விட்டு வீடு திரும்பிய போது விபத்து: மனைவி- மகள் உடல்நசுங்கி சாவு\nபிளஸ்-1 வகுப்பு சேர்க்கையை முடித்து விட்டு வீடு திரும்பிய போது நடந்த விபத்தில் மனைவி- மகள் உடல்நசுங்கி பரிதாபமாக இறந்தனர். டிரைவர் கண்முன்னே இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.\n5. சத்தியமங்கலம் அருகே பரபரப்பு கியாஸ் அடுப்பை பற்றவைத்தபோது சிலிண்டர் தீப்பிடித்து எரிந்தது தீயணைப்பு வீரர்கள் அணைத்ததால் பெரும் விபத்து தவிர்ப்பு\nசத்தியமங்கலம் அருகே கியாஸ் அடுப்பை பற்றவைத்தபோது சிலிண்டர் தீப்பிடித்தது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.\n1. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் - தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு\n2. இறுதிக்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவு: நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது - 23ந் தேதி ஓட்டு எண்ணிக்கை\n3. சோனியா காந்தி, ராகுல் காந்தி - மாயாவதி இடையேயான சந்திப்பு ரத்து என தகவல்\n4. புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளின் சில்லறை விலை 90 சதவீதம�� குறைப்பு\n5. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் தவறாக முடிந்துள்ளன: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு\n1. ஈரோட்டில் மாயமான இளம்பெண், குமரியில் காதலனுடன் மீட்பு\n2. திண்டிவனத்தில் 3 பேர் பலியான சம்பவம், மனைவியுடன் மூத்த மகன் கைது - பெட்ரோல் குண்டுகளை வீசி கொன்று விட்டு ஏ.சி. வெடித்ததாக நாடகமாடியது அம்பலம்\n3. ஐ.சி.எப். ரெயில்வே குடியிருப்பில் தொட்டில் சேலை கழுத்தை இறுக்கி மாணவி பலி விளையாடிய போது பரிதாபம்\n4. பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை\n5. ஆடம்பர திருமண ஏற்பாடு, “தம்பிக்கு அதிக சொத்து கொடுப்பதாக கூறியதால் கொன்றேன்” - கைதான கோவர்த்தனன் பரபரப்பு வாக்குமூலம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/SirappuKatturaigal/2019/04/17172158/Telematic-technology.vpf", "date_download": "2019-05-20T13:06:35Z", "digest": "sha1:62AXBDKBAA7KS272MFOJG7JKZXBZD57M", "length": 14162, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Telematic technology || கார்களைக் கண்டறிய உதவும் டெலிமேடிக் தொழில்நுட்பம்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nகார்களைக் கண்டறிய உதவும் டெலிமேடிக் தொழில்நுட்பம் + \"||\" + Telematic technology\nகார்களைக் கண்டறிய உதவும் டெலிமேடிக் தொழில்நுட்பம்\nகார்கள் மட்டுமின்றி சரக்கு லாரிகள் உள்ளிட்ட வாகனங்கள் இருக்குமிடத்தைக் கண்டுபிடிக்க உதவும் தொழில்நுட்பம்தான் டெலிமேடிக். அதாவது டெலிகம்யூனிகேஷன் மற்றும் இன்பர்மேடிக்ஸ் இரண்டும் இணைந்த தொழில்நுட்பம்தான் டெலிமேடிக்ஸ்.\nதொலைத் தொடர்புத் துறையான வை-பை, ஜி.பி.எஸ். மூலம் வாகனம் இருக்கும் இடத்தைக் கண்டறிய உதவுகிறது.\nஅதேபோல வாகன செயல்பாடு, என்ஜின் இயக்கம், எவ்வளவு வேகத்தில் செல்கிறது, பேட்டரியின் ஆயுள், டிரைவர் எவ்விதம் வாகனத்தை இயக்குகிறார் என்பதை தகவலாக பதிவு செய்வதே இன்பர்மேடிக்ஸ். இப்போது இந்த தொழில்நுட்பம் மிகவும் அவசியமானதாகிறது.\nவெளிநாடுகளில் இந்த நுட்பம் மிக அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக அங்குள்ள காப்பீட்டு நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு காப்பீட்டு திட்டத்துடன் இந்த டெலிமேடிக் கருவியையும் அளிக்கிறது. இதை காரில் பொருத்தி செயல்படுத்த வேண்டும்.\nஇதன் மூலம் ���ாடிக்கையாளரின் வாகனம் திருடு போனால் அது எங்கிருக்கிறது என்பதை காப்பீட்டு நிறுவனங்களே அதில் உள்ள ஜி.பி.எஸ். டிராக்கிங் கருவி மூலம் கண்டுபிடித்துவிடும். அது எவ்வளவு வேகத்தில் செல்கிறது என்பதையும் துல்லியமாக கணிக்க இந்த டெலிமேடிக் கருவி உதவுகிறது. என்ஜின் இயக்கத்திலிருந்து அதை நிறுத்துவது வரை அதன் இருப்பிடத்தை கண்டறிய இது உதவும்.\n1960-ம் ஆண்டுகளில் அமெரிக்க ராணுவம் இத்தகைய டெலிமேடிக் கருவிகளை தனது ராணுவ நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தியது. 1980-களில் இது சிவிலியன் பயன்பாடுகளுக்கு அறிமுகமானது. சாலை பாதுகாப்பு, வாகன செயல்பாடு உள்ளிட்டவை குறித்த விழிப்புணர்வு அதிகரித்தபிறகு வாகனங்களில் இவற்றை பயன்படுத்துவது 2000-ம் ஆண்டுகளில் அதிகரித்தது. 2010-ம் ஆண்டுகளில் ஸ்மார்ட்போனுடன் இணைந்த செயலிகள் (ஆப்) வந்த பிறகு அவற்றுடன் இணைத்து செயல்படுத்துவது அதிகரித்தது.\nடெலிமேடிக்ஸ் கருவி என்பது உங்கள் காரில் மிகவும் நுட்பம் வாய்ந்த கம்ப்யூட்டர் இருப்பதாக நினைத்துக் கொள்ளுங்கள். அது உங்கள் கார் நியூட்டரில் இருப்பதையும், வேகமாக செல்வதையும், திடீரென பிரேக் போடுவதையும் பதிவு செய்யும். அதேபோல என்ஜினின் செயல்பாடு, கார் டயரின் காற்றழுத்தம் உள்ளிட்டவற்றையும் அலசி ஆராய்ந்துவிடும். எப்பகுதியில் பழுது உள்ளது என்ற விவரத்தையும் தெரிவிக்கும்.\nஇதனால் வாகனத்தின் செயல்திறன் மேம்படும். டிரைவர் வாகனத்தை இயக்கும் நிலையில் மேம்பாடு கிடைக்கும். எரிபொருள் மிச்சமாகும். வாகனத்தின் நிர்வாக செலவும் குறையும். திருடு போனாலும் கண்டுபிடிக்க முடியும்.\nடெலிமேடிக் கருவியுடன் இணைக்கப்படும் பாகங்கள்: ஜி.பி.எஸ். ரிசீவர், என்ஜினின் செயல்பாடு, சிம் கார்டு, ஆக்ஸிலரோமீட்டர், பஸ்ஸர் உள்ளிட்டவை இணைக்கப்படுகின்றன.\nபெருமளவிலான தகவல்கள் டெமிமேடிக் கருவிக்கு வரும். இதில் மறுமுனையில் உள்ள ஹார்டுவேர் அதாவது சென்சார் அனைத்தையும் தகவல் பதிவுகளாக மாற்றி உங்கள் ஸ்மார்ட்போனுக்கு அளிக்கும்.\nகூரியர் நிறுவனங்கள், அதிக அளவில் விற்பனையாளர்களைக் கொண்ட நிறுவனங்கள், சரக்கு போக்குவரத்து நிறுவனங்கள், கட்டுமான நிறுவனங்கள், உணவுப் பொருள் டெலிவரி செய்யும் நிறுவனங்கள், எண்ணெய், எரிபொருள் எடுத்துச் செல்லும் நிறுவனங்கள், போலீஸ் மற்றும் அ���சரகால வாகனங்கள் உள்ளிட்டவற்றுக்கு இந்த கருவி மிகவும் உபயோகமானதாயிருக்கும்.\n1. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் - தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு\n2. இறுதிக்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவு: நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது - 23ந் தேதி ஓட்டு எண்ணிக்கை\n3. சோனியா காந்தி, ராகுல் காந்தி - மாயாவதி இடையேயான சந்திப்பு ரத்து என தகவல்\n4. புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளின் சில்லறை விலை 90 சதவீதம் குறைப்பு\n5. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் தவறாக முடிந்துள்ளன: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு\n1. இரவில் கீரை சாப்பிடக்கூடாது ஏன் தெரியுமா\n2. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் என்ன முடிவு எடுப்பார்\n3. பிரதமர் நாற்காலி யாருக்கு\n4. நிதிஷ்குமாருக்கு ‘ஜாக்பாட்’ அடிக்குமா\n5. சிதம்பரம் கோவிலுக்கு கம்போடியா மன்னரின் அன்புப் பரிசு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namnadu.news/2018/06/blog-post_23.html", "date_download": "2019-05-20T12:25:32Z", "digest": "sha1:4GM4BJERCURLAOPRE4FGTOFG52FFQA7B", "length": 34321, "nlines": 540, "source_domain": "www.namnadu.news", "title": "அமைந்தது \"காவிரி ஆணையம்\" ! மத்திய அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு. - நம்நாடு செய்திகள்", "raw_content": "\nஇழப்பதற்கு எதுவுமில்லாதவனிடம் சவால் விடாதே, உன்னிடம் இருப்பதையும் இழந்துவிடுவாய்\nHome அரசியல் ஆணையம் உச்சநீதிமன்றம் எடப்பாடி கர்நாடகா காவிரி காவிரி விவகாரம் தாயகம் தேசம் முக்கிய செய்திகள்\n மத்திய அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.\nநம்நாடு செய்திகள் June 23, 2018 அரசியல் ஆணையம் உச்சநீதிமன்றம் எடப்பாடி கர்நாடகா காவிரி காவிரி விவகாரம் தாயகம் தேசம் முக்கிய செய்திகள்\nகாவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்து, உறுப்பினர்களையும் நியமித்து மத்திய அரசு நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும், காவிரி ஒழுங்காற்றுக் குழுவுக்கும் உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.\nஜூன் 1ஆம் தேதிக்குள் காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டது. இதனால் ஆணையத்துக்கான அறிவிப்பை மத்திய அரசு கடந்த 1ஆம் தேதி அரசிதழ��ல் வெளியிட்டது. ஆணையத்தின் தமிழக உறுப்பினருக்குப் பொதுப்பணித் துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் பெயரை தமிழக அரசு பரிந்துரை செய்தது. கேரள, புதுச்சேரி சார்பிலும் உறுப்பினர்கள் பரிந்துரை செய்யப்பட்ட நிலையில், நினைவூட்டல் கடிதம் அனுப்பியும் கர்நாடகம் சார்பில் உறுப்பினர் பெயர் பரிந்துரைக்கப்படவில்லை.\nஅண்மையில் பிரதமர் மோடி மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் நிதின் கட்கரியைச் சந்தித்துப் பேசிய கர்நாடக முதல்வர் குமாரசாமி, நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டிருப்பதாகச் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார். கடந்த 20ஆம் தேதி பிரதமருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி எழுதிய கடிதத்தில், \"காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்து, அதனுடைய கூட்டத்தை உடனே கூட்ட மத்திய நீர்வளத் துறைக்கு உத்தரவிட வேண்டும்\" என்று குறிப்பிட்டிருந்தார்.\nஇந்த நிலையில் ஒன்பது பேரை உறுப்பினர்களாகக் கொண்ட காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்து மத்திய அரசு நேற்று (ஜூன் 22) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன் தலைவராக மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவர் மசூத் உசேன் நியமிக்கப்பட்டுள்ளார்.\nஆறு பகுதி நேர உறுப்பினர்களும், இரண்டு முழு நேர உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். நீர்வள ஆணையத்தின் தலைமைப் பொறியாளர் நவீன் குமார், மத்திய வேளாண் துறை ஆணையர் ஆகியோர் உறுப்பினர்களாகவும், பகுதி நேர உறுப்பினர்களாகத் தமிழக பொதுப்பணித் துறைச் செயலாளர் பிரபாகர், புதுச்சேரி பொதுப்பணித் துறை செயலாளர் அன்பரசு, கேரள அரசின் நீர்வளத் துறை செயலாளர் டிங்கு பிஸ்வால் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகம் உறுப்பினரைப் பரிந்துரை செய்யாத நிலையில், கர்நாடக அரசின் நீர்வளத் துறை நிர்வாகச் செயலாளரை தற்காலிக உறுப்பினராக மத்திய அரசு நியமித்துள்ளது. ஆணையம் டெல்லியைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகாவிரி ஒழுங்காற்றுக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இதன் தலைவராக நீர்வள ஆணையத்தின் தலைமைப் பொறியாளர் நவீன்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். உறுப்பினர்களாகத் தமிழக நீர்வளத் துறையின் திருச்சி தலைமைப் பொறியாளர் செந்தில்குமார், கோவை தலைமைப் பொறியாளர் கிருஷ்ணன் உன்னி, புதுச்சேரி பொதுப்பணித் துறை முதன்மைப் பொறியாளர் சண்முகசுந்தரம், கேரள பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளர் கே.ஏ.ஜோஷி ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா சார்பில் அம்மாநில நீர்வளத் துறை தலைமைப் பொறியாளர் தற்காலிக உறுப்பினராக இருப்பார் என்றும் மத்திய அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒழுங்காற்றுக் குழுவின் தலைமையிடம் பெங்களூருவில் இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.\n பாஜக தலைமையிலான மத்திய அரசு மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஏற்பு\nநாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்குவதில் மத்திய அரசு ஏமாற்றிவிட்டதாகக் குற்ற...\nகுடும்ப அரசியலுக்கு எதிராக #எடப்பாடியாரும் #முக ஸ்டாலினும் \nசென்னை: 'வாரிசுகளுக்கு 'சீட்' தரக்கூடாது' என தி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,வில், போர்க்கொடி துாக்கி உள்ளனர். உறவுகளுக்காக மு...\nஅடால்ப்_ஹிட்லர் நினைவு தினம் இன்று விடை தெரியாத மர்மம்\n74 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் ஐரோப்பா நிம்மதி பெருமூச்சு விட்டது, அமெரிக்காவோ பெர்லினுக்காக செய்த‌ அணுகுண்டை என்ன செய்யலாம் என யோசி...\nமத்திய அரசின் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஏற்பு\nநாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்குவதில் மத்திய அரசு ஏமாற்றிவிட்டதாகக் குற்ற...\nலாகூூர் சிம்லா ஒப்பந்தத்தின் பயனாக இந்தியா, பாகிஸ்தான் இடையே 1976-ம் ஆண்டு முதல் சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயி...\nநல்ல ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் தமிழகம் இரண்டாம் இடம்\nஇந்தியாவில் நல்ல ஆட்சி தரும் மாநிலங்களில் தமிழக 2-ஆவது இடத்தை பிடித்துள்ளதாக ஒரு ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது. பப்ளிக் அஃபேர்ஸ் சென்டர் எனும்...\nஒரே நாடு ஒரே தேர்தல்\nகாஷ்மீர். கல்வீச்சு. காயம். கேரளா.\n110 விதி 11mla 18mla abdulkalam abj abdulkalam ammk IAS neet ops ramnad Status Sterlite thippu ttv அஇஅதிமுக அகதிகள் அதிமுக அதிரடி அதிர்ச்சி அமமுக அமித்ஷா அமெரிக்கா அரசியல் அரசு ஊழியர்கள் அழகிரி அறிக்கை அறிவாலயம் ஆட்சி ஆணையம் ஆதார் ஆய்வு தகவல் ஆன்லைன் இடமாறுதல் இடைத்தேர்தல் இணைப்பு இந்திய தேர்தல் ஆணையம் இரங்கல் இராசிகள் இராணுவம் இராமநாதபுரம் இறப்பு விகிதம் உச்சநீதிமன்றம் உணவகம் உயர்ந��திமன்றம் உயிர்பலி உளவு பார்த்தல் உள்துறை உறுப்பினர் சேர்க்கை ஊழல் எச்சரிக்கை எடப்பாடி எதிர்ப்பு என்கவ்ன்டர் ஒத்திவைப்பு ஒரே தேர்தல் ஒரே நாடு ஒரே நாடு ஒரே தேர்தல் ஓய்வு கடத்தல் கடல் சீற்றம் கட்டணம் கண்டனம் கமல் கர்நாடகா கலகம் கலவரம் கல்வி கழிவுகள் காங் காங்கிரஸ் காஞ்சிபுரம் காமலீலை காவல் காவிரி காவிரி விவகாரம் காஷ்மீர் காஷ்மீர். கல்வீச்சு. காயம். கேரளா. கிரகம் குடியரசுத் தலைவர் குட்கா குழப்பம் குற்றம் குஜராத் கூட்டநெரிசல் கூட்டாட்சி கூட்டுறவு கேரளா கேஸ் கொலை கொள்முதல் கோவில் சங்கம் சசிகலா சட்ட வரைவு சட்டமன்றம் சந்திரசேகர ராவ் சமையல் சர்வதேசம் சாக்கடை சாரம்சம் சிகிச்சை சிறப்பு தொடர். சிறப்புக்கட்டுரை சிறப்புத் தொடர் சிறார் வன்கொடுமை சின்னம் சுகாதாரம் சுவிஸ் பேங்க் சூப்பர் சிங்க செங்கோட்டையன் செந்தில்கணேஷ் சேதம் சேர்க்கை/நீக்கம் சேலம் சோதனை சோனியா டாஸ்மாக் டில்லி ட்ராய் தகுதிநீக்கம் தடுப்பு சட்டம். தடை தமிழகம் தமிழர்கள் தலித் தற்கொலை தாக்குதல் தாயகம் திமுக திருட்டு திவாகரன் தினகரன் தினப்பலன்கள் தீர்மானம் துப்பாக்கிச்சூடு தூக்கு தண்டனை தூத்துக்குடி தெய்வீகம் தெலுங்கானா தேசம் தேர்தல் தேர்தல் ஆணையம் தேர்வு தொழில்நுட்பப்பிரிவு நகராட்சி நதிகள் நம்பிக்கை நலத்திட்ட உதவிகள் நாடாளுமன்றம் நாடாளுமன்றம்.... நிர்மலா சீத்தாராமன் பசுமைவழிச் சாலை பட்டியல் பதவி பயிற்சி பரமக்குடி பலி பள்ளிகல்வித்துறை பன்னீர் பாராளுமன்றம் பாலியல் குற்றங்கள் பாஜக பிரச்சாரம் பெண் வன்புணர்வு பேரம் பொதுச்செயலாளர் போராட்டம் மகளிர் மக்கள் நீதி மய்யம். மணல் மதமாற்றம் மத்திய அரசு மம்தா மரண தண்டனை மரணம் மருத்துவம் மருத்துவர் மர்மம் மல்லைய்யா மாசெ மாதம் மாதர்சங்கம் மிரட்டல் மின்சாரம் மிஷோரம் மு.கருணாநிதி முக அழகிரி முக ஸ்டாலின் முகஅழகிரி முகருணாநிதி முகஸ்டாலின் முக்கிய செய்திகள் முடிவுகள் முதலிடம் மெரினா மேற்கு வங்கம். மோசடி மோதல் ரத்து ராகு கேது ராகுல் ராசிபலன்கள் ராமதாஸ் ராஜலஷ்மி ரேசன் ரேஷன் லோக் அயுக்தா வகுப்புகள் வங்கி மோசடி வதந்தி வருமானவரி வலைவீச்சு வழக்கு வழக்குபதிவு வன்கொடுமை வன்முறை வாக்காளர் வாக்காளர் சேர்க்கை/நீக்கம் வார விடுமுறை விசாரணை விசாரணை ஆணையம் விடுமுறை விமர்சன��் விலை உயர்வு விவேக் விளையாட்டு வெள்ளப்பெருக்கு வெற்றி வைப்பு நிதி ஜாக்டோ ஜியோ ஜாக்டோ-ஜியோ ஸ்டெர்லைட்\nதினகரனை கை கழுவும் சசிகலா\n“சசிகலாவோடு சேர்த்து அவரது உறவினர்கள் இளவரசி , சுதாகரன் ஆகிய இருவரும் சிறையில் இருப்பது தெரிந்ததுதான். சசிகலா பரோலில் வந்த சமயத்தில் இளவர...\nமீண்டும் \"தென்மண்டல தளபதியாகும் மு.க.அழகிரி\nதிமுகவின் அவசர செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 14-ஆம் தேதி கூட உள்ளது என்று கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார். திமுக தலைவர் ...\nமுதல்வர் பழனிசாமிக்கு எதிராக, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் கவர்னரை சந்தித்து கடிதம் அளித்தனர். இதையடுத்து, கட்சி தாவல் சட்டத்தி...\n தொண்டர்களின் கோபக்கனையில் சிக்கிய தினா/ஜனா\n ‘அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு எவ்விதத் தொடர்பும் இல்லாமலும், தலைமையிலிருந்து பலமுறை எச்சரித்த பின்பும், சில ஊடகங்களில் தன்ன...\nஒரே நாடு ஒரே தேர்தல்\nகாஷ்மீர். கல்வீச்சு. காயம். கேரளா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/05/blog-post_476.html", "date_download": "2019-05-20T13:10:34Z", "digest": "sha1:D5JSRZQYCLWS5TQVWCP3KYA6MVZSL3OT", "length": 36166, "nlines": 80, "source_domain": "www.sonakar.com", "title": "அனர்த்தங்களும் பாதிப்புகளும்: காத்திருக்கும் கரங்கள் - sonakar.com", "raw_content": "\nHome OPINION அனர்த்தங்களும் பாதிப்புகளும்: காத்திருக்கும் கரங்கள்\nஅனர்த்தங்களும் பாதிப்புகளும்: காத்திருக்கும் கரங்கள்\nகடந்த காலங்களை விடவும் அண்மைக்காலமாக இயற்கை மற்றும் செயற்கை அனர்த்தங்கள்; உலகில் பரவலாக இடம்பெற்று வருவதைக் காண முடிகிறது. புயல், சூறாவளி, வெள்ளம், பூகம்பம், காட்டுத்தீ போன்ற இயற்கை அனர்த்தங்களினால் உலகளவில் ஒவ்வொரு வருடமும் பல்லாயிரக் கணக்கணோர் பாதிக்கப்பட்டும் மாண்டும் போகின்றனர். கடந்த 2010ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் உலகளாவிய ரீதியில் ஏற்பட்ட இயற்கை அனர்;த்தங்களினால் 3,90,937 பேர் உயிர் இழந்துள்ளமையை சர்வதேச புள்ளி விபரங்களின் மூலம் அறிய முடிகிறது.\nஇந்நிலையில், இயற்கை மற்றும் செயற்கை அனர்த்தங்களினால் இலங்கை மக்களும் காலத்திற்குக் காலம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த 30 வருடகால யுத்தத்தினால் பல்லாயிரக்கணக்காணோர் பாதிக்கப்பட்டும் ஆயிரக்கணக்கான உயிர்கள் மாண்டும் போயுள்ளன. யுத்தம் விட்டுச் சென்��� வலியினதும,; வேதனையினதும் குரல்கள் இன்னும் வடக்கு, கிழக்கில் தினமும் ஒலித்துக் கொண்டிருப்பதை அவதானிக்க முடிகிறது.\nஅவ்வாறான சூழலில்தான் அண்மையில், எரிபொருட்கள் மற்றும் போக்குவரத்து கட்டணங்களில் ஏற்படுத்தப்பட்ட அதிகரிப்பானது மக்களை வெகுவாக பாதித்திருக்கிறது. அரசியல் கட்சிகள் மற்றும் சில சிவில் அமைப்புக்கள் இவற்றுக்கு சாதாகமான கருத்துக்களையும் எதிரான கருத்துக்களையும் தெரிவித்து வரும் நிலையில், மக்கள் விடுதலை முன்னணி போன்ற அரசியல் கட்சிகள் இவற்றிற்கு எதிராக மக்களை ஒன்று திரட்டி போராட்டங்களை முன்னெடுப்பதற்கான முஸ்திப்புக்களை மேற்கொண்டுள்ளமை அறிந்ததே.\nஅத்துடன், பாராளுமன்றத்திலும், பாராளுமன்றத்திற்கு வெளியிலும் இவற்றிற்கெதிரான கடும் விமர்சனக் குரல்கள் ஒலித்துக்கொண்டிருக்கும் நிலையில்தான் சீரற்ற காலநிலையினால் 20 மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு உள்ளிட்ட இயற்கை அனர்தத்தின் பாதிப்புக்கு மக்கள் ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள். விலைவாசி உயர்வின் தாக்கம்போன்று இயற்கை அனர்த்தங்களின் தாக்கங்களும் மக்களை நிம்மதியற்ற நிலைக்குள் தள்ளிவிட்டிருக்கிறது.\nமழை வெள்ளம், மண்சரிவு, இடி, மின்னல், வறட்சி, மினி சூறாவளி, போன்ற இயற்கை அனர்த்தங்களுடன், சிவப்பு மழை, மஞ்சள் மழை, மீன்மழை, விண்கற்கள் விழுதல் போன்ற அதிசயங்களும் இலங்கை மக்களை காலத்திற்குக் காலம் பாதிப்புக்களுக்கும், அச்சத்துக்கும் ஆளாக்கிக் கொண்டிருக்கின்றன. அவை தவிர, விபத்துக்களினால் ஏற்படும் உயிர்ச்சேதங்களும், சமூக விரோதச் செயற்பாடுகளான கொலை, கொள்ளை, போதைப்பொருள்பாவனை, வன்முறை, சிறுவர், பெண்கள் மீதான துஷ்பிரயோகங்கள், தற்கொலை, கருக்கலைப்பு, கடத்தல் போன்றவையும் நாட்டில் அதிகரித்துக் கொண்டிருப்பதும் அதனால், பெறுமதிமிக்க உயிர் இழப்புக்கள் ஏற்படுவதும் இடம் பெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன.\nமனித செயற்பாட்டினால் ஏற்படும் செயற்கை அனர்த்தங்களை தடுக்க முடிந்தாலும், இயற்கையின் நியதியினால் நிகழும் அனர்த்தங்களை மனிதனால் தடுத்து நிறுத்த முடியாது. அதற்கு மனிதன் சக்தி பெற மாட்டான்.\nமழை வெள்ளம் உட்பட பூகம்பம், பூமியதிர்ச்சி, சூறாவளி, இடி மின்னல், மண்சரிவு, வறட்சி போன்ற இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும் என்று கட்டியம் கூறினாலும், அவை எப்போது, எந்த நேரத்தில், எவ்வாறு ஏற்படும் என்று திட்டவட்டமாகக் கூறவோ அல்லது அவ்வாறு ஏற்படும் இயற்கை அனர்த்தங்களைத் தடுக்கவோ மனிதன் திறனற்றவன்.\nகடந்த மாதத்தின் பிற்பகுதியிலும் இம்மாதத்தின் முதல் வாரத்திலும் ஏற்பட்டிருந்த காலநிலை மாற்றத்தினால் இலங்கை மக்கள் வெளுத்துக்கட்டிய வெயிளினால் பல அசௌகரியங்களை எதிர்கொணடிருந்தனர். இந்நிலையில, தெற்கு, தென்மேற்கு, மேல், மத்திய, சப்ரகமு மாகாணங்களில் ஏற்பட்டுள்ள இச்சீரற்ற காலநிலையினால் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவினால் மக்கள் பல பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளனர். இக்கட்டுரை எழுதும் நேரம் வரை சீரற்ற காலநிலையினால் 20 மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு மற்றும் மண்சரிவினால் 18 பேர் உயிர் இழந்தும்;, 125,954 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள மக்கள் உறவினர் வீடுகளிலும், பாடசாலைகளிலும் மத வழிபாட்டு தளங்களிலும் தங்கியுள்ளனர். அதிகளவில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக கம்பஹா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்கள் காணப்படுகின்றன. இச்சீரற்ற காலநிலையின் காரணமாக ஏற்பட் வெள்ளப் பெருக்கு மற்றும் மண் சரிவினர் மக்களின் இயல்பு வாழ்வு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.\nஇவ்வெள்ளப் பெருக்கின் காரணமாக பல வீடுகளும் முற்றாகவும் பகுதியளவிலும் பாதிப்படைந்துள்ளதுடன், பல ஏக்கர் வயல், பெருந்தோட்டப் பயிர் நிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. அத்துடன் பல வீடுகள் மற்றும் வர்த்த நிலையங்ளுக்குள் மழைவெள்ளம் புகுந்ததனாலும் வீட்டு உடமைகளும் பாதிக்கப்பட்ட நிலையில் மக்கள் அசௌகரியத்திற்குள்ளாகியுள்ளனர். அவற்றோடு தரைவழிப் பயணங்களும் சில பிரதேசங்களில் பாதிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு ஒட்டுமொத்த நாட்டு மக்களும் இச்சீரற்ற இக்காலநிலையினால் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர். இக்காலங்களில் மக்கள் வழிப்புணர்வுடனும் முன்னெச்சரிக்கையுடனும் செயற்படுவது தங்களையும், தங்களது உடமைகளையும் பாதுகாத்துக்கொள்ளக் கூடியதாக அமையும்.\nமழை வெள்ளம்;, மண்சரிவு காரணமாக சூழல் பாதிக்கப்படுவதுடன், மக்களி;ன் சுகாதாரத்துக்கும் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால், இவ்வாறான இயற்��ை அனர்த்தங்கள் ஏற்படும்போது முன்னெச்சரிக்கையுடனும் அவதானத்துடனும் செயற்பட்டு பாதுகாப்பு நடைமுறைகளைப் பேணுவதுடன், சுகாதார நடைமுறைகளைகளையும் கையாள வேண்டும். அப்போது அனர்த்தங்களினால் ஏற்படுகின்ற அனாவசிய விளைவுகளைத் தவிர்த்துக்கொள்ள முடியும். இது தொடர்பான அறிவுறுத்தல்கள் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிபாளாரினால் விடுக்கப்பட்டுள்ளது.\nஅனர்த்தம் ஏற்ப முன்னரும் அனர்த்தங்கள் நிகழும்போதும் அதன் பின்னரும் கடைபிடிக்க வேண்டிய விடயங்கள் தொடர்பில் மக்கள் அவதானம் செலுத்துவது அவசியமாகும்.\nஇயற்கை அனர்த்தங்கள் ஏற்படுவதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும் அது எல்லோருக்கும் பொதுவான இறைவனின் நியதிப்படியே நிகழ்வதாக மதங்களை நம்புவோர் நம்பிக்கை கொள்கின்றனர். ஏனெனில் உலக சனத்தொகையில் 80 வீதமானோர் மத நம்பிக்கை கொண்டவர்கள் என அண்மைய ஆய்வொன்று சுட்டிக்காட்டுகிறது.\nஇயற்கை அனர்த்தங்கள் ஏற்படுவதைத் தடுக்க, தவிர்க்க முடியாத போதிலும,; முன்னெச்சரிக்கையுடனும் அவதானத்துடனும் செயற்படுவதன் மூலம் பாதிப்புக்களைக் குறைத்துக் கொள்ள முடியும். அந்தவகையில், மழை வெள்ளம், மண்சரிவு ஏற்படக் கூடிய அல்லது ஏற்பட்ட பிரதேசங்களில் நீங்கள் இருப்பின் உங்கள் அனர்த்த முகாமைத்துவ அதிகாரியுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் முக்கியமான ஆவணங்களை இறுக்கமான பிளாஸ்ரிக் அல்லது நீர் உட்புகாத வகையில் இட்டு பாதுகாப்பான இடத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.\nபாதுகாப்பான இடத்தை நோக்கிப் புறப்பட்டுச் செல்லுங்கள், வானொலி, தொலைக்காட்சி மற்றும் உள்ளுர் அனர்த்த முகாமைத்துவக் குழுக்கள் மூலம் விடுக்கப்படுகின்ற எச்சரிக்கைத் தகவல்களைப் பெற்றுக் கொள்ளுங்கள். நம்பிக்கையான ஊடகங்களிலிருந்து சரியான தகவல்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும். வதந்திகளை நம்புவதைத் தவிர்த்துக்கொள்ளுவது அவசியம். அத்துடன், உத்தியோக பூர்வ எச்சரிக்கைகளை அலட்சியப்படுத்துவதும் கூடாது. அவ்வாறு அலட்சியப்படுத்தும்போதுதான் அதிகளவிலான விளைவுகளை, பாதிப்புக்களை எதிர்நோக்க நேரிடுகிறது.\nவெள்ளப்பெருக்குக் காலங்களில் பயணிப்பதற்காகப் பாதைகளைப் பயன்படுத்தும்போது கூடிய அவதானம் அவசியம். ஏனெனில் ஒரு சில பிரதேசங்களில் மழை வெள்ள நீரை வழ��ந்தோடச் செய்வதற்காக தற்காலிக வடிகான்கள், குழிகள் ஏற்படுத்தப்பட்டிருக்கும். அவதானமின்றிப் பயணிப்பின் அவற்றினால் ஆபத்தை எதிர்நோக்க வேண்டி ஏற்படலாம். அதனால், அவதானத்துடனும் முன்னெச்சரிக்கையுடனும் செயற்படுவதன் மூலம் அனர்த்தங்களைக் குறைக்கலாம்.\nமழைவெள்ளம் ஏற்பட்ட பின்னர் தொற்று நோய்கள் பரவுவதற்;கு வாய்ப்புக்கள் அதிகமாகும். தற்போது மழை வெள்ளம் ஏற்பட்டுள்ள பிரதேசங்களில் குடிநீர் நிலைகள் மாசடைந்திருக்கக் கூடும். அத்துடன், ஒரு சில பிரதேசங்களில் மலசல கூடங்களும் சுகாதாரத்துக்கு கேடு விளைவிக்கக் கூடிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கலாம். நுளம்புகளும் பெருகி வளரக் கூடும். இவற்றின் காரணமாக வயிற்றோட்டம், வாந்திபேதி, நுளம்புகளினால் ஏற்படக் கூடிய டெங்குக் காய்ச்சல் போன்ற பல தொற்று நோய்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புக்கள் அதிகளவில் காணப்படலாம்.\nஅனர்த்த காலங்களில் எவ்வாறான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டுமென்ற விழிப்பணர்வைப் பெற்றுக்கொள்வதோடு அவற்றின் படி செயற்பட முயற்சிக்க வேண்டும். குறிப்பாக இக்காலங்களில் சிறுவர்களை தொற்றுநோய்கள் அதிகளவில் பாதிக்கக் கூடும் என்பதால் சிறுவர்களின் பாதுகாப்பில் அதிக அக்கறை செலுத்துவதும் பெற்றோரின் பொறுப்பாகவும் அவசியமாகவுமுள்ளது. அத்தோடு பாதிக்கப்பட்டுள்ள மக்களின் தேவைகளும் நிறைவு செய்யப்பட உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதும் முக்கியமாகும்.\nஅனர்த்தங்களினால்; பாதிக்கப்பட்டுள்ள மக்கள் இருப்பிடங்களை விட்டு பாடசாலைகளிலும், வழிபாட்டுத்தளங்களிலும், உறவினர்கள் வீடுகளிலும் தற்காலிகமாகத் தங்கியுள்ளனர். இவர்களின் அன்றாக வாழ்வியல் பாதிக்கப்பட்டுள்ளன. நலன்புரிநிலையங்களில் தங்கியுள்ளனர். இவ்வர்களுக்கான நிவாரணங்கள் எவ்வித பாகுபாடுமின்றி அரசினால் வழங்கப்படுவது அவசியமாகும். அரசாங்கம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான நிவாரணங்களை வழங்குவதற்கு முன்னெடுத்து வருகின்றன நிலையில் பாதிக்கப்படாத தனிநபர்களும், அமைப்புக்களும் முன்வர வேண்டுமென்பது சுட்டிக்காட்டப்பட வேண்டியதாகும்\nவெள்ளத்தினாலும், மண்சரிவினாலும் பாதிக்கப்பட்டு நிம்மதியாக உறங்குவதற்குக் கூட முடியாத நிலையில் மக்கள் துயரப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஒரு சில குடும்பத்தினர் உறவுகளைப் பலிகொடுத்திருக்கிறார்கள், சொத்துக்களை இழந்திருக்கிறார்கள். மக்களின் சமூகக் கட்டமைப்புக்களும், வாழ்வாதாரமும் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு அத்தனையும் இழந்து எதிர்காலமே கேள்விக்குறியானதொரு நிலையில,; மக்கள் துயரத்தோடும், வேதனையோடும் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில் வீண்விரைத்தை ஏற்படுத்துகின்ற நிகழ்வுகள ஒரு சில தனிநபர்களினாலும், அமைக்களினாலும் மேற்கொள்ளப்படுவது தவிர்க்கப்பட வேண்டியதாகும்.\nதங்களின் பணங்கள் ஏழைகளின் வாழ்வு ஒளிபெறவும், அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டு வேதனையோடு வாழும் மக்களின் வாழ்வாதாரம் கட்டியெழுப்பப்படுவதற்கும் பயன்பட வேண்டும். அவர்கள் மீண்டும் எழுவதற்கு உதவியாக அமைய வேண்டும்.\nபல நல்லுள்ளம் படைத்தவர்கள் தங்களது பணங்களை இதற்காக செலவளித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதைக் சுட்டிக்காட்டுகின்ற வேளையில், பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிவாரணங்கள் சேகரிக்கப்படுவதிலும். அவை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படுவதிலும் அநீதி ஏற்படாமலும், மோசடி இடம்பெறாமலும் இருப்பதும் அவசியமென்பது வலியுறுத்தப்பட வேண்டியதாகும்.\nஅத்தோடு, காலத்திற்குக்காலம் அனர்த்தங்கள் ஏற்படுவதும் அதனால் பாதிக்கப்படும் மக்கள் தங்களது குறைகைள கோருவதும் அனர்த்தங்கள் நிறைவுற்றவுடன் மக்களின் கோரிக்கைகள் மறக்கப்பட்டுவிடுவதும் என்ற நிலை எந்த ஆட்சி வந்தாலும் தொடர்கதையாகவே உள்ளன. பாதிக்கப்பட்டுள்ள மக்களின் தராதரம், அரச சுற்றுநிருப நிபந்தனைகள் என்பவை பாராது பாதிக்கப்பட்டவர்கள் எவராக இருந்தாலும் பாதிக்கப்ட்டவர்கள் என்ற தகைiமையை மாத்திரம் கருத்திற்கொள்ளப்பட்டு அவர்களுக்கான உதவிகள் மற்றும் நிவாரணங்கள் வழங்கப்படுவது அவசியமாகும்.\nஒரு சில அரச அதிகாரிகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்களை வழங்குவதில் பொடுபோக்காவும், அதிகாரங்களை அளவு கடந்து உபயோகித்தையும் கடந்தகாலங்களில் ஏற்பட்ட அனர்த்தங்களின்போது காணமுடிந்தது. அதனால் பாதிக்கப்பட்ட மக்களின் விசனத்திற்கு இத்தகைய அதிகாரிகள் உள்ளாகினா.;\nஅத்தகைய நிலைமை இந்நாட்களில் ஏற்படுத்தாது, தற்போது மழை வெள்ளம் மற்றும் மண்சரிவு, என்பவற்றினால் பாதிக்கபட்டுள்ள மக்களின் அடிப்படை, அவசரத் தேவைகள�� எவை எனக் கண்டறியப்பட்டு அவர்களின் இந்த நிர்க்கதியான நிலைக்கான நிவாரணங்களை வழங்குவதற்காக உரிய நடவடிக்கைகள் முன்னெடுப்பட வேண்டும்.\nஇன, மத பேதமின்றி அனைத்து சமூகங்களையும் சார்ந்தோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அரசினதும் ஏனைய மனித நேயங் கொண்டவர்களினதும் உதவிகளை எதிர்பார்த்து அவர்களின் கரங்கள் காத்திருக்கின்றன. சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம்கள் என அனைத்து மதத்தைச் சார்ந்தோரும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள பிரதேசங்களில் வாழும் முஸ்லிம்கள் இந்நோன்பு காலங்களில் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளதால் அவர்கள் நிம்மதியாக இந்நோன்பு காலத்தில் நோன்பு நோற்பதற்கான ஏற்பாடுகளை முஸ்லிம் தனிநபர்களும், அமைப்புக்களும் முன்வந்து நிறைவேற்ற வேண்டிய தேவையுள்ளது.\nமுஸ்லிம்களுக்கு மாத்திரமின்றி, பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் உதவி செய்ய முயுமானவர்கள் தங்களது மனிதநேயத்தை வெளிப்படுத்தும் சந்தர்ப்பம் இதுவெனக் கொள்ளலாம். அதிலும், முஸ்லிம்கள் இறை கட்டளையின் பிரகாரமும், நபி காட்டிய வழி முறையிலும் ரமழான் கால நன்மைகளைச் செய்வதற்கும் தர்மங்களைப் புரிவதற்கும்; முயற்சிக்கின்றபோதுதான் அதன் முழுமையான பயனை அடைந்துகொள்ள முடியும்.\nஅந்தவகையில,; இலட்சக்கணக்கில் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டு மனிதாபிமான உதவிகளை வேண்டி தங்களது கரங்களை விரித்துக் காத்திருக்கும் இத்தேசத்து மக்களுக்கு முடிந்தவரை நமது நேசக்கரங்களை நீட்டி அவர்களின் கண்ணீரைத்துடைக்க இந்த ரமழான் மாதத்தில் கிடைத்துள்ள சந்தர்ப்பத்தைப் முஸ்லிம்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்பதோடு, அதிகாரத்தில் உள்ளவர்கள் மக்களின் தற்காலிக, நிரந்தர தேவைகளை நிறைவேற்றி வைக்க முன்வர வேண்டுமென்பதும் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் எதிர்பார்ப்பாகவுள்ளது என்பதைச் சுட்டிக்காட்டுவது காலத்தின் கட்டாயமாகும்.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஹிஜாப் - முக்காடு அணிவதற்குத் தடையில்லை: இராணுவத்துக்கு அசாத் சாலி எடுத்துரைப்பு\nஅவசரகால சட்டத்��ின் கீழ் முகத்தை மூடும் வகையிலான ஆடைகள் (புர்கா) அணிவதற்கே தடை விதிக்கப்பட்டுள்ளதே தவிர ஹிஜாப், முக்காடு மற்றும் அபாயா அணி...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\nயாழ்: NTJ பெயரில் மகளிர் கல்லூரிக்கு தாக்குதல் எச்சரிக்கை அனுப்பிய பிரதீப்\nதன்னை முகம்மது உமர் ரியாஸ் என அறிமுகப்படுத்தும் பிரதீப் எனும் யாழ் இளைஞன், தடை செய்யப்பட்டுள்ள பயங்கரவாத அமைப்பான தேசிய தவ்ஹீத் ஜமாத்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://1tamilnews.com/News_Details.php?nid=130", "date_download": "2019-05-20T12:26:43Z", "digest": "sha1:ICDV6RDESFXYPU4TLCW4ETO6PTK3SROA", "length": 13006, "nlines": 71, "source_domain": "1tamilnews.com", "title": "கூட்டணிக்கு யாரும் வராததால் அதிமுக மீது குற்றம்சாட்டுகிறார் தினகரன் -அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் பேட்டி - Pudhiya Athiyayam", "raw_content": "\nஇடைகால தடைவிதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு\nபாப்பகுடி ஊராட்சியில் சுகாதார திருவிழா - மதுரை\nமாநில செயற்குழு உனுப்பினர் வெங்கடேஷ்-க்கு அரிவாள் வெட்டு\nசூட்கேஸ் நிறைய மனுக்களோடு வந்து பரபரப்பை ஏற்படுத்திய விவசாயி\nமஹாலக்ஷ்மி, தாமரையை ஏன் ஆசனமாகக் கொண்டாள்\nஆப்ரிக்க இன யானைகள் விரைவில் அழிந்துவிடும் ஆபத்து: ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nஉச்சநீதிமன்ற அதிரடி தீப்பையடுத்து நாளை கூடுகிறது இலங்கை நாடாளுமன்றம்: சபாநாயகர் கரு.ஜெயசூர்�. ஆதார் பயோமெட்ரிக் தகவல்களைக் கொண்டு இறந்தவர்களின் உடல்களை அடையாளம் காண முடியாது. மாநில செயற்குழு உனுப்பினர் வெங்கடேஷ்-க்கு அரிவாள் வெட்டு. நெல்லைமாவட்டத்தில் பரவலான மழை -மக்கள் மகிழ்ச்சி .\nகூட்டணிக்கு யாரும் வராததால் அதிமுக மீது குற்றம்சாட்டுகிறார் தினகரன் -அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் பேட்டி\nமதுரை :கொலைப்பழி சுமத்தி வெளியேற்றிய வைகோவை ஸ்டாலின் மறந்துவிட்டாரா –பாமக தலைவர் ராமதாஸ் மீதான விமர்சனத்திற்கு அமைச்சசர் பதில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்கு தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் கேக் வழங்கியும் அன்னதானம் செய்தும் ஜெயலலிதாவின் பிறந்தநாளை கொண்டாடினார்.\nதொடர்ந்து ஆதரவற்ற குழந்தைகளுடன் அமர்ந்து உணவருந்தினார்.இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயக்குமாரிடம் அதிமுகவுடன் பாமக கூட்டணிவைத்துள்ளதை திமுக தலைவர் ஸ்டாலின் குறைசொல்வது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பாமக இயக்கம் தொடங்கியதே சமூகநீதியை பெற்றுதருவதற்காகத்தான்.அவர்களுடைய 69சதவீத இட ஒதுக்கீடு கோரிக்கையை பெற்றுத்தந்தவர் ஜெயலலிதா.கொள்கை அளவிலேதான் இன்று இணைந்திருக்கின்றோம்.தமிழக உரிமையை பெறுவதற்காகத்தான் இன்று ஒன்றிணைந்திருக்கின்றோம் என முதல்வரும்,ராமதாசும் சொல்லியிருக்கின்றார்கள்.ஒன்றிணைந்ததால் வெற்றிக்கூட்டணி உருவாகியுள்ளது என்கிற வேதனையில்தான் ஸ்டாலின் தன்னைமறந்து பேசிவருகிறார்.வைகோமீது கொலைப்பழிசுமத்தப்பட்டு திமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டார்.ஆனால் இன்று வைகோவை அவர்கள் சேர்த்துக்கொண்டிருக்கிறார்கள் தற்போது கொலைப்பழி ஸ்டாலினுக்கு மறந்துவிட்டதா ஏன பேசிய அமைச்சர் மக்களை சந்திக்க ஒத்த கருத்துமிக்க கட்சிகளுடன்தான் இன்று கூட்டணி வைத்திருக்கின்றோம்.மக்கள் நலம் சார்ந்த நிலைப்பாடு உள்ள கட்சிகள்தான் கூட்டணி வைத்துள்ளது.இதை மக்களே ஏற்றுக்கொண்டுவிட்டார்கள்.மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கொள்கைக்கு மாறாக அதிமுக பாமக,பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளதால் அதிமுக டெபாசிட் இழக்கும் என்று டி.டி.வி.தினகரன் குற்றச்சாட்டுகுறித்த கேள்விக்கு தினகரனோடு சேர யாரும் தயாராக இல்லை அதனால் சேர்ந்தவர்களை விமர்சனம்செய்கிறார்.ஜெயலலிதாவே பாஜகவோடும் பாமகவோடும் கூட்டணிசேர்ந்து தேர்தலில் வெற்றிபெற்றுளளார்.ஜெயலலிதாவின் திட்டங்களை நிறைவேற்றவே கூட்டணிசேர்ந்துள்ளோம்.இன்றைக்கு தனிக்கட்சி ஆரம்பித்துள்ள தினகரன் அதிமுகவினரை அழைத்தும் யாரும் செல்லவில்லை.இவருடைய கட்சியும் அங்கீகாரம்இல்லை சின்னமும் அங்கீகரிக்கப்படவில்லை.குழப்பமான சூழலில் கட்சி உள்ளதால் யாரும் அவருடன�� கூட்டணிக்கு செல்லவில்லை.அவரை யாரும் ஏற்றுக்கொள்ளவும் தயாராக இல்லை.அதிமுக கொடியும்சின்னமும் எங்கிருக்கின்றதோ அங்குதான தொண்டர்கள் இருப்பார்கள்.இனியும் நான்தான் அதிமுக என தினகரன் சொன்னால் மக்கள் ஒருமாதிரியாக பார்ப்பார்கள்.தொடர்ந்து 40தொகுதிகளிலும் தனித்துபோட்டியிடும் நடிகர்கள் கமல்,சீமான் குறித்த கேள்விக்கு யார்வேண்டுமானாலும் தேர்தலில் போட்டியிடலாம் ஆனால் மக்கள் வாக்களிக்கவேண்டும்.மக்களுக்கு திட்டங்களை சொல்லவேண்டும்,தேர்தல் அறிக்கை வெளியிடவேண்டும் எதுவுமே இல்லாமல் போட்டியிட்டால் மக்களைபாhக்கலாம் அதன்பின்னர் வீட்டுக்கு சென்றுவிடுவார்கள் என பேசிய அமைச்சர் அதிமுகவுடன் மேலும் கட்சிகள் இணைவதற்கு முதல்வரும் துணைமுதல்வரும் நடவடிக்கை எடுத்துவருகிறார்கள் என தெரிவித்தார்.\nPrevious: மதுரையில் கள்ளத் துப்பாக்கி வைத்திருந்த இளைஞரிடம் விசாரணை - துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் பறிமுதல் Next: பாராளுமன்றத் தேர்தலை புறக்கணிப்போம்- எச்சரிக்கை விடும் விவசாயிகள்\nமும்பையில் சோகம் : ரயில்களில் அடிப்பட்டு ஒரே நாளில் 12 பேர் உயிரிழப்பு\nநட்பு கால்பந்து: பிரேசில் வெற்றி\nநெல்லைமாவட்டத்தில் பரவலான மழை -மக்கள் மகிழ்ச்சி\nதிருச்சியில் ராணுவ ஆள் தேர்வு முகாம்: பச்சை குத்தியிருந்ததால் 800 பேர் நிராகரிப்பு\nசிகாகோவில் மக்கள் உயிரை காத்த கருப்பின பாதுகாப்பு பணியாளரை சுட்டுக் கொன்ற அமெரிக்க காவல்துறை\nஆதார் பயோமெட்ரிக் தகவல்களைக் கொண்டு இறந்தவர்களின் உடல்களை அடையாளம் காண முடியாது\nபாஜவை வீழ்த்த, கூட்டணி அமைப்பது தொடர்பாக சீதாராம் யெச்சூரியிடம் ஆலோசித்தோம்: மு.க. ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-05-20T13:30:00Z", "digest": "sha1:2HQU4DOTKR5UIMQ6OUTXKF5I6VKYKBIC", "length": 10001, "nlines": 73, "source_domain": "athavannews.com", "title": "மக்களவைத் தேர்தலில் வாக்களித்தார் மோடி | Athavan News", "raw_content": "\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு: வர்த்தமானி வெளியீடு\nநம்பிக்கையில்லா பிரேரணை வெற்றிபெற்றால் ரிஷாட்டின் ஆதரவாளர்கள் விலகுவார்கள்: ஆட்சி கவிழ்ப்பு ஏற்படும்\nமே 23 ஆம் திகதி மக்களின் கணிப்பு தெரிந்துவிடும் – மு.க.ஸ்டாலின்\nகாலநி���ை மாற்றத்துக்கு எதிராக லண்டனில் போராட்டம்\nவெசாக் பண்டிகையின்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்த ஜேர்மன் சுற்றுலாப்பயணிகள்\nமக்களவைத் தேர்தலில் வாக்களித்தார் மோடி\nமக்களவைத் தேர்தலில் வாக்களித்தார் மோடி\nமக்களவைத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.\nஅகமதாபாத்திலுள்ள ராணிப் வாக்குச்சாவடியில் பிரதமர் மோடி தனது வாக்கினை பதிவு செய்து ஜனநாயக கடமையை நிறைவேற்றியுள்ளார்.\nகுறித்த தேர்தலில் தனது வாக்கிளை பதிவு செய்வதற்கு முன்னர் குஜராத் காந்திநகரிலுள்ள தனது தாயின் இல்லத்திற்கு சென்ற மோடி, அவரிடம் ஆசி பெற்றுள்ளார்.\nகுஜாரத்திலுள்ள 26 தொகுதிகளுக்கும் கேரளாவின் 20 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு தற்போது இடம்பெறுகின்றது.\nமக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் 2 கட்டங்களாக 186 தொகுதிகளில் வாக்குப்பதிவு இதுவரை நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு: வர்த்தமானி வெளியீடு\nவிலைவாசி உயர்வைக் கணக்கில் கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அரசு ஊழியர்கள், ஆசி\nநம்பிக்கையில்லா பிரேரணை வெற்றிபெற்றால் ரிஷாட்டின் ஆதரவாளர்கள் விலகுவார்கள்: ஆட்சி கவிழ்ப்பு ஏற்படும்\nநம்பிக்கையில்லா பிரேரணை வெற்றிபெற்றால் ரிஷாட் பதியுதீனுக்கு ஆதரவாக செயற்படும் மேலும் 5 நாடாளுமன்ற உ\nமே 23 ஆம் திகதி மக்களின் கணிப்பு தெரிந்துவிடும் – மு.க.ஸ்டாலின்\nகருத்துக்கணிப்புகள் குறித்து பொருட்படுத்தவில்லை என்றும் மே 23-ஆம் திகதி மக்களின் கணிப்பு தெரிந்துவிட\nகாலநிலை மாற்றத்துக்கு எதிராக லண்டனில் போராட்டம்\nகாலநிலை மாற்றத்துக்கு எதிராக மத்திய லண்டனில் அமைந்துள்ள BP நிறுவனத்தின் தலைமையகத்துக்கு முன்னால் போர\nவெசாக் பண்டிகையின்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்த ஜேர்மன் சுற்றுலாப்பயணிகள்\nஇலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளாக வந்த ஜேர்மன் பிரஜைகள் குழுவினர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மென்பானம் (த\nபயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக இதுவரையில் 80ற்கும் மேற்பட்டவர்கள் கை���ு\nஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக 80 க்கும் மேற்பட்ட சந்தேகநபர்கள் தற்போதுவரை கைது செய்யப்பட்டுள்ள\nமக்களுக்கு அச்ச உணர்வை ஏற்படுத்தி தேர்தலை நடத்தாமல் காலம் தாழ்த்த அரசு முயற்சி: பந்துல\nஜனாதிபதித் தேர்தலை நடத்தாமல் காலம் தாழ்த்துவதற்காகவே, அரசாங்கம் மக்களுக்கு தேவையில்லாத அச்ச உணர்வை ஏ\nபாராளுமன்றத்தை கலைத்தார் உக்ரைனின் புதிய ஜனாதிபதி\nஉக்ரைனின் புதிய ஜனாதிபதியாக வொளடிமீர் சிலேன்ஸ்கி இன்று (திங்கட்கிழமை) பதவியேற்றுக்கொண்டுள்ளார். இதனை\nபாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஆசிப் அலியின் 2 வயது மகள் புற்றுநோயால் உயிரிழப்பு\nஅமெரிக்காவில் புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஆசிப் அலியின் 2-வய\nபுதிய பிரதமருடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தமாட்டோம் : கொவேனி\nபிரித்தானிய பிரதமர் பதவிக்கு வேறொருவர் நியமிக்கப்பட்டால், பிரெக்ஸிற் ஒப்பந்தம் தொடர்பாக அவருடன் மீண்\nவற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு கொண்டு செல்லப்படும் உப்பு நீர் விளக்கு\nகாலநிலை மாற்றத்துக்கு எதிராக லண்டனில் போராட்டம்\nவெசாக் பண்டிகையின்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்த ஜேர்மன் சுற்றுலாப்பயணிகள்\nபயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக இதுவரையில் 80ற்கும் மேற்பட்டவர்கள் கைது\n5G என்பது அசாதாரண வலிமை கொண்ட ஒன்று அல்ல அது ஒரு சாதாரண தொழில்நுட்பமே : ரென் செங்ஹீய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/topic/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-05-20T13:21:37Z", "digest": "sha1:D3ELIVBB5LLQQYLCBBNOXVYIIGUG6I5I", "length": 1768, "nlines": 7, "source_domain": "maatru.net", "title": " இஸ்ரேலிய இராணுவத்தின் இரகசியங்கள்", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\n(போர்க்களமான புனித பூமி, பகுதி 3)உங்களுக்கும், குடும்பத்திற்கும் அரசாங்க செலவில் வசதியான வீடும், சமூக கொடுப்பனவுகளும், கூடவே ஒரு துப்பாக்கியும் வேண்டுமா இஸ்ரேலில் குடியேறினால் அதெல்லாம் கிடைக்கும். ஒரேயொரு நிபந்தனை: யூதராக இருக்க வேண்டும். உலகில் யார் வேண்டுமானாலும் யூதராக மதம் மாறி, ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன நிலத்தில் செ���்று குடியேறலாம். உலகின் எந்த மூலையில்...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%20%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF/", "date_download": "2019-05-20T12:39:36Z", "digest": "sha1:H6APV6MQDABJSJ7T3PUVT6LR33EVBIWN", "length": 1649, "nlines": 7, "source_domain": "maatru.net", "title": " போர்க்களமான புனித பூமி", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\n\"இயேசு கிறிஸ்து மீண்டும் பூமிக்கு வருவாராமே\" \"யாருக்குத் தெரியும் அவர் ஏற்கனவே வந்திருப்பார். ஆனால் அவர் பிறந்த இடம், யுத்தபூமியாக வருந்துவது கண்டு வெறுத்துப் போய் சொர்க்கத்திற்கே திரும்பிப் போயிருப்பார்.\" இந்த நகைச்சுவை துணுக்கு, மும்மதத்தவராலும் உரிமை கோரப்படும் புனித பூமியின் அவல நிலையை படம் பிடித்துக் காட்டுகின்றது. இன்று உலகில் அனைவரது பார்வையும் மத்திய...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnanbargal.com/nabar/3085/pathivugal", "date_download": "2019-05-20T12:50:14Z", "digest": "sha1:RMAU6HPB3464YJCVHOBAVAODWZH3LWDN", "length": 2925, "nlines": 47, "source_domain": "tamilnanbargal.com", "title": "பட்டியல்", "raw_content": "\nநினைக்க நேரம் இல்லாத இதயத்திற்கு மறந்து விட நெஞ்சம் இல்லாத இதயம் சொல்லும் கடைசி வார்த்தை மறந்து விடாதே மரணம் வரை ...................\nஅமாவாசையன்றுநிலவு எதிர்வீட்டு சன்னலில் அவள்,\nகோவிலில் சாமி கும்பிட வந்தவனை பார்த்து கும்பிட்டான் பிச்சைகாரன் ... அய்யா சாமி என்று...\nமாணவன் - 1 : ேடய் மாப்ேள ெதன்னமர்ததுல ஏறி பாத்தா ஆர்ட்ஸ் காேலஸ் ெபாண்ணுங்க எல்லாம் நல்லா ெதரியுதுடா மாணவன் - 2 : ைகய விட்டுப்பாருடா ெமடிக்கல் காேலஸ் ெபாண்ணுங்க எல்லாம் ...\nகுப்ைபயிலிருந்து மின்சாரம் தயாரிக்கிறார்களாம் நானும் ேதடிப்பார்த்ேதன் குப்ைபத்ெதாட்டியில் குப்ைபகளை கிைடத்ததே ெபண்குழந்ைத\nஉடல் நலம் யோகா அழகு\nகாப்புரிமை © தமிழ் நண்பர்கள் | இணையத்தில் :", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.b4umedia.in/?cat=2244", "date_download": "2019-05-20T13:36:43Z", "digest": "sha1:N4MI5MOIGHF6JPRD2DRGFLQZ4E52EKT7", "length": 9247, "nlines": 132, "source_domain": "www.b4umedia.in", "title": "First Look – B4 U Media", "raw_content": "\nபார்த்திபன் மிக நீண்ட கால நண்பர். அவர் பிரமிக்கத்தக்க பல முயற்சிகளை மேற்கொள்பவர்.\nபார்த்திபன் மிக நீண்ட கால நண்பர். அவர் பிரமிக்கத்தக்க பல முயற்��ிகளை மேற் கொ ள்பவர். பார்த்திபன் மிக நீண்ட கால நண்பர். அவர் பிரமிக்கத்தக்க பல முயற்சிகளை மேற் கொ ள்பவர். பயோஸ்கோப் ஃபிலிம் ஃப்ரேமர்ஸ் சார்பில் பார்த்திபன் ராதாகிருஷ்ணன் …\n“விஜயா புரொடக்க்ஷன்ஸ்” தயாரிப்பில் ,”விஜய் சேதுபதி” நடிப்பில் விஜய் சந்தர் இயக்கியுள்ள புதிய படம் ” சங்கத்தமிழன் “\n“விஜயா புரொடக்க்ஷன்ஸ்” தயாரிப்பில் ,”விஜய் சேதுபதி” நடிப்பில் விஜய் சந்தர் இயக் கியுள்ள புதிய படம் ” சங்கத்தமிழன் “ “விஜயா புரொடக்க்ஷன்ஸ்” தயாரிப்பில் ,”விஜய் சேதுபதி” நடிப்பில் விஜய் சந்தர் இயக் கியுள்ள புதிய படம் ” சங்கத்தமிழன் “ …\nசைதன்யா சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில், நஸ்ரேன் சாம் எழுதி, இயக்கும் “நிக்கிரகன்”\nபார்த்திபன் மிக நீண்ட கால நண்பர். அவர் பிரமிக்கத்தக்க பல முயற்சிகளை மேற்கொள்பவர்.\nநடிகர் சிவக்குமார் கலந்துகொண்ட Dr.எஸ்.எம்.பாலாஜி அவர்களுடைய மகள் திருமண வரவேற்பு படங்கள் I Permalink: http://www.b4umedia.in/\nசாக்‌ஷி அகர்வால் Hot Gallery\nM10 புரொடக்க்ஷன் நிறுவனம் சார்பில் எம்எஸ் முருகராஜ் தயாரித்து ஜெகதீசன் சுபு இயக்கி விக்ராந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் பக்ரீத்”\nஆர்யா ஆதி இண்டர்நேஷனல் மூவீஸ் சார்பில் அப்துல் லத்தீப் வடுக்கோட் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘கொச்சின் ஷாதி அட் சென்னை 03.’ மலையாளம் மற்றும் தமிழில் ஒரே சமயத்தில் தயாராகியிருக்கும்\n***பேய் இருந்தால் போலீஸ் ஸ்டேஷன் எதற்கு\nதளபதி விஜயின் சர்கார் பட பாணியில், 49 P தேர்தல் விதிப்படி வாக்களித்த நெல்லை வாக்காளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil_actor_stills.php?id=128", "date_download": "2019-05-20T13:19:03Z", "digest": "sha1:GV33Z2CCML4J7NIXAC34SEUJNMBGUMN7", "length": 4170, "nlines": 95, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Tamil film stils | Movie Picutes | Tamil cinema stils | Tamil Movie Stills Pictures Photos | Cinema Photo gallery | Cinema Upcoming Movies | Latest Upcoming Movies.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » போட்டோ கேலரி் » நடிகர்கள் »\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n14 வருடங்களுக்குப்பிறகு சிம்பு எடுக்கும் முயற்சி\nபார்த்திபனுக்கு ஆஸ்கர் விருது கிடைக்க வேண்டிக்கொண்ட ரஜினிகாந்த்\nஇந்தியன்-2 பற்றி காஜல்அகர்வால் வெளியிட்ட தகவல்\nவெங்கட்பிரபுவின் மூன்றாவது பட அறிவிப்பை சூர்யா வெளியிடுகிறார்\nசுசிலாவை சரஸ்வதியை போல் உணர்கிறேன் : ஏசுதாஸ்\nநடிகர் - நடிகைக���் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/tag/salem/", "date_download": "2019-05-20T13:51:54Z", "digest": "sha1:LCQ7E4UBHBOH5JZS6SUYDLNMRTSB4Y7X", "length": 14439, "nlines": 230, "source_domain": "hosuronline.com", "title": "Salem Archives - தமிழில் அறிவியல் கட்டுரைகள் - ஓசூர் ஆன்லைன்", "raw_content": "\nமருத்துவம் – உடல் நலம்\nசனிக்கிழமை, மே 18, 2019\nகட்டிட பொறியாளர்களுக்காக கேடர்பில்லர் நிறுவனத்தின் திறன் பேசி\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nஉங்களின் திறம்படு பேசி கூடுதல் விலை வைத்து விற்கப்பட்டதா\nஇன்டர்நெட் ஆப் திங்ஸ் என்றால் என்ன\nநொடிப்பொழுதில், முப்பரிமாண அச்சாக்கம், ஒளியை கொண்டு அச்சு முறை\nஎத்தகைய தொலைக்காட்சி பெட்டி வாங்கினால் சிறந்தது\nதன்னாட்சி வண்டிகள், பொருட்களை வீட்டில் வந்து தரும்\nஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\nநிலத்திற்கு அடியிலேயே நகர்ந்து சென்று வளரும் மரத்தின் புதை படிவம்\nசெயற்கை உயிரியால் செய்யப்பட்ட இரட்டை மையம் கொண்ட கணினி\nஒளியை ஒலியாக கேட்கும் திறன் சிலருக்கு உள்ளது\nநுண்ணுயிரிகளும் நச்சுயிரிகளும் எவ்வாறு தோன்றியிருக்கும்\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nதேனீக்களுக்கு கணிதத்தின் அடிப்படை தெரியும்\nதரவு பரிமாற்றத்தை ஊடுருவலாளர்களிடம் இருந்து காக்க புதிய முறை\nஇன்டர்நெட் ஆப் திங்ஸ் என்றால் என்ன\nபனி ஊழி ஏற்படப் போகிறதா\nமனிதர்களால் புவி காந்த அலைகளை உணர முடிகிறது\nபுவியை குறித்த 10 ஆர்வமிக்க உண்மைகள்\nபுவி வெப்பமாதல் குறித்த மறு ஆய்வுகள் தேவையா\nஅனைத்தும்நல்வாழ்வுமனம் & மூளைமருத்துவம் – உடல் நலம்\nகசப்பான காப்பியை நாம் விரும்புவது எதனால்\nகருவுற்ற நாட்களில் பெண்கள் எதை சாப்பிடலாம்\nசெயற்கை உயிரியால் செய்யப்பட்ட இரட்டை மையம் கொண்ட கணினி\nஒளியை ஒலியாக கேட்கும் திறன் சிலருக்கு உள்ளது\nஎகிப்தில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் எழுத்துக்கள்\n“நீல திமிங்கலம் அறைக்கூவல்” தற்கொலைகளை தூண்டியதன் பின்னனி என்ன\nஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\nசிம் மாற்று (SIM Swap) மோசடி என்றால் என்ன\nதமிழில் அறிவியல் கட்டுரைகள் – ஓசூர் ஆன்லைன்\nஅ சூசை பிரகாசம் - வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 25, 2017\nஅ சூசை பிரகாசம் - புதன்கிழமை, ஆக��்ட் 10, 2016\nஅ சூசை பிரகாசம் - திங்கட்கிழமை, மார்ச் 16, 2015\nஅ சூசை பிரகாசம் - வியாழக்கிழமை, பிப்ரவரி 5, 2015\nஅ சூசை பிரகாசம் - செவ்வாய்க்கிழமை, நவம்பர் 18, 2014\nஅ சூசை பிரகாசம் - வெள்ளிக்கிழமை, நவம்பர் 14, 2014\nஅ சூசை பிரகாசம் - புதன்கிழமை, மே 21, 2014\nஅ சூசை பிரகாசம் - சனிக்கிழமை, மே 10, 2014\nஅ சூசை பிரகாசம் - திங்கட்கிழமை, ஏப்ரல் 14, 2014\nஅ சூசை பிரகாசம் - சனிக்கிழமை, டிசம்பர் 21, 2013\n12பக்கம் 1 of 2\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nஅ சூசை பிரகாசம் - வியாழக்கிழமை, ஜனவரி 17, 2019\nஇசை பாய்வு செயலி என்பது, நாம் எந்த பாடலையும் பதிவிறக்கம் செய்யாமல், இணைய வசதி மூலம் வழங்கிகளில் இருந்து நேரடியாக இசை பாய்வு செய்ய வழிவகுப்பதாகும். முன்பெல்லாம், நாம் திறன் பேசிகளில், பாடல்களை பதிவிறக்கம்...\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி\nசனிக்கிழமை, ஜனவரி 19, 2019\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nசெவ்வாய்க்கிழமை, மே 7, 2019\nகசப்பான காப்பியை நாம் விரும்புவது எதனால்\nசெவ்வாய்க்கிழமை, மே 7, 2019\nநிலத்திற்கு அடியிலேயே நகர்ந்து சென்று வளரும் மரத்தின் புதை படிவம்\nவெள்ளிக்கிழமை, மே 3, 2019\nதிங்கட்கிழமை, நவம்பர் 30, 2015\nவெள்ளிக்கிழமை, ஜனவரி 19, 2018\nவெள்ளிக்கிழமை, செப்டம்பர் 11, 2015\nமருத்துவம் - உடல் நலம்14\nஓசூர் தொழில் தளத்தில் தங்களின் தொழிலை பட்டியலிடுக\nதமிழில் அறிவியல் கட்டுரைகள். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பயன்பாட்டில் தமிழ் மொழியின் பயன்பாடு மேம்படுத்துதல் - ஓசூர் ஆன்லைன். அறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் தமிழ் மொழியின் வளர்ச்சியை, அறிவியல் கற்றலில் தமிழ் மொழியின் பயன்பாட்டை கொண்டுவருவதன் மூலம் மட்டுமே தமிழ் மொழியும், தமிழ் இனத்தின் அடையாளத்தையும் காக்க உதவும்.\nஎங்களை தொடர்பு கொள்ள: info@hosuronline.com\n© ஓசூர் ஆன்லைன் - தமிழில் தொழில் நுட்ப தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/489307/amp", "date_download": "2019-05-20T13:40:55Z", "digest": "sha1:FEVDIMNVTIABGFDTMU234HJEI4FPZ66W", "length": 6903, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "Mallya is worried about 'taxpaying waste' | ‘வரிப்பணத்தை வீணாக்கறாங்க’ மல்லையா கவலை | Dinakaran", "raw_content": "\n‘வரிப்பணத்தை வீணாக்கறாங்க’ மல்லையா கவலை\nலண்டன்: கிங்பிஷர் அதிபர் விஜய் மல்லையா, தனது நிறுவனத்துக்காக பாரத ஸ்டேட் வங்கி உட்பட பல்வேறு வங்கிகளில் வாங்கிய கடன் ₹9,000 கோடிக்க�� மேல் நிலுவையில் உள்ளது. லண்டனுக்கு தப்பிச் சென்ற அவரை நாடு கடத்த பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக அவர் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வர இருக்கிறது. இதற்கிடையில் மல்லையா ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், கடன் தொகையை அடைக்க முன்வந்தும் வங்கிகள் ஏற்கவில்லை. என்னை பற்றி செய்தி வெளியிடுபவர்கள், பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட வங்கிகளிடம், எனது வழக்கு செலவுக்காக எவ்வளவு செலவிட்டுள்ளீர்கள் என ஆர்டிஐயில் கேட்கவேண்டும். வழக்கிற்கு மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கிறார்கள் என கூறியுள்ளார்.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nஇந்திய பங்குச்சந்தை குறியீட்டு எண் 3.7% சதவீதத்துக்கு மேல் அதிகரித்து அபார ஏற்றம்\nமும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1400 புள்ளிகள் உயர்வு\nமும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1065 புள்ளிகள் உயர்வு\nமுட்டை விலையில் 3 காசுகள் உயர்வு\nசென்னையில் 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.248 குறைவு\nபங்குச் சந்தைகளில் வர்த்தகம் உயர்வுடன் தொடக்கம்\nஅமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு\nஇந்திய பங்குச் சந்தைகள் உயர்வுடன் தொடக்கம்: மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு\nமே-20 இன்றைய விலை: பெட்ரோல் ரூ.73.82, டீசல் ரூ.69.88\n346 பேரை பலி கொண்ட 737 மேக்ஸ் விபத்துக்கு சாப்ட்வேர்தான் காரணம்: போயிங் நிறுவனம் ஒப்புதல்\nஅந்நிய முதலீட்டாளர்கள் ₹6,399 கோடி வாபஸ்\nபொருளாதார சரிவு தொடர்ந்து நீடிக்கும்\nஇன்றைய பங்குச்சந்தை போக்கை தேர்தல் கணிப்பு முடிவு செய்யும்: தீவிரமாக கண்காணிக்க செபி முடிவு\nடெபிட் கார்டு பயன்பாடு 27 சதவீதம் அதிகரிப்பு\nஇன்றைய விலையில் மாற்றம் இல்லை.... பெட்ரோல் ரூ.73.72; டீசல் ரூ.69.72\nமே-19 இன்றைய விலை: பெட்ரோல் ரூ.73.72, டீசல் ரூ.69.72\nமன நலம் பாதித்தவர்களுக்கு காப்பீடு மறுக்க கூடாது\nமே-18 இன்றைய விலை: பெட்ரோல் ரூ.73.72, டீசல் ரூ.69.72\nதொடர்ந்து 2வது நாளாக பங்குச்சந்தைகள் அபாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/2017/12/habitable-planets-around-pulsar/", "date_download": "2019-05-20T13:01:13Z", "digest": "sha1:LA75KHP2P4VOUWGRNQMUBITHU26KTD52", "length": 24158, "nlines": 193, "source_domain": "parimaanam.net", "title": "பல்சார்களை சுற்றி உயிர்வாழக்கூடிய கோள்கள்? — பரிமாணம்", "raw_content": "\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nதிங்கட்கிழமை, மே 20, 2019\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nமுகப்பு விண்ணியல் பல்சார்களை சுற்றி உயிர்வாழக்கூடிய கோள்கள்\nபல்சார்களை சுற்றி உயிர்வாழக்கூடிய கோள்கள்\nபிறவிண்மீன் கோள்களை ஆய்வு செய்யும் விஞ்ஞானிகள், உயிரினம் அங்கே இருக்குமா என்கிற கேள்விக்கு பூமியின் அம்சங்களை அடிப்படையாக வைத்தே தேடலை நடாத்துகின்றனர். பொதுவாக நமது சூரியன் போன்ற ஒரு விண்மீன், அதனை சரியான தொலைவில் சுற்றிவரும் பூமி போன்ற அளவுள்ள பாறைக்கோள் இவைதான் கோளில் உயிரினம் இருக்ககூடிய சாத்தியதிற்கான தேடலின் அடிப்படை அம்சங்கள்.\nபொதுவாக நாம் பார்த்த பிறவிண்மீன் கோள்கள் அண்ணளவாக சூரியனைப் போன்ற விண்மீன்களையே சுற்றி வருகின்றன, ஆனாலும் மிகச் சிறியதும், ஆபத்தானதுமான பல்சாரைச் சுற்றிவரும் கோளில் உயிரினம் வாழக்கூடுமா புதிய ஆய்வு ஒன்று ஆம் எனக் கூறுகிறது. சரியான குறிப்பிடத்தக்க சூழ்நிலையில் நிச்சயம் உயிர் வாழக்கூடிய கோள்கள் பல்சார் போன்ற நியுட்ரோன் விண்மீன்களை சுற்றிவரலாம்\nபூமியைப் பொருத்தமட்டில் நாம் சூரியனை “வாழ்நிலை மண்டலத்தினுள்” (habitable zone) சுற்றி வருகிறோம். அப்படியென்றால், சூரியனுக்கு மிக அருகிலும் இல்லாமல் தொலைவிலும் இல்லாமல் சரியான தூரத்தில் இருப்பதால் நீர் திரவநிலையில் பூமியில் காணப்படுகிறது. வெள்ளியை எடுத்துக்கொண்டால் அது சூரியனுக்கு பூமியை விட சற்றே அருகில் இருப்பதால் அங்கே இருக்கும் நீர் ஆவியாகிவிட்டது. செவ்வாயை எடுத்துக்கொண்டால் அது பூமியை விட சூரியனுக்கு தொலைவில் இருப்பதால், அங்கே நீர் உறைந்து காணப்படுகிறது. இந்த இரு கோள்களும் உண்மையில் வாழ்நிலை மண்டலத்தில் இரு எல்லைகளில் காணப்படுகின்றன.\nவாழ்நிலை மண்டலம் என்பது ஒவ்வொரு விண்மீனுக்கும் மாறுபடும். சூரியனை விடப் பெரிய வெப்பமான விண்மீன்களைப் பொறுத்தவரை வாழ்நிலை மண்டலம் சூரியனுக்கு இருப்பதைவிட சற்றே வெளியே இருக்கும். அதேபோல சூரியனை விடச் சிறிய சிவப்புக் குள்ளன் வகை விண்மீன்களைப் பொருத்தமட்டில் வாழ்நிலை மண்டலம் அவற்றுக்கு மிக அருகில் இருக்கும். அப்போதுதான் போதுமான வெப்பத்தை கோள்களால் பெறமுடியும்.\nசரி, ஆய்வாளர்கள் உயிர்வாழக் கூடிய பிறவிண்மீன் கோள்களை தேடும் போது, இப்படியான வாழ்நிலை மண்டலத்தினுள் குறித்த விண்மீனைச் சுற்றிவரும் கோள்களை தேடுகின்றனர். நாசாவின் கெப்லர் தொலைநோக்கி இப்படியாக கோள்களையே தேடுகிறது.\nஓவியரின் கைவண்ணத்தில் பல்சாரைச் சுற்றிவரும் சுப்பர் பூமி போன்ற கோள். படவுதவி: Amanda Smith, University of Cambridge\nமுதன்முதலில் கண்டறியப் பட்ட பிறவிண்மீன் கோள் ஒரு பல்சாரையே சுற்றிவந்த கோள். 2,300 ஒளியாண்டுகளுக்கு அப்பால் இருக்கும் PSR B1257+12 என்கிற பல்சாரை இந்தக் கோள் சுற்றிவருகிறது. ஆனாலும், பல்சாரை சுற்றிவரும் கோள்களை உயிர்வாழக்கூடிய கோள்களை தேடும் ஆய்வாளர்கள் இதுவரை கணக்கில் எடுத்துக்கொண்டதில்லை. அதற்கான காரணம் பல்சாரின் குணமே.\nபல்சார் எனபடும் விண்மீன் உண்மையில் விண்மீனின் எச்சமே வாழ்வுக் காலத்தை முடித்துவிட்ட விண்மீன் இறுதியில் அடையும் நிலைகளில் ஒன்று பல்சார் அல்லது நியுட்ரோன் விண்மீன். இவை பொதுவாக 30 கிமீ விட்டத்தை கொண்ட மிகச்சிறிய ஆனால் மிகவும் அடர்த்தியான விண்மீன் எச்சங்கள். இவற்றைச் சுற்றி வரும் கோள்கள் பலவற்றை நாம் கண்டறிந்துள்ளோம். குறிப்பாக பல்சார் என பெயர் வரக்காரணம், இவை மிகச் சக்திவாய்ந்த எக்ஸ் கதிர்களை துடிப்பு போல தொடர்ச்சியாக வெளியிடுவதால் ஆகும். இப்படியாக வெளியிடும் எக்ஸ் கதிர் இந்தப் பல்சாரை சுற்றிவரும் கோள்களில் இருக்கும் அனைத்தயும் அழித்துவிடும் என ஆய்வாளர்கள் கருதினர். எனவே அங்கே உயிரினங்கள் தோன்ற வழியிருக்காது என்றும் நம்பப்பட்டது.\nஇந்தக் கோட்பாட்டினை உறுதிசெய்ய Cambridge மற்றும் Leiden பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் ஆய்வு ஒன்றை நடத்தினர். இந்த ஆய்வின் முக்கிய நோக்கம் பல்சாரைச் சுற்றி வாழ்நிலை மண்டலம் இருக்குமா என்பதே. ஆய்வின் முடிவில், பல்சாரைச் சுற்றி வாழ்நிலை மண்டலம் இருக்கும் என்பது தெரிய வந்ததுடன், இந்த மண்டலத்தின் அளவு, பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் இருக்கும் தூரத்தின் அளவாக இருக்கும் என்றும் கணக்கிட்டுள்ளனர். அப்படியாயின் 150 மில்லியன் கிமீ.\nஆனாலும், இந்தப் பிரதேசத்தில் இருக்கும் கோள் உயிரினம் ஒன்றை கொண்டிருக்க வேண்டும் என்றால் அந்தக் கோள் பூமியைப் போல 10 மடங்கு பெரிதாக இருக்கவேண்டும். பூமியை விடச் சிறய அளவில் இருந்தால், பல்சாரில் இருந்து வெளிப்படும் எக்ஸ் கதிர் குறித்த கோளின் வளிமண்டலத்தை சில ஆயிரம் வருடங்களில் துடைத்��ெடுத்துவிடும்\nமேலும் இந்த சுப்பர் பூமியின் வளிமண்டலம் பூமியின் வளிமண்டலத்தை விட ஒரு மில்லியன் மடங்கு அடர்தியானதான இருக்கவேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே பல்சாரின் கதிர்வீச்சில் இருந்து கோளின் மேற்பரப்பு தப்பிக்கும். மிகத் தடிப்பான வளிமண்டலத்தின் காரணமாக இந்தக் கற்பனைக் கோளின் மேற்பரப்பு, நமது சமுத்திரங்களின் அடியை ஒத்ததாக காணப்படும்.\nஇந்த முடிகளை நேரடியாக ஆய்வு செய்ய 2,300 ஒளியாண்டுகளுக்கு அப்பால் இருக்கும் PSR B1257+12 எனும் பல்சாரை சுற்றிவரும் மூன்று கோள்களை ஆய்வாளர்கள் ஆய்வு செய்கின்றனர்.\nநாசாவின் சந்திரா எக்ஸ் கதிர் தொலைநோக்கியை பயன்படுத்தி இந்தப் பல்சாரை சுற்றிவரும் மூன்று கோள்களில் இரண்டு கோள்கள் நமது கற்பனைக் கோளின் இயல்புகளைக் கொண்டுள்ளதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த இரு கோள்களும் பூமியின் திணிவைப் போல நான்கு தொடக்கும் ஐந்து மடங்கு திணிவைக் கொண்டுள்ளன. மேலும் இந்த இரு கோள்களும் வாழ்நிலை மண்டலத்தினுள் தான் காணப்படுகிறது. எனவே ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது. ஆனால் இந்தக் கோள்களைப் பற்றி மேலும் பல விடையங்கள் அறியப்பட்டால் மட்டுமே எம்மால் உறுதியாக இந்தக் கோள்களில் உயிரினம் தோன்ற வழியிருக்குமா என்று கூறமுடியும்.\nஇந்த இரு கோள்களிலும் திரவ நிலையில் நீர் இருப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர், ஆனால் மிகவும் அடர்த்தியான வளிமண்டலம் இருக்குமா என்று தெரியவில்லை.\nஎமது பால்வீதியில் மாத்திரம் ஒரு பில்லியன் நியுட்ரோன் விண்மீன்கள் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. அதில் 200,000 பல்சார் வகை நியுட்ரோன் விண்மீன்கள். இவற்றில் நாம் 3000 பல்சார்களைப் பற்றி ஆராய்ந்துள்ளோம் மற்றும் வெறும் ஐந்து பல்சாரை சுற்றிவரும் கோள்களைக் மட்டுமே கண்டறிந்துள்ளோம்.\nஇறுதியாக, பல்சாரை சுற்றியும் உயிரினங்கள் உருவாகக்கூடிய கோள்கள் இருக்கலாம் என்பது, இந்தப் பிரபஞ்சத்தில் உயிரினம் தோன்ற எவாளவு காரணிகள் சாதகமாக உள்ளன என எமக்குக் காட்டுகின்றது.\nதொடர்புடைய கட்டுரைகள்ஆசிரியரிடமிருந்து மேலும் சில\nகருந்துளையின் புகைப்படம்: ஏன், எதற்கு, எப்படி\n நிலத்திற்கும் நீருக்கும் இடையில் ஒரு உறவு\nகருந்துளையின் புகைப்படம்: ஏன், எதற்கு, எப்படி\nசூடான தேனீர், புற்றுநோய் ஆபத்தா\nஉங்கள் ஈமெயில் ஐடியை பதிந்து, புதிய பரிமாணக் கட்டுரைகளை உங்கள் ஈமெயில் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.\nஇலகு தமிழில் அறிவியலை எல்லோருக்கும் புரியும்படி கொண்டு சேர்த்திடவேண்டும்.\n நிலத்திற்கும் நீருக்கும் இடையில் ஒரு உறவு\nகருந்துளையின் புகைப்படம்: ஏன், எதற்கு, எப்படி\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/bigboss-ponnambalam-dubsmash-troll-aiswarya/", "date_download": "2019-05-20T13:09:29Z", "digest": "sha1:T57KJ2P5LTL4JWDX6VAEESZDZ7BDW232", "length": 9002, "nlines": 96, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "பிக்பாஸ் இல் இருந்து வெளியேறியும் ஐஸ்வர்யாவை கலாய்க்கும் பொன்னம்பலம்.! Dubsmash இதோ உள்ளே.! - Tamil Behind Talkies", "raw_content": "\nHome செய்திகள் பிக்பாஸ் இல் இருந்து வெளியேறியும் ஐஸ்வர்யாவை கலாய்க்கும் பொன்னம்பலம்.\nபிக்பாஸ் இல் இருந்து வெளியேறியும் ஐஸ்வர்யாவை கலாய்க்கும் பொன்னம்பலம்.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இதுவரை 8 போட்டியாளர்கள் வெளியேறி இருக்கின்றனர். ஆனால், இந்த 8 போட்டியளர்களில் நடிகர் பொன்னம்பலத்தை தான் ரசிகர்கள் மிகவும் மிஸ் செய்கின்றனர் என்று கூறினாலும் அதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை.\nஅதற்கு முக்கிய காரணமே பொன்னம்பலம் பிக் பாஸ் வீட்டில் இருந்த வரை யாஷிகா, ஷாரிக், மஹத், ஐஸ்வர்யா போன்றவர்கள் செய்த பல அநாகரிக செயல்களை தைரியமாக சுட்டி காட்டி கமலிடம் கூட கை தட்டளை வாங்கி இருக்கிறார். அதிலும் குறிப்பாக ஐஸ்வர்யாவிற்கும், பொன்னம்பத்திற்கும் தான் அடிக்கடி சண்டை வந்து கொண்டே இருந்தது.\nபிக் பாஸ் வீட்டில் நடைபெற்ற சர்வாதிகார டாஸ்கின் போது கூட பொன்னம்பலம் தான் ஐஸ்வர்யாவை நீச்சல் குளத்தில் தள்ளி, அந்த டாஸ்கை முடித்து வைத்தார். இப்படி ஐஸ்வர்யாவிற்கு எதிராக பல செயல்களை செய்து வந்தார் நடிகர் பொன்னம்பலம். இருப்பினும் நடிகர் பொன்னம்பலம் வெளியேறிய சில நாட்களுக்கு முன்பாக ஐஸ்வர்யாவிடம் சகஜமாக பேசிவந்தார்.\nஇதனால் ஐஸ்வர்வின் மீது பொன்னம்பலத்திற்கு எந்த வித பிரச்னையும் இல்லை என்று ரசிகர்கள் நினைத்து வந்தனர். இந்நிலையில் சமீபத்தில் நடிகர் பொன்னம்பலம், ஐஸ்வர்யா பேசிய சில விடயங்களை டப் ஸ்மேஸ் செய்து அசத்தியுள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. நீங்களும் அந்த வீடியோவை பார்த்து மகிழுங்கள்.\n மூன்று படங்கள் ரிலீஸே ஆகல. வருத்தத்தை பகிர்ந்த பிக்பாஸ் போட்டியாளர்.\nNext articleபிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய போட்டியாளர். \nபிக் பாஸின் முதல் போட்டியாளரன மதுமிதா. கலந்துகொள்வதற்கான காரணம் இது தானம்.\nஇந்த ஹீரோவா அவருடன் நான் நடிக்கமாட்டேன். காஜல் நிராகரித்த டாப் ஹீரோ.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதல் விஜய் டிவி போட்டியாளர்.\nவிஜய் அல்லது அஜித், அரசியல் யாருக்கு செட் ஆகும். எஸ் ஜே சூர்யாவின் அசத்தலான...\nதமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக விளங்கி வருபவர்கள் ரஜினி மற்றும் கமல். இவர்கள் இருவருமே தற்போது அரசியல் களத்தை கண்டுவிட்டனர். இவர்கள் இருவருக்கும் பின்னர் தமிழ் சினிமாவில் மாபெரும் நட்சத்திரங்களாக இருப்பது...\nஉள்ளாடை விளம்பரத்திற்காக இப்படியா போஸ் கொடுப்பது. தோனி பட நடிகையின் அட்டகாசம்.\nமெர்சல், காலா படத்திற்கு பின்னர் சூர்யாவின் ‘NGK ‘ படத்திற்கு கிடைத்த பெருமை.\nகள்ளத் தொடர்பு வைத்துக்கொள்ள சிபாரிசு. மருத்துவர் கூறியதை ஸ்கீரீன் ஷாட்டாக வெளியிட்ட சின்மயி.\nபிக் பாஸ் போன்ற நிகழ்ச்சி. கமல்ஹாசனுக்கு போட்டியாக களம் இறங்கும் கணேஷ் வெங்கட்ராம்.\nஇரண்டே மாதத்தில் கர்ப்பமான சயீஷா. சயீஷா பதிவிட்ட புகைப்படத்தால் எழுந்த குழப்பம்.\nசிம்பு-நயன்தாரா பற்றி ரகசியத்தை வெளியிட்ட இயக்குனர். விக்னேஷுக்கு தெரிஞ்சா என்ன பண்ணுவாரோ..\nமீண்டும் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதனால் விஷால் எடுத்த அதிரடி முடிவு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2019-05-20T12:22:30Z", "digest": "sha1:SYBUEJJ6VXV5EBXWFZZUA3YAH4JYUWZH", "length": 12295, "nlines": 91, "source_domain": "universaltamil.com", "title": "நடிகர் தனுஷிற்கு எதிராக யாழில் கையெழுத்து திரட்டப்பட்டுள்ளன – Leading Tamil News Website", "raw_content": "\nமுகப்பு Cinema நடிகர் தனுஷிற்கு எதிராக யாழில் கையெழுத்து திரட்டப்பட்டுள்ளன\nநடிகர் தனுஷிற்கு எதிராக யாழில் கையெழுத்து திரட்டப்பட்டுள்ளன\nநடிகர் தனுஷ் நடித்த VIP 2 படத்தில் சிகரட் புகைக்கும் காட்சிகளில் நடித்தமையால், யாழில் அவருக்கு எதிராக கையெழுத்துக்கள் திரட்டப்பட்டுள்ளன.\nமாரி திரைப்படத்தில் புகைத்தல் காட்சிகளில் நடித்திருந்த நடிகர் தனுஷிற்கு எதிராக உலகளாவிய ரீதியில் பாரிய எதிர்ப்பு���ள் எழுந்தன.\nஇதனைத்தொடர்ந்து, தனுஷ் தனது திரைப்படங்களில் புகைக்கும் காட்சிகளில் நடிக்க மாட்டேன் என வைத்தியர் அன்புமணி ராம்தாஸ்க்கு கடிதம் மூலம் உறுதியளித்திருந்தார்.\nஇந்த நிலையில், யாழ்ப்பாணத்தில் கடந்த நல்லூர் ஆலய திருவிழா காலத்தின் போது இளைஞர்கள் தனுஷின் இவ்வாறான செயற்பாட்டிற்கு எதிராக கையெழுத்திட்டு எதிர்ப்பை தெரிவித்திருந்தனர்.\nயாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்டு இயங்கி வரும் இளைஞர் குழு ஒன்றே இந்த செயற்பாட்டை ஏற்பாடு செய்து நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஎன்னை எவனாலும் அசைக்க முடியாது – சிம்பு\nபிரபல நடிகர்களின் நஷ்டம் தந்த படங்கள்,விபரங்களுடன்\nதனுஷ் சிங்கத்தின் பால், தானு ஒரு தங்கக் கிண்ணம்\nஇணையத்தில் வைரலாகும் தெறி 2 மோசன் வீடியோ\nஅட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வெளிவந்த வெற்றித்திரைப் படம் தெறி. இந்த படத்தில் அப்பா மகள் பாசத்தை அழகாக காட்டிஇருப்பார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தின் 2ம் பாகம் வருமா என்பது தெரியவில்லை. ஆனால்தற்போது தெறி-2 என ஒரு வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. https://youtu.be/k4xp0gf4S5Y Website – www.universaltamil.com Facebook – www.facebook.com/universaltamil Twitter – www.twitter.com/Universalthamil Instagram – www.instagram.com/universaltamil Contact us – [email protected]\nஉள்ளாடையுடன் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்த திஷா பதானி – புகைப்படங்கள் உள்ளே\nநடிகை திஷா பதானி பாலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர். இவர் தமிழில் சங்கமித்ரா படத்தில் நடிக்கவுள்ளார். அடிக்கடி தனது சமூக வலைத்தளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருவது வழமை. தற்போது உள்ளாடையுடன் இருக்கும்...\nபொது நிகழ்ச்சியில் அர்னால்டின் முதுகில் பாய்ந்து உதைத்த நபர் – இணையத்தில் வைரலாகும் வீடியோ உள்ளே\nபிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்ட். 71 வயதாகும் இவர் கமாண்டோ, பிரிடேட்டர், டெர்மினேட்டர் போன்ற பல படங்களின் மூலம் உலக மக்களை கவர்ந்தவர். இந்த நிலையில் இவர் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற அர்னால்டு கிளாசிக் ஆப்பிரிக்கா...\nகாலா பட குத்துவிளக்கு மருமகளா இது வைரலாகும் படு கவர்ச்சி புகைப்படங்கள்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சென்ற வருடம் வெளியான ‘காலா’ படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்தவர் நடிகை சாக்ஷிஅகர்வால். இதை தொடர்ந்து அஜித்தின் வி���்வாசம் படத்தில் மருத்துவராக நடித்திருந்தார். தற்போது சின்ரெல்லா,ஆத்யன் போன்ற படங்களில்...\nபார்த்திபனின் வித்தியாசமாக உருவாக்கத்தில் ஒத்த செருப்பு – வைரலாகும் டீசர்\nபார்த்திபனின் வித்தியாசமாக உருவாக்கத்தில் ஒத்த செருப்பு – வைரலாகும் டீசர்\nஅட கீர்த்தி சுரேஷா இது அடையாளம் தெரியாத அளவிற்கு ஸ்லிமாகிட்டாங்களே\nஉள்ளாடையை வெளியே தெரியும் படி போட்டதால் சமந்தாவுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை\nரஜினியுடன் சந்திரமுகி படத்தில் நடித்த பொம்மியாக நடித்த குட்டி பொண்ணு இப்போ எப்படி இருக்காங்க...\nநாளை பாடசாலை செல்லவிருக்கும் மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்\nபெண்கள் அதிகமாக விரும்பும் ராசிக்காரர்கள் இவர்கள் மட்டும் தானாம்- அப்போ நீங்க எப்படி...\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\nபடத்தில் சுய இன்பம் அனுபவித்த நடிகைக்கு குவியும் பாராட்டு -ஏன் தெரியுமா\nபுஷ்பா புருஷன் கமெடி புஷ்பா இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/11/blog-post_832.html", "date_download": "2019-05-20T12:50:31Z", "digest": "sha1:A3H5IKZCV7ZQR63RMQ3Z5N3KTQNIPGN7", "length": 6091, "nlines": 52, "source_domain": "www.sonakar.com", "title": "பிரேரணை சட்டவிரோதம்: தினேஸ் குணவர்தன குமுறல்! - sonakar.com", "raw_content": "\nHome NEWS பிரேரணை சட்டவிரோதம்: தினேஸ் குணவர்தன குமுறல்\nபிரேரணை சட்டவிரோதம்: தினேஸ் குணவர்தன குமுறல்\nஇன்றைய தினம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை சட்டவிரோதமானது எனவும் அவ்வாறான ஒரு பிரேரணையை சபையில் சமர்ப்பிக்க எதிர்க்கட்சிக்கு எந்த அதிகாரமும் இல்லை எனவும் தெரிவிக்கிறார் தினேஸ் குணவர்தன.\nபிரதமரின் செயலாளர் பொது நிதியைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் நோக்கிலான குறித்த பிரேரணைக்கு 225 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றில் 123 பேர் ஆதரவளித்துள்ளனர்.\nமைத்ரிபால சிறிசேன நாடாளுமன்றை கலைப்பதற்கு எடுத்த தீர்மானத்துக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ள அதேவேளை, நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்வதுடன் அரசாங்கம் மற்றும் பிரதமர் நியமனம் சட்டவிரோதமானது என நம்பிக்கையில்லா தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nஇந்நிலையிலேயே, நாட்டில் அரசாங்கம் என்றொன்றில்லையெனவும் அனைவரும் நாடாளுமன்ற உறுப்பினர்களே எனவும் சபாநாயகர் அறிவித்திருந்தமையும் மஹிந்த அரசு தம்மை நிழல் அரசாக உரிமை கொண்டாடுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஹிஜாப் - முக்காடு அணிவதற்குத் தடையில்லை: இராணுவத்துக்கு அசாத் சாலி எடுத்துரைப்பு\nஅவசரகால சட்டத்தின் கீழ் முகத்தை மூடும் வகையிலான ஆடைகள் (புர்கா) அணிவதற்கே தடை விதிக்கப்பட்டுள்ளதே தவிர ஹிஜாப், முக்காடு மற்றும் அபாயா அணி...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\nயாழ்: NTJ பெயரில் மகளிர் கல்லூரிக்கு தாக்குதல் எச்சரிக்கை அனுப்பிய பிரதீப்\nதன்னை முகம்மது உமர் ரியாஸ் என அறிமுகப்படுத்தும் பிரதீப் எனும் யாழ் இளைஞன், தடை செய்யப்பட்டுள்ள பயங்கரவாத அமைப்பான தேசிய தவ்ஹீத் ஜமாத்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://1tamilnews.com/News_Details.php?nid=131", "date_download": "2019-05-20T13:26:56Z", "digest": "sha1:JX2VWY5I3MCHUJECZDPREXTR3TZQ66BF", "length": 10067, "nlines": 71, "source_domain": "1tamilnews.com", "title": "பாராளுமன்றத் தேர்தலை புறக்கணிப்போம்- எச்சரிக்கை விடும் விவசாயிகள் - Pudhiya Athiyayam", "raw_content": "\nவெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது ஆஸ்திரேலியா\nதீவிர வாய்ப்பு வேட்டை நடத்தும் பால் நடிகை\nஅக இருளை அகற்றும் அண்ணாமலையார் தீபம்\nநட்பு கால்பந்து: பிரேசில் வெற்றி\nபட வாய்ப்பு குறைவு : துப்பறியும் பணியில் ஹன்ஸ், சைகல் நடிகைகள்\nமஹாலக்ஷ்மி, தாமரையை ஏன் ஆசனமாகக் கொண்டாள்\nஜம்மு -காஷ்மீரில் பாதுகாப்பு படையினரால் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை: தேடுதல் வேட்டை தீவிரம்\nஉச்சநீதிமன்ற அதிரடி தீப்பையடுத்து நாளை கூடுகிறது இலங்கை நாடாளுமன்றம்: சபாநாயகர் கரு.ஜெயசூர்�. ஆதார் பயோமெட்ரிக் தக���ல்களைக் கொண்டு இறந்தவர்களின் உடல்களை அடையாளம் காண முடியாது. மாநில செயற்குழு உனுப்பினர் வெங்கடேஷ்-க்கு அரிவாள் வெட்டு. நெல்லைமாவட்டத்தில் பரவலான மழை -மக்கள் மகிழ்ச்சி .\nபாராளுமன்றத் தேர்தலை புறக்கணிப்போம்- எச்சரிக்கை விடும் விவசாயிகள்\nகிருஷ்ணகிரி மாவட்டம் 33 ஏரிகள் பாசன விவசாயிகள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் ஊத்தங்கரையை அடுத்த கெரிகேப்பள்ளியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார் செயலாளர் வழக்கறிஞர் மூர்த்தி அனைத்து வணிகர் சங்க தலைவர் செங்கோட்டையன் பொருளாளர் காளியண்ணன் உள்ளிட்ட பலரும் முன்னிலை வகித்தனர்.\nபாரூர் கிழக்குப்புற கால்வாயிலிருந்து 33 ஏரிகளுக்கு உபரிநீர் கால்வாய் அமைக்க 2005ஆம் ஆண்டில் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டும் இதுநாள் வரை கால்வாய் அமைக்கப்படாமல் உள்ளது. போதிய மழையின்மையால் ஊத்தங்கரை போச்சம்பள்ளி வடபகுதியில் உள்ள மா மற்றும் தென்னை மரங்கள் காய்ந்து விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர், ஆதலால் பாரு கிழக்குப்புற கால்வாயிலிருந்து 33 ஏழைகளுக்கான உபரிநீர் இணைப்புக் கால்வாய் உடனே அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஏரி பாசன கால்வாய்க்கு நிலம் கையகப்படுத்தப்பட்ட விவசாயிகளுக்கு வழங்க தமிழக அரசு 14 கோடி வைப்பீடு செய்து 2 ஆண்டுகளாக ஆர்டிஓ கிருஷ்ணகிரி வங்கி கணக்கில் உள்ளது இந்த இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.கால்வாய் அமைப்பதற்கானடெண்டர் நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் செய்ய வேண்டும்.10 ஆண்டுகளுக்கு மேலாக 33 ஏரி பாசனத்திற்கு உட்பட்ட விவசாயிகள் பல்வேறு வகையில் வலியுறுத்தியும் விவசாயிகள் வரட்சியால் பாதிக்கப்பட்ட நிலையிலும் கால்வாய் அமைக்கும் பணியை முடித்ததை கண்டித்தும் நிலம் கையகப்படுத்தப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு தொகையை வழங்காததை கண்டித்தும் அனைத்து விவசாயிகள் வீடுகளிலும் கால்வாய் அமைக்கும் வரை கருப்பு கொடி ஏற்றுவது எனவும்,33 ஏரிகளின் பாசன கால்வாய் அமைக்கும் திட்டத்தை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அமைக்காமல் இருப்பதை கண்டித்தும் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு குடிநீர் பஞ்சம் விவசாயத்திற்கு போதிய நீரில்லாமல் ஏற்பட்ட தண்ணீர் பஞ்சம் இவைகளை கருத்தில் கொண்டும் பெரும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளதை கருத்தில் கொண்டும் கால்வாய் திட்டத்தை உடனே நிறைவேற்ற கோரி வருகின்ற 2019 பாராளுமன்ற தேர்தலை புறக்கணிப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.\nPrevious: கூட்டணிக்கு யாரும் வராததால் அதிமுக மீது குற்றம்சாட்டுகிறார் தினகரன் -அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் பேட்டி Next: பாராளுமன்ற தேர்தலில் யாருக்கு ஆதரவு -கருணாஸ்\nபட வாய்ப்பு குறைவு : துப்பறியும் பணியில் ஹன்ஸ், சைகல் நடிகைகள்\nஜம்மு -காஷ்மீரில் பாதுகாப்பு படையினரால் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை: தேடுதல் வேட்டை தீவிரம்\nஏ.டி.பி. டென்னிஸ்: அரைஇறுதியில் பெடரர்\nமதுரையில் கள்ளத் துப்பாக்கி வைத்திருந்த இளைஞரிடம் விசாரணை - துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் பறிமுதல்\nபட்டாசு ஆலையில் தீ 5பேர் கொடூர பலி\nராணுவத்தில் சிறப்பு சேவையாற்றியவர் இயக்கும் படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sinnakuddy1.blogspot.com/2013/07/blog-post_15.html", "date_download": "2019-05-20T13:02:31Z", "digest": "sha1:6EZ4Z73JVCWR3XXUHR7FKLDQNAMNFH32", "length": 7922, "nlines": 185, "source_domain": "sinnakuddy1.blogspot.com", "title": "ஒளியும் ஒலியும்: குழந்தைகள்,கர்ப்பிணி பெண்கள் ,இளகிய இதயமுடையோரை எச்சரித்து பாடும் சிவகார்த்திகேயன்-வீடியோ", "raw_content": "\nஇது பொழுதுபோக்கு அம்சங்களுக்கான பதிவு... இதில் வீடியோ ஓடியோ புகைப்படங்களை போட முயற்ச்சிப்பதுக்கான பதிவு\nகுழந்தைகள்,கர்ப்பிணி பெண்கள் ,இளகிய இதயமுடையோரை எச்சரித்து பாடும் சிவகார்த்திகேயன்-வீடியோ\n''96 இல்லை ..இது ''88'' யாழ் பாடசாலைகளின் அங்கிள் அன்ரிமாரின் அட்டகாசம் -வீடியோ\nபருத்தித்துறை தெருவோர அப்பத்தட்டி (ஞாபகம் வருகிறதா) -வீடியோ\nமலர்ந்தும் மலராத என்ற பாடலை புதிய வாசனை மணக்க வைத்து பாடும் பாடகர் -வீடியோ\nசரோஜா- தமிழ் சிங்கள திரைபடம்- FULL VIDEO ( பல விருதுகளை பெற்ற திரைபடம்)-வீடியோ\nதமிழ் சிங்கள இரு சிறுமிகளின் பாச போரட்டத்தை மைய படுத்தி எடுக்கப்பட்ட திரைபடம் ..இந்த திரைபடம் வந்த காலம் யுத்தம் நடைபெற்ற காலம் 2000 ஆண்டள...\nCCTV FOOTAGE - இலங்கையில் ஈஸ்டர் குண்டுதாரி CHURCH க்குள் நுழையும் காட்சி-வீடியோ\nஎம்.எஸ் விஸ்வநாதன் இளம் கமலுடன் ஒரு ஜாலியான சந்திப்பு\nபன்முக ஆளுமை -கலாபூசணம் வதிரி சி ரவீந்திரன் -இன்றைய விருந்தினர் ஜபிசியில்-வீடியோ\n5 நொடிகள் போதுமாம் -வாழ்க்கையில் மாற்றம் பெறலாமாம் (விஞ்ஞானரீதியாக நிரூபிக்க பட்டதாம்)-வ���டியோ\nMel Robbins இவர் முன்னாள் CNN தொலைக்காட்சியின் ஒளிபரப்பாளர்....இவருடைய 5 செக்கன் rule விஞ்ஞானரீதியாக நிரூபிக்க பட்டது என்று சொல்லப்படுக...\nஇந்த பச்சை புள்ளையை போய் பிஜேபியின்ரை பி டீம் என்றாங்களே ..பாவிகள்-video\n1979ஆண்டு இலங்கை வந்த இளையராஜாவுடன் அப்துல் ஹமீத் பேட்டி - ஒலிச்சித்திரம்\nமாற்றான் தோட்டத்து மல்லிகையென்றாலும் மணக்கதான் ச...\nநடிகை வைஜெயந்திமாலாவின் அம்மாவின்...அய்யயோ சொல்ல ...\nCCTV -யில் அகப்பட்ட ஸ்பெயின் ரயில் விபத்து-வீடியோ\nகமலின் விஸ்வரூபம் 2 திரைபடத்தின் முன்னோட்டம் \nகுழந்தைகள்,கர்ப்பிணி பெண்கள் ,இளகிய இதயமுடையோரை எச...\nஇ-மெயிலை கண்டு பிடித்த தமிழர் ...அனுபவங்களை பகிர்ந...\n... அடுத்தடுத்த ..அதிர்ச்சிகள்..... -வீடிய...\nஹாட்லி கல்லூரி(UK) SPORTS DAY(2013)-வீடியோ\nஅட யாருங்க இப்ப சாதி பார்க்கிறா\nஹாட்லி கல்லூரி,கவிதை மழையில்..அருகிரு வாகை மரம் .....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://vanjoor-vanjoor.blogspot.com/2007/05/", "date_download": "2019-05-20T12:29:52Z", "digest": "sha1:CDVEGLV6LDL3SAVAIO3PN5AMN4L64SHG", "length": 179772, "nlines": 775, "source_domain": "vanjoor-vanjoor.blogspot.com", "title": "***வாஞ்ஜுர்***: May 2007", "raw_content": "\nசுவைத்தேன் - தொகுத்தளித்தேன் - சுவையுங்கள். வருகையாளரே வருக இங்குள்ள அனைத்து பதிவுகளையும் படித்து செல்லுமாறு கேட்டுக்கொள்ளுவதுடன் மீண்டும் மீண்டும் வருமாறு அன்புடன் அழைக்கிறேன்.\nஅஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்.- (உங்கள் மீது சாந்தி விழைகிறேன்.)\nவாஞ்ஜுர் அனைத்து பதிவுகளையும் பார்வையிட‌\n***வாஞ்ஜுர்*** அனைத்து பதிவுகளும் >>> இங்கே <<< சொடுக்கி படியுங்கள்\n\"முகலாய மன்னர்கள் கோயிலை இடித்தார்கள் என்பது வரலாற்று திரிப்பு.\n“இந்தியாவில் இந்து முஸ்லிம் வேற்றுமையினால் ஏற்படுகின்ற பதட்டம் ஒரு திட்டமிடப்பட்டு திணிக்கப்பட்ட வரலாறு ஆகும்.\nஇந்தியாவை ஆண்ட முகலாய மன்னர்கள் முஸ்லிம் அல்லாத மக்களை வெறுப்போடு நடத்தினார்கள் என்றும்,\nஇந்து மத கோட்பாடுகளுக்கு எதிராக இருந்தார்கள் என்றும்,\nகஜினி முஹம்மத் சோமநாதர் கோயிலை இடித்தார் என்றும்\nபல்வேறு செய்திகள் உண்மைக்கு புறம்பாக வரலாற்றில் திரித்து எழுதப்பட்டு உள்ளன.\nமுகலாய மன்னர்கள் இந்து மக்களை கொடுமைபடுத்தியதாக வேண்டுமென்றே திரித்து கூறிய திட்டமிடப்பட்ட வரலாற்று சதி\" என்று\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி\nமக்களை பிளவுபடுத்துகிறது மீடியா. \"நீதிபதி மார்க��்டேய கட்ஜு\"\nஒரு ஊரில் குண்டு வெடித்தால் போதும். அடுத்த ஒரு மணி நேரத்துக்குள்‘குண்டு வைத்தது நாங்கள்தான்என்று இந்தியன் முஜஹிதின் கூறுகிறது‘ அல்லது ‘ஜய்ஷ் இ முகமத் அல்லது ஹர்கத் உல் ஜிஹாத் அமைப்பு கூறுகிறது‘\nஎன்று ஏதோ ஒரு முஸ்லிம் பெயரை சேனல்கள் சொல்கின்றன அதற்குள் எப்படி தெரியும் என்றால் எஸ்எம்எஸ் வந்தது, இமெயில் வந்தது என்று காட்டுகிறார்கள்.\nஎஸ்எம்எஸ், இமெயில் எல்லாம் யார் வேண்டுமானாலும் யார் பெயரிலும் அனுப்ப முடியும்.\nயாரோ ஒரு விஷமி அனுப்பியிருக்கலாம். அதை பெரிதாக டீவியில் காட்டி மறுநாள் பத்திரிகைகளிலும் பிரசுரிக்கும்போது என்ன ஆகிறது\nமுஸ்லிம்கள் எல்லாரும் குண்டு வைப்பவர்கள், தீவிரவாதிகள் என்று ஒரு மதத்தையே ஒட்டுமொத்த அசுரர்கள் மாதிரி சித்தரிக்கிறது மீடியா.\nஎந்த மதமாக இருந்தாலும் 99 சதவீதம் பேர் நல்லவர்கள் என்பதுதான் உண்மை.\nமதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்த மீடியா வேண்டுமென்றே இவ்வாறு நடப்பதாக நினைக்கிறேன்.\nநிச்சயமாக இது நாட்டு நலனுக்கு எதிரானது.\nமீடியா வேண்டுமென்றே மக்களுக்குள் பிளவை உண்டாக்குவதாகவா சொல்கிறீர்கள்\nகுண்டு வெடித்த சிறிது நேரத்தில் எஸ்எம்எஸ் வந்தது இமெயில் வந்ததது\nஎன்பதை சாக்கிட்டு ஒரு மதத்தையே வில்லனாக மீடியா சித்தரிக்கும்போது அதற்கு வேறென்ன அர்த்தம் கொடுக்க முடியும்\n**************** அறிந்திராத உண்மைகளை கேட்டு சிந்தியுங்கள்.கீழே உள்ள‌ சுட்டிகளைசொடுக்கி ப‌டிக்க‌வும்.\n1.நமது மீடியாக்களின் வண்டவாளங்கள் தண்டவாளத்திலே.\n2. தீவிரவாதம் முஸ்லீம்களின் தனிஉடைமையா\nஒவ்வொரு தொழுகைக்கும் சுத்தி ஒழு செய்யும் பொழுதும் கைகள், பற்கள், வாய் , நாசித்துவாரங்கள், கண்கள், முகம், தலை, பிடரி, கால்கள் சுத்தமாகி\nஉட‌ற்சுகாதார‌ம் எவ்வாறு பேணி க‌டைப் பிடிக்கப்ப‌டுகின்ற‌து என்ப‌தை சிந்தித்தீர்க‌ளா\nஐங்கால தொழுகைகளின் நேர அட்டவணையை நோக்கினால் அந்தந்த இடத்திற்குண்டான சூரியனின் உதயநிலை உச்சி நிலை, அஸ்தமன நிலையைக் கொண்ட தொழுகை நேரங்கள்.\nஇதன் மூலம் அகில உலகத்திலும் 24 மணி நேரமும் சதா ஒரு விநாடி விடாது தொழுகைகள் நடந்து கொண்டே இருக்கிறது.\nசுத்தம், கடமை, கட்டுப்பாடு, கண்ணியம், சகோதரத்துவம், ஒற்றுமை, உடல் நலம், இறைதொடர்பு, சமுதாய தொடர்பு, வேற்றுமை பாராட்டாமை மேலும் பல சிறப்புகளை தொழுகை தன்னகத்தில் கொண்டது.\nஐவேளை தொழுகையின் மூல‌ம் உலக கடமைகளை புறந்தள்ளிவிடாமலும் உலகாத‌ய‌ சூழ்நிலைக‌ளிலேயே மூழ்கி கிட‌ந்திடாம‌லும்\nஇறைவ‌னிட‌ம் தொட‌ர்பை ச‌ற்றும் தொய்வில்லாம‌ல் பற்றி பிடித்துக் கொண்டு இணைந்திருப்ப‌த‌ற்கு துணை புரியும் அமைப்பை கண்டீர்களா \nஉலகின் அத்தனை முஸ்லீம்களும் எந்த மூலை முக்கிலிருந்தாலும் மையப்புள்ளியாக ஒரே இலக்கான மக்காவிலிருக்கும் ஆதி இறை பள்ளி நோக்கியே தொழுகை.\nஉலக முஸ்லீகள் அனைவரையும் தொழுகையின் மூலம் நாடு, இனம், மொழி, நிற பேதமின்றி மறைபொருளாய் பிணைத்து ஒன்றினைக்கிறது என்றால் மிகையாகாது என்ற\nதொழுகைகளில் சிறிதேநேரமே ஆனாலும் தொழுகிறவர் ஆத்மார்த்த ஆன்மீக ரீதியாக ஒருவர் அடையும் பெரும்பலன்களுடன்,\nநெற்றி, மூக்குமுனை, உள்ளங்கைகள், முழங்கால் முட்டுக்கள்,கால் பெருவிரல்கள் ஆகியவைகள் பூமியில் படிய‌ சஜ்தா செய்யும்பொழுது\nநம் உடலுக்கு பூமியின் மூலமாக பல சூட்சுமமான நன்மைகளையும் அடைகிறோம் என்றால் வியப்பாக உள்ளதா\nஉடல் ரீதியாக எல்லா உடற்ப்பயிற்ச்சிகளுக்கும் மேலான உள்ளத்துக்கும் உடலின் சகலத்துக்கும் பயன் தரும் உடற்பயிற்ச்சியை அவர் அறியாமலே செய்து பல பலன்களையும் பெற்று விடுகிறார்.\nபிரசித்தி பெற்ற யோகாசனஆசிரியர் எழுதியுள்ள நூலில் அனைத்து யோகாசனங்களிலேயே இதுதான் சிறப்பானது என்று ஒரு ஆசனத்தை பரிந்துரைத்து\n\"இந்த ஆசனத்தை முஸ்லீம்கள் இலகுவாக செய்திடுவார்கள்.\nஏனென்றால் அவர்கள் தொழுகைகளில் இது அமைந்திருக்கிறது '\nஇதை நான் பதினான்கு வயதில் 1953ல் படித்தது. ஆசனத்தின் பெயரை மறந்துவிட்டேன்.\nதொழுகைகளில் அமைந்த அந்த யோகாசனம் \"பிஸ்மீ கால் மடிப்புடன் முழந்தாளிட்டு அத்தஹிய்யாத் தொடங்கி சலாம் கொடுத்து துவாவுடன் தொழுகையை முடிக்கும் வரையிலான இருப்பு நிலை தான்.\"\nதொழுகை வெறுமனே ஒரு உடற்பயிற்ச்சி தான் என்று கூறும் முய‌ற்ச்சி அல்ல இது.\nதொழுகையினால் கண்காணா, உணர முடியா, அடையாள படுத்தமுடியா, எண்ணிக்கையிலடங்கா பலன்கள் நமக்குள்ளன. அதில் ஒரு துளிதான் இந்த உடற்பயிற்ச்சி விஷயம்.\nதொழும்போது இறைவ‌னிட‌ம் பேசுகிறீர்க‌ள். திருக்குரான் ஓதும்பொழுது இறைவ‌ன் உங்க‌ளிட‌ம் பேசுகிறான்.\nநமது தொழுகையினால் இறைவனுக்கோ இறைதூதருக்கோ அல்லது வேறு யாருக்குமோ எந்த பலனுமில்லை. தொழுகையினால் பலன்கள் அனைத்தும் உங்களுக்கே. உங்களுக்கே. உங்களுக்கே. வாஞ்சையுடன் வாஞ்சூர்.\n மண்ணிலும், விண்ணிலும், நீரிலும், மலையிலும், சோலையிலும், பாலைவனத்திலும், மழையிலும், பனியிலும், வெயிலிலும், ஊணத்திலும், நலத்திலும், பாதையிலும், வீதியிலும், வீட்டிலும், படிக்கட்டுகளிலும், பிர‌யாண‌த்திலும், சண்டையிலும், சமாதான‌த்திலும், சிறையிலும், சுக‌போக‌த்திலும், ந‌ட்பிலும், ப‌கையிலும், வசந்தங்களிலும், பேரிடர்களிலும்…… அனைத்திடத்திலும் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் ஒரே சீரிய செயல். ஓ மானுடனே சிந்திப்பாயா உள்ளத்தை திறக்கும் காட்சிகள். சற்றே சிந்தியுங்கள். பார்ப்ப‌வை எல்லாம் நதியில் ஒரு துளிதான். அகிலஉலக பிரஜைகளான‌ முஸ்லீம்களே கீழே உள்ள‌ சுட்டியைசொடுக்கிஉன் சகோதரர்களை பார் கீழே உள்ள‌ சுட்டியைசொடுக்கிஉன் சகோதரர்களை பார் . அகிலமெங்கும் சீரிய(ஸான) ஒரே செயல் அரிதான விடியோக்கள் காண‌த்த‌வ‌றாதீர்க‌ள். >>>*** இங்கே*** <<< *********\nபிரச்னைகளை ஒரே கோணத்தில் பார்க்காதே.\nபிரச்னைகளை ஒரே கோணத்தில் பார்க்காதே. மனக் கவலையோடு வந்தான் ஒருவன்.\n'எனக்குப் பிரச்னைகள் அதிகமாகிவிட்டன. எந்தப் பிரச்னையயும் என்னால் தீர்க்க முடியவில்லை.''\n''ஆமாம் . எந்தப் பிரச்னைக்கும் தீர்வு இருப்பதாகவே தெரியவில்லை. என் பிரச்னைகளுக்கு நீங்கள்தான் ஒரு வழி சொல்ல வேண்டும்'' என்றான்.\nயோசித்தார். ''என்னுடன் வா'' என்று, அவனை கடற்கரைக்கு அழைத்துச் சென்றார். அவனிடம் ஒரு சல்லடையைக் கொடுத்தார்.\n'இந்த சல்லடையைக் கடல் நீரால் நிரப்பு'' என்றார்.\nஅவன் சல்லடையால் கடல் நீரை அள்ளி அள்ளிப் பார்த்தான். ஆனால் நீர் நிற்கவில்லை. சல்லடைத் துளைகள் வழியே வழிந்தோடியது.\n''சல்லடையில் எப்படி நீரை நிரப்ப முடியும் இது முடியாத காரியம்\n''இல்லை. முடியும்'' என்று சொல்லி, சல்லடையை கடலுக்குள் தூக்கி எறிந்தார். அது கடலுக்குள் மூழ்கியது.\n''இப்போ சொல். சல்லடை முழுவதும் கடல் நீர்தானே இருக்கிறது\n'' என்று, திகைத்து நின்றான் வந்தவன்.\n''ஆம். பிரச்னைகளை ஒரே கோணத்தில் பார்க்காதே. வெவ்வேறு கோணங்களில் பார்த்தால்தான் விடை கிடைக்கும்'' என்றார்\nமற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்\nமேலும் படிக்க... Read more...\nஎன்னோட பிரச்னைக்குத் தீர்வே கிடையாதா\nஎன்னோட பிரச்னைக்குத் தீர்வே கிடையாதா ஒரு ���ம்மா வந்தார். ஒவ்வொரு நாளும் நான் ஏன் இன்னும் உயிரோடு இருக்கிறேன்துனுதான் தோணுது. எழுந்ததும் தோணும் முதல் எண்ணமே இதுதான். என்னோட பிரச்னைக்குத் தீர்வே கிடையாதா ஒரு அம்மா வந்தார். ஒவ்வொரு நாளும் நான் ஏன் இன்னும் உயிரோடு இருக்கிறேன்துனுதான் தோணுது. எழுந்ததும் தோணும் முதல் எண்ணமே இதுதான். என்னோட பிரச்னைக்குத் தீர்வே கிடையாதா\n''என்னம்மா உன் பிரச்னை. உன் பிரச்னைகளை முதலில் தெளிவாகச் சொல்லம்மா. அப்போதான் உனக்கு என்னால் முடிந்த தீர்வைத் தரமுடியும்'' என்று சொன்னோம்.\nஅப்போது அந்த அம்மா சொன்னார். 'நான் எதைச் செய்தாலும் அது வினையாகி விடுகிறது. நான் ஒரு அதிர்ஷ்டம் இல்லாதவள். என்னை யாருக்கும் பிடிக்கவில்லை. என்னை எல்லோரும் ஒதுக்குகிறார்கள். ஒவ்வொரு நிமிஷமும் நரகத்தில் இருக்கிறேன் '' என்று அழத் துவங்கினார்.\nஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள் இது ஏதோ ஒருவரின் பிரச்னை அல்ல.நம் பெரும்பாலானோரின் பிரச்னையும் இதுதான். நரகவேதனையாக இருக்கிறது.எனக்கு மட்டும் இவ்வளவு கஷ்டங்கள் வருகிறது என்று சொல் வதெல்லாம் புரிந்து கொள்ளுதல் இல்லாமல் இருப்பதனால்தான்.\nஉணவு இருக்கும் இடத்திலிருந்து திரும்பும் வழியில் குறிப்பிட்ட இடைவெளி விட்டு இந்த வொர்க்கர் ஆன்ட்ஸ் ஒரு குறிப்பிட்ட வரைபடத்தை கோடாக வரைந்து கொண்டே செல்லும்.\nஎறும்புகளின் வயிற்றுப் பகுதியிலிருந்து Dufour gland எனும் சுரப்பி இருக்கிறது. இந்த சுரப்பியிலிருந்து சுரக்கும் திரவம் பிசுபிசுப்புத் தன்மை வாய்ந்தது. worker ants தன் இடம் நோக்கித் திரும்பும்போது இந்தத் திரவத்தைச் சுரக்கும். இந்தத் திரவம் இடைவெளி விட்டு ஒரு கோடாகக் குறிக்கப்பட்டு வரும். தன் இருப்பிடத்தை அடைந்ததும் தன் சக நண்பர்களிடம் உணவு இருக்கும் இடத்தைப் பற்றிய தகவலையும் துணுக்கு உணவினையும் தந்தி antenna வழிச் செய்தியில் பரிமாறிக் கொள்ளும்.\nபின் சக நண்பர்களோடு கூட்டாகச் சேர்ந்து உணவு இருக்கும் இடம் தேடி அதே வரிசையில் செல்லும். அந்தப் பாதையில் செல்லும் ஒவ்வொரு எறும்பும் தன் உடலிலிருந்து திரவத்தை சுரந்து அடர்த்தியான பாதையை உருவாக்கிக்கொள்ளும். நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்.\nஇந்தத் திரவத்தைப்போல் நம்முடைய உள்ளுலகிற்குள் தொடர்ந்து குறிப்பிட்ட உணர்ச்சிகள் உணர்வுகள் சுரக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது.\nஅவற்றைப் பாதையாக கொண்டுதான் உள்ளே வாழ்வதும் வெளியே சிரிப்பதும் புழுங்கி அழுவதும் நிர்ணயிக்கப்படுகிறது. துக்கமான உணர்வுகள் வந்தால் மீண்டும் மீண்டும் அதே பாதைக்கு எறும்பு ஈர்க்கப்படுவதுபோல் நீங்களும் துக்க உணர்வைத் தாண்டி வேறு பாதையில் செல்ல முடியாது.\nஎறும்பின் பிரயாணம் அது திரவம் சுரக்கும் இடத்தைப் பொறுத்தது. உங்கள் வாழ்க்கையின் பிரயாணம் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் உருவாக்கும் உணர்வுகளின் குணத்தைப் பொறுத்தது.\nஆனந்த மயமான உணர்வுகளைச் சுரக்கக் கற்றுக்கொண்டால் மீண்டும் மீண்டும் அதே பாதையில்தான் செல்ல முடியுமேயன்றி துக்கத்திற்குள் விழ முடியாது.\nஎறும்பு போல் வேலை செய்யும் துறும்பு மனத்திற்குள் ஆனந்தம் அரும்ப நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். ஆனந்தமான உணர்வுகளைச் சுரக்கச் செய்யுங்கள். SOURCE:>> INTERNET.\nமற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்\nமேலும் படிக்க... Read more...\nபத்து மிளகிருந்தால் பகைவர் வீட்டிலும் உண்ணலாம்\nபத்து மிளகிருந்தால் பகைவர் வீட்டிலும் உண்ணலாம்\nஅந்தக் காலத்தில் ஒருவர்க்கொருவர் சண்டையிட்டு பகையாளியாகி விட்டால் விருந்துகளில் நஞ்சு கலந்து கொன்று விடுவார்களாம்.\nஅவ்வாறு நேராதிருக்க பங்காளி, பகையாளி வீடுகளில் விருந்துக்குச் செல்லும் போது 10 மிளகை தூள் செய்து 1 வெற்றிலையில் வைத்து மென்று விழுங்கி விடுவார்களாம்.\nஅப்போது அந்த விருந்தில் ஏதாவது நஞ்சு இருந்தால் அது முறிந்து உயிரைக் காப்பாற்றி விடுமாம்.\nஎல்லாம் நஞ்சுமயம் ----நம்முடைய இன்றைய வாழ்வில் நஞ்சுமயம் என்பது சர்வ சாதாரணமாகி விட்டது.\nகுடிக்கின்ற தண்ணீரில் நஞ்சு. -இழுக்கின்ற மூச்சில் நஞ்சு .\nசாப்பிடுகின்ற உணவில் நஞ்சு.இப்படி முக்கால் மூணு வீசம் நஞ்சுமயமாகிவிட்ட நம் அன்றாட வாழ்வில் .\nஇதன் பாதிப்பு- உடலில் இரத்தமும் நஞ்சுமயமாகி இறுதியில் வயிறு, இதயம், கல்லீரல், மூளை, சிறுநீரகம் என்று முக்கிய உறுப்புகளில் நஞ்சு சேர்ந்து அவை சிர்குலைகின்றன. இவற்றை இணைத்துச் செயல்பட வைக்கும் இரத்தக் குழாய்களில் இந்த நஞ்சுகள் உப்புப் படிவம், கொழுப்புத் திரட்சிகளாகப் படிந்து இறுதியில் இதயம், சிறுநீரகம், மூளை ஆகியவற்றை சேதமுறச் செய்கின்றன.\nஆக மெல்லக் கொல்லும் இந்த நஞ்சுகளை அவ்வப்போது அகற்ற வேண்டும். அதற்கு எ���்ன மருந்து சாப்பிட வேண்டும் என்று கேட்கின்றீர்களா\nஅதைச் சாப்பிட்டால் இரத்தத்தில் நஞ்சு முறியும். அது என்ன\nபத்து மிளகைத் தூள் செய்து தினசரி மோரிலோ, தேனிலோ அல்லது 1 பிடி சாதத்துடனோ பிசைந்து சாப்பிட்டால் போதும். காலை - இரவு என இப்படி தினசரி இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் சேரும் எல்லா நஞ்சுகளும் முறியும்.------மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்\nமேலும் படிக்க... Read more...\nவிளம்பர டாக்டர்கள் ''கண்கண்ட தெய்வம்'' \nவிளம்பர டாக்டர்கள் ''கண்கண்ட தெய்வம்'' \nகதவு திறக்கிறது. கழுத்தில் ஸ்டெத்தாஸ் கோப்பும், முகத்தில் புன்னகையும் இழைய அவர் வெளியே வருகிறார்.\nகசங்கிய ஆடையும், கலங்கிய முகமாய் இருபுறமும் ஒதுங்கி நிற்கும் எளிய மக்கள் அவரைக் கைகூப்பி வணங்குகின்றனர். ஆறுதலும் நட்பும் கலந்த பார்வையை அவர்களுடன் பரிமாறியபடியே அவர்களைக் கடந்து செல்கிறார் அவர்.\nகிராமப்புறத்திலும் சரி, நகர்ப்புறத்திலும் சரி, எளிய மக்களுக்கு ''கண்கண்ட தெய்வம்'' இன்றைக்கும் டாக்டர்கள்தான்\nமருத்துவமும், மருத்துவர்களும், மருத்துவத் துறையும் இந்தியாவைப் போன்ற வளரும் நாடுகளில் வகிக்கும் சமூகப் பாத்திரம் முக்கியமானது. அதைவிட முக்கியமானது._\nஇத்தகைய மருத்துவத்தையும், மருத்துவர் களையும் பற்றிய செய்திகளை, விழிப்புணர்வு சார்ந்த கவனத்துடன் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டிய இடத்தில் இருக்கும் ஊடகங்களின் பங்கு\nஊடகங்கள் இத்தகைய தங்களின் பங்களிப்பைச் சரியாக செய்கின்றனவா\nஇருபத்தி ஓராவது தலைமுறையாக தொடரும் 'பரம்பரை வைத்தியசாலை' போன்ற பெயர்களுடன் பத்திரிகைகளில் முழுப்பக்க விளம்பரமாய் வெளியிடப்படும் தகவல்கள் ஏற்படுத்தும் தாக்கம் சாதாரணமானதன்று\nமுண்டாசும் குடுமியுமாய் இருக்கும் முதியவர் ஒருவரின் படத்துடன் தொடங்கி, கோட்சூட் டை சகிதமாய் இன்றையத் தலைமுறைக்கேற்ற தோற்றத்துடன் ஒருவர் வர பல்வேறு காலப் பரிணாம வளர்ச்சியைக் காட்டும் புகைப்படங்கள் அந்த விளம்பரத்தில் இருக்கும் இருபத்தி ஓராவது தலைமுறையாயிற்றே அந்த விளம்பரம் என்னவெல்லாம் சொல்கிறது அந்த விளம்பரம் என்னவெல்லாம் சொல்கிறது ''இளைஞர்களே தூக்கத்தில் உங்களுக்கு வெளியாகி விடுகிறதா ''இளைஞர்களே தூக்கத்தில் உங்களுக்கு வெளியாகி விடுகிறதா சிறுநீருடன் வெள்ளையாக ஏத���வது வெளியேறுகிறதா சிறுநீருடன் வெள்ளையாக ஏதாவது வெளியேறுகிறதா கண்களுக்குக் கீழ் கருவளையமா\nஎழுதப்படிக்க மட்டுமே தெரிந்த அப்பாவி இளைஞர்களை பாலியல் கிளர்ச்சி கலந்த சந்தேகங்களுடன் சுண்டி இழுக்கும் இத்தகைய விளம்பரங்கள் இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.\nபெண்களுக்கான பக்கங்களிலும், பத்திரிகைகளிலும் பெருகிவழியும் மருத்துவ அபத்தங்களுக்கு பஞ்சமே இருப்பதில்லை.\nசில மருத்துவக் குறிப்புகள்தான் முறையான கல்வியும், அனுபவமும் பெற்ற மருத்துவர்களின் பெயருடன் வெளியிடப்படுகின்றன.\n''வாம்மா... மின்னல்...'' என்பது மாதிரி கண்சிமிட்டும் நேரத்தில் வந்து மறையும் பெயர் தெரியாத மருத்துவப் பத்திரிகைகள் பலவற்றில் இடம் பெற்றிருக்கும் எத்தனையோ கட்டுரைகளிலும், குறிப்புகளிலும், எந்த மருத்துவர் பெயரும் இருப்பதில்லை. யாரோ ஒரு வழிப்போக்கர் போகிற போக்கில் அதை எழுதி இருப்பார்.\nபெரும்பாலும் தான் கேள்விப்பட்ட தகவல்களயும், நம்பிக்கை சார்ந்த மருத்துவ முறைகளயும் குறிப்புகளாகவும், கட்டுரையாகவும் அவர் எழுதியிருப்பார். அந்தக் குறிப்புகளைப் பார்த்து, தன்னுடய 'சருமத்தை பளபளப்பாக்குவதற்காக' எதையாவது ஒரு பெண் செய்து பார்த்தால்... கற்பனை செய்து பார்க்கவே பயமாக இருக்கிறது வெறும் விளம்பரத்தோடும், மருத்துவக் குறிப்புகளோடும் இந்த அபாயம் முடிந்துவிடவில்லை\nமுறையான மருத்துவக் கல்வியோ, பட்டப்படிப்போ இல்லாத பலர் 'பிரபல டாக்டர்' என்ற பட்டத்தை தங்களுக்கு தாங்களே சூட்டிக் கொண்டு மேற்சொன்ன 'மின்னல்' பத்திரிகைகளில் பேட்டியும் கொடுத்து விளம்பரமும் கொடுக்கும் பழக்கமும் இருந்து வருகிறது. விளம்பரம் கொடுக்காவிட்டால் அவருடைய பேட்டி எந்தப் பத்திரிக்கையிலும் வெளிவராது என்பது வேறு செய்தி\nஇதையெல்லாம் கட்டுப்படுத்தும் வகையில் சட்டங்கள் இல்லையா என்று கேட்கிறீர்களா\nஇங்கு எதற்குத்தான் சட்டங்கள் இலலை. சட்டங்கள தெரிந்து கொள்ளு முன்பே அவற்றின் ஓட்டைகளுக்குள் ஊடுருவுவது எப்படி என்பது தெரிந்து கொள்வதானே நமது ஜனநாயக எதார்த்தம்\nஆனால் அந்த ஜனநாயகத்தை தாங்கிப் பிடிக்கும் நான்கு தூண்களில் ஒன்றான ஊடகத்துறையும் அப்படி இருப்பது ஒரு ஜனநாயக அவமானம் என்றுதான் சொல்ல வேண்டும்.\nவலைத்தளங்கள், தொலைக் காட்சிகளிலெல்லா��் மருத்துவம் பற்றிய செய்திகள் மிக நேர்மையோடு வெளியிடப்படுகின்றனவா என்று அடுத்த கேள்வி எழுவது இயல்பானது. அச்சு ஊடகங்களுக்கு சற்றும் சளைக்காமல் காட்சி ஊடகங்களும், இன்டர்நெட் என்ற மின்னணு ஊடகமும் இந்த அவலத்தை அரங்கேற்றிக் கொண்டுதான் இருக்கின்றன.\nஇரவு 11 மணிக்கு மேல், அதிகாலையில், முற்பகலில் என்று டி.வி. சேனல்களின் பெரும்பகுதி நேரம் 'மருத்துவச் சேவை' செய்வதில்தான் கழிகின்றது. ஒரே ஒரு ஆறுதல். டி.வி. நிகழ்ச்சிகளில் தொலைபேசி வழியாக மருத்துவ ஆலோசனகள் வழங்கும் டாக்டர் நேரில் தோன்றுவார். மேலும் எல்லா ஆலோசனைகளையும் சொல்லிவிட்டு 'இது குறித்து உங்கள் குடும்ப மருத்துவரிடம் ஆலோசித்துவிட்டு பிறகு நடை முறைப்படுத்துங்கள்' என்று ஒரு வாசகத்தையும் சேர்த்தே சொல்லிவிடுவார்.\nஇது மருத்துவ ஆலோசனை கேட்பதன் மூலம் அந்த நேயருக்கு ஆபத்து ஏற்படுவதற்கான வாய்ப்பை கணிசமாகக் குறைத்து விடுகிறது.\n'நெட்'டில் விரியும் மருத்துவ குறிப்புகளும், அதற்கு தொடர்பானவை என்ற பெயரில் வெளியிடப்படும் சற்றும் தொடர்பற்ற காட்சிகளும் ஒரு சதவீத மருத்துவ நியாயத்தை கூட இந்த சமூகத்துக்கு செய்யப் போவதில்லை என்பதை சத்தியம் செய்து சொல்லிவிடலாம். பாலியல் கிளர்ச்சி ஊட்டுவதன் மூலம் தங்கள் வணிக எல்லையை விரிவாக்கிக் கொள்வதை தவிர இந்த வளைத்தளங்களுக்கு வேறு நோக்கங்கள் இருக்க வாய்ப்பில்ல.\nநாடு, மொழி என்ற எல்லைக்குட்பட்ட கட்டுப்பாடுகளோ, தேவைகளோ வலைத் தளங்களுக்கு இல்லை என்பதால், பிரதேசம் சார்ந்த சமூக அக்கறையை இவர்களிடம் நாம் எதிர்பார்க்கவும் முடியாது. என்ன ஒன்று... வலைத்தளத்திற்குள் சென்று 'சர்ச்' செய்யவும், 'சாட்' செய்யவும் வசதி இல்லாத வீட்டுப் பிள்ளைகளால் இயலாது என்பதால் இப்போதைக்கு இதனால் பெரிய ஆபத்து அடித்தட்டு மக்களுக்கு இல்லை என்பது ஒரு முரணான ஆறுதல்.\nஆனால் அச்சு ஊடகம் இந்த இரண்டிலிருந்தும் வேறுபட்டது.\nமுடிவெட்டுவதற்கு சலூனுக்குச் செல்லும் போதும், பேருந்துக்காக, ரயிலுக்காக காத்திருக்கும் போதும், அவற்றில் பயணம் செய்யும் போதும், டீக்கடை, பெட்டிக் கடை என அடித்தட்டு, நடுத்தட்டு சமூகத்தின் அன்றாடத்தோடு பின்னிப் பிணைந்து ஊடுருவிக் கிடப்துபதான் அச்சு ஊடகம். எனவேதான் இந்தியாவைப் போன்ற வளரும் நாடுகளில் பிற ஊடகங்களைவிட ���த்திரிகைகளின் பங்கு அழுத்தமானதாக கருதப்படுகிறது.\nஅதிக பணச்செலவு செய்து தனியார் மருத்துவர்களிடமும் மருத்துவ மனைகளுக்கும் செல்ல முடியாத எளிய மக்கள்தான் பெரும்பாலும், பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் மூலமாக மருத்துவ நிவாரணம் தேட முயற்சிக்கிறார்கள்.\nஅப்படி என்றால் மருத்துவச் செய்திகளை வெளியிடுவதில பத்திரிகைகள் எத்தகைய கவனத்தைக் கையாள வேண்டும்\nநமது ஆண் பெண் பிறப்பு விகிதம் 1000 ஆண் குழந்தைகளுக்கு 950க்கும் குறைவான பெண் குழந்தைகளாக குறைந்துள்ளது என்பது பற்றி எத்தனை கிராமத்துப் பெண்களுக்கு தெரியும்\nபெண் சிசுவைக் கருவிலேயே கண்டறிந்து கொல்ல முயல்வது சட்டப்படி எவ்வளவு பெரிய குற்றம் என்ற விழிப்புணர்வு நமது அடித்தட்டு மக்களில் எத்தனை பேர் அறிவார்கள்\nஉயிர் காக்கும் மருந்துகளின் விலையை கட்டுப்பாட்டில் வைத்திருந்தால்தான் நமது நாட்டின் ஏழை எளிய மக்களுக்கு மருத்துவ உதவிகள் தடையின்றிக் கிடைக்கும் என்ற நிலை இருந்தும் உலகமையச் சூழலால் அவற்றின் விலை எகிறிக் கொண்டே போகிறது என்ற கவலைக்குரிய செய்தியை அவர்களில் எத்தனபேர் அறிவார்கள்\nஇந்தியாவில் மட்டுமே உற்பத்தியாகும் எத்தனையோ அற்புத மூலிக மரங்கள், செடிகளின் காப்புரிமை கூட நம்மிடம் இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது என்ற விபரீதத்தை இவர்களில் எவ்வளவு பேருக்கு விளங்க வைத்திருக்கிறோம்\nவல்லரசாக கனவு காணும் இந்தியாவின் மண் வடிவத்தைப் போலவே, தொழில் வளத்தைப் போலவே மனிதவளமும் மிக முக்கியமானது. மனித வளம் என்பது பிறப்பு முதல் இறப்பு வரை மருத்துவத்தைச் சார்ந்தே இருக்கிறது.\nஆனால் அந்த ஜனநாயகத்தை தாங்கிப் பிடிக்கும் நான்கு தூண்களில் ஒன்றான ஊடகத்துறையும் அப்படி இருப்பது ஒரு ஜனநாயக அவமானம் என்றுதான் சொல்ல வேண்டும்.\nஅத்தகயை மருத்துவம் பற்றி ஒரு மிகப் பெரிய ஜனநாயக நாட்டில், அதைத் தாங்கிப் பிடிக்கும் நான்காவது தூணின் நேர்மையான அக்கறை பற்றி\nமற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்\nமேலும் படிக்க... Read more...\nபோலி மருத்துவரைத் தேடுகிற மூடத்தனமே .\nபோலி மருத்துவரைத் தேடுகிற மூடத்தனமே .\nநோய் வந்தால் அதன் காரணம் என்ன என்று ஆய்ந்து பார்த்து அந்தக் ``காரணத்தை’’ப் போக்குவதற்கான மருந்து தந்து குணப்படுத்துவது தான் நோய் தீர்க்கும் முறை. உலகம் முழுவதும் கடைப���டிக்கும் முறை.\nஇதற்கு மாறாக, சாம்பல் (விபூதி) கொடுத்துக் குணம் ஆக்கும் முறை, தண்ணீர் கொடுத்துக் குணமாக்கும் முறை, மந்திரம் உச்சரித்துக் குணமாக்கும் முறை, தொட்டு குணமாக்கும் முறை என்றெல்லாம் பல மோசடி வழிகளில் நோயைக் குணப்படுத்துகிறேன் என்று ஏமாற்றும் பேர் வழிகள் இந்த நாட்டில் உண்டு.\nஇந்த மாதிரி மோசடி மன்னர்களை நம்பி மோசம் போகும் மூட நம்பிக்கையாளர்கள் நிறையப் பேர் நாட்டில் இருப்பதால்தான் ஏமாற்றுபவர்களும் பெருகிக் கொண்டே இருக்கிறார்கள். அப்படி ஓர் ஏமாற்று ஆள் பிகார் மாநில மக்களிடையே மிகப்பெரும் செல்வாக்குடன் சம்பாதித்து வருகிறார்.\nஇதனை இங்கிலீசு தொலைக்காட்சி ஒன்று படம் பிடித்து வெளிப்படுத்தியுள் ளது. மூன்று, நான்கு மாதக் குழந்தையை ஒரு தாய் தருகிறார். அதைத் தரையில் படுக்க வைக்கிறார்கள். அதன்மேல் ஏறி நின்று கொண்டு ஒரு ஆள் தன் இரண்டு கால்களாலும் மிதிக்கிறார்.\nபின்னர் நகர்ந்து குழந்தையின் தொண்டையில் தன் காலால் மிதிக்கிறார். நோய் குணமாகி விட்டது என்கிறார். இரண்டு அய்ம்பது ரூபாய்த் தாள்களை (நூறு ரூபாய்)க் கொடுத்துவிட்டுக் குழந்தையைத் தூக்கிப் போகிறார்கள்.\nமற்றொரு காட்சி: ஒரு நடுத்தர வயதுப் பெண் படுக்க வைக்கப்படுகிறார். அவரின் வயிற்றின் மீது ஏறி நின்று கொண்டு இந்தப் போலி வைத்தியர் மிதித்துத் துவைக்கிறார். வலி தாங்க முடியாமல் அலறி அழும் அந்தப் பெண்ணின் முகத்தைக் காட்டுகிறார்கள். பிறகு போலி வைத்தியர் அந்தப் பெண்ணின் மார்பில் நின்று கொண்டு இரண்டு கால்களா லும் மிதிக்கிறார். அவர் கீழே இறங்கிய பின் அந்தப் பெண் எழுந்து போகிறார். நோய் குண மாகிவிடும் என்ற நம்பிக்கையோடு நடந்து போகிறார்.\nஒரு நோயாளியைப் படுக்க வைத்து இருக்கிறார்கள். இதே போலி வைத்தியர் அவர் மேல் ஏறி நின்று குதித்துக் கொண்டே, தன் கையில் வைத்திருக்கும் போர் வாளால் நோயாளியின் வயிற்றுப் பகுதியில் குத்துகிறார். இரத்தம் குபுகுபுவென்று வழிகிறது. கையில் கொஞ்சம் சாம்பலை எடுத்து அந்தக் காயத்தில் வைத்துவிட்டு, போலி மருத்துவர் வாளைச் சுழற்றிக் கூத்து ஆடுகிறார். ஆயிரக்கணக்கான மக்கள் பீதி நிறைந்த கண்களுடன் இந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டு இருப்பதையும் தொலைக்காட்சியில் காட்டினர்.\n51 ரூபாய், 101 ரூபாய், 501 ரூபாய் என்ற��� கட்டணம் வசூலிக்கிறார். நல்ல வரு மானம். முதலீடு மக்களின் மூடத்தனம். தொலைக்காட்சியில் அம்பலப் படுத்தப்பட்ட மோசடியை நல வாழ்வுத் துறையும், காவல்துறையும் கண்டு போலி மருத்துவரைக் கைது செய்ய நடவடிக்கை எடுத்தனர். செய்தியைத் தெரிந்துகொண்ட போலி மருத்துவர் காணோம். எங்கோ பதுங்கி விட்டார்.\nஅவர் பெயர் தல்வார் பாபா. இயற்பெயர் தெரியவில்லை. இவரது மோசடியை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தது அய்.பி.என்., சி.என்.என்., தொலைக் காட்சியாகும். SOURCE:>> INTERNET.\nமற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்\nமேலும் படிக்க... Read more...\nஒருமுறை மெத்த படித்த மேதாவி ஒருவர், 'கடவுள் கிடையவே கிடையாது' என்று பாதிரியாரிடம் வாதம் புரிவதற்காக சென்றிருந்தார்.\nபாதிரியாரிடம், ''ஐயா, நீங்கள் கடவுளை நம்புபவர். பைபிளை நன்கு கற்றவர். அதனால் நான் கேட்கும் மூன்று கேள்விகளுக்கு, எனக்குப் புரியும்படி பதில் சொல்லவேண்டும்'' என்று கேட்டுக்கொண்டார். அதற்கு பாதிரியார் புன்முறுவலுடன் சம்மதித்தார்.\nஉடனே அந்த மேதாவி, ''என் முதல் கேள்வி. கடவுள் இருக்கிறாரா இருக்கிறார் என்றால் அவருடய உருவத்தை எனக்குக் காட்டுங்கள்.''\nஇரண்டாவது கேள்வி : ''விதி, விதி என்று சொல்கிறார்களே விதி என்றால் என்ன\nமூன்றாவது கேள்வி : ''பைபிளில் சொல்லியுள்ளபடி பார்த்தால் சாத்தான் நெருப்பிலிருந்து படைக்கப்பட்டுள்ளான். ஆனால், சாத்தானைத் தண்டிக்க இறைவன் அவனை மீண்டும் நெருப்பிலேயே போடுகிறார் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அப்படியானால், நெருப்பே உருவான சாத்தானுக்கு நெருப்பினால் எந்தப் பாதிப்பும் ஏற்படாதே. இதுகுறித்து கடவுள் யோசிக்கவில்லயா\nஇந்த மூன்று கேள்விகளையும் மேதாவி கேட்டதான் தாமதம். பாதிரியார் பளார் என்று மேதாவியினுடய கன்னத்தில் அறைந்தார். இதைச் சிறிதும் எதிர்பார்க்காத மேதாவியின் மனம் சட்டென்று ஸ்தம்பித்தது.\n''கேட்ட கேள்விக்குப் பதில் தெரியவில்லை என்றால், இப்படியா கோபத்துடன் அடிப்பது'' என்று கன்னத்தைத் தடவியபடி கேட்டார்.\nஅதற்கு பாதிரியார், ''நீ என்னிடம் இப்படி கேள்வி கேட்டதனால் உன்ன நான் அறையவில்லை. உன்மேல் எனக்குக் கோபமே இல்லையப்பா. நீதான், உனக்குப் புரியும்படி பதில் சொல்லச் சொன்னாய். அதனால்தான் உன்னை அடிக்க வேண்டியதாய்ப் போய்விட்டது. இப்போது நான் கேட்கும் கேள்விகளுக்கு, நீ பதில் சொல்.\nநான் அடித்தபோது உனக்கு வலித்ததா\n வலி உயிர் போய்விட்டது'' என்று மேதாவி பதிலளித்தார்.\n அப்படியானால் நீ வலி இருக்கிறது என்பதை நம்புகிறாய். உணர்கிறாய். ஆனால், எங்கே வலியினுடய உருவத்தைக் காட்டு இதான் உன் முதல் கேள்விக்குப் பதில்.''\n''சரி, என்னுடய அடுத்த கேள்விக்குப் பதில் சொல்லுங்கள்.'' ''நேற்று உன் கனவில் என்னிடம் கன்னத்தில் அறை வாங்குவதாக ஏதாவது கனவு தோன்றியதா\nமேதாவி, ''இல்லை'' என்று சொன்னார்.\n''சற்று நேரத்திற்கு முன்பு வரை நீ அடி வாங்கப் போவது உனக்குத் தெரியாது. ஆனால் அடி வாங்கிவிட்டாய். இதற்குப் பேர்தான் விதி.''\n''இனி, என்னுடய கடைசி கேள்விக்குப் பதில் சொல்லுங்கள்''.\n''உன்ன அறைந்த என்னுடய கை எதனால் ஆனது\n''இரத்தத்தாலும், சதையாலும்'' என்று சொன்னார்.\n''அதே இரத்தத்தாலும், சதையாலும்தான் உன்னுடய கன்னங்களும் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் என் கை உன்னை அறந்தபோது, உனக்கு வலித்தது. அதேபோல்தான், தீயில் ஆன சாத்தான், கடவுளால் தீயில் தள்ளப்படும்போதும் துன்பப்படுவான்.''\nஇந்தப் பதில்களக் கேட்டு புத்தி பெற்று பாதிரியாருக்கு நன்றி கூறி விடை பெற்றார் மேதாவி.\nஉண்மயை உணர்வதற்கு அந்த மனிதர் வாழ்வில் எதிர்பாராதவிதமாக ஒரு பாதிரியார் வந்தார்.\nஆனால், எல்லோர் வாழ்விலும் அப்படி நடக்க வாய்ப்பில்ல. அந்த மனிதரைப்போல நம்மில் பலரும் மற்றவர்களிடம் கேள்வி கேட்டும், குறுக்கு விசாரணை செய்தும், வம்பு கதைகளைப் பேசியும் நேரத்தை வீணடித்து வருகிறோம்.\nபொறுப்பில்லாதவர்களும் ஞானிகளிடமே வந்து கேள்விகளைக் கேட்டாலும் அந்தப் பதிலால் அவர்களுக்கு மாற்றம் நிகழ வாய்ப்பில்லை. 'ஏதோ கேள்வி கேட்டோம். பதில் கிடைத்தது' என்றளவில்தான் இருக்கும். இது இருவருக்கும் நேர விரயமே.\n'நான் ஞானமடைவதற்கு என்ன செய்ய வேண்டும்' என்ற ஆழ் மனத் தேடுதலாக இருக்கும் உண்மையை, அனுபவமாக உணரத் துடிக்கும் கேள்விகள் தான் சந்தேகங்கள். SOURCE:>> INTERNET.\nமற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்\nமேலும் படிக்க... Read more...\nஅப்பா, ஒரு நாளைக்கு நீ எவ்வளவு ரூபாய் சம்பாதிப்பாய்\nஅப்பா, ஒரு நாளைக்கு நீ எவ்வளவு ரூபாய் சம்பாதிப்பாய் கடையிலிருந்து மதியம் களைப்பாய் திரும்பிய தந்தையிடம் மகன் கேட்ட கேள்வி இது.\nஅரைமணிநேரம் கடையில் உக்காந்தா நூறு ரூபாய் சம்பாதிச்சுடுவேன். இது மாதிரி தேவையில்லாத கேள்வியெல்லாம் கேட்டு என் டைமை வேஸ்ட் பண்ணாதே மறுபடியும் கோபித்தார் தந்தை.\nஅப்பா, எனக்கு ஒரு ஐம்பது ரூபாய் கொடுங்களேன்\nதந்தைக்குக் கோபம் தலைக்கு ஏறியது.\nபேசாம போய்விளயாடு. உனக்கு எதுக்குப் பணம் நச்சரிக்காதே இரண்டாவது படிக்கும் மகனை விரட்டியடித்தார்.\nஅடிபட்ட பார்வையுடன் மகன் விலகினான்.\nஇரவு வந்த. மகனைக் காயப்படுத்திவிட்டோமே என்ற உணர்வுடன் வீடு வந்தார் தந்தை. ஏதோ விளயாட்டுப் பொருள் வாங்க அவனுக்கு ஐம்பது ரூபாய் தேவை. அதற்குப் போய் கோபப்பட்டு விட்டோமே என்ற வருத்தம் அவருக்கு.\nபடுத்திருந்த மகனை எழுப்பினார். இந்தா உனக்கு என்று ஐம்பது ரூபாய் நோட்டு அவனிடம் நீட்டினார். மகன் முகத்தில் அத்தனை சந்தோஷம். சட்டென்று தன் தலையணைக்கடியிலிருந்து இன்னொரு ஐம்பது ரூபாயை எடுத்தான் அவன். இரண்டையும் சேர்த்து அப்பாவிடம் கொடுத்தான்.\nஇந்தாப்பா நூறு ரூபாய், என் கூட அரை மணிநேரம் விளயாடறீங்களா\nஎன்று ஆர்வத்துடன் கேட்டான். SOURCE:>> INTERNET.\nமற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்\nமேலும் படிக்க... Read more...\nபெரும்பாலும் வழுக்கை ஆண்களுக்கே விழுகிறது. பெண்களுக்கும் வழுக்கை விழுமா\nபெண்களுக்கு வழுக்கை விழுவதில்ல என்று சொல்வது தவறு. ஆண்களுக்கு வழுக்கை விழுவது போல பெண்களுக்கும் வழுக்கை விழவே செய்கிறது ஒரே வித்தியாசம் பெண்களுக்கு விழும் வழுக்கை ஆண்களுக்கு விழும் வழுக்கை போல இருக்காது.\nஆண்களுக்கு வழுக்கை விழுந்தால் தலையச் சுற்றி மட்டும் முடி இருக்கும். மற்றபடி பொட்டலாகிவிடும்.\nஆனால் பெண்களுக்கு முன்னாடி கொஞ்சம் முடி இருக்கும். நடுவில் காலியாகிவிடும். பின்னாடி கொஞ்சம் முடி இருக்கும். பார்த்தால் பட்டவர்த்தனமாக வெளியே தெரியாது. அவ்வளவுதான்.SOURCE:>> INTERNET.\nமற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்\nமேலும் படிக்க... Read more...\nஉலகத்திலேயே அமைதியான குடிமக்களுக்கு எதிராக அணுஆயுதங்களைப் பயன்படுத்தியது அந்நாடுதான் அமெரிக்கா.\nஉலகத்திலேயே அமைதியான குடிமக்களுக்கு எதிராக அணுஆயுதங்களைப் பயன்படுத்தியது அந்நாடுதான் அமெரிக்கா.\nஅவர்கள் இதுவரை 20 நாடுகள்மீது குண்டு வீசியுள்ளார்கள். 1985ஆம் ஆண்டு பெய்ரூட் நகரில் கார் குண்டைப் பயன்படுத்தி 80 அப்பாவிகளைக் கொன்றார்கள். அவர்கள் 1980-இல் கவுதமாலா நாட்டில் மயன் இனத்தவர்களுக்கு எதிராக படுகொலைகளை நிகழ்த்தினார்கள�� என்று அய்.நா. நியமித்த கமிஷன் குற்றம் சாட்டியது.\nநிலங்களில் கண்ணி வெடிகளைப் பயன்படுத்தக் கூடாது என்ற 1997 கண்ணிவெடி தடுப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்த ஒரே ஜி7 நாடு அமெரிக்காதான்.\nசதாம் உசேன் இருபது ஆண்டுகளில் கொன்ற ஈராக்கியர்களைவிட அமெரிக்கா அதிகமான ஈராக்கியர்களை மூன்றாண்டுகளிலேயே கொன்றுள்ளது. அதைவிட உலகத்திலேயே புராதனமான நாகரீகத்தை அழித்துள்ளது.\nலெபனானில் இஸ்ரேல் மேற்கொள்ளும் படுகொலையை அமெரிக்கா ஆதரிக்கிறது. அதேநேரம் ஈரான் மீதும் தாக்குதல் நடத்த அது தீர்மானித்துள்ளது. சவுதி அரேபியாவுடன் சேர்ந்து அவர்கள் மத்திய கிழக்கு நாடுகளைப் பிளவுபடுத்தியுள்ளார்கள்.\nயூதர்களுக்கு எதிராக முஸ்லிம்களையும் ஷியாக்களுக்கு எதிராக சன்னிகளையும் மோத விடுகிறார்கள். இந்தியாவில் சவுதி அரேபியாவிலிருந்து வஹாபி மதப் பிரசாரகர்களை அனுப்பி, அவர்கள் கல்வியறிவு இல்லாத தனித்து வாழும் முஸ்லிம்களைப் பயன்படுத்தி, இந்தப் பகுதியை நிலைகுலையச் செய்ய முற்படுகிறார்கள்.\n- ஆமீர் ராஸா ஹுசைன், நாடகக் கலைஞர், ‘த சண்டே இந்தியன்’,\nமற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்\nமேலும் படிக்க... Read more...\nஹிஜாப் ( ‘பர்தா’ / 'அபாயா') தரும் சுதந்திரம்\nஹிஜாப் ( ‘பர்தா’ / 'அபாயா') தரும் சுதந்திரம்\n பர்தாவை ( ‘ஹிஜாப் ‘ / 'அபாயா') வைத்து பொல்லாங்கு கூறும் பொல்லாத அற்பர்கள் எங்கே எங்கே\nஹிஜாப் ( ‘பர்தா’ / 'அபாயா') தரும் சுதந்திரம்\nஎன்னைப் பார்க்கும் போது என்னில் என்ன பார்க்கிறாய்\nகண்ணால் ஊடுருவி முகம் சுளிக்கிறாய் கண்ணாடியாக என் மேனி தெரியாததாலோ\nநாகரீகம் அறியாதவளாக பிணைக்கப்பட்ட கைதியாகநான் தெரிகிறேனோ உனக்கு\nமேலும் படிக்க... Read more...\nகுழம்பில் உப்பு போடப்பட்டுள்ளதா இல்லையா\nகுழம்பில் உப்பு போடப்பட்டுள்ளதா இல்லையா (ருசித்துப்பார்க்காமல்) என்று தெரிந்து கொள்ள ஒரு வழி உண்டு.\nகுழம்பின் மத்தியில் கொதித்துக் கொண்டிருந்தால் உப்பு போட்டிருக்கிறீர்கள் என்றும், பாத்திரத்தின் பக்கங்களில் கொதித்தால் போடவில்ல என்றும் தெரிந்து கொள்ளலாம் SOURCE:>> INTERNET\nமற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்\nமேலும் படிக்க... Read more...\nஇரண்டு மில்லியன் வருடங்களுக்கு முன்பு இப்படி நடந்திருக்கும் என்று எப்படித் துல்லியமாகக் கணக்கு எடுக்கிறார்கள்\nஇரண்டு மில்லியன் வருடங்களுக்கு முன்பு இப்படி நடந்திருக்கும் என்று எப்படித் துல்லியமாகக் கணக்கு எடுக்கிறார்கள்\nதுல்லியமாகக் கணக்கெடுக்கிறார்கள் என்று சொல்லமுடியாது. பழம்பொருட்களின் அடையாளங்கள் விட்டுச்சென்றவை, புதைத்தவை நமக்குக் கிடக்கின்றன. அரிக்க மேடு அகழ்வாராய்ச்சிப் பொருள்கள் ஓர் உதாரணம். அவைகளத் தேதிப்படுத்த ரேடியோ கார்பன், தெர்மோ லுமினிசன் போன்ற முறைகள் உள்ளன.\nரேடியோ கார்பன் முறை மிகவும் பிரசித்தமான. அந்தக் காலத்தைச் சேர்ந்த கரி கிடைத்தால்போதும், அதில் சி14 ஐஸோடோப்பின் அளவு, அதன் பழமையப் பொறுத்தது. 5730 வருஷத்துக்குப் பாதியாகக் குறையும். இதை வைத்துக்கொண்டு தேதி குறிக்கிறார்கள். ,\nஒருமுறை. இதனோடு படிம அடுக்குகள் ஃபாஸில் அடையாளங்கள் என்று பலம் சேர்த்து பழமையச் சொல்கிறார்கள். கொஞ்சம் முன்னே பின்னே இருந்தாலும் ஆயிரம் வருஷத்துக்குள் அகப்பட்டுவிடும்.- INTERNET\nமற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்\nமேலும் படிக்க... Read more...\nஇந்துக்களுக்கு ஜிசியா என்ற வரியை முகலாய மன்னன் அவுரங்கசீப் விதித்தான் என்பார்கள். தமிழர்களுக்கு 108 வரிகளைப் போட்டார்களே\nஇந்துக்களுக்கு ஜிசியா என்ற வரியை முகலாய மன்னன் அவுரங்கசீப் விதித்தான் என்பார்கள். தமிழர்களுக்கு 108 வரிகளைப் போட்டார்களே\nஇந்துக்களுக்கு ஜிசியா என்ற வரியை முகலாய மன்னன் அவுரங்கசீப் விதித்தான் என்பார்கள். இசுலாமியர்களுக்கும் வரி விதித்தான் என்கிறது வரலாற்றின் வரிகள்.\nகடவுளின் சொந்த பூமி என்கிறார்களே, அந்தக் கேரளத்தில் தமிழர்களுக்கு 108 வரிகளைப் போட்டார்களே தலைக்கு வரி, மீசை வைத்தால் வரி, திருமணத்திற்கு வரி, இறந்தால் வரி, எந்தவிதச் சடங்கு செய்தாலும் வரி என்று விதித்தார்கள்.\nபனை மரம் ஏறினால் வரி, கள் விற்றால் வரி, வலை வீசினால் வரி, மீன் பிடித்தால் வரி என்று பிழைக்கும் வழிகளுக்கெல்லாம் வரி. பாடுபடாமல் வாழ்ந்த நம்பூதிரிப் பார்ப்பனர்களுக்கு வரி கிடையாது. ----வ.அரசு.\nமற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்\nமேலும் படிக்க... Read more...\nஇருபது வயதுக்கு மேல் முளைத்து படாதபாடு படுத்தும் ஞானப்பற்கள் (WISDOM TOOTH) தேவைதானா\nஇருபது வயதுக்கு மேல் முளைத்து படாதபாடு படுத்தும் ஞானப்பற்கள் (WISDOM TOOTH) தேவைதானா இவற்றை பல் டாக்டரிடம் சென்று எடுக்க முடியுமா\nபொதுவாக பதினெட்டு வயது முதல் இருபத்தைந்து வயதுக்குள் ஞானப்பல் முளைக்கும். நமக்கு நன்கு விபரம் தெரிந்து முளைக்கும் பற்கள் இவை என்பதால், இதை ஞானப்பற்கள் என்று சொல்கிறார்கள்.\nமூன்றாவது கடைவாய் பல்லான ஞானப் பற்கள் கீழ்த்தாடையில் இரண்டும், மேல்தாடையில் இரண்டும் வளரும். ஞானப்பற்கள் எல்லோருக்கும் முளைக்கும் என்று சொல்லமுடியாது. சிலருக்கு முளைக்கும். சிலருக்கு முளைக்காமலே போகும். சிலருக்குப் பாதி முளைத்து, மீதி தாடைக்குள்ளேயே தங்கிவிடும். சிலருக்குப் பல் வெளியே வர முடியாதபடிக்கு எலும்பு தடுத்துவிடும்.\nஇதனால் எல்லாம் பிரச்னை இல்லை. ஞானப்பல் வளரும்போது கோணலாக வளர்ந்து புற்றுநோய்க்கு ஒரு காரணமாகவும் மாற வாய்ப்புண்டு. எனவே, ஞானப்பல் வளரும் பட்சத்தில் தாடையில் ஏதாவது வலி ஏற்பட்டால், உடனடியாக ஒரு பல் மருத்துவரை அணுகுவது நல்லது உங்களுக்குப் பிரச்னயை ஏற்படுத்தும் ஞானப்பல்லைப் பிடுங்கிவிடலாமா அல்லது மருத்துவ சிகிச்சைகள் மூலம் சரி செய்துவிடலாமா என்பதை அந்த டாக்டரே முடிவு செய்வார். SOURCE: INTERNET\nமற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்\nமேலும் படிக்க... Read more...\nதுக்கமில்லா ஆனந்த சுகம் பெறுவது எப்படி\nதுக்கத்தையும், சுகத்தையும் விழிப்புணர்வால் தோண்டினால் அங்கேயே காத்துக் கொண்டிருக்கும் ஆனந்தம் பீறிட்டுக் கிளம்பும்.\n--அது ஒரு பெரிய அநீதி. அப்படியா நீதி, ஒழுக்கம் என்ற ஆயுதங்களப் பயன்படுத்தி மற்றவர்களை ஒடுக்குவது, கட்டுப்படுத்துவது எனும் அநீதியை உருவாக்கிவிட்டது இந்த சமுதாயம்.\n ஒழுக்கம் பொதுப்படையானது அல்ல. அது தனிமனிதனுக்கான. ஒழுக்கம் ஒருவரின் சுதந்திரத்தை பறிக்கக் கூடாது. அது அவரின் சுதந்திரத்தை அதிகரிப்பதாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒழுக்கம் சரி.\n----வெறுமனே வாயிலிருந்து வந்தால், அது மற்றவர்களின் இறுமாப்பிற்கு நீங்கள் போடும் மருந்து.---இதயத்திலிருந்து வந்தால், அதுவே உங்களின் இறுமாப்பினை அழிக்கும் மருந்து.\n--பயப்பட வேண்டியதற்கு பயப்பட வேண்டிய ஞானத்தை உள்ளடக்கியது. தேவையில்லாத தயக்கத்தைத் தாண்டும் துணிவையும் உள்ளடக்கியது.\n--இளைப்பாற விரும்பாதவர்கள் செய்யும் வேலை.--SOURCE: internet\nமற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்\nமேலும் படிக்க... Read more...\nகலப்பட பெட்ரோலையும், கலப்பட டீசலையும் கண்டுபிடிப்பது எப்படி\nகலப்பட பெட்ரோலையும், கலப்பட டீசலையும் கண்டுபிடிப்பது எப்படி\n���ொம்ப, ரொம்பச் சுலபம். நீங்கள் எந்த பெட்ரோல் பங்கில் பெட்ரோல், டீசல் போடுவதாக இருந்தாலும் சரி, அங்கே பெட்ரோல் ஃபில்டர் பேப்பர் என்று ஒரு பேப்பர் இருக்கும். அந்தப் பேப்பரில் ஒரு சொட்டு பெட்ரோல ஊற்றினால், நல்ல பெட்ரோலாக இருந்தால் எந்த சுவடையும் ஏற்படுத்தாமல் காணாமல் போய்விடும். ஆனால் கலப்பட பெட்ரோலாக இருந்தால் பேப்பரில் சுவடு தங்கிவிடும்.\nஇதேபோல டென்ஸிட்டி டெஸ்ட் என்று ஒன்றும் இருக்கிற. பெட்ரோலின் அடர்த்தியை வைத்து நல்ல பெட்ரோலா, கலப்பட பெட்ரோலா என்று சொல்வதுதான் இந்த டெஸ்ட். பெட்ரோலின் அடர்த்தி சரியாக எவ்வளவு இருக்க வேண்டும் இப்போ எவ்வளவு அடர்த்தி இருக்கிறது என்பதை ஒவ்வொரு பெட்ரோல் பங்கிலும் எழுதி வைப்பார்கள். அடர்த்தி பற்றி உங்களுக்கு ஏதாவ சந்தேகம் வந்தால், அடர்த்தியை அளந்து பார்க்கும் கருவிகள் அந்த பெட்ரோல் பங்கிலேயே இருக்கும். அதை வைதது; உண்மையை கண்டறியலாம்.\nபெட்ரோலையும், டீசலையும் வாங்குபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மேற்சொன்ன இரண்டு கருவிகளையும் உரிமையோடு கேட்கலாம். அந்த பெட்ரோலில் ஏதாவது பிரசினை இருந்தால் உடனடியாக சேல்ஸ் ஆபிஸரின் செல்போனுக்கு (அதையும் பெட்ரோல் பங்க்கில் எழுதிப் போட்டிருப்பார்கள்) போன் செய்து புகார் சொல்லலாம். அவர் உடனடியாக பெட்ரோல் அல்லது டீசல் எடுத்து, அதைப் பரிசோதனக்கு அனுப்பி பரிசோதித்து, தக்க நடவடிக்கை எடுப்பார். SOURCE: INTERNET.\nமற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்\nமேலும் படிக்க... Read more...\nஉலகின் முதல் ராக்கெட் (ஏவுகணை) இந்திய நாட்டின் தென் இந்தியாவில் இருந்துதான் ஏவப்பட்டது\nஉலகின் முதல் ராக்கெட(ஏவுகணை) தென் இந்தியாவில்இருந்துதான் ஏவப்பட்டது -வ செங்கோ\nசீதையின் தலை மயிரை ஒரு கையில் பற்றித் தூக்கித் தன் தொடையில் உட்கார வைத்துப் புஷ்பக விமானத்தில் ஏறிப் போனார் இராவணன் என இராமாயணம் கதைக்கிறது.\nவானூர்தியில் சீவகன் பயணம் செய்தான் என சிந்தாமணி கூறுகிறது. வேங்கை மரத்தின் அடியில் நின்று கொண்டிருந்த கண்ணகியை வானுலகத்தில் இருந்து வந்து இறங்கிய கோவலன் தன்னுடன் ஏற்றிக் கொண்டு வான்வழியே விண்ணுலகம் சென்றான் என்று சிலப்பதி காரம் சித்தரிக்கிறது. இவையெல்லாம் கதைகள், கற்பனைகள். அளப்புகள். நடப்புகள் அல்ல.\nஆனால் உலகின் முதல் ராக்கெட் (ஏவுகணை) இந்திய நாட்ட��ன் தென் பகுதியில் இருந்துதான் ஏவப்பட்டது என்பதை வரலாறு பதிவு செய்து வைத்திருப்பது உண்மை. வெறும் புகழ்ச்சியல்ல. ஏவுகணையை ஏவியவர். திப்பு சுல்தான். மைசூர் புலி என வரலாறு போற்றும் அய்தர் அலியின் மகன்.\nபொது ஆண்டு 1790+இல் பிரிட்டிஷ், பிரெஞ்ச் படைகளுக்கு எதிராக ஏவுகணைத் தாக்குதலைத் தொடுத்தவர் திப்பு.\n914 மீட்டர் தூரத்திற்குச் சென்று இலக்கைத் தாக்கும் ஆற்றல் இந்த ஏவுகணைக்கு இருந்தது. இதற்குக் காரணம் இதன் கூடு (வெளிப்பகுதி) கனத்த இருப்புத் தகட்டினால் செய்யப்பட்டது. வெடி மருந்தின் சக்தியைத் தாங்கும் ஆற்றல் பெற்றிருந்தது. அய்ரோப்பிய நாடுகளில் பயன்படுத்தப்பட்டவைபோல, மரக்கூடு அல்ல.\nமராத்தா போர்களில் 18+ஆம் நூற்றாண்டில் கைப்பற்றப் பட்ட `ராக்கெட்’டின் உரு ஒன்று ஊல்விக் பகுதியில் ரோடுண்டா விலுள்ள இராணுவ அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.\nஇந்தியக் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் அவர்கள் ஒரு அறிவியலாளர், பொறியாளர் என்பதை அறிவோம். அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிலையமான `நாசா’வுக்கு அவர் சென்றபோது ஏவுகணையை எரிய வைத்துக் கொண்டிருக்கும் இந்தியர்களின் படத்தைப் பார்த்தாராம்; அவர்கள் திப்புவின் சிப்பாய்கள் என்பதை எடுத்துச் சொன்னார்களாம்.\nகருநாடகா மாநிலம் சிறீரங்கப் பட்டனத்தில் உள்ள அய்தர் அலி திப்புசுல்தான் நினைவிடங்களில் உள்ள காட்சியகங்களில் அவற்றின் படத்தைக் காணலாம்.-http://viduthalai.com/20070505/snews07.htm\nமற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்\nமேலும் படிக்க... Read more...\nஅந்தத் தனியார் மருத்துவ மனையில் இவ்வளவிற்கு கவனிப்புகள் இருக்குமென்று கனவிலும் நினத்ததில்லை.\nஅந்தத் தனியார் மருத்துவ மனையில் இவ்வளவிற்கு கவனிப்புகள் இருக்குமென்று ஈஸ்வரன் கனவிலும் நினத்ததில்லை.\n'சார் எனக்கு பெரிய வசதியெல்லாம் ஒன்னும் கிடையாது. அதனால எனக்கு மருந்துக்கு மட்டும் எழுதி குடுத்திட்டீங்கன்னா நான் வீட்டுலேயே சாப்பிட்டு ரெஸ்ட் எடுத்துக்கறேன்.''\n''நோ... நோ..செலவை பத்தி கவலையை விடுங்க மிஸ்டர் ஈஸ்வரன். முதல்ல உடம்பு குணமாகட்டும்.\nஇந்த கலியுகத்தில் இப்படி ஒரு டாக்டரா.\n''மிஸ்டர் ஈஸ்வரன் நீங்க ரெடியாகிட்டீங்க. நர்ஸ்... சாரோட பில் எமௌண்ட் எவ்வளவு\nஇதை நீங்க பணமாவே தரணும்னு கூட இல்லை. நான் டெஸ்ட் பண்ணினதில் உங்க ரெண்டு கிட்னியும் நல்லா இருக்கு. அதுல ஒன்னை தானமா கொடுத்தீங்கன்னா மேற்கொண்டு பத்தாயிரம் நாங்க தருவோம்..''\nஈஸ்வரனுக்குத் தலைசுத்த ஆரம்பித்தது. SOURCE: INTERNET\nமற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்\nமேலும் படிக்க... Read more...\nகுழந்தையின் மூளை, ரகசியக் களஞ்சியம்.\nகுழந்தையின் மூளை, ரகசியக் களஞ்சியம்.\nகுழந்தையின் மூளை, ரகசியக் களஞ்சியம். அதன் எண்ணற்ற விந்தைகளை விஞ்ஞானிகள் இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக அறிந்து வருகிறார்கள்.\nகருவிலேயே தொடங்குகிறது இதன் கதை. கரு உண்டாகி நான்கே வாரங்களில் முதலாவது மூளை உயிரணுக்கள் - நியூரோன்கள் - உருவாகின்றன. என்ன வேகத்தில் நிமிடத்துக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் உயிரணுக்கள் என்ற ரீதியில்\nகோடிக் கணக்கில் நியூரோன்கள் தோன்றி கோடான கோடி தொடுப்புகளை ஒன்றுடன் ஒன்று உண்டாக்குகின்றன. இவையெல்லாம் மிகக் கவனமாக ஏற்படுத்தப் பட்டவை.\nகுழந்தைகள் பிறந்தவுடன் அவர்களின் மூளை ஏறத்தாழ “வெறுமையானது”. அதாவது எதையுமே கற்றுக் கொள்வதற்கு தயாராக இருக்கும்.\nஅவர்கள் வளர வளர கண்களால் காணுவதும், காதுகளால் கேட்பதும், தொடு கையினால் உணருவதும், நாக்கினாலே ருசிக்கின்றதும் அவர்களது “புதிய” மூளையில் பதிந்து மூளையில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன.\nநியூரோன்களின் கோர்வைகளிலே தாங்கள் புரிந்து கொண்டவற்றைச் சேமிக்கிறார்கள். குழந்தையின் மூளை கற்றுக் கொள்வதற்கு வசதியான கருவியாகும். குறுகிய காலத்தில் குழந்தை எல்லாம் கற்றுக் கொள்ளும். தவழுவதற்கு, நடப்பதற்கு, ஓடுவதற்கு என்று எல்லாவற்றையும் கற்றுக் கொண்டே போகும். எதிலும் தேடல் ஆர்வம் என கல்வி வாழ்க்கை வரை இது நீளும். நாம் எவ்வளவுக்கு குழந்தையுடன் கொஞ்சி,விளையாடுகிறோமோ அந்த அளவுக்கு நல்ல மன வளர்ச்சி இருக்கும்.\nஇந்த அவசர உலகில் எத்தனை அவசரமான வேலைகள் இருந்தாலும் குழந்தைக்கென நீண்ட நேரத்தை ஒதுக்க வேண்டியது முக்கியம். அவர்கள் தரத்துக்கு நாம் இறங்கி வந்து விளையாட வேண்டும்.\nசிக்கலான நடப்புகளையும், சுற்றுச் சூழலையும் குழந்தை கள், தங்கள் மனதுக்குள்ளே வாங்கிக் கொள்கின்றன. ஒவ்வொரு பொருளுக்கும் அதைக் குறிப்பிடும் சொல்லுக்கும் இடையே சரியாகத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வர். அதே போல ஒவ்வொரு செயலுக்கும் அதைக் குறிப்பிடும் சொல்லுக்கும் இடையே சரியாகத் தொடர்பு களை ஏற்படுத்திக் கொள���வர்.\nஅவர்கள் 12-18 மாத வயதை எய்தும் போது, கண்பார்வை. திசை, புறமொழி, சைகைகள், உணர்ச்சிகள், மனநெகிழ்ச்சி போன்றவற்றையும் துல்லியமாகத் தெரிந்து கொள்ளக் கூடிய ஆற்றலைக் கொண்டிருப்பார்கள். அச்சமயத்தில் அவர்கள் நாம் பார்க்கின்ற திசையைப் புரிந்து கொண்டு அதை நோக்கிப் பார்ப்பார்கள். அந்தத் திசையில், அதாவது நாம் நோக்குகின்ற திசையில், காணும் பொருளை அந்நேரத்தில் நாம் சொல்லும் வார்த்தையுடன் பொருத்தி மனதில் இருத்திக் கொள்வார்கள்.\nஅதே வேளையில் நாம் வெளிப் படுத்தும் சந்தேகங்களையும் அவர்கள் புரிந்து கொள்வார்கள். எடுத்துக்காட்டாக, ஏதோ ஒரு புத்தகத்தைக் குழந்தையுடன் சேர்ந்து படிக்கும் போது, அங்கு படத்தில் இருக்கும் ஒரு மிருகத்தைக் காட்டி அதன் பெயரென்ன என்று குழந்தை கேட்கும் போது நாம் ஒரு பெயரைச் சொல்லி ஆனால் அது சரியானதா தெரியவில்லை என்று ஒரு சந்தேகத்தையும் சேர்த்துக் கொண்டால், அந்தச் சொல்லை அந்த மிருகத்துடன் தொடர்பு படுத்தாமல் இலகுவாக மறந்து விடும்.\nபிள்ளைகளின் மூளை வளர்ச்சி முதல் மூன்று ஆண்டுகள் வேகமாக இருக்கும். குழந்தைகளின் மூளை உயிரணுக்களின் வளர்ச்சி அவர்கள் வளரும் சூழலையும், அனுபவங்களையும் பொறுத்து இருக்கும். பெற்றோர்களாகிய நாம் அவர்களுக்கு நல்ல அனுபவங்களை வழங்க வேண்டும். SOURCE: INTERNET\nமற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்\nமேலும் படிக்க... Read more...\nபெண்கள் குதிகால் செருப்பு அணிகிறார்களே, அது , உடலுக்கு நல்லதா\nபெண்கள் குதிகால் செருப்பு அணிகிறார்களே, அது , உடலுக்கு நல்லதா\nபெண்களாக இருந்தாலும் சரி, ஆண்களாக இருந்தாலும் சரி மேடு பள்ளம் இல்லாத ப்ளாட்டான செருப்பை அணிவதே நல்லது. அரை இன்ச் அளவுக்குப் பின்னங்கால் உயரம் அதிகம் இருந்தால் பரவாயில்லை. ஆனால், இரண்டு இன்ச், மூன்று இன்ச் உயரத்துக்கும் அதிகமாக ஹை ஹீல் செருப்பு போட்டால் நிச்சயம் பல பிரச்னைகள் வந்து சேரும்.\nமுக்கியமாக, இடுப்பு வலி வரும். குதிகால் உயரமான செருப்புகளப் போடும்போது, நம் உடல் எடை முழுக்க பூமியில் நிற்காது. எடைய நம் இடுப்பிலும், கால் பகுதியிலும் முட்டுக் கொடுத்து நமக்கு நாமே தாங்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது. இதனால் இடுப்பு வலி, தொடைக்குக் கீழே கால் பகுதிகளில் வலி வந்து உயிரை எடுக்கும்.\nமேலும், குதிகால் செருப்பு போட்டு நடக்கத் தெர���யாத காலத்தில், கொஞ்சமாக கால் இடறினால்கூட, கால் பகுதியில் பாதிப்பு பலமாக இருக்கும்.\nநம்முடய பெண்களில் சிலர், வெளிநாட்டுப் பெண்கள் போல ஸ்டலாக ஹை ஹீல்ஸ் அணிய வேண்டும் என்று நினைக்கிறார்கள். வெளிநாட்டுப் பெண்கள் எப்போதும் ஹை ஹீல்ஸ் அணிவதில்லை. வேலக்குப் போகிற பெண்கள் மட்டும் ஹை ஹீல்ஸ் அணிகிறார்கள்.\nகுடும்பப் பெண்கள் ஏதாவது ஒரு விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்றால் மட்டுமே ஹை ஹீல்ஸ் போட்டுக் கொள்வார்கள். அவர்களைக்கூட உயரமான குதிகால் செருப்பு அணிய வேண்டாம் என்றுதான் டாக்டர்கள் சொல்கிறார்கள்.\nஅதிகம் சாப்பிடாமல் உடம்பக் கச்சிதமாக வைத்திருப்பதன் மூலமும், தினமும் உடற் பயிற்சி செய்வதன் மூலமும் உடலின் எடைய சீராகப் பராமரித்து அவர்கள் பிரச்சினையிலிருந்து தப்பித்து விடுகிறார்கள். நம் பெண்களிடம் அது மாதிரியான விஷயங்கள் இல்லாததால் குதிகால் செருப்பை அறவே தவிர்த்துவிடுவது நல்லது. ஸ்டைல் என்பது நம்முடைய உடையிலும், செருப்பிலும் இல்லை. நம் மனசிலே இருக்கணும்.\n--மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்\nமேலும் படிக்க... Read more...\nவீட்டில் ஃப்ரிட்ஜை திறந்தால் ஒரே நாற்றம். அதைப் போக்க என்ன வழி\nவீட்டில் ஃப்ரிட்ஜை திறந்தால் ஒரே நாற்றம். இத்தனைக்கும் சைவமும் கூட. நாற்றம் ஏன் அதைப் போக்க என்ன வழி\nஃப்ரிட்ஜில் காய்கறிகளயோ, பழங்களயோ, அசைவ உணவுகளயோ வைக்க வேண்டும் என்றால், ஒரு பிளாஸ்டிக் பையில் நன்றாக மூடி வைப்பது நல்லது. பால் போன்ற திரவப் பொருட்கள் ஒரு சொட்டு சிந்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.\nவாரத்திற்கு ஒரு முறை கட்டாயமாக சோப்பு ஆயிலோ அல்லது சோப்புத் தூளையோ கொண்டு முழுவதுமாக, சுத்தம் செய்ய வேண்டும். ஃப்ரிட்ஜை வாரம் ஆறு அல்லது ஏழு மணி நேரம் திறந்தே வைத்திருக்க வேண்டும். இப்படிச் செய்தால் எந்த துர்நாற்றமும் வராது \nமற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்\nமேலும் படிக்க... Read more...\nஒட்டகப்பால்-மனித புரதத்தை பயன்படுத்தி புதிய மூலக்கூறு\nஒட்டகப்பால்-மனித புரதத்தை பயன்படுத்தி புதிய மூலக்கூறு\nமதுரை காமராஜர் பல்கலைக்கழகம் கண்டுபிடித்து சாதனை\nமதுரை,மே 4- மனித புரதத்தையும், ஒட்டகப் பாலையும் பயன்படுத்தி புதிய மூலக்கூறு வடிவத்தை மதுரை காமராஜர் பல்கலைக்கழக உயிரி தொழில் நுட்பத்துறை கண்டுபிடித்து சாதனை படைத்து உள்ளது.\nஇது குறித்து மதுரை காமராஜர் பல்கலைக்கழக உயிரி தகவல் தொழில் நுட்பத்துறை ஒருங்கிணைப்பாளர் டாக்டர் கிருஷ்ணசுவாமி கூறியதாவது:-\nஉயிரி தொழில் நுட்பத்துறை மற்ற துறை படிப்புக்களை போன்று இல்லை. ஆய்வு மற்றும் கண்டுபிடிப்பில் அதிக ஈடுபாடு இருந்தால் எந்த துறையிலும் வெற்றி பெற்றுவிடலாம். ஒவ்வொரு புரத மூலக்கூறுக்கும் 3 பரிமாண வடிவங்கள்; கண்டுபிடிப்பது உலகில் இன்றைக்கு முக்கியமான ஆராய்ச்சியாக உள்ளது. உலகில் இதுவரை 43 ஆயிரம் புரத மூலக்கூறுகளின் வடிவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் 300 மூலக்கூறுகள மெம்பரரேன் மூலக்கூறுகள் ஆகும்.\nமதுரை பல்கலைக்கழகத்தின் புதிய முயற்சியாக இந்தியாவில் முதன் முறையாக ஒட்டகத்தின் பாலில் இருந்து எடுக்கப்பட்ட லாக்டோ பெரேன் என்னும் புரத மூலக்கூறையும், மனித உடலில் உள்ள ஈ-கோலை பாக்டீரியாவில் இருந்து பிரித்து எடுக்கப்பட்ட ஆம்ப்ஸி என்னும் புரத மூலக்கூறையும் ஒன்றிணைத்து லாக்டோ பெரேன்-ஆம்ப்ஸி காம்ப்ளக்ஸ் என்ற புது மூலக்கூறு வடிவம் கண்டுபிடித்து சாதனை படைக்கப்பட்டு உள்ளது.\nஇந்த மூலக்கூறு வடிவத்தை அடிப்படையாக கொண்டு மேலும் பல புதிய மூலக்கூறுகளையும், நோய் எதிர்ப்பு சக்திகளை அதிகரிக்கும் புரத வடிவங்களையும் உருவாக்க முடியும்.\nபல்கலைக்கழகத்தின் இந்த முயற்சிக்கு உயிரி தொழில் நுட்பத்துறையும் பல்கலைக்கழக நிர்வாகமும் ஊக்கமளித்து வருகிறது. மருத்துவ ரீதியாக இந்த கண்டுபிடிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளதால் இந்த ஆராய்ச்சியை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு மேல் நாடுகளில் அதிக தேவை உள்ளது. அதிக சம்பளத்துடன் உடனடியாக வேலை வாய்ப்பும் கிடைக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.\nஇது குறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் மருதமுத்து கூறும்போது, இது போன்ற ஆராய்ச்சிகளுக்கு பல்கலைக்கழகம் அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. அதற்கான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தந்து வருகிறோம். அதிக நிதி ஒதுக்கீடு செய்து பேராசிரியர்களையும், இளம் ஆராய்ச்சியாளர்களையும் ஊக்கமளித்து வருகிறோம் என்றார்.\nமற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்\nமேலும் படிக்க... Read more...\nநெல்லிக்கனி- கனிகளின் கனிவான தொண்டு\nநெல்லிக்கனி- கனிகளின் கனிவான தொண்டு\nபச்சை நெல்லிக்கனியில் உள்ள அனைத்து சத்துப் பொருள் களும் அப்படியே அழியாமல் நெல்லி வற்றலிலும் பாதுகாக்கும் திறனை `நெல்லிக்கனி’ பெற்றுள்ளது.\nஇதனை உண்பதால், உடல் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். திசுக்களில் வாழும் திறன் மீட்சி அடைவதால், உடல் முதுமை அடையும் தன்மை தள்ளிப் போகிறது.\nநெல்லிக்கனியைச் சாப்பிடுவதால், அதிலுள்ள வேதிப் பொருள்கள் உடலின் உள்ளுறுப்புகளில் ஏற்படும் ரணங்கள், புண்கள், புற்றுநோய்க் கட்டிகள் ஏற்படுவதைத் தடுக்கின்றதாம்.\nகுறிப்பாக வயிற்றில் ஏற்படும் ரணங்கள் விரைந்து ஆறிட நெல் லிக்கனி துரிதமாகச் செயல்படுகின்றதாம்\nசெழிப்பான, கறுப்பான தலைமுடியை வளர்த்துக் காப்பதிலிருநது;, மூளை, கண், காது, மூக்கு, தோல், பற்கள், ஈறுகள், தொண்டை, மூச்சுக் குழல், நுரையீரல், இதயம், இதய நாளங்கள், கல்லீரல், கணயம், மண்ணீரல், சிறுகுடல், பெருங்குடல், கருப்பை, சிறுநீரகம், மூட்டுக்கள், பாதங்கள் வரை அனைத்து உறுப்புகளின் திசுக்களயும் வளர்த்து அவை சீராகச் செயல்படத் தேவையான அனைத்துச் சத்துக்களையும் கொண்டுள்ள ஒரே கனி, 'நெல்லிக்கனி'.\n'நெல்லியால் நெடும்பகை போகும்' என்பது அருமையான பழமொழி ஆகும். நெடும்பகை என்பது உடல் நோய் ஆகும்.\nநெல்லிக்கனி என்பது 'நல்வாழ்வுக்கனி' என்ற உண்மை, அனுபவத்திலும் அறிவியலிலும் உள்ளங்கை நெல்லிக்கனி போல் உறுதியாகியுள்ளது. இதுவே உன்னத காயகல்பம் இதனைத் தினசரி உண்பவர்கள், கடைகளில் காயகல்ப மருந்து தேடி அலைய வேண்டாம்\n''தினம் ஒரு நெல்லிக்கனி தீர்க்காயுளை அள்ளித்தரும்'' என்பது அனுபவமொழி ஆகும். ---SOURCE: INTERNET\nமற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்\nமேலும் படிக்க... Read more...\nஉடலுக்கு சக்தி தரும் வாழைப்பழங்கள் -கனிகளின் கனிவான தொண்டு.\nஉடலுக்கு சக்தி தரும் வாழைப்பழங்கள் -கனிகளின் கனிவான தொண்டு.\nதினசரி மாலை நேரம் ஒரு மஞ்சள் வாழைப்பழம் சாப்பிடும் பழக்கம் உள்ளவர்கட்கு தூக்கம் இயல்பாக வருகின்றதாம். தூக்க மாத்திரைக்குப் பழக்கமானவர்கள் அதற்குப் பதிலாக வாழைப் பழத்திற்கு அடிமையாகலாம். அதனால் பின் விளைவு வராது.\nமூளையைச் சுறுசுறுப்பாகவும், அதிகமான தூக்கமிருந் தால் அதனைக் கட்டுப்படுத்தவும் உறுதுணையாகும் செரடோனின் எனும் `நியூரோ டிரேன் ஸ்மிட்டர்’ வாழைப் பழத்தில் உள்ளதாம்.\nஇங்கிலாந்தில் உள்ள ஹூஸ்டன் பல்கலைக் கழகத்தில் வாழைப் பழத்தை ஆராய்ச்சி செய்து அதில் இரண்டு வேதிப் பொருட்களைக் கண்டறிந்தனர். அதனைச் சோதித்தபோது `குடற் புண்ணை’ ஆற்றும் திறன் அவற்றுக்கு இருப்பது உறுதியானது\nகுறிப்பு: கடுமையான ஆஸ்துமா உள்ளவர்கள், நீண்ட கால சர்க்கரை நோய் உள்ளவர்கள், கை, கால் வலிப்பு உள்ள வர்கள், உடல் பருமன் மிக்கவர்கள் வாழைப் பழத்தைத் தவிர்ப்பது நல்லது.\nஉடலுக்கு சக்தி தரும் வாழைப்பழங்கள்\nவாழைப்பழங்கள் சாப்பிடுவதால் உடலுக்கு பல்வேறு பலன்கள் ஏற்படுகின்றன. வாழைப்பழத்தில் உடலுக்கு நன்மை தர கூடிய முக்கியமான வைட்டமின்கள் காணப்படுகிறது. வைட்டமின் எ, பி1, பி2, பி6 மற்றும் வைட்டமின் சி போன்றவை காணப்படுகிறது.\nஇது தவிர பொட்டாசியம், நார்ச்சத்துகள் மெக்னீசியம் போன்றவையும் காணப்படுகிறது. அதிக அளவில் கார்போ ஹைட்ரேட் காணப்படுகிறது. கொழுப்பு காணப்படுவதில்லை.\nவாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் பி6 ஆனது டிரைப்டோபெனாக மாற்றப்படுகிறது. டிரைப்டோபென் சீரோடோனினாக மாற்றமடைகிறது. இது நமக்கு சாந்த குணத்தை தோற்றுவிக்கிறது. டிரைப்டோபென் பின்னர் நியாசினாக மாற்றம் அடைகிறது. உடலில் உள்ள ஹார்மோன் குறைபாடுகளை நிவர்த்தி செய்கிறது.\nநம்முடைய உடலை நல்ல நிலையில் வைத்து கொள்ள உதவி செய்கிறது. மூளையில் வேதியியல் பொருட்களை சமநிலையில் வைத்து கொள்ள பெரிதும் துணை செய்கிறது. வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிக அளவில் இருப்பதால் மூளையின் திறனை அதிகரிக்கிறது.\nநல்ல மனநிலையில் வைத்து கொள்ள துணைபுரிகிறது. நரம்புகளை சீராக வைத்து கொள்கிறது. பொட்டாசியமானது ரத்த அழுத்தத்தையும் இதயத்தையும் சீராக இயங்க வைக்கிறது.\nநம்முடைய உடலில் சுரக்க கூடிய திரவத்தை சமநிலைப் படுத்துகிறது. உடம்பில் உள்ள செல்களை தூய்மையாகவும் நல்ல ஊட்டச்சத்துடனும் வைத்து கொள்கிறது. வாழைப்பழத்தில் காணப்படும் நார்ச்சத்துகள் குடலை சீராக வைக்கிறது.\nவாழைப்பழம் சாப்பிடுவதால் அது நம் உடம்பில் நோய் நீக்கும் மருந்தாக செயல் படுகிறது. வாழைப்பழத்துடன் பால் கலந்து சாப்பிட்டாலோ அல்லது தேன் கலந்து சாப்பிட்டாலோ அவை வயிற்று சம்பந்தமான நோய்களை குறைக்கிறது.\nரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுக்கும் வைக்கிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது. வாழைப்பழத்தை நம்முடைய உணவின் ஒரு பகுதியாக சாப்பிட்டு வந்தால் பக்கவாதத்தால் ஏற்படும் இறப்பு சதவீதம் 40 சதவீதம் குறையும் என்று ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது. SOURCE: INTERNET\nமற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்\nமேலும் படிக்க... Read more...\nபெரியார் முஸ்லிம்களின் நலனில் அக்கறைக் கொண்டவராக திகழ்ந்தவர்.பெரியார் சிந்தனையாளர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையில் பகைத் தீயை மூட்ட ஆதிக்க நரிகள்\nபெரியார் முஸ்லிம்களின் நலனில் அக்கறைக் கொண்டவராக திகழ்ந்தவர்.பெரியார் சிந்தனையாளர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையில் பகைத் தீயை மூட்ட ஆதிக்க நரிகள் தீட்டிட்ட சதி.\nஇல.கணேசன் மீது மான நஷ்டஈடு வழக்கு.\nதமுமுக தலைவர் பேரா. எம்.ஹெச். ஜவாருல்லாஹ் முத்துப்பேட்டையில் பெரியார் சிலை உடைக்கப்பட்டதற்கு இல.கணேசன் தெரிவித்த கருத்துக்கு பதிலடி கொடுத்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில் கூறப்பட்டிருப்பதாவது...\nமுத்துப்பேட்டையில் பெரியார் சிலை கடந்த 21-04-2007 அன்று உடைத்து சேதப்படுத்தப் பட்டிருக்கிறது. இது கடும் கண்டனத்திற்குயதாகும்.\nஆதிக்க எதிர்ப்பு, ஒடுக்கப்பட்டோர் நலன் என பன்முக தளங்களில் போராடிய பெரியார் முஸ்லிம்களின் நலனில் அக்கறைக் கொண்டவராக திகழ்ந்தவர்.\nமுஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதியான முத்துப்பேட்டையில் விஷமிகள் சிலர் அவரது சிலையை சேதப்படுத்தியிருப்பதில் உள்நோக்கம் இருக்கிறது.\nபெரியார் சிந்தனையாளர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையில் பகைத் தீயை மூட்ட ஆதிக்க நரிகள் தீட்டிட்ட சதியாகவே இதைப் பார்க்கிறோம்.\nஇவ்விஷயமாக முத்தரையர் சமூகத்தை சேர்ந்த மனோகரன் என்பவரும், முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்த மீரா உசேன் என்பவரும் அவசர கோலத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகைரேகை நிபுணர்கள் சோதனைகள் நடத்த வருவதற்கு முன்பே, மீரா உசேனை குற்றவாளி என தேடி அலைந்த காவல்துறை, கைரேகை நிபுணர்களின் முடிவைக் கூட கேட்காமல் அவரைக் கைது செய்துள்ளதாக அவ்வூர்மக்கள் தெரிவிக்கிறார்கள். அது போல் மனோகருக்கும் இச்சம்பவத்திற்கும் தொடர்பில்லை என முத்தரையர் சமுதாய மக்களும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.\nநிலவரம் இப்படியிருக்க, பாரதீய ஜனதாக் கட்சியின் தமிழகத் தலைவரான இல.கணேசன் இச்சிலை உடைப்பு தொடர்பாக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிக்கை விடுத்துள்ளார்.\nஇது கடும் கண்டனத்திற்குயதாகும். தமுமுகவின் நிர்வாகியோ அல்லது உறுப்பினரோ இவ்விஷயத்தில் கைது செய்யப்படாத போது, மீரா உசேன் என்பவருக்கும் தமுமுகவுக்கும் எந்த தொடர்பும் இல்லாதபோது இல.கணேசன் பொய் பழி சுமத்தியிருப்பது அவரது பதற்றத்தைக் காட்டியுள்ளது. அவரது திசை திருப்பும் முயற்சி குறித்து போலீசார் விசாரணை மேற்கொள்ள வேண்டும்.\nதமுமுக மீது பொய் பழி சுமத்திய இல.கணேசன் மீது ஒரு கோடி ரூபாய் கேட்டு மான நஷ்டஈடு வழக்கு விரைவில் தொடரப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்திருக்கிறார். T.M.M.K\nமற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்\nமேலும் படிக்க... Read more...\nஇஸ்ரேல் சிறைகளில் துன்புறுத்தப்படும் பாலஸ்தீனச் சிறார்கள்\nஇஸ்ரேல் சிறைகளில் துன்புறுத்தப்படும் பாலஸ்தீனச் சிறார்கள்\nபாலஸ்தீனப் பகுதிகளில் தீவிரவாதத்தை ஒழிப்பதாகக்கூறி பொதுமக்கள் மீது இஸ்ரேல் நடத்தும் கொடுமை ஒருபுறமிருக்க, பாலஸ்தீனச் சிறார்கள் அபுகுரைபுக்கும் குவாண்டனாமோவுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லாத கொடுமைகளுக்கு இஸ்ரேல் இராணுவத்தினரால் ஆட்படுத்தப்படுவதாக குழந்தைகள் பாதுகாப்புக்கான பன்னாட்டு அமைப்பு (Defense for Children International - DCI) குற்றம் சாட்டியுள்ளது.\nஉலகின் பிற நாடுகளைச்சேர்ந்த சிறார்களைப் போலவே பாலஸ்தீனச் சிறார்களும் அரசியலில் நேரடியாக ஈடுபடுவதில்லை. இருப்பினும், அவர்கள் சிறார்கள், குழந்தைகள் என்கிற சிறு கரிசனம் கூட இல்லாமல் காட்டுமிராண்டித் தனமாக அவர்கள் இஸ்ரேலிய படையினரால் விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தப்படுவதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.\nமுஹம்மத் மஹ்சிரி என்ற 17 வயதான சிறுவன் ஒருவனை மேற்குக் கரை பகுதியில் இஸ்ரேலிய இராணுவம் கடந்த ஆண்டு கைது செய்தது. இச்சிறுவன் அங்கிருக்கும் ஒரு அகதி முகாமில் தங்கியிருந்தான். அவனைக் கைது செய்ய இஸ்ரேலிய இராணுவம் கூறிய காரணம் அவன் இஸ்ரேலிய இராணுவ டாங்கிகளை நோக்கிக் கல்லெறிந்தது தான். அவனைப் பல்வேறு இராணுவ முகாம்களுக்கு விசாரணை என்ற பெயரில் அலைக்கழித்த இராணுவம் அவன் மீது சுமத்திய 'தீவிரவாதக்' குற்றம் நிரூபிக்கப்படாததால் 13 மாதங்களுக்குப் பிறகு விடுதலை செய்தது.\nஇச்சிறுவன் DCI அமைப்பிடம் அடைக்கலமான பின் அவனது கண்ணீர்க்கதை தற்ப���து உலகிற்குத் தெரிய வந்துள்ளது. ஒவ்வொரு நாளும் அதிகாலை 2 மணி முதல் இரவு 11 மணிவரை ஒருவர் மாற்றி ஒருவராகப் பல்வேறு இராணுவ அதிகாரிகள் இச்சிறுவனைத் துன்புறுத்தி விசாரணை செய்தனர் என்று அவன் கூறினான்.\nஒருமுறை விசாரணையின் போது மழைபெய்ததால் மழையில் நனையவைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டுள்ளான். சில அதிகாரிகள் பாலியல் துன்புறுத்தலையும் மேற்கொண்டதாகவும் அவன் கூறியுள்ளான்.\nவிசாரணையின் போது ஆட்டு மந்தையை இழுத்து வருவது போல சிறார்களை இராணுவத்தினர் இராணுவ நீதிமன்றத்துக்கு இழுத்து வருவார்கள் என்றும் அவன் தெரிவித்தான்.\nமேலும் இதுகுறித்து தகவல் அளித்த DCI அலுவலர் ஒருவர், இஸ்ரேலிய இராணுவம் சிறார்களின் தூக்கத்தைக் கெடுப்பது, உணவோ குடிநீரோ அளிக்காமல் சித்திரவதை செய்வது போன்ற கொடும் உத்திகளை விசாரணையின் போது பயன்படுத்துவதாகத் தெரிவித்தார்.\nDCI அலுவலர் இஸ்ரேல் நாடு குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகளைத் தடுக்க செய்யப்பட்ட உலகநாடுகளின் ஒருங்கிணைந்த பிரகடனத்தில் கையொப்பம் இட்டுள்ளது நகைப்புக்குரிய வேதனையான செய்தி ஆகும் என்று மேலும் தெரிவித்தார்.\nசெப்டம்பர் 28, 2000 முதல் மார்ச் 31, 2007 வரை இஸ்ரேலிய இராணுவம் விசாரணை என்ற பெயரால் அழைத்துச் செல்லப்பட்டு கொல்லப்பட்ட சிறார்களின் எண்ணிக்கை 860 என்றும் தற்போது அதன் பிடியில் இருக்கும் சிறார்களின் எண்ணிக்கை 398 என்றும் அதன் அறிக்கை தெரிவிக்கிறது.\nமற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்\nமேலும் படிக்க... Read more...\nதங்களது வீட்டுப் பிள்ளையாக நினைத்துப் படிக்க வைத்த முஸ்லீம்களை வேட்டையாடிய 'என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்'\nதங்களது வீட்டுப் பிள்ளையாக நினைத்துப் படிக்க வைத்த முஸ்லீம்களை வேட்டையாடிய 'என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்'\nஏப்ரல் 30, 2007 அகமதாபாத்: என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் என குஜராத் காவல்துறையினரால் வர்ணிக்கப்பட்டு, இப்போது 13 பேரை போலி என்கவுண்டர்களில் கொன்று தீர்த்த கொலைகாரனாக மாறி கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார் குஜராத்தில் சமீபத்தில் கைது செய்யப்பட்ட ஐ.பி.எஸ்.அதிகாரி டி.ஜி.வன்சாரா.\nபோலி என்கவுண்டர்கள் மூலம் முஸ்லீம்களை சுட்டுக் கொன்றதாக குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 3 ஐபிஎஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டது, குஜராத்தை மட்டுமல்லாமல் நாட்டையே உலுக்கியது.\n���வர்களில் ஒருவரான ராஜ்குமார் பாண்டியன் தமிழகத்தைச் சேர்ந்தவர். இவரது சொந்த ஊர் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி. இன்னொரு முக்கியமான நபர் வன்சாரா. வன்சாராவுக்கு குஜராத்தில் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் என பெயராம். இதுவரை 13 பேரை என்கவுண்டர் மூலம் சுட்டு வீழ்த்தியுள்ளார் வன்சாரா. அதிலும் 2003ம் ஆண்டில் மட்டும் 7 பேரை போட்டுத் தள்ளியுள்ளார். அத்தனை பேரும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியைக் கொல்ல சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.\nதற்போது சொரப்தீன் ஷேக், அவரது மனைவி கெளசர் பீபி மற்றும் பிரஜாபதி ஆகியோரை போலி என்கவுண்டர் மூலம் கொலை செய்த விவகாரத்தில் சிக்கியுள்ள வன்சாரா, இதுவரை நடத்திய என்கவுண்டர்கள் அனைத்துமே போலியானவை என்ற பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது.\nஎன்கவுன்டர்களுக்குப் பின்னர் கொல்லப்பட்ட 'தீவிரவாதிகளிடமிருந்து' பிடிபட்டதாக சில நாட்டுத் துப்பாக்கிகளை மேலிடத்தில் ஒப்படைத்துள்ளார் வன்சாரா. வன்சாராவுக்கு பெரிய அளவில் அரசியல் தொடர்புகளும் உள்ளன. இதன் மூலம் இவர் ரூ.150 கோடிக்கு மேல் சொத்தும் சேர்த்து வைத்துள்ளார். இதுகுறித்தும் விசாரிக்கப்படவுள்ளது.\nவன்சாரா, குஜராத் மாநிலம் இலால் என்ற குக்கிராமத்தைச் சேர்ந்தவர். இந்தக் கிராமத்தில் உள்ள 12 ஆயிரம் மக்களில் 60 சதவீதம் பேர் முஸ்லீம்கள் ஆவர். சிறு வயதில் மிகவும் ஏழ்மையில் வாடியவர் வன்சாரா. அவரது பள்ளிப் படிப்புக்குக் கூட இந்தக் கிராமத்து மக்கள்தான் பணம் கொடுத்து உதவியுள்ளனராம். காரணம், வன்சாரா மட்டுமே அக்கிராமத்தில் படிப்பில் அதிக ஆர்வம் காட்டியவர். நமது கிராமத்தைச் சேர்ந்த ஒரு படிப்பார்வம் மிக்க சிறுவன் நன்கு படிக்கட்டும் என்ற ஆர்வத்தில் ஊரே சேர்ந்து வன்சாரவைப் படிக்க வைத்துள்ளது. முஸ்லீம்கள் அனைவரும் வன்சாராவை தங்களது வீட்டுப் பிள்ளையாக நினைத்துப் படிக்க வைத்துள்ளனர்.\nஅதேபோல சிவில் சர்வீஸ் தேர்வுக்கு வன்சாரா தயாரானபோதும் கூட இக்கிராமத்து முஸ்லீம்கள்தான் பல வகையிலும் உதவியாக இருந்துள்ளனர். எந்த வன்சாராவை தங்களது பிள்ளையாக நினைத்துப் படிக்க வைத்தார்களோ, எந்த வன்சாரா ஐபிஎஸ் அதிகாரியாக ஆனபோது பெருமைப்பட்டார்களோ அதே வன்சாராவால் இப்போது இலால் கிராமத்து முஸ்லீம்கள் பெரும் வேதனைக்குள்ளாகி��ுள்ளனர்.\nவன்சாராவின் தந்தை கோபார்ஜி வன்சாரா, கழுதை மேய்ப்பவராக இருந்துள்ளார். இலால் சஹாகரி மண்டலி உயர்நிலை பள்ளியில்தான் வன்சாரா படித்து வந்தார். அப்போது வகுப்பிலேயே முதல் மாணவராக விளங்கினார். 11ம் வகுப்பு வரை அங்குதான் வன்சாரா படித்தார். வன்சாரா என்பது ஜாதிப் பெயராகும். வன்சாரா சார்ந்த ஜாதியினர் மொத்தமே 25 குடும்பங்கள்தான் இலால் கிராமத்தில் வசித்து வருகின்றனர்.\nதற்போது போலி என்கவுண்டர் விவகாரத்தில் வன்சாரா சிக்கியுள்ளதைத் தொடர்ந்து இவர்கள் அனைவரும் பெரும் அதிர்ச்சியிலும், ஆத்திரத்திலும் உள்ளனர். வன்சாரா குடும்பத்தை இவர்கள் புறக்கணித்து, ஒதுக்கி வைத்துள்ளனர்.\nவன்சாராவின் பள்ளித் தோழரும், வழக்கறிஞருமான நாதுபாய் படேல் கூறுகையில், வன்சாராவின் செயலால் நாங்கள் பெரும் அதிர்ச்சியும், துயரமும் அடைந்துள்ளோம். எங்களை வன்சாரா அவமானப்படுத்தி விட்டார். இளம் வயதில் மிகவும் வறுமையில் வாடிய குடும்பம் வன்சாராவின் குடும்பம்.\nஇக்கிராமத்து முஸ்லீம்கள் கொடுத்த பணத்தில்தான் வன்சாராவும், அவரது அண்ணனும் படித்தார்கள். ஆனால் இன்று அதே முஸ்லீம் சமுதாயத்தை வேட்டையாடி எங்களை கேவலப்படுத்தி விட்டார் வன்சாரா என்றார் ஆத்திரமாக. வன்சாராவின் ஆசிரியரான ஹசன்பாய் கரீம்பாய் ஹோல்டா கூறுகையில், சிறு வயதில் வன்சாரா நன்கு படிக்கும் மாணவராக திகழ்ந்தார். ஆங்கிலத்தில் அவருக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. எனது வீட்டிற்கு வந்து டியூஷன் படித்துச் செல்வார். 11ம் வகுப்பை இங்கு முடித்து விட்டு வடோடராவில் மேல் படிப்பு படிக்கப் போனார். ஐபிஎஸ் முடித்து பணியில் சேர்ந்த பின்னர் அவர் கிராமத்தை மறந்து விட்டார்.\nஅவர் இன்று உயர்ந்த பதவியில் அமர்ந்துள்ளதற்கு இந்தக் கிராமமும், இங்குள்ள அப்பாவி ஜனங்கள் செய்த தியாகமும், செய்த பண உதவிகளும்தான் காரணம். ஆனால் இவர்கள் குறித்து வன்சாரா கவலைப்படவே இல்லை, ஒதுக்கி வைத்து விட்டார். இன்றோ, இக்கிராமத்துக்கு பெரும் கெட்ட பெயரை ஈட்டித் தந்து விட்டார் என்றார் வேதனையுடன். இலால் கிராமம், எந்த வன்சாராவுக்காக பெருமைப்பட்டதோ, அதே வன்சாராவால் இன்று தலைகுனிந்து வேதனையில் மூழ்கிக் கிடக்கிறது.\nஇதற்கிடையே சொரப்தீனின் மனைவி கெளசர் பீபியை இந்த போலி எண்கவுண்டர் கும்பல் ஒரு பண்ணை வீட்டில் வைத்து கொலை செய்து எரித்துவிட்டதாக உச்ச நீதிமன்றத்தில் குஜராத் அரசு ஒப்புக் கொண்டுள்ளது.\nமற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்\nமேலும் படிக்க... Read more...\nசமீபத்திய பதிவுகள். \"க்ளிக்\" செய்து படியுங்கள்.\nசொல்லாத சோகம். யாருக்கு தெரியும் .\nதேசபக்தியை மொத்த விலைக்கு குத்தகை எடுத்திருப்பதாக சொல்லிக் கொள்ளும் இந்துத்துவா கும்பல் உண்மையில் நாட்டு விடுதலைப் போராட்ட தியாகிகளுக்குச் செய்யும் துரோகங்களின் வரலாற்றை சித்தரிக்கும் பாடல்.\nநாமெல்லாம் நாட்டு வரலாற்றை புதிதாகக் கற்றுக் கொள்ளும் தேவையை உணர்ச்சி ததும்ப உணர்த்தும் பாடல்.\nமற்ற எவரையும் விட நாட்டின் விடுதலைக்காக தன்னையே அர்ப்பணித்து உழைத்த இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்.\nபொய் வழக்குகளால் சிறையில் நடமாடும் பிணங்களாக அப்பாவி முஸ்லிம் சமுதாயம் உள்ளது-சித்தி ஆலியா\nபொய் வழக்குகள் ஜோடிக்கப்பட்டு சிறையில் நடமாடும் பிணங்களாக அப்பாவி முஸ்லிம் சமுதாயம் உள்ளது. மேலும் அவர்கள் குடும்பம் நடு தெருவில் நிற்கிறது. போதும் முஸ்லிம்களை கொடுமை படுத்தியது. ********************\nஅல்லாஹ்வின் 99 பெயர்கள்.- வீடியோ\n\"முஹம்மத் - யார் இவர்\nஇத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்\n>>> *** இங்கே ***<<< சொடுக்கி படியுங்கள்\nகடைசி வரை தேடிப் பார்த்தாலும்,\nஎன் தந்தையார் தீவிர வைணவர்.”\n(தினமணி ரம்ஜான் மலர் – 2003)\n*********பெரியாரிஸ்டுகளான கலைஞரும், வீரமணியும் தவறு செய்கிறார்கள் என்பதற்காக யாரும் பெரியாரையோ அல்லது அவரின் தத்துவங்களையோ சாடுவதில்லை.\nநந்திகிராமில் எளிய மக்களின் மீது அடக்குமுறைகளை ஏவி விட்டது கம்யூனிஸ்ட் அரசாங்கம் என்பதற்காக யாரும் கம்யூனிசத்தை திட்டுவதில்லை.\nநாடு முழுவதும் குண்டு வைக்கும் ஆர்.எஸ்.எஸ்காரர்கள் இந்துக்கள் என்பதற்காக யாரும் இந்து மதத்தை விமர்சிப்பதில்லை.\nஆனால், இஸ்லாத்தை சரியாகப் புரிந்து கொள்ளாத முஸ்லிம்கள் செய்கின்ற அனைத்துத் தவறுகளுக்கும் இஸ்லாத்தைத் தான் காய்ச்சி எடுக்கின்றனர்.\nஇந்த ஒரு விசயத்தில் மட்டும் பெரியாரிஸ்டுகளும், கம்யூனிஸ்டுகளும், இந்துத்துவ சக்திகளும் ஒன்றுபோல் உள்ளனர்.\n*இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்* மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள்.\nமர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது\nஇளையாங்க���டி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்*\nபிரச்னைகளை ஒரே கோணத்தில் பார்க்காதே.\nஎன்னோட பிரச்னைக்குத் தீர்வே கிடையாதா\nபத்து மிளகிருந்தால் பகைவர் வீட்டிலும் உண்ணலாம்\nவிளம்பர டாக்டர்கள் ''கண்கண்ட தெய்வம்'' \nபோலி மருத்துவரைத் தேடுகிற மூடத்தனமே .\nஅப்பா, ஒரு நாளைக்கு நீ எவ்வளவு ரூபாய் சம்பாதிப்பாய...\nஉலகத்திலேயே அமைதியான குடிமக்களுக்கு எதிராக அணுஆயுத...\nஹிஜாப் ( ‘பர்தா’ / 'அபாயா') தரும் சுதந்திரம்\nகுழம்பில் உப்பு போடப்பட்டுள்ளதா இல்லையா\nஇரண்டு மில்லியன் வருடங்களுக்கு முன்பு இப்படி நடந்த...\nஇந்துக்களுக்கு ஜிசியா என்ற வரியை முகலாய மன்னன் அவு...\nஇருபது வயதுக்கு மேல் முளைத்து படாதபாடு படுத்தும் ஞ...\nகலப்பட பெட்ரோலையும், கலப்பட டீசலையும் கண்டுபிடிப்ப...\nஉலகின் முதல் ராக்கெட் (ஏவுகணை) இந்திய நாட்டின் தென...\nஅந்தத் தனியார் மருத்துவ மனையில் இவ்வளவிற்கு கவனிப்...\nகுழந்தையின் மூளை, ரகசியக் களஞ்சியம்.\nபெண்கள் குதிகால் செருப்பு அணிகிறார்களே, அது , உடலு...\nவீட்டில் ஃப்ரிட்ஜை திறந்தால் ஒரே நாற்றம். அதைப் போ...\nஒட்டகப்பால்-மனித புரதத்தை பயன்படுத்தி புதிய மூலக்க...\nநெல்லிக்கனி- கனிகளின் கனிவான தொண்டு\nஉடலுக்கு சக்தி தரும் வாழைப்பழங்கள் -கனிகளின் கனிவா...\nபெரியார் முஸ்லிம்களின் நலனில் அக்கறைக் கொண்டவராக த...\nஇஸ்ரேல் சிறைகளில் துன்புறுத்தப்படும் பாலஸ்தீனச் சி...\nதங்களது வீட்டுப் பிள்ளையாக நினைத்துப் படிக்க வைத்த...\nஉங்கள் வரவு நல்வரவு ஆகுக.\n**தயவு செய்து முதலில் இத்தளததின் முகவரி http://vanjoor-vanjoor.blogspot.com/ ஐ உங்களின் FAVOURITES / BOOKMARKS ல் குறித்துக் கொள்ளுங்கள்.\n**இதன் மூலம் வலைப்பதிவுகளை திரட்டும் பிற தளங்களுக்கு செல்லாமல் நேரடியாக தங்கள் வசதிப்படி இத்தளத்திற்கு வந்து பதிவுகளை படிக்க முடியும்.\n**தயவு செய்து அடிக்கடி இத்தளத்திற்கு தாங்கள் வருவ‌துடன் தாங்களுடைய நன்பர்களுக்கும் இத்தளத்தை அறிமுகம் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.\nஇஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.\n***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.\nஅல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது (1)\nஇந்திய ��ுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு (11)\nஇளையாங்குடி Dr. சாகிர் உசேன் கல்லூரி (1)\nசுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு (1)\nடாக்டர் சாகிர் நாயக் (2)\nமவ்லானா அபுல் கலாம் ஆசாத் (1)\nஉங்கள் வரவு நல்வரவு ஆகுக.\n**தயவு செய்து முதலில் இத்தளததின் முகவரி http://vanjoor-vanjoor.blogspot.com/ ஐ உங்களின் FAVOURITES / BOOKMARKS ல் குறித்துக் கொள்ளுங்கள்.\n**இதன் மூலம் பிற வலைப்பதிவுகளை திரட்டும் தளங்களுக்கு செல்லாமல் நேரடியாக தங்கள் வசதிப்படி இத்தளத்திற்கு வந்து பதிவுகளை படிக்க முடியும்.\n**தயவு செய்து அடிக்கடி இத்தளத்திற்கு தாங்கள் வருவ‌துடன் தாங்களுடைய நன்பர்களுக்கும் இத்தளத்தை அறிமுகம் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/historical_facts/1200-years-old-statue/", "date_download": "2019-05-20T12:42:14Z", "digest": "sha1:2D7MSY7XX45CLX4FOBI7J4Q6KVJYCQB5", "length": 12632, "nlines": 85, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி அருகே 1200 ஆண்டுகள் பழைமையான சிற்பம் கண்டுபிடிப்பு! - World Tamil Forum -", "raw_content": "\nMay 20, 5926 3:58 pm You are here:Home வரலாற்று சுவடுகள் விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி அருகே 1200 ஆண்டுகள் பழைமையான சிற்பம் கண்டுபிடிப்பு\nவிழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி அருகே 1200 ஆண்டுகள் பழைமையான சிற்பம் கண்டுபிடிப்பு\nவிழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி அருகே 1200 ஆண்டுகள் பழைமையான சிற்பம் கண்டுபிடிப்பு\nவிழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி வட்டம் ஈயனூர் என்ற கிராமத்தில் 1200 ஆண்டு கால பழைமையான பல்லவர் கால கொற்றவை சிற்பம் கண்டறியப்பட்டுள்ளது.\nசேலம் வரலாற்று ஆய்வு மையத்தைச் சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர்கள் விழுப்புரம் வீரராகவன், ஆறகழூர் பொன்.வெங்கடேசன், மருத்துவர் பொன்னம்பலம், ஜீவநாராயணன் ஆகியோர் அடங்கிய குழு ஈயனூர் கிராமத்தில் ஆய்வுகளை மேற்கொண்டனர். அப்போது 8-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர் கால கொற்றவை சிற்பம் ஒன்று கண்டறியப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.\nதொல்காப்பியத்திலும், சங்க இலக்கியங்களிலும் ‘பழையோள், காணாமற் செல்வி’ என்று கொற்றவை குறிப்பிடப்படுகிறாள். இளங்கோவடிகள் மதுரை காண்டத்தின் இரண்டாவது காதையான வேட்டுவ வரியில் கொற்றவை வழிபாடு குறித்தும், கொற்றவை உருவம் குறித்தும் விரிவாக எடுத்துரைத்திருக்கிறார். கானகத்தில் வசிக்கும் வேட்டுவர்கள் தமக்கு வேட்டையில் வெற்றி கிடைக்க வேண்டும் என்பதற்காகக் கொற்றவையை வழிபட்டுள்ளனர். ‘பாய்கலைப்பாவை’ என்றும் கொற்றவை அழைக்கப்பட்டிருக்கிறாள். மன்னர்கள் போருக்குச் செல்லும் முன் கொற்றவையை வணங்கி நவகண்டம் கொடுத்துச் சென்றால் வெற்றி கிடைக்கும் என நம்பினர். கொற்றவை பாலை நிலத்துக்கு உரிய கடவுளாக இலக்கியங்கள் கூறுகின்றன. சில நூல்கள் குறிஞ்சி நிலத்துக்கு உரிய கடவுளாகவும் குறிப்பிடுகின்றன. பிற்காலங்களில் துர்க்கை என்ற பெயரில் கொற்றவை வழிபாடு மாற்றமடைந்தது.\nஈயனூர் கிராமத்தில் மாரியம்மன் கோயில் பின்புறமுள்ள காளிக் கோயிலில் இந்தக் கொற்றவை சிற்பம் உள்ளது. சில நூறு ஆண்டுகளுக்கு முன் மண்ணில் புதையுண்டு இருந்த இந்தச் சிற்பத்தை மக்கள் மீட்டெடுத்து தற்போது வழிபாட்டில் வைத்துள்ளனர். ஒரு பலகைக் கல்லில் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. இதன் உயரம் 120 செ.மீ, அகலம் 105 செ.மீ, தடிமன் 10 செ.மீ ஆகும். கொற்றவை நேராக நின்ற நிலையில் இருக்கிறாள். தலையில் கரண்ட மகுடம், காதுகளில் பனைஓலை, கழுத்தில் சவடி, சரபளி அணிகலன்கள், மார்பில் சன்னவீரத்துடன் காணப்படுகிறாள். மார்புக்கச்சை தோள்பட்டையுடன் காட்டப்பட்டுள்ளது. பின்புறம் சூலாயுதம் இருக்கிறது. இடதுபுறம் கலைமான் வாகனமாகக் காட்டப்பட்டுள்ளது. எட்டுக் கரங்களுடன் காட்சியளிக்கிறாள் கொற்றவை. இடது பின் கரங்களில் சங்கு, வில், கேடயமும், இடது முன் கரம் கடியஸ்த நிலையிலும் உள்ளது. வலது பின்கரங்களில் எறிநிலைசக்கரம், வாள், மணி காட்டப்பட்டுள்ளது. வலது முன் கரம் அபய முத்திரையில் உள்ளது. கைகளில் வளையல் உள்ளது. வலது கை அருகே கிளியும் இடது புறம் சிங்கமும் காட்டப்பட்டுள்ளது. யானையின் தோலை இடுப்பில் கட்டி, அதன் மேல் சிங்கத்தின் தோலை மேகலையாக அணிந்திருக்கிறாள்.\nகொற்றவையின் கால் அருகே தன் தலையைத் தானே அரிந்து பலியிட்டுக்கொள்ளும் நவகண்டவீரன் ஒருவன் இருக்கிறான். இடது பக்கம் வணங்கிய நிலையில் அடியார் ஒருவர் இருக்கிறார். கால்களில் கழலும், சிலம்பும் உள்ளது. காலடியில் எருமையின் தலை காட்டப்பட்டுள்ளது. சிலப்பதிகாரத்தில் வர்ணிக்கப்படும் கொற்றவையின் அமைப்பை ஒத்த நிலையில் இந்தக் கொற்றவை சிற்பம் அமைந்துள்ளது.\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 0\n���மிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\nதிருவில்லிபுத்தூர் அருகே 15ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட புலிக்குத்தி வீரர், மன்னர் நடுகல் கண்டுபிடிப்பு\nயுத்தம் நிறைவடைந்து பத்தாண்டுகள் பூர்த்தியாகின்ற நிலையில், முள்ளிவாய்க்காலின் தற்போதைய நிலை என்ன\nமே 16,17,18 – முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தமிழ் இனத்தின் மீது நடத்தப்பட்ட அவலம் தமிழ் இனத்தின் மீது நடத்தப்பட்ட அவலம்\n‘மே 18 நினைவு தினத்தை அனுசரிக்க தமிழர்களுக்கு உரிமை உள்ளது’ – இலங்கை ராணுவ தளபதி\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\n“தமிழ் தேசியம், வந்தேறிகள் என்றெல்லாம் பேசுவது எந்த வகையிலும் பயனளிக்கப் போவதில்லை” – திமுக செய்தித் தொடர்பாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.crickettamil.com/2018/04/ipl2018_10.html", "date_download": "2019-05-20T13:58:05Z", "digest": "sha1:WUCJ726FY4NEARAN65C4NX5HI4T5M6TJ", "length": 23482, "nlines": 115, "source_domain": "www.crickettamil.com", "title": "Tamil Cricket: மும்பாய் இந்தியன்ஸ் அணிக்குப் பேரிடி ! பட் கமின்ஸ் விலகல் !! #IPL2018", "raw_content": "\nதமிழில் கிரிக்கெட் பதிவுகளை உடனே பெற்றுக்கொள்ள..\nமும்பாய் இந்தியன்ஸ் அணிக்குப் பேரிடி பட் கமின்ஸ் விலகல் \nமும்பாய் இந்தியன்ஸ் அணிக்குப் பேரிடி \nமும்பாய் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பட் கமின்ஸ் இந்த IPL இல் பங்கெடுத்துக்கொள்ள மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nமும்பாய் இந்தியன்ஸினால் 5.4 கோடி இந்திய ரூபாய்க்கு ஏலத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்ட கமின்ஸ் அடிக்கடி உபாதைக்குள்ளாபவர்.\nஅண்மையில் தென் ஆபிரிக்காவில் நடந்துமுடிந்த நான்கு டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடிய இவர் உபாதைக்குள்ளாகி விடக்கூடாது என்பதைக் கருத்திற்கொண்டு கிரிக்கெட் அவுஸ்திரேலியா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.\nமும்பாய் சென்னைக்கு எதிராக முதலாவது போட்டியில் தோல்வி கண்டது. இதுவரை கமின்ஸ் இந்தியாவுக்கு வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.\nகொல்கத்தா அணியினால் ஒப்பந்தம் செய்யப்பட்ட கமின்ஸின் சக அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கும் விலகிக்கொண்டது குறிப்பிடத்தக்கது.\nLabels: IPL, IPL 2018, Mumbai Indians, அவுஸ்திரேலியா, மும்பாய், மும்பாய் இந்தியன்ஸ்\nஇந்த மாதத்தின் சூடான பதிவுகள்\n2வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் அஷ்வின், ரோஹித் ஷர்மா இல்லை ; அவுஸ்திரேலியா அதே அணி \nஆறுதல் வெற்றி, அபார வெற்றி சாதனை வெற்றி பெற்ற இலங்கை அணி \n#AUSvIND - அவுஸ்திரேலிய இந்திய டெஸ்ட் தொடரின் அவுஸ்திரேலிய அணி அறிவிப்பு \nஇந்தியச் சுழலில் இடறிவிழுந்த நடப்பு உலக T20 சம்பியன்கள் \n கோலியின் சாதனைப்போட்டியை சமநிலைப்படுத்திய ஹோப் \nஇங்கிலாந்தில் முதல் போட்டியிலேயே தடுமாறும் பாகிஸ்த...\nபத்து ஆண்டுகளுக்குப் பின்னர் மீள் வருகை \nஐபிஎல் கிரிக்கெட் - நட்பின் பாலம் - சென்னை, மும்பா...\n செய்த குற்றம் என்ன தெரிய...\n சிக்ஸர் மழை போட்டியில் துரத்தியடித...\nஇந்திய அணித்தலைவர் விராட் கோலிக்கு 12 லட்ச ரூபாய் ...\nஉலகக்கிண்ணப் போட்டி அட்டவணை வெளியாகியது \nIPL 2018இன் முதல் பலி \nசதங்களின் நாயகன் சச்சின் உண்மையில் இந்தியாவின் கிர...\nஇறுதிப் பந்தில் ஜெயித்த பஞ்சாப் \nIPL 2018 - சூடு பிடிக்கும் போட்டி - மீண்டும் சஞ்சு...\nஉலக அணியில் இணைந்துகொள்ளும் மேலும் மூன்று நட்சத்தி...\nகடைசி ஓவர் பரபரப்பு வெற்றிகள் - ஞாயிறு #IPL போட்டி...\nஸ்ரீ லங்கா கிரிக்கெட் - இனியாவது உருப்படுமா\nஷேன் வொட்சனின் சதத்துடன் சென்னை அபார வெற்றி \nதொடர் தோல்விகள்.. பங்களாதேஷ் கிரிக்கெட் சபை அதிரடி...\n100 பந்து துரித கிரிக்கெட் \nஉத்தப்பா தான் எங்கள் அதிரடி ஆயுதம் - KKR தலைவர் தி...\nசிக்ஸர் சாதனையில் இரண்டாமிடத்துக்கு முன்னேறிய ரோஹி...\nதாரை தப்பட்டையோட பட்டை கிளப்பும் தமிழன் ஹர்பஜன் \n பஞ்சாப் அணிக்கு அபார வெற்றி \nராஜஸ்தானின் ஜெய்ப்பூர் ராஜாங்கத்தை உடைத்தெறிந்த ரா...\nபூனேயை சென்னையாக மஞ்சள் அடித்து விசில் போடப்போகும்...\nஅவுஸ்திரேலியாவின் புதிய பயிற்றுவிப்பாளர் யார்\nகோலியை ஜெயித்த ரோஹித் ஷர்மா, மும்பாய்க்கு முதலாவது...\nஇலங்கை சுழல்பந்து வீச்சைப் பலப்படுத்த ��ாகிஸ்தான் ஜ...\nசஞ்சு சம்சன் & சுனில் நரைன் முன்னிலையில் \n சென்னையின் தலைவராகிறார் ஷேன் வொட்ச...\nஅன்றே ரசல், நிதீஷ் ராணா அதிரடி + கொல்கத்தாவின் அப...\nஷேன் வோர்னுக்குப் பதிலாக குமார் சங்கக்கார \nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி தமிழரின் அணி தானா\nவஹாப் ரியாஸ் இனி வேலைக்கு ஆக மாட்டார்; பகிரங்கமாகக...\nஇந்தியக் கிரிக்கெட் ரசிகர்களை மட்டந்தட்டியுள்ள புஜ...\nஆசியக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் இல...\n போட்டிகள் இல்லை.. பூனேவுக்கு போ...\n சென்னை அணிக்கு மற்றொரு பேர...\nபறந்த புலிக்கொடி, வீசியெறியப்பட்ட செருப்புகள், அடி...\nசிக்ஸர் மழை பொழிந்த போட்டி \nவருகிறது லங்கன் பிரீமியர் லீக் \nமும்பாய் இந்தியன்ஸ் அணிக்குப் பேரிடி \nதுல்லியமான பந்துவீச்சு + துணிகர தவான் துடுப்பாட்டம...\nசத்தமில்லாமல் மக்கலம் படைத்த புதிய சாதனை \nகோலி, டீ வில்லியர்ஸ் ஆகியோருடன் சேர்ந்து விளையாடக்...\nவெற்றியோடு ஆரம்பித்த கொல்கத்தாவின் புதிய பயணம் \nஐபிஎல் முதல் போட்டி - தோனி நாணய சுழற்சியில் வெற்றி...\nறபாடா உபாதை - மூன்று மாதம் ஓய்வு - IPL இல் விளையாட...\nதென் ஆபிரிக்காவின் இலங்கை விஜயம் உறுதியானது - ஒரு ...\nஅவுஸ்திரேலியா திருந்தி நடக்கவேண்டும் - மன்னிப்போடு...\nபுதிய தலைமையில் பழைய பலம் பெறுமா சன்ரைசர்ஸ் \nவிராட் கோலியை முந்திய பாகிஸ்தான் துடுப்பாட்டப் புய...\n3-0 - மேற்கிந்தியத் தீவுகளை வெள்ளையடித்து முதற்தரத...\nபொறுமையான போராட்டம் வெற்றி, தோல்வியைத் தவிர்த்து ச...\nசாதனை வெற்றியுடன் சரித்திரத் தொடர் வெற்றி பெற்ற தெ...\nமீண்டும் ஒரு இலகு வெற்றி \nஅவுஸ்திரேலிய வேகப் புயலுக்குப் பதிலாக கொல்கத்தா வர...\nமீண்டும் வரும் ராஜஸ்தான் றோயல்ஸ் மீண்டெழுமா\n - சென்னை சூப்பர் கிங்ஸ் சர்ச்சைகளும், சாதன...\nகராச்சிக்குத் திரும்பிய கிரிக்கெட், பாகிஸ்தான் சாத...\nகிரிக்கெட் பற்றி தமிழில் எழுதும் ஆர்வமுடையோர்....\nகிரிக்கெட் பற்றி தமிழில் எழுதும் ஆர்வமுடையோர் தொடர்பு கொள்ளவும். உடனே அனுப்பி வையுங்கள் : crickettamil.com@gmail.com உங்களுக்கான ஆரம்ப அறிமுகத் தளமாக தமிழ் கிரிக்கெட் இருக்கும்.. | தரமான ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.\nIPL IPL 2018 இந்தியா இலங்கை ஐபிஎல் இங்கிலாந்து அவுஸ்திரேலியா மேற்கிந்தியத் தீவுகள் ICC பாகிஸ்தான் Sri Lanka சென்னை டெஸ்ட் விராட் கோலி சென்னை சூப்பர் கிங்ஸ் பங்களாதேஷ் CSK India Australia சர��ச்சை தென் ஆபிரிக்கா சாதனை தோனி Pakistan Nidahas Trophy ஆப்கானிஸ்தான் கோலி Chennai Super Kings T20 Nidahas Trophy 2018 Bangladesh Test கொல்கத்தா Kohli டேவிட் வோர்னர் ரோஹித் ஷர்மா டெல்லி தடை ஸ்டீவ் ஸ்மித் KKR RCB ஆசியக் கிண்ணம் சன்ரைசர்ஸ் ரஷீத் கான் ஸ்ரீலங்கா கிரிக்கெட் BCCI England சிம்பாப்வே தினேஷ் கார்த்திக் மும்பாய் Asia Cup West Indies கார்த்திக் ஸ்கொட்லாந்து ஸ்மித் CWCQ M.S.தோனி Rabada SLC Smith Warner World Cup அஷ்வின் கிரிக்கெட் நியூசிலாந்து பஞ்சாப் ராஜஸ்தான் றபாடா ஷகிப் அல் ஹசன் Afghanistan Chennai ICC Rankings Kings XI Punjab Rajasthan உலக சாதனை குசல் கெயில் பூனே மும்பாய் இந்தியன்ஸ் லோர்ட்ஸ் Dhoni Gayle Lords SunRisers Hyderabad Video அஃப்ரிடி கட்டுரை சந்திமால் முஷ்பிகுர் ரஹீம் ரசல் David Warner Delhi Delhi Daredevils Karthik Kolkata Knight Riders New Zealand SRH South Africa T 20 Test Rankings ஃபக்கார் சமான் அகில தனஞ்செய உலக அணி உலகக்கிண்ணம் கம்பீர் கிறிஸ் கெயில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சன்ரைசஸர்ஸ் சுழல்பந்து தனஞ்சய டீ சில்வா திசர பெரேரா பயிற்றுவிப்பாளர் பாபார் அசாம் மக்ஸ்வெல் மத்தியூஸ் வில்லியம்சன் ஷீக்கார் தவான் Aus vs Ind Kusal Janith Perera Mumbai Indians Spot Fixing Zimbabwe ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டி இந்திய அணி ஐசிசி காவேரி சச்சின் டெண்டுல்கர் சப்ராஸ் சுனில் நரைன் சுரங்க லக்மால் ஜடேஜா டீ வில்லியர்ஸ் தவான் திஸர பெரேரா நேபாளம் பெங்களூரு பெங்களூர் மொயின் அலி மொஹமட் ஷமி ரஹானே ராஜஸ்தான் றோயல்ஸ் லீமன் வொஷிங்டன் சுந்தர் ஹொங் கொங் Babar Azam Ball Tampering Edinburgh Live Streaming Nepal Record Scotland Surrey T20 போட்டி Twitter Whistle Podu World Cup 2019 Youtube உலகக்கிண்ணம் 2019 ஒருநாள் சர்வதேசப்போட்டி குக் குசல் ஜனித் பெரேரா குசல் பெரேரா குசல் மென்டிஸ் குற்றச்சாட்டு குல்தீப் யாதவ் கெய்ல் கைது சங்கக்கார சச்சின் சஞ்சு சம்சன் சந்திமல் சுழல் பந்து சூதாட்டம் ஜிம்மி அன்டர்சன் ஜொனி பெயார்ஸ்டோ ஜோ ரூட் டிக்வெல்ல டெஸ்ட் தரப்படுத்தல்கள் தரப்படுத்தல்கள் தென்னாபிரிக்கா நியுஸிலாந்து நெதர்லாந்து நேரலை நைட் ரைடர்ஸ் பாண்டியா பிராவோ புஜாரா பேர்த் ப்ரோட் மகேந்திர சிங் தோனி மக்கலம் மாலிங்க மொஹமட் ஹஃபீஸ் மோர்கன் லங்கர் லசித் மாலிங்க விஜய் ஷங்கர் வொட்சன் ஷஹீன் அப்ரிடி ஷேன் வோட்சன் ஷ்ரெயாஸ் ஐயர் ஸ்டார்க் ஸ்டோக்ஸ் ஹர்திக் பாண்டியா ஹர்பஜன் சிங் ஹேரத் #GT20Canada 100 ball cricket 100 பந்து AB De Villiers ABD Al Jazeera Bravo CWC 19 Cricket Tamil DJ பிராவோ Danielle Wyatt De Villiers Du Plessis Edgbaston Finch GT20 Canada Gambhir Global T20 Highlights ICC ODI Rankings LPL MS தோனி Morgan Netherlands ODI Rankings Philander Pune Punjab Sachin Tendulkar Star Steve Smith T 10 League T20 சாதனை T20 தரவரிசை Tamil Cricket Tendulkar Twenty 20 UAE Virat Kohli Williamson அஜாஸ் பட்டேல் அஞ்செலோ மத்தியூஸ் அடிலெய்ட் அடில் ரஷீத் அயர்லாந்து அலிஸ்டயர் குக் அல் ஜஸீரா அவுஸ்திரேலிய அணி அவுஸ்திரேலிய மகளிர் அணி அஸ்கர் ஸ்டானிக்சாய் ஆசியக் கிண்ண கிரிக்கெட் இந்திய கிரிக்கெட் வீரர் இமாட் வசீம் இமாம் உல் ஹக் இறுதிப் போட்டி உத்தப்பா எல்கர் ஏரோன் பின்ச் ஐக்கிய அரபு ராஜ்ஜியம் ஒயின் மோர்கன் ஒருநாள் போட்டி கனடா கனடா T20 கர்ரன் காணொளி காலி மைதானம் கிரிக்கெட் சூசூதாட்டம் கிரீமர் கிறிஸ் வோக்ஸ் கென்யா சப்ராஸ் அஹமட் சர்வதேச கிரிக்கெட் சபை சஹால் சுனில் கவாஸ்கர் சுரேஷ் ரெய்னா சுழல் பந்துவீச்சு சோதி சௌதீ ஜக் லீச் ஜேசன் ஹோல்டர் ஜொஸ் பட்லர் டசுன் ஷானக டிம் பெய்ன் டீ கொக் டுபாய் டெய்லர் டெஸ்ட் தரப்படுத்தல் டொம் கர்ரான் ட்விட்டர் தக்கூர் தனஞ்செய தமிம் இக்பால் தமிழர் தமிழ்நாடு தலாத் தினேஷ் சந்திமால் திருவனந்தபுரம் நடுவர் நயீம் ஹசன் நியூசீலாந்து பக்கர் சமான் பபார் அசாம் பள்ளேக்கலை பிரீமியர் லீக் பிரெண்டன் மக்கலம் பில்லிங்ஸ் பும்ரா போல்ட் மகளிர் மகளிர் கிரிக்கெட் மார்க்கஸ் ஹரிஸ் மிக்கி ஆர்தர் முஜீப் முஷ்டாக் மொஹமட் நபி மொஹமட் ஷெசாட் ரங்கன ஹேரத் ரம்புக்வெல்ல ரவீந்திர ஜடேஜா ரஷீட் ரஸ்ஸல் ஆர்னல்ட் ராகுல் ராயுடு ரிஷப் பாண்ட் ரெய்னா ரொஸ் டெய்லர் றோயல் சல்லெஞ்சர்ஸ் லக்மால் லங்கன் பிரீமியர் லீக் லயோன் லஹிரு குமார வஹாப் ரியாஸ் விளையாட்டு விளையாட்டு மருத்துவம் வெள்ளையடிப்பு வோர்னர் ஷடாப் கான் ஷனன் கப்ரியல் ஷார்ஜா ஷேன் வொட்சன் ஷேன் வோர்ன் ஷொயிப் ஷ்ரேயாஸ் ஐயர் ஸ்டீவ் ஸ்மித் ஹசன் அலி ஹர்டிக் பாண்டியா ஹர்பஜன் ஹெட்மேயர் ஹைதராபாத் ஹோப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2015/09/01/sri-mahaperiyava-ashtotra-shatha-namavali/", "date_download": "2019-05-20T13:28:56Z", "digest": "sha1:M5DLZKKL4BTUHZJ2RSD3HJUL3H5RMQDD", "length": 17884, "nlines": 235, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "Sri Mahaperiyava Ashtotra Shatha Namavali – Sage of Kanchi", "raw_content": "\nஸ்ரீ காஞ்சீ காமகோடி பீடாதீஸ்வர ஜகத்குரு\nஸ்ரீ சந்த்ரசேகரேந்த்ர ஸரஸ்வதீ ஸ்ரீ பாதாநாம்\nகரயுகத்ருத தண்டாபீதி முத்ராவிலாஸம் |\nபதநத ஜநரக்ஷம் பூர்ணகாருண்ய வீக்ஷம் |\nகுருமகிலஜகத்யா: காமகோடீச மீடே ||\nகாமகோடி மஹா பீட ஸமுத்யந்மஹஸே நம:\nமர்த்யரூபாவதாராய மஹேசாய நமோ நம:\nபகவத் பூஜ்யபாதாநாம் அபராக்ருதயே நம:\nஜகத்குருவரேண்யாய ஜகதாம் கதயே நம:\nமத்ய லோக மஹாபா���்ய விவர்தாய நமோ நம:\nஸ்வஜந்ம க்ருதஸாபல்ய துண்டீராய நமோ நம:\nபக்தாந்தர தமஸ்ஸ்தோம பாஸ்கராய நமோ நம:\nஸ்ரீசந்த்ர சேகராபிக்க்யா விக்க்யாதாய நமோ நம:\nபாரிவ்ராஜ்ய மஹாராஜ்ய ஸம்ராஜே குரவே நம:\nகாஷாயதாரிணே த்வஸ்தகஷாயாய நமோ நம: (10)\nதேஹப்ரபா பராபூத ஹேமதாம்நே நமோ நம:\nகாஷாய பரிவேஷோத்யந் முகசந்த்ராய தே நம:\nநிஷ்டப்த ஹேமபட்டாபலலாடாய நமோ நம:\nஸமஸ்த ஜகதீரக்ஷா தக்ஷ வீக்ஷாய தே நம:\nத்ருக்கோணோதீர்ண கருணா ஸம்ப்லாவித திசே நம:\nபில்வமாலாபரிக்ஷேப ராஜத்கண்ட்டாய தே நம:\nஅம்ருதஸ்ருதிஸந்திக்த்த வாக்ஜாலாய நமோ நம:\nஸ்படிகைர் மூர்த்தஸத்வாபைர் வ்ருதக்ரீவாய தே நம: (20)\nபாலாம்பிகா க்ரீடஸௌத ஸ்கந்தோதக்ராய தே நம:\nகருணாகல்பலதிகா வல்லரீ பாஹவே நம:\nத்ருதைகதண்டவிவ்ருதாத்வைத தத்வாய தே நம:\nப்ரவாள ருத்ராக்ஷகணைர் விலஸத் வக்ஷஸே நம:\nபக்தமாநஸ மத்தேபாலாந ஜங்க்க்காய தே நம:\nநகஜ்யோத்ஸ்நாஸமுல்லாஸி பாதப்ஜாய நமோ நம:\nஜந்மாதி ஷட்விகாராணாம் விதூராய நமோ நம: (30)\nசமாதிஷட்கஸ்ம்பத்தே ரதூராய நமோ நம:\nவைராக்ய கல்பலதிகா ஸுமேரு கிரயே நம:\nகைவல்யாநந்த நிஷ்யந்தி கடாக்ஷாய நமோ நம:\nமோக்ஷலக்ஷ்மீ ஸ்வயங்க்ராஹ சௌபாக்யாய நமோ நம:\nபவகோராதபஸ்ராந்த சசாங்காய நமோ நம:\nப்ரபந்த பக்த ஜநதா பாரிஜாதாய தே நம:\nகநீபூத தப: புஞ்ஜப்பாஸ்வந் மூர்த்திமதே நம:\nபஸ்மரூஷித ஸர்வாங்கபாஸுராய நமோ நம:\nகருணாரஸகல்லோல கேலநாய நமோ நம: (40)\nஅநாஸங்கக்ருதாஸங்க ஹ்ருதயாய நமோ நம:\nநிகமாந்த சிரோரத்ன கரண்டாய நமோ நம:\nசங்கராசார்ய பாதாப்ஜ சஞ்சரீகாய தே நம:\nதோடகாதி மஹாசார்ய த்த்யாந பூதாத்மநே நம:\nதோடகாஷ்டகதத்வார்த்த வ்யாக்க்யாநாய நமோ நம:\nசாரீரகமஹாபாஷ்ய பாவநாய நமோ நம:\nகீதாபாஷ்யோததேஸ் தத்வ ரத்நோத்தர்த்ரே நமோ நம:\nஆர்தார்தி ஸ்ரவணோதீர்ணதயாப்த்தி மநஸே நம:\nஸதாந்தர்முகதாநந்த ஸுஹிதாய நமோ நம: (50)\nநதத்ராணைகக்ருத்யாய பஹ்யவ்ருத்தி ஜுஷே நம:\nவிஜ்ஞாநகன ரூபாய விஸ்வாதாராய தே நம:\nஅஜ்ஞான கஹனாரண்ய மார்கஸந்தர்சிநே நம:\nஸுஜ்ஞானாம்ருதவீஸ்யாப ஸ்மிதஸ்மேராய தே நம:\nஅஜ்ஞான தசவத்க்ரஸ்ய ச்சேத்ரே ராமாய தே நம:\nசந்த்ர மௌளீச சரண பூஜந வ்ரதிநே நம:\nஸமஸ்தஜகதாம் மாது: ஸ்லோக்க்யபுத்ராய தே நம:\nகாமாக்ஷீசரணாம்ப்போஜாக்ரீத தாஸாய தே நம:\nப்ரதிஷ்ட்ட்தாகிலாண்டேசீ தாடங்காய நமோ நம: (60)\nகும்பாபிஷிக்த காமாக்ஷீ க்ருபாபாத்ராய தே நம:\nசங்கரோபஜ்ஞ மார்கஸ்ய வர்த���தநவ்ரதிநே நம:\nஅத்வைதரக்ஷகாசார்ய மூர்த்தந்யாய நமோ நம:\nஸ்வீயாநுஷ்ட்டான விவ்ருத கர்மயோகாய தே நம:\nசிவார்சநப்ரகடித பக்திபூம்நே நமோ நம:\nஅஸங்கயோக விவ்ருதஜ்ஞான நிஷ்ட்டாய தே நம:\nவர்ணவ்யவஸ்த்தாஸந்த்தாத்ரு வ்யவஸாயாய தே நம:\nஅகிலாஸ்ரமக்ருத்யாநாம் ஆலம்பாய நமோ நம:\nபிந்நதர்ச்ந மார்காணா மேகலக்ஷ்யத்ருசே நம: (70)\nப்ராஹ்மண்ய ரக்ஷணக்ருத லோகரக்ஷாய தே நம:\nவேதவேதாந்த நிஷ்ணாத மாநஸாய நமோ நம:\nசாஸ்த்ரார்த்த நந்தநாராம விஹார ரதயே நம:\nஸப்தகோடி மஹாமந்த்ர ஸாரக்ராஹிதியே நம:\nஸங்கீதவித்யா ஸர்வஸவ ஸாக்ஷாத்காரவதே நம:\nமைத்ர்யாதிபாவநாவாப்த ஸுப்ரஸந்ந தியே நம:\nப்ரஸந்நமதுரோதார வைகரீ நிதயே நம:\nகருணா கம்ராவாக் கும்ப்ப தாபத்ரய முஷே நம:\nகைர்வாண வாணீஸம்போஷ கலாமர்மவிதே நம: (80)\nபாதாருணாம்சுபி: சிஷ்ய ஹ்ருத்பத்மோல்லாஸிநே நம:\nஅசநாயாபிபாஸாப்ப்யா மநாக்க்ராதாய தே நம:\nஅவஸ்தா த்ரிதயா தீதஸ்வாநு பூதிஜுஷே நம:\nதத்வமஸ்யாதிவாக்யாநாம் வ்யங்க்யார்த்தாய நமோ நம:\nகவிதல்லஜ ஸம்ஸேவ்ய ரஸரூபாய தே நம:\nருத்ராக்ஷகலிதோத்துங்க கிரீடாய நமோ நம:\nபகவத்பாத சிந்தோத்த ரோமாஞ்சாய நமோ நம: (90)\nபாரிவ்ராஜ்யாஸ்ரமௌந்நத்ய தாயிசீலாய தே நம:\nபக்திபாராவநம்ர ஸ்ரீஜயேந்த்ரேட்யாய தே நம:\nஅணிமாதி மஹாஸித்திஸேவிதாய நமோ நம:\nசௌந்தர்யலஹரீஸ்தோத்ர வ்யாக்யாதக்ஷாய தே நம:\nஸ்ரீசிவாநந்தலஹரீ நிமக்நாய நமோ நம:\nஜாக்ரத்யேவ ஸுஷூப்தோத்த்த சௌக்க்யாநுபவிநே நம:\nசிதசித்க்ரந்தி நிப்பேத நைபுண்ய நிதயே நம:\nப்ரபஞ்ச்ச வ்யவஹாராணாம் ஸாக்ஷிணே தே நமோ நம:\nஸர்வத்ரஸமபாவாய ஸர்வஸ்ய ஸுஹ்ருதே நம: (100)\nத்வந்த்வாதீதஸ்வரூபாய தவந்த்விநாம் கதயே நம:\nராஜயோக மஹாமார்க பாஸகாய நமோ நம:\nவீக்ஷாவிவசிதாக்ஷே லோகாய யதயே நம:\nபவாநீசரணத்வந்த்வ பூஜாத்ருப்தாய தே நம:\nசந்த்ரமௌளீஸ்வரத்த்யாந சீதஸ்வாந்தாய தே நம:\nபாதாப்ஜாஞ்சித ஸம்பூர்ண பாரதாவநயே நம:\nஸம்ஸாரோததிஸந்தார போத பாதாய தே நம:\nஸச்சிதாநந்த ரூபாய சிவாய குரவே நம: (108)\nகைவல்ய திவ்ய மணிரோஹண பர்வதேப்ப்ய:\nகாருண்ய பூர பரிபூரித மாநஸேப்ப்ய: |\nகேப்ப்யாச்சிதேவ கலயாம நதீஸ் ஸஹஸ்ரம் ||\nமுதற்கண் எனது விண்ணப்பத்திற்கு செவிசாய்த்து இந்த பொக்கிஷத்தை அனைவருக்குமாகப் பகிர்ந்த மஹேஷ் அண்ணாவுக்கு நமஸ்காரங்கள். நேற்று கோவிலுக்கு சென்றிருந்த சமயம் ஒரு மாமாவும் இதே பெயரைச் சொன்னார்கள். ஆனா���் அவர்தானான்னு நிச்சயமாக தெரியலை என்றார். தாங்களும் அதே பெயரைச் சொல்லியிருக்கின்றீர்கள். மிக்க மகிழ்ச்சி சார். பெரியவா அனுக்ரஹத்தில் எல்லோரும் நலமோடிருக்க ப்ரார்த்திக்கின்ரேன். பெரியவ கடாக்ஷம்\nசர்வக்ஞா சர்வவ்யாபி பெரியவா சரணம்\nமாயப்பிறப்பறுக்கும் மஹா பெரியவா அடி போற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/2018/04/start-of-the-search-for-exoplanets/", "date_download": "2019-05-20T13:01:47Z", "digest": "sha1:LBZRQPALX4LBKZYKRMPKHJTMGUWQIKXJ", "length": 29148, "nlines": 205, "source_domain": "parimaanam.net", "title": "பிறவிண்மீன் கோள்களுக்கான தேடலின் ஆரம்பம்: பகுதி 1 — பரிமாணம்", "raw_content": "\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nதிங்கட்கிழமை, மே 20, 2019\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nமுகப்பு விண்ணியல் பிறவிண்மீன் கோள்களுக்கான தேடலின் ஆரம்பம்: பகுதி 1\nபிறவிண்மீன் கோள்களுக்கான தேடலின் ஆரம்பம்: பகுதி 1\nகடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் (ஏப்ரல் 16, 2018) நாசா TESS (Transiting Exoplanet Survey Satellite) எனப்படும் செய்மதியை SpaceX நிறுவனத்தின் Falcon 9 ராக்கெட் மூலம் விண்ணுக்கு அனுப்பிவைத்தது. சூரியனுக்கு அருகில் இருக்கும் 200,000 விண்மீன்களை அலசி ஆராய்ந்து அதனைச் சுற்றி கோள்கள் இருகின்றனவா என்று கண்டறிவதே TESS இன் ஒரே குறிக்கோள்.\nவிண்மீன் ஒன்றைச் சுற்றிவரும் கோள் ஒன்று குறித்த விண்மீனிற்கும் TESS இற்கும் இடையில் வரும் போது, குறித்த விண்மீனின் ஒளியின் அளவு குறைவடையும். இந்த ஒளி வித்தியாசத்தை TESS துல்லியமாக கணக்கிட்டு அந்த ஒளி வித்தியாசத்திற்கு காரணமாக இருப்பது அதனைச் சுற்றிவரும் கோள்களா என்று தரவுகளை சேகரிக்கும்.\nஇதற்கு முன்னரும், நாசா Kepler எனும் செய்மதியை எமக்கு அருகில் இருக்கும் விண்மீன்களை சுற்றிவரும் கோள்களை கண்டறிய அனுப்பியிருந்தது. ஆனால் தற்போது சென்றிருக்கும் TESS Kepler செய்மதி ஆய்வுசெய்த பிரதேசத்தை விட 400 மடங்கு பெரிய பிரதேசத்தை ஆய்வு செய்யும்.\nமுதலாவது பிறவிண்மீன் கோள் 1995 இல் கண்டறியப்பட்டாலும், கெப்லரின் 2009 ஆம் ஆண்டு தேடலில் பல திடுக்கிடும் புதிர்கள் வெளிவரத் தொடங்கியதே பிறவிண்மீன் கோள்களை கண்டறிவதற்கான தேடலை முடுக்கியது எனலாம்.\nஇந்தக் கட்டுரையில் பிறவிண்மீன் கோள்களுக்கான தேடல் எப்படி தொடங்கியது மற்றும் அதில் எமக்குத் தெரியவந்த உ��்மைகள் என்ன என்று பார்க்கபோகிறோம். நாம் மட்டும்தான் இந்தப் பிரபஞ்சத்தில் இருக்கிறோமா என்கிற கேள்விக்கான விடை கிடைக்கும் வேளை நெருங்கிவிட்டதா\nஇரண்டு விண்ணியலாளர்களும் ஒரு ஹாட் ஜுபிட்டரும்\nசூரியத் தொகுதியைத் தாண்டி கோள்கள் இருகின்றனவா என்கிற கேள்விக்கான விடை பல காலமாக விஞ்ஞானிகள் தொடக்கம் சாதாரண மக்கள் வரை கேட்கப்பட்ட ஒன்றுதான்.\nபதினாறாம் நூற்றாண்டளவில் கியோர்டானோ புருனோ ஏனைய விண்மீன்கள் சூரியனைப் போன்றவையே என்றும் அவற்றைச் சுற்றி கோள்கள் இருக்கலாம் என்று கூறியதோடு நிற்காமல், அங்கே மனிதனைப்போல உயிரினங்களும் இருக்கலாம் என்று வெளிப்படையாக கருத்துக்கூறி வத்திக்கானின் கோபத்துக்கு ஆளாகி நெருப்பில் இட்டு எரிக்கப்பட்டு கொல்லப்பட்டது தனிக்கதை.\nஅக்காலத்தில் இருந்தே, அல்லது அதற்கு முன்னிருந்தே பலரும் பூமியைத் தாண்டி கோள்கள் இருக்கலாம் அங்கே உயிர்களும் இருக்கலாம் என்று நம்பியிருந்தனர். ஆனால் எல்லாமே வெறும் நம்பிக்கைதான். ஆனால் அதற்கான முதலாவது ஆதாரம் 1995 இல் எமக்குக் கிடைத்தது.\nMichel Mayor மற்றும் Didier Queloz என்று இரண்டு விண்ணியலாளர்கள் 1995 இல் முதலாவது பிறவிண்மீன் கோள் ஒன்றைக் கண்டறிகின்றனர். அதனது வின்மீணிற்கு மிக மிக அருகில் சுற்றிவந்த இந்தக் கோள் நமது வியாழனின் அளவில் அண்ணளவாக பாதி அளவு. அதனது தாய் விண்மீனை வெறும் நான்கே நாட்களில் சுற்றிவந்துவிடும் அளவிற்கு மிக மிக அருகில் சுற்றிக்கொண்டிருக்கிறது இந்தக் கோள்.\nஇதற்கு 51 Pegasi b என தற்போது பெயரிட்டுள்ளனர்.\nஇந்தக் கோளை கண்டறிந்த முறைதான் அட்டகாசம். அதாவது இந்தக் கோள் அதனது தாய் விண்மீனை மிக மிக அருகில் வேகமாக சுற்றிவருவதால், இதனது ஈர்ப்புவிசை அந்த விண்மீனை அதனது சுழற்சிப் பாதையில் இருந்து சற்றே ஆட்டுகிறது. இதனை wobbling என்று அழைக்கின்றனர். அதாவது, இரண்டு பொருட்கள் ஒன்றையொன்று சுற்றும் போது, இரண்டுக்கும் பொதுவான ஈர்ப்புமையத்தை அச்சாகக் கொண்டே சுற்றிவரும்.\nதிணிவான பொருளொன்று மிக அருகில் ஒரு விண்மீனைச் சுற்றிவரும் வேளையில் அதன் ஈர்ப்புவிசை காரணமாக பூமியில் இருந்து பார்க்கும் போது குறித்த விண்மீன் முன்னுக்கும் பின்னுக்கும் அசைவது போல தெரியும். அதெப்படி அவ்வளவு தொலைவில் இருக்கும் விண்மீன் முன்னுக்கும் பின்னுக்கும் அசைவது போல தெரியும் என்று நீங்கள் சந்தேகிக்கலாம்.\nஅதாகப்பட்டது, இப்படியாக விண்மீன் முன்னுக்கும் பின்னுக்கும் அசையும் போது அதனில் இருந்துவரும் ஒளியின் அலைநீளத்தில் மாற்றங்கள் உருவாகும். முன்னுக்கு பின்னுக்கு என்று சென்றுவரும் போது, அலைநீளம் கூடிக் குறைந்து தொடர்ச்சியான ஒரு கோலம் அல்லது அமைப்புமுறை ஒன்று உருவாகும்.\nஇப்படியான ஒரு அமைப்புமுறையை எம்மால் அவதானிக்க முடிந்தால், நிச்சயம் குறித்த விண்மீனை மிக அருகில் வேறு ஒரு பொருள் சுற்றிவருகிறது என்று கண்டறியலாம். அது வேறு ஒரு விண்மீனாக இருக்கும் பட்சத்தில் எம்மால் அதனையும் அவதானிக்கக்கூடியதாக இருக்குமல்லவா அப்படி அவதானிக்க முடியாமல் போகும் போதும், மேலும் சில பண்புகளை நாம் அவதானிக்கக் கூடியதாக இருக்கும் போதும் அந்த மர்ம நபர் ஒரு கோள் என்ற முடிவுக்கு வரமுடியும்.\nஅப்படித்தான் இந்த ஐரோப்பிய குழு 51 Pegasi b ஐ கண்டறிந்தது. இவர்கள் கண்டறிந்ததை வேறு பல ஆய்வுக்குழுக்களும் தனிப்பட்ட ரீதியில் கண்டறிந்து உறுதிப்படுத்தவே, முதலாவது பிறவிண்மீன் கோள் என்ற ஒன்று இருப்பதற்காக முதலாவது ஆதாரம் எமக்கு கிட்டுகிறது.\nஇதற்கு அடுத்தகட்டமாக நூற்றுக்கணக்கில் விண்ணியலாளர்கள் மேலே குறிப்பிடப்பட்ட நுட்பத்தைப் பயன்படுத்தி வேறு பல பிறவிண்மீன் கோள்களை கண்டறிய தொடங்குகின்றனர்.\nஇந்த நுட்பத்தை பயன்படுத்தி கோள்களை கண்டறிவதில் இருக்கும் ஒரு முக்கிய விடையம், ஒரு விண்மீனிற்கு மிக அருகில் சுற்றிவரும் பாரிய கோள்களையே எம்மால் கண்டறிய முடியும். ஏனென்றால் அப்படியான கோள்களால் தான் போதியளவு ஈர்ப்புவிசையை குறித்த விண்மீன் மீது செலுத்தி அதனை முன்னும் பின்னும் அசைக்கக்கூடியவாறு இருக்கும்.\nஎனவே இக்காலகட்டத்தில் கண்டறியப்பட்ட கோள்களை அனைத்தும் விண்மீனிற்கு மிக மிக அருகில் சுற்றிவந்த ‘சூப்பர் ஜுபிட்டார்’ வகை பாரிய அரக்கர்களாகவே இருந்தன. ஒரு கட்டத்தில் இப்படியாக கோள்கள் தான் இந்த விண்மீன் பேரடை முழுதும் நிரம்பியிருக்குமோ என்ற அச்சமும் எழாமல் இல்லை.\nநமது சூரியத் தொகுதியை நீங்கள் ஒப்பிட்டுப்பார்த்தால், ஜுபிட்டார் (வியாழன்) போன்ற பாரிய வாயு அரக்கர்கள் என அழைக்கப்படும் கோள்கள் சூரியனில் இருந்து அதிகளவு தொலைவிலேயே இருகின்றன. பாறையால் உருவான கோள்களே (பூம��, செவ்வாய், வெள்ளி மற்றும் புதன்) சூரியனுக்கு மிக அருகில் இருக்கின்றன. மேலும் வியாழன், சனி போன்ற பாரிய கோள்கள் பூமி சூரியனைச் சுற்றிவரும் பாதைக்கு வெளியே சூரியனைச் சுற்றிவருவது, பூமியில் உயிரினம் தோன்ற ஒரு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.\nஅதாவது, இப்படியாக வெளிச் சூரியத் தொகுதியில் காணப்படும் பாரிய கோள்கள், உட்சூரியத் தொகுதிக்குள் நுழையும் வால்வெள்ளிகள் மற்றும் சிறுகோள்களை தங்கள் ஈர்ப்புவிசையைக் கொண்டு கவர்ந்து / அவற்றின் பயணப்பாதையை மாற்றிவிடுவதால் பூமியில் மோதும் வால்வெள்ளிகளின் / சிறுகோள்களின் அளவு குறைவடைந்தது. உயிரினம் தோன்ற இப்படியாக நீண்ட மோதல்கள் அற்ற காலப்பரப்பு தேவை. இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும் ஏன் வியாழன் போன்ற கோள் ஒன்று பூமி போன்ற கோளொன்றில் உயிர் தோன்றக் காரணமாகும் என்று\nநமக்கெல்லாம் உயிர்ப்பிச்சை போட்ட வியாழன்\nஎனவே, சூரியனுக்கு மிக மிக அருகில் வியாழன் போன்ற கோள்கள் தென்படவும், அப்படியான தொகுதியில் உயிரினம் உருவாகக்கூடிய பண்புகளைக் கொண்ட கோள்கள் இருப்பதுவோ, அல்லது துணைக்கோள்கள் இருப்பதுவோ அரிது என்று விஞ்ஞானிகள் முடிவுக்கு வந்தனர்.\nஅடடா, சூரியத் தொகுதிக்கு அப்பால் இப்படியாக கோள்களை கண்டறிந்தும், அவற்றில் உயிர் இருப்பதற்கான சாத்தியக்கூறு மிக மிக அரிது அல்லது இல்லவே இல்லை என்று ஒரு நிலை வந்தால்\nஆனால் முதலாவது கோள் கண்டறிந்து அடுத்த ஆண்டிலேயே வித்தியாசமான பிறவிண்மீன் கோள்கள் கண்டறியப்படுகின்றன. முதலாவது கோள் 70 Verginis – இதன் சுற்றுகைக் காலம் 116 நாட்கள். அடுத்த கோள் – 47 Ursae Majoris, இதன் சுற்றுகைக் காலம் 2.5 வருடங்கள். இந்தக் கோள்கள் குறித்த விண்மீன்களை மிக மிக அருகில் சுற்றிவரவில்லை எனவே இப்படியான கோள்களின் கண்டுபிடிப்பு பிறவிண்மீன் கோள்கள் பற்றி எம்மை மேலும் சிந்திக்கவைத்தது எனலாம்.\nமேலே குறிப்பிட்ட கோள்களை கண்டறிந்த குழு அடுத்த பத்து வருடங்களில் 70 இற்கும் மேற்பட்ட கோள்களை கண்டறிந்தது. இவை அனைத்தும் பூமியில் இருக்கும் தொலைநோக்கிகளைக் கொண்டே கண்டறியப்பட்டன. 2000 ஆம் ஆண்டிற்கு பிறகு, பிறவிண்மீன்களை கண்டறிவதற்கு என்றே தனிப்பட்ட தொலைநோக்கியை விண்வெளிக்கு அனுப்புவது பற்றிய கருத்துக்கள் வலுப்பெற்றன. இதற்குக் காரணம் 1990 களில் விண்ணுக்கு அனுப்பப���பட்ட ஹபிள் தொலைநோக்கியின் வெற்றி என்றுகூட சொல்லலாம்.\nஏற்கனவே பெரிய ஒரு தொலைநோக்கியை விண்வெளிக்கு அனுப்பிய அனுபவம் நாசாவிற்கு இருப்பதால், மீண்டுமொருமுறை அப்படியான ஒரு திட்டத்தை அவர்கள் முன்னெடுக்க தயங்கவில்லை.\nநாசாவின் கெப்ளர் திட்டம் பிறந்தது.\nபடங்கள்: இணையம், தகவல்: நாசா, விக்கிபீடியா மற்றும் இணையம்\nதொடர்புடைய கட்டுரைகள்ஆசிரியரிடமிருந்து மேலும் சில\nகருந்துளையின் புகைப்படம்: ஏன், எதற்கு, எப்படி\n நிலத்திற்கும் நீருக்கும் இடையில் ஒரு உறவு\nகருந்துளையின் புகைப்படம்: ஏன், எதற்கு, எப்படி\nசூடான தேனீர், புற்றுநோய் ஆபத்தா\nஉங்கள் ஈமெயில் ஐடியை பதிந்து, புதிய பரிமாணக் கட்டுரைகளை உங்கள் ஈமெயில் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.\nஇலகு தமிழில் அறிவியலை எல்லோருக்கும் புரியும்படி கொண்டு சேர்த்திடவேண்டும்.\n நிலத்திற்கும் நீருக்கும் இடையில் ஒரு உறவு\nகருந்துளையின் புகைப்படம்: ஏன், எதற்கு, எப்படி\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/iruthi-sutru-2nd-week-collection/", "date_download": "2019-05-20T13:16:10Z", "digest": "sha1:JROAIXH43KCTQWDYPYT7JBTURSHNBOH4", "length": 7175, "nlines": 91, "source_domain": "www.cinemapettai.com", "title": "இறுதிச்சுற்று இரண்டாம் வார பிரம்மாண்ட வசூல் - முழு விவரம் - Cinemapettai", "raw_content": "\nஇறுதிச்சுற்று இரண்டாம் வார பிரம்மாண்ட வசூல் – முழு விவரம்\nஇறுதிச்சுற்று இரண்டாம் வார பிரம்மாண்ட வசூல் – முழு விவரம்\nகடந்த வாரம் வந்த படங்களில் இறுதிச்சுற்று அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது. இந்நிலையில் இந்த வாரம் 3 படம் வந்தும் இறுதிச்சுற்று திரையரங்கு எண்ணிக்கை குறையவே இல்லை.நாளுக்கு நாள் இப்படத்தின் வசூல் அதிகரித்து தான் வருகின்றது.\nமுதல் வார இறுதியில் இப்படம் ரூ 9 கோடி வரை வசூல் செய்தது.தற்போது வந்த தகவலின்படி இப்படம் கண்டிப்பாக ரூ 13 கோடியை தாண்டியிருக்கும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.\nRelated Topics:சினிமா செய்திகள், தமிழ் செய்திகள், மாதவன், ரித்திகா சிங்\nதனக்கே தெரியாமல் வல்லவன் படத்தில் பள்ளி சீருடையில் நடித்த பிரபலம். 13 வருடங்களுக்குப் பிறகு வெளியிட்ட புகைப்படம்\nஇரவில் நாய் ஊளையிட்டால் அறிவியல் பூர்வமான காரணம் இதுதான். உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்\nமாணவியிடம் கேவலமாக நடந்துகொண்ட ஆசிரியர். வைரலாகும் வீடியோ..எங்கயா போகுது நாடு\nவிஜய்க்கு தங்கையாக துப்பாக்கி படத்தில் நடித்த தீப்தி நம்பியார் இப்போது எப்படி இருக்கிறது தெரியுமா.\nஅச்சு அசலாக ஒரே போல் இருக்கும் Inkum Inkum ரஷ்மிகாவின் அம்மா..\nநீச்சல் குளத்தில் ஸ்விம்மிங் உடையில் லக்ஷ்மி ராய்.\n50 வயதாகும் சரண்யா பொன்வண்ணன் அட்டைப்படத்திற்கு கொடுத்த போஸ் பார்த்தீங்களா.\nமீண்டும் ஒரு வருட இலவச சேவை. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. குஷியில் ஜியோ வாடிக்கையாளர்கள். ஏர்டெல் வோடபோன் நிறுவனத்திற்கு ஆப்பு\nசூரியன் படத்தில் நடித்த ஓமக்குச்சி நரசிம்மனுக்கு ஒரு மகன் இருக்கிறார் தெரியுமா.\nஇந்த பிரபல குட்டி குழந்தை யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/9788183688451.html", "date_download": "2019-05-20T12:45:32Z", "digest": "sha1:LBBYUPO5Z6KWRZT5OEIVPYB2KXBR2LTR", "length": 7691, "nlines": 131, "source_domain": "www.nhm.in", "title": "BPO : ஓர் அறிமுகம்", "raw_content": "Home :: வணிகம் :: BPO : ஓர் அறிமுகம்\nBPO : ஓர் அறிமுகம்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.\nமினுமினுப்பும் பளபளப்புமாக ஜொலித்துக்கொண்டு இருக்கிறது பி.பி.ஓ. துறை. டாக்டர், என்ஜினியர், கலெக்டர் வரிசையில் இன்று அதிகம் பேரை ஈர்த்துக்கொண்டிருக்கும் துறையும் இதுவே.\n எடுத்த எடுப்பில் எகிற வைக்கும் சம்பளம். அறுசுவை உணவு. அருந்த வேளாவேளைக்குப் பழச்சாறு. ஒன்ஸ்மோர் போகலாமா நண்பா என்று கேட்டு கையைப் பிடித்து இழுத்து ஊர் சுற்றிக் காட்டுகிறார்கள். அத்தனை கரிசனம். அத்தனை கனிவு.\nஎல்லாம் சரிதான். ஆனால் இதற்கு நாம் கொடுக்கும் விலை கொஞ்சம் கூடுதலோ அமெரிக்கா விழித்திருக்கவேண்டும் என்னும் ஒரே காரணத்துக்காக நாம் நம் உறக்கத்தைத் தொலைத்துக் கொண்டிருக்கிறோமா அமெரிக்கா விழித்திருக்கவேண்டும் என்னும் ஒரே காரணத்துக்காக நாம் நம் உறக்கத்தைத் தொலைத்துக் கொண்டிருக்கிறோமா அறுசுவை உணவுதான் என்றாலும் அகால நேரங்களில் அளிக்கப்படும்போது அதை உடல் ஏற்றுக்கொள்ளுமா\nநிஜத்தில் இது எப்படிப்பட்ட துறை பளபளப்பையும் மினுமினுப்பையும் தாண்டி இதில் என்ன இருக்கிறது பளபளப்பையும் மினுமினுப்பையும் தாண்டி இதில் என்ன இருக்கிறது பெண்கள் அதிக அளவில் இத்துறையில் காலடி எடுத்து வைத்திருப்பது ஏன் பெண்கள் அதிக அளவில் இத்துறையில் காலடி எடுத்து வைத்திருப்பது ஏன் பி.பி.ஓ. வரமா சாபமா பி.பி.ஓ. என்னும் துறையின் ஆன்மாவை உள்ளது உள்ளபடி பதிவு செய்திருக்கிறது இந்நூல்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஆந்திரா சைவ சமையல் கோடை உமிழும் குரல் யாமா\nகடல் புறா மூன்று பாகங்கள் அயல்நாட்டு சித்தர்களின் முப்பு ரகசியங்கள் உங்கள் குழந்தையின் வளமான எதிர்காலம்\nவிழுந்துகொண்டிருக்கும் பெண் TQM - தர நிர்வாகம்: ஓர் அறிமுகம் திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namnadu.news/2018/07/blog-post_44.html", "date_download": "2019-05-20T13:23:37Z", "digest": "sha1:RNX5NHR2PWV35I3P7LVNTZW7JZR7M6JY", "length": 33301, "nlines": 543, "source_domain": "www.namnadu.news", "title": "பரமக்குடி நகராட்சியின் மெத்தனப் போக்கு? கண்டு கொள்வார்களா அதிகாரிகள்! - நம்நாடு செய்திகள்", "raw_content": "\nஇழப்பதற்கு எதுவுமில்லாதவனிடம் சவால் விடாதே, உன்னிடம் இருப்பதையும் இழந்துவிடுவாய்\nHome கழிவுகள் சாக்கடை சுகாதாரம் நகராட்சி பரமக்குடி முக்கிய செய்திகள்\nபரமக்குடி நகராட்சியின் மெத்தனப் போக்கு\nநம்நாடு செய்திகள் July 25, 2018 கழிவுகள் சாக்கடை சுகாதாரம் நகராட்சி பரமக்குடி முக்கிய செய்திகள்\nதமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்படாததால் பல்வேறு இன்னல்களை சாமானிய மக்களும், வியாபாரிகளும் எதிர்க் கொண்டு வருகின்றனர்.\nஅதற்கு முன்னுதாரணமாக பரமக்குடி நகராட்சி அதிகாரிகளின் மெத்தனப்போக்கை குறிப்பிடலாம்\nமதுரை - இராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது பரமக்குடி நகரம். பல்வேறு வியாபார நிறுவனங்களும், கல்வி நிறுவனங்களும் நிறைந்துள்ள இந்த பரமக்குடி நகரத்தில் மிக முக்கியமான சாலையாக கருதப்படும் மதுரை-இராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் பல்வேறு இடங்களில் கழிவு நீர் ஓடைகளைத் தூர் வாரி அந்தக் கழிவுகளை மக்கள் நடமாட்டமுள்ள பகுதிகளில் மழைபோல குவித்து வைத்துச் செல்லும் நகராட்சி நிர்வாகம் ,அந்தக் கழிவுகளை உடனடியாக அப்புறப்படுத்த முயற்சிப்பதேயில்லை\nஅதற்கு நகராட்சி நிர்வாகம் சார்பில் கூறும் விளக்கம் \"கழிவு நீர் ஓடைகளைத் தூர் வாரும் போது அந்தக் கழிவுகளை வண்டிகளில் எடுத்துச் சென்று நகருக்கு ஒதுக்குப்புற பகுதிகளில் அமைந்துள்ள குப்பைக் கிடங்குகளுக்கு கொண்டு சென்று அப்புறப்படூத்தவே செய்கிறோம். ஆனால் கழிவுகள் ஈரத்தன்மையுடன் இருக்கும் போது அவற்றை நகராட்சி வாகனங்கள் மூலம் நகரின் முக்கியப் பகுதிகள் வழியாக கொண்டு செல்லும் போது கழிவுகளில் உள்ள நீரானது சாலைப் பகுதிளில் வடிந்து அதன் மூலம் பொது மக்களுக்கு தேவையற்ற சங்கடங்களை ஏற்படுத்தி விடுகிறது என்பதால் , தூர்வாரப்பட்ட கழிவுகளை நாலைந்து நாட்களுக்கு காய வைத்து, ஈரத்தன்மை குறைந்தவுடன் அப்புறப்படுத்துவதே தற்போதைய நடைமுறையில் உள்ளது, என்ற விளக்கத்தை நகராட்சி ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇந்தப்படங்கள் பரமக்குடி தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் சந்தைப்பேட்டை அருகே அமைந்துள்ள ஷாலோம் ITI எதிரில் அம்மா அல்லுக்கூடம் செல்லும் தெருவை மறைத்து கழிவுகள் கொட்டப்பட்டுள்ள பகுதிகளில் எடுக்கப்பட்டது.......\nஆனால் பொதுமக்களோ, மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள தெருக்களில் மக்கள் நடக்கவே முடியாதபடி சாக்கடைக் கழிவுகளை தூர்வாரி கொட்டிச் செல்லும் ஊழியர்கள் ஒருவாரம், 10 நாள் வரை அப்புறப்படுத்துவதேயில்லை, இந்த நேரங்களில் தீடீரென மழை பெய்துவிட்டால் மக்களின் பாடு திண்டாட்டம் தான் கழிவுகளின் நாற்றத்தால் பல்வேறு நோய்த்தொற்றுக்கு ஆளாக வேண்டும், மற்றுமொரு விஷயம் தூர்வாரப்பட்ட கழிவுகள் மழைத்தண்ணீருடன் கலந்து மீண்டும் கழிவு நீரோடைகளில் அடைப்பபை ஏற்படுத்தி தெருக்களை சாக்கடை நீரால் நிரம்பி நாறத்துவங்கி விடுகிறது.\nஎனவே நகராட்சி நிர்வாகம் சாக்கடைக் கழிவுகளை தூர்வாரும் போதே அப்புறப்படுத்த முயற்சிக்க வேண்டும் என்று பரமக்குடி பகுதிவாழ் மக்களும், வியாபாரிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nகண்டு கொள்வார்களா நகராட்சி அதிகாரிகள்\n பாஜக தலைமையிலான மத்திய அரசு மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஏற்பு\nநாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்குவதில் மத்திய அரசு ஏமாற்றிவிட்டதாகக் குற்ற...\nகுடும்ப அரசியலுக்கு எதிராக #எடப்பாடியாரும் #முக ஸ்டாலினும் \nசென்னை: 'வாரிசுகளுக்க�� 'சீட்' தரக்கூடாது' என தி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,வில், போர்க்கொடி துாக்கி உள்ளனர். உறவுகளுக்காக மு...\nஅடால்ப்_ஹிட்லர் நினைவு தினம் இன்று விடை தெரியாத மர்மம்\n74 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் ஐரோப்பா நிம்மதி பெருமூச்சு விட்டது, அமெரிக்காவோ பெர்லினுக்காக செய்த‌ அணுகுண்டை என்ன செய்யலாம் என யோசி...\nமத்திய அரசின் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஏற்பு\nநாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்குவதில் மத்திய அரசு ஏமாற்றிவிட்டதாகக் குற்ற...\nலாகூூர் சிம்லா ஒப்பந்தத்தின் பயனாக இந்தியா, பாகிஸ்தான் இடையே 1976-ம் ஆண்டு முதல் சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயி...\nநல்ல ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் தமிழகம் இரண்டாம் இடம்\nஇந்தியாவில் நல்ல ஆட்சி தரும் மாநிலங்களில் தமிழக 2-ஆவது இடத்தை பிடித்துள்ளதாக ஒரு ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது. பப்ளிக் அஃபேர்ஸ் சென்டர் எனும்...\nஒரே நாடு ஒரே தேர்தல்\nகாஷ்மீர். கல்வீச்சு. காயம். கேரளா.\n110 விதி 11mla 18mla abdulkalam abj abdulkalam ammk IAS neet ops ramnad Status Sterlite thippu ttv அஇஅதிமுக அகதிகள் அதிமுக அதிரடி அதிர்ச்சி அமமுக அமித்ஷா அமெரிக்கா அரசியல் அரசு ஊழியர்கள் அழகிரி அறிக்கை அறிவாலயம் ஆட்சி ஆணையம் ஆதார் ஆய்வு தகவல் ஆன்லைன் இடமாறுதல் இடைத்தேர்தல் இணைப்பு இந்திய தேர்தல் ஆணையம் இரங்கல் இராசிகள் இராணுவம் இராமநாதபுரம் இறப்பு விகிதம் உச்சநீதிமன்றம் உணவகம் உயர்நீதிமன்றம் உயிர்பலி உளவு பார்த்தல் உள்துறை உறுப்பினர் சேர்க்கை ஊழல் எச்சரிக்கை எடப்பாடி எதிர்ப்பு என்கவ்ன்டர் ஒத்திவைப்பு ஒரே தேர்தல் ஒரே நாடு ஒரே நாடு ஒரே தேர்தல் ஓய்வு கடத்தல் கடல் சீற்றம் கட்டணம் கண்டனம் கமல் கர்நாடகா கலகம் கலவரம் கல்வி கழிவுகள் காங் காங்கிரஸ் காஞ்சிபுரம் காமலீலை காவல் காவிரி காவிரி விவகாரம் காஷ்மீர் காஷ்மீர். கல்வீச்சு. காயம். கேரளா. கிரகம் குடியரசுத் தலைவர் குட்கா குழப்பம் குற்றம் குஜராத் கூட்டநெரிசல் கூட்டாட்சி கூட்டுறவு கேரளா கேஸ் கொலை கொள்முதல் கோவில் சங்கம் சசிகலா சட்ட வரைவு சட்டமன்றம் சந்திரசேகர ராவ் சமையல் சர்வதேசம் சாக்கடை சாரம்சம் சிகிச்சை சிறப்பு தொடர். சிறப்புக்கட்டுரை சிறப்புத் தொடர் சிறார் வன்கொடுமை சின்னம் சுகாதாரம் சுவிஸ் பேங்க் ச��ப்பர் சிங்க செங்கோட்டையன் செந்தில்கணேஷ் சேதம் சேர்க்கை/நீக்கம் சேலம் சோதனை சோனியா டாஸ்மாக் டில்லி ட்ராய் தகுதிநீக்கம் தடுப்பு சட்டம். தடை தமிழகம் தமிழர்கள் தலித் தற்கொலை தாக்குதல் தாயகம் திமுக திருட்டு திவாகரன் தினகரன் தினப்பலன்கள் தீர்மானம் துப்பாக்கிச்சூடு தூக்கு தண்டனை தூத்துக்குடி தெய்வீகம் தெலுங்கானா தேசம் தேர்தல் தேர்தல் ஆணையம் தேர்வு தொழில்நுட்பப்பிரிவு நகராட்சி நதிகள் நம்பிக்கை நலத்திட்ட உதவிகள் நாடாளுமன்றம் நாடாளுமன்றம்.... நிர்மலா சீத்தாராமன் பசுமைவழிச் சாலை பட்டியல் பதவி பயிற்சி பரமக்குடி பலி பள்ளிகல்வித்துறை பன்னீர் பாராளுமன்றம் பாலியல் குற்றங்கள் பாஜக பிரச்சாரம் பெண் வன்புணர்வு பேரம் பொதுச்செயலாளர் போராட்டம் மகளிர் மக்கள் நீதி மய்யம். மணல் மதமாற்றம் மத்திய அரசு மம்தா மரண தண்டனை மரணம் மருத்துவம் மருத்துவர் மர்மம் மல்லைய்யா மாசெ மாதம் மாதர்சங்கம் மிரட்டல் மின்சாரம் மிஷோரம் மு.கருணாநிதி முக அழகிரி முக ஸ்டாலின் முகஅழகிரி முகருணாநிதி முகஸ்டாலின் முக்கிய செய்திகள் முடிவுகள் முதலிடம் மெரினா மேற்கு வங்கம். மோசடி மோதல் ரத்து ராகு கேது ராகுல் ராசிபலன்கள் ராமதாஸ் ராஜலஷ்மி ரேசன் ரேஷன் லோக் அயுக்தா வகுப்புகள் வங்கி மோசடி வதந்தி வருமானவரி வலைவீச்சு வழக்கு வழக்குபதிவு வன்கொடுமை வன்முறை வாக்காளர் வாக்காளர் சேர்க்கை/நீக்கம் வார விடுமுறை விசாரணை விசாரணை ஆணையம் விடுமுறை விமர்சனம் விலை உயர்வு விவேக் விளையாட்டு வெள்ளப்பெருக்கு வெற்றி வைப்பு நிதி ஜாக்டோ ஜியோ ஜாக்டோ-ஜியோ ஸ்டெர்லைட்\nதினகரனை கை கழுவும் சசிகலா\n“சசிகலாவோடு சேர்த்து அவரது உறவினர்கள் இளவரசி , சுதாகரன் ஆகிய இருவரும் சிறையில் இருப்பது தெரிந்ததுதான். சசிகலா பரோலில் வந்த சமயத்தில் இளவர...\nமீண்டும் \"தென்மண்டல தளபதியாகும் மு.க.அழகிரி\nதிமுகவின் அவசர செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 14-ஆம் தேதி கூட உள்ளது என்று கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார். திமுக தலைவர் ...\nமுதல்வர் பழனிசாமிக்கு எதிராக, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் கவர்னரை சந்தித்து கடிதம் அளித்தனர். இதையடுத்து, கட்சி தாவல் சட்டத்தி...\n தொண்டர்களின் கோபக்கனையில் சிக்கிய தினா/ஜனா\n ‘அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு எவ்விதத் தொடர்பும் இல்லாமலும், தலைமையிலிருந்து பலமுறை எச்சரித்த பின்பும், சில ஊடகங்களில் தன்ன...\nஒரே நாடு ஒரே தேர்தல்\nகாஷ்மீர். கல்வீச்சு. காயம். கேரளா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://1tamilnews.com/News_Details.php?nid=132", "date_download": "2019-05-20T12:59:12Z", "digest": "sha1:SAMINY5JKWAOSD253FLCIRZZN3CNI2VF", "length": 7003, "nlines": 70, "source_domain": "1tamilnews.com", "title": "பாராளுமன்ற தேர்தலில் யாருக்கு ஆதரவு -கருணாஸ் - Pudhiya Athiyayam", "raw_content": "நட்பு கால்பந்து: பிரேசில் வெற்றி\nமும்பை பங்குச்சந்தை உயர்வுடன் நிறைவு\nஇதய நோய் வராமல் இருக்கணுமா\nராணுவத்தில் சிறப்பு சேவையாற்றியவர் இயக்கும் படம்\nகூட்டணிக்கு யாரும் வராததால் அதிமுக மீது குற்றம்சாட்டுகிறார் தினகரன் -அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் பேட்டி\nஉச்சநீதிமன்ற அதிரடி தீப்பையடுத்து நாளை கூடுகிறது இலங்கை நாடாளுமன்றம்: சபாநாயகர் கரு.ஜெயசூர்�. ஆதார் பயோமெட்ரிக் தகவல்களைக் கொண்டு இறந்தவர்களின் உடல்களை அடையாளம் காண முடியாது. மாநில செயற்குழு உனுப்பினர் வெங்கடேஷ்-க்கு அரிவாள் வெட்டு. நெல்லைமாவட்டத்தில் பரவலான மழை -மக்கள் மகிழ்ச்சி .\nபாராளுமன்ற தேர்தலில் யாருக்கு ஆதரவு -கருணாஸ்\nஎதிர்வரும் 27ஆம் தேதி தங்கள் அமைப்பின் ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு பாராளுமன்ற தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பதை முக்குலத்தோர் புலிப்படை முடிவு செய்யும் . முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருக்கும்போது கிடைத்த வாக்கு சதவிகிதம் தற்போது கிடைக்காது நிச்சயம் அதிக வாக்குகளை தினகரன் பிரிப்பர். கடந்த மாதம் வரை அனைத்து அமைச்சர்கள் மீதும் ஊழல் பட்டியல் தயாரித்து கவர்னரிடம் கொடுத்த பாமக ராமதாஸ் தற்போது அதிமுகவுடன் கூட்டணி வைத்தது ஏன். தமிழகத்திற்கு பணியமர்த்தப்படும் ஐஏஎஸ் , ஐபிஎஸ் அதிகாரிகள் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் திராவிட கட்சிகள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் என்று கூறிய பாஜக தற்போது திராவிட கட்சிகளுடன் கூட்டணி அமைத்தது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.நடிகரம்,சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ்\nPrevious: பாராளுமன்றத் தேர்தலை புறக்கணிப்போம்- எச்சரிக்கை விடும் விவசாயிகள் Next: மதுரை விமான நிலையத்தில் தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் பேட்டி\nகூட்டணிக்கு யாரும் வராததால் அதிமுக மீது குற்றம்சாட்டுகிறார் தினகரன் -அமைச்சர் ஆர்.பி.���தயக்குமார் பேட்டி\nஜம்மு -காஷ்மீரில் பாதுகாப்பு படையினரால் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை: தேடுதல் வேட்டை தீவிரம்\nகஞ்சா விற்றவர் கைது - கரூர்.\nடாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 29 காசுகள் அதிகரிப்பு\nஆப்ரிக்க இன யானைகள் விரைவில் அழிந்துவிடும் ஆபத்து: ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nவைகை அணையில் இருந்து பாசனத்திற்கு நீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு\nபதவி்யில் இருந்து விலகுவதாக நடிகர் ரஞ்சித் கோவையில் அறிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=103932", "date_download": "2019-05-20T12:40:04Z", "digest": "sha1:WSJFEETRTSOVDYBKKPJ3XESX2ZJFQZPN", "length": 4636, "nlines": 47, "source_domain": "tamil.adaderana.lk", "title": "பேரூந்தை துளைத்துக் கொண்டு வந்த மூங்கில்", "raw_content": "\nபேரூந்தை துளைத்துக் கொண்டு வந்த மூங்கில்\nநோட்டன் - மஸ்கெலியா பிரதான வீதியில் எடிட் பிரதேசத்தில் இன்று (09) காலை இடம்பெற்ற விபத்தில் இருவர் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் லக்ஷபான பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கபபட்டுள்ளனர்.\nநோட்டன் பகுதியிலிருந்து பிரயாணிகள் பயணித்த இ.போ.சபைக்கு சொந்தமான பேரூந்தின் மீது எடிட் பிரதேசத்தில் மூங்கில் தோப்பு ஒன்று சரிந்து விழுந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.\nபேரூந்து மீது சரிந்து வீழ்ந்த மூங்கில்கள் பேரூந்தின் முன் பகுதி கண்ணாடிகளை உடைத்துக்கொண்டு மூங்கில் உள்நுழைந்ததால் இருவர் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.\nபலத்த காற்று வீசுகின்ற இந்த வேளையில் பிரதான வீதியின் அருகில் உள்ள மூங்கில் தோப்பு ஒன்றே இவ்வாறாக சரிந்து பேரூந்து மீது விழுந்துள்ளதாக விசாரணைகளை மேற்கொள்ளும் நோட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.\nபெற்றோர்களிடம் இராணுவ தளபதி விடுத்துள்ள வேண்டுகோள்\nநம்பிக்கையில்லா பிரேரணைக்கு நாட்டிற்கு அன்பு செலுத்தும் அனைவரதும் ஒத்துழைப்பு கிடைக்கும்\nபீப்பள்ஸ் லீசிங் தனது ஹொரண கிளையை மெருகேற்றி புதிய முகவரிக்கு இடம்மாற்றியுள்ளது\nMy Galaxy App இன் ஊடாக Samsung வாடிக்கையாளர்களுக்கு இலவச K-POP மற்றும் பிற த்ரில்லான உள்ளடக்கங்கள்\nNTJ உடன் தொடர்பிலிருந்த பாராளுமன்ற மொழிபெயர்பாளர் 90 நாட்கள் தடுப்புக்காவலில்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இதுவரையில் 89 பேர் கைது\nபாகிஸ்தான் குடும்பம் ஒன்றை பொறுப்பேற்ற தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்\nலொறியுடன் மோதியதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் பலி\nசீகிரியாவை இலவசமாக 16 ஆயிரம் பேர் பார்வையிட்டுள்ளனர்\nமின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namathukalam.com/2018/09/Merku-Thodarchi-Malai-movie-review.html", "date_download": "2019-05-20T13:47:23Z", "digest": "sha1:HD6DON27WNRALBGX4Z2NWRDY52IHIXFQ", "length": 18781, "nlines": 141, "source_domain": "www.namathukalam.com", "title": "‘மேற்குத் தொடர்ச்சி மலை’ புதுப்பட விமர்சனம் - படப்பிடிப்புத் தளப் படங்களுடன் - நமது களம்", "raw_content": "\n_மறக்க முடியாத தமிழ் சினிமா\nHome / அரசியல் / தமிழ்நாடு / தமிழர் / திரை விமர்சனம் / தொடர்கள் / புதுப்பட விமர்சனம் / Raghav / ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ புதுப்பட விமர்சனம் - படப்பிடிப்புத் தளப் படங்களுடன்\n‘மேற்குத் தொடர்ச்சி மலை’ புதுப்பட விமர்சனம் - படப்பிடிப்புத் தளப் படங்களுடன்\nநமது களம் செப்டம்பர் 14, 2018 அரசியல், தமிழ்நாடு, தமிழர், திரை விமர்சனம், தொடர்கள், புதுப்பட விமர்சனம், Raghav\nவணிகம் எனும் பெயரில் மோசமான விசயங்கள் கற்பிக்கப்படும் சினிமாவில் மக்களின் உணர்வுகளை அழகியலோடு பதிவு செய்துள்ளது அண்மையில் வெளிவந்திருக்கும் மேற்குத் தொடர்ச்சி மலை. நிலம் அதன் மீதான தார்மீக உரிமைகள் ஆகியவற்றைப் பேசுபொருளாக்கி இயக்குநர் லெனின் பாரதி, தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவில் அருமையான ஒரு படத்தைப் படைத்துள்ளார்.\nதேனி மாவட்டத்தின் ஒரு மலை கிராமம். இந்த கிராமத்தின் இளைஞன் நிலம் வாங்க ஆசைப்படுகிறான். ஒவ்வொரு முறையும் ஏதேதோ காரணங்களால் அது முடியாமல் போகிறது. பல போராட்டங்களுக்குப் பிறகு அவன் வாங்கும் நிலம் கார்ப்பரேட் தந்திரங்களால் எப்படி அவன் கைவிட்டுப் பறிபோகிறது என்பதை சமகால அரசியல் களத்தில் சொல்லியிருக்கிறார் இயக்குநர் .\nமழை பொழியும் இரவில் கதை தொடங்குகிறது. அன்றாடப் பிழைப்புக்காக மலையேறிக் கடந்து கேரள மாநிலம் செல்லும் இளைஞன், ஓங்கி உயர்ந்த மலையைத் தன் பாதங்களில் கடக்கிறான் . முதலில் கதாநாயகன் வழியாகக் கதை சொல்லும் இயக்குநர் மெதுவாக மலை வழியாகக் கதை சொல்லத் தொடங்குகிறார்\nமலையைக் கடக்கும்போது நடுகல், பைத்தியக்காரக் கிழவி, கழுதையுடன் நடப்பவர் எனக் கதைமாந்தர்களுக்கும் மலைக்கும் உள்ள தொடர்பைப் பயணத்துடன் சொல்லியிருக்கிறார். இது நாமும் மலையில் நடப்பது போன்ற உணர்வைத் தருகிறது.\nதமிழகத்திலும் கேரளத்திலும் ஏலக்காய்த் தோட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களின் வாழ்க்கையைப் பதிவு செய்த முதல் படம் இதுவாகத்தான் இருக்கும். தொழிலாளர் போராட்டத்தையும் முதலாளிகளின் சுரண்டல்களையும் தன் பெயருக்கேற்ப இடதுசாரிச் சிந்தனையுடன் சொல்லி இருக்கிறார் லெனின். சகோவாக வரும் பொதுவுடைமைவாதி, உண்மையான சிவப்புச் சிந்தனைத் தோழர் போலவே இருக்கிறார். ஒரு எஸ்டேட்டில் இத்தனை பேர்தான் வேலை செய்ய வேண்டும் என்ற தகவல் நமக்கு சகோ கதாபாத்திரம் மூலம் சொல்லப்படுகிறது. யானை மிதித்து வாழ்வை இழந்த கிழவியின் நடிப்பு ஒருமுறையாவது மனதை வலிக்கச் செய்யும். வனகாளி கதாப்பாத்திரம் உழைப்பின் நீண்ட வரலாற்றை நமக்கு உணர்த்துகிறது. யார் இந்தப் பெரியவர் என்று நம்மைக் கேள்வி கேட்க வைக்கிறார் இவர். இப்படி, படம் முழுவதும் கதாப்பாத்திரங்கள் மூலமாக வலிகளையும் உணர்வுகளையும் நாம் கடக்கிறோம்.\nகதைநாயகனாக வருபவர் ஏற்கெனவே சில படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் நடிகர் எனத் தெரியாத அளவுக்கு இயல்பான நடிப்பை வழங்கியிருக்கிறார். ஏலக்காய் மூட்டை கவிழ்ந்து தன் கனவு தோற்கும்போதும், தான் வாங்க நினைத்த நிலத்திலேயே காற்றாலை மின்சாரக் கருவிக்குக் கண்காணிப்பாளனாக வேலை பார்க்கும்போதும் பார்வையாளர்களைக் கண்ணீர் விட வைத்து விடுகிறார்.\nஇப்படத்தைப் பார்க்கும்போது தமிழ்நாட்டில் நடக்கும் மீத்தேன் திட்டம், எட்டு வழிச் சாலைத் திட்டம் போன்ற பிரச்சினைகள் நம் நினைவில் குத்துகின்றன. பொதுவாக, உலக சினிமாக்களில் அந்தந்த நாட்டுப் பிரச்சினைகள் பேசப்படுகின்றன. ஆனால், தமிழில் அது போன்ற முயற்சிகள் அரிது. அப்படி ஓர் அரிதினும் அரிதான படமாக வந்திருக்கிறது மேற்குத் தொடர்ச்சி மலை இது வெறும் படம் இல்லை; கார்ப்பரேட்டுகளுக்கும் நிலமற்ற ஏழை மண்ணின் மைந்தனுக்கும் நடக்கும் அறிவிக்கப்படாத ஒரு போரைச் சொல்லும் கலைவடிவம். இந்தத் துணிவான முயற்சியை வெற்றி பெறச் செய்ய வேண்டியது தமிழர்களான நமது கடமை\n‘மேற்குத் தொடர்ச்சி மலை’ படப்பிடிப்புத் தளத்தில் எடுத்த படங்கள், இதோ ‘நமது களம்’ நேயர்களின் சிறப்புப் பார்வைக்கு☟ ☟ ☟\nநமது கள வெளியீடுகள் உடனுக்குடன் உங்களுக்கு வந்து சேர...\nஉங்கள் தளத்திலும் இந்த மின்னஞ்சல் சேவைப் பெட்டியை இணைக்க\nஇது பற்றி உங்கள் கருத்து\nதமிழில் கருத்திட விரும்புவோர் அழுத்துங்கள் இங்கே\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\n\"நாங்கள் போராடினாலே ஊதிய உயர்வுக்காகத்தானா\" - பொரிந்து தள்ளும் ஆசிரியப் போராளி\nநா ன் பணிபுரியும் பள்ளி நகரமும் அல்லாத கிராமமும் அல்லாத, வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்கள் நிறைந்த பகுதியைச் சேர்ந்தது. இதுவரை நடை...\nநாம் மறந்த சேர நாடு - மூவேந்தர்களின் முதல்வன் பற்றி ஒரு நினைவூட்டல் | ஷியாம் சுந்தர்\nஇ ன்று நாம் அதிகமாகப் படிப்பதும் தேடுவதும் சோழர்களையும் பாண்டியர்களையும் பற்றித்தான். ஆனால் நமது இன்னொரு பாட்டன்மாரான சேரர்களைப் பற்...\n - முன்னோர் வழிபாட்டின் எடுத்துக்காட்டாக விளங்கும் ஊர்\nஇ ன்று நம் இயந்திர வாழ்க்கை முறையில் இரண்டு தலைமுறைப் பாட்டன் பெயர்களுக்கு மேல் நிறையப் பேருக்குத் தெரிவது இல்லை. இத்தகைய காலத்திலும்,...\nமாவோ பொன்மொழி | தெரிஞ்சுக்கோ - 3\nஅரசியல் என்பது ரத்தம் சிந்தா யுத்தம் யுத்தம் என்பது ரத்தம் சிந்தும் அரசியல் யுத்தம் என்பது ரத்தம் சிந்தும் அரசியல் - சீனப் புரட்சியாளர் மாவோ எனும் மா சே துங்\nஇந்தியாவுக்கு உண்மையிலேயே கடல் வழி கண்டுபிடித்தவர் யார்\nநா ம் பள்ளிகளில் படித்தவை, நமக்குக் கற்பிக்கப்பட்டவையெல்லாம் எந்த அளவுக்கு உண்மை என்பது நமக்குத் தெரியாது. உதாரணமாக, வாஸ்கோ ட காமா (V...\nபதிவுகளைச் சுடச் சுட மின்னஞ்சலில் பெற...\nஇந்தியாவுக்கு உண்மையிலேயே கடல் வழி கண்டுபிடித்தவர்...\nசீமராஜா | புதுப்பட விமர்சனம் (2) - ராகவ்\n‘மேற்குத் தொடர்ச்சி மலை’ புதுப்பட விமர்சனம் - படப்...\nமறக்க முடியாத தமிழ் சினிமா (6)\nஅரசு ஊழியர் (1) அரசுப்பள்ளி (1) ஆசிரியர்கள் (1) ஆண்டி வைரஸ் (1) இந்தியா (2) இமயமலை (1) உதவிக்கரம் (1) உரிமை (1) உலக வெப்பமாதல் (1) எம்.ஜி.ஆர் (1) ஒளி (1) ஒளி ஆண்டு (1) கடல் வழி (2) கடவுள் (2) கடற்கரை (1) கணினி (1) கம்பர் (1) கருணாநிதி (1) கவிஞர் (1) காந்தி (2) காவல்துறை (2) குலதெய்வம் (1) சத்திய சோதனை (1) சிம்ரன் (1) சிவகார்த்திகேயன் (1) சேரர் (1) சேவை (1) தமிழ் (3) தமிழ்நாடு (6) தமிழர் (13) திருக்குறள் (1) திருமுருகன் காந்தி (1) திருவிளையாடல் (1) திரையுலகம் (3) நிகழ்வு (1) நீட் (1) பாட்டி மருத்துவம் (2) பாரதிதாசன் (1) பாலச்சந்தர் (1) பாலுமகேந்திரா (1) புழுவெட்டு (1) பொறியியல் (1) பொன்மொழிகள் (2) போர் (1) மழை (1) மாவோ (1) மூச்சிரைப்ப�� (1) மைக்ரோசாப்டு (1) மொழி (3) ரசனை (2) ரஜினி (1) ரெயின்டிராப்ஸ் (1) வாழ்க்கை வரலாறு (1) வாழ்க்கைமுறை (7) வாழ்த்து (2) வாஸ்கோ ட காமா (1) வேகம் (1) ஜாக்டோ ஜியோ (1) ஜெயலலிதா (1) ஸ்டெர்லைட் (2) History (1) Language (1) Tamil (1)\nஇணையத்தில் ஏற்கெனவே இருக்கின்றன எத்தனையோ இதழ்கள். நாங்கள் அப்படி என்ன புதிதாய்ச் செய்து விடப் போகிறோம் எங்கள் திட்டம் என்ன... சொடுக்கிப் பாருங்களேன் ஒருமுறை மேலே உள்ள படத்தை\nஉங்கள் தளத்தில் இந்தச் செயலியை இணைக்க\n> படைப்பு வெளியீட்டுக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gadgets.ndtv.com/tamil/apps/watsapp-introduces-a-new-update-features-1914355", "date_download": "2019-05-20T13:24:56Z", "digest": "sha1:UQWZ3HRKCBESPM45QFZXATHEYIYFQAEK", "length": 11303, "nlines": 134, "source_domain": "gadgets.ndtv.com", "title": "WhatsApp Check PNR Status Live Train Status MakeMyTrip Number IRCTC । ரயில் சேவை தொடர்பான தகவல்களை இனி வாட்ஸ்அப் மூலமே அறியலாம்!", "raw_content": "\nரயில் சேவை தொடர்பான தகவல்களை இனி வாட்ஸ்அப் மூலமே அறியலாம்\nபேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் மின்னஞ்சல் ரெட்டிட்டில் கருத்து\nஇந்தியாவில் மிகவும் பிரபலமாக இருக்கும் மெஸேஜிங் தளங்களில் ஒன்று வாட்ஸ்அப். 20 கோடி பேருக்கு மேல் தினம் தினம் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். அடிக்கடி பல அசத்தல் அப்டேட்டுகளை அள்ளிவிடும் வாட்ஸ்அப் நிறுவனம், தற்போது இந்திய மக்களுக்கு மிகவும் பயனளிக்கும் வகையிலான ஒரு அப்டேட்டை வெளியிட்டுள்ளது.\nரயில் மூலம் பயணம் செய்பவர்கள், இனி தங்களுக்கான பிஎன்ஆர் ஸ்டேட்டஸ் மற்றும் குறிப்பிட்ட ரயில் குறித்தான பிற தகவல்களை வாட்ஸ்அப் மூலமே அறிய முடியும்.\nஇந்திய ரயில்வே துறையின் ஐஆர்சிடிசி, மேக் மை ட்ரிப் நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தம் போட்டுள்ளது. இந்த ஒப்பந்தப்படி தான் வாட்ஸ்அப் மூலம் ரயில் சேவை குறித்தான தகவல்களை பெற முடியும்.\nபிஎன்ஆர் ஸ்டேட்டஸை தெரிந்து கொள்வதற்கான வழிகள்,\n1.உங்கள் மொபைலில் உள்ள கான்டேக்ட்ஸில் மேக் மை ட்ரிப் தளத்தின் வாட்ஸ்அப் எண்-ஐ (7349389104) சேமித்துக் கொள்ளவும்.\n2.இதையடுத்து, வாட்ஸ்அப்-க்குச் சென்று, மேக் மை ட்ரிப் எண்ணுடன் மெஸேஜ் செய்ய ஆரம்பிக்க வேண்டும்.\n3.பிஎன்ஆர் (PNR) என்று ஆங்கிலத்தில் டைப் செய்து, ஒரு இடைவெளி விட்டு உங்களது பிஎன்ஆர் எண்ணை தட்டுங்கள். பிறகு மெஸேஜ் அனுப்புங்கள்.\nஇதையடுத்து, உங்களது பிஎன்ஆர் ஸ்டேட்டஸ் தானாகவே தெரியபடுத்தப்படும்.\nரயில் சேவை குறித்தான தகவல்களை தெரிந்து கொள்வதற்கான வழிகள்:\n1.முன்னர் போலவே, மேக் மை ட்ரிப் வாட்ஸ்அப் எண் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.\n2.மேக் மை ட்ரிப் வாட்ஸ்அப் சாட்டுக்கு சென்று ரயில் எண்ணை மட்டும் தட்டி அனுப்புங்கள். சிறிது நேரத்தில் எப்போது ரயில் கிளம்பியது, எப்போது நீங்கள் இருக்கும் இடத்துக்கு அது வந்து சேரும், எப்போது உங்களை இலக்கை அடைவீர்கள் உள்ளிட்டத் தகவல்கள் தெரியபடுத்தப்படும்.\nசில நேரங்களில் பதில் வர தாமதமாகலாம். ஆனால், அது சாதரணமானது தான். இந்த வசதியை பயன்படுத்துவதற்கு முன்னர் வாட்ஸ்அப் செயலியின் கடைசி அப்டேட்டை தரவிறக்கம் செய்துவிட்டதை உறுதி செய்து கொள்ளுங்கள். இந்த அனைத்து சேவையையும் வாட்ஸ்அப் இலவசமாகவே தனது பயனர்களுக்குக் கொடுக்கிறது.\nபுதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nஹேக்கர்ஸ் தாக்குதல் அபாயம்: பாதுகாத்துக்கொள்ள உடனடியாக வாட்ஸ்ஆப்பை அப்டேட் செய்யுங்கள்\nஇந்த கிருஸ்துமஸ்க்கு விற்பனையில் கலக்கும் மொபைல் ஆப்ஸ் & கேம்ஸ் என்னென்ன தெரியுமா….\nSnapchat-க்கு போட்டியாக களம் இறங்கி இருக்கும் புதிய ஆஃப்\nலேட்டஸ்ட் வாட்ஸ் அப் அப்டேட்டுகள் என்னென்ன\nரயில் சேவை தொடர்பான தகவல்களை இனி வாட்ஸ்அப் மூலமே அறியலாம்\nபிற மொழிக்கு: English हिंदी\n25 எம்.பி செல்பி கேமரா கொண்ட ரியல்மி யு1 எப்படி இருக்கு\nஜியோமி ரெட்மி 6-ல் புதுசா என்ன இருக்கு\nஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 4 – ஸ்பெஷலா என்ன இருக்கு\nஃபிட்பிட்டின் புதிய ஸ்மார்ட்வாட்ச் \"வெர்சா\" செயல்பாடு எப்படி\niVoomi FitMe ஃபிட்னஸ் Band விமர்சனம்\nஎப்படி இருக்கு விவோ X21… ஓர் அலசல்\n48 மெகாபிக்சல் கேமராவுடன் ஒரு பட்ஜெட் போன், ரெட்மீ \"நோட் 7S\": விலை என்ன\nரெட்மீ நோட் 7S, ஹானர் 20 Pro, ஓப்போ K3: இந்த வாரம் வெளியாகவுள்ள புதிய ஸ்மார்ட்போன்கள்\nஇன்று அறிமுகமாகிறது 'ரெட்மீ நோட் 7S': விலை, சிறப்பம்சங்கள் மற்றும் பல தகவல்கள் உள்ளே\nசியோமியின் முதல் லேப்டாப்பான 'ரெட்மீபுக் 14' : என்னவெல்லாம் கொண்டுவருகிறது\n48 மெகாபிக்சல் கேமரா கொண்ட ஓப்போ A9x-ன் விலை, அம்சங்கள் என்ன\nநிலவின் மறுபக்கத்தில் உள்ள ரகசியங்கள் என்ன\nஇனி வாட்ஸ்ஆப்பில் இதை செய்ய முடியாது: புதிய அப்டேட்\nசியோமியின் அடுத்த ஸ்மார்ட்போனான 'ரெட்மீ நோட் 7S': ஃப்ளிப்கார்ட்டில் விற்பனை\nஷூ, தரை விரிப்புகளில் இந்து கடவுளின் படங்கள்: அமேசானிற்கு ஏற்பட்ட பின்னடைவு\nரொட்டேடிங் கேமராவுடன் வெளியாகியுள்ள ஆசுஸ் ஜென்போன் 6: விலை, சிறப்பம்சங்கள் உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D/", "date_download": "2019-05-20T12:22:19Z", "digest": "sha1:PSKCXB4RLWYMAHTSDFES4KDOBFSTFKZM", "length": 17170, "nlines": 102, "source_domain": "universaltamil.com", "title": "நடுங்க வைக்கும் பொள்ளாச்சி பாலியல் வழக்கு-", "raw_content": "\nமுகப்பு News India நடுங்க வைக்கும் பொள்ளாச்சி பாலியல் வழக்கு- பதைபதைக்க வைக்கும் வீடியோ\nநடுங்க வைக்கும் பொள்ளாச்சி பாலியல் வழக்கு- பதைபதைக்க வைக்கும் வீடியோ\nநண்பன் என நம்பி வந்த பெண்ணை நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுக்கும் கும்பலின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. பெண்கள் பாதுகாப்பில் தமிழகத்தின் நிலை பெரும் கேள்விக்குறியாக உள்ளதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்\nபொள்ளாச்சியில் வசித்து வரும் திருநாவுக்கரசு என்பவருக்கு, அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணுடன் முகநூலில் அறிமுகம் ஏற்பட்டது. கனிவோடு பழகிய திருநாவுக்கரசு மீது நன்மதிப்பு ஏற்பட்டதால், அந்த பெண் அவரோடு நெருங்கிப் பழகத் தொடங்கியுள்ளார். இதைத்தொடர்ந்து தனது நண்பர்களிடம் அறிமுகம் செய்து வைப்பதாக கூறிய திருநாவுக்கரசு, அந்த பெண்ணை காரில் அழைத்துச் சென்றதாக தெரிகிறது. ஊஞ்சபேலம்பட்டி என்ற இடத்தில் காரில் ஏறிக் கொண்ட நண்பர்கள், அந்த பெண்‌ணை தங்களின் செல்போனில் ஆபாசமாக படம்பிடித்து அதைவைத்து அப்பெண்ணிடம் இருந்த நகையை மிரட்டி வாங்கியதாக கூறப்படுகிறது.\nஇதனால் அதிர்ச்சியடைந்த அவர், சம்பவம் தொடர்பாக பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்த புகாரில் விசாரணை நடத்திய காவல்துறையினர், சதீஷ், சபரிராஜன், வசந்தகுமார் ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த செல்போனில் 40 க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாச வீடியோக்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இதில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் திருநாவுக்கரசு தலைமறைவானார்.\nஇதனிடையே பள்ளி, கல்லூரி மாணவிகள், இளம்பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து மிரட்டியதாக திருநாவுக்கரசு மீது பல குற்றச்சாட்டுகள் உள்ளன. இதையடுத்து இரண்டு தனிப்படை அமைத்து போலீசார் திருநாவுக்கரசை தேடி வந்தனர். அப்போது தலைமறைவான திருநாவுக்கரசு திருப்பதி பகுதியில் மறைந்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து பின்தொடர்ந்த போலீசார் தலைமறைவாக இருந்த திருநாவுக்கரசுவை பொள்ளாச்சியை அடுத்த மாகினாம்பட்டி பகுதியில் கைது செய்தனர்.\nஇந்நிலையில் தன்னை நம்பி வந்த ஒரு இளம்பெண்ணை நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து அதை வீடியோ எடுப்பது போலவான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. நம்பிக்கை துரோகத்தின் உச்சகட்டத்தில் கதறி அழும் அந்த பெண்ணின் குரல் காண்போரை பதைபதைக்க வைக்கிறது. உன்னை ஃப்ரெண்டுனு நம்பித்தான வந்தேன் என்று அந்தப்பெண் கதறுவதும், அதனை பொருட்படுத்தாத கொடூரன், மறைமுகமாக வீடியோ எடுக்கச்சொல்வதும், அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. இத்தனை பெரிய கொடூரம் தமிழகத்தில் நடந்திருப்பது தமிழகத்துக்கே பெரிய கரும்புள்ளியாக உள்ளது.\nஇந்தக்குற்றவாளிகளை கைது செய்து அதிகபட்ச தண்டனை கொடுத்து பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமென்பதே பலரின் கருத்தாக உள்ளது.\nதூரத்து வழி தாய் மாமாவினால் ஒன்றரை வயது குழந்தைக்கு நடந்த கொடுமை- பின்னர் நடந்த விபரீதம்\nதந்தையே வளர்ப்பு மகளை பாலியல் வன்கொடுமை செய்த அவலம்\nகல்லூரி மாணவி கை, மணிக்கட்டும் மற்றும் விரல்கள் வெட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு – ஒருதலை காதலன் கைது\nஇணையத்தில் வைரலாகும் தெறி 2 மோசன் வீடியோ\nஅட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வெளிவந்த வெற்றித்திரைப் படம் தெறி. இந்த படத்தில் அப்பா மகள் பாசத்தை அழகாக காட்டிஇருப்பார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தின் 2ம் பாகம் வருமா என்பது தெரியவில்லை. ஆனால்தற்போது தெறி-2 என ஒரு வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. https://youtu.be/k4xp0gf4S5Y Website – www.universaltamil.com Facebook – www.facebook.com/universaltamil Twitter – www.twitter.com/Universalthamil Instagram – www.instagram.com/universaltamil Contact us – [email protected]\nஉள்ளாடையுடன் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்த திஷா பதானி – புகைப்படங்கள் உள்ளே\nநடிகை திஷா பதானி பாலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர். இவர் தமிழில் சங்கமித்ரா படத்தில் நடிக்க���ுள்ளார். அடிக்கடி தனது சமூக வலைத்தளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருவது வழமை. தற்போது உள்ளாடையுடன் இருக்கும்...\nபொது நிகழ்ச்சியில் அர்னால்டின் முதுகில் பாய்ந்து உதைத்த நபர் – இணையத்தில் வைரலாகும் வீடியோ உள்ளே\nபிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்ட். 71 வயதாகும் இவர் கமாண்டோ, பிரிடேட்டர், டெர்மினேட்டர் போன்ற பல படங்களின் மூலம் உலக மக்களை கவர்ந்தவர். இந்த நிலையில் இவர் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற அர்னால்டு கிளாசிக் ஆப்பிரிக்கா...\nகாலா பட குத்துவிளக்கு மருமகளா இது வைரலாகும் படு கவர்ச்சி புகைப்படங்கள்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சென்ற வருடம் வெளியான ‘காலா’ படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்தவர் நடிகை சாக்ஷிஅகர்வால். இதை தொடர்ந்து அஜித்தின் விஸ்வாசம் படத்தில் மருத்துவராக நடித்திருந்தார். தற்போது சின்ரெல்லா,ஆத்யன் போன்ற படங்களில்...\nபார்த்திபனின் வித்தியாசமாக உருவாக்கத்தில் ஒத்த செருப்பு – வைரலாகும் டீசர்\nபார்த்திபனின் வித்தியாசமாக உருவாக்கத்தில் ஒத்த செருப்பு – வைரலாகும் டீசர்\nஅட கீர்த்தி சுரேஷா இது அடையாளம் தெரியாத அளவிற்கு ஸ்லிமாகிட்டாங்களே\nஉள்ளாடையை வெளியே தெரியும் படி போட்டதால் சமந்தாவுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை\nரஜினியுடன் சந்திரமுகி படத்தில் நடித்த பொம்மியாக நடித்த குட்டி பொண்ணு இப்போ எப்படி இருக்காங்க...\nநாளை பாடசாலை செல்லவிருக்கும் மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்\nபெண்கள் அதிகமாக விரும்பும் ராசிக்காரர்கள் இவர்கள் மட்டும் தானாம்- அப்போ நீங்க எப்படி...\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\nபடத்தில் சுய இன்பம் அனுபவித்த நடிகைக்கு குவியும் பாராட்டு -ஏன் தெரியுமா\nபுஷ்பா புருஷன் கமெடி புஷ்பா இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/special-articles/special-article/very-very-bad-song-jipsy-rajumurugan-rajavel-nagarajan-interview", "date_download": "2019-05-20T13:45:44Z", "digest": "sha1:5K4PBTT7QYSBWVU3F5IJCGMPUPB65I7C", "length": 25840, "nlines": 188, "source_domain": "www.nakkheeran.in", "title": "\"நல்லக்கண்ணு அய்யாவை நடிக்கவைத்தது இப்படித்தான்...\" - லவ்குரு ராஜவேலின் ‘வெரி வெரி பேட்’ அனுபவம் | very very bad song jipsy rajumurugan rajavel nagarajan interview | nakkheeran", "raw_content": "\n\"நல்லக்கண்ணு அய்யாவை நடிக்கவைத்தது இப்படித்தான்...\" - லவ்குரு ராஜவேலின் ‘வெரி வெரி பேட்’ அனுபவம்\n\"ஸ்டேஷனுல ஏன்டா கட்டப்பஞ்சாயத்து நடத்துற... ஏவிவிட்ட டாகுக்கெல்லாம் எலும்புத்துண்டு பொறுக்குற\" - கேட்டவுடன் ஜெர்க்காகி கவனிக்க வைத்த இந்த வரிகள் கோவனின் பாடல் வரிகள் அல்ல, ஒரு சினிமா பாடலின் வரிகள். 'யார்யா அவரு எனக்கே பாக்கணும் போல இருக்கு'ன்னு பார்த்தா 'ஜோக்கர்' எடுத்த ராஜூமுருகனின் அடுத்த படமான 'ஜிப்ஸி' படத்தில் வரும் பாடல் வரிகள். படத்தின் ப்ரோமோஷன் சாங்காக வந்திருக்கும் 'வெரி வெரி பேட்' பாடலின் வரிகள். வீடியோ பார்த்தால் அதற்கு மேல் ஆச்சரியம். நடித்திருப்பவர்கள் நல்லகண்ணு அய்யா, திருமுருகன்காந்தி, பாலபாரதி, பியுஸ் மானுஷ், வளர்மதி, முகிலன், க்ரேஸ் பானு இந்த கூட்டணியே கலக்கலாக இருக்கிறதே, யாரு ஐடியா என்றால் நம்ம 'லவ்குரு'வின் இயக்கம்தான் இந்தப் பாடல். இரவில் தன் மயக்கும் குரலில் ரேடியோவில் லவ்குருவாக காதலர்களுக்கு கைடன்ஸ் கொடுக்கும் இவர் பகலில் பல சமூக செயல்பாடுகளில் இறங்குகிறார். இப்போது இந்த ஜிப்ஸி பாடல். லவ்குருவுக்கு ஃபோன் அடித்தோம். 'சொல்லுங்க உங்க லவ்ல என்ன பிரச்சனை\" - கேட்டவுடன் ஜெர்க்காகி கவனிக்க வைத்த இந்த வரிகள் கோவனின் பாடல் வரிகள் அல்ல, ஒரு சினிமா பாடலின் வரிகள். 'யார்யா அவரு எனக்கே பாக்கணும் போல இருக்கு'ன்னு பார்த்தா 'ஜோக்கர்' எடுத்த ராஜூமுருகனின் அடுத்த படமான 'ஜிப்ஸி' படத்தில் வரும் பாடல் வரிகள். படத்தின் ப்ரோமோஷன் சாங்காக வந்திருக்கும் 'வெரி வெரி பேட்' பாடலின் வரிகள். வீடியோ பார்த்தால் அதற்கு மேல் ஆச்சரியம். நடித்திருப்பவர்கள் நல்லகண்ணு அய்யா, திருமுருகன்காந்தி, பாலபாரதி, பியுஸ் மானுஷ், வளர்மதி, முகிலன், க்ரேஸ் பானு இந்த கூட்டணியே கலக்கலாக இருக்கிறதே, யாரு ஐடியா என்றால் நம்ம 'லவ்குரு'வின் இயக்கம்தான் இந்தப் பாடல். இரவில் தன் மயக்கும் குரலில் ரேடியோவில் லவ்குருவாக காதலர்களுக்கு கைடன்ஸ் கொடுக்கும் இவர் பகலில் பல சமூக செயல்பாடுகளில் இறங்குகிறார். இப்போது இந்த ஜிப்ஸி பாடல். லவ்குருவுக்கு ஃபோன் அடித்தோம். 'சொல்லுங்க உங்க லவ்ல என்ன பிரச்சனை' என்று கேட்கும் தொனியில் ஹலோ சொன்னார். அவரிடம் பேசியது...\nவெரி அண்மையில் வெளியாகி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது ஆதரவைப் பெற்ற ஜிப்ஸி படத��தின் ‘வெரி வெரி பேட்’ பாடலின் இயக்குனர் ராஜவேல் நாகராஜனின் பேட்டி.\nவெரி வெரி பேட் பாடல் புரமோஷன் பாடலா, அல்லது படத்திலேயே இடம்பெறும் பாடலா\nஇது வெறும் புரமோஷனல் பாடல் இல்லை, இந்தப் பாடல் படத்தின் தொடக்கத்தில் வரும். ஆனால் வேறொரு வெர்ஷனில். காவல்துறையின் அத்துமீறலை விமர்சிக்கும் விதமாக வரும். காவல்துறையை எதிர்த்து படத்தில் இப்பாடலை ஜீவா பாடுவதாக வரும்.\nநாட்டில் விமர்சிக்கப்பட வேண்டியவர்களில் முக்கியமானவர்கள் அரசியல்வாதிகள், அப்படியிருக்கையில் காவல்துறையை விமர்சித்தது ஏன்\nஎனக்கு கதை என்னவென்று தெரியும், அதனால் சொல்கிறேன். இதையே இயக்குனர் ராஜூ முருகன் பல இடங்களில் கூறியுள்ளார். கதைக்களம் அப்படி அமைந்ததால்தான் விமர்சிக்கும் விதமாக வரிகளும் அமைந்தது. காவல்துறை அரசாங்கத்தின் ஊழியர்கள், அவர்களுக்கு அரசாங்கம் சொல்வதுதான் கட்டளை, அதைத்தான் செய்வார்கள். உதாரணமாக ஜல்லிக்கட்டு போராட்டத்தை எடுத்துக்கொள்வோம். போராட்டம் நடந்த பத்து நாட்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுமாறு அரசு கூறியது. அதனால் பாதுகாப்பாக இருந்தனர். கடைசி நாள் அடித்துக் கலைக்கச்சொன்னது. அதனால் தடியடி நடத்தி போராட்டத்தைக் கலைத்தனர். எப்போதுமே காவல்துறையின் நடவடிக்கைகள் எல்லாம் எளிய மக்களிடம்தான் இருக்கும். ‘நோ பார்க்கிங்’கில் நிற்கும் வண்டியென்றாலும்கூட விலையுயர்ந்த கார்களுக்கோ, அரசு ஊழியர்களின் வாகனங்களுக்கோ பூட்டு போடமாட்டார்கள். அதுவே ஏழை, எளிய மக்கள் சிறிய அளவில் விதிமீறினாலும் அவர்களுக்கு நிச்சயம் அபராதம் விதிக்கப்படும். இந்தப் பாடலை மொத்தம் பத்து இலட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். அதில் 88 ஆயிரம் பேர் இதை லைக் செய்திருக்கிறார்கள், இதிலிருந்தே தெரிகிறது மக்களின் உணர்வைதான், நாங்கள் பிரதிபலித்துள்ளோம் என்று.\nஇயக்குனர் ராஜூ முருகன் எதுவும் டிப்ஸ் கொடுத்தாரா\nஎனக்கும், தோழர் ராஜூ முருகனுக்கும் விகடனில் பணியாற்றும் போதிருந்தே நட்பு இருந்தது. அவர் ஒருநாள் அழைத்து இப்படி ஒரு சாங் பண்ணவேண்டும் எனக் கூறினார். இது சாதாரணமான புரமோஷனல் சாங்காக இருக்கக்கூடாது என முடிவு செய்தோம். அதன் பிறகுதான் இந்தக் கான்செப்ட்டை கூறினேன். இதில் ராஜூ முருகன், சந்தோஷ் நாராயணன், யுகபாரதி ஆகியோர் இருப��பார்கள் என்றும் கூறினேன். நன்றாக இருக்கிறது என்று இதையே ஃபைனல் செய்தோம். அதன்பின்தான் இதில் யார், யாரை அழைக்கலாம், எப்படி காட்சி அமைக்கலாம் என்பதை முடிவு செய்தோம்.\nசமூக செயற்பாட்டாளர்களை எப்படி தேர்ந்தெடுத்தீர்கள்\nசமகாலத்தில் மக்களுக்காக போராடி, சிறைசென்ற சமூக செயற்பாட்டாளர்களை அழைக்கலாம் என முடிவுசெய்தோம். அதிலும் ஒரு சிக்கல் இருந்தது. ஏனென்றால் வளர்மதி சேலத்தில் இருந்தார். திருமுருகன் காந்தி கருஞ்சட்டை மாநாடு பணிகளுக்காக திருச்சியில் இருந்தார், பியூஸ் மானுஷ் சேலத்தில் இருந்தார். பாலபாரதி திண்டுக்கல்லில் இருந்தார். இப்படி அனைவரும் ஒவ்வொரு ஊரில் இருந்தனர். அவர்களையெல்லாம் ஒரே இடத்தில் சேர்த்தோம். அதன்பின் அவர்கள் போராடிய பிரச்சனைகளையே அவர்களுக்கான வசனங்களாகக் கொடுத்தோம்.\nதோழர் நல்லக்கண்ணுவை ஐயாவை எப்படி சம்மதிக்க வைத்தீர்கள்\nராஜூ முருகன்தான் இதற்கு ஏற்பாடு செய்தார். ஷூட்டிங்கிற்கு எல்லாம் ஏற்பாடு ஆகிக்கொண்டிருந்தபோதுதான் அவர் கூறினார், நான் போய் நல்லக்கண்ணு ஐயாவை கூட்டிக்கொண்டு வருகிறேன் என்று. அவருக்கும், ஐயாவிற்கும் முன்பே அறிமுகம் இருந்தது. ராஜூமுருகனுக்கு கம்யூனிஸம் குறித்த ஈடுபாடும் இருந்ததால் அவர்களுக்குள் நெருக்கம் இருந்தது. ‘ஜோக்கர்’ படத்தை ஐயா பார்த்திருக்கிறார், அதிலிருந்தே அவர்களுக்குள்ளான உறவு இன்னும் நெருக்கமானது. அதனாலும், இந்த கான்செப்ட் பற்றி கூறியவுடனும் உடனே அவர் அதற்கு சம்மதித்துவிட்டார்.\nதிருமுருகன் காந்தி மிகுந்த ஈடுபாட்டோடும், உற்சாகமாகவும் இதில் பணியாற்றியிருந்தார், அது அந்தக் காட்சிகளிலும் வெளிபட்டிருந்தது. அவருடனான படப்பிடிப்பு அனுபவங்கள் எப்படி\nஇந்த கான்செப்ட்டை சொன்னவுடன் அவரும் உடனே சம்மதித்துவிட்டார். ஷூட்டிங் தொடங்கியது, ஒவ்வொருவரும் ஏன் ஜெயிலுக்கு வந்தீர்கள் என கேட்பார்கள். அப்போது திருமுருகன் காந்தியின் தருணம் வந்தபோது அவர் முன்னரே கேட்டார், 'எழுவர் விடுதலையை பற்றியும் பேசலாமா, உங்களுக்கு எதுவும் தயக்கமா' என்று. நாங்கள் 'அதெல்லாம் ஒன்றுமில்லை பேசலாம்' என்றோம். இப்படிதான் ஈழத் தமிழர் விடுதலைக்காகவா, எழுவர் விடுதலைக்காகவா என அவர் கேட்கும் பகுதி உருவானது. அவர் அந்த ஷூட்டிங்கின் போதே உற்சாகமாகத்தான் ��ருந்தார்.\nஇன்னொரு விஷயம் யோசித்தோம். நாங்கள் அதை நேரமின்மையால் விட்டுவிட்டோம். நாங்கள் ஸ்க்ரிப்ட் முடிவுசெய்யும்போதே எழுவர் விடுதலையையும் உள்ளே கொண்டுவரவேண்டுமென முடிவுசெய்தோம். அதற்காக அந்த சிறைக்குள் (ராஜூ முருகன், சந்தோஷ் நாராயணன், யுகபாரதி இருப்பார்களே) எழுவர் இருப்பதுபோல் காட்சியமைக்கவேண்டும் என முடிவுசெய்தோம். ஆனால் அது நேரமின்மையால் காட்சிப்படுத்த முடியாமல் போனது.\nசந்தோஷ் நாராயணன் எப்படி தோழர் சந்தோஷ் நாராயணன் ஆனார்\nஅவருக்கு அது சரியானதாகத்தான் இருக்கும். ஏனென்றால் சமூகம் சார்ந்த, சமூகக்கொடுமைகள் சார்ந்த படங்கள் அனைத்திற்கும் அவர்தான் இசையமைப்பாளர். அது அட்டக்கத்தியாக இருக்கட்டும், மெட்ராஸாக இருக்கட்டும், பரியேறும் பெருமாளாக இருக்கட்டும், அவையனைத்திற்கும் அவர்தான் இசையமைப்பாளர். அவர் புரமோஷனல் சாங், லிரிக்கல் வீடியோ என எதிலும் பங்கேற்கமாட்டார். நாங்கள் இது சாதாரண புரமோஷனல் சாங்காக இருக்காது என்று கான்செப்ட்டைக் கூறினோம். அவர் மகிழ்ச்சியாகி உடனே சம்மதித்து விட்டார். அவரிடம் கறுப்பு உடை அணிந்திருக்க வேண்டும் என்று மட்டும்தான் கூறினோம். அவராகவேதான் அந்த சேகுவேரா டி-சர்ட் எல்லாம் போட்டுக்கொண்டு இது நன்றாக இருக்கிறதா எனக்கேட்டார். அந்தளவுக்கு அவர் அதில் ஈடுபாடாக இருந்தார்.\nஇப்படத்தின் கதாநாயகன் ஜீவா. இயல்பாகவே அவருக்கு கம்யூனிஸ தலைவரின் பெயர் அமைந்துவிட்டது. அவரின் அரசியல் பார்வை எப்படி\nஜீவாவிற்கு ஒரு தெளிவான அரசியல் பார்வை இருக்கிறது. அரசியல் பாதை இல்லை, தெளிவான அரசியல் பார்வை. அதுதான் அவரை இந்தப் படத்தில் நடிக்க சம்மதிக்க வைத்துள்ளது. ஏனென்றால் இந்தப்படத்தை ஒப்புக்கொள்ளவே ஒரு அரசியல் பார்வை வேண்டும். அது அவரிடம் தெளிவாக இருந்தது. அவரே ஒரு முறை கூறியிருந்தார், இந்தப் படம் வெளிவந்தவுடன் எல்லோரும் என்னைப் பார்த்து பொறாமை கொள்வார்கள் என்று. அது உண்மைதான், இந்தப்படமும் அவ்வாறுதான் இருக்கும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஅரசாங்க அதிகாரிகள் எந்திரம் போல செயல்படுறாங்களா\nநல்லக்கண்ணு, கக்கன் குடும்பத்தினர் குடியிருப்பிலிருந்து வெளியேற்றப்பட்டதன் காரணம்\nநல்லக்கண்ணு, கக்கன் குடும்பத்தினருக்கு வீடு ஒதுக்கப்படும்- தமிழக அரசு...\nஅரசை ம���ிக்கும் போற்றுதலுக்குரிய தலைவர் நல்லகண்ணுவுக்கு அரசு உடனே வீடு ஒதுக்கவேண்டும்-ஸ்டாலின்\nநாங்களும் இலங்கை மக்கள்தானே…ஈழப்போர் கொடுமைகள்\nஉளவுத்துறை ரிப்போர்ட்டால் மோடி,அமித்ஷா அதிர்ச்சி\nகோடீஸ்வரனை பிச்சைக்காரனாக்கிய பிரபல டாக்டர்\n\"16 வயதினிலே ஷூட்டிங்கில் பாரதிராஜாவுக்குத் தெரியாமல் கமலுக்கு நான் கொடுத்த பாட்டு\" - பாக்யராஜ் சுவாரசிய தகவல்\nவிஜய்க்கு லவ்.. அஜீத்துக்கு சென்டிமென்ட் ஆல்ரவுண்ட் சென்சேஷன் சித் ஸ்ரீராம்\nஇவர் எஸ்.ஜே.சூர்யாவா... இது எலியா... எத்தனை சர்ப்ரைஸ்யா கொடுப்பீங்க\n நட்புனா என்னானு தெரியுமா - விமர்சனம்\nஉளவுத்துறை ரிப்போர்ட்டால் மோடி,அமித்ஷா அதிர்ச்சி\nகோடீஸ்வரனை பிச்சைக்காரனாக்கிய பிரபல டாக்டர்\nகருத்துக்கணிப்பில் பாஜகவுக்கு அதிக இடம் எப்படி\nபுற்றுநோயால் பிரபல கிரிக்கெட் வீரரின் 2 வயது மகள் உயிரிழப்பு...\nகமல் எதிர்கால அரசியலில் மாற்று சக்தியாக வருகிறாரா\nதேர்தலுக்குப் பின் தேமுதிக நிலவரம் என்ன\nதிமுக, அதிமுகவால் எதுவும் சொல்லமுடியாத கருத்துக்கணிப்பு காரணம் தெரியுமா\nபோட்டியிடாத கட்சிக்கு 2.9% வாக்குகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/tag/sri-reddy/", "date_download": "2019-05-20T13:56:07Z", "digest": "sha1:MEKPKHZDSRFTE3IQJ3IDYWFUDF3LG4WD", "length": 13057, "nlines": 193, "source_domain": "hosuronline.com", "title": "Sri Reddy Archives - தமிழில் அறிவியல் கட்டுரைகள் - ஓசூர் ஆன்லைன்", "raw_content": "\nமருத்துவம் – உடல் நலம்\nதிங்கட்கிழமை, மே 20, 2019\nகட்டிட பொறியாளர்களுக்காக கேடர்பில்லர் நிறுவனத்தின் திறன் பேசி\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nஉங்களின் திறம்படு பேசி கூடுதல் விலை வைத்து விற்கப்பட்டதா\nஇன்டர்நெட் ஆப் திங்ஸ் என்றால் என்ன\nநொடிப்பொழுதில், முப்பரிமாண அச்சாக்கம், ஒளியை கொண்டு அச்சு முறை\nஎத்தகைய தொலைக்காட்சி பெட்டி வாங்கினால் சிறந்தது\nதன்னாட்சி வண்டிகள், பொருட்களை வீட்டில் வந்து தரும்\nஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\nநிலத்திற்கு அடியிலேயே நகர்ந்து சென்று வளரும் மரத்தின் புதை படிவம்\nசெயற்கை உயிரியால் செய்யப்பட்ட இரட்டை மையம் கொண்ட கணினி\nஒளியை ஒலியாக கேட்கும் திறன் சிலருக்கு உள்ளது\nநுண்ணுயிரிகளும் நச்சுயிரிகளும் எவ்வாறு த��ன்றியிருக்கும்\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nதேனீக்களுக்கு கணிதத்தின் அடிப்படை தெரியும்\nதரவு பரிமாற்றத்தை ஊடுருவலாளர்களிடம் இருந்து காக்க புதிய முறை\nஇன்டர்நெட் ஆப் திங்ஸ் என்றால் என்ன\nபனி ஊழி ஏற்படப் போகிறதா\nமனிதர்களால் புவி காந்த அலைகளை உணர முடிகிறது\nபுவியை குறித்த 10 ஆர்வமிக்க உண்மைகள்\nபுவி வெப்பமாதல் குறித்த மறு ஆய்வுகள் தேவையா\nஅனைத்தும்நல்வாழ்வுமனம் & மூளைமருத்துவம் – உடல் நலம்\nகசப்பான காப்பியை நாம் விரும்புவது எதனால்\nகருவுற்ற நாட்களில் பெண்கள் எதை சாப்பிடலாம்\nசெயற்கை உயிரியால் செய்யப்பட்ட இரட்டை மையம் கொண்ட கணினி\nஒளியை ஒலியாக கேட்கும் திறன் சிலருக்கு உள்ளது\nஎகிப்தில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் எழுத்துக்கள்\n“நீல திமிங்கலம் அறைக்கூவல்” தற்கொலைகளை தூண்டியதன் பின்னனி என்ன\nஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\nசிம் மாற்று (SIM Swap) மோசடி என்றால் என்ன\nதமிழில் அறிவியல் கட்டுரைகள் – ஓசூர் ஆன்லைன்\nமுகப்பு குறிச்சொற்கள் Sri Reddy\nநான் திருமணத்திற்கு ஆயத்தமாக இருக்கிறேன்: சிரீ ரெட்டி\nஅ சூசை பிரகாசம் - திங்கட்கிழமை, ஜூலை 23, 2018\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி\nஅ சூசை பிரகாசம் - சனிக்கிழமை, ஜனவரி 19, 2019\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி. கூகுள், தனது கூகுள் பிளே என்ற தளத்தின் மூலம் ஆண்ட்ராய்டு செயலி -களை பதிவிறக்கி திறன் பேசிகளில் பயன்படுத்த அனுமதிக்கிறது. தனது கூகுள் பிளேவில்...\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nவியாழக்கிழமை, ஜனவரி 17, 2019\nமருத்துவம் - உடல் நலம்\n மணல்வாரி தொற்று எதனால் ஏற்படுகிறது\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nசெவ்வாய்க்கிழமை, மே 7, 2019\nகசப்பான காப்பியை நாம் விரும்புவது எதனால்\nசெவ்வாய்க்கிழமை, மே 7, 2019\nநிலத்திற்கு அடியிலேயே நகர்ந்து சென்று வளரும் மரத்தின் புதை படிவம்\nவெள்ளிக்கிழமை, மே 3, 2019\nதிங்கட்கிழமை, நவம்பர் 30, 2015\nவெள்ளிக்கிழமை, ஜனவரி 19, 2018\nவெள்ளிக்கிழமை, செப்டம்பர் 11, 2015\nமருத்துவம் - உடல் நலம்14\nஓசூர் தொழில் தளத்தில் தங்களின் தொழிலை பட்டியலிடுக\nதமிழில் அறிவியல் கட்டுரைகள். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பயன்பாட்டில் தமிழ் மொழியின் பயன்பாடு மேம்���டுத்துதல் - ஓசூர் ஆன்லைன். அறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் தமிழ் மொழியின் வளர்ச்சியை, அறிவியல் கற்றலில் தமிழ் மொழியின் பயன்பாட்டை கொண்டுவருவதன் மூலம் மட்டுமே தமிழ் மொழியும், தமிழ் இனத்தின் அடையாளத்தையும் காக்க உதவும்.\nஎங்களை தொடர்பு கொள்ள: info@hosuronline.com\n© ஓசூர் ஆன்லைன் - தமிழில் தொழில் நுட்ப தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/2014/12/beginning-of-blackhole-science/", "date_download": "2019-05-20T13:02:54Z", "digest": "sha1:SGCJ4NPKFQYYAKSPLOEQ3VFAT4QMYNM3", "length": 16175, "nlines": 184, "source_domain": "parimaanam.net", "title": "கருந்துளைகள் 02 – கருந்துளை அறிவியலின் ஆரம்பம் — பரிமாணம்", "raw_content": "\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nதிங்கட்கிழமை, மே 20, 2019\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nமுகப்பு அறிவியல் கருந்துளைகள் 02 – கருந்துளை அறிவியலின் ஆரம்பம்\nகருந்துளைகள் 02 – கருந்துளை அறிவியலின் ஆரம்பம்\nஇது ஒரு தொடர் பதிவு, மற்றைய பகுதிகளையும் படிக்க, கீழுள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்.\nகருந்துளைகள் – அறிவியல் தொடர்\nஐன்ஸ்டீன் 1915 இல் பொதுச்சார்புக் கோட்பாட்டை வெளியிட்டு சிலமாதங்களில், கணிதவியலாளரான கார்ல் சுவார்சைல்ட், ஐன்ஸ்டீனின் சார்புக் கோட்பாடுகளின் சமன்பாடுகளை தீர்க்கும்போது, “கருப்பு விண்மீன்” போன்றதொன்றின் பண்புகளைக்கொண்ட ஒரு பொருள் இருக்கவேண்டு மென பொதுச்சார்புக் கோட்பாடு வெளிப்படுத்தியதை கண்டறிந்தார். ஆனால் 1930கள் வரை விஞ்ஞானிகள் கருந்துளைகள் பற்றி பெரிய ஈடுபாடு காட்டவில்லை.\n1930களின் பின்னர், ஓபன்ஹைமர், சினைடர் மற்றும் வோல்கொப் போன்ற இயற்பியலாளர்கள் கருந்துளைகளின் ஆக்கம் பற்றியும், மற்றும் அவை பிரபஞ்சத்தில் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் பற்றியும் தீவிரமாக ஆய்வு நடத்தினர். இவர்களின் ஆய்வுப்படி போதுமான அளவு திணிவு கொண்ட விண்மீன் ஒன்று தனது வாழ்நாளை முடித்துக்கொள்ளும் தருவாய் வரும்போது (எரிபொருள் தீர்ந்து) தனது சொந்த ஈர்ப்பு விசையை எதிர்கொள்ள முடியாமல் சுருங்கி, கருந்துளையாகும். சாதாரணமாக ஒன்று தனது சொந்த ஈர்ப்பு விசையால் சுருங்கிவிடாமல் தடுப்பது, அதனுள் நடக்கும் அணுக்கரு இணைவு (fusion) மூலம் உருவாகும் அழுத்தமாகும். அணுக்கரு இணைவுச்செயற்பாடு நின்றுபோகும் தருவாயில், ���ிண்மீனின் திணிவினால் ஏற்படும் ஈர்புவிசையை அந்த விண்மீனால் தடுக்க முடிவதில்லை, ஆதலால் சுருங்கி கருந்துளையாகிவிடும்.\nஎல்லா விண்மீன்களும் இவ்வாறு கருந்துளையாகுமா என்றால், இல்லை. உதாரணமாக நமது சூரியன் இன்னும் 5 பில்லியன் வருடங்கள் வரை வாழும், அத்தோடு அதன் எரிபொருள் முடிய, அது கருந்துளையாகது. காரணம், சூரியனது திணிவு, கருந்துளையாக மாற தேவைப்படும் ஈர்ப்புசக்தியை வழங்க போதுமானதல்ல. இவ்வாறு கருந்துளையாவதட்கு குறைந்தது சூரியனைப்போல மூன்றுமடங்கு திணிவுள்ள விண்மீன் வேண்டும்\n1940களின் பின்னர், கருந்துளைககள் பற்றிய ஆய்வு தீவிரமடைந்தது, பல்வேறுபட்ட இயற்பியலாளர்கள், ஐன்ஸ்டினின் பொதுச்சார்புக் கொள்கையின் விதிகளைப் பயன்படுத்தி கருந்துளைகளுக்கு பல்வேறு விதமான தீர்வுகளை கண்டறிந்தனர். 1963 இல் ராய் கேர் என்ற கணிதவியலாளர் பொ.சா.கோ வை பயன்படுத்தி சுற்றும் கருந்துளைகளுக்கான சமன்பாட்டை தீர்த்தார். 1965 இல் எஸ்ரா நியூமண், சுழலும் அதேவேளை மின்னேற்றமுள்ள கருந்துளைக்கான சமன்பாட்டை பூர்த்தி செய்தார்.\nஇப்படி பல்வேறு வகையான கருந்துளைகளை கோட்பாட்டு ரீதியாக பல்வேறு பட்ட இயற்பியலாளர்கள் முன்வைத்தாலும், நேரடியாக கருந்துளை ஒன்றை அவதானிப்பது தற்போதுவரை முடியாத காரியம். அனால் மறைமுகமாக, அவதானிக்க முடியும்.\nநேரடியாக அவதானிக்க முடியாமல் இருப்பதால் என்னவோ, சில இயற்பியலாளர்கள் கருந்துளைகள் இயற்கையாகவே இல்லை என வாதிடுகின்றனர்.\nதொடர்புடைய கட்டுரைகள்ஆசிரியரிடமிருந்து மேலும் சில\nசூடான தேனீர், புற்றுநோய் ஆபத்தா\nசீனாவின் செயற்கை சூரியன்: 100 மில்லியன் பாகை செல்சியஸ்\nகிலோகிராம் என்கிற அளவே மாறுகிறதா\n நிலத்திற்கும் நீருக்கும் இடையில் ஒரு உறவு\nகருந்துளையின் புகைப்படம்: ஏன், எதற்கு, எப்படி\nசூடான தேனீர், புற்றுநோய் ஆபத்தா\nஉங்கள் ஈமெயில் ஐடியை பதிந்து, புதிய பரிமாணக் கட்டுரைகளை உங்கள் ஈமெயில் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.\nஇலகு தமிழில் அறிவியலை எல்லோருக்கும் புரியும்படி கொண்டு சேர்த்திடவேண்டும்.\n நிலத்திற்கும் நீருக்கும் இடையில் ஒரு உறவு\nகருந்துளையின் புகைப்படம்: ஏன், எதற்கு, எப்படி\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://twitterintamil.pressbooks.com/chapter/%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-05-20T12:53:01Z", "digest": "sha1:R3EUR4AHKXD34GTOKDQCC657RITQKKPJ", "length": 12802, "nlines": 76, "source_domain": "twitterintamil.pressbooks.com", "title": "ட்விட்டர் கணக்கை அழிக்க, மீண்டும் உயிர்பிக்க – ட்விட்டர் கையேடு", "raw_content": "\nட்விட்டர் கையேடு – எளிய தமிழில்\n10. ட்விட்டரில் நிழற்படங்களை பகிர்ந்திடும் வழிகள்\n11. ட்விட்டரில் இசையை பகிர்ந்திடும் வழிகள்\n12. ட்விட்டரில் காணொளிகளைப் பகிர்ந்திடும் வழிகள்\n13. புதிய கீச்சர்களை தேடும் வழிகள்\n14. உங்கள் ட்விட்டர் கணக்கு ஏன் முடக்கபடக்கூடும், எப்படி மீட்பீர்கள்\n15. புதிய கீச்சர்களுக்கு சில ஆலோசனைகள்\n16. ட்விட்டர் கணக்கை அழிக்க, மீண்டும் உயிர்பிக்க\n18. பல ட்விட்டர் கணக்குகளை நிர்வகிக்க\n19. ஸ்பாம் DMகளிலிருந்து ட்விட்டர் கணக்கை பாதுகாக்கும் வழிகள்\n20. கீச்சுகளை தரவெடுத்தல் அழித்தல்\n21. தமிழில் கீச்சு எழுதும் வழிகள் : தொகுப்பு\n22. ட்விட்டர் என்ற ஆலமரம்\n16 ட்விட்டர் கணக்கை அழிக்க, மீண்டும் உயிர்பிக்க\nட்விட்டரில் உருவாக்கிய கணக்கினை எவ்வாறு மூடுவது மறுபடி எப்படி மீட்பதென இந்த பதிவில் காண்போம். முன்பு ட்விட்டர் கணக்கு என்னென்ன காரணங்களால் முடக்கப்படலாம், அப்படி முடக்கப்பட்டால் எப்படி மீட்பதென விளக்கியிருந்தோம்.\nஉங்களது ட்விட்டர் கணக்கை மூடுவதற்கு https://twitter.com/settings/profileட்விட்டர் Profile Settings பக்கத்திற்கு சென்று அப்பக்கத்தின் கீழே இருக்கும் Deactivate My Account என்பதை தேர்வு செய்ய வேண்டும்.\nட்விட்டர் ஒரு Warning Message காட்டும், உண்மையில் உங்கள் கணக்கை மூட விரும்புகிறீர்கள் எனில் Okay, Fine, Deactivate My\nAccount என்பதை தேர்வு செய்யவும்.\nசிலர் தங்கள் ட்விட்டர் பெயரை, மின்னஞ்சலை மாற்ற கணக்கையே மூடி வேறு ஒன்று புதிதாக துவங்குகிறார்கள், இது அவசியமல்ல, அதே Profile Settings பக்கத்திலேயே இவற்றை மாற்றிக் கொள்ளலாம். சிலர் Spam DM களால் பாதிக்கப்படும் போது கணக்கை மூடுகிறார்களாம், அதுவும் அவசியமே அல்ல. நாம் சரி செய்து கொள்ள முடியும். ட்விட்டரில் சில நேரம் நாமே நம் கணக்கை மூடவோ, அல்லது நமது கணக்கின் விவரங்கள் திருடப்பட்டு அதன் மூலம் நம் கணக்கு மூடப்படவோ நிகழலாம். 30 நாட்களுக்குள் என்றால் SignIn பக்கத்தில் நம் பயனர் பெயர், கடவு சொல்லைக் கொடுத்தே மீண்டும் உயிர்ப்பித்து விடலாம். உங்கள் ட்விட்டர் கணக்கை மூடிய 30 நாட்கள் வரை அதே ப���யரில், அதே மின்னஞ்சலில் வேறு ஒருவர் கணக்கு துவங்க முடியாது. மற்றும் 6 மாதங்களுக்குள் கணக்கை மீட்டு விட வேண்டும். இல்லையெனில் ஆறு மாதங்களுக்கு பின்னர் நம் கீச்சுகள், கணக்கு மொத்தமும் அழிக்கப் பட்டு விடும்.\nமூடி விட்ட கணக்கை மீட்பதற்கு இந்த பயனர் படிவத்தை பூர்த்தி செய்து https://support.twitter.com/forms/general Sumbit பொத்தானை சொடுக்கவும்.\nMessage box : கணக்கை மூடிய காரணம், மீண்டும் பெற விரும்புவதன் காரணத்தை கூறவும்.\nFull name : தங்களின் முழு பெயர் ஆங்கிலத்தில்\nTwitter UserName : @—– உங்கள் ட்விட்டர் பயனர் பெயர்\nEmail Address: கணக்கு துவங்குகையில் கொடுத்த மின்னஞ்சல் முகவரி\nமேலும் நீங்கள் அந்த ட்விட்டர் கணக்கை உருவாக்க கொடுத்த மின்னஞ்சல் முகவரியில் இருந்து restore@twitter.comஎன்ற முகவரிக்கு திரும்ப Activate செய்யக் கேட்டு வேண்டுகோள் மின்னஞ்சல் ஆங்கிலத்தில் அனுப்ப வேண்டும்.\nMail Body: நீங்கள் கணக்கை மூடிய காரணத்தையும், தற்போது திரும்ப பெற விரும்புவதையும் அதற்கான காரணத்தையும் சொல்ல வேண்டும். பதில் மின்னஞ்சல் அனுப்புவார்கள், மேலும் ஏதும் தகவல் கேட்டால் கொடுங்கள். அதிகபட்சம் நான்கு முதல் ஆறு வாரங்களுக்குள் நமது கணக்கை மீட்டு விடலாம்.\nநினைவில் கொள்க ட்விட்டர் கணக்கை மூடுவது மறுபடி மீட்டுவது இதெல்லாம் ஒரு முறை நடக்கலாம். மறுமுறை நடக்க வாய்ப்பில்லை. இழந்தால் இழந்தது தான். த்விட்டரின் விதிமுறைகளை மீறி இருந்து, அதனால் உங்கள் கணக்கு Suspend ஆகாமல் நேரடியாக Deactivate ஆகி இருந்தால் மீட்பது சிரமம் தான். ட்விட்டர் ஸ்பாம் கணக்குகளை தேடி தேடி அழித்து வருகிறது.\nசரி, உங்கள் Twitter Social Media Identity யை முழுதுமாக மாற்றிட விரும்புகிறீர்கள் எனில், Profile Settings பக்கத்தில் ட்விட்டர் பயனர் பெயர் மற்றும் மின்னஞ்சலை மாற்றி விட்டு ஒரு வாரம் பயன்படுத்தவும். ட்விட்டர் தனது தகவல் தரவுகளை மாற்றிட ஆகும் காலம் இது. பின்னர் உங்கள் கணக்கை அழிக்கலாம். இதன் மூலம் நம் உருவாக்கிய twitter handle, email தனை ட்விட்டர் தளத்திலிருந்து விடுவித்துக் கொள்ள முடியும். இப்போது புதிய பெயரில் உள்ள கணக்கே அழிந்திருக்கும். பழைய பெயரில் நீங்கள் வேறு ஒரு புது கணக்கை துவங்கி கொள்ளலாம். ட்விட்டரில் அழித்தாலும் கூகிள் போன்ற தேடல் தளங்களின் தரவுகளில் நீக்குவது கடினம். Page Not found என வந்தால் மட்டுமே Index லிருந்து கூகிள் உங்கள் பக்கத்தை நீக்கும். https://www.google.com/webmasters/tools/removalsகூகுளின் இந்த பக்கத்தில் நம் மூடப்பட்ட ட்விட்டர் கணக்கை அதன் Index லிருந்து நீக்க கேக்கலாம்.\nம். சரி இதிலிருந்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது, ட்விட்டர் பயனர் பெயரானது நம் Social Media Identity அதை தேர்வு செய்வதில் கவனம் வேண்டும். நம் கீச்சுகளின் மூலம் அந்த பெயருக்கு ஒரு கூகிள் தேடல் மதிப்பை தருகிறோம். பின்னாளில் அதை மாற்றினால் நாம் சேர்த்து வைத்து அந்த மதிப்பெண்களை கைவிட்டு புதிதாக துவங்க வேண்டும்.\nPrevious: புதிய கீச்சர்களுக்கு சில ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2019/04/23154630/Probe-Shows-Sri-Lanka-Attacks-Retaliation-for-New.vpf", "date_download": "2019-05-20T13:08:46Z", "digest": "sha1:WKYM5VICBSI5YKEPAYW75OUIZ5MD35WF", "length": 12389, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "Probe Shows Sri Lanka Attacks Retaliation for New Zealand Mosque Shootings || நியூசிலாந்து மசூதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு பழிவாங்க இலங்கையில் தாக்குதல் : அமைச்சர் தகவல்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு\nநியூசிலாந்து மசூதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு பழிவாங்க இலங்கையில் தாக்குதல் : அமைச்சர் தகவல் + \"||\" + Probe Shows Sri Lanka Attacks Retaliation for New Zealand Mosque Shootings\nநியூசிலாந்து மசூதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு பழிவாங்க இலங்கையில் தாக்குதல் : அமைச்சர் தகவல்\nநியூசிலாந்து மசூதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு பழிவாங்கவே இலங்கையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என இலங்கை துணை பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.\nநியூசிலாந்தின் கிழக்கு கடலோர நகரமான கிரைஸ்ட்சர்ச்சில் மார்ச் மாதம் 15-ம் தேதி இரு மசூதிகளில் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 50 பேர் கொல்லப்பட்டனர். கிறிஸ்தவ வலதுசாரி அமைப்பினர் இத்தாக்குதலை நடத்தினர் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இலங்கையில் ஈஸ்டர் திருநாளன்று நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பு அதற்கான பழிவாங்கல் செயலாகும் என தெரிவிக்கப்படுகிறது.\nஇலங்கையில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டு சிறப்பு பாராளுமன்றக் கூட்டம் தொடங்கியுள்ளது.\nஇலங்கை பாதுகாப்பு துறை அமைச்சர் ருவான் விஜேவர்த்தனே பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ள தகவலில், “நியூசிலாந்து மசூதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு பதிலடியாக ஞாயிறு அன்று இலங்கையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.\n1. தேனிலவுக்காக இலங்கை சென்ற புதுப்பெண் சாவு - கணவர் திரும்பிச்செல்ல தடை\nஇங்கிலாந்தில் வாழும் இந்திய தம்பதிகள் தேனிலவுக்காக இலங்கை சென்ற இடத்தில் புதுப்பெண் உயிரிழந்ததால், அவரது கணவர் திரும்பிச்செல்ல தடை விதிக்கப்பட்டது.\n2. குண்டுவெடிப்புகளை அரங்கேற்ற ஐ.எஸ். அமைப்பு இலங்கையை தேர்வு செய்தது ஏன்\nகுண்டுவெடிப்புகளை அரங்கேற்ற ஐ.எஸ். அமைப்பு இலங்கையை தேர்ந்தெடுத்தது ஏன் என சிறிசேனா விளக்கம் அளித்துள்ளார்.\n3. நியூசிலாந்து பேட்மிண்டனில் பிரனாய் தோல்வி\nநியூசிலாந்து பேட்மிண்டனில் பிரனாய் தோல்வியடைந்தார்.\n4. நியூசிலாந்து ஓபன் பேட்மிண்டன்: கால்இறுதியில் பிரனாய்\nநியூசிலாந்து ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஆக்லாந்து நகரில் நடந்து வருகிறது.\n5. நியூசிலாந்து ஓபன் பேட்மிண்டன்: சாய்னா அதிர்ச்சி தோல்வி\nநியூசிலாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியில் சாய்னா அதிர்ச்சி தோல்வியடைந்தார்.\n1. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் - தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு\n2. இறுதிக்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவு: நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது - 23ந் தேதி ஓட்டு எண்ணிக்கை\n3. சோனியா காந்தி, ராகுல் காந்தி - மாயாவதி இடையேயான சந்திப்பு ரத்து என தகவல்\n4. புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளின் சில்லறை விலை 90 சதவீதம் குறைப்பு\n5. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் தவறாக முடிந்துள்ளன: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு\n1. டயானா மரணம்: மவுனம் கலைத்தார் இளவரசர் வில்லியம்\n2. ‘நாட்டுக்காக பணம் திரட்டுவது எப்படி என்று காட்டுவேன்’ - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் சூளுரை\n3. ஈராக்கில் ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில் ஐ.எஸ். பயங்கரவாத முகாம் அழிப்பு\n4. ஊழலில் துணைப்பிரதமர் பதவி விலகல்: ஆஸ்திரியாவில் திடீர் தேர்தல் - அதிபரிடம் பிரதமர் பரிந்துரை\n5. தஜிகிஸ்தானில் சிறையில் கலவரம்: 32 பேர் பலி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/9788189999605.html", "date_download": "2019-05-20T12:31:49Z", "digest": "sha1:ZKEYI5YZA3YWFV4WTE4NSR5XAVXYXOFQ", "length": 4690, "nlines": 125, "source_domain": "www.nhm.in", "title": "Raman the Matchless Wit", "raw_content": "\n* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nவள்ளுவம் (வசன கவிதையில்) மாற்றுவோம் ஆநந்தியம்\nஸ்காந்த புராணம் மண்ணில் நல்ல வண்ணம் வாழாலம் Nelson Mandela\nஆந்திரா சைவ சமையல் கோடை உமிழும் குரல் யாமா\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://1tamilnews.com/News_Details.php?nid=134", "date_download": "2019-05-20T12:26:10Z", "digest": "sha1:CRO5ONIJHKSNHBKLXZUTQCAPFFVKV54G", "length": 6775, "nlines": 70, "source_domain": "1tamilnews.com", "title": "பதவி்யில் இருந்து விலகுவதாக நடிகர் ரஞ்சித் கோவையில் அறிவித்துள்ளார். - Pudhiya Athiyayam", "raw_content": "மலையில் காட்சி தரும் திருமலைராய பெருமாள் கோயிலின் சிறப்பு\n152 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் அதிசயம்: நீலநிலவு சந்திர கிரகணம்\nஎண்ணெய் இருப்பு வைக்க அபுதாபி நிறுவனத்துடன் மத்திய அரசு ஒப்பந்தம்\nஇடைகால தடைவிதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு\nபாக்., பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதல்\nஇதய நோய் வராமல் இருக்கணுமா\nபொய் செய்திகளை களையெடுக்க 20 குழுக்கள் தேர்வு: வாட்ஸ் ஆப் நிறுவனம் அறிவிப்பு\nஅர்ஜென்டினாவில் 12 மணி நேரத்தில் 11,000 பீட்சாகளை தயாரித்து புதிய கின்னஸ் சாதனை\nஉச்சநீதிமன்ற அதிரடி தீப்பையடுத்து நாளை கூடுகிறது இலங்கை நாடாளுமன்றம்: சபாநாயகர் கரு.ஜெயசூர்�. ஆதார் பயோமெட்ரிக் தகவல்களைக் கொண்டு இறந்தவர்களின் உடல்களை அடையாளம் காண முடியாது. மாநில செயற்குழு உனுப்பினர் வெங்கடேஷ்-க்கு அரிவாள் வெட்டு. நெல்லைமாவட்டத்தில் பரவலான மழை -மக்கள் மகிழ்ச்சி .\nபதவி்யில் இருந்து விலகுவதாக நடிகர் ரஞ்சித் கோவையில் அறிவித்துள்ளார்.\nபாமக மாநில துணை தலைவர் பதவி்யில் இருந்து விலகுவதாக நடிகர் ரஞ்சித் கோவையில் அறிவித்துள்ளார். மதுக்கடைக்கு எதிராக போராடிவிட்டு அதிமுகவுடன் எப்படி பாமக கூட்டணி வைக்க முடியும் நாலு பேருக்கு கூஜா தூக்கிக்கொண்டு என்னால் வாழ முடியாது. தரக்குறைவாக விமர்சித்துவிட்டு கூட்டண��� வைத்துள்ளதை என்னால் ஏற்கமுடியவில்லை. அதனால்தான் அக்கட்சியில் இருந்து விலகுகிறேன். குடும்பத்தினருடன், பொதுமக்களுடன் நன்கு ஆலோசித்த பிறகே இந்த முடிவை எடுத்துள்ளேன் என்று கோவையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.\nPrevious: மதுரை விமான நிலையத்தில் தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் பேட்டி Next: கரூர்\nபாராளுமன்ற தேர்தலில் யாருக்கு ஆதரவு -கருணாஸ்\nஆப்ரிக்க இன யானைகள் விரைவில் அழிந்துவிடும் ஆபத்து: ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nதொடரும் வரமான வரி சோதனை\nகஞ்சா விற்றவர் கைது - கரூர்.\nதுபாயில் உதவும் கரங்களாக தமிழர்கள்.. சிறந்த சேவை அமைப்பாக தமிழ் அமைப்புக்கு துபாய் அரசு விருது\nமதுரை விமான நிலையத்தில் தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் பேட்டி\nவைகை அணையில் இருந்து பாசனத்திற்கு நீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு\nபாக்., பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://evasion-en-images.fr/index.php?/category/6&lang=ta_IN", "date_download": "2019-05-20T12:40:20Z", "digest": "sha1:NOCUI24YDID6DCB5X6DERNSDYDVD56G7", "length": 5200, "nlines": 63, "source_domain": "evasion-en-images.fr", "title": "Flore de Corse | Evasion En Images", "raw_content": "\nKeywords 17 தேடு பற்றி அறிவிப்பு\nஅதிகம் பார்வையிடப்பட்டது சிறந்த மதிப்பிடப்பட்டது சமீபத்திய புகைப்படங்கள் சமீபத்திய ஆல்பங்கள் அட்டவணை\nஇயல்பிருப்பு புகைப்பட அளவு, A → Z புகைப்பட அளவு, Z → A தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம் வருகைகள், உயர் → குறைந்த வருகைகள், குறைந்த → உயர்\nபதிந்த தேதியாக நாட்காட்டியைக் காட்டு உருவாக்கப்பட்ட தேதியாக நாட்காட்டியைக் காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "http://kalasakkaram.com/news.php?news_id=5348", "date_download": "2019-05-20T13:49:57Z", "digest": "sha1:HFD7GPDKWCEOFHLLOSK22637EP3DBCLQ", "length": 20299, "nlines": 187, "source_domain": "kalasakkaram.com", "title": "சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை 14-ந்தேதி திறப்பு!", "raw_content": "\nஇலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு...- தேவாலயங்கள், 5 ஸ்டார் ஓட்டல்கள் குறிவைத்து தாக்குதல்\nஇலங்கையில் தொடர் குண்டுவெடிப்பு: இந்திய குடியரசுத்தலைவர், பிரதமர் கடும் கண்டனம்\nபி.இ. படிப்புக்கான கலந்தாய்���ு: ஜூலை 3ஆம் தேதி தொடங்குகிறது\nபொன்பரப்பி சம்பவம் வேதனை அளிக்கிறது: முதல்வர் எடப்பாடி பழனிசாமி - ஓ.பி.எஸ். அறிக்கை\nஇலங்கையில் 8-வதாக மற்றொரு இடத்தில் குண்டுவெடிப்பு - நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு\nசபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை 14-ந்தேதி திறப்பு\nசபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை 14-ந்தேதி திறப்பு\nசபரிமலை ஐயப்பன் கோவில் வைகாசி மாத பூஜைக்காக வருகிற 14-ந் தேதி நடை திறக்கப்படுகிறது. இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை திருவிழாக்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. இந்த திருவிழா நாட்களில் நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள்.\nஇந்த திருவிழா நாட்கள் தவிர, ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்களிலும், விசு, ஓணம் பண்டிகை நாட்களிலும், பங்குனி உத்திரம் திருவிழா நாட்களிலும் சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டு, பல்வேறு பூஜைகள், வழிபாடுகள் நடைபெறும்.\nஇந்த நிலையில், வைகாசி மாத பூஜைக்காக சபரிமலை கோவிலில் வருகிற 14-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில், மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை செய்கிறார். நடை திறப்பையொட்டி, அன்றைய தினம் சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது. கோவில் கருவறை மற்றும் சுற்றுப்புற பகுதிகள் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெறும்.\n15-ந் தேதி முதல், தினமும் அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், அத்தாழ பூஜை, படிபூஜை உள்பட பல்வேறு பூஜை-வழிபாடுகள் நடைபெறுகிறது. 19-ந் தேதி அத்தாழ பூஜைக்கு பிறகு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு, இரவு 10.30 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படுகிறது.\nசகல வரம் தரும் ரத சப்தமி விரதம்\nபாவங்கள், தோஷம் போக்கும் கோமாதா வழிபாடு\nஅனுமன் விரத வழிபாடு - பலன்கள்\nலட்சுமி நரசிம்மர் வடிவம் உணர்த்தும் வாழ்க்கை தத்துவங்கள்\nதிருமண தடை நீங்க பரிகாரம்\nபணம் தரும் பஞ்சமுக விநாயகர்\nதிருமண தடை நீக்கும் மணவாளப் பெருமாள்\nகணவன்-மனைவி பிரச்சனை தீர்க்கும் பரமேஸ்வரி\nதீராத நோய் தீர்க்கும் வைத்தீஸ்வரன் திருக்கோவில்\nசெவ்வாய் தோஷம் போக்கும் விநாயகர் விரதம்\nகுரு பகவானுக்கு உகந்த திருத்தலங்கள்\nஆண்களும் வழிபடும் நவராத்திரி விரதம்\nதோஷங்களை நீக்கும் இரட்டை பிள்ளையார்\nசெவ்வாய் தோஷம் போக்கும் விநாயகர் விரதம்\nகணவன்- மனைவி பிரச்சனை தீர்க்கும் அங்காள பரமேஸ்வரி\nகவலை நீக்கும்- கால பைரவர் விரதம்\nநாக தோஷம் நீக்கும் சொர்ணபுரீஸ்வரர் கோவில்\nசகட தோஷம் தீர்க்க பரிகாரம்\nயாரெல்லாம் பிரதோஷ விரதத்தை கடைபிடிக்க வேண்டும்\nவேண்டுதலை நிறைவேற்றும் சாய் பாபா\nவீட்டில் செல்வம் தங்குவதற்கு வழிகள்\nபுராதன சிறப்பு வாய்ந்த பஞ்சநதீஸ்வரர் கோயில்\nகோரிக்கைகள் நிறைவேற நவ விரதங்கள்\nஅனைத்து வித ஐஸ்வர்யங்களும் தரும் அனுமனின் ஸ்லோகம்\n‘கோவிந்தா’ என்று சொல்வதன் பயன்\nதிருமண தடை நீக்கும் மயில் வாகனன்\nஅனைத்து தோஷங்களும் நீங்கும் திரயோதசி விரதம்\nசெல்வ செழிப்புக்களை அள்ளி தரும் மகாலட்சுமி விரதம்\nசெல்வத்தை அள்ளி தரும் வரலட்சுமி விரதம்\nதுன்பங்களை துரத்தும் கரிவரதராஜ பெருமாள்\nகாவல் காக்கும் ஊட்டி மாரியம்மன் திருக்கோவில்\nதிருவெண்காடு ஸ்ரீ புதன் பகவான்\nஎதிரிகள் தொல்லை நீக்கும் லட்சுமி நரசிம்மர்\nபதவி உயர்வு தரும் விரதம்\nதிருமண தாமதத்தை ஏற்படுத்தும் தோஷங்கள்\nநரசிம்மருக்கு நெய் தீபம் ஏற்றி விரதம்\nநோய் தீர்க்கும் தன்வந்திரி பகவான்\nபுண்ணியம் தரும் சங்கமேஸ்வரர் கோவில்\nதோஷம் போக்கும் துர்க்கை ஸ்லோகம்\nமங்கலம் தரும் மடப்புரம் மாரியம்மன் கோவில்\nகல்வியில் மேன்மை தரும் சுப்பிரமணியர் திருக்கோவில்\nஐஸ்வரியம் அருளும் ராஜராஜேஸ்வரி அம்மன்\nஒரே கல்லில் செதுக்கப்பட்ட 18 அடி உயர ஆஞ்சநேயர் சிலை\nவிரும்பிய வேலை வழங்கும் கனகசபாபதி திருக்கோயில்\nகிறிஸ்துமஸ் சிறப்பு மனிதர்களுடன் வாழ்ந்த தேவகுமாரன்\nகிறிஸ்துமஸ் சிறப்பு மனிதர்களுடன் வாழ்ந்த தேவகுமாரன்\n40 வருடங்களுக்கு ஒரு முறை காட்சித்தரும் அதிசய கடவுள்....\nமஹா முத்துமாரியம்மன் கோயிலில் பூப்பல்லக்கு... வேலூர்\nகுரு பகவான் உங்களுக்கு யோகத்தை தருவாரா\nகுழந்தைப் பேறு அருளும் தத்தாத்ரேயர் விரதம்\nசெல்வ வளம் பெருக நாம் பின்பற்றவேண்டியவை\nசபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை 14-ந்தேதி திறப்பு\nபாவங்களைப் போக்கி, செல்வ வளம் கொழிக்க வைக்கும் அபூர்வ ஆலயங்கள்...\nகோவிலில் செய்ய கூடாத சில தகவல்கள்\nவிநாயகரை எந்த திசையில் வைத்து வணங்க வேண்டும்\nதிருவண்ணாமலையில் பல லட்சம் பேர் கிரிவலம்\nஸ்ரீ மஹா கணபதி, ஸ்ரீ மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா\nஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிய மாலை அணிந்து வைகையில் இறங்கும் கள்ளழகர்\nஇன்று மகா சிவராத்திரி - பாவங்கள் நீங்க சிவ தரிசனம் செய்வோம்\nசீனிவாசமங்காபுரத்தில் 5-வது நாள் விழா கல்யாண வெங்கடேஸ்வரசாமி மோகினி அவதாரத்தில் வீதி உலா- இரவு கருட உற்சவம் கோலாகலம்\nவெகு விமரிசையாக நடைபெற்ற காஞ்சி காமாட்சி கோயில் மகா கும்பாபிஷேகம்: லட்சக்கணக்கானோர் தரிசனம்\nகங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில்: 85 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு விழா\nமார்கழி பூஜை: திருப்பாவை பாடல் 17\nசனியனே என்று யாரையும் திட்டாதீர்கள்: என்ன நடக்கும் தெரியுமா\nநவக்கிரக தோஷம் போக்கும் புஜவீர ஆஞ்சநேயர்\nதுர்நாற்றம் அடித்தால் உங்கள் அருகில் ரத்த காட்டேறி இருக்கிறது என்று அர்த்தமாம்\nபில்லி, சூனியத்தில் இருந்து விடுபட மந்திரம் இதோ\nநந்தியை பிரதட்சணம் செய்வதால் கிடைக்கும் பலன்கள்\nநவக்கிரக தோஷம் போக்கும் ஆஞ்சநேயர் கோவில்\nவெள்ளிக்கிழமை நகம் வெட்டக் கூடாது சனிக்கிழமையில் புதிதாக எதுவும் வாங்கக் கூடாது\nஐயப்பனின் இரு கால்களில் துண்டு கட்டியிருப்பது போல் காட்சியளிப்பது ஏன்\nஉங்கள் வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருக வேண்டுமா\nஇறைவழிப்பாட்டின் போது மணியடிப்பதற்கான காரணம் என்ன\nதிருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா: டிச. 3ல் கொடியேற்றம்- டிச.12ல் மகாதீபம்\nகிறிஸ்தவர்களின் திருவருகை காலம் ஆரம்பம்\nமை தடவி பார்க்கும் மாந்திரீகத்தின் ரகசியம் தெரியுமா\nகுழந்தை வரம் தரும் கார்ணாம்பட்டு கைலாசநாதர்\nகுரு பகவான் தரும் பலன்கள்\n இதை பற்றி என்றாவது கேள்விப்பட்டதுண்டா\nவழிநடை ஐயப்பன் சரண மந்திரம்\nபுரட்டாசி பவுர்ணமி : திருவண்ணாமலை கிரிவலம் செல்ல நல்ல நேரம் அறிவிப்பு\nஆயுத பூஜை- சரஸ்வதி பூஜை- விஜயதசமி- சாமி கும்பிட நல்ல நேரங்கள்\nநவராத்திரி பூஜை: துர்கா, லட்சுமி, சரஸ்வதிக்கு பூஜை செய்வது ஏன்\nராமேசுவரத்தில் மகாளய அமாவாசையை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி சாமி தரிசனம்\nமகாளய அமாவாசை : ராமேஸ்வரம், ஸ்ரீரங்கத்த���ல் புனித நீராடி பக்தர்கள் வழிபாடு\nவிநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்: கோவில்களில் சிறப்பு வழிபாடு\nசென்னையில் பெருமாள் கோவில்களில் நாளை கிருஷ்ண ஜெயந்தி வழிபாடு\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் பவித்ரோற்சவம் நிறைவு\nசங்கரன்கோவிலில் இன்று ஆடித்தபசு... லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்\nசகல சௌபாக்கியங்களையும் அள்ளித்தரும் வரலட்சுமி விரதம்\nதிருத்தணி கோவிலில் நாளை ஆடிக்கிருத்திகை விழா\nஅழகர் கோவில் ஆடித்தேரோட்டம் கோலாகலம்\nஅஷ்ட லட்சுமி அருள் பெற வெள்ளிக்கிழமை விரதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/renault-kwid/car-price-in-new-delhi.htm", "date_download": "2019-05-20T13:06:50Z", "digest": "sha1:XS6UKGFA5DGBTE7JU3MDU5M54BAXRSOR", "length": 29826, "nlines": 545, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் க்விட் புது டெல்லி விலை: க்விட் காரின் 2019 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nமுகப்புபுதிய கார்கள்ரெனால்ட்ரெனால்ட் க்விட்புது டெல்லி இல் சாலையில் இன் விலை\nபுது டெல்லி இல் ரெனால்ட் க்விட் ஒன ரோடு ப்ரிஸ் ஒப்பி\nபுது டெல்லி சாலை விலைக்கு ரெனால்ட் க்விட்\nசாலை விலைக்கு New Delhi : Rs.3,13,754**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு New Delhi : Rs.3,65,357**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு New Delhi : Rs.3,95,458**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஆர்எக்ஸ்டி Driver ஏர்பேக் தேர்வு (Petrol)\nசாலை விலைக்கு New Delhi : Rs.4,40,610**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஆர்எக்ஸ்டி Driver ஏர்பேக் தேர்வு (பெட்ரோல்)Rs.4.41 Lakh**\nசாலை விலைக்கு New Delhi : Rs.4,64,761**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு New Delhi : Rs.4,91,638**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு New Delhi : Rs.4,97,013**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு New Delhi : Rs.5,23,889**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபுது டெல்லி இல் ரெனால்ட் க்விட் இன் விலை\nரெனால்ட் க்விட் விலை புது டெல்லி ஆரம்பிப்பது Rs. 2.71 லட்சம் குறைந்த விலை மாடல் ரெனால்ட் க்விட் எஸ்டிடி மற்றும் மிக அதிக விலை மாதிரி ர��னால்ட் க்விட் கிளைம்பர் 1.0 ஏஎம்பி உடன் விலை Rs. 4.67 Lakh.பயன்படுத்திய ரெனால்ட் க்விட் இல் புது டெல்லி விற்பனைக்கு கிடைக்கும் Rs. 2.05 லட்சம் முதல். உங்கள் அருகில் உள்ள ரெனால்ட் க்விட் ஷோரூம் புது டெல்லி சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் மாருதி ஆல்டோ கே10 விலை புது டெல்லி Rs. 3.39 லட்சம் மற்றும் மாருதி ஆல்டோ 800 விலை புது டெல்லி தொடங்கி Rs. 2.94 லட்சம்.தொடங்கி\nக்விட் எஸ்டிடி Rs. 3.14 லட்சம்*\nக்விட் ஆர்எக்ஸ்எல் Rs. 3.95 லட்சம்*\nக்விட் 1.0 ஆர்எக்ஸ்டி தேர்விற்குரியது Rs. 4.65 லட்சம்*\nக்விட் கிளைம்பர் 1.0 ஏஎம்பி Rs. 5.24 லட்சம்*\nக்விட் ஆர்எக்ஸ்இ Rs. 3.65 லட்சம்*\nக்விட் கிளைம்பர் 1.0 எம்டி Rs. 4.92 லட்சம்*\nக்விட் மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nபுது டெல்லி இல் Alto K10 இன் விலை\nAlto K10 போட்டியாக க்விட்\nபுது டெல்லி இல் Alto 800 இன் விலை\nAlto 800 போட்டியாக க்விட்\nபுது டெல்லி இல் டியாகோ இன் விலை\nபுது டெல்லி இல் சாண்ட்ரோ இன் விலை\nபுது டெல்லி இல் செலரியோ இன் விலை\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nQuestion இன் எல்லாவற்றையும் காண்க\nபெட்ரோல் மேனுவல் Rs. 2,610 1\nபெட்ரோல் (மேனுவல் டிரான்ஸ்மிஷன்) மேனுவல் Rs. 1,058 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 2,910 2\nபெட்ரோல் (மேனுவல் டிரான்ஸ்மிஷன்) மேனுவல் Rs. 1,302 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 5,460 3\nபெட்ரோல் (மேனுவல் டிரான்ஸ்மிஷன்) மேனுவல் Rs. 3,945 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 4,510 4\nபெட்ரோல் (மேனுவல் டிரான்ஸ்மிஷன்) மேனுவல் Rs. 2,983 4\nபெட்ரோல் மேனுவல் Rs. 4,318 5\nபெட்ரோல் (மேனுவல் டிரான்ஸ்மிஷன்) மேனுவல் Rs. 2,363 5\nபெட்ரோல் மேனுவல் Rs. 4,660 6\nபெட்ரோல் (மேனுவல் டிரான்ஸ்மிஷன்) மேனுவல் Rs. 4,399 6\nபெட்ரோல் (மேனுவல் டிரான்ஸ்மிஷன்) மேனுவல் Rs. 2,363 7\nபெட்ரோல் (மேனுவல் டிரான்ஸ்மிஷன்) மேனுவல் Rs. 2,983 8\nபெட்ரோல் (மேனுவல் டிரான்ஸ்மிஷன்) மேனுவல் Rs. 3,945 9\nபெட்ரோல் (மேனுவல் டிரான்ஸ்மிஷன்) மேனுவல் Rs. 2,607 10\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nடெயில் லைட் (இடது அல்லது வலது)\nவிலை User மதிப்பீடுகள் அதன் ரெனால்ட் க்விட்\nKWID Price மதிப்பீடுகள் இன் எல்லாவற்றையும் காண்க\nரெனால்ட் க்விட் வாங்கும் முன் படிக்க வேண்டிய செய்தி\nபுது டெல்லி இல் உள்ள ரெனால்ட் கார் டீலர்கள்\nSimilar Renault KWID பயன்படுத்தப்பட்ட கார்கள்\n2019 ஆம் ஆண்டில் ரெனோல்ட் குவிட் ஃபேஸ்லிஃப்ட் இந்தியா துவங்குகிறது;புதிய மாருதி ஆல்டோ எதிரி\nக்வீட் முகப்பரு Renault City K-ZE மின் காரில் இருந்து வடிவமைப்பு உத்வேகம் எடு���்கக்கூடும்\n2019 ஏப்ரல் மாதத்தில் ரிலேட் குவிட் விலைகள் 3 சதவீதம் வரை உயரும்\nநுழைவு அளவிலான ரெனால்ட் புதிய நிதியாண்டில் விலைக்கு விற்கப் போகிறது\n2019 ரெனால்ட் குவிட் ஃபேஸ்லிஃப்ட் ஸ்பாட்ஸ், ஒயிட் டூ குவிட் எலக்ட்ரிக் (சிட்டி கே-ஜீ)\nமுன்னணி முடிவுக்கு தீர்க்கப்பட வேண்டிய முக்கியமான புதுப்பிப்புகள், இது, பிரிப்பு பிளவு ஹெட்லேம்ப்ஸ் அமைப்பைக் கொண்டுள்ளது\nமைக்ரோ ஹாட்ச் பிரிவில் புயல் போல நுழையும் ரெனால்ட் கிவிட் 1.0 லிட்டர் வேரியண்ட்\n2016 இந்தியா ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில், ரெனால்ட் நிறுவனம் காட்சிக்கு வைத்திருந்த புதிய கிவிட் 1.0 லிட்டர் வெர்ஷன், பெரிய மாற்றங்கள் எதுவும் இன்றி இருந்தது. தற்போது இந்திய சாலைகளில் வலம் வந்துகொண்டிர\nபிரதமர் நரேந்திர மோடியுடன் க்விட் முன்னோக்கு காரியங்களை, ரெனால்ட் பகிர்ந்து கொண்டது\n“மேக் இன் இந்தியா” (இந்தியாவில் உருவாக்கப்பட்டது) பிரச்சாரத்திற்கு நேரான தனது அர்ப்பணிப்பை பிரெஞ்சு கார் தயாரிப்பாளர் நிறுவனம் மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளது. ரெனால்ட் இந்தியா செயல்பாடுகள் பிரிவின் நம\n60 மாதங்கள் க்கு 10.5% இல் கணக்கிடப்படும் வட்டி\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் க்விட் இன் விலை\nகாசியாபாத் Rs. 3.17 - 5.34 லக்ஹ\nகுர்கவுன் Rs. 3.09 - 5.21 லக்ஹ\nஃபரிதாபாத் Rs. 3.18 - 5.31 லக்ஹ\nஜொஜ்ஜார் Rs. 3.04 - 5.16 லக்ஹ\nஅறிமுக எதிர்பார்ப்பு: Jul 08, 2019\nஅறிமுக எதிர்பார்ப்பு: Apr 06, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: Sep 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: Dec 01, 2020\nஅடுத்து வருவது ரெனால்ட் கார்கள்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/04/19123931/Will-Sit-By-His-Side-If-Rahul-Gandhi-Becomes-Prime.vpf", "date_download": "2019-05-20T13:05:23Z", "digest": "sha1:2U7WHGNK7A4BZ4QJNKI2GCAXOM5PV6QG", "length": 12653, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "\"Will Sit By His Side If Rahul Gandhi Becomes Prime Minister\": Deve Gowda || “ராகுல் காந்தி பிரதமராக ஆதரவு!” மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் தேவகவுடா", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு\n“ராகுல் காந்தி பிரதமராக ஆதரவு\n“ராகுல் காந்தி பிரதமராக ஆதரவு” மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் தேவகவுடா\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமரானால், அவருக்கு ஆதரவாக இருக்க போவதாக, முன்��ாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவருமான தேவகவுடா தெரிவித்துள்ளார்.\nபெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய தேவகவுடா கூறியதாவது:-\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமரானால், அவருக்கு ஆதரவாக இருப்பேன். மீண்டும் பிரதமராக வேண்டும் என்பது போன்ற எந்த எதிர்பார்ப்பும் எனக்கு இல்லை. தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்று மூன்று ஆண்டுகளுக்கு முன்பே நான் அறிவித்து விட்டேன். ஆனால், சூழ்நிலை நிர்ப்பந்தம் காரணமாகவே இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதாகவும் அவர் கூறினார்.\nஅதேநேரத்தில், நேரடி அரசியலில் இருந்து ஓய்வு பெறும் எண்ணம் தனக்கு இல்லை என்றும் தேவகவுடா தெரிவித்துள்ளார்.\n1. சென்னை தலைமைச் செயலகத்துக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல்\nசென்னை தலைமைச் செயலகத்தில் தேர்தல் அதிகாரிகள் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து உள்ளனர்.\n2. 110 பெண் வேட்பாளர்கள் மீது குற்ற வழக்குகள்; 255 பெண் வேட்பாளர்கள் கோடீசுவரர்கள்\n2019 பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் 724 பெண் வேட்பாளர்களில் 110 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளன. 255 பெண் வேட்பாளர்கள் கோடீசுவரர்களாக உள்ளனர்.\n3. தேர்தல் ஆணையத்தில் கருத்து மோதல் என்ற சர்ச்சை தேவையற்றது- தலைமை தேர்தல் ஆணையர்\nதேர்தல் ஆணையத்தில் கருத்து மோதல் என்ற சர்ச்சை தேவையற்றது என தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா கூறி உள்ளார்.\n4. பிரதமர் மோடி, அமித்ஷா தேர்தல் விதி மீறல்: தேர்தல் ஆணையர்கள் இடையில் கருத்து வேறுபாடு: பரபரப்பு தகவல்கள்\nபிரதமர் மோடி, அமித்ஷாவுக்கு எதிரான தேர்தல் விதி மீறல் புகாரில் எனது கருத்தை அரோரா ஏற்காததால் ஆணைய கூட்டங்களில் இனி பங்கேற்கப்போவதில்லை என இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு தேர்தல் ஆணையர் அசோக் லவாசா கடிதம் எழுதி உள்ளார்.\n5. கறைபடியாத கரம் கொண்டவர் மோடி என்று கூறியதை தவறு என்று நாங்கள் அம்பலப்படுத்தி உள்ளோம்- ராகுல்காந்தி\nகறைபடியாத கரம் கொண்டவர் மோடி என்று கூறியதை தவறு என்பதை நாங்கள் அம்பலப்படுத்தி உள்ளோம் என் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூறி உள்ளார்.\n1. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் - தமிழகத்த��ல் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு\n2. இறுதிக்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவு: நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது - 23ந் தேதி ஓட்டு எண்ணிக்கை\n3. சோனியா காந்தி, ராகுல் காந்தி - மாயாவதி இடையேயான சந்திப்பு ரத்து என தகவல்\n4. புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளின் சில்லறை விலை 90 சதவீதம் குறைப்பு\n5. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் தவறாக முடிந்துள்ளன: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு\n1. தூத்துக்குடியில் கனிமொழி - தமிழிசை இடையிலான போட்டி எப்படி\n2. 4 தொகுதி இடைத்தேர்தலில் 3 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு நிலவரம்\n3. தமிழகத்தில் 4 சட்டசபைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு\n4. அரவக்குறிச்சி தொகுதியில் ரூ.2 ஆயிரம் நோட்டு டோக்கன்: திமுக மீது அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு\n5. 7-வது இறுதிக்கட்ட மக்களவைத் தேர்தல்: 1 மணி வரை பதிவான வாக்குகள் நிலவரம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sinnakuddy1.blogspot.com/", "date_download": "2019-05-20T13:07:10Z", "digest": "sha1:NB3YCS4F436NUCC2DG6Y35EY7YZX7CXH", "length": 9296, "nlines": 197, "source_domain": "sinnakuddy1.blogspot.com", "title": "ஒளியும் ஒலியும்", "raw_content": "\nஇது பொழுதுபோக்கு அம்சங்களுக்கான பதிவு... இதில் வீடியோ ஓடியோ புகைப்படங்களை போட முயற்ச்சிப்பதுக்கான பதிவு\nஎம்.எஸ் விஸ்வநாதன் இளம் கமலுடன் ஒரு ஜாலியான சந்திப்பு\n''96 இல்லை ..இது ''88'' யாழ் பாடசாலைகளின் அங்கிள் அன்ரிமாரின் அட்டகாசம் -வீடியோ\nபன்முக ஆளுமை -கலாபூசணம் வதிரி சி ரவீந்திரன் -இன்றைய விருந்தினர் ஜபிசியில்-வீடியோ\nபருத்தித்துறை தெருவோர அப்பத்தட்டி (ஞாபகம் வருகிறதா) -வீடியோ\nமலர்ந்தும் மலராத என்ற பாடலை புதிய வாசனை மணக்க வைத்து பாடும் பாடகர் -வீடியோ\nசரோஜா- தமிழ் சிங்கள திரைபடம்- FULL VIDEO ( பல விருதுகளை பெற்ற திரைபடம்)-வீடியோ\nதமிழ் சிங்கள இரு சிறுமிகளின் பாச போரட்டத்தை மைய படுத்தி எடுக்கப்பட்ட திரைபடம் ..இந்த திரைபடம் வந்த காலம் யுத்தம் நடைபெற்ற காலம் 2000 ஆண்டளவில்\nCCTV FOOTAGE - இலங்கையில் ஈஸ்டர் குண்டுதாரி CHURCH க்குள் நுழையும் காட்சி-வீடியோ\nஇந்த பச்சை புள்ளையை போய் பிஜேபியின்ரை பி டீம் என்றாங்களே ..பாவிகள்-video\n''96 இல்லை ..இது ''88'' யாழ் பாடசாலைகளின் அங்கிள் அன்ரிமாரின் அட்டகாசம் -வீட��யோ\nபருத்தித்துறை தெருவோர அப்பத்தட்டி (ஞாபகம் வருகிறதா) -வீடியோ\nமலர்ந்தும் மலராத என்ற பாடலை புதிய வாசனை மணக்க வைத்து பாடும் பாடகர் -வீடியோ\nசரோஜா- தமிழ் சிங்கள திரைபடம்- FULL VIDEO ( பல விருதுகளை பெற்ற திரைபடம்)-வீடியோ\nதமிழ் சிங்கள இரு சிறுமிகளின் பாச போரட்டத்தை மைய படுத்தி எடுக்கப்பட்ட திரைபடம் ..இந்த திரைபடம் வந்த காலம் யுத்தம் நடைபெற்ற காலம் 2000 ஆண்டள...\nCCTV FOOTAGE - இலங்கையில் ஈஸ்டர் குண்டுதாரி CHURCH க்குள் நுழையும் காட்சி-வீடியோ\nபன்முக ஆளுமை -கலாபூசணம் வதிரி சி ரவீந்திரன் -இன்றைய விருந்தினர் ஜபிசியில்-வீடியோ\nஎம்.எஸ் விஸ்வநாதன் இளம் கமலுடன் ஒரு ஜாலியான சந்திப்பு\n5 நொடிகள் போதுமாம் -வாழ்க்கையில் மாற்றம் பெறலாமாம் (விஞ்ஞானரீதியாக நிரூபிக்க பட்டதாம்)-வீடியோ\nMel Robbins இவர் முன்னாள் CNN தொலைக்காட்சியின் ஒளிபரப்பாளர்....இவருடைய 5 செக்கன் rule விஞ்ஞானரீதியாக நிரூபிக்க பட்டது என்று சொல்லப்படுக...\nஇந்த பச்சை புள்ளையை போய் பிஜேபியின்ரை பி டீம் என்றாங்களே ..பாவிகள்-video\n1979ஆண்டு இலங்கை வந்த இளையராஜாவுடன் அப்துல் ஹமீத் பேட்டி - ஒலிச்சித்திரம்\nஎம்.எஸ் விஸ்வநாதன் இளம் கமலுடன் ஒரு ஜாலியான சந்திப...\n''96 இல்லை ..இது ''88'' யாழ் பாடசாலைகளின் அங்கிள் ...\nபன்முக ஆளுமை -கலாபூசணம் வதிரி சி ரவீந்திரன் -இன்றை...\nபருத்தித்துறை தெருவோர அப்பத்தட்டி (ஞாபகம் வருகிற...\nமலர்ந்தும் மலராத என்ற பாடலை புதிய வாசனை மணக்க வைத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=34104", "date_download": "2019-05-20T13:54:20Z", "digest": "sha1:3Y4YTCT37GFPI5ZUZN4CJCYJ2KYEI22W", "length": 9904, "nlines": 86, "source_domain": "tamil24news.com", "title": "முழுசா சந்திரமுகியா மாற", "raw_content": "\nமுழுசா சந்திரமுகியா மாறிய ஐஸ்வர்யா; போட்டியாளர்களுக்கு கடும் தண்டனை\nபிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய அப்டேட் குறித்து இங்கே காணலாம்.\nநேற்றைய எபிசோடில் ஐஸ்வர்யாவிற்கு ராணி பட்டம் வழங்கப்படுகிறது. அதன்படி ராணிக்குரிய மரியாதை அளிக்க வேண்டும். அவருக்கு பாதுகாவலராக டேனியலும், ஆலோசகராக ஜனனியும் நியமிக்கப்படுகின்றனர். வீட்டில் இருக்கும் ஒவ்வொரு போட்டியாளருக்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. செண்ட்ராயன் தனக்கான உணவுகளை, தானே சமைத்துக் கொள்ள வேண்டும்.\nராணிக்கு தேவையான உணவுகளை மும்தாஜ் சமைத்து தர வேண்டும். 2 நாட்களாக பாலாஜி உண்ண���மல் இருக்கிறார். எனவே அவரை சாப்பிட வைக்க ஏதாவது செய்யுமாறு, ராணியிடம் கூறுகின்றனர். அதற்கு சாப்பாடு ஊட்டி விட, மஹத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. ஆனால் பாலாஜி மறுக்க, இது டாஸ்க், எனவே மறுக்காதீர்கள் என மஹத் கூறுகிறார். அவர் ஊட்டி விட, பாலாஜி அதை துப்பி விடுகிறார்.\nஅடுத்த நாள் காலை விடிந்த உடன், ராணி மகா ராணி என்ற பாடலை பாடி, போட்டியாளர்கள் அனைவரும் ராணியை வணங்குகின்றனர். அப்போது அனைவரும் சிரிக்க வேண்டும். ஆனால் சத்தம் வரக்கூடாது என்ற டாஸ்கை ராணி வழங்குகிறார். அதனை ஏற்று, போட்டியாளர்களும் அவ்வாறே செய்கின்றனர். இதையடுத்து செண்ட்ராயன் சமையல்கட்டிற்கு சென்று, பால் சாப்பிடுகிறார்.அதைக் கண்ட ராணிக்கு கோபம் வந்துவிடுகிறது. எப்படி நீங்கள் குடிக்கலாம் என்று கூறி, அதை வாங்கி கீழே ஊற்றி விடுகிறார்.\nஇதனால் கோபப்படும் செண்ட்ராயன், அதை அப்படியே வைத்திருந்தாலும் பரவாயில்லை. ஏன் கீழே ஊற்றுகிறீர்கள் என்கிறார். நான் அப்படித்தான் செய்வேன் என்று ராணி கூறுகிறார். இதையடுத்து லூசு என்று மாறி, மாறி வசைபாடிக் கொள்கின்றனர். பின்னர் செண்ட்ராயனை அனைவரும் லூசு என்று கூற ராணி உத்தரவிடுகிறார்.\nஇதற்கிடையில் ராணி மீது கை ஓங்க, செண்ட்ராயனுக்கு ஒருநாள் முழுவதும் சாப்பாடு இல்லை என்று தண்டனை விதிக்கப்படுகிறது. தொடர்ந்து சர்ச்சையில் சிக்கும் செண்ட்ராயனுக்கு, 4 பக்கெட் தண்ணீரில் ஷாம்பு கலக்கும் டாஸ்க் வழங்கப்படுகிறது. அதனை ரித்விகாவை கொண்டு, செண்ட்ராயன் தலையில் ஊற்ற டாஸ்க் வழங்கப்படுகிறது.\nஇலங்கை அகதிகள் நாடுகடத்தப்படுகின்றமைக்கு ஐ.நா கண்டனம்\nதொடர் தாக்குதல்களால் இலங்கையை நிர்மூலமாக்க திட்டமிட்ட முக்கிய......\nசிறிலங்காவில் பாதுகாப்பு கேள்விக்குறி, ஐ.நா சமாதானப் படையை அனுப்புங்கள்...\nமே 18 10 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் – ஒக்ஸ்பேட்.....\nதமிழக தலைமைத் தோ்தல் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்...\nசூர்யாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சுரேஷ் ரெய்னா...\nதமிழரின் வீரத்தினை உலகறிய வைத்த உலகமகா வீரன் பிரிகேடியர் பால்ராஜ்......\nதேசியத்தலைவரின் மூத்த புதல்வன்” கேணல் சாள்ஸ்அன்ரனி...\nஇவர்கள் வெறுமனே அழுதுவிட்டு ஓய்ந்து விடுவார்கள் என்று மட்டும் நினைத்து......\nபிரிகேடியர் ரமேஸ் அவர்களின்10���் ஆண்டு வீரவணக்க நினைவுநாள்\nதமிழ் இனப்படுகொலையை அடையாளப்படுத்தும் முள்ளிவாய்க்கால் நினைவுநாள்...\nமருத்துவப் போராளியின் நினைவழியா நினைவுகள்...\nஅமரர் சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nயாழ். சுன்னாகம் மயிலணி, Oman, கனடா Toronto\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nஐக்கிய அமெரிக்கா Columbus Ohio\nஅனைத்து தொழிலாளர் மக்களுடன் சேர்ந்து குரல் கொடுப்போம்...\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil-astrology.in/2008/03/blog-post_6961.html", "date_download": "2019-05-20T12:34:27Z", "digest": "sha1:AWUIKXFAERC6FQIMAYIJZNPPDYOZUNEH", "length": 6187, "nlines": 142, "source_domain": "www.tamil-astrology.in", "title": "தமிழ் ஜோதிடம் ஜாதகம்: ஜாதகம் கணிக்க", "raw_content": "\nஜோதிடம், கைரேகை சாஸ்திரம், எண் கணிதம், வாஸ்துசாஸ்திரம் மூலம் வருங்காலம் அறிய \"ஸ்வாதி ஜோதிட ஆய்வகம்\" உங்களை அன்புடன் வரவேற்கிறது.\n இது உங்களின் நன்மைக்காகவும், அன்பிற்காகவும் மட்டுமே நடத்தப் படும் ஒரு அமைப்பாக தாங்கள் கருதிட வேண்டுமாய் பணிவோடு கேட்டுக் கொள்கிறேன், தயவு செய்து கீழே உள்ளவற்றைக் கவனமாக நிரப்பி அனுப்பும் பட்சத்தில் பலன்கள் சீக்கிரம் தர இயலும். காலத்திற்கேற்றவாறு அத்தகு பணிக்காகத் தாஙகள் விரும்பும் காணிககைய உடன் அனுப்பி உதவிட அன்புடன் வேண்டுகிறோம், சுபம்,\nYou can contact us for consultation உங்களுக்கு ஆலோசனைகள் தேவைப்பட்டால் எங்களை தொடர்பு கொள்ளவும்.\nஜோதிட கலைமாமணி - ஜோதிட தம்பதி உஷா ரங்கன்\n27 A (மேல்மாடி) சிவன் மேற்கு ரத வீதி\nஜாதக ஆலோசனை பெற எங்களை நேரில் சந்திக்கலாம். அல்லது கடிதம், தொலைபேசி, மின்னஞ்சலை மூலம் தொடர்பு கொள்ளவும். உங்கள் கேள்விகளை மறுமொழியில் அனுப்ப வேண்டாம் என்று கேட்டு கொள்கிறோம்\nதளத்தை செய்தியோடை மூலம் வாசிப்பவர்கள்\nஎங்களின் முதன்மை வலைத்தளம். Our Main Web Site\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/hosur-college-girl-commits-suicide/", "date_download": "2019-05-20T13:52:14Z", "digest": "sha1:CJM32VUFWRPN6N7HFHAVF34WMUFKMPCJ", "length": 15370, "nlines": 231, "source_domain": "hosuronline.com", "title": "Hosur college girl commits suicide", "raw_content": "\nமருத்துவம் – உடல் நலம்\nதிங்கட்கிழமை, மே 20, 2019\nகட்டிட பொறியாளர்களுக்காக கேடர்பில்லர் நிறுவனத்தின் திறன் பேசி\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி\n2019-ஆம் ஆண்டின் ச���றந்த இசை பாய்வு செயலி\nஉங்களின் திறம்படு பேசி கூடுதல் விலை வைத்து விற்கப்பட்டதா\nஇன்டர்நெட் ஆப் திங்ஸ் என்றால் என்ன\nநொடிப்பொழுதில், முப்பரிமாண அச்சாக்கம், ஒளியை கொண்டு அச்சு முறை\nஎத்தகைய தொலைக்காட்சி பெட்டி வாங்கினால் சிறந்தது\nதன்னாட்சி வண்டிகள், பொருட்களை வீட்டில் வந்து தரும்\nஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\nநிலத்திற்கு அடியிலேயே நகர்ந்து சென்று வளரும் மரத்தின் புதை படிவம்\nசெயற்கை உயிரியால் செய்யப்பட்ட இரட்டை மையம் கொண்ட கணினி\nஒளியை ஒலியாக கேட்கும் திறன் சிலருக்கு உள்ளது\nநுண்ணுயிரிகளும் நச்சுயிரிகளும் எவ்வாறு தோன்றியிருக்கும்\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nதேனீக்களுக்கு கணிதத்தின் அடிப்படை தெரியும்\nதரவு பரிமாற்றத்தை ஊடுருவலாளர்களிடம் இருந்து காக்க புதிய முறை\nஇன்டர்நெட் ஆப் திங்ஸ் என்றால் என்ன\nபனி ஊழி ஏற்படப் போகிறதா\nமனிதர்களால் புவி காந்த அலைகளை உணர முடிகிறது\nபுவியை குறித்த 10 ஆர்வமிக்க உண்மைகள்\nபுவி வெப்பமாதல் குறித்த மறு ஆய்வுகள் தேவையா\nஅனைத்தும்நல்வாழ்வுமனம் & மூளைமருத்துவம் – உடல் நலம்\nகசப்பான காப்பியை நாம் விரும்புவது எதனால்\nகருவுற்ற நாட்களில் பெண்கள் எதை சாப்பிடலாம்\nசெயற்கை உயிரியால் செய்யப்பட்ட இரட்டை மையம் கொண்ட கணினி\nஒளியை ஒலியாக கேட்கும் திறன் சிலருக்கு உள்ளது\nஎகிப்தில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் எழுத்துக்கள்\n“நீல திமிங்கலம் அறைக்கூவல்” தற்கொலைகளை தூண்டியதன் பின்னனி என்ன\nஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\nசிம் மாற்று (SIM Swap) மோசடி என்றால் என்ன\nதமிழில் அறிவியல் கட்டுரைகள் – ஓசூர் ஆன்லைன்\nஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 31, 2014\nபடிக்க எடுத்துக்கொள்ளும் நேரம்: 1 நிமிடம்\nத‌மிழை நேசிப்போம், த‌மிழில் பேசுவோம், த‌மிழோடு இணைவோம். தமிழால் இணைவோம். அறிவால் உயர்வோம்.\nஎகிப்தில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் எழுத்துக்கள்\nஅடுத்தடுத்து விபத்துகளை ஏற்படுத்திய போதை ஒட்டுநர்\nஅவசர காலத்தை மோடி அரசு நடைமுறைப்படுத்தப்போகிறதா \nதேசிய நெடுஞ்சாலையை படுத்து உருண்டு கடந்து சென்ற மனநோயாளி\nமாநில அளவிலான குங்பூ போட்டிகள்\n200க்கும் மேற்பட்ட குழந்தைகள் கிருட்டிணர், ராதை வேடமிட்டு வழிபாடு\n2019-ஆம் ஆ��்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nஅ சூசை பிரகாசம் - வியாழக்கிழமை, ஜனவரி 17, 2019\nஇசை பாய்வு செயலி என்பது, நாம் எந்த பாடலையும் பதிவிறக்கம் செய்யாமல், இணைய வசதி மூலம் வழங்கிகளில் இருந்து நேரடியாக இசை பாய்வு செய்ய வழிவகுப்பதாகும். முன்பெல்லாம், நாம் திறன் பேசிகளில், பாடல்களை பதிவிறக்கம்...\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி\nசனிக்கிழமை, ஜனவரி 19, 2019\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nசெவ்வாய்க்கிழமை, மே 7, 2019\nகசப்பான காப்பியை நாம் விரும்புவது எதனால்\nசெவ்வாய்க்கிழமை, மே 7, 2019\nநிலத்திற்கு அடியிலேயே நகர்ந்து சென்று வளரும் மரத்தின் புதை படிவம்\nவெள்ளிக்கிழமை, மே 3, 2019\nதிங்கட்கிழமை, நவம்பர் 30, 2015\nவெள்ளிக்கிழமை, ஜனவரி 19, 2018\nவெள்ளிக்கிழமை, செப்டம்பர் 11, 2015\nமருத்துவம் - உடல் நலம்14\nஓசூர் தொழில் தளத்தில் தங்களின் தொழிலை பட்டியலிடுக\nதமிழில் அறிவியல் கட்டுரைகள். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பயன்பாட்டில் தமிழ் மொழியின் பயன்பாடு மேம்படுத்துதல் - ஓசூர் ஆன்லைன். அறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் தமிழ் மொழியின் வளர்ச்சியை, அறிவியல் கற்றலில் தமிழ் மொழியின் பயன்பாட்டை கொண்டுவருவதன் மூலம் மட்டுமே தமிழ் மொழியும், தமிழ் இனத்தின் அடையாளத்தையும் காக்க உதவும்.\nஎங்களை தொடர்பு கொள்ள: info@hosuronline.com\n© ஓசூர் ஆன்லைன் - தமிழில் தொழில் நுட்ப தகவல்கள்\nஅ சூசை பிரகாசம் - வியாழக்கிழமை, செப்டம்பர் 19, 2013\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/search/label/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-05-20T13:23:14Z", "digest": "sha1:KRTHREVYVVAEDMP2S6B622D4WUV6J4KK", "length": 146463, "nlines": 304, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "கிருதவர்மன் | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - சௌப்திக பர்வம் பகுதி – 08ஆ\n(சௌப்திக பர்வம் - 08)\nபதிவின் சுருக்கம் : உறக்கத்திலிருந்து எழுந்து போரிட வந்த அனைவரையும் கொன்ற அஸ்வத்தாமன்; தப்பி ஓட முயன்ற போர்வீரர்களை வாயிலில் நின்ற கிருபரும், கிருதவர்மனும் கொன்றது; பாண்டவ மூகாமை அவர்கள் எரி���்தது; அஸ்வத்தாமன் இதை ஏன் முன்பே செய்யவில்லை என்று கேட்ட திருதராஷ்டிரன்; பாண்டவர்கள், கிருஷ்ணன் ஆகியோர் இல்லாமையும், போர்வீரர்களின் உறக்கமும் தான் அஸ்வத்தாமனின் வெற்றிக்குக் காரணம் என்று சொன்ன சஞ்சயன்; துரியோதனனைத் தேடிச்சென்ற அஸ்வத்தாமன்...\n{சஞ்சயன் திருதராஷ்டிரனிடம் தொடர்ந்தான்}, \"அவ்வாறு ஏற்பட்ட ஒலியின் காரணமாக, முகாமில் இருந்த நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான பாண்டவ வில்லாளிகள் தங்கள் உறக்கத்திலிருந்து விழித்துக் கொண்டனர்.(72) காலத்தால் விடுவிக்கப்பட்ட அந்தகனைப் போல அஸ்வத்தாமன், அவர்களில் சிலரின் கால்களையும், சிலரது இடைகளையும் வெட்டி, சிலரது விலாப்புறங்களைத் துளைத்துத் திரிந்து கொண்டிருந்தான்.(73) ஓ தலைவா {திருதராஷ்டிரரே}, வடிவமற்றவர்களாக நொறுக்கப்பட்டோ, யானைகள் மற்றும் குதிரைகளால் மிதிக்கப்பட்டோ கிடந்த மனிதர்கள் பூமியை மறைத்துக் கொண்டு, பெரும் துன்பத்தில் கதறிக் கொண்டிருந்தனர்.(74) பலர், \"இஃது என்ன தலைவா {திருதராஷ்டிரரே}, வடிவமற்றவர்களாக நொறுக்கப்பட்டோ, யானைகள் மற்றும் குதிரைகளால் மிதிக்கப்பட்டோ கிடந்த மனிதர்கள் பூமியை மறைத்துக் கொண்டு, பெரும் துன்பத்தில் கதறிக் கொண்டிருந்தனர்.(74) பலர், \"இஃது என்ன இவன் எவன்\" என்று உரக்கக் கதறினர். இவ்வாறு அவர்கள் கதறிக் கொண்டிருந்தபோது, துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} அவர்களைக் கொல்லும் காலனானான்.(75)\nவகை அஸ்வத்தாமன், கிருதவர்மன், கிருபர், சௌப்திக பர்வம்\n - சௌப்திக பர்வம் பகுதி – 05\n(சௌப்திக பர்வம் - 05)\nபதிவின் சுருக்கம் : உறங்குபவர்களைக் கொல்வது முறையாகாது என்று தடுத்த கிருபர்; அதை மறுத்து இரவிலேயே அவர்களைக் கொல்லப்போவதாகச் சொன்ன அஸ்வத்தாமன்; கிருபரும், கிருதவர்மனும் அஸ்வத்தாமனைப் பின்தொடர்ந்து சென்றது...\nகிருபர் {அஸ்வத்தாமனிடம்}, \"ஒருவன் பெரியோரிடம் கடமையுணர்வுடன் பணிசெய்பவனாக இருப்பினும், அறிவற்றவனாகவோ, தன் ஆசைகளைக் கட்டுக்குள் வைக்காதவனாகவோ இருப்பின், அவனால் அறக்கருத்துகள் அனைத்தையும் புரிந்து கொள்ள முடியாது. இதுவே என் கருத்து.(1) அதேபோலவே, பணிவில்லாத அறிவாளியும், அறக்கருத்துகளைப் புரிந்து கொள்ளத் தவறுகிறான்.(2) துணிச்சல் கொண்ட ஒரு மனிதன், அறிவற்றவனானால், தன் வாழ்நாள் முழுவதும் கல்விமான்களிடம் பணிவிடை செய்தாலும், (கறியிலேயே {குழம்பிலேயே} மூழ்கியிருந்தாலும்) கறிச்சுவையறியாத மரக்கரண்டியைப்[1] போலவே தன் கடமைகளை அறிவதில் தவறுவான்.(3) எனினும், ஞானியான ஒரு மனிதன் கல்விமானிடம் ஒரு கணம் பணிசெய்தாலும், (கறியைத் தீண்டியதும்) கறிச்சுவையறியும் நாவைப் போலத் தன் கடமைகளை அறிவதில் வெல்கிறான்.(4) அறிவைக் கொண்ட மனிதன், பெரியோரிடம் பணிவிடை செய்து, தன் ஆசைகளைக் கட்டுக்குள் வைத்து, அறநெறிகளின் விதிகளை அறிவதில் வென்று, அனைவராலும் ஏற்கப்பட்டவற்றில் ஒருபோதும் சச்சரவு கொள்ள மாட்டான்.(5)\nவகை அஸ்வத்தாமன், கிருதவர்மன், கிருபர், சௌப்திக பர்வம்\n - சௌப்திக பர்வம் பகுதி – 04\n(சௌப்திக பர்வம் - 04)\nபதிவின் சுருக்கம் : காலையில் போரிடலாம் என்று அஸ்வத்தாமனுக்குச் சொன்ன கிருபர்; தன் இதய வேதனை எத்தகையது என்று கிருபருக்கு எடுத்துரைத்த அஸ்வத்தாமன்...\n மங்கா மகிமை கொண்டவனே, உன் இதயம் இன்று பழிவாங்குவதில் நிலைத்திருப்பது நற்பேறாலேயே[1]. வஜ்ரபாணியாலேயே {இந்திரனாலேயே} கூட இன்று உன்னைத் தடுக்க முடியாது.(1) எனினும், காலையில் நாங்கள் இருவரும் உனக்குத் துணையாக வருகிறோம். உனது கவசத்தை அகற்றி, உனது கொடிமரத்தை இறக்கி இன்றிரவு ஓய்வெடுப்பாயாக.(2) நீ எதிரியை எதிர்த்துச் செல்லும்போது, கவசம் பூண்டவர்களான நானும், சாத்வத குலத்தின் கிருதவர்மனும், எங்கள் தேர்களைச் செலுத்திக் கொண்டு உனக்குத் துணையாக வருகிறோம்.(3) ஓ தேர்வீரர்களில் முதன்மையானவனே, நாம் ஒற்றுமையுடன் நம் ஆற்றலை வெளிப்படுத்தி, நாளைய போரின் அழுத்தத்தில் எதிரிகளான பாஞ்சாலர்களைக் கொல்வோம்.(4) உன் ஆற்றலை வெளிப்படுத்தினால் அந்த அருஞ்செயலை அடைய நீ தகுந்தவனே. எனவே இவ்விரவில் ஓய்ந்திருப்பாயாக. நீ பல இரவுகளாக விழித்திருக்கிறாய்.(5)\nவகை அஸ்வத்தாமன், கிருதவர்மன், கிருபர், சௌப்திக பர்வம்\n - சௌப்திக பர்வம் பகுதி – 03\n(சௌப்திக பர்வம் - 03)\nபதிவின் சுருக்கம் : கிருபரை மறைமுகமாக நிந்தித்த அஸ்வத்தாமன்; தன் ஆதங்கத்தைக் கிருதவர்மனிடமும், கிருபரிடமும் சொன்னது; அன்றைய இரவில் தான் செய்யப் போகும் கோரச் செயலை அவ்விருவருக்கும் எடுத்துச் சொன்னது...\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், \"மங்கலமானவையும், அறம் மற்றும் பொருள் நிரம்பியவையுமான கிருபரின் வார்த்தைகளைக் கேட்ட அஸ்வத்தாமன் கவலையிலும், துயரத்திலும் மூழ்கினான்.(1) சுடர்மிக்க ந��ருப்பைப் போலத் துயரத்தில் எரிந்த அவன், ஒரு தீய தீர்மானத்தை அமைத்துக் கொண்டு, அவர்கள் இருவரிடமும் {கிருபர் மற்றும் கிருதவர்மனிடம்},(2) \"வெவ்வேறு மனிதர்களிடம் உள்ள அறிவுப்புலம் வெவ்வேறானவையே. எனினும், ஒவ்வொரு மனிதனும், தன்னறிவில் மகிழ்ச்சி கொள்கிறான்.(3) ஒவ்வொரு மனிதனும் பிறரைவிடத் தன்னை அதிக அறிவு கொண்டவனான கருதிக் கொள்கிறான். ஒவ்வொருவனும் தன்னறிவை மதித்து, அதன்படியே பெரிதாக அதைப் புகழ்ந்து கொள்கிறான்.(4) ஒவ்வொருவரும் தன் ஞானத்தைப் புகழத்தக்க ஒன்றாகக் கருதுகிறான். ஒவ்வொருவனும், அனைத்து சந்தர்ப்பங்களிலும் பிறரின் ஞானத்தைப் பழித்து, தனதை நல்லதாகச் சொல்கிறான்.(5)\nவகை அஸ்வத்தாமன், கிருதவர்மன், கிருபர், சௌப்திக பர்வம்\n - சௌப்திக பர்வம் பகுதி – 01\n(சௌப்திக பர்வம் - 01)\nபதிவின் சுருக்கம் : ஆலமரத்தினடியில் அமர்ந்த மூவர்; ஆந்தையொன்று காக்கைகள் பலவற்றைக் கொல்வதைக் கண்ட அஸ்வத்தாமன்; கிருபரையும், கிருதவர்மனையும் விழித்தெழச் செய்து ஆலோசனை கேட்ட அஸ்வத்தாமன்...\n நாராயணனையும், மனிதர்களில் மேன்மையான {புருஷோத்தமனான} நரனையும், சரஸ்வதி தேவியையும் பணிந்து ஜெயம் என்ற சொல் {மஹாபாரதம் என்ற இதிகாசம்} சொல்லப்பட வேண்டும். {இங்கு ஜெயம் என்று குறிப்பிடப்படுவது - அதர்மத்தை தர்மம் வென்ற கௌரவ மற்றும் பாண்டவர்களின் கதையே ஆகும்}.\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், \"அந்த வீரர்கள் {கிருபர், அஸ்வத்தாமன் மற்றும் கிருதவர்மன் ஆகியோர்} ஒன்றாகச் சேர்ந்து தெற்கு திசையை நோக்கிச் சென்றனர். சூரியன் மறையும் நேரத்தில் அவர்கள் (குரு) முகாமின் அருகாமையிலான ஓர் இடத்தை அடைந்தனர்.(1) {பாண்டவர்களைக் குறித்த} அச்சத்தால் மிகவும் பீடிக்கப்பட்ட நிலையில் தங்கள் விலங்குகளை {தங்கள் தேர்களில் இருந்து} விடுவித்தனர். பிறகு ஒரு காட்டை அடைந்து அதற்குள் கமுக்கமாக நுழைந்தனர்.(2) அவர்கள் (குரு) முகாமுக்கு, வெகு தொலைவில் அல்லாமல் அருகிலேயே தங்கினர். பல கூரிய ஆயுதங்களால் வெட்டப்பட்டு, சிதைக்கப்பட்டிருந்த அவர்கள் பாண்டவர்களைக் குறித்துச் சிந்தித்துக் கொண்டே சூடான நெடுமூச்சுகளைவிட்டுக் கொண்டிருந்தனர்.(3) பிறகு, வெற்றிபெற்ற பாண்டவர்களின் உரத்த கூச்சலைக் கேட்ட அவர்கள், தாங்கள் பின்தொடரப்படுவோம் என்று அஞ்சி கிழக்கு திசையை நோக்கித் தப்பி ஓடின��்.(4) சிறிது நேரம் சென்றதும், அவர்களது விலங்குகளும் களைத்து, அவர்களும் தாகத்தை அடைந்தனர். கோபத்தாலும், பழியுணர்ச்சியாலும் நிறைந்த அந்தப் பெரும் வில்லாளிகள், மன்னனின் படுகொலையால் (உண்டான துயரத்தில்) எரிந்து, அதைத் தாங்கிக் கொள்ள முடியாதவர்களாக இருந்தனர். எனினும், அவர்கள் சிறிது நேரம் {ஒரு முகூர்த்த காலத்திற்குப் பேசாமல்} ஓய்வெடுத்தனர்\" {என்றான் சஞ்சயன்}.(5)\nவகை அஸ்வத்தாமன், கிருதவர்மன், கிருபர், சௌப்திக பர்வம்\n - சல்லிய பர்வம் பகுதி – 21\n(சல்லிய வத பர்வம் - 21)\nபதிவின் சுருக்கம் : கிருதவர்மன் போரிடுவதைக் கண்டு திரும்பி வந்த கௌரவர்கள்; கிருதவர்மனை எதிர்த்த சாத்யகி; கிருதவர்மனைத் தேரற்றவனாகச் செய்த சாத்யகி; கிருதவர்மனைக் காத்த கிருபர்; தனியொருவனாக நின்று பாண்டவப் படையை எதிர்த்த துரியோதனன்; மற்றொரு தேரில் ஏறி மீண்டும் வந்த கிருதவர்மன்...\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், \"சபைகளின் ரத்தினமான சால்வன்[1] கொல்லப்பட்ட பிறகு, சூறாவளியில் முறிந்த விழுந்த பெரும் மரம் போல உமது படை வேகமாகப் பிளந்தது.(1) படை பிளவுறுவதைக் கண்டவனும், வீரமும், பெரும்பலமும் கொண்டவனும், வலிமைமிக்கத்தேர்வீரனுமான கிருதவர்மன், அந்தப் போரில் பகைவரின் படையைத் தடுத்தான்.(2) ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, தப்பி ஓடியவர்களான குருவீரர்கள், அந்தச் சாத்வத வீரன் {கிருதவர்மன்}, (எதிரியின்) கணைகளால் துளைக்கப்பட்டாலும் அந்தப் போரில் மலையென நிற்பதைக் கண்டு, மீண்டும் அணிதிரண்டு திரும்பி வந்தனர்.(3) அப்போது, ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, தப்பி ஓடியவர்களான குருவீரர்கள், அந்தச் சாத்வத வீரன் {கிருதவர்மன்}, (எதிரியின்) கணைகளால் துளைக்கப்பட்டாலும் அந்தப் போரில் மலையென நிற்பதைக் கண்டு, மீண்டும் அணிதிரண்டு திரும்பி வந்தனர்.(3) அப்போது, ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பாண்டவர்களுக்கும், தப்பி ஓடி, மரணத்தையே தங்கள் குறிக்கோளாகக் கொண்டு மீண்டும் திரும்பி வந்தவர்களான குரு வீரர்களுக்கு இடையில் போர் நடந்தது.(4) அந்தச் சாத்வத வீரனுக்கும் {கிருதவர்மனுக்கும்}, அவனது எதிரிகளுக்கும் இடையில் நேர்ந்த கடும் மோதலானது, வெல்லப்பட முடியாத பாண்டவப் படையைத் தனியொருவனாக அவன் {கிருதவர்மன்} தடுத்ததால் அற்புதமானதாக இருந்தது.(5)\nவகை கிருதவர்மன், கிருபர், சல்லிய பர்வம், சல்லிய வத பர்வம், சாத்யகி, துரியோதனன்\n - சல்லிய பர்வம் பகுதி – 17\n(சல்லிய வத பர்வம் - 17)\nபதிவின் சுருக்கம் : சல்லியனைத் தாக்கிய பாண்டவத் தலைவர்கள்; சல்லியனோடு போரிட்ட யுதிஷ்டிரன்; யுதிஷ்டிரனின் குதிரைகளைக் கொன்ற சல்லியன்; சல்லியனின் கவசத்தை அறுத்த பீமசேனன்; தெய்வீக ஈட்டியால் சல்லியனைக் கொன்ற யுதிஷ்டிரன்; சல்லியனின் தம்பிக்கும், யுதிஷ்டிரனுக்கும் இடையில் நடந்த மோதல்; யுதிஷ்டிரனிடம் இருந்து தப்பி ஓடிய கௌரவப் படை; கிருதவர்மனுக்கும், சாத்யகிக்கும் இடையில் நடந்த மோதல்; கிருதவர்மனை வீழ்த்திய சாத்யகி; கிருதவர்மனைக் காத்த கிருபர்; துரியோதனனின் வீரம்; கிருதவர்மனைத் தேரற்றவனாக்கிய யுதிஷ்டிரன்; கிருதவர்மனைக் காத்த அஸ்வத்தாமன்; யுதிஷ்டிரனோடு போரிட்ட கிருபர்...\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், \"மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்}, மிக உறுதியானதும், மேலும் கடினமானதுமான மற்றொரு வில்லை எடுத்து யுதிஷ்டிரனைத் துளைத்து ஒரு சிங்கத்தைப் போல முழங்கினான்.(1) அப்போது, அளவிலா ஆன்மா கொண்ட அந்த க்ஷத்திரியக் காளை {சல்லியன்}, மழைத்தாரைகளைப் பொழியும் மேகங்களின் தேவனைப் போல க்ஷத்திரியர்கள் அனைவரின் மேலும் கணைமாரிகளைப் பொழிந்தான்.(2) பத்து கணைகளால் சாத்யகியையும், மூன்றால் பீமனையும், அதே அளவுக்குச் சகாதேவனையும் துளைத்த அவன் {சல்லியன்} யுதிஷ்டிரனைப் பெரிதும் பீடித்தான்.(3) மேலும் அவன், சுடர்மிக்கப் பந்தங்களால் யானைகளைப் பீடிக்கும் ஒரு வேடனைப் போலவே, குதிரைகள், தேர்கள், யானைகளுடன் கூடிய பெரும் வில்லாளிகளான பிறர் அனைவரையும் பல கணைகளால் பீடித்தான்.(4) உண்மையில், அந்தத் தேர்வீரர்களில் முதன்மையானவன் {சல்லியன்}, யானைகள், யானை வீரர்கள், குதிரைகள், குதிரைவீரர்கள், தேர்கள் மற்றும் தேர்வீரர்கள் ஆகியோரை அழித்தான்.(5) ஆயுதங்களைப் பிடித்திருந்த போராளிகளின் கரங்களையும், வாகனங்களின் கொடிமரங்களையும் வெட்டிவீழ்த்திய அவன், குசப்புல் ஈக்குகள் விரவிக் கிடக்கும் ஒரு வேள்விப்பீடத்தைப் போல (கொல்லப்பட்ட) போர்வீரர்களைப் பூமியில் விரவிக் கிடக்கச் செய்தான்.(6)\nவகை கிருதவர்மன், சல்லிய பர்வம், சல்லிய வத பர்வம், சல்லியன், சாத்யகி, யுதிஷ்டிரன்\n - சல்லிய பர்வம் பகுதி – 11\n(சல்லிய வத பர்வம் - 11)\nபதிவின் சுருக்கம் : பலவீனமடைந்து கலங்கிய கௌரவப் படை; படையை மீட்கப் பாண்டவர்களை எதிர்த்த சல்லியன்; அப்போது தோன்றிய தீய சகுனங்கள்; யுதிஷ்டிரனை எதிர்த்த சல்லியன்; யுதிஷ்டிரனின் துணைக்கு வந்த பீமசேனன்; சல்லியனுக்குத் துணையாக வந்த கிருதவர்மன்; பீமனின் குதிரைகளை மீண்டும் மீண்டும் கொன்ற கிருதவர்மன்; கதாயுதத்தால் கிருதவர்மனின் குதிரைகளையும், தேரையும் நொறுக்கிய பீமசேனன்; தப்பி ஓடிய கிருதவர்மன்; சல்லியனை இலக்காகக் கொண்ட பீமன், அவனது சாரதியை வீழ்த்தியது; பீமனும், சல்லியனும் கதாயுதத்திற்கு ஆயத்தமாக நின்றது...\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், \"ஒருவரையொருவர் கொன்று இவ்வாறு துருப்புகள் கலங்கியபோது, பல போர்வீரர்கள் தப்பி ஓடி, யானைகள் உரக்கக் கதறத் தொடங்கியபோது,(1) அந்தப் பயங்கரப் போரில் காலாட்படையினர் பேரொலியுடன் கதறி ஓலமிடத் தொடங்கியபோது, ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, குதிரைகள் பல்வேறு திசைகளில் ஓடியபோது,(2) பயங்கரப் படுகொலைகள் நடந்த போது, உடல்படைத்த உயிரினங்கள் அனைத்தும் பயங்கர அழிவைச் சந்தித்த போது, பல்வேறு வகைகளிலான ஆயுதங்கள் ஒன்றோடொன்று பாயவோ, மோதவோ செய்த போது, தேர்களும், யானைகளும் ஒன்றாகக் கலக்கத் தொடங்கியபோது,(3) வீரர்கள் பெருமகிழ்ச்சியையும், கோழைகள் பேரச்சத்தையும் உணர்ந்த போது, போராளிகள் ஒருவரையொருவர் கொல்ல விரும்பி மோதிக் கொண்டபோது,(4) யமனின் அரசுகுடிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் அச்சந்தரும் விளையாட்டான அந்தப் பயங்கரப் போர் நடந்து கொண்டிருந்தபோது, பாண்டவர்கள் தங்கள் கூரிய கணைகளால் உமது துருப்புகளைக் கொன்றனர். அதே வகையில் உமது துருப்பினரும் பாண்டவத் துருப்புகளைக் கொன்றனர்.(6)\nவகை கிருதவர்மன், சல்லிய பர்வம், சல்லிய வத பர்வம், சல்லியன், பீமன், யுதிஷ்டிரன்\n - கர்ண பர்வம் பகுதி – 54\nபதிவின் சுருக்கம் : சிருஞ்சயர்களைக் கொன்ற கிருபர்; கிருபரை எதிர்த்த சிகண்டி; சிகண்டியைத் தேரிழக்கச் செய்த கிருபர்; சிகண்டியைக் காக்க விரைந்த திருஷ்டத்யும்னன்; திருஷ்டத்யும்னனைத் தடுத்த கிருதவர்மன்; சிகண்டியின் கேடயத்தை வெட்டிய கிருபர்; கிருபரை எதிர்கொண்ட பாஞ்சால இளவரசன் சுகேது; பின்வாங்கிய சிகண்டி; சுகேதுவைக் கொன்ற கிருபர்; கிருதவர்மனின் சாரதியை வீழ்த்தி வென்ற திருஷ்டத்யும்னன் கௌரவர்களைத் தடுக்கத் தொடங்கியது...\nசஞ்சயன் {திருதராஷ்டி��னிடம்} சொன்னான், “ஓ ஐயா {திருதராஷ்டிரரே}, கிருதவர்மன், கிருபர், துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, சூதன் மகன் {கர்ணன்}, உலூகன், சுபலன் மகன் (சகுனி), தன்னுடன் பிறந்த சகோதரர்களுடன் கூடிய மன்னன் {துரியோதனன்} ஆகியோர்,(1) பாண்டுவின் மகனால் {அர்ஜுனனால்} அச்சத்தில் பீடிக்கப்பட்டுப் பெருங்கடலில் உடைந்த மரக்கலமொன்றைப் போல ஒன்றாக நிற்க முடியாத நிலையில் இருக்கும் (குரு) படையைக் கண்டு, பெரும் வேகத்துடன் அதை மீட்க முயன்றனர்.(2) மீண்டும் நடந்த போரானது, ஓ ஐயா {திருதராஷ்டிரரே}, கிருதவர்மன், கிருபர், துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, சூதன் மகன் {கர்ணன்}, உலூகன், சுபலன் மகன் (சகுனி), தன்னுடன் பிறந்த சகோதரர்களுடன் கூடிய மன்னன் {துரியோதனன்} ஆகியோர்,(1) பாண்டுவின் மகனால் {அர்ஜுனனால்} அச்சத்தில் பீடிக்கப்பட்டுப் பெருங்கடலில் உடைந்த மரக்கலமொன்றைப் போல ஒன்றாக நிற்க முடியாத நிலையில் இருக்கும் (குரு) படையைக் கண்டு, பெரும் வேகத்துடன் அதை மீட்க முயன்றனர்.(2) மீண்டும் நடந்த போரானது, ஓ பாரதரே {திருதராஷ்டிரரே} ஒரு குறுகிய காலத்திற்கு மிகக் கடுமையானதாகவும், மருண்டோரின் அச்சங்களையும், துணிவுமிக்கோரின் இன்பத்தையும் அதிகரிக்கும் வண்ணம் நடந்தது.(3) அந்தப் போரில் கிருபரால் ஏவப்பட்ட அடர்த்தியான கணை மாரியானது, அடர்த்தியான விட்டிற்பூச்சிகளைப் போலச் சிருஞ்சயர்களை மறைத்தது.(4)\nவகை கர்ண பர்வம், கிருதவர்மன், கிருபர், சிகண்டி, சுகேது, திருஷ்டத்யும்னன்\nதுரியோதனனைக் கொல்லாமல் விட்ட யுதிஷ்டிரன் - கர்ண பர்வம் பகுதி – 29\nபதிவின் சுருக்கம் : யுதிஷ்டிரனுக்கும் துரியோதனனுக்கும் இடையில் நடந்த போர் எவ்வாறு தொடர்ந்தது என்று திருதராஷ்டிரன் கேட்க அதை விவரித்த சஞ்சயன்; தேரை இழந்திருந்த துரியோதனன், மற்றொரு தேரை அடைந்து யுதிஷ்டிரனை எதிர்த்தது; யுதிஷ்டிரனின் வில்லை வெட்டிய துரியோதனன்; துரியோதனனின் கொடிமரத்தையும், வில்லையும் வெட்டிய யுதிஷ்டிரன்; கதாயுதத்தை எடுத்த துரியோதனன்; ஈட்டி ஒன்றால் துரியோதனனின் மார்பைத் துளைத்து அவனை மயக்கமடையச் செய்த யுதிஷ்டிரன்; துரியோதனனைக் கொல்லாதவாறு யுதிஷ்டிரனைத் தடுத்த பீமசேனன்; துரியோதனனை அடைந்த கிருதவர்மன்; கிருதவர்மனை எதிர்த்து விரைந்த பீமசேனன்...\n சஞ்சயா, கசப்பானவையும், தாங்கிக் கொள்ள முடியாதவையுமான துன்பங்கள் பலவற்றையும், என் மகன்களால் நீடிக்கும் இழப்புகளையும் உன்னிடமிருந்து நான் கேட்டேன்.(1) ஓ சூதா {சஞ்சயா}, நீ என்னிடம் சொன்னதிலிருந்தும், போரில் {நாம்} போரிட்டு வரும் முறையிலிருந்தும், இனி மேல் கௌரவர்கள் இருக்க மாட்டார்கள் என்பது என் உறுதியான நம்பிக்கையாக இருக்கிறது.(2) அந்தப் பயங்கரப் போரில் துரியோதனன், தேரற்றவனாகச் செய்யப்பட்டான். (அப்போது) தர்மனின் மகன் {யுதிஷ்டிரன்} எவ்வாறு போரிட்டான் சூதா {சஞ்சயா}, நீ என்னிடம் சொன்னதிலிருந்தும், போரில் {நாம்} போரிட்டு வரும் முறையிலிருந்தும், இனி மேல் கௌரவர்கள் இருக்க மாட்டார்கள் என்பது என் உறுதியான நம்பிக்கையாக இருக்கிறது.(2) அந்தப் பயங்கரப் போரில் துரியோதனன், தேரற்றவனாகச் செய்யப்பட்டான். (அப்போது) தர்மனின் மகன் {யுதிஷ்டிரன்} எவ்வாறு போரிட்டான் அரசன் துரியோதனன் பதிலுக்கு எவ்வாறு போரிட்டான் அரசன் துரியோதனன் பதிலுக்கு எவ்வாறு போரிட்டான்(3) அந்தப் பிற்பகலில் வேளையில் அந்தப் போர் எவ்வாறு நடந்தது(3) அந்தப் பிற்பகலில் வேளையில் அந்தப் போர் எவ்வாறு நடந்தது ஓ சஞ்சயா, உரையாற்றுவதில் திறம் கொண்டவனாக இருப்பதால் இவை யாவற்றையும் எனக்கு நீ விரிவாகச் செல்வாயாக” என்றான்.(4)\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “இரு படைகளின் துருப்புகளும் தங்கள் தங்கள் படைப்பிரிவுகளின்படி போரிட்டுக் கொண்டிருந்தபோது, ஓமன்னா {திருதராஷ்டிரரே}, உமது மகன் துரியோதனன், மற்றொரு தேரைச் செலுத்திக் கொண்டு, கடும் நஞ்சுமிக்கப் பாம்பொன்றைப் போலச் சினத்தால் நிறைந்து, நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனைக் கண்டு, வேகமாகத் தன் சாரதியிடம், “செல், செல்வாயாக.(5,6) ஓமன்னா {திருதராஷ்டிரரே}, உமது மகன் துரியோதனன், மற்றொரு தேரைச் செலுத்திக் கொண்டு, கடும் நஞ்சுமிக்கப் பாம்பொன்றைப் போலச் சினத்தால் நிறைந்து, நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனைக் கண்டு, வேகமாகத் தன் சாரதியிடம், “செல், செல்வாயாக.(5,6) ஓ சாரதியே, கவசம்பூண்டவனும், தன் தலைக்கு மேலே பிடிக்கப்பட்டிருக்கும் குடையின் கீழ் ஒளிர்ந்து கொண்டிருப்பவனுமான பாண்டுவின் அரச மகன் {யுதிஷ்டிரன்} எங்கிருக்கிறானோ, அங்கே என்னை விரைந்து கொண்டு செல்வாயாக” என்றான்.(7) மன்னனால் {துரியோதனனால்} இவ்வாறு தூண்டப்பட்ட சாரதி, தன் அரசத்தலைவனின் {துரியோதனனின்} சிறந்த தேரை யுதிஷ்டிரனின் முகத்த��� நோக்கி விரைவாகத் தூண்டினான்.(8) இதனால் சினத்தால் நிறைந்தவனும், மதங்கொண்ட யானையைப் போலத் தெரிந்தவனுமான யுதிஷ்டிரனும் தன் சாரதியிடம், “துரியோதனன் இருக்கும் இடத்திற்குச் செல்வாயாக” என்று சொல்லித் தூண்டினான்.(9)\nஅப்போது, சகோதரர்களும், தேர்வீரர்களில் முதன்மையானவர்களும், வீரர்களுமான அவ்விருவரும் ஒருவரோடொருவர் மோதிக் கொண்டனர். பெரும் சக்தி கொண்டவர்களும், கோபத்தால் நிறைந்தவர்களும், போரில் வீழ்த்தப்படக் கடினமானவர்களும், பெரும் வில்லாளிகளுமான அவ்விருவரும் அந்தப் போரில் தங்கள் கணைகளால் ஒருவரையொருவர் சிதைக்கத் தொடங்கினர்.(10) பிறகு, ஓ ஐயா {திருதராஷ்டிரரே}, அம்மோதலில் மன்னன் துரியோதனன், கல்லில் கூராக்கப்பட்ட அகன்ற தலை கணை {பல்லம்} ஒன்றால் அந்த அறம்சார்ந்த ஏகாதிபதியின் வில்லை இரண்டாக வெட்டினான்.(11) சினத்தால் நிறைந்த யுதிஷ்டிரனால் இந்த அவமதிப்பைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. தன் உடைந்த வில்லை வீசிவிட்டுக் கோபத்தால் கண்கள் சிவந்தவனும், தன் படைகளுக்குத் தலைமையில் நின்றவனுமான அந்தத் தர்மனின் மகன் {யுதிஷ்டிரன்}, மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு, துரியோதனனின் கொடிமரத்தையும், வில்லையும் வெட்டினான்.(13) பிறகு, துரியோதனன் மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு பாண்டுவின் மகனைத் துளைத்தான். சினத்தால் நிறைந்த அவர்கள், ஒருவரை நோக்கி மற்றவர் கணைமாரி ஏவுவதைத் தொடர்ந்தனர்.(14)\nஒருவரையொருவர் வெல்ல விரும்பிய அவர்கள், கோபக்காரச் சிங்கங்கள் இரண்டிற்கு ஒப்பாகவே இருந்தனர். முழங்கிக் கொண்டிருக்கும் இரு காளைகளைப் போல அந்தப் போரில் அவர்கள் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.(15) அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள், தேவையான நேரத்தில் தாமதிக்கும் {சில} தவறுகளை ஒருவரிடமொருவர் எதிர்பார்த்தபடியே தொடர்ந்து {அங்கே} திரிந்து கொண்டிருந்தனர். பிறகு, முழுமையாக வளைக்கப்பட்ட விற்களில் இருந்து ஏவப்பட்ட கணைகளால் காயமடைந்த அவ்விரு போர்வீரர்களும், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, மலர்ந்திருக்கும் கின்சுகங்களை {பலாச மரங்களைப்} போலப் பிரகாசமாகத் தெரிந்தனர். ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, மலர்ந்திருக்கும் கின்சுகங்களை {பலாச மரங்களைப்} போலப் பிரகாசமாகத் தெரிந்தனர். ஓ மன்னா, அப்போது அவர்கள் மீண்டும் மீண்டும் சிங்க முழக்கம் செய்தனர்.(16,17) மனிதர்களின் ஆட்சியாளர்களான அவ்விருவரும், அந்தப் பயங்கரமான போரில், தங்கள் உள்ளங்கைகளால் உரத்த ஒலிகளை உண்டாக்கி, தங்கள் விற்களில் உரக்க நாணொலிக்கவும் செய்தனர். அவர்கள் தங்கள் சங்குகளையும் பெரும்பலத்துடன் ஊதினார்கள்.(18) மேலும் அவர்கள் ஒருவரையொருவர் அதிகமாகப் பீடித்தனர். அப்போது மன்னன் யுதிஷ்டிரன், சினத்தால் நிறைந்து, தடுக்கப்பட முடியாதவையும், இடியின் சக்தியைக் கொண்டவையுமான மூன்று கணைகளால் உமது மகனின் {துரியோதனனின்} மார்பைத் தாக்கினான். எனினும், உமது அரசமகன் {துரியோதனன்}, தங்கச் சிறகுகளைக் கொண்டவையும், கல்லில் கூராக்கப்பட்டவையுமான ஐந்து கூரிய கணைகளால் அவனைப் {யுதிஷ்டிரனைப்} பதிலுக்குத் துளைத்தான்.(19-20)\nஅப்போது மன்னன் துரியோதனன், ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, அனைவரையும் கொல்லவல்லதும், மிகக் கூர்மையானதும், சுடர்மிக்கப் பெரிய பந்தத்திற்கு ஒப்பானதுமான ஈட்டி {சக்தி} ஒன்றை வீசினான்.(21) அது சென்று கொண்டிருந்தபோதே, நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், கூரிய கணைகளால் அதை மூன்று துண்டுகளாக விரைவாக வெட்டி, ஐந்து கணைகளால் துரியோதனனையும் துளைத்தான்.(22) தங்கக் கைப்பிடியைக் கொண்டதும், விஸ் என்ற உரத்த ஒலியை உண்டாக்கியதுமான அந்த ஈட்டியானது, கீழே விழுந்தபோது, சுடர்மிக்கத் தழல்களுடன் கூடிய பெரிய பந்தம் ஒன்றைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தது.(23) அந்த ஈட்டி கலங்கடிக்கப்பட்டதைக் கண்ட உமது மகன் {துரியோதனன்}, ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, அனைவரையும் கொல்லவல்லதும், மிகக் கூர்மையானதும், சுடர்மிக்கப் பெரிய பந்தத்திற்கு ஒப்பானதுமான ஈட்டி {சக்தி} ஒன்றை வீசினான்.(21) அது சென்று கொண்டிருந்தபோதே, நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், கூரிய கணைகளால் அதை மூன்று துண்டுகளாக விரைவாக வெட்டி, ஐந்து கணைகளால் துரியோதனனையும் துளைத்தான்.(22) தங்கக் கைப்பிடியைக் கொண்டதும், விஸ் என்ற உரத்த ஒலியை உண்டாக்கியதுமான அந்த ஈட்டியானது, கீழே விழுந்தபோது, சுடர்மிக்கத் தழல்களுடன் கூடிய பெரிய பந்தம் ஒன்றைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தது.(23) அந்த ஈட்டி கலங்கடிக்கப்பட்டதைக் கண்ட உமது மகன் {துரியோதனன்}, ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, கூர்முனை கொண்ட ஒன்பது கூரிய கணைகளால் யுதிஷ்டிரனைத் தாக்கினான்.(24) தன் வலிமைமிக்க எதிரியால் {துரியோதனனால்} ஆழத் துளைக்கப்பட்ட அந��த எதிரிகளை எரிப்பவன் {யுதிஷ்டிரன்}, துரியோதனன் மீது குறி வைப்பதற்காகக் கணையொன்றை எடுத்தான்.(25) வலிமைமிக்க யுதிஷ்டிரன் அந்தக் கணையைத் தன் வில்லின் நாணில் பொருத்தினான்.(26) பிறகு, சினத்தால் நிறைந்தவனும், பெரும் வீரத்தைக் கொண்டவனுமான அந்தப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, அதை {அந்தக் கணையைத்} தன் எதிரியின் மீது ஏவினான். வலிமைமிக்கத் தேர்வீரனான உமது மகனைத் {துரியோதனனைத்} தாக்கிய அந்தக் கணை,(27) அவனை மலைக்கச் செய்த பிறகு, (அவனது உடலை ஊடுருவி கடந்து சென்று) பூமிக்குள் நுழைந்தது.\nபிறகு, கோபத்தால் நிறைந்த துரியோதனன், பெரும் மூர்க்கத்தைக் கொண்ட கதாயுதம் ஒன்றை உயர்த்திக் கொண்டே,(28) (குருக்களுக்கும், பாண்டுக்களுக்கும் இடையில் இருந்த) பகைமைகளை முடித்துக் கொள்வதற்காக, நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனை நோக்கி விரைந்தான். கதாயுதத்தை உயர்த்தியவனும், தண்டத்துடன் கூடிய யமனுக்கு ஒப்பானவனுமான அவனை {துரியோதனனைக்} கண்ட(29) நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், வலிமைமிக்கதும், காந்தியால் சுடர்விடுவதும், பெரும் மூர்க்கத்தைக் கொண்டதும், சுடர்விடும் பந்தத்தைப் போலத் தெரிந்ததுமான ஈட்டி {சக்தி ஆயுதம்} ஒன்றை உமது மகனின் {துரியோதனனின்} மீது வீசினான்.(30) தன் தேரில் நின்று கொண்டிருந்த குரு இளவரசன் {துரியோதனன்}, அந்தக் கணையால் மார்பில் ஆழமாகத் துளைக்கப்பட்டு, ஆழமான வலியை உணர்ந்து, கீழே விழுந்து மயக்கமடைந்தான்.(31) அப்போது தன் சபதத்தை நினைவுகூர்ந்த பீமன், யுதிஷ்டிரனிடம், “ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, இவன் உம்மால் கொல்லப்படக்கூடாது” என்றான். இதனால் யுதிஷ்டிரன் (தன் எதிரிக்கு இறுதி அடியைக் கொடுப்பதில் இருந்து) விலகினான்[1].(32)\n[1] கங்குலியில் சுலோகம் 28 முதல் 32 வரை வரும் இந்தப் பத்தியில் உள்ள, வேறொரு பதிப்பில் முரண்படுகிறது. அது பின்வருமாறு, “தர்மராஜர் கதாயுதத்தைத் தூக்கினவனும் தண்டத்தைக் கையில் கொண்ட அந்தகனைப் போன்றவனும் உமது குமாரனுமான துரியோதனனைக் கண்டு ஜ்வலிக்கின்றதும் மிக்க வேகமுள்ளதும் பிரகாசிக்கின்ற பெரிய எரிநக்ஷத்திரம் போன்றதும் யமதண்டத்துக்கொப்பானதும் கோரமானதும் வேறான காலராத்திரி போன்றதுமான பெரிய சக்தியாயுதத்தைப் () பிரயோகித்தார். ரதத்திலிருந்த அந்தத் துரியோதனன், அந்தக் கதையினால் () பிரயோகித்தார். ரதத்திலிருந்த அந்தத் துரியோதனன், அந்தக் கதையினால் () கவசத்தைப் பிளந்து நடுமார்பில் அடிக்கப்பட்டு மனத்தில் மிக்கத் துன்பமுற்று விழுந்து மூர்ச்சையடைந்தான். பிறகு, அந்தத் தர்மராஜரை நோக்கி ஆகாசவாணியானது, ’ராஜனே) கவசத்தைப் பிளந்து நடுமார்பில் அடிக்கப்பட்டு மனத்தில் மிக்கத் துன்பமுற்று விழுந்து மூர்ச்சையடைந்தான். பிறகு, அந்தத் தர்மராஜரை நோக்கி ஆகாசவாணியானது, ’ராஜனே இவன் உன்னால் கொல்லத்தக்கவனல்லன். பீமசேனனுடைய பிரதிஜ்ஞையைப் பரிபாலனம் செய்’ என்று சொல்லிற்று. இவ்வாறு சொல்லப்பட்டதைக் கேட்ட தர்மராஜர் திரும்பிவிட்டார்” என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போலவே இருக்கிறது. பிபேக் திப்ராய் அவர்களின் பதிப்பில், பீமன் தன் சபதத்தை யுதிஷ்டிரனுக்கு நினைவு படுத்துவதாகவோ, அசரீரி சொன்னதாகவோ எந்தக் குறிப்பும் இல்லை.\nஅந்த நேரத்தில், துன்பப் பெருங்கடலில் மூழ்கிக் கொண்டிருந்த உமது அரசமகனிடம் {துரியோதனனிடம்}, கிருதவர்மன் மிக வேகமாக வந்து சேர்ந்தான்.(33) அப்போது பீமன், தங்கத்தாலும், சணலாலான கயிறுகளாலும் அலங்கரிக்கப்பட்ட கதாயுதம் ஒன்றை எடுத்துக் கொண்டு, அந்தப் போரில் கிருதவர்மனை நோக்கி மூர்க்கமாக விரைந்தான்.(34) அந்தப் பிற்பகல் வேளையில், ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, வெற்றியடையும் விருப்பத்தால் தூண்டப்பட்ட உமது துருப்பு மற்றும் எதிரி துருப்புப் போராளிகளுக்கு இடையில் இவ்வாறே போர் நடந்தது[2].(35)\n[2] “கல்கத்தா பதிப்பில் இந்தப் பகுதியில் உள்ள சுலோகங்களின் எண்ணிக்கையானது மனநிறைவைத் தரவில்லை. நான் சில திருத்தங்களைச் செய்திருக்கிறேன். இதன் விளைவால், இந்த எண்ணிக்கையானது அச்சடிக்கப்பட்ட வேறு உரைகளோடு உடன்படாமல் போகலாம் என அஞ்சுகிறேன்” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். இந்தக் குறிப்பு வலைத்தளங்களில் உள்ள பதிப்பில் இல்லை. அச்சடிக்கப்பட்ட இரண்டாம் பதிப்புப் புத்தகத்திலேயே உள்ளது. மன்மதநாததத்தரின் பதிப்பிலும் சுலோகங்களின் எண்ணிக்கை கங்குலியில் உள்ளதைப் போல 35 ஆகவே உள்ளது.\nகர்ண பர்வம் பகுதி 29-ல் உள்ள சுலோகங்கள் : 35\nஆங்கிலத்தில் | In English\nவகை கர்ண பர்வம், கிருதவர்மன், துரியோதனன், பீமன், யுதிஷ்டிரன்\n - கர்ண பர்வம் பகுதி – 26\nபதிவின் சுருக்கம் : கிருபருக்கும் திருஷ்டத்யும்னனுக்கும் இடையில் நேரந்த போர்; பீமனை நோக்கி ஓடிய திருஷ்டத்யும்னன்; திருஷ்டத்யும்னனை வென்ற கிருபர்; சிகண்டியின் வில்லை வெட்டிய கிருதவர்மன்; கிருதவர்மனின் வில்லை வெட்டிய சிகண்டி; சிகண்டியை மயக்கமடையச் செய்த கிருதவர்மன்...\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “செருக்குமிக்கச் சிங்கமொன்றைக் காட்டில் தடுக்கும் ஒரு சரபத்தைப் போல, ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் கிருபர், திருஷ்டத்யும்னனைத் தடுத்தார்.(1) கௌதமரின் வலிமைமிக்க மகனால் {கிருபரால்} தடுக்கப்பட்ட பிருஷதன் மகனால் {திருஷ்டத்யும்னனால்}, ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் கிருபர், திருஷ்டத்யும்னனைத் தடுத்தார்.(1) கௌதமரின் வலிமைமிக்க மகனால் {கிருபரால்} தடுக்கப்பட்ட பிருஷதன் மகனால் {திருஷ்டத்யும்னனால்}, ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, ஒரேயொரு எட்டு {நடையடி} கூட முன்னேற முடியவில்லை.(2) கௌதமரின {கிருபரின்} தேரானது திருஷ்டத்யும்னனின் தேருக்கும் முன்பு இருப்பதைக் கண்ட உயிரினங்கள் அனைத்தும் அச்சமடைந்து, பின்னவன் {திருஷ்டத்யும்னன்} அழியும் சமயம் வந்துவிட்டதெனக் கருதின.(3)\nஉற்சாகமிழந்தவர்களான தேர்வீரர்கள் மற்றும் குதிரைவீரர்கள், “வலிமை, சக்தி, பெரும் நுண்ணறிவு ஆகியவற்றைக் கொண்டவரும், தெய்வீக ஆயுதங்களை அறிந்தவரும், மனிதர்களில் முதன்மையானவருமான சரத்வான் மகன் {கிருபர்}, துரோணரின் மரணத்தால் சினத்தால் நிறைந்திருக்கிறார். இன்று திருஷ்டத்யும்னன், கௌதமரின் {கிருபரின்} கைகளில் இருந்து தப்ப முடியுமா(4,5) இந்தப் பரந்த படை இன்று இந்தப் பேராபத்துக்குத் தப்புமா(4,5) இந்தப் பரந்த படை இன்று இந்தப் பேராபத்துக்குத் தப்புமா இந்தப் பிராமணர் {கிருபர்} நம் அனைவரையும் மொத்தமாகக் கொன்றுவிடமாட்டாரா இந்தப் பிராமணர் {கிருபர்} நம் அனைவரையும் மொத்தமாகக் கொன்றுவிடமாட்டாரா(6) இன்று அவர் ஏற்றிருக்கும் வடிவும் அந்தகனைப் போலவே இருப்பதும், இன்று அவர் {கிருபர்} துரோணரைப் போலவே செயல்படுவார் என்பதையே காட்டுகிறது.(7) பெரும் கரநளினம் கொண்ட ஆசான் கௌதமர் {கிருபர்} போரில் எப்போதும் வெல்பவராவார். ஆயுதங்களின் அறிவையும், பெரும் சக்தியையும் கொண்ட அவர் {கிருபர்}, சினத்தால் நிறைந்திருக்கிறார்” என்றனர்.(8) ஓ(6) இன்று அவர் ஏற்றிருக்கும் வடிவும் அந்தகனைப் போலவே இருப்பதும், இன்று அவர் {கிருபர்} துரோணர��ப் போலவே செயல்படுவார் என்பதையே காட்டுகிறது.(7) பெரும் கரநளினம் கொண்ட ஆசான் கௌதமர் {கிருபர்} போரில் எப்போதும் வெல்பவராவார். ஆயுதங்களின் அறிவையும், பெரும் சக்தியையும் கொண்ட அவர் {கிருபர்}, சினத்தால் நிறைந்திருக்கிறார்” என்றனர்.(8) ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, இருபடை போர்வீரர்களாலும் பேசப்படும் இது போன்ற பல்வேறு பேச்சுக்களைக் கேட்டபடியே அந்த இருவீரர்களும் ஒருவரோடொருவர் மோதிக் கொண்டனர்.(9)\n மன்னா {திருதராஷ்டிரரே}, சினத்தால் மூச்சை ஆழமாக இழுத்துவிட்டவரும், சரத்வான் மகனுமான கிருபர், செயல்படாமல் நின்றிருந்த பிருஷதன் மகனின் {திருஷ்டத்யும்னனின்} முக்கிய அங்கங்கள் அனைத்தையும் பீடிக்கத் தொடங்கினார்.(10) அந்தப் போரில் சிறப்புமிக்கக் கௌதமரால் {கிருபரால்} தாக்கப்பட்டுப் பெரிதும் கலக்கமடைந்த திருஷ்டத்யும்னன் என்ன செய்வது என்பதை அறியாதிருந்தான்.(11) அப்போது அவனிடம் {திருஷ்டத்யும்னனிடம்} அவனது சாரதி, “ஓ பிருஷதன் மகனே {திருஷ்டத்யும்னா}, நலமாக இருக்கிறாயா பிருஷதன் மகனே {திருஷ்டத்யும்னா}, நலமாக இருக்கிறாயா போரில் இதற்கு முன்னர் இதுபோன்ற பேரிடரில் நீ சிக்குவதை நான் கண்டதில்லை.(12) உன் முக்கிய அங்கங்களைக் குறிபார்த்து அந்தப் பிராமணர்களில் முதன்மையானவரால் {கிருபரால்} ஏவப்படுபவையும், முக்கிய அங்கங்களை ஊடுருவவல்லவையுமான இந்தக் கணைகள் உன்னைத் தாக்காமல் இருப்பது நல்லூழ் தரும் ஒரு வாய்ப்பாலேயே.(13) கடலால் திருப்பப்படும் ஓர் ஆற்றின் ஓட்டத்தைப் போல, இப்போது நான் இந்தத் தேரைத் திருப்பப்போகிறேன். உன் ஆற்றலை அழிக்கும் அந்தப் பிராமணர் {கிருபர்}, உன்னால் கொல்லப்பட முடியாதவர் என்றே நான் நினைக்கிறேன்” என்றான் {திருஷ்டத்யும்னனின் சாரதி}.(14)\n மன்னா {திருதராஷ்டிரரே}, இப்படிச் சொல்லப்பட்ட திருஷ்டத்யும்னன் மெதுவாக, “ஓ ஐயா {சாரதியே}, என் மனம் கலங்குகிறது, என் அங்கங்கள் வியர்க்கின்றன. என் உடல் நடுங்குகிறது. எனக்கு மயிர்க்கூச்சமும் ஏற்படுகிறது. போரில் அந்தப் பிராமணரைத் தவிர்த்துவிட்டு, மெதுவாக அர்ஜுனர் இருக்கும் இடத்திற்குச் செல்வாயாக. ஓ ஐயா {சாரதியே}, என் மனம் கலங்குகிறது, என் அங்கங்கள் வியர்க்கின்றன. என் உடல் நடுங்குகிறது. எனக்கு மயிர்க்கூச்சமும் ஏற்படுகிறது. போரில் அந்தப் பிராமணரைத் தவிர்த்துவிட்டு, மெதுவாக ���ர்ஜுனர் இருக்கும் இடத்திற்குச் செல்வாயாக. ஓ தேரோட்டியே, அர்ஜுனர், அல்லது பீமசேனர் ஆகியோரை அடைந்ததும், வளமை எனதாகும். இதுவே எனது உறுதியான நம்பிக்கை” என்றான்.(17) பிறகு, ஓ தேரோட்டியே, அர்ஜுனர், அல்லது பீமசேனர் ஆகியோரை அடைந்ததும், வளமை எனதாகும். இதுவே எனது உறுதியான நம்பிக்கை” என்றான்.(17) பிறகு, ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, குதிரைகளைத் தூண்டிய அந்தத் தேரோட்டி, உமது துருப்புகளுடன் போரிட்டுக் கொண்டிருந்தவனும், வலிமைமிக்க வில்லாளியுமான பீமசேனன் இருக்கும் இடத்திற்குச் சென்றான்.(18) ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, குதிரைகளைத் தூண்டிய அந்தத் தேரோட்டி, உமது துருப்புகளுடன் போரிட்டுக் கொண்டிருந்தவனும், வலிமைமிக்க வில்லாளியுமான பீமசேனன் இருக்கும் இடத்திற்குச் சென்றான்.(18) ஓ ஐயா, அவ்விடத்தில் இருந்து திருஷ்டத்யும்னனின் தேர் விலகிச் செல்வதைக் கண்ட கௌதமர் {கிருபர்}, நூற்றுக்கணக்கான கணைகளை ஏவியபடையே அதைப் பின்தொடர்ந்து சென்றார்.(19) அந்த எதிரிகளை அழிப்பவர், மீண்டும் மீண்டும் தன் சங்கையும் முழங்கினார். உண்மையில் அவர் {கிருபர்}, தானவன் நமுசியை {நமூச்சியை} முறியடித்த இந்திரனைப் போலவே, அந்தப் பிருஷதன் மகனை முறியடித்தார்.(20)\nபீஷ்மரின் மரணத்திற்குக் காரணனும், வெல்லப்பட முடியாதவனுமான சிகண்டி, தன்னோடு சிரித்துக் கொண்டே போரிட்டுக் கொண்டிருந்த ஹிருதிகன் மகனால் {கிருதவர்மனால்} அந்தப் போரில் தடுக்கப்பட்டான்.(21) எனினும் சிகண்டி, வலிமைமிக்கத் தேர்வீரனான அந்த ஹிருதிகனோடு {கிருதவர்மனோடு} மோதி, ஐந்து கூரிய கணைகளாலும், அகன்ற தலை கணைகளாலும் {பல்லங்களாலும்} அவனது {கிருதவர்மனது} தோள்பூட்டைத் தாக்கினான்.(22) அப்போது, வலிமைமிக்கத் தேர்வீரனான கிருதவர்மன், சினத்தால் நிறைந்து, சிறகு படைத்த அறுபது கணைகளால் தன் எதிரியைத் துளைத்தான். பிறகு ஒற்றைக்கணையொன்றால் அவன் {கிருதவர்மன்}, சிரித்துக் கொண்டே அவனது {சிகண்டியின்} வில்லை வெட்டினான்.(23) அந்த வலிமைமிக்கத் துருபதன் மகனை {சிகண்டி}, கோபத்தால் நிறைந்து மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு ஹிருதிகன் மகனிடம் {கிருதவர்மனிடம்}, “நில், நிற்பாயாக” என்றான்.(24) பிறகு அந்தச் சிகண்டி, ஓ ஏகாதிபதி, பெரும் வேகம் கொண்டவையும், தங்கச் சிறகுகளைக் கொண்டவையுமான தொண்ணூறு கணைகளைத் தன் எதிரியின் {கிருதவர்ம���ின்} மீது ஏவினான். எனினும் அந்தக் கணைகள் அனைத்தும் கிருதவர்மனின் கவசத்தில் இருந்து எதிர்விசை கொண்டு விழுந்தன.(25)\nஅக்கணைகள் எதிர்விசை கொண்டு பூமியின் பரப்பில் இறைந்து கிடப்பதைக் கண்ட சிகண்டி, ஒரு கத்தி தலைக் கணையால் கிருதவர்மனின் வில்லை அறுத்தான்.(26) கோபத்தால் நிறைந்த அவன் {சிகண்டி}, கொம்புகளற்ற காளைக்கு ஒப்பாக வில்லற்றவனாக இருந்த ஹிருதிகன் மகனின் {கிருதவர்மனின்} கரங்களையும், மார்பையும் எண்பது கணைகளால் தாக்கினான்.(27) நீரால் நிரம்பிய கொள்கலனொன்று நீரைக் கொப்பளிப்பதைப் போலக் கணைகளால் கிழித்துச் சிதைக்கப்பட்டிருந்த கிருதவர்மன், சினத்தால் நிறைந்திருந்தாலும், தன் அங்கங்களின் ஊடாகக் குருதியைக் கக்கினான்.(28) குருதியில் குளித்த அந்தப் போஜ மன்னன் {கிருதவர்மன்}, மழைக்குப் பிறகு செஞ்சுண்ண நீரோடையைக் கீற்றுகளாக வெளியிடும் மலையொன்றைப் போல மிக அழகாகத் தெரிந்தான்.(29)\nஅப்போது, நாணேற்றப்பட்டதும், கணையொன்று பொருத்தப்பட்டதுமான மற்றொரு வில்லை எடுத்துக் கொண்ட அந்தப் பலமிக்கக் கிருதவர்மன், சிகண்டியின் தோள்ப்பூட்டைத் தாக்கினான்.(30) தோள்ப்பூட்டில் இக்கணைகளால் தைக்கப்பட்டிருந்த சிகண்டி, கிளைகளும், கொப்புகளும் பரப்பிய பெரிய மரம் ஒன்றைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தான்.(31) ஒருவரையொருவர் துளைத்துக்கொண்டே குருதியில் குளித்து அவ்விரு போராளிகளும், கொம்புகளால் ஒன்றையொன்று குத்திக் கொள்ளும் இரண்டு காளைகளுக்கு ஒப்பாக இருந்தனர்.(32) கவனமாக ஒருவரையொருவர் கொல்ல முயன்ற அவ்வரு வலிமைமிக்கத் தேர்வீரர்களும், அந்த அரங்கத்தில் ஓராயிரம் வளையங்களில் நகர்ந்து சென்றனர்.(33)\n மன்னா {திருதராஷ்டிரனிடம்}, அம்மோதலில் கிருதவர்மன், தங்கச் சிறகுகளைக் கொண்டவையும், கல்லில் கூராக்கப்பட்டவையுமான எழுபது கணைகளால் பிருஷதன் மகனை {சிகண்டியைத்} துளைத்தான்.(34) பிறகு தாக்குபவர்களில் சிறந்தவனான அந்தப் போஜர்களின் ஆட்சியாளன் {கிருதவர்மன்}, பெரும் சுறுசுறுப்புடன் பயங்கரமான ஒரு மரணக் கணையைத் தன் எதிரியின் {சிகண்டியின்} மீது ஏவினான்.(35) அதனால் தாக்கப்பட்ட சிகண்டி, விரைவில் மயக்கமடைந்தான். மலைப்புக்கு ஆட்பட்ட அவன் {சிகண்டி}, தன் கொடிக்கம்பத்தைப் பிடித்துக் கொண்டே தன்னைத் தாங்கிக் கொண்டான்.(36) அந்தத் தேர்வீரர்களில் முதன்மையானவனுடை��� சாரதி, விரைவாக அவனைப் {சிகண்டியைப்} போரில் இருந்து கொண்டு சென்றான். ஹிருதிகன் மகனின் கணையால் எரிக்கப்பட்ட அவன் {சிகண்டி},மீண்டும் மீண்டும் பெருமூச்சை விட்டான்.(37) துருபதனின் வீரமகன் {சிகண்டி} தோற்ற பிறகு, ஓ தலைவா, அனைத்துப் பக்கங்களிலும் கொல்லப்பட்ட பாண்டவப் படையானது, களத்தில் இருந்து வெளியே ஓடியது” {என்றான் சஞ்சயன்}.(38)\nகர்ண பர்வம் பகுதி 26-ல் உள்ள சுலோகங்கள் : 38\nஆங்கிலத்தில் | In English\nவகை கர்ண பர்வம், கிருதவர்மன், கிருபர், சிகண்டி, திருஷ்டத்யும்னன்\n - துரோண பர்வம் பகுதி – 164\n(கடோத்கசவத பர்வம் – 12)\nபதிவின் சுருக்கம் : துரோணரை மட்டுமே எதிர்த்துச் செல்லுமாறு தன் படைவீரர்களுக்கு உத்தரவிட்ட யுதிஷ்டிரன்; அந்தப் போரில் யார் யாரை எதிர்த்தது என்று சஞ்சயன் வர்ணிப்பது; கிருதவர்மனுக்கும் யுதிஷ்டிரனுக்கும் இடையில் நேர்ந்த மோதல்; யுதிஷ்டிரனை வென்ற கிருதவர்மன்...\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “கண்மூடித்தனமான படுகொலைகள் நிறைந்த அந்தப் பயங்கரமான இரவுப்போர் நடந்து கொண்டிருந்தபோது, ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, பாண்டவர்கள், பாஞ்சாலர்கள் மற்றும் சோமகர்களிடம் தர்மனின் மகனான யுதிஷ்டிரன் பேசினான். உண்மையில், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, பாண்டவர்கள், பாஞ்சாலர்கள் மற்றும் சோமகர்களிடம் தர்மனின் மகனான யுதிஷ்டிரன் பேசினான். உண்மையில், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, மனிதர்கள், தேர்கள் மற்றும் யானைகளை அழிப்பதற்காகத் தன் துருப்புகளுக்கு உத்தரவிட்ட யுதிஷ்டிரன், அவர்களிடம், \"துரோணரைக் கொல்வதற்காக அவரை மட்டுமே எதிர்த்து செல்வீராக\" என்றான்.(1-3) ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, மனிதர்கள், தேர்கள் மற்றும் யானைகளை அழிப்பதற்காகத் தன் துருப்புகளுக்கு உத்தரவிட்ட யுதிஷ்டிரன், அவர்களிடம், \"துரோணரைக் கொல்வதற்காக அவரை மட்டுமே எதிர்த்து செல்வீராக\" என்றான்.(1-3) ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, மன்னனின் {யுதிஷ்டிரனின்} உத்தரவின் பேரில் பாஞ்சாலர்களும், சோமகர்களும், பயங்கரக் கூச்சலிட்டபடியே துரோணரை மட்டுமே எதிர்த்து விரைந்தனர்.(4) சினத்தால் தூண்டப்பட்ட நாங்கள், பதிலுக்கு முழங்கியவாறே, எங்கள் ஆற்றல், துணிவு, வலிமை ஆகியவற்றில் சிறந்ததைப் பயன்படுத்திப் போரில் அவர்களை எதிர்த்து விரைந்தோம்.(5)\nஹிருதிகனின் மகனான கிருதவர்மன், மதங்கொண்ட யானையை எதிர்த்து விரையும் மதங்கொண்ட பகை யானையைப் போலத் துரோணரை எதிர்த்துச் சென்று கொண்டிருந்த யுதிஷ்டிரனை எதிர்த்து விரைந்தான்.(6)\nசுற்றிலும் கணைமாரியை இறைத்தபடி சென்று கொண்டிருந்த சிநியின் பேரனை {சாத்யகியை} எதிர்த்து, ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, போரில் (எதிரிகளை) கலங்கடிக்கும் குரு போர்வீரனான பூரி விரைந்தான்.(7)\nவிகர்த்தனன் மகனான கர்ணன், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, துரோணரை அடைய சென்று கொண்டிருந்தவனும், வலிமைமிக்கப் போர்வீரனும், பாண்டுவின் மகனுமான சகாதேவனைத் தடுத்தான்.(8)\nஅந்தப் போரில் மன்னன் துரியோதனன், யமனைப் போலத் தன் தேரில் சென்று கொண்டிருந்தவனும், தேர்வீரர்களில் முதன்மையானவனுமான பீமசேனனை எதிர்த்துத் தானே விரைந்தான்.(9)\nசுபலனின் மகனான சகுனி, ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, அனைத்து வகைப் போர்முறைகளையும் அறிந்தவனும், போர்வீரர்களில் முதன்மையானவனுமான நகுலனை எதிர்த்து வேகமாகச் சென்றான்.(10)\nசரத்வானின் மகனான கிருபர், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, போர்வீரர்களில் முதன்மையான சிகண்டி தன் தேரில் சென்று கொண்டிருந்த போது, அந்தப் போரில் பின்னவனை {சிகண்டியைத்} தடுத்தார்.(11)\nதீவிரமாகப் போட்டியிடும் துச்சாசனன், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, மயில்களைப் போலத் தெரிந்த குதிரைகளால் இழுக்கப்பட்டு, உறுதியான தீர்மானத்துடன் (தன் தேரில்) சென்று கொண்டிருந்த பிரதிவிந்தியனைத் தடுத்தான்.(12)\n ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அஸ்வத்தாமன், நூற்றுக்கணக்கான மாயைகளை அறிந்தவனான ராட்சசன் (கடோத்கசன்) முன்னேறிவந்த போது, பின்னவனை {கடோத்கசனைத்} தடுத்தான்.(13)\nவிருஷசேனன், அந்தப் போரில் துரோணரைக் கைப்பற்றச் சென்ற துருபதனை, பின்னவனின் {துருபதனின்} துருப்புகள் மற்றும் அவனைப் பின்தொடர்பவர்களுடன் சேர்த்துத் தடுத்தான்.(14)\n மன்னா {திருதராஷ்டிரரே}, கோபத்தால் தூண்டப்பட்ட மத்ர மன்னன் {சல்லியன்}, ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, துரோணரைக் கொல்வதற்காக வேகமாகச் சென்ற விராடனைத் தடுத்தான்.(15)\nஅந்தப் போரில் சித்திரசேனன், துரோணரைக் கொல்வதற்காகச் சென்று கொண்டிருந்த நகுலன் மகனான சதானீகன் மீது பல கணைகளை ஏவியும், பெரும் பலத்தைப் பயன்படுத்தியும் பின்னவனை {சதானீகனைத்} தடுத்தான்.\n(16) ராட்சசர்களின் இளவரசனான அலம்புசன், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, தேர்வீரர்களில் முதன்மையான அர்ஜுனன் முன்னேறிக் கொண்டிருந்த போது, பின்னவனை {அர்ஜுனனைத்} தடுத்தான்.(17)\nபாஞ்சாலர்களின் இளவரசனான திருஷ்டத்யும்னன், பெரும் வில்லாளியான துரோணர் எதிரியைக் கொல்வதில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, பின்னவரை {துரோணரை} மகிழ்ச்சியாகத் தடுத்தான்.(18) பாண்டவர்களின் வலிமைமிக்கத் தேர்வீரர்களில் அப்படி (துரோணரை எதிர்த்துச்) சென்ற பிறரைப் பொறுத்தவரை, ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, அவர்களை உமது படையின் பிற தேர்வீரர்கள் பெரும் பலத்துடன் தடுத்தனர்.(19)\nஅந்தப் பயங்கரப் போரில் யானைப்பாகர்களோடு {வீரர்களோடு} மோதிய {வேறு} யானைப் பாகர்கள், ஆயிரக்கணக்கில் போரிடத் தொடங்கி, ஒருவரையொருவர் கலங்கடித்தனர்.(20) ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்த நள்ளிரவில் குதிரைகள் ஒன்றையொன்று நோக்கி மூர்க்கமாக விரைந்தபோது, சிறகுகளைக் கொண்ட மலைகளைப் போலத் தெரிந்தன.(21) ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்த நள்ளிரவில் குதிரைகள் ஒன்றையொன்று நோக்கி மூர்க்கமாக விரைந்தபோது, சிறகுகளைக் கொண்ட மலைகளைப் போலத் தெரிந்தன.(21) ஓ ஏகாதிபதி (திருதராஷ்டிரரே}, வேல்கள், ஈட்டிகள், வாள்கள் ஆகியவற்றுடன் கூடிய குதிரைவீரர்கள் உரக்கக் கூச்சலிட்டபடியே {வேறு} குதிரைவீரர்களுடன் மோதினர்.(22) கதாயுதங்கள், குறுந்தண்டங்கள் {உலக்கைகள்} மற்றும் பல்வேறு வகைகளிலான பிற ஆயுதங்களோடு கூடிய பெரும் எண்ணிக்கையிலான மனிதர்கள் ஒருவரையொருவர் கொன்று குவித்தனர்.(23)\nஹிருதிகனின் மகனான கிருதவர்மன் கோபத்தால் தூண்டப்பட்டு, பொங்கும் கடலைத் தடுக்கும் கண்டங்களை {கரைகளைப்} போலத் தர்மனின் மகனான யுதிஷ்டிரனைத் தடுத்தான்.(24) எனினும் யுதிஷ்டிரன், ஐந்து கணைகளால் ஹிருதிகன் மகனை {கிருதவர்மனைத்} துளைத்து, மீண்டும் இருபதாலும் அவனைத் {கிருதவர்மனைத்} துளைத்து, அவனிடம் {கிருதவர்மனிடம்}, “நில், நிற்பாயாக” என்றான்.(25) அப்போது, ஓ ஐயா {திருதராஷ்டிரரே}, கோபத்தால் தூண்டப்பட்ட கிருதவர்மன், ஒரு பல்லத்தைக் கொண்டு, நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனின் வில்லை அறுத்து பின்னவனை {யுதிஷ்டிரனை} ஏழு கணைகளால் துளைத்தான்(26) வலிமைமிக்கத் தேர்வீரனான அந்தத் தர்மனின் மகன் {யுதிஷ்டிரன்} மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு, பத்து கணைகளால் ஹிருதிகன் மகனின் {கிருதவர்மனின்} கரங்களையும், மார்பையும் துளைத்தான்.(27)\nஅப்போது மதுகுலத்தைச் சேர்ந்த அந்தப் போர்வீரன் {கிருதவர்மன்}, ஓ ஐயா {திருதராஷ்டிரரே} தர்மனின் மகனால் {யுதிஷ்டிரனால்} அந்தப் போரில் துளைக்கப்பட்டு, சினத்தால் நடுங்கியபடியே ஏழு கணைகளால் யுதிஷ்டிரனைப் பீடித்தான்.(28) பிறகு அந்தப் பிருதையின் மகன் {குந்தியின் மகன் யுதிஷ்டிரன்}, தன் எதிரியின் வில்லை அறுத்து, அவனது {கிருதவர்மனின்} கரங்களை மறைத்திருந்த தோலுறைகளயும் அறுத்து, கல்லில் கூராக்கப்பட்ட ஐந்து கூரிய கணைகளை அவன் {கிருதவர்மனின்} மீதும் ஏவினான்.(29) அந்தக் கடுங்கணைகள், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதும் விலைமதிப்புமிக்கதுமான பின்னவனின் {கிருதவர்மனின்} கவசத்தைத் துளைத்துச் சென்று, எறும்புப்புற்றுக்குள் நுழையும் பாம்புகளைப் போலப் பூமிக்குள் நுழைந்தன.(30) கண்ணிமைக்கும் நேரத்திற்குள் மற்றொரு வில்லை எடுத்த கிருதவர்மன், பாண்டுவின் மகனை {யுதிஷ்டிரனை} அறுபது {60} கணைகளாலும், மீண்டும் பத்தாலும் துளைத்தான்.(31) அளவிலா ஆன்மா கொண்ட பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, தன் பெரிய வில்லைத் தேரில் வைத்துவிட்டு, பாம்புக்கு ஒப்பான ஈட்டி ஒன்றை கிருதவர்மனின் மீது ஏவினான்.(32) தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதும், பாண்டு மகனால் {யுதிஷ்டிரனால்} ஏவப்பட்டதுமான அந்த ஈட்டி, கிருதவர்மனின் வலக்கரத்தைத் துளைத்துச் சென்று பூமிக்குள் நுழைந்தது.(33) அதே வேளையில், பிருதையின் மகன் {யுதிஷ்டிரன்} உறுதிமிக்கத் தனது வில்லை எடுத்துக் கொண்டு நேரான கணைகளின் மழையால் ஹிருதிகன் மகனை {கிருதவர்மனை} மறைத்தான்.(34)\nஅப்போது, விருஷ்ணிகளில் பெரும் தேர்வீரனும், துணிவுமிக்கவனுமான கிருதவர்மன் கண்ணிமைக்கும் நேரத்திற்குள் யுதிஷ்டிரனைக் குதிரைகளற்றவனாகவும், சாரதியற்றவனாகவும், தேரற்றவனாகவும் ஆக்கினான்.(35) அதன் பேரில் பாண்டுவின் மூத்த மகன் {யுதிஷ்டிரன்}, ஒரு வாளையும், கேடயத்தையும் எடுத்துக் கொண்டான். அப்போது அந்த மதுகுலத்தோன் {கிருதவர்மன்}, அந்தப் போரில் அவ்விரு ஆயுதங்களையும் வெட்டினான்.(36) பிறகு யுதிஷ்டிரன், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட கைப்பிடி கொண்ட ஒரு கடும் ஈட்டியை எடுத்து, அந்தப் போரில் சிறப்புமிக்க ஹிருதிகன் மகன் {கிருதவர்மன்} மீது வேகமாக ஏவினான்.(37) எனினும், ஹிருதிகன் மகன் {கிருதவர்மன்} சிரித்துக் கொண்டே தன் பெரும் கரநளினத்தை வெளிக்காட்டியபடி, யுதிஷ்டிரனின் கரங்களில் இர���ந்து ஏவப்பட்ட அந்த ஈட்டி தன்னை நோக்கி வந்து கொண்டிருந்த போதே அதை இரண்டு துண்டுகளாக வெட்டினான்.(38)\nபிறகு அவன் {கிருதவர்மன்}, அம்மோதலில் ஒரு நூறு கணைகளால் தர்மனின் மகனை {யுதிஷ்டிரனை} மறைத்தான். கோபத்தால் தூண்டப்பட்ட அவன் {கிருதவர்மன்}, கணைமாரிகளைக் கொண்டு, பின்னவனின் {யுதிஷ்டிரனின்} கவசத்தை அறுத்தான்.(39) தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட யுதிஷ்டிரனின் கவசமானது, ஹிருதிகன் மகனின் {கிருதவர்மனின்} கணைகளால் வெட்டப்பட்டு, ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, ஆகாயத்தில் இருந்து விழும் ஒரு நட்சத்திரக் கூட்டத்தைப் போல, அவனது உடலில் இருந்து கீழே விழுந்தது.(40) கவசம் அறுபட்டு, தேரையும் இழந்து, கிருதவர்மனின் கணைகளாலும் பீடிக்கப்பட்டட தர்மனின் மகன் {யுதிஷ்டிரன்}, போரில் இருந்து விரைவாகப் பின்வாங்கினான்.(41) வலிமைமிக்கத் தேர்வீரனான கிருதவர்மன், தர்மனின் மகனான யுதிஷ்டிரனை வென்ற பிறகு, மீண்டும் துரோணருடைய தேரின் சக்கரத்தைப் பாதுகாக்கத் தொடங்கினான்” {என்றான் சஞ்சயன்}.(42)\nதுரோண பர்வம் பகுதி – 164-ல் வரும் மொத்த சுலோகங்கள்-42\nஆங்கிலத்தில் | In English\nவகை கடோத்கசவத பர்வம், கிருதவர்மன், துரோண பர்வம், யுதிஷ்டிரன்\n - துரோண பர்வம் பகுதி – 115\n(ஜயத்ரதவத பர்வம் – 31)\nபதிவின் சுருக்கம் : சாத்யகியைத் தாக்கிய கௌரவ வீரர்கள்; அனைவரையும் பதிலுக்குத் துளைத்த சாத்யகி; துரியோதனனுக்கும் சாத்யகிக்கும் இடையில் ஏற்பட்ட போர்; துரியோதனனின் வில்லை இருமுறை வெட்டி, கொடிமரத்தையும் வெட்டி, குதிரைகளையும் தேரோட்டியையும் கொன்று அவனை வீழ்த்திய சாத்யகி; கிருதவர்மனுக்கும் சாத்யகிக்கும் இடையில் ஏற்பட்ட போர்; கிருதவர்மனை வீழ்த்தி முன்னேறிச் சென்ற சாத்யகி...\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், \"ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தாக்குவதில் சிறந்த அந்த வீரர்கள் அனைவரும் கணைகளின் மேகங்களைக் கவனமாக ஏவியபடியே யுயுதானனுடன் {சாத்யகியுடன்} மோதினர். துரோணர், பெரும் கூர்மை கொண்ட எழுபத்தேழு {77} கணைகளால் அவனைத் {சாத்யகியைத்} தாக்கினார். துர்மர்ஷணன் பனிரெண்டாலும் {12}, துஸ்ஸஹன் [1] பத்து {10} கணைகளாலும் அவனை {சாத்யகியைத்} தாக்கினர். விகர்ணனும், கங்க {பறவையின்} இறகுகளைக் கொண்ட முப்பது {30} கூரிய கணைகளால் அவனது {சாத்யகியின்} இடப்பக்கத்திலும், நடுமார்பிலும் துளைத்தான். துர்முகன் பத்து {10} ���ணைகளாலும், துச்சாசனன் எட்டாலும் {8}, ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தாக்குவதில் சிறந்த அந்த வீரர்கள் அனைவரும் கணைகளின் மேகங்களைக் கவனமாக ஏவியபடியே யுயுதானனுடன் {சாத்யகியுடன்} மோதினர். துரோணர், பெரும் கூர்மை கொண்ட எழுபத்தேழு {77} கணைகளால் அவனைத் {சாத்யகியைத்} தாக்கினார். துர்மர்ஷணன் பனிரெண்டாலும் {12}, துஸ்ஸஹன் [1] பத்து {10} கணைகளாலும் அவனை {சாத்யகியைத்} தாக்கினர். விகர்ணனும், கங்க {பறவையின்} இறகுகளைக் கொண்ட முப்பது {30} கூரிய கணைகளால் அவனது {சாத்யகியின்} இடப்பக்கத்திலும், நடுமார்பிலும் துளைத்தான். துர்முகன் பத்து {10} கணைகளாலும், துச்சாசனன் எட்டாலும் {8}, ஓ ஐயா {திருதராஷ்டிரரே}, சித்திரசேனன் இரண்டு {2} கணைகளாலும் அவனை {சாத்யகியைத்} துளைத்தனர். அந்தப் போரில், ஓ ஐயா {திருதராஷ்டிரரே}, சித்திரசேனன் இரண்டு {2} கணைகளாலும் அவனை {சாத்யகியைத்} துளைத்தனர். அந்தப் போரில், ஓ மன்னா, துரியோதனனும், பிற வீரர்கள் பலரும் அந்த வலிமைமிக்க வில்லாளியை {சாத்யகியை} அடர்த்தியான கணைமாரியால் துளைத்தனர்.\n[1] கங்குலியின் பதிப்பில், இது துச்சாசனன் என்றே இருக்கிறது. ஆனால், அடுத்தும் துச்சாசனன் பெயர் மீண்டும் வருவதால், இது துஸ்ஸஹனாகவே இருக்க வேண்டும். வேறொரு பதிப்பிலும், மன்மதநாததத்தரின் பதிப்பிலும் இந்த இடத்தில் துஸ்ஸஹன் என்றே குறிப்பிடப்பட்டிருக்கிறது.\nவலிமைமிக்க வில்லாளிகளான உமது மகன்களால் அனைத்துப் பக்கங்களிலும் தடுக்கப்பட்டாலும், அந்த விருஷ்ணி குலத்து யுயுதானன், அவர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாகத் தனது நேரான கணைகளால் துளைத்தான். உண்மையில் அவன் {சாத்யகி}, பரத்வாஜர் மகனை {துரோணரை} மூன்று கணைகளாலும், துஸ்ஸஹனை [2] ஒன்பதாலும், விகர்ணனை இருபத்தைந்தாலும், சித்திரசேனனை ஏழாலும், துர்மர்ஷணனை பனிரெண்டாலும், விவிம்சதியை எட்டாலும், சத்தியவிரதனை ஒன்பதாலும், விஜயனைப் பத்துக் கணைகளாலும் துளைத்தான். வலிமைமிக்கத் தேர்வீரனான ருக்மாங்கதனையும் துளைத்த சாத்யகி, தன் வில்லை அசைத்துக் கொண்டே உமது மகனை (துரியோதனனை) எதிர்த்து வேகமாகச் சென்றான். யுயுதானன், மனிதர்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, மொத்த உலகிலும் உள்ள தேர்வீரர்களில் பெரியவனான அந்த மன்னனை {துரியோதனனைத்} தன் கணைகளால் ஆழத் துளைத்தான். பிறகு அவ்விருவருக்கும் இடையில் ஒரு போர் தொடங்கியது.\n[2] கங்குலியில் மீண்டும் இங்கே துச்சாசனன் என்றே இருக்கிறது. வேறு இரு பதிப்புகளிலும் துஸ்ஸஹன் என்றே இருக்கிறது. கங்குலி இங்கே பிழை செய்திருக்க வேண்டும் என்று கருதி மேலே துஸ்ஸஹன் என்றே திருத்தியிருக்கிறேன்.\nஅந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களில் {இருவரில்} ஒவ்வொருவனும் அந்தப் போரில் எண்ணற்ற கணைகளைக் குறி பார்த்தும், கூரிய கணைகளை ஏவியும், மற்றவனை மறைத்தனர். குரு மன்னனால் {துரியோதனனால்} துளைக்கப்பட்ட சாத்யகி, சந்தன மரம் ஒன்று பாலைச் சுரப்பது போல, தன் மேனியெங்கும் குருதி பெருகியோட மிகப் பிரகாசமாகத் தெரிந்தான். உமது மகனும் {துரியோதனனும்}, அந்தச் சாத்வதனின் {சாத்யகியின்} கணைமேகங்களால் துளைக்கப்பட்டு, தங்கத்தால் முழுவதும் அலங்கரிக்கப்பட்டு, (வேள்வியில்) நிறுவப்பட்ட ஒரு வேள்விக் கம்பை {யூபஸ்தம்பத்தைப்} போலவே அழகாகத் தெரிந்தான்.\n மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் மாதவன் {சாத்யகி}, சிரித்துக் கொண்டே குரு மன்னனின் {துரியோதனனின்} வில்லை ஒரு க்ஷுரப்ரத்தினால் வெட்டினான். அதன் பிறகு அவன் {சாத்யகி}, வில்லற்ற அம்மன்னனை எண்ணற்ற கணைகளால் துளைத்தான். பெரும் சுறுசுறுப்புக் கொண்ட அந்த எதிரியின் {சாத்யகியின்} கணைகளால் துளைக்கப்பட்ட அந்த மன்னனால் {துரியோதனனால்}, எதிரியின் இந்த வெற்றிக் குறியீட்டைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அப்போது துரியோதனன், தங்கப் பிடி கொண்ட மற்றொரு உறுதியான வில்லை எடுத்துக் கொண்டு, சாத்யகியை ஒரு நூறு கணைகளால் வேகமாகத் துளைத்தான். வில்தரித்த உமது வலிமைமிக்க மகனால் {துரியோதனனால்} ஆழத் துளைக்கப்பட்ட யுயுதானன், கோபத்தால் தூண்டப்பட்டு உமது மகனைப் பீடிக்கத் தொடங்கினான்.\nமன்னன் {துரியோதனன்} இப்படிப் பீடிக்கப்படுவதைக் கண்ட வலிமைமிக்கத் தேர்வீரர்களான உமது மகன்கள், பெரும் பலத்துடன் அடர்த்தியான கணைமாரிகளை ஏவியபடியே சாத்யகியை மறைத்தனர். அந்த வலிமைமிக்க வில்லாளிகளான உமது மகன்களின் கூட்டத்தால் யுயுதானன் {சாத்யகி} இப்படி மூழ்கடிக்கப்பட்டபோது, அவர்கள் ஒவ்வொருவரையும் ஐந்துகணைகளாலும், மீண்டுமொருமுறை ஏழு கணைகளாலும் அவன் {சாத்யகி} துளைத்தான். அவன், எட்டு வேகமானக் கணைகளால் துரியோதனனைத் துளைத்த பிறகு, சிரித்துக் கொண்டே, எதிரிகள் அனைவரையும் அச்சுறுத்தும் வகையி���் பின்னவனின் {துரியோதனனின்} வில்லை அறுத்தான். மேலும் சில கணைகளால் அவன் {சாத்யகி}, ஆபரணங்களோடு கூடிய யானையால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் மன்னனின் {துரியோதனனின்} கொடிமரத்தையும் வீழ்த்தினான். பிறகு, நான்கு கணைகளால் துரியோதனனின் குதிரைகள் நான்கையும் கொன்ற அந்தச் சிறப்புவாய்ந்த சாத்யகி, மன்னனின் தேரோட்டியையும் ஒரு க்ஷுரப்ரத்தால் வீழ்த்தினான். யுயுதானன், இன்பத்தில் நிறைந்த அதேவேளையில், உயிர்நிலைகளையே ஊடுருவவல்ல பல கணைகளைக் கொண்டு வலிமைமிக்கத் தேர்வீரனான குரு மன்னனை {துரியோதனனைத்} துளைத்தான். பிறகு, ஓ மன்னா, உமது மகன் {துரியோதனன்}, அந்தப் போரில் சிநியின் பேரனுடைய {சாத்யகியின்} அந்தச் சிறந்த கணைகளால் இப்படித் தாக்கப்பட்ட போது திடீரெனத் தப்பி ஓடினான். அம்மன்னன் {துரியோதனன்}, வில்தரித்த சித்திரசேனனின் தேரில் வேகமாக ஏறிக் கொண்டான். போரில் சாத்யகியால் இப்படித் தாக்கப்பட்டு, ராகுவால் விழுங்கப்படும்போது ஆகாயத்தில் சிறுக்கும் சோமனை {சந்திரனை} போன்ற நிலையை அடைந்த மன்னனைக் கண்டு குரு படையின் அனைத்துப் பகுதிகளிலும் துயரக் குரல்கள் எழுந்தன.\nஅந்த ஆரவாரத்தைக் கேட்ட வலிமைமிக்கத் தேர்வீரனான கிருதவர்மன், பலமிக்க மாதவன் {சாத்யகி} போரிட்டுக் கொண்டிருந்த இடத்திற்கு வேகமாகச் சென்றான். கிருதவர்மன், தன் வில்லை அசைத்துக் கொண்டும், தன் குதிரைகளைத் தூண்டிக் கொண்டும், தன் தேரோட்டியை, \"வேகமாகச் செல்வாயாக, வேகமாகச் செல்வாயாக\" என்று சொல்லி தூண்டிக் கொண்டும் சென்றான். வாயை அகல விரித்த யமனைப் போலத் தன்னை நோக்கி விரையும் கிருதவர்மனைக் கண்ட யுயுதானன் {சாத்யகி}, ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, தன் தேரோட்டியிடம் {முகந்தனிடம்}, \"கணைகளைத் தரித்திருக்கும் அந்தக் கிருதவர்மன், என்னை நோக்கியே தன் தேரில் வேகமாக விரைந்து வருகிறான்\" என்றான் [3]. பிறகு, மிக வேகமாகத் தூண்டப்பட்ட தன் குதிரைகளுடன் முறையாகத் தயாரிக்கப்பட்டிருந்த தன் தேரில் சென்ற சாத்யகி, வில்லாளிகள் அனைவரிலும் முதன்மையான அந்தப் போஜர்களின் ஆட்சியாளனிடம் {கிருதவர்மனிடம்} வந்தான்.\n[3] வேறொரு பதிப்பில் இன்னும் அதிகமாக இருக்கிறது. அது பின்வருமாறு: \"இந்தக் கிருதவர்மன் அம்புகளுடன் கூடியவனாகத் தேருடன் விரைவாக வருகிறான். வில்லாளிகள் அனைவரிலும் சிறந்த அந்தக் கிருதவர்மனை நோக்கித் தேருடன் எதிர்த்துச் செல்வாயாக. சூதா, மிகச் சிறந்த தேரைத் தேருடன் விரைவாக எதிர்த்துச் செல்வாயாக. எதிரிகளை அடக்குபவனான அந்த விருஷ்ணி வீரனைப் போரில் கொல்லப்போகிறேன்\" என்று சாத்யகி தன் தேரோட்டியிடம் சொன்னதாக இருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில், \"அதோ வீரக் கிருதவர்மன் என்னை எதிர்த்துத் தன் தேரில் விரைந்து வருகிறான். வில்தரித்தோர் அனைவரிலும் முதன்மையான அவனிடம் மோத உன் தேரை அவனுக்கு எதிரில் செலுத்துவாயாக\" என்று இருக்கிறது.\nஅப்போது, மனிதர்களில் புலிகளும், சினத்தால் தூண்டப்பட்டவர்களும், நெருப்புக்குக்கு ஒப்பானவர்களுமான அவ்விருவரும், பெரும் சுறுசுறுப்பைக்கொண்ட இரு புலிகளைப் போல ஒருவரோடொருவர் மோதினர். கிருதவர்மன், சிநியின் பேரனை {சாத்யகியைக்} கூர் தீட்டப்பட்டவையும், கூர்முனைகளைக் கொண்டவையுமான இருபத்தாறு கணைகளாலும், பின்னவனின் தேரோட்டியை {முகுந்தனை} ஐந்து கணைகளாலும் துளைத்தான். போரில் திறம்வாய்ந்தவனான அந்த ஹிருதிகன் மகன் {கிருதவர்மன்}, சிறந்தவையும், சிந்து இனத்தைச் சேர்ந்தவையும், நன்கு பழக்கப்பட்டவையுமான சாத்யகியின் நான்கு குதிரைகளையும் வலிமைமிக்க நான்கு கணைகளால் துளைத்தான்.\nதங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட கொடிமரத்தைக் கொண்டவனும், தங்கக் கவசம் பூண்டவனுமான கிருதவர்மன், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட பிடி கொண்ட தன் உறுதியான வில்லை அசைத்துக் கொண்டு, தங்கச் சிறகுகள் கொண்ட கணைகளால் யுயுதானனைத் தடுத்தான். அப்போது அந்தச் சிநியின் பேரன் {சாத்யகி}, தனஞ்சயனைக் காணவிரும்பி, பெரும் சுறுசுறுப்புடன் கிருதவர்மன் மீது எட்டுக் கணைகளை ஏவினான். எதிரிகளை எரிப்பவனும், வெல்லப்பட முடியாத வீரனுமான அவன் {கிருதவர்மன்}. வலிமைமிக்க அந்த எதிரியால் {சாத்யகியால்} ஆழத்துளைக்கப்பட்டு, நிலநடுக்கத்தில் நடுங்கும் மலையொன்றைப் போல நடுங்கத் தொடங்கினான். இதன்பிறகு, கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்ட சாத்யகி, அறுபத்துமூன்று கணைகளால் கிருதவர்மனின் நான்கு குதிரைகளையும், ஏழால் அவனது தேரோட்டியையும் விரைவாகத் துளைத்தான். பிறகு சாத்யகி, யமதண்டத்திற்கோ, கோபம் கொண்ட பாம்புக்கோ ஒப்பானதும், தங்கச் சிறகுகளைக் கொண்டதுமான மற்றொரு கணையைக் குறிபார்த்துக் கிருதவர்மனைத் துளைத்தான். அ���்தப் பயங்கரக் கணையானது, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டிருந்த தன் எதிரியின் பிரகாசமான கவசத்தைத் துளைத்து ஊடுருவி, இரத்தக் கறையுடன் பூமிக்குள் நுழைந்தது.\nசாத்வதனின் {சாத்யகியின்} கணைகளால் பீடிக்கப்பட்டு, அந்தப் போரில் குருதியில் குளித்த கிருதவர்மன், கணையோடு கூடிய தன் வில்லை எறிந்துவிட்டுத் தன் தேரிலேயே விழுந்தான். அளவற்ற ஆற்றலைக் கொண்டவனும், மனிதர்களில் காளையுமான அந்தச் சிங்கப் பல் வீரன் {கிருதவர்மன்}, சாத்யகியின் கணைகளால் பீடிக்கப்பட்டு, முழங்காலால் மண்டியிட்டு கீழே தன் தேர்த்தட்டில் விழுந்தான். சாத்யகி, பழங்காலத்தின் ஆயிரங்கை அர்ஜுனனுக்கோ {கார்த்தவீரியார்ஜுனனுக்கோ}, அளவிலா வல்லமை கொண்ட பெருங்கடலுக்கோ ஒப்பான அந்தக் கிருதவர்மனைத் தடுத்துவிட்டு முன்னேறிச் சென்றான்.\nவாள்கள், ஈட்டிகள், விற்கள், யானைகள், குதிரைகள் மற்றும் தேர்கள் ஆகியவற்றால் நிறைந்த கிருதவர்மனின் படைப்பிரிவைக் கடந்து, நூற்றுக்கணக்கிலான முதன்மையான க்ஷத்திரியர்களின் குருதி சிந்திய விளைவால் பயங்கரமாக இருந்த அந்தக் களத்தைவிட்டு வெளியேறிய அந்தச் சிநிக்களில் காளை {சாத்யகி}, அசுரவியூகத்தினூடாகச் செல்லும் விருத்திரனைக் கொன்றவனைப் {இந்திரனைப்} போலத் துருப்புகள் அனைத்தும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே முன்னேறிச் சென்றான். அதேவேளையில், வலிமைமிக்க ஹிருதிகன் மகன் {கிருதவர்மன்}, மற்றொரு பெரிய வில்லை எடுத்துப் போரில் பாண்டவர்களைத் தடுத்துக் கொண்டு, தான் இருந்த இடத்திலேயே நின்று கொண்டான்\" {என்றான் சஞ்சயன்}.\nஆங்கிலத்தில் | In English\nவகை கிருதவர்மன், சாத்யகி, துரியோதனன், துரோண பர்வம், ஜயத்ரதவத பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் த���தித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/ennama-ramar-cried-on-stage/", "date_download": "2019-05-20T12:53:21Z", "digest": "sha1:VJSJ5AAN3KUGMGICWC7BR626FRPMNKDL", "length": 7439, "nlines": 94, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "bigg boss ramar cried on stage", "raw_content": "\nHome செய்திகள் மேடையில் கண் கலங்கிய ராமர்..நம்மை சிரிக்கவைத்த ராமரின் வாழ்க்கையில் நடந்த சோகம்..\nமேடையில் கண் கலங்கிய ராமர்..நம்மை சிரிக்கவைத்த ராமரின் வாழ்க்கையில் நடந்த சோகம்..\nவிஜய் டிவி-யின் `அது இது எது’, `கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானவர்கள் பலர். சிவகார்த்திகேயன், ரோபோ சங்கர் உள்பட பலரைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். அந்த வரிசையில் `என்னம்மா… இப்படிப் பண்றீங்களேம்மா’ ராமர் முக்கியமானவர்.\nதற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு நிகழ்ச்சிகளில் இவர் இல்லாத நிகழ்ச்சியே இல்லை என்று தான் கூற முடியும். என்னம்மா தற்போது திரைப்படங்களில் கூட அசத்தி வருகிறார். இதுநாள் வரை மக்களை சிரிக்க வைத்த ராமரை மட்டுமே நமக்கு தெரியும்.\nஆனால், சமீபத்தில் ராமரின் சோகமான பக்கமும் தெரியவந்துள்ளது. ராமர் தற்போது ஜோடி நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார். சம்பத்தில் இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி இருந்து. அதில் தனது கடந்த கால கஷ்டங்களை எண்ணி கண்ணீர் வடித்தார் ராமர். இதனை கண்ட அனைவருமே சோகத்தில் ஆழ்ந்தனர்.\nPrevious articleவிஜய் பாணியில் அஜித்..விஸ்வாசம் கதை இது தான்..விஸ்வாசம் கதை இது தான்..\nதனுஷை மறைமுகமாக சாடும் விஷ்ணு விஷால்..\nஇந்த ஹீரோவா அவருடன் நான் நடிக்கமாட்டேன். காஜல் நிராகரித்த டாப் ஹீரோ.\nலேசாக காரை உரசியதால் முதியவரை தாக்கிய தி மு க பிரமுகர்.\nஇந்தியாவில் முதல் தீவிரவாதி இந்து தான். பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள கமலின் பேச்சு.\nவிஜய் அல்லது அஜித், அரசியல் யாருக்கு செட் ஆகும். எஸ் ஜே சூர்யாவின் அசத்தலான...\nதமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக விளங்கி வருபவர்கள் ரஜினி மற்றும் கமல். இவர்கள் இருவருமே தற்போது அரசியல் களத்தை கண்டுவிட்டனர். இவர்கள் இருவருக்கும் பின்னர் தமிழ் சினிமாவில் மாபெரும் நட்சத்திரங்களாக இருப்பது...\nஉள்ளாடை விளம்பரத்திற்காக இப்படியா போஸ் கொடுப்பது. தோனி பட நடிகையின் அட்டகாசம்.\nமெர்சல், காலா படத்திற்கு பின்னர் சூர்யாவின் ‘NGK ‘ படத்திற்கு கிடைத்த பெருமை.\nகள்ளத் தொடர்பு வைத்துக்கொள்ள சிபாரிசு. மருத்துவர் கூறியதை ஸ்கீரீன் ஷாட்டாக வெளியிட்ட சின்மயி.\nபிக் பாஸ் போன்ற நிகழ்ச்சி. கமல்ஹாசனுக்கு போட்டியாக களம் இறங்கும் கணேஷ் வெங்கட்ராம்.\nஇரண்டே மாதத்தில் கர்ப்பமான சயீஷா. சயீஷா பதிவிட்ட புகைப்படத்தால் எழுந்த குழப்பம்.\nதமிழ் கடவுள் முருகன் சீரியலில் நடிக்கும் குழந்தை யார் தெரியுமா – அந்த குழந்தை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/category/health/", "date_download": "2019-05-20T12:32:27Z", "digest": "sha1:KOB7W77SP5XLVPOZXZASR5WNQLPIAGYP", "length": 8215, "nlines": 127, "source_domain": "universaltamil.com", "title": "Health Archives – Leading Tamil News Website", "raw_content": "\nதூக்கம் வரவில்லையே என தூக்க மாத்திரை பயன்படுத்துபவரா நீங்க\nமாதவிடாய் பிரச்சனையால் அவதியுரும் பெண்ணா நீங்கள்\nஅன்னாசிப் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் இந்த அற்புத மாற்றங்கள் எல்லாம் நடக்குமாம்\nஇவற்றை எல்லாம் நீரில் கலந்து குடித்து பாருங்கள்\nஇறைச்சியுடன் இந்த உணவுகளை சேர்த்து சாப்பிட்டால் ஆபத்து…\nதக்காளி பற்றி நமக்கு தெரிந்தது சில… தெரியாத மருத்துவ குணங்கள் பல…\nஆண்மை அதிகரிக்க நமது வீட்டிலேயே இருக்கும் அற்புத மூலிகை இதுதானா..\nஇந்த வெயில் காலத்தில் உடல் சூட்டை குறைக்க இதை செய்யுங்கள்\nஅரிப்பு என்பது உடல் தரும் எச்சரிக்கையின் அறிகுறியா\nஉங்கள் கால் விரல் நகங்களில் குழிகள் உள்ளனவா அப்போ இந்த நோயாகவும் இருக்கலாம்\nஇது போன்ற மாற்றங்கள் உடலில் ஏற்படுகிறதா உடனடியாக மருந்துவரை சந்தியுங்கள் மாரடைப்பாக இருக்கலாம்\nஉங்கள் மாதவிடாய் சிவப்பு நிற திட்டுகளுடன் கருப்பு நிறமா அப்டியானால் மருத்துவரை அனுகுவது அவசியம்\nகால் ஆணியை காணாமல் போக்கும் பூண்டு எப்படி தெரியுமா…\nஉடல் எடை குறைக்க முடியவில்லையா இந்த இயற்கை முறைகளை பின்பற்றி பாருங்கள்\nஇவை தான் உங்களுக்கு HIV கிருமி உள்ளது என்பதை உணர்த்தும் அறிகுறிகள்\nஇது கர்ப்பிணி பெண்களுக்கான பதிவு – மகப்பேறு காலத்தில் எவ்வாறான உணவு முறைகளை பின்பற்ற...\nசிறுநீரக கற்களால் அவதிப்படுபவரா நீங்க சிறுநீரக கற்களை கரைக்க இயற்கை உணவு...\nஇடுப்பின் அளவு இவ்வளவுக்கு மேல் இருந்தால் ஆபத்து\nஉங்க நகம் இந்த நிறத்தில் இருந்தா ஆபத்தாம்\nதயிரின் அற்புத பயன்கள் சில உங்களுக்காக\nமூன்றே மாதத்தில் ஆஸ்துமாவை விரட்ட இதை மட்டும் செய்யுங்கள்\n இந்த அறிகுறிகள் உங்களுக்கு உள்ளதா\nமாதவிடாய் கால வயிற்று வலிக்கு எளிய வீட்டு வைத்தியம்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2019/04/18062814/Security-personnel-cast-their-vote-through-postal.vpf", "date_download": "2019-05-20T13:13:47Z", "digest": "sha1:MCBZJKFILPWCSZNSNL4UGFP3OQ5GHEVY", "length": 12731, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "Security personnel cast their vote through postal ballot || சென்னை, தூத்துக்குடி உள்பட தமிழகத்தில் உள்ள வாக்குச்சாவடிகளில் மாதிரி வாக்குப்பதிவு தொடங்கியது", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு\nசென்னை, தூத்துக்குடி உள்பட தமிழகத்தில் உள்ள வாக்குச்சாவடிகளில் மாதிரி வாக்குப்பதிவு தொடங்கியது + \"||\" + Security personnel cast their vote through postal ballot\nசென்னை, தூத்துக்குடி உள்பட தமிழகத்தில் உள்ள வாக்குச்சாவடிகளில் மாதிரி வாக்குப்பதிவு தொடங்கியது\nசென்னை, தூத்துக்குடி உள்பட தமிழகத்தில் உள்ள வாக்குச்சாவடிகளில் மாதிரி வாக்குப்பதிவு காலை 6 மணிக்கு தொடங்கியது\nதமிழகத்தில் உள்ள 67,720 வாக்குச்சாவடிகளிலும் காலை 7:00 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கி, மாலை, 6:00 மணிக்கு நிறைவடையும். மதுரையில் மட்டும், காலை, 7:00 மணிக்கு துவங்கும் ஓட்டுப்பதிவு, இரவு, 8:00 மணிக்கு நிறைவடையும். கூடுதலாக 2 மணி நேரம் மதுரையில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.\nஅனைத்து ஓட்டு சாவடிகளிலும், காலை, 6:00 மணிக்கு, மாதிரி ஓட்டுப்பதிவு துவங்கியது. ஓட்டுச்சாவடி அலுவலர்கள் அரசியல் கட்சி முகவர்கள் முன்னிலையில், 50 ஓட்டு��ள் பதிவு செய்யப்பட்டு, ஓட்டுப்பதிவு முறையாக செயல்படுகிறதா என்பது சரிபார்க்கப்பட்டது. மக்களவை தேர்தலுடன், இடைத்தேர்தல் நடக்கும் சட்டசபை தொகுதிகளில் உள்ள, ஓட்டுச்சாவடிகளில் மட்டும், காலை, 5:30 மணிக்கு, மாதிரி ஓட்டுப்பதிவு துவங்கியது.\n1. சென்னையில் சர்வதேச கைப்பந்து பயிற்சியாளர் பயிற்சி முகாம்\nசென்னையில் சர்வதேச கைப்பந்து பயிற்சியாளர் பயிற்சி முகாம் தொடங்கியது.\n2. பதவி பசி காரணமாக பாஜகவுடன் ஸ்டாலின் பேசி வருகிறார் - தமிழிசை சௌந்தரராஜன்\nபதவி பசி காரணமாக பாஜகவுடன் ஸ்டாலின் பேசி வருகிறார் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.\n3. தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு நினைவஞ்சலி கூட்டம் நடத்த அனுமதி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு நினைவஞ்சலி கூட்டம் நடத்த மதுரை ஐகோர்ட் அனுமதி வழங்கியது.\n4. சென்னை பாடியில் பயங்கரம் தாறுமாறாக ஓடிய சொகுசு கார் மோதி 2 பேர் பலி மேலும் ஒரு பெண் படுகாயம்; தி.மு.க. பிரமுகர் கைது\nசென்னை பாடி மேம்பாலத்துக்கு கீழே சர்வீஸ் சாலையில் தாறுமாறாக ஓடிய சொகுசு கார் மோதி பெண் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் ஒரு பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். குடிபோதையில் காரை ஓட்டி வந்த தி.மு.க பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.\n5. சென்னை: மெட்ரோ ரெயில் ஊழியர்கள் போராட்டம் வாபஸ்\nசென்னையில் மெட்ரோ ரெயில் ஊழியர்கள் கடந்த 3 நாட்களாக நடத்திய வேலைநிறுத்தப் போராட்டம் இன்று வாபஸ் பெறப்பட்டது.\n1. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் - தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு\n2. இறுதிக்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவு: நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது - 23ந் தேதி ஓட்டு எண்ணிக்கை\n3. சோனியா காந்தி, ராகுல் காந்தி - மாயாவதி இடையேயான சந்திப்பு ரத்து என தகவல்\n4. புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளின் சில்லறை விலை 90 சதவீதம் குறைப்பு\n5. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் தவறாக முடிந்துள்ளன: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு\n1. தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும் தந்தி டி.வி. கருத்துக்கணிப்பு\n2. “பிணவறையில் தந்தை-மணவறையில் மகள்” துக்கத்தை மறைத்து சகோதரியின் திருமணத்தை நடத்திய அண்ணன்\n3. காந்தி ஒரு இந்து தீவிரவாதி, கோட்சே ஒரு பயங்கரவாதி தொல்.திருமாவளவன் சர்ச்சை பேச்சு\n4. கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் கடும் போட்டி - தந்தி டிவி கருத்துக்கணிப்பு\n5. கோவை தொகுதியில் கடும் போட்டிக்கு இடையே பா.ஜனதா முன்னிலை - தந்தி டிவி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2262143", "date_download": "2019-05-20T13:57:36Z", "digest": "sha1:MFSC3HW2CJFVKFI64PTFLNITA6KCNHA5", "length": 20666, "nlines": 292, "source_domain": "www.dinamalar.com", "title": "வாரணாசியில் பிரதமர் மோடிக்கு எதிராக சமாஜ்வாதியில் ஷாலினி யாதவ்| Dinamalar", "raw_content": "\n12 இடங்களில் 100 டிகிரியை தாண்டிய வெயில்\nஅரசு ஊழியருக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு\nபா.ஜ.,வுக்கு இடங்கள் கூடும்: தமிழசை 3\nம.பி., காங்., அரசுக்கு புதிய சிக்கல் 3\nசாஹூ ஆபிசுக்கு வெடிகுண்டு மிரட்டல் 1\nபொள்ளாச்சி பாலியல் வழக்கு : சிபிஐ விசாரணை\nகவராத கணிப்பு: காத்திருக்கும் பா.ஜ., 18\nபொழுதுபோக்கு செய்தி : சந்திரபாபுவை கிண்டலடித்த ... 1\nகருத்து கணிப்புகள் பொய்யாகும் ; தேவகவுடா 12\nவாரணாசியில் பிரதமர் மோடிக்கு எதிராக சமாஜ்வாதியில் ஷாலினி யாதவ்\nலக்னோ: வாரணாசி தொகுதியில், பிரதமர் மோடிக்கு எதிராக, சமாஜ்வாதி கட்சி சார்பில், ஷாலினி யாதவ் போட்டியிடுவார் என, அறிவிக்கப்பட்டுள்ளது.\nமுதல்வர், யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கும் உத்தர பிரதேசத்தில், மொத்தம் உள்ள, 80 லோக்சபா தொகுதிகளுக்கும், ஏழு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. இதுவரை நடந்த மூன்று கட்ட தேர்தலில், 26 தொகுதிகளுக்கு, தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. பிரதமர் நரேந்திர மோடி, இம்முறையும், வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில், மே, 19ல் தேர்தல் நடக்கிறது.\nபிரதமர் மோடியை எதிர்த்து, காங்., சார்பில், அக்கட்சியின் கிழக்கு உத்தர பிரதேச பொதுச் செயல ரும், கட்சியின் தலைவர் ராகுலின் சகோதரியுமான, பிரியங்கா போட்டியிடுவார் என, கூறப்படுகிறது. இந்நிலையில், வாரணாசி தொகுதியில், பிரதமர் மோடிக்கு எதிராக, ஷாலினி யாதவ் போட்டியிடுவார் என, சமாஜ்வாதி கட்சி நேற்று அறிவித்தது.\nராஜ்யசபா முன்னாள் துணைத் தலைவரும், காங்., மூத்த தலைவர்களில் ஒருவருமாக இருந்த, ஷியாம் லால் யாதவின் மருமகளான ஷாலினி, நேற்று முன்தினம், காங்கிரசிலிருந்து விலகி, சமாஜ்வாதி கட்சியில் சேர்ந்தார். மாநிலத்தில், 2017ல் நடந்த உள்ளாட்சி தேர்த லில், வாரணாசி நகராட்சி தலைவர் பதவிக்கு, காங்., சார்பில் போட்டியிட்டு, ஷாலினி தோல்வியடைந்தார்.\nஷாலினி யாதவ் கூறுகையில், ''அகிலேஷ் யாதவ் தலைமையில், கட்சி பணியாற்றுவேன். அவருடைய உத்தரவுக்கு ஏற்ப செயல்படுவேன்,'' என்றார்.\nRelated Tags வாரணாசி பிரதமர் மோடி சமாஜ்வாதி ஷாலினி யாதவ்\n21 ஆண்டு கால தொடர் வெற்றி என்னாகும் புவனேஸ்வரில் பிஜு ஜனதா தளம் அச்சம்(3)\nராகுல் மீண்டும் சர்ச்சை பேச்சு(11)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவென்றாலும் சரி தோற்றாலும் சரி லாபம்தான், வென்றால் கேட்கவே வேண்டாம், தோற்றால் பிரதமரை எதிர்த்துப் போட்டியிட்ட பெருமை, எதிர் வரும் தேர்தல்களில் ஒரு நல்ல சீட்டைப் பெறலாம், வந்தா மலை, போனா கயிறு..\nவாரணாசிக்கு ஜப்பான் பிரதாமரையே கங்கா ஆரத்தி செய்ய அழைத்து வந்து மேலே தொங்கிக்கொண்டிருந்த பல மின் கம்பிகளை பூமிக்கடியில் கொண்டு சென்று நகரை சுற்றி பல பைபாஸ் சாலைகள் அமைத்து நெரிசலை குறைத்து சுத்திகரிப்பு நிலையங்கள் கட்டி கங்கையை குறிப்பிடத்தக்க அளவில் தூய்மை செய்து பிரியங்காவையே நேரடியாக கங்கை நீர் குடிக்க வைத்து பல்கலைக்கழகங்களை தரம் உயர்த்தி மாதிரி வளர்ச்சி கிராமம்களை உருவாக்கி ஆன்மிகம் குறையாமல் நவீன பாதையில் வளர்ச்சி பெற வைக்கும் நரேந்திரர் மீண்டும் வாரணாசியின் மக்கள் சேவகன் ஆவார்\nநேர்கொண்ட பார்வை - Chennai,இந்தியா\nரொம்ப பெரிய செம்பா தூக்குறீங்க...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n21 ஆண்டு கால தொடர் வெற்றி என்னாகும் புவனேஸ்வரில் பிஜு ஜனதா தளம் அச்சம்\nராகுல் மீண்டும் சர்ச்சை பேச்சு\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/4533/", "date_download": "2019-05-20T13:37:38Z", "digest": "sha1:THN4HPRXW4PFDZVUJKQD7FMUIEO6APL7", "length": 30752, "nlines": 130, "source_domain": "www.savukkuonline.com", "title": "நாசமாய்ப் போக… – Savukku", "raw_content": "\nஇப்படி யாரையும் சபிப்பது வருத்தத்திற்குரிய விஷயம். அதிலும் சம்பந்தப்பட்ட நபரின் பிறந்தநாள் அன்று சபித்தால் இவர் திருந்த மாட்டார், மனம் வருந்தமாட்டார் என்று நினைக்கும் ஒரு ந��ரை மட்டுமே இப்படிச் சபிக்க முடியும். அப்படி சபிக்கப்பட உள்ள நபர் யார் தெரியுமா இவர் திருந்த மாட்டார், மனம் வருந்தமாட்டார் என்று நினைக்கும் ஒரு நபரை மட்டுமே இப்படிச் சபிக்க முடியும். அப்படி சபிக்கப்பட உள்ள நபர் யார் தெரியுமா சன் டிவிதான். 13 ஏப்ரல் 2013ம் ஆண்டோடு சன் டிவி தொடங்கி 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. சாதாரணமாக, ஒரு ஊழல் அரசியல்வாதியின் மகனாகப் பிறந்த கேடி சகோதரர்கள் இன்று ஒரு மிகப்பெரிய சாம்ராஜ்யத்தைக் கட்டியமைத்திருக்கிறார்கள். இவர்களின் சாம்ராஜ்யம் அத்தனையும், தமிழனின் உழைப்பில், தமிழனின் வியர்வையில், தமிழனின் பணத்தில் விளைந்தது.\nஇன்று மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை நிறுவியிருக்கும் கேடி சகோதரர்களின் சன் குழுமத்தின் உறுப்பினர்கள் யார் தெரியுமா \nமல்லிகா மாறன் (கேடிகளைப் பெற்ற மகராசி)\nஅன்புக்கரசி மாறன் (கேடிகளின் தங்கை)\nகாவேரி கலாநிதி (பெரிய கேடியின் மனைவி)\nநீனா பெல்லியப்பா (கலாநிதியின் மாமனார்)\nசெரினா பெல்லியப்பா (கலாநிதியின் மாமியார்)\nஇவர்கள்தான் இன்று தமிழ்நாட்டின் மிகப்பெரிய ஊடக மாஃபியாவாக வளர்ந்து நிற்கும் சன் குழுமத்தின் உரிமையாளர்கள்.\nஇந்த சன் குழுத்தின் தொடக்க கால வரலாற்றை சவுக்கு தளத்தில் கேடி சரித்திரம் என்ற கட்டுரையில் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். இந்தக் கேடிகளின் வரலாறே பொய், புரட்டு, வஞ்சகம், சூது இன்னபிற.\nதமிழர்களின் ரத்தத்தை உறிஞ்சி கோடிக்கணக்கான பணத்துக்கு அதிபதிகளாக இருக்கும் கேடி சகோதரர்களுக்கு சொந்தமாக இருக்கும் நிறுவனங்கள் என்னென்ன தெரியுமா \nவேலூர் முரசு ப்ரைவேட் லிமிட்டெட்\nஇயக்குநர்கள் கலாநிதி மாறன் காவேரி கலாநிதி\nகோவை முரசு ப்ரைவேட் லிமிட்டெட்\nஇயக்குநர்கள் கலாநிதி மாறன் காவேரி கலாநிதி\nகே.எஸ் பப்ளிகேஷன்ஸ் பிரைவேட் லிமிட்டெட்\nஇயக்குநர்கள் கலாநிதி மாறன் காவேரி கலாநிதி\nகல் பப்ளிகேஷன்ஸ் ப்ரைவேட் லிமிட்டெட்\nஇயக்குநர்கள் கலாநிதி மாறன் காவேரி கலாநிதி, ஆர்எம்அர் ரமேஷ்\nசேலம் முரசு ப்ரைவேட் லிமிட்டெட்\nஇயக்குநர்கள் கலாநிதி மாறன் காவேரி கலாநிதி\nகல் கேபிள்ஸ் ப்ரைவெட் லிமிட்டெட்\nஇயக்குநர்கள் கலாநிதி மாறன், கே.சண்முகம்\nசன் அகாடமி ப்ரைவேட் லிமிட்டெட்\nஇயக்குநர்கள் உதயநிதி, கலாநிதி மாறன், எஸ்.செல்வம், கே.சண்முகம்\nஜெமினி டிவி ப்ரைவ���ட் லிமிட்டெட்\nஇயக்குநர்கள் கலாநிதி மாறன், ஏ.மனோகர் ப்ரசாத், பி.கிரண், காவேரி கலாநிதி\nகல் கம்யூனிகேஷன்ஸ் ப்ரைவேட் லிமிட்டேட்\nஇயக்குநர்கள் கலாநிதி மாறன் காவேரி கலாநிதி\nகல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் (மெட்றாஸ்) ப்ரைவேட் லிமிட்டெட்\nஇயக்குநர்கள் கலாநிதி மாறன், எஸ்.செல்வம் மற்றும் காவேரி கலாநிதி\nகேபிகே பப்ளிகேஷன்ஸ் ப்ரைவேட் லிமிட்டெட்\nஇயக்குநர்கள் கலாநிதி மாறன் காவேரி கலாநிதி\nகுங்குமம் நிதியகம் ப்ரைவேட் லிமிட்டெட்\nஇயக்குநர்கள் கலாநிதி மாறன் காவேரி கலாநிதி மற்றும் எஸ்.செல்வம்\nஉதயா டிவி ப்ரைவேட் லிமிட்டெட்\nஇயக்குநர்கள் கலாநிதி மாறன் காவேரி கலாநிதி மற்றும் எஸ்.செல்வம்\nகுங்குமம் பப்ளிகேஷன்ஸ் ப்ரைவேட் லிமிட்டெட்\nஇயக்குநர்கள் கலாநிதி மாறன் காவேரி கலாநிதி மற்றும் எஸ்.செல்வம்\nநெட்வொர்க் கேபிள் சொல்யூஷன்ஸ் ப்ரைவேட் லிமிட்டெட்\nஇயக்குநர்கள் கலாநிதி மாறன் மற்றும் கே.சண்முகம்\nசுமங்கலி பப்ளிகேஷன்ஸ் ப்ரைவேட் லிமிட்டெட்\nஇயக்குநர்கள் கலாநிதி மாறன் மற்றும் எஸ்.செல்வம்\nசன் டைரெக்ட் டிவி ப்ரைவேட் லிமிட்டெட்\nஇயக்குநர்கள் கலாநிதி மாறன் காவேரி கலாநிதி\nடிஎம்எஸ் என்டர்டெய்ன்மென்ட் ப்ரைவேட் லிமிடெட்\nஇயக்குநர்கள் ப்ரியா தயாநிதி மற்றும் முகம்மது இஷ்ரத்\nஎச்.எஃப்.ஓ என்டர்டெய்ன்மென்ட் ப்ரைவேட் லிமிட்டெட்\nஇயக்குநர்கள் ப்ரியா தயாநிதி மற்றும் முகம்மது இஷ்ரத்\nடிகே என்டர்ப்ரைசஸ் ப்ரைவேட் லிமிட்டெட்\nஇயக்குநர்கள் கலாநிதி மாறன் மற்றும் ப்ரியா தயாநிதி\nட்ரஸ்டிகள் கலாநிதி மாறன் காவேரி கலாநிதி\nஎஸ் & எஸ் டெக்ஸ்டைல்ஸ்\nசெல்வி செல்வம், காவேரி கலாநிதி, ப்ரியா தயாநிதி\nட்ரஸ்டீஸ் கலாநிதி மாறன் மற்றும் மல்லிகா மாறன்\nஇயக்குநர்கள் கலாநிதி மாறன் காவேரி கலாநிதி\nஇந்தப் பட்டியல் 2006 அன்று உள்ளபடி. இதற்குப் பிறகு மேலும் பல நிறுவனங்களைத் தொடங்கியிருக்கிறார்கள் கேடி சகோதரர்கள். கடைசியாக அவர்கள் தொடங்கிய தொழில் நிறுவனம்தான் ஸ்பைஸ் –ஜெட் விமான சேவை.\nகேடி சகோதரர்களின் தொடக்க காலம் முதல், இன்றைய வளர்ச்சி வரை, திமுக என்ற மாபெரும் கட்சியின் நிதியும், அதிகார பலமும் பின்புலத்தில் இருந்து இயக்குகிறது என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. திமுகவால் வளர்ந்து இன்று தீட்டிய மரத்திலேயே பதம் பார்���்கிறார்கள் கேடிகள் என்பது வேறு விஷயம்.\nஆ.ராசாவை ஆறே மாதங்களில் கைது செய்த சிபிஐ, கேடி சகோதரர்கள் விஷயத்தில் இரண்டு ஆண்டுகளைக் கடந்தும் செயலற்று இருக்கிறது என்பது, கேடி சகோதரர்கள் எத்தனை பெரிய தீய சக்தியாக வளர்ந்திருக்கிறது என்பதைக் காட்டுகிறது. தொலைபேசி இணைப்பைத் திருடி கோடிக்கணக்கில் அரசுக்கு இழப்பு ஏற்படுத்திய வழக்கு என்பது வெளிநாட்டில் ஆதாரங்களைத் தேட வேண்டிய வழக்கு அல்ல. பத்தே நாட்களில் புலன் விசாரணையை முடித்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யக் கூடிய அளவுக்கு எளிதான வழக்கு. இந்த வழக்கிலும் ஒன்றரை ஆண்டுகளைக் கடந்தும் இன்னும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பதும் கேடிகளின் செல்வாக்குக்கு ஒரு சான்று.\nஇந்த கேடி சகோதரர்களுக்கு அம்பானிகள் போலவும், ரத்தன் டாடா போலவும், ஆதித்ய பிர்லா போலவும், பஜாஜ் போலவும், பெரும் பணக்காரர்கள் வரிசையில் வர வேண்டும் என்ற தணியாத கனவு உண்டு. இந்தக் கனவின் ஒரு பகுதியே சொந்தமாக ஐபிஎல் அணி.\nசொந்தமாக ஐபிஎல் அணி வாங்க நினைப்பதில் தவறில்லை…. ஆனால், இலங்கையின் தமிழினப்படுகொலை காரணமாக தமிழகமே சிங்களனுக்கு எதிராக கொதித்தெழுந்து எதிர்ப்பை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில் சிங்களனை தங்கள் அணியின் கேப்டனாக வைத்திருக்கிறார்கள் என்றால் இவர்கள் எப்படிப்பட்ட இனத்துரோகிகள் என்பதை அடையாளம் காணுங்கள்.\nதங்களது ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனத்தை இலங்கைக்கு நடத்தி தொடர்ந்து கொள்ளை லாபம் சம்பாதித்து வருகிறார்கள். பாலச்சந்திரன் புகைப்படம் வெளியாகி, தமிழகம் கொதிநிலையை எட்டியபோதும் கூட, இவர்கள் குறைந்தபட்சம் தங்கள் அணியில் உள்ள சிங்கள வீரர்களை நீக்குகிறோம் என்று அறிவிக்கவில்லை.\nதமிழனின் வியர்வையிலும், தமிழனின் உழைப்பிலும், தமிழனின் பணத்தை உறிஞ்சிய இவர்கள், தமிழினத்துக்கே விரோதிகளாக தொடர்ந்து இருந்து வருகிறார்கள். இவர்கள்தான் தமிழினத்தின் உண்மையான எதிரிகள். எந்த திமுகவின் பலத்தில் வளர்ந்து எந்த திமுகவின் பலத்தில் இயங்கி வருகிறார்களோ, அந்த திமுகவே தீவிர சிங்கள எதிர்ப்பில் இறங்கியுள்ள நிலையில், வெளிப்படையாக சிங்களனோடு உறவாடி, சிங்களனோடு கொஞ்சி குலாவி, சிங்களனோடு தொழில் செய்து வரும் இவர்கள் தமிழின விரோதிகளா இல்லையா… இவர்களின் சன் ���ிவி பிறந்தநாளன்று இவர்களை சபிக்காமல் என்ன செய்வது \nகேடி சகோதரர்களை முழுமையான தீவிரத்தோடு எதிர்ப்பது நம் ஒவ்வொருவரின் கடமை. இந்தக் கடமையை ஆற்ற வேண்டிய பெரும் பொறுப்பு மாணவ சமுதாயத்திடம் உள்ளது.\nஅன்பார்ந்த மாணவர்களே. கடந்த ஒரு மாத காலமாக, தமிழகத்தை ஏறக்குறைய புரட்டிப் போட்டு விட்டீர்கள். பாலச்சந்திரனின் கொலைக்கான ஆதாரங்கள் வெளியானதும் நீங்கள் தொடங்கிய போராட்டம் தமிழகத்தையே பற்றி எரியச் செய்தது. அரசியல் கட்சிகள் நடுநடுங்கின. மத்திய அரசு அதிர்ச்சியோடு வேடிக்கை பார்த்தது. அரசியல் கட்சிகள் எப்படி இந்த மாணவர்களை தாஜா செய்வது என்று ஆருடம் பார்த்தன. தமிழினத்தின் ப்ரூட்டஸ் டெசோவின் மார்க்கெட் போய் விட்டதே என்று கவலைப்பட்டார். சிறிது காலம் தலைமறைவாக இருந்த போலிப்பாதிரி மீண்டும் ஈழ விவகாரத்தை கையில் எடுக்கும் சூழல் உருவானது. தமிழின ப்ரூட்டஸின் அன்புத் தளபதி திருமாவளவன் கூட, முதலில் போராட்டத்தைத் தொடங்கிய லயோலா கல்லூரி மாணவர்களைச் சந்தித்துப் பேசினார்.\nஇந்தப் போராட்டத்தின் மிகப்பெரிய திருப்பமாக, எட்டி உதைத்தால் கூட வெளியேற மாட்டேன் என்று பிடிவாதமாக ஒட்டிக் கொண்டிருந்த காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறினார் கருணா. மாணவர்களின் போராட்டங்களுக்கு மக்களிடையே இருந்த தீவிர ஆதரவை நன்கு உணர்ந்த ஜெயலலிதா, மாணவர்களின் போராட்டத்துக்கு முழு ஆதரவு வழங்கினார். தொடக்கத்தில் கல்லூரிகளுக்கு விடுமுறை விட்டு தவறான முடிவை எடுத்த ஜெயலலிதா, சுதாரித்துக் கொண்டு, மாணவர் போராட்டத்துக்கு மறைமுக ஆதரவ அளித்தார்.\nஐக்கிய நாடுகள் அவையில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்துக்கு ஆதரவாக இந்திய அரசு நிலைபாடு எடுக்க வேண்டும் என்ற ஒற்றை முழக்கத்தோடு சில மாணவர்கள் போராடினர். அமெரிக்கத் தீர்மானமே ஒரு கண் துடைப்பு என்ற ரீதியில் சில மாணவர்கள் போராடினர். ஆனால் இந்த இரு தரப்பையும், சிங்கள எதிர்ப்பு என்ற ஒற்றை நூல் இணைத்தே வைத்திருந்தது. மாணவர்களின் போராட்டம் ஐநா தீர்மானத்துக்குப் பிறகும், தனி ஈழம் கோரி ஜெயலலிதா எடுத்து வந்த தீர்மானத்துக்குப் பிறகும் சற்றே தளர்ச்சியைச் சந்தித்திருக்கிறது.\nஐக்கிய நாடுகள் அவைத் தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியாவை வாக்களிக்க வைக்க நிர்பந்தித்தது மாணவர்களின் போராட்���ம் மட்டுமே என்றால் அது மிகையல்ல. அது நீர்த்துப் போன தீர்மானமாக இருந்தாலும், இலங்கையை மடியில் போட்டுக் கொஞ்சிக் கொண்டிருக்கும் மத்திய அரசு அப்படி ஒரு நிலைபாட்டை எடுக்க வைத்ததில் மாணவர்களின் பங்கு மகத்தானது.\nதமிழினத்தைக் கருவறுத்த சிங்களனோடு கூட்டு சேர்ந்து, அதில் லாபம் சம்பாதித்துக் கொண்டிருக்கும் ஒரு கூட்டத்துக்கு எதிராக போராட வேண்டிய கடமை இன்னும் இருக்கிறது. மாணவர்களின் எழுச்சிக்குப் பிறகு, ஐபிஎல் என்ற கேளிக்கை விளையாட்டில் சிங்களனோடு கூட்டு சேர்ந்து, சிங்கள வீரர்களை தங்கள் அணியில் சேர்ந்து லாபம் சம்பாதிக்கத் துடிக்கும் துரோகிகள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு எதிராக கிளம்பிய எதிர்ப்பு சம்பிரதாயமாக தொடங்கி அடங்கி விட்டது. உண்மையில் மாணவர்கள் தங்கள் கவனத்தைத் திருப்ப வேண்டியது, இந்த கோடரிக் காம்புகளுக்கு எதிராகவே.\nஇந்தக் கோடரிக் காம்புகளில் முதன்மையான காம்பு தமிழகத்தைப் பீடித்திருக்கும் தீய சக்திகளான கேடி சகோதரர்கள். தமிழனின் உழைப்பில் விளைந்த பணத்தை சம்பாதித்து, தமிழ்நாட்டில் தொழில் நடத்தி, தமிழனின் பணத்தில் தொடர்ந்து திளைத்துக் கொண்டிருக்கும் கலாநிதி மற்றும் தயாநிதி ஆகிய கேடி சகோதரர்கள் ஒழிக்கப்பட வேண்டிய தீயசக்திகள்.\nமாணவர்கள் சிங்கள எதிர்ப்போடு சேர்த்து செய்ய வேண்டியது, துரோகிகளை அம்பலப்படுத்தி ஒழிக்க வேண்டியதும் ஆகும். அன்பான மாணவச் செல்வங்கள் தங்கள் சக்தியை சன் குழுமத்துக்கு எதிராக திருப்ப வேண்டும் என்று சவுக்கு அன்போடு கேட்டுக் கொள்கிறது. தமிழின விரோதிகளைப் பற்றி மக்களிடம் எடுத்துச் சொல்லுங்கள்.\nஎங்கெங்கெல்லாம் எஸ்சிவி கேபிள் இணைப்பு இருக்கிறதோ, அந்த இடங்களின் கேபிள் ஆபரேட்டர்களை வேறு ஆபரேட்டர்களுக்கு மாற்றச் சொல்லுங்கள்.\nஎங்கெல்லாம் சன் டிடிஎச் இணைப்பு இருக்கிறதோ அங்கே வேறு இணைப்புக்கு மாற்றச் சொல்லி வேண்டுகோள் வையுங்கள்.\nயாரெல்லாம் தினகரன் வாங்குகிறார்களோ, அவர்களை வேறு செய்தித்தாள் வாங்கச் செய்யுங்கள்.\nதமிழ் முரசு வாங்காதீர்கள் என்று பிரச்சாரம் செய்யுங்கள்.\nசன் டிவி பார்க்காதீர்கள் என்று பிரச்சாரம் செய்யுங்கள்.\nசூரியன் எப்எம் கேட்காதீர்கள் என்று பரப்புரை செய்யுங்கள்.\nதயாநிதி மாறன் எந்தத் தொகுதியின் போட்டியிட்டாலும், அந்தத் தொகுதியில் கூட்டமாகச் சென்று தயாநிதிக்கு எதிராக பிரச்சாரம் செய்யுங்கள். தயாநிதியைத் தோற்கடிப்பதையே உங்கள் ஒரே லட்சியமாகக் கொள்ளுங்கள்.\nதமிழின விரோதிகள் கேடி சகோதரர்கள் மீதான உங்கள் எதிர்ப்பைத் தீவிரப்படுத்துங்கள். கேடி சகோதரர்களுக்கு நீங்கள் தெரிவிக்கும் எதிர்ப்பு, தமிழினத்துக்கு நீங்கள் செய்யும் மிகப்பெரிய சேவை.\nNext story தயவுசெய்து இறந்து விடுங்கள்… … ….\nPrevious story கலங்கரை விளக்கு..\nஐஏஎஸ் அதிகாரிகள் சொத்துப் பட்டியல் – நூல் வெளியூடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-harris-jayaraj-26-03-1736358.htm", "date_download": "2019-05-20T13:42:00Z", "digest": "sha1:HF4FD5BRIWIP2QCJ4VXUUG4CHNHQO2CG", "length": 7523, "nlines": 122, "source_domain": "www.tamilstar.com", "title": "ஹாரிஸ் ஜெயராஜுக்காக பாடல் எழுதத்துவங்கிய வைரமுத்துவின் பேரன்! - Harris Jayaraj - கவிப்பேரரசு | Tamilstar.com |", "raw_content": "\nஹாரிஸ் ஜெயராஜுக்காக பாடல் எழுதத்துவங்கிய வைரமுத்துவின் பேரன்\nகவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் தமிழ் புலமையை நாங்கள் சொல்லி நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதில்லை. தமிழ்சொற்களால் என்றும் மனதில் நிற்கும் பாடல்களை பலவற்றை கொடுத்தவர்.\nஅவரின் குடும்பத்தில் இருமகன்களான மதன் கார்க்கியும், கபிலன் வைரமுத்துவும் பாடலாசிரியர்களாகவே மாறிவிட்டார்கள். மதன் தன் திறமையால் தனித்து நிற்போது அவரது மகனான ஹைக்கூ கார்க்கியும் பாடல் எழுதத்துவங்கிவிட்டார்.\nஹாரிஸ் ஜெயராஜ் புதியதாக துவங்கியுள்ள ஸ்டூடியோவில் சிறுவயதேயான ஹைக்கூ தனது பாடலை முதன் முதலாக எழுதியுள்ளார்.\nஅதை பாடகர் பென்னி தயாள் பாட, ஹாரிஷ் இசையமைக்க இவ்விசயத்தை தனது ட்விட்டர் பக்கத்திலும் தெரிவித்துள்ளார் அந்த குட்டி வைரமுத்து.\n▪ மு.களஞ்சியம் இயக்கும் “முந்திரிக்காடு“ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் வெளியிட்டார்\n▪ சூர்யாவிற்கு பல முறை, கார்த்திக்கு இது முதல் முறை\n▪ ஆரவ்வை அலற வைத்த ஹரிஷ் கல்யாண் - என்னாச்சு தெரியுமா\n - ஹரிஷ் கல்யாணின் அதிரடி பதில்.\n▪ கிறித்துமஸ் தினத்தில் ஹரிஷ் கல்யாண் செய்த வேலை - குவியும் பாராட்டுகள்.\n▪ அப்பாடா என் கனவு நிறைவேறிடுச்சு - துள்ளி குதிக்கும் பிக் பாஸ் ஹரிஷ்.\n▪ தல, தளபதியிடம் இதெல்லாம் தான் செம மாஸ் - பிக் ஹரிஷ் ஓபன் டாக்.\n▪ சிம்புவிடம் பாராட்டையும் பரிசையும் பெற்ற பிக் பாஸ் சுட்டி - போட்டோ உள்ளே.\n▪ வனமகன் படத்தின் பாடல் லிஸ்ட்\n▪ சிங்கம் 3 என்னை பாடலாசிரியராக்கியது\n• தொடர் தோல்விகளால் கடும் அதிர்ச்சியில் சிவகார்த்திகேயன், நயன்தாரா – கலங்க வைக்கும் தகவல்\n• தர்பாரில் ஏற்பட்ட அதிரடி மாற்றம் – ஏன் இந்த திடீர் முடிவு\n• ஒரு கை பார்க்கலாம்.. துணிந்து சிவகார்த்திகேயனோடு மோதும் விஜய் தேவரகொண்டா\n• ஃபீனிக்ஸ் பறவையாய் மீண்டு வரும் நயன்தாரா – ரசிகர்களுக்கு செம அப்டேட்\n• கார்த்தி – ஜோதிகா படத்தில் இப்படியொரு டிவிஸ்ட்டா\n• இன்று சூர்யா ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ் விருந்து – தெறிக்க விட தயாரா\n• ஜோதிகா படத்தில் கார்த்திக்கு ஜோடி யார் தெரியுமா – வைரலாகும் புகைப்படங்கள்\n• தளபதி 64 படத்தின் நாயகி இவரா – வைரலாகும் செய்தி\n• ரிலீசுக்கு முன்பு ரூ 28 கோடி வசூல் - மாஸ் காட்டும் தளபதி 63.\n• ஒரு வழியாக பிரச்சனை தீர்ந்தது - இந்தியன் 2 ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://1tamilnews.com/News_Details.php?nid=136", "date_download": "2019-05-20T12:48:59Z", "digest": "sha1:RCX3BNQDMCDJAZTCVC6CCMKIIMXZN6RO", "length": 7780, "nlines": 71, "source_domain": "1tamilnews.com", "title": "கஞ்சா விற்றவர் கைது - கரூர். - Pudhiya Athiyayam", "raw_content": "தொடரும் வரமான வரி சோதனை\nநடிப்புக்கு முழுக்கு போட எண்ணிய ஹீரோ : ரசிகர்கள் ஷாக்\nநவம்பர் 13 இன்றைய விலை: பெட்ரோல் ரூ.80.42; டீசல் ரூ.76.30\n5 முதல் 6 சி வரை சிங்கிள் பேமன்ட்டாக கேட்கும் தாரா நடிகை\nரூபாய் மதிப்பு மீண்டும் வீழ்ச்சி பங்குச்சந்தைகள் கடும் சரிவு\nதுபாயில் உதவும் கரங்களாக தமிழர்கள்.. சிறந்த சேவை அமைப்பாக தமிழ் அமைப்புக்கு துபாய் அரசு விருது\nகார் மோதி பரிதாபமாக உயிரிழந்தார்\nஆசிரியை கொலை வழக்கு கொலையாளி தற்கொலை\nஉச்சநீதிமன்ற அதிரடி தீப்பையடுத்து நாளை கூடுகிறது இலங்கை நாடாளுமன்றம்: சபாநாயகர் கரு.ஜெயசூர்�. ஆதார் பயோமெட்ரிக் தகவல்களைக் கொண்டு இறந்தவர்களின் உடல்களை அடையாளம் காண முடியாது. மாநில செயற்குழு உனுப்பினர் வெங்கடேஷ்-க்கு அரிவாள் வெட்டு. நெல்லைமாவட்டத்தில் பரவலான மழை -மக்கள் மகிழ்ச்சி .\nகஞ்சா விற்றவர் கைது - கரூர்.\nகஞ்சா விற்றவர் கைது. அவரிடம் இருந்து ஒண்ணேகால் கிலோ கஞ்சா பறிமுதல் செய்து காவல்துறை நடவடிக்கை. வெங்கமேடு காவல் சரகத்திற்கு உட்பட்ட ஜீவா நகர் பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் மகன் கணேசன் வயது 31.\nஇவர் நேற்று வெங்கமேடு சுற்றியுள்ள பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்வது காவல்துறையினருக்கு தெரியவந்தது இதனை தொடர்ந்து கணேசனை மடக்கிப் பிடித்து அவரிடம் இருந்த ஒன்னே கால் கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து கணேசனை கைது செய்து சிறையில் அடைத்தனர். . திருமணமான இளம்பெண் தற்கொலை. கோட்டாட்சியர் விசாரணை. சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர் போதும் பொண்ணு. இதேபோல் மதுரையை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். கடந்த 6 வருடங்களுக்கு முன்பு இவர்கள் காதலித்து திருமணம் செய்துள்ளனர். திருமணத்திற்கு பிறகு கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி காவல் சரகத்திற்குட்பட்ட ஆண்டிபட்டி கோட்டை அருகே உள்ள கோட்டூர் பகுதியில் வசித்து வந்தனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் இரண்டு குழந்தைகளும் சிசேரியன் மூலம் பிறந்ததால் அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டுதவித்து வந்தார். இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாதபோது விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். போதும் பொண்ணுக்கு தற்போது வயது 21 திருமணமாகி ஆறு வருடங்களில் தற்கொலை செய்து கொண்டதால் இதுதொடர்பாக கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nதீவிர வாய்ப்பு வேட்டை நடத்தும் பால் நடிகை\nஃப்ளிப்கார்ட் நிறுவன தலைமை செயல் அதிகாரி பதவி விலகல்\nஅதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதா புதிய சிலை நாளை திறப்பு\nஎண்ணெய் இருப்பு வைக்க அபுதாபி நிறுவனத்துடன் மத்திய அரசு ஒப்பந்தம்\nபொதுத்துறை வங்கிகளில் சிறப்பு அதிகாரி பணி\nகூட்டணிக்கு யாரும் வராததால் அதிமுக மீது குற்றம்சாட்டுகிறார் தினகரன் -அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் பேட்டி\nமச்சத்தை காட்டு காட்டுன்னு காட்டப் போறாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://middleeast.tamilnews.com/2018/06/08/%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9C%E0%AF%81%E0%AE%B0/", "date_download": "2019-05-20T13:35:01Z", "digest": "sha1:AX7NZAVYKWIOXUBPBTA3ZLE3BAEAD4RM", "length": 38570, "nlines": 457, "source_domain": "middleeast.tamilnews.com", "title": "வசூலில் உச்சம் தொட்ட ஜுராசிக் வேர்ல்ட் பாலன் கிங்டம் திரைப்படம்..! - MIDDLE EAST TAMIL NEWS", "raw_content": "\nவசூலில் உச்சம் தொட்ட ஜுராசிக் வேர்ல்ட் பாலன் கிங்டம் திரைப்படம்..\nவசூலில் உச்சம் தொட்ட ஜுராசிக் வேர்ல்ட் பாலன் கிங்டம் திரைப்படம்..\nநேற்று உலகம் முழுவதும் பல நாடுகளில் வெளியாகிய ”ஜுராசிக் வேர்ல்ட் பா��ன் கிங்டம்” திரைப்படம் வசூலில் பிரம்மாண்ட சாதனை படைத்துள்ளது.(Jurassic World Fallen Kingdom movie Box Office Collection)\nஇது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.. :-\nஜுராசிக் பார்க், ஒரு விலங்கை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். ஆங்கில படங்களின் பிடித்தமான படங்களை பட்டியலிட்டால் அதில் கண்டிப்பாக இந்தப் படமும் இடம் பெறும். எத்தனை முறை பார்த்தாலும் ரசிக்க வைக்கும் விதமாகவே இந்த படத்தின் காட்சிகள் அமைந்தது.\nஇதன் தொடர்ச்சியாக அடுத்தடுத்த பாகங்கள் வந்த நேரத்தில், இதன் மற்றொரு பாகமாக ஜுராசிக் வேர்ல்ட் பாலன் கிங்டம் என்ற பெயரில் நேற்று உலகம் முழுவதும் பல நாடுகளில் வெளியானது.\nஇப்படத்தின் டீசர் வெளியாகி அனைவரையும் ரசிக்க வைத்தது. அதில் அமைந்திருந்த காட்சிகள் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது.\nஇந்நிலையில், பிரிவியூ காட்சிகள் உட்பட இந்த படத்தின் ஓப்பனிங் வசூல் மட்டும் $20.2 மில்லியன் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது இந்திய ருபாய் மதிப்பின் 136 கோடி ரூபாய்க்கும் மேல் ஆகும்.\n$170 மில்லியன் செலவில் உருவான இந்தப் படம் ஜூன் 22க்கு பிறகு தான் அமெரிக்க நாடுகளில் வெளியாக உள்ளது. அதேபோல் அடுத்த வாரம் சீனா, எகிப்து உள்ளிட்ட பல நாடுகளில் வெளியாக உள்ளது.\nதென்கொரியாவில், ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட ரசிகர்கள் இந்த படத்தை பார்த்துள்ளனர். அதன்மூலம் இப்படம் அங்கு மட்டும் $9.7 மில்லியன் வசூலித்துள்ளது.\n* காலா : திரை விமர்சனம்..\n* எகிறும் காலா முதல் நாள் வசூல் : திரையரங்குகளில் ஹவுஸ்புல் போர்ட்..\n* தமிழ்படம் 2.0 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு..\n* நடிகர்களாக அவதாரமெடுக்கும் பிரபல இசையமைப்பாளர்கள் : எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..\n* நடிகையர் திலகம் படத்தால் என் குடும்பம் பிரிந்தது தான் மிச்சம் : ஜெமினி கணேசன் மகள் காட்டம்..\n* ரிலீஸுக்கு முன்பே தமிழகத்தில் வெளியான காலா : தமிழ்ராக்கர்ஸ் அதிரடி..\n* மீண்டும் புதுப்பொலிவுடன் வெளியாகும் ”குயின்” படத்தில் இணையும் மூன்று நாயகிகள்..\n* காலா பட பாடலில் தனுஷ் கொடுத்த சர்ப்ரைஸ் : ரசிகர்கள் உற்சாக வரவேற்பு..\n* என்னால் அது இல்லாமல் இருக்கவே முடியாது : உண்மையை போட்டுடைத்த முகமூடி நடிகை..\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nThe post வசூலில் உச்சம் தொட்ட ஜுராசிக் வேர்ல்ட் பாலன் கிங்டம�� திரைப்படம்..\nகணவனுக்கு பச்சைக் கறுவாடு கொடுத்து தப்பித்த மனைவி\nஎல்லோரும் பிரதமர் மோடியை அவமதிக்கிறார்கள்; ஆளுநரிடம் புகார் அளித்த பா.ஜ.க.\nசினிமா துறைக்கு அபுதாபி செய்த உதவி \nஏமனில் சவுதி கூட்டுப்படைகள் தாக்குதல் – பலி எண்ணிக்கை 55 ஆக உயர்வு\nதுபாயில் இறந்த இந்திய இளைஞரின் உடல் ஈமான் அமைப்பின் மூலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு\nதுபாய் லாட்டரியில் ரூ. 6. 85 கோடியை வென்ற 132-ஆவது இந்தியர்\nமுக்கிய செய்திகள் உடனுக்குடன் E-mail இல் பெற்றுக்கொள்ளலாம்.\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nசினிமா துறைக்கு அபுதாபி செய்த உதவி \nஏமனில் சவுதி கூட்டுப்படைகள் தாக்குதல் – பலி எண்ணிக்கை 55 ஆக உயர்வு\nதுபாயில் இறந்த இந்திய இளைஞரின் உடல் ஈமான் அமைப்பின் மூலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு\nதுபாய் லாட்டரியில் ரூ. 6. 85 கோடியை வென்ற 132-ஆவது இந்தியர்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nஅதிகாலை 5 மணிக்கு பொலிஸ் உத்தியோகத்தருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமடக்கிப்பிடிக்கப்பட்ட இளைஞரின் தற்போதைய நிலை…\nகாணாமல் போன மீனவர்களின் நிலை என்ன….\nஎதற்காக இந்த விமானங்கள் ஹெலிகொப்டர்கள் – ரஷ்யாவிடம் வாங்கவுள்ள இலங்கை\nஈழத் தமிழர்கள் இருவரின் வெற்றி\nYahoo Messenger பாவனையாளரா நீங்கள்…. இப்பொழுதே தயாராகுங்கள்\nஏமனில் சவுதி கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 26 பேர் பலி\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் வேலை தேடிக்கொள்ள 6 மாத தற்காலிக விசா முழு விவரம் உள்ளே \nஅபுதாபியில் 2 மாதங்களுக்கு முன் மாயமான இந்தியர் பிணமாக மீட்பு\nசவுதி மதினா விமான நிலையத்தில் 185,360 ஹஜ் யாத்ரீகர்கள் வருகை\nவளர்ப்பு நாய்க்காக பாஸ்போட்டை பறி கொடுத்த வெளிநாட்டு ஜோடிகள் \nஎகிப்தில் 75 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்\nஅபுதாபி சாலையோரங்களில் வேகக்கட்டுப்பாடு அறிவிப்பு பலகைகள் அகற்ற முடிவு\nஇஸ்ரேல் வாலிபரை கத்தியால் குத்திய பாலஸ்தீன சிறுவன் சுட்டுக்கொலை \nஅனுமதியற்றவர்கள் புனித மக்காவினுள் நுழைய அனுமதி மறுப்பு \nசுற்றுலா சென்ற சிறை கைதிகள் \nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nமைத்திரியை நேரில் சந்தித்து மன்னிப்பு கோரினார் பொன்சேகா\nதெற்காசியாவிலேயே மிக உயரமான கட்டடத்தை கொழும்பில் அமைக்கிறது சீனா.\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் : வைரலாகும் சங்காவின் டுவிட்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nஅதிகாலை 5 மணிக்கு பொலிஸ் உத்தியோகத்தருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமடக்கிப்பிடிக்கப்பட்ட இளைஞரின் தற்போதைய நிலை…\nகாணாமல் போன மீனவர்களின் நிலை என்ன….\nஎதற்காக இந்த விமானங்கள் ஹெலிகொப்டர்கள் – ரஷ்யாவிடம் வாங்கவுள்ள இலங்கை\nஈழத் தமிழர்கள் இருவரின் வெற்றி\nYahoo Messenger பாவனையாளரா நீங்கள்…. இப்பொழுதே தயாராகுங்கள்\nஅனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அவசர கோரிக்கை\nநீங்கள் மட்டுமல்ல நானும்தான்…. மகிந்த செய்ததை அம்பலபடுத்தினார்……\nஇணையத்தில் பொருட்கள் வாங்குபவரா….. நீங்கள் தயவுசெய்து……\nதலைவரை மாற்றுங்கள் – அதன் பின்னர் விளைவை பாருங்கள்\nசொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட சமீர சேனாரத்ன\nஏமனில் சவுதி கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 26 பேர் பலி\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் வேலை தேடிக்கொள்ள 6 மாத தற்காலிக விசா முழு விவரம் உள்ளே \nஅபுதாபியில் 2 மாதங்களுக்கு முன் மாயமான இந்தியர் பிணமாக மீட்பு\nசவுதி மதினா விமான நிலையத்தில் 185,360 ஹஜ் யாத்ரீகர்கள் வருகை\nவளர்ப்பு நாய்க்காக பாஸ்போட்டை பறி கொடுத்த வெளிநாட்டு ஜோடிகள் \nபிரியங்காவும் ஆலியாவும் செய்யும் அதிரடி வேலையால் அலறிப்போய் இருக்கும் பாலிவுட்\nவசூலில் உச்சம் தொட்ட ஜுராசிக் வேர்ல்ட் பாலன் கிங்டம் திரைப்படம்..\nதமிழ்படம் 2.0 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு..\nநடிகர்களாக அவதாரமெடுக்கும் பிரபல இசையமைப்பாளர்கள் : எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nஆடையை கழட்டிக்காட்டி அனைவரையும் சொக்க வைத்த பூனம் பாண்டே..\nட்ரம்ப்பை தொட்ட பன்றி அடுத்து தொட போவது யாரை \nநீருக்கடியில் நீச்சலுடையில் அதிர்ச்சி கொடுத்த இடையழகி\nஆப்ரேசன் தியட்டரில் ஆடி பாடி சத்திர சிகிச்சை : பெண் டாக்டர் மீது 100 நோயாளிகள் புகார்\nஜிம்மில் ஆர்யா செய்த காரியத்தை பார்த்துப் பதறும் பெண் ரசிகர்கள்\nகுடு குடு கிழவரை காதலித்து மணம் முடித்த இளவயது அழகி\nசிம்பு பட நாயகியின் அரைகுறை ஆடை : ஷாக்கான ரசிகர்கள்\nஏமனில் சவுதி கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 26 பேர் பலி\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் வேலை தேடிக்கொள்ள 6 மாத தற்காலிக விசா முழு விவரம் உள்ளே \nஅபுதாபியில் 2 மாதங்களுக்கு முன் மாயமான இந்தியர் பிணமாக மீட்பு\nசவுதி மதினா விமான நிலையத்தில் 185,360 ஹஜ் யாத்ரீகர்கள் வருகை\nரக்பி சுற்று போட்டியில் கொழும்பு றோயல் கல்லூரி வெற்றி\nசெல்பி எடுத்து விராட் கோஹ்லியின் காதை உடைத்த ரசிகர்கள்\n“அணியை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய படுதோல்வி” : மனந்திறந்தார் சகிப் அல் ஹசன்\nகளிமண் ஆடுகளத்தில் கலக்கி வரும் ரபேல் நடால்\nகாலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nKaala movie actor real name salary ulagam காலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nவிரல் சைகைகளில் இத்தனை விஷயங்கள் உள்ளதா\nஐம்பதுகளில் தனது அந்த ஆசையை தீர்த்து கொண்ட நடிகை தெறிக்கவிட்ட புகைப்படம்\nஒரு ந��ளைக்கு ஒரு லட்சம் கேட்கும் நடிகை எதுக்கு தெரியுமா \nவிவோவின் நெக்ஸ் ஸ்மார்ட்போன் ரகசியம் கசிந்தது..\n(vivo nex s alleged specs leaked) சீனாவில் ஜூன் 12-ம் திகதி நடைபெற இருக்கும் விழாவில் விவோ ...\nஇரண்டு ஸ்மார்ட்போன்களை வெளியிட்ட HTC நிறுவனம்\nதமிழருக்கு கிடைத்த ஆப்பிள் நிறுவனத்தின் இந்த விருது..\nFacebook பேசாமலேயே இவ்வளவு செய்ததா வெளியே கிளம்பியது மற்றுமொரு சர்ச்சை..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n16 16Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nமைத்திரியை நேரில் சந்தித்து மன்னிப்பு கோரினார் பொன்சேகா\nதெற்காசியாவிலேயே மிக உயரமான கட்டடத்தை கொழும்பில் அமைக்கிறது சீனா.\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் : வைரலாகும் சங்காவின் டுவிட்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\nஎல்லோரும் பிரதமர் மோடியை அவமதிக்கிறார்கள்; ஆளுநரிடம் புகார் அளித்த பா.ஜ.க.\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=26786", "date_download": "2019-05-20T13:27:29Z", "digest": "sha1:MXYG2TALBIFLDXVVJMBDLBFGN2HVYV4M", "length": 126059, "nlines": 338, "source_domain": "puthu.thinnai.com", "title": "‘மேதகு வேலுப்போடி’ | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\n( ம்ம்..ம்ம், பேய் பிசாசுகள்,செய்வினை,சூனியம்,வசிய மந்திரம் பற்றிக் கேள்விப் படடிருக்கிறுர்களா\nஇரத்தம் கசிய மணலில் விழுந்து கிடந்த பூசாரி வேலுப்போடியை கடல்நாச்சியம்மன் சடங்குக்கு வந்திருந்த ஊர்மக்கள் அலட்சியமாகப்பார்த்தார்கள்.\nவாயு பகவான் அசையாமல் மௌனமானான். கடல்நாச்சியம்மனின் கைகள் என மக்களால் மதிக்கப்படும் கடல் அலைகள் பொங்ஙியெழுந்து ஆரவாரித்து இந்த ஊரைத் தன் மந்திர தந்திரத்தால் அடக்கி வைத்திருந்த ப+சாரி வேலுப்போடி, இன்றைய சடங்கின் போது ‘உரு’ வந்த தெய்வங்களிடம் அடி படுவதும் உதை வாங்குவதும் தர்மமான விடயம்தான் என்று சொல்வதுபோல் வானத்தை நோக்கித்தன் ஆயிரம் கைகளையுயர்த்தி ஆரவாரித்;தாள். ஆகாயத்தில் ஆயிரம் நட்சத்திரங்கள்; ஆனந்தத்துடன் ஜொலித்தன.\nஇதுவரைக்கும் இந்தப் ப+சாரிக்குப் பயந்து போய் அவன் எதிரில் வராத பூசாரியின் மனைவி சந்திரவதனா தைரியமாகப் பூசாரியின் மடைப்பெட்டியுடன் ஊர்மக்கள் முன்னிலையில் நின்றாள். அவள் தோற்றம் பக்கத்தில் உள்ள சுடலையில் பேய்களின் தலiவியெனப்படும்; சுடலைக்காளியைக் போலிருந்தது.\nஅந்த ஊரில் ஒரு காலத்தில் பேரழகியாய் வலம் வந்த சந்திரவதனா இப்போது பேரழகியாகத்தெரியவில்லை. ஒரு பயங்கர அசுரனின் தலையை, ஆவேசச்சத்துடன் கொய்ய, கடலலையின் பின்னணியின் ஆசீர்வாதத்துடன் வந்த அம்மனாய் அவதரித்திருந்தாள்.\nதலைமுறை தலைமுறையாய் ப+சாரி வேலுப்போடியின் பரம்பரைச்சொத்தாய் வைத்துப் பாதுகாக்கப்பட்டிருந்த -பெண்கள் கைகளால் இதுவரை தொடப்படாத கடல்hநச்சியம்மனின் சிலை வைக்கப் பட்டிருந்த மடைப்பெட்டி சந்திரவதனாவின் கைகளால் பக்தியுடன் கடல்நாச்சிக்குப் படைத்து வைத்திருந்த மடையில் வைக்கப்பட கொண்டு வரப்பட்டிருந்தது.\nப+சைக்காக ஒன்பது மடைகள் படைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு மடையும் தாமரைப்ப+க்கள், தாழம்ப+க்கள், தென்னம்ப+க்கள், முக்கனிகள், பலகாரங்கள், என பலதரப்பட்ட ப+சைச்;; சாமான்களால் படைக்கப்பட்டிருந்தன.\nகடற்கரையில் ப+சைக்காகத் தெரிவு செய்யப்பட்ட இடத்தில்,மந்திரம் ஓதி,கால்நால்;கிளை நட்டு, பல தரப்பட்ட விதத்தில் தென்னோலை அலங்காரங்கள் செய்து பெரிய மண்டபம் செய்திருந்தார்கள்.\nப+சை செய்யும் ப+சாரிகள் தவிர யாரும் அந்தப்ப+சை மண்டபத்துள் நுழைய முடியாது.\n‘தெய்வ உரு’ வந்த தெய்வங்களும் மண்டபத்தின் வாயில் அமர்ந்துதான் தெய்வமாடு���ார்கள்.\nஅந்த வாசலில் சந்திர வதனா மடைப் பெட்டியுடன் நின்றிருந்தாள்.ப+சாரி வேலுப்போடியின் புனிதமான பொக்கிஷம் அந்தப்பெட்டி. அந்தப் பெட்டியுள் இருக்கும் அம்மன் சிலை அந்த ஊருக்கு வந்ததே ஒரு சரித்திரம்.\nஇலங்கையில் கண்டி இராச்சியத்தை ஆண்ட சில மன்னர்கள் கேரள நாட்டைச் சேர்ந்தவர்கள். அவர்கள் அழைப்பின் நிமித்தம் பல தெய்வ சிலைகளுடன் படகுகளில் வந்த பிராமணர்களின் படகு கடற் புயலால் உடைந்து சிதறியபோது,இலங்கையின் கிழக்குக் கடற்கரையில் கரை தட்டிய சிலைதான் அந்த அம்மன் சிலை என்பது ஐதீகம். அந்தச் சிலைக்கு ஆதி அந்தம் கிடையாது. மிக மிக அற்புத சக்தியைக் கொண்ட அம்மனை வைத்துப்ப+சை செய்து பலன் கண்டோர் பலர்.\nஅம்மன் சிலையை வைத்திருக்கும் அந்தப்பெட்டியை வைத்திருந்த பெருமையால் ஊர் மக்களின் மதிப்பு மரியாதைக்கும் பயத்திற்கும் உரியவராய் ‘மேதகு வேலுப்போடி’ என்று மரியாதையாக அழைக்கப்பட்ட ப+சாரி இப்போது, ஆயுதமிழந்த இராவணனாய்-யாருமற்ற அனாதையாய,; மணலில் வீழ்ந்ததை யாரும் எதிர் பார்க்கவில்லை.\nஒரு விதத்திற் பார்த்தால் ப+சாரி விழுந்தபோது ஊர் மக்கள் ஆச்சரியப்படவுமில்லை.\nஆறுதலாக யோசித்துப்பார்த்தால் கடந்த சில வருடங்களாக நடக்கும் விடயங்கள் இந்த அதிர்ச்சியான காட்சிக்கு முனனோடியாயிருந்தன என்பது புரியும்.\nஅந்த ஊரின் விசேடமான கடல்நாச்சியம்மன் சடங்கை வேலுப்போடி தவிர எந்த மந்திரவாதியும் இதுவரை செய்தது கிpடையாது. செய்ய உரிமையும் கிடையாது. அந்த உரிமை பூசாரி வேலுப்போடிக்குத்தானுண்டு.\nதனது மடைப்பெட்டியை எடுத்துக்கொண்டு சடங்கு செய்ய முன்னிற்கும் அந்த இளைய ப+சாரியையோ, அல்லது ஒரு காலத்தில் தன் உத்தரவுக்குப் பணிந்தவர்களாயிருந்து இன்று அந்தப்ப+சாரியுடன் உதவிக்கு நிற்கும் எத்தனையோ இளம் பூசாரிகளையோ ஏறிட்டுப்பார்க்க வேலுப்போடியால் முடியவில்லை.\nவிழுந்து கிடந்த வேலுப்போடி அந்த இளம் ப+சாரியைச்சுற்றி நிற்கும் ‘உரு வந்த தெய்வங்களையும்’ தன் கடைக்கண்ணால் பார்த்தான்.\nஅந்தத் தெய்வங்களில் பலர் இதுவரையும் வேலுப்போடிப்ப+சாரியால் ‘தெய்வம் ஆடமுடியாது’ என்று ’மந்திரத்தால் கட்டி’ வைக்கப்பட்டிருந்தவர்கள்.\nதெய்வமாடும் பலர் பெண்கள்.தீட்டு நின்று போனவர்கள். விதவையானவர்கள்.\nகன்னி கழிய முதல் இளம் பெண்களைத்தெய்வமாட அனுமதிக்கப்படமாட்டார்கன்.\nஅதனால் இளம் பெண் ‘தெய்வங்களை’ மந்திரம் சொல்லிக்கட்டி வைத்து விடுவார்கள். ஆனால் ஊரில் பல பெண்களைத் தெய்வமாடாமல் ‘கட்டி’ வைத்ததற்குப் பல காரணங்களுமுள்ளன என்பது ஊரறிந்த இரகசியங்களிலொன்று.\nஇன்று ‘தெய்வ உரு’வந்து தெய்வமாட வந்திருப்பவர்களில் ஒரு இளம் பெண்-அவரின் இரண்டாவது மகள் ப+ரணி.\nஅவளுக்குத் தெய்வம் வராமல் கட்டிப்போட்ட மந்திரத்தை,’அவிழ்த்து’ விட்ட இளம் ப+சாரியாய் முன் நிற்பதோ வேலுப்போடியின் தம்பி காசிப்போடி. உருத்திராட்ச மாலையணிந்து, உடலெங்கும் பட்டை பட்டையாய்த் திருநீறு ப+சி,பெரிய சந்தன குங்குமப பொட்டு வைத்து, சிவப்புப் பட்டுக்கரை போட்ட வேட்டியணிந்து, ஒரு கையில் அளவு கடந்தாடும் ‘தெய்வங்களை’ அடக்க வைத்திருக்கும் சாட்டை அடுத்த கையில் ப+சைமணியுடன் காசிப்போடி நின்றிருந்த காட்சி மெய் சிலிர்க்கப் பண்ணியது. அவன் தந்த தைரியத்தில் ப+ரணி,மஞ்சள் தோய்த்த இளம் சிவப்புச்சேலையணிந்து,கையில் பெரிய வேப்பங்கொத்துடன, கண்களில்; ‘உரு’ வந்து கொண்டிருக்கும் உக்கிரத்துடன் நின்று கொண்டிருந்தாள்.\nப+ரணியைச் சுற்றிச் சில இளம் ஆண் தெய்வங்களும் நின்றிருந்தார்கள்;;.\nஅதில் ஒரு ‘ஆண் தெய்வம்’ மிகவும் சக்தி வாய்ந்தது என்று ஊரில் சொல்லிக் கொள்வார்கள். அந்த ஆளுக்கு உரு வரும்போது அவர் வாய் மூலம் ‘தெய்வங்கள்’ பேசுவது மட்டுமல்லாது யாரும் செய்வினை செய்திருந்தால் அந்தச் செய்வினைச் சாமான் எங்கே புதைத்து வைத்திருக்கிறார்கள்; எனவும் காட்டிக்கொடுக்குமாம் என அந்த ஊர்மக்கள் நம்பினார்கள்.\nப+சை செய்யும்போது மந்திர உச்சாடனத்தின் மகிமையால் உரு வந்து சில ஆண்களும் தெய்வமாடுவார்கள். ஆண்களைப்பொறுத்தவரை வயதுப் பிரச்சினை கிடையாது.\nமடை வைத்துப்ப+சை நடக்கும்; போது கள்ளுக்குடித்து. கஞ்சா றொட்டி சாப்பிட்டு விட்டு வந்த சிலருக்குப் போதையில் உரு வந்து ‘தெய்வமாடி’ அல்லது ‘பேயாடி’ சடங்கைக் குழப்புவதுமுண்டு.\nஇந்தத் தொல்லையால் சில குறிப்பிட்டோருக்கு சடங்கு நேரத்தில் தெய்வம் வராமல் ‘மந்திரம் சொல்லிக் கட்டி’ வைத்து விடுவார்கள்.\nஅத்துடன் தனக்குப்பிடிக்காத சில ஆண்களுக்கும் சில பெண்களுக்கும்; தெய்வம் வராமல் ப+சாரியார் ‘கட்டி’ வைத்திருப்பதைத் தடுக்கவோ அந்த மந்திரத்தை மாற்றவோ இ��ுவரை யாருக்கும்; தைரியம் வரவில்லை.\nஅத்துடன் அக்கிராமத்திலோ அல்லது அடுத்த கிராமித்திலோ மந்திரம் படித்து பிழைப்புச்செய்ய முனைந்தவர்கள் ப+சாரி வேலுப்போடி ஏவி விட்ட, காடேறிப்பேய், சத்துராதிப்பேய்,சென்னிப்பேய் போன்ற பல பேய்களால் தாக்கப்பட்டு காய்ச்சலில் பிதற்றியோ இரத்த வாந்தியெடுத்தோ அல்லது சட்டென்று வந்த இரத்தத்தோடு சேர்ந்து போகும் வயிற்றுப்போக்காலோ அல்லது கை,கால் வழங்காத வாதம் வற்தோ இறந்து விடுவார்கள.; வாந்தியும் வயிற்றுப் போக்கும் நீண்ட நாள் நிலைத்தால் வயிறு புண்ணாகி இரத்தம் போகும் என்ற விஞ்ஞான உண்மையை அவர்கள் ஒப்புக்கொள்வதில்லை.\nபேய்களில் உள்ள நம்பிக்கை அத்தனை தீவிரம்.\nஊரில் பல பேய்கள் உள்ளன.\nநாவல் மரங்களில் குடியிருந்துகொண்டு இரவில் நித்திரை மயக்கத்திலிருக்கும் குழந்தைகளைக் கடத்திக்கொண்டுபோய் இரத்தம் குடிக்கும்; சங்கிலிமாடன,; குறும்பறையன், ஊர் எல்லைகளிலுள்ள பெரிய ஆலைமரம் அல்லது வாகை மாங்களில் வாழும் காடேறிப்பேய,; வேப்ப மரங்களில் குடியிருக்கும் உச்சியில் பிடித்தபேய், சின்னவள், ஆலமரப்பேய,; இறநதவர்களின் ஆவியாய்த்திரியும் பஞசமிப்பேய,; வயற்கரைகளிற் திரியும் கொள்ளிவாய்ப்பேய், கல்யாணமாகாத இளம் ஆண்களையும் பெண்களையும் மோகப் பைத்தியங்களாக்கும் மோகினிப்பேய், மாய வித்தைகளைச் செய்யும் குறளிப்பேய் என்பது போன்ற எத்தனையோ பேய்கள் ப+சாரி வேலுப்போடியின் மந்திரத்திற்குப் பயந்து அடங்கி விடுவார்களாம்.\nவேப்ப மரம் ஆலை மரம் போன்ற மரங்களில் வாழும் சில பேய்கள் மரங்களை விட்டு இறங்காமலும் வாழ்வதாகவும் இறங்கிய பேய்கள்,பூசாரி வேலிப்போடிக்குப் பயந்து காடுகளுக்குள் ஓடிவிட்டதாகவும் ஊரில் பேசிக்கொண்டார்கள்.\nசுடலையில் ஆட்சி செய்யும் சுடலைமாறன், சுடலைவைரவர், சுடலைக்காளி,பிணம்தின்னிப்பேய் என்ற பயங்கர பேய்கள் எல்லாம்\nவேலுப்போடியின் மந்திரத்திற்குப்; பயந்து நடுங்குவதாக நம்பினார்கள்.\nஉருத்திராட்~ மாலையணிந்த,உயர்ந்த, மெல்லிய உடல்வாகுடன்,பட்டடை பட்டையாய்த் திரு நீறு ப+சிய கறுத்த தோற்றமுடைய முறுக்கிய சண்டியன் மீசையுடன் இரு நெருப்புத்தணல்களைக் கண்களாகக்கொண்ட வேலுப்போடியைத் இரவின் தனிமையிற் சந்திக்க,ஊரிலுள்ள இரும்பு மனமுடைய இளைஞர்களும் தவிர்த்து விடுவார்கள்.\nதனது பய��்கர தோற்றத்திற்கும், கணீர் என்ற உடுக்கு சத்ததிற்கும,; தன் கம்பீரமான மந்திர உச்சாடணத்திற்குப் பயந்தவர்கள், இன்று விழுந்து கிடக்கும் பழைய ப+சாரி வேலுப்போடிக்கு முன்னால் இப்போது ஊர் மக்களால் சட்டென்று தெரிவு செய்யபட்ட புதுப் ப+சாரி காசிப்போடி தலைமையில் குழுமி நின்றார்கள்.\n‘ஆதி முத்து மாரி அங்காள மாதேவி மகமாரி சுகுமாரி’ என்று உரத்த குரலில் ஒரு கூட்டம் பக்தியுடன் பாடிக்கொண்டிருந்தது.\nமத்தள ஓசைகள், ப+சைமணியோசைகள்,வேப்பிலையாட்டங்கள்,கடலலையின் மெல்லிய ஓசை,இரவு வளர்த்த இருள், பக்கத்துச் சுடலை என்பன சேர்ந்து, பக்தி கலந்த ஒருவிதமான பயங்கர உணர்வைத்தந்தது.\nஅந்த ஊர,; பேய் பிசாசு, செய்வினை சூனியம், வசியம,; மந்திரம் மாயை என்பவற்றில் மிகப் பெயர் பெற்றது.\nவடக்குப்பக்கம் அக்கரைப்பற்றுப் பட்டணத்தையும,; தெற்கிலும் கிழக்கிலும் தில்லையாற்று நதியையும,; அதைத் தாண்டி வங்காள விரிகுடாக் கடலையும், மேற்கி;ல் பெரும் மலைத் தொடர்களையும,; எல்லையாகக் கொண்ட அந்த அழகிய கிராமம,;பழம் பெருமை வாய்ந்த தென்மோடிக் கூத்தை அரங்கேற்றுவதிலும், நாட்டுப்பாடல்களிலும் மட்டுமல்லாமல் மந்திர மாயைக்கு பெயர் போனது.\nபைத்தியம் தொடக்கம், வைற்றுப்போக்கு,வாதநோய்கள், பாம்புக்கடி வரை வைத்தியம் கிடைக்கும் ப+மியது.\nமட்டக்களப்பு எட்டுப்பகுதிகளிலுமஈகோளாவில் என்ற இந்த ஊரின் பெயரைச்சொன்னாலே மரியாதை கலந்த பயம் வரும். இந்த ஊராருடன் பகைத்துக்கொள்ள யாரும் விரும்ப மாட்டடார்கள்.\nஎதிரிக்குச் செய்வினை சூனியம் செய்தும் பேய்களை ஏவி விட்டு வதைப்பதிலலும் அந்த ஊர்ப் ப+சாரிகள் பலர் பிரசித்தமானவர்கள்.\nஅந்த ஊர் மக்கள் மந்திர மாயையில் வைத்திருக்கும் நம்பிக்கை எந்த விஞ்ஞானியாலும் மாற்ற முடியாதது.\nஅதிலும் கடந்த சிலவருடங்களாகப் ப+சாரி வேலுப்போடியின் மகிமை பல காரணங்களால் மிக உன்னத நிலைக்கு உயர்ந்திருந்தது.\nஅரசியல் காரணிகளால் அந்த ஊர் மக்கள் பட்ட அல்லல்கள் எத்தனையோ. சிங்கள இராணுவத்தாலும் இயக்கங்கள் ஒருத்தரை ஒருத்தர் அழித்துக் கொண்டபோதும் அகால மரணமடைந்த இளைஞர், இளைஞிகள் எத்தனையோ பேர். அவர்களின் ஆவிகள் ஊரில் பலபேரைப் பிடித்துக் கொண்டு பல வருத்தங்களைக் கொடுத்தன.\nபட்டினி பசி எனபவற்றால் வந்த நோய் நொடிகளுக்கே, லண்டனுப்போய் ஆங்கிலம் படித��த வைத்தியர்களிடம் போக அவர்களுக்கு வசதி கிடையாது. ஆவிகளால் வந்த பல விதமான நோய்களுக்கும் நிவர்த்தி தேட எங்கே போவார்கள்\nவசதியுள்ளவர்களும் டொக்டரின் ஊசி மருந்தைவிட, ப+சாரிகளின் மந்திரம் ஓதிப் ப+சிய திருநீற்றைத்தான் நம்பினார்கள். அவர்களின் நம்பிக்கை குமாரசுவாமித் தெய்வத்தின் பெயரில் மந்திரம் ஓதிக்கொடுக்கும் தண்ணீரிலும் மந்திரம் சொல்லிச் சொல்லிய+தி ஊதிப்போடும் திருநீற்றிலும,; கைகளிலும் கழுத்திலும் ப+சாரி கட்டும் மந்திர நூலிலும் தங்கியிருந்தது.\nஏனென்றால் எந்த வருத்ததிற்கும் காரணம் இறந்து போனவர்களின்; ஆவிகளும,; பல தரப்பட்ட பேய் பிசாசுகளின் சேட்டைகளும்தான் என்பது அவர்களின் நம்பிக்கை.\nஅதிலும் வேலுப்போடியின் மந்திர உச்சாடணத்தைக் கேட்டால்; எந்தப்பேயும் ஓடிவிடும் என்பது அந்தப்ப+சாரியிடம் வைத்தியம் செய்த பலருக்குத்தெரியும். கள்ளும் கஞ்சா றொட்டியும் தவிடு; றொட்டியும் சேர்த்து ஆதிவைரவருக்கும,; வீரவைரவருக்கும,; பேய்க்க்கழிப்புச் செய்து பலரின் சுகவீனங்களை வேலுப்போடி நிவர்த்தி செய்வது அந்த ஊரின் நாளாந்த நடவடிக்கைகளிலொன்று.\nகிழவிகள் வேலுப்போடியின் மந்திரத்தின் மகிமை பற்றி நிறைய சங்கதிகள் வைத்திருந்தார்கள். நோய்களுக்கு வைத்தியம் செய்வது மட்டுமல்லாது, விருப்பமில்லாத பெண்களுமக்கு ‘வசியம’; செய்து சேர்த்து வைப்பதில் வேலுபோடியின் மந்திரம் கைதேர்ந்தது என்று பேசிக்கொள்வார்கள்.\nஅந்த ஊரின் நம்பிக்கையின்படி கல்யாணமாகாத இளம் பெண்கள் மாலை நேரத்தில தனியாக வெளியே செல்லஅனுமதிக்கப்பட மாட்டார்கள். இரவின் தனிமையில் பயங்கர சக்திகள் கன்னிப் பெண்களைத் தாக்கி அவர்களுக்கு நோய் நொடிகளை வரப் பண்ணி விடுவார்களாம்.\nஇந்த ஊரில் இளம் பெண்களை வைத்திருக்கும் தாய் தகப்பன் வேலுப்போடியுடன் மரியாதையாகப் பழகிக் கொள்வார்கள்.\nநல்லதொரு மாப்பிள்ளையைப்பார்hத்து தங்கள் பெண்களைத்திருமணம் செய்து கொடுக்கும் வரை மடியில் நெருப்பைக் கட்டிக்கொண்டிருப்பதுபோல் அந்தரப்பட்டுக்கொண்டிருப்பார்கள். தங்கள் பெண்களுக்கு யாரும் வசியம் வெய்யாமலும் அல்லது நோய் நொடி ஏதும் நடந்தால் ப+சாரியின மந்திரம் காப்பாற்றி விடும் என்பதற்காகப் ப+சாரியிடம் மிகவும் மரியாதையாக நடந்து கொள்வார்கள்\nபணக்காரர்களும,; மற்றவர்களை ஏமாற்றி வாழ்வோரும் ப+சாரியின் தயவை மிகவும் நம்பியிருந்தார்கள். பலர் தங்கள் எதிரிகளைப் பழிவாங்கப் ப+சாரியைப் பயன் படுத்துவார்கள்.\nவசதி படைத்தோர் தங்களுக்குப் பிடித்த ஏழைப்பெண்களைப் ப+சாரியின் ‘வசிய எண்ணெய்’ பாவிப்பதன் மூலம் அனுபவிப்பார்கள்.\nஊரிலுள்ள பல ப+சாரிகள் ஒருநாளும் மேற்குறிப்பிட்ட- தர்மத்திற்கு விரோதமான சடங்குகளில் ஈடு படமாட்டார்கள். தங்கள் மந்திரத்தை எப்போதும் நன்மையான விடயங்களுக்கே பாவிப்பார்கள். கடவுள் தந்த அறிவைத் துர்ப்பிரயோசனம் செயவதைத் தெய்வம் பொறுக்காது என்பது முதியோர் வாக்காகும்.\nமக்கள் தேவைக்கான வைத்தியம் செய்யவும் நோய் நொடிகளை அகற்றவும,; குல தெய்வங்களுக்குச் சடங்கு செய்யவும,; பாவிக்க வேண்டிய மந்திரங்கள் சிலரின் சுயதேவைக்குத் துர்ப்பிரயோசனம் செய்வதை வேலுப்போடியின் வயதுபோன தகப்பன் விரும்பவில்லை.\nவேலுப்போடி மற்றவர்களுக்குப் பேய்களை ஏவி விடுவதுபோல் ஊரிலுள்ள சிலர், ஊரக்குத் தூரத்திலுள்ள மொன்றாகலைப்பட்டணம் போய்ச் சிங்கள மந்திரவாதிகளைக்கொண்டு வேலுப்போடிக்கும் பொல்லாத சிங்களப் பேய்களை ஏவி வட்டு; சரிக்கட்டி விடுவார்கள் என்று அந்தக் கிழவன் பயந்தார்.\nபடிப்பும் அறிவும் மக்கள் நலனுக்குப்பாவிக்கப்பட வேண்டியது என்பது அந்தக்கிழவனின் தாரக மந்திரம். இந்து சமயத்தின் நான்கு வேதங்களில் கடைசி வேதமான ‘அதர்வண வேதம்’ என்பது அதிதீத மந்திரங்களின் தொகுப்பு என்பது அவர்கருத்து.\nஅந்த மந்திரத்தின் மகிமை மற்றவர்களைப்பழி வாங்கப் பாவிப்பதை அவர் விரும்பவில்லை. தனது இரு மகன்களையும் பெரிய படிப்புப் படிக்க வைத்து முன்னேற்ற வேண்டும் என்ற ஆசை அவருக்கு.\nவேலுப்போடியின் தகப்பன் மயிலுப்;போடிக்குத், தன் மகன்களான,வேலுப்போடியும் காசிப்போடியும் மந்திரம் படித்து விட்டு,வாழ்நாள் முழுக்க பேய் பிசாசுகளுடன் காலம் கழிப்பதை விரும்பவில்லை.\nஅதிலும் முக்கியமாக ‘வசியம’; செய்வது போன்ற விடயங்களில் நேரும் அபாயங்கள், தெய்வ குற்றங்கள்,என்பன எந்த மந்திரவாதியையும் நிலை குலையப்பண்ணிவிடும்.\n‘வசிய எண்ணெய்’ செயவது மிகப் பயங்கரமான விடயம்.\nஒரு சிலர்,தனக்குப்பிடிக்காத ஆணையோ, பெண்ணையோ, காம ஆசைக்காக அல்லது, அவர்களைக்கல்யாணம் செய்தால், அந்தக்குடுப்பத்திலுள்ள பணம் காணியென்பதை அவர்களிடமிருந்து தன்வசம் எடுத்துக்கொள்ளலாம் என்ற பேராசையாலும் தங்கள் திட்டம் சரிவர மிகத்திறமையான ப+சாரியைத்தேடுவார்கள்.\nஇந்தப்ப+சாரிகள,; ஒரு குடும்பத்தில் மூத்த மகளாகப்பிறந்த பெண்ணுக்கு, மூத்த குழந்தையாகப்பிறந்து, இறந்த குழந்தையைப,; புதைத்து மூன்றாம் நாள்; புதைகுழியிழிலிருந்து எடுத்துத,; தலைகீழாய்க் கட்டிக,; கீழே ஒரு பெரிய சட்டியைப் பெரும் நெருப்பில் வைத்து இறந்த பிணத்திலிருந்து எண்ணெய் வடிப்பார்களாம்.\nசவத்தின் உடற்கொழுப்பு அக்கினிச்சுவாலையால் உருகி பிணத்தின் தலையிலிருந்து வடிந்து சொட்டு சொட்டாகக் கீழே வைத்திருக்கும் சட்டியில் விழும.;\nசவக்காலையில் இந்தச் சடங்கைச் செய்யும் மந்திரவாதிகள,; ஒரு நிமிடமும் நித்திரை செய்யாமல,; ஒரு கணமும் ஓயாமல் மந்திரம்சொல்லிக்கொண்டேயிருக்கவேண்டுமாம்.\nபேய்களைக்கட்டி வைத்திருக்கச் சொல்லப்படும் மந்திரத்தில் ஒரு கொஞ்சம் பிழைத்தாலும் சவக்காலையைக் காத்துத்;திரியும்; சுடலைமாடன, சுடலை வைரவன்,பிணம்தின்னிப் பேய் அல்லது சுடலைக்காளி போன்ற பேய்கள் தங்களைக் கட்டி வைத்திருக்கும் மந்திரத்திலிருந்து விடுபட்டுத் தன்னைக்கட்டி வைத்திருந்த மந்திரவாதியைக் கொன்று விடுவார்களாம்;.\nஇரவு,முதற்சாமம் தொடங்கி மூன்றாம் சாமம் வரை மேற்குறிப்பிட்ட பேய்களைத் தன் மந்திரத்தால் கட்டி வைத்து விட்டு சடங்கு தொடங்கும்.\nசுடலைக்காளி பேய்ச்;சியம்மனாகவும,;சுடலை வைரவர் வீரவைரவராகவும், பிணம்தின்னிப்பேய் சிவனாகவும் மாறுவார்களாம்.\nபேய்கள் தெய்வங்களாக மாறி விட்டால் வசியம் செய்வது நடக்காமல் காற்றை அல்லது மழையையுண்டாக்கி வசியம் செய்வதைத்தடுத்து விடுவார்களாம். ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அதி பயங்கரமான பேய்களைக் கட்டி வைத்துக் கொண்டு இந்தச்சடங்கை நிறைவேற்ற மிகவும் துணிந்த மந்திரவாதியாற்தான் முடியும்.\nசெத்த பிணம் நெருப்பில் வெந்து கொண்டிருக்கும்;போது உண்டாகும் நாற்றம் சகிக்க முடியாமலிருக்குமாம். பிணத்தின் கொழுப்பு வெடித்துச்சிதறி மந்திரவாதியை நனைக்குமாம்.\nஇவற்றையெல்லாம் சகிப்பது மிகக்கடினம். இந்த நிலையில் மந்திரம் சரியாகச் சொல்ல முடியாமலுமிருக்குமாம்.\nப+சாரியின் மந்திரத்தால் கட்டி வைக்கப்பட்டிருக்கும் பேய்கள், முக்கியமாகத் தான் உண்ணவிருக்கும் பிணத��தை மந்தரவாதி வதைப்பதைத் தாங்காத, பிணந்தன்னிப்பேய் போன்றவர்கள் தூரத்தில் நின்று கொண்டு, மந்திரவாதியின் கவனத்தைக் கலைக்க கல், மண் எடுத்து எறிந்து குழப்பிக்கொண்டேயிருப்பார்களாம்.\nவசியம் செய்ய முனைந்து ஏதும் சரிவராமற் போய், அதாவது சரியான நேரத்தில் சரியான பேய்களைக்கட்டி வைக்காமல விட்டால் விடுதலையான பேய்கள்; தாக்கி, இரத்த வாந்தியெடுத்து சுடலையில் இறந்து கிடந்த மந்திரவாதிகள் பலர்.\nஅதேமாதிரி, சில மந்திரவாதிகள், எதிரிக்குச்சூனியம் செய்ய ஏதோ ஒரு பேயை ஏவியனுப்பி, அந்தப்பேய்க்கு அனுப்பப்பட்ட இடத்தில் தன் வலிமையைக்காட்ட முடியாவிட்டால் திரும்பி வந்து தன்னை ஏவி விட்;ட மந்திரவாதியை முடித்துவிடுமாம்;. (அதாவது தன்வினை தன்னைச்சுடும் ஓட்டப்பம் வீட்டைச்சுடும);.\nஇப்போதெல்லாம,; ஏவிவிட்ட பேய்களை விட அரசியற் பிரச்சினைகளால,; சிங்கள இராணுவத்தாலழிந்த-கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட,அப்பாவி மக்களின் பேய்களும், இயக்கங்கள் ஒருத்தரொடு இன்னொருத்தர் மோதிப் பலியான எத்தனையோ இளைஞர்களின் பேய்களும் தெருக்களிலும், சந்திகளிலும், ஊரின் எந்த மூலை முடக்குகளிலும், மரங்களிலும,குடிகொண்டலைவதைக்கண்டதாகப் பலர் சொன்னார்கள்.\nஎந்தக் கலாச்சாரத்திலும் இறப்புக்கள மிகவும் முக்கிய விடயமான சடங்காகக் கருதப்படுகிறது. ஆனால் தமிழராய் பிறந்த குற்றத்தால் ஆயிரக்கணக்கான தமிழர் சிங்கள இராணுத்தினரால் கொலை செய்யப்பட்ட போது இறந்தவர்களைக் கொண்டு போய்ச் சுடலையில் புதைக்கவும் முடியாத நிலைகளால்,இந்த ஊரார் இறந்த சொந்தக்காரர்களைத் தங்கள் வீட்டுத் தோட்டங்களிற் புதைத்தார்கள்.\nதங்களின் கண்மணிகளாக வளர்த்த பிள்ளைகள், தங்களின் வயது போன காலத்தில் வைத்துப் பார்க்க வேண்டிய தங்கள் குழந்தைகளைத் தங்கள் கைகளாலேயே புதைக்க வேண்டிய கொடுமை தாங்காமற் தவித்த பெற்றோர் எத்தனையோ பேர்.\nஅநியாயமாகக் கொலைசெய்யப்பட்டு அகால மரணமடைந்தவர்களின்; ஆவிகள்; ஊரில் தெருக்களிலும் வீட்டுத்தோட்டங்ளிலும் பேய்களாகத் திரிவதால் பல வீடுகளில் அடிக்கடி பேய்க்கழிப்புச் சடங்குகள் நடக்கும்.\nகாலைக்கடனை வயற்கரைகளிற் செய்யக்கூடப் போகப் பயந்தார்கள். அதற்குக் காரணம்,ஒருநாள் சிங்கள இராணுவத்தின் கொடுமைக்கு நாற்பது தமிழ் இளைஞர்கள் இந்த ஆற்றுக்கும் பக்கத்தில��ள்ள கடற்கரைக்குமிடையில் வைத்துச் சுடப்பட்டார்கள்.\nபலபேரின் உயிர் போக முதலே, அவர்களின்இரத்தம் வழியும் உடல்கள்மேல் மோட்டடார் டையர்களைப்போட்டு எரித்தார்கள்.\nஅதன் பின் நடு இரவில் ஆற்றங்கரையில் பேய்கள் அழுது கொண்டு திரிவதாக ஊரார் பயந்தார்கள்.\nசிங்கள இராணுவத்தினரின் கொடுமைகளைத்தாங்க முடியாமல், பிள்ளையார் கோயிலடிச் சின்னாச்சியின் மகன் ரவி என்ற இளைஞன் வீட்டை விட்டு ஓடிப்போய் ஒரு அரசியல் இயக்கத்தில் சேர்ந்த நாளிலிருந்து அந்தச் சின்னக் கிராமம் அடிக்கடி சிங்கள இராணுவத்தின் படுபயங்கரமான அநியாயங்களுக்கு ஆளாகியது.\nரவி மிகவும் கெட்டிக்கார மாணவன். ஒரு காலத்தில், பெரிய டாக்டராக வந்து ஊருக்குத் தொண்டு செய்வான் என்று நம்பிக் கொண்டிருந்த போது தமிழரின் விடுதலைக்காகத் தன் உயிரைத் தியாகம் செய்து போராட அவன் இயக்கத்தில் சேர்ந்து விட்டான்.\nரவியைத் தேடி வந்த இராணுவத்தினர், ரவியின் தகப்பன், சித்தப்பன், கண் தெரியாத வயது போன தாத்தா மூவரையும் ராணுவ ஜீPப்பில் கட்டி றோட்டிலிpழுத்துக் கொண்டு போனபோது அவர்களி;ன் தோல்கள் உரிந்து இரத்தம் வழிந்து றோட்டில் கோடுபோட்டுக்கொண்டு போனதைப்பார்த்த பலர் மயங்கி விழுந்தனர்.\nஊரைத் தாண்டி இழுத்துக்கொண்டு போய,; அவர்களின் தலையை வெட்டி மொட்டையார்கல் என்று பெயர் பெற்ற மலையில், மூன்று தலைகளையும் அடுப்புக் கற்கள் மாதிரிப், பார்வைக்கு வைத்தார்கள்.\nபின்னர், ஒவ்வொரு நாளும் ஊருக்குள் வந்து, ரவியின் தாயையும,; சின்னம்மாவையும,; பாட்டிக்கிழவியையும் இழுத்துக்கொண்டுபோய் வெயிலில் உலர்ந்து, மழையில் நனைந்து, காட்டு மிருகங்களாற் குதறப்பட்ட அந்த பயங்கரமான மூன்று தலைகளையும் காட்டிச் சிரிப்பார்கள்;.\nஅவர்களின் தலையற்ற மூன்று முண்டங்களும் கை கால்கள் வெட்டப்பட்டு ஊரிலுள்ள பிள்ளையார் கோயிலுக்கப் பக்கத்திலுள்ள வாகை மரத்தில் தொங்க விடப்பட்டிருந்தன.\nஇந்தக் கொடுமைகளைப் பார்த்த அதிர்ச்சியில் விடுதலை வீரன் ரவியின் பாட்டி மாரடைப்பில் இறந்து விட்டாள்.\nரவியின் தாய்க்குப் பைத்தியம் பிடித்து விட்டது. சின்னம்மா தீராத நோயாளியாகிவிட்டாள்.\nஅதைத்தொடர்ந்து சிங்கள இராணுவம் நடத்திய சுற்றி வளைப்பில் தப்பி ஓட முனைந்த இரு இளைஞர்களை, ஊரார் முன்னிலையில் வைத்து அவர்கன் கதறக் கதற அடித்ததில் அவர்களின் இரத்தம் சிதறிப்பாய்ந்து பக்கத்துக்கடையை நனைத்தது.\nஇராணுவத்தினர் ஊரிலுள்ள மிகவும் வயது போன கிழவனிடம் கத்தியைக்கொடுத்து அந்த இளைஞர்களின் தலையை வெட்டச்சொல்ல அந்தக்கிழவன் மறுக்கவே கிழவனைத்;தூக்கிப் பக்கத்தச்சுவரிலடிக்க கிழவன் மண்டை சிதறிச்செத்துப்போனான்.\nசிங்கள இராணுவத்தினர் அந்த இளைஞர்களின் தலைகளை வெட்டி அந்த இரத்தம் வழியும் தலைகளைத் தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டு ஊரின் நடுத்தெருவில் எமதூதர்களாக நடந்து சென்றார்கள். உதிரம் வழியும் தலைகளைக் கொய்து கைகளிற் கொண்டு போன அவர்களின் செய்கை, கடைக்குப்போய் மீன்; வாங்கிக் கொண்டு வீட்டுக்கு ஆறுதலாகப்போவது போலிருந்தது.\nஇராணுவத்தினரின் கொடுமை ஓய்ந்து கொண்டுபோன காலத்தில், ஊரில் தோன்றி வளர்ந்த பல விடுதலையியக்கத்தைச் சேர்ந்த இளைஞர்கள,; தங்களுக்குள் உண்டான அபிப்பிராய வித்தியாசங்கள் அல்லது அதிகார வெறியால் ஒருத்தரை ஒருத்தர் பழி வாங்கப் பல உயிர்ப்பலிகளை எடுத்தார்கள்.\nஇவர்களின் சம்ஹார வதைப்படலங்களை எதிர்ப்போர் நிலை அதோகெதிதான்.\n‘துரோகிகள்’ என்றபெயரில் பலர் கொலை செய்யப்பட்டுக் கம்பங்களில் பகிரங்கமாகத் தொங்க விடப்பட்டார்கள்.\nதலை,கை, கால்கள் வெட்டப்பட்டு முண்டங்களாகப் பாலத்தின் கீழே கிடந்த சவங்கள் எத்தனையோ.\nஇந்தியப்படையினர் “தமிழரின் பாதுகாப்புக்கு” வந்த பின் நடந்த பயங்கரங்கள் சொல்லுக் கடங்தாதவை. உலகின் நான்காவது படை பலமுள்ள இந்தியா, தர்மத்தின் தாயகம் என்று மதிக்கப் பட்ட ஒரு நாடு இப்படி அநியாயங்களைச் செய்வதைச் சாதாரண மக்களால் நம்ப முடியவில்லை. இந்தியர் இலங்கைக்கு வந்து நடத்திய கற்பழிப்புக்கள், கொலைகள் யாராலும் அளவிடமுடியாதவை.\nஇப்படிப் பல தரப்பட்ட அநியாயமான கொலைகளால் உயிரிழந்தவர்கள் பேய்களாகத் திரிவதால் ஊரார் மந்திரவாதிகளை நாடுவதும் பேய் கலைக்கச் சடங்குகள் செய்வதும் நாளாந்த விடயங்களாக வளர்ந்து போயின.\nப+சாரி வேலுப்போடிக்குப் பெயரும் புகழும் ஏறிக்கொண்டே போயின. ப+சாரியின் அபரிமிதமான மந்திரத்தில் அமைதியற்றலைந்து திரிந்த பல ஆவிகள் அடங்கிப்போயின.\nகுடும்பங்களைப் பயமுறுத்திய பஞ்சமிப்பேய்கள் பலமிழந்தன.\nஇயக்க ரீதியில் துப்பாக்கிகளுடன் ஒருத்தரையொருத்தர் பழி வாங்கிய அதே கால கட்டத்தில் பல பழைய எதிரிகள் தங்கள் எதிரிகளை இயக்கத்தினர் உதவியுடனும் மந்திரவாதிகளின் உதவியுடனும் தொலைத்துக்கட்டிக்கொண்டிருந்தார்கள்.\nஊரில் ‘அரசியற் பேய்கள’; இறந்தோரின்; ‘ஆவியான பேய்கள்’ என்று பல பேய்கள் திரிந்தன.\nஊரில் திரிவதாகச் சொல்லப்பட்ட பேய்களில், மிகவும் பயங்கரமானதும் பெயர் பெற்றதுமான பேய் ‘நறுவிலி மரப்பேய்’ ஆகும்.\nஒரு நாள் ஒரு அயலு+ர்ப் பையன் அடிக்கடி அந்த ஊரின் தெருக்களில் சைக்கிளில் போய் வந்து கொண்டிருந்ததைச் சிலர் சந்தேகத்துடன் கவனித்தனர். நறுவிலி மரத்தடியில் தேனீர்க்கடை வைத்திருக்கும் கோபாலன் என்ற காமுகன், அந்தப் பையனைப் பற்றிய விடயங்களைச் சேகரித்தான்.\nஆனந்தன் என்ற அந்தப் பையன்,தனது காதலியான அழகம்மா என்ற அகதிப் பெண்ணைத்தேடியலைவதாக அறிந்தான்.\nஒரு சில நாட்களுக்கு முன், தன் கடையைத்தாண்டிப் போன அழகம்மாவின் அழகு, காமவெறி பிடித்த கோபாலனின்pன், நித்திரையைக் குழப்பியதை அவன் யாரிடமும் சொல்லவில்லை.\nஅழகம்மாவின், ஆடம்பரமற்ற, கிராமத்தியக் கவர்ச்சி யாரையும் கவரும். அரசியற் பிரச்சினையால் தன் குடும்பத்தில் எத்தனையோ பேரையிழந்த அவளின் நிலை ஆபத்தாயிருந்தது.\nஅழகின் அருகில் ஆபத்திருக்கும் என்பதை உணர்ந்த அழகம்மாவின் சொந்தக்காரர் எப்படியும் அவளுக்கு ஒரு பாதுகாப்பைத்தேட முயற்சிப்பதையும் கேடு கெட்ட காவாலியான கோபால் அறிவான்.\nஅழகம்மாவைத் தான் அடைய வேண்டும் என்ற வெறியில் ஆனந்தனை ஒழித்துக் கட்ட நினைத்த கோபாலன்,தன் சினேகிதனும் மந்திரவாதியுமான வேலுப்போடியிடம், ஆனந்தன், ஊர்தெருக்களில் திரிந்து, ஊர்ப் பெண்களை வட்டம் போடுவதாகச் சொல்ல, அதைக்கேட்ட வேலுப்போடி ஆவேசம் கொண்டார்.\nஅதற்குக்காரணம் அதே கால கட்டத்தில் ப+சாரியின் மகள் மல்லிகா ஒரு அயல+ர்ப் பையனுடன் காதல் வயப்பட்டிருந்தாள். அந்த விடயம் இன்னும் ஊராருக்குத்தெரியாது.\nஅந்தப்பையனுக்குச் சூனியம் செய்து கொலை செய்யப் ப+சாரி முனைந்து கொண்டிருந்தார்.\nதன் மகளை மயக்கிய இளைஞனிலுள்ள ஆத்திரம் காதலியைத்தேடி வந்த அந்த அப்பாவிப் பையன் ஆனந்தனில் திரும்பியது.\nகாம வியாதி பிடித்த கோபாலனுத்து ஊரில் நடக்கும் எல்லாக் காதல் விடயங்களும் தெரியும், ஆனாலும், ப+சாரியின் மகள் பற்றிய விடயத்தை வேலுப்போடியிடம்; சொல்லாமல், ஊர்ப் பெண்களின், கற்பு, கௌரவம் ப��்றி ஒரு பெரி பிரசங்கம் வைத்து எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றினான்.\nவேலுப்போடி, கோபாலனுக்குத் தன் மகளின் காதலன் கிருஷ்;ணனில் உள்ள ஆத்திரத்தைக் காட்டிக் கொள்ளாமல் அயல+ரான் ஆனந்தன் போன்றோர் எங்கள் கிராமத்தைத் தங்கள் காம வேட்டைக்குப் பாவிப்தைத் தடுக்க வேண்டும் என்று சபதம் செய்தார்.;.\nகடைக்காரக் கோபாலன் தனக்கு விரும்பிய பெண்கள் பலரைப் ப+சாரியின் வசிய மருந்தின் உதவியுடன் அனுபவித்தவன்.\nஇந்தப்பையன் தேடிக் கொண்டிருப்பதாகச் சொல்லும் அழகம்மா பற்றிய சிந்தனை வந்ததும் அவளை எப்படியும் தன்வசப்படுத்தி அனுபவிக்க வேண்டும் என்று காம வெறி பிடித்த கோபாலன், ப+சாரியின் செய்வினை வரைக்கும் காத்திராமல் ஆனந்தனை ஒழித்துக் கட்ட இன்னுமொரு சதித் திட்டம் போட்டுத் தன்னுடன்; சினேகிதமாயிருக்கும்,அடுத்த ஊரிலுள்ள ஒரு இயக்கத்தினருக்கு விசயத்தைச்சொல்லியனுப்பினான்.\nகாமம் தலைக்கேறினால் தர்மம் அழிந்து விடும் என்பதற்குக் கோபாலன் போன்றவர்கள் சாட்சி.\nதன் மந்திரத்தின் மகிமையைப் பெரிது படுத்தாமல் இயக்கங்களின் உதவியைக் கோபாலன் நாடியதை வேலுப்போடி விரும்பாவிட்டாலும், இயக்கத்தினருடன் பிரச்சினைப்பட்டு; அவமானப்படத் தயாராயில்லை.\nஅத்துடன், தனது மகள் மல்லிகாவின் காதலன் கிருஷ்ணனைத் தன் செய்வினை சூனியத்தால் கொல்ல முடியாவிட்டால், இயக்கத்தின் உதவியையும் எடுக்கப் ப+சாரி மனத்திற்குள் திட்டம் போட்டுக் கோபாலனுடன் சேர்ந்து அழகம்மாவைத் தேடி ஊரிற் திரியும் ஆனந்தனை ஒரு அரசியற் துரோகி என்று காட்டிக்கொடுத்தனர்.\nஇயக்கத்தினர் சிலர் அவனைப்பிடித்துக்கொண்ட போய் விசாரித்தனர். அவன் யாருடைய ஒற்றன் என்று கேட்டு அவனையடிக்கத்தொடங்கினர். கலங்கியவன் கண்களுக்குக் கண்டதெல்லாம் பேய் என்பதுபோல் இந்த இயக்கத்தினரும், தங்களுக்குப் பிடிக்காத எந்;தத் தமிழனையும் எதிரி என்று கொலை செய்வது காலம் காலமாய்த் தொடர்கிறது.\nசிங்கள அரசாங்கம் தமிழர்களை இனரீதியாக ஒட்டு மொத்தமாக அழித்துக் கொண்டிருந்த போது தமிழ் இயக்கங்கள் தங்களுக்குப் பிடிக்காதவர்களைத் தேர்ந்தெடுத்து சித்திரவதை செய்து அழித்துக்கொண்டிருந்தார்கள்.\n‘ நான்; ஒரு அகதி. கல்முனைப் பட்டணத்தை ஒட்டியிருந்த ஒரு கிராமத்தைச் சேர்ந்தவன். சிங்கள இராணுவத்தினரால் அடித்துத்த துரத்தப்பட்ட தமிழ் குடும்பங்களில் ஒன்றைச்சேர்ந்தவன்’ என்று அவர்களிடம் அகப்பட்டுக் கொண்ட ஆனந்தன் சொன்னதை அவர்கள் நம்பவில்லை.\nஇவன்,அகதி முகாமில் இருக்கும் போது இவனின் கண்களையும் கருத்தையும் அந்த முகாமில் அகதியாய் வந்திருந்த ஒரு இளம் தமிழ்ப் பெண் கவர்ந்து விட்டாள். அவள் எந்த ஊரைச் சேர்ந்தவள் யாரின் மகள் என்ற எந்த விபரமும் தெரியாது.\nமுகாமில் பசி பட்டினி போன்ற கொடுமைகளுக்கப்பால் அவள் விழிகள் அல்லோல கல்லோலமான அந்தத்துயர் நிலையிலும் அவனுக்கு ஆறுதல் கொடுத்தன.\nமழை கொட்டிய ஒரு காலை நேரத்தில் அவன் விழித்த போது அவள் சோகத்துடன் முகம் கவிழ்ந்திருந்த இடம் காலியாயிருந்தது.\nசீதையைத்தேடிய இராமனாய் அவன் சில நாட்கள் மனமுடைந்து அலைந்து திரிந்த போது அவள் பெயர் அழகம்மா என்றும் தாய் தகப்பனையிழந்த அழகம்மா தன் சொந்தக்காரர்களுடன் இந்த ஊர்ப்பக்கம் போனதாகக் கேள்விப்பட்டதும் அவளைத்தேடி தான் வந்ததாகச் சொன்னான். ஓரு தடவையல்ல பல தடவை அந்த ஊர்த்தெருக்களில் வலம் வந்தான். அவளைக்காணவில்லை.\nஅலைந்தான் அலுத்தான். கடைசியாய்த் துN;ராகி அல்லது ஒற்றன் என்ற பெயரில் அகப்பட்டுக்கொண்டான். நறுவிலி மரத்தடியில் ஒரு மாலை நேரத்தில் இயக்கத்தினரின் விசாரணை ஆரம்பமானது.\nஅந்தக்காலத்தில் வந்தான்,; வரத்தான்,; அயலு+ரான் என்போர் தங்கள் ஊர்ப் பெண்களைப் பார்ப்;பதைச் சகிக்காதவர்கள் அந்த ஊரார். விசாரணையைப் பார்வையாளர்களாகப் பார்த்துக் கொண்டு ஊர் மக்கள் நின்றார்கள்.\nஇயக்கத்தினருக்கு இவன் சொன்ன எந்த விளக்கமும் சரியாகப்படவில்லை. இயக்கத்தினரின் சித்திரவதை ஆரம்பமானது. எந்தத் தமிழ்த் தாய் தவம் செய்து பிறந்த பிள்ளையோ அந்த ஆனந்தன். தகாத நேரத்தில தகாத இடத்தில் வந்த குற்றத்திற்காக இவர்கள் கையில் குரங்கின் கையிற்ப் ப+மாலையானான்.\nஅடித்தார்கள் உதைத்தார்கள். உதிரம் கொட்டக் கொட்ட ஆனந்தன் என்ற அப்பாவித் தமிழன் அதிகார வெறிபிடித்த இன்னொரு தமிழ்க் குழுவால் இயேசு நாதர் பட்ட கொடுமையை அழகம்மா என்ற பெண்ணிலுள்ள அன்புக்காகஅனுபவித்தான்.\nஇவனிமிருந்து ‘உண்மையை’ எடுக்க அவர்கள் செய்த கொடுமையைச் சகித்துக் கொள்ளாத சூரியன் மேகத்திற்கள் தன்னை வேதனையுடன் மறைத்துக்கொணடான். அந்த இளைஞனுக்காக, அவன் உடம்பிலிருந்து வழியும் உதிரத்தைக் கழுவ வருண பகவான் தன் கண்ணீரை மழையாகக்கொட்டினான். வாயு பகவான் மெல்லிய தன் தென்றலை, வெட்டுப்பட்டுக்கொண்டிருக்கும் அவன் உறுப்புகளில்; தவழ விட்டான்.\nஒரு சில மணித்தியாலங்களுக்கு முன் கம்பீரமான உடலுடன் தன் காதலியைத்தேடி வந்த அந்தத் தமிழனின் அங்கங்கள் அதிகார வெறி பிடித்தோரால் அணு அணுவாக வெட்டப்பட்டன.\nஇரவு ஓடி வந்து தன் இருள் திரையை விரித்து இந்தக்கொடுமையை மற்றவர் பார்வையிலிருந்து மறைத்தது. அவனது இறுதி மூச்சின் உயிர்த்துடிப்பை மிகவும் வயது போன அந்த நறுவிலி மரம் மௌனமாய்ச் சகித்தது.\nநறுவிலி மர இலைகளிலருந்து கொட்டும் சிறு மழைத்துளிகளின் சப்தத்துடன் குற்றுயிராயக்கிடந்த அவன் முனகல் இணைந்து கொண்டது.\nஅடுத்த நாள் விடிந்தபோது அனாதையாய் அஹோரமாய்ச்சித்திர வதைப்பட்டுக்கிடந்த அந்தத் தலையற்ற பிணத்தை கடைக்கார கோபாலன் பார்த்து அலறி விட்டான்.; அந்த இளைஞனின் அஹோர மரணத்திற்குத் தான் ஒரு காரணம் என்று அவனின் மனச்சாட்சி சொன்னாலும்; அழகம்மாவை அடைய வேண்டும் என்ற தணியாத காம வெறியால்; மனச்சாட்சியையே அழித்து விட்டான்.\nமகனின் நிலை கேள்வவிப் பட்டு ஓடி வந்த ஆனந்தனின் தாய்,அலறிய அலறல்,போட்ட சாபம் ஊர்ப் பெண்களை நடுங்கப் பண்ணியது. கண்ணகி, மதுரை நகர் நடுவில் நின்று நியாயம் கேட்டுக் கதறியது போல், மகனின் வெட்டிக்கிடந்த தலையைக் கையில் வைத்துக்கொண்டு தன் மகனை அழித்த தமிழ் இயக்கங்ஙளிடம் நியாயம் கேட்டாள்.\nதமிழர் விடுதலை என்ற பெயரில் அப்பாவி மக்களைக் கொலை செய்யும் ஆயுத தாரிகளை அவள் சபித்தாள். தன் மகனின் அழிவுக்குக் காரணமானவர்களை ஆண்டவன் சும்மா விடமாட்டான் என்று சபித்தாள்.அந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்,கூண்டோடு,குடும்பத்தோடு நரக லோகம் போவார்கள் என்று மண்ணையள்ளி வானத்தைப்பார்த்தெறிந்து சாபப் போட்டாள்.\nபதவி வெறி, காம வெறி பிடித்தோரை இந்தச் சாபங்கள் ஒன்றும் பயப் படுத்தப்; போவதில்லை என்பதைக் கோபாலன் நிலை நிறுத்தினான்.ஒரு சில தினங்களில், அழகம்மாவின் சொந்தக்காரரைச் சந்தித்தான். அழகம்மாவிற்குத் தான் எந்த உதவி செய்யத் தயாராக இருப்பதாகவும் அதற்கு எவ்வளவு பணம் செலவழிக்கவும் தான் தயாராயிருப்பதாகவும் கோபாலன் வாயில் எச்சில் வழியச்சொன்னதை மௌனமாகக் கேட்டுக் கொண்டிருந்தாள் அழகம்மா.\nகோபாலன் குழந்தைகளற்ற மலடன். வயது கிட்டத்தட்ட நாற்பத்தைந்துக்கு மேல் , ஆனாலும் இளம் வயது மாதிரித் தெரிவான். அவனின் மனைவி ஒரு நோய்ஞ்சான். எப்போதும் இருமிக்கொணடும் துப்பிக் கொண்டும் படுத்திருப்பாள். கணவன் கோபாலன் செய்யும் அயோக்கியத் தனங்கள் தெரிந்தாலும் ஒன்றும் செய்ய முடியாதவள்.\nஒரு பின்னேரம், பட்டணம் போய், அடுத்த ஊர் ஆதம் காக்காவின் பட்டு மாளிகையில் ஒரு காஞ்சிபுரம் சேலையும் சட்டையும் வாங்கிக்கொண்டு அழகம்மாவைப்பார்க்க வந்தான்.\nஅன்று, ஆனந்தன் இறந்து எட்டாம் நாள்.\nதன் அன்பன் இறந்த துக்கத்தில் உண்ணாமல், உறங்காமல் ஒடிந்துபோய், மெலிந்து சோகத்துடன், நடைப்பிணம் போலிருந்தாள் அழகம்மா.\nஅவளின், தரை பார்த்துக் கிடந்த விழிகள்,பொலிவிழந்த முகம், பொட்டற்ற நெற்றி, கசங்கிய சேலை ஒன்றும் அந்தக்காமுகனின் நெஞ்சில் இரக்கத்தை உண்டாக்கவில்லை.\nஅவளின் சொந்தக்காரனுக்குக் கோபால் சாராயம் கொணடு வந்திருந்தான். முழுப்போத்தல் சாராயமும் முடிய,அந்த வீட்டின் சோக நிலையும் மாறத்தொடங்கியது.\nஅழகம்மாவின் சொந்தக்காரன் கோபாலனின் புகழ் பாடத் தொடங்கி விட்டான்.\n‘ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவாரோ’ என்று தத்துவம் பேசத்தொடங்கிய தனது சொந்தக்காரனைப் பார்;ததும் தனது எதிர்காலம் எப்படியிருக்கப் போகிறது அழகம்மாவுக்குப் புரிந்தது.\nஅடுத்த நாள்,சிவப்புச் சேலை கட்டிய, விழி பிதுங்கிய அழகம்மாவின் உடல் கோபாலனின் கடைக்கு முன்னாலுள்ள நறுவி மரத்தில் பிணமாகத் தொங்கியது.\nஅதன் பின் அந்த இடம் ஆனந்தன், அழகம்மாவின் பேய்களிருக்கும் இடமெனப் பெயர் பெற்றது. இரவில் மட்டுமல்லாது பகலிலும் பலர் ஒரு அழகிய பெண்ணையும் ஆணையும் அந்த நறுவிலி மரத்தடியில் கண்டதாகச்சொன்னார்கள்.\nசில இரவுகளில், நடுச்சாமத்தில்,சிவப்புச்சேலை கட்டிய இளம்பெண் ஒருத்தி;, தலையற்ற ஒரு முண்டத்துடன் விம்மியழுது கொண்டு நின்றதைக் கண்ட சிலருக்குப் பயத்தில் நெருப்புக்காய்ச்சல்,வாந்தி வயிற்றுப்போக்கு என்று எத்தனையோ நோய்கள் வந்து விட்டன.\nசிலர் அழகம்மாவைத் தனியே அம்மணமாய்க் கண்டதாகச் சொன்னார்கள்.\nஅழகம்மா மோகினிப்பேயாய்த்; திரிந்து ஊர் வாலிபர்களைப் பழி வாங்கப்போகிறாள் என்று நடுங்கினார்கள்.\nகோபாலன் அந்த நறுவிலி மரத்தை வெட்டி விட்டான்.பேய்களைத் துரத்தி விட்டதாக ���வன் நம்பினான்.\nஆனால் ஒரு சில தினங்களில் நறுவிலி மரம் இருந்த இடத்தில் ஒரு பாம்புப் புற்று தோன்றியது.\nஊர் எல்லைகளில் அல்லது பெரிய மரத்தடிகளில் எறும்புகள் புற்றுக்களையுண்டாக்குவது அந்த ஊரில் சர்வ சாதாரணம். ஆனால் இந்தப் புற்று ஒரு சில தினங்களிலேயே மள மளவென்றுயர்ந்து இரு பெரிய வாய்களைக் கொண்ட புற்றாகி விட்டது.\nபெரிய புற்று வளர்ந்தால் பாம்பு குடியேறிவடும் என்று பயந்த கோபாலன், புற்றை வெட்ட முயன்ற போது சட்டென்று இரு நாக பாம்புகள் படமெடுத்துக் கொண்டு சீறின.\nகடையருகில் பாம்புப் புற்றும் பாம்புகளும் இருப்பதைக் கேள்விப்பட்ட பலர், ஆனந்தனும் அழகம்மாவும் தங்களை அழித்தவர்களைப் பழி வாங்க பாம்புகளாக வந்திருப்பதாகப் பேசிக் கொண்டார்கள். நாக தம்பிரானின் கோபம் தீர்க்க பாம்புகளுக்குப் ப+சை வைத்துப் பால் அபிN~கம் செய்தார்கள்.\nகோபாலனின்; கடையில் வியாபாரம் மந்தமடைந்தது.\nவேலுப்போடியின் உதவியுடன் பேயோட்டும் சடங்குகள் பல செய்தும் சரியான பலன் கிடைக்கவில்லை.\nநறுவிலி மரம் இருந்த இடத்தில், நடு இரவின் நிசப்தத்தில்,மரண முனகல் கேட்டது. “என் உடம்பைத்தா,கை கால்களைத்தா” என்று கதறியழும் ஒரு வெறும் தலை முண்டத்தைக் கண்ட சிலர் அதன் பின் நீண்ட நாட்கள் வீட்டை விட்டு வெளியே வரவில்லை.\nபௌர்ணமி இரவில் பாம்புப்புற்றில் சிவப்புச் சேலை கிடந்தது.\nஇரவில் யாரும் அந்தப்பக்கம் போகப் பயப்பட்டார்கள்.\nபேய்கள் ஊரை விட்டுப் போகவில்லை,கஞ்சா nறூட்டிக்குகு; காசு செலவானதுதான் மிச்சம்.\nதனது மந்திரம் பலிக்காமல் போவதைப் ப+சாரி எதிர் பார்க்கவில்லை.\n”பேய்களுக்கு யார் பயம்“ என்ற ப+சாரியின் கர்வம் உடையத்தொடங்கியது.\nபேய்களுடன் மாரடிக்க முடியாமல் கோபாலன் கடையை மூடிவிட்டான்.\nஊரார்,ப+சாரியின் மந்திரத்தின் வலிமையில் சந்தேகம் கொள்ளத்தொடங்கினர்.\nஇதே கால கட்டத்தில் ப+சாரி மகள் மல்லிகா தன் காதலன் கிருஷ்ணனுடன் தகப்பனுக்குத் ;தெரியாமல் ஓடி விட்டாள். மகளின் காதலுக்கு சந்திரவதனா உதவி செய்தாள். ஆனந்தனும் அழகம்மா மாதிரி இந்தக் காதல் சோடியும் அழிந்து போவதை அவள் விரும்பவில்லை.\nஒரு காலத்தில் தனக்குச் செய்த கொடுமைக்குப் பழி வாங்கவே சந்திரவதனா தனது மகள் மல்லிகாவின் காதலுக்கு உதவி செய்திருப்பாள் என்பதை வேலுப்போடி அறியாமலில்லை.\nசந்���ிரவதனா ஒரு ஏழைக்குடும்பத்தைச் சேர்ந்தவள். சொத்து ஒன்றும் கிடையாவிட்டாலும் கடவுள் சந்திரவதனாவுக்கு தெய்வலோகத் தேவதைக்கு நிகரான அழகைக் கொடுத்திருந்தான்.\nஇளைஞனாக இருந்த வேலுப்போடி அவள் அழகில் மயங்கி ‘வதனமோ சந்திர பிம்பமோ’ என்று பாடியலைந்தான்.\nசந்திரவதனாவிலுள்ள மோகம் ப+சாரியைப் பித்தம் பிடித்தலையப் பண்ணியது.\nதனது விருப்பத்சை; சொல்லியனுப்பிய கிழவியிடம் சந்திரவதனா பாலிப்போடியைக் கல்யாணம் செய்வதை விட தான் வாழ்க்கை முழுதும் கன்னியாக இருக்கத்தயார் என்று சொல்லியனுப்பி விடடாள்.\nஆத்திரமடைந்த வேலுப்போடி என்ன மந்திரம் மாயை செய்தானோ. சந்திரவதனா வேலுப்போடியைத் திருமணம் செய்ய மாட்டேன் என்று நிராகரித்த சில மாதங்களில் சந்திரவதனாவின் தகப்பன் வயலுக்குப் போன வழியில் நல்ல பாம்பு கடித்து இறந்து விட்டார். சந்தரவதனாவின் ஒரே ஒரு தம்பியை ஒரு இயக்கத்தினர் கொலை செய்து விட்டனர்.\nமூன்று பெண்களை வைத்துக் கொண்டு நான் தனியாக எப்படி வாழ்வேன் என்ன செய்யப்போகிறேன் என்று சந்திரவதனாவின் தாய் அழத் தொடங்கி விட்டடாள்.\nசந்திரவதனாவின் குடும்பத்தில் நடக்கும் மாற்றங்களுக்கு வேலுப்போடியின் மந்திரங்கள்தான் என்ற ஊரார் பேசிக்கொண்டார்கள்.\nகோபாலனின் தலைமையில் சிலர் சந்தரவதனாவைச் சந்தித்தார்கள். வேலுப் போடியின் மேன்மை தங்கிய தகமைகள் பற்றிப் பெருமையாகப்பேசினார்கள.\nஅவனைப் பகைத்துக்கொண்டால் அந்தக்கிராமத்தில் வாழ்வது அவ்வளவு சுலபமல்ல என்பதை மறை முகமாகச் சொன்னார்கள்.\nபுத்திசாலியான சந்திரவதனாவுக்குத் தன் எதிர்காலம் வேலுப்போடியின்; தயவிற் தங்கியிருக்கிறது என்ற உண்மை தெரியாமலில்லை. தனது குடும்பத்தின் வறுமை நிலை அவளை வாட்டியது. தங்கைகளின் எதிர்காலம் தனது முடிவிற்தானுள்ளது என்பது அவள் உணர்ந்தாள்.\nசந்திரவதனா மிகவும் துன்பத்துடன் வேலுப்போடியின் தாலியைத் தாங்கிக்கொண்டாள்.\nசந்திரவதனாவைத் திருமணம் செய்து அடுத்த நிமிடமே,அவள் தனக்குச் செய்த அவமானத்தை எடுத்துச் சொல்லி அடிக்கத்தொடங்கி விட்டான் வேலுப்போடி.\nநல்ல பாம்பாய்த் தன் கழுத்திற் கிடக்கும் ப+சாரியின் தாலியை விஷமாய் வெறுத்தாள்.\nஇரவின் தனிமையில்; ப+சாரியின் காமவெறிக்கு அவள் பலியானாள்.\nஅவள் தன் வேதனையைத் தன் இரு பெண் குழந்தைகளின் மழலைகளில் மறந்தாள்.\nமல்லிகாவும் ப+ரணியும் அழகான இரு குழந்தைகள். பத்திசாலி;ப் பெண்கள்.தாய் படும் துயரைத் தெரிந்து கொண்டவர்கள்.\nதான் பட்ட துன்பம் தன் குழந்தைகள் படக்கூடாது என்பதற்காக தனது இரண்டு பெண் குழந்தைகளையும் படிப்பித்தாள்.\nஅரசியல் பிரச்சினைகளால் இளம் பெண்களும் ஆண்களும் கைது செய்யப்படும்போது தன் குழந்தைகளை இராணுவத்தினரின் கண்களிற்படாமல் காப்பாற்றினாள்.\nபணப்பைத்தியம் பிடித்து வேலுப்போடி அதர்மமான விதத்தில் மந்திரம் மாயைகள் செய்வதை அவள் வெறுத்தாள். தனது எதிரிகளை மந்திரம் செய்வினை செய்து அழிப்பது பாவம் என்றாள்.\nதாய் தகப்பன் செய்யும் பாவங்கள் குழந்தைகளைப் பாதிக்கும் என்று சொல்லி அவனிடம் அடி வாங்குவாள்.\nதேவையில்லாமல் செய்வினை சூனியம் செய்ய வேண்டாம் என்று கெஞ்சுவாள். பெண்பாவம் பொல்லாதது, அழகம்மாவுக்குச் செய்த கொடுமைக்குக் கடவுள் தண்டளை தருவார் என்றழுதாள்.\nஆனந்தனின் தாயின் சாபத்தை நினைவு படுத்திப் பார்த்தாள்.\nதாய்மையின் சாபத்தின் வலிமை ப+சாரிக்குத் தெரியாது.\nதர்மமில்லாத எந்தச்செயலும் எப்படியோ ஒருநாள் எங்களைத் திருப்பித் தாக்கும் என்று அவள் சொல்வதை வேலுப்போடி காதில் வாங்கிக் கொள்வதே கிடையாது.\nமல்லிகாவின் காதலன் கிருஷ்ணன் ஊருக்குப் புதிதாய் வந்த இளம் ஆசிரியர். ஒரு முற்போக்குக் கவிஞர். சாதி மதம் என்பன மக்களைப் பிரித்தாள பிற்போக்குவாதிகளால் உண்டாக்கப் பட்ட சித்தாந்தங்கள் என்று தனது கவிதைகளில் எழுதினான்.\nமந்திர மாயம் பேய் பிசாசுகள பில்லி சூனியமெல்லாம் வெறும் பித்தலாட்டங்கள் என்று சொன்னான். அவன் இப்படிச் சொல்ல அவனிலுள்ள ஆத்திரத்தில் சந்திரவதனாவுக்கு வேலுப்போடி அடி உதை கொடுப்பது ஊராருக்கத் தெரியாமலில்லை.\nபுசாரியின் மகள் மல்லிகா,தன் காதலன் கிருஷ்ணனுடன் பூசாரியின் வீட்டை விட்டு ஓடிவிட்டாள்.\nசந்தரவதனாவின் நீண்ட தலை மயிரைப்பிடித்தழுந்துக் கொண்டு, அவளைத் தெருக்களிள் வைத்து அடித்துத் துன்புறுத்தி மல்லிகாவிடம் துரத்தி விட்டான் வேலுப்போடி.\nமனைவியற்ற பூசாரியின்அந்த வீட்டுக்குள் அன்றிரவு தலை விரி கோலத்துடன் ஓரு அவலெட்ஷ~ணமான ஒரு பெண் நுழைந்ததைச் சிலர் பார்த்ததாகச் சொன்னார்கள்.\nஅது ஒரு பேயின் அவதாரமெனவும் அது ப+சாரியைப் பழி வாங்கப் போகிறது எனறும் வழக்கம��� போல் அவ்வ+ரார் பேசிக்கொண்டார்கள். ப+சாரியின் செய்கையில் ஆத்திரம் வந்தாலும் வேலுப்போடியிலுள்ள பயத்தில் அவனுக்கு எதிராக எதுவும் செய்ய முடியாமற் தவித்தார்கள்.\nபெண்களைச் சமமாக நடத்த வேண்டும் என்று பிரச்சாரம் செய்யும் ஒரு இயக்கம் சந்திரவதனாவுக்குச் வேலுப்போடி செய்யும் கொடுமையைக் கேள்விப்பட்டு வேலுப்போடியைக் அழைத்துக்;கொண்டுபோய் நன்றாக அடிபோட்டு வேலுப்போடியின் ஒரு பக்க மீசையையும் தலை மயிரையும் வழித்து விட்டு அனுப்பினார்கள்.\nஅவமானம் தாங்காத வேலுப்போடி தனது மகள் மல்லிகாவின்; கணவனை; செய்வினை செய்து கொலை செய்வதாகவும், மல்லிகாவுக்க உதவி செய்த சந்திரவதனாவுக்குப் பைத்தியம் வரப்பண்ணச் செய்யப்போகதாகவும் சொன்னபோது ஊராரில் பலர் அவனை வெறுத்தார்கள்;;.\nஇன்னுமொரு காதல் தோல்வியடைவதையோ, கொலை, தற்கொலையையோ மிகவும் எதிர்த்;தார்கள்.\nபோதாக்குறைக்கு மல்லிகாவின் கணவன் கிருஷ்ணன் திடிரென்று நோய்வாய்ப்பட்டபோது மந்திர தந்திரம் மாயை செய்வினை என்ற குடும்பத்தில் பிறந்து வளர்ந்த மல்லிகா தன் தகப்பன் தன் கணவனைக் கொலை செய்யச் சூனியம் செய்துவிட்டதாக நம்பி விட்டாள்.\n‘படித்த பெண்ணான நீயே இப்படி யோசிக்கலாமா’\nகிருஷ்ணன் தலையிடியுடன் சங்சடப்பட்டுக் கொண்டு கேட்டான்.\nதாலி கட்டிய மனைவியென்றும் பார்க்காமல் தனது தகப்பன் தனது தாய் சந்திரவதனாவுக்குச் செய்த கொடுமைகளைத் தெரிந்தவள் மல்லிகா.\n‘உங்களுக்கு அப்பாவைப்பற்றித்தெரியாது. தனக்குப் பிடிக்காதவர்கள் யாராயிருந்தாலும் அழித்து விடுவார்’.\nஆனந்தன்-அழகம்மா பற்றி அவள் எடுத்துச் சொன்ன போது மல்லிகாவின் மூட நம்பிக்கை பற்றிச்சிரித்தான்.\n” கடவுள்களும் பேய்களும் மனிதர்களால் உண்டாக்கப்பட்டவர்கள்” என்று கிருஷ்ணன் சொன்னான்.\nஅவன் உடல் நிலை கவலைக்கிடமானபோது, வேறு வழியில்லாமல்,தனது கணவனைக் காப்பாற்றத் தங்கள் குலதெய்வமான கடல்நாச்சியம்மனுக்கு மடை வைத்துச் சடங்கு செய்ய முடிவு செய்தாள் மல்லிகா.\nபிரச்சினை என்னவென்றால் கடல்நாச்சியம்மன் சடங்கை வேலுப்போடி தவிர யாரும் செய்ய முடியாது.இதுவரை செய்ததும் கிடையாது. மந்திரம் தெரிந்தவர்களும் வேலுப்போடிக்குப் பயந்து சடங்கு செய்ய வர மாட்டார்கள்.\nஅத்துடன் அம்மனின் சிலை தாங்கிய மடைப்பெட்டி வேலுப்போடி கைவசமுள��ளது.\nமல்லிகா தன் கணவனைக் காப்பாற்றக் கூடிய ஒரே ஒரு மனிதனை நாடினாள். அது அவளது சின்னப்பன் காசிப்போடி. வேலுப்போடியின் தம்பி.\nஆங்கிலப்படிப்பு படித்தவன் அத்துடன் தமயன் மாதிரி நிறைய மந்திரம் படித்தவன். ஆனால் செய்வினை சூனியத்தில் ஈடுபடாமல் கச்சேரியில் கிளார்க்காக வேலை செய்கிறான். ஆனாலும் அடிக்கடி தன்னிடம் வந்தழும் மல்லிகாவின் கண்ணீர் அவனைச் சிந்திக்கப் பண்ணியது;.\nகாதலியைத்தேடி வந்த ஆனந்தன் என்றஅந்நியனுக்கு நடந்த கொடுமையும் நறுவிலி மரப் பேய்களின் கதையும் அவனுக்கும் தெரியும்.\nஉண்மையான அன்புக்காக இணைந்த இந்தத்தம்பதிகள்; இவர்கள்.\nகிருஷ்ணனுக்கு ஏதும் நடந்தால் மல்லிகா உயிர் வாழமாட்டாள் என்று அவளின் சித்தப்பனான காசிப்போடிக்குத் தெரியும்.\nதன் தமயனின் செய்வினையால் இவர்களும் இறந்து போவதை அவன் அனுமதிக்கத் தயாராயில்லை.\nப+சை செய்ய அவன் ஒப்புக்கொண்டான்.\n‘ ஆனால் மடைப்பெட்டி இல்லாமல் ப+சை செய்ய முடியாதே வெறும் மந்திரம் செய்து என்ன பிரயோசனம் அம்மன் சிலை மடைப்பெட்டியிலுள்ளதே’; ஏக்கத்தை முகத்தில் சுமந்தபடி\nவேலுப்போடியிடம் எவ்வளவு கோபம் இருந்தாலும் வேலுப்போடிக்கு எதிராக மடைப்பெட்டியைத் தொடச் சந்திரவதனா தயாராயில்லை.\n‘அழகம்மாவையும் ஆனந்தனையும் கொலை செய்த அப்பாவுக்கும் கோபாலனுக்கும,; மடைப்பெட்டியைத்தந்து என் கணவரின் உயிரைக்காப்பாற்றாத உங்களுக்கும் என்ன வித்தியாசம்’\nமல்லிகாவின் கேள்வி, சந்திரவதனாவை அம்பாய்த் துளைத்தது.\nவெறும் தலையிடி என்று தொடங்கி அன்று கிட்டத்தட்ட நடைப்பிணமாயிருக்கும் தனது மருமகன் கிருஷ்ணனைப் பார்த்தாள். அவனின் உயிருக்காக மன்றாடும் தன் அருமை மகளைப் பார்த்தாள்.\nஇவன் நோயை மந்திரத்தால் குணப்படுத்த முடியுமோ என்று சந்திரவதானவுக்குத் தெரியாது.\nகிருஷ்ணனுக்கு மூளையில் கட்டி என்றும் தங்களால் முடிந்த சிகிச்சையெல்லாவற்றையும் தாங்கள் செய்து விட்டதாகப் பட்டணத்து டொக்டர்கள்; சொன்னதாகவும் மல்லிகா சொன்னாள்.\nகடல்நாச்சியம்மனுக்குப் ப+சை செய்வது மல்லிகாவின் கடைசி முயற்சி.\nதமயனுக்கெதிராகப் ப+சை செய்யப் போகும் காசிப்போடியில் மரியாதை பிறந்தது. தனது மைத்துனரைப்பார்த்தாள். காசிப்போடியுடன் ப+சை செய்ய உடுக்குகளுடன், மந்திர ஏடுகளுடன் வந்து நிற்கும் உதவிப் ப+சாரிகளின் தைரியத்தை மெச்சினாள்.\nஅவர்களின் துணிவு அவளை வியக்கப்பண்ணியது.\nவேலுப்போடியின் செய்வினை,சூனியத்திற்கு அவர்கள் இனியும் பயப்படப் போவதில்லை என்று அப்பட்டமாகத்தெரிந்தது.\nஆனந்தன்- அழகம்மாவின் பேய்களால் பேதலித்துப் போய் இப்போது இன்னுமொரு உயிர் பலியாக வேண்டாம் என்று கெஞ்சும் ஊர் மக்களைப்பார்த்தாள்.\nதெய்வமாடுவதற்கா-மஞ்சளிற் குளித்து, திரு நீறணிந்து,வேப்ப மரக்கொத்துக்களைதத்தாங்கி பய பக்தியுடன நிற்கும் ஆண்கள், பெண்களைப்பார்த்தாள். வெள்ளைத துணி போட்டு மூடி,ஒன்பது மடைப்பெட்டி தாங்கி வந்த பக்தைகளைப் பார்த்தாள்.\nமத்தள ஒலிகள், மந்திர உச்சாடாணங்கள, அம்மன் துதி பாடும் இளைஞர்கள், ஒன்பது மடைப் பொங்கலுக்கும் அரிசி போடக் காத்திருக்கும் பக்தர்கள் எல்லோரையும் பார்த்தாள்\nஅத்தனை மக்களின் நம்பிக்கையும் சந்திரவதனாவிற் தங்கியிருக்கிறது என்பதை நினைக்க அவளுக்கு உடல் சிலி;;ர்த்தது.\nஅவன் என்ன சொல்லப்போகிறான் என்று சந்திரவதனாவுக்குத் தெரியும்.\n‘கட்டிய புருஷன் என்பதற்காக அதர்மங்களை எதிர்க்காமலிருப்பது நியாயமா’\nகாசிப்போடி நிதானமாகக் கேட்டான். ஊரார் அத்தனைபேரும் தங்கள் முகங்களில் அந்தக் கேள்வியைத் தாங்கி நின்றார்கள்.\nஅந்த ஊரிற் பிறந்த மக்களில் பெருப்பாலோனோர் தனது தயவுக்குக் காத்திருப்பது அவளது பயத்தைப் போக்கியது.\nவேலுப்போடி வீட்டை விட்டுத் துரத்தியபின் அந்த வீட்டுக்குள் அவள் காலடி எடுத்து வைத்தது கிடையாது.\nதனது இரு மகள்களுடனும், ஊர் மக்களுடனும் வீட்டையடைந்தபோது, ப+சாரி வேலுப்போடி நல்ல நித்திரை. இரவு கோபால் வீடடில் வைரவருக்கு மடை வைத்துக் கஞ்சா றொட்டி சாப்பிட்ட களைப்பில் குறட்டை விட்டு நல்ல நித்திரை.\nஅம்மன் சிலை வைத்திருக்கும் பெட்டகத்தின் திறப்பு, வேலுப்போடியின், வேட்டி நுனியில் முடிச்சுப்போடப்பட்டிருந்தது.\nகஞ்சா வெறி போட்டால் வேலுப்போடிக்கு உலகம் தெரியாது.\nவைகாசி மாதச்சூட்டின்; கொடுமையில் வியர்வை ஆறாகப்பெருகிப் ப+சாரி போட்டிருந்த சேர்ட்டை நனைத்திருந்தது. அவனையணுகித் திறப்பெடுத்ததும், முதிரை மரத்தாலான,மிகப் பழமையான அந்தப் புனிதமான பெட்டகத்தைத திறந்து மடைப்பெட்டி எடுத்ததும் ஏதோ கனவில் நடப்பது போலிருந்தது.\nமத்தளம் கொட்டியது. ப+சாரிகளின் உடுகுகள் ஒலித்தன, உச்சாடணங்கள் காற்றில் பரவின. பெண்களின் குரவையொலி கடலலையுடன் கலந்தது. தாமரைப்ப+,தாழம்ப+,வெற்றிலை பாக்கு,பழவகைகள், பொங்கல், பலகாரங்கள், றொட்டி வகைகள் மடையை நிரப்பின.\nசடங்கில் கலந்து கொண்டு தெய்வமாட வந்திருக்கும் ‘தெய்வங்களுக்கு’ உரு வரத்தொடங்கி விட்டது.\nப+சாரிகள் மந்திர உச்சாடணம் சொன்ன படி, உரு வந்த தெய்வங்களிடம், கிருஷ்ணனுக்குச் சூனியம் செய்தவர்கள் யார்,அவர்கள் எந்தத் திசையிலிருக்கிறார்கள்; என்று அடையாளம் சொல்லச் சொல்லி சாட்டையால்; அடித்துக் கொண்டிருந்தார்கள்.\nஅந்த நேரம் பார்த்து ஆவேசக் குரலையெழுப்பிய படி வந்து கொண்டிருந்தார் வேலுப்போடி.\nதனக்கு எதிராகப் ப+சை செய்ய வந்திருக்கும் தனது தம்பியைக் கண்டதும் மிருகமெனக் கத்தினார் ப+சாரியார்.\nமடைப் பெட்டியுடன் நிற்கும் மனைவியைத் தாக்க முனைந்த ப+சாரியை ஊர்ப் பெண்கள் தடுத்தனர்.\nசோர்ந்து போயிருக்கும் கணவன் கிருஷ்;ணனைத் தாங்கிக் கொண்டிருக்கும் மகள் மல்லிகாவைக் கண்டதும் அவரின் ஆத்திரம் எல்லை கடந்தது.\nகடல் மண்ணை அள்ளியெடுத்துச் சாபம் போட்டுத் திட்டத் தொடங்கியவரை, வேப்ப மரத்தால் அடித்த தெய்வத்தைக்’ கண்டதும் பூ சாரிக்கு மூச்சே நிற்பது போலிருந்தது.\nபூசாரியை அடித்த தெய்வம் இதுவரை அவரால் தெயவமாடாமற்; தனது மந்திரத்தாற் ’கட்டி’ வைத்திருந்த அவரின் இளைய மகள் பூ ரணியாகும்.\nஅவளின் ஆக்ரோஷமான முகம் அழகம்மாவின் முகமாய்த் தெரிந்தது.\nமஞ்சள் நனைத்த அவளின் சிவப்புச் சேலை அழகம்மா இறந்து தொங்கிய சேலையை ஞாபகப்படுத்தியது.\nஅவளைத் தொடர்ந்து பல ‘தெய்வங்கள’ ப+சாரியைத் தாக்கின.\n‘உரு’வந்த இளம் ஆண் தெய்வம் ஒன்று ப+சாரியைப் புரட்டிப் புரட்டி அடித்தது.\nதெய்வங்களின் ஆட்டத்தைக் கட்டுப்படுத்தும் ப+சாரிகள் ‘ஏன் வேலுப்போடியை அடிக்கறீர்கள்’ உரு வந்த தெய்வங்களைக் கேட்டபோது,அவர் பல தெய்வங்களைக் கோபப் படுத்தி விட்டார் என்று பதில் வந்தது.\nதனது மந்திரத்தைத் தரமற்ற-தர்மமற்ற வீணான முறையில் பாவித்து ப+சாரிப் பரம்பரைக்கே இழுக்கு உண்டாக்கி விட்டதாக இன்னுமொரு தெய்வம் அடித்தது.\nஇதுவரை இவர் கட்டி வைத்த தெய்வங்கள் பல காரணங்களைச் சொல்லி வேப்ப இலையால் வெளுத்து வாங்கின.\nஊர் முன்னால், கடல் மணலில்; அதிகாரமற்ற தலைவனாய் விழுந்து கிடந்தாh பூசாரி.;.\nஇதுவரை செய்த கொடுமைகளெல்லாம் ‘உரு வந்த தெய்வங்கள் என்ற பெயரில் நியாயம் கேட்டு வேப்பிலையால் அடித்தன.\nமனைவி, மக்கள், தம்பி, உற்றார், உறவினர் அத்தனை பேராலும் வெறுக்கப்பட்ட தனி மனிதனாய் வெயிலில் புரண்டார் ப+சாரி.\nஇதுவரை மடைப்பெட்டியை வைத்துக்கொண்டு மக்களைத் தன் மந்திரத்தால் அடக்கி வைத்திருந்த ப+சாரி இன்று ஊர் மக்கள் முன் தன் மிக மிக வலிமையான ஆயதமான மடைப்பெட்டியையும் இழந்து, மந்திரத்திற்கும் வலிமையற்று வெறும் மணல் புழுவாய் நெளிந்தார்.\nSeries Navigation தொல்காப்பியம் கூறும் உயிர் மரபுகள்கோடி சிறுகதை தொகுப்பில் மன உணர்வு – பண்பாடும் மன உணர்வும்\nதினம் என் பயணங்கள் -33 என்னால் ஒரு நல்ல காரியம்\nபூதக்கோள் வியாழனின் துணைக்கோள் ஈரோப்பா, பூமியைப் போன்று நில நடுக்க அடித்தட்டு நகர்ச்சி [Plate Tectonics] உள்ளது.\nஉல்லாசக்கப்பல் பயணம் (ஆசிரியர் கிருத்திகா)\nபெண் எழுத்தாளர்களுக்கான திருப்பூர் அரிமா மு.ஜீவானந்தம் இலக்கியப் போட்டியில் ஜெயந்தி சங்கருக்கு 2 பரிசுகள்\nஜெயந்தி சங்கர் சிறுகதைகள் நூலுக்கு கு.சின்னப்பபாரதி இலக்கிய விருது\nமுக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட​ நெடுங்கதை​) படக்கதை – 21\nஆனந்த பவன் [நாடகம்] வையவன் காட்சி-5\nவால்ட் விட்மன் வசனக் கவிதை – 92\nகம்பம் பாரதி தமிழ் இலக்கியப் பேரவை சிறந்த நூல்களுக்கு பரிசளிப்பு 2014\nநினைவிருக்கும் வரை நிலைத்திருக்கும் பெயர் – சு.கிருஷ்ணமூர்த்திக்கு அஞ்சலி\nபுறநானூற்றின் வழி அறியலாகும் ஆள்வோருக்கான அறிவுரைகள்\nஎஸ்.ராமகிருஷ்ணன் பங்கேற்ற “அரேபிய இரவுகளும் பகல்களும்” புத்தகம் பற்றிய கலந்துரையாடல்\nதொல்காப்பியம் கூறும் உயிர் மரபுகள்\nகோடி சிறுகதை தொகுப்பில் மன உணர்வு – பண்பாடும் மன உணர்வும்\nகபுசேனபூர் பேருந்து நிறுத்தத்தில் ஒரு நடுக்கம்\nவாழ்க்கை ஒரு வானவில் – 20\nதொடுவானம் 33. அகர முதல எழுத்தெல்லாம்\nPrevious Topic: கோடி சிறுகதை தொகுப்பில் மன உணர்வு – பண்பாடும் மன உணர்வும்\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=109200", "date_download": "2019-05-20T12:49:47Z", "digest": "sha1:BVIXLTQTBUVFHKCH54YMFVT273YCKRXQ", "length": 10090, "nlines": 50, "source_domain": "tamil.adaderana.lk", "title": "ரணிலின் சொத்து விபரங்களை வெளியிடுமாறு உத்தரவு", "raw_content": "\nரணிலின் சொத்து விபரங்களை வெளியிடுமாறு உத்தரவு\n2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் பிரதமராக பதவியேற்ற ரணில் விக்கிரமசிங்கவின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான விபரங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தினூடாக ட்ரான்ஸ்பேரன்ஷி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா (TISL) நிறுவனத்திற்கு வழங்குமாறு தகவலுக்கான ஆணைக்குழு (RTI) அறிவித்துள்ளது.\nவரலாற்று முக்கியத்துவ மிக்க தீர்ப்பாக ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட இந்த தீர்ப்பானது, 2017 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 3 ஆம் திகதி RTI சட்டம் நடைமுறைக்கு வந்த தினத்தன்று TISL நிறுவனத்தினால் முன்வைக்கப்பட்ட தகவலுக்கான விண்ணப்பம் தொடர்பானதாகும்.\nதகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக பெறப்படும் இந்த சொத்துக்கள் தொடர்பான வெளிப்படுத்தலை பெற்றுக் கொண்டவுடன் பகிரங்கமாக எவரும் பார்க்கக் கூடியதாக இருக்கும். இந்த பிரகடனம் தனிநபர் தொடர்பான தகவலை மூன்றாந் தரப்புக்கு வழங்க முடியாது எனும் ஜனாதிபதி செயலகத்தின் வாதத்தை முறியடித்ததுடன் குறிப்பிட்ட தகவல் வெளியிடப்படல் வேண்டும் என தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழு தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.\nTISL குறித்த தீர்ப்பை வரவேற்பதுடன் பிரஜைகள் சொத்துக்கள் பற்றிய வெளிப்படுத்துதலை ஆயுதமாகக்கொண்டு ஊழல் மூலமாகச் சேர்த்த சொத்துக்கள் பற்றி தெரிந்து கொள்வதற்கும் வழிவகுக்கின்றது. RTI ஆணைக்குழுவானது “RTI சட்டமானது பொதுமக்களின் சொத்துக்களை தம்பக்கம் குவிப்பதற்கு எதிராகப் பயன்படக்கூடிய பலம் வாய்ந்த சமநிலையை பிரஜைகளுக்கு சாத்தியமாகிறது” என தமது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.\nTISL நிறுவனத்தால் முதன் முதலாக மேற்கொள்ளப்பட்ட தகவல் அறியும் விண்ணப்பத்தின் ஊடாக 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளுக்கான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சொத்துக்கள் தொடர்பான தகவல்களை கேட்ட பொழுது, சொத்துக்கள் பொறுப்புக்கள் தொடர்பான சட்டத்தின் கீழ் ஜனாதிபதி பதவியை குறிப்பிட்டிருக்கவில்லை என ஆணைக்குழு குறிப்பட்டிருந்தது. எவ்வாறிருப்பினும் ஆணைக்குழுவானது வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பாக நாட்டின் தலைவர் தாமாகவே தமது சொத்துக்கள் தொடர்பான பிரகடனத்தை வெளியிடுவது நாட்டின் பொறுப்புவாய்ந்த தலைவரின் கடமை எனவும் குறிப்பிட்டுள்ளது.\n“RTI சட்டத்தில் பகிரங்க பொறுப்புக் கூறல் கலாச்சாரம் மற்றும் நல்லா��்சி என்பவை பேணப்படுவதற்கு சட்டத்திலுள்ள இடைவெளி நிவர்த்தி செய்யப்பட வேண்டும்.\nRTI ஆணைக்குழுவின் தீர்ப்புக்கு எதிராக ஜனாதிபதி செயலகம் மேல்முறையீடு செய்வதற்கான வாய்ப்பு உள்ளது என்பதை ஏற்றுக்கொள்ளும் அதேவேளை, குறித்த மேன்முறையீடானது ஜனாதிபதியினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட வெளிப்படை தன்மை பொறுப்புக் கூறல் மற்றும் வெளிப்படுத்தப்பட்ட சொத்துக்களின் விபரங்களைப் அணுகுவதற்கான பொதுமக்களின் உரிமை போன்றவற்றை பாதிப்பதாக அமையும் என்பதை TISL சுட்டிக்காட்ட விரும்பகிறது.\nதீர்ப்பு தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும் போது, TISL நிறைவேற்றுப் பணிப்பாளர் அசோக ஒபேசேகர “சொத்துக்களை வெளிப்படுத்தல் தொடர்பாக RTI பயன்படுத்துவதற்கு பொதுமக்களுக்குக் கிடைத்த பாரிய வெற்றி எனவும் ஜனாதிபதிச் செயலகம் RTI ஆணைக்குழுவின் அறிவுறுத்தலுக்கமைய வெளிப்படுத்தப்பட்ட சொத்துக்கள் விபரங்களை உடனடியாக பொதுமக்களுக்கு வெளிப்படுத்தும்” எனவும் எதிர்பார்க்கின்றோம் எனத் தெரிவித்தார்.\nபெற்றோர்களிடம் இராணுவ தளபதி விடுத்துள்ள வேண்டுகோள்\nநம்பிக்கையில்லா பிரேரணைக்கு நாட்டிற்கு அன்பு செலுத்தும் அனைவரதும் ஒத்துழைப்பு கிடைக்கும்\nபீப்பள்ஸ் லீசிங் தனது ஹொரண கிளையை மெருகேற்றி புதிய முகவரிக்கு இடம்மாற்றியுள்ளது\nMy Galaxy App இன் ஊடாக Samsung வாடிக்கையாளர்களுக்கு இலவச K-POP மற்றும் பிற த்ரில்லான உள்ளடக்கங்கள்\nNTJ உடன் தொடர்பிலிருந்த பாராளுமன்ற மொழிபெயர்பாளர் 90 நாட்கள் தடுப்புக்காவலில்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இதுவரையில் 89 பேர் கைது\nபாகிஸ்தான் குடும்பம் ஒன்றை பொறுப்பேற்ற தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்\nலொறியுடன் மோதியதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் பலி\nசீகிரியாவை இலவசமாக 16 ஆயிரம் பேர் பார்வையிட்டுள்ளனர்\nமின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=34952", "date_download": "2019-05-20T13:48:24Z", "digest": "sha1:LFDKZFV6WZ7HVRYEGPPSYHNANWRPRJYS", "length": 7359, "nlines": 84, "source_domain": "tamil24news.com", "title": "மகத் எந்த தவறும் செய்யவ�", "raw_content": "\nமகத் எந்த தவறும் செய்யவில்லை - சிம்பு\nபிக்பாஸ் வீட்டில் இருக்கும் நடிகர் மகத் எந்த தவறும் செய்யவில்லை என்று நடிகர் சிம்பு கூறியிருக்கிறார்.சிம்புவின் நெருங்கிய நண்பர�� மகத்.\nபிக்பாஸ் நிகழ்ச்சி வீட்டுக்குள் இருக்கும் மகத்தின் செயல்கள் சர்ச்சையை உண்டாக்கி உள்ளன. வெளியில் ஒரு காதலி இருக்கும்போது பிக்பாஸ் வீட்டில் பெண்களிடம் நெருங்கி பழகுவது பரபரப்பாகி உள்ளது.\nஇதுகுறித்து சிம்புவிடம் கேட்டபோது ’அவர் வெளிப்படையாக தானே இருக்கார். அதுதான் எல்லோருக்கும் பிரச்சினையா இருக்கு. அவனுக்கு கேர்ள் பிரெண்ட் இருக்கு’னு எல்லோரும் சொல்லுகிறார்கள்.நமக்கு ஒரு கேர்ள் பிரெண்ட் இருந்து வேறு ஒரு பொண்ணை தொட்டால் நம் கேர்ள் பிரெண்ட் கோபத்தில் அறை விடுவார்.\nஅவரது கேர்ள் பிரெண்ட் அப்படியில்லை. அது ஏன் நமக்கு கஷ்டமாக இருக்குனு எனக்குப் புரியலை. பிடிக்காத ஒரு பொண்ணை அவன் கையைப் பிடிச்சு இழுத்தா, அதைத் தப்புன்னு சொல்லலாம். அவன் அப்படி எதுவுமே பண்ணலையே..” என்று மகத்துக்கு ஆதரவாக பேசி இருக்கிறார்.\nஇலங்கை அகதிகள் நாடுகடத்தப்படுகின்றமைக்கு ஐ.நா கண்டனம்\nதொடர் தாக்குதல்களால் இலங்கையை நிர்மூலமாக்க திட்டமிட்ட முக்கிய......\nசிறிலங்காவில் பாதுகாப்பு கேள்விக்குறி, ஐ.நா சமாதானப் படையை அனுப்புங்கள்...\nமே 18 10 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் – ஒக்ஸ்பேட்.....\nதமிழக தலைமைத் தோ்தல் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்...\nசூர்யாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சுரேஷ் ரெய்னா...\nதமிழரின் வீரத்தினை உலகறிய வைத்த உலகமகா வீரன் பிரிகேடியர் பால்ராஜ்......\nதேசியத்தலைவரின் மூத்த புதல்வன்” கேணல் சாள்ஸ்அன்ரனி...\nஇவர்கள் வெறுமனே அழுதுவிட்டு ஓய்ந்து விடுவார்கள் என்று மட்டும் நினைத்து......\nபிரிகேடியர் ரமேஸ் அவர்களின்10ம் ஆண்டு வீரவணக்க நினைவுநாள்\nதமிழ் இனப்படுகொலையை அடையாளப்படுத்தும் முள்ளிவாய்க்கால் நினைவுநாள்...\nமருத்துவப் போராளியின் நினைவழியா நினைவுகள்...\nஅமரர் சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nயாழ். சுன்னாகம் மயிலணி, Oman, கனடா Toronto\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nஐக்கிய அமெரிக்கா Columbus Ohio\nஅனைத்து தொழிலாளர் மக்களுடன் சேர்ந்து குரல் கொடுப்போம்...\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=114080", "date_download": "2019-05-20T12:53:38Z", "digest": "sha1:6LBHGEF6YTMYHAE4BCCG3PBLFYGBFAER", "length": 8825, "nlines": 51, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - Non-confidence resolution against Sri Lankan Prime Minister Ranil, இலங்கை பிரதமர் ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி", "raw_content": "\nஇலங்கை பிரதமர் ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி\nதிருப்பரங்குன்றம், சூலூர், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் 77.62 சதவீதம் வாக்குகள் பதிவு நகர் மன்ற தலைவராக இருந்தபோது ஈரோட்டில் தந்தை பெரியார் கட்டிய குடிநீர் தொட்டிக்கு நூற்றாண்டு விழா\nகொழும்பு: இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவிற்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது.\nஇலங்கையில் ரணில் விக்கிரம சிங்கேவின் (68) ஐக்கிய தேசிய கட்சி சிறிசேனாவின் இலங்கை சுதந்திரா கட்சி கூட்டணி அரசு ஆட்சியில் உள்ளது. சிறிசேனா அதிபராகவும், ரணில் விக்ரமசிங்கே பிரதமராகவும் இருக்கின்றனர். பிரதமர் விக்கிரமசிங்கேயின் ஆட்சியில் இலங்கையின் பொருளாதாரம் சீர்குலைந்து விட்டதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர எதிர்கட்சிகள் முடிவு செய்துள்ளன. அதன் மீதான ஓட்டெடுப்பு இன்று நடைபெறுகிறது.\nஇந்த தீர்மானத்தை ஆதரிக்கப் போவதாக ரணிலின் கூட்டணிக் கட்சியான சிறிசேனாவின் இலங்கை சுதந்திரா கட்சி வெளிப்படையாக அறிவித்தது. நேற்று இரவு இலங்கை பாராளுமன்றத்தில் ரணில் விக்கிரமசிங்கேற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் விவாதத்துக்கு வந்தது. பின்னர் நடைபெற்ற வாக்கெடுப்பில் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியில் முடிந்தது. நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவாக 76 வாக்குகளும் எதிராக 122 வாக்குகளும் கிடைத்தன. 26 உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சியினர் ரணிலுக்கு ஆதரவாக வாக்களித்தனர். மகிந்த ராஜபக்சேவின் பொது ஜனபிரமுனா, அதிபர் சிறிசேனாவின் இலங்கை சுதந்திர கட்சி ஆகியவை நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர்.\nஇலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய 4 தீவிரவாதிகளின் புகைப்படம் வெளியீடு\nஜப்பானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவு\nகோளாறான விமானம் தரை இறங்கிய போது விபத்து ரஷ்யாவில் 41 பேர் ���ருகி பலி: அதிபர் விளாடிமிர் புடின் இரங்கல்\nபுல்வாமா தாக்குதலுக்கு மூலக் காரணமாக இருந்த மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவித்தது ஐநா பாதுகாப்பு கவுன்சில்\nதொடர் குண்டுவெடிப்பு நடந்து ஒரு வாரம் ஆன நிலையில் 2 தீவிரவாத இயக்கத்துக்கு தடை: இலங்கை அதிபர் சிறிசேனா அதிரடி அறிவிப்பு\nஇலங்கையில் மீண்டும் பயங்கரம்: குண்டு வெடிப்பில் 15 பேர் பலி\nெதற்காசியாவில் நடந்த மிகப்பெரிய தாக்குதலில் 253 பேர் பலி\n359 பேர் பலியான பரபரப்பு அடங்கும் முன் இலங்கையில் மீண்டும் குண்டு வெடிப்பு: நீதிமன்றம் அருகே பயங்கரம்்; தொடர் சம்பவங்களால் மக்கள் பீதி\nகுண்டுவெடிப்பு பலி எண்ணிக்கை 359 ஆக அதிகரிப்பு: 160 தீவிரவாதிகள் ஊடுருவல்\nகுண்டுவெடிப்பில் பலி எண்ணிக்கை 310 ஆக அதிகரிப்பு.... இலங்கை முழுவதும் துக்கதினம் அனுசரிப்பு\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nhm.in/shop/product.php?productid=32562&cat=10016&page=1", "date_download": "2019-05-20T12:33:28Z", "digest": "sha1:YG2MI3WBP6FMZ7RBYWNLTHAODT5VKYV4", "length": 5523, "nlines": 130, "source_domain": "www.nhm.in", "title": "வரலாறு", "raw_content": "Home :: வரலாறு :: தீர்க்கதரசி\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nதீர்க்கதரசி, கலீல் ஜிப்ரான், கண்ணதாசன்\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\n வாழ்க்கையின் ஒர் ஏடு குறத்தி முடுக்கு\nசிறகு விரிக்கும் வாழ்வு: பெண்ணின் புரட்சி தமிழ் தென்றல் திரு.வி.க. பண்பாட்டு அரசியல்\nவேலு நாச்சியார் வரலாற்றுப் புதினம் ஸ்ரீ அன்னை பொன்மொழிகள் இஸ்லாமும் இங்கிதமும்\nஅகில இந்திய மில் கவுன்சி���்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/60928-actor-radha-ravi-sunspended-from-dmk.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-05-20T12:59:37Z", "digest": "sha1:ASOPUPLRS6GBETZTCCT5QO2DUCPKTXON", "length": 12642, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நயன்தாராவை விமர்சித்த ராதாரவி திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கம்! | Actor Radha Ravi sunspended from DMK", "raw_content": "\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவித்து அரசாணை வெளியீடு\nகருத்துக்கணிப்புகளுக்குப்பின் பாஜக இருக்கிறது என கூறி எதிர்க்கட்சியினர் ஊடகங்களை உதாசீனம் செய்கிறார்கள் - தமிழிசை சவுந்தரராஜன்\nகருத்துக்கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாக வந்தாலும் பாதகமாக வந்தாலும் அதை பொருட்படுத்துவதில்லை- தமிழகத்தில் திமுக பெரும்பான்மை இடங்களை பிடிக்கும் என்ற கருத்துக்கணிப்பு பற்றி மு.க.ஸ்டாலின் பேட்டி\nதேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 284 புள்ளிகள் உயர்ந்து 11,691ல் வர்த்தகம்\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 888.91 புள்ளிகள் உயர்ந்து 38,819ல் வர்த்தகம்\nடெல்லியில் இன்று ராகுல் காந்தி, சோனியா காந்தியை மாயாவதி சந்திக்கவில்லை - பி.எஸ்.பி.\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.88 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nநயன்தாராவை விமர்சித்த ராதாரவி திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கம்\nநயன்தாராவை ஆபாசமாக விமர்சித்த நடிகர் ராதாரவி, திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.\nநயன்தாரா நடித்துள்ள படம் 'கொலையுதிர் காலம்'. இந்தப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் பேசிய நடிகர் ராதாரவி, நடிகை நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்தார். ''நயன்தாரா நல்ல நடி கை. இங்கு பேயாகவும் தெலுங்கில் சீதையாகவும் நடிக்கிறார். இன்று யார் வேண்டுமானாலும் சீதையாக நடிக்கலாம். ஒரு காலத்தில் சீதையாக நடிக்க வேண்டும் என்றால் கே.ஆர்.விஜயாவை அழைப்போம். இன்று பார்த்தவுடன் கும்பிடத் தோன்றுப வர்களும் சீதையாக நடிக்கலாம்...’’ என்று கூறிவிட்டு சர்ச்சைக்குரிய வகையில் சில கருத்தைச் சொன்னார். ராதாரவியின் அந்தப் பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.\nஇதுகுறித்து கருத��து தெரிவித்துள்ள இயக்குநர் விக்னேஷ்சிவன், ’’பாரம்பரியம் மிக்க குடும்பத்திலிருந்து வந்தவரின் வாயிலி ருந்து வந்த வார்த்தைகள் அருவருப்பானவை. தன் மீதான கவனத்தை ஈர்க்க ராதாரவி இப்படி செய்கிறார். மூளை யற்றவர். அந்த குப்பையின் கருத்தைக் கேட்டு குழுமியிருந்தவர்கள் சிரித்து கைதட்டியது இன்னும் கவலையான விஷயம்.\nஇதுதான் ஒரு படத்தை விளம்பரம் செய்யும் விதம் என்றால் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் இருந்து விலகுவதே நல்லது. என்ன நடந்தா லும் அவர் மீது நடிகர் சங்கத்தைச் சேர்ந்தவர்களோ அல்லது வேறு எந்த சங்கத்தைச் சேர்ந்தவர்களோ நடவடிக்கை எடுக்க மாட்டார்கள். இது பரிதாபமான நிலை’’ என்று கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்திருந்தார்.\nஇந்நிலையில் அவரை, திமுக கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கியுள்ளது. இதுபற்றி திமுகவின் அதிகாரப்பூர்வ பத்திரிகை யான, முரசொலியில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், ‘நடிகர் ராதாரவி கழகக் கட்டுப்பாட்டை மீறியும் கழகத்துக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வருவதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்’ என்று தெரிவித்துள்ளது.\nநாடாளுமன்றத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப் பதிவுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு\n“வாரிசுகள் என்பதற்காக திறமைசாலிகளுக்கு வாய்ப்பு மறுக்கப்பட முடியுமா” - ஸ்டாலின் விளக்கம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஅமித்ஷாவின் புதிய வியூகம் : கூட்டணி தலைவர்களுக்கு விருந்து \n''கருத்து கணிப்பு அல்ல, கருத்து திணிப்பு'' - முதல்வர் பழனிசாமி\n\"தேர்தலுக்குப் பிறகான கருத்துக்கணிப்பு வருத்தமளிக்கிறது\" - மாஃபா பாண்டியராஜன்\nஅனைத்து கருத்துக் கணிப்புகளிலும் திமுக அமோக முன்னணி\nதிமுக கூட்டணிக்கு 38 இடங்கள்\nசெந்தில் பாலாஜி மீது தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்\nஅரவக்குறிச்சியில், கூட்டமாக நிற்பதை எதிர்த்ததால் திமுக தொண்டர்கள்- காவல்துறை வாக்குவாதம்\nநடிகர் சங்க நில முறைகேடு வழக்கு: ராதாரவி, சரத்குமாருக்கு சம்மன்\nமீண்டும் களமிறங்குகிறாரா சோனியா காந்தி\nRelated Tags : Radha Ravi , DMK , Sunspended , நயன்தாரா , சர்ச்சை பேச்சு , ராதாரவி , நீக்கம் , திமுக\nகாங்கிரஸ் அரசுக்கு மெஜாரிட்டி இல்��ை - ம.பி ஆளுநருக்கு பாஜக கடிதம்\nஆணுக்கும் திருநங்கைக்குமான திருமணத்தை அங்கீகரித்து சான்றிதழ்\nகூட்டணி கட்சி அமைச்சரின் பதவியை பறித்த யோகி ஆதித்யநாத்\nதமிழகத்தில் ஒருசில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\n“மத்தியில் மோடி இல்லாத அரசு அமையும்” - கே.எஸ்.அழகிரி\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநாடாளுமன்றத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப் பதிவுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு\n“வாரிசுகள் என்பதற்காக திறமைசாலிகளுக்கு வாய்ப்பு மறுக்கப்பட முடியுமா” - ஸ்டாலின் விளக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Jio+Data+Plans/13", "date_download": "2019-05-20T12:49:22Z", "digest": "sha1:VGBN4PSYN5OOLDQLQ2KMSKMEE2RFEE65", "length": 8734, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Jio Data Plans", "raw_content": "\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவித்து அரசாணை வெளியீடு\nகருத்துக்கணிப்புகளுக்குப்பின் பாஜக இருக்கிறது என கூறி எதிர்க்கட்சியினர் ஊடகங்களை உதாசீனம் செய்கிறார்கள் - தமிழிசை சவுந்தரராஜன்\nகருத்துக்கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாக வந்தாலும் பாதகமாக வந்தாலும் அதை பொருட்படுத்துவதில்லை- தமிழகத்தில் திமுக பெரும்பான்மை இடங்களை பிடிக்கும் என்ற கருத்துக்கணிப்பு பற்றி மு.க.ஸ்டாலின் பேட்டி\nதேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 284 புள்ளிகள் உயர்ந்து 11,691ல் வர்த்தகம்\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 888.91 புள்ளிகள் உயர்ந்து 38,819ல் வர்த்தகம்\nடெல்லியில் இன்று ராகுல் காந்தி, சோனியா காந்தியை மாயாவதி சந்திக்கவில்லை - பி.எஸ்.பி.\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.88 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஏர்டெல் மீது ஜியோ புகார்\nஜியோவின் ஆதிக்கம் தொடரும்.. ஜேபி மோர்கன் ஆய்வு நிறுவனம் தகவல்\nரூ.999க்கு 4ஜி, லைவ் டிவி வசதியுடன் ஸ்மார்ட்போன்: ரிலையன்ஸ் ஜியோ புதிய திட்டம்\nரிலையன்ஸ் ஜியோவுக்கு ட்ராய் ஆதரவாக செயல்படுகிறது.. ஏர்டெல் நிறுவனம் புகார்\nஜியோ பில���ம்பேர் விருது.... பரிந்துரை பட்டியலில் தங்கல்..\nஜியோ சிம்கார்டுகளை டோர்டெலிவரி செய்யும் ஸ்நாப்டீல்\n2016 மோடி சந்தித்த டாப் 5 சர்ச்சைகள்\nசெல்ஃபோன் டவர் பிரிவை ரூ.11,000 கோடிக்கு விற்கிறது ரிலையன்ஸ்\nகிராமப்புறங்களில் இலவச இணைய வசதி... மத்திய அரசுக்கு ட்ராய் பரிந்துரை\nஅதிகாரப்பூர்வமாக இந்தியாவில் களமிறங்கிய போகிமேன் கோ\nஏர்டெல்லின் புதிய அதிரடி ஆப்பர்.... இலவச வாய்ஸ் கால்\nரிலையன்ஸ் ஜியோவின் புத்தாண்டு சலுகையின் பயன்கள்\n2017 மார்ச் வரை 'ஜியோ 4ஜி' இலவச சேவை\nநூறு நாட்களுக்குள் 5 கோடி வாடிக்கையாளர்களைப் பெற்ற ஜியோ\nஏர்டெல் மீது ஜியோ புகார்\nஜியோவின் ஆதிக்கம் தொடரும்.. ஜேபி மோர்கன் ஆய்வு நிறுவனம் தகவல்\nரூ.999க்கு 4ஜி, லைவ் டிவி வசதியுடன் ஸ்மார்ட்போன்: ரிலையன்ஸ் ஜியோ புதிய திட்டம்\nரிலையன்ஸ் ஜியோவுக்கு ட்ராய் ஆதரவாக செயல்படுகிறது.. ஏர்டெல் நிறுவனம் புகார்\nஜியோ பிலிம்பேர் விருது.... பரிந்துரை பட்டியலில் தங்கல்..\nஜியோ சிம்கார்டுகளை டோர்டெலிவரி செய்யும் ஸ்நாப்டீல்\n2016 மோடி சந்தித்த டாப் 5 சர்ச்சைகள்\nசெல்ஃபோன் டவர் பிரிவை ரூ.11,000 கோடிக்கு விற்கிறது ரிலையன்ஸ்\nகிராமப்புறங்களில் இலவச இணைய வசதி... மத்திய அரசுக்கு ட்ராய் பரிந்துரை\nஅதிகாரப்பூர்வமாக இந்தியாவில் களமிறங்கிய போகிமேன் கோ\nஏர்டெல்லின் புதிய அதிரடி ஆப்பர்.... இலவச வாய்ஸ் கால்\nரிலையன்ஸ் ஜியோவின் புத்தாண்டு சலுகையின் பயன்கள்\n2017 மார்ச் வரை 'ஜியோ 4ஜி' இலவச சேவை\nநூறு நாட்களுக்குள் 5 கோடி வாடிக்கையாளர்களைப் பெற்ற ஜியோ\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://zenguna.blogspot.com/2011/04/", "date_download": "2019-05-20T13:31:23Z", "digest": "sha1:MAYZQPSWDFGE73CYALM2XSLLHLKWNSH5", "length": 16730, "nlines": 214, "source_domain": "zenguna.blogspot.com", "title": "இக்கரையும்...அக்கரையும்...: April 2011", "raw_content": "\nஇனி உலகம்.. நம் உள்ளங்கையில்...\nகால் வலிக்க வேலை செஞ்சு...\nநாள் கூலி வாங்கிக் கிட்டு...\nபக்கத்தில ' டாஸ்மார்க் '-கு...\nஇருந்த கொஞ்சம் அரிசிச் சோறு...\nகாத்திருக்கா பொஞ்சாதி - அதனால\n\" பூஜைக்கே��்த பூவிது...\", எனக்கு மிகவும் பிடித்த பாடல்..சித்ராவின் குரல்\nஇன்று அவரின் 8 வயது மகள் இறந்த செய்தியை கேட்டதும்...\nஎனக்குள் ஏற்பட்ட சோகத்தை மறைக்க முடியவில்லை...\n14 வருடங்கள் தவமிருந்து பெற்ற ஒரே பிள்ளை அவள்...என்று சித்ரா ஒரு\nஎப்படி இனி அவர், மகளை இழந்த துக்கத்தை ஆற்றமுடியும்..\nஇந்த மாதிரி சூழலில் எனக்கும் கடவுளின் மீது சந்தேகம் வருகிறது....\n***** ஏனப்பா எனைப் படைத்தாய்..\nதவழும் வயதில் நானறிந்தேன் என் தாயின் மூலம்...\nபண்பட்ட பாரதம் இன்று பாழாய் போனது...\nஒரு பக்கம் மழையில்லை என்று ஒரு ஏக்கம்...,\nமதத்தின் பேரால் ஒரு கலகம்...,\nநிறத்தின் பேரால் ஒரு கலகம்.\nL.K.G படிக்கும் பாப்பாவுக்கு 25000-ம் ஃபீஸாம்...\nஏழையின் வயிற்றுபசிக்கு 1ருபாய் அரிசி சோறாம்...\nநடிகை வீட்டு நாய்க்கு நாலு டாக்டர்ஸ் இருக்காங்க...\nநலிந்து போன மனுசனுக்கு ஒருத்தர் கூட இல்லியே\nவாடிப்போன ஒரு மனிதன் வருத்ததுடன் சொல்கிறான்...\n\" ஆயி அப்பன் என்னை விட்டு...,\n\" ' யாரும் வேண்டாம் என் மகனே...\nஎடுத்து வளர்த்தேன் என் மகனை.\nகாடு கழனி வேலை செஞ்சு\nநாலு காசு சேர்த்து வச்சேன்.\nஆசையோட வீட்டுக்குள்ள நான் போனேன்.\nஅடுத்த நாளு என் புள்ள கிட்ட வந்தான்...\n\" 'அன்புள்ள அப்பாவே, இன்றிரவு...\nஅன்பு இல்லம் கூட்டிப்போறேன் நீங்க தங்க.\nநாலு வாரம் ஒரு முறைக்கு வந்திடுவேன்...,\nகாசு நிறைய கொடுத்திடுவேன்...கவலை வேண்டாம்' \".\nநொந்ததடா என் மனது அவனைப் பார்த்து.\nகலக்கத்துடன் அன்றிரவு அங்க போனேன்...\nHouse full-லு, இடமில்லை என்று சொன்னான்.\nஆண்டவனை நினைத்துத்தான் நான் கேட்டேன்-இந்த\nஅண்டதிற்குள் ஏனப்பா எனைப் படைத்தாய்\nதெரிஞ்சுக்கோங்க: ( IQ )\nமாப்ள.. IQ அப்டின்னா என்ன\nமச்சான்.. Intelligence Quotient -யோட சுருக்கம் தான் IQ. அப்டின்னா நமக்கு\nஎவ்ளோ அறிவு இருக்குங்கிறதை , நம்ம அறிவு மற்றும் வயசோட கணக்கிட்டு\nசொல்றது. அதோட ஃபார்முலா இதுதான் தெரிஞ்சுக்கோ..\nஒரு சர்வே ரிபோர்ட் சொன்னது...\n* 50% மக்களின் IQ ஸ்கோர் 90 முதல் 115 வரை .(ஆவரேஜ்).\n* 2.5% மக்களின் IQ ஸ்கோர் 130-க்கு மேல். (சிறந்த புத்தி கூர்மைஉள்ளவர்கள்).\n* 2.5% மக்களின் IQ ஸ்கோர் 70-க்கு கீழ். (நம்ம பாஷையில சொல்லனும்னா\nஇவங்களுக்கு மண்டைய்ல களிமண்ணுதான் இருக்கும்).\n* 0.5% மக்களின் IQ ஸ்கோர் 140-க்கு மேல். (மிகச்சிறந்த புத்தி\nநாம அடிகடி நம்ம பங்காளிகளை jenious, Brilliant, Average-னு சொல்றமே.. உண்மையிலேயே இந்த லிஸ்ட்-ல இருக்கறவங்கதான் ரியல் jenious.\nமச்சான்..உன்னோட IQ score தெரிஞ்சுக்கனும்னா இந்த லிங்க்கை க்ளிக் பண்ணி அதுல கேட்கிற கேள்விகளுக்கு பதில் சொல்லு...உன் அறிவுகூர்மையை அது சொல்லும்...\nநம்ம தமிழ் நாட்டு அரசியல்வாதிகளுக்கு இந்த டெஸ்ட் வைத்தால் எவ்வளவு தேறுவார்கள்\nஇன்று தமிழகத்தில் தேர்தல் நடக்கிறது.. கடந்த சில வாரங்களாக நடை பெற்ற பிரசாரங்களை எல்லாம் பார்க்கும் பொது என் மனசுல சில விசயங்கள் கேட்க தோணிச்சு..\nபலம் தின்று கோட்டை போட்ட அரசியல் வாதிகளுக்கு கூட நாகரீக அரசியல் பற்றி ஏன் தெரியவில்லை\nபிரசாரம் செய்த நடிகர்கள் நடிகைகள் எவ்ளோ பணம் வாங்கினாங்க\nதேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய பட்ட வழக்குகள் இனி என்ன ஆகும்\nமக்களின் பிரச்சினைகள் இனியாவது தீருமா\nசென்ற வாரம் இந்தியாவில் நடந்த , அன்னா ஹசாரேவின் போராட்டம் நிச்சயம் நம் மனதில் ஒரு எழுச்சியை எற்படுதிருக்கும். அன்னாவுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி.\nஅண்ணா ஹசாரேவின் ஊழலுக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவு தந்த அனைத்து நெஞ்சங்களுக்கும்.. தினமலர் பத்திரிக்கைக்கும் ... தேர்தல் ஆணையத்தின் சிறப்பான செயல்பாட்டிற்கும் ...\nஅன்னா ஹசாரே வின் போராட்டத்தை கொஞ்சங்கூட ஒளிபரப்பாத மீடியாவுக்கும் .\nஅனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் எனது முதல் வணக்கம்... இன்று முதல் எனது பதிவை துவங்குகிறேன் . எனது பதிவை படித்து விட்டு மறக்காமல் உங்கள் கருத்துகளை பதிவுங்கள்...\nஅன்புத் தோழி ரமாரவி வழங்கிய முதல் விருது \nஇங்கு தமிழில் டைப் பண்ணலாம்.\nதெரிஞ்சுக்கோங்க: ( IQ )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/user/best_kavithai.php?user=&type=week&page=2", "date_download": "2019-05-20T13:32:46Z", "digest": "sha1:WXTWTR7YIX7EA3Q3Q6ZUBWOU455CDOTB", "length": 5330, "nlines": 194, "source_domain": "eluthu.com", "title": "எழுத்து -சிறந்த கவிதைகள்", "raw_content": "\nஇதன் மூலம் தரமான கவிதை படைப்புக்கு பரிசு காத்திருக்கிறது . தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் சிறந்த கவிதை தேர்வு நடைபெறும். வெற்றி பெரும் சிறந்த கவிதைக்கு பரிசு காத்திருக்கிறது. அனுமதி இலவசம், அனைவரும் வருக.\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2000/09/Bhishma-Parva-Section-027.html", "date_download": "2019-05-20T13:20:32Z", "digest": "sha1:QUJAWJTSQBEYU4WFIRBYH3UOYJSUPNLH", "length": 32798, "nlines": 155, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "Virtue in work - Karma Yoga ! | Bhishma-Parva-Section-027 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌம���யர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹ��்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://perambalur.nic.in/ta/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0/", "date_download": "2019-05-20T13:06:48Z", "digest": "sha1:5SK3SDNJF66ZK7M3YAIXZMDSR7N2OQ3U", "length": 4385, "nlines": 91, "source_domain": "perambalur.nic.in", "title": "உள்ளாட்சி அமைப்புகள் (நகர்ப்புறம்) | பெரம்பலூர் மாவட்டம், தமிழ்நாடு அரசு", "raw_content": "\nபெரம்பலூர் மாவட்டம் PERAMBALUR DISTRICT\nமாவட்ட ஆட்சியர்கள் கௌரவப் பட்டியல்\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nமாவட்ட குழந்தை பா��ுகாப்பு அலகு\nதகவல் அறியும் உரிமைச் சட்டம்\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், பெரம்பலூர்\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: May 11, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sylcsl.org/2018/03/30/we-reduce_garbage_and_avoid-diseases/", "date_download": "2019-05-20T12:32:58Z", "digest": "sha1:4EPKCCJ27MPJ63AHX6GWOS75MHFZIEC4", "length": 2439, "nlines": 35, "source_domain": "sylcsl.org", "title": "குப்பைகளை குறைப்போம் நோய்களை தவிர்ப்போம் – Sagacious Youth Lead Consortium Sri Lanka", "raw_content": "\nகுப்பைகளை குறைப்போம் நோய்களை தவிர்ப்போம்\nகுப்பைகளை குறைப்போம் நோய்களை தவிர்ப்போம்\nகுப்பைகளை குறைப்போம் நோய்களை தவிர்ப்போம் என்கின்ற தொனிப்பொருளுக்கமைய எமது Sagacious Youth Lead Consortium நிறுவனமும் தற்போது Book Bridge நிறுவனத்தின் அனுசரனையுடன் புதிதாக கல்லடிப் பிரதேசத்தில் அமைக்கபட்டுள்ள “ACTIVE LEARNING CENTRE” திறப்பு விழாவை முன்னிட்டும் கல்லடிக் கடற்கரையினை சுத்தமாக்கும் சிரமதானம் மேற்கொள்ளப்பட்டது இதன் போது Book Bridge உறுப்பினர்கள்,மட்டக்களப்பு மாநகரசபை மற்றும் பல தன்னார்வ தொண்டர்களும் கலந்து கொண்டு இச் சிரமதானத்தை மேற்கொண்டனர்.\nகுப்பைகளை குறைப்போம் நோய்களை தவிர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/sonam-kapoor-introduced-our-boy-friend/", "date_download": "2019-05-20T12:51:07Z", "digest": "sha1:7OJS62WFDCVQ45BFGVV77SFJCJGU3PCN", "length": 7832, "nlines": 95, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "காதலர் தினத்தில் தன் காதலனை அறிமுக படுத்திய சோனம் கபூர், அதிர்ச்சியில் ரசிகர்கள் - புகைப்படம் உள்ளே - Tamil Behind Talkies", "raw_content": "\nHome செய்திகள் காதலர் தினத்தில் தன் காதலனை அறிமுக படுத்திய சோனம் கபூர், அதிர்ச்சியில் ரசிகர்கள் – புகைப்படம்...\nகாதலர் தினத்தில் தன் காதலனை அறிமுக படுத்திய சோனம் கபூர், அதிர்ச்சியில் ரசிகர்கள் – புகைப்படம் உள்ளே\nஹிந்தி திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சோனம் கபூர். வெறும் லவ் மற்றும் ரொமான்ஸ் செய்யும் ஹீரோயினாக நடிக்காமல் கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டும் நடித்து வருகிறார் சோனம் கபூர்.\nஇவரும் தொழிலபதிர் ஆனந்த அவுஜா என்பவரும் காதலித்து வருகின்றனர். இத்தனை நாட்களாக தி��ைமறைவில் இருந்த இவர்களது காதல் தற்போது வெளி உலகத்திற்கு தெரிய வந்துள்ளது. இருவரும் கடந்த 2015ஆம் ஆண்டு ரஷ்டம் திரைபட விழாவில் சந்தித்துள்ளனர்.\nஅதன்பின்னர் இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. இந்த காதலை காதலர் தினமான நேற்று உலகிற்கு அறிமுகம் செய்துள்ளார் நடிகை சோனம் கபூர். சோனம் கபூர் மற்றும் ஆனந்த அவுஜா இருவரும் ஒன்றாக சேர்ந்து இருப்பது போல புகைபடம் ஒன்று தற்போது வைரல் ஆகி வருகிறது.\nஇந்த காதலர்கள் இந்த வருட ஏப்ரல் மாதம் திருமணம் செய்துகொள்ள உள்ளனர்.\nPrevious articleசமூக வலைத்தளங்களில் வைரலாகும் ப்ரியாவின் குழந்தைப்பருவ புகைப்படம் \nNext articleகாதலர் தினத்தில் விவாகரத்து கொடுத்த கனா காணும் காலங்கள் சீரியல் நடிகர் \nஇந்த ஹீரோவா அவருடன் நான் நடிக்கமாட்டேன். காஜல் நிராகரித்த டாப் ஹீரோ.\nலேசாக காரை உரசியதால் முதியவரை தாக்கிய தி மு க பிரமுகர்.\nஇந்தியாவில் முதல் தீவிரவாதி இந்து தான். பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள கமலின் பேச்சு.\nவிஜய் அல்லது அஜித், அரசியல் யாருக்கு செட் ஆகும். எஸ் ஜே சூர்யாவின் அசத்தலான...\nதமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக விளங்கி வருபவர்கள் ரஜினி மற்றும் கமல். இவர்கள் இருவருமே தற்போது அரசியல் களத்தை கண்டுவிட்டனர். இவர்கள் இருவருக்கும் பின்னர் தமிழ் சினிமாவில் மாபெரும் நட்சத்திரங்களாக இருப்பது...\nஉள்ளாடை விளம்பரத்திற்காக இப்படியா போஸ் கொடுப்பது. தோனி பட நடிகையின் அட்டகாசம்.\nமெர்சல், காலா படத்திற்கு பின்னர் சூர்யாவின் ‘NGK ‘ படத்திற்கு கிடைத்த பெருமை.\nகள்ளத் தொடர்பு வைத்துக்கொள்ள சிபாரிசு. மருத்துவர் கூறியதை ஸ்கீரீன் ஷாட்டாக வெளியிட்ட சின்மயி.\nபிக் பாஸ் போன்ற நிகழ்ச்சி. கமல்ஹாசனுக்கு போட்டியாக களம் இறங்கும் கணேஷ் வெங்கட்ராம்.\nஇரண்டே மாதத்தில் கர்ப்பமான சயீஷா. சயீஷா பதிவிட்ட புகைப்படத்தால் எழுந்த குழப்பம்.\nஜப்பானில் கல்யாணராமன் குட்டி பையன் இந்த பிரபல சீரியல் நடிகரா..\nவிஜய் சேதுபதி,பிரபுதேவா, சூரி, யுவன், சந்தானத்துக்கு ‘கலைமாமணி விருது’ அறிவிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/carmodels/Audi/Audi_A3", "date_download": "2019-05-20T13:49:37Z", "digest": "sha1:UG6DPEHMAJXOU5H3Q25QGPZA74ZRVRS7", "length": 17376, "nlines": 415, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் க்விட் ஆடி ஏ3 விலை, படங்கள், மதிப்புரை & வகைகள்", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\n18 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nGREAT DEAL மீது நியூ கார்\nமுகப்புபுதிய கார்கள்ஆடி கார்கள்ஆடி ஏ3\nஆடி ஏ3 இன் முக்கிய அம்சங்கள்\nமைலேஜ் (அதிகபட்சம்) 20.38 kmpl\nஎன்ஜின் (அதிகபட்சம்) 1968 cc\nபயன்படுத்திய புது டெல்லி இல் ஆடி ஏ3 இலிருந்து 37% க்கு கிடைக்க கூடிய சிறந்த டீல்கள் வரை சேமிக்க\nஆடி ஏ3 விலை பட்டியலில் (வகைகளில்)\n35 டிஎப்எஸ்ஐ பிரிமியம் பிளஸ் 1395 cc , ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 19.2 kmpl Rs.33.12 லக்ஹ*\n35 டிஎப்எஸ்ஐ தொழில்நுட்பம் 1395 cc , ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 19.2 kmpl Rs.34.57 லக்ஹ*\n35 டிடிஐ பிரிமியம் பிளஸ் 1968 cc , ஆட்டோமெட்டிக், டீசல், 20.38 kmpl Rs.34.93 லக்ஹ*\n35 டிடிஐ தொழில்நுட்பம் 1968 cc , ஆட்டோமெட்டிக், டீசல், 20.38 kmpl Rs.36.12 லக்ஹ*\nவகைகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஒத்த கார்களுடன் ஆடி ஏ3 ஒப்பீடு\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஆடி ஏ3 பயனர் மதிப்பீடுகள்\nஏ3 மதிப்பீடுகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஆடி ஏ3 இன் 360º பார்வை\nஉட்புறம் மற்றும் வெளிப்புறத்தின் விர்ச்சுவல் 360º அனுபவம்\nA3 சேடனை சேர்ந்த புதிய காரை ரூ.25.50 லட்சத்தில் ஆடி அறிமுகம் செய்கிறது\nA3 சேடன் வகையை சேர்ந்த புதிய காரை ஆடி இந்தியா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய A3 40 TFSI பிரிமியமிற்கு ரூ.25.50 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி/ மும்பை) விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. A3 தன்மையில\nஆடி ஏ3 சாலை சோதனை\nஆடி ஏ3 சாலை சோதனை\nஆடி ஏ3 குறித்து சமீபத்தில் பயனரால் கேட்கப்பட்ட கேள்விகள்\nSimilar Audi A3 பயன்படுத்தப்பட்ட கார்கள்\nஆடி ஏ3 35 டிடிஐ பிரிமியம்\nஆடி ஏ3 35 டிடிஐ தொழில்நுட்பம்\nஆடி ஏ3 35 டிடிஐ பிரிமியம் பிளஸ்\nஆடி ஏ3 35 டிஎப்எஸ்ஐ தொழில்நுட்பம்\n60 மாதங்கள் க்கு 10.5% இல் கணக்கிடப்படும் வட்டி\nஇந்தியா இல் ஆடி ஏ3 இன் விலை\nபெங்களூர் Rs. 40.72 - 44.64 லக்ஹ\nஐதராபாத் Rs. 39.4 - 43.2 லக்ஹ\nகொல்கத்தா Rs. 36.58 - 40.13 லக்ஹ\nஅறிமுக எதிர்பார்ப்பு: Nov 11, 2019\nஅறிமுக எதிர்பார்ப்பு: Jul 15, 2019\nஅறிமுக எதிர்பார்ப்பு: Sep 02, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: Oct 01, 2019\nஅடுத்து வருவது ஆடி கார்கள்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/09/blog-post_40.html", "date_download": "2019-05-20T12:54:47Z", "digest": "sha1:YED6GFU7KEI24WPNNPWAYM3IY4LUJFBP", "length": 6111, "nlines": 52, "source_domain": "www.sonakar.com", "title": "புல்மோட்டை காணி சர்ச்சை: ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு மகஜர் - sonakar.com", "raw_content": "\nHome NEWS புல்மோட்டை காணி சர்ச்சை: ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு மகஜர்\nபுல்மோட்டை காணி சர்ச்சை: ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு மகஜர்\nபுல்மோட்டை முஸ்லிம்களின் காணிகளில் இடம்பெற்றுவரும் பௌத்த மதகுருவின் அத்துமீறல் மற்றும் பிரதேச மக்களின் நீண்ட கால காணி பிரச்சினை தொடர்பாக தீர்வுகளை பெற்றுத்தரும்படியான மகஜர், தொலை நகல் மற்றும் தபால் மூலமாக புல்மோட்டை அனைத்துப்பள்ளிகள் ஒன்றியத்தினால் இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\nகுறிப்பிட்ட பௌத்த மத குரு புல்மோட்டையின் அனைத்து பகுதிகளிலும் அத்துமீறலில் ஈடுபட்டு வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன் பிரதேச மக்களின் காணி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டு வாழ்வாதாரத்தை மேற்கொள்வதற்கான வசதிகளை உருவாக்கித் தரும்படியும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், அரிசிமலை விகாரையை அண்டிய பிரதேசத்திலும் நில அளவீடு இடம்பெறவுள்ளதோடு தற்சமயம் தொல்பொருள் திணைக்களம் உரிமை கோரும் 4.5 ஏக்கர் நிலம் மாத்திரமே அளவிடப்படும் என தெரிவிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஹிஜாப் - முக்காடு அணிவதற்குத் தடையில்லை: இராணுவத்துக்கு அசாத் சாலி எடுத்துரைப்பு\nஅவசரகால சட்டத்தின் கீழ் முகத்தை மூடும் வகையிலான ஆடைகள் (புர்கா) அணிவதற்கே தடை விதிக்கப்பட்டுள்ளதே தவிர ஹிஜாப், முக்காடு மற்றும் அபாயா அணி...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\nயாழ்: NTJ பெயரில் மகளிர் கல்லூரிக்கு தாக்குதல் எச்சரிக்கை அனுப்பிய பிரதீப்\nதன்னை முகம்மது உமர் ரியாஸ் என அறிமுகப்படுத்தும் பிரதீப் எனும் யாழ் ��ளைஞன், தடை செய்யப்பட்டுள்ள பயங்கரவாத அமைப்பான தேசிய தவ்ஹீத் ஜமாத்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=22321", "date_download": "2019-05-20T13:28:35Z", "digest": "sha1:BNN7FPZHMBJFJTJQLYBCVHRHUAZLDRXX", "length": 31472, "nlines": 112, "source_domain": "puthu.thinnai.com", "title": "3. சின்ன டிராகன் புரூஸ் லீயுடன் சாகச நாயகன் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\n3. சின்ன டிராகன் புரூஸ் லீயுடன் சாகச நாயகன்\nஆம். உங்கள் ஊகம் சரியே. அந்தக் கதாநாயகன் புரூஸ் லீ தான். படம் எல்லோர் மனதையும் கவர்ந்த பிக் பாஸ். புரூஸ் லீயின் சண்டையிடும் திறம், அவரது வலிமை, உடற்கட்டு அனைத்துமே திரையுலக ரசிகர்களையெல்லாம் எளிதில் அவர் பக்கம் சாய்த்தது.\nபுரூஸ் லீ யை – லீ சியூ லொங் என்று அழைப்பர். லீ சின்ன டிராகன் என்று பொருள். டிராகன் என்பது சீனாவில் கற்பனையாக வடிக்கபட்ட சிங்கத் தலையும் பாம்பு போன்ற நீண்ட உடலும் கொண்ட வலிமையான மிருகம். சில வருடங்களே வாழ்ந்த போதும், நில நடுக்கமென ஹாங்காங் திரைத்துறையை ஆட வைத்தவர் லீ.\nபடம் வெளி வந்து ஓடிக் கொண்டு இருக்கும் போது, ஹாங்காங் திரைத் தொழிலாளர்கள் மத்தியில் அதேப் பேச்சாக இருந்தது.\nஸ்டண்ட் கலைஞர்கள் அனைவரும் புரூஸ் லீயின் ஸ்டைலைக் கண்டு பிரமித்து நிற்கும் வேளையில், தங்களிடம் இல்லாதது புரூஸ் லீயிடம் என்ன இருக்கிறது என்று ஒப்பிட்டுப் பார்க்க ஆரம்பித்தனர்.\nஅதை அறியும் வாய்ப்பு நம் சாகச நாயகன் சானுக்கும் கிட்டியது.\nசாமோ தான் அதைத் தொடங்கி வைத்தது. ஒரு நாள் தொலைபேசி அழைப்பு. கோல்டன் ஹார்வெஸ்ட் கம்பெனியிலிருந்து.\n“உனக்கு ஒரு வேலை கிடைக்கும் போல தெரியுது” என்றான்.\n என்ன வேலை..” என்று கேட்டான் சான்.\n“புதுப் படம் ஒண்ணு.. சீனாவில் ஜப்பானியர் ஆக்கிரமிப்பு நடத்திய போது, இரு நாடுகளின் வன்மக் கலை பள்ளிகளுக்கிடையேயான எதிர்ப்பும் வஞ்சமும் பற்றிய கதை அது. பிஸ்ட் ஆப் புயூரி என்று பெயர். அதில் நிறைய ஸ்டண்ட் பாத்திரங்கள் இருக்கு” என்று சாமோ சொல்ல, சான் கவனமாகக் கேட்டுக் கொண்டு இருந்தான்.\n“உனக்கு விருப்பம் இருந்தால், நீயும் அதில் ஒரு பாத்திரத்தை எடுத்துக்கலாம்” என்றான்.\nசான் சரி என்று சொல்வதற்கு எத்தனிக்கும் போது, “சொல்லாமல் விட்டுட்டேனே.. படத்தின் நாயகன் புரூஸ் லீ” என்றான் சாமோ.\nஇதைக் கேட்ட சான் “ஓ..” என்ற கத்த, அதைக் கேட்ட சாமோ, “அப்போ சம்மதம் தானே.. நாளை காலை விடிந்ததுமே செட்டுக்கு வந்துடு. இல்லாட்டா உன்னோட அதிர்ஷ்டத்தை வேறே யாராவது தட்டிட்டு போயிடுவாங்க..” என்றான் எதையும் பேசவிடாமல்.\nஅந்தச் சின்ன டிராகனுடன் வேலை. நல்ல சந்தர்ப்பம். நடித்துப் பார்த்து விட வேண்டும் என்ற துடிப்புடன் இருந்தான் சான். சான்டாங் சிறுவனால் என்ன செய்ய முடியும் என்பதைக் காட்ட வேண்டும் என்று மனதிலே எண்ணிக் கொண்டான்.\nசான் அங்கே நுழைந்ததுமே, ஸ்டண்ட் ஆட்களிலே சிறந்தவர்கள் பலரும் அவனுக்கு முன்பாகவே வந்து நின்றிருப்பதைக் கண்டான். யூன் பியாவ்வும் இருந்தான். அவனருகே நின்றிருந்த ஆளைக் கண்டதும் சானுக்கு ஆச்சரியம். அவர் கழகத்தின் மற்றொரு பெரியண்ணா யூன் வா. புரூஸ் லீக்கு நகலாக அவர் நடிக்கிறார் என்று தெரிந்து கொண்டான்.\nஉடல்வாகும் நடையும் அசைவும் புரூஸ் லீக்கு ஒத்ததாக இருந்ததால், அவரது இரட்டை என்று சொல்லும் அளவிற்கு இருந்தான் ய+ன் வா. புரூஸ் லீ செட்டுக்குள் நுழையும் போதே, சுற்றிலும் மின்சாரம் பாய்ச்சியது போன்ற அதிர்வு ஏற்படும். முக்கியமான அது மட்டுமே யூன் வாவிடம் இருக்கவில்லை.\nபிஸ்ட் ஆப் புயூரியில் சானின் பாத்திரம் மிகச் சிறியது. நிறைய ஸ்டண்ட் கலைஞர்களின் நடுவே சானும் ஒருவனாய் கேமிராவில் முகந்தெரியாத மனிதனாய் நடித்தான். குறிப்பிட்டுக் கூறும்படியான பாத்திரமாக இல்லாத போதும், படத்தின் இறுதியில் வரும் சண்டைக்காட்சியில் தனக்கென ஒரு முத்திரையைச் சான் பதித்தான்.\nபெரிய இறுதிச் சண்டையைப் படம் எடுக்கத் தயாரானார்கள். லோ வெய் தான் படத்தின் இயக்குநர் என்றாலும், படத்தின் முக்கிய சண்டைப் பகுதிகளின் இயக்குநர் புரூஸ் தான். புரூஸ் பொறுமையாக ஸ்டண்ட் கலைஞர்களின் நடுவே நடந்து போனார்.\n“நான் ஒரு குத்து குத்தியதும் சூசுகி இங்கே நகர வேண்டும். பிறகு பொவ்.. மற்றொரு குத்து. அப்புறம் பியாவ்.. பெரிய உதை..” என்று கூறி விட்டு காற்றிலேயே ஓங்கி உதைத்துக் காட்டினார். பிறகு அங்கு அமைக்கப்பட்டு இருந்த காகிதத்தாலான ஜப்பானியக் கதவைக் காட்டி, “சூசுகி இதை உடைத்துக் கொண்டு..” என்று சொல்லிவிட்டு, அடுத்தப் பக்கம் ஓடிச் சென்று ஒரு இடத்தைக் காட்டி, “இங்கே வந்து விழ வேண்டும்” என்று கூறினார்.\nஅந்த இடம் இருபதடி தூரத்தில் இருந்தது.\nஸ்டண்ட் கலைஞர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர். உண்மையாக யாரும் ஒருவரை அத்தனை தூரத்திற்கு போய் விழும் அளவிற்கு உதைக்க முடியாது. அப்படி உதைத்தால் நிச்சயம் நெஞ்சுக்கூடு கிழிந்துவிடும். புரூஸ் சொன்னது போல் காட்சியைப் படமாக்க வேண்டுமென்றால், ஸ்டண்ட் கலைஞர் இடுப்பில் கம்பியைக் கட்டிக் கொண்டே செய்ய வேண்டும். உதைபட்டதும், ஸ்டண்ட் கலைஞர் கம்பி மூலமாக வேகமாக தூக்கப்பட்டு கீழிறக்கப்பட வேண்டும். ஆனால் கம்பியால் கலைஞரைக் காற்றில் நிற்க வைக்க முடியாது. பறப்பது போல் தான் செய்ய முடியும்.\nஅதை இயல்பாகக் காட்ட வேண்டும் என்று புரூஸ் விரும்பினார். அதனால் ஸ்டண்ட் கலைஞர் குத்துப்பட்டதுமே, கம்பி மேலே இழுக்கப்படும். மேலே சென்றதும் கலைஞர் முதுகைச் சற்றே உள்ளிழுத்துக் கொண்டு பிறகு கம்பியிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு இருபதடி தூரத்தில் வேகமாக போய் விழ வேண்டும்.\nஇது போல் அது வரை யாரும் செய்ததில்லை. விழ வேண்டிய இடமும் அத்தனை பாதுகாப்பானதாகவும் இல்லை. மிகவும் கடினமான தரையாக இருந்தது.\n” என்று இடுப்பில் கையை வைத்துக் கொண்டே கேட்டார் புரூஸ்.\nசெட் முழுவதும் அமைதியானது. அனைவரும் இதைச் செய்தால் உயிர் பிழைக்க முடியுமா என்று கணக்கிட்டு யோசித்தனர். பொறுமையாக யோசிக்க விருப்பமில்லாத சான், இதைச் செய்ய முன் வந்தான். சும்மா நிற்பதற்கு எதையாவது செய்வது நல்லது என்ற எண்ணத்தில், புரூஸ் பக்கமாக தலையை அசைத்துத் தன் சம்மதத்தை வெளியிட்டான்.\nபுரூஸ் அதை ஏற்றுக் கொண்டு கவசத்தை அணியச் சொன்னார். இது சான் செய்த முந்தைய பின்பக்க விழுதல் போலிருக்கவில்லை. திடீரென கம்பி ஆளை மேலே தூக்கும். கம்பி மேலேப் போகும் போது எந்தப் பக்கம் போகும் என்பது தெரியாது. பிறகு அப்படியே சுதாரித்துக் கொண்டு கம்பியிலிருந்து விடுவித்துக் கொண்டு, கீழே விழ வேண்டும். கீழே விழும்போது தடாலென விழ வேண்டும். அதுவும் உயிர் போகாமல்.\nகவசத்தை அணிந்ததும், அது வெளியேத் தெரியாமல் மறைக்கப்பட்டுள்ளதா என்பதை புரூஸ் பார்த்து விட்டு, “நல்வாழ்த்துக்கள் சிறுவனே..” என்று மெதுவாக அவனருகே முணுமுணுத்து விட்டு காட்சிக்காகத் தயாரானார்.\nபிறகு கேமிரா ஓடலாம் என்று புரூஸ் சொன்னதும் சான் தயாரானான். லீயின் கால்கள் சானின் நெஞ்சைத் தொட்டதும், அவனது சகாக்கள் முழு பலத்துடன் சானை மேலே இழுத்தனர். கவசம் உடலை இறுக்கி, அப்படியே மேலே எழுந்தான் சான். காகிதக் கதவும், அத்தோடு இணைக்கப்பட்டிருந்த மரப்பட்டிகளும் உடைய, சான் கீழே விழ ஆரம்பித்தான்.\nமனம் தரையைத் தொடப் போகிறது என்று கூறியதும், உடலைச் சற்றே தளர்த்திக் கொண்டு, அப்படியே உருள முயன்றான். ஏனென்றால் தரையில் விழும் போது, முதுகோ கழுத்தோ காலோ தரையில் படாமல் இருக்க வேண்டுமே.\nசானுக்கு அப்படியே ஒரு காரின் மேல் மோதியது போன்ற உணர்வு. அப்படியே உடலில் வலி ஜிவ்வென்று ஏறியது. கத்தியிருப்பான். அப்படிக் கத்தியிருந்தால், இன்னொரு முறை அதைச் செய்ய வேண்டியிருக்குமே என்ற எண்ணம் மின்னலெனத் தோன்றியதும், கத்துவதை நிறுத்தி பற்களை அழுத்திக் கடித்துக் கொண்டு, அப்படியே விழுந்தான். மயக்கமானான்.\nசில விநாடிகளுக்குப் பின் சான் கண் திறந்தான். தலையில் கட்டு போடப்பட்டு இருந்தது. புரூஸ், சாமோ, இயக்குநர் மூவரும் அவனைச் சுற்றி நின்றிருந்தனர்.\n“ரொம்ப நல்லாச் செய்தாய். அப்படியே பிரிண்ட் போட்டது போல” என்று புரூஸ் பாராட்டினார்.\nசாமோவும் சானின் திறமையைக் கண்டு அசந்து போனான்.\nஇயக்குநரும் “மோசமில்லை.. குழந்தே.. மோசமில்லை” என்று கூறிக் கொண்டே தன் நாற்காலியில் சென்று அமர்ந்தார்.\nஉலகத்தின் தலை சிறந்த சீன நடிகர், பெரியண்ணா, கோடீஸ்வர இயக்குநர் என மிகச் சிறப்பான மூன்று மனிதர்களிடம் பாராட்டைப் பெற்றது சானுக்கு மிக்க மகிழ்ச்சியைக் கொடுத்தது.\nஅப்போது அந்தப் படப்பிடிப்புக் காட்சியை மேலும் ஒருவர் கவனித்துக் கொண்டு இருந்தது சானுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பிருக்கவில்லை.\nசான் லீயிடம் இரண்டு விஷயங்களைக் கற்றுக் கொண்டதாகச் சொல்லுவார்.\nஒன்று, மிகவும் உயர்வான நோக்கம் கொண்டிருந்தால் மட்டுமே மாபெரும் வெற்றியை அடைய முடியும் என்பது.\nபுரூஸ் லீயிடம் உலகத்தையே மாற்றிவிட வேண்டும் என்ற வேகம் இருந்தது. வெற்றியின் மேல் கொண்ட லீயின் ஆசை, மற்றவர்களின் பாராட்டுதலையும் அன்பையும் பெற்றுத் தந்தது. அவரை நினைவில் நிறுத்தியது.\nசானுக்கு சிறு வயதில் திரைத்துறைக்கு வரும் எண்ணமே இருந்ததில்லை. இளைஞனாய் இருந்த போது, உண்ண உறங்க தன்னிச்iசாகத் திரிவது மட்டுமே வாழ்க்கைக்கு போதுமானது என்ற எண்ணம் இருந்தது. கிடைத்ததைக் கொண்டு திருப்தியுடன் குடியும் கூத்துமாக நாட்களை கடத்த விரும்ப��, அதையே செயல்படுத்தவும் செய்தான். அந்த எண்ணத்துடனேயே வாழ்ந்திருத்தால் ஸ்டண்ட் கலைஞனாகவே மீதி வாழ்க்கையை கழித்திருப்பான். மிஞ்சி மிஞ்சிப் போனால் ஸ்டண்ட் ஒருங்கிணைப்பாளராக ஆகியிருப்பான்.\nபுரூஸ் லீயைக் கண்ட பின்னால், அந்த எண்ணம் மாறியது. தான் நினைத்ததை, நினைத்ததை விடவும் இன்னும் பெரிதாக, மிகப் பெரிய எண்ணங்களைக் கனவு காண முடியும் என்பதை உணர்ந்தான். புரூஸ் லீயால் செய்ய முடியும் போது தன்னாலும் செய்ய முடியும் என்ற மன உறுதி வந்தது. சான் லீயிடம் கற்ற இந்த முக்கிய பாடம் தான் பின்னாளில் அவரை உலகம் போற்றும் கலைஞராகச் செய்தது.\nசான் கற்றுக் கொண்ட இரண்டாவது விஷயம் டிராகன் வெறும் கதையல்ல. கடவுள் அல்ல. உண்மையான மனிதன். புகழத் தகுந்தவர். ஆனால் வணங்கத் தகுந்தவர் அல்ல. செட்டில் இருக்கும் போது, எப்போதுமே லீயைச் சுற்றி ஒரு கூட்டம் இருந்த வண்ணம் இருக்கும். நீங்கள் தான் சிறந்தவர், நீங்கள் தான் சாதனையாளர் என்று சொல்லிய வண்ணம் இருப்பார்கள்.\nஅந்தக் கூட்டத்துடன் சேர சானுக்கு எப்போதும் பிடித்ததில்லை. அதனால் எப்போதும் நூறடி தள்ளியே நின்று நடப்பதைப் பார்ப்பதுண்டு. நிறைந்த அனுபவம் மிக்க ஸ்டண்ட் கலைஞர்களும் அவரை அப்படிப் போற்றுவது ஏனோ சரியாகப் படவில்லை. புரூஸ் லீ போடும் சண்டைகள் பிரமாதமாக இருக்கும். ஆனால் அதைவிடவும் சிறப்பாகச் சண்டை செய்பவர்களும் அங்கே இருக்கவேச் செய்தனர்.\nபுரூஸ் லீ நிச்சயம் மாமனிதர் தான். அதை மறுக்கவே முடியாது.\nபுரூஸ் லீ ஒரு நல்ல மனிதர். நல்ல ஆசான். இளகிய மனம் படைத்தவர்.\nஅதனால் புரூஸ் லீ இத்தகைய உபசாரத்தை என்றும் எதிர்பார்த்ததில்லை. அவருக்கு இந்தப் புகழாரம் வெறும் வாய் வார்த்தை என்பது தெரிந்தேயிருந்தது. இருந்தாலும் பணமும் புகழும் பெற இதை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலையில் இருந்தார். இதையெல்லாம் கண்ட சானால் சூப்பர் ஸ்டாராக இருக்கும் போது மக்கள் சுற்றி நின்று சாதாரண மனிதனை மாமனிதராக்க முயல்வதைக் கண்ணாரக் காண முடிந்தது.\nஅப்படிப்பட்ட சூழலில் லீ எப்படி நடந்துக் கொண்டார் என்பது சானுக்கு ஒரு பாடமாக இருந்தது. போற்றுவோர் போற்றினாலும் மிகுந்த கர்வம் இல்லாமல் எப்படி நடந்து கொள்ள வேண்டுமோ அப்படி நடந்து கொண்ட விதம் சானுக்கு பிடிக்கவேச் செய்தது.\nSeries Navigation புகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​ (முன்​னேற���் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை)நடுங்கும் என் கரங்கள்…\nஅம்ஷன் குமாரின் ‘ ஒருத்தி ‘\nபுகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​ (முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை)\n3. சின்ன டிராகன் புரூஸ் லீயுடன் சாகச நாயகன்\nடௌரி தராத கௌரி கல்யாணம்…\nமருத்துவக் கட்டுரை அதிகமான இரத்தப் போக்கு\nபூகோளத்தைச் சூடாக்கி வரும் சில அடிப்படை விதி முறை இயக்கப்பாடுகள் 1\nவேர் மறந்த தளிர்கள் – 29\nவிடுதலை நாள் என்பது விடுமுறை நாள் \nவால்ட் விட்மன் வசனக் கவிதை -37 என்னைப் பற்றிய பாடல் – 30\nவிரதமிருப்பவளின் கணவன் ; தூங்காத இரவுகள்\n ‘கடலோடு இசைத்தல்’ தொகுப்பை முன் வைத்து…\nபோதி மரம் சத்யானந்தன் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 33\nதாகூரின் கீதப் பாமாலை – 78 அர்ப்பணம் செய் உன்னை .. \nPrevious Topic: புகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​ (முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை)\nNext Topic: நடுங்கும் என் கரங்கள்…\nAuthor: சித்ரா சிவகுமார், ஹாங்காங்\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=109201", "date_download": "2019-05-20T12:40:12Z", "digest": "sha1:3KBNHJVCZF2FJB2BJA6GR5IOP3W7FT36", "length": 14761, "nlines": 55, "source_domain": "tamil.adaderana.lk", "title": "தொழிலாளர்களை இக்கட்டான சூழ்நிலைக்கு கொண்டு சென்றுள்ள பணி பகிஷ்கரிப்பு", "raw_content": "\nதொழிலாளர்களை இக்கட்டான சூழ்நிலைக்கு கொண்டு சென்றுள்ள பணி பகிஷ்கரிப்பு\nபணி பகிஷ்கரிப்பை அறிவித்துள்ள தொழிற்சங்கங்கள் ஏனைய தொழிற்சங்கங்களுடன் எந்த விதமான கலந்துரையாடலும் இல்லாமல் பணி பகிஷ்கரிப்பை அறிவித்துள்ளமையானது, தொழிலாளர்களை இக்கட்டான ஒரு நிலைமைக்கு இட்டுச் சென்றுள்ளது என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nநேற்று (05) நடைபெற்ற பாராளுமன்ற உரையின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nதொடர்ந்து அவர் அங்கு உரையாற்றும் பொழுது, பணி பகிஷ்கரிப்பை அறிவித்துள்ள தொழிற்சங்கங்கள் தங்களுடைய அரசியல் இலாபத்திற்காக தொழிலாளர்களை அடகு வைத்துள���ள ஒரு துர்பாக்கியமான நிலைமை ஏற்பட்டுள்ளது. எனவே அனைவரும் ஒன்று சேர்ந்து 1000 ரூபாய் அல்லது அதற்கு ஈடான அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய விசேடமாக தொழிலாளர்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு தொகையை வாங்கிக் கொடுப்பதற்கு நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும் என்பதை நான் இந்த சபையின் கவனத்திற்கு கொண்டு வருகின்றேன் என குறிப்பிட்டார்.\nமேலும், பெருந்தோட்ட பகுதிகளில் இன்று முன்னெடுக்கப்படுகின்ற பணி பகிஷ்கரிப்பு காரணமாக தொழிலாளர்களின் பொருளாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அடுத்த மாதம் தங்களுடைய பிள்ளைகளின் கல்விக்கு தேவையானவற்றை வாங்கிக் கொடுப்பதற்கு முடியாத ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளது.\nமலையக மக்களுக்கு 1000 ரூபா வாங்கித்தருகின்றோம் என்று அன்று 2015 ஆண்டிற்கு முன்பு மீண்டும் அதே அரசாங்கத்தை கொண்டு வருவதற்காக கூறியவர்கள் அந்த அரசாங்கம் வர முடியாத நிலையிலும் இன்றும் அதே விடயத்தை கூறி தொழிலாளர்களுடைய பிரச்சினைகளை பூதாகரமாக மாற்றியிருக்கின்றார்கள்.\n2015 ஆண்டிற்கு முன்பு இந்த நாட்டிலே இருந்த ஆட்சியானது சிறுபான்மை மக்களுக்கு பல்வேறு வழிகளிலும் துன்பங்களை ஏற்படுத்தியதுடன் ஊழல் நிறைந்த ஒரு ஆட்சியாக அது இருந்தது அந்த ஆட்சியை மாற்றி அமைக்க வேண்டும் என்பதற்காகவே இந்த நல்லாட்சி அரசாங்கத்தை இந்த மக்கள் கொண்டு வந்தார்கள். ஆனால் இன்று நிலைமை என்ன மீண்டும் அதே ஆட்சியை கொண்டுவருவதற்கு ஜனாதிபதி நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.\nஇந்த ஆட்சி மாற்றம் ஜனநாயக ரீதியில் நடைபெற்றிருந்தால் நிச்சயமாக நாங்களும் அதனை வரவேற்றிருப்போம். ஆனால் இது ஜனநாயத்திற்கு விரோதமான செயற்பாடு என்பதால் இந்த ஆட்சிமாற்றத்தை நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது. 2015 ஆண்டிற்கு முன்னர் யார் சிறுபான்மையினருக்கு நெருக்குதல் கொடுத்தார்களோ யார் ஊழல் செய்தார்களோ அவர்களை மீண்டும் ஆட்சி பீடம் ஏற்றுவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்தமையானது மிகவும் கவலைக்குறிய ஒரு விடயமாகும்.\nவடகிழக்கு மலையகம் உட்பட தமிழர்களும் முஸ்லிம்களும் அதிகமாக வாக்களித்து தெரிவு செய்த இந்த ஜனாதிபதி வாக்களித்தவர்களுக்கு செய்த நன்றிக் கடன் இது தானா என்ற கேள்வியை கேட்க வேண்டி இருக்கின்றது. மீண்டும் இந்த நாட்டில் ஊழல் நடைபெறுவதற்கு ஒத்துழைப்பு வழங்குவது போல இருப்பதை நினைக்கின்ற பொழுது எங்களுக்கு மிகவும் வெட்கமாக இருக்கின்றது.\nஇன்று இந்த நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற இந்த ஸ்திரமற்ற அரசியல் சூழ்நிலை காரணமாக நாட்டினுடைய பொருளாதாரம், கல்வி, உல்லாச பயணத்துறை, சுகாதாரம் ஆகிய துறைகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. நான் பிரதிநிதித்துவம் செய்கின்ற நுவரெலியா மாவட்டத்தில் உல்லாச துறை அதாவது சுற்றுலா துறை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கிருக்கின்ற பல உல்லாச விடுதிகளில் ஏற்கனவே முன் பதிவு செய்யப்பட்டிருந்த பல முன்பதிவுகள் தற்பொழுது இரத்து செய்யப்பட்டிருக்கின்றது. இதனால் எங்களுடைய மாவட்டத்தில் சுற்றுலா துறை நம்பி இருக்கின்றவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள்.\nநான் தர்மகர்த்தாவாக இருக்கின்ற சர்வதேச புகழ் பெற்ற சீத்தாஎலிய ஆலயத்திற்கு வழமையாக ஒரு நாளைக்கு 500 மேற்பட்ட உல்லாச பயணிகள் வந்து செல்வது வழக்கம் ஆனால் இன்று 100 பேர் கூட வருவதில்லை. இது எங்களுடைய உல்லாச துறை பாதிப்படைந்திருப்பதை தெளிவாக காட்டுகின்றது.\nஇதன் மூலமாக பல்வேறு வழிகளிலும் வேலை வாய்ப்பு பாதிக்கப்பட்டுள்ளது. நாட்டிற்கு கிடைக்க வேண்டிய அந்நிய செலவாணி கிடைக்காமல் போயுள்ளது. இதனால் பாதிக்கப்படுவது யார் எங்களுடைய மக்களே. கடந்த காலங்களில் சபாநாயகருடைய செயற்பாடுகள் தொடர்பாக ஒரு சில ஊடகங்கள் விமர்சனம் செய்திருந்தாலும் அவருடைய செயற்பாடுகள் அனைத்தும் ஜனநாயத்தை பாதுகாக்கின்ற வகையில் அமைந்திருந்தது என்பதை நாங்கள் நிச்சயமாக பாராட்ட வேண்டும்.\nபல நாடுகளிலும் பாராளுமன்றங்களில் குழப்பங்கள் ஏற்பட்டிருந்தாலும் எமது நாட்டில் நடைபெற்ற செயலானது மிகவும் மோசமான ஒரு செயல் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். இறுதியாக நான் ஜனாதிபதியிடம் விடுக்கின்ற வேண்டுகோள் தயவு செய்து இந்த நாட்டின் நன்மை கருதி மீண்டும் நல்லாட்சியை ஏற்படுத்தி பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன். பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் கொண்டு ஒருவரை ஏன் நியமிக்க முடியாது என்பது எனக்கு புரியவில்லை. எனவே தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை ஒரம் கட்டி வைத்துவிட்டு நாட்டின் நலன் கருதி இதனை நீங்கள் செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nபெற்றோர்களிடம் இராணுவ தளபதி விடுத்துள்ள வேண்டுகோள்\nநம்பிக்கையில்லா பிரேரணைக்கு நாட்டிற்கு அன்பு செலுத்தும் அனைவரதும் ஒத்துழைப்பு கிடைக்கும்\nபீப்பள்ஸ் லீசிங் தனது ஹொரண கிளையை மெருகேற்றி புதிய முகவரிக்கு இடம்மாற்றியுள்ளது\nMy Galaxy App இன் ஊடாக Samsung வாடிக்கையாளர்களுக்கு இலவச K-POP மற்றும் பிற த்ரில்லான உள்ளடக்கங்கள்\nNTJ உடன் தொடர்பிலிருந்த பாராளுமன்ற மொழிபெயர்பாளர் 90 நாட்கள் தடுப்புக்காவலில்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இதுவரையில் 89 பேர் கைது\nபாகிஸ்தான் குடும்பம் ஒன்றை பொறுப்பேற்ற தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்\nலொறியுடன் மோதியதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் பலி\nசீகிரியாவை இலவசமாக 16 ஆயிரம் பேர் பார்வையிட்டுள்ளனர்\nமின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-09012019/?share=google-plus-1", "date_download": "2019-05-20T12:35:55Z", "digest": "sha1:XL2X3LEDYC6BXIC3VTRNV7CWX2RYUR2S", "length": 14303, "nlines": 151, "source_domain": "www.radiotamizha.com", "title": "இன்றைய நாள் எப்படி 09/01/2019 « Radiotamizha Fm", "raw_content": "\nசிறைச்சாலையில் கைதிகள் கலவரம் – 32 பேர் கொலை\nமுப்படையினரின் பாதுகாப்புடன் வற்றாப்பளை அம்மனுக்கு பொங்கல்\nசங்கமம் பகுதியில் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டவர் கைது\nஇறுதிப்போரில் உயிரிழந்த படையினருக்கு பள்ளி வாசலில் அஞ்சலி\nஅரசாங்க மற்றும் தனியார் துறை இணைய தள உரிமையாளர்களுக்கு முக்கிய அறிவித்தல்\nHome / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 09/01/2019\nஇன்றைய நாள் எப்படி 09/01/2019\nPosted by: அகமுகிலன் in ஆன்மீகம், இன்றைய நாள் எப்படி, ஜோதிடம் January 9, 2019\nவிளம்பி வருடம் மார்கழி மாதம் 25ம் தேதி, ஜமாதுல் அவ்வல் 2ம் தேதி,\n9.1.19 புதன்கிழமை வளர்பிறை, திரிதியை திதி மதியம் 1:35 வரை;\nஅதன்பின் சதுர்த்தி திதி, அவிட்டம் நட்சத்திரம் இரவு 1:50 வரை;\nஅதன்பின் சதயம் நட்சத்திரம், மரண–சித்தயோகம்.\n* நல்ல நேரம் : காலை 9:00–10:30 மணி\n* ராகு காலம் : மதியம் 12:00–1:30 மணி\n* எமகண்டம் : காலை 7:30–9:00 மணி\n* குளிகை : காலை 10:30–12:00 மணி\n* சூலம் : வடக்கு\nபொது : சிவன் வழிபாடு.\nமேஷம் : வெகுநாள் தாமதமான செயலில் நன்மை பெறுகிற புதிய திருப்பம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி பணி செய்வீர்கள். ந���லுவைப் பணம் வசூலாகும். வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும்.\nரிஷபம் : செயல்களின் நல்ல மாற்றம் பின்பற்றுவீர்கள். சூழ்நிலை அனுகூலமாக அமைந்து உதவும். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும். ஆதாய பணவரவு கிடைக்கும். பிள்ளைகள் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள்.\nமிதுனம் : நண்பரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்க தாமதமாகலாம். மன உறுதியுடன் பணிபுரிவதால் திட்டமிட்ட செயல் நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் போட்டி அதிகரிக்கும். பிறர் பார்வையில் தெரியும்படி அதிக செலவு செய்ய வேண்டாம். கண்களின் பாதுகாப்பில் தகுந்த கவனம் வேண்டும்.\nகடகம் : கூடுதலாக உருவாகிற பணிகள் மனதில் சஞ்சலம் ஏற்படுத்தும். நற்பெயரை பாதுகாக்க சிலரது உதவியை நாடுவீர்கள். தொழிலில் உற்பத்தி விற்பனை சராசரி அளவில் இருக்கும். குடும்பச்செலவு அதிகரிக்கும்.\nசிம்மம் : மனதில் ஆன்மிக சிந்தனை அதிகரிக்கும். திட்டமிட்ட பணிகளை இலகுவாக நிறைவேற்றுவீர்கள். தொழிலில் உற்பத்தி விற்பனை முன்னேற்றம் பெறும். உபரி பணவரவு கிடைக்கும். குடும்பத்தில் மங்கல நிகழ்வு உருவாகும்.\nகன்னி : மனதில் உற்சாகமும் செயல்களில் நேர்த்தியும் நிறைந்திருக்கும். விலகிச் சென்றவர்களும் அன்பு பாராட்டுவர். தொழிலில் உற்பத்தி விற்பனை அதிகரிக்கும். கூடுதல் பணவரவில் கொஞ்சம் சேமிப்பீர்கள். அரசியல்வாதிகளுக்கு சமரச பேச்சு வார்த்தையில் சுமூக தீர்வு ஏற்படும்.\nதுலாம் : முக்கியமான செயலை பிறரை நம்பி ஒப்படைக்கக்கூடாது. எவரிடமும் நிதானித்து பேசுவதால் நற்பெயரை பாதுகாக்கலாம். தொழில் வியாபார நடைமுறை தாமத கதியில் இயங்கும். வெளியூர் பயணம் பயன் அறிந்து மேற்கொள்ளலாம்.\nவிருச்சிகம் : எந்த செயலிலும் நிதானம் பின்பற்ற வேண்டும். தொழில், வியாபாரத்தில் இடையூறுகளை உடனடியாக சரிசெய்வது அவசியம். வீண் ஆடம்பரச்செலவு தவிர்க்கவும். ஒவ்வாத உணவு உண்ணக்கூடாது.\nதனுசு : அவமதித்தவர் தன்குறை உணர்ந்து அன்பு பாராட்டுவர். தொழில், வியாபார வளர்ச்சியில் புதிய சாதனை உருவாகும். ஆதாய பணவரவு கிடைக்கும். வீட்டு உபயோகப் பொருள் வாங்குவீர்கள்.\nமகரம் : சுயலாபத்திற்காக சிலர் புகழ்ந்து பேசுவர். தொழிலில் உற்பத்தி விற்பனை இலக்கை அடைய கூடுதல் கால அவகாசம் தேவைப்படும். சேமிப்பு பணம் அத்தியாவசிய செலவுக்கு பயன்படும். பெண்கள் நகை இரவல் கொடுக்க வேண்டாம்.\nகும்பம் : இஷ்ட தெய்வத்தின் அனுக்கிரகம் வாழ்வில் முக்கிய நன்மை பெற துணை நின்று உதவும். சிறு செயலையும் நேர்த்தியாக நிறைவேற்றுவீர்கள். தொழில் வியாபாரம் செழித்து மனநிறைவைத் தரும். நிலுவைப் பணக்கடனில் ஒருபகுதியை செலுத்துவீர்கள்.\nமீனம் : மனதில் குழப்பமான சிந்தனை உருவாகி சிரமம் தரலாம். நண்பரின் மதிநுட்பம் நிறைந்த ஆலோசனை நம்பிக்கை தரும். தொழில் இலக்கு தாமதமாகப் பூர்த்தியாகும். குடும்பச்செலவு அதிகரிக்கும்.\nPrevious: இந்த வருடத்திற்கான முதலாவது பாராளுமன்ற அமர்வு இன்று ஆரம்பம்\nNext: யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட 32ம் அணியினரின் நிதி அனுசரனையில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்\nஇன்றைய நாள் எப்படி 20/05/2019\nஇன்றைய நாள் எப்படி 19/05/2019\nஇன்றைய நாள் எப்படி 18/05/2019\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 20/05/2019\nஇன்றைய நாள் எப்படி 19/05/2019\nஇன்றைய நாள் எப்படி 18/05/2019\nஇன்றைய நாள் எப்படி 17/05/2019\n விகாரி வருடம், வைகாசி மாதம் 3ம் தேதி, ரம்ஜான் 11ம் தேதி, 17.5.19 வெள்ளிக்கிழமை வளர்பிறை, சதுர்த்தசி திதி, ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/user/best_kavithai.php?user=&type=week&page=3", "date_download": "2019-05-20T12:46:41Z", "digest": "sha1:K2UGZJUKFPEW5ZA3CAA5I7467ETFNAFV", "length": 5566, "nlines": 199, "source_domain": "eluthu.com", "title": "எழுத்து -சிறந்த கவிதைகள்", "raw_content": "\nகாமம் வந்ததா முதலில் காதல் வந்ததா\nஉன் கடும் வார்த்தைகளும் சுகம்தான் எனக்கு 555\nஇதன் மூலம் தரமான கவிதை படைப்புக்கு பரிசு காத்திருக்கிறது . தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் சிறந்த கவிதை தேர்வு நடைபெறும். வெற்றி பெரும் சிறந்த கவிதைக்கு பரிசு காத்திருக்கிறது. அனுமதி இலவசம், அனைவரும் வருக.\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/tag/vijay/", "date_download": "2019-05-20T13:57:39Z", "digest": "sha1:HAXRD24Y6QT4ZEBJZSNHDHHT5765A2SB", "length": 14659, "nlines": 230, "source_domain": "hosuronline.com", "title": "Vijay Archives - தமிழில் அறிவியல் கட்டுரைகள் - ஓசூர் ஆன்லைன்", "raw_content": "\nமருத்துவம் – உடல் நலம்\nசனிக்கிழமை, மே 18, 2019\nகட்டிட பொறியாளர்களுக்காக கேடர்பில்லர் நிறுவனத்தின் திறன் பேசி\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nஉங்களின் திறம்படு பேசி கூடுதல் விலை வைத்து விற்கப்பட்டதா\nஇன்டர்நெட் ஆப் திங்ஸ் என்றால் என்ன\nநொடிப்பொழுதில், முப்பரிமாண அச்சாக்கம், ஒளியை கொண்டு அச்சு முறை\nஎத்தகைய தொலைக்காட்சி பெட்டி வாங்கினால் சிறந்தது\nதன்னாட்சி வண்டிகள், பொருட்களை வீட்டில் வந்து தரும்\nஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\nநிலத்திற்கு அடியிலேயே நகர்ந்து சென்று வளரும் மரத்தின் புதை படிவம்\nசெயற்கை உயிரியால் செய்யப்பட்ட இரட்டை மையம் கொண்ட கணினி\nஒளியை ஒலியாக கேட்கும் திறன் சிலருக்கு உள்ளது\nநுண்ணுயிரிகளும் நச்சுயிரிகளும் எவ்வாறு தோன்றியிருக்கும்\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nதேனீக்களுக்கு கணிதத்தின் அடிப்படை தெரியும்\nதரவு பரிமாற்றத்தை ஊடுருவலாளர்களிடம் இருந்து காக்க புதிய முறை\nஇன்டர்நெட் ஆப் திங்ஸ் என்றால் என்ன\nபனி ஊழி ஏற்படப் போகிறதா\nமனிதர்களால் புவி காந்த அலைகளை உணர முடிகிறது\nபுவியை குறித்த 10 ஆர்வமிக்க உண்மைகள்\nபுவி வெப்பமாதல் குறித்த மறு ஆய்வுகள் தேவையா\nஅனைத்தும்நல்வாழ்வுமனம் & மூளைமருத்துவம் – உடல் நலம்\nகசப்பான காப்பியை நாம் விரும்புவது எதனால்\nகருவுற்ற நாட்களில் பெண்கள் எதை சாப்பிடலாம்\nசெயற்கை உயிரியால் செய்யப்பட்ட இரட்டை மையம் கொண்ட கணினி\nஒளியை ஒலியாக கேட்கும் திறன் சிலருக்கு உள்ளது\nஎகிப்தில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் எழுத்துக்கள்\n“நீல திமிங்கலம் அறைக்கூவல்” தற்கொலைகளை தூண்டியதன் பின்னனி என்ன\nஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\nசிம் மாற்று (SIM Swap) மோசடி என்றால் என்ன\nதமிழில் அறிவியல் கட்டுரைகள் – ஓசூர் ஆன்லைன்\nஅ சூசை பிரகாசம் - செவ்வாய்க்கிழமை, ஜனவரி 23, 2018\nஅ சூசை பிரகாசம் - சனிக்கிழமை, அக்டோபர் 21, 2017\nஅ சூசை பிரகாசம் - சனிக்கிழமை, ஜனவரி 14, 2017\nஅ சூசை பிரகாசம் - வியாழக்கிழமை, அக்டோபர் 15, 2015\nஅ சூசை பிரகாசம் - வெள்ளிக்கிழமை, அக்டோபர் 9, 2015\nஅ சூசை பிரகாசம் - வியாழக்கிழமை, அக்டோபர் 1, 2015\nஅ சூசை பிரகாசம் - புதன்கிழமை, செப்டம்பர் 30, 2015\nஅ சூசை பிரகாசம் - செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 29, 2015\nஅ சூசை பிரகாசம் - திங்கட்கிழமை, செப்டம்பர் 28, 2015\nஅ சூசை பிரகாசம் - திங்கட்கிழமை, செப்டம்பர் 21, 2015\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nஅ சூசை பிரகாசம் - வியாழக்கிழமை, ஜனவரி 17, 2019\nஇசை பாய்வு செயலி என்பது, நாம் எந்த பாடலையும் பதிவிறக்கம் செய்யாமல், இணைய வசதி மூலம் வழங்கிகளில் இருந்து நேரடியாக இசை பாய்வு செய்ய வழிவகுப்பதாகும். முன்பெல்லாம், நாம் திறன் பேசிகளில், பாடல்களை பதிவிறக்கம்...\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி\nசனிக்கிழமை, ஜனவரி 19, 2019\nதங்களுக்கு பிள்ளை பேறு கிடைக்காமல் போகலாம்\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nசெவ்வாய்க்கிழமை, மே 7, 2019\nகசப்பான காப்பியை நாம் விரும்புவது எதனால்\nசெவ்வாய்க்கிழமை, மே 7, 2019\nநிலத்திற்கு அடியிலேயே நகர்ந்து சென்று வளரும் மரத்தின் புதை படிவம்\nவெள்ளிக்கிழமை, மே 3, 2019\nதிங்கட்கிழமை, நவம்பர் 30, 2015\nவெள்ளிக்கிழமை, ஜனவரி 19, 2018\nவெள்ளிக்கிழமை, செப்டம்பர் 11, 2015\nமருத்துவம் - உடல் நலம்14\nஓசூர் தொழில் தளத்தில் தங்களின் தொழிலை பட்டியலிடுக\nதமிழில் அறிவியல் கட்டுரைகள். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பயன்பாட்டில் தமிழ் மொழியின் பயன்பாடு மேம்படுத்துதல் - ஓசூர் ஆன்லைன். அறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் தமிழ் மொழியின் வளர்ச்சியை, அறிவியல் கற்றலில் தமிழ் மொழியின் பயன்பாட்டை கொண்டுவருவதன் மூலம் மட்டுமே தமிழ் மொழியும், தமிழ் இனத்தின் அடையாளத்தையும் காக்க உதவும்.\nஎங்களை தொடர்பு கொள்ள: info@hosuronline.com\n© ஓசூர் ஆன்லைன் - தமிழில் தொழில் நுட்ப தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=109202", "date_download": "2019-05-20T13:08:58Z", "digest": "sha1:P277SHDQ2AQLA6OXIZPSBVOX6A6HV3AL", "length": 6497, "nlines": 50, "source_domain": "tamil.adaderana.lk", "title": "ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை ஆரம்பம்", "raw_content": "\nஜனாதிபதியின் தீர்மானத்திற்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை ஆரம்பம்\nபாராளுமன்றத்தை கலைப்���து சம்பந்தமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தும் மனுக்கள் மீதான விசாரணை சற்றுமுன்னர் 07 நீதியரசர்கள் முன்னிலையில் சற்றுமுன்னர் ஆரம்பிக்கப்பட்டதாக எமது நீதிமன்ற செய்தியாளர் கூறினார்.\nபின்னிணைப்பு - மு.ப. 10.10\nபாராளுமன்றத்தை கலைப்பது சம்பந்தமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் இன்று (06) மூன்றாவது நாளாக மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளன.\nநேற்று முன் தினம் 04ம் திகதி ஆரம்பமான விசாரணையின் இறுதிநாள் இன்றாகும்.\nபிரதம நீதியரசர் நளின் பெரேரா உள்ளிட்ட பிரியந்த ஜெயவர்த்தன, பிரசன்ன ஜயவர்தன, சிசிர டி ஆப்ரு, விஜித் மாலல்கொட, புவனேக அலுவிஹாரே மற்றும் முர்து பெர்னாண்டோ ஆகிய ஏழு நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் குறித்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளன.\nஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய அரசியல் கட்சிகள் உட்பட பதின்மூன்று தரப்பினர் குறித்த மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.\nஎவ்வாறாயினும் இந்த மனுக்கள் மீதான தனது தரப்பு அறிக்கையை நீதிமன்றில் தாக்கல் செய்த சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய, இந்த மனுவை விசாரிப்பதற்கு உச்ச நீதிமன்றத்துக்கு அதிகாரமில்லை என்று நேற்று நீதிமன்றில் தெரிவித்தார்.\nகுறிப்பு: - நீதிமன்ற செய்திகளுக்கு உங்கள் தனிப்பட்ட கருத்துக்களை பதிவு செய்வதை அத தெரண ஆசிரியர் குழாம் தடைசெய்துள்ளது.\nபெற்றோர்களிடம் இராணுவ தளபதி விடுத்துள்ள வேண்டுகோள்\nநம்பிக்கையில்லா பிரேரணைக்கு நாட்டிற்கு அன்பு செலுத்தும் அனைவரதும் ஒத்துழைப்பு கிடைக்கும்\nபீப்பள்ஸ் லீசிங் தனது ஹொரண கிளையை மெருகேற்றி புதிய முகவரிக்கு இடம்மாற்றியுள்ளது\nMy Galaxy App இன் ஊடாக Samsung வாடிக்கையாளர்களுக்கு இலவச K-POP மற்றும் பிற த்ரில்லான உள்ளடக்கங்கள்\nNTJ உடன் தொடர்பிலிருந்த பாராளுமன்ற மொழிபெயர்பாளர் 90 நாட்கள் தடுப்புக்காவலில்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இதுவரையில் 89 பேர் கைது\nபாகிஸ்தான் குடும்பம் ஒன்றை பொறுப்பேற்ற தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்\nலொறியுடன் மோதியதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் பலி\nசீகிரியாவை இலவசமாக 16 ஆயிரம் பேர் பார்வையிட்டுள்ளனர்\nமின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=34800", "date_download": "2019-05-20T13:50:11Z", "digest": "sha1:JPXN65EU67IC237U2AL75YI5PN5WZZB7", "length": 7194, "nlines": 84, "source_domain": "tamil24news.com", "title": "மெரினா என்று வந்துவிட்ட", "raw_content": "\nமெரினா என்று வந்துவிட்டால் நீதி எப்போதுமே வெல்லும் - விஷால் ட்விட்\nகாவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை காலமானார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் உள்பட அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.\nகருணாநிதி உடலுக்கு இன்று காலை ராஜாஜி அரங்குக்கு நேரில் சென்று நடிகர் விஷால் அஞ்சலி செலுத்தினார். பின்னர், அவரது ட்விட்டர் பக்கத்தில்,\nநல்லது, மெரினா என்று வந்துவிட்டால் எப்போதுமே நீதி வெல்லும்... இப்படியாக ஒரு மைல்கல் தீர்ப்பை வழங்கிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிக்கு மனமார்ந்த நன்றிகள்... மெரினா கலைஞர் ஐயாவுக்கான இடம் என்பதில் சந்தேகமில்லை.\nஇவ்வாறு கூறியுள்ளார்.மெரினாவில் கருணாநிதிக்கு இடமளிக்க தமிழக அரசு மறுத்த நிலையில், மெரினாவில் கருணாநிதிக்கு இடம் ஒதுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஇலங்கை அகதிகள் நாடுகடத்தப்படுகின்றமைக்கு ஐ.நா கண்டனம்\nதொடர் தாக்குதல்களால் இலங்கையை நிர்மூலமாக்க திட்டமிட்ட முக்கிய......\nசிறிலங்காவில் பாதுகாப்பு கேள்விக்குறி, ஐ.நா சமாதானப் படையை அனுப்புங்கள்...\nமே 18 10 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் – ஒக்ஸ்பேட்.....\nதமிழக தலைமைத் தோ்தல் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்...\nசூர்யாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சுரேஷ் ரெய்னா...\nதமிழரின் வீரத்தினை உலகறிய வைத்த உலகமகா வீரன் பிரிகேடியர் பால்ராஜ்......\nதேசியத்தலைவரின் மூத்த புதல்வன்” கேணல் சாள்ஸ்அன்ரனி...\nஇவர்கள் வெறுமனே அழுதுவிட்டு ஓய்ந்து விடுவார்கள் என்று மட்டும் நினைத்து......\nபிரிகேடியர் ரமேஸ் அவர்களின்10ம் ஆண்டு வீரவணக்க நினைவுநாள்\nதமிழ் இனப்படுகொலையை அடையாளப்படுத்தும் முள்ளிவாய்க்கால் நினைவுநாள்...\nமருத்துவப் போராள���யின் நினைவழியா நினைவுகள்...\nஅமரர் சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nயாழ். சுன்னாகம் மயிலணி, Oman, கனடா Toronto\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nஐக்கிய அமெரிக்கா Columbus Ohio\nஅனைத்து தொழிலாளர் மக்களுடன் சேர்ந்து குரல் கொடுப்போம்...\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/2018/11/15/", "date_download": "2019-05-20T12:40:23Z", "digest": "sha1:NLH4HH6G3EJIME5GIDU6B4WKTQD5KNB7", "length": 7399, "nlines": 87, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –November 15, 2018 - World Tamil Forum -", "raw_content": "\nராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் வாடும் 7 பேரை விடுவிக்க கோரி அமெரிக்காவில் உள்ள சீக்கியர்கள் தமிழக கவர்னருக்கு கடிதம்\nஅமெரிக்காவில் உள்ள சீக்கியர்கள் சார்பில், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தமிழகத்தில் பல்வேறு ஆண்டுகளாகச் சிறையில் வாடும் 7 பேரை விடுவிக்கக் கோரி தமிழக ஆளுநருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள கனெக்டிகட் மாநில சட்டமன்றத்தில் 34-வது சீக்கிய இனப்படுகொலை நினைவுநாள் நிகழ்வு… Read more »\nஇந்தியாவில் உள்ள ஈழ அகதிகளுக்கான நெருக்கடியால், அவர்களின் இருப்பு நிலை உறுதியற்ற தன்மையை அடைந்துள்ளது\nசபாநாயகர் மீது ரணில் – ராஜபக்சே எம்.பி-க்கள் தாக்குதல் – போர்க்களமான இலங்கை நாடாளுமன்றம்\nஇலங்கை நாடாளுமன்றத்தில் பிரதமர் ராஜபக்சேவுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட்ட நிலையில், ராஜபக்‌சே தோல்வியடைந்ததை தொடர்ந்து நாடாளுமன்றத்தில் மோதல் நிலவி வருகிறது. முன்னாள் அதிபர் ராஜபக்சே அரசில் அமைச்சராக இருந்து அவரை எதிர்த்துத் தேர்தலில் போட்டியிட்ட வென்றவர் சிறிசேனா. விக்ரமசிங்கேயின்… Read more »\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 0\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\nதிருவில்லிபுத்தூர் அருகே 15ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட புலிக்குத்தி வீரர், மன்னர் நடுகல் கண்டுபிடிப்பு\nயுத்தம் நிறைவடைந்து பத்தாண்டுகள் பூர்த்த���யாகின்ற நிலையில், முள்ளிவாய்க்காலின் தற்போதைய நிலை என்ன\nமே 16,17,18 – முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தமிழ் இனத்தின் மீது நடத்தப்பட்ட அவலம் தமிழ் இனத்தின் மீது நடத்தப்பட்ட அவலம்\n‘மே 18 நினைவு தினத்தை அனுசரிக்க தமிழர்களுக்கு உரிமை உள்ளது’ – இலங்கை ராணுவ தளபதி\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\n“தமிழ் தேசியம், வந்தேறிகள் என்றெல்லாம் பேசுவது எந்த வகையிலும் பயனளிக்கப் போவதில்லை” – திமுக செய்தித் தொடர்பாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2017/07/blog-post_66.html", "date_download": "2019-05-20T13:11:36Z", "digest": "sha1:7WLAI7ZTQBUXSKY6GZVEUBSI5ZFKY2JU", "length": 9615, "nlines": 231, "source_domain": "www.easttimes.net", "title": "தென் சீன கடல்பிராந்திய வான்பரப்பில் அமெரிக்க குண்டு வீச்சு வாநூர்திகள் - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East", "raw_content": "\nகல்குடா மு.கா போராளிகள் என்றும் தலைமையோடு பயணிக்கவே விரும்புகின்றனர் - அன்வர் நௌஷாத்\n\"கல்குடா தொகுதியானது முதல் முஸ்லீம் பாராளுமன்ற பிரதிநிதியை பெற்றுக்கொள்ளும் கௌரவமான சந்தர்ப்பத்தை ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கி...\nமுஸ்லீம்களை அடக்க நினைத்தால் அரசு பாரிய பின் விளைவுகளை சந்திக்கும் - ரவூப் ஹக்கீம் எச்சரிக்கை\nமுஸ்லீம்கள் மீது வேண்டும் என்றே, எவ்வித காரணமுமின்றி அழுத்தங்களை இன ரீதியில் திணித்து, நாட்டை அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்லும் சதி அரங...\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத தாக்குல்கள் கட்டவிழ்த்து விடப்பட்ட நி...\nஅன்வர் நௌஷாத் முஸ்லீம் காங்கிரசில் இணைந்தமை முன்னுதாரணமாகும் - முதலமைச்சர் நசீர் அஹமட்\nஅன்வர் நௌஷாத் முஸ்லீம் காங்கிரசோடு இணைந்துள்ளமை முன்னுதாரணமான செயற்பாடாகும், இவ்வாறான தியாகங்களே இந்த சமூகத்தில் என்றும் நிலைத்த...\nICC ‘சாம்பியன்’ பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.28 கோடி பரிசு : ஐசிசி அறிவிப்பு\nHome / WorldNews / தென் சீன கடல்பிராந்திய வான்பரப்பில் அமெரிக்க குண்டு வீச்சு வாநூர்திகள்\nதென் சீன கடல்பிராந்திய வான்பரப்பில் அமெரிக்க குண்டு வீச்சு வாநூர்திகள்\nசர்ச்சைக்கு உரிய தென் சீன கடல்பிராந்திய வான்பரப்பில் இரண்டு அமெரிக்க குண்டு வீச்சு வாநூர்திகள் பறந்து சென்றுள்ளன.\nசீனா உரிமை கோருவது போல, இந்த பிராந்தியம் சீனாவின் கட்டுப்பாட்டினுள் உள்ள பகுதி அல்லவென அமெரிக்காவினால் இன்று விடுக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில், அமெரிக்கா மற்றும் சீன தலைவர்கள் வடகொரியாவின் அணு ஆயுத நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆராயவுள்ளனர்.\nகுறிப்பாக வடகொரியாவை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கு சீனா எந்தவகையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவட கொரியா கடந்த செவ்வாய் கிழமை கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஒன்றை பரிசோதித்துள்ளது.\nஇந்த வகையான ஏவுகணை அமெரிக்க வட மேற்கு பசிபிக்வரை சென்று தாக்கக்கூடிய வலுவை கொண்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.\nதென் சீன கடல்பிராந்திய வான்பரப்பில் அமெரிக்க குண்டு வீச்சு வாநூர்திகள் Reviewed by East Times | Srilanka on July 07, 2017 Rating: 5\nNTJ பெயரில் எச்சரிக்கை ; அனுப்பியவர் பிரதீப்\nமுஸ்லிம் மத விவகார திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்\nநான் எனது மக்களுடனேயே இருப்பேன் ; மன்சூர் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2015/09/31.html", "date_download": "2019-05-20T12:52:23Z", "digest": "sha1:BOAMOP4ABXZ6YTS3GFXCUH2UYVFYGUI2", "length": 8170, "nlines": 145, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: பள்ளி மாணவர்களுக்கு ஜாதி, வருமானம், இருப்பிடச் சான்றிதழ்களை டிச.31க்கு முன் வழங்க உத்தரவு", "raw_content": "\nபள்ளி மாணவர்களுக்கு ஜாதி, வருமானம், இருப்பிடச் சான்றிதழ்களை டிச.31க்கு முன் வழங்க உத்தரவு\nபள்ளி மாணவர்களுக்கு ஜாதி, வருமானம், இருப்பிடச் சான்றிதழ்களை இலவசமாக மின்னணு முறையில் டிச.,31 முன் வழங்கவருவாய் நிர்வாக ஆணையர் கிரிஜா வைத்தியநாதன், கலெக்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.\nதாலுகா வாரியாக இதற்கான ஒருங்கிணைப்பு மையங்கள் செப்.,30க்குள் தேர்வு செய்யப்பட உள்ளன. கல்வி உதவித்தொகை, உயர்கல்விக்காக பள்ளி மாணவர்களுக்கு ஜாதி, இருப்பிடம்,பெற்றோரின் வருமானச்சான்றிதழ் ஆகிய மூவகைச்சான்றுகள் தேவைப்படுகின்றன. சில நேரங்க��ில் இவை தாமதமாககிடைப்பதால் உரிய காலத்தில் சமர்ப்பிக்க முடியாமல் மாணவர்கள் அவதிப்படுகின்றனர்.\nஇந்நிலையில் தாலுகா வாரியாக ஒருங்கிணைப்பு மையங்களை அமைத்து டிச.,31க்கு முன் ஆறாம் வகுப்பு, 10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு இலவசமாக இந்த மூவகை மின்னணு சான்றிதழை வழங்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ள கலெக்டர்களுக்கு, வருவாய் நிர்வாக ஆணையர் (பொறுப்பு) கிரிஜாவைத்தியநாதன் உத்தரவிட்டுள்ளார்.\nமாவட்ட கல்வித்துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:\nஇச்சான்றிதழ்கள் தேவைப்படும் மாணவர்களிடம் தலைமைஆசிரியர்கள் மூலம் ஒரே விண்ணப்பம் தரப்பட்டு நிரப்பி பெறப்படும். 3,000 முதல் 4,000 வரை மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில்கம்ப்யூட்டர், ஸ்கேனர், பிரின்டர், இணையதள வசதியுள்ள பள்ளிகள் ஒருங்கிணைப்பு மையங்களாக செப்.,30க்குள்\nதேர்வு செய்யப்படும். அங்கு தலைமையாசிரியர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.தினமும் 100 விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்படும். விபரங்கள் சரிபார்க்கப்பட்டு டிச.,31க்குமுன் மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும். இதற்கு கட்டணம் கிடையாது. இதன்மூலம் தாலுகா அலுவலகத்திற்கு செல்வது தவிர்க்கப்படும். இப்பணிகள் கலெக்டர், முதன்மைக்கல்வி அதிகாரிகள் மேற்பார்வையில் நடக்கும், என்றார்.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai-type/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88_6.html", "date_download": "2019-05-20T13:30:04Z", "digest": "sha1:ECCTVLQJMQES7N33VPKKXZIFSY2L7RGI", "length": 5285, "nlines": 179, "source_domain": "eluthu.com", "title": "தமிழ் சிறுகதைகள் | Tamil Sirukathaigal | Short Stories", "raw_content": "\nசுருக்கமான அழகிய சிறுகதைகளின் தொகுப்பு. Tamil short stories (sirukathaigal) in Tamil language. வாசகர்கள் தங்கள��� படைப்புகளை எழுத்து.காம் 'இல்' பகிர்ந்துகொள்ள இங்கே சொடுக்கவும் சிறுகதை எழுது\nபு நோ தேநீரா நா ச தேநீரா\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/user/best_kavithai.php?user=&type=week&page=4", "date_download": "2019-05-20T13:31:03Z", "digest": "sha1:GVME3BBPTO73FE5GVKZRRP7NUEPAP6QT", "length": 5800, "nlines": 193, "source_domain": "eluthu.com", "title": "எழுத்து -சிறந்த கவிதைகள்", "raw_content": "\nஇதன் மூலம் தரமான கவிதை படைப்புக்கு பரிசு காத்திருக்கிறது . தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் சிறந்த கவிதை தேர்வு நடைபெறும். வெற்றி பெரும் சிறந்த கவிதைக்கு பரிசு காத்திருக்கிறது. அனுமதி இலவசம், அனைவரும் வருக.\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2016/09/Mahabharatha-Drona-Parva-Section-144.html", "date_download": "2019-05-20T13:25:34Z", "digest": "sha1:252Y7QP2FG7G43AW43TM6ZNNP5AI4RMO", "length": 72973, "nlines": 122, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "கர்ணனைக் காத்த அஸ்வத்தாமன்! - துரோண பர்வம் பகுதி – 144 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - துரோண பர்வம் பகுதி – 144\n(ஜயத்ரதவத பர்வம் – 59)\nபதிவின் சுருக்கம் : ஜெயத்ரதனின் தேரை நோக்கி முன்னேறிய அர்ஜுனன்; ஜெயத்ரதனைப் பாதுகாக்கக் கர்ணனைத் தூண்டிய துரியோதனன்; அர்ஜுனனைச் சூழ்ந்து கொண்ட ஜெயத்ரதன் உள்ளிட்ட கௌரவர்கள்; அர்ஜுனனுக்கும் கௌரவர்களுக்கும் இடையிலான கடும் மோதல்; கர்ணனைக் குதிரைகளற்றவனாக, தேரற்றவனாக, சாரதியற்றவனாக ஆக்கிய அர்ஜுனன்; கர்ணனைக் காத்த அஸ்வத்தாமன்; தன் எதிரிகள் அனைவரையும் தடுத்துப் பேரழிவை ஏற்படுத்திய அர்ஜுனன்...\nதிருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “அந்தச் சூழ்நிலையில் குரு போர்வீரனான பூரிஸ்ரவஸ் கொல்லப்பட்ட பிறகு, ஓ சஞ்சயா, எவ்வாறு போர் நடந்தது என்பதை எனக்குச் சொல்வாயாக” என்றான்.(1)\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பூரிஸ்ரவஸ் மறு உலகத்திற்குச் சென்ற பிறகு, ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட அர்ஜுனன், வாசுதேவனிடம்,(2) “ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட அர்ஜுனன், வாசுதேவனிடம்,(2) “ஓ கிருஷ்ணா, குதிரைகளைப் பெரும் வேகத்தில் தூண்டி மன்னன் ஜெயத்ரதன் இருக்குமிடத்திற்கு என்னை அழைத்துச் செல்வாயாக. ஓ கிருஷ்ணா, குதிரைகளைப் பெரும் வேகத்தில் தூண்டி மன்னன் ஜெயத்ரதன் இருக்குமிடத்திற்கு என்னை அழைத்துச் செல்வாயாக. ஓ பாவமற்றவனே {கிருஷ்ணா}, என் சபதத்தை உண்மையாக்குவதே உனக்குத் தகும்.(3) ஓ பாவமற்றவனே {கிருஷ்ணா}, என் சபதத்தை உண்மையாக்குவதே உனக்குத் தகும்.(3) ஓ வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே {கிருஷ்ணா}, சூரியன் அஸ்த மலைகளை நோக்கி வேகமாகச் செல்கிறான். ஓ வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே {கிருஷ்ணா}, சூரியன் அஸ்த மலைகளை நோக்கி வேகமாகச் செல்கிறான். ஓ மனிதர்களில் புலியே {கிருஷ்ணா}, இந்தப் பெரும் பணியை நான் அடைய வேண்டும். மேலும் சிந்துக்களின் ஆட்சியாளனோ {ஜெயத்ரதனோ}, குரு படையின் வலிமைமிக்கத் தேர்வீரர்கள் பலரால் பாதுகாக்கப்படுகிறான். எனவே, ஓ மனிதர்களில் புலியே {கிருஷ்ணா}, இந்தப் பெரும் பணியை நான் அடைய வேண்டும். மேலும் சிந்துக்களின் ஆட்சியாளனோ {ஜெயத்ரதனோ}, குரு படையின் வலிமைமிக்கத் தேர்வீரர்கள் பலரால் பாதுகாக்கப்படுகிறான். எனவே, ஓ கிருஷ்ணா, சூரியன் மறைவதற்குள் ஜெயத்ரதனைக் கொல்லும் வகையில் குதிரைகளைத் தூண்டி, என் சபதத்தை உண்மையாக்குவாயாக” என்று சொல்லி {கிருஷ்ணனைத்} தூண்டினான்.\n மன்னா {திருதராஷ்டிரரே}, துரியோதனன், கர்ணன், விருஷசேனன், மத்ர ஆட்சியாளன் {சல்லியன்}, அஸ்வத்தாமன், கிருபர் போன்ற குரு {கௌரவப்} படையின் தலைவர்கள் பலர், எவனுடைய கணைகள் எப்போதும் கலங்கடிக்கப்பட்டதில்லையோ, எவன் பெரும் வேகம் கொண்ட குதிரைகளால் இழுக்கப்பட்ட தேரில் செல்கிறானோ அந்த அர்ஜுனனை நோக்கி வேகமாக விரைந்தனர். எனினும் பீபத்சு {அர்ஜுனன்}, தன் எதிரில் நின்று கொண்டி��ுந்த சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனை} அடைந்து, அவன் மீது தன் பார்வையைச் செலுத்தி, கோபத்தால் சுடர்விட்ட தனது கண்களால் அவனை எரிக்கப்போவது போலத் தெரிந்தான்.(4-9)\nஅப்போது மன்னன் துரியோதனன், ராதையின் மகனிடம் {கர்ணனிடம்} விரைவாகப் பேசினான். உண்மையில், ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, உமது மகன் சுயோதனன் {துரியோதனன்}, கர்ணனிடம்,(10,11) “ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, உமது மகன் சுயோதனன் {துரியோதனன்}, கர்ணனிடம்,(10,11) “ஓ விகர்த்தனன் மகனே {கர்ணா}, இறுதியாகப் போருக்கான அந்தக் காலம் வந்துவிட்டது. ஓ விகர்த்தனன் மகனே {கர்ணா}, இறுதியாகப் போருக்கான அந்தக் காலம் வந்துவிட்டது. ஓ உயர் ஆன்மாவே, உன் வலிமையை வெளிப்படுத்துவாயாக. ஓ உயர் ஆன்மாவே, உன் வலிமையை வெளிப்படுத்துவாயாக. ஓ கர்ணா, அர்ஜுனனால் ஜெயத்ரதன் கொல்லப்படாதவாறு செயல்படுவாயாக.(12) ஓ கர்ணா, அர்ஜுனனால் ஜெயத்ரதன் கொல்லப்படாதவாறு செயல்படுவாயாக.(12) ஓ மனிதர்களில் முதன்மையானவனே, பகல் முடியப் போகிறது. எதிரியைக் கணை மேகங்களால் தாக்குவாயாக. பகல் பொழுது முடிந்தால், ஓ மனிதர்களில் முதன்மையானவனே, பகல் முடியப் போகிறது. எதிரியைக் கணை மேகங்களால் தாக்குவாயாக. பகல் பொழுது முடிந்தால், ஓ கர்ணா, நிச்சயம் வெற்றி நமதே.(13) சூரியன் மறைவது வரை சிந்துக்களின் ஆட்சியாளன் பாதுகாக்கப்பட்டால், பிறகு சபதம் பொய்யாக்கப்பட்ட பார்த்தன் {அர்ஜுனன்} சுடர்மிக்க நெருப்பில் நுழைவான்.(14)\n கௌரவங்களை அளிப்பவனே {கர்ணா}, அர்ஜுனனின் சகோதரர்களால், அர்ஜுனன் இல்லாத உலகில் ஒருக்கணமும் வாழ இயலாது.(15) பாண்டுவின் மகன்கள் இறந்ததும், ஓ கர்ணா, மலைகள், நீர்நிலைகள், காடுகளுடன் கூடிய மொத்த பூமியையும், நம் தரப்பில் எந்த முள்ளும் இல்லாமல் நான் அனுபவிக்கலாம்.(16) ஓ கர்ணா, மலைகள், நீர்நிலைகள், காடுகளுடன் கூடிய மொத்த பூமியையும், நம் தரப்பில் எந்த முள்ளும் இல்லாமல் நான் அனுபவிக்கலாம்.(16) ஓ கௌரவங்களை அளிப்பவனே, எதைச் செய்ய முடியும், எதைச் செய்ய முடியாது என்பதை உறுதி செய்து கொள்ளாமலே, போரில் இச்சபதத்தைச் செய்த பார்த்தன் {அர்ஜுனன்}, தவறான வழியைத் தீர்மானித்ததால் விதியாலேயே பீடிக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.(17) ஓ கௌரவங்களை அளிப்பவனே, எதைச் செய்ய முடியும், எதைச் செய்ய முடியாது என்பதை உறுதி செய்து கொள்ளாமலே, போரில் இச்சபதத்தைச் செய்த ப���ர்த்தன் {அர்ஜுனன்}, தவறான வழியைத் தீர்மானித்ததால் விதியாலேயே பீடிக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.(17) ஓ கர்ணா, கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்ட அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, தன் அழிவுக்காகவே ஜெயத்ரதனைக் கொல்வது குறித்த இந்தச் சபதத்தைச் செய்திருக்கிறான் என்பதில் ஐயமில்லை.(18)\n ராதையின் மகனே {கர்ணா}, நீ உயிரோடிருக்கையில், சிந்துக்களின் ஆட்சியாளனைச் சூரியன் அஸ்த மலைகளை அடைவதற்கு முன் பல்குனனால் {அர்ஜுனனால்} எவ்வாறு கொல்ல முடியும்\nமத்ர மன்னனாலும், சிறப்புமிக்கக் கிருபராலும் ஜெயத்ரதன் பாதுகாக்கப்படும்போது, பின்னவனை {ஜெயத்ரதனைத்} தனஞ்சயனால் {அர்ஜுனனால்} எவ்வாறு கொல்ல முடியும்\nதுரோணராலும், என்னாலும், துச்சாசனனாலும் பாதுகாக்கப்படும் ஜெயத்ரதனை அடைய விதியால் தூண்டப்பட்டவனாகத் தெரியும் பீபத்சுவால் {அர்ஜுனனால்} எவ்வாறு முடியும்\nபோரில் ஈடுபடும் வீரர்கள் பலராவர். சூரியனோ வானத்தின் கீழே சாய்கிறான். ஓ கௌரவங்களை அளிப்பவனே {கர்ணா}, பார்த்தனால் {அர்ஜுனனால்} போரில் ஜெயத்ரதனை நெருங்கக்கூட முடியாது.(22)\n கர்ணா, என்னோடும், துணிவும், வலிமையும் மிக்கப் பிற தேர்வீரர்களோடும், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்}, கிருபர் ஆகியோரோடும் சேர்ந்து, பெரும் உறுதியோடும், தீர்மானத்தோடும் முயற்சி செய்து போரில் பார்த்தனோடு {அர்ஜுனனோடு} போரிடுவாயாக” என்றான் {துரியோதனன்}.(23)\n ஐயா {திருதராஷ்டிரரே}, இப்படி உமது மகனால் சொல்லப்பட்ட ராதையின் மகன் {கர்ணன்}, குருக்களில் முதன்மையான துரியோதனனிடம் இவ்வார்த்தைகளை மறுமொழியாகக் கூறினான்:(24) “மூர்க்கமாகத் தாக்கவல்லவனும், துணிவுமிக்க வில்லாளியுமான பீமசேனனின் தொடர்ச்சியான கணைமாரியால் போரில் எனது உடல் ஆழமாகத் துளைக்கப்பட்டிருக்கிறது. ஓ கௌரவங்களை அளிப்பவனே {துரியோதனா}, என்னைப் போன்ற ஒருவன் இங்கே இருக்க வேண்டும் என்பதற்காகவே இன்னும் நான் போரில் இருக்கிறேன்.(25, 26) பீமசேனனின் பலமிக்கக் கணைகளால் எரிக்கப்பட்ட என் அங்கங்கள் அனைத்தும் சித்திரவதையை அனுபவிக்கின்றன. எனினும், இவையாவும் இருந்தாலும், நான் என் சக்திகளில் சிறந்ததைப் பயன்படுத்திப் போரிடுவேன். என் வாழ்வே {நான் வாழ்வதே} உனக்காகத்தான்.(27) பாண்டுவின் மகன்களில் முதன்மையான இவன் {அர்ஜுனன்}, சிந்துக��களின் ஆட்சியாளனைக் கொல்லாத வகையில் நான் சிறப்பாக முயற்சி செய்வேன். என் கூரிய கணைகளை நான் ஏவிப் போரிடும் வரையில், தன் இடது கையாலும் வில்லை வளைக்கவல்ல வீரத் தனஞ்சயனால் {அர்ஜுனனால்} சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனை} அடைவதில் வெல்ல முடியாது.(28) ஓ கௌரவங்களை அளிப்பவனே {துரியோதனா}, என்னைப் போன்ற ஒருவன் இங்கே இருக்க வேண்டும் என்பதற்காகவே இன்னும் நான் போரில் இருக்கிறேன்.(25, 26) பீமசேனனின் பலமிக்கக் கணைகளால் எரிக்கப்பட்ட என் அங்கங்கள் அனைத்தும் சித்திரவதையை அனுபவிக்கின்றன. எனினும், இவையாவும் இருந்தாலும், நான் என் சக்திகளில் சிறந்ததைப் பயன்படுத்திப் போரிடுவேன். என் வாழ்வே {நான் வாழ்வதே} உனக்காகத்தான்.(27) பாண்டுவின் மகன்களில் முதன்மையான இவன் {அர்ஜுனன்}, சிந்துக்களின் ஆட்சியாளனைக் கொல்லாத வகையில் நான் சிறப்பாக முயற்சி செய்வேன். என் கூரிய கணைகளை நான் ஏவிப் போரிடும் வரையில், தன் இடது கையாலும் வில்லை வளைக்கவல்ல வீரத் தனஞ்சயனால் {அர்ஜுனனால்} சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனை} அடைவதில் வெல்ல முடியாது.(28) ஓ குரு குலத்தோனே {துரியோதனா}, உன்னிடம் அன்பும் பற்றும் கொண்டவனும், எப்போதும் உனது நன்மையை வேண்டுபவனுமான ஒருவன் என்னவெல்லாம் செய்வானோ, அவை அனைத்தும் என்னால் செய்யப்படும்.(29) வெற்றியைப் பொறுத்தவரை, அது விதியைப் பொறுத்தே அமையும். இன்றைய போரில் நான், ஓ குரு குலத்தோனே {துரியோதனா}, உன்னிடம் அன்பும் பற்றும் கொண்டவனும், எப்போதும் உனது நன்மையை வேண்டுபவனுமான ஒருவன் என்னவெல்லாம் செய்வானோ, அவை அனைத்தும் என்னால் செய்யப்படும்.(29) வெற்றியைப் பொறுத்தவரை, அது விதியைப் பொறுத்தே அமையும். இன்றைய போரில் நான், ஓ மன்னா {துரியோதனா}, சிந்துக்களின் ஆட்சியாளனுக்காகவும் {ஜெயத்ரதனுக்காகவும்}, உனது நன்மையை அடைவதற்காகவும் என்னால் முடிந்த மட்டும் முயல்வேன்.(30) எனினும், வெற்றியானது விதியைப் பொறுத்தே அமையும். ஓ மன்னா {துரியோதனா}, சிந்துக்களின் ஆட்சியாளனுக்காகவும் {ஜெயத்ரதனுக்காகவும்}, உனது நன்மையை அடைவதற்காகவும் என்னால் முடிந்த மட்டும் முயல்வேன்.(30) எனினும், வெற்றியானது விதியைப் பொறுத்தே அமையும். ஓ மனிதர்களில் புலியே {துரியோதனா}, என் ஆண்மையைச் சார்ந்து உனக்காக நான் இன்று அர்ஜுனனுடன் போரிடுவேன்.(31) எனினும், வெற்றியானது விதியைப் பொறுத்தே அமையும். ஓ குருக்களின் தலைவா {துரியோதனா}, மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்தும் வகையில் எனக்கும், அர்ஜுனனுக்கும் இடையில் நடைபெறப்போகும் கடும்போரை இன்று துருப்புகள் அனைத்தும் காணட்டும்” என்றான் {கர்ணன்}.\nஇப்படிப் போரில் கர்ணனும், குரு மன்னனும் {துரியோதனனும்} ஒருவரோடொருவர் பேசிக் கொண்டிருக்கும்போது, அர்ஜுனன், தன் கூரிய கணைகளால் உமது படையைக் கொல்லத் தொடங்கினான்.(32, 33) பெருங்கூர்மை கொண்ட தன் பல்லங்களால் அவன் {அர்ஜுனன்}, பரிகங்கள் {முள் பதித்த தண்டாயுதங்கள்}, அல்லது யானைகளின் துதிக்கைகளைப் போலிருக்கும் பின்வாங்காத வீரர்களின் கரங்களை அந்தப் போரில் வெட்டத் தொடங்கினான். மேலும் அந்த வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட வீரன் {அர்ஜுனன்}, தன் கூரிய கணைகளால் அவர்களது சிரங்களையும் அறுத்தான்.(34, 35) மேலும் அந்தப் பீபத்சு {அர்ஜுனன்}, யானைகளின் துதிக்கைகளையும், குதிரைகளின் கழுத்துகளையும், சுற்றிலும் உள்ள தேர்களின் அக்ஷங்களையும் {ஏர்க்கால்களையும்}, ஈட்டிகள் மற்றும் வேல்களை ஏந்திய இரத்தக் கறை கொண்ட குதிரைவீரர்களையும் க்ஷுரப்ரங்களால் இரண்டு அல்லது மூன்று துண்டுகளாக அறுத்தான். குதிரைகள், முதன்மையான யானைகள், கொடிமரங்கள், குடைகள், விற்கள், சாமரங்கள், தலைகள் ஆகியன அனைத்துப் பக்கங்களிலும் வேகமாக விழத்தொடங்கின.(36, 37) வைக்கோல் பொதியை எரிக்கும் சுடர்மிக்க நெருப்பைப் போல உமது படையை எரித்த பார்த்தன் {அர்ஜுனன்}, விரைவில் பூமியைக் குருதியால் மறைத்தான்.(38) வலிமைமிக்கவனும், வெல்லப்பட முடியாதவனும், கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்டவனுமான பார்த்தன் {அர்ஜுனன்}, அந்த உமது படையில் மிகப்பெரிய படுகொலைகளைச் செய்து விரைவில் சிந்துக்களின் ஆட்சியாளனை அடைந்தான்.\nபீமசேனன் மற்றும் சாத்வதனால் {சாத்யகியால்} பாதுகாக்கப்பட்ட பீபத்சு {அர்ஜுனன்}, ஓ பாரதர்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, சுடர்மிக்க நெருப்பைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தான்.(39, 40) பல்குனனை {அர்ஜுனனை} அந்நிலையில் கண்ட மனிதர்களில் காளையரான உமது படையின் வலிமைமிக்க வில்லாளிகளால் அவனை {அர்ஜுனனைப்} பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அப்போது, கோபத்தால் தூண்டப்பட்டவர்களும், சிந்து மன்னனுக்காக {ஜெயத்ரதனுக்காகப்} போரிட்டுக் கொண்டிருந்தவர்களுமான துரியோதனன், கர்ணன், விருஷசேனன், மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்}, அஸ்வத்தாமன், கிருபர் ஆகியோரும், ஏன் சிந்துக்களின் ஆட்சியாளனும் {ஜெயத்ரதனும்} கூடக் கிரீடம் தரித்தவனான அர்ஜுனனை அனைத்துப் பக்கங்களிலும் சூழ்ந்து கொண்டனர்.(41-43) போரில் திறன்வாய்ந்த அந்தப் போர்வீரர்கள் அனைவரும், சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனைத்} தங்கள் பின்னால் நிறுத்திக் கொண்டு, அர்ஜுனனையும், கிருஷ்ணனையும் கொல்ல விரும்பி, போரை நன்கறிந்த வீரனும், தன் தேர் செல்லும் வழியெங்கும் நர்த்தனம் செய்து கொண்டிருந்தவனும், வில்லின் நாணொலியாலும், தன் உள்ளங்கையாலும் கடும் ஒலிகளை உண்டாக்கியவனும், வாயை அகல விரித்திருக்கும் யமனுக்கு ஒப்பானவனுமான பார்த்தனை {அர்ஜுனனை} அச்சமற்ற வகையில் சூழ்ந்து கொண்டனர்.(44, 45)\nஅப்போது வானத்தில் சூரியன் சிவப்பு நிறத்தை ஏற்றான். அவன் {சூரியன்} (வேகமாக) மறைய விரும்பிய கௌரவ வீரர்கள், பாம்பின் உடல்களுக்கு ஒப்பான (கூம்பு போன்ற) கரங்களால் தங்கள் விற்களை வளைத்து, சூரியனின் கதிர்களுக்கு ஒப்பான தங்கள் நூற்றுக்கணக்கான கணைகளைப் பல்குனனை {அர்ஜுனனை} நோக்கி ஏவினர்.(46) இப்படித் தன்னை நோக்கி ஏவப்பட்ட கணைகள் அனைத்தையும், இரண்டு, மூன்று அல்லது எட்டு துண்டுகளாக வெட்டியவனும், கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டவனும், போரில் வெல்லப்படாதவனுமான அர்ஜுனன், அம்மோதலில் அவர்கள் அனைவரையும் துளைத்தான். சிங்கத்தின் வாலைத் தன் கொடியில் அடையாளமாகப் பொறித்திருக்கும் அஸ்வத்தாமன், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, தன் வலிமையை வெளிக்காட்டிக்கொண்டு அர்ஜுனனைத் தடுக்கத் தொடங்கினான்.(47, 48) உண்மையில் அந்தச் சரத்வான் மகளின் {கிருபியின்} மகன் {அஸ்வத்தாமன்}, பார்த்தனைப் பத்து கணைகளாலும், வாசுதேவனை {கிருஷ்ணனை} ஏழாலும் துளைத்து, சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனைப்} பாதுகாத்தபடியே, அர்ஜுனனின் பாதையில் நின்றான்.\nபிறகு, குருக்களில் முதன்மையானவர்கள் பலரும், பெரும் தேர்வீரர்கள் அனைவரும் பெரும் தேர்க்கூட்டங்களால் அர்ஜுனனை அனைத்துப் பக்கங்களிலும் சூழ்ந்து கொண்டனர். தங்கள் விற்களை வளைத்து, கணக்கிலடங்கா கணைகளை ஏவிய அவர்கள், உமது மகனின் {துரியோதனனின்} கட்டளையின் பேரில், சிந்துக்களின் ஆட்சியாளனைக் காக்கத் தொடங்கினர்.(50, 51) அப்போது நாங்கள் துணிச்சல்மிக்கப் பார்த்தனின் கர வலிமையையும், அவனது கணைகளின் வற்றாத தன்மையையும், அவனது காண்டீவத்தின் வலிமையையும் நாங்கள் கண்டோம்.(52) தன் ஆயுதங்களால் துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} மற்றும் கிருபரின் ஆயுதங்களைக் கலங்கடித்த அவன் {அர்ஜுனன்}, அந்தப் போர்வீரர்களில் ஒவ்வொருவரையும் ஒன்பது கணைகளால் துளைத்தான்.(53)\nஅப்போது அவனைத் {அர்ஜுனனைத்} துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} இருபத்தைந்து கணைகளாலும், விருஷசேனன் ஏழாலும், துரியோதனன் இருபதாலும், கர்ணனும் சால்வனும் {சல்லியனும்} மூன்றாலும் துளைத்தனர்.(54) அவர்கள் அனைவரும் அவனை {அர்ஜுனனை} நோக்கி முழங்கி, அடிக்கடி அவனைத் துளப்பதைத் தொடர்ந்தனர்.(55) தங்கள் விற்களை அசைத்துக் கொண்டே அவர்கள் அவனை அனைத்துப் பக்கங்களிலும் சூழ்ந்து கொண்டனர். விரைவில் அவர்கள் தங்கள் தேர்களை அர்ஜுனனைச் சுற்றி வரிசையாக நிறுத்தினர்.(56) சூரியன் (வேகமாக) மறைய விரும்பியவர்களும், பெரும் சுறுசுறுப்பைக் கொண்டவர்களுமான கௌரவப் படையின் அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள், அர்ஜுனனை நோக்கி முழங்கத் தொடங்கி, தங்கள் விற்களை அசைத்துக் கொண்டே மலையில் மழையைப் பொழியும் மேகங்களைப் போலக் கூரிய கணைமாரியால் அவனை மறைத்தனர்.(57) கனமான தண்டாயுதங்களுக்கு ஒப்பான கரங்களைக் கொண்ட அந்தத் துணிச்சல்மிக்க வீரர்கள், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, தங்கள் தெய்வீக ஆயுதங்களைத் தனஞ்சயன் {அர்ஜுனன்} உடலின் மீது அந்தச் சந்தர்ப்பத்தில் வெளிக்காட்டினர். வலிமைமிக்கவனும் வெல்லப்பட முடியாதவனும், கலங்கடிக்கப்பட முடியாதவனுமான தனஞ்சயன், உமது படையில் மிகப்பெரிய படுகொலைகளை நிகழ்த்தியபடியே சிந்துக்களின் ஆட்சியாளனிடம் {ஜெயத்ரதனிடம்} வந்தான்.(58, 59) எனினும் கர்ணன், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, தங்கள் தெய்வீக ஆயுதங்களைத் தனஞ்சயன் {அர்ஜுனன்} உடலின் மீது அந்தச் சந்தர்ப்பத்தில் வெளிக்காட்டினர். வலிமைமிக்கவனும் வெல்லப்பட முடியாதவனும், கலங்கடிக்கப்பட முடியாதவனுமான தனஞ்சயன், உமது படையில் மிகப்பெரிய படுகொலைகளை நிகழ்த்தியபடியே சிந்துக்களின் ஆட்சியாளனிடம் {ஜெயத்ரதனிடம்} வந்தான்.(58, 59) எனினும் கர்ணன், ஓ பாரதரே {திருதராஷ்டிரரே} பீமசேனனும், சாத்வதனும் {சாத்யகியும்} பார்த்துக் கொண்டிருக்கும்போதே அந்தப் போரில் தன் கணைகளால் அவனை {அர்ஜுனனைத்} தடுத்தான்.(60)\nவலிமைமிக்கக் கரங்கள��க் கொண்ட பார்த்தன் {அர்ஜுனன்}, துருப்புகள் அனைத்துப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, அந்தப் போர்க்களத்தில் சூதன் மகனை {கர்ணனைப்} பத்து கணைகளால் பதிலுக்குத் துளைத்தான். அப்போது சாத்வதன் {சாத்யகி}, ஓ ஐயா {திருதராஷ்டிரரே}, மூன்று கணைகளால் கர்ணனைத் துளைத்தான்.(61, 62) பீமசேனன் மூன்று கணைகளாலும், பார்த்தன் {அர்ஜுனன்} மீண்டும் ஏழு கணைகளாலும் அவனைத் {கர்ணனைத்} துளைத்தனர். வலிமைமிக்கத் தேர்வீரனான கர்ணன், பிறகு, அந்த மூன்று போர்வீரர்களில் ஒவ்வொருவரையும் அறுபது {60} கணைகளால் துளைத்தான்.(63) இப்படியே, ஓ ஐயா {திருதராஷ்டிரரே}, மூன்று கணைகளால் கர்ணனைத் துளைத்தான்.(61, 62) பீமசேனன் மூன்று கணைகளாலும், பார்த்தன் {அர்ஜுனன்} மீண்டும் ஏழு கணைகளாலும் அவனைத் {கர்ணனைத்} துளைத்தனர். வலிமைமிக்கத் தேர்வீரனான கர்ணன், பிறகு, அந்த மூன்று போர்வீரர்களில் ஒவ்வொருவரையும் அறுபது {60} கணைகளால் துளைத்தான்.(63) இப்படியே, ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, (ஒரு புறத்தில்) கர்ணன் தனியாகவும், (மறுபுறத்தில்) பலருக்கும் இடையில் அந்தப் போர் நடந்தது. அந்தப் போரில் கோபத்தால் தூண்டப்பட்டு மூன்று பெரும் தேர்வீரர்களையும் தனியாக அவன் {கர்ணன்} தடுத்ததால், அப்போது நாங்கள் கண்ட சூதன் மகனின் {கர்ணனின்} ஆற்றல் மிக அற்புதமானதாக இருந்தது.(64)\nஅப்போது வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட பல்குனன் {அர்ஜுனன்}, அந்தப் போரில், ஒரு நூறு {100} கணைகளால், விகர்த்தனன் மகனான கர்ணனின் அங்கங்கள் அனைத்தையும் துளைத்தான். குருதியில் குளித்த அனைத்து அங்கங்களுடன் கூடியவனும், பெரும் ஆற்றலும், துணிச்சலும் கொண்டவனுமான அந்தச் சூதன் மகன் {கர்ணன்}, பதிலுக்கு ஐம்பது {50} கணைகளால் பார்த்தனைத் {அர்ஜுனனைத்} துளைத்தான்.(65, 66) அந்தப் போரில் அவனால் {கர்ணனால்} வெளிக்காட்டப்பட்ட கர நளினத்தைக் கண்டு அதை அர்ஜுனனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.(67) அவனது வில்லை அறுத்த வீரனான பிருதையின் மகன் தனஞ்சயன் {அர்ஜுனன்}, கர்ணனின் நடு மார்பில் ஒன்பது கணைகளால் விரைவாகத் துளைத்தான். பிறகு தனஞ்சயன் {அர்ஜுனன்}, அந்தப் போரில் வேகம் தேவைப்பட்ட நேரத்தில் சூரியப் பிரகாசம் கொண்ட கணையொன்றைப் பெரும் வேகத்தோடு கர்ணனின் அழிவுக்காக ஏவினான்.(68, 69) எனினும், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, அந்தக் கணை (கர்ணனை நோக்கி) மூர்க்கமாகச் சென்ற போது, அர்த்தச்சந்திரக்கணை ஒன்றால் அதை வெட்டினான். இப்படி அஸ்வத்தாமனால் வெட்டப்பட்ட அந்தக் கணை கீழே பூமியில் விழுந்தது.(70)\nபிறகு பெரும் ஆற்றலைக் கொண்ட சூதனின் மகன் {கர்ணன்}, மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு, பல்லாயிரம் கணைகளால் பாண்டுவின் மகன் {அர்ஜுனனை} மறைத்தான்.(71) எனினும் பார்த்தன் {அர்ஜுனன்}, விட்டிற்பூச்சிகளை விரட்டும் காற்றைப் போலக் கர்ணனின் வில்லில் இருந்து வந்த அந்த அசாதாரணக் கணை மாரியைத் தன் கணைகளால் விலக்கினான்(72). அப்போது அர்ஜுனன், தன் கரநளினத்தை வெளிப்படுத்தித் துருப்புகள் அனைத்தும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே தன் கணைகளால் அந்தப் போரில் கர்ணனை மறைத்தான்.(73) படைகளைக் கொல்பவனான கர்ணனும், அர்ஜுனனின் அருஞ்செயலுக்கு எதிர்வினையாற்ற விரும்பி, பல்லாயிரம் கணைகளால் அர்ஜுனனை மறைத்தான்.(74) ஒன்றையொன்று நோக்கி முழங்கும் இரு காளைகளைப் போல மனிதர்களில் சிங்கங்களான அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள், நேரான கணைகளின் மேகங்களால் ஆகாயத்தையே மறைத்தனர்.(75) அடுத்தவர் கணை மாரியால் கண்ணுக்குப் புலப்படாமல் போன அவர்கள் ஒவ்வொருவரும் ஒருவரையொருவர் தாக்குவதைத் தொடர்ந்தனர். ஒருவரையொருவர் நோக்கி முழங்கி, “நான் பார்த்தன், காத்திருப்பாயாக”, அல்லது “நான் கர்ணன், ஓ பல்குனா {அர்ஜுனா}, காத்திருப்பாயாக” என்ற வார்த்தைக் கணைகளால் அவர்கள் ஒருவரையொருவர் துளைத்துக் கொண்டனர். உண்மையில், அவ்விரு வீரர்களும் ஒருவருடனொருவர் அழகாகப் போரிட்டு, தங்கள் பெரும் சுறுசுறுப்பையும், திறனையும் வெளிக்காட்டினர்.(76, 77) அவர்களால் அளிக்கப்பட்ட காட்சியால், அந்தப் போரில் போர்வீரர்கள் அனைவரும் பார்வையாளர்களாக ஆனார்கள். சித்தர்கள், சாரணர்கள், பன்னகர்கள் ஆகியோரால் மெச்சப்பட்ட அவர்கள், ஓ பல்குனா {அர்ஜுனா}, காத்திருப்பாயாக” என்ற வார்த்தைக் கணைகளால் அவர்கள் ஒருவரையொருவர் துளைத்துக் கொண்டனர். உண்மையில், அவ்விரு வீரர்களும் ஒருவருடனொருவர் அழகாகப் போரிட்டு, தங்கள் பெரும் சுறுசுறுப்பையும், திறனையும் வெளிக்காட்டினர்.(76, 77) அவர்களால் அளிக்கப்பட்ட காட்சியால், அந்தப் போரில் போர்வீரர்கள் அனைவரும் பார்வையாளர்களாக ஆனார்கள். சித்தர்கள், சாரணர்கள், பன்னகர்கள் ஆகியோரால் மெச்சப்பட்ட அவர்கள், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, ஒருவரையொருவர் கொல்ல விரும���பி, ஒருவரோடொருவர் போரிட்டனர்.(78)\n மன்னா {திருதராஷ்டிரரே}, உமது போர்வீரர்களிடம், “ராதையின் மகனை {கர்ணனைக்} கவனமாகப் பாதுகாப்பீராக. அர்ஜுனனைக் கொல்லாமல் அவன் போரில் இருந்து விலக மாட்டான். இது விருஷனே {கர்ணனே} என்னிடம் சொன்னதாகும்” என்றான்.(79, 80) அதே வேளையில், ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, கர்ணனின் ஆற்றலைக் கண்டவனும், வெண்குதிரைகளைக் கொண்டவனுமான அர்ஜுனன், காதுவரை இழுக்கப்பட்ட வில்லில் இருந்து ஏவப்பட்ட நான்கு கணைகளால், கர்ணனின் நான்கு குதிரைகளை யமனின் ஆட்சிப்பகுதிக்கு அனுப்பி வைத்தான். மேலும் அவன், ஒரு பல்லத்தால் கர்ணனின் தேரோட்டியையும் அவனது தேரில் இருந்து வீழ்த்தினான்.(81, 82) உமது மகன் {துரியோதனன்} பார்த்துக் கொண்டிருக்கும்போதே கணைகளின் மேகங்களால் அவன் கர்ணனை மறைத்தான். இப்படிக் கணைகளால் மறைக்கப்பட்டு, குதிரைகளற்று, சாரதியற்றுப் போன கர்ணன், அந்தக் கணைமாரியால் மலைப்படைந்து, என்ன செய்வது என்பதை அறியாதிருந்தான்.(83)\nஅவன் {கர்ணன்} தேரற்றவனாக்கப்பட்டதைக் கண்ட அஸ்வத்தாமன், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, அவனைத் {கர்ணனைத்} தன் தேரில் ஏறச் செய்து அர்ஜுனனுடனான போரைத் தொடர்ந்தான். பிறகு மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்}, குந்தியின் மகனை {அர்ஜுனனை} முப்பது கணைகளால் துளைத்தான்.(84, 85) சரத்வானின் மகன் {கிருபர்}, இருபது கணைகளால் வாசுதேவனை {கிருஷ்ணனைத்} துளைத்தார். மேலும் அவர் {கிருபர்}, பனிரெண்டு கணைகளால் தனஞ்சயனையும் {அர்ஜுனனையும்} தாக்கினார். சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்}, கிருஷ்ணனையும், பார்த்தனையும் {அர்ஜுனனையும்} நான்கு கணைகளாலும், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, அவனைத் {கர்ணனைத்} தன் தேரில் ஏறச் செய்து அர்ஜுனனுடனான போரைத் தொடர்ந்தான். பிறகு மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்}, குந்தியின் மகனை {அர்ஜுனனை} முப்பது கணைகளால் துளைத்தான்.(84, 85) சரத்வானின் மகன் {கிருபர்}, இருபது கணைகளால் வாசுதேவனை {கிருஷ்ணனைத்} துளைத்தார். மேலும் அவர் {கிருபர்}, பனிரெண்டு கணைகளால் தனஞ்சயனையும் {அர்ஜுனனையும்} தாக்கினார். சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்}, கிருஷ்ணனையும், பார்த்தனையும் {அர்ஜுனனையும்} நான்கு கணைகளாலும், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, விருஷசேனன் அவர்கள் ஒவ்வொருவரையும் ஏழு கணைகளாலும் துளைத்தனர்.(87) குந்தியின் மகனான தனஞ்சயன் {அர்ஜுனன்} அவர்கள் அனைவரையும் பதிலுக்குத் துளைத்தான். உண்மையில் பார்த்தன் {அர்ஜுனன்}, துரோணரின் மகனை {அஸ்வத்தாமனை} அறுபத்துநான்கு {64} கணைகளாலும், மத்ரர்களின் ஆட்சியாளனை {சல்லியனை} நூறாலும் {100}, சிந்து மன்னனை {ஜெயத்ரதனை} பத்து பல்லங்களாலும், விருஷசேனனை மூன்று கணைகளாலும், சரத்வானின் மகனை {கிருபரை} இருபதாலும் {20} துளைத்துப் பெருங்கூச்சலிட்டான்.(88, 89) சவ்யசச்சினின் {அர்ஜுனனின்} சபதத்தைக் கலங்கடிக்க விரும்பிய உமது போர்வீரர்கள், கோபத்தால் தூண்டப்பட்டு, அனைத்துப் பக்கங்களில் இருந்தும் தனஞ்சயனை {அர்ஜுனனை} நோக்கி வேகமாக விரைந்தனர்.(90)\nஅப்போது அர்ஜுனன், தார்தராஷ்டிரர்களை அச்சுறுத்தும் வகையில், அனைத்துப் பக்கங்களில் இருந்தும் வாருண ஆயுதத்தை இருப்புக்கு அழைத்தான். எனினும், விலைமதிப்புமிக்கத் தேர்களில் இருந்த கௌரவர்கள், கணைமாரிகளைப் பொழிந்து கொண்டு பாண்டுவின் மகனை {அர்ஜுனனை} எதிர்த்துச் சென்றனர்.(91) ஆனால், ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, கிரீடத்தாலும், தங்க மாலையாலும் அலங்கரிக்கப்பட்ட இளவரசனான அந்த அர்ஜுனன், பெரும் குழப்பத்துடன் கூடியதும், மலைக்கச் செய்வதுமான அந்தக் கடுமையான போரின் போது ஒரு போதும் தன் உணர்வுகளை இழக்கவில்லை. மறுபுறம், அவன் {அர்ஜுனன்} தொடர்ந்து தன் கணைகளின் மாரியைப் பொழிந்து கொண்டிருந்தான்.(92) அரசாங்கத்தை மீட்க விரும்பி, குருக்களின் விளைவாகப் பனிரெண்டு {12} வருடங்கள் அனுபவித்த தீங்குகள் அனைத்தையும் நினைவுகூர்ந்தவனும், உயர் ஆன்மா கொண்டவனும், அளவிட முடியாதவனுமான அர்ஜுனன், காண்டீவத்தில் இருந்து ஏவப்பட்ட கணைகளால் திசைகளின் அனைத்துப் புள்ளிகளையும் இருளச் செய்தான்.(93) ஆகாயம் எரிகற்களால் எரிந்து கொண்டிருப்பதாகத் தெரிந்தது. வானத்தில் இருந்து இறங்கிய எண்ணற்ற காகங்கள் (இறந்து போன போராளிகளின்) உடல்களைக் கொத்தின. அதே வேளையில் அர்ஜுனன், பழுப்பு நிற நாண் கொண்டு பினாகையால் அசுரர்களைக் கொன்ற மகாதேவனை {சிவனைப்} போலக் காண்டீவத்தால் எதிர்களைக் கொல்வதைத் தொடர்ந்தான்.(94)\nஅப்போது எதிரிகளை அடக்குபவனான சிறப்புமிக்கக் கிரீடி {அர்ஜுனன்}, தன் உறுதிமிக்க வில்லால் எதிரியின் கணைகளை விலக்கி, முதன்மையான தங்கள் குதிரைகளிலும், யானைகளிலும் ஏறியிருந்த குருக்களில் முதன்மையானோர் பலரைத் தன் கணைகளால் கொ��்றான்.(95) பிறகு, கனமான கதாயுதங்கள், இரும்பாலான தண்டாயுதங்கள், வாள்கள், ஈட்டிகள் மற்றும் பல்வேறு விதங்களிலான பிற பலமிக்க ஆயுதங்கள் ஆகியவற்றை எடுத்துக் கொண்ட மன்னர்கள் பலர், பயங்கரத் தோற்றங்களை ஏற்று, அந்தப் போரில் பார்த்தனை {அர்ஜுனனை} எதிர்த்துத் திடீரென விரைந்தனர்.(96) பிறகு அர்ஜுனன், , இந்திரனின் வில்லுக்கு ஒப்பானதும், யுக முடிவின் போது திரளும் மேகங்களின் முழக்கங்களைப் போல உரத்த நாணொலி கொண்டதும், தன் உறுதிமிக்க வில்லுமான காண்டீவத்தைத் தன் கரங்களால் வளைத்துச் சிரித்துக் கொண்டே உமது துருப்புகளை எரித்தபடியே யமனுடைய அரசாங்கத்தின் மக்கள் தொகையை அதிகரித்தான்.(97) உண்மையில் அந்த வீரன் {அர்ஜுனன்}, அப்படிக் கோபத்துடன் வந்த அந்தப் போர்வீரர்களை, அவர்களது தேர்கள், யானைகள், காலாட்படை வீரர்கள் மற்றும் அவர்களை ஆதரித்த வில்லாளிகளோடு சேர்த்து கரங்களற்றவர்களாகவும், உயிரற்றவர்களாகவும் செய்து, இப்படியே யமனின் ஆட்சிப் பகுதிகளுடைய மக்கள் தொகையை அதிகரித்தான்” {என்றான் சஞ்சயன்} [1].(98)\n[1] வேறொரு பதிப்பில், இந்தப் பகுதி முழுவதும் வேறு மாதிரியாக இருக்கிறது. கர்ணனுடன் சாத்யகி போரிட்டதாகச் சொல்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போலவே உள்ளது.\nதுரோண பர்வம் பகுதி – 144ல் வரும் மொத்த சுலோகங்கள் 98\nஆங்கிலத்தில் | In English\nவகை அர்ஜுனன், அஸ்வத்தாமன், கர்ணன், கிருஷ்ணன், துரோண பர்வம், ஜயத்ரதவத பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் ���ராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் ��யவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/cinimini/2019/05/14161143/Thalapathy63-Title-Viral-on-Social-Media.vid", "date_download": "2019-05-20T13:13:21Z", "digest": "sha1:GNLQRWSJR5JOPVM2GNMKZZS76BN4QXIT", "length": 4264, "nlines": 136, "source_domain": "video.maalaimalar.com", "title": "Tamil Movie Reviews | Celebrity interview videos | Cinema videos - Maalaimalar", "raw_content": "\nஅரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு - அரசணை வெளியீடு\nஅரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு - அரசணை வெளியீடு\nதுருவ் நடிக்கும் ஆதித்யா வர்மா படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\nடிரெண்டாகும் தளபதி 63 தலைப்பு - விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஎஸ்.ஜே.சூர்யா - பா.இரஞ்சித் புதிய கூட்டணி\nடிரெண்டாகும் தளபதி 63 தலைப்பு - விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதளபதி 63 படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\nதளபதி 63 படத்தில் விஜய்யின் பெயர் இதுவா\nதளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் மலையாள நடிகர்\nதளபதி 63 படத்தின் பூஜை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/agricultural-college-student-transferred-by-college-management/", "date_download": "2019-05-20T12:41:06Z", "digest": "sha1:QRXTXOFBDWETITHOMDZU5CAD3KXIEBWI", "length": 11415, "nlines": 155, "source_domain": "www.sathiyam.tv", "title": "பாலியல் புகாரளித்த வேளாண் கல்லூரி மாணவி இடமாற்றம் - மாணவி மறுப்பு - Sathiyam TV", "raw_content": "\nஇலவச கணினியால் மாணவர்களுக்கு என்ன பலன் மத்திய அரசால் மாநில அரசு எடுக்கும் முடிவு\nஇதனால் தான் அவர் அப்படி சொன்னார் டுட்டீயின் சகோதரி பேச்சால் அதிர்ச்சி\nஅது குகையே இல்லையாம்… 990 ரூபாய் கெஸ்ட் அவுஸாம்… – வைரலாகும் புகைப்படம்\nவாக்காளர்களுக்கு ரூ.2000 ஜெராக்ஸ் நோட்டு திமுக மீது M.R.விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு\nஇன்றைய தலைப்புச் செய்திகள் – (19/05/2019)\nஇன்றைய தலைப்புச் செய்திகள் – (18/05/2019)\nகோப்பையை கோட்டைக்கு எடுத்து செல்வது யார் வரலாறு யார் பக்கம்\n”சாய்வு நாற்காலி”���்கு சொந்தமான தோப்பில் முகமது மீரான்… – யார் இவர்\nகிரிக்கெட்டை விட்டு வெளியேறும் ஐந்து ஜாம்பவான்கள்.., அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபுயல்களுக்கு ஏன் பெயர் வைக்கத் தொடங்கினார்கள் தெரியுமா\nஆங்கிலேயனை குலைநடுங்க வைத்த ஒரு மாவீரனின் கதை\nNGK படக்குழுவின் முக்கிய அறிவிப்பு இன்று சூர்யா ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்\nதிருமணமான கொஞ்ச நாளிலேயே ”ஜாங்கிரி” மதுமிதாவின் விபரீத முடிவு\nநயன்தாராவின் அடுத்த படம் வெளியாகும் தேதி அறிவிப்பு\nஅர்னால்ட்டை ஜாக்கி சான் போல் எட்டி உதைத்த நபர்\nHome Tamil News Tamilnadu பாலியல் புகாரளித்த வேளாண் கல்லூரி மாணவி இடமாற்றம் – மாணவி மறுப்பு\nபாலியல் புகாரளித்த வேளாண் கல்லூரி மாணவி இடமாற்றம் – மாணவி மறுப்பு\nதிருவண்ணாமலை வேளாண் பல்கலைகழகத்தில் பேராசிரியர்கள் மீது பாலியல் புகார் கொடுத்த மாணவியை அன்பின் தர்மலிங்கம் என்ற கல்லூரிக்கு மாற்றம் செய்ய கல்லூரி பதிவாளர் உத்தவிட்டுள்ளார்.\nமேலும் பேராசிரியருக்கு உடந்தையாக இருந்த 2 பேராசிரியைகளையும் பணியிட மாற்றம் செய்தனர். பேராசிரியை புனிதா என்பவர் சென்னைக்கும், பேராசிரியை மைதிலி கோவையில் உள்ள வேளாண் பல்கலைகழகத்திற்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே கல்லூரி பதிவாளர் அளித்த மாறுதல் ஆணையை ஏற்க மாணவி மறுப்பு தெரிவித்துள்ளார்.\nஇலவச கணினியால் மாணவர்களுக்கு என்ன பலன் மத்திய அரசால் மாநில அரசு எடுக்கும் முடிவு\nவாக்காளர்களுக்கு ரூ.2000 ஜெராக்ஸ் நோட்டு திமுக மீது M.R.விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு\nகருத்துக்கணிப்பை நாங்கள் பொருட்படுத்துவது இல்லை – மு.க.ஸ்டாலின்\nகாங்கிரஸ் கட்சி சார்பில் நாளை அமைதி ஊர்வலம்\nவளர்ச்சி என்ற பெயரில் விவசாய நிலங்களை அழிப்பதா – எஸ்.டி.பி.ஐ தலைவர் கடும் கண்டனம்\nஇலவச கணினியால் மாணவர்களுக்கு என்ன பலன் மத்திய அரசால் மாநில அரசு எடுக்கும் முடிவு\nஇதனால் தான் அவர் அப்படி சொன்னார் டுட்டீயின் சகோதரி பேச்சால் அதிர்ச்சி\nஅது குகையே இல்லையாம்… 990 ரூபாய் கெஸ்ட் அவுஸாம்… – வைரலாகும் புகைப்படம்\nவாக்காளர்களுக்கு ரூ.2000 ஜெராக்ஸ் நோட்டு திமுக மீது M.R.விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு\nகருத்துக்கணிப்பை நாங்கள் பொருட்படுத்துவது இல்லை – மு.க.ஸ்டாலின்\nதொடரும் குமாரசாமி – காங்கிரஸார் மோதல் – எச்சரித்த ராகுல் காந்தி\n நகராட்சி நிர்வாகத்தின் அதிரடி முடிவு\n முக்கிய டிவி சேனல்கள் வெளியிட்ட கருத்துக்கணிப்பு\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nஇலவச கணினியால் மாணவர்களுக்கு என்ன பலன் மத்திய அரசால் மாநில அரசு எடுக்கும் முடிவு\nஇதனால் தான் அவர் அப்படி சொன்னார் டுட்டீயின் சகோதரி பேச்சால் அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://1tamilnews.com/News_Details.php?nid=139", "date_download": "2019-05-20T13:05:32Z", "digest": "sha1:7MLZYX3EEQY5KVV6VJMVPTNF7PZO4MLS", "length": 8468, "nlines": 71, "source_domain": "1tamilnews.com", "title": "பாக்., பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதல் - Pudhiya Athiyayam", "raw_content": "களவாணி மாப்பிள்ளை - விமர்சனம்\nநடிப்புக்கு முழுக்கு போட எண்ணிய ஹீரோ : ரசிகர்கள் ஷாக்\nமாநில ஜூனியர் கைப்பந்து போட்டி சேலத்தில் நடக்கிறது\nபாஜவை வீழ்த்த, கூட்டணி அமைப்பது தொடர்பாக சீதாராம் யெச்சூரியிடம் ஆலோசித்தோம்: மு.க. ஸ்டாலின்\n152 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் அதிசயம்: நீலநிலவு சந்திர கிரகணம்\nவிஜய்யோடு நடிக்க ஆசைப்படும் ரா‌ஷி கன்னா\nஉச்சநீதிமன்ற அதிரடி தீப்பையடுத்து நாளை கூடுகிறது இலங்கை நாடாளுமன்றம்: சபாநாயகர் கரு.ஜெயசூர்�. ஆதார் பயோமெட்ரிக் தகவல்களைக் கொண்டு இறந்தவர்களின் உடல்களை அடையாளம் காண முடியாது. மாநில செயற்குழு உனுப்பினர் வெங்கடேஷ்-க்கு அரிவாள் வெட்டு. நெல்லைமாவட்டத்தில் பரவலான மழை -மக்கள் மகிழ்ச்சி .\nபாக்., பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதல்\n*காஷ்மீர் தாக்குதலை தொடர்ந்து, எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை விமானங்கள் தாக்கி அழித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.* *கடந்த 14ம் தேதி, காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎப் வாகனங்கள் மீது ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு நடத்திய கொடூர தாக்குதலில் 40 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.*\n*இதற்கு கண்டனம் எழுந்தது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்த மத்திய அரசு, பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க இந்திய ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி கூறியிருந்தார்.* *இந்நிலையில், இன்று(பிப்.,26) அதிகாலை 3.30 மணியளவில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிராஜ் 2000 வகை விமானங்கள், எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது.* *இதில் பயங்கரவாத முகாம்கள் முற்றிலும் அழிந்து போனதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதலில் இந்திய விமானப்படை 1000 கிலோ குண்டுகளை வீசியுள்ளதாக விமானப்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.* *எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்படும், ஜெயின் இ முகமது பயங்கரவாத அமைப்பின் முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது.* *இந்நிலையில், இந்திய விமானப்படை விமானங்கள், ஆக்கிரமிப்பு காஷ்மீரின் முராதாபாத் நகருக்குள் ஊடுருவியதாக பாகிஸ்தான் ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.\nPrevious: மூன்று மாத காலத்திற்க்கு பின் இராமேஸ்வரத்திற்க்கு ரயில் சேவை Next: மக்கள் நீதி மய்யம்\nசையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் சாய்னா, காஷ்யப் கால்இறுதிக்கு தகுதி\nமாநில ஜூனியர் கைப்பந்து போட்டி சேலத்தில் நடக்கிறது\nமுதலமைச்சர் நாராயணசாமி போராட்டத்திற்கு ஸ்டாலின் நேரில்வந்து ஆதரவு-பரபரக்கும் புதுச்சேரி\nபுல்லட் சாயலில் புதிய ஜாவா பைக்\nபோக்குவரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி.\nபதவி்யில் இருந்து விலகுவதாக நடிகர் ரஞ்சித் கோவையில் அறிவித்துள்ளார்.\nஆதார் பயோமெட்ரிக் தகவல்களைக் கொண்டு இறந்தவர்களின் உடல்களை அடையாளம் காண முடியாது\nபாராளுமன்ற தேர்தலில் யாருக்கு ஆதரவு -கருணாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=109203", "date_download": "2019-05-20T12:42:22Z", "digest": "sha1:K2FVP5FAGVDPSLB7NQS5SKQAS4VOVNBK", "length": 4839, "nlines": 47, "source_domain": "tamil.adaderana.lk", "title": "277 கோடி ரூபா பெறுமதியான பாரிய தொகை ஹெரோயின் மீட்பு", "raw_content": "\n277 கோடி ரூபா பெறுமதியான பாரிய தொகை ஹெரோயின் மீட்பு\nபலப்பிட்டிய - பேருவளை கடற் பிரதேசத்தில் வைத்து நேற்று இரவு பாரிய தொகை ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.\nசுமார் 234 கிலோ கிராம் ஹெரோயின் போதைப் பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், இது இலங்கை வரலாற்றில் கண்டெடுக்கப்பட்ட இரண்டாவது மிகப் பெரிய தொகையாகும்.\nகடற்படையினரின் ஒத்துழைப்புடன் பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட இவற்றின் பெறுமதி சுமார் 2777 மில்லியன் ரூப��� என்று மதிப்பிடப்பட்டுள்ளது.\nசம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்களுடன் அவர்கள் பயணித்த படகும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.\nபேருவளை பிரதேசத்தைச் சேர்ந்த 38 மற்றும் 34 வயதுடைய இரண்டு பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nபெற்றோர்களிடம் இராணுவ தளபதி விடுத்துள்ள வேண்டுகோள்\nநம்பிக்கையில்லா பிரேரணைக்கு நாட்டிற்கு அன்பு செலுத்தும் அனைவரதும் ஒத்துழைப்பு கிடைக்கும்\nபீப்பள்ஸ் லீசிங் தனது ஹொரண கிளையை மெருகேற்றி புதிய முகவரிக்கு இடம்மாற்றியுள்ளது\nMy Galaxy App இன் ஊடாக Samsung வாடிக்கையாளர்களுக்கு இலவச K-POP மற்றும் பிற த்ரில்லான உள்ளடக்கங்கள்\nNTJ உடன் தொடர்பிலிருந்த பாராளுமன்ற மொழிபெயர்பாளர் 90 நாட்கள் தடுப்புக்காவலில்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இதுவரையில் 89 பேர் கைது\nபாகிஸ்தான் குடும்பம் ஒன்றை பொறுப்பேற்ற தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்\nலொறியுடன் மோதியதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் பலி\nசீகிரியாவை இலவசமாக 16 ஆயிரம் பேர் பார்வையிட்டுள்ளனர்\nமின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cinecoffee.com/artists/%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/page/2/", "date_download": "2019-05-20T13:07:21Z", "digest": "sha1:URBJYXBUVZJDZJWRHTXFDMZBYXFNQRDT", "length": 3371, "nlines": 75, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "பி.சி. ஸ்ரீராம்", "raw_content": "\nமுதன்முறையாக ‘மூன்றுமுகம்’ காட்டும் சிவகார்த்திகேயன்\nகார்த்தி நடிக்க தயாராகிறது மணிரத்னத்தின் ‘ஓகே கண்மணி-2′\nஆஸ்கர் நாயகர்களுடன் இணைந்த சிவகார்த்திகேயன்\nசிவகார்த்திகேயன் – அனிருத் கூட்டணியில் ஷங்கர் குழுவினர்\nகார்த்திக் நடிப்பில் ‘அமரன்-2’; தந்தையை வாழ்த்திய கௌதம்\nஇந்தியில் ஹாட்ரிக் அடிக்க காத்திருக்கும் தனுஷ்\nகலாச்சார அதிர்வை உண்டாக்கும் ‘ஓ காதல் கண்மணி’\nநள்ளிரவில் தூக்கத்தை கெடுக்க வரும் ‘ஓ காதல் கண்மணி’\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnanbargal.com/nabar/4836", "date_download": "2019-05-20T12:49:11Z", "digest": "sha1:PYQZXJEDY4NRDO3XBM4JKN6VYIKSC4PC", "length": 5591, "nlines": 55, "source_domain": "tamilnanbargal.com", "title": "பட்டியல்", "raw_content": "\nவாழ்த்துக்கள் - Alli Fathima K (அல்லி பாத்திமா) ஒரு கையில் பேரக்குழந்தையும் மறுகையில் தனது முதல் படைப்பான “#பாண்டிச்சி” நாவலையும் பெருமையுடன் ஏந்தி நிற்கும் எனக்கு முன்னரே என்னைப் போலவே கேரளாவில் ...\nசெல்வனின் செல்வனின் ஏழாம் நாள் புன்னகையில் அருள் பெற்றவனாய் பதினைந்து வருடங்கள் கடந்து பனி கூழ் தீண்டாத இனிப்பு தந்து அப்பா தந்த ஆடையினால் மகனும் பேரனுமாய் அகவை முப்பதினை கொண்டாடினோம்\nதாமரை, கா.உயிரழகன் மற்றும் நபர்கள் இதை விரும்புகிறார்கள்\nடிசம்பர் 24, 2016 11:12 பிப\n“சல்லடை கனவுகள்” கவிதை நூல் வெளியீட்டு விழா\n பொதிகையின் தூறல் பேசிய மாலையில் கவிதைச்சாரலில் அனைவரும் நனைந்திருந்த மாலைப்பொழுது (04-11-2016). முதல் முயற்சியான கனவின் தொகுப்பான “சல்லடை கனவுகள்” கவிதை நூல் வெளியீட்டு விழா முழுமையான ...\nகா.உயிரழகன், பூங்கோதை செல்வன் மற்றும் 3 நபர் இதில் கருத்துரைத்துள்ளார்க்ள்\nபிரபு, ஆதவன் மற்றும் நபர்கள் இதை விரும்புகிறார்கள்\nடிசம்பர் 17, 2016 08:47 பிப\nவெறுமைக்கென்ன நீ நெருங்கிய சொந்தமா அத்தனையிலும் நீயற்ற உன்னை ஏன் தொலைத்துவிட்டு மீண்டும் மீண்டும் தேடுகிறாயே காதருகே நேற்று முளைத்த மயிற்கால்களும் ...\nKalpanaBharathi, பூங்கோதை செல்வன் மற்றும் 5 நபர் இதில் கருத்துரைத்துள்ளார்க்ள்\nகாளீஸ், பிரபு மேலும் 1 நபர் இதை விரும்புகிறார்கள்\nசல்லடை கனவுகள் கவிதை நூல் வெளியீடு\nநெஞ்சில் நீங்காத தோழர் வினோத்திற்கும், தாய் வீடான தமிழ நண்பர்கள் தளத்திற்கும் தமிழ்நண்பர்களுக்கும் எனது பேரன்பிற்குரிய நட்பின் வணக்கத்தினை தெரிவித்துக்கொள்கிறேன். தவழ்ந்த குழந்தை ஒன்று தளத்தின் திண்னை ...\nஉடல் நலம் யோகா அழகு\nகாப்புரிமை © தமிழ் நண்பர்கள் | இணையத்தில் :", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/user/best_kavithai.php?user=&type=week&page=5", "date_download": "2019-05-20T12:45:37Z", "digest": "sha1:CRQR44S6LNRV6UTHFDCGNZTZJEY3CSEP", "length": 5909, "nlines": 199, "source_domain": "eluthu.com", "title": "எழுத்து -சிறந்த கவிதைகள்", "raw_content": "\nஇதன் மூலம் தரமான கவிதை படைப்புக்கு பரிசு காத்திருக்கிறது . தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் சிறந்த கவிதை தேர்வு நடைபெறும். வெற்றி பெரும் ��ிறந்த கவிதைக்கு பரிசு காத்திருக்கிறது. அனுமதி இலவசம், அனைவரும் வருக.\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/04/14002114/Disease-heal-old-man-commits-suicide.vpf", "date_download": "2019-05-20T13:07:05Z", "digest": "sha1:LRWOZGZXVKUWYONVOHCPCROM7L5O4DEL", "length": 13014, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "Disease heal old man commits suicide || நோய் குணமாகாததால் கத்தியால் கழுத்தை அறுத்து முதியவர் தற்கொலை", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு\nநோய் குணமாகாததால் கத்தியால் கழுத்தை அறுத்து முதியவர் தற்கொலை + \"||\" + Disease heal old man commits suicide\nநோய் குணமாகாததால் கத்தியால் கழுத்தை அறுத்து முதியவர் தற்கொலை\nதிருப்பூர் அருகே நோய் குணமாகாததால் முதியவர் தற்கொலை செய்துகொண்டார்.\nதிருப்பூர் கரட்டாங்காட்டை சேர்ந்தவர் முருகசாமி(வயது 85). இவருடைய மனைவி ராமாத்தாள் (75). முருகசாமிக்கு ஆஸ்துமா நோய் இருந்து வந்துள்ளது. இதனால் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று விட்டு ஒரு வாரத்துக்கு முன்பு வீட்டுக்கு திரும்பியுள்ளார். மீண்டும் அவருக்கு முச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளதால், தற்கொலை செய்வதைத்தவிர வேறு வழியில்லை என்று தனது மனைவியிடம் முருகசாமி கூறியுள்ளார்.\nஇந்தநிலையில் சம்பவத்தன்று வீட்டு திண்ணையில் இருந்த முருகசாமி திடீரென்று தனது கழுத்தை பிளேடால் அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதைப்பார்த்த ராமாத்தாள் சத்தம் போட, அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி முருகசாமி இறந்தார்.\nஇதுகுறித்து திருப்பூர் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\n1. பவானி அருகே மனைவி இறந்த துக்கம் தாங்காமல் தொழிலாளி தீக்குளித்து தற்கொலை\nபவானி அருகே மனைவி இறந்த துக்கம் தாங்காமல் ���ொழிலாளி ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.\n2. ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு எலக்ட்ரீசியன் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி\nஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு எலக்ட்ரீசியன் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றார்.\n3. சொந்த ஊரில் வாழ முடியாத ஏக்கத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை\nசொந்த ஊரில் வாழ முடியாத ஏக்கத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.\n4. ரியல் எஸ்டேட் அதிபரிடம் இருந்து பணத்தை திரும்ப பெற்று தரக்கோரி செல்போன் கோபுரத்தில் ஏறி தொழிலாளி தற்கொலை மிரட்டல்\nதிருவாரூரில் ரியல் எஸ்டேட் தொழில் அதிபரிடம் இருந்து பணத்தை திரும்ப பெற்று தரக்கோரி செல்போன் கோபுரத்தில் ஏறி தொழிலாளி தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\n5. பயிர்இழப்பீட்டு தொகை வழங்காவிட்டால் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக விவசாயிகள் மனு\nபயிர் இழப்பீட்டு தொகை வழங்காவிட்டால் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக கமுதி தாலுகா பகுதியை சேர்ந்த விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.\n1. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் - தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு\n2. இறுதிக்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவு: நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது - 23ந் தேதி ஓட்டு எண்ணிக்கை\n3. சோனியா காந்தி, ராகுல் காந்தி - மாயாவதி இடையேயான சந்திப்பு ரத்து என தகவல்\n4. புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளின் சில்லறை விலை 90 சதவீதம் குறைப்பு\n5. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் தவறாக முடிந்துள்ளன: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு\n1. ஈரோட்டில் மாயமான இளம்பெண், குமரியில் காதலனுடன் மீட்பு\n2. திண்டிவனத்தில் 3 பேர் பலியான சம்பவம், மனைவியுடன் மூத்த மகன் கைது - பெட்ரோல் குண்டுகளை வீசி கொன்று விட்டு ஏ.சி. வெடித்ததாக நாடகமாடியது அம்பலம்\n3. ஐ.சி.எப். ரெயில்வே குடியிருப்பில் தொட்டில் சேலை கழுத்தை இறுக்கி மாணவி பலி விளையாடிய போது பரிதாபம்\n4. பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை\n5. ஆடம்பர திருமண ஏற்பாடு, “தம்பிக்கு அதிக சொத்து கொடுப்பதாக கூறியதால் கொன்றேன்” - கைதான கோவர்த்தனன் பரபரப்பு வாக்��ுமூலம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000023110.html", "date_download": "2019-05-20T12:31:39Z", "digest": "sha1:WOOFLDDLNCRUGPEAL34KT2YNRW4EFWGR", "length": 5460, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "மதம்", "raw_content": "Home :: மதம் :: மதங்களும் மனிதநேயமும்\nபதிப்பகம் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nபோதியின் நிழல் உயர்தரக் கட்டுரை இலக்கணம் (இரண்டாம் பாகம்) வள்ளுவம் (வசன கவிதையில்)\nமாற்றுவோம் ஆநந்தியம் ஸ்காந்த புராணம்\nமண்ணில் நல்ல வண்ணம் வாழாலம் Nelson Mandela ஆந்திரா சைவ சமையல்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=109204", "date_download": "2019-05-20T13:29:34Z", "digest": "sha1:36ZDFFNE7TNOAHMNNFBOCZFTFWLZUYKA", "length": 5171, "nlines": 48, "source_domain": "tamil.adaderana.lk", "title": "அதிகாரத்திற்கு எல்லை இருக்க வேண்டும்", "raw_content": "\nஅதிகாரத்திற்கு எல்லை இருக்க வேண்டும்\nஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தனக்கு எதிராக முன்வைத்த அனைத்து குற்றச்சாட்டுக்களையும் நிராகரிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\n225 பேர் ஆதரவளித்தாலும், தமக்கு பிரதமர் பதவியை வழங்கப்போவதில்லை என ஜனாதிபதி கூறியுள்ளதாகவும், இது தன்னுடைய பிரச்சினை இல்லை, ஜனாதிபதியுடைய பிரச்சினை என்றும், ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.\nபாராளுமன்றத்தில் பெரும்பான்மை படியே பிரதமர் நியமிக்க வேண்டும் என்றும், இவ்வாறு கூறுவது பாராளுமன்றத்தை காலால் உதைக்கும் செயல் என்றும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.\nநாட்டை ஆட்சி செய்வது பாராளுமன்ற அமைச்சரவையயே என்று ��ூறியுள்ள அவர், அமைச்சரவையின் தீர்மானத்திற்கும் அமையவே அரசாங்கம் செயற்படுவதாக கூறினார்.\nஅதிகாரத்திற்கு எல்லை இருக்க வேண்டும் என்றும் அந்த எல்லையை வகுக்க வேண்டும் என்றும், ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.\nபெற்றோர்களிடம் இராணுவ தளபதி விடுத்துள்ள வேண்டுகோள்\nநம்பிக்கையில்லா பிரேரணைக்கு நாட்டிற்கு அன்பு செலுத்தும் அனைவரதும் ஒத்துழைப்பு கிடைக்கும்\nபீப்பள்ஸ் லீசிங் தனது ஹொரண கிளையை மெருகேற்றி புதிய முகவரிக்கு இடம்மாற்றியுள்ளது\nMy Galaxy App இன் ஊடாக Samsung வாடிக்கையாளர்களுக்கு இலவச K-POP மற்றும் பிற த்ரில்லான உள்ளடக்கங்கள்\nNTJ உடன் தொடர்பிலிருந்த பாராளுமன்ற மொழிபெயர்பாளர் 90 நாட்கள் தடுப்புக்காவலில்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இதுவரையில் 89 பேர் கைது\nபாகிஸ்தான் குடும்பம் ஒன்றை பொறுப்பேற்ற தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்\nலொறியுடன் மோதியதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் பலி\nசீகிரியாவை இலவசமாக 16 ஆயிரம் பேர் பார்வையிட்டுள்ளனர்\nமின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/tamilnadu/smuggled-idol-pon-manickavel-raid-in-chennai/", "date_download": "2019-05-20T12:39:55Z", "digest": "sha1:5VNGMPR7A4VFXZHJTKZRKJZSXYNHH442", "length": 15311, "nlines": 90, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –தொழிலதிபர் ரன்வீர்ஷாவுக்கு சொந்தமான பண்ணை வீடுகளில் இருந்து 132 புராதன சிலைகள் மீட்பு! - World Tamil Forum -", "raw_content": "\nMay 20, 5791 3:58 pm You are here:Home தமிழகம் தொழிலதிபர் ரன்வீர்ஷாவுக்கு சொந்தமான பண்ணை வீடுகளில் இருந்து 132 புராதன சிலைகள் மீட்பு\nதொழிலதிபர் ரன்வீர்ஷாவுக்கு சொந்தமான பண்ணை வீடுகளில் இருந்து 132 புராதன சிலைகள் மீட்பு\nதொழிலதிபர் ரன்வீர்ஷாவுக்கு சொந்தமான பண்ணை வீடுகளில் இருந்து 132 புராதன சிலைகள் மீட்பு\nமேல் மருவத்தூர் மற்றும் தாம்பரம் அருகே உள்ள தொழிலதிபர் ரன்வீர்ஷாவுக்குச் சொந்தமான இரண்டு பண்ணை வீடுகளில் நேற்று (02-10-2018) சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினர் திடீர் சோதனை நடத்தினர். சோதனையில் 2 பண்ணை வீடுகளில் இருந்தும் 132 பழமையான கற்சிலைகளை காவல் துறையினர் மீட்டனர்.\nதமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கோயில் சிலைகள் திருடப்பட்டு, உள் நாட்டிலும் வெளிநாடுகளுக்கும் கடத்தப்பட்டுள்ளது தொடர்பாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில் சென்னை சைதாப்பேட்டையில் ரன்வீர்ஷா என்பவருக்கு சொந்தமான வீட்டில் சில சிலைகள் இருப்பதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து கடந்த 27-ம் தேதி ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் சோதனை செய்து ரன்வீர்ஷாவின் சைதாப்பேட்டை வீட்டில் இருந்து 12 ஐம்பொன் சிலைகள் உட்பட 89 சிலைகளை பறிமுதல் செய்தனர்.\nஇதைத் தொடர்ந்து, கடந்த 30-ம் தேதி தஞ்சாவூர் அருகே திருவையாறில் ரன்வீர்ஷாவுக்கு சொந்தமான அரண்மனையில் சிலை கடத்தல் பிரிவு காவல் துறையினர் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வுக்குப் பிறகு காவல் துறையினர் ‘‘இந்த அரண்மனையில் ஏதேனும் சிலைகள், மூலிகை ஓவியங்கள் இருக்கலாம். நீதி மன்ற அனுமதி பெற்று இங்கு முழுமையான ஆய்வு தொடர்ந்து நடத்தப்படும்’’ என்று அறிவித்தனர்.\nஇதன் தொடர்ச்சியாக மேல்மருவத்தூர் அடுத்த மோகல்வாடியில் உள்ள ரன்வீர் ஷாவுக்கு சொந்தமான பண்ணை வீட்டில் சோதனை நடத்த காவல் துறையினர் முடிவு செய்தனர். சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் நேற்று இந்த பண்ணை வீட்டுக்கு வந்து சோதனை நடத்தினர். இந்த வீடு 50 ஏக்கர் கொண்ட பண்ணைக்கு நடுவே அமைந்துள்ளது. அதில் பூட்டப்பட்டிருந்த இரு அறைகளின் பூட்டை உடைத்து காவல் துறையினர் சோதனை செய்ததில் முருகன், பெருமாள், அம்மன், நந்தி போன்ற கற்சிலைகளும், கலை நயம்மிக்க அலங்கார சிலைகள், கற்தூண்கள் ஆகியவையும் இருந்தன.\nஇந்த வீட்டை முழுமையாகச் சோதனை செய்த காவல் துறையினர் பழமையான சிலைகள் என்று கருதப்பட்ட 89 சிலைகளைக் கைப்பற்றினர். இதனை 2 லாரிகள் மூலம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு எடுத்துச் சென்றனர். இந்தச் சிலைகள் எவ்வளவு ஆண்டுகள் பழமையானது எந்தக் கோயிலுக்குச் சொந்தமானது என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇதுகுறித்து ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் கூறியதாவது: இது வரை இந்த இடத்தில் இருந்து 89 கற்சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுபோல பல்வேறு இடங்களில் சிலைகள் பதுக்கி வைத்திருப்பது எங்கள் விசாரணையில் தெரிய வருகிறது. சிலை வைத்து இருப்பவர்கள் 15 நாட்களுக்குள் தாமாக முன்வந்து அரசிடம் ஒப்படைத்தால் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது. மீறினால் சிலையை பறிமுதல் செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும்.\nஒரு சில வீடுகளில் பழமையான உலோக சிலைகளை வைத்துள்ளனர். அவர்கள் தெரியாமல் யாரிடமாவது வாங்கி வைத்திருக்கலாம். அவை எந்தக் காலத்தைச் சேர்ந்தவை என்ற குறிப்புகளை மட்டும் ஆவணமாக ஏற்றுக் கொள்ள முடியாது. உரிய ஆவணங்கள் இல்லாமல் பழங்கால சிலைகள் இருந்தால் அந்தச் சிலைகளையும் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.\nஇதையடுத்து, தாம்பரம் அருகே குழங்கல்சேரியில் 100 ஏக்கர் பரப்பளவில் ’ஷா ஆர்கானிக்’ என்ற பெயரில் அமைந்துள்ள ரன்வீர்ஷாவுக்கு சொந்தமான பண்ணை வீட்டில் சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்தது. இதன் அடிப்படையில் ஐ.ஜி. பொன். மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினர் அங்கு ஆய்வு நடத்தினர். இதில், கல் தூண்கள் உள்ளிட்ட 43 சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனையடுத்து லாரி மூலம் அனைத்தும் கொண்டு செல்லப்பட்டன.\nஇதுகுறித்து சிலை தடுப்பு பிரிவு டிஎஸ்பி சுந்தரம் கூறும்போது, ‘‘தற்போது இங்கு 43 கற்சிலைகள் மற்றும் சிற்பங் களை பறிமுதல் செய்துள்ளோம். இது குறித்து ரன்வீர்ஷாவுக்கு சம்மன் அனுப்பி விளக்கம் கேட்கப்படும். விளக்கம் கிடைத்த பின்பு அவர் மீது குற்ற நடவடிக்கைகள் எடுப்பது குறித்து முடிவு செய்யப்படும், கைப்பற்றப்பட்ட இந்த பழமையான கற்சிலைகள் கோயில்களில் கொள்ளையடிக்கப்பட்டதாக இருக்கலாம் எனக் கருதுகிறோம்’’ என்றார்.\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 0\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\nதிருவில்லிபுத்தூர் அருகே 15ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட புலிக்குத்தி வீரர், மன்னர் நடுகல் கண்டுபிடிப்பு\nயுத்தம் நிறைவடைந்து பத்தாண்டுகள் பூர்த்தியாகின்ற நிலையில், முள்ளிவாய்க்காலின் தற்போதைய நிலை என்ன\nமே 16,17,18 – முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தமிழ் இனத்தின் மீது நடத்தப்பட்ட அவலம் தமிழ் இனத்தின் மீது நடத்தப்பட்ட அவலம்\n‘மே 18 நினைவு தினத்தை அனுசரிக்க தமிழர்களுக்கு உரிமை உள்ளது’ – இலங்கை ராணுவ தளபதி\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\n“தமிழ் தேசியம், வந்தேறிகள் என்றெல்லாம் பேசுவது எந்த வகையிலும் பயனளிக்கப் போவதில்லை” – திமுக செய்தித் தொடர்பாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/user/best_kavithai.php?user=&type=week&page=6", "date_download": "2019-05-20T13:29:57Z", "digest": "sha1:XLSAFN3FAAJ3ZPKFPWQNMYND4YUOXASW", "length": 5393, "nlines": 195, "source_domain": "eluthu.com", "title": "எழுத்து -சிறந்த கவிதைகள்", "raw_content": "\nஇதன் மூலம் தரமான கவிதை படைப்புக்கு பரிசு காத்திருக்கிறது . தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் சிறந்த கவிதை தேர்வு நடைபெறும். வெற்றி பெரும் சிறந்த கவிதைக்கு பரிசு காத்திருக்கிறது. அனுமதி இலவசம், அனைவரும் வருக.\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/cars/Renault", "date_download": "2019-05-20T12:58:23Z", "digest": "sha1:VENPT5MXAKORQLVEMVPJWMZVDG6YFCRM", "length": 20559, "nlines": 303, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் கார் விலை, புதிய கார் மாடல்கள் 2019, படங்கள், வகைகள்", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nரெனால்ட் சலுகைகள் 4 கார் மாதிரிகள் இந்தியாவில் விற்பனைக்கு உட்பட 1 Hatchback, 2 Sport Utilities and 1 MUV. மிகவும் மலிவான ரெனால்ட் இதுதான் க்விட் இதின் ஆரம்ப விலை Rs. 2.71 லட்சம் மற்றும் மிகவும் விலையுயர்ந்த ரெனால்ட் காரே காப்டர் விலை Rs. 9.5 லட்சம். இந்த ரெனால்ட் க்விட் (Rs 2.71 லட்சம்), ரெனால்ட் டஸ்டர் (Rs 8.0 லட்சம்), ரெனால்ட் காப்டர் (Rs 9.5 லட்சம்) இருந்து மிகவும் பிரபலமான கார்கள் உள்ளன ரெனால்ட். வரவிருக்கும் ரெனால்ட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் கார்கள் 2019/2020 சேர்த்து Triber,Kwid EV,க்விட் 2019,டஸ்டர் 2020, Arkana, HBC, Zoe.\nரெனால்ட் க்விட் Rs. 2.71 - 4.67 லட்சம்*\nரெனால்ட் டஸ்டர் Rs. 8.0 - 13.1 லட்சம்*\nரெனால்ட் காப்டர் Rs. 9.5 - 13.0 லட்சம்*\nரெனால்ட் லாட்ஜி Rs. 8.63 - 12.12 லட்சம்*\nபெட்ரோல்21.7 to 25.17 kmplமேனுவல் / ஆட்டோமேட்டிக்\nடீசல்/பெட்ரோல்14.19 to 19.87 kmplமேனுவல் / ஆட்டோமேட்டிக்\nடீசல்/பெட்ரோல்13.87 to 20.37 kmplமேனுவல்\nஅடுத்து வருவது ரெனால்ட் கார்கள்\nJul 08, 2019 இல் அறிமுகம் எதிர்பார்க்கப்படுகிறது\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nApr 06, 2020 இல் அறிமுகம் எதிர்பார்க்கப்படுகிறது\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nSep 01, 2019 இல் அறிமுகம் எதிர்பார்க்கப்படுகிறது\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nSep 15, 2019 இல் அறிமுகம் எதிர்பார்க்கப்படுகிறது\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nFeb 02, 2020 இல் அறிமுகம் எதிர்பார்க்கப்படுகிறது\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nஅடுத்து வருவது ரெனால்ட் கார்கள் இன் எல்லாவற்றையும் காண்க\nyour சிட்டி இல் உள்ள ரெனால்ட் பிந்து கார் டீலர்கள்\nரெனால்ட் செய்திகள் மற்றும் மதிப்பீடுகள்\n2019 ஆம் ஆண்டில் ரெனோல்ட் குவிட் ஃபேஸ்லிஃப்ட் இந்தியா துவங்குகிறது;புதிய மாருதி ஆல்டோ எதிரி\nக்வீட் முகப்பரு Renault City K-ZE மின் காரில் இருந்து வடிவமைப்பு உத்வேகம் எடுக்கக்கூடும்\n2019 ஏப்ரல் மாதத்தில் ரிலேட் குவிட் விலைகள் 3 சதவீதம் வரை உயரும்\nநுழைவு அளவிலான ரெனால்ட் புதிய நிதியாண்டில் விலைக்கு விற்கப் போகிறது\n2019 ரெனால்ட் குவிட் ஃபேஸ்லிஃப்ட் ஸ்பாட்ஸ், ஒயிட் டூ குவிட் எலக்ட்ரிக் (சிட்டி கே-ஜீ)\nமுன்னணி முடிவுக்கு தீர்க்கப்பட வேண்டிய முக்கியமான புதுப்பிப்புகள், இது, பிரிப்பு பிளவு ஹெட்லேம்ப்ஸ் அமைப்பைக் கொண்டுள்ளது\nரெனால்ட் குவிட் அவுட்ச்சைடர் ரெனோல்ட் குவிட் க்ளிப்பர் - வேறு என்ன\nக்விட் அவுட்சைர் 2019 ஆம் ஆண்டுக்குள் பிரேசிலில் விற்பனைக்கு வரலாம், அதே நேரத்தில் குவாட் க்ளிப்பர் ஏற்கனவே இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது\nரெனால்ட் குவிட் Vs போட்டி - ஹிட்ஸ் & மிஸ்ஸ்\nரெனோல்ட் குவிட் பெரும்பாலும் ஈர்க்கும் போது, ​​சில குறைபாடுகள் உள்ளன\nரெனால்ட் செய்திகள் இன் எல்லாவற்றையும் காண்க\nமதிப்பீடுகள் இன் எல்லாவற்றையும் காண்க\nரெனால்ட் கார்கள் பற்றிய சமீபத்திய விமர்சனங்கள்\nரெனால்ட் குறித்து சமீபத்தில் பயனரால் கேட்கப்பட்ட கேள்விகள்\nரெனால்ட் பயன்படுத்தப���பட்ட கார்கள் பிரபலம்\nதுவக்கம் Rs 2.9 லக்ஹ\nதுவக்கம் Rs 3.5 லக்ஹ\nதுவக்கம் Rs 3.65 லக்ஹ\nதுவக்கம் Rs 3.99 லக்ஹ\nதுவக்கம் Rs 4.25 லக்ஹ\nபயன்படுத்தப்பட்ட ரெனால்ட் சார்ஸ் இன் மும்பை\nதுவக்கம் Rs 2.75 லக்ஹ\nதுவக்கம் Rs 3.1 லக்ஹ\nதுவக்கம் Rs 4.44 லக்ஹ\nதுவக்கம் Rs 5.4 லக்ஹ\nதுவக்கம் Rs 6.5 லக்ஹ\nபயன்படுத்தப்பட்ட ரெனால்ட் சார்ஸ் இன் பெங்களூர்\nதுவக்கம் Rs 3.9 லக்ஹ\nதுவக்கம் Rs 2.05 லக்ஹ\nதுவக்கம் Rs 4.25 லக்ஹ\nதுவக்கம் Rs 5 லக்ஹ\nதுவக்கம் Rs 6 லக்ஹ\nபயன்படுத்தப்பட்ட ரெனால்ட் சார்ஸ் இன் புது டெல்லி\nதுவக்கம் Rs 5.25 லக்ஹ\nதுவக்கம் Rs 2.75 லக்ஹ\nதுவக்கம் Rs 4 லக்ஹ\nதுவக்கம் Rs 4.9 லக்ஹ\nதுவக்கம் Rs 6 லக்ஹ\nபயன்படுத்தப்பட்ட ரெனால்ட் சார்ஸ் இன் சென்னை\nரெனால்ட் ஃபுளூன்ஸ் 2009 2013\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://twitterintamil.pressbooks.com/chapter/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-05-20T12:49:24Z", "digest": "sha1:JILOJAPYCLLQ7HRRJSFEFKPTTFGXKKWY", "length": 11996, "nlines": 77, "source_domain": "twitterintamil.pressbooks.com", "title": "அலைபேசியில் ட்விட்டர் – ட்விட்டர் கையேடு", "raw_content": "\nட்விட்டர் கையேடு – எளிய தமிழில்\n10. ட்விட்டரில் நிழற்படங்களை பகிர்ந்திடும் வழிகள்\n11. ட்விட்டரில் இசையை பகிர்ந்திடும் வழிகள்\n12. ட்விட்டரில் காணொளிகளைப் பகிர்ந்திடும் வழிகள்\n13. புதிய கீச்சர்களை தேடும் வழிகள்\n14. உங்கள் ட்விட்டர் கணக்கு ஏன் முடக்கபடக்கூடும், எப்படி மீட்பீர்கள்\n15. புதிய கீச்சர்களுக்கு சில ஆலோசனைகள்\n16. ட்விட்டர் கணக்கை அழிக்க, மீண்டும் உயிர்பிக்க\n18. பல ட்விட்டர் கணக்குகளை நிர்வகிக்க\n19. ஸ்பாம் DMகளிலிருந்து ட்விட்டர் கணக்கை பாதுகாக்கும் வழிகள்\n20. கீச்சுகளை தரவெடுத்தல் அழித்தல்\n21. தமிழில் கீச்சு எழுதும் வழிகள் : தொகுப்பு\n22. ட்விட்டர் என்ற ஆலமரம்\nட்விட்டர் கணக்கை துவங்கவோ, பயன்படுத்தவோ கணினி கண்டிப்பாக வேண்டும் என்பதில்லை. இணைய இணைப்புள்ள அலைபேசி இருந்தாலும் போதும். அதில் mobile.twitter.com திறந்து கொள்ளுங்கள்.\nSignUp : https://mobile.twitter.com/signup ஏற்கனவே ட்விட்டரில் கணக்கு உருவாக்கி இருந்தால் SignIn அழுத்தி பயனர் பெயர், கடவுச்சொல் கொடுத்து உள்நுழைக. அல்லது புதிதாக கணக்கு துவங்க,\nஉங்களின் பெயர்(Full Name), மின்னஞ்சல் முகவரி(Email), கடவுச் சொல்(Password) கொடுங்கள். பின் கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எழுத்துகளை(captcha verification) சரி��ாக தட்டச்சி SignUp for Twitter பொத்தானை அழுத்துக.\nபின் உங்களின் ட்விட்டர் @பயனர் பெயரைத் தட்டச்சி தொடர்க(Continue) ட்விட்டரின் வரவேற்பு செய்தி இருக்கும். புதிய பயனர்கள் யாரையேனும் பின்பற்றி இருக்காவிடில் காலக்கோடானது வெறுமையாகவே இருக்கும்.\nHome : வீடு படம் காலக்கோட்டைக் காட்டும். காலக்கோட்டில் முந்தைய கீச்சுகளைக் காண கீழே இருக்கும் Load Older Tweets அழுத்துக\n@ : https://mobile.twitter.com/mentions உங்களுக்கு அனுப்பப்பட்ட பதில் கீச்சுகளை இங்கே காணலாம்.\n# : https://mobile.twitter.com/i/discover இந்த பகுதியில் தற்போது ட்விட்டரில் அதிகம் கதைக்கப்படும் செய்திகள் (Trends), துறைசார் அடிப்படையில் பிரபலங்களின் பட்டியலும்(Browse Categories) இருக்கும்.\nAccount : https://mobile.twitter.com/account மனித உருவம் – உங்களின் ட்விட்டர் (User Profile) பக்கத்தை திறக்கும். அலைபேசிக்கான ட்விட்டர் இடைமுகப்பில் SideBar வசதி இல்லை. உங்களுடைய ட்விட்டர் பக்கத்தை திறப்பதின் மூலமே உங்களின் கீச்சுகள், விருப்ப கீச்சுகள், தனிச்செய்திகளைப் பார்க்க முடியும்.\nCompose Tweet : https://mobile.twitter.com/compose/tweet இறகானது புதிய கீச்சு எழுதுவதைக் குறிக்கிறது. கீச்சுடன் படங்களை இணைக்கும் வசதி வழங்கப்படவில்லை.\nSearch : மேலிருக்கும் லென்ஸ் தனை சொடுக்கி அல்லது கீழே இருக்கும் தேடல் பெட்டியில், தேட விரும்பும் சொல்லை-பட்டியை தரலாம்.\nRefresh : அலைபேசிக்கான த்விட்டரும் AutoRefresh ஆவதில்லை. லென்சிற்கு அடுத்து இருக்கும் அம்புக் குறியை சொடுக்கி பக்கத்தை Reload செய்யலாம்.\nBack To Top : Load Older Tweets அழுத்தி கீழே கீழே அதிக கீச்சுகளை வாசிக்கும் போது, பக்கத்தின் மேலே செல்வதற்கு இதை அழுத்தலாம்.\nTurn Images Off : அலைபேசிக்கான உலாவிகளில்(Browser) இணைய பக்கங்களில் படங்கள் ஏதும் தோன்றாமல் மறைக்கும் வசதி இருக்கும். இதன் மூலம் பக்கமானது தரவிறக்கமாதல் வேகமாக இருக்கும். ட்விட்டர் தளத்தில் மட்டும் படங்கள் தெரிய வேண்டாம் என்றால் உலாவியின் அமைப்பில் மாற்றம் செய்ய தேவை இல்லை. ட்விட்டரின் கீழே இருக்கும் Turn Off Images அழுத்தினாலே போதுமானது.\nஅலைபேசிக்கான அமைப்புகள் : அலைபேசிக்கான ட்விட்டரில் அமைப்புகள் https://mobile.twitter.com/settings பகுதி எளிமையாக அமைக்கப்பட்டுள்ளது.\nAccount Settings : https://mobile.twitter.com/account/settings Account & Privacy settings களை இங்கே மாற்றிக் கொள்ளலாம். பெயர் (Name) மாற்றலாம். கீச்சுகளில் GeoLocation பகிர்வதை சேர்க்க/நீக்க செய்யலாம். உங்களது ட்விட்டர் கணக்கை Private/Protected ஆக மாற்ற/நீக்க செய்து கொள்ளலா��். இறுதியாக நீங்கள் செய்யும் மாற்றங்களை உங்களின் கடவுச்சொல் கொடுத்து உறுதிபடுத்த வேண்டும்.\nஉங்கள் தற்போதைய பயனர் பெயரை மாற்ற விரும்பினால், பெட்டியில் உள்ளதை அழித்து விட்டு, புதிய பயனர் பெயரைக் கொடுத்து, உறுதிபடுத்த கடவுச்சொல்லை தட்டச்சி Save தனை சொடுக்குங்கள்.\nட்விட்டர் கணக்கு துவங்க வழங்கிய மின்னஞ்சலை எப்போது வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம். https://mobile.twitter.com/settings/mail புதிய மின்னஞ்சலைக் கொடுத்த பின், கடவுச் சொல்லை (Enter Password to save changes) கொடுத்து உறுதிபடுத்தி Save பொத்தானை அழுத்துக\nChange Password : https://mobile.twitter.com/settings/password உங்களுடைய கணக்கின் கடவுச்சொல்லை மாற்ற, தற்போதைய கடவுச்சொல்லைக் (current password) கொடுத்து, அடுத்த கட்டத்தில் புதிய கடவுச்சொல்லைக் (new password) கொடுத்து, புதிய கடவுச்சொல்லை மறுபடியும் கொடுத்து (verify password) ஊதி செய்து Save பொத்தானை அழுத்துக.\nRemove Contacts : https://mobile.twitter.com/settings/wipe_addressbook ட்விட்டர் தளத்தில் Find Friends பகுதியில் நமது மின்னஞ்சல் விவரங்களைக் கொடுத்து, நமது நண்பர்கள் யாரும் ட்விட்டரில் உளரா என தேடுவது பற்றி பார்த்தோம் இல்லையா, அப்படி த்விட்டருடன் நாம் பகிர்ந்து கொண்ட மின்னஞ்சல் விவரங்களை அழித்திட மேற்குறிப்பிட்ட இணைப்பில் சென்று Remove பொத்தானை அழுத்த வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/user/best_kavithai.php?user=&type=week&page=7", "date_download": "2019-05-20T12:45:04Z", "digest": "sha1:TUYHYS7UP6FJWEMT5IEZTBMEPXM5ADCT", "length": 5764, "nlines": 189, "source_domain": "eluthu.com", "title": "எழுத்து -சிறந்த கவிதைகள்", "raw_content": "\nகாதலைத் தேடி நான் தொடர்ச்சி\nஇதன் மூலம் தரமான கவிதை படைப்புக்கு பரிசு காத்திருக்கிறது . தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் சிறந்த கவிதை தேர்வு நடைபெறும். வெற்றி பெரும் சிறந்த கவிதைக்கு பரிசு காத்திருக்கிறது. அனுமதி இலவசம், அனைவரும் வருக.\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/927372/amp", "date_download": "2019-05-20T13:43:14Z", "digest": "sha1:VIEIESYJJPLHH25J7J2X2ICSEXZOGWK7", "length": 8616, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "மக்களவைத் தேர்தலன்று நாங்குநேரியில் மதுவிற்ற வாலிபர்கள் மூவர் கைது | Dinakaran", "raw_content": "\nமக்களவைத் தேர்தலன்று நாங்குநேரியில் மதுவிற்ற வாலிபர்கள் மூவர் கைது\nநாங்குநேரி, ஏப். 21; நாங்கு\nநேரியில் மக்களவைத் தேர்தலன்று மது விற்ற வாலிபர்கள் 3 பேரை போலீசார் கைதுசெய்ததோடு 2 பைக்குகளை பறிமுதல் செய்தனர். நெல்லை மாவட்டத்தில் கடந்த 18ம் தேதி தேர்தல் பாதுகாப்பு பணிகளை எஸ்பி அருண் சக்திகுமார் ஆய்வு மேற்கொண்டார். இதில் நாங்குநேரி அருகே பெரும்பத்து- இளையநேரி சாலையில் டாஸ்மாக் கடை அருகே சட்டவிரோதமாக மது விற்றுக்கொண்டிருந்த சிலரை மதுபாட்டில்கள் மற்றும் பைக்குகளுடன் பிடித்து நாங்குநேரி போலீசில் ஒப்படைத்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சாந்தி நடத்திய விசாரணையில் மது விற்றவர்கள் நாங்குநேரியைச் சேர்ந்த சங்கரன் (40), அப்துல்காசீம் நகரை சேர்ந்த மாடசாமி மகன் மகேந்திர பிரதாப் (35), ஏர்வாடியைச் சேர்ந்த சுடலை (40) என்பது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைதுசெய்தனர். அப்போது நாங்குநேரி நகர அதிமுக செயலாளர் பரமசிவன் (35) மற்றும் சிலர் சேர்ந்து மதுபாட்டில்களை கொடுத்து கூடுதல் விற்பனை செய்ய கூறியதாகவும் போலீசை கண்டதும் பைக்கில் ஏறி தப்பிச்சென்றதாகவும் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து வழக்குப் பதிந்த இன்ஸ்பெக்டர் சாந்தி, அதிமுக நகரச் செயலாளர் பரமசிவன் உள்ளிட்ட மேலும் 3 பேரைத் தேடி வருகிறார். இதனிடையே இதுபோன்று நாங்குநேரி பகுதியில் நடக்கும் பல்வேறு சம்பவங்களை கண்டும்,காணாமல் இருந்து வரும் போலீசார் ஆளும்கட்சியினருக்கு ஆதரவாக செயல்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.\nபண்பொழி திருமலைக்குமார சுவாமி கோயிலில் வைகாசி விசாக திருவிழா கோலாகலம்\nவாலாஜா தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் தங்கத்திலான சனீஸ்வர பகவான் பிரதிஷ்டை\nவாசுதேவநல்லூர் கோயிலில் வைகாசி விசாக திருவிழா\nபூட்டிய வீட்டை உடைத்து பணம் திருடியவர் கைது\nராஜிவ் நினைவு ஜோதி ஊர்வலத்துக்கு வரவேற்பு\nவாசுதேவநல்லூர் அருகே நாரணபுரத்தில் புனித லூர்து அன்னை ஆலய சப்பர பவனி\nகடனாநதி அணை கோரக்கநாதர் கோயிலில் பவுர்ணமி சிறப்பு வழிபாடு\nஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலி\nநெல்லை டவுனில் சாலையோர கட்டிடம் இடிந்துவிழுந்து சேதம்\nபாளையில் யாதவர் பண்பாட்டு கழக செயற்குழு கூட்டம்\nபாளையஞ்செட்டிகுளம் நாராயணசாமி தர்மபதியில் வைகாசி பெருந்திருவிழா\nவைகாசி விசாகம் முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு\nபாளையில் பள்ளி மாணவர்கள் பாதுகாப்புக்காக பேரிகார்டு அமைத்து மாற்றுவழியில் வாகனங்களை திருப்பிய போலீசார்\nகலந்தாய்வு முன்னுரிமை பட்டியலுக்கு ஒப்புதல்\nகடையநல்லூர் முப்புடாதி அம்மன் கோயில் வைகாசி பிரம்மோற்சவ விழா தேரோட்டம்\nபாவூர்சத்திரம் அருகே கார் மீது லாரி மோதி இருவர் படுகாயம்\nகொழுந்துமாமலை கோயிலில் நாளை வைகாசி விசாக விழா\nஉவரி சுயம்புலிங்க சுவாமி கோவில் வைகாசி விசாக திருவிழா இன்று துவக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2013/04/Mahabharatha-Adiparva-Section79.html", "date_download": "2019-05-20T13:21:27Z", "digest": "sha1:7UVR7AOAQ6XFOEJYBSBVDDM3LKF3XF4Z", "length": 28771, "nlines": 98, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "சுக்ரன் தேவயானி உரையாடல்! | ஆதிபர்வம் - பகுதி 79 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n | ஆதிபர்வம் - பகுதி 79\n(சம்பவ பர்வம் - 15)\nபதிவின் சுருக்கம் : பொறுமையின் சிறப்பு குறித்து தேவயானிக்கு எடுத்துரைத்த சுக்கிராச்சாரியார்; தவறு செய்யும் சீடனைக் குரு தண்டிக்க வேண்டும் என்று தன் தந்தையிடம் சொன்ன தேவயானி...\nசுக்ரன் தொடர்ந்தார், \"ஓ தேவயானி மற்றவர்களின் தீய பேச்சுகளைப் பொருட்படுத்தாதவன் அனைத்தையும் அடைகிறான் என்பதை அறிந்து கொள்வாயாக.(1) குதிரைகளின் கடிவாளத்தை இறுகப்பற்றாமல் தளர்ந்தவாறு பற்றுபவனே உண்மையான சாரதி என்று ஞானமுள்ளோர் சொல்கின்றனர். எனவே, தனது வளரும் கோபத்தைக் கட்டுப்படுத்துபவனே உண்மையான மனிதன்.(2) ஓ தேவயானி மற்றவர்களின் தீய பேச்சுகளைப் பொருட்படுத்தாதவன் அனைத்தையும் அடைகிறான் என்பதை அறிந்து கொள்வாயாக.(1) குதிரைகளின் கடிவாளத்தை இறுகப்பற்றாமல் தளர்ந்தவாறு பற்றுபவனே உண்மையான சாரதி என்று ஞானமுள்ளோர் சொல்கின்றனர். எனவே, தனது வளரும் கோபத்தைக் கட்டுப்படுத்துபவனே உண்மையான மனிதன்.(2) ஓ தேவயானி தனது வளரும் கோபத்தை அமைதியாகக் கட்டுப்படுத்தி இருப்பவன் அனைத்தையும் அடைகிறான் என்பதை அறிந்து கொள்வாயாக.(3) மன்னிப்புக்கு அடைக்கலம் கொடுத்து தனது வளரும் கோபத்தைச் சதுப்பு நிலத்தைவிட்டு அகலும் பாம்பைப் போல அசைத்து, உண்மையான மனிதனாகிறான்.(4) தனது கோபத்தைக் கட்டுப்படுத்துபவன், மற்றவர்களின் தீய பேச்சைப் பற்றி அக்கறைகொள்ள மாட்டான். காரணமிருந்தும் கோபமடையாதவன், நாம் வாழ்வதற்கு அவசியமான நான்கு நிலைகளையும் அடைவான் (அறம், பொருள், இன்பம், வீடு).(5) சோர்வடையாமல் நூறு வருடங்களுக்கு மாதாமாதம் வேள்விகள் செய்பவனுக்கும், இவனுக்கும் ஒரு வித்தியாசமுமில்லை. எப்போதுமே கோபமடையாதவன் உயர்ந்தவனாவான்.(6) நன்மைக்கும், தீமைக்கும் வித்தியாசம் தெரியாத ஆண்களும், பெண்களும் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்வர். ஞானமுள்ளோர் அவர்களைப் பின்பற்ற மாட்டார்கள்\" என்றார்.\nதனது தந்தையிடமிருந்து இவற்றைக் கேட்ட தேவயானி, \"ஓ தந்தையே கோபத்துக்கும், மன்னிப்புக்கும் உள்ள வித்தியாசத்தையும், அதனதன் சக்திகளையும் நான் அறிவேன்.(8) ஆனால், ஒரு குரு தனது சீடனுக்கு நன்மையைச் செய்ய விரும்பினால், அந்தச் சீடன் மரியாதைக் குறைவாக நடக்கும்போது அவனை மன்னிக்கக்கூடாது. எனவே, தீய நடத்தையுள்ளோர் இருக்கும் இந்த நாட்டில் இனியும் நான் வாழ ஆசைப்படவில்லை.(9) நன்னடத்தையுள்ள நல்லவர்களைப் பழித்துப் பேசி, பாவகரக் காரியங்கள் செய்யும் மனிதர்களுடன், நன்மை செய்வதில் விருப்பம் கொண்ட ஞானமுள்ளோர் வசிக்கக்கூடாது.(10) நல்ல நடத்தையுள்ள பிறப்பால் உயர்ந்தவர்கள், மரியாதைக்குரியவர்கள் ஆகியோர் வசிக்கும் இடமே ஒருவன் வாழத்தகுந்த இடம்.(11) விருஷபர்வனின் மகள் உச்சரித்த தீய வார்த்தைகள் காய்ந்த விறகை எரிக்கத் தூண்டிவிடப்பட்ட நெருப்பைப் போல எனது இதயத்தை எரித்துக் கொண்டிருக்கின்றன.(12) நற்பேறு பெற்ற ஓர் எதிரியைப் புகழ்பாடுவதைவிட ஒரு தீய காலம், நற்பேறற்ற ஒரு மனிதனுக்கு மூன்று உலகங்களிலும் வேறு இல்லை. அப்படிப்பட்ட மனிதனுக்கு மரணம் கூடச் சிறந்ததுதான் என்று கற்றவர்களால் சொல்லப்படுகிறது\" என்றாள் {தேவயானி}.\"(13)\nஆங்கிலத்தில் | In English\nவகை ஆதிபர்வம், சம்பவ பர்வம், சுக்ரன், தேவயானி\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய ���னிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/tag/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE/", "date_download": "2019-05-20T13:36:21Z", "digest": "sha1:FLI5TLJ6EESTARXCOX2QWPV3LJIKFJSK", "length": 7345, "nlines": 111, "source_domain": "universaltamil.com", "title": "சீனா Archives – Leading Tamil News Website", "raw_content": "\nபதில் பாதுகாப்பு அமைச்சராக ருவன் விஜேவர்தன நியமனம்\nமுதல் நாள் வசூலில் சீனாவை திணற வைத்த அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்\nதாயின் கருப்பையினுள் சண்டை போட்டுக்கொண்டு லூட்டி அடித்த இரட்டை குழந்தைகள்- வீடியோ உள்ளே\nமுன்னாள் காதலனின் திருமணத்தில் பெண் செய்த செயலால் கடுப்பாகி வெளியேறிய மணமகள்- வீடியோ உள்ளே\nஇரட்டை குழந்தைகளுக்கு இருவேறு தந்தை- சீனாவில் நடந்த சம்பவம்\nஉலக தனியார் பல்கலைக் கழகங்களில் நைற்றா பயிலுநருக்கு மேலதிக கல்விவாய்ப்பு தலைவர் நஸீர் அஹமட்...\nஉலகிலேயே முதல் முறையாக செய்தி வாசிப்பாளராக பெண் ‘ரோபோ’\nதம்பியை காப்பாற்ற உயிரைவிட்ட 12 வயது சிறுமி- நெகிழவைத்த சம்பவம்\nகிம்முடன் உச்சநிலைச் சந்திப்பு தோல்வி- பாதியிலேயே வெளியேறிய டிரம்ப்\nஉலக அளவில் சுற்றுலாவுக்கு தகுந்த நாடுகளின் பட்டியலில் இலங்கை முதலிடம்\nகிட்னியை விற்று தொலைபேசி வாங்கிய சிறுவன்- உயிருக்கு போராடும் அவலம்\n2.0 உலகம் முழுதும் வசூல் சாதனை – மொத்த வசூல் விபரம்\n10 நாள் முடிவில் 2.0 மாஸ் வசூல் சாதனை\nஉரிமையாளருக்காக 80 நாட்களாக வீதியில் காத்திருந்த நாய்\nகோத்தபாய ராஜபக்ஷவின் அதிரடி அறிவிப்பு- ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது எனது நோக்கம்\nலிப்டில் பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபருக்கு ஏற்பட்ட விபரீதத்தை நீங்களே பாருங்க-...\nசீனாவிற்கான இலங்கை ஏற்றுமதிகள் பல மடங்கு அதிகரிப்பு\nசீன நாட்டில் நிலநடுக்கம்: சேத விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை\nஹம்பாந்தோட்டை சீனாவின் ராணுவத்தளமாக விரைவில் மாறும் – மைக் பென்ஸ்\nதகவல் அறியும் உரிமையின் நடைமுறை அமுலாக்கம் தொடர்பான முன்னேற்றம் பற்றிய ஆய்வு அறிக்கையின் வெளியீடு\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supply.asp?ncat=3&dtnew=03-25-16", "date_download": "2019-05-20T13:52:06Z", "digest": "sha1:BBUU7MB2CEMPWCIJNYPXJ3HI7RZ3Q7Y5", "length": 17891, "nlines": 260, "source_domain": "www.dinamalar.com", "title": "Siruvar malar | Weekly Siruvar Malar Book | Siruvar tamil Book | Tamil Short Stories | small stories for Kids | சிறுவர் மலர் வாராந்திர பகுதி", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி சிறுவர் மலர்( From மார்ச் 25,2016 To மார்ச் 31,2016 )\nகமல் குடும்பம் கிறிஸ்துவ மதத்திற்கு மாறி விட்டது: எச்.ராஜா மே 20,2019\nமத்தியில் ஆட்சியை பிடிக்கப் போவது யார்\nஇந்திராவை போல் மோடி தோற்க வேண்டும்: மாயாவதி மே 20,2019\nமோடி தியானம் செய்த குகையின் ஒருநாள் வாடகை ரூ.990 மே 20,2019\nஎதிர்க்கட்சி கூட்டம் இருக்கா, இல்லையா\nவாரமலர் : எல்லாமே ஐந்து\nபொங்கல் மலர் : விழா பிரியை\n» முந்தய சிறுவர் மலர்\nவேலை வாய்ப்பு மலர்: தமிழக மின்சார வாரியத்தில் 5,000 பணியிடங்கள்\nவிவசாய மலர்: சொட்டுநீர் பாசனத்தில் கரும்பு சாகுபடி - மதுரையில் முதல் முறையாக அறிமுகம்\nநலம்: மூட்டு வாத நோய்க்கு தீர்வு என்ன\nபதிவு செய்த நாள் : மார்ச் 25,2016 IST\nநாய்க்குட்டி பாபுவைக் கண்டதும் ஓட்டமெடுக்கும். அவனைக் கண்டாலே அதற்குப் பிடிப்பதில்லை. பவித்ராவைக் கண்டதும் பூனைக்குட்டி கிரீச்சென்று சப்தமிட்டு பதுங்கிக் கொள்ளும். ஏன் தெரியுமா பாபுவுக்கும், பவித்ராவுக்கும் பிராணிகளைத் துன்பப்படுத்தி விளையாடுவதென்றால் மிகவும் ஆனந்தம்.அவர்கள் பெற்றோரும் அவர்களை அதட்டி ���ல்ல பிள்ளைகளாக இருக்கும்படி கண்டித்தனர். ஆனால், அவர்கள் ..\nபதிவு செய்த நாள் : மார்ச் 25,2016 IST\nஒரு ஊரில் இரண்டு பிச்சைக்காரர்கள் இருந்தனர். இருவரும் நெருங்கிய நண்பர்கள். இருவரில் ஒரு பிச்சைக்காரன் பரம்பரை பிச்சைக் காரன்; இன்னொரு பிச்சைக்காரன் காலத்தின் கோலத்தால் பிச்சை தொழிலுக்கு வந்தவன். பரம்பரை பிச்சைக்காரனுக்கும், புதிதாக பிச்சை எடுக்கும் தொழிலுக்கு வந்தவனுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருந்தன.பரம்பரை பிச்சைக்காரன் எப்போதும், யாரையாவது திட்டியபடியே ..\nபதிவு செய்த நாள் : மார்ச் 25,2016 IST\nஅற்புதமான மனோசக்தி ஆற்றலைக் கொண்டிருந்தவர் 'உல்ப் மெஸ்ஸிங்' மனோதத்துவ நிபுணர்; டெலிபதியில் கில்லாடி.போலந்து நாட்டின் தலைநகர் வார்சா அருகே உள்ள சிற்றூரான, 'கோரா கல்வாரியா' என்ற இடத்தில் 1899ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1ம் தேதி யூத இனத்தில் பிறந்தார்.அப்போது, போலந்து நாடு, ரஷ்ய மன்னரின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. பின்னர், தனது 75ம் வயதில், அதாவது 1974ம் ஆண்டு, நவம்பர் மாதம் ..\nபதிவு செய்த நாள் : மார்ச் 25,2016 IST\nஅரசர் அகிலேந்திராவுக்கு, செல்வராஜ் என்ற பெயரும் உண்டு. தர்ம வழி நின்று எந்தக் காரியத்தையும் அவர் செய்வார். ஒருநாள்ஒரு ஏழை, அரசரை அணுகி, ''செல்வராஜா எனக்குத் தாங்கள் ஓர் உதவி செய்ய வேண்டும்,'' என்று வேண்டினான்.''நாளைக்கு நீ வா, நீ விரும்புகிற உதவியை அவசியம் நான் செய்கிறேன்,'' என்று பதில் சொன்னார் அரசர்.இந்த உரையாடலைச் செவிமடுத்த பீமசேனன் ஓடிச் சென்று, வாயிலில் ..\nபதிவு செய்த நாள் : மார்ச் 25,2016 IST\nமுன்னொரு காலத்தில், கிராமம் ஒன்றில் வயதான முதியவரும், அவருடைய மனைவியும் வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு குழந்தை இல்லை. எனவே, ஒவ்வொரு நாளும் கடவுளிடம் பிரார்த்தனை செய்து வந்தனர்.ஒருநாள்-அவர்களின் பிரார்த்தனைக்குக் கடவுள் செவி சாய்ந்தார். அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்தது. ஆனால், அதன் உயரம் ஒரு அங்குலம் மட்டுமே இருந்தது. அவர்கள் அக்குழந்தையை மிகவும் அன்புடன் வளர்த்தனர். ..\nபதிவு செய்த நாள் : மார்ச் 25,2016 IST\n* கருவேப்பிலைச் செடி நன்கு வளர, புளித்த தயிர் அல்லது மோர் விட்டால், நன்கு செழிப்பாக வளரும். தயிர் பாத்திரத்தின் உள்ளே தண்ணீர் விட்டுக் குழப்பி அந்நீரையும் விட்டு வரலாம். செய்து பாருங்களேன்.* வெள்ளைத் துணிகளைத் துவைக்கும் போது தண��ணீரில் சிறிது டேபிள் சால்ட் சேர்த்துக் கொண்டால் துணிகள், 'வெள்ளை வெளேர்' என்று இருக்கும்.* ஆப்பிள் மிகவும் புளிப்பாக இருந்தால், தோல் சீவி ..\nபதிவு செய்த நாள் : மார்ச் 25,2016 IST\nஆண்டர்சன் எழுதிய பேய்க்கதைகளில் வர்ணிக்கப்படும் பெண்ணின் பெயர் 'லிட்டில் மெர்மெய்டு.' இவளுக்கு கோப்பன் கேக்கனில் உள்ள ஹார்பரில் உட்கார்ந்த நிலையில் ஒரு வெண்கலச் சிலை ஞாபகார்த்தமாக ..\nபதிவு செய்த நாள் : மார்ச் 25,2016 IST\n'மார்க்திவான்' என அழைக்கப்படும் எழுத்தாளரின் பெயர் 'சாமுவேல் எல் கிளமன்ஸ்.' இவர் கொஞ்ச நாட்கள் மிசிசிபியில் உள்ள நீராவிப் போட்டில் பைலட்டாக வேலை செய்தார். சிரிப்புக் கதைகள் எழுதுவதில் புகழ்பெற்றவர். 'தி அட்வெஞ்சர்ஸ் ஆப் டாம்சயர்' , 'அட்வஞ்சர்ஸ் ஆப் ஹக்கில் பரிபின் என்ற இரு நூல்கள் இவர் எழுதிய நூல்களில் மிகச் ..\nபதிவு செய்த நாள் : மார்ச் 25,2016 IST\nபதிவு செய்த நாள் : மார்ச் 25,2016 IST\nபதிவு செய்த நாள் : மார்ச் 25,2016 IST\nபதிவு செய்த நாள் : மார்ச் 25,2016 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/newly-opened-cement-canal-is-properly-drained-and-the-water-is-wasted/", "date_download": "2019-05-20T13:00:26Z", "digest": "sha1:WC6IOHVX5AIJS2MIQTFJHKING74LZW6H", "length": 12773, "nlines": 156, "source_domain": "www.sathiyam.tv", "title": "புதிதாக திறக்கப்பட்ட சிமெண்ட் கால்வாயை சரியாக பூசாததால் தண்ணீர் வெளியேறி வீணாகி வருகிறது - Sathiyam TV", "raw_content": "\nஇலவச கணினியால் மாணவர்களுக்கு என்ன பலன் மத்திய அரசால் மாநில அரசு எடுக்கும் முடிவு\nஇதனால் தான் அவர் அப்படி சொன்னார் டுட்டீயின் சகோதரி பேச்சால் அதிர்ச்சி\nஅது குகையே இல்லையாம்… 990 ரூபாய் கெஸ்ட் அவுஸாம்… – வைரலாகும் புகைப்படம்\nவாக்காளர்களுக்கு ரூ.2000 ஜெராக்ஸ் நோட்டு திமுக மீது M.R.விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு\nஇன்றைய தலைப்புச் செய்திகள் – (19/05/2019)\nஇன்றைய தலைப்புச் செய்திகள் – (18/05/2019)\nகோப்பையை கோட்டைக்கு எடுத்து செல்வது யார் வரலாறு யார் பக்கம்\n”சாய்வு நாற்காலி”க்கு சொந்தமான தோப்பில் முகமது மீரான்… – யார் இவர்\nகிரிக்கெட்டை விட்டு வெளியேறும் ஐந்து ஜாம்பவான்கள்.., அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபுயல்களுக்கு ஏன் பெயர் வைக்கத் தொடங்கினார்கள் தெரியுமா\nஆங்கிலேயனை குலைநடுங்க வைத்த ஒரு மாவீரனின் கதை\nNGK படக்குழுவின் முக்கிய அறிவிப்பு இன்று சூர்யா ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்\nதிருமணமான கொஞ்ச நாளிலேயே ”ஜாங்கிரி” மதுமிதாவின் விபரீத முடிவு\nநயன்தாராவின் அடுத்த படம் வெளியாகும் தேதி அறிவிப்பு\nஅர்னால்ட்டை ஜாக்கி சான் போல் எட்டி உதைத்த நபர்\nHome Tamil News Tamilnadu புதிதாக திறக்கப்பட்ட சிமெண்ட் கால்வாயை சரியாக பூசாததால் தண்ணீர் வெளியேறி வீணாகி வருகிறது\nபுதிதாக திறக்கப்பட்ட சிமெண்ட் கால்வாயை சரியாக பூசாததால் தண்ணீர் வெளியேறி வீணாகி வருகிறது\nவத்தலக்குண்டு அருகே புதிதாக திறக்கப்பட்ட சிமெண்ட் கால்வாயை சரியாக பூசாததால் தண்ணீர் வெளியேறி வீணாகி வருகிறது.\nதிண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே விருவீடு பகுதியும், மதுரை மாவட்டம் உசிலம்பட்டியும் பயனடையும் வகையில், வைகை அணையிலிருந்து தண்ணீர் கொண்டு செல்ல 87 கோடி ரூபாய் செலவில் சிமெண்ட் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.\nவெள்ளோட்டத்திற்காக இந்த கால்வாயில் தற்போது தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், குன்னத்துப்பட்டிக்கும், தெப்பத்து பட்டிக்கும் இடையேயுள்ள சிமிண்ட் கால்வாயில் நூறு மீட்டர் நீளத்திற்கு ஆங்காங்கே தண்ணீர் வெளியேறி வருகிறது.\nவீணாகி வெளியேறும் நீரை, பொதுமக்கள் குடங்களில் பிடித்து செல்கின்றனர். விவசாயிகள் சிலர் வாய்க்கால் வெட்டி விவசாயத்திற்கு பயன்படுத்தி வருகின்றனர். இதேபோன்று குன்னத்துப்பட்டியில் மண்கரை கால்வாயில் அளவுக்கு அதிகமாக தண்ணீர் கசிந்துவெளியேறி வீணாகி வருகிறது.\nஅதிகாரிகள் உடனே இதனை பார்வையிட்டு சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்\nஇலவச கணினியால் மாணவர்களுக்கு என்ன பலன் மத்திய அரசால் மாநில அரசு எடுக்கும் முடிவு\nவாக்காளர்களுக்கு ரூ.2000 ஜெராக்ஸ் நோட்டு திமுக மீது M.R.விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு\nகருத்துக்கணிப்பை நாங்கள் பொருட்படுத்துவது இல்லை – மு.க.ஸ்டாலின்\nகாங்கிரஸ் கட்சி சார்பில் நாளை அமைதி ஊர்வலம்\nவளர்ச்சி என்ற பெயரில் விவசாய நிலங்களை அழிப்பதா – எஸ்.டி.பி.ஐ தலைவர் கடும் கண்டனம்\nஇலவச கணினியால் மாணவர்களுக்கு என்ன பலன் மத்திய அரசால் மாநில அரசு எடுக்கும் முடிவு\nஇதனால் தான் அவர் அப்படி சொன்னார் டுட்டீயின் சகோதரி பேச்சால் அதிர��ச்சி\nஅது குகையே இல்லையாம்… 990 ரூபாய் கெஸ்ட் அவுஸாம்… – வைரலாகும் புகைப்படம்\nவாக்காளர்களுக்கு ரூ.2000 ஜெராக்ஸ் நோட்டு திமுக மீது M.R.விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு\nகருத்துக்கணிப்பை நாங்கள் பொருட்படுத்துவது இல்லை – மு.க.ஸ்டாலின்\nதொடரும் குமாரசாமி – காங்கிரஸார் மோதல் – எச்சரித்த ராகுல் காந்தி\n நகராட்சி நிர்வாகத்தின் அதிரடி முடிவு\n முக்கிய டிவி சேனல்கள் வெளியிட்ட கருத்துக்கணிப்பு\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nஇலவச கணினியால் மாணவர்களுக்கு என்ன பலன் மத்திய அரசால் மாநில அரசு எடுக்கும் முடிவு\nஇதனால் தான் அவர் அப்படி சொன்னார் டுட்டீயின் சகோதரி பேச்சால் அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=109206", "date_download": "2019-05-20T12:40:26Z", "digest": "sha1:IZK6IMMKRFN6TEYY32OXBZBEA5LOMMGU", "length": 4021, "nlines": 47, "source_domain": "tamil.adaderana.lk", "title": "கிணற்றில் இருந்து சடலம் மீட்பு", "raw_content": "\nகிணற்றில் இருந்து சடலம் மீட்பு\nவவுனியா, ஈச்சங்குளம் தருனிகுளம் பிரதேசத்தில் உள்ள கிணற்றில் இருந்து சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nநேற்று மாலை சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nமகன் வீட்டில் இருக்காததன் காரணமாக தேடிப் பார்க்கும் போது மகனின் சடலம் கிணற்றில் இருப்பதைக் கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.\nவவுனியா, தருனிகுளம் பிரதேசத்தில் வசிக்கும் 40 வயதுடைய செல்வம் என்ற நபரே உயிரிழந்துள்ளார்.\nசடலம் தொடர்பான பிரேத பரிசோதனை இன்று இடம்பெற உள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nபெற்றோர்களிடம் இராணுவ தளபதி விடுத்துள்ள வேண்டுகோள்\nநம்பிக்கையில்லா பிரேரணைக்கு நாட்டிற்கு அன்பு செலுத்தும் அனைவரதும் ஒத்துழைப்பு கிடைக்கும்\nபீப்பள்ஸ் லீசிங் தனது ஹொரண கிளையை மெருகேற்றி புதிய முகவரிக்கு இடம்மாற்றியுள்ளது\nMy Galaxy App இன் ஊடாக Samsung வாடிக்கையாளர்களுக்கு இலவச K-POP மற்றும் பிற த்ரில்லான உள்ளடக்கங்கள்\nNTJ உடன் தொடர்பிலிருந்த பாராளுமன்ற மொழிபெயர்பாளர் 90 நாட்கள் தடுப்புக்காவலில்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இதுவரையில் 89 பேர் கைது\nபாகிஸ்தான் குடும்பம் ஒன்றை பொறுப்பேற்�� தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்\nலொறியுடன் மோதியதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் பலி\nசீகிரியாவை இலவசமாக 16 ஆயிரம் பேர் பார்வையிட்டுள்ளனர்\nமின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/2019/03/13/", "date_download": "2019-05-20T12:34:01Z", "digest": "sha1:W7EZVPN7KG4VUYBQPBHFYQFO4EDUJJJ6", "length": 5473, "nlines": 81, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –March 13, 2019 - World Tamil Forum -", "raw_content": "\nஇலங்கைத் தமிழறிஞர் நா. கதிரைவேற்பிள்ளை வரலாறு\nநா. கதிரைவேற்பிள்ளை இலங்கைத் தமிழறிஞர். தமது வாழ்நாளின் பெரும் பகுதியைத் தமிழகத்தில் தமிழ்ப் பணிக்கும், சைவப் பணிக்கும் தந்தவர். ‘தமிழ்த் தென்றல்’ திரு.வி.க. வைத் தமிழ்ப் பெரியாராக உருவாக்கியவர். சதாவதானி எனப் போற்றப் பெற்றவர். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே… Read more »\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 0\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\nதிருவில்லிபுத்தூர் அருகே 15ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட புலிக்குத்தி வீரர், மன்னர் நடுகல் கண்டுபிடிப்பு\nயுத்தம் நிறைவடைந்து பத்தாண்டுகள் பூர்த்தியாகின்ற நிலையில், முள்ளிவாய்க்காலின் தற்போதைய நிலை என்ன\nமே 16,17,18 – முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தமிழ் இனத்தின் மீது நடத்தப்பட்ட அவலம் தமிழ் இனத்தின் மீது நடத்தப்பட்ட அவலம்\n‘மே 18 நினைவு தினத்தை அனுசரிக்க தமிழர்களுக்கு உரிமை உள்ளது’ – இலங்கை ராணுவ தளபதி\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\n“தமிழ் தேசியம், வந்தேறிகள் என்றெல்லாம் பேசுவது எந்த வகையிலும் பயனளிக்கப் போவதில்லை” – திமுக செய்தித் தொடர்பாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.theevakam.com/category/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-05-20T13:36:59Z", "digest": "sha1:ZDEL6347SCGIJ77QE6I6VPFT5YBRSX7F", "length": 31438, "nlines": 546, "source_domain": "www.theevakam.com", "title": "ஆன்மிகமும் ஜோதிடமும் | www.theevakam.com", "raw_content": "\nஆஸ்திரேலியா தேர்தலில் கருத்துக்கணிப்புகளை தவிடுபொடியாக்கி ஆளுங்கட்சி\nதினமும் 12 கறிவேப்பிலை சாப்பிடுங்கள்: என்ன நடக்கும் தெரியுமா\nவயதான தோற்றத்தை மாற்றியமைக்க, இந்த பேஸ்டை முகத்தில் தடவுங்க\nகோண்டாவில் பகுதியில் ரயிலில் மோதுண்டு ஒருவர் பலி\nஇளம் நடிகரை வெறித்தனமாக அடித்து துன்புறுத்திய போலிஸ்\nஇலங்கையில் எந்தவொரு போர்க் குற்றமும் இடம்பெறவில்லை – மஹிந்த ராஜபக்ஸ\nஇறுதி யுத்தத்தில் இறந்த முப்படையினருக்கு கிளிநொச்சியில் அஞ்சலி\nதற் கொலை தாரியுடன் தொடர்புடையவர் முக்கிய கட்சி..\nமிரளவைக்கும் வெறித்தனமான 5 மெஷின்கள் \nஹோண்டுராஸ் நாட்டில் குட்டி விமான விபத்தில் சுற்றுலாப்பயணிகள் 5 பேர் பலி..\nஇன்றைய (20.05.2019) நாள் உங்களுக்கு எப்படி\n2019 மே 20 திகதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ராசிபலன். இரண்டு ராசிகளிலும் இடம்பெறும் நட்சத்திரங்களுக்கு அந்த நட்சத்திரம் இடம் பெற்றிருக்கும் ராசியின் அடிப்படையில் சிறப்புப் பல... மேலும் வாசிக்க\nஇந்த 4 ராசிகளில் பிறந்த ஆண்களுடன் பழகத்தான் பெண்கள் விரும்புவர்களாம்\nஇரு பாலித்தினருமே தன் எதிர் பாலினத்தை கவர வேண்டும் என்று நினைப்பது அவர்களின் இயற்கை குணமாகும். ஆண், பெண் இருவருமே அவர்களை அலங்கரிப்பது, அவர்களின் செயல்கள் என அனைத்தையுமே தங்கள் எதிர்பாலினத்த... மேலும் வாசிக்க\nவைகாசி மாதத்தில் எந்தெந்த ராசிக்கு யோகம் தெரியுமா\nவைகாசி மாத பலன்களை ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்து பலன் பெறுவோம். மேஷம்:(அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) எதையும் திட்டமிட்டு செய்து... மேலும் வாசிக்க\nஇன்றைய (19.05.2019) நாள் உங்களுக்கு எப்படி\n2019 மே 19 திகதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ராசிபலன். இரண்டு ராசிகளிலும் இடம்பெறும் நட்சத்திரங்களுக்கு அந்த நட்சத்திரம் இடம் பெற்றிருக்கும் ராசியின் அடிப்படையில் சிறப்புப் பல... மேலும் வாசிக்க\nஇந்த மூன்று லக்கி ஜோடிகளுக்கு தான் வருடம் முழுவதும் திருமண யோகம் அமோகமா இருக்காம் உங்களில் யார் அந்த அதிர்ஷ்டசாலி\n2019- ஆம் ஆண்டில் அவர்களது திருமண மணியின் ஓசையைக் கேட்பதற்கான வாய்ப்புகள் பெரும்பாலும் மூன்று இராசிகளுக்கு தென்படுகின்றன. கீழுள்ள மூன்று அதிர்ஷ்டமான இராசிகள் 2019-ம் ஆண்டில் தங்கள் காதல் வாழ... மேலும் வாசிக்க\nஇந்த ராசிக்காரர்களை குணத்தில் மிஞ்சவே முடியாதாம்\nஇந்த உலகில் பிறந்த ஒவ்வொருக்கும் ஒவ்வொரு குணங்கள் இருப்பது இயல்பான ஒன்றாகும். அதே போல ஒவ்வொரு இராசிக்காரர்களுக்கும் இந்த குணம் இருக்கும் என்பது கணிக்கப்படுகிறது. இவர்களது வெளியுலக வாழ்க்கை எ... மேலும் வாசிக்க\nகுருபகவான் அதிவக்கிர கதியில் தனுசில் இருந்து விருச்சிக ராசிக்கு மாறினார்\nகுருபகவான் விகாரி வருடம் சித்திரை மாதம் 10ம் திகதி(23.04.2019) விடியற்காலை 01.30 (ஐஎஸ்டி) மணிக்கு அதிவக்கிர கதியில் தனுசு ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். அதன்பின்பு, 1... மேலும் வாசிக்க\nவெளிநாடு செல்லும் யோகம் யாருக்கெல்லாம் இருக்கு என்று பாக்கலாமா\n. வெளிநாடு செல்லும் யோகம் உண்டா வெளிநாடு கல்வி பயில/ மேற்படிப்புக்காக, கடல் கடந்து செல்வாரா வெளிநாடு கல்வி பயில/ மேற்படிப்புக்காக, கடல் கடந்து செல்வாரா வெளிநாடு வேலைக்காக, கடல் கடந்து செல்வாரா வெளிநாடு வேலைக்காக, கடல் கடந்து செல்வாரா வெளிநாடு வியாபாரத்துக்காக, கடல் கடந்து செல்வாரா வெளிநாடு வியாபாரத்துக்காக, கடல் கடந்து செல்வாரா\nஎண் 7 (7, 16,25) இல் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்..\nவானவில் வண்ணங்கள், கடல்கள், ரிஷிகள், வாரத்தின் கிழமைகள் போன்ற அனைத்தும் ஏழாம் எண்ணிற்கு பல சிறப்புகளை கொடுக்கிறது. இத்தகைய சிறப்பு மிக்க 7,16,25 என்ற எண்களில் பிறந்தவர்களின் குணநலன்கள் குறித... மேலும் வாசிக்க\nஇன்றைய (17.05.2019) நாள் உங்களுக்கு எப்படி\n2019 மே 17 திகதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ராசிபலன். இரண்டு ராசிகளிலும் இடம்பெறும் நட்சத்திரங்களுக்கு அந்த நட்சத்திரம் இடம் பெற்றிருக்கும் ராசியின் அடிப்படையில் சிறப்புப் பல... மேலும் வாசிக்க\nபள்ளிக் குழந்தைகள் மீது ஒருத்தரும் கை வைக்க முடியாது – நீதிமன்றத்துக்கு வந்த சிறப்பு மிக்க வழக்கு\nஇந்திய பொருளாதாரத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்.\nமீண்டு வந்த ஸ்ரேயா., பிரபல நடிகருடன் இணைந்தார்\nஆட்சியை இறுக பிடிக்கும் கட்சி எது..\nசர்ச்சைக்குரிய நயன்தாராவின் படம் வெளியீடு\nசிறுமியிடம் குடிக்க தண்ணீர் கேட்டு., கொடூரத்தை அரங்கேற்றிய காம கொடூரன்.\nமூதாட்டியை நெகிழவைத்த நடிகர் ராகவா லாரன்ஸ்\nஇளம்பெண்கள் இருக்கும் இல்லத்தை நோட்டமிட்டு பலாத்காரம் செய்யும் பலே கும்பல்.\nஇனி பள்ளிக் குழந்தைகள் மீது ஒருத்தரும் கை வைக்க முடியாது – நீதிமன்றத்துக்கு வந்த வழக்கு\nபாஜக வெற்றி பெறும் என்ற அறிவிப்பால் இந்திய பொருளாதாரத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்.\nமீண்டும் மீண்டு வந்த ஸ்ரேயா., பிரபல நடிகருடன் இணைந்தார்\n மனைவியை ஆத்திரத்தில் கொலை செய்த கணவன்.\nஅன்புமணிக்கு எதிரான திமுகவின் திட்டம் டமார்\nஅடுத்த கணிப்பு வெளியானது.. அதிர வைக்கும் முடிவுகள்\nசர்ச்சைக்குரிய அந்த நயன்தாராவின் படம் வெளியீடு\nகுடிக்க தண்ணீர் கேட்டு., கொடூரத்தை அரங்கேற்றிய காம கொடூரன்.\nவீட்டை இழந்த மூதாட்டியை நெகிழவைத்த நடிகர் ராகவா லாரன்ஸ்\nபானிபூரி விற்பனை செய்து., இளம்பெண்கள் இருக்கும் இல்லத்தை நோட்டமிட்டு பலாத்காரம் செய்யும் பலே கும்பல்.\nமீண்டு வந்த ஸ்ரேயா., பிரபல நடிகருடன் இணைந்தார்\nசர்ச்சைக்குரிய நயன்தாராவின் படம் வெளியீடு\nமகன் வேத்தின் திறமையை புகைப்படத்துடன் வெளியிட்ட செளவுந்தர்யா..\nநடிகர் நாசர் மீது எழுந்த சர்ச்சை புகார்\n“அட நம்ம அறிவழகியா இது\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nபல நோய்களுக்கு தீர்வு தரும் மூலிகை செடி\nஇதை செய்தால் கண்டிப்பாக உங்களுக்கு இதய நோய், சர்க்கரை நோய் வரும்…\nஇந்த டீ குடிச்சா… சர்க்கரை நோய்க்கு பய் பய் சொல்லலாம்\nஇந்த எண்ணெய்களில் ஒன்றை கூட சமையலுக்கு பயன்படுத்தாதீங்க\nஇந்த இலையில் டீ போட்டு குடிங்க… உடலில் அற்புதம் நிகழுமாம்\nகண்முன்னே கடத்தப்பட்ட மகள்… உதவி கேட்டு கதறிய தாய்\nவேத்தின் திறமையை புகைப்படத்துடன் வெளியிட்ட செளவுந்தர்யா..\nசாட்டை பட ஹீரோயின் வெளியிட்ட அதிரடி வீடியோ\nகாஞ்சனா ரீமேக்கில் இருந்து வெளியேறிய லாரன்ஸ்.\nசென்னை பெண்களின் நா பிறழ் விளையாட்டு\nஇந்த பொருட்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளாதீங்க….\nசெவ்வாய் கிரக தோஷம் நீங்கி குழந்தை பாக்கியம் பெற வேண்டுமா\nஇனி முடி அகற்ற இந்த பொடி போதும்\nசமையல் செய்யும் பொருட்களை வைத்தே அழகு பெற\nகேரளத்து பைங்கிளிகள் என்றும் அழகுடன் இருக்க இந்த பொருட்கள் தான்…\nஆயுர்வேத முறையில் நரைமுடியை கருகருவென மாற்ற\nகாத்தாடி நூலில் தற்கொலை செய்துகொண்ட பச்சை கிளி\nமனித உருவம் மாறும் பாம்பு… விசித்திர உண்மைகள்\nபனை ஓழை விநாயகர் எப்படி இருக்கு\n2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த தாய்க்கான விருது பெறும் பெண்…..\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nகிளி/ வட்டக்கச்சி கட்சன் வீதி\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhdesiyam.com/2009/09/blog-post_30.html", "date_download": "2019-05-20T12:43:27Z", "digest": "sha1:UTJUCICWTCINHTNOMWZST2JOJFT2KQOT", "length": 50054, "nlines": 755, "source_domain": "www.tamizhdesiyam.com", "title": "முல்லை பெரியாறு: தமிழ்நாட்டில் வசிக்கும் மலையாளிகளை வெளியேற்ற வேண்டும்: மதுரை ஆர்ப்பாட்டத்தில் பெ.மணியரசன் பேச்சு ~ தமிழ்த்தேசியப் பேரியக்கம் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமுல்லை பெரியாறு: தமிழ்நாட்டில் வசிக்கும் மலையாளிகளை வெளியேற்ற வேண்டும்: மதுரை ஆர்ப்பாட்டத்தில் பெ.மணியரசன் பேச்சு\nஇந்திய அரசைக் கண்டித்த மதுரையில் ஆர்ப்பாட்டம்\nதமிழ்நாட்டை விட்டு மலையாளிகளை வெளியேற்ற வேண்டும்\nமுல்லைப் பெரியாற்று அணைக்கு பதிலாக புதிய அணையைக் கட்டுவதற்கு கேரள மாநிலத்திற்கு இந்திய அரசு அனுமதி வழங்கியதைக் கண்டித்து, மதுரையில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.\nநடுவண் அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஜெயராம் ரமேஷ் முல்லைப் பெர��யாற்றில் புதிய அணை கட்டுவதற்கு வனப் பகுதியில் நில அளவை செய்ய கேரள அரசிற்கு அனுமதி வழங்கியுள்ளார். இதன் மூலம், தற்பொழுதுள்ள முல்லைப் பெரியாற்று அணைக்கு பதிலாக புதிய அணைக்க கட்டுவதற்கு இந்திய அரசு அனுமதி வழங்கியது உறுதியானது. தமிழர்களுக்கு எதிரான இந்திய அரசின் இச்செயலைக் கண்டித்தும், அந்த அனுமதியை இரத்து செய்ய வேண்டுமெனவும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் மதுரையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று 26.09.09 அன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தார்.\nஅதன்படி, இன்று (29.09.09) மாலை 5.00 மணியளவில் மதுரை மேல மாசி வீதி வடக்கு மாசி வீதி சந்திப்பில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. ஆர்ப்பாட்டத்திற்கு வருகை தந்தோரை த.தே.பொ.க. மதுரை மாநகரச் செயலாளர் இர.இராசு வரவேற்றுப் பேசினார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் பெ.மணியரசன் தலைமை தாங்கி உரையாற்றினார்.\n\"இனிமேல் இந்திய அரசையோ உச்சநீதிமன்றத் தீர்ப்புகளையோ நாம் நம்பி பயனில்லை. மாநில அரசு என்பது தமிழர்களின் உரிமைப் பறிப்புகளை மறைத்து திசைத் திருப்பும் அரசாகவே உள்ளது. தி.மு.க., அ.தி.மு.க. போன்ற தேர்தல் கட்சிகளையோ நம்பிப் முல்லைப் பெரியாறு உரிமையை மீட்க முடியாது. கேரளத்தைப் பொறுத்தவரை முல்லைப் பெரியாறு சிக்கலை இனச்சிக்கலாகவே பார்க்கின்றனர். தமிழர்களுக்கு தண்ணீர் தரக் கூடாது என்று காங்கிரஸ், கம்யுனிஸ்ட் உட்பட அனைத்துக் கட்சிகளும் ஒரே நிலையில் உள்ளனர். எனவே நாமும் முல்லைப் பெரியாறு பிரச்சினையை இனப்பிரச்சினையாகவே பார்க்க வேண்டும்\" என்று அவர் பேசினார்.\nமேலும், \"இரண்டு நிலைகளில் நாம் போராட வேண்டும். ஒன்று தமிழ்நாட்டிலிருந்து எந்தப் பொருளும் கேரளாவுக்கு போகாமல் மறியல் செய்ய வேண்டும்.தமிழ்நாட்டில் உள்ள மலையாளிகளை வெளியேற்ற வேண்டும்.மலையாளி நடத்தும் நிறுவனங்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும்\" என்று அவர் தனது பேச்சில் தெரிவித்தார்.\nஆர்ப்பாட்டத்தில் தமிழக உழவர் முன்னணியின் பொதுச் செயலாளர் தெ.காசி நாதன், கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் சங்கத்தின் துணைத் தலைவர் கே.எம்.அப்பாஸ், PD-4 முல்லைப் பெரியாறு - வைகை நீரினைப் பயன்படுத்துவோர் சங்கத்தைச் சேர்ந்த இரா.இராமசாமி, PD-3 முல்லைப் பெரியாறு - ��ைகை நீரினைப் பயன்படுத்துவோர் சங்கத்தைச் சேர்ந்த ந.சி.பார்த்தசாரதி உள்ளிட்டோர் முல்லைப் பெரியாற்று அணையால் பாதிப்புக்குள்ளாகும் உழவர்களின் சிக்கல் குறித்து விளக்கிப் பேசினார்கள்.\nதியாகி இம்மானுவேல் பேரவை பொதுச் செயலாளர் பு.சந்திரபோஸ், முல்லைப் பெரியாற்று அணையின் முன்னாள் செயற் பொறியாளர் சி.சுதந்திர அமல்ராஜ், தமிழர் தேசிய இயக்கம் மதுரை மாநகரச் செயலாளர் வெ.ந.கணேசன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் மதுரை மாநகரச் செயலாளர் கதிர் நிலவன், தமிழப் புலிகள் அமைப்பின் பொதுச் செயலாளர் நாகை திருவள்ளுவன். மகளிர் ஆயம் மதுரை அமைப்பாளர் மேரி உள்ளிட்டோர் இந்திய அரசைக் கண்டித்து கண்டன உரையாற்றினர்.\nநிறைவில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுக் குழு உறுப்பினர் அ.ஆனந்தன் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர்க்கு நன்றி கூறினார்.\nமுல்லை பெரியாறு: தமிழ்நாட்டில் வசிக்கும் மலையாளிகள...\nஇந்திய அரசைக் கண்டித்து தமிழ்த் தேசப் பொதுவுடைமைக்...\nதமிழகத்தில் 85 விழுக்காடு வேலைவாய்ப்பு தமிழர்களுக்...\nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி. Powered by Blogger.\n'சிங்களன் பங்காளி – தமிழன் பகையாளி' (1)\n“தமிழீழ ஏதிலியர் உரிமைக் கூட்டமைப்பு” (1)\n“தமிழ் அடையாளம்” பேசுவோர்க்கு சமஸ் நண்பரா\n(ஐ.பி.சி.) பிரிவு 124 (1)\n10 பேரை குறிவைக்கிறதா அரசு\n11 பேர் சிறையிலடைப்பு (1)\n90% தமிழர்களுக்கு வேலை (1)\nஅ.இ.அ.தி.மு.க. ஆள் கடத்தல் - தி.மு.க. அராஜகம் (1)\nஅடக்குமுறையைக் கண்டித்து தெருமுனைக் கூட்டம் (1)\nஅயலாருக்கு பங்கீடு தமிழருக்கு முக்காடு (1)\nஅரசியல் குற்றவாளிகளை அறம் தண்டிக்கும் (1)\nஅனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் (1)\nஆரியத்தால் கொல்லப்பட்ட அனிதா (3)\nஆளுநருக்கு ஆர்.எஸ்.எஸ். வழி காட்டுகிறதா\nஆளுநர் காலம் தாழ்த்துவது ஏன்\nஆளுநர் பன்வாரிலால் புரோகித் (1)\nஇடித்தவர்களைக் கைது செய்க (1)\nஇந்தித் திணிப்பு ஆணை எரிப்புப் போராட்டம் (3)\nஇந்திப் பிரசார சபை (2)\nஇந்திய அரசு வருமானவரித்துறை அலுவலகம் (1)\nஇந்தியா தமிழ்நாட்டுக்கு எதிரி நாடா பெ. மணியரசன் வினா (1)\nஇந்தியாவிலும் தடையை நீக்க வேண்டும்\nஇராசா முத்தையா கல்லூரி மாணவர் போராட்டம் (1)\nஇராமேசுவரம் மீனவர் படுகொலை (3)\nஇருவரில் யாருக்கு உங்கள் வாக்கு\nஇனத்திற்காக சில நொடிகள் செலவிட ஓர் அழைப்பு\nஈகி ந. வெங்கடாசலம் 40ஆம் ஆண்டு நினைவேந்தல�� (2)\nஉலக வர்த்தகக் கழகம் (1)\nஉலகத் தமிழ் அமைப்பு (1)\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு (1)\nஎடப்பாடி வீடு முற்றுகை (1)\nஎழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி (1)\nஏழு தமிழர் விடுதலை (16)\nஏழு தமிழர்களுக்கும் நீண்டகால பரோல் (1)\nஏளனம் செய்த லலிதா குமாரமங்கலம் (1)\nஓ.என்.ஜி.சி.யிடம் - தமிழ்நாடு அரசு கை ஏந்தலாமா \nகடலூரில் மூவர் பலி (1)\nகட்சி அலுவலகமாக மாறும் (1)\nகப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. (1)\nகர்நாடகத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் (2)\nகாப்பியத்தலைவி கண்ணகிக்கு வீரவணக்கம் (1)\nகாவிரி உரிமை மீட்புக் குழு (45)\nகாவிரி உரிமை மீட்புக் குழு அறிவிப்பு (1)\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமைக்காக உயிரீகம் செய்த தழல் ஈகி விக்னேசுக்கு வீரவணக்கம்\nகாவிரி நீர் கடலில் கலப்பது வீணா\nகாவிரி வழக்கில் கோட்டை விடக்கூடாது (1)\nகாவிரியில் புதிய அணை (1)\nகிரண்பேடியைத் திருப்பி அனுப்ப வேண்டும் (1)\nகுற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம் (1)\nகேசவனின் தன்னோவியக் கண்காட்சி (1)\nகேரளத்தின் பொய் அம்பலம் (1)\nகேரளத்தோடு பேச வேண்டும் (1)\nகோவை ஈசுவரன் அவர்களுக்கு வீரவணக்கம் (1)\nசசிகலா – பன்னீர் (1)\nசமூக வலைதளத் தோழர்களுக்கு (1)\nசாதி ஒழிப்பு மாநாடு (1)\nசாந்தலிங்க இராமசாமி அடிகளார் (1)\nசான்றிதழ் சரிபார்ப்பு தள்ளிவைப்பு (1)\nசிங்கப்பூரில் தமிழும் ஆட்சி மொழி (1)\nசிதம்பரம் தோழர் ஆ. குபேரன் கைது (2)\nசித்தராமையாவின் கன்னட இனவெறிப் பேச்சு (1)\nசிவாஜி கணோசன் சிலை (1)\nசுருங்கி வரும் ஜனநாயகம் (1)\nசுவரொட்டிகளைக் கிழித்த காவல்துறையினர் (1)\nசுவாதி கொலையைத் தடுக்க முன் வராத மக்கள் (1)\nதஞ்சை பெரிய கோவிலுக்கு சமற்கிருதப் பெயரா\nதஞ்சை பெரிய கோவில் (1)\nதமிழக இளைஞர் முன்னணி (4)\nதமிழக உழவர் முன்னணி (1)\nதமிழக உழவர் முன்னணி தோழர்கள் பங்கேற்பு. (1)\nதமிழக எல்லை மீட்பு போராட்டம் (1)\nதமிழக மீனவர் சிக்கல் (4)\nதமிழகத் தொழிற்சங்க முன்னணி (1)\nதமிழகத் தொழிற்சங்க முன்னணித் தலைவர் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு\nதமிழர் எழுச்சி உரைவீச்சு (1)\nதமிழர் கண்ணோட்டம் படிப்பு வட்டம் (2)\nதமிழர் தற்காப்பு அரசியல் (3)\nதமிழர் மீட்சிப் பெருங்கூடல் (5)\nதமிழர்களுக்கு எதிராக ஸ்டாலின் ராஜாங்கம் (1)\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் (1)\nதமிழ் வழக்கு மொழி (1)\nதமிழ் வழிக் கல்வி (4)\nதமிழ்க் கலை இலக்கியப் பேரவை (3)\nதமிழ்த் தேசியப் பேரியக்க தலைவர் தோழர் பெ. மணியரசன் கேள்வி (1)\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தோழர் பெ. மணியரசன் (1)\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுத் தீர்மானம்\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுவில் முடிவு\nதமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுக்குழுத் தீர்மானம்\nதமிழ்த் தேசியப் பேரியக்கம் (33)\nதமிழ்த் தேசியப்பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் விடையளிக்கிறார்\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அறிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் பாராட்டு\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் பேச்சு\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கோரிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கப் தோழர் கி. வெங்கட்ராமன் கண்டன அறிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு\nதமிழ்த்தேசியப் போராளி கா. பரந்தாமன் (1)\nதமிழ்நாடு தழுவிய முழு கடையடைப்பு இந்திய அரசு நிறுவனங்கள் முற்றுகை இந்திய அரசு நிறுவனங்கள் முற்றுகை\nதமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே (7)\nதலைமைச் செயற்குழு தீர்மானங்கள் (4)\nதலைவர் மணியரசனுக்கு தோழர்களின் சிறப்பான வரவேற்பு\nதழல் ஈகி விக்னேசு (1)\nதிராவிட அரசியலின் தலைவர் வழிபாடு (1)\nதிராவிட அரசியல் இனியும் தேவையா\nதிராவிட அரசியல் இனியும் தேவையா\nதிராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா\nதிருடனை நெடுவாசல் மக்கள் பிடித்தனர் (1)\nதிருமுருகன் மீது குண்டர் சட்டம் (1)\nதேவிகுளம் - பீரிமேடு மீட்பு (1)\nதொழிற்சங்கத் தலைவர் டி. ஞானய்யா மறைவு. (1)\nதோழர் கி. வெங்கட்ராமன் கண்டனம்\nதோழர் கி. வெங்கட்ராமன் கோரிக்கை\nதோழர் குபேரனை விடுதலை செய்க\nதோழர் குபேரன் பிணையில் விடுதலை..\nதோழர் சீமானைக் கைது செய்ய காவல்துறையினர் முயற்சி (1)\nதோழர் பெ. மணியரசன் (3)\nதோழர் பெ. மணியரசன் அறிக்கை\nதோழர் பெ. மணியரசன் இரங்கல் அறிக்கை\nதோழர் பெ. மணியரசன் இரங்கல்\nதோழர் பெ. மணியரசன் மீண்டும் கோரிக்கை\nதோழர் முகிலனை விடுதலை செய்க (1)\nந. அரணமுறுவல் திடீர் மறைவு (1)\nநடிகர் சத்தியராஜ்க்கு பாராட்டுகள் (1)\nநடுநிலை தவறக் கூடாது (1)\nநலமாகி வருகிறேன் – நன்றி (1)\nநால்வரையும��� விடுதலை செய்க (1)\nநீங்கள் வழிகாட்ட உரிமையும் தகுதியும் படைத்தவர்கள் (1)\nநீட் தேர்வு நிரந்தர விலக்கு (2)\nநீதிபதி சி.டி. செல்வம் (1)\nபரப்புரையின் தொடக்க விழா (1)\nபவானியில் கேரள அரசு தடுப்பணை (1)\nபறிபோகும் தமிழர் தாயகம் (1)\nபாடி - இடைத்தெரு (1)\nபாம்பை விரட்ட பச்சோந்திகளால் முடியாது (1)\nபாரதமாதா பலிகொண்ட தமிழன் (1)\nபிப்ரவரி 25 - தமிழ்த் தேசிய நாள் - ஏன்\nபுலவர் கலியப்பெருமாள் வீரவணக்கம் நிகழ்வு (1)\nபுலவர் கு. கலியபெருமாள் (1)\nபுறக்கணிக்கப்படும் தமிழ் இளைஞர்கள் (1)\nபூம்புகார் மொதுக் கூட்டம் (1)\nபெ. மணியரசன் இறுதி வணக்கம்\nபெ. மணியரசன் கோரிக்கை (2)\nபெ. மணியரசன் பங்கேற்பு (1)\nபெ. மணியரசன் பேட்டி (1)\nபெ.மணியரசன் அவர்கள் கைது (1)\nபெண்களை இழிவுபடுத்தும் விஜய் தொலைக்காட்சி (2)\nபொன்மலை தொடர்வண்டிப் பணிமனை (1)\nபோராட்டக் களத்தில் நின்ற பெண்கள் (1)\nமகளிர் ஆயத்தின் தீரமிக்கப் பணிகள்\nமகளிர் நாள் - மார்ச்சு 8 (1)\nமக்கள் போராட்டமும் சனநாயகமும் (1)\nமண்ணின் மக்களுக்கு வேலை வழங்கு (2)\nமண்ணின் மக்களுக்கே வேலை (1)\nமதுபான ஆலை முற்றுகை (1)\nமயிலாடுதுறை மாணவ ஈகி சாரங்கபாணிக்கு (1)\nமரண தண்டனை எதிர்ப்பு (2)\nமரபீனி மாற்றக் கடுகை அனுமதிக்காதே\nமருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை (1)\nமனிதச் சங்கிலிப் போராட்டம் (1)\nமாட்டுக்கறித் தடைச் சட்டம் (2)\nமாணவி அனிதா தற்கொலை (2)\nமாநில சுயாட்சியும் கூட்டாட்சிக் கோட்பாடும் (1)\nமாமணிக்கு மணிவிழா ஆண்டு (1)\nமாவீரர் நாள் வீரவணக்கக் கூட்டம் (1)\nமே நாள் - எழுச்சிப் பொதுக்கூட்டம்\nமேதகு வே. பிரபாகரன் (1)\nமொழி வழி மாநிலம் (1)\nயாரும் வாக்களிக்கவே போக மாட்டார்கள் (1)\nரேசன் கடைகளுக்கு மூடுவிழா (1)\nலட்சுமி என்னும் பயணி (1)\nலட்சுமி என்னும் பயனி (2)\nவழக்கறிஞர்களின் உண்ணாப் போராட்டம் (1)\nவிமானப் படைத்தள முற்றுகைப் போர் (1)\nவீரசந்தானம் இல்லாத வெறுமை உணரப்படும் (1)\nவெளி மாநிலத்தவருக்கு அரசு வேலை (1)\nவெளி மாநிலத்தவரும் வெளி நாட்டினரும் (1)\nவெளியார் ஆக்கிரமிப்பு எதிர்ப்பு (6)\nவேலூர் சிறையில் பேரறிவாளனுடன் பெ. மணியரசன் சந்திப்பு\nவேளாண்மையைப் பலியிட மோடி அரசின் புதிய திட்டம் (1)\nவைரமுத்து கங்காணி வேலை பார்க்கக்கூடாது (1)\nஜனகணமன பாடும் வரைதான் “திராவிடம்” இருக்குமா\nஜேக்டோ ஜியோ போராட்டம் (1)\nஸ்பாரோ இலக்கிய விருது (1)\nதமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைச் செயற்குழு த���ர்மானம்\nஇந்தியைத் திணிக்கும் தில்லி அரசையும் ஆங்கிலத்தைத் திணிக்கும் தமிழக அரசையும் கண்டித்து மொழிப்போர் நாளில் போராட்டம் தமிழ்த்தேசப் பொதுவுடைமைக்...\nபிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் வீரச்சாவு \nவீரச்சாவடைந்துள்ள தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு வீரவணக்கம் \nCopyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/search/label/%E0%AE%89%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-05-20T13:18:25Z", "digest": "sha1:3YTOBVOLU2Z6XS5RB7HTSUBCXQHVJSPJ", "length": 48542, "nlines": 123, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "உபஸ்ருதி | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - உத்யோக பர்வம் பகுதி 14\n(சேனோத்யோக பர்வத் தொடர்ச்சி - 14)\nபதிவின் சுருக்கம் : உபஸ்ருதி தேவி இந்திராணியிடம் வருவது; உபஸ்ருதி தேவியைத் தொடர்ந்து சென்ற இந்திராணி; இமய மலைகளைத் தாண்டி வடக்கே செல்வது; கடலுக்கு நடுவில் ஒரு தீவைக் காண்பது; அந்தத் தீவுக்கு மத்தியில் ஒரு பெரிய தடாகத்தைக் காண்பது; அந்தத் தடாகத்தின் மத்தியில் பெரிய தாமரை மலர்களைக் காண்பது; தாமரைக்கூட்டத்திற்கு மத்தியில் இருந்த ஒரு பெரிய வெண்தாமரையினுள் உபஸ்ருதியும், இந்திராணியும் பிரவேசிப்பது; அங்கே அந்த மலர்த்தண்டின் இழைகளுக்குள் இந்திரன் ஒளிந்து கொண்டிருந்தது; இந்திரனிடம் பேசிய இந்திராணி...\nசல்லியன் {யுதிஷ்டிரனிடம்} சொன்னான், “பிறகு அந்தக் குறிசொல்லும் தேவி {உபஸ்ருதி தேவி} அந்தக் கற்புடைய அழகிய மங்கையின் {இந்திராணியான சச்சி} அருகே நின்றாள். அழகும், இளமையும் கொண்ட அந்தத் தேவி தன்னெதிரே நிற்பதைக் கண்ட இந்திரனின் ராணி {சச்சி}, இதயத்தில் மகிழ்ந்து, அவளுக்கு {உபஸ்ருதி தேவிக்குத்} தனது மரியாதைகளைச் செலுத்தி, “ஓ அழகிய முகம் கொண்டவளே, நீ யார் என்பதை நான் அறிய விரும்புகிறேன்” என்றாள். அதற்கு அந்தக் குறிசொல்லி {உபஸ்ருதி}, “ஓ அழகிய முகம் கொண்டவளே, நீ யார் என்பதை நான் அறிய விரும்புகிறேன்” என்றாள். அதற்கு அந்தக் குறிசொல்லி {உபஸ்ருதி}, “ஓ தேவி, உன்னருகே வந்திருக்கும் நான் ஒரு குறி சொல்லி {உபஸ்ருதி} ஆவேன். நீ உண்மையானவளாக இருப்பதால், ஓ தேவி, உன்னருகே வந்திருக்கும் நான் ஒரு குறி சொல்லி {உபஸ்ருதி} ஆவேன். நீ உண்மையானவளாக இருப்பதால், ஓ உயர்ந்த மனம் கொண்ட மங்கையே {சச்சி}, நான் உனக்குக் காட்சியளித்தேன். நீ உனது கணவனுக்கு அர்ப்பணிப்புடன் இருப்பவளாகவும், தன்னடக்கத்துடன் இருப்பவளாகவும், அறச்சடங்குகள் பயில்வதில் ஈடுபடுபவளாகவும் இருப்பதால், விருத்திரனைக் கொன்ற தேவனான இந்திரனை, நான் உனக்குக் காட்டுவேன். என் பின்னே விரைந்து வா, உனக்கு நன்மையே விளையும் உயர்ந்த மனம் கொண்ட மங்கையே {சச்சி}, நான் உனக்குக் காட்சியளித்தேன். நீ உனது கணவனுக்கு அர்ப்பணிப்புடன் இருப்பவளாகவும், தன்னடக்கத்துடன் இருப்பவளாகவும், அறச்சடங்குகள் பயில்வதில் ஈடுபடுபவளாகவும் இருப்பதால், விருத்திரனைக் கொன்ற தேவனான இந்திரனை, நான் உனக்குக் காட்டுவேன். என் பின்னே விரைந்து வா, உனக்கு நன்மையே விளையும் நீ தேவர்களில் சிறந்தவனை {இந்திரனைக்} காண்பாய்” என்றாள் {உபஸ்ருதிதேவி}.\nபிறகு அந்தக் குறிசொல்லி {உபஸ்ருதி} புறப்பட்டாள். இந்திரனின் தெய்வீக ராணியும் அவளுக்குப் பின்னே சென்றாள். இப்படியே அவள் {உபஸ்ருதி} தெய்வீகத் தோப்புகளையும், பல மலைகளையும், இமய மலைகளையும் கடந்து, அதன் {இமயமலைக்கு} வடபுறத்திற்கு வந்து சேர்ந்தாள். பிறகு பல யோஜனைகள் நீண்டிருந்த கடலை அடைந்த அவள், பல்வேறு மரங்களாலும், செடிகளாலும் மூடப்பட்டிருந்த ஒரு பெரிய தீவுக்கு வந்தாள். அங்கே, தெய்வீக தோற்றத்துடன் எண்ணூறு மைல்கள் {நூறு யோஜனைகள்} நீளமும், அதே போன்ற அளவு அகலமும் கொண்ட ஓர் அழகிய தடாகத்தைக் கண்டாள். அங்கே பறவைகள் நிறைந்திருந்தன. ஓ பரதனின் வழித்தோன்றலே {யுதிஷ்டிரா}, முழுதும் மலர்ந்த தெய்வீகத் தோற்றமுடைய ஐவண்ணத்தாமரைகள் {பஞ்சவர்ணத் தாமரைகள்} அதில் {அந்தத் தடாகத்தில்} இருந்தன. அவற்றைச் {அந்தத் தாமரைகளைச்} சுற்றி ஆயிரக்கணக்கில் வண்டுகள் ரீங்காரமிட்டபடி இருந்தன. அந்தத் தடாகத்திற்கு மத்தியில் அழகிய, பெரிய தாமரைகளின் கூட்டம் ஒன்று இருந்தது. அதன் மத்தியில் ஒரு பெரிய வெள்ளைத் தாமரை, ஓர் உயர்ந்த தண்டில் நின்று கொண்டிருந்தது. அந்தத் தாமரைத் தண்டினுள் சச்சியுடன் ஊடுருவிய அவள் {உபஸ்ருதி}, {அத்தண்டின்} இழைகளுக்���ுள் {நூல்களுக்குள்} நுழைந்திருந்த இந்திரனைக் கண்டாள்.\nநுண்ணிய உருவில் அங்கே கிடக்கும் தனது தலைவனை {இந்திரனைக்} கண்ட சச்சியும் நுண்ணிய உருவைக் கொண்டாள். அதே போல அந்தக் குறிசொல்லும் தேவியும் {உபஸ்ருதியும்} செய்தாள். அந்த இந்திரனின் ராணி {சச்சி}, பழங்காலத்தில் கொண்டாடப்பட்ட அவனது செயல்களை உரைத்து அவனைத் {இந்திரனைத்} துதிக்கத் தொடங்கினாள். இப்படித் துதிக்கப்பட்ட தெய்வீகமான புரந்தரன் {இந்திரன்}, சச்சியிடம், “என்ன காரியத்திற்காக நீ இங்கே வந்தாய் நான் எப்படி உங்களால் கண்டுபிடிக்கப்பட்டேன் நான் எப்படி உங்களால் கண்டுபிடிக்கப்பட்டேன்” என்று கேட்டான். பிறகு அந்தத் தேவி நகுஷனின் செயல்பாடுகளைக் குறித்துப் பேசினாள். அவள் {சச்சி}, “ஓ” என்று கேட்டான். பிறகு அந்தத் தேவி நகுஷனின் செயல்பாடுகளைக் குறித்துப் பேசினாள். அவள் {சச்சி}, “ஓ நூறு வேள்விகளைச் செய்தவரே, மூன்று உலகங்களின் அரசாட்சியை அடைந்த அவன் {நகுஷன்}, பலமும் கர்வமும், தீய ஆன்மாவும் கொண்டு, நான் அவனைச் சந்திக்க வேண்டுமெனக் கட்டளையிடுகிறான். அந்த இழிந்த கொடூரன் எனக்கு ஒரு திட்டவட்டமானக் காலத்தை நிர்ணயித்திருக்கிறான். நீர் என்னைப் பாதுகாக்கவில்லையெனில், ஓ நூறு வேள்விகளைச் செய்தவரே, மூன்று உலகங்களின் அரசாட்சியை அடைந்த அவன் {நகுஷன்}, பலமும் கர்வமும், தீய ஆன்மாவும் கொண்டு, நான் அவனைச் சந்திக்க வேண்டுமெனக் கட்டளையிடுகிறான். அந்த இழிந்த கொடூரன் எனக்கு ஒரு திட்டவட்டமானக் காலத்தை நிர்ணயித்திருக்கிறான். நீர் என்னைப் பாதுகாக்கவில்லையெனில், ஓ தலைவா, அவன் என்னைத் தனது கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக் கொள்வான். இதன்காரணமாகவே, ஓ தலைவா, அவன் என்னைத் தனது கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக் கொள்வான். இதன்காரணமாகவே, ஓ இந்திரரே, அச்சத்தால் நான் உம்மிடம் வந்தேன். ஓ இந்திரரே, அச்சத்தால் நான் உம்மிடம் வந்தேன். ஓ வலிய கரங்கள் கொண்டவரே {இந்திரரே}, தீய ஆன்மாக் கொண்ட கொடூரனான நகுஷனைக் கொல்லும். ஓ வலிய கரங்கள் கொண்டவரே {இந்திரரே}, தீய ஆன்மாக் கொண்ட கொடூரனான நகுஷனைக் கொல்லும். ஓ தைத்தியர்களையும், தானவர்களையும் கொன்றவரே {இந்திரரே}, உம்மை அறிவீராக. ஓ தைத்தியர்களையும், தானவர்களையும் கொன்றவரே {இந்திரரே}, உம்மை அறிவீராக. ஓ தலைவா, உமது பலத்தை அடைந்து, தேவலோகத்தை ஆள்வீராக தலைவா, உமது பலத்தை அடைந்து, தேவலோகத்தை ஆள்வீராக\nஇப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nவகை இந்திரன், உத்யோக பர்வம், உபஸ்ருதி, சச்சி, சேனோத்யோக பர்வம்\n - உத்யோக பர்வம் பகுதி 13\n(சேனோத்யோக பர்வத் தொடர்ச்சி - 13)\nபதிவின் சுருக்கம் : சச்சி நகுஷனிடம் அவகாசம் கேட்பது; நகுஷன் சம்மதிப்பது; சச்சியின் நிலையைக் கண்ட தேவர்கள் விஷ்ணுவிடம் வேண்டுவது; விஷ்ணு இந்திரனுக்காக ஒரு குதிரை வேள்வியைச் செய்யச் சொன்னது; வேள்வி முடிந்ததும் இந்திரன் சுயநினைவை அடைவது; பலமிக்க நகுஷனைக் கண்ட இந்திரன் மீண்டும் ஒளிந்து கொள்வது; இதனால் துக்கமுற்ற இந்திராணி உபஸ்ருதி தேவியை வேண்டுவது...\nசல்லியன் {யுதிஷ்டிரனிடம்} சொன்னான், “பிறகு, தேவர்கள் மன்னனான நகுஷன் அவளை {இந்திரனின் மனைவியான சச்சியைப்} பார்த்து, “ஓ இனிய புன்னகை கொண்டவளே, நான் மூன்று உலகங்களுக்கும் இந்திரனாவேன். ஓ இனிய புன்னகை கொண்டவளே, நான் மூன்று உலகங்களுக்கும் இந்திரனாவேன். ஓ அழகிய தொடைகளும் அழகிய நிறமும் கொண்டவளே, என்னை உனது தலைவனாக ஏற்றுக் கொள்வாயாக அழகிய தொடைகளும் அழகிய நிறமும் கொண்டவளே, என்னை உனது தலைவனாக ஏற்றுக் கொள்வாயாக” என்றான். நகுஷனால் இப்படிச் சொல்லப்பட்ட அந்தக் கற்புடைய தேவி, பயந்து போய், தென்றல் {காற்று} வீசுமிடத்தில் இருக்கும் வாழைமரம் போல நடுங்கினாள். பிரம்மாவுக்குத் தலைவணங்கிய அவள் {சச்சி}, தனது கரங்களைக்கூப்பியபடி, தேவர்களின் மன்னனான கடுமுகம் கொண்ட நகுஷனிடம், “ஓ” என்றான். நகுஷனால் இப்படிச் சொல்லப்பட்ட அந்தக் கற்புடைய தேவி, பயந்து போய், தென்றல் {காற்று} வீசுமிடத்தில் இருக்கும் வாழைமரம் போல நடுங்கினாள். பிரம்மாவுக்குத் தலைவணங்கிய அவள் {சச்சி}, தனது கரங்களைக்கூப்பியபடி, தேவர்களின் மன்னனான கடுமுகம் கொண்ட நகுஷனிடம், “ஓ தெய்வங்களின் தலைவா {நகுஷா}, நான் காலத்தைப் {அவகாசத்தைப்} பெற விரும்புகிறேன். இந்திரருக்கு என்ன நேர்ந்தது என்றும் அவர் எங்கிருக்கிறார் என்றும் அறியப்படவில்லை. அவரைக் குறித்த உண்மையை விசாரித்த பின், ஓ தெய்வங்களின் தலைவா {நகுஷா}, நான் காலத்தைப் {அவகாசத்தைப்} பெற விரும்புகிறேன். இந்திரருக்கு என்ன நேர்ந்தது என்றும் அவர் எங்கிருக்கிறார் என்றும் அறியப்படவில்லை. அவரைக் குறித்த உண்மையை விசாரித்த பின், ஓ தல���வா, அவரை {இந்திரரைக்} குறித்த எந்தச் செய்தியையும் அடையவில்லையென்றால், நான் உம்மைச் சந்திக்கிறேன்; இதை நான் உமக்கு உண்மையாகவே சொல்கிறேன்” என்றாள் {சச்சி}.\nஇந்திரனின் ராணி இப்படிச் சொன்னதும், நகுஷன் மகிழ்ந்தான். பிறகு நகுஷன் {சச்சியிடம்}, “ஓ அழகிய இடை கொண்டவளே, நீ சொல்வது போலவே ஆகட்டும். செய்திகளை உறுதி செய்து கொண்ட பின் நீ வருவாயாக. சாதகமற்ற உனது உண்மை நிலையை நீ நினைத்துப் பார்ப்பாய் என்று நான் நம்புகிறேன்” என்றான். நகுஷனால் அனுப்பப்பட்ட அந்த மங்கலகரமான பார்வை கொண்டவள் {சச்சி}, {அங்கிருந்து} வெளியே வந்தாள். அந்தப் புகழ்பெற்ற மங்கை {சச்சி} பிருஹஸ்பதியின் {பிரகஸ்பதியின்} இல்லத்திற்குச் சென்றாள். ஓ அழகிய இடை கொண்டவளே, நீ சொல்வது போலவே ஆகட்டும். செய்திகளை உறுதி செய்து கொண்ட பின் நீ வருவாயாக. சாதகமற்ற உனது உண்மை நிலையை நீ நினைத்துப் பார்ப்பாய் என்று நான் நம்புகிறேன்” என்றான். நகுஷனால் அனுப்பப்பட்ட அந்த மங்கலகரமான பார்வை கொண்டவள் {சச்சி}, {அங்கிருந்து} வெளியே வந்தாள். அந்தப் புகழ்பெற்ற மங்கை {சச்சி} பிருஹஸ்பதியின் {பிரகஸ்பதியின்} இல்லத்திற்குச் சென்றாள். ஓ மன்னர்களில் சிறந்தவனே {யுதிஷ்டிரா}, அக்னியைத் தலைமையாகக் கொண்ட தேவர்கள், அவளது {சச்சியின்} சொற்களைக் கேட்டதும், இந்திரனின் நலன்களை அறிய ஊக்கம் கொண்ட நோக்கத்துடன் {தங்களுக்குள்} கலந்தாலோசித்தனர். பிறகு அவர்கள் தேவர்களுக்குத் தேவனான வலிமைமிக்க விஷ்ணுவைச் சேர்ந்தனர் {சென்றடைந்தனர்}.\nஉரையாற்றுவதில் வல்லவர்களான தேவர்கள், அவனிடம் {விஷ்ணுவிடம்} வருத்தத்துடன், “தேவர்கள் அனைவருக்கும் தலைவனான இந்திரன், {பிராமணனைக் கொன்ற பாவத்தால் ஏற்பட்ட} பிரம்மஹத்தியால் பீடிக்கப்பட்டான். ஓ தேவர்களுக்குத் தலைவா {விஷ்ணுவே}, முதலில் பிறந்தவனும் {அனைத்திற்கும் முன்பு பிறந்தவனும்}, அண்டத்தின் ஆட்சியாளனும், எங்களின் புகலிடமும் நீயே. அனைத்து உயிரினங்களையும் காப்பதற்காகவே நீ விஷ்ணுவின் உருவை ஏற்றாய். உனது சக்தியால் விருத்திரன் கொல்லப்பட்டதும், இந்திரன் பிரம்மஹத்தி பாவத்தால் பீடிக்கப்பட்டான். ஓ தேவர்களுக்குத் தலைவா {விஷ்ணுவே}, முதலில் பிறந்தவனும் {அனைத்திற்கும் முன்பு பிறந்தவனும்}, அண்டத்தின் ஆட்சியாளனும், எங்களின் புகலிடமும் நீயே. அனைத்து உயிரினங்களைய���ம் காப்பதற்காகவே நீ விஷ்ணுவின் உருவை ஏற்றாய். உனது சக்தியால் விருத்திரன் கொல்லப்பட்டதும், இந்திரன் பிரம்மஹத்தி பாவத்தால் பீடிக்கப்பட்டான். ஓ தேவர்களில் சிறந்தவனே, அவனை {இந்திரனை} விடுவிக்க வேண்டிய வழிகளைப் பரிந்துரைப்பாயாக தேவர்களில் சிறந்தவனே, அவனை {இந்திரனை} விடுவிக்க வேண்டிய வழிகளைப் பரிந்துரைப்பாயாக\nஅவர்களது சொற்களைக் கேட்ட விஷ்ணு {தேவர்களிடம்}, “இந்திரன் எனக்கு வேள்வியைக் காணிக்கையாக்கட்டும். அப்போது நான் அந்த வஜ்ரதாங்கியை {இந்திரனைச்} சுத்திகரிப்பேன். புனிதமான குதிரை வேள்வியைச் செய்யும் அந்தப் பகனைக் கொன்றவன் {இந்திரன்}, தேவர்கள் தலைவனாக மீண்டும் தனது கண்ணியத்தை அடைவான். தீய மனம் கொண்ட நகுஷன், தனது தீச்செயல்களால் அழிவை நோக்கி வழிநடத்தப்படுவான். தேவர்களே, ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு, நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். அதே சமயம் விழிப்புடனும் இருக்க வேண்டும்” என்றார் {விஷ்ணு}.\nஉண்மையான சொற்களான, காதுகளுக்கு இனிமையான அமுதம் போன்ற அந்த விஷ்ணுவின் சொற்களைக் கேட்ட தேவர்கள், கவலையுடனும் அச்சத்துடனும் இந்திரன் இருந்த பகுதிக்குத் தங்கள் ஆசான் மற்றும் முனிவர்கள் ஆகியோருடன் சென்றனர். அங்கே, ஓ மன்னா {யுதிஷ்டிரா}, உயர்ந்த மனம் கொண்ட பெரும் இந்திரனைச் சுத்திகரிப்பதற்காகப் பிரம்மஹத்தியை நீக்க வல்ல பெரும் குதிரை வேள்வி செய்யப்பட்டது. ஓ மன்னா {யுதிஷ்டிரா}, உயர்ந்த மனம் கொண்ட பெரும் இந்திரனைச் சுத்திகரிப்பதற்காகப் பிரம்மஹத்தியை நீக்க வல்ல பெரும் குதிரை வேள்வி செய்யப்பட்டது. ஓ யுதிஷ்டிரா, அந்தத் தேவர்கள் தலைவன் {இந்திரன்}, மரங்கள், நதிகள், மலைகள், பூமி மற்றும் பெண்கள் ஆகியோருக்குப் பிரம்மஹத்தி என்ற பாவத்தைப் பகிர்ந்தளித்தான். இப்படி அந்த உயிரினங்களுக்கு அதைப் {பிரம்மஹத்தியைப்} பிரித்தளித்து, அதில் இருந்து விடுபட்ட இந்திரன், நோயில் இருந்து விடுபட்டான். இப்படியே அதை {பிரம்மஹத்தியை}, அந்த உயிரினங்களுக்கு மத்தியில் பிரித்தளித்து அதில் {பிரம்மஹத்தி என்ற பாவத்தில்} இருந்து விடுபட்ட அவன் {இந்திரன்}, நோயில் இருந்தும் விடுபட்டான். பாவத்தில் இருந்து விடுபட்ட அவன் {இந்திரன்}, தன்னிலையை அடைந்தான். பிறகு, அசையும் உயிரினங்கள் அனைத்தின் பலத்தை உறிஞ்சுபவனும், முனிவர்கள் அளித்த வரத்���ின் அறத்தால் அணுகமுடியாதபடி இருந்தவனுமான நகுஷனைக் கண்டு வலாசுரனைக் கொன்றவன் {இந்திரன்} நடுங்கினான்.\nபிறகு, அந்தச் சச்சியின் கணவன் {இந்திரன்}, மீண்டும் பார்வையில் இருந்து மறைந்து போனான். உயிரினங்கள் அனைத்தின் பார்வைக்கும் மறைந்தபடி, காலத்தை எதிர்பார்த்து அவன் {இந்திரன்} உலவி கொண்டிருந்தான். இந்திரன் மறைந்ததும், சச்சி {இந்திராணி} துயரத்தில் விழுந்தாள். பிறகு, பெரும் துன்பமடைந்த அவள் {சச்சி}, “ஐயோ ஓ இந்திரரே, நான் ஏதாவது கொடையளித்திருந்தால், தேவர்களுக்குக் காணிக்கை அளித்திருந்தால், எனது ஆன்மிக வழிகாட்டிகளை மனநிறைவு கொள்ளச் செய்திருந்தால், என்னில் ஏதாவது உண்மை இருந்தால், எனது கற்புக்குக் களங்கம் ஏற்படக்கூடாது என நான் வேண்டிக் கொள்வேன். புனிதமானவளும், தூய்மையானவளும், சூரியனின் வடக்கு நோக்கிய பயணத்தில் [1] சென்று கொண்டிருப்பவளுமான {உத்தராயணக் காலத்தில் நடப்பவளும்} இந்த இரவின் தேவியை, எனது விருப்பம் நிறைவேற்றுவதற்காக வணங்குகிறேன்” என்றாள் {சச்சி}.\n[1] “குளிர் காலத்தில் இருந்து கோடைகாலத்திற்குள் நுழையும் சூரியனின் பாதை {உத்தராயணக் காலம்}” என்கிறார் கங்குலி.\nஇதைச் சொன்ன அவள் {சச்சி}, தன் உடலையும், ஆன்மாவையும் சுத்திகரித்துக் கொண்டு, அந்த இரவின் தேவியை வழிபட்டாள். தனது கற்பு மற்றும் உண்மையின் {சத்தியத்தின்} பெயரால் அவள் {சச்சி}, குறிசொல்பவளிடம் {சந்தேகத்தைத் தெளிவிக்கும் அந்தத் தேவியான உபஸ்ருதியிடம்} [2] கேட்டாள். அவள் {சச்சி}, “தேவர்களின் தலைவர் இருக்கும் இடத்தை எனக்குக் காட்டுவாயாக. உண்மை உண்மையாலேயே சரிபார்க்கப்படட்டும்” என்றாள். இப்படியே அவள் {சச்சி}, குறிசொல்லும் தேவியிடம் {இரவின் தேவியான உபஸ்ருதியிடம்} பேசினாள்.\n[2] “இரவில் நட்சத்திரங்களின் குறிப்புகளைக் கொண்டு {பழங்காலத்தில்} நடைமுறையில் பயிலப்பட்ட குறிகேட்பு முறையாகும்” என்கிறார் கங்குலி\nஇப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nவகை இந்திரன், உத்யோக பர்வம், உபஸ்ருதி, சச்சி, சேனோத்யோக பர்வம், நகுஷன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிர��் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசே��ன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/2015/10/alien-invasion-not-likely/", "date_download": "2019-05-20T13:04:12Z", "digest": "sha1:JRVKEXP6RXVLYFN7JNV7UWAXCY3XO5JR", "length": 18263, "nlines": 191, "source_domain": "parimaanam.net", "title": "சாத்தியமற்ற ஏலியன்ஸ் படையெடுப்பு — பரிமாணம்", "raw_content": "\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nதிங்கட்கிழமை, மே 20, 2019\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nமுகப்பு விண்ணியல் சாத்தியமற்ற ஏலியன்ஸ் படையெடுப்பு\nவிண்ணியல் துறையில் நாம் எவ்வளவு வளர்ந்திருந்தாலும் இன்றுவரை நாம் வேறு ஒரு வேற்றுலக நாகரீகத்தோடு (alien civilization) தொடர்பை ஏற்படுத்தவில்லை. உண்மையைச் சொல்லவேண்டுமென்றால் ஏலியன்ஸ் இருகிறார்களா இல்லையா என்றே எமக்கு உறுதியாகக் கூறமுடியவில்லை. எப்படியிருப்பினும் இந்தப் பிரபஞ்சத்தைப் பற்றியும் எமது நாகரீகத்தைப் பற்றியும் நாம் அறிந்தவரையில் இப்படியான வேற்றுலக நாகரீகங்கள் எப்படியிருக்கலாம் என்று எம்மால் யூகிக்க முடியும்.\n1960களில் விஞ்ஞானி ஒருவர், எம்மைவிடத் தொழில்நுட்ப வளர்ச்சியடைந்த வேற்றுலக நாகரீகங்கள் இருக்கின்றார்களா என்று சிந்திக்கத்தொடங்கினார். இந்த நாகரீகங்கள் பயன்படுத்தும் சக்தியின் அளவைக்கொண்டு அவர்களை வகைப்படுத்தக்கூடிய ஒரு அளவுத்திட்டத்தையும் அவர் உருவாக்கினார்.\nஇவரது அளவுத்திட்டத்தில் 1 இல் இருந்து 3 வரை வேறுபட்ட நாகரீகங்கள் உண்டு. முதலாவது வகை (Type 1) நாகரீகங்கள் பூமியில் உள்ள மனிதர்களது தொழில்நுட்பத்திற்கு அருகில் இருக்கக்கூடிய நாகரீகங்கள் ஆகும். இந்த நாகரீகங்கள், தங்கள் கோளில் இருந்தே அவர்களுக்குத் தேவையான சக்தியைப் பெற்றுக்கொள்வார்கள். உதாரணமாக காலநிலை, பூகம்பம் மற்றும் எரிமலை வெடிப்பு போன்றவற்றில் இருந்து சக்தியைப் பெற்றுக்கொள்ளக்கூடிய அளவு தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்திருப்பர். மற்றும் கோளில் உள்ள ஒவ்வொரு இன்ச் நிலப்பரப்பையும் பயன்படுத்துவர். அதாவது கடலிலும், சமுத்திரங்களிலும் நகரங்களைக் கட்டுவர்.\nஅடுத்த வகை நாகரீகம் (Type 2) தனது கோளையும் தாண்டி, அதனது சூரியனில் இருந்து வரும் அனைத்து சக்தியையும் பெற்றுக்கொள்வார்கள். இப்படியான அளவுக்கதிகமான சக்தியைப் பயன்படுத்தி மிகச் சக்திவாய்ந்த சூப்பர்கணனிகள் மற்றும் விண்வெளிப் பயணம் என்பவற்றை இவர்களால் இலகுவாகச் செய்யமுடியும்.\nஇப்படியே படிப்படியாக வளர்ந்து அடுத்ததாக மூன்றாம் வகை (Type 3) நாகரீகமாக மாறும் – இதனை சூப்பர் நாகரீகம் என்று கூறலாம். இந்த நாகரீகங்கள் மிக மிகச் சக்திவாய்ந்தவை. இவர்கள் தொழில்நுட்ப வளர்ச்சியில் மிகப்பாரிய தொலைவு சென்றுவிட்டவர்கள். தங்களது சூரியனை மட்டும் பயன்படுத்தாமல், மொத்த விண்மீன் பேரடையில் இருக்கும் அனைத்த் விண்மீன்களில் இருந்தும் சக்தியைப் பெற்றுக் கொள்வார்கள். பெரும்பாலும் குறிப்பிட்ட விண்மீன் பேரடையில் உள்ள அனைத்து விண்மீன் தொகுதிகளிலும் இவர்கள் குடியமர்ந்து விடுவார்கள்; பில்லியன் கணக்கான விண்மீன்களில் இருந்து சக்தியைப் பெறுவார்கள்.\nஎம்மைப்போன்ற ஒரு வெளிப்பார்வையாளருக்கு இந்த மூன்றாம் வகை நாகரீகத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட விண்மீன் பேரடை பார்வைக்கு புலப்படாததாகவே இருக்கும். எம்மால் அவதானிக்கக்கூடியது வெறும் வெப்பத்தை மட்டுமே.\nபுதிய ஆய்வு முடிவுகளின் படி, எமது பால்வீதிக்கு அருகில் மூன்றாம் வகை நாகரீகங்கள் இல்லை, ஏனென்றால் எம்மால் எமக்கு அருகில் இருக்கும் விண்மீன் பேரடைகளில் இருக்கும் விண்மீன்களைத் தெளிவாகப் பார்க்கக்கூடியதாக இருக்கின்றது. ஆனால் ���ுதலாம் மற்றும் இரண்டாம் வகை வேற்றுலக நாகரீகங்கள் இருக்கலாம்…\nநாம் இந்த அளவுத்திட்டதில் பூஜ்ஜிய வகையில் இருக்கிறோம். நாம் பூமியில் உள்ள கனிம எண்ணையில் இருந்தே சக்தியைப் பெறுகிறோம்; உதாரணமாக பெட்ரோல். மேலும் நீர், காற்று போன்றவற்றில் இருந்து சக்தியைப் பெற்றாலும் நாம் பூரணமாக அவற்றைப் பயன்படுத்துவதில்லை. எமது தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் சனத்தொகை என்பவற்றைக் கருத்தில் கொண்டால், இன்னும் சில நூறு வருடங்களில் நாம் முதலாம் வகை நாகரீகமாக மாறிவிடுவோம்.\nஇந்தக் கட்டுரையின் ஆங்கிலப் பிரதி unawe.org தளத்தில் இருக்கிறது. அதனை பின்வரும் லிங்கை கிளிக்குவதன் மூலம் வாசிக்கலாம்.\nதொடர்புடைய கட்டுரைகள்ஆசிரியரிடமிருந்து மேலும் சில\nகருந்துளையின் புகைப்படம்: ஏன், எதற்கு, எப்படி\n நிலத்திற்கும் நீருக்கும் இடையில் ஒரு உறவு\nகருந்துளையின் புகைப்படம்: ஏன், எதற்கு, எப்படி\nசூடான தேனீர், புற்றுநோய் ஆபத்தா\nஉங்கள் ஈமெயில் ஐடியை பதிந்து, புதிய பரிமாணக் கட்டுரைகளை உங்கள் ஈமெயில் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.\nஇலகு தமிழில் அறிவியலை எல்லோருக்கும் புரியும்படி கொண்டு சேர்த்திடவேண்டும்.\n நிலத்திற்கும் நீருக்கும் இடையில் ஒரு உறவு\nகருந்துளையின் புகைப்படம்: ஏன், எதற்கு, எப்படி\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/atlee-wishws-sj-surya/", "date_download": "2019-05-20T12:21:16Z", "digest": "sha1:AL5XIQ2Z3DC3KXOCK666EG22XNJAGABE", "length": 9564, "nlines": 102, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "\"உயர்ந்த மனிதன்\" ஆக தமிழுக்கு வரும் அமிதாப் பச்சன்..! எஸ் ஜெ சூர்யாவை பாராட்டிய அட்லீ..! - Tamil Behind Talkies", "raw_content": "\nHome செய்திகள் “உயர்ந்த மனிதன்” ஆக தமிழுக்கு வரும் அமிதாப் பச்சன்.. எஸ் ஜெ சூர்யாவை பாராட்டிய அட்லீ..\n“உயர்ந்த மனிதன்” ஆக தமிழுக்கு வரும் அமிதாப் பச்சன்.. எஸ் ஜெ சூர்யாவை பாராட்டிய அட்லீ..\nதமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி பின்னர் கதாநாயகனாகவும், வில்லனாகவும் நடித்து அஸ்தி வருபவர் இயக்குனர் மற்றும் நடிகரான எஸ் ஜெ சூர்யா. தென்னிந்திய சினிமாவில் கலக்கி வந்த இவர் தற்போது இந்தி நடிகர் அமிதாப் பச்சனுடன் கை கோர்க்கவிருக்கிறார்.\nதமிழில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான “கள்வனின் காதலி” படத்தை இயக்கிய தமிழ் வாணன் என்பவர் தற்போது இந்தி நடி���ர் அமிதாப் பச்சனை வைத்து “உயர்ந்த மனிதன் “என்ற படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யாவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.\nஇப்படம் தமிழ், இந்தி என இரு மொழிகளில் தயாராகிறது. இப்படம் மூலம் இந்தியில் முதன் முறையாக நடிக்கவிருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. அதே போல அமிதாப் பச்சனுக்கும் இது முதல் தமிழ் படமாக அமைந்துள்ளது. இந்த படத்தின் அறிவிப்பை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து எஸ் ஜெ சூர்யா வெளியிட்டிருந்தார்.\nசமீபத்தில் இப்படம் குறித்து பேசிய நடிகர் எஸ் ஜெ சூர்யா பேசும்போது, ‘படத்தை அடுத்த படிக்கு எடுத்துச் சென்ற இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸுக்கு நன்றி. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் வெற்றி பெறும். அமிதாப் பச்சனை சந்தித்தபோது அவ்வளவு பிசியாக இருக்கின்ற மனிதனின் கால்ஷீட் கிடைக்க மிகவும் சவாலாக இருந்தது. இப்படி இருக்க `உயர்ந்த மனிதன்’ படத்துக்கு அவர் கொடுத்த கால்சீட் 40 நாள்கள் ’ எனக் கூறினார்.\nPrevious articleசூர்யா படத்திற்கு வந்த சிக்கல்..\nNext article“இமைக்கா நொடிகள்” திரை விமர்சனம்.\nஇந்த ஹீரோவா அவருடன் நான் நடிக்கமாட்டேன். காஜல் நிராகரித்த டாப் ஹீரோ.\nலேசாக காரை உரசியதால் முதியவரை தாக்கிய தி மு க பிரமுகர்.\nஇந்தியாவில் முதல் தீவிரவாதி இந்து தான். பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள கமலின் பேச்சு.\nவிஜய் அல்லது அஜித், அரசியல் யாருக்கு செட் ஆகும். எஸ் ஜே சூர்யாவின் அசத்தலான...\nதமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக விளங்கி வருபவர்கள் ரஜினி மற்றும் கமல். இவர்கள் இருவருமே தற்போது அரசியல் களத்தை கண்டுவிட்டனர். இவர்கள் இருவருக்கும் பின்னர் தமிழ் சினிமாவில் மாபெரும் நட்சத்திரங்களாக இருப்பது...\nஉள்ளாடை விளம்பரத்திற்காக இப்படியா போஸ் கொடுப்பது. தோனி பட நடிகையின் அட்டகாசம்.\nமெர்சல், காலா படத்திற்கு பின்னர் சூர்யாவின் ‘NGK ‘ படத்திற்கு கிடைத்த பெருமை.\nகள்ளத் தொடர்பு வைத்துக்கொள்ள சிபாரிசு. மருத்துவர் கூறியதை ஸ்கீரீன் ஷாட்டாக வெளியிட்ட சின்மயி.\nபிக் பாஸ் போன்ற நிகழ்ச்சி. கமல்ஹாசனுக்கு போட்டியாக களம் இறங்கும் கணேஷ் வெங்கட்ராம்.\nஇரண்டே மாதத்தில் கர்ப்பமான சயீஷா. சயீஷா பதிவிட்ட புகைப்படத்தால் எழுந்த குழப்பம்.\nதிருமண வாழ்க்கை ஓராண்டு நிறவு. புகைப்படத்தை பத��விட்ட பாவனா.\n‘நீ என்ன நயன்தாராவா’னு கிண்டல் பண்ணாங்க.. ஆனால் நயன்தாரா என்னை மலைக்க வைத்தார்.. ஆனால் நயன்தாரா என்னை மலைக்க வைத்தார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2019-05-20T13:24:39Z", "digest": "sha1:2GLAMPZ4A2HHXXKKI6QPZPNHT5MLYYCG", "length": 4977, "nlines": 64, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "நடிகை ராகுல் ப்ரீத் சிங் Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nHome Tags நடிகை ராகுல் ப்ரீத் சிங்\nTag: நடிகை ராகுல் ப்ரீத் சிங்\nஇதற்கு மேல் சின்ன உடை இல்லையா. கிண்டலுக்கு உள்ளான ராகுல் ப்ரீத் சிங் புகைப்படம்.\nதமிழ் மற்றும் தெலுங்கில் லேட்டஸ்ட் சென்சேஷன் ரகுல் ப்ரீத் சிங். அடுத்தடுத்த படங்களில் அசத்தி வருவதால் இவருக்கு வாய்ப்புகல் குவிகிறது. தமிழில் குறைவான படங்களே நடித்தலும் அம்மணி தெலுங்கில் படு...\nவெறும் 20 நிமிட காட்சியில் நடிக்க ராகுல் ப்ரீத் சிங் வாங்கிய சம்பளம்..\nநடிகர் கார்திக் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘தீரன் ‘ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரட்சியமானவர் நடிகை ராகுல் ப்ரீத் சிங். 2009 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான ‘கில்லி’ என்ற...\nவிஜய் அல்லது அஜித், அரசியல் யாருக்கு செட் ஆகும். எஸ் ஜே சூர்யாவின் அசத்தலான...\nதமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக விளங்கி வருபவர்கள் ரஜினி மற்றும் கமல். இவர்கள் இருவருமே தற்போது அரசியல் களத்தை கண்டுவிட்டனர். இவர்கள் இருவருக்கும் பின்னர் தமிழ் சினிமாவில் மாபெரும் நட்சத்திரங்களாக இருப்பது...\nஉள்ளாடை விளம்பரத்திற்காக இப்படியா போஸ் கொடுப்பது. தோனி பட நடிகையின் அட்டகாசம்.\nமெர்சல், காலா படத்திற்கு பின்னர் சூர்யாவின் ‘NGK ‘ படத்திற்கு கிடைத்த பெருமை.\nகள்ளத் தொடர்பு வைத்துக்கொள்ள சிபாரிசு. மருத்துவர் கூறியதை ஸ்கீரீன் ஷாட்டாக வெளியிட்ட சின்மயி.\nபிக் பாஸ் போன்ற நிகழ்ச்சி. கமல்ஹாசனுக்கு போட்டியாக களம் இறங்கும் கணேஷ் வெங்கட்ராம்.\nஇரண்டே மாதத்தில் கர்ப்பமான சயீஷா. சயீஷா பதிவிட்ட புகைப்படத்தால் எழுந்த குழப்பம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyaagarathi.com/%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2019-05-20T12:48:37Z", "digest": "sha1:C26Q4Z3JUYYSZS5AR3IJOEYGOLRLTUH4", "length": 6968, "nlines": 97, "source_domain": "puthiyaagarathi.com", "title": "கதிராமங்கலத்தில் எந்த பிரச்னையும் இல்லையாம்! : ஓ.என்.ஜி.சி. சொல்கிறது - புதிய அகராதி", "raw_content": "Monday, May 20மெய்ப்பொருள் காண்பது அறிவு\nகதிராமங்கலத்தில் எந்த பிரச்னையும் இல்லையாம்\nகும்பகோணம்: கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. எண்ணெய் நிறுவனத்தைக் கண்டித்து அந்தக் கிராம மக்கள் 100 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து போராடி வருகின்றனர்.\nஇந்நிலையில் ஓஎன்ஜிசி அதிகாரிகள் இன்று (12/07/17) அளித்த பேட்டி:\nகதிராமங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் ஓஎன்ஜிசியால் எந்த பாதிப்பும் கிடையாது. அங்கு தொடர்ந்து செயல்படும். எண்ணெய் வளம் உள்ள இடங்களில் கிணறு அமைக்கப்பட்டு, கச்சா எண்ணெய் தொடர்ந்து எடுக்கப்படும். மக்களின் அச்சத்தை போக்க விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்படும். எண்ணெய் எடுப்பதால் விவசாய நிலங்கள் பாதிப்பு கிடையாது. ஓஎன்ஜிசி மக்களுக்காக செயல்படும் நிறுவனம். சமூக வலைதளங்களில் பரப்பப்படும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். இவ்வாறு அவர்கள் கூறினார்.\nPosted in தமிழ்நாடு, முக்கிய செய்திகள்\n, ஓ.என்.ஜி.சி. சொல்கிறது, கதிராமங்கலத்தில் எந்த பிரச்னையும் இல்லையாம்\nPrevபிரதமரை சந்தித்தார் எடப்பாடி பழனிசாமி: நீட் விவகாரமா\nNextமக்கள் மீதான பாஜகவின் சர்ஜிகல் ஸ்டிரைக்\nசட்டம் அறிவோம்: பூர்வீக சொத்தில் பெண்ணுக்கு உரிமை உண்டா\nபுற்றுநோயை குணமாக்கும் ஷிமோகா வைத்தியர்; நல்லதை நாலு பேருக்கு சொல்லலாமே\n: சர்ச்சை கிளப்பும் சிவாஜிலிங்கம்\nபூவனம்: மறைக்கப்பட்ட பறையர் வரலாறு (ஆய்வு நூல்) -சேனாதிபதி ஜெ.மு.இமயவரம்பன்\nதர்மபுரி: காட்டுக்குள் வந்தால் கபளீகரம் காதலர்களுடன் வரும் இளம்பெண்களுக்கு குறி காதலர்களுடன் வரும் இளம்பெண்களுக்கு குறி துப்பாக்கிக்கு இரையான சம்பவத்தில் திடுக்கிடும் தகவல்கள்\nபிளஸ்-2க்கு பிறகு என்ன படிக்கலாம்: சி.ஏ. படித்தால் சிறப்பான எதிர்காலம்: சி.ஏ. படித்தால் சிறப்பான எதிர்காலம்\nசசிகலாவுக்கு பரோல் கிடைக்காதது ஏன்\n52 ஆயிரம் பெண்கள் சேர்ந்து உருவாக்கிய ஏஸ் பவுண்டேஷன் தெற்கில் இருந்து புறப்படும் மகளிர் படை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/morehotnews.php", "date_download": "2019-05-20T12:42:26Z", "digest": "sha1:FTUYYSXIK24M4AUVWAQLGVNJAD4Z355I", "length": 2405, "nlines": 39, "source_domain": "tamil.adaderana.lk", "title": "Sri Lanka News-Adaderana-Truth First", "raw_content": "\nபெற்றோர்களிடம் இராணுவ தளபதி விடுத்துள்ள வேண்டுகோள்\nநம்பிக்கையில்லா பிரேரணைக்கு நாட்டிற்கு அன்பு செலுத்தும் அனைவரதும் ஒத்துழைப்பு கிடைக்கும்\nபீப்பள்ஸ் லீசிங் தனது ஹொரண கிளையை மெருகேற்றி புதிய முகவரிக்கு இடம்மாற்றியுள்ளது\nMy Galaxy App இன் ஊடாக Samsung வாடிக்கையாளர்களுக்கு இலவச K-POP மற்றும் பிற த்ரில்லான உள்ளடக்கங்கள்\nNTJ உடன் தொடர்பிலிருந்த பாராளுமன்ற மொழிபெயர்பாளர் 90 நாட்கள் தடுப்புக்காவலில்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இதுவரையில் 89 பேர் கைது\nபாகிஸ்தான் குடும்பம் ஒன்றை பொறுப்பேற்ற தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்\nலொறியுடன் மோதியதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் பலி\nசீகிரியாவை இலவசமாக 16 ஆயிரம் பேர் பார்வையிட்டுள்ளனர்\nமின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=109081", "date_download": "2019-05-20T12:43:15Z", "digest": "sha1:OTS47VVFLSD6YCAAEOM6F6DYMPOX63NI", "length": 3999, "nlines": 46, "source_domain": "tamil.adaderana.lk", "title": "யாழில் வாள்வெட்டுக்குழு மீண்டும் அட்டகாசம்", "raw_content": "\nயாழில் வாள்வெட்டுக்குழு மீண்டும் அட்டகாசம்\nயாழ்ப்பாணம் - கொழும்புத்துறை, இலந்தைக்குளம் பகுதியில் இன்று (03) அதிகாலை வாள்வெட்டுக்குழு அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.\nஅந்தப் பகுதியில் உள்ள வீடுகளின் கேற், வேலிகள் மற்றும் வீதியோரத்தில் இருந்த தண்ணீர்க் குழாய்கள், வீதித் திருத்தப் பணிக்காக வைக்கப்பட்டிருந்த தார் பரல்கள் போன்வற்றை வாள்வெட்டுக்குழு, வாளால் கொத்திச் சேதப்படுத்தி உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nகுறித்த சம்பவம் தொடர்பில் யாழ். பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.\nபெற்றோர்களிடம் இராணுவ தளபதி விடுத்துள்ள வேண்டுகோள்\nநம்பிக்கையில்லா பிரேரணைக்கு நாட்டிற்கு அன்பு செலுத்தும் அனைவரதும் ஒத்துழைப்பு கிடைக்கும்\nபீப்பள்ஸ் லீசிங் தனது ஹொரண கிளையை மெருகேற்றி புதிய முகவரிக்கு இடம்மாற்றியுள்ளது\nMy Galaxy App இன் ஊடாக Samsung வாடிக்கையாளர்களுக்கு இலவச K-POP மற்றும் பிற த்ரில்லான உள்ளடக்கங்கள்\nNTJ உடன் தொடர்பிலிருந்த பாராளுமன்ற மொழிபெயர்பாளர் 90 நாட்கள் தடுப்புக்காவலில்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இதுவரையில் 89 பேர் கைது\nபாகிஸ்தான் குடும்பம் ஒன்றை பொறுப்பேற்ற தேர்தல்கள் ஆணை��்குழுவின் உறுப்பினர்\nலொறியுடன் மோதியதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் பலி\nசீகிரியாவை இலவசமாக 16 ஆயிரம் பேர் பார்வையிட்டுள்ளனர்\nமின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=109207", "date_download": "2019-05-20T13:10:52Z", "digest": "sha1:BF35MBMBP7JBSZG2BNOJHCTHXYIXWAJ7", "length": 4318, "nlines": 46, "source_domain": "tamil.adaderana.lk", "title": "'மனுசத் தெரண' இலவச மருத்து முகாம் இம்முறை கிளிநொச்சியில்", "raw_content": "\n'மனுசத் தெரண' இலவச மருத்து முகாம் இம்முறை கிளிநொச்சியில்\nதெரண ஊடக வலயமைப்பின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படும் ´மனுசத் தெரண´ இலவச மருத்து முகாம் எதிர்வரும் சனிக்கிழமை (08) கிளிநொச்சியில் நடைபெற உள்ளது.\nகிளிநொச்சி, கந்தவளை தம்பிராசா வித்தியாலயத்தில் இந்த இலவச வைத்திய முகாம் காலை 7 மணி முதல் நடைபெற உள்ளது.\nஇந்த மருத்துவ முகாமில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் எதிர்வரும் சனிக்கிழமை கந்தவளை தம்பிராசா வித்தியாலயத்திற்கு வருகை தருமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.\nசிறுநீரக நோயினால் அவதியுறும் மக்களின் நன்மை கருதி தெரண ஊடக நிறுவனத்தினால் ஆரம்பிக்கப்பட்ட ´மனுசத் தெரண´ திட்டத்தின் 38 ஆவது கட்டமாக இந்த மருத்துவ முகாம் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபெற்றோர்களிடம் இராணுவ தளபதி விடுத்துள்ள வேண்டுகோள்\nநம்பிக்கையில்லா பிரேரணைக்கு நாட்டிற்கு அன்பு செலுத்தும் அனைவரதும் ஒத்துழைப்பு கிடைக்கும்\nபீப்பள்ஸ் லீசிங் தனது ஹொரண கிளையை மெருகேற்றி புதிய முகவரிக்கு இடம்மாற்றியுள்ளது\nMy Galaxy App இன் ஊடாக Samsung வாடிக்கையாளர்களுக்கு இலவச K-POP மற்றும் பிற த்ரில்லான உள்ளடக்கங்கள்\nNTJ உடன் தொடர்பிலிருந்த பாராளுமன்ற மொழிபெயர்பாளர் 90 நாட்கள் தடுப்புக்காவலில்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இதுவரையில் 89 பேர் கைது\nபாகிஸ்தான் குடும்பம் ஒன்றை பொறுப்பேற்ற தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்\nலொறியுடன் மோதியதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் பலி\nசீகிரியாவை இலவசமாக 16 ஆயிரம் பேர் பார்வையிட்டுள்ளனர்\nமின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.crickettamil.com/2018/07/blog-post.html", "date_download": "2019-05-20T13:59:19Z", "digest": "sha1:4CQF5S2TEQPZTOXCF2WGR7PN75NE6M57", "length": 18360, "nlines": 65, "source_domain": "www.crickettamil.com", "title": "Tamil Cricket: சுரங்க லக்மால் இலங்கை டெஸ்ட் அணியின் தலைவராகத் தொடரவுள்ளார் ?", "raw_content": "\nதமிழில் கிரிக்கெட் பதிவுகளை உடனே பெற்றுக்கொள்ள..\nசுரங்க லக்மால் இலங்கை டெஸ்ட் அணியின் தலைவராகத் தொடரவுள்ளார் \nதென்னாபிரிக்க அணிக்கெதிராக நடைபெறவுள்ள டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணியின் தலைராக சுரங்க லக்மால் தொடர்ந்து செயற்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇலங்கை டெஸ்ட் அணியின் தலைவர் தினேஷ் சந்திமால் மற்றும் இலங்கை கிரிக்கெட் அணியின் நிர்வாகக்குழுவுக்கு இரண்டு போட்டிகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nமே.தீவுகளுக்கு எதிராக சென் லூசியாவில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது, சந்திமால் பந்தை சேதப்படுத்தியதாக குற்றச்சாட்டப்பட்டது.\nஎனினும் பந்தை சேதப்படுத்தியதை ஏற்றுக்கொள்ளாத இலங்கை அணி வீரர்கள், இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள், இரண்டு மணி்த்தியாலம் வரை விளையாடவில்லை.\nபின்னர் அடுத்த நாள் ஆதாரங்களை முன்வைத்த ஐசிசி சந்திமால் உட்பட ஹத்துருசிங்க மற்றும் அணியின் முகாமையாளர் அசங்க குருசிங்க ஆகியோருக்கு தடை விதித்தது. இதனால் மே.தீவுகள் அணிக்கெதிரான இறுதி டெஸ்ட் போட்டியில் சந்திமால் விளையாடவில்லை.\nஅத்துடன் ஐசிசியின் மூன்றாம் நிலை குற்றம் புரிந்தமைக்காக, சந்திமாலுக்கு இரண்டு போட்டிகளில் விளையாட தடைவதிக்க முடியும் என்ற நிலையில், தென்னாபிரிக்க அணிக்கெதிரான டெஸ்ட் தொடருக்கான தலைவர் பதவி லக்மாலுக்கு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nமே.தீவுகளுக்கெதிரான பார்படோஸில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியை லக்மால் தலைமையிலான இலங்கை அணி வெற்றிக்கொண்டது. அத்துடன் பார்படோஸில் டெஸ்ட் போட்டியை வென்ற முதலாவது தலைவர் என்ற பெருமையையும் லக்மால் பெற்றுள்ளார். இதனால் அணித்தலைவர் பதவியை லக்மால் ஏற்பார் எனவும், சந்திமால் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட மாட்டார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஎனினும் உபாதையிலிருந்து குணமடைந்துள்ள திமுத் கருணாரத்ன மற்றும் மே.தீவுகளிலிருந்து நாடு திரும்பிய மெத்தியூஸ் ஆகியோர் தென்னாபிரிக்க தொடரில் விளையாடுவர் என்ற தகவலும் வெளியிடப்பட்டுள்ளது.\nLabels: ICC, Sri Lanka, ஐசிசி, சந்திமால், சுரங்க லக்மால், டெஸ்ட், தென்னாபிரிக்கா\nஇந்த மாதத்தின் சூடான பதி��ுகள்\n2வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் அஷ்வின், ரோஹித் ஷர்மா இல்லை ; அவுஸ்திரேலியா அதே அணி \nஆறுதல் வெற்றி, அபார வெற்றி சாதனை வெற்றி பெற்ற இலங்கை அணி \n#AUSvIND - அவுஸ்திரேலிய இந்திய டெஸ்ட் தொடரின் அவுஸ்திரேலிய அணி அறிவிப்பு \nஇந்தியச் சுழலில் இடறிவிழுந்த நடப்பு உலக T20 சம்பியன்கள் \n கோலியின் சாதனைப்போட்டியை சமநிலைப்படுத்திய ஹோப் \n - டெஸ்ட் முதல் நில...\nவீணாகிப்போன குசல் பெரேராவின் அதிரடி \n பாகிஸ்தான் + ஃபக்கார் சமான...\nஇங்கிலாந்தின் சுழலில் சிக்கிய இந்தியா \n பாகிஸ்தானின் அதிரடி வெற்றி, சாதனை...\nதடை தாண்டி தலைவராக விளையாடுவாரா சந்திமால்\nவிராட் கோலி மற்றொரு புதிய சாதனை \nசுரங்க லக்மால் இலங்கை டெஸ்ட் அணியின் தலைவராகத் தொட...\nபாகிஸ்தானின் தொடர் வெற்றிகளுக்கு படுதோல்வியுடன் மு...\nகிரிக்கெட் பற்றி தமிழில் எழுதும் ஆர்வமுடையோர்....\nகிரிக்கெட் பற்றி தமிழில் எழுதும் ஆர்வமுடையோர் தொடர்பு கொள்ளவும். உடனே அனுப்பி வையுங்கள் : crickettamil.com@gmail.com உங்களுக்கான ஆரம்ப அறிமுகத் தளமாக தமிழ் கிரிக்கெட் இருக்கும்.. | தரமான ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.\nIPL IPL 2018 இந்தியா இலங்கை ஐபிஎல் இங்கிலாந்து அவுஸ்திரேலியா மேற்கிந்தியத் தீவுகள் ICC பாகிஸ்தான் Sri Lanka சென்னை டெஸ்ட் விராட் கோலி சென்னை சூப்பர் கிங்ஸ் பங்களாதேஷ் CSK India Australia சர்ச்சை தென் ஆபிரிக்கா சாதனை தோனி Pakistan Nidahas Trophy ஆப்கானிஸ்தான் கோலி Chennai Super Kings T20 Nidahas Trophy 2018 Bangladesh Test கொல்கத்தா Kohli டேவிட் வோர்னர் ரோஹித் ஷர்மா டெல்லி தடை ஸ்டீவ் ஸ்மித் KKR RCB ஆசியக் கிண்ணம் சன்ரைசர்ஸ் ரஷீத் கான் ஸ்ரீலங்கா கிரிக்கெட் BCCI England சிம்பாப்வே தினேஷ் கார்த்திக் மும்பாய் Asia Cup West Indies கார்த்திக் ஸ்கொட்லாந்து ஸ்மித் CWCQ M.S.தோனி Rabada SLC Smith Warner World Cup அஷ்வின் கிரிக்கெட் நியூசிலாந்து பஞ்சாப் ராஜஸ்தான் றபாடா ஷகிப் அல் ஹசன் Afghanistan Chennai ICC Rankings Kings XI Punjab Rajasthan உலக சாதனை குசல் கெயில் பூனே மும்பாய் இந்தியன்ஸ் லோர்ட்ஸ் Dhoni Gayle Lords SunRisers Hyderabad Video அஃப்ரிடி கட்டுரை சந்திமால் முஷ்பிகுர் ரஹீம் ரசல் David Warner Delhi Delhi Daredevils Karthik Kolkata Knight Riders New Zealand SRH South Africa T 20 Test Rankings ஃபக்கார் சமான் அகில தனஞ்செய உலக அணி உலகக்கிண்ணம் கம்பீர் கிறிஸ் கெயில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சன்ரைசஸர்ஸ் சுழல்பந்து தனஞ்சய டீ சில்வா திசர பெரேரா பயிற்றுவிப்பாளர் பாபார் அசாம் மக்ஸ்வெல் மத்தியூஸ் வில்லியம்சன் ஷீக்கார் தவான் Aus vs Ind Kusal Janith Perera Mumbai Indians Spot Fixing Zimbabwe ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டி இந்திய அணி ஐசிசி காவேரி சச்சின் டெண்டுல்கர் சப்ராஸ் சுனில் நரைன் சுரங்க லக்மால் ஜடேஜா டீ வில்லியர்ஸ் தவான் திஸர பெரேரா நேபாளம் பெங்களூரு பெங்களூர் மொயின் அலி மொஹமட் ஷமி ரஹானே ராஜஸ்தான் றோயல்ஸ் லீமன் வொஷிங்டன் சுந்தர் ஹொங் கொங் Babar Azam Ball Tampering Edinburgh Live Streaming Nepal Record Scotland Surrey T20 போட்டி Twitter Whistle Podu World Cup 2019 Youtube உலகக்கிண்ணம் 2019 ஒருநாள் சர்வதேசப்போட்டி குக் குசல் ஜனித் பெரேரா குசல் பெரேரா குசல் மென்டிஸ் குற்றச்சாட்டு குல்தீப் யாதவ் கெய்ல் கைது சங்கக்கார சச்சின் சஞ்சு சம்சன் சந்திமல் சுழல் பந்து சூதாட்டம் ஜிம்மி அன்டர்சன் ஜொனி பெயார்ஸ்டோ ஜோ ரூட் டிக்வெல்ல டெஸ்ட் தரப்படுத்தல்கள் தரப்படுத்தல்கள் தென்னாபிரிக்கா நியுஸிலாந்து நெதர்லாந்து நேரலை நைட் ரைடர்ஸ் பாண்டியா பிராவோ புஜாரா பேர்த் ப்ரோட் மகேந்திர சிங் தோனி மக்கலம் மாலிங்க மொஹமட் ஹஃபீஸ் மோர்கன் லங்கர் லசித் மாலிங்க விஜய் ஷங்கர் வொட்சன் ஷஹீன் அப்ரிடி ஷேன் வோட்சன் ஷ்ரெயாஸ் ஐயர் ஸ்டார்க் ஸ்டோக்ஸ் ஹர்திக் பாண்டியா ஹர்பஜன் சிங் ஹேரத் #GT20Canada 100 ball cricket 100 பந்து AB De Villiers ABD Al Jazeera Bravo CWC 19 Cricket Tamil DJ பிராவோ Danielle Wyatt De Villiers Du Plessis Edgbaston Finch GT20 Canada Gambhir Global T20 Highlights ICC ODI Rankings LPL MS தோனி Morgan Netherlands ODI Rankings Philander Pune Punjab Sachin Tendulkar Star Steve Smith T 10 League T20 சாதனை T20 தரவரிசை Tamil Cricket Tendulkar Twenty 20 UAE Virat Kohli Williamson அஜாஸ் பட்டேல் அஞ்செலோ மத்தியூஸ் அடிலெய்ட் அடில் ரஷீத் அயர்லாந்து அலிஸ்டயர் குக் அல் ஜஸீரா அவுஸ்திரேலிய அணி அவுஸ்திரேலிய மகளிர் அணி அஸ்கர் ஸ்டானிக்சாய் ஆசியக் கிண்ண கிரிக்கெட் இந்திய கிரிக்கெட் வீரர் இமாட் வசீம் இமாம் உல் ஹக் இறுதிப் போட்டி உத்தப்பா எல்கர் ஏரோன் பின்ச் ஐக்கிய அரபு ராஜ்ஜியம் ஒயின் மோர்கன் ஒருநாள் போட்டி கனடா கனடா T20 கர்ரன் காணொளி காலி மைதானம் கிரிக்கெட் சூசூதாட்டம் கிரீமர் கிறிஸ் வோக்ஸ் கென்யா சப்ராஸ் அஹமட் சர்வதேச கிரிக்கெட் சபை சஹால் சுனில் கவாஸ்கர் சுரேஷ் ரெய்னா சுழல் பந்துவீச்சு சோதி சௌதீ ஜக் லீச் ஜேசன் ஹோல்டர் ஜொஸ் பட்லர் டசுன் ஷானக டிம் பெய்ன் டீ கொக் டுபாய் டெய்லர் டெஸ்ட் தரப்படுத்தல் டொம் கர்ரான் ட்விட்டர் தக்கூர் தனஞ்செய தமிம் இக்பால் தமிழர் தமிழ்நாடு தலாத் தினேஷ் சந்திமால் திருவனந்தபுரம் நடுவர் நயீம் ஹசன் நியூசீலாந்து பக்கர் சமான் பபார் அசாம் பள்ளேக்கலை பிரீமியர் லீ��் பிரெண்டன் மக்கலம் பில்லிங்ஸ் பும்ரா போல்ட் மகளிர் மகளிர் கிரிக்கெட் மார்க்கஸ் ஹரிஸ் மிக்கி ஆர்தர் முஜீப் முஷ்டாக் மொஹமட் நபி மொஹமட் ஷெசாட் ரங்கன ஹேரத் ரம்புக்வெல்ல ரவீந்திர ஜடேஜா ரஷீட் ரஸ்ஸல் ஆர்னல்ட் ராகுல் ராயுடு ரிஷப் பாண்ட் ரெய்னா ரொஸ் டெய்லர் றோயல் சல்லெஞ்சர்ஸ் லக்மால் லங்கன் பிரீமியர் லீக் லயோன் லஹிரு குமார வஹாப் ரியாஸ் விளையாட்டு விளையாட்டு மருத்துவம் வெள்ளையடிப்பு வோர்னர் ஷடாப் கான் ஷனன் கப்ரியல் ஷார்ஜா ஷேன் வொட்சன் ஷேன் வோர்ன் ஷொயிப் ஷ்ரேயாஸ் ஐயர் ஸ்டீவ் ஸ்மித் ஹசன் அலி ஹர்டிக் பாண்டியா ஹர்பஜன் ஹெட்மேயர் ஹைதராபாத் ஹோப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.theevakam.com/2019/05/15/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-05-20T13:04:46Z", "digest": "sha1:WCVFEQZS3VQIYP5HYRWZEKWGUFAIFGJV", "length": 29067, "nlines": 528, "source_domain": "www.theevakam.com", "title": "பிரபல பாடகி பிரணவியை படுக்கைக்கு அழைத்த இயக்குனர்..!! | www.theevakam.com", "raw_content": "\nசிவகார்த்திகேயனுக்கு ஷாக் கொடுத்த தமிழ் ராக்கர்ஸ்\nதாயின் வயிற்றில் வளரும் குழந்தைக்குப் பிடிக்காத விடயங்கள் என்னவென்று..\nகஸ்தூரி மஞ்சளின் அற்புத மருத்துவ குணங்கள்..\nஏழைக் குழந்தைகளை படிக்க வைக்க பிச்சை எடுக்கும் மாற்றுதிறனாளி…\nஉங்களை அழகாக பராமரிக்க சில எளிமையான வழிகள்..\nமட்டக்களப்பில் செல்பி எடுத்தபடி நீராடிய இளைஞன் உயிரிழப்பு\nவடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடலில் முன்னாள் போராளி மூழ்கி மரணம்\nநடிகை சயீஷா கர்ப்பமாக இருக்கிறாரா\nவிக்டோரியா மகாராணியின் உள்ளாடைகளை திருடிய இளைஞர்..\nபாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் மகளா இது\nHome கலையுலகம் பிரபல பாடகி பிரணவியை படுக்கைக்கு அழைத்த இயக்குனர்..\nபிரபல பாடகி பிரணவியை படுக்கைக்கு அழைத்த இயக்குனர்..\nநடிகைகளும், பெண் இயக்குனர்களும் மீ டூவில் பாலியல் புகார் சொல்லி பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார்கள்.\nதமிழ் நடிகர்கள், இயக்குனர்களும் பாலியல் புகாரில் சிக்கினார்கள். இந்த நிலையில் பிரபல பாடகி பிரணவி, இயக்குனர் ஒருவர் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக தற்போது பரபரப்பு புகார் கூறியுள்ளார். இவர் தெலுங்கு படங்களில் அதிக பாடல்கள் பாடி உள்ளார். 2016ல் ரகு என்பவரை திருமணம் செய்துகொண்டார்.\n‘‘நான் சினிமாவில் பாட பலரிடம் வாய்ப்பு கேட்டேன். அப்போது பிரபல இயக்குனர் ஒருவர் தனக்கு பாட வாய்ப்பு தருவதாக தெரிவித்தார். ஸ்டூடியோவுக்கு வருமாறு அழைத்தார். அங்கு சென்றதும் படுக்கையை பகிர்ந்தால் பாட வாய்ப்பு தருவேன் என்று கூறினார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.\nநான் சின்ன பொண்ணு இப்போதுதான் பள்ளி படிப்பை முடித்து இருக்கிறேன் என்று கூறினேன். ஆனால் அதை அவர் பொருட்படுத்தாமல் படுக்கைக்கு அழைப்பதிலேயே குறியாக இருந்தார். எனக்கு கோபம் வந்தது. அவரை பார்த்து செருப்பால் அடிப்பேன் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி வந்து விட்டேன்’’ என்றார்.\nஇது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nநேற்று கைது செய்யப்பட்ட டான் பிரியசாத் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.\nகடந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை அடுத்து அப்பாவி முஸ்லிம் இளைஞனிற்கு நடந்த மிகப் பெரும் கொடூரம் பார்ப்பவர்களை கண்கலங்க வைக்கும் நிமிடங்கள்…\nசிவகார்த்திகேயனுக்கு ஷாக் கொடுத்த தமிழ் ராக்கர்ஸ்\nநடிகை சயீஷா கர்ப்பமாக இருக்கிறாரா\nபாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் மகளா இது\nஇளம் நடிகரை வெறித்தனமாக அடித்து துன்புறுத்திய போலிஸ்\nநடிகர் விஜய்க்கு இப்படியும் ஒரு ரசிகரா\nஎனக்கு விருப்பமே இல்லை.. சாமி2 படக்குழு மீது ஐஸ்வர்யா ராஜேஷ் அதிர்ச்சி குற்றச்சாட்டு\nநடன புயல் பிரபுதேவாவை அதிர்ச்சியில் உறைய வைத்த இளம் பெண்\n31 வயதாகியும் திருமணம் செய்யாதது ஏன்\nதென்னிந்திய சினிமாவில் நயன்தாராவை விட அதிகம் சம்பளம் பெரும் நடிகை இவரா \nமதம் மாறிய நடிகை பிரியா.\nரசிகருக்கு பதிலடி கொடுத்த நடிகை..\nபிரபல நடிகை ஐஸ்வர்யா ராயின் மகள் ஆடிய நடனம்\nநோயாளிகள் கொலை… மருத்துவர் கைது\nபதவி விலகிய துணைப்பிரதமர்.. வெடித்த போராட்டம்\nவிமானத்தில் சிறுமியிடம் மோசமாக நடந்து கொண்ட கோடீஸ்வரர்\nஎங்களுடன் போர் புரிய விரும்பினால்.. ஈரான் அழிந்துவிடும்\nநான் துரோகம் செய்துவிட்டேன் என கணவரிடம் நேரடியாக கூறிய மனைவி…\nநடிகர் விக்ரமுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய இயக்குனர்\nவிளையாடி கொண்டிருந்த பிரபல வீரர்: உயிரிழந்த 2 வயது மகள்\nஅரச கட்டமைப்புகளுக்குள் சஹ்ரான் குழு ஊடுருவல்\nகோண்டாவில் பகுதியில் ரயில் மோதி குடும்பஸ்த்தர் சாவு\nபள்ளிக் குழந்தைகள் மீது ஒருத்தரும் கை வைக்க முடியாது – நீதிமன்றத்துக்கு ��ந்த சிறப்பு மிக்க வழக்கு\nமயக்க மருந்து கொடுக்கப்பட்டு 17 நோயாளிகள் கொலை…\nஊழல் செய்ததால் பதவி விலகிய துணைப்பிரதமர்..\nதனி விமானத்தில் 15 வயது சிறுமியிடம் மோசமாக நடந்து கொண்ட கோடீஸ்வரர்\nஎங்களுடன் போர் புரிய விரும்பினால்.. ஈரான் அதோடு அழிந்துவிடும்\nஉங்களுக்கு நான் துரோகம் செய்துவிட்டேன் என கணவரிடம் நேரடியாக கூறிய இளம்மனைவி…\nநடிகர் விக்ரமுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய முன்னணி இயக்குனர்\nகிரிக்கெட் தொடரில் விளையாடி கொண்டிருந்த பிரபல வீரர்: உயிரிழந்த அவரின் மகள்\nரயில் மோதி குடும்பஸ்த்தர் சாவு\nஇனி பள்ளிக் குழந்தைகள் மீது ஒருத்தரும் கை வைக்க முடியாது – நீதிமன்றத்துக்கு வந்த வழக்கு\nநடிகர் விக்ரமுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய இயக்குனர்\nமீண்டு வந்த ஸ்ரேயா., பிரபல நடிகருடன் இணைந்தார்\nசர்ச்சைக்குரிய நயன்தாராவின் படம் வெளியீடு\nமகன் வேத்தின் திறமையை புகைப்படத்துடன் வெளியிட்ட செளவுந்தர்யா..\nநடிகர் நாசர் மீது எழுந்த சர்ச்சை புகார்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nபல நோய்களுக்கு தீர்வு தரும் மூலிகை செடி\nஇதை செய்தால் கண்டிப்பாக உங்களுக்கு இதய நோய், சர்க்கரை நோய் வரும்…\nஇந்த டீ குடிச்சா… சர்க்கரை நோய்க்கு பய் பய் சொல்லலாம்\nஇந்த எண்ணெய்களில் ஒன்றை கூட சமையலுக்கு பயன்படுத்தாதீங்க\nஇந்த இலையில் டீ போட்டு குடிங்க… உடலில் அற்புதம் நிகழுமாம்\nகண்முன்னே கடத்தப்பட்ட மகள்… உதவி கேட்டு கதறிய தாய்\nவேத்தின் திறமையை புகைப்படத்துடன் வெளியிட்ட செளவுந்தர்யா..\nசாட்டை பட ஹீரோயின் வெளியிட்ட அதிரடி வீடியோ\nகாஞ்சனா ரீமேக்கில் இருந்து வெளியேறிய லாரன்ஸ்.\nசென்னை பெண்களின் நா பிறழ் விளையாட்டு\nஇந்த பொருட்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளாதீங்க….\nசெவ்வாய் கிரக தோஷம் நீங்கி குழந்தை பாக்கியம் பெற வேண்டுமா\nஇனி முடி அகற்ற இந்த பொடி போதும்\nசமையல் செய்யும் பொருட்களை வைத்தே அழகு பெற\nகேரளத்து பைங்கிளிகள் என்றும் அழகுடன் இருக்க இந்த பொருட்கள் தான்…\nஆயுர்வேத முறையில் நரைமுடியை கருகருவென மாற்ற\nகாத்தாடி நூலில் தற்கொலை செய்துகொண்ட பச்சை கிளி\nமனித உருவம் மாறும் பாம்பு… விசித்திர உண்மைகள்\nபனை ஓழை விநாயகர் எப்படி இருக்கு\n2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த தாய்க்கான விருது பெறும் பெண்…..\nபுங்குடுதீ��ு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nகிளி/ வட்டக்கச்சி கட்சன் வீதி\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/play-list/tag/36/%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-05-20T13:22:19Z", "digest": "sha1:EH2Y7PAYP2J4X7XV73IH6UH7UOTYGUYA", "length": 4706, "nlines": 109, "source_domain": "eluthu.com", "title": "ஓட்டுதல் விளையாட்டுகளின் தொகுப்பு", "raw_content": "\nஅதிவேகம் , ஓட்டுதல் , fun , கார் , சாலை பயணம் பர்க்கத்துல்லா\nஓட்டுதல் , fun , விமானம் , வழிகாட்டி பர்க்கத்துல்லா\nஓட்டுதல் , வாகனம் , பாதை பர்க்கத்துல்லா\nஓட்டுதல் விளையாட்டுகளின் தொகுப்பு - எழுத்து.காம்\nகண் மற்றும் மூளைக்கு வேலை\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/04/18002502/The-devotees-of-Lord-Krishna-visited-the-temple-of.vpf", "date_download": "2019-05-20T13:02:47Z", "digest": "sha1:FZ7RT7NCKQ744WM744E2JFKDL6ADFE5B", "length": 14226, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "The devotees of Lord Krishna visited the temple of Sirkazhi || சீர்காழி சட்டைநாதர் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்தனர்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு\nசீர்காழி சட்டைநாதர் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்தனர் + \"||\" + The devotees of Lord Krishna visited the temple of Sirkazhi\nசீர்காழி சட்டைநாதர் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்தனர்\nசீர்காழி சட்டைநாதர் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.\nசீர்காழி சட்டைநாதர் கோவிலில் திருமுலைப்பால் திருவிழாவையொட்டி தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட தேரில் உமாமகேஸ்வரன், உமாமகேஸ்வரி, சண்டிகேஸ்வரர், விநாயகர், முருகன், வள்ளி தெய்வானை ஆகிய சாமிகள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள செய்யப்பட்டன. அப்போது அங்கு திரண்டு இருந்த ஏராளமான பக்தர்கள் மேள-தாளங்கள் முழங்க தேரை வடம்பிடித்து இழுத்தனர். தேர் கோவிலின் 4 வீதிகளின் வழியாக சென்று கோவில் நிலையை அடைந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் செய்து இருந்தனர். சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.\nமுன்னதாக கோவிலில் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதையொட்டி கோவில் வளாகத்தில் பிரம்மபுரீஸ்வரர், திருநிலைநாயகி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து சீர்காழியில் உள்ள நாகேஸ்வரமுடையார் கோவிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கு மற்றும் சீர்வரிசை பொருட்களை பக்தர்கள் வாண வேடிக்கை மற்றும் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து சென்றனர். பின்னர் பிரம்மபுரீஸ்வரர்- திருநிலைநாயகி அம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் கண்காணிப்பாளர் தியாகராஜன், கோவில் கணக்கர் செந்தில் மற்றும் பக்தர்கள் செய்து இருந்தனர்.\n1. திருக்கண்ணபுரம் சவுரிராஜபெருமாள் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்தனர்\nதிருக்கண்ணபுரம் சவுரிராஜபெருமாள் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.\n2. சிறுகுடல் சுப்ரமணிய சுவாமி கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்\nசிறுகுடல் சுப்ரமணிய சுவாமி கோவிலில் நடந்த தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.\n3. இலுப்பூர், திருமயம் பெருமாள் கோவ���ல்களில் வைகாசி விசாக தேரோட்டம்\nஇலுப்பூர், திருமயத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் வைகாசி விசாக தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா... கோவிந்தா... என்ற பக்தி கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.\n4. நக்கம்பாடி சிவன் கோவில் கும்பாபிஷேகம்\nகோவில் சிதிலமடைந்ததால் பொதுமக்கள் ஒன்று சேர்ந்து சீரமைத்து, கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்தனர். அதன்படி கோவிலை சீரமைத்து நேற்று கும்பாபிஷேகம் நடத்தினர்.\n5. காளியம்மன் கோவில் குண்டம் விழா : திரளான பக்தர்கள் தீ மிதித்தனர்\nபெருந்துறை திங்களூரில் காளியம்மன் கோவில் குண்டம் விழாவில் திரளான பக்தர்கள் தீ மிதித்தனர்.\n1. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் - தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு\n2. இறுதிக்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவு: நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது - 23ந் தேதி ஓட்டு எண்ணிக்கை\n3. சோனியா காந்தி, ராகுல் காந்தி - மாயாவதி இடையேயான சந்திப்பு ரத்து என தகவல்\n4. புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளின் சில்லறை விலை 90 சதவீதம் குறைப்பு\n5. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் தவறாக முடிந்துள்ளன: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு\n1. ஈரோட்டில் மாயமான இளம்பெண், குமரியில் காதலனுடன் மீட்பு\n2. திண்டிவனத்தில் 3 பேர் பலியான சம்பவம், மனைவியுடன் மூத்த மகன் கைது - பெட்ரோல் குண்டுகளை வீசி கொன்று விட்டு ஏ.சி. வெடித்ததாக நாடகமாடியது அம்பலம்\n3. ஐ.சி.எப். ரெயில்வே குடியிருப்பில் தொட்டில் சேலை கழுத்தை இறுக்கி மாணவி பலி விளையாடிய போது பரிதாபம்\n4. பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை\n5. ஆடம்பர திருமண ஏற்பாடு, “தம்பிக்கு அதிக சொத்து கொடுப்பதாக கூறியதால் கொன்றேன்” - கைதான கோவர்த்தனன் பரபரப்பு வாக்குமூலம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namnadu.news/2018/07/blog-post_2.html", "date_download": "2019-05-20T12:40:23Z", "digest": "sha1:R3NIHSMGZC6XG7YEW76NS4EPWCJGPLQW", "length": 36542, "nlines": 541, "source_domain": "www.namnadu.news", "title": "கூடுகிறது காவிரி ஆணையம்! கிடைக்குமா காவிரி? - நம்நாடு செய்திகள்", "raw_content": "\nஇழப்பதற்கு எதுவுமில்லாதவன��டம் சவால் விடாதே, உன்னிடம் இருப்பதையும் இழந்துவிடுவாய்\nHome அறிக்கை ஆணையம் உச்சநீதிமன்றம் எதிர்ப்பு கண்டனம் கர்நாடகா காவிரி காவிரி விவகாரம் தாயகம் தேசம் முக்கிய செய்திகள்\nநம்நாடு செய்திகள் July 02, 2018 அறிக்கை ஆணையம் உச்சநீதிமன்றம் எதிர்ப்பு கண்டனம் கர்நாடகா காவிரி காவிரி விவகாரம் தாயகம் தேசம் முக்கிய செய்திகள்\nசென்னை; காவிரி விவகாரம் தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கில் காவிரி மேலாண்மை ஆணையத்தையும், ஒழுங்காற்று குழுவையும் அமைக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இதை தொடர்ந்து இரண்டு அமைப்புகளையும் மத்திய அரசு ஏற்படுத்தியது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் இடைக்கால தலைவராக மசூத் உசேன் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தின் சார்பில் காவிரி உறுப்பினராக பொதுப்பணித்துறை செயலாளர் பிரபாகர், திருச்சி மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளர் செந்தில்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். கேரளா, புதுச்சேரி, கர்நாடகா மாநில அரசுகளும் தங்களது மாநில பிரதிநிதிகளை நியமித்துள்ளனர். இந்நிலையில் காவிரி ஆணையத்தின் முதல் கூட்டம் ஜூலை 2ம்தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. கடந்த 29ம் தேதி, தமிழகம் சார்பில் எடுத்து வைக்க வேண்டிய அம்சங்கள் குறித்து முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.\nஇந்நிலையில் நேற்று முன்தினம் கர்நாடகா முதல்வர் குமராசாமி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடந்தது. காவிரி மேலாண்மை ஆணையத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இருப்பினும் இன்று நடைபெறவுள்ள கூட்டத்தில் கர்நாடகா பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள் என்றும் தீர்மானிக்கப்பட்டது.\nஇந்நிலையில், டெல்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சக அலுவலகத்தில் காவிரி மேலாண்மை ஆணைய முதல் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இடைக்கால தலைவர் மசூத் உசேன் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். இக்கூட்டத்தில் காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக அனைத்து விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது.\nகுறிப்பாக, காவிரி நீரை அளவிடுதல், அணைகள் பராமரிப்பு, காவிரியில் இருந்து தமிழகத்திற்கு திறந்துவிடும் தண்ணீர் அளவு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து இடைக்கால தலைவர் ஆலோசனை நடத்துகிறார். தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தண்ணீர் தர வேண்டும் என்றும், கடந்த ஆண்டில் பாக்கி வைத்துள்ள டிஎம்சி நீரையும் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இக்கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவு தான் இறுதியானது என்பதால் கர்நாடகா இதை ஏற்குமா என்ற சந்தேகம் உள்ளது. இருப்பினும் கர்நாடகா சார்பில் கலந்து கொள்கிற உறுப்பினர்கள் தங்கள் மாநில பிரச்சனைகள் குறித்து கூட்டத்தில் பதிவு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nபுதுச்சேரி, அரசு தங்களுக்கு தர வேண்டிய 7 டிஎம்சியை தர வேண்டும் என்று வலியுறுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இன்று நடைபெறவுள்ள கூட்டங்களில் காரசார விவாதங்கள் நடக்க வாய்ப்புள்ளது. இருப்பினும் இக்கூட்டத்தில் காவிரி மேலாண்மை ஆணையம் தனது முடிவை தெரிவிக்கும். முன்னதாக, காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பொதுப்பணித்துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகர், திருச்சி மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளர் செந்தில்குமார் ஆகியோர் நேற்று மாலை டெல்லி புறப்பட்டு சென்றனர்.\nஇதுகுறித்து, பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: முதல்வர் பழனிசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் படி, காவிரி மேலாண்மை ஆணையத்தில், தமிழகம் சார்பில், கோரிக்கைகள் முன் வைக்கப்படும். காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின்படி, கர்நாடக அரசு முறையாக தண்ணீரை வழங்கவில்லை. ஆண்டுதோறும் கர்நாடகா வழங்கிய, தண்ணீரின் அளவு எவ்வளவு குறைவாக இருந்தது. இதனால், ஏழு ஆண்டுகளாக குறுவை சாகுபடி எவ்வளவு பாதிக்கப்பட்டது என்பது போன்ற விபரங்களையும், பொதுப்பணித்துறையினர் சேகரித்துள்ளனர். இது தொடர்பான அறிக்கையும், காவிரி மேலாண்மை ஆணைய தலைவரிடம், இன்று வழங்கப்பட உள்ளது.\nஉச்ச நீதிமன்ற தீர்ப்பில், தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. ஆனாலும், ஒவ்வொரு மாதமும், எவ்வளவு நீர் வழங்க வேண்டும் என்பது நிர்ணயிக்கப்படவில்லை. அதை நிர்ணயம் செய்து, உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றும், தமிழகம் தரப்பில் வலியுறுத��தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.\n பாஜக தலைமையிலான மத்திய அரசு மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஏற்பு\nநாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்குவதில் மத்திய அரசு ஏமாற்றிவிட்டதாகக் குற்ற...\nகுடும்ப அரசியலுக்கு எதிராக #எடப்பாடியாரும் #முக ஸ்டாலினும் \nசென்னை: 'வாரிசுகளுக்கு 'சீட்' தரக்கூடாது' என தி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,வில், போர்க்கொடி துாக்கி உள்ளனர். உறவுகளுக்காக மு...\nஅடால்ப்_ஹிட்லர் நினைவு தினம் இன்று விடை தெரியாத மர்மம்\n74 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் ஐரோப்பா நிம்மதி பெருமூச்சு விட்டது, அமெரிக்காவோ பெர்லினுக்காக செய்த‌ அணுகுண்டை என்ன செய்யலாம் என யோசி...\nமத்திய அரசின் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஏற்பு\nநாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்குவதில் மத்திய அரசு ஏமாற்றிவிட்டதாகக் குற்ற...\nலாகூூர் சிம்லா ஒப்பந்தத்தின் பயனாக இந்தியா, பாகிஸ்தான் இடையே 1976-ம் ஆண்டு முதல் சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயி...\nநல்ல ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் தமிழகம் இரண்டாம் இடம்\nஇந்தியாவில் நல்ல ஆட்சி தரும் மாநிலங்களில் தமிழக 2-ஆவது இடத்தை பிடித்துள்ளதாக ஒரு ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது. பப்ளிக் அஃபேர்ஸ் சென்டர் எனும்...\nஒரே நாடு ஒரே தேர்தல்\nகாஷ்மீர். கல்வீச்சு. காயம். கேரளா.\n110 விதி 11mla 18mla abdulkalam abj abdulkalam ammk IAS neet ops ramnad Status Sterlite thippu ttv அஇஅதிமுக அகதிகள் அதிமுக அதிரடி அதிர்ச்சி அமமுக அமித்ஷா அமெரிக்கா அரசியல் அரசு ஊழியர்கள் அழகிரி அறிக்கை அறிவாலயம் ஆட்சி ஆணையம் ஆதார் ஆய்வு தகவல் ஆன்லைன் இடமாறுதல் இடைத்தேர்தல் இணைப்பு இந்திய தேர்தல் ஆணையம் இரங்கல் இராசிகள் இராணுவம் இராமநாதபுரம் இறப்பு விகிதம் உச்சநீதிமன்றம் உணவகம் உயர்நீதிமன்றம் உயிர்பலி உளவு பார்த்தல் உள்துறை உறுப்பினர் சேர்க்கை ஊழல் எச்சரிக்கை எடப்பாடி எதிர்ப்பு என்கவ்ன்டர் ஒத்திவைப்பு ஒரே தேர்தல் ஒரே நாடு ஒரே நாடு ஒரே தேர்தல் ஓய்வு கடத்தல் கடல் சீற்றம் கட்டணம் கண்டனம் கமல் கர்நாடகா கலகம் கலவரம் கல்வி கழிவுகள் காங் காங்கிரஸ் காஞ்சிபுரம் காமலீலை காவல் காவிரி காவிரி விவகாரம் காஷ்மீர் காஷ்மீர். கல்வீச்சு. காய��். கேரளா. கிரகம் குடியரசுத் தலைவர் குட்கா குழப்பம் குற்றம் குஜராத் கூட்டநெரிசல் கூட்டாட்சி கூட்டுறவு கேரளா கேஸ் கொலை கொள்முதல் கோவில் சங்கம் சசிகலா சட்ட வரைவு சட்டமன்றம் சந்திரசேகர ராவ் சமையல் சர்வதேசம் சாக்கடை சாரம்சம் சிகிச்சை சிறப்பு தொடர். சிறப்புக்கட்டுரை சிறப்புத் தொடர் சிறார் வன்கொடுமை சின்னம் சுகாதாரம் சுவிஸ் பேங்க் சூப்பர் சிங்க செங்கோட்டையன் செந்தில்கணேஷ் சேதம் சேர்க்கை/நீக்கம் சேலம் சோதனை சோனியா டாஸ்மாக் டில்லி ட்ராய் தகுதிநீக்கம் தடுப்பு சட்டம். தடை தமிழகம் தமிழர்கள் தலித் தற்கொலை தாக்குதல் தாயகம் திமுக திருட்டு திவாகரன் தினகரன் தினப்பலன்கள் தீர்மானம் துப்பாக்கிச்சூடு தூக்கு தண்டனை தூத்துக்குடி தெய்வீகம் தெலுங்கானா தேசம் தேர்தல் தேர்தல் ஆணையம் தேர்வு தொழில்நுட்பப்பிரிவு நகராட்சி நதிகள் நம்பிக்கை நலத்திட்ட உதவிகள் நாடாளுமன்றம் நாடாளுமன்றம்.... நிர்மலா சீத்தாராமன் பசுமைவழிச் சாலை பட்டியல் பதவி பயிற்சி பரமக்குடி பலி பள்ளிகல்வித்துறை பன்னீர் பாராளுமன்றம் பாலியல் குற்றங்கள் பாஜக பிரச்சாரம் பெண் வன்புணர்வு பேரம் பொதுச்செயலாளர் போராட்டம் மகளிர் மக்கள் நீதி மய்யம். மணல் மதமாற்றம் மத்திய அரசு மம்தா மரண தண்டனை மரணம் மருத்துவம் மருத்துவர் மர்மம் மல்லைய்யா மாசெ மாதம் மாதர்சங்கம் மிரட்டல் மின்சாரம் மிஷோரம் மு.கருணாநிதி முக அழகிரி முக ஸ்டாலின் முகஅழகிரி முகருணாநிதி முகஸ்டாலின் முக்கிய செய்திகள் முடிவுகள் முதலிடம் மெரினா மேற்கு வங்கம். மோசடி மோதல் ரத்து ராகு கேது ராகுல் ராசிபலன்கள் ராமதாஸ் ராஜலஷ்மி ரேசன் ரேஷன் லோக் அயுக்தா வகுப்புகள் வங்கி மோசடி வதந்தி வருமானவரி வலைவீச்சு வழக்கு வழக்குபதிவு வன்கொடுமை வன்முறை வாக்காளர் வாக்காளர் சேர்க்கை/நீக்கம் வார விடுமுறை விசாரணை விசாரணை ஆணையம் விடுமுறை விமர்சனம் விலை உயர்வு விவேக் விளையாட்டு வெள்ளப்பெருக்கு வெற்றி வைப்பு நிதி ஜாக்டோ ஜியோ ஜாக்டோ-ஜியோ ஸ்டெர்லைட்\nதினகரனை கை கழுவும் சசிகலா\n“சசிகலாவோடு சேர்த்து அவரது உறவினர்கள் இளவரசி , சுதாகரன் ஆகிய இருவரும் சிறையில் இருப்பது தெரிந்ததுதான். சசிகலா பரோலில் வந்த சமயத்தில் இளவர...\nமீண்டும் \"தென்மண்டல தளபதியாகும் மு.க.அழகிரி\nதிமுகவின் அவசர செயற்குழு கூட்டம் ���கஸ்ட் 14-ஆம் தேதி கூட உள்ளது என்று கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார். திமுக தலைவர் ...\nமுதல்வர் பழனிசாமிக்கு எதிராக, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் கவர்னரை சந்தித்து கடிதம் அளித்தனர். இதையடுத்து, கட்சி தாவல் சட்டத்தி...\n தொண்டர்களின் கோபக்கனையில் சிக்கிய தினா/ஜனா\n ‘அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு எவ்விதத் தொடர்பும் இல்லாமலும், தலைமையிலிருந்து பலமுறை எச்சரித்த பின்பும், சில ஊடகங்களில் தன்ன...\nஒரே நாடு ஒரே தேர்தல்\nகாஷ்மீர். கல்வீச்சு. காயம். கேரளா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilbrahmins.com/threads/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88.39161/", "date_download": "2019-05-20T13:07:59Z", "digest": "sha1:KN7KBTSXEYQL5RWVMRXRKNQN5FNTZHW7", "length": 9110, "nlines": 167, "source_domain": "www.tamilbrahmins.com", "title": "வாழ்க்கை - Tamil Brahmins Community", "raw_content": "\nவிசித்திர உலகில் எதிர்பார்க்காத அனைத்தும் நடந்தும்.........சகித்து வாழ பழகி கொண்டுள்ளோம்\n'என்னைத் தவிர யாரை கட்டியிருந்தாலும்\nஉன் கூட குடும்பம் நடத்தியிருக்க முடியாது'' ...........\nஇருக்கும் ஒன்றுபட்ட எண்ணம் இதுவே ...\nபோலீஸுக்கு பயந்து தானே..............தவிர உயிருக்கு\nநாலு நல்ல வார்த்தைகளை விட ..........\nநாலு நல்ல ஆப்பிள்களே போதுமானதாய்\nஒரு வருடத்திற்கு முன்பு...... மணக்கோலத்தில்\nபெண்களை விட ஆண்களுக்கு நல்லா சமைக்க தெரியும் ..........\nஆண்கள் ஒரு நாள் சமைக்குற பொருளை வைச்சு பெண்கள் ஒரு வாரத்துக்கு சமைச்சுடுவாங்க ................\nWhatsapp ஓபன் பன்ற மாதிரி\nஇதுல கடவுள் வந்து என்ன வரம் வேணும்னு\nஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் பெற்றோர்கள்\nநம்மை அடிப்பதை நிறுத்திவிடுகிறார்கள் .................\nநமக்கு திருமணம் செய்து வைத்து\nஊருக்கே குறி சொல்லும் பூசாரி ,\nபணம் இருக்கானு இன்னொருத்தன்ட்ட கேட்கிறார்........\nமனதிற்குள் வரும் சந்தோசம் சுகமானது .....\nசேலையையே பேக் பண்ணி கிப்டா\nபீரோ பூரா அவ்ளோ சேலை ....\nபேருந்தில் ஏறி அமர்ந்தவுடனே தூங்கிவிடுவது\nஅவ்வரம் பெற்றவர் நம் அருகில்\nஅந்த சேலை வேறு யாருக்கோ என்று அர்த்தம் ....\nநல்லா போய்க்கிட்டிருந்த பஸ்......... திடீர்னு குலுங்கி\nஆடு மாடு மட்டும்தான் இன்னும்\nஅம்மானு கத்திகிட்டு இருக்கு............... மீதி இருக்க\nபெண்கள் எந்த எதிர்ப்பும் சொல்லாமல் ஒருவர் சொல்வதை கேட்டு அமைதியாக நிற்கிறார்கள் என்றால் ...............அவர் ஃபோட்டோகிராபர் ஆகத்தான் இருக்க வேண்டும்\nபுரிந்து நடந்து கொண்டால் வாழ்க்கை வசப்படும்........\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A8/", "date_download": "2019-05-20T14:08:29Z", "digest": "sha1:JZKR232UQIG3SI3HD2B236GUV5PSG4DI", "length": 10611, "nlines": 73, "source_domain": "athavannews.com", "title": "செவ்வாய் கிரகத்தில் நிலநடுக்கம்! | Athavan News", "raw_content": "\nகாலநிலை மாற்றத்தை சமாளிக்க 130000 க்கும் மேற்பட்ட மரங்கள் நடுவதற்கு தீர்மானம்\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு: வர்த்தமானி வெளியீடு\nநம்பிக்கையில்லா பிரேரணை வெற்றிபெற்றால் ரிஷாட்டின் ஆதரவாளர்கள் விலகுவார்கள்: ஆட்சி கவிழ்ப்பு ஏற்படும்\nமே 23 ஆம் திகதி மக்களின் கணிப்பு தெரிந்துவிடும் – மு.க.ஸ்டாலின்\nசெவ்வாய் கிரகத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள நிலயைில், அதன் ஒளிப்படத்தை முதன்முறையாக நாசா வெளியிட்டுள்ளது.\nஇம்மாதம் 6ஆம் திகதி நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக இந்த விண்கலத்தில் பதிவாகியுள்ளது. எனினும் இந்த நிலநடுக்கம் செவ்வாயின் உட்பகுதியில் ஏற்பட்டுள்து. அதேநேரம், செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் ஏற்பட்ட மாற்றங்களினால் இந்த நிலநடுக்கம் ஏற்படவில்லை என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nஇந்த நிலநடுக்கம் ‘மார்ஸ்குவேக்’ என அழைக்கப்படுகின்றது. ஆனால், இந்த நிலநடுக்கத்தால் பெரிய அளவில் அதிர்வு ஏற்படவில்லை.\nஅமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் ‘இன்சைட்’ விண்கலத்தை கடந்த ஆண்டு கலிபோர்னியாவின் வாண்டன்பர்க் விமானப்படைத் தளத்திலிருந்து ஏவப்பட்டது. இந்த விண்கலம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் செவ்வாய் கிரகத்தில் தரை இறங்கியது.\nசெவ்வாய் கிரகத்தில் ஏற்படும் பூகம்பங்கள், நிலநடுக்கங்கள், பனிப்பாறை சரிவுகள், விண்கற்களின் தாக்குதல் போன்றவை ஏற்படுகின்றன. இவற்றை துல்லியமாக ஆய்வு செய்யவே இந்த இன்சைட் விண்கலம் ஏவப்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகாலநிலை மாற்றத்தை சமாளிக்க 130000 க்கும் மேற்பட்ட மரங்கள் நடுவதற்கு தீர்மானம்\nகாலநிலை மாற்றத்தை சமாளிப்பதற்காக இங்கிலாந்து முழுவதும் 130000 க்கும் மேற்பட்ட மரங்கள் நடப்படுமென ங்க\nமின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு மின்சக்தி எரிசக்தி அமைச்சு பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு: வர்த்தமானி வெளியீடு\nவிலைவாசி உயர்வைக் கணக்கில் கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அரசு ஊழியர்கள், ஆசி\nநம்பிக்கையில்லா பிரேரணை வெற்றிபெற்றால் ரிஷாட்டின் ஆதரவாளர்கள் விலகுவார்கள்: ஆட்சி கவிழ்ப்பு ஏற்படும்\nநம்பிக்கையில்லா பிரேரணை வெற்றிபெற்றால் ரிஷாட் பதியுதீனுக்கு ஆதரவாக செயற்படும் மேலும் 5 நாடாளுமன்ற உ\nமே 23 ஆம் திகதி மக்களின் கணிப்பு தெரிந்துவிடும் – மு.க.ஸ்டாலின்\nகருத்துக்கணிப்புகள் குறித்து பொருட்படுத்தவில்லை என்றும் மே 23-ஆம் திகதி மக்களின் கணிப்பு தெரிந்துவிட\nகாலநிலை மாற்றத்துக்கு எதிராக லண்டனில் போராட்டம்\nகாலநிலை மாற்றத்துக்கு எதிராக மத்திய லண்டனில் அமைந்துள்ள BP நிறுவனத்தின் தலைமையகத்துக்கு முன்னால் போர\nவெசாக் பண்டிகையின்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்த ஜேர்மன் சுற்றுலாப்பயணிகள்\nஇலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளாக வந்த ஜேர்மன் பிரஜைகள் குழுவினர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மென்பானம் (த\nபயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக இதுவரையில் 80ற்கும் மேற்பட்டவர்கள் கைது\nஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக 80 க்கும் மேற்பட்ட சந்தேகநபர்கள் தற்போதுவரை கைது செய்யப்பட்டுள்ள\nமக்களுக்கு அச்ச உணர்வை ஏற்படுத்தி தேர்தலை நடத்தாமல் காலம் தாழ்த்த அரசு முயற்சி: பந்துல\nஜனாதிபதித் தேர்தலை நடத்தாமல் காலம் தாழ்த்துவதற்காகவே, அரசாங்கம் மக்களுக்கு தேவையில்லாத அச்ச உணர்வை ஏ\nபாராளுமன்றத்தை கலைத்தார் உக்ரைனின் புதிய ஜனாதிபதி\nஉக்ரைனின் புதிய ஜனாதிபதியாக வொளடிமீர் சிலேன்ஸ்கி இன்று (திங்கட்கிழமை) பதவியேற்றுக்கொண்டுள்ளார். இதனை\nகாலநிலை மாற்றத்தை சமாளிக்க 130000 க்கும் மேற்பட்ட மரங்கள் நடுவதற்கு தீர்மானம்\nவற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு கொண்டு செல்லப்படும் உப்பு நீர் விளக்கு\nகாலநிலை மாற்றத்துக்கு எதிராக லண்டனில் போராட்டம்\nவெசாக் பண்டிகையின்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்த ஜேர்மன் சுற்றுலாப்பயணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=109208", "date_download": "2019-05-20T12:42:36Z", "digest": "sha1:RNJSXMOBXF6JLMVTE62EVQEDMV52DSIM", "length": 11766, "nlines": 48, "source_domain": "tamil.adaderana.lk", "title": "HUTCH முகவர்களுக்கான கிரிக்கெட் சுற்றுப்போட்டி 6 ஆவது ஆண்டாகவும் வெற்றிகரமாக இடம்பெற்றது", "raw_content": "\nHUTCH முகவர்களுக்கான கிரிக்கெட் சுற்றுப்போட்டி 6 ஆவது ஆண்டாகவும் வெற்றிகரமாக இடம்பெற்றது\nமொபைல் புரோட்பான்ட் சேவைகளை வழங்குவதில் இலங்கையில் அதிவேகமாக வளர்ச்சி கண்டு வருகின்ற நிறுவனமான HUTCH, தனது முகவர்களுக்கு இடையில் ஏற்பாடு செய்து வருகின்ற வருடாந்த கிரிக்கெட் போட்டியை தொடர்ந்து 6 ஆவது தடவையாகவும் நுவரெலியா குதிரைத்திடல் மைதானத்தில் அண்மையில் வெற்றிகரமாக ஏற்பாடு செய்திருந்தது.\nஇலங்கையில் அனைத்து பகுதிகளிலிருந்தும் HUTCH முகவர் நிலையங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், 40 அணிகள் முகவர்களுக்கு இடையிலான 2018 ஆம் ஆண்டு வெற்றிக் கோப்பையைக் கைப்பற்றிக் கொள்ள போட்டியிட்டிருந்தனர். தமது அபார திறமைகளை வெளிக்காட்டி கம்பஹா Unitel அணி வெற்றிக்கோப்பையை தனதாக்கிக் கொண்டது. கிரிக்கெட் போட்டியினை காண்பதற்கு HUTCH குடும்பத்தைச் சேர்ந்த பெருந்தொகையான அங்கத்தவர்கள் வருகை தந்து போட்டியாளர்களை உற்சாகப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nHUTCH முகவர்களுக்கிடையிலான கிரிக்கெட் சுற்றுப்போட்டியானது முகவர்கள் மற்றும் பணியாளர்களுக்கிடையிலான ஒற்றுமையையும், வினைதிறனையும் ஊக்குவிக்கும் அடிப்படையில் 2002 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. நாடெங்கிலும் HUTCH நிறுவனத்தின் உற்பத்திகள் மற்றும் சேவைகளை வெற்றிகரமாக அமுல்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்து வருகின்ற முகவர்கள் மற்றும் அவர்களுடைய பணியாளர்களை ஒன்றுதிரட்டி, HUTCH வர்த்தகநாமத்தின் மீது அவர்கள் காண்பிக்கும் தீவிரமான அர்ப்பணிப்பைக் கொண்டாடி, விநோதமாகவும், களிப்புடனும் அவர்கள் ஒரு நாளைப் போக்கும் வகையில் இந்நிகழ்வு வருடாந்தம் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது. விஸ்தரிப்படைந்து வருகின்ற தனது முகவர் வலையமையப்பிற்காக வருடம் முழுவதும் HUTCH ஏற்பாடு செய்து வருகின்ற பல்வேறு செயற்பாடுகளில் ஒன்றாக இந்நிகழ்வு அமைந்துள்ளது.\nHUTCH Sri Lanka நிறுவனத்தின் விற்பனைத் துறை பொது முகாமையாளரான மனோஜ் குமார் மோசஸ் அவர்கள் இந்நிகழ்வு தொடர்பில் கருத்து வெளியிடுகையில், ´நாடெங்கிலும் உள்ள எமது வாடிக்கையாளர் தளத்தை நாம் எட்டுவத��்கு எமக்கு உதவுவதில் எமது முகவர்கள் மிக முக்கிய பங்கு வகித்து வருகின்றனர். அவர்களுடைய கடின உழைப்பு, விசுவாசம் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றையே இது போன்ற நிகழ்வுகளின் மூலமாக நாம் கொண்டாடி வருகின்றோம். கிரிக்கெட் விளையாட்டு அனைவரையும் ஒன்றிணைக்கும் இணைப்புப்பாலமாக இலங்கைக் கலாச்சாரத்துடன் பின்னிப்பிணைந்துள்ள நிலையில், நாடெங்கிலுமிருந்து பெறுமதிமிக்க எமது முகவர் தளத்தை ஒன்று திரட்டுகின்ற இந்த வகையிலான நிகழ்வை ஏற்பாடு செய்கின்றமை எமக்கு மகிழ்ச்சி அளிக்கின்றது. இச்சிநேகபூர்வ போட்டியில் மிகவும் திறமையாக விளையாடி வெற்றி பெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். HUTCH நிறுவனம் விளையாட்டுச் செயற்பாடுகளை எப்போதுமே ஊக்குவித்து வந்துள்ளதுடன், வளர்ச்சிப்போக்குடன் விறுவிறுப்பான ஒரு காலகட்டத்தில் நாம் காலடியெடுத்து வைக்கின்ற இத்தருணத்தில் எமது மக்களின் திறமைகளை ஊக்குவித்து, அவற்றை வெளிக்கொண்டு வருவதற்காக எதிர்காலத்தில் இத்தகைய நிகழ்வுகளை தொடர்ந்தும் ஏற்பாடு செய்ய எண்ணியுள்ளோம்,´ என்று குறிப்பிட்டார்.\nஇலங்கையில் மொபைல் தொடர்பாடல் சேவைகளை வழங்குவதில் முன்னிலை வகித்து வருகின்ற ஒரு நிறுவனமாகத் திகழ்ந்து வருகின்ற Hutchison Telecommunications Lanka (Private) Limited, “HUTCH” என்ற வர்த்தக நாமத்தின் கீழ் இயங்கி வருகின்றது. நாடளாவிய ரீதியில் அனைத்து மாவட்டங்களுக்கும் அதன் சேவைகள் விஸ்தரிக்கப்பட்டுள்ளதுடன், கட்டுபடியாகும் வகையில், நவீன 3G மற்றும் 4G மொபைல் புரோட்பான்ட் தீர்வுகளையும் வழங்கி வருகின்றது. 4G மொபைல் புரோட்பான்ட் தீர்வுகள் தற்சமயம் மேல் மாகாணத்தில் கிடைக்கப் பெறுவதுடன், இது வெகு விரைவில் இலங்கையின் ஏனைய மாகாணங்களுக்கும் விஸ்தரிக்கப்படவுள்ளது.\nHutchison Asia Telecom மற்றும் CK Hutchison Holdings Limited ஆகிய நிறுவனங்கள் தொடர்பான மேலதிக தகவல் விபரங்களை www.ckh.com.hk/en/global/homephp மற்றும் www.hutch.lk ஆகிய இணையத்தளங்கள் மூலமாக அறிந்து கொள்ள முடியும்.\nபெற்றோர்களிடம் இராணுவ தளபதி விடுத்துள்ள வேண்டுகோள்\nநம்பிக்கையில்லா பிரேரணைக்கு நாட்டிற்கு அன்பு செலுத்தும் அனைவரதும் ஒத்துழைப்பு கிடைக்கும்\nபீப்பள்ஸ் லீசிங் தனது ஹொரண கிளையை மெருகேற்றி புதிய முகவரிக்கு இடம்மாற்றியுள்ளது\nMy Galaxy App இன் ஊடாக Samsung வாடிக்கையாளர்களுக்கு இ���வச K-POP மற்றும் பிற த்ரில்லான உள்ளடக்கங்கள்\nNTJ உடன் தொடர்பிலிருந்த பாராளுமன்ற மொழிபெயர்பாளர் 90 நாட்கள் தடுப்புக்காவலில்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இதுவரையில் 89 பேர் கைது\nபாகிஸ்தான் குடும்பம் ஒன்றை பொறுப்பேற்ற தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்\nலொறியுடன் மோதியதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் பலி\nசீகிரியாவை இலவசமாக 16 ஆயிரம் பேர் பார்வையிட்டுள்ளனர்\nமின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnanbargal.com/node/64314", "date_download": "2019-05-20T13:34:01Z", "digest": "sha1:DGE5JKFDU2STBAJ2GIIANHE77RJZTLMO", "length": 4291, "nlines": 30, "source_domain": "tamilnanbargal.com", "title": "காளான் பூரி என்ற கோஸ்பூரி ஒர் அதிர்ச்சி தகவல்,,,", "raw_content": "\nகாளான் பூரி என்ற கோஸ்பூரி ஒர் அதிர்ச்சி தகவல்,,,\nகாளான் பூரி என்று பானிபூரி கடையில் வாங்கி சாப்பிட்டு உங்கள் உடல் நலனை கெடுத்துக்கொள்வதுடன்.உங்கள் மனைவி,பிள்ளைக்கும், நண்பருக்கும், வாங்கி சுவைக்க வேண்டாம்,மைதாமாவு,கலர் பவுடர்,மிளகாய்த்தூள்,உப்பு,வாசனைக்கு,இங்சி பூண்டு பேஸ்ட்,கோஸ் துருவியதது,சோளமாவு ,இவைகளை ஒன்றாக கலந்து. மலிவு விலையில் கிடைக்கும் ஆயிலில் பகோடா போல் போட்டு எடுத்து வைத்துக்கொண்டு சூடாக கடாயில் போட்டு கிளரி கொடுக்கிறார்கள். நாவை சுண்டி இழக்கும் சுவக்காகவும்,வாசனைக்காகவும். உடல் நலனை கெடுத்துக்கொள்பவர்கள்,மணைவி,பிள்ளைகளுக்கும்,இதை வாங்கிக்கொடுத்து உடல் நலனை கெடுத்துக்கொள்கின்றனர். தெரிந்தே சாப்பிடுகின்றனர்.சாப்பிடும் போது உண்மையான காளானை கற்பனை செய்து சாப்பிடுகின்றனர்.இதன் பின் விளைவால் முதலில பாதிக்கப்படுவது உங்கள் குடும்பத்தினர்தான். என்பதை உணர்ந்து\nஉடல் நலனைகாத்திடுங்கள்..உண்மையான காளான் சாப்பிடவேண்டுமா நீங்களே வீட்டில் செய்து சாப்பிடலாம்.உண்மையான காளானில் அளவிட முடியாத அளவு சத்துள்ளது.குழந்தைகளுக்கு தேவையான அனைத்து சத்தும் உண்மையான காளானில் உள்ளது,மகளிர்களின் உடல் நலத்திற்க்கு மிகவும் அருமையான மருந்து.காளான் ஆனால் பாலூட்டும் தாய்மார்கள் காளான் சாப்பிட்டால் தாய்ப்பால் சுரப்பது குறைந்து விடும் எனவே தவிர்ப்பது நல்லது.\nஉடல் நலம் யோகா அழகு\nகாப்புரிமை © தமிழ் நண்பர்கள் | இணையத்தில் :", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.crickettamil.com/2018/10/blog-post_31.html", "date_download": "2019-05-20T14:01:54Z", "digest": "sha1:QWTPISLKHIJM7SU2SZ5SM5DHCXAZEDEF", "length": 17237, "nlines": 64, "source_domain": "www.crickettamil.com", "title": "Tamil Cricket: இறுதி ஒருநாள் போட்டியில் தோனி இல்லை ??", "raw_content": "\nதமிழில் கிரிக்கெட் பதிவுகளை உடனே பெற்றுக்கொள்ள..\nஇறுதி ஒருநாள் போட்டியில் தோனி இல்லை \nஇந்தியாவுக்கு எதிராக தடுமாறும் என்று கருதப்பட்ட மேற்கிந்தியத் தீவுகள் அணி. இந்த தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடி வருகிறது\nகடைசியாக நடந்த 4வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 224 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றிபெற்றது.\nஎனினும் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை பெற்றிருந்த போதும் மேற்கிந்திய தீவுகள் அணி இந்திய அணிக்கு தொடர் முழுவதும் நெருக்கடி கொடுத்து வருகிறது.\nஇந்நிலையில் இறுதி மற்றும் 5வது ஒருநாள் போட்டி நாளை திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது. இதில் MS தோனி பங்கேற்பது சந்தேகம் என தகவல் வெளியாகி உள்ளது.\nஏனெனில் நான்காவது ஒரு நாள் போட்டியில் தோனி துடுப்பாடிய போது மேற்கிந்தியத் தீவுகளின் களத்தடுப்பாளர் ஒருவர் வீசிய பந்தினால் மணிக்கட்டு உபாதை ஏற்பட்டது. இதன் காரணமாக, தோனியின் சிகிச்சைக்காக பத்து நிமிடம் ஆட்டம் தடைப்பட்டது.\nஅதன் பின்னர் அவருக்கு தற்காலிகமாக சரி செய்யப்பட்டு ஆட்டமிழக்கும் வரை முழுவதுமாக ஆடினார். இந்நிலையில் இன்று வரை அவர் இன்னும் முழுமையாக குணமடையவில்லை என்று தெரிகிறது.\nஅவர் இன்னும் முழுமையாக குணமடையாத காரணத்தால் நாளைய 5வது போட்டியில் அவர் விளையாடுவது சந்தேகமாகியுள்ளது.\nமேலும் நேற்று விமான நிலையத்திற்கு வந்திருந்தபோது கூட அவருக்கு கையில் காயம் சரியான வகையில் இருந்ததாக கூறப்படுகிறது.\nஅதனைத் தாண்டி அவரது கையில் கட்டுப்போட்டிருந்தார். இதனால் இந்த காயம் இன்னும் சரியாகவில்லை என்று தென்படுகிறது.\nஎனினும் இதுவரை நாளைய அணி பற்றி எந்தவொரு உறுதியான தகவலும் இந்திய முகாமிலிருந்து வரவில்லை.\nLabels: M.S.தோனி, MS தோனி, இந்தியா, திருவனந்தபுரம், தோனி, மேற்கிந்தியத் தீவுகள்\nஇந்த மாதத்தின் சூடான பதிவுகள்\n2வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் அஷ்வின், ரோஹித் ஷர்மா இல்லை ; அவுஸ்திரேலியா அதே அணி \nஆறுதல் வெற்றி, அபார வெற்றி சாதனை வெற்றி பெற்ற இலங்கை அணி \n#AUSvIND - அவுஸ்திரேலிய இந்திய டெஸ்ட் தொடரின் அவுஸ்தி��ேலிய அணி அறிவிப்பு \nஇந்தியச் சுழலில் இடறிவிழுந்த நடப்பு உலக T20 சம்பியன்கள் \n கோலியின் சாதனைப்போட்டியை சமநிலைப்படுத்திய ஹோப் \nஇறுதி ஒருநாள் போட்டியில் தோனி இல்லை \nமூன்றாவது போட்டியையும் வென்றது பாகிஸ்தான் \n குசல் ஜனித் பெரேரா, அக...\nமீண்டும் வென்ற பாகிஸ்தான், தொடரையும் கைப்பற்றியது ...\nவிராட் கோலி - ஒரே போட்டி ஏழு சாதனைகள்\nஆறுதல் வெற்றி, அபார வெற்றி சாதனை வெற்றி பெற்ற இ...\nமுதலிடத்துக்கு முன்னேறிய ரஷீத் கான் \nகிரிக்கெட் பற்றி தமிழில் எழுதும் ஆர்வமுடையோர்....\nகிரிக்கெட் பற்றி தமிழில் எழுதும் ஆர்வமுடையோர் தொடர்பு கொள்ளவும். உடனே அனுப்பி வையுங்கள் : crickettamil.com@gmail.com உங்களுக்கான ஆரம்ப அறிமுகத் தளமாக தமிழ் கிரிக்கெட் இருக்கும்.. | தரமான ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.\nIPL IPL 2018 இந்தியா இலங்கை ஐபிஎல் இங்கிலாந்து அவுஸ்திரேலியா மேற்கிந்தியத் தீவுகள் ICC பாகிஸ்தான் Sri Lanka சென்னை டெஸ்ட் விராட் கோலி சென்னை சூப்பர் கிங்ஸ் பங்களாதேஷ் CSK India Australia சர்ச்சை தென் ஆபிரிக்கா சாதனை தோனி Pakistan Nidahas Trophy ஆப்கானிஸ்தான் கோலி Chennai Super Kings T20 Nidahas Trophy 2018 Bangladesh Test கொல்கத்தா Kohli டேவிட் வோர்னர் ரோஹித் ஷர்மா டெல்லி தடை ஸ்டீவ் ஸ்மித் KKR RCB ஆசியக் கிண்ணம் சன்ரைசர்ஸ் ரஷீத் கான் ஸ்ரீலங்கா கிரிக்கெட் BCCI England சிம்பாப்வே தினேஷ் கார்த்திக் மும்பாய் Asia Cup West Indies கார்த்திக் ஸ்கொட்லாந்து ஸ்மித் CWCQ M.S.தோனி Rabada SLC Smith Warner World Cup அஷ்வின் கிரிக்கெட் நியூசிலாந்து பஞ்சாப் ராஜஸ்தான் றபாடா ஷகிப் அல் ஹசன் Afghanistan Chennai ICC Rankings Kings XI Punjab Rajasthan உலக சாதனை குசல் கெயில் பூனே மும்பாய் இந்தியன்ஸ் லோர்ட்ஸ் Dhoni Gayle Lords SunRisers Hyderabad Video அஃப்ரிடி கட்டுரை சந்திமால் முஷ்பிகுர் ரஹீம் ரசல் David Warner Delhi Delhi Daredevils Karthik Kolkata Knight Riders New Zealand SRH South Africa T 20 Test Rankings ஃபக்கார் சமான் அகில தனஞ்செய உலக அணி உலகக்கிண்ணம் கம்பீர் கிறிஸ் கெயில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சன்ரைசஸர்ஸ் சுழல்பந்து தனஞ்சய டீ சில்வா திசர பெரேரா பயிற்றுவிப்பாளர் பாபார் அசாம் மக்ஸ்வெல் மத்தியூஸ் வில்லியம்சன் ஷீக்கார் தவான் Aus vs Ind Kusal Janith Perera Mumbai Indians Spot Fixing Zimbabwe ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டி இந்திய அணி ஐசிசி காவேரி சச்சின் டெண்டுல்கர் சப்ராஸ் சுனில் நரைன் சுரங்க லக்மால் ஜடேஜா டீ வில்லியர்ஸ் தவான் திஸர பெரேரா நேபாளம் பெங்களூரு பெங்களூர் மொயின் அலி மொஹமட் ஷமி ரஹானே ராஜஸ்தான் றோயல்ஸ் லீமன் வொஷிங்டன் சுந்தர் ஹொங் கொங் Babar Azam Ball Tampering Edinburgh Live Streaming Nepal Record Scotland Surrey T20 போட்டி Twitter Whistle Podu World Cup 2019 Youtube உலகக்கிண்ணம் 2019 ஒருநாள் சர்வதேசப்போட்டி குக் குசல் ஜனித் பெரேரா குசல் பெரேரா குசல் மென்டிஸ் குற்றச்சாட்டு குல்தீப் யாதவ் கெய்ல் கைது சங்கக்கார சச்சின் சஞ்சு சம்சன் சந்திமல் சுழல் பந்து சூதாட்டம் ஜிம்மி அன்டர்சன் ஜொனி பெயார்ஸ்டோ ஜோ ரூட் டிக்வெல்ல டெஸ்ட் தரப்படுத்தல்கள் தரப்படுத்தல்கள் தென்னாபிரிக்கா நியுஸிலாந்து நெதர்லாந்து நேரலை நைட் ரைடர்ஸ் பாண்டியா பிராவோ புஜாரா பேர்த் ப்ரோட் மகேந்திர சிங் தோனி மக்கலம் மாலிங்க மொஹமட் ஹஃபீஸ் மோர்கன் லங்கர் லசித் மாலிங்க விஜய் ஷங்கர் வொட்சன் ஷஹீன் அப்ரிடி ஷேன் வோட்சன் ஷ்ரெயாஸ் ஐயர் ஸ்டார்க் ஸ்டோக்ஸ் ஹர்திக் பாண்டியா ஹர்பஜன் சிங் ஹேரத் #GT20Canada 100 ball cricket 100 பந்து AB De Villiers ABD Al Jazeera Bravo CWC 19 Cricket Tamil DJ பிராவோ Danielle Wyatt De Villiers Du Plessis Edgbaston Finch GT20 Canada Gambhir Global T20 Highlights ICC ODI Rankings LPL MS தோனி Morgan Netherlands ODI Rankings Philander Pune Punjab Sachin Tendulkar Star Steve Smith T 10 League T20 சாதனை T20 தரவரிசை Tamil Cricket Tendulkar Twenty 20 UAE Virat Kohli Williamson அஜாஸ் பட்டேல் அஞ்செலோ மத்தியூஸ் அடிலெய்ட் அடில் ரஷீத் அயர்லாந்து அலிஸ்டயர் குக் அல் ஜஸீரா அவுஸ்திரேலிய அணி அவுஸ்திரேலிய மகளிர் அணி அஸ்கர் ஸ்டானிக்சாய் ஆசியக் கிண்ண கிரிக்கெட் இந்திய கிரிக்கெட் வீரர் இமாட் வசீம் இமாம் உல் ஹக் இறுதிப் போட்டி உத்தப்பா எல்கர் ஏரோன் பின்ச் ஐக்கிய அரபு ராஜ்ஜியம் ஒயின் மோர்கன் ஒருநாள் போட்டி கனடா கனடா T20 கர்ரன் காணொளி காலி மைதானம் கிரிக்கெட் சூசூதாட்டம் கிரீமர் கிறிஸ் வோக்ஸ் கென்யா சப்ராஸ் அஹமட் சர்வதேச கிரிக்கெட் சபை சஹால் சுனில் கவாஸ்கர் சுரேஷ் ரெய்னா சுழல் பந்துவீச்சு சோதி சௌதீ ஜக் லீச் ஜேசன் ஹோல்டர் ஜொஸ் பட்லர் டசுன் ஷானக டிம் பெய்ன் டீ கொக் டுபாய் டெய்லர் டெஸ்ட் தரப்படுத்தல் டொம் கர்ரான் ட்விட்டர் தக்கூர் தனஞ்செய தமிம் இக்பால் தமிழர் தமிழ்நாடு தலாத் தினேஷ் சந்திமால் திருவனந்தபுரம் நடுவர் நயீம் ஹசன் நியூசீலாந்து பக்கர் சமான் பபார் அசாம் பள்ளேக்கலை பிரீமியர் லீக் பிரெண்டன் மக்கலம் பில்லிங்ஸ் பும்ரா போல்ட் மகளிர் மகளிர் கிரிக்கெட் மார்க்கஸ் ஹரிஸ் மிக்கி ஆர்தர் முஜீப் முஷ்டாக் மொஹமட் நபி மொஹமட் ஷெசாட் ரங்கன ஹேரத் ரம்புக்வெல்ல ரவீந்திர ஜடேஜா ரஷீட் ரஸ்ஸல் ஆர்னல்ட் ராகுல் ராயுடு ரிஷப் பாண்ட் ரெய்னா ரொஸ் டெய்லர் றோயல் சல்லெஞ்சர்ஸ் லக்மால் லங்கன் பிரீமியர் லீக் லயோன் லஹிரு குமார வஹாப் ரியாஸ் விளையாட்டு விளையாட்டு மருத்துவம் வெள்ளையடிப்பு வோர்னர் ஷடாப் கான் ஷனன் கப்ரியல் ஷார்ஜா ஷேன் வொட்சன் ஷேன் வோர்ன் ஷொயிப் ஷ்ரேயாஸ் ஐயர் ஸ்டீவ் ஸ்மித் ஹசன் அலி ஹர்டிக் பாண்டியா ஹர்பஜன் ஹெட்மேயர் ஹைதராபாத் ஹோப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tcsong.com/?page_id=4013", "date_download": "2019-05-20T12:36:35Z", "digest": "sha1:W6OJI6KJLJLSFO6VQDGQWISBI4WN5BL6", "length": 3029, "nlines": 112, "source_domain": "www.tcsong.com", "title": "யெகோவாயீரே நீர் என் தேவனாம் | Tamil Christian Songs தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்", "raw_content": "\nபாடல்கள் அ – ஒள\nபாடல்கள் க – ட\nபாடல்கள் ண – ம\nபாடல்கள் ய – ன\nயெகோவாயீரே நீர் என் தேவனாம்\nயெகோவாயீரே நீர் என் தேவனாம்\nஇனி என்னுள்ளில் கலக்கம் இல்லை\nஇனி என்னுள்ளில் கலக்கம் இல்லை\nநீர் எல்லாமே பார்த்துக் கொள்வீர்\nயெகோவா ரஃபா நீர் என் தேவனாம்\nநீர் என் நோய்கள் சுமந்து கொண்டீர்\nநீர் என் நோய்கள் சுமந்து கொண்டீர்\nயெகோவா ரூவா நீர் என் தேவனாம்\nஎன் தேவைகள் நீர் அறிவீர்\nஎன் தேவைகள் நீர் அறிவீர்\nநீர் எந்தன் நல் மேய்ப்பரே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/12th-plan-growth-target-likely-to-be-slashed-to-7-from-8/", "date_download": "2019-05-20T13:56:52Z", "digest": "sha1:THNT375ISOYEV327ZGJ2OT4WRKCHLGSI", "length": 16424, "nlines": 236, "source_domain": "hosuronline.com", "title": "12th Plan growth target likely to be slashed to 7% from 8%", "raw_content": "\nமருத்துவம் – உடல் நலம்\nதிங்கட்கிழமை, மே 20, 2019\nகட்டிட பொறியாளர்களுக்காக கேடர்பில்லர் நிறுவனத்தின் திறன் பேசி\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nஉங்களின் திறம்படு பேசி கூடுதல் விலை வைத்து விற்கப்பட்டதா\nஇன்டர்நெட் ஆப் திங்ஸ் என்றால் என்ன\nநொடிப்பொழுதில், முப்பரிமாண அச்சாக்கம், ஒளியை கொண்டு அச்சு முறை\nஎத்தகைய தொலைக்காட்சி பெட்டி வாங்கினால் சிறந்தது\nதன்னாட்சி வண்டிகள், பொருட்களை வீட்டில் வந்து தரும்\nஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\nநிலத்திற்கு அடியிலேயே நகர்ந்து சென்று வளரும் மரத்தின் புதை படிவம்\nசெயற்கை உயிரியால் செய்யப்பட்ட இரட்டை மையம் கொண்ட கணினி\nஒளியை ஒலியாக கேட்கும் திறன் சிலருக்கு உள்ளது\nநுண்ணுயிரிகளும் நச்சுயிரிகளும் எவ்வாறு தோன்றியிருக்கும்\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nதேனீக்களுக்கு கணிதத்தின் அடிப்படை தெரியும்\nதரவு பரிமாற்றத்தை ஊடுருவலாளர்களிடம் இருந்து காக்க புதிய முறை\nஇன்டர்நெட் ஆப் திங்ஸ் என்றால் என்ன\nபனி ஊழி ஏற்படப் போகிறதா\nமனிதர்களால் புவி காந்த அலைகளை உணர முடிகிறது\nபுவியை குறித்த 10 ஆர்வமிக்க உண்மைகள்\nபுவி வெப்பமாதல் குறித்த மறு ஆய்வுகள் தேவையா\nஅனைத்தும்நல்வாழ்வுமனம் & மூளைமருத்துவம் – உடல் நலம்\nகசப்பான காப்பியை நாம் விரும்புவது எதனால்\nகருவுற்ற நாட்களில் பெண்கள் எதை சாப்பிடலாம்\nசெயற்கை உயிரியால் செய்யப்பட்ட இரட்டை மையம் கொண்ட கணினி\nஒளியை ஒலியாக கேட்கும் திறன் சிலருக்கு உள்ளது\nஎகிப்தில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் எழுத்துக்கள்\n“நீல திமிங்கலம் அறைக்கூவல்” தற்கொலைகளை தூண்டியதன் பின்னனி என்ன\nஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\nசிம் மாற்று (SIM Swap) மோசடி என்றால் என்ன\nதமிழில் அறிவியல் கட்டுரைகள் – ஓசூர் ஆன்லைன்\nதிங்கட்கிழமை, மே 27, 2013\nபடிக்க எடுத்துக்கொள்ளும் நேரம்: 2 நிமிடங்கள்\nத‌மிழை நேசிப்போம், த‌மிழில் பேசுவோம், த‌மிழோடு இணைவோம். தமிழால் இணைவோம். அறிவால் உயர்வோம்.\nஎகிப்தில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் எழுத்துக்கள்\nஅடுத்தடுத்து விபத்துகளை ஏற்படுத்திய போதை ஒட்டுநர்\nஅவசர காலத்தை மோடி அரசு நடைமுறைப்படுத்தப்போகிறதா \nதேசிய நெடுஞ்சாலையை படுத்து உருண்டு கடந்து சென்ற மனநோயாளி\nமாநில அளவிலான குங்பூ போட்டிகள்\n200க்கும் மேற்பட்ட குழந்தைகள் கிருட்டிணர், ராதை வேடமிட்டு வழிபாடு\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nஅ சூசை பிரகாசம் - வியாழக்கிழமை, ஜனவரி 17, 2019\nஇசை பாய்வு செயலி என்பது, நாம் எந்த பாடலையும் பதிவிறக்கம் செய்யாமல், இணைய வசதி மூலம் வழங்கிகளில் இருந்து நேரடியாக இசை பாய்வு செய்ய வழிவகுப்பதாகும். முன்பெல்லாம், நாம் திறன் பேசிகளில், பாடல்களை பதிவிறக்கம்...\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி\nசனிக்கிழமை, ஜனவரி 19, 2019\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nசெவ்வாய்க்கிழமை, மே 7, 2019\nகசப்பான காப்பியை நாம் விரும்புவது எதனால்\nசெவ்வாய்க்கிழமை, மே 7, 2019\nநிலத்திற்கு அடியிலேயே நகர்ந்து சென்று வளரும் மரத்தின் புதை படிவம்\nவெள்ளிக்கிழமை, மே 3, 2019\nதிங்கட்கிழமை, நவம்பர் 30, 2015\nவெள்ளிக்கிழமை, ஜனவரி 19, 2018\nவெள்ளிக்கிழமை, செப்டம்பர் 11, 2015\nமருத்துவம் - உடல் நலம்14\nஓசூர் தொழில் தளத்தில் தங்களின் தொழிலை பட்டியலிடுக\nதமிழில் அறிவியல் கட்டுரைகள். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பயன்பாட்டில் தமிழ் மொழியின் பயன்பாடு மேம்படுத்துதல் - ஓசூர் ஆன்லைன். அறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் தமிழ் மொழியின் வளர்ச்சியை, அறிவியல் கற்றலில் தமிழ் மொழியின் பயன்பாட்டை கொண்டுவருவதன் மூலம் மட்டுமே தமிழ் மொழியும், தமிழ் இனத்தின் அடையாளத்தையும் காக்க உதவும்.\nஎங்களை தொடர்பு கொள்ள: info@hosuronline.com\n© ஓசூர் ஆன்லைன் - தமிழில் தொழில் நுட்ப தகவல்கள்\nஅ சூசை பிரகாசம் - செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 20, 2013\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2019-05-20T13:12:06Z", "digest": "sha1:5HLVAM6R5PBYYNVT7Y24UADQEW7YNPJL", "length": 8173, "nlines": 153, "source_domain": "ta.wikipedia.org", "title": "ரான் ஆர்டெஸ்ட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nரான் ரான், ட்ரூ வாரியர்\nநியூயார்க் நகரம், நியூயார்க், அமெரிக்கா\nரானல்ட் வில்லியம் ஆர்டெஸ்ட் ஜூனியர் (Ronald William Artest Jr., பிறப்பு நவம்பர் 13, 1979) ஒரு அமெரிக்க கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். தற்போது ஹியூஸ்டன் ராகெட்ஸ் அணியில் விளையாடுகிறார். 2004ல் என்.பி.ஏ. மிக சிறந்த காப்பும் பக்கம் வீரர் விருது (NBA Defensive Player of the Year) வென்றுள்ளார்.\n2004ல் டிட்ராயிட் பிஸ்டன்ஸ் அணியுடன் ஒரு போட்டி விளையாடும் பொழுது இவர் எதிர் அணி வீரர் பென் வாலஸ் உடன் சண்டை போட தொடங்கினார். இந்த சண்டை நடக்கும் பொழுது ஒரு பார்வையாளர் ஆர்டெஸ்ட் மேல் பீரை தூக்கி எறிந்தார். ஆர்டெஸ்ட் அந்த பார்வையாளரை குத்தி அடித்தார். இதனால் 72 போட்டிகளுக்கு என்.பி.ஏ. ஆணையர் டேவிட் ஸ்டர்ன் இவரை விளையாட தடை செய்தார். இது என்.பி.ஏ. வரலாற்றில் மிக நீளமான தடை ஆகும்.\nவிளையாட்டு வீரர் தொடர்புடைய இக்கட்டுரை, வளர்ச்சியடையாத குறுங்கட்டுரை ஆகும். இதைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவிளையாட்டு வீரர் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nஆபிரிக்க அமெரிக்க விளையாட்டு வீரர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 22:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்த��ப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.answeringislam.org/tamil/authors/umar/ramalan/ramalan2015day13.html", "date_download": "2019-05-20T13:31:42Z", "digest": "sha1:4TE7GM7FXI2XH7TG7ZVADASYGC66HKDX", "length": 78018, "nlines": 186, "source_domain": "www.answeringislam.org", "title": "2015 ரமளான் கடிதம் 13 – சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?", "raw_content": "\n2015 ரமளான் கடிதம் 13\nசஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்\n[இதர ரமளான் கடிதங்களை வாசிக்க இங்கு சொடுக்கவும். 2015 ரமளான் கடிதம் 12ஐ படித்துவிட்டு இந்த 13ம் கடிதத்தை படிக்கவும்]\nஉமரின் தம்பி உமருக்கு எழுதிய கடிதம்:\nஉங்கள் கடிதம் கண்டேன், படித்தேன். நீங்கள் இஸ்லாமை விமர்சிப்பதை நிறுத்திக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கையில் இதுவரை உங்களிடம் நான் பேசிக்கொண்டு இருந்தேன். ஆனால், கலிஃபாக்களின் வாழ்க்கையை நீங்கள் விமர்சிக்கும் விதத்தைப் பார்த்தால், இனி என்னால் உங்களை திருத்தமுடியுமா என்ற சந்தேகம் வந்துவிட்டது. நீண்ட நேரம் சிந்தித்தேன், உங்களோடு இனி இஸ்லாம் பற்றிய உரையாடல்களை தொடரக்கூடாது என்ற முடிவிற்கு வந்தேன்.\nஇது தான் நான் உங்களுக்கு எழுதும் கடைசி கடிதம். ஆனால், இந்த கடிதத்திலும், கிறிஸ்தவம் பற்றிய முக்கியமான கேள்விகளை உங்களிடம் கேட்டுவிடலாம் என்று எண்ணி இந்த கடிதத்தை எழுதுகிறேன்.\nசொர்க்கவாசிகள் பற்றி நீங்கள் அதிகமாக விமர்சித்தால், நானும் விமர்சிப்பேன் என்று என் முந்தைய கடிதத்தில் எழுதினேன். ஆகையால், இந்த கேள்விக் கணைகள் உங்களை நோக்கி வீசுகிறேன், முடிந்தால், பதில் சொல்லுங்கள்.\n1) எங்கள் இறைத்தூதர் அல்லாஹ்விடமிருந்து வஹி பெற்று எப்படி தன் தோழர்கள் 10 பேருக்கு சொர்க்கத்தை வாக்கு செய்தாரோ, அதே போல இயேசுவும் தம் சீடர்கள் சொர்க்கவாசிகள் என்று வாக்கு கொடுத்துள்ளார்.\n2) சொர்க்கவாசிகள் என்று வாக்குறுதி பெற்ற சஹாபாக்கள் சொர்க்கவாசிகள் போல நடந்துக் கொள்ளவில்லை என்று நீங்கள் விமர்சித்தீர்கள். ஆகையால், இப்போது அப்போஸ்தலர்கள் சொர்க்கவாசிகளாக நடந்துக் கொண்டார்களா என்று எனக்கு விளக்குங்கள்.\n3) சஹாபாக்கள் பற்றி முஹம்மது சொன்னது செல்லுபடியாகாது என்றால், அப்போஸ்தலர்கள் பற்றி இயேசு சொன்னது மட்டும் எப்படி ��ெல்லுபடியாகும்\n4) இதுமட்டுமல்ல, சஹாபாக்கள் உயிரோடு இருக்கும் போதே ” சொர்க்கவாசிகள்” என்று வாக்கு கொடுத்தபடியினால், அனேக இறையியல் பிரச்சனைகளை அல்லாஹ் சந்திக்கிறான் என்றால், அதே கேள்விகள் இப்போது இயேசுவிற்கு எதிராகவும் வருகிறது. அல்லாஹ்விற்கு நீங்கள் கேட்ட அனைத்து கேள்விகளும் இயேசுவிற்கும் பொறுந்தும். இதற்கு உங்கள் பதில் என்ன உதாரணத்திற்கு: சீடர்கள் சொர்க்கவாசிகள் என்று சொல்லப்பட்ட காலம் முதற்கொண்டு அவர்கள் மரிக்கும் வரைக்கும் உள்ள காலகட்டத்தில் அவர்கள் செய்த பாவங்களை இயேசு என்ன செய்தார் உதாரணத்திற்கு: சீடர்கள் சொர்க்கவாசிகள் என்று சொல்லப்பட்ட காலம் முதற்கொண்டு அவர்கள் மரிக்கும் வரைக்கும் உள்ள காலகட்டத்தில் அவர்கள் செய்த பாவங்களை இயேசு என்ன செய்தார் மறந்துவிட்டாரா\n5) சீடர்களுக்கு மட்டுமல்ல, தன்னோடு பக்கத்தில் சிலுவையில் அறையுண்ட ஒரு கள்ளனைப் பார்த்து அவனுக்கு பரலோகம் வாக்கு செய்கிறார் இயேசு. இது கிறிஸ்தவ இறையியலுக்கு பிரச்சனைகளை உண்டாக்காதா\n6) அந்த கள்ளன் ஞானஸ்நானம் பெறவில்லை, நீங்கள் மாதாமாதம் எடுக்கின்ற இராபோஜனம் என்றுச் சொல்கின்ற, ரொட்டியும், திராட்சை ரசத்தையும் எடுக்கவில்லை, பாவமன்னிப்பு கோரவில்லை. இப்படியிருக்க அவன் எப்படி இரட்சிக்கப்பட்டவன் என்று சொல்வீர்கள் அண்ணா, இங்கு கிறிஸ்தவ இறையியல் ஆட்டம் காணுகின்றதே அண்ணா, இங்கு கிறிஸ்தவ இறையியல் ஆட்டம் காணுகின்றதே இதற்கு கொஞ்சம் பதில் சொல்வீர்களா\n7) மிகவும் முக்கியமான கேள்வி, இயேசு சீடர்களைப் பார்த்து நீங்கள் 12 பேர் பரலோக ராஜ்ஜியத்தில் சிம்மானத்தில் உட்கார்ந்து 12 யூத கோத்திரங்களை நியாயந்தீர்ப்பீர்கள் என்றுச் சொன்னார். ஆனால், யூதாஸ் தற்கொலை செய்துக் கொண்டான், எண்ணிக்கையில் ஒரு சீடன் குறைந்துவிட்டான். யூதாஸ் பரலோகம் செல்லமாட்டான் என்று இயேசுவிற்கு தெரியாதா 12 சீடர்களை சொர்க்கவாசிகள் என்று இயேசு சொன்னது தவறு தானே 12 சீடர்களை சொர்க்கவாசிகள் என்று இயேசு சொன்னது தவறு தானே அல்லது யூதாஸ் கூட சிம்மானத்தில் மற்ற சீடர்களோடு உட்கார்ந்து நியாய்ந்தீர்ப்பாரா\nஅண்ணே, இதற்காகத் தான் ” மிகவும் ஜாக்கிரதையாக எழுதுங்கள் ” என்று நான் ஏற்கனவே சொல்லியிருந்தேன்.\nஇப்போது இவைகளுக்கு பதில்களைத் தாருங்கள், பார்க்கலாம். இனி நான் உங்களுக்கு பதில்களை எழுதமாட்டேன்.\nவாழ்த்துதல்கள் சொல்லி அண்ணன் உமர் எழுதும் கடிதம்.\nஉன் கடிதத்தை படித்து நான் வேதனையுற்றேன். இனி நான் இஸ்லாம் பற்றி உங்களுடன் உரையாட மாட்டேன் என்று நீ எடுத்த முடிவு சரியானதல்ல. நீ இவ்வளவு சீக்கிரத்தில் சோர்ந்து போவாய் என்று நான் எதிர்ப்பார்க்கவில்லை. நீ எந்த விஷயத்திலும் எளிதில் தோல்வியை ஒப்புக்கொள்ளமாட்டாய். நீ கடைசி மூச்சுவரை போராடுபவன் என்பதை மறந்துவிட்டாயா நீ தொடர்ந்து என்னுடன் உரையாடவேண்டும், எனக்கு எழுதவேண்டும்.\nநீ இறைத்தூதர் என்று நம்புகிற முஹம்மது தம்முடைய கடைசி மூச்சுவரை போராடினார் என்பதை மறந்துவிடாதே அவர் தொடர்ந்து முன்னேரிக்கொண்டே சென்றார் [அவர் போராடியது சத்தியத்தின் பக்கமா அசத்தியத்தின் பக்கமா என்பது வேறு விஷயம்].\nநீ உன் முடிவை மாற்றிக்கொள், தொடர்ந்து என்னோடு பேசு, உரையாடு, என்னை நீ ஆதாயப்படுத்திக் கொண்டால், உனக்கு அல்லாஹ் நற்கூலி கொடுப்பான் என்பதை மறந்துவிடாதே. ஒருவன் இஸ்லாமை விமர்சித்தால், உடனே உன் நம்பிக்கை அற்றுப்போகுமா உன்னோடு அல்லாஹ் இல்லையா கிறிஸ்தவர்களின் கேள்விகளுக்கு சரியான பதில்களைத் தர அல்லாஹ் உனக்கு உதவமாட்டானா சோர்ந்துப் போகாதே\nதம்பி, நீ நிச்சயமாக எனக்கு பதிலை எழுதுவாய் என்று நான் நம்புகிறேன். தம்பி, இதில் யார் வெற்றி பெறுகிறார் யார் தோல்வியடைகிறார் என்ற பேச்சுக்கு இடமில்லை. அதற்கு பதிலாக, யார் யாரை சொர்க்கவாசியாக மாற்றுகிறார் என்பதைத் தான் நாம் கவனிக்கவேண்டும். நீ என்னை வென்றுவிட்டால், உன் நம்பிக்கையின் படி நான் உன்னோடு கூட சேர்ந்து சொர்க்கவாசியாவேன். நான் உன்னை வென்றுவிட்டால், என் நம்பிக்கையின் படி நீ என்னோடு கூட சொர்க்கவாசியாவாய். நம் இருவரின் உரையாடலின் நோக்கம் இது தான். ஆங்கிலத்தின் இப்படி சொல்வார்களில்லையா “Win Win Situation”. இது போலத்தான் நம்முடைய இந்த உரையாடல்கள்.\nஇப்போது, நீ கேட்ட கிறிஸ்தவம் சம்மந்தப்பட்ட கேள்விகளுக்கு நான் பதிலைத் தருகிறேன். நீ கேட்ட கேள்விகள் அனைத்தையும் நான் கீழ்கண்ட ஐந்து தலைப்புகளாக மாற்றி பதில் தருகிறேன்.\n என்று கிறிஸ்தவர்கள் எப்படி நிருபிக்கப்போகிறார்கள்\n2)\tசொர்க்கவாசிகள் பற்றிய முஹம்மதுவின் நற்செய்தி செல்லுபடியாகாது என்றால், இயேசுவின் நற்செய்தி எப்��டி செல்லுபடியாகும்\n3)\tசொர்க்கவாசிகளான அப்போஸ்தலர்களும், கிறிஸ்தவ இறையியலின் பிரச்சனைகளும்\n4)\tசொர்க்கவாசிகள் 12 பேரில் யூதாஸும் ஒருவரா\n5)\tசிலுவையில் அறையுண்ட கள்ளன் கிறிஸ்தவ இறையியலுக்கு களங்கமில்லாமல் எப்படி சொர்க்கவாசியானான்\n என்று கிறிஸ்தவர்கள் எப்படி நிருபிக்கப்போகிறார்கள்\nநான் சஹாபாக்களின் வாழ்க்கையை ஹதீஸ்கள் மற்றும் இதர இஸ்லாமிய நூல்களில் படித்தேன். அவர்கள் ”சொர்க்கவாசிகள்” என்று முஹம்மது முன்னறிவித்தது தவறாக உள்ளது, இதனை அவர்களின் வாழ்க்கை நமக்கு தெரிவிக்கிறது என்ற என் விமர்சனத்தை ஆதாரங்களுடன் உன்னுடன் முந்தைய கடிதங்களில் பகிர்ந்துக் கொண்டேன்.\nஆனால், இயேசுவின் சீடர்கள் சொர்க்கவாசிகள் இல்லை என்று நீ சொல்கின்றாய். மேலும், ”சீடர்கள் சொர்க்கவாசிகள்” தான் என்பதை நிருபியுங்கள் என்று என்னிடம் கேள்வி கேட்கிறாய். நீ ஒன்றை சரியாக புரிந்துக் கொள்ளவேண்டும்.\nசஹாபாக்கள் சொர்க்கவாசிகள் இல்லை என்ற என் வாதத்தை முன்வைக்க நான் இஸ்லாமிய ஆதாரங்களை உனக்கு கொடுத்தேன். அதே போல, சீடர்கள் சொர்க்கவாசிகள் இல்லை என்ற உன் வாதத்தை முன்வைக்க, நீ தான் ஆதாரங்களை முன்வைக்க வேண்டும், அதை விட்டுவிட்டு, என்னிடம் ஆதாரம் கேட்கக்கூடாது. நீ பைபிளை படித்து, உன் ஆதாரங்களை சேகரித்து, ”இந்த ஆதாரங்களை முன்னிட்டு, இயேசுவின் சீடர்கள் சொர்க்கவாசிகள் இல்லை என்பதை நான் கூறமுடியும்” என்று நீ சொல்லவேண்டும். அதன் பிறகு அந்த ஆதாரங்கள் உண்மையானவைகளா என்பதை நான் மறுபரிசோதனை செய்வேன், உனக்கு பதில் எழுதுவேன்.\nஎனவே, அப்போஸ்தலர்களை குற்றப்படுத்தும் நீ தான் உன் விமர்சனத்திற்கு ஆதாரங்களைத் தரவேண்டும். என்னிடம் ஆதாரம் கேட்பது சரியாக தெரியவில்லை. என் விரலைக் கொண்டு என் கண்ணையே குத்திவிடலாம் என்று நினைத்தாயா தம்பி நீ சௌதிக்கு சென்றுவிட்டதால், அதிக புத்திசாலி என்று நினைத்துவிட்டாயா நீ சௌதிக்கு சென்றுவிட்டதால், அதிக புத்திசாலி என்று நினைத்துவிட்டாயா நான் அறிவாளியா என்று எனக்கு சரியாக கணிக்கத்தெரியாது, ஆனால், என்னை முட்டாளாக்க மற்றவர்கள் முயற்சிப்பதை சரியாக என்னால் கணித்து கண்டுபிடிக்க முடியும்.\nநீ புதிய ஏற்பாடு முழுவதையும் இன்னொரு முறை படித்துப்பார், உன் ஆதாரங்களை சேகரித்து எனக்கு அனுப்பு.\n2)\tசொர்க���கவாசிகள் பற்றிய முஹம்மதுவின் நற்செய்தி செல்லுபடியாகாது என்றால், இயேசுவின் நற்செய்தி எப்படி செல்லுபடியாகும்\nமுஹம்மதுவின் முன்னறிவிப்பு செல்லுபடியாகாது என்று நான் சொன்னதற்கு காரணம் ”முஹம்மது சொன்னார்” என்பதினால் அல்ல, அதற்கு பதிலாக, அவர் சொன்னதற்கு ஏற்றவாறு ”சஹாபாக்கள் வாழவில்லையே” என்பதினால் தான். அதே போல, அப்போஸ்தலர்களின் வாழ்க்கையை நாம் கவனிக்கும் போது, இயேசு சொன்னதற்கு ஏற்றவாறு அவர்கள் சொர்க்கவாசிகளுக்கு ஏற்ற நற்குணங்களோடு இப்பூமியில் வாழ்ந்தார்களா என்பதின் மீது சார்ந்துள்ளது.\nஎனவே, இஸ்லாமிய சொர்க்கவாசிகள் பற்றி நான் விமர்சித்தது, சஹாபாக்களின் வாழ்க்கையை ஆய்வு செய்து தான். அதே போல, நீயும் அப்போஸ்தலர்களின் வாழ்க்கையை ஆய்வு செய்து, உன் விமர்சனத்தை எனக்கு எழுது.\nசொர்க்கவாசிகள் பற்றிய முன்னறிவிப்பை எப்படி சோதிப்பது\nதம்பி, இங்கு ஒரு முக்கியமான விஷயத்தை கவனிக்க தவறிவிடாதே.\nமுஹம்மது இறைவனால் அனுப்பப்பட்ட ஒரு தீர்க்கதரிசி என்று நான் நம்புவதில்லை இது ஒரு புறம் இருந்தாலும், அவர் சொன்ன சொர்க்கவாசிகள் என்ற முன்னறிவிப்பை சரி பார்ப்பது எப்படி\nஇதே போல, முஸ்லிமாகிய நீ இயேசு இறைவனல்ல என்று நம்புகிறாய், இது ஒரு புறமிருக்க, அப்போஸ்தலர்கள் பற்றிய இயேசுவின் முன்னறிவிப்பை சரி பார்ப்பது எப்படி\nஇவ்விருவரின் முன்னறிவிப்பை சரி பார்க்க இப்பூமியில் நாம் இருக்கும்வரை நமக்கு சாத்தியமில்லை. முஹம்மதுவின் சஹாபாக்கள் பத்து பேர் சொர்க்கம் சென்றார்களா இல்லையா என்பது உலகத்தின் முடிவு காலத்தில் தான் நமக்கு தெரியவரும். அது போல, இயேசுவின் சீடர்கள் சொர்க்கம் சென்றார்களா இல்லையா என்பது உலக முடிவில் தான் தெரியவரும். நீ முஸ்லிமாக இருப்பதினால், முஹம்மது சொன்னதை அப்படியே நம்புவது வேறு, அதே போல, இயேசு சொன்னதை நாம் அப்படியே நம்புவது வேறு.\nஆனால், அதற்கு முன்பாக, நாம் இவ்வுலகத்தில் இருக்கும்போதே, இவ்விருவரின் முன்னறிவிப்புக்களின் நம்பகத்தன்மையை சரி பார்க்க ஒரு வழி இருக்கிறது. அது என்னவென்றால், சஹாபாக்கள் மற்றும் அப்போஸ்தலர்களின் வாழ்க்கைகளை ஆய்வு செய்து, இவர்களிடம் சொர்க்கவாசிகளுக்கு ஏற்ற நற்குணங்கள் காணப்பட்டனவா இவர்களின் தலைவர்கள்(இயேசுவும், முஹம்மதுவும்) சொன்னதின் படி, இவர்கள் வாழ்ந்தார்களா இவர்களின் தலைவர்கள்(இயேசுவும், முஹம்மதுவும்) சொன்னதின் படி, இவர்கள் வாழ்ந்தார்களா என்பதை கவனித்தால் நமக்கு உண்மை தெரிந்துவிடும். இதனை அறிவதற்கு, உலகத்தின் முடிவுவரை நாம் காத்திருக்கவேண்டிய அவசியமில்லை.\nஇதைத் தான் நான் என் கடிதங்களில் உனக்கு எழுதினேன். முஹம்மது சொர்க்கவாசிகள் என்று நற்செய்தி சொன்னது ஒரு புறமிருக்க, சஹாபாக்கள் அதற்கேற்றபடி வாழவில்லையே என்பது தான் என் விமர்சனம், இதனால் அவர்கள் சொர்க்கவாசிகள் அல்ல என்பது தான் என் ஆய்வின் முடிவு. இதே போல நீயும் செய், இயேசுவின் சீடர்களின் வாழ்வை ஆய்வு செய், உன் முடிவைச் சொல்.\nஇதுவரை நான் விளக்கிய விவரங்களிலிருந்து தெரிவது என்னவென்றால், முஹம்மது சொன்னது செல்லுபடியாகவில்லை ஏனென்றால், சஹாபாக்கள் முஹம்மதுவின் முன்னறிவிப்பின் படி (சொர்க்கவாசிகளுக்கு ஏற்றவாறு) வாழவில்லை. ஆனால், இயேசு சொன்னது போல, அப்போஸ்தலர்கள் வாழ்தார்கள். எனவே இயேசுவின் முன்னறிவிப்பு செல்லுபடியாகும். எப்படி லாஜிக் பார்த்தாயா\nதம்பி, இந்த கடிதத்தில் நான் எழுதப்போகும் இதர விவரங்களும் இந்த விஷயம் பற்றியதே, எனவே அவைகளையும் தவறாமல் படி. நான் அடுத்த தலைப்பிற்குச் செல்கிறேன்.\n3)\tசொர்க்கவாசிகளான அப்போஸ்தலர்களும், கிறிஸ்தவ இறையியலும்\nதம்பி, முஹம்மதுவின் சொர்க்கவாசிகள் என்ற முன்னறிவிப்பினால், இஸ்லாமிய இறையியல் அனேக பிரச்சனைகளை சந்திக்கிறது என்பதை என் முந்தைய கடிதத்தில் விளக்கினேன். நீ அவைகளை அப்படியே கிறிஸ்தவ இறையியலுக்கும் பொருந்தும் என்று ஒரு வரியில் சொல்லிவிட்டாய், அதாவது ”சேம் டு யூ” (Same to You) என்று ஒரு வரியில் சொல்லிவிட்டாய்.\nசஹாபாக்கள் உயிரோடு இருக்கும் போதே அவர்கள் சொர்க்கவாசிகள் என்று நற்செய்தி வந்துவிட்டதால், அதன் பிறகு அவர்கள் மரிக்கும் வரைக்கும் செய்த பாவங்களை முன்னமே அல்லாஹ் மன்னித்தானா அல்லது கவனத்தில் கொள்ளவில்லையா அல்லது சஹாபாக்கள் ஒரு சிறிய பாவமும் செய்யமாட்டார்கள் என்று அல்லாஹ் முடிவு செய்துவிட்டானா என்று பல கேள்விகள் நான் கேட்டு இருந்தேன். உன் விருப்பத்தின் படி, இதே கேள்விகளை இப்போது நான் கிறிஸ்தவ இறையியலுக்கும் கேட்டு பதிலைத் தருகிறேன்.\nஇயேசு சீடர்களுக்கு சொர்க்கம் வாக்கு கொடுத்தது, கிறிஸ்தவ இறையியலை பாதிக்காது. ��தனை புரிந்துக் கொள்ள கீழ்கண்ட விவரங்களை படி.\nகிறிஸ்தவம் மற்றும் இஸ்லாமில் இரட்சிப்பு\nதம்பி, இரட்சிப்பு என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று உனக்கு தெரியும் என்று நம்புகிறேன். பாவம் செய்து இறைவனைவிட்டு பிரிந்துப்போன மனித இனத்தை தன்னிடம் மறுபடியும் சேர்த்துக்கொள்ள இறைவன் செய்த செயலின் மீது மனிதன் கொள்ளும் நம்பிக்கை தான் இரட்சிப்பிற்கு வழி.\nஇஸ்லாமில் இரட்சிப்பு: தம்பி, சுருக்கமாக உனக்கு இஸ்லாமிய இரட்சிப்பு பற்றி சில வரிகளில் எழுதுகிறேன்.\nஇஸ்லாமின் படி மனிதனுக்கு நல்வழி காட்ட அல்லாஹ் இறைத்தூதர்களை அனுப்புகிறான், வேதங்களை கொடுக்கிறான். இதோடு அல்லாஹ்வின் கடமை முடிந்துவிட்டது. மனிதன் இறைத்தூதர்களுக்கு கீழ்படிந்து, வேதங்களை கைக்கொண்டு, தன் முயற்சியினால் பல நற்காரியங்களைச் செய்து இதனால் வரும் நன்மைகளைச் சேகரித்துக் கொண்டு, பாவங்களை முடிந்த அளவிற்கு குறைத்துக் கொண்டு சொர்க்கத்திற்கு டிக்கெட் கிடைகும் என்று நம்பிக்கொண்டு இருக்கவேண்டும். உலகத்தின் முடிவில், மனிதன் செய்த நன்மைகளையும், தீமைகளையும் தராசில் வைத்து அல்லாஹ் சரி பார்ப்பான். ஒவ்வொரு மனிதனின் சொர்க்கம் பற்றிய உண்மை அன்று வெளிப்படும். இவ்வுலகில் வாழும் வரை எந்த ஒரு முஸ்லிமும் எனக்கு சொர்க்கம் நிச்சயம் என்று உறுதியாக கூறக்கூடாது, அது அல்லாஹ்வின் விருப்பத்தின் மீது சார்ந்துள்ளது, இறுதி தீர்ப்பிற்கு பிறகு அது முடிவு செய்யப்படும்.\nமனிதனை தன்னிடம் சேர்த்துக் கொள்ள இறைவன் மனிதனாக வந்து அவனுடைய தண்டனையை தானே சுமந்துக் கொண்டு, அவனுக்கு இரட்சிப்பை உண்டாக்கினார். இயேசுவின் பாடுகள், சிலுவை மரணம், உயிர்த்தெழுதல் இவைகளை விசுவாசிக்கின்ற மனிதன் தேவனின் சொர்க்கத்திற்கு தகுதியடைகின்றான். மனிதனுக்கு வழி காட்ட, அவனுக்கு இறைத்தூதர்களையும், வேதங்களை தேவன் கொடுத்தார்.\nஇவ்விரு மார்க்கங்களுக்கும் இடையே இருக்கும் மிகப்பெரிய வித்தியாசம், இந்த இரட்சிப்பில் தான் உள்ளது. சில முக்கியமான வித்தியாசங்களை இப்போது உனக்குத் தெரிவிக்கிறேன்.\nதேவன் இறைத்தூதர்களையும், வேதங்களையும் கொடுத்தார். தேவன் மனிதனுக்காக இறங்கி வந்தார். தம்முடைய உயர்ந்த அன்பை இதன் மூலம் வெளிப்படுத்தினார்.\nஅல்லாஹ் இறைத்தூதர்களையும், வேதங்களையும் கொடு���்தார். அல்லாஹ் மனிதனுக்காக எதையும் சுயமாக செய்யவில்லை.\nஇரட்சிப்பை தேவன் சம்பாதித்து மனிதனுக்கு கொடுத்தார்.\nமனிதன் முதலாவது இயேசுவை விசுவாசிக்க வேண்டும், அதன் பிறகு பரிசுத்தமான வாழ்க்கையை வாழ தன்னால் முடிந்ததை செய்யவேண்டும், பரிசுத்த ஆவியானவர் மனிதனுக்கு இதற்காக உதவி செய்வார்.\nமனிதன் மத சடங்காச்சாரங்களை தவறாமல் பின்பற்றவேண்டும். குர்-ஆன் & ஹதீஸ் சொல்கிறபடி வாழ தன்னால் முடிந்ததை செய்யவேண்டும்.\nதேவன் மனிதனை இரட்சிக்க திட்டமிட்டார். தேவன் மனிதனை இரட்சிக்க வந்தார். தேவன் மனிதனோடு கூட இருந்து, கடைசி நாள் வரை அவனுக்கு உதவி செய்துக்கொண்டே இருக்கிறார். எல்லாவற்றையும் தேவன் செய்துமுடித்தார்.\nஅல்லாஹ் மனிதனை இரட்சிக்க இறைத்தூதர்களையும், வேதங்களையும் கொடுத்தார். மனிதன் வேதங்களை கைக்கொள்ளவேண்டும். மனிதன் தன்னைத் தான் தயார் படுத்திக்கொள்ளவேண்டும். அல்லாஹ் கொஞ்சம் செய்தார், மீதியை மனிதன் செய்யவேண்டும்.\nகிறிஸ்தவனுக்கு இரட்சிப்பின் நிச்சயம் (சொர்க்கவாசி என்ற நிச்சயம்) இந்த பூமியிலேயே கிடைத்துவிடுகின்றது.\nமுஸ்லிமுக்கு தான் சொர்க்கவாசி என்ற நிச்சயம், இறுதி தீர்ப்பில் முடிவு செய்யப்படும்\nதம்பி, மேலே கொடுத்த பட்டியலில் நான்காவது பாயிண்டை பார். கிறிஸ்தவத்தில் இரட்சிப்பின் நிச்சயம் மனிதனுக்கு பூமியிலேயே தேவன் கொடுத்துவிடுகின்றார். அதை தன் மரணம் வரை தக்கவைத்துக் கொள்ளவேண்டியது மனிதனின் கடமையாகும், இதற்கு பரிசுத்த ஆவியானவரும் உதவி செய்கின்றார். ஆனால், இஸ்லாமிலே முஸ்லிமுக்கு இரட்சிப்பின் நிச்சயம் பூமியிலே கிடைப்பதில்லை, அவன் மரிக்கும் வரைக்கும் அதன் நிச்சயம் அவனுக்கு இல்லை.\nசீடர்களை இயேசு சொர்க்கவாசிகள் என்றுச் சொன்னது, எந்த ஒரு இறையியல் பிரச்சனையையும் உண்டாக்காது. ஏனென்றால், கிறிஸ்தவத்தில் இரட்சிப்பின் நிச்சயம் அதாவது, சொர்க்கவாசி என்ற நிச்சயம் கிறிஸ்தவர்களுக்கு பூமியிலேயே முடிவு செய்யப்பட்டு விடுகிறது.\nதேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார். உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உ���கம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார். அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்; விசுவாசியாதவனோ, தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டாயிற்று.\nஇஸ்லாமிலே மட்டும் தான் நான் குறிப்பிட்ட இறையியல் பிரச்சனைகள் உண்டாகும், கிறிஸ்தவத்தில் அவைகள் உண்டாகாது. இயேசுவின் சீடர்கள் சொர்க்கவாசிகள் என்று இயேசு சொன்னது சரியானது தான். இது மட்டுமல்ல, சீடர்களும் அதற்கேற்றபடியே வாழ்ந்து காட்டினார்கள். அப்போஸ்தலர்களின் வாழ்க்கையை புதிய ஏற்பாட்டின் அப்போஸ்தலர் நடபடிகளிலும், இதர கடிதங்களிலும் நீ காணலாம் தம்பி.\nநான் சஹாபாக்களின் வாழ்க்கையை ஆய்வு செய்து உனக்கு எழுதும் நேரத்தில், நீயும் அப்போஸ்தலர்களின் வாழ்க்கையை ஆய்வு செய்து எனக்கு எழுதும் படி உன்னை கேட்டுக் கொள்கிறேன். உன்னால் முடிந்தால், அப்போஸ்தலர்களின் வாழ்க்கையில் காணப்பட்ட சொர்க்கவாசிகளுக்கு எதிரான விஷயங்களை கண்டுபிடி.\nஇதுவரை பார்த்த விவரங்களின் படி, கிறிஸ்தவ இறையியலுக்கு எந்தஒரு பாதிப்பும் இல்லாத படி ஆதி கால அப்போஸ்தலர்கள் வாழ்ந்துள்ளார்கள் என்பது தெளிவாக விளங்குகிறது. உன்னுடைய அடுத்த கேள்விக்கு இப்போது நான் தாவுகிறேன்.\n4) சொர்க்கவாசிகள் 12 பேரில் யூதாஸும் ஒருவரா\nநீ உன் கடிதத்தில் ஏழாவது கேள்வியாக கீழகண்ட கேள்வியை கேட்டுயிருந்தாய்.\n7) மிகவும் முக்கியமான கேள்வி, இயேசு சீடர்களைப் பார்த்து நீங்கள் 12 பேர் பரலோக ராஜ்ஜியத்தில் சிம்மானத்தில் உட்கார்ந்து 12 யூத கோத்திரங்களை நியாயந்தீர்ப்பீர்கள் என்றுச் சொன்னார். ஆனால், யூதாஸ் தற்கொலை செய்துக் கொண்டான், எண்ணிக்கையில் ஒரு சீடன் குறைந்துவிட்டான். யூதாஸ் பரலோகம் செல்லமாட்டான் என்று இயேசுவிற்கு தெரியாதா 12 சீடர்களை சொர்க்கவாசிகள் என்று இயேசு சொன்னது தவறு தானே 12 சீடர்களை சொர்க்கவாசிகள் என்று இயேசு சொன்னது தவறு தானே அல்லது யூதாஸ் கூட சிம்மானத்தில் மற்ற சீடர்களோடு உட்கார்ந்து நியாய்ந்தீர்ப்பாரா\nதம்பி, இந்த கேள்விக்கான பதில் உனக்கு தெரிந்து இருந்தும் நீ வேண்டுமென்றே கேட்கிறாய் என்று எனக்குத் தோன்றுகிறது.\nஇயேசு தம்மை உலகத்திற்கு வெளிக்காட்டி வெளியரங்கமாக ஊழியம் செய்த நாள் முதற்கொ��்டு, அவரை பார்த்தவர்கள், அவரோடு பேசியவர்கள், அவருடைய அற்புதஙக்ளைக் கண்டவர்கள், இயேசு உயிர்த்தெழுந்த பிறகு அவரைக் கண்டவர்கள் இயேசுவின் சாட்சிகளாக இருக்கிறார்கள். யூதாஸ் தற்கொலை செய்துக்கொண்டதால், அவனது இடத்தை நிரப்புவது தான் முதல் வேலை, எனவே அப்போஸ்தலர்கள் இந்த காரியத்தை முதலாவது செய்தார்கள். இதனை அப்போஸ்தலர் நடபடிகள் புத்தகத்தின் முதலாவது அத்தியாயத்தில் காணலாம்.\nதம்பி, உனக்கு நான் நன்றி சொல்லவேண்டும், ஏனென்றால், இப்படிப்பட்ட கேள்வியைக் கேட்டு, இந்த தொடர் கடிதங்களுக்கு சம்மந்தப்பட்ட ஒரு முக்கியமான விஷயத்தை மறுபரிசீலனை செய்ய நீ எனக்கு உதவியுள்ளாய். சீக்கிரமாக கீழ்கண்ட வசனங்களை படித்துவிட்டு, அதன் பிறகு நான் எழுதியவைகளை படி, உனக்கே புரியும்.\n1:15 அந்நாட்களிலே, சீஷர்களில் ஏறக்குறைய நூற்றிருபதுபேர் கூடியிருந்தபோது, அவர்கள் நடுவிலே பேதுரு எழுந்து நின்று:\n1:16 சகோதரரே, இயேசுவைப் பிடித்தவர்களுக்கு வழிகாட்டின யூதாசைக்குறித்துப் பரிசுத்த ஆவி தாவீதின் வாக்கினால் முன் சொன்ன வேதவாக்கியம் நிறைவேற வேண்டியதாயிருந்தது.\n1:17 அவன் எங்களில் ஒருவனாக எண்ணப்பட்டு, இந்த ஊழியத்திலே பங்கு பெற்றவனாயிருந்தான்.\n1:18 அநீதத்தின் கூலியினால் அவன் ஒரு நிலத்தைச் சம்பாதித்து, தலைகீழாக விழுந்தான்; அவன் வயிறுவெடித்து, குடல்களெல்லாம் சரிந்துபோயிற்று.\n1:19 இது எருசலேமிலுள்ள குடிகள் யாவருக்கும் தெரிந்திருக்கிறது; அதினாலே அந்த நிலம் அவர்களுடைய பாஷையிலே இரத்தநிலம் என்று அர்த்தங்கொள்ளும் அக்கெல்தமா என்னப்பட்டிருக்கிறது.\n1:20 சங்கீத புஸ்தகத்திலே: அவனுடைய வாசஸ்தலம் பாழாகக்கடவது, ஒருவனும் அதில் வாசம்பண்ணாதிருப்பானாக என்றும்; அவனுடைய கண்காணிப்பை வேறொருவன் பெறக்கடவன் என்றும் எழுதியிருக்கிறது.\n1:21 ஆதலால், யோவான் ஞானஸ்நானங்கொடுத்த நாள்முதற்கொண்டு, கர்த்தராகிய இயேசுவானவர் நம்மிடத்திலிருந்து உயர எடுத்துக்கொள்ளப்பட்ட நாள்வரைக்கும்,\n1:22 அவர் நம்மிடத்தில் சஞ்சரித்திருந்த காலங்களிலெல்லாம் எங்களுடனேகூட இருந்த மனுஷர்களில் ஒருவன் அவர் உயிரோடெழுந்ததைக்குறித்து, எங்களுடனேகூடச் சாட்சியாக ஏற்படுத்தப்படவேண்டும் என்றான்.\n1:23 அப்பொழுது அவர்கள் யுஸ்து என்னும் மறுநாமமுள்ள பர்சபா என்னப்பட்ட யோசேப்பும் மத்தியாவ���ம் ஆகிய இவ்விரண்டுபேரையும் நிறுத்தி:\n1:24 எல்லாருடைய இருதயங்களையும் அறிந்திருக்கிற கர்த்தாவே, யூதாஸ் என்பவன் தனக்குரிய இடத்துக்குப் போகும்படி இழந்துபோன இந்த ஊழியத்திலும் இந்த அப்போஸ்தலப்பட்டத்திலும் பங்கு பெறுவதற்காக,\n1:25 இவ்விரண்டு பேரில் தேவரீர் தெரிந்துகொண்டவனை எங்களுக்குக் காண்பித்தருளும் என்று ஜெபம்பண்ணி;\n1:26 பின்பு, அவர்களைக்குறித்துச் சீட்டுப்போட்டார்கள்; சீட்டு மத்தியாவின் பேருக்கு விழுந்தது; அப்பொழுது அவன் பதினொரு அப்போஸ்தலருடனே சேர்த்துக்கொள்ளப்பட்டான்.\nசஹாபாக்களில் முதல் தலைவரின் தெரிவும், சீடர்களில் அப்போஸ்தலரின் தெரிவும்:\nதம்பி, உன் கேள்வி எனக்கு பிடிச்சிருக்கு.\nமுஹம்மதுவின் உள்வட்ட தோழர்கள் என்றாலும், நெருங்கிய தோழர்கள் என்றாலும் அதற்கு தனி மதிப்பு உண்டு. ஆனால், இயேசுவின் 12 சீடர்கள் என்றால், முஹம்மதுவின் உள்வட்ட தொழர்களைக் காட்டிலும் அதிக மதிப்பு உள்ளது. மரித்தவர்களை உயிரோடு எழுப்பக்கூடிய ஒரு தீர்க்கதரிசியோடு மூன்று ஆண்டுகள் கூட இருப்பது என்பது எவ்வளவு பெருமை, எவ்வளவு மதிப்பு மக்களிடையே\nமுஹம்மது மரித்துவிட்டார், இஸ்லாமிய சமுதாயத்திற்கு ஒரு தலைவரை நியமிக்கவேண்டும். இயேசு மரித்து, உயிர்த்தெழுந்து, பரலோகம் சென்றுவிட்டார். கிறிஸ்தவ சமுதாயத்திற்கு ஒரு அப்போஸ்தலரை நியமிக்கவேண்டும். இது தான் இஸ்லாமிலும், கிறிஸ்தவத்திலும் நடந்த முதல் தேர்தல் என்றுச் சொல்லுவேன். இந்த தேர்தல் களத்தில் இஸ்லாமிய கட்சி தொண்டர்கள் எப்படி மற்ற தொண்டர்களுக்கு குழியை வெட்டினார்கள் என்பது தான் மிகவும் சுவாரசியமான விஷயம்.\nஅபூ பக்கர் கலிஃபாவாக வரக்கூடாது என்று அனேக தோழர்கள் சண்டையிட்டுக் கொண்டனர். இரத்தத்தை பார்க்காமல் நான் வாளை கீழே வைக்கமாட்டேன் என்றுச் சொல்கிறார் ஒரு தோழர். இன்னொருவர், இந்த தேர்தல் களத்தை போர்களமாக மாற்றட்டுமா என்று கேட்கிறார். கடைசியாக இதர மக்களை மிரட்டி, விருப்பமிருந்தாலும், விருப்பமில்லாவிட்டாலும் அபூ பக்கருக்கு தலைவர் பதவி கொடுத்தே ஆகவேண்டும் என்றுச் சொல்லி உமர் அடம் பிடித்தார், மனதிலே திட்டிக்கொண்டு, சாவுக்கு பயப்பட்டு தோழர்கள் ஓட்டு போட்டனர். முஹம்மதுவின் தோழர்கள் என்பதை இவர்கள் நிருபித்துவிட்டார்கள் முதல் கோணல் முற்றும் கோணல். த���ைவர்களே மற்றவர்களின் தலைகளை சீவ முந்திக்கொண்டால், தோண்டர்கள் என்ன குறைவாகவா சீவுவார்கள்\nஆனால், எந்த ஒரு சலசலப்பும் இல்லாமல், 12வது அப்போஸ்தலராக மத்தியா என்பவர் நியமிக்கப்பட்டு விட்டார். இஸ்லாமிலே வாளை தூக்கினார்கள், கிறிஸ்தவத்திலே இரண்டு சிறிய துண்டு சீட்டுகளில் இருவரின் பெயரை எழுதி, குலுக்கிப்போட்டு 12வது அப்போஸ்தலரை சுலபமாக தெரிவு செய்துவிட்டார்கள். சத்தமில்லை, கலகமில்லை, சபித்தில் இல்லை, கத்தி தூக்கவில்லை வெறும் கைத்தட்டல்கள் தான். இஸ்லாமின் முதல் தலைவருக்காக சமுதாயத்தை ஒரு உலுக்கு உலுக்கிவிட்டார்கள் சஹாபாக்கள், இயேசுவின் சீடர்கள் இரண்டு சீட்டுகளை குலுக்கி போட்டார்கள்.\nசீடர்கள் 120 பேர் ஒன்றாக கூடியிருந்தார்கள், அவர்களில் ஒருவரை சுலபமாக அமைதியாக தெரிவு செய்துவிட்டார்கள். இவர்கள் மத்தியிலே பொறாமை இல்லை, பதவி ஆசை இல்லை, ஒன்று மட்டும் நிறைய இருந்தது அது ”அன்பும் ஒருமனமும் தான்”. இயேசுவின் சீடர்கள் என்பதை அவர்கள் நிருபித்துவிட்டார்கள் என்னே ஒற்றுமை என்னே இயேசுவின் சீடர்களின் ஒருமனம் மீன் குட்டிக்கு நீந்த கற்றுக்கொடுக்கவேண்டுமா என்ன மீன் குட்டிக்கு நீந்த கற்றுக்கொடுக்கவேண்டுமா என்ன இயேசுவின் சீடர்களுக்கு அன்பு செலுத்த கற்றுக்கொடுக்கவேண்டுமா என்ன\nஉண்மையை சொல்லவேண்டுமென்றால், இயேசுவின் சீடர்களோடு சஹாபாக்களை ஒரு பேச்சுக்கு கூட ஒப்பிடக்கூடாது. இவ்விரு மார்க்கங்களின் முதல் சந்ததிகளைப் பார் தம்பி பூமிக்கும் வானத்திற்கும் இடையே இருக்கும் இடைவெளி, இவர்களிடைய காணப்படும் இடைவெளியை விட குறைவானது என்று சொல்லமுடியும்.\nஇப்போது அடுத்த தலைப்பிற்குச் செல்கிறேன்.\n5) சிலுவையில் அறையுண்ட கள்ளன் கிறிஸ்தவ இறையியலுக்கு களங்கமில்லாமல் எப்படி சொர்க்கவாசியானான்\nதம்பி, இந்த கடிதம் நீண்ட கடிதமாக உருவாகிக்கொண்டு இருக்கிறது. நீ பொறுமையாக இதனை படிப்பாய் என்று நம்புகிறேன்.\nஇயேசு சிலுவையில் அறையப்பட்டபோது ஒரு கள்ளனைப் பார்த்து இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்று இயேசு சொன்னார். இதைப் பற்றி நீ கீழ்கண்ட இரண்டு கேள்விகளை முன்வைத்தாய்.\n5) சீடர்களுக்கு மட்டுமல்ல, தன்னோடு பக்கத்தில் சிலுவையில் அறையுண்ட ஒரு கள்ளனைப் பார்��்து அவனுக்கு பரலோகம் வாக்கு செய்கிறார் இயேசு. இது கிறிஸ்தவ இறையியலுக்கு பிரச்சனைகளை உண்டாக்காதா\n6)\tஅந்த கள்ளன் ஞானஸ்நானம் பெறவில்லை, நீங்கள் மாதாமாதம் எடுக்கின்ற இராபோஜனம் என்றுச் சொல்கின்ற, ரொட்டியும், திராட்சை ரசத்தையும் எடுக்கவில்லை, பாவமன்னிப்பு கோரவில்லை. இப்படியிருக்க அவன் எப்படி இரட்சிக்கப்பட்டவன் என்று சொல்வீர்கள் அண்ணா, இங்கு கிறிஸ்தவ இறையியல் ஆட்டம் காணுகின்றதே அண்ணா, இங்கு கிறிஸ்தவ இறையியல் ஆட்டம் காணுகின்றதே இதற்கு கொஞ்சம் பதில் சொல்வீர்களா\nதம்பியின் அறியாமை அண்ணனுக்கு பெருமையல்ல:\nதம்பி, உனக்கு கிறிஸ்தவம் என்றால் என்னவென்று தெரியும், இருந்தபோதிலும், ஒன்றுமே தெரியாதவன் மாதிரி நீ எழுதுகிறாய். ஞானஸ்நானம் எடுக்காதவன், இராபோஜனம் எடுக்காதவன், பாவமன்னிப்பு கேட்காதவன் எப்படி சொர்க்கம் செல்லமுடியும்\n பல ஆண்டுகளுக்கு முன்பு, நம் சபைக்கு ஒரு குடும்பம் புதிதாக வந்தார்கள். அந்த சகோதரியின் கணவர் நன்றாக குடிப்பார், சபைக்கு வரமாட்டார். ஆனால், அவர் கடைசி காலத்தில் இயேசுவின் மீது விசுவாசம் வைத்தார், குடியை விட்டுவிட்டார். ஞானஸ்நானம் எடுப்பதற்கு நாள் குறிக்கப்பட்டது, அவர் ஒரு முறை கூட இராபோஜனம் எடுக்கவில்லை, ஆனால் ஞானஸ்நானம் எடுப்பதற்கு சில நாட்களுக்கு முன்பாகவே மரித்துவிட்டார். உனக்கு ஞாபகம் இருக்கும், நம்முடைய போதகர், அடுத்த வாரம் அவரை குறிப்பிட்டு, ஒரு அருமையான செய்தியை கொடுத்தார். நீயும் அந்த நாளின் செய்தி அருமையாக இருந்தது என்று என்னிடம் கூறினாய், நாம் அடிக்கடி அதைப் பற்றி பேசிக்கொண்டோம். இயேசுவின் மீது விசுவாசம் வைத்து, தன் பாவங்களுக்காக மனஸ்தாபப்பட்டு, மனந்திரும்புவது தான் இரட்சிப்பிற்கு முதல்படி. ஞானஸ்நானம் என்பதும், இராபோஜனம் என்பதும் இரண்டாவது படி தான். ஒரு மனிதன் இந்த முதல்படியை தாண்டிவிட்டால், அதுவே அவன் சொர்க்கவாசியாகிவிட்டான் என்பதற்கு அத்தாட்சி. மரணம் சந்திக்கவில்லையென்றால் அடுத்தடுத்த படிகளை கட்டாயம் செய்யவேண்டும் என்று போதகர் அன்று நமக்கு போதித்தார்.\nஆக, இயேசுவோடு கூட சிலுவையில் அறையப்பட்ட கள்ளனுக்கு சொர்க்கவாசி என்று இயேசு நற்செய்திச் சொன்னது சரியானதே, இதனால், கிறிஸ்தவத்தின் இறையியல் ஒன்றுமே பாதிப்பு அடையாது, உண்மையைச் சொல்லவேண���டுமென்றால், அது தான் உண்மையான கிறிஸ்தவ இறையியல்.\nஇப்போது உனக்கு ஒரு கேள்வி எழும், அடுத்த கடிதத்தில் அந்த கேள்வியை நீ என்னிடம் கேட்க நான் வாய்ப்பு தரமாட்டேன்.\nஇரட்சிப்பின் முதல்படியாகிய இயேசுவின் மீது விசுவாசம் வைத்தல், தன் குற்றங்களுக்காக மனஸ்தாபப்பட்டு பாவமன்னிப்பு கோருதல், போன்றவற்றை அந்த கள்ளன் செய்யவில்லையே என்று என்னிடம் நீ கேட்கக்கூடும். பைபிளை சரியாக படித்தால், இந்த சந்தேகம் வராது. நீ குறிப்பிட்ட அந்த நிகழ்ச்சி பற்றிய வசனங்களை இங்கு தருகிறேன், அவைகளில் இந்த கேள்விக்கான பதில் உள்ளது.\nநீ லூக்கா 23:39-43 வரை ஒரு முறை படித்துப்பார்.\nலூக்கா 23:39 அன்றியும் சிலுவையில் அறையப்பட்டிருந்த குற்றவாளிகளில் ஒருவன்: நீ கிறிஸ்துவானால் உன்னையும் எங்களையும் இரட்சித்துக்கொள் என்று அவரை இகழ்ந்தான்.\n23:40 மற்றவன் அவனை நோக்கி: நீ இந்த ஆக்கினைக்குட்பட்டவனாயிருந்தும் தேவனுக்குப் பயப்படுகிறதில்லையா\n23:41 நாமோ நியாயப்படி தண்டிக்கப்படுகிறோம்; நாம் நடப்பித்தவைகளுக்குத் தக்க பலனை அடைகிறோம்; இவரோ தகாததொன்றையும் நடப்பிக்கவில்லையே என்று அவனைக் கடிந்துகொண்டு,\n23:42 இயேசுவை நோக்கி: ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும் என்றான்.\n23:43 இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.\nமேற்கண்ட வசனங்களில் 40, 41 மற்றும் 42ம் வசனங்களை சரியாக படித்துப் பார்.\nஅந்த கள்ளன் தன் குற்றங்களுக்கு ஏற்ற தண்டனை தனக்கு கிடைத்துள்ளது என்று ஒப்புக்கொள்கிறான்,\nஇயேசு குற்றமற்றவர் என்பதை அறிக்கையிடுகின்றான்.\nஅவர் தம்முடைய இராஜ்ஜியத்தில் வரும் போது, தன்னை நினைத்துக் கொள்ளும் என்று கேட்கிறான்.\nஇரட்சிப்பின் முதல் படியாகிய, இயேசுவை விசுவாசித்தல், தன் குற்றங்களுக்காக மனஸ்தாபப்பட்டு பாவ மன்னிப்பு கோருதல் போன்றவற்றை அவன் செய்துவிட்டான். எனவே, அவன் சொர்க்கத்திற்கு தகுதியானவனாக மாறிவிட்டான். ஆக, இயேசு அந்த கள்ளனுக்கு சொர்க்கவாசிக்கான நற்செய்தியை அறிவித்தது, எந்த வகையிலும், கிறிஸ்தவ இறையியலுக்கு முரண்படவில்லை.\nமுஹம்மதுவின் கடைசி வார்த்தைகளும், இயேசுவின் கடைசி வார்த்தைகளும்:\nதம்பி, நீ கேட்கும் ஒவ்வொரு கேள்வியும், ஒரு முக்கியமான இஸ்லாமிய கோட்பாட்டை தகர்த்துவிடுகிறதை நான் பார்க்கிறேன். அதே நேரத்தில், அந்த கேள்விக்கான பதில் கிறிஸ்தவத்தை ஒரு படி மேலே உயர்த்தி காட்டுவதைப் பார்க்கிறேன்.\nஇயேசு மரிப்பதற்கு முன்பு, ஒரு மனிதனை சொர்க்கவாசி ஆக்கிவிட்டு மரித்தார்.\nமுஹம்மது மரிப்பதற்கு முன்பு, யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் சபித்து மரித்தார்.\nஇயேசு கடைசியாக மன்னித்தார், முஹம்மது கடைசியாக சபித்தார். இஸ்லாம் சபிக்கிறது, கிறிஸ்தவம் மன்னிக்கிறது.\nபுகாரி ஹதீஸ்கள் 435 & 436:\nநபி(ஸல்) அவர்கள் மரண வேளை நெருங்கியபோது தங்களின் போர்வையைத் தம் முகத்தின் மீது போடுபவர்களாகவும் மூச்சுத் திணறும்போது அதைத் தம் முகத்தைவிட்டு அகற்றுபவர்களாகவும் இருந்தனர். இந்த நிலையில் அவர்கள் இருக்கும்போது 'தங்கள் நபிமார்களின் அடக்கஸ்தலங்களை வணக்கத் தலங்களாக ஆக்கிய யூத கிறிஸ்தவர்களின் மீது அல்லாஹ்வின் சாபம் ஏற்படட்டும்\" எனக் கூறி அவர்களின் செய்கை பற்றி எச்சரித்தார்கள். Volume :1 Book :8\n436. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.\nநபி(ஸல்) அவர்கள் மரண வேளை நெருங்கியபோது தங்களின் போர்வையைத் தங்களின் முகத்தின் மீது போடுபவர்களாகவும் மூச்சுத் திணறும்போது அதைத் தம் முகத்தைவிட்டு அகற்றுபவர்களாகவும் இருந்தனர். இந்த நிலையில் அவர்கள் இருக்கும்போது 'தங்கள் நபிமார்களின் அடக்கஸ்தலங்களை வணக்கஸ்தலங்களாக ஆக்கிய யூத கிறிஸ்தவர்களின் மீது அல்லாஹ்வின் சாபம் ஏற்படட்டும்\" எனக் கூறி அவர்களின் செய்கை பற்றி எச்சரித்தார்கள். Volume :1 Book :8\nகிறிஸ்தவத்தையும் இஸ்லாமையும் ஒப்பிட்டால், ஒவ்வொரு அணுவிலும் நாம் வித்தியாசத்தைக் காணமுடியும். பக்கத்திற்கு பக்கம் இஸ்லாம் கிறிஸ்தவத்திற்கு முன்பாக அடிபணியவேண்டி வருகிறது. எந்த ஒரு விஷயத்தை எடுத்துக்கொண்டாலும், இஸ்லாம் என்னை கவர்வதாக தெரியவில்லை தம்பி. இஸ்லாமிய ஸ்தாபகர் முதற்கொண்டு தொண்டர் வரை யாரை ஆய்வு செய்தாலும் சரி, ஒவ்வொருவரும் படுதோல்வி அடைகிறார்கள்.\nஇன்னும் நான் அபூ பக்கரின் இரண்டாண்டுகள் சாதனைகள் பற்றிய ஆய்வை உனக்கு எழுதவில்லை, அதற்குள் இரமளான் முடிந்துவிடும் போல இருக்கிறது.\nகடைசியாக, உன்னிடம் கேட்டுக்கொள்வது என்னவென்றால், நீ தொடர்ந்து எனக்கு எழுது, இன்னொரு முறை பைபிளைப் படி, ஆய்வு செய், இஸ்லாமோடு கிறிஸ்தவத்தின் ஒவ்வொரு அணு���ையும் ஒப்பிட்டுப்பார். நான் சொல்வதை அப்படியே நம்பவேண்டுவதில்லை. நீயே எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து நலமானதைப் பற்றிக் கொள்.\nஉன்னை அடுத்த கடிதத்தில் சந்திக்கிறேன்.\nஅதுவரை கர்த்தருடைய கிருபை உன்னோடு இருப்பதாக.\nதேதி: 14 ஜூலை 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.microsoft.com/ta-in/store/games/windows?source=lp", "date_download": "2019-05-20T13:54:38Z", "digest": "sha1:7BZWD4MIMTWX6YQHOFUYJSC76FYJIIIA", "length": 25137, "nlines": 524, "source_domain": "www.microsoft.com", "title": "Windows விளையாட்டுகள் -Microsoft ஸ்டோர்", "raw_content": "\n5 நட்சத்திரக்குறியீடுகளில் 4 என மதிப்பிடப்பட்டுள்ளது\n5 நட்சத்திரக்குறியீடுகளில் 4.5 என மதிப்பிடப்பட்டுள்ளது\n5 நட்சத்திரக்குறியீடுகளில் 4.5 என மதிப்பிடப்பட்டுள்ளது\n5 நட்சத்திரக்குறியீடுகளில் 4.5 என மதிப்பிடப்பட்டுள்ளது\n5 நட்சத்திரக்குறியீடுகளில் 4 என மதிப்பிடப்பட்டுள்ளது\n5 நட்சத்திரக்குறியீடுகளில் 4.5 என மதிப்பிடப்பட்டுள்ளது\n5 நட்சத்திரக்குறியீடுகளில் 4 என மதிப்பிடப்பட்டுள்ளது\n5 நட்சத்திரக்குறியீடுகளில் 4 என மதிப்பிடப்பட்டுள்ளது\n5 நட்சத்திரக்குறியீடுகளில் 4 என மதிப்பிடப்பட்டுள்ளது\n5 நட்சத்திரக்குறியீடுகளில் 4 என மதிப்பிடப்பட்டுள்ளது\n5 நட்சத்திரக்குறியீடுகளில் 4.5 என மதிப்பிடப்பட்டுள்ளது\n5 நட்சத்திரக்குறியீடுகளில் 3.5 என மதிப்பிடப்பட்டுள்ளது\n5 நட்சத்திரக்குறியீடுகளில் 3.5 என மதிப்பிடப்பட்டுள்ளது\n5 நட்சத்திரக்குறியீடுகளில் 4.5 என மதிப்பிடப்பட்டுள்ளது\nGame Pass மூலம் உள்ளடக்கப்பட்டவை +\n5 நட்சத்திரக்குறியீடுகளில் 3.5 என மதிப்பிடப்பட்டுள்ளது\n5 நட்சத்திரக்குறியீடுகளில் 1.5 என மதிப்பிடப்பட்டுள்ளது\n5 நட்சத்திரக்குறியீடுகளில் 3.5 என மதிப்பிடப்பட்டுள்ளது\n5 நட்சத்திரக்குறியீடுகளில் 3 என மதிப்பிடப்பட்டுள்ளது\n5 நட்சத்திரக்குறியீடுகளில் 4 என மதிப்பிடப்பட்டுள்ளது\n5 நட்சத்திரக்குறியீடுகளில் 3.5 என மதிப்பிடப்பட்டுள்ளது\n5 நட்சத்திரக்குறியீடுகளில் 3.5 என மதிப்பிடப்பட்டுள்ளது\n5 நட்சத்திரக்குறியீடுகளில் 4 என மதிப்பிடப்பட்டுள்ளது\n5 நட்சத்திரக்குறியீடுகளில் 4.5 என மதிப்பிடப்பட்டுள்ளது\n5 நட்சத்திரக்குறியீடுகளில் 3 என மதிப்பிடப்பட்டுள்ளது\n5 நட்சத்திரக்குறியீடுகளில் 4.5 என மதிப்பிடப்பட்டுள்ளது\n5 நட்சத்திரக்குறியீடுகளில் 3 என மதிப்பிடப்பட்டுள்ளது\n5 நட்சத்திரக்குறியீடுகளில் 4 என மதிப்பிடப்பட்டுள்ளது\n5 நட்சத்திரக்குறியீடுகளில் 4 என மதிப்பிடப்பட்டுள்ளது\n5 நட்சத்திரக்குறியீடுகளில் 4.5 என மதிப்பிடப்பட்டுள்ளது\n5 நட்சத்திரக்குறியீடுகளில் 4 என மதிப்பிடப்பட்டுள்ளது\n5 நட்சத்திரக்குறியீடுகளில் 4.5 என மதிப்பிடப்பட்டுள்ளது\n5 நட்சத்திரக்குறியீடுகளில் 4 என மதிப்பிடப்பட்டுள்ளது\n5 நட்சத்திரக்குறியீடுகளில் 2 என மதிப்பிடப்பட்டுள்ளது\n5 நட்சத்திரக்குறியீடுகளில் 4 என மதிப்பிடப்பட்டுள்ளது\n5 நட்சத்திரக்குறியீடுகளில் 4.5 என மதிப்பிடப்பட்டுள்ளது\n5 நட்சத்திரக்குறியீடுகளில் 3.5 என மதிப்பிடப்பட்டுள்ளது\n5 நட்சத்திரக்குறியீடுகளில் 4 என மதிப்பிடப்பட்டுள்ளது\n5 நட்சத்திரக்குறியீடுகளில் 4 என மதிப்பிடப்பட்டுள்ளது\n5 நட்சத்திரக்குறியீடுகளில் 3.5 என மதிப்பிடப்பட்டுள்ளது\n5 நட்சத்திரக்குறியீடுகளில் 4.5 என மதிப்பிடப்பட்டுள்ளது\nGame Pass மூலம் உள்ளடக்கப்பட்டவை +\n5 நட்சத்திரக்குறியீடுகளில் 4.5 என மதிப்பிடப்பட்டுள்ளது\n5 நட்சத்திரக்குறியீடுகளில் 4.5 என மதிப்பிடப்பட்டுள்ளது\n5 நட்சத்திரக்குறியீடுகளில் 4.5 என மதிப்பிடப்பட்டுள்ளது\n5 நட்சத்திரக்குறியீடுகளில் 4.5 என மதிப்பிடப்பட்டுள்ளது\n5 நட்சத்திரக்குறியீடுகளில் 4.5 என மதிப்பிடப்பட்டுள்ளது\n5 நட்சத்திரக்குறியீடுகளில் 4.5 என மதிப்பிடப்பட்டுள்ளது\n5 நட்சத்திரக்குறியீடுகளில் 4.5 என மதிப்பிடப்பட்டுள்ளது\n5 நட்சத்திரக்குறியீடுகளில் 4.5 என மதிப்பிடப்பட்டுள்ளது\n5 நட்சத்திரக்குறியீடுகளில் 4.5 என மதிப்பிடப்பட்டுள்ளது\n5 நட்சத்திரக்குறியீடுகளில் 4.5 என மதிப்பிடப்பட்டுள்ளது\n5 நட்சத்திரக்குறியீடுகளில் 4.5 என மதிப்பிடப்பட்டுள்ளது\n5 நட்சத்திரக்குறியீடுகளில் 4.5 என மதிப்பிடப்பட்டுள்ளது\n5 நட்சத்திரக்குறியீடுகளில் 4.5 என மதிப்பிடப்பட்டுள்ளது\n5 நட்சத்திரக்குறியீடுகளில் 4.5 என மதிப்பிடப்பட்டுள்ளது\n5 நட்சத்திரக்குறியீடுகளில் 4.5 என மதிப்பிடப்பட்டுள்ளது\n5 நட்சத்திரக்குறியீடுகளில் 4.5 என மதிப்பிடப்பட்டுள்ளது\n5 நட்சத்திரக்குறியீடுகளில் 4.5 என மதிப்பிடப்பட்டுள்ளது\n5 நட்சத்திரக்குறியீடுகளில் 4 என மதிப்பிடப்பட்டுள்ளது\n5 நட்சத்திரக்குறியீடுகளில் 4 என மதிப்பிடப்பட்டுள்ளது\n5 நட்சத்திரக்குறியீடுகளில் 5 என மதிப்பிடப்பட்டுள்ளது\n5 நட்சத்திரக்குறியீடுகளில் 4 என மத���ப்பிடப்பட்டுள்ளது\n5 நட்சத்திரக்குறியீடுகளில் 3 என மதிப்பிடப்பட்டுள்ளது\n5 நட்சத்திரக்குறியீடுகளில் 5 என மதிப்பிடப்பட்டுள்ளது\n5 நட்சத்திரக்குறியீடுகளில் 3.5 என மதிப்பிடப்பட்டுள்ளது\n5 நட்சத்திரக்குறியீடுகளில் 4 என மதிப்பிடப்பட்டுள்ளது\n5 நட்சத்திரக்குறியீடுகளில் 4 என மதிப்பிடப்பட்டுள்ளது\n5 நட்சத்திரக்குறியீடுகளில் 4 என மதிப்பிடப்பட்டுள்ளது\n5 நட்சத்திரக்குறியீடுகளில் 4.5 என மதிப்பிடப்பட்டுள்ளது\nXbox Live games எல்லாம் காட்டு\n5 நட்சத்திரக்குறியீடுகளில் 4 என மதிப்பிடப்பட்டுள்ளது\n5 நட்சத்திரக்குறியீடுகளில் 4.5 என மதிப்பிடப்பட்டுள்ளது\n5 நட்சத்திரக்குறியீடுகளில் 4.5 என மதிப்பிடப்பட்டுள்ளது\n5 நட்சத்திரக்குறியீடுகளில் 4.5 என மதிப்பிடப்பட்டுள்ளது\n5 நட்சத்திரக்குறியீடுகளில் 4 என மதிப்பிடப்பட்டுள்ளது\nGame Pass மூலம் உள்ளடக்கப்பட்டவை +\n5 நட்சத்திரக்குறியீடுகளில் 4.5 என மதிப்பிடப்பட்டுள்ளது\n5 நட்சத்திரக்குறியீடுகளில் 4 என மதிப்பிடப்பட்டுள்ளது\n5 நட்சத்திரக்குறியீடுகளில் 3.5 என மதிப்பிடப்பட்டுள்ளது\nGame Pass மூலம் உள்ளடக்கப்பட்டவை\n5 நட்சத்திரக்குறியீடுகளில் 4 என மதிப்பிடப்பட்டுள்ளது\n5 நட்சத்திரக்குறியீடுகளில் 4 என மதிப்பிடப்பட்டுள்ளது\n5 நட்சத்திரக்குறியீடுகளில் 3.5 என மதிப்பிடப்பட்டுள்ளது\n5 நட்சத்திரக்குறியீடுகளில் 4.5 என மதிப்பிடப்பட்டுள்ளது\nமல்டி-பிளேயர் ஆன்லைன் பேட்டில் அரினா\nமல்டி-பிளேயர் ஆன்லைன் பேட்டில் அரினா\nStay in இந்தியா - தமிழ்\nMicrosoft Store ஷாப்பிங் செய்கிறீர்கள் : இந்தியா - தமிழ்\nஇந்தியா - தமிழ் இல் இரு\nஇணைய தளப் பின்னூட்டத்தை என்ன வகையில் வழங்க விரும்புகிறீர்கள்\nவகையைத் தேர்வுசெய் தள வழிசெலுத்தல் (உங்களுக்கு வேண்டியதைக் கண்டறிதல்) தள உள்ளடக்கம் மொழித் தரம் தள வடிவமைப்பு உற்பத்தி தகவல்கள் இல்லாமை பொருளை தேடுதல் பிற\nஇன்று இந்த இணையதளத்தில் நீங்கள் பெற்ற திருப்தி நிலையை மதிப்பிடவும்:\nதிருப்தி ஓரளவு திருப்தி ஓரளவு திருப்தியில்லை திருப்தியில்லை\nஉங்கள் பின்னூட்டத்தைச் சமர்ப்பிப்பதற்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/mullai-periyar-dam-is-not-required-to-be-examined-by-international-experts/", "date_download": "2019-05-20T13:11:03Z", "digest": "sha1:ZLYTJWADXHH35S5YIUGYT2AYNYROR4RR", "length": 13565, "nlines": 157, "source_domain": "www.sathiyam.tv", "title": "முல்லை பெரியாறு அணையை சர்வதேச நிபுணர்களை கொண்டு ஆய்வு செய்ய தேவையில்லை - Sathiyam TV", "raw_content": "\nஇலவச கணினியால் மாணவர்களுக்கு என்ன பலன் மத்திய அரசால் மாநில அரசு எடுக்கும் முடிவு\nஇதனால் தான் அவர் அப்படி சொன்னார் டுட்டீயின் சகோதரி பேச்சால் அதிர்ச்சி\nஅது குகையே இல்லையாம்… 990 ரூபாய் கெஸ்ட் அவுஸாம்… – வைரலாகும் புகைப்படம்\nவாக்காளர்களுக்கு ரூ.2000 ஜெராக்ஸ் நோட்டு திமுக மீது M.R.விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு\nஇன்றைய தலைப்புச் செய்திகள் – (19/05/2019)\nஇன்றைய தலைப்புச் செய்திகள் – (18/05/2019)\nகோப்பையை கோட்டைக்கு எடுத்து செல்வது யார் வரலாறு யார் பக்கம்\n”சாய்வு நாற்காலி”க்கு சொந்தமான தோப்பில் முகமது மீரான்… – யார் இவர்\nகிரிக்கெட்டை விட்டு வெளியேறும் ஐந்து ஜாம்பவான்கள்.., அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபுயல்களுக்கு ஏன் பெயர் வைக்கத் தொடங்கினார்கள் தெரியுமா\nஆங்கிலேயனை குலைநடுங்க வைத்த ஒரு மாவீரனின் கதை\nNGK படக்குழுவின் முக்கிய அறிவிப்பு இன்று சூர்யா ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்\nதிருமணமான கொஞ்ச நாளிலேயே ”ஜாங்கிரி” மதுமிதாவின் விபரீத முடிவு\nநயன்தாராவின் அடுத்த படம் வெளியாகும் தேதி அறிவிப்பு\nஅர்னால்ட்டை ஜாக்கி சான் போல் எட்டி உதைத்த நபர்\nHome Tamil News Tamilnadu முல்லை பெரியாறு அணையை சர்வதேச நிபுணர்களை கொண்டு ஆய்வு செய்ய தேவையில்லை\nமுல்லை பெரியாறு அணையை சர்வதேச நிபுணர்களை கொண்டு ஆய்வு செய்ய தேவையில்லை\nமுல்லை பெரியாறு அணையை சர்வதேச நிபுணர்களை கொண்டு ஆய்வு செய்ய தேவையில்லை என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.\nகேரளாவில் கனமழை பெய்ததை தொடர்ந்து முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை குறைக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, தேசிய பேரிடர் மேலாண்மை குழு அணையின் நீர் மட்டத்தை குறைப்பது தொடர்பாக பரிசீலிக்க வேண்டும் என உத்தரவிட்டது.\nதுணை கண்காணிப்பு குழு இது தொடர்பாக முடிவெடுக்கலாம் என்றும், உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அணையின் நீர் மட்டத்தை139 அடியாக குறைக்க துணை கண்காணிப்பு குழு உத்தரவிட்டது.\nஇதன் மூலம், தமிழகம் உச்சநீதிமன்றத்தில் போராடி பெற்ற 142 அடிவரையில் தண்ணீர் தேக்கலாம் என்ற உத்தரவு பொய்த்துப்போகும் சூழல் எழுந்தது. இந்நிலையில், முல்லை பெரியாறு அணை தொடர்பான வழக்கு ந���ற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.\nஅப்போது, முல்லை பெரியாறு அணை 152 அடி நீர்தேக்கும் அளவிற்கு வலுவாக இருப்பதாக தமிழக அரசு தெரிவித்தது. மேலும், அணையின் நீர்மட்டத்தை நிரந்தரமாக 139 அடியாக குறைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.\nஇதையடுத்து, அணையின் நீர்மட்டத்தை மீண்டும் 142 அடியாக உயர்த்துவது குறித்து தேசிய பேரிடர் அணைகள் பாதுகாப்பு துணைக்குழு முடிவெடுக்கும் என உத்தரவிட்ட நீதிபதிகள், சர்வதேச நிபுணர் குழுவை கொண்டு அணையை ஆய்வு செய்ய வேண்டும் என்ற மனுதாரர் கோரிக்கையை நிராகரித்து விசாரணையை ஒத்தி வைத்தனர்.\nஇலவச கணினியால் மாணவர்களுக்கு என்ன பலன் மத்திய அரசால் மாநில அரசு எடுக்கும் முடிவு\nவாக்காளர்களுக்கு ரூ.2000 ஜெராக்ஸ் நோட்டு திமுக மீது M.R.விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு\nகருத்துக்கணிப்பை நாங்கள் பொருட்படுத்துவது இல்லை – மு.க.ஸ்டாலின்\nகாங்கிரஸ் கட்சி சார்பில் நாளை அமைதி ஊர்வலம்\nவளர்ச்சி என்ற பெயரில் விவசாய நிலங்களை அழிப்பதா – எஸ்.டி.பி.ஐ தலைவர் கடும் கண்டனம்\nஇலவச கணினியால் மாணவர்களுக்கு என்ன பலன் மத்திய அரசால் மாநில அரசு எடுக்கும் முடிவு\nஇதனால் தான் அவர் அப்படி சொன்னார் டுட்டீயின் சகோதரி பேச்சால் அதிர்ச்சி\nஅது குகையே இல்லையாம்… 990 ரூபாய் கெஸ்ட் அவுஸாம்… – வைரலாகும் புகைப்படம்\nவாக்காளர்களுக்கு ரூ.2000 ஜெராக்ஸ் நோட்டு திமுக மீது M.R.விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு\nகருத்துக்கணிப்பை நாங்கள் பொருட்படுத்துவது இல்லை – மு.க.ஸ்டாலின்\nதொடரும் குமாரசாமி – காங்கிரஸார் மோதல் – எச்சரித்த ராகுல் காந்தி\n நகராட்சி நிர்வாகத்தின் அதிரடி முடிவு\n முக்கிய டிவி சேனல்கள் வெளியிட்ட கருத்துக்கணிப்பு\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nஇலவச கணினியால் மாணவர்களுக்கு என்ன பலன் மத்திய அரசால் மாநில அரசு எடுக்கும் முடிவு\nஇதனால் தான் அவர் அப்படி சொன்னார் டுட்டீயின் சகோதரி பேச்சால் அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA-2/", "date_download": "2019-05-20T14:24:33Z", "digest": "sha1:EZSAIC5EJQZOI3OVJ6YC4VV3FEYQZLNZ", "length": 11355, "nlines": 75, "source_domain": "athavannews.com", "title": "யாழில் பாரிய தேடுதல் நடவடி��்கை – பாதுகாப்பு தீவிரம் | Athavan News", "raw_content": "\nபயங்கரவாதிகளுடன் நெருங்கிய தொடர்புடைய மூவர் சற்றுமுன்னர் அதிரடியாக கைது\nரிஷாட் பதவி விலகாவிட்டால், பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க தயார் – அமைச்சர்\nகாலநிலை மாற்றத்தை சமாளிக்க 130000 க்கும் மேற்பட்ட மரங்கள் நடுவதற்கு தீர்மானம்\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு: வர்த்தமானி வெளியீடு\nயாழில் பாரிய தேடுதல் நடவடிக்கை – பாதுகாப்பு தீவிரம்\nயாழில் பாரிய தேடுதல் நடவடிக்கை – பாதுகாப்பு தீவிரம்\nயாழ். இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் வெடிபொருட்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சற்று முன்னர் பாரிய தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.\nகுறித்த ஆலயத்திற்கு அருகில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த சந்தேகத்திற்கு இடமான மோட்டார் சைக்கிள் மற்றும் அவ்வாலயத்திற்கு அருகில் உள்ள விளையாட்டு மைதானத்தில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த பொதி ஒன்று தொடர்பிலேயே இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.\nஇந்த விடயம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் அங்கு இராணுவத்தின் குண்டு செயலிழப்பு செய்யும் பிரிவினரை அழைத்து குறித்த பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.\nஇதன்போது கோயிலுக்கு அருகில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளின் உரிமையாளர் சிறிது நேரத்தில் அங்கு வந்துள்ளார். இதனையடுத்து அவரிடம் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், இராணுவத்தைக்கொண்டு மோட்டார் சைக்கிளை சோதனையிட்ட பின்னர் உரிமையாளரிடம் மோட்டார் சைக்கிளை கையளித்துள்ளனர்.\nமேலும் குறித்த பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் இருந்த பொதியினையும் சோதனை செய்த இராணுவத்தினர் அப்பொதியினை அங்கிருந்து அகற்றியுள்ளனர்.\nஇந்த சோதணை நடவடிக்கையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருந்ததோடு, இதனையடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபயங்கரவாதிகளுடன் நெருங்கிய தொடர்புடைய மூவர் சற்றுமுன்னர் அதிரடியாக கைது\nஈஸ்டர் ஞாயிறு இடம்பெற்ற பயங்கரவாத தற்கொலை குண்டுதாரிகளுடன் நெருங்கிய தொடர்புடைய மூன்று பேர் அதிரடியா\nரிஷாட் பதவி விலகாவிட்டால், பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க தயார் – அமைச்சர்\nஅமைச்சர் ரிஷாட் பதவி விலகாவிட்டால், பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கத் தான் தீர்மானித்துள்ளதாக தேசிய கொ\nகாலநிலை மாற்றத்தை சமாளிக்க 130000 க்கும் மேற்பட்ட மரங்கள் நடுவதற்கு தீர்மானம்\nகாலநிலை மாற்றத்தை சமாளிப்பதற்காக இங்கிலாந்து முழுவதும் 130000 க்கும் மேற்பட்ட மரங்கள் நடப்படுமென ங்க\nமின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு மின்சக்தி எரிசக்தி அமைச்சு பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு: வர்த்தமானி வெளியீடு\nவிலைவாசி உயர்வைக் கணக்கில் கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அரசு ஊழியர்கள், ஆசி\nநம்பிக்கையில்லா பிரேரணை வெற்றிபெற்றால் ரிஷாட்டின் ஆதரவாளர்கள் விலகுவார்கள்: ஆட்சி கவிழ்ப்பு ஏற்படும்\nநம்பிக்கையில்லா பிரேரணை வெற்றிபெற்றால் ரிஷாட் பதியுதீனுக்கு ஆதரவாக செயற்படும் மேலும் 5 நாடாளுமன்ற உ\nமே 23 ஆம் திகதி மக்களின் கணிப்பு தெரிந்துவிடும் – மு.க.ஸ்டாலின்\nகருத்துக்கணிப்புகள் குறித்து பொருட்படுத்தவில்லை என்றும் மே 23-ஆம் திகதி மக்களின் கணிப்பு தெரிந்துவிட\nகாலநிலை மாற்றத்துக்கு எதிராக லண்டனில் போராட்டம்\nகாலநிலை மாற்றத்துக்கு எதிராக மத்திய லண்டனில் அமைந்துள்ள BP நிறுவனத்தின் தலைமையகத்துக்கு முன்னால் போர\nவெசாக் பண்டிகையின்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்த ஜேர்மன் சுற்றுலாப்பயணிகள்\nஇலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளாக வந்த ஜேர்மன் பிரஜைகள் குழுவினர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மென்பானம் (த\nபயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக இதுவரையில் 80ற்கும் மேற்பட்டவர்கள் கைது\nஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக 80 க்கும் மேற்பட்ட சந்தேகநபர்கள் தற்போதுவரை கைது செய்யப்பட்டுள்ள\nபயங்கரவாதிகளுடன் நெருங்கிய தொடர்புடைய மூவர் சற்றுமுன்னர் அதிரடியாக கைது\nகாலநிலை மாற்றத்தை சமாளிக்க 130000 க்கும் மேற்பட்ட மரங்கள் நடுவதற்கு தீர்மானம்\nவற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு கொண்டு செல்லப்படும் உப்பு நீர் விளக்கு\nகாலநிலை மாற்றத்துக்கு எதிராக லண்டனில் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://middleeast.tamilnews.com/author/tamil-selvi-l/", "date_download": "2019-05-20T13:38:49Z", "digest": "sha1:Y2RIKQ4O4MFZNJX2UMPQPURWLWWMTJ7R", "length": 34504, "nlines": 233, "source_domain": "middleeast.tamilnews.com", "title": "Tamil Selvi L, Author at MIDDLE EAST TAMIL NEWS", "raw_content": "\nஆப்ரேசன் தியட்டரில் ஆடி பாடி சத்திர சிகிச்சை : பெண் டாக்டர் மீது 100 நோயாளிகள் புகார்\nநாம் கடவுளுக்கு பிறகு அதிகமாக நம்புவது மருத்துவர்களை தான் ஏனெனில் ஒரு உயிரை காப்பாற்றும் சக்தி கடவுளுக்கு பிறகு மருத்துவர்களுக்கு தான் உண்டு . அத்தகைய மருத்துவர்கள் எப்பொழுதும் அவதானமாக பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டும் .(America Lady Doctor Careless Treatment Latest Gossip ) ...\nசிம்பு பட நாயகியின் அரைகுறை ஆடை : ஷாக்கான ரசிகர்கள்\nதமிழில் சிலம்பாட்டம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் சனா கான் .இவர் அந்த படத்தில் நடித்ததன் மூலம் தமிழில் ஓரளவு மார்க்கெட் இவருக்கு இருந்தது .தம்பிக்கு இந்த ஊரு, பயணம், ஆயிரம் விளக்கு, தலைவன் ஆகிய படங்களில் நடித்திருந்தார்.(Actress Sana Khan Released Glamour Photo Latest Gossip ...\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஒரு குடும்பத்துக்கு குலதெய்வம் ஒன்று இருக்கும். குடும்பத்தில் ஒரு கஷ்டம் எனில், கூப்பிட்ட குரலுக்கு ஏன் கூப்பிடாமலே கூட வந்து உங்கள் துக்கங்களை போக்குவது உங்கள் குலதெய்வமே.(Kula Deivam Worship Today Horoscope ) நீங்கள் ஒருவேளை குல தெய்வ வழிபாட்டை மறந்து இருந்தால், முதலில் மீண்டும் ...\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\n விளம்பி வருடம், வைகாசி மாதம் 25ம் தேதி, ரம்ஜான் 23ம் தேதி, 8.6.18 வெள்ளிக்கிழமை, தேய்பிறை, நவமி திதி காலை 9:27 வரை; அதன்பின் தசமி திதி உத்திரட்டாதி நட்சத்திரம் இரவு 7:42 வரை; அதன்பின் ரேவதி நட்சத்திரம், சித்த, அமிர்தயோகம்.(Today horoscope 08-06-2018 ) ...\nதவறான வீடியோவை வெளியிட்டு அமைச்சரிடம் மன்னிப்பு கேட்ட பிரபல நடிகை\nபிரபல நடிகையும் சமூக சேவகியுமான சபனா ஆஸ்மி அண்மையில் ஒரு வீடியோ வெளியிட்டு நன்றாக வாங்கி கட்டி கொண்டார் .(Shabana Azmi Apologies Indian Railway Ministry Latest Gossip ) அதாவது தனது டிவிட்டரில் இந்திய ரயில்வே கேட்ரிங் சர்விஸ் சமைக்கும் பாத்திரங்களை கழிவு நீரில் கழுவும் வீடியோ ...\nகணவரின் கள்ள தொடர்பை நூதனமாக கண்டுபிடித்த மனைவி :கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nதுருக்கியில் உள்ள பெண் ஒருவர் தனது கணவரின் கள்ள தொடர்பை மிகவும் நூதனமான முறையில் கண்டுபிடித்துள்ளார் .(Turkey Woman Find Husband Illegal Affair Latest Gossip ) 36 வயதாகும் அந்த பெண்மணி ரொமான்ஸ் நாவல் ஒன்றை வாங���கி படித்து அந்த நாவலில் உள்ள விடயமும் ...\nஎனது பெண்மையை உணர வேண்டுமென்பதற்காக அந்த சிகிச்சை செய்து பெண்ணாக மாறினேன் : சாதனை பெண்\nஇந்த உலகில் என்னவோ தெரியவில்லை திருநங்கைகள் என்றாலே மக்கள் ஒரு விதமாக ஏளனமாக தான் பார்கின்றார்கள் . அவர்களும் மனிதர்கள் தான்,அவர்களாலும் சாதிக்க முடியும் என்பதை உணர்த்தி காட்டியவர் தான் லக்னோவை சேர்ந்த கிருத்திகா.(Uttar Pradesh Trans Woman Share Life Experience Latest Gossip ) உத்திர ...\nசோதிடம், பொதுப் பலன்கள், மச்ச சாஸ்திரம்\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nராசி, நட்சத்திரம், ஜாதகம், கைரேகை வைத்து ஒருவரை பற்றி கூறுவது போலவே, ஒருவரது உடலில் இருக்கும் மச்சங்களை வைத்தும் அவர்களை பற்றி கூற முடியும் என்கிறார்கள்.(Machcha Palangal Today Horoscope) மச்சம் என்பது பெண்களுக்கு ஒரு அழகும் கூட. அது எங்கு அமைகிறது என்பதை பொறுத்திருக்கிறது.பொதுவாக மச்சம் ...\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஇன்றைய ராசி பலன் 07-06-2018\n விளம்பி வருடம், வைகாசி மாதம் 24ம் தேதி, ரம்ஜான் 22ம் தேதி, 7.6.18 வியாழக்கிழமை, தேய்பிறை, அஷ்டமி திதி காலை 9:03 வரை; அதன் பின் நவமி திதி, பூரட்டாதி நட்சத்திரம் மாலை 6:50 வரை; அதன்பின் உத்திரட்டாதி நட்சத்திரம், சித்தயோகம்(Today horoscope 07-06-2018) * ...\nமான பங்கம் ,பாலியல் சீண்டல் : ஓலா டெக்சி ஓட்டுனரால் பெண் பயணிக்கு நடந்த கொடுமை\nதனியாக பயணம் செய்த பெண்ணொருவரை தாக்கி அவரிடம் பாலியல் சீண்டல்கள் செய்த “ஓலா ” கார் சாரதி ஒருவரை கைது செய்த சம்பவம் மும்பையில் நடந்துள்ளது .(Ola Cabs Service Driver Sex Harassment Woman Passenger) பெங்களூர் கோடிஹள்ளி பகுதியை சேர்ந்தவர் 26 வயதாகும் அந்த ...\nபிரபல இயக்குனரின் பேத்தி வெளியிட்ட நிர்வாண புகைப்படத்தால் கிளம்பும் சர்ச்சை\nபாலிவூட் சினிமாவில் ராமாயண் என்னும் தொடர்கதையை இயக்கி மிகவும் பிரபலமானவர் ராமநந்த் சாகர் .இவரின் பேத்தியான சாக்ஷி சோப்ரா சில திரைப்படங்களுக்கு தயாரிப்பாளராகவும், கதையாசிரியராகவும் பணிபுரிந்துள்ளார்.(Ramanand Sagar Grand Children Sakshi Chopra Nude Photo Released ) இந்நிலையில் அண்மையில் 26 வயதாகும் சாக்ஷி சோப்ரா இன்ஸ்டகிராமில் ...\nபூஜையில் வெற்றிலைப் பாக்கு இடம் பெறுவதற்கான காரணம் என்ன\n1 1Share இறைவனுக்கு வெற்றிலை பாக்கு வைத்து வணங்குவது நமது மரபு. தாம்பூலம் எனப்படும் வெற்றிலைக்கு ஜீரணத்தன்மையை அதிகரிக்கச் செய்யும் ஆற்���ல் உண்டு. வெற்றிலையோடு சேர்ந்த சுண்ணாம்பு உடலுக்கு தேவையான கால்சியத்தை தருகிறது.(Devotional Worship Today Horoscope ) வெற்றிலையின் நுனுயில் லட்சுமியும், நடுவில் சரஸ்வதியும், காம்பில் பார்வதி தேவியும் ...\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஇன்றைய ராசி பலன் 06-06-2018\n விளம்பி வருடம், வைகாசி மாதம் 23ம் தேதி, ரம்ஜான் 21ம் தேதி, 6.6.18 புதன்கிழமை, தேய்பிறை, சப்தமி திதி காலை 8:12 வரை; அதன் பின் அஷ்டமி திதி, சதயம் நட்சத்திரம் மாலை 5:28 வரை; அதன்பின் பூரட்டாதி நட்சத்திரம், சித்த, அமிர்தயோகம்.(Today Horoscope 06-06-2018 ...\n“ஓ இந்த ஐட்டம் நம்பர் கூட இருக்கிறாரா” கமல் டீசரில் சொன்ன ஐட்டம் நடிகை இவரா \nஉலகளாவியரீதியில் தமிழ் மக்கள் அனைவராலும் அதிகமாக பார்க்கப்பட்ட நிகழ்ச்சி பிக் போஸ் தான் .ஆரம்பத்தில் மக்களின் எதிர்ப்பை சம்பாதித்து கொண்டாலும் பின்னாளில் மக்கள் அதனை ரசிக்க தொடங்கி விட்டனர் .(Tamil Big Boss Two Second Teaser Latest gossip ) இந்நிலையில் பிக் போஸ் சீசன் ...\nபலாத்காரம் செய்ய முயன்ற முன்னாள் காதலனின் நாக்கை வெட்டி வீசிய பெண்\nதிருமணம் முடிந்த தனது முன்னாள் காதலியை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபனின் நாக்கை வெட்டிய பெண் தொடர்பான சம்பவம் உத்தர பிரதேசத்தில் நடந்துள்ளது.(Uttar Pradesh Married Girl Cut EX Boy friend Tounge) திருமணமான பெண்ணின் கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் வீட்டிற்கு வந்து தகராறு ...\nஓரினசேர்க்கைக்கு இணங்காத நண்பனை கத்தியால் குத்தி கொலை செய்த இளைஞர் தானும் தற்கொலை\nஇந்த நவீன உலகில் பெண்களை தான் பொத்தி பொத்தி பாதுகாக்க வேண்டுமென்று பார்த்தால் ஆண்களையும் அப்படி தான் பார்த்து கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது .(Homosexuality Avoid Friend Killing Young Man Latest Gossip ) சென்னை சிந்தாதிரிப்பேட்டை ரிச்சித் தெரு அருகில் உள்ள நரசிங்கபுரம் ...\nகாதலருடன் நெருக்கமாக இருக்கும் ராய் லக்ஸ்மி : வைரலாகும் புகைப்படம்\nதமிழில் கற்க கசடற படத்தின் மூலம் அறிமுகமாகி பல வெற்றி படங்களில் நடித்தவர் ராய் லக்ஸ்மி .மேலும் தமிழில் மட்டுமல்ல தெலுங்கு ,ஹிந்தி ,மலையாளம் என அனைத்து சினிமாவிலும் வலம் வந்தவர் லக்ஸ்மி ராய் .(Raai Laxmi Closed Photo Boyfriend Latest Gossip ) 30 ...\nமனைவியை ஆபாசமாக படமெடுத்து மிரட்டி சொத்தை எழுதி வாங்கிய கணவன்\nகாலம் செல்ல செல்ல உலகில் கொலைகளும் வன்முறை சம்பவங்களும் அதிகரித்த வண்ணமே இருகின்றனர் .பெண்களுக்கு எந்த வித பாதுகாப்பும் இல்லை .அத��கரித்து வரும் பாலியம் வன்புணர்வுகளால் பல பெண்களின் வாழ்க்கை சீரளிக்கபடுகின்றது .என்ன தான் குற்றங்கள் செய்யபட்டாலும் அதற்கான சரியான தண்டனை கொடுக்காததால் தான் இது போன்ற ...\nமுன்னோர்கள் சாபத்தை போக்கும் பரிகாரங்கள்\nமுன்னோர்களின் சாபம் போன்ற கெடுதல்கள் இருக்குமேயானால் அந்த சாபம் அடுத்த தலைமுறைகளை பாதிக்கும் ஒருசிலர் வீட்டில் எவ்வளவு வசதி இருந்தாலும் காரியத் தடைகள் அடிக்கடி நேரும். குழந்தைகள் வாழ்வில் உயர்வு கிட்டாது. இதற்கெல்லாம் காரணம் முன்னோர்கள் சாபம் என்பதை அறியலாம்.(Tamil Devotional Horoscope ) ஒருவருடைய வாழ்வில் ...\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஇன்றைய ராசி பலன் 05-06-2018\n விளம்பி வருடம், வைகாசி மாதம் 22ம் தேதி, ரம்ஜான் 20ம் தேதி, 5.6.18 செவ்வாய்க்கிழமை, தேய்பிறை, சஷ்டி திதி காலை 6:43 வரை; அதன்பின் சப்தமி திதி, அவிட்டம் நட்சத்திரம் மதியம் 3:39 வரை; அதன்பின் சதயம் நட்சத்திரம், சித்த, மரணயோகம்.(Today horoscope 05-06-2018 ) ...\nஇந்த வயதில் இது உங்களுக்கு தேவையா : காயத்திரியை கழுவி ஊற்றும் ரசிகர்கள்\nபிரபல நடன இயக்குனர் ராகுராம் மாஸ்டரின் மகளான காயத்ரி சிறந்த நடன இயக்குனரும் நடிகையுமாக இருகின்றார் .இந்நிலையில் பிக் போஸ் நிகழ்வில் பங்குபற்றியதன் மூலம் உலகளவில் பேமஸ் ஆகினார் .(Gayathri Raghuram New Photo Shoot Latest Gossip ) மக்களின் எதிர்ப்பை சம்பாதித்து பிக் போஸ் ...\nஇயக்குனர் ஹார்வி மீது மேலும் மூன்று பெண்கள் பாலியல் புகார்\nபிரபல ஹாலிவூட் இயக்குனர் ஹார்வி வெயின்ஸ்டீன் மீது பல பெண்கள் பாலியல் புகார்களை கொடுத்துள்ளனர் ,ஏஞ்சலினா ஜூலி போன்ற நடிகைகள் இவரிடம் வாய்ப்பு கேட்டு வரும் பொழுது தனது இச்சையை பூர்த்தி செய்தால் மட்டுமே வாய்ப்பு தருவதாக கூறி பல பெண்களின் வாழ்கையை வாழ்கையை சீரழித்துள்ளார் .இவருக்கு ...\nதொடர்ந்து ஆறு மணி நேரம் அசையாமல் நின்ற பெண் : மக்கள் செய்த ஈனமான செயல்\nசரியான சந்தர்ப்பம் அமைந்தால் மனிதர்கள் எதை வேண்டுமானாலும் செய்ய துணிவார்கள் என்பதற்கு இந்த விடயம் ஒரு தக்க உதாரணம் ,(Artist Marina Abramovic Motionless Experiment Latest Gossip ) மெரினா அப்ராமோவிக் எனும் பெண் சமூக பரிசோதனைக்காக தன்னை தானே பணையம் வைத்து இந்த பரிசோதனையை ...\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம்\nஇன்றைய ராசி பலன் 01-06-2018\n விளம்பி வருடம், வைகாசி மாதம் 18ம் தேதி, ரம்ஜான் 16ம் தேதி, 1.6.18 வெள்ளிக்கிழமை, தேய்ப���றை, திரிதியை திதி இரவு 1:20 வரை; அதன் பின் சதுர்த்தி திதி, மூலம் நட்சத்திரம் அதிகாலை 5:56 வரை; அதன் பின் பூராடம் நட்சத்திரம், ...\nபிக் போஸ் 2 வில் இடையழகி சிம்ரன் : மேலும் பல சுவாரஷ்யங்களுடன் ஆரம்பமாகும் பிக் போஸ் 2\n(Big Boss Season Two Participate Actress Simran Latest Gossip ) பட்டி தொட்டி எங்கும் பரபரப்பை ஏற்படுத்தி தொலைக்காட்சி வரலாற்றில் புதியதோர் மைகல்லை தொட்ட நிகழ்ச்சி பிக் போஸ்.ஆரம்பத்தில் பல எதிர்ப்புகள் வந்தாலும் பின்னர் மக்கள் அதனை ரசிக்க ஆரம்பித்து விட்டனர் இந்நிலையில் முதல் ...\nரஜினியை கேள்வி கேட்ட இளைஞர் : நைசாக நழுவிய ரஜினி காந்த் : டிரண்டாகும் #நான்தாபாரஜினிகாந்த்\n(Thoothukudi Problem Youth Asked Question Rajinikanth Latest Gossip ) தூத்துக்குடி ஸ்டெர்லைட்டுக்கு போரட்டத்தில் பொலிசாரின் கொடூர நடவடிக்கையால் 13 பேர் பலியாகியுள்ள நிலையில் ப போது மக்கள் பலத்த காயங்களுடன் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் . இந்நிலையில் பாதிக்கப்பட்டோரை பார்பதற்காக பல அரசியல் தலைவர்கள் தூத்துகுடி நோக்கி ...\n“எனது ஆறு வயதிலே நான் அதனை அனுபவித்துள்ளேன் “:பிரபல டிவி நடிகை பகீர் தகவல்\n(TV Actress Shrenu Parikh Sex Harassment Latest Gossip ) இன்றைய சமுதாயத்தில் பெண்களுக்கு எந்தவித பாதுகாப்பும் கிடையாது. எத்தனையோ பாலியல் சம்பவங்கள் இடம்பெற்றிருந்தாலும் அதற்க்கான சரியான தண்டனை கொடுக்கபடாததன் காரணமாக மேலும் மேலும் இது போன்ற குற்றம் நடைபெற்ற வண்ணமே இருகின்றது . இது ...\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nகாகத்தை வைத்து சகுனம் நல்லதா கெட்டதா என எவ்வாறு கணிப்பது….\n(Find Crow Omen Today Horoscope ) மனிதன் தன் அன்றாட வாழ்வில் தினம் காணும் பறவை காகம். நமது இறந்த முன்னோரின் அம்சமாக காகங்கள் திகழ்வதாகவும், எனவே அவர்களின் நினைவு நாட்களில் காகத்துக்கு அன்னம் இடுவது சிறப்பு என்றும் கூறுவர். காகம் ஓயாது கரைந்தால், யாராவது ...\nசினிமா துறைக்கு அபுதாபி செய்த உதவி \nஏமனில் சவுதி கூட்டுப்படைகள் தாக்குதல் – பலி எண்ணிக்கை 55 ஆக உயர்வு\nதுபாயில் இறந்த இந்திய இளைஞரின் உடல் ஈமான் அமைப்பின் மூலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு\nதுபாய் லாட்டரியில் ரூ. 6. 85 கோடியை வென்ற 132-ஆவது இந்தியர்\nமுக்கிய செய்திகள் உடனுக்குடன் E-mail இல் பெற்றுக்கொள்ளலாம்.\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=109209", "date_download": "2019-05-20T13:31:37Z", "digest": "sha1:BVCDUHIBXVDZGC6UY7K4DAUWTLSLGWZM", "length": 13250, "nlines": 65, "source_domain": "tamil.adaderana.lk", "title": "புஷ் சீனியருக்கு இறுதி அஞ்சலி - நெகிழ்ச்சியான நிகழ்வு", "raw_content": "\nபுஷ் சீனியருக்கு இறுதி அஞ்சலி - நெகிழ்ச்சியான நிகழ்வு\nஅரசு மரியாதை உடன் வாஷிங்டனில் நடைபெற்ற முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் எச். டபுள்யூ புஷ்ஷின் இறுதி சடங்கில், அவரது மகன் ஜோர்ஜ் புஷ் அஞ்சலி செலுத்தினார்.\nஇறுதி சடங்கில் உரையாற்றிய புஷ் ஜூனியர், தனது தந்தையை \"ஒரு நல்ல மனிதர், சிறந்த தந்தை\" என்று விவரித்தார்.\nஇந்த நிகழ்வில் தற்போதைய மற்றும் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதிகளும் கலந்து கொண்டனர்\nஅமெரிக்காவின் 41 வது ஜனாதிபதியாக 1989 முதல் 1993 வரை பணியாற்றிய அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் எச். டபிள்யூ புஷ், தனது 94 வது வயதில் கடந்த வெள்ளி அன்று காலமானார்.\nஅவரது சொந்த மாகாணமான டெக்ஸாசில், அவரது மனைவி பார்பராவிற்கு அருகில் அவரது உடல் புதைக்கப்படும்.\nஇறுதி மரியாதை சடங்கில் உரையாற்றிய ஜோர்ஜ் டபுள்யூ புஷ், \"பொது சேவை என்பது சிறந்தது மற்றும் அவசியமானது\" என தனது தந்தை தனக்கு சொல்லிக் கொடுத்ததாக குறிப்பிட்டார்.\nமேலும் அவர் உரையாற்றுகையில், \"தோல்வி நம் வாழ்க்கையின் ஒரு பகுதி என்று என் தந்தை ஒப்புக்கொண்டார். ஆனால், தோல்வியால் எதையும் வரையறுக்கக்கூடாது என எங்களுக்கு கற்றுக் கொடுத்தார். பின்னடைவுகள் நம்மை ���ப்படி பலமாக்கும் என்பதை அவர் எங்களுக்கு உணர்த்தினார்\" என்று குறிப்பிட்டார்.\nஉரையாற்றும் போது உணர்ச்சிவசப்பட்ட அவர், \"உங்களை எவ்வளவு நேசிக்கிறோம், புரிந்து கொண்டிருக்கிறோம் என்பதை எங்களின் கண்ணீர் வழியாக உணரலாம். என் தந்தை ஒரு தலைசிறந்த மனிதர். மகனுக்கும் மகளுக்கும் சிறந்த தந்தையாக விளங்கினார்\" என்றார்.\nதேசிய கதீட்ரலில் நடந்த இறுதி சடங்கில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், முன்னாள் ஜனாதிபதிகள் பராக் ஒபாமா, பில் கிளின்டன், ஜிம்மி கார்டர் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nவேல்ஸ் இளவரசர், ஜெர்மன் சேன்சலர் ஏங்கலா மெர்கல், ஜோர்டன் அரசர் அப்துல்லா II உள்ளிட்ட உலக தலைவர்களும் முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் எச். டபுள்யூ புஷ் அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டனர்.\nபுதன் கிழமை அன்று நாடு முழுவதும் துக்கம் அனுசரிக்கப்பட்டு - பல அரசு நிறுவனங்களும், அமெரிக்க பங்கு பரிவர்த்தனைகளும் மூடப்பட்டன.\nபொதுமக்களுக்காக வியாழக்கிழமை காலை வரை அவரது சவப்பெட்டி, புனித மார்டின் எபிஸ்கோபல் தேவாலயத்தில் வைக்கப்படும்.\nஇந்நிலையில், அவரது செய்தித் தொடர்பாளராக பணியாற்றிய ஜிம் மெக் க்ராத் கூறுகையில், தன் இறுதிச்சடங்கிற்கு யாரேனும் வருவார்களா என ஜனாதிபதி ஒருமுறை வியந்து கேட்டதாக குறிப்பிட்டார்.\nமுன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் எச். டபிள்யூ புஷ்ஷின் மறைவை தாங்கிக் கொள்ள முடியாத சோகத்தில் தவிக்கும் அவரது செல்ல நாய் சுல்லி, சோகத்துடன் இறுதி அஞ்சலி செலுத்தியது.\nஜோர்ஜ் ஹெச்.டபுள்யூ. புஷ் உடனே இருந்து, அவருக்கு தேவையான உதவிகளை சுல்லி செய்து வந்தது.\nமுன்னதாக, அமெரிக்க முன்னாள் குடியரசு தலைவர் ஜோர்ஜ் ஹெர்பெர்ட் வாக்கர் புஷ்ஷின் மரணத்தை தாங்க முடியாமல் சோகத்தில் படுத்திருக்கும் அவரது வளர்ப்பு நாயின் நெகிழ்ச்சியான புகைப்படத்தை, ´பணி முடிந்தது´என்ற பதிவுடன் புஷ்ஷின் செய்தித் தொடர்பாளர் ஜிம் மெக் க்ராத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.\n2009ஆம் ஆண்டு பயணிகள் விமானம் ஒன்றை ஹுண்ட்சன் ஆற்றில் இறக்கி, விமானத்தில் இருந்த 155 பயணிகள் மற்றும் பணியாளர்களை காப்பாற்றிய விமானி செல்ஸி \"சுல்லி\" சுலென்பெர்கர் நினைவாக சீனியர் புஷ்ஷின் லாப்ரெடர் நாய்க்கு \"சுல்லி\" என்று பெயரிடப்பட்டது.\nஅப்போது இரண்டு வயதாக இருந்த \"சுல்லி\", ��டல்நிலை நலிவால், தனது வாழ்வின் இறுதி நாட்களில் சக்கர நாற்காலியில் இருக்க நேரிட்ட போது, அவருக்கு உதவி செய்வதற்காக பணியமர்த்தப்பட்டது.\nஉயர்தர பயிற்சியளிக்கப்பட்ட \"சுல்லி\", பல்வேறு கட்டளைகளை புரிந்து கொண்டு செயல்படக்கூடியது. சீனியர் புஷ்ஷுக்கு பொருட்களை கொண்டு வந்து கொடுப்பது, கதவை திறந்துவிடுவது, போன் அடித்தால் எடுத்துக் கொடுப்பது என பல்வேறு உதவிகளை செய்து வந்தது.\nதற்போது ஜோர்ஜ் எச்.டபிள்யூ புஷ் காலமாகிவிட்ட நிலையில், காயமடைந்த சிப்பாய்களுக்கு சிகிச்சை அளிக்கும் போது உதவி செய்யும் பணியில் \"சுல்லி\" ஈடுபடுத்தப்படும்.\nதனக்கென பிரத்யேக இன்ஸ்ட்ராக்ராம் கணக்கை வைத்துள்ள \"சுல்லி\", சீனியர் புஷ் கடந்த மாதம் நடைபெற்ற அமெரிக்காவின் இடைக்கால தேர்தலில் \"வாக்களிப்பதற்கு உதவி\" செய்தது.\nஅமெரிக்க ஜனாதிபதிகள் அனைவருக்கும் நாய்கள் பிடித்தமானதாக இருந்ததில்லை என்பதும், ஜோன் எஃப். கென்னடிக்கு நாய்கள் என்றாலே பிடிக்காது என்பதும், தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்பிடம் ஒரு நாய் கூட இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.\nபார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சை பெற்று வந்த சீனியர் புஷ், ரத்தத்தில் தொற்று ஏற்பட்டதால் ஏப்ரம் மாதம் முதல் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றுவந்தார்.\nபெற்றோர்களிடம் இராணுவ தளபதி விடுத்துள்ள வேண்டுகோள்\nநம்பிக்கையில்லா பிரேரணைக்கு நாட்டிற்கு அன்பு செலுத்தும் அனைவரதும் ஒத்துழைப்பு கிடைக்கும்\nபீப்பள்ஸ் லீசிங் தனது ஹொரண கிளையை மெருகேற்றி புதிய முகவரிக்கு இடம்மாற்றியுள்ளது\nMy Galaxy App இன் ஊடாக Samsung வாடிக்கையாளர்களுக்கு இலவச K-POP மற்றும் பிற த்ரில்லான உள்ளடக்கங்கள்\nNTJ உடன் தொடர்பிலிருந்த பாராளுமன்ற மொழிபெயர்பாளர் 90 நாட்கள் தடுப்புக்காவலில்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இதுவரையில் 89 பேர் கைது\nபாகிஸ்தான் குடும்பம் ஒன்றை பொறுப்பேற்ற தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்\nலொறியுடன் மோதியதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் பலி\nசீகிரியாவை இலவசமாக 16 ஆயிரம் பேர் பார்வையிட்டுள்ளனர்\nமின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.crickettamil.com/2018/04/blog-post_24.html", "date_download": "2019-05-20T13:58:54Z", "digest": "sha1:KGTCG3CGMBAUFEXSUXBGQDTFUQCJEC4F", "length": 48115, "nlines": 151, "source_domain": "www.crickettamil.com", "title": "Tamil Cricket: சதங்களின் நாயகன் சச்சின் உண்மையில் இந்தியாவின் கிரிக்கெட் கடவுள் தானா? - ஒரு விரிவான ஆய்வு", "raw_content": "\nதமிழில் கிரிக்கெட் பதிவுகளை உடனே பெற்றுக்கொள்ள..\nசதங்களின் நாயகன் சச்சின் உண்மையில் இந்தியாவின் கிரிக்கெட் கடவுள் தானா - ஒரு விரிவான ஆய்வு\nகிரிக்கெட் கடவுள் என்று இந்திய ரசிகர்களாலும் சச்சின் பக்தர்களாலும் கொண்டாடப்படும் சச்சின் டென்டுல்கரின் 45வது பிறந்தநாள் இன்று.\nஅதனைக் கொண்டாடும் முகமாக இந்த ஆய்வுப் பதிவு.\n1987ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக்கோப்பையோடு சுனில் கவாஸ்கர் தனது கிரிக்கெட் உலகுக்கு முழுக்குப் போட்டார். டெஸ்ட் போட்டிகளில் முதன் முதலாக பத்தாயிரம் ரன்களை கடந்தவர். டெஸ்ட் போட்டிகளில் அதிக சதம் எடுத்திருந்தவர் என்ற டான் பிராட்மேனின் சாதனையை (29) முறியடித்து 34 சதங்களை குவித்தவர் என பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரராய் விளங்கியவர் கவாஸ்கர்.\n1987 ஆம் ஆண்டின் காலகட்டத்தின்படி மிகச்சிறந்த இந்திய கிரிக்கெட்டர்களில் மிக முக்கியமானவராக கருதப்பட்டவர் சுனில் கவாஸ்கர். இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியோடு நவம்பர் 5, 1987-ல் சுனில் ஓய்வு பெற்றபோது சர்வதேச அரங்கில் பலரது கவனத்தையும் ஈர்க்கப்போகும் அடுத்த இந்திய வீரர் யார் என்ற கேள்வி எழுந்தது.\nசரியாக ஒரு வருடம் கழித்து 1988ஆம் ஆண்டு, டிசம்பர் 5ஆம் நாள் அன்று குஜராத்துக்கு எதிரான முதல் தர கிரிக்கெட் போட்டியொன்றில் களமிறங்கிய 15 வருடம் 232 நாட்கள் வயதான பதின்பருவ சிறுவன் அந்தப் போட்டியில் சதமடித்து அசத்தினான். முதல்தர கிரிக்கெட்டில் அறிமுக போட்டியிலேயே சதமடித்த இந்தியர்களில் மிகவும் இளையவர் என்ற சாதனை அந்தச் சிறுவனுடையது.\nசர்வதேச கிரிக்கெட்டில் நூறு சதங்கள் என்ற மலைக்க வைக்கும் சாதனை படைத்த ஒரே கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கர்தான் அறிமுக முதல்தர போட்டியில் சதமடித்த வீரர். சாதனைகளின் நாயகன் என ரசிகர்களால் கொண்டாடப்படும் சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட் வாழ்வு குறித்த 30 சுவாரஸ்யத் தகவல்களை வழங்குகிறோம்.\n1. சச்சின் டெண்டுல்கர் டெஸ்ட் போட்டிகளை பொறுத்தவரையில் இந்திய மண்ணை விட அயல்மண்ணில் அதிக சராசரியை வைத்திருக்கிறார். அயல் மண்ணில் அவரது சராசரி 54.74.\nபோட்டிகள்\tரன்கள்\tஅதிகபட்சம்\tசராசரி\tசதங்கள்\n2. இடது கையால் எழுதும் பழக்கமுள்ள சச்சின் வலது கை பேட்ஸ்மேனாகவும், வலது கை பந்துவீச்சாளராகவும், ஃபீல்டிங்கின் போதும் வலது கையால் பந்தை எறிபவராகவும் விளங்கினார்.\n3. சர்வதேச கிரிக்கெட்டில் ஒட்டுமொத்தமாக 201 விக்கெட்டுகளை கைப்பற்றியிருக்கிறார் சச்சின் டெண்டுல்கர். டெஸ்ட் போட்டிகளில் 46 விக்கெட்டும், ஒருநாள் போட்டிகளில் 154 விக்கெட்டும், டி20 போட்டிகளில் ஒரு விக்கெட்டும் கைப்பற்றியுள்ளார்.\n4. ஒருதின போட்டிகளைப் பொறுத்தவரையில் இந்திய வீரர்களில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் வரிசையில் 12- வது இடத்தில் இருக்கிறார் சச்சின். இவருக்கு முந்தைய இடங்களில் ஜடேஜா, நெஹ்ரா, மனோஜ் பிரபாகர், இர்பான் பதான், வெங்கடேஷ் பிரசாத், கபில்தேவ், ஹர்பஜன் சிங், ஜாகிர்கான், அஜித் அகர்கர், ஜவகல் ஸ்ரீநாத், அணில் கும்ப்ளே ஆகியோர் உள்ளனர். இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் அதிக பந்துகள் வீசியவர்கள் பட்டியலில் சச்சினுக்கு எட்டாமிடம்.\n5. சச்சின் டெண்டுல்கர் சதமடித்த 100 போட்டிகளில் இந்தியா 53 போட்டிகளை வென்றுள்ளது. 25 போட்டிகளில் இந்தியா தோல்வியைத் தழுவியுள்ளது. 20 போட்டிகள் டிராவில் முடிவடைந்துள்ளன. ஒரு போட்டி 'டை'யில் முடிவடைந்தது. ஒரு போட்டியில் முடிவு கிடைக்கவில்லை.\n6. ஒட்டுமொத்தமாக 664 சர்வதேச போட்டிகளில் விளையாடி நூறு சதங்களை விளாசியுள்ளார் சச்சின். இவருக்கு அடுத்தபடியாக 560 போட்டிகளில் விளையாடி 71 சர்வதேச சதங்களை எடுத்துள்ளார் ஆஸ்திரேலிய வீரர் ரிக்கி பாண்டிங்.\n7. சச்சினின் கடைசி ஐந்து சதங்களில் இந்தியாவுக்கு ஒரு போட்டியில் கூட வெற்றி கிடைக்கவில்லை. அவர் நூறாவது சதம் விளாசிய போட்டியில் வங்கதேசத்திடம் இந்தியா வீழ்ந்தது குறிப்பிடத்தக்கது.\n8. சச்சின் டெண்டுல்கர் தனது 35 வயதுக்கு பிறகான கிரிக்கெட் வாழ்வில் அபாரமாக விளையாடியுள்ளார். 2008ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பை வரையிலான காலகட்டத்தில் டெஸ்ட் போட்டிகளில் அவரது சராசரி 65.21 ஆகவும் ஒருநாள் போட்டிகளில் அவரது சராசரி 52.41 ஆகவும் இருந்துள்ளது. இந்த காலகட்டங்களில் 104 இன்னிங்ஸ்களில் 21 சதங்களை சச்சின் விளாசியுள்ளார். அவருக்கு அடுத்தபடியாக ரிக்கி பாண்டிங் 147 போட்டிகளில் 11 சதமும், காலிஸ் 113 போட்டிகளில் 13 சதமும் எடுத்துள்ளனர் என ’கிரி��் இன்ஃபோ’ இணையதளம் தெரிவித்துள்ளது.\n9. டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஒருநாள் போட்டிகள் என இரண்டு வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் சச்சின் டெண்டுல்கர் விளாசிய 100 சதங்களில் 20 சதங்கள் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக வந்தவை. டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 11 சதமும் ஒருநாள் போட்டிகளில் 9 சதமும் எடுத்துள்ளார் மாஸ்டர் பிளாஸ்டர் என அழைக்கப்படும் சச்சின்.\n10. உலகக் கோப்பை கிரிக்கட்டில் அதிக சதங்கள் விளாசியவர் மற்றும் 2000 ரன்களை கடந்த முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமை சச்சினுக்குச் சேரும். 1996ஆம் ஆண்டு மற்றும் 2003ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்களில் அதிக ரன்கள் விளாசியவர் என்ற பெருமையை சச்சின் பெற்றுள்ளார்.\n11. ரஞ்சி, துலீப், இரானி கோப்பைகளில் தான் விளையாடிய முதல் போட்டியிலேயே சதமடித்தவர் சச்சின் டெண்டுல்கர்.\n12. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 16 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் ஐந்து சதங்களை விளாசியுள்ளார்.\n13. விளையாட்டுத் துறையில் சாதிப்பவர்களுக்கு வழங்கப்படும் அர்ஜுனா விருதை 1994-ம் ஆண்டு பெற்றார். 1997-98 காலகட்டங்களில் ராஜிவ் கேல் ரத்னா, 1999-ல் பத்ம ஸ்ரீ, 2008-ல் பத்ம விபூஷண் ஆகிய விருதுகளைப் பெற்றார். கிரிக்கெட்டில் இருந்து அவர் ஓய்வு பெற்ற பிறகு இந்தியாவின் மிக உயரிய விருதாக கருதப்படும் பாரத ரத்னா விருது சச்சினுக்கு வழங்கப்பட்டது.\n14. ஐந்து கண்டங்களில் சதமடித்தவர் என்ற பெருமைக்குச் சச்சின் சொந்தக்காரர் ஆவார். ஆசிய மண்ணில் 71 சதங்கள், ஆஸ்திரேலியாவில் 10 சதங்கள், ஆஃப்ரிக்க மண்ணில் 11 சதங்கள், ஐரோப்பாவில் 7 சதங்கள், அமெரிக்க கண்டங்களில் 1 சதம் விளாசியுள்ளார்.\n15. சச்சின் தனது கேரியரில் ஒரே ஆண்டில் அதிக ரன்களை குவித்தது 1998-ம் ஆண்டாகும். மொத்தம் 39 சர்வதேச போட்டிகளில் 12 சதங்கள் மற்றும் 68.67 என்ற சராசரியுடன் 2541 ரன்களை குவித்துள்ளார் என்கிறது ’கிரிக் இன்ஃபோ’ இணையதளம். எனினும் 2010-ம் ஆண்டு அவருக்கு சிறப்பு வாய்ந்தது. 2010-ல் 16 போட்டிகளில் 8 சதங்களுடன் 84.09 எனும் சராசரியுடன் 1766 ரன்களை குவித்துள்ளார் சச்சின்.\n16. வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் சச்சின் டெண்டுல்கர் ஒரு சதம் மட்டுமே விளாசியுள்ளார். கரீபியன் தீவுகளில் அவர் 19 போட்டிகளில் 902 ரன்களை குவித்துள்ளார்.அதே வேளையில் இந்திய மண்ணுக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியாவில் 3300 சர்வதேச ரன்களை எடுத்துள்ளார் சச்சின்.\n17. ஆஸ்திரேலியா, இலங்கை, இங்கிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே, வங்கதேசம், கென்யா ஆகிய நாடுகளுக்கு எதிராக குறைந்தபட்சம் 10 ஒருநாள் போட்டிகளிலாவது விளையாடியுள்ளார் சச்சின். இதில் தென் ஆஃப்ரிக்க அணிக்கு எதிராக குறைந்த சராசரி (35.73) வைத்துள்ளார். கென்யாவுக்கு எதிராக அதிக சராசரி (107.83) வைத்துள்ளார்.\n18. இந்திய அணிக்கு 25 டெஸ்ட் போட்டிகளிலும் 73 ஒருநாள் போட்டிகளிலும் சச்சின் தலைமை தாங்கியுள்ளார். அவர் தலைமையில் இந்தியா 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 23 ஒருநாள் போட்டிகள் ஆகியவற்றில் வென்றுள்ளது.\n19. டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆறு இரட்டைச் சதங்களும், ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு இரட்டைச் சதமும் விளாசியுள்ளார் சச்சின். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் இரட்டைச் சதம் அடித்த கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர். தனது 36-வது வயதில் தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியொன்றில் இந்தச் சாதனையை படைத்தார்.\n20. சர்வதேச அரங்கில் அதிக டெஸ்ட் போட்டிகள் விளையாடியவர் என்ற பெருமை (200 டெஸ்ட்) சச்சினைச் சேரும். இதில் 14 முறை ஆட்ட நாயகன் விருதை வென்றுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக முறை ஆட்ட நாயகன் விருது வென்றவர் காலிஸ் (23). அவரைத் தொடர்ந்து முரளிதரன் (19) , வாசிம் அக்ரம் மற்றும் ஷேன் வார்னே (17), ரிக்கி பாண்டிங் (16) ஆகியோர் உள்ளனர்.\n21. சர்வதேச அரங்கில் அதிக ஒருநாள் போட்டிகளில் விளையாடியவர் சச்சின். இதில் 62 போட்டிகளில் ஆட்டநாயகன் விருது வென்று அதிக முறை ஆட்டநாயகன் விருது வென்றவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் ஜெயசூர்யா (48). காலிஸ் (32) உள்ளனர்.\n22. இதுவரை 109 ஒரு நாள் கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்றுள்ள சச்சின் 15 முறை தொடர் நாயகன் விருது வென்றுள்ளார். அதிக தொடர் நாயகன் விருது வென்றவர்கள் பட்டியலிலும் சச்சின் முதலிடத்தில் உள்ளார். இவரைத் தொடர்ந்து ஜெயசூர்யா (11), ஷான் பொல்லாக் (9) உள்ளனர்.\n23. டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் இரண்டு பார்மேட்டிலும் சேர்த்து அதிக ஆட்டநாயகன் விருது வென்றவர்கள் மற்றும் தொடர் நாயகன் விருது வென்றவர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் ஆட்ட நாயகன் (76) தொடர் நாயகன் (20) வென்று முதலிடத்தில் உள்ளார்.\n24. ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமான ஐந்து வருடங்களுக்கு பிறகே சச்சின் முதல் சதத்தை பதிவு செய்தார். அதாவது 1994-ம் ஆண்டு தனது 79-வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக கன்னி சதம் எடுத்தார்.\n25. சச்சின் டெண்டுல்கர் டெஸ்ட் போட்டிகளில் தனது முதல் சதத்தை இங்கிலாந்து அணிக்கு எதிராக 1990-ம் ஆண்டு எடுத்தார். அவரது முதல் நான்கு சதங்கள் அயல் மண்ணில் எடுக்கப்பட்டவை. இந்திய மண்ணில் முதல் சதத்தை 1993-ம் ஆண்டில் பதிவு செய்தார். சென்னை எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 165 ரன்களை குவித்தார். சச்சின் சதமடித்து இந்தியா வென்ற முதல் போட்டி அதுவே.\n26. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் அக்டோபர் 2010-ல் நடந்த டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சச்சின் 214 ரன்கள் குவித்தார். அப்போட்டியில் இந்தியா வென்றது. அதன் பின்னர் அவர் நவம்பர் 2013-ல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் வரை சச்சின் சதமெடுத்த 5 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றதே இல்லை.\n27. சச்சின் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தலைமை தாங்கியுள்ளார். 2010-ம் ஆண்டு அவரது தலைமையில் இறுதிப் போட்டி வரை மும்பை வந்தது. ஐபிஎல் மூன்றாவது சீசனில் தொடரின் அதிக ரன்கள் அடித்தவருக்கான விருதை சச்சின் வென்றுள்ளார்.\n28. ஆறு சீசன்கள் தொடர்ச்சியாக மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய சச்சின் 78 போட்டிகளில் 13 அரைசதம் ஒரு சதம் உதவியுடன் 34.83 என்ற சராசரியுடன் 2334 ரன்களை குவித்துள்ளார்.\n29. ஒருநாள் போட்டிகளில் சச்சின் தனது முதல் இரண்டு போட்டிகளிலும் டக் அவுட் ஆனார். இந்திய அணியில் நான்கு வருடங்களுக்கு பிறகே சச்சினுக்கு முதலில் பேட்டிங் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. 1994-ம் வருடம் ஆக்லாந்து மைதானத்தில் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் முதன்முறையாக தொடக்க வீரராக களமிறங்கிய சச்சின் 49 பந்துகளில் 15 பௌண்டரி, இரண்டு சிக்ஸர்கள் விளாசி 82 ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருது வென்றார்.\n30. சாம்பியன்ஸ் கோப்பை, உலக கோப்பை, ஐபிஎல் கோப்பை ஆகியயவற்றை வென்ற அணியில் சச்சின் டெண்டுல்கர் இருந்துள்ளார். கிரிக்கெட்டின் கடவுள் என ரசிகர்கள் சச்சினை அன்போடு அழைப்பது குறித்து பிபிசி நேர்காணல் ஒன்றில் சச்சின் பதிலளிக்கையில் '' நான் கிர���க்கெட் கடவுள் இல்லை. நான் களத்தில் பல்வேறு தவறுகள் செய்துள்ளேன். நான் கிரிக்கெட் விளையாடுவதை விரும்புகிறேன் ஆனால் நான் சாதாரண சச்சின் அவ்வளவே \nசுமார் 24 வருடங்கள் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வந்த சச்சின் மொத்தமாக 34,357 ரன்கள் குவித்துள்ளார். சராசரியாக 48.52 ரன்கள் என்ற வீதத்தில் பேட்டிங் செய்துள்ள சச்சின் நூறு சதம் மற்றும் 164 அரைசதம் ஆகியவற்றை குவித்துள்ளார்.\nசச்சின் தனது ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட் வாழ்வில் 27 முறை தொண்ணூறு - நூறு ரன்களுக்கு இடையில் விக்கெட்டை பறிகொடுத்துளார். உலகில் வேறு எந்த வீரர் சச்சின் அளவுக்கு சதங்கள் விளாசியதில்லை மேலும் அவர் அளவுக்கு 90-100 ரன்களுக்கு இடையில் அவுட் ஆனதில்லை.\nநன்றி - விவேக் ஆனந்த் - பிபிசி தமிழ்\nLabels: Sachin Tendulkar, Tendulkar, இந்தியா, உலக சாதனை, சச்சின், சச்சின் டெண்டுல்கர், சாதனை\nஇந்த மாதத்தின் சூடான பதிவுகள்\n2வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் அஷ்வின், ரோஹித் ஷர்மா இல்லை ; அவுஸ்திரேலியா அதே அணி \nஆறுதல் வெற்றி, அபார வெற்றி சாதனை வெற்றி பெற்ற இலங்கை அணி \n#AUSvIND - அவுஸ்திரேலிய இந்திய டெஸ்ட் தொடரின் அவுஸ்திரேலிய அணி அறிவிப்பு \nஇந்தியச் சுழலில் இடறிவிழுந்த நடப்பு உலக T20 சம்பியன்கள் \n கோலியின் சாதனைப்போட்டியை சமநிலைப்படுத்திய ஹோப் \nஇங்கிலாந்தில் முதல் போட்டியிலேயே தடுமாறும் பாகிஸ்த...\nபத்து ஆண்டுகளுக்குப் பின்னர் மீள் வருகை \nஐபிஎல் கிரிக்கெட் - நட்பின் பாலம் - சென்னை, மும்பா...\n செய்த குற்றம் என்ன தெரிய...\n சிக்ஸர் மழை போட்டியில் துரத்தியடித...\nஇந்திய அணித்தலைவர் விராட் கோலிக்கு 12 லட்ச ரூபாய் ...\nஉலகக்கிண்ணப் போட்டி அட்டவணை வெளியாகியது \nIPL 2018இன் முதல் பலி \nசதங்களின் நாயகன் சச்சின் உண்மையில் இந்தியாவின் கிர...\nஇறுதிப் பந்தில் ஜெயித்த பஞ்சாப் \nIPL 2018 - சூடு பிடிக்கும் போட்டி - மீண்டும் சஞ்சு...\nஉலக அணியில் இணைந்துகொள்ளும் மேலும் மூன்று நட்சத்தி...\nகடைசி ஓவர் பரபரப்பு வெற்றிகள் - ஞாயிறு #IPL போட்டி...\nஸ்ரீ லங்கா கிரிக்கெட் - இனியாவது உருப்படுமா\nஷேன் வொட்சனின் சதத்துடன் சென்னை அபார வெற்றி \nதொடர் தோல்விகள்.. பங்களாதேஷ் கிரிக்கெட் சபை அதிரடி...\n100 பந்து துரித கிரிக்கெட் \nஉத்தப்பா தான் எங்கள் அதிரடி ஆயுதம் - KKR தலைவர் தி...\nசிக்ஸர் சாதனையில் இரண்டாமிடத்துக்கு முன்னேறிய ரோஹி...\nதாரை தப்ப���்டையோட பட்டை கிளப்பும் தமிழன் ஹர்பஜன் \n பஞ்சாப் அணிக்கு அபார வெற்றி \nராஜஸ்தானின் ஜெய்ப்பூர் ராஜாங்கத்தை உடைத்தெறிந்த ரா...\nபூனேயை சென்னையாக மஞ்சள் அடித்து விசில் போடப்போகும்...\nஅவுஸ்திரேலியாவின் புதிய பயிற்றுவிப்பாளர் யார்\nகோலியை ஜெயித்த ரோஹித் ஷர்மா, மும்பாய்க்கு முதலாவது...\nஇலங்கை சுழல்பந்து வீச்சைப் பலப்படுத்த பாகிஸ்தான் ஜ...\nசஞ்சு சம்சன் & சுனில் நரைன் முன்னிலையில் \n சென்னையின் தலைவராகிறார் ஷேன் வொட்ச...\nஅன்றே ரசல், நிதீஷ் ராணா அதிரடி + கொல்கத்தாவின் அப...\nஷேன் வோர்னுக்குப் பதிலாக குமார் சங்கக்கார \nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி தமிழரின் அணி தானா\nவஹாப் ரியாஸ் இனி வேலைக்கு ஆக மாட்டார்; பகிரங்கமாகக...\nஇந்தியக் கிரிக்கெட் ரசிகர்களை மட்டந்தட்டியுள்ள புஜ...\nஆசியக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் இல...\n போட்டிகள் இல்லை.. பூனேவுக்கு போ...\n சென்னை அணிக்கு மற்றொரு பேர...\nபறந்த புலிக்கொடி, வீசியெறியப்பட்ட செருப்புகள், அடி...\nசிக்ஸர் மழை பொழிந்த போட்டி \nவருகிறது லங்கன் பிரீமியர் லீக் \nமும்பாய் இந்தியன்ஸ் அணிக்குப் பேரிடி \nதுல்லியமான பந்துவீச்சு + துணிகர தவான் துடுப்பாட்டம...\nசத்தமில்லாமல் மக்கலம் படைத்த புதிய சாதனை \nகோலி, டீ வில்லியர்ஸ் ஆகியோருடன் சேர்ந்து விளையாடக்...\nவெற்றியோடு ஆரம்பித்த கொல்கத்தாவின் புதிய பயணம் \nஐபிஎல் முதல் போட்டி - தோனி நாணய சுழற்சியில் வெற்றி...\nறபாடா உபாதை - மூன்று மாதம் ஓய்வு - IPL இல் விளையாட...\nதென் ஆபிரிக்காவின் இலங்கை விஜயம் உறுதியானது - ஒரு ...\nஅவுஸ்திரேலியா திருந்தி நடக்கவேண்டும் - மன்னிப்போடு...\nபுதிய தலைமையில் பழைய பலம் பெறுமா சன்ரைசர்ஸ் \nவிராட் கோலியை முந்திய பாகிஸ்தான் துடுப்பாட்டப் புய...\n3-0 - மேற்கிந்தியத் தீவுகளை வெள்ளையடித்து முதற்தரத...\nபொறுமையான போராட்டம் வெற்றி, தோல்வியைத் தவிர்த்து ச...\nசாதனை வெற்றியுடன் சரித்திரத் தொடர் வெற்றி பெற்ற தெ...\nமீண்டும் ஒரு இலகு வெற்றி \nஅவுஸ்திரேலிய வேகப் புயலுக்குப் பதிலாக கொல்கத்தா வர...\nமீண்டும் வரும் ராஜஸ்தான் றோயல்ஸ் மீண்டெழுமா\n - சென்னை சூப்பர் கிங்ஸ் சர்ச்சைகளும், சாதன...\nகராச்சிக்குத் திரும்பிய கிரிக்கெட், பாகிஸ்தான் சாத...\nகிரிக்கெட் பற்றி தமிழில் எழுதும் ஆர்வமுடையோர்....\nகிரிக்கெட் பற்றி தமிழில் எழுதும் ஆர்வமுடையோர் தொடர்பு கொள்ளவும். உடனே அனுப்பி வையுங்கள் : crickettamil.com@gmail.com உங்களுக்கான ஆரம்ப அறிமுகத் தளமாக தமிழ் கிரிக்கெட் இருக்கும்.. | தரமான ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.\nIPL IPL 2018 இந்தியா இலங்கை ஐபிஎல் இங்கிலாந்து அவுஸ்திரேலியா மேற்கிந்தியத் தீவுகள் ICC பாகிஸ்தான் Sri Lanka சென்னை டெஸ்ட் விராட் கோலி சென்னை சூப்பர் கிங்ஸ் பங்களாதேஷ் CSK India Australia சர்ச்சை தென் ஆபிரிக்கா சாதனை தோனி Pakistan Nidahas Trophy ஆப்கானிஸ்தான் கோலி Chennai Super Kings T20 Nidahas Trophy 2018 Bangladesh Test கொல்கத்தா Kohli டேவிட் வோர்னர் ரோஹித் ஷர்மா டெல்லி தடை ஸ்டீவ் ஸ்மித் KKR RCB ஆசியக் கிண்ணம் சன்ரைசர்ஸ் ரஷீத் கான் ஸ்ரீலங்கா கிரிக்கெட் BCCI England சிம்பாப்வே தினேஷ் கார்த்திக் மும்பாய் Asia Cup West Indies கார்த்திக் ஸ்கொட்லாந்து ஸ்மித் CWCQ M.S.தோனி Rabada SLC Smith Warner World Cup அஷ்வின் கிரிக்கெட் நியூசிலாந்து பஞ்சாப் ராஜஸ்தான் றபாடா ஷகிப் அல் ஹசன் Afghanistan Chennai ICC Rankings Kings XI Punjab Rajasthan உலக சாதனை குசல் கெயில் பூனே மும்பாய் இந்தியன்ஸ் லோர்ட்ஸ் Dhoni Gayle Lords SunRisers Hyderabad Video அஃப்ரிடி கட்டுரை சந்திமால் முஷ்பிகுர் ரஹீம் ரசல் David Warner Delhi Delhi Daredevils Karthik Kolkata Knight Riders New Zealand SRH South Africa T 20 Test Rankings ஃபக்கார் சமான் அகில தனஞ்செய உலக அணி உலகக்கிண்ணம் கம்பீர் கிறிஸ் கெயில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சன்ரைசஸர்ஸ் சுழல்பந்து தனஞ்சய டீ சில்வா திசர பெரேரா பயிற்றுவிப்பாளர் பாபார் அசாம் மக்ஸ்வெல் மத்தியூஸ் வில்லியம்சன் ஷீக்கார் தவான் Aus vs Ind Kusal Janith Perera Mumbai Indians Spot Fixing Zimbabwe ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டி இந்திய அணி ஐசிசி காவேரி சச்சின் டெண்டுல்கர் சப்ராஸ் சுனில் நரைன் சுரங்க லக்மால் ஜடேஜா டீ வில்லியர்ஸ் தவான் திஸர பெரேரா நேபாளம் பெங்களூரு பெங்களூர் மொயின் அலி மொஹமட் ஷமி ரஹானே ராஜஸ்தான் றோயல்ஸ் லீமன் வொஷிங்டன் சுந்தர் ஹொங் கொங் Babar Azam Ball Tampering Edinburgh Live Streaming Nepal Record Scotland Surrey T20 போட்டி Twitter Whistle Podu World Cup 2019 Youtube உலகக்கிண்ணம் 2019 ஒருநாள் சர்வதேசப்போட்டி குக் குசல் ஜனித் பெரேரா குசல் பெரேரா குசல் மென்டிஸ் குற்றச்சாட்டு குல்தீப் யாதவ் கெய்ல் கைது சங்கக்கார சச்சின் சஞ்சு சம்சன் சந்திமல் சுழல் பந்து சூதாட்டம் ஜிம்மி அன்டர்சன் ஜொனி பெயார்ஸ்டோ ஜோ ரூட் டிக்வெல்ல டெஸ்ட் தரப்படுத்தல்கள் தரப்படுத்தல்கள் தென்னாபிரிக்கா நியுஸிலாந்து நெதர்லாந்து நேரலை நைட் ரைடர்ஸ் பாண்டியா பிராவோ புஜாரா பேர்த் ப்ரோட் மகேந்திர சிங் தோனி மக்கலம் மாலிங்க மொஹமட் ஹஃபீ���் மோர்கன் லங்கர் லசித் மாலிங்க விஜய் ஷங்கர் வொட்சன் ஷஹீன் அப்ரிடி ஷேன் வோட்சன் ஷ்ரெயாஸ் ஐயர் ஸ்டார்க் ஸ்டோக்ஸ் ஹர்திக் பாண்டியா ஹர்பஜன் சிங் ஹேரத் #GT20Canada 100 ball cricket 100 பந்து AB De Villiers ABD Al Jazeera Bravo CWC 19 Cricket Tamil DJ பிராவோ Danielle Wyatt De Villiers Du Plessis Edgbaston Finch GT20 Canada Gambhir Global T20 Highlights ICC ODI Rankings LPL MS தோனி Morgan Netherlands ODI Rankings Philander Pune Punjab Sachin Tendulkar Star Steve Smith T 10 League T20 சாதனை T20 தரவரிசை Tamil Cricket Tendulkar Twenty 20 UAE Virat Kohli Williamson அஜாஸ் பட்டேல் அஞ்செலோ மத்தியூஸ் அடிலெய்ட் அடில் ரஷீத் அயர்லாந்து அலிஸ்டயர் குக் அல் ஜஸீரா அவுஸ்திரேலிய அணி அவுஸ்திரேலிய மகளிர் அணி அஸ்கர் ஸ்டானிக்சாய் ஆசியக் கிண்ண கிரிக்கெட் இந்திய கிரிக்கெட் வீரர் இமாட் வசீம் இமாம் உல் ஹக் இறுதிப் போட்டி உத்தப்பா எல்கர் ஏரோன் பின்ச் ஐக்கிய அரபு ராஜ்ஜியம் ஒயின் மோர்கன் ஒருநாள் போட்டி கனடா கனடா T20 கர்ரன் காணொளி காலி மைதானம் கிரிக்கெட் சூசூதாட்டம் கிரீமர் கிறிஸ் வோக்ஸ் கென்யா சப்ராஸ் அஹமட் சர்வதேச கிரிக்கெட் சபை சஹால் சுனில் கவாஸ்கர் சுரேஷ் ரெய்னா சுழல் பந்துவீச்சு சோதி சௌதீ ஜக் லீச் ஜேசன் ஹோல்டர் ஜொஸ் பட்லர் டசுன் ஷானக டிம் பெய்ன் டீ கொக் டுபாய் டெய்லர் டெஸ்ட் தரப்படுத்தல் டொம் கர்ரான் ட்விட்டர் தக்கூர் தனஞ்செய தமிம் இக்பால் தமிழர் தமிழ்நாடு தலாத் தினேஷ் சந்திமால் திருவனந்தபுரம் நடுவர் நயீம் ஹசன் நியூசீலாந்து பக்கர் சமான் பபார் அசாம் பள்ளேக்கலை பிரீமியர் லீக் பிரெண்டன் மக்கலம் பில்லிங்ஸ் பும்ரா போல்ட் மகளிர் மகளிர் கிரிக்கெட் மார்க்கஸ் ஹரிஸ் மிக்கி ஆர்தர் முஜீப் முஷ்டாக் மொஹமட் நபி மொஹமட் ஷெசாட் ரங்கன ஹேரத் ரம்புக்வெல்ல ரவீந்திர ஜடேஜா ரஷீட் ரஸ்ஸல் ஆர்னல்ட் ராகுல் ராயுடு ரிஷப் பாண்ட் ரெய்னா ரொஸ் டெய்லர் றோயல் சல்லெஞ்சர்ஸ் லக்மால் லங்கன் பிரீமியர் லீக் லயோன் லஹிரு குமார வஹாப் ரியாஸ் விளையாட்டு விளையாட்டு மருத்துவம் வெள்ளையடிப்பு வோர்னர் ஷடாப் கான் ஷனன் கப்ரியல் ஷார்ஜா ஷேன் வொட்சன் ஷேன் வோர்ன் ஷொயிப் ஷ்ரேயாஸ் ஐயர் ஸ்டீவ் ஸ்மித் ஹசன் அலி ஹர்டிக் பாண்டியா ஹர்பஜன் ஹெட்மேயர் ஹைதராபாத் ஹோப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2017/06/2020.html", "date_download": "2019-05-20T13:21:34Z", "digest": "sha1:BNYBCEMJ4BSA6ULDRVV6KMJI2PBWRWUU", "length": 9009, "nlines": 229, "source_domain": "www.easttimes.net", "title": "நாமல் 2020 இல் ஜனாதிபதி - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East", "raw_content": "\nகல்குடா மு.கா போராளிகள் என்றும் தலைமையோடு பயணிக்கவே விரும்புகின்றனர் - அன்வர் நௌஷாத்\n\"கல்குடா தொகுதியானது முதல் முஸ்லீம் பாராளுமன்ற பிரதிநிதியை பெற்றுக்கொள்ளும் கௌரவமான சந்தர்ப்பத்தை ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கி...\nமுஸ்லீம்களை அடக்க நினைத்தால் அரசு பாரிய பின் விளைவுகளை சந்திக்கும் - ரவூப் ஹக்கீம் எச்சரிக்கை\nமுஸ்லீம்கள் மீது வேண்டும் என்றே, எவ்வித காரணமுமின்றி அழுத்தங்களை இன ரீதியில் திணித்து, நாட்டை அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்லும் சதி அரங...\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத தாக்குல்கள் கட்டவிழ்த்து விடப்பட்ட நி...\nஅன்வர் நௌஷாத் முஸ்லீம் காங்கிரசில் இணைந்தமை முன்னுதாரணமாகும் - முதலமைச்சர் நசீர் அஹமட்\nஅன்வர் நௌஷாத் முஸ்லீம் காங்கிரசோடு இணைந்துள்ளமை முன்னுதாரணமான செயற்பாடாகும், இவ்வாறான தியாகங்களே இந்த சமூகத்தில் என்றும் நிலைத்த...\nICC ‘சாம்பியன்’ பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.28 கோடி பரிசு : ஐசிசி அறிவிப்பு\nHome / HotNews / நாமல் 2020 இல் ஜனாதிபதி\nநாமல் 2020 இல் ஜனாதிபதி\nநாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நாட்டின் ஜனாதிபதியாக வருவதை விரும்பினாலும் அதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை அழிக்க வேண்டியதில்லை என அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.\nகண்டி, பாத்தமும்பர பிரதேசத்தில் நடந்த வைபவம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.\nஎதிர்வரும் 2020 ஆம் ஆண்டில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசாங்கம் பதவிக்கு வந்தால், நாமல் ராஜபக்சவின் அரசியல் எதிர்காலத்தை உருவாக்க முடியாது என்பதால், முதலில் ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வர முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச முயற்சிக்கின்றார்.\nஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சி நடத்தும் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி முன்னாள் ஜனாதிபதி தனது மகனின் அரசியல் எதிர்காலத்தை உருவாக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் எஸ்.பி. திஸநாயக்க குறிப்பிட்டுள்ளார்.\nNTJ பெயரில் எச்சரிக்கை ; அனுப்பியவர் பிரதீப்\nமுஸ்லிம் மத விவகார திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்\nநான் எனது மக்களுடனேயே இருப்பேன் ; மன்சூர் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/54847-kerala-sp-yatheesh-chandra-has-transferred-because-pon-radhakrishnan-as-stopped-on-way-to-sabarimala-temple.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-05-20T12:22:34Z", "digest": "sha1:PNEXLCMCCS5YFGJIZQZ2HFR4DUVHOISJ", "length": 10729, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பொன்.ராதாகிருஷ்ணனை அனுமதிக்க மறுத்த எஸ்.பி.யதீஷ் சந்திரா பணி இடமாற்றம் | Kerala SP Yatheesh Chandra has transferred because Pon.Radhakrishnan as stopped on way to Sabarimala temple", "raw_content": "\nகருத்துக்கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாக வந்தாலும் பாதகமாக வந்தாலும் அதை பொருட்படுத்துவதில்லை- தமிழகத்தில் திமுக பெரும்பான்மை இடங்களை பிடிக்கும் என்ற கருத்துக்கணிப்பு பற்றி மு.க.ஸ்டாலின் பேட்டி\nதேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 284 புள்ளிகள் உயர்ந்து 11,691ல் வர்த்தகம்\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 888.91 புள்ளிகள் உயர்ந்து 38,819ல் வர்த்தகம்\nடெல்லியில் இன்று ராகுல் காந்தி, சோனியா காந்தியை மாயாவதி சந்திக்கவில்லை - பி.எஸ்.பி.\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.88 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nபொன்.ராதாகிருஷ்ணனை அனுமதிக்க மறுத்த எஸ்.பி.யதீஷ் சந்திரா பணி இடமாற்றம்\nசபரிமலையில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணுடன் சென்றவர்களின் வாகனத்தை அனுமதிக்க மறுத்த எஸ்பி யதீஷ் சந்திரா இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.\nகடந்த 20ஆம் தேதி மத்திய அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் இருமுடி கட்டுடன் சபரிமலை சென்றார். நாகர்கோவிலில் இருந்து சபரிமலைக்கு இருமுடி கட்டுடன் சபரிமலை சென்ற பொன்.ராதாகிருஷ்ணனை, நிலக்கல் பகுதியில் வைத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் யதீஷ் சந்திரா தடுத்து நிறுத்தினார்.அப்போது வாகனங்களை நிறுத்த போதிய இடவசதி இல்லை எனக் கூறி பொன்.ராதாகிருஷ்ணுடன் சென்றவர்களின் வாகனங்களை அனுமதிக்க எஸ்பி யதீஷ் சந்திரா மறுத்தார்.\nஇதனைத் தொடர்ந்து அமைச்சர் வண்டியை மட்டுமே அனுமதிக்க முடியும் அவருடன் வருபவர்கள் பேருந்தில் தான் செல்ல வேண்டும் என போலீசார் தெரிவித்தனர். இதனால் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் அவருடன் வந்தவர்கள் போலீசாருக்கு எதிராக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அமைச்சரை எஸ்.பி. அவதூறு பேசியதாக கூறப்படுகிறது.\nஇந்த சம்பவத்தை கண்டித்து, கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை, களியக்காவிளையில் கேரள அரசுப் பேருந��துகளை சிறைபிடித்து பா.ஜ.க.வினர் போராட்டம் நடத்தினர். மேலும் பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், யதீஷ் சந்திரா பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த சம்வபவத்திற்கு பின் நிலக்கல் பகுதியில் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள உளவுத்துறை ஐஜி அசோக் யாதவ் தலைமையில் புதிய போலீஸ் குழு நியமிக்கப்பட்டுள்ளது.\nபெற்றோர்களை கைவிட்ட மகன்களுக்கு தக்க பாடம் கொடுத்த திருவண்ணாமலை கலெக்டர்..\nஸ்டாலின் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம்... திமுக அறிவிப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nநாங்கள் வெற்றி பெறுவது உறுதி: பினராயி விஜயன்\nபோலி அறிக்கை சமர்பித்த விவகாரம் : ஐஜி பணியிடமாற்றம்\nசபரிமலை கோயில் நடை வரும் 14 ஆம் தேதி திறப்பு\nடிஜிபி பரிந்துரையை புறந்தள்ளிய தலைமை தேர்தல் அதிகாரி : வெளியானது புது தகவல்\n“டிடிவி ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது சரி” - பொன்.ராதாகிருஷ்ணன்\n\"புதிய அரசு அமைய வாக்களித்திருக்கிறேன்\" - ப.சிதம்பரம்\nபெண்களுக்கு பாதுகாப்பு இல்லை - காங்கிரஸ் குறித்து பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சனம்\nஅமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானி வேட்பு மனுத்தாக்கல்\nமத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி சிறப்பு பூஜை\nகாங்கிரஸ் அரசுக்கு மெஜாரிட்டி இல்லை - ம.பி ஆளுநருக்கு பாஜக கடிதம்\nஆணுக்கும் திருநங்கைக்குமான திருமணத்தை அங்கீகரித்து சான்றிதழ்\nகூட்டணி கட்சி அமைச்சரின் பதவியை பறித்த யோகி ஆதித்யநாத்\nதமிழகத்தில் ஒருசில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\n“மத்தியில் மோடி இல்லாத அரசு அமையும்” - கே.எஸ்.அழகிரி\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபெற்றோர்களை கைவிட்ட மகன்களுக்கு தக்க பாடம் கொடுத்த திருவண்ணாமலை கலெக்டர்..\nஸ்டாலின் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம்... திமுக அறிவிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/61530-3-cases-filed-on-mk-stalin-for-speech-about-sp-velumani.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-05-20T13:09:01Z", "digest": "sha1:DCZR6SPEMQ76NXP4SCH2SBRGP5R3ODTL", "length": 11133, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "எஸ்.பி.வேலுமணி மீது அவதூறு பரப்பியதாக மு.க.ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு | 3 Cases filed on MK Stalin for speech about SP Velumani", "raw_content": "\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவித்து அரசாணை வெளியீடு\nகருத்துக்கணிப்புகளுக்குப்பின் பாஜக இருக்கிறது என கூறி எதிர்க்கட்சியினர் ஊடகங்களை உதாசீனம் செய்கிறார்கள் - தமிழிசை சவுந்தரராஜன்\nகருத்துக்கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாக வந்தாலும் பாதகமாக வந்தாலும் அதை பொருட்படுத்துவதில்லை- தமிழகத்தில் திமுக பெரும்பான்மை இடங்களை பிடிக்கும் என்ற கருத்துக்கணிப்பு பற்றி மு.க.ஸ்டாலின் பேட்டி\nதேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 284 புள்ளிகள் உயர்ந்து 11,691ல் வர்த்தகம்\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 888.91 புள்ளிகள் உயர்ந்து 38,819ல் வர்த்தகம்\nடெல்லியில் இன்று ராகுல் காந்தி, சோனியா காந்தியை மாயாவதி சந்திக்கவில்லை - பி.எஸ்.பி.\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.88 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஎஸ்.பி.வேலுமணி மீது அவதூறு பரப்பியதாக மு.க.ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு\nகோவையில் அமைச்சர் வேலுமணி குறித்து ஆதாரமில்லாமல் பேசியதாக திமுக தலைவர் ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nநேற்றைய தினம் திமுகவின் பொள்ளாச்சி வேட்பாளர் சண்முக சுந்தரத்தை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். கோவை தொண்டாமுத்தூர் அருகே அவர் வாகனத்தில் பிரச்சாரம் செய்த போது, அமைச்சர் எஸ்.பி வேலுமணி மற்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். அத்துடன் பொள்ளாச்சி பெண்கள் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட பார் நாகராஜுக்கும், அமைச்சர் வேலுமணிக்கு பல்வேறு தொடர்புகள் இருப்பதாகவும், குற்றவாளிகளை அவர் தப்பிக்க வைக்க முயலுவதாகவும் ஸ்டாலின் பேசியிருந்தார். மேலும் உள்ளாட்சி துறையில் பல மோசடிகளை வேலுமணி செய்துள்ளதாகவும், உள்ளாட்சி தேர்தலை நடத்த அரசு தயாராக இல்லை எனவும் குற்றம்சாட்டியிருந்தார்.\nஇவ்வாறு ஸ்டாலின் பேசியது உண்மைக்கு புறம்பானவை எனவும், தேர்தல் நேரத்தில் இப்படி பேசுவது விதிமுறை மீறல் எனவும் அதிமுக வழக்கறிஞர் ராமச்சந்திரன் தொண்டாம்புத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில் பொள்ளாச்சி சம்பவம் தொடர்பாக இனி ஸ்டாலின் பரப்புரையில் பேசக்கூடாது என தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் காவல்துறையினர் ஸ்டாலின் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 153 ஏ கலங்கம் செய்வதற்கு தூண்டுவது, 504 பொதுமக்களின் அமைதியை சீர்குலைப்பது, 125 ஏ அமைதியை சீர்குலைப்பது ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதியப்பட்டுள்ளது.\n12 மணி நேரத்தில் 2 நாடுகளில் 10 விக்கெட்: வியக்க வைக்கும் மலிங்கா\nTET தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஅமித்ஷாவின் புதிய வியூகம் : கூட்டணி தலைவர்களுக்கு விருந்து \n''கருத்து கணிப்பு அல்ல, கருத்து திணிப்பு'' - முதல்வர் பழனிசாமி\n\"தேர்தலுக்குப் பிறகான கருத்துக்கணிப்பு வருத்தமளிக்கிறது\" - மாஃபா பாண்டியராஜன்\nஅனைத்து கருத்துக் கணிப்புகளிலும் திமுக அமோக முன்னணி\nதிமுக கூட்டணிக்கு 38 இடங்கள்\nசெந்தில் பாலாஜி மீது தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்\nஅரவக்குறிச்சியில், கூட்டமாக நிற்பதை எதிர்த்ததால் திமுக தொண்டர்கள்- காவல்துறை வாக்குவாதம்\n“மாணவர்களின் பாதுகாப்பில் தமிழக அரசு அலட்சியம்” - மு.க.ஸ்டாலின்\nமீண்டும் களமிறங்குகிறாரா சோனியா காந்தி\nகாங்கிரஸ் அரசுக்கு மெஜாரிட்டி இல்லை - ம.பி ஆளுநருக்கு பாஜக கடிதம்\nஆணுக்கும் திருநங்கைக்குமான திருமணத்தை அங்கீகரித்து சான்றிதழ்\nகூட்டணி கட்சி அமைச்சரின் பதவியை பறித்த யோகி ஆதித்யநாத்\nதமிழகத்தில் ஒருசில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\n“மத்தியில் மோடி இல்லாத அரசு அமையும்” - கே.எஸ்.அழகிரி\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n12 மணி நேரத்தில் 2 நாடுகளில் 10 விக்கெட்: வியக்க வைக்கும் மலிங்கா\nTET தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.theevakam.com/2019/05/08/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9/", "date_download": "2019-05-20T13:12:45Z", "digest": "sha1:JAN5LKJ2QSRJXLDS4XZQR3YKBV4ZSZQ2", "length": 31553, "nlines": 534, "source_domain": "www.theevakam.com", "title": "மைக்ரோசாஃப்ட் வேர்ட் பயன்படுத்துகிறீர்களா? – உங்களுக்கு ஒரு நற்செய்தி | www.theevakam.com", "raw_content": "\nசிவகார்த்திகேயனுக்கு ஷாக் கொடுத்த தமிழ் ராக்கர்ஸ்\nதாயின் வயிற்றில் வளரும் குழந்தைக்குப் பிடிக்காத விடயங்கள் என்னவென்று..\nகஸ்தூரி மஞ்சளின் அற்புத மருத்துவ குணங்கள்..\nஏழைக் குழந்தைகளை படிக்க வைக்க பிச்சை எடுக்கும் மாற்றுதிறனாளி…\nஉங்களை அழகாக பராமரிக்க சில எளிமையான வழிகள்..\nமட்டக்களப்பில் செல்பி எடுத்தபடி நீராடிய இளைஞன் உயிரிழப்பு\nவடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடலில் முன்னாள் போராளி மூழ்கி மரணம்\nநடிகை சயீஷா கர்ப்பமாக இருக்கிறாரா\nவிக்டோரியா மகாராணியின் உள்ளாடைகளை திருடிய இளைஞர்..\nபாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் மகளா இது\nHome தொழிநுட்ப செய்திகள் மைக்ரோசாஃப்ட் வேர்ட் பயன்படுத்துகிறீர்களா – உங்களுக்கு ஒரு நற்செய்தி\n – உங்களுக்கு ஒரு நற்செய்தி\nபொதுவாக மைக்ரோசாஃப்ட் மென்பொருள் நாம் எழுதும் வாக்கியத்தில் உள்ள இலக்கண பிழைகள், சொற் பிழைகளை சரி செய்யும்.\nஇப்போது இதை இன்னும் மேம்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, பழைய சொற்கள் கொண்ட வாக்கியங்களை மேம்படுத்த பரிந்துரைகள் வழங்கும். உங்கள் வாக்கிய அமைப்பை இன்னும் செழுமையாக்கும்.\nநம்முடைய வேர்ட் டாக்குமெண்ட் வடிவமைப்பை மேலும் அழக்காக்க, டேபிள்களை சேக்க ஆலோசனை வழங்கும்.\nஇது முதலில் ஆன்லைனின் எம்.எஸ்.வேர்டை பயன்படுத்தும் பயனாளிகளுக்கு மட்டுமே இந்த சேவை கிடைக்கும்.\nஜூன் மாதம் இதனுடைய டெஸ்ட் வெர்சன் பயன்பாட்டுக்கு வருகிறது. இலையுதிர் காலத்தில் பரவலாக அனைவருக்கும் கிடைக்கும்.\nஎம்.எஸ் வேர்ட் இது குறித்து ப்ளாக்போஸ்ட்டில் விவரித்துள்ளது, “செயற்கை நுண்ணறிவால் மட்டுமே எதையும் செய்துவிட முடியாது. மனிதர்களின் படைப்பாற்றல் தேவை.” என்கிறது.\nகணினி பயன்பாட்டாளர்களிடையே மிகவும் பிரபலமான ‘மைக்ரோசாப்ட் பெயிண்ட்’ மென்பொருளை தனது இயங்குதளத்திலிருந்து நீக்கப் போவதில்லை என்று மைக்ரோசாப்ட் நிறுவனம் உறுதி அளித்துள்ளது.\nமைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் என்னும் இயங்குதளம்தான் (ஆப்பரேட்டிங் சிஸ்டம்) உலகின் பெரும்பாலான கணினிகளில் இயங்க�� வருகிறது.\nஎனவே, கணினிகளை முதல் முறையாக இயக்குபவர்களில் பெரும்பாலானோர் பயன்படுத்தும் மென்பொருளாக காலம் காலமாக எம்.எஸ் பெயிண்ட் இருந்து வருகிறது.\nஇந்நிலையில், எம்.எஸ் பெயிண்டை தனது இயங்குதளத்திலிருந்து நீக்கப் போவதாக கடந்த 2017ஆம் ஆண்டு மைக்ரோசாப்ட் முதல் முறையாக அறிவித்தது. அதற்கு பலத்த எதிர்ப்புகள் கிளம்பவே அம்முடிவு கைவிடப்பட்டது.\nஇந்நிலையில், விண்டோஸ் இயங்குதளத்தின் மேம்படுத்தப்பட்ட10ஆவது பதிப்பு அடுத்த மாதம் வெளியிடப்படவுள்ள நிலையில், எம்.எஸ் பெயிண்டின் நிலை என்ன ஆகுமென்று அதன் பயன்பாட்டாளர்கள் மிகுந்த கவலையில் இருந்தனர்.\nஇந்நிலையில், விண்டோஸ் இயங்குதளத்தின் மேம்படுத்தப்படுத்த பதிப்பில் எம்.எஸ் பெயிண்ட் நீக்கப்படவில்லை என்று அந்நிறுவனத்தை சேர்ந்த மூத்த மென்பொறியாளர் ஒருவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.\nமுஸ்லிம் பெண்களை வித்தியாசமாக பார்க்காதீர்கள்.. ஹக்கீம் மன்றாட்டம்\nசுவிஸ் லூசெர்ன் நகரில் தண்டம் செலுத்த பணம் இல்லாமல் இருந்த இலங்கையர் உயிரிழப்பு\nமிரளவைக்கும் வெறித்தனமான 5 மெஷின்கள் \nவாட்ஸ் அப் பயனாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை\n2029ஆம் ஆண்டில் பூமிக்கு நெருக்கமாக ஒரு விண்கல் வரும் என நாசா தகவல் வெளியிட்டுள்ளது.\nஇந்த விசயம் தெரிஞ்சா… இனிமேல் உங்க மொபைல்ல பார்ன் வெப்சைட் ஓபன் பன்னவே மாட்டீங்க..\nதீவிரவாத தற்கொலைத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் கூகுள்\nஇலங்கை உட்பட நாடுகளில் பேஸ்புக் முடங்கியதுற்கு காரணம் என்ன \nபேஸ்புக்கில் விரைவில் Clear History Option\nஉலகின் பல்வேறு நாடுகளில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், மெசெஞ்சர் ஆகியவற்றின் இயக்கத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது.\nபேஸ்புக்கால் இளம்பெண்ணிற்கு ஏற்பட்ட பரிதாப நிலை..\nதொலைபேசி அழைப்புக்கள் பதிவு செய்யப்படுகிறதா\nApple-ஐ தோற்கடித்த Huawei நிறுவனம்..\nநோயாளிகள் கொலை… மருத்துவர் கைது\nபதவி விலகிய துணைப்பிரதமர்.. வெடித்த போராட்டம்\nவிமானத்தில் சிறுமியிடம் மோசமாக நடந்து கொண்ட கோடீஸ்வரர்\nஎங்களுடன் போர் புரிய விரும்பினால்.. ஈரான் அழிந்துவிடும்\nநான் துரோகம் செய்துவிட்டேன் என கணவரிடம் நேரடியாக கூறிய மனைவி…\nநடிகர் விக்ரமுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய இயக்குனர்\nவிளையாடி கொண்டிருந்த பிரபல வ���ரர்: உயிரிழந்த 2 வயது மகள்\nஅரச கட்டமைப்புகளுக்குள் சஹ்ரான் குழு ஊடுருவல்\nகோண்டாவில் பகுதியில் ரயில் மோதி குடும்பஸ்த்தர் சாவு\nபள்ளிக் குழந்தைகள் மீது ஒருத்தரும் கை வைக்க முடியாது – நீதிமன்றத்துக்கு வந்த சிறப்பு மிக்க வழக்கு\nமயக்க மருந்து கொடுக்கப்பட்டு 17 நோயாளிகள் கொலை…\nஊழல் செய்ததால் பதவி விலகிய துணைப்பிரதமர்..\nதனி விமானத்தில் 15 வயது சிறுமியிடம் மோசமாக நடந்து கொண்ட கோடீஸ்வரர்\nஎங்களுடன் போர் புரிய விரும்பினால்.. ஈரான் அதோடு அழிந்துவிடும்\nஉங்களுக்கு நான் துரோகம் செய்துவிட்டேன் என கணவரிடம் நேரடியாக கூறிய இளம்மனைவி…\nநடிகர் விக்ரமுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய முன்னணி இயக்குனர்\nகிரிக்கெட் தொடரில் விளையாடி கொண்டிருந்த பிரபல வீரர்: உயிரிழந்த அவரின் மகள்\nரயில் மோதி குடும்பஸ்த்தர் சாவு\nஇனி பள்ளிக் குழந்தைகள் மீது ஒருத்தரும் கை வைக்க முடியாது – நீதிமன்றத்துக்கு வந்த வழக்கு\nநடிகர் விக்ரமுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய இயக்குனர்\nமீண்டு வந்த ஸ்ரேயா., பிரபல நடிகருடன் இணைந்தார்\nசர்ச்சைக்குரிய நயன்தாராவின் படம் வெளியீடு\nமகன் வேத்தின் திறமையை புகைப்படத்துடன் வெளியிட்ட செளவுந்தர்யா..\nநடிகர் நாசர் மீது எழுந்த சர்ச்சை புகார்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nபல நோய்களுக்கு தீர்வு தரும் மூலிகை செடி\nஇதை செய்தால் கண்டிப்பாக உங்களுக்கு இதய நோய், சர்க்கரை நோய் வரும்…\nஇந்த டீ குடிச்சா… சர்க்கரை நோய்க்கு பய் பய் சொல்லலாம்\nஇந்த எண்ணெய்களில் ஒன்றை கூட சமையலுக்கு பயன்படுத்தாதீங்க\nஇந்த இலையில் டீ போட்டு குடிங்க… உடலில் அற்புதம் நிகழுமாம்\nகண்முன்னே கடத்தப்பட்ட மகள்… உதவி கேட்டு கதறிய தாய்\nவேத்தின் திறமையை புகைப்படத்துடன் வெளியிட்ட செளவுந்தர்யா..\nசாட்டை பட ஹீரோயின் வெளியிட்ட அதிரடி வீடியோ\nகாஞ்சனா ரீமேக்கில் இருந்து வெளியேறிய லாரன்ஸ்.\nசென்னை பெண்களின் நா பிறழ் விளையாட்டு\nஇந்த பொருட்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளாதீங்க….\nசெவ்வாய் கிரக தோஷம் நீங்கி குழந்தை பாக்கியம் பெற வேண்டுமா\nஇனி முடி அகற்ற இந்த பொடி போதும்\nசமையல் செய்யும் பொருட்களை வைத்தே அழகு பெற\nகேரளத்து பைங்கிளிகள் என்றும் அழகுடன் இருக்க இந்த பொருட்கள் தான்…\nஆயுர்வேத முறையில் நரைமுடியை கருகருவென மாற்ற\nகாத்தாடி நூலில் தற்கொலை செய்துகொண்ட பச்சை கிளி\nமனித உருவம் மாறும் பாம்பு… விசித்திர உண்மைகள்\nபனை ஓழை விநாயகர் எப்படி இருக்கு\n2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த தாய்க்கான விருது பெறும் பெண்…..\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nகிளி/ வட்டக்கச்சி கட்சன் வீதி\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlminnal.com/?p=39", "date_download": "2019-05-20T12:35:13Z", "digest": "sha1:KKREU7YCJ4XZ7FY7QFL3EH3LT3POB3BF", "length": 5945, "nlines": 47, "source_domain": "yarlminnal.com", "title": "விஜய் 63 தயாரிப்பாளரையும் ஈர்த்த சர்ச்சை போஸ்டர்! சுற்றி வளைத்த ரசிகர்கள் – Yarlminnal", "raw_content": "\nIS அமைப்பிற்கு காணி வாங்கிய பிள்ளையானின் சகாக்கள் வெளியானது அந்தரங்க இரகசியம்\nயாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி நீக்கம்\nஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் பிரதான முகாம் மட்டக்களப்பில் முற்றுகை பல தகவல்கள் அம்பலம் (அதிர்ச்சி படங்கள் இணைப்பு)\nயாழிலுள்ள பிரபல பாடசாலைக்கு எச்சரிக்கைக் கடிதம் அனுப்பிய பயங்கரவாத அமைப்பு\nபாடசாலைகள் திறக்கும் திகதிகள் திடீர் மாற்றம்\nவிஜய் 63 தயாரிப்பாளரையும் ஈர்த்த சர்ச்சை போஸ்டர்\nஅட்லீ இயக்கத்தில் விஜய் 63 படத்தின் ஷூட்டிங் அண்மையில் தொடங்கியது. சிறப்பான முறையில் பட பூஜை போட்டப்பட்டது. இதில் விஜய் உட்பட படத்தில் பணியாற்றும் பலர் இதில் கலந்துகொண்டனர்.\nபடத்தை அர்ச்சனா கல்பாத்தி தயாரிக்கிறார். இவர் விஜய்யின் தீவிர ரசிகை. இந்நிலையில் அவரை அண்மையில் ஆர். ஜே. பாலாஜி நடிப்பில் வந்த LKG படத்தின் போஸ்டர் மிகவும் கவர்ந்துவிட்டது.\nஇதை பார்த்து விட்டு அவர் படக்குழுவுக்கு வாழ்த்து கூறியுள்ளார். விஜய் ரசிகர்கள் ஜனவரி 26 ல் அப்டேட் இருக்கிறதா என அவரிடம் அப்டேட் கேட்டு அழுத்தம் கொடுக்க தொடங்கிவிட்டார்கள்.\nஅண்மையில் வந்த போஸ்டர் அதிமுக வை சேர்ந்த சிலரை அதிர்ச்சியாக்கியுள்ளது. காரணம் படத்தின் போஸ்டர் எம்.ஜி.ஆர் ஜெயலலிதாவை பிரதிபலிப்பது போல அமைந்தது தான்..\n சுற்றி வளைத்த ரசிகர்கள்\t2019-01-24\nகாஞ்சனா 3 பட நடிகையை படுக்கைக்கு அழைத்த பிரபல நடிகர் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு அட்டூழியம்\nசூப்பர்சிங்கர் ஜூனியர் பைனல் – டைட்டில் வின்னர் இவர்தான்\n ரசிகர்கள் செம்ம குஷி, மாஸ் அப்டேட் இதோ\nகுழந்தை பருவத்தில் தளபதி விஜய் இதுவரை யாரும் பார்த்திராத க்யூட் புகைப்படம் இதோ\nதற்சமயம் தளபதி-63 படப்பிடிப்பில் பிசியாக நடித்துவரும் விஜய்யின் இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படங்கள் அவ்வப்போது சில இணையத்தில் ட்ரெண்டாகும். அவற்றில் ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://annasweetynovels.com/ennai-thanthen-verodu-6-3/", "date_download": "2019-05-20T12:45:20Z", "digest": "sha1:ZXXAZIX7WNDHY3F2PWZAAKLI4EZ4SOR5", "length": 11811, "nlines": 93, "source_domain": "annasweetynovels.com", "title": "Anna Sweety Tamil Novelsஎன்னைத் தந்தேன் வேரோடு 6 (3)", "raw_content": "\nஎன்னைத் தந்தேன் வேரோடு 6 (3)\n“உன் கால் அழகாதான் இருக்குது, அதை நீ பார்க்கிற விதம்தான் ரொம்ப அசிங்கமா இருக்குது”\nகுறை சொல்லும் குத்தல் தொனி இல்லாமல் வெகு இயல்பாய் அவன் சொல்ல திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தாள் அவள்.\n“நூறு வருஷம் முன்னால, அயர்லாந்துல இருந்து கடவுள் நம்பிக்கையை மட்டும் கைல வச்சுகிட்டு இங்க, இதே திருநெல்வேலிக்கு வந்த ஆமி கார்மைக்கேல் அம்மா, தேவதாசியா நேர்ந்துவிடபட்ட எத்தனை பெண்குழந்தைகள காப்பாத்தி இருக்காங்க தெரியுமா\nஅந்த முறையை தடுக்க எத்தனை செய்து இருக்காங்க தெரியுமா\nஇத்தனைக்கும் அவங்களோட கடைசி இருபது வருஷம் அவங்களுக்கு இரண்டு காலும் வேலை செய்யாது.\nஅவங்க ஆரம்பிச்ச ஹாஸ்பிட்டல், கேர்ள்ஸ் ஸ்கூல், ஹோம், இப்படி எத்தனையோ அதெல்லாம் எத்தனை தலை முறைக்கு ப்ரயோஜனமா இருக்குது, இத்தனைக்கும் அந்த காலத்தைவிட இப்போ எத்தனை வசதி,வாய்ப்பு அதெல்லாம் எத்தனை தலை முறைக்கு ப்ரயோஜனமா இருக்குது, இத்தனைக்கும் அந்த காலத்தைவிட இப்போ எத்தனை வசதி,வாய்ப்பு\nசரி அத���ிடு, நீ அவ்ளவு பெருசால்லாம் எதையும் யோசிக்க வேண்டாம், உன் அளவில திருப்தியா இருக்கலாமே,\nகாற்றை கவனிக்கிறவன் விதைக்க மாட்டான், மேகங்களை நோக்குகிறவன் அறுக்க மாட்டான்னு ஒரு வசனம் உண்டு, நாம எதை மனசால பார்கிறோமோ அதுதான் நமக்கு பெருசா தெரியும்”\nஅவன் நிதானமாய் பேசினாலும் வார்த்தையில் இருந்த ஒரு அழுத்தம் அவன் முகத்திலும் சற்றே படர்ந்திருந்தது.\nஆனால் இப்பொழுது அவன் பார்வை மாறியது. முகமும் அதன் உணர்வும் கூடத்தான்\n“எனிவே நான் உன் காலை மட்டுமாக பார்க்கலை மொத்த குல்ஸையும்” என்றவன் குரல் அவள் உணர்வை கிளறியது என்றால், மேலிருந்து கீழாக அவளை வருடிய அவன் பார்வை பெண்மைக்குள் ப்ரளயம் செய்தது.\nஅவன் பார்வை தாளாமல் அவள் கண்கள் மூட, அவன் இன்னுமாய் நெருங்கி வருவதை உணர்ந்த இதயம் தாம் தூம்.\n“ஒன்னும் செய்ய மாட்டேன்னு சொன்னதை நம்பி முதல் தடவையா பக்கத்துல வந்திருக்க, அந்த நம்பிக்கையை காப்பாதிக்கனும்” அவன் மெல்லமாய் சொல்லிக் கொள்ள,\n“அப்படில்லாம் இல்ல” என்று மறுக்க நினைத்தவளுக்கு அதன் முழு பொருள் உறைக்க மௌனமானாள்.\nஇவளே ஏற்று வரும் போது இவன் ஏன் விலக்கி நிறுத்துகிறான்\n“ஆனால் அதுக்காக குல்ஸுக்கு ஒன்னும் தராமலும் அனுப்ப முடியாது” .என்றவன் குனிந்து அவள் கன்னத்தில் மெல்ல முத்தமிட்டான். அவ்விடம் தொடங்கி உடலெங்கும் சிலிர் வளையங்கள் சலனம் செய்தன பெண்ணுள்.\n“நான் இன்னும் கொஞ்சம் தூங்கனும், நீயும் ரெஸ்ட் எடுக்கனும்னா எடுத்துக்கோ” என்றுவிட்டு எதிர் திசையில் திரும்பி படுத்தான் அவன்.\nஇரவெல்லாம் தூங்காதவனுக்கு தூக்கம் வந்தது. அருகில் இருந்த அவளுக்குள் பல கேள்விகள் அலை செய்தது.\nவியனை திரும்பிப் பார்த்தாள் மிர்னா. அவன் முகத்தில் வேதனையின் சுவடு கூட எதுவும் இல்லை.\n“டாக்ஸி டிரைவர் பயந்துபோய் கிளம்பிட்டார் போல, இப்ப வேற டாக்ஸி புக் பண்ணாலும் இங்க வர யோசிப்பாங்க, கொஞ்ச தூரம் நடந்தோம்னா மெயின் ரோடு போய்டலாம், அங்க டாக்ஸி வர சொல்லலாம்” அவன் சொல்ல,\n”சாரி, என்னால உங்களுக்கு” என தவிப்பாய் இவள்.\nஅவள் ஆரம்பிக்கவுமே மறுத்தான் அவன்.\n“இப்படி சாரி சொல்லனும்னா, நானும் சொல்லலாம், நான் தான இங்க கூட்டிட்டு வந்தேன்”\nமென் வெயிலில் இருவரும் நடக்க ஆரம்பித்தனர்.\nஎன்ன எம்.எம்.எடுத்த உடனே டங்கு டிங்காம், உள்ளதெல்லாம் போங்காம்னு ஒரே போங்காட்டமா போய்ட்டு,\nநாம ஃபைவ் இயர் ப்ளான்லாம் பக்காவபோட்டு அட்டாக் செய்யலாம்னு பார்த்தா இந்த அட்டாக் பாண்டீஸ்லாம் ஆப்ப்பு, இல்ல ஆல்ப்ஸ்ஸு மலையவே எடுத்து அடிச்சு, இருந்த கொஞ்ச நஞ்ச இமேஜையும் டேமேஜ் செய்துட்டாங்களே,\nசும்மாவே மாமியார்ஸ்லாம் மருமகள்ஸ்ட்ட கடுபஸ் கல்பனாவாத்தான் இருப்பாங்க, உன் வகையில ஒன்னுக்கு இரண்டு மகன்ஸ் மானத்தை ஷிப் இல்ல, இல்ல, சேட்டிலைட்டே ஏத்தியாச்சு, இதுல என்ன செஞ்சு எப்படி கல்யாணத்துக்கு சம்மதம் வாங்க\nமைன்ட் வாய்ஸ் மைக் பிடிக்க,\nமிக எதிரான நினைவுகளை அவள் வழக்கமாக பாட்டுப் பாடிதான் சமாளிப்பது.\nநான் ஆணையிட்டால் டடடட்டடண்டடன்டடன் ஞாபகம் வர அதோடு சேர்ந்து, வியன் காது வலிக்குதுங்க என்று சொன்னதும் மனகண்ணில் தெரிய,\nஇப்ப பாடுனா பயபுள்ள தாங்குவானான்னு திரும்பி அவன் முகத்தைப் பார்த்தாள்.\nபுத்தகமாய் வெளியாகியுள்ள எனது எந்த நாவலை வாங்க விரும்பினாலும் annasweetynovelist@gmail.com என்ற மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்.\nதுளி தீ நீயாவாய் நாவல்\nமூங்கிலிலே பாட்டிசைக்கும் காற்றலை முழு நாவல்\nநனைகின்றது நதியின் கரை நாவல்\nநனைகின்றது நதியின் கரை 1\nமன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை சூடிக் கொண்டேன் முழுத் தொடர்\nதுளி தீ நீயாவாய் நாவல்\nதுளி தீ நீயாவாய் 18\nஅதில் நாயகன் பேர் எழுது 4\numa on துளி தீ நீயாவாய் 18 (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://studentlanka.com/ta/2017/06/01/download-2018-school-admission-application-details/comment-page-1/", "date_download": "2019-05-20T12:30:58Z", "digest": "sha1:ELI737MKA3DLCJZYWMEP4WXD2UIIX3AP", "length": 4621, "nlines": 86, "source_domain": "studentlanka.com", "title": "2018 ம் ஆண்டில் பாடசாலைகளில் முதலாம் தரத்தில் பிள்ளைகளைச் சேர்ப்பதற்கான அறிவுறுத்தலும் விண்ணப்படிவமும்", "raw_content": "\nYou are here: Home / Schools / 2018 ம் ஆண்டில் பாடசாலைகளில் முதலாம் தரத்தில் பிள்ளைகளைச் சேர்ப்பதற்கான அறிவுறுத்தலும் விண்ணப்படிவமும்\n2018 ம் ஆண்டில் பாடசாலைகளில் முதலாம் தரத்தில் பிள்ளைகளைச் சேர்ப்பதற்கான அறிவுறுத்தலும் விண்ணப்படிவமும்\n2018 ம் ஆண்டில் பாடசாலைகளில் முதலாம் தரத்தில் பிள்ளைகளைச் சேர்ப்பதற்கான அறிவுறுத்தலும் விண்ணப்ப\nM.lugithan on இணையத்தளத்தில் சிங்கள மொழி கற்பதற்கான 3 வழிகள்.\nHiran on 2018 ம் ஆண்டில் பாடசாலைகளில் முதலாம் தரத்தில் பிள்ளைகளைச் சேர்ப்பதற்கான அறிவுறுத்தலும் விண்ணப்படிவமும்\nm.m.z. abdeen on 2018 ம் ஆண்டில் ��ாடசாலைகளில் முதலாம் தரத்தில் பிள்ளைகளைச் சேர்ப்பதற்கான அறிவுறுத்தலும் விண்ணப்படிவமும்\nm.m.z. abdeen on 2018 ம் ஆண்டில் பாடசாலைகளில் முதலாம் தரத்தில் பிள்ளைகளைச் சேர்ப்பதற்கான அறிவுறுத்தலும் விண்ணப்படிவமும்\nMohamed Rahman on 2017 க.பொ.த.உயர்தர பரீட்சைக்கான நேர அட்டவணை\n2018 ம் ஆண்டில் பாடசாலைகளில் முதலாம் தரத்தில் பிள்ளைகளைச் சேர்ப்பதற்கான அறிவுறுத்தலும் விண்ணப்படிவமும்\nGCE A/L 2017 தேர்வு நேரம் அட்டவணை பதிவிறக்கம்\nஇணையத்தளத்தில் சிங்கள மொழி கற்பதற்கான 3 வழிகள்.\nஇலங்கையில் உயிர்மருத்துவ விஞ்ஞானம் கற்பதற்கான ஓர் வழிகாட்டி\n2017 க.பொ.த.உயர்தர பரீட்சைக்கான நேர அட்டவணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-200-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2019-05-20T12:39:30Z", "digest": "sha1:LL57GFLVYSUBNZ7FCFXP3GUL7XCMTQCQ", "length": 15230, "nlines": 107, "source_domain": "universaltamil.com", "title": "பொள்ளாச்சி சம்பவம்- 200 பெண்கள் பாலியல் வன்கொடுமை-", "raw_content": "\nமுகப்பு News India பொள்ளாச்சி சம்பவம்- 200 பெண்கள் பாலியல் வன்கொடுமை- ஒரு பெண்ணின் அவலக்குரல் உள்ளே\nபொள்ளாச்சி சம்பவம்- 200 பெண்கள் பாலியல் வன்கொடுமை- ஒரு பெண்ணின் அவலக்குரல் உள்ளே\nபொள்ளாச்சியில் 200 பெண்கள் பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் சம்பந்தப்பட்ட கும்பல் குறித்து சில அதிர்ச்சி பின்னணி தகவல்கள் வெளியாகியுள்ளன.\n200 பெண்கள், 50 வீடியோக்கள், ஆளுங்கட்சிப் பிரமுகர்கள் தொடர்பு என்று இந்த சம்பவம் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.\nமுக்கிய குற்றவாளியாக கூறப்படும் திருநாவுக்கரசு ஃபைனான்சியர். ஆரம்பத்தில் பெண்களுடன் உல்லாசமாக இருந்தால் போதும் என்று நினைத்தவர்கள் அதன் பின்னர் தான் தங்கள் வழியை மாற்றியுள்ளார்கள்.\nபள்ளி, கல்லூரிகளில் படிக்கும் தங்களது தங்கைகள் மூலமாக மாணவிகளுடன் அறிமுகம் ஆவார்கள். ஒரு சிலரின் தங்கைகள், சக மாணவிகளின் கைப்பேசி நம்பர் வரை தந்துவிடுவார்கள்.\nமிகவும் ஆடம்பரமாக ஆடை அணிந்து உலா வருவார்கள். இவர்கள் சில பெண்கள் வலைவிரித்தாலும், ஒரு சில பெண்கள் தானாகவே இவர்கள் வலையில் வந்து விழுந்திருக்கிறார்கள்.\nசென்னையில் இருந்து பெண்மணி ஒருவர், ஒரு நாள் ஜாலியாக இருப்பதற்கு வந்து, பிறகு ஒரு வாரம் இவர்களுடன் தங்கியுள்ளார். ஆனால், இந்தக் கும்பல் ஏமாற்றி��� நகை, பணம் குறித்த தகவல்கள் விவரம் வெளிவரவில்லை.\nஇந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சதீஸ், சபரிராஜன், வசந்தகுமார் ஆகிய மூன்று பேருக்கு, 15 நாள்களுக்கு நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கிடையில், பொள்ளாச்சியில் பாலியல் புகாரில் கைதான ஏ.நாகராஜ் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.\nபாலியல் வழக்கில் தொடர்புடைய நாகராஜை கட்சியில் இருந்து நீக்குவதாக ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி அறிவித்துள்ளனர்.\nஇதற்கிடையில், திருநாவுக்கரசின் பேஸ்புக் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன, குறிப்பாக அவர் தனது பெற்றோருடன் இருக்கும் புகைப்படத்தை வைரலாகிக்கிய நெட்டிசன்கள் மோசமான வார்த்தைகளால் வசைபாடியுள்ளனர்.\nநேயர்களின் பல்வேறுப்பட்ட கோரிக்கைகளுக்கு அடிப்படையில் வீடியோ அழிக்கப்பட்டுள்ளது. மன்னிக்கவும்\nநான் தளபதி-63ல் நடிக்கிறேன் – மகிழ்ச்சியில் பிரபல நடிகை\nதூரத்து வழி தாய் மாமாவினால் ஒன்றரை வயது குழந்தைக்கு நடந்த கொடுமை- பின்னர் நடந்த விபரீதம்\nவெளியான விஷால்-அனிஷா திருமண திகதி\nஇணையத்தில் வைரலாகும் தெறி 2 மோசன் வீடியோ\nஅட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வெளிவந்த வெற்றித்திரைப் படம் தெறி. இந்த படத்தில் அப்பா மகள் பாசத்தை அழகாக காட்டிஇருப்பார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தின் 2ம் பாகம் வருமா என்பது தெரியவில்லை. ஆனால்தற்போது தெறி-2 என ஒரு வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. https://youtu.be/k4xp0gf4S5Y Website – www.universaltamil.com Facebook – www.facebook.com/universaltamil Twitter – www.twitter.com/Universalthamil Instagram – www.instagram.com/universaltamil Contact us – [email protected]\nஉள்ளாடையுடன் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்த திஷா பதானி – புகைப்படங்கள் உள்ளே\nநடிகை திஷா பதானி பாலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர். இவர் தமிழில் சங்கமித்ரா படத்தில் நடிக்கவுள்ளார். அடிக்கடி தனது சமூக வலைத்தளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருவது வழமை. தற்போது உள்ளாடையுடன் இருக்கும்...\nபொது நிகழ்ச்சியில் அர்னால்டின் முதுகில் பாய்ந்து உதைத்த நபர் – இணையத்தில் வைரலாகும் வீடியோ உள்ளே\nபிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்ட். 71 வயதாகும் இவர் கமாண்டோ, பிரிடேட்டர், டெர்மினேட்டர் போன்ற பல படங்களின் மூலம் உலக மக்களை கவர்ந்தவர். இந்த நிலையில் இவர் தென்னாப்பிரிக்காவில் ந���ைபெற்ற அர்னால்டு கிளாசிக் ஆப்பிரிக்கா...\nகாலா பட குத்துவிளக்கு மருமகளா இது வைரலாகும் படு கவர்ச்சி புகைப்படங்கள்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சென்ற வருடம் வெளியான ‘காலா’ படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்தவர் நடிகை சாக்ஷிஅகர்வால். இதை தொடர்ந்து அஜித்தின் விஸ்வாசம் படத்தில் மருத்துவராக நடித்திருந்தார். தற்போது சின்ரெல்லா,ஆத்யன் போன்ற படங்களில்...\nபார்த்திபனின் வித்தியாசமாக உருவாக்கத்தில் ஒத்த செருப்பு – வைரலாகும் டீசர்\nபார்த்திபனின் வித்தியாசமாக உருவாக்கத்தில் ஒத்த செருப்பு – வைரலாகும் டீசர்\nஅட கீர்த்தி சுரேஷா இது அடையாளம் தெரியாத அளவிற்கு ஸ்லிமாகிட்டாங்களே\nஉள்ளாடையை வெளியே தெரியும் படி போட்டதால் சமந்தாவுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை\nரஜினியுடன் சந்திரமுகி படத்தில் நடித்த பொம்மியாக நடித்த குட்டி பொண்ணு இப்போ எப்படி இருக்காங்க...\nநாளை பாடசாலை செல்லவிருக்கும் மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்\nபெண்கள் அதிகமாக விரும்பும் ராசிக்காரர்கள் இவர்கள் மட்டும் தானாம்- அப்போ நீங்க எப்படி...\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\nபடத்தில் சுய இன்பம் அனுபவித்த நடிகைக்கு குவியும் பாராட்டு -ஏன் தெரியுமா\nபுஷ்பா புருஷன் கமெடி புஷ்பா இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/kabali-memes/", "date_download": "2019-05-20T13:00:16Z", "digest": "sha1:WVZV7YLGFOKFQ7E3VEFI4SBJN2FDEQNW", "length": 5930, "nlines": 89, "source_domain": "www.cinemapettai.com", "title": "இணையதளத்தை கலக்கும் கபாலி மீம்ஸ்கள் - சிறப்பு தொகுப்பு - Cinemapettai", "raw_content": "\nஇணையதளத்தை கலக்கும் கபாலி மீம்ஸ்கள் – சிறப்பு தொகுப்பு\nஇணையதளத்தை கலக்கும் கபாலி மீம்ஸ்கள் – சிறப்பு தொகுப்பு\nதனது ஆண் நபருடன் மிக மோசமான கவர்ச்சி ஆட்டம் போட்ட வருத்தபடாத வாலிபர்சங்கம் பட நடிகை.\nதனக்கே தெரியாமல் வல்லவன் படத்தில் பள்ளி சீருடையில் நடித்த பிரபலம். 13 வருடங்களுக்குப் பிறகு வெளியிட்ட புகைப்படம்\nஇரவில் நாய் ஊளையிட்டால் அறிவியல் பூர்வமான காரணம் இதுதான். உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்\nவிஜய்க்கு தங்கையாக துப்பாக்கி படத்தில் நடித்த தீப்தி நம்பியார் இப்போது எப்படி இருக்கிறது தெரியுமா.\nஅச்சு அசலாக ஒரே போல் இருக்கும் Inkum Inkum ரஷ்மிகாவின் அம்மா..\nமாணவியிடம் கேவலமாக நடந்துகொண்ட ஆசிரியர். வைரலாகும் வீடியோ..எங்கயா போகுது நாடு\nநீச்சல் குளத்தில் ஸ்விம்மிங் உடையில் லக்ஷ்மி ராய்.\n50 வயதாகும் சரண்யா பொன்வண்ணன் அட்டைப்படத்திற்கு கொடுத்த போஸ் பார்த்தீங்களா.\nமீண்டும் ஒரு வருட இலவச சேவை. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. குஷியில் ஜியோ வாடிக்கையாளர்கள். ஏர்டெல் வோடபோன் நிறுவனத்திற்கு ஆப்பு\nசூரியன் படத்தில் நடித்த ஓமக்குச்சி நரசிம்மனுக்கு ஒரு மகன் இருக்கிறார் தெரியுமா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/55165-india-vs-australia-team-india-name-12-member-squad-for-1st-test.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-05-20T13:10:53Z", "digest": "sha1:EKG3JJMHN7VXEETORP5ZNKEU3IEMGKS6", "length": 13994, "nlines": 97, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "முதல் டெஸ்ட்: களத்தில் இறங்குபவர்கள் யார் யார்? 12 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு | India vs Australia: Team India name 12-member squad for 1st Test", "raw_content": "\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவித்து அரசாணை வெளியீடு\nகருத்துக்கணிப்புகளுக்குப்பின் பாஜக இருக்கிறது என கூறி எதிர்க்கட்சியினர் ஊடகங்களை உதாசீனம் செய்கிறார்கள் - தமிழிசை சவுந்தரராஜன்\nகருத்துக்கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாக வந்தாலும் பாதகமாக வந்தாலும் அதை பொருட்படுத்துவதில்லை- தமிழகத்தில் திமுக பெரும்பான்மை இடங்களை பிடிக்கும் என்ற கருத்துக்கணிப்பு பற்றி மு.க.ஸ்டாலின் பேட்டி\nதேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 284 புள்ளிகள் உயர்ந்து 11,691ல் வர்த்தகம்\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 888.91 புள்ளிகள் உயர்ந்து 38,819ல் வர்த்தகம்\nடெல்லியில் இன்று ராகுல் காந்தி, சோனியா காந்தியை மாயாவதி சந்திக்கவில்லை - பி.எஸ்.பி.\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.88 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nமுதல் டெஸ்ட்: களத்தில் இறங்குபவர்கள் யார் யார் 12 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு\nஇந்தியா–ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அடிலெய்டில் நாளை தொடங்குகிறது. இதற்கான 12 பேர் கொண்ட இந்திய அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. முதலில் நடந்த 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர், மழை காரணமாக 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. அடுத்து இரு அணிகளுக்கு இடையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடக்கிறது. இதன் முதலாவது போட்டி அடிலெய்டில் நாளை தொடங்குகிறது.\nஆஸ்திரேலியாவில் 1947 ஆம் ஆண்டில் இருந்து 11 முறை டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ள இந்திய அணி, ஒரு முறை கூட தொடரை வென்றதில்லை. தற்போது அந்த அணியில் முன்னணி வீரர்கள் இல்லை என்பதால் இந்திய அணி, டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைக்க வாய்ப்பிருப்பதாக முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் தெரிவிக்கின்றனர்.\nஇந்திய அணியில் கேப்டன் விராத் கோலி சிறப்பான ஃபார்மில் இருக்கிறார். 2014-15 ஆம் ஆண்டில் இங்கு நடந்த டெஸ்டில் 4 சதங்கள் உள்பட 692 ரன்கள் குவித்திருந்தார். அதனால் அவர்தான், ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களுக்கு சிம்மசொப்பனமாகத் தெரிகிறார். அவரை விரைவில் ஆட்டமிழக்க செய்ய அந்த அணி வீரர்கள் திட்டம் வகுத்துள்ளனர். இந்திய அணியின் இளம் வீரர், பிருத்வி ஷா காயத்தால் அவதிப்படுவதால் முதலாவது டெஸ்டில் அவர் இல்லை.\nமுரளி விஜயும், கே.எல். ராகுலும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்குவார்கள். புஜாரா, துணை கேப்டன் ரஹானே, விஹாரி, ரோகித் சர்மா, ரிஷாப் பன்ட் ஆகியோர் நிலைத்து நின்று ஆடினால் இந்திய அணி வெல்ல வாய்ப்பிருக்கிறது. பும்ரா, இஷாந்த் ‌ஷர்மா, அஸ்வின் ஆகிய இந்திய வீச்சாளர்களும் ஆஸியை மிரட்ட வாய்ப்பிருக்கிறது.\nஆஸ்திரேலிய அணி கடந்த சில மாதங்களாக தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருகிறது. அதனால் இந்திய அணியை வென்று அந்த தோல்விகளால் இழந்த பெருமையை மீட்க நினைக்கிறது. இதற்காக இந்திய அணியை வீழ்த்த புதிய திட்டங்களை வகுத்துள்ளது. அதோடு சொந்த மண்ணில் ஆடுவது அந்த அணிக்கு கூடுதல் பலம். பேட்டிங்கில் உஸ்மான் கவாஜா சிறப்பாக செயல்படுவார். பந்து வீச்சில் மிட்செல் ஸ்டார்க், கம்மின்ஸ், ஹசில்வுட், சிடில் உள்ளிட்டோர் மிரட்டுவார்கள்.\nஇதற்கிடையே நாளை நடைபெறும் போட்டிக்கான 12 பேர் கொண்ட வீரர்களை இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அதில் ரோகித் சர்மாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜடேஜா, உமேஷ் யாதவ், புவனேஷ்வர்குமார் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.\nவிராத் கோலி (கேப்டன்), ரஹானே (துணை க���ப்டன்), கே.எல்.ராகுல், முரளி விஜய், புஜாரா, ரோகித் சர்மா, ஹனுமா விஹாரி, ரிஷாப் பன்ட், அஸ்வின், முகமது ஷமி, இஷாந்த் சர்மா, பும்ரா.\nபோட்டி இந்திய நேரப்படி அதிகாலை 5.30 மணிக்கு தொடங்குகிறது.\nமழை பெய்தால் இனி உடனடியாக பள்ளிகளுக்கு லீவு இல்லை..\nஜெயலலிதா நினைவு தினம் - முதலமைச்சர், துணை முதலமைச்சர் தலைமையில் பேரணி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nநடுவானில் 40 நிமிடம் சுயநினைவை இழந்த விமானி\nஆஸி கிரிக்கெட் வீரர்கள் ஏமாற்றுபவர்கள் சமூக வலைத்தளத்தில் இங்கிலாந்து ரசிகர்கள் கிண்டல் \nபாலியல் புகார்: இந்திய ’யோகா குரு’ ஆஸ்திரேலியாவில் கைது\nதோள்பட்டையில் காயம்: உலகக்கோப்பையில் இருந்து வெளியேறிய ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்\n ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் அதிரடி விளக்கம்\n‘இலங்கைக்கு செல்வதை தவிர்க்கவும்’ : இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அரசுகள் வேண்டுகோள்\nஆஸி., நியூசி. கிரிக்கெட் வீராங்கனைகள் திருமணம்\nஆஸ்திரேலிய இரவு விடுதியில் சரமாரி துப்பாக்கிச்சூடு\nமேக்ஸ்வெல் மிரட்டல்: பாகிஸ்தானை ஒயிட் வாஷ் செய்தது ஆஸி\nகாங்கிரஸ் அரசுக்கு மெஜாரிட்டி இல்லை - ம.பி ஆளுநருக்கு பாஜக கடிதம்\nஆணுக்கும் திருநங்கைக்குமான திருமணத்தை அங்கீகரித்து சான்றிதழ்\nகூட்டணி கட்சி அமைச்சரின் பதவியை பறித்த யோகி ஆதித்யநாத்\nதமிழகத்தில் ஒருசில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\n“மத்தியில் மோடி இல்லாத அரசு அமையும்” - கே.எஸ்.அழகிரி\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமழை பெய்தால் இனி உடனடியாக பள்ளிகளுக்கு லீவு இல்லை..\nஜெயலலிதா நினைவு தினம் - முதலமைச்சர், துணை முதலமைச்சர் தலைமையில் பேரணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlminnal.com/?cat=1&paged=55", "date_download": "2019-05-20T12:35:16Z", "digest": "sha1:DBDUWOYXHJAEBJIELBJRRKFYQDHFDBLV", "length": 3139, "nlines": 24, "source_domain": "yarlminnal.com", "title": "CINEMA – Page 55 – Yarlminnal", "raw_content": "\nIS அமைப்பிற்கு காணி வாங்கிய பிள்ளையானின் சகாக்கள் வெளியானது அந்தரங்க இரகசியம்\nயாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் ப��வி நீக்கம்\nஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் பிரதான முகாம் மட்டக்களப்பில் முற்றுகை பல தகவல்கள் அம்பலம் (அதிர்ச்சி படங்கள் இணைப்பு)\nயாழிலுள்ள பிரபல பாடசாலைக்கு எச்சரிக்கைக் கடிதம் அனுப்பிய பயங்கரவாத அமைப்பு\nபாடசாலைகள் திறக்கும் திகதிகள் திடீர் மாற்றம்\nவிஜய் 63 தயாரிப்பாளரையும் ஈர்த்த சர்ச்சை போஸ்டர்\nஅட்லீ இயக்கத்தில் விஜய் 63 படத்தின் ஷூட்டிங் அண்மையில் தொடங்கியது. சிறப்பான முறையில் பட பூஜை போட்டப்பட்டது. இதில் விஜய் உட்பட படத்தில் பணியாற்றும் பலர் இதில் கலந்துகொண்டனர். படத்தை அர்ச்சனா கல்பாத்தி தயாரிக்கிறார். இவர் விஜய்யின் தீவிர ரசிகை. இந்நிலையில் அவரை அண்மையில் ஆர். ஜே. பாலாஜி நடிப்பில் வந்த LKG படத்தின் போஸ்டர் மிகவும் கவர்ந்துவிட்டது. இதை பார்த்து விட்டு அவர் படக்குழுவுக்கு வாழ்த்து கூறியுள்ளார். விஜய் ரசிகர்கள் ஜனவரி 26 ல் அப்டேட் இருக்கிறதா என அவரிடம் அப்டேட் கேட்டு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://twitterintamil.pressbooks.com/chapter/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-05-20T12:57:23Z", "digest": "sha1:BW277F7BL3GGRW67L4TFNI3WG5FOQXOP", "length": 25541, "nlines": 89, "source_domain": "twitterintamil.pressbooks.com", "title": "புதிய கீச்சர்களை தேடும் வழிகள் – ட்விட்டர் கையேடு", "raw_content": "\nட்விட்டர் கையேடு – எளிய தமிழில்\n10. ட்விட்டரில் நிழற்படங்களை பகிர்ந்திடும் வழிகள்\n11. ட்விட்டரில் இசையை பகிர்ந்திடும் வழிகள்\n12. ட்விட்டரில் காணொளிகளைப் பகிர்ந்திடும் வழிகள்\n13. புதிய கீச்சர்களை தேடும் வழிகள்\n14. உங்கள் ட்விட்டர் கணக்கு ஏன் முடக்கபடக்கூடும், எப்படி மீட்பீர்கள்\n15. புதிய கீச்சர்களுக்கு சில ஆலோசனைகள்\n16. ட்விட்டர் கணக்கை அழிக்க, மீண்டும் உயிர்பிக்க\n18. பல ட்விட்டர் கணக்குகளை நிர்வகிக்க\n19. ஸ்பாம் DMகளிலிருந்து ட்விட்டர் கணக்கை பாதுகாக்கும் வழிகள்\n20. கீச்சுகளை தரவெடுத்தல் அழித்தல்\n21. தமிழில் கீச்சு எழுதும் வழிகள் : தொகுப்பு\n22. ட்விட்டர் என்ற ஆலமரம்\n13 புதிய கீச்சர்களை தேடும் வழிகள்\nட்விட்டர் சக்திவாய்ந்த ஒரு சமூக ஊடகமாக பரிணமித்துள்ளது. ட்விட்டர் தளம் உரையாடல்களை அனுமதிக்கிறது. ஆனால் யாருடனாவது உரையாட நீங்கள் அவரை பின்தொடர (Follow) வேண்டியுள்ளது. நீங்கள் யாரையும் பின்தொடராத பட்சத்தில் உங்கள் காலக்கோடு (TimeLine) வெறுமைய��கத்தான் இருக்கும். ஒருமுறை நீங்கள் சிலரை தொடர்வீர்களேயானால் ட்விட்டர் என்பது உங்களுக்கு மிகப் பிடித்ததாகவும், உபயோகமானதாகவும் மாறிவிடும். உங்கள் கருத்துக்களைப் பகிரவும், கேள்விகள் கேட்கவும், இசை, செய்திகள் போன்ற பல விஷயங்களுக்கான Real time Update களைப் பெறவும் முடியும். ஆனால், சிறந்த ட்வீப்ஸ் (ட்விட்டர் உபயோகிக்கும் மக்கள்)’ஐ கண்டுபிடிப்பது என்பது புதிதாய் ட்விட்டர் உபயோகிக்க தொடங்கியவர்களுக்கு கொஞ்சம் சிரமமானதாகத்தான் இருக்கும். ஆனால் இது தீர்வு இல்லாத ஒரு விஷயம் அல்ல.\nட்வீப்ஸ்’ஐ கண்டுபிடிக்க பல வழிகள் உள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கு தொகுத்துள்ளேன். இவை உபயோகமானதாக இருக்கும் என நம்புகிறேன்.\nTwitter People Search : ட்விட்டர் வலைத்தளம் வழங்கும் “Built In” வசதி. இதன் மூலம் நீங்கள் தேடும் ஒருவரை எளிதில் கண்டு பிடிக்க முடியும். இது ட்விட்டர் ஹேண்டில் பெயர் மட்டுமல்லாமல் “Bio” வில் இருக்கும் அவரின் நிஜப்பெயரையும் சேர்த்து தேடுகிறது, நிஜப்பெயரை நிச்சயம் பகிரவேண்டும் என்று ட்விட்டர் எந்த ஒரு நிபந்தனையையும் விதிக்காததால் உங்கள் தேடுதல் கொஞ்சம் சிரமமாகிறது. இருந்தாலும் உங்கள் முதல் தேடுதலைத் தொடங்க இது ஒரு நல்ல இடமே. நம்முடைய விருப்பங்களின் அடிப்படையில் வகைபடுத்தப்பட்ட தேடல் அல்லது த்விட்டரின் மேம்படுத்தப்பட்ட தேடல் உதவலாம்.\nTweepz : இடம், வேலை போன்ற தனிப்பட்ட விஷயங்களை ட்விட்டர் சேகரிக்காததால் எந்த ஒரு ட்வீப்ஸ் தேடுதல் தளமும் துல்லியமான தேடுதல் முடிவுகளை தருவதில்லை. இருந்தாலும் இந்த தளத்தை பயன்படுத்தி குறிப்பிட்ட விஷயங்களின் அடிப்படையில் நம் தேடுதலை செய்யமுடியும் (உதா. பெயர், இடம், Bio…). தேடல் முடிவுகளை இடம், தொடர்வோர் எண்ணிக்கை போன்றவற்றின் அடிப்படையில் வகைப்படுத்திக்கொள்ள முடியும். இதை போன்றதொரு தளம் TweepSearch.\nTwitDir : இதுவும் மற்றொரு தேடுதளம். இதன் மூலம் ஒவ்வொரு category பிரிவிலும் முன்னணியில் இருக்கும் நபர்களை தேட முடியும்..\nTwibs : வர்த்தக நிறுவனங்களின் ட்விட்டர் கணக்குகளின் தொகுப்பாக இந்த தளம் உள்ளது. இதனால் நேரடியாக நீங்களே அவற்றின் வாடிக்கையாளர் சேவை பகுதியை தொடர்பு கொள்ள இயலும்.\nTwellow : இந்த தளத்தின் மூலம் உங்களை போலுள்ள ட்வீப்ஸ்’ஐ கண்டறிய முடியும். இத்தளம் ஒரு டைரக்டரி’யாக செயல்படுகிறது. 6 மில்லியன் ட்��ீப்ஸ் இத்தளத்தில் பதிந்துள்ளனர். குறிப்பிட்ட ப்ரோஃபைல் முதல் அனைத்து விதமான தேடல்களையும் இத்தளத்தின் உதவியுடன் செய்ய முடியும். உதா. நீங்கள் கணினித்துறை நண்பர்களை தேடுகிறீர்களே’யானால் அந்த வகையறா (Category)வில் தேடும் வசதி இத்தளத்தில் உள்ளது.\nWeFollow : இத்தளம் HashTag களின் அடிப்படையில் செயல்படுகிறது. இதுவும் ஒரு டைரக்டரி போன்றே செயல்படுகிறது. உபயோகிப்பாளர்கள் (ட்வீப்ஸ்) அவர்களின் தகவல்களை இத்தளத்தில் பதிந்து கொள்ளலாம். ஒவ்வொருவரும் குறைந்த பட்சம் மூன்று #Hashtag கில் தன்னை இணைத்துக் கொள்ளலாம். இதன்மூலம், அதே #hashtag கில் இருக்கும் உங்களை போன்ற ட்வீப்ஸ்’ஐ எளிதில் அடையாளம் கண்டு அவர்களை தொடரலாம்\nJust Tweet It : இதுவும் ஒரு “User Created” டைரக்டரியாக செயல்படுகிறது. நமக்கு தேவைப்படும் ஆட்களை அந்தந்த வகையறா(Category)வில் தேடி அவர்களை இணைத்துக்கொள்ளலாம். மேலும் நம்மையும் எந்த வகையறாவிலும் இணைத்துக்கொள்ளலாம். Twellow & WeFollow ஐ போல சிறப்பாக ஒழுங்கு படுத்தப் பட்டது இல்லை என்றாலும் பொதுவான தேடல்களுக்கு இது நல்ல தளம்.\nஇவை மட்டுமல்லாது த்வீப் களை நாம் பின்பற்றுவோரின் நண்பர்களின் நண்பர்களில் தேடி, குறிச்சொற்கள் மூலம் தேடி பரிந்துரை செய்யும் சில தளங்கள் உள்ளன.\nசமீபகாலமாக ட்விட்டரை உபயோகிக்கும் நபர்களின் எண்ணிக்கை பல மடங்காக உயர்ந்துள்ளது. மற்ற சமூக வலைத்தளங்களைப் போலில்லாமல் ட்விட்டர் பல வகைகளில் உபயோகமானதாக உள்ளதால் பல புதியவர்கள் தங்களை ட்விட்டரில் இணைத்து வருகின்றனர். கஸ்டமர் சர்வீஸ் முதல் வேலை தேடுவது வரை பல அசாதாரண உபயோகங்களுக்கும் ட்விட்டர் பயன்படுகிறது. நம் ஊரில் நம் அருகில் இருக்கும் மக்களுடன் நல்ல தொடர்பிலிருக்கவும் ட்விட்டர் உதவுகிறது. நாம் எங்கிருந்தாலும் நம் ஊரில் நடக்கும் செய்திகள், அரசியல் இன்னும் பல விஷயங்களை இதன் மூலம் அறியலாம். உதாரணமாக நீங்கள் சென்னையில் இருக்கிறீர்கள் என்று வைத்துக்கொண்டால் லாஸ் ஏஞ்சல்சில் இருக்கும் ஒருவரால் உங்களுக்கு சென்னையில் இருக்கும் ஒரு சிறந்த உணவகத்திற்க்கான வழியைக் கூற இயலாது. இதற்கு சென்னையில் வசிக்கும் ஒருவரின் உதவி உங்களுக்கு தேவைப்படுகிறது. உங்கள் அருகாமையில் இருக்கும் ட்வீப்ஸ்’ஐ கண்டறிவதற்கான சில வழிகளை இங்கு காணலாம்.\nTwitter Search : அருகாமை ட்விட்டேர்களை தேட இருக��கும் வழிகளுள் ஒன்று, ட்விட்டர் தேடல். ட்விட்டர் தேடலின் “Advanced Search” இல் உள்ள “Near this place” ஆப்ஷனின் மூலம் நமது இந்தத் தேடல் எளிதாகிறது. ட்விட்டர் தேடலில் உங்களின் நகரத்தின் பெயரை கொடுத்து தேடுவதன் மூலம் ட்விட்டரின் “Real time stream” இல் அந்த நகரம் தேடப்பட்டு தேடலின் முடிவுகள் உங்களுக்கு கொடுக்கப்படும். தேடல் முடிவுகள் ட்வீப்ஸ்’களின் Bio வில் இருக்கும் நகரத்தின் அடிப்படையிலும், ஒருவேளை அவர்கள் போனிலிருந்து ட்வீட்’டும் பட்சத்தில் அவர்களின் இடத்தினையும் சார்ந்திருக்கும்.\nTwellowhood : Twellow தளத்தில் வழங்கப்படும் ஒரு டைரக்டரி வசதியாகும். Twellow என்பது ட்விட்டரின் Yellow Pages போல் ஒரு டைரக்டரியாக செயல்படுகிறது. இதன் மூலம் ஒரு பெயரையோ, தலைப்பையோ தேட முடியும். TwellowHood என்பது Twellow டைரக்டரியின் ஒரு இடம் சார்ந்த தேடலுக்கு வழிவகை செய்கிறது. இதன் மூலம் உங்களுக்கு அருகாமையில் இருக்கும் ட்விட்டர் உபயோகிப்பாளர்களைத் தேட முடியும். உபயோகிப்பதற்கு எளிதான இத்தளத்தில், தோன்றும் வரைபடத்தில் குறிப்பிட்ட பகுதியை பெரிதாக்கிப் பார்ப்பதன் மூலம் அந்த இடம் சார்ந்த ட்விட்’டுகளையும் ட்விட்டர்’களையும் அடையாளம் காண முடியும். மேலும் அவர்களின் சமீபத்திய ட்வீட்டுகளை பார்த்து அவர்களை நீங்கள் தொடரவும் இத்தளம் வழிவகை செய்கிறது.\nLocal Tweeps : ஹேஷ் டேக்’கின் உதவியோடு ட்வீப்ஸ்’ஐ ஒருங்கிணைக்கும் ஒரு முயற்சியாகும். ஒவ்வொரு ட்விட்டரும் இத்தளத்தில் தங்களின் பின்கோட்’ஐ இணைத்துக்கொண்டு, பிறகு நம் இருப்பிடம் சம்மந்தப்பட்ட ட்வீட்டுகளில் #lt என்னும் ஹேஷ் டேக்’கை இணைக்க வேண்டும். இத்தளம் இத்தகைய ட்வீட்டுகளை கண்டறிந்து அவற்றை இடம் வாரியாக வகைப்படுத்தி அத்தளத்தில் அவ்விடத்திற்கான பகுதியில், அந்த ட்வீட்’களை தொகுக்கிறது. இதன் மூலம் குறிப்பிட்ட இடத்தை சார்ந்த ட்வீப்ஸ்’ஐ எளிதில் அடையாளம் காண முடியும்.\nTwitterLocal : Adobe AIR (it will run on Windows, Mac, and Linux) ஆகும். ஒரு குறிப்பிட்ட இடம் சார்ந்த ட்வீட்’டுகளை கண்டறிந்து இத்தளம் தொகுக்கிறது. ட்விட்டரின் Real-time Stream லிருந்து ட்விட்டர் தேடலின் அடிப்படையில் ஒரு இடத்தை தேடி, அதற்கான ட்வீட்’களை தொகுக்கிறது. நீங்கள் உங்கள் இடத்தை இதில் பகிர்வீர்களேயானால், இத்தளம் உங்கள் இடம் சார்ந்த, அருகாமைலிருந்து செய்யப்படும் ட்வீட்ஸ்’ஐ உங்கள் பார்வைக்கு எ��ுத்து வருகிறது. இதன்மூலம், உங்களை போலுள்ள, உங்கள் அருகாமை ட்வீப்ஸ்’ஐ கண்டறிந்து அவர்களை உங்களால் தொடர முடியும்.\nNearby Tweets : ட்விட்டர் தேடலின் ஒரு மேம்படுத்தப்பட்ட வசதியாகும். இத்தளம் உங்களின் இடத்தை அதுவாகவே கண்டறிந்து, உங்களுக்கு அருகாமையிலிருக்கும் ட்வீட்ஸ்’களையும், ட்வீப்ஸ்’களையும் தொகுக்கிறது. இத்தளத்தில், உங்களால் இடம், இடத்தை சுற்றி தேடவேண்டிய சுற்றளவு, தேடவேண்டிய முக்கிய வார்த்தைகள் போன்றவற்றை மாற்றிக்கொண்டு உங்கள் தேடலை மேம்படுத்த முடியும்,. இதன் மூலமும் உங்கள் அருகாமை ட்வீப்ஸ்’ஐ நீங்கள் தொடர முடியும். இதைப் போன்று மற்றதொரு தளம் Chirp City\nTwitterHolic : உங்கள் உள்ளூர்/அருகாமை டாப்-ட்விட்டர்களை அறிந்துகொள்ள முடியும். உங்களின் TwitterHolic பக்கத்திற்கு சென்றால் உங்கள் அருகாமையில்/உள்ளூரில் உங்களின் ரேங்க் தெரிவிக்கப்படும். அதனருகில் இருக்கும் இடத்திற்கான சுட்டியை க்ளிக்கி உங்கள் அருகாமையில் இருந்து ட்வீட்டும் டாப்-ட்வீப்ஸ்’ஐ கண்டறிய முடியும்.\nLocal Follow : இத்தளத்தின் மூலம் location, bio, name, keyword அடிப்படையில் த்வீப் களை தேட முடியும்.\nCity Tweets : உலகின் பல்வேறு நகரங்களை சேர்ந்த த்வீப் களை தேடி தொகுத்து உள்ளார்கள். கிட்டத்தட்ட 52 நகரங்கள் அகர வரிசை படுத்தப்பட்டுள்ளன. உங்களது நகரத்தையும் இணைத்து கொள்ள வேண்டுகோள் விடுக்கலாம்.\nTweet Up என்பது ட்விட்டர் மூலம் கிடைத்த நண்பர்களை ஓரிடத்தில் ஒருங்கிணைத்து ஒரு கூட்டம் போடுவதாகும். இதன் மூலம் புதிய நட்புகள் வளரவும், நமது நட்பை அடுத்த பரிணாமத்திற்கு எடுத்துச் செல்லவும் முடியும். அதற்கான சில வழிகள் இங்கே.\nTwtvite : அழைப்பு சார் ட்விட்டர் சேவை ஆகும். இதிலிருக்கும் பல ட்வீட்-அப் களின் அடிப்படையில் உங்கள் நகரத்திலும் ஒரு ட்வீட்-அப் ஐ நிகழ்த்திட முடியும். இத்தளம் நீங்கள் அழைப்பு விடுத்த நபர்களுக்கு நினைவூட்டல் ட்வீட் அனுப்பி விடும்.\nMeetup : இத்தளத்தில் ட்வீட்-அப்’பிற்கென்றே தனி பக்கம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நகரிலும் நடக்கும் ட்வீட்-அப்’கள் இதில் வரிசைப் படுத்தப்பட்டுள்ளன. இதில் பதிந்து கொள்வதன் மூலம் நமக்கும் ட்வீட்-அப்கள் குறித்த அப்டேட்கள் கிடைக்கப் பெறலாம்.\nஐ-போனிற்க்கான ட்விட்டர் அப்ளிகேசன்’கள் பலவற்றிலும் அருகாமையிலுள்ள ட்விட்டர்களையும், ட்விட்டுகளையும் கண்��றியும் வசதி செய்யப்பட்டுள்ளது. எல்லா அப்ளிகேசனும் செயல்படும் விதம் ஒன்றே. உங்களுடைய இடத்தை(Geo Location) கண்டறிந்து அதனடிப்படையில் தேடுதலை செய்கிறது. இடம் சார்ந்த தேடல்களை செய்ய வல்ல இலவச ட்விட்டர் அப்ளிகேசன்கள் சில : Twinkle மற்றும் TwitterFon\nமேற்கண்ட தளங்கள் தமிழகத்து த்வீப் களை தேட உதவுமா என்பது ஐயமே ஆதலால் தமிழ் த்வீப் களுக்கென தனியாக ஒரு டைரக்டரி எழுதிக் கொண்டுள்ளோம். விரைவில் எதிர்பார்க்கலாம்.\nPrevious: ட்விட்டரில் காணொளிகளைப் பகிர்ந்திடும் வழிகள்\nNext: உங்கள் ட்விட்டர் கணக்கு ஏன் முடக்கபடக்கூடும், எப்படி மீட்பீர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/auth1.html", "date_download": "2019-05-20T12:31:21Z", "digest": "sha1:ZEJVKOEFWIBOZLH2HKMKKU4CBIWEKBPD", "length": 6259, "nlines": 151, "source_domain": "www.nhm.in", "title": "1", "raw_content": "\nஎண்பதுகளுக்குப் பின் எழுத வந்த அத்தனை இளைஞர்களும் உச்சரித்த மந்திரச் சொல் மாலன். சாவியின் திசைகள் மூலம் தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர். தினமணி, குமுதம் பத்திரிகைகளில் ஆசிரியராகவும் பணியாற்றியவர். இவரது 'ஜனகணமன' மிகுந்த எதிர்ப்புகளையும் பரபரப்பையும் ஏற்படுத்திற்று. மாலனின் பெயர் சொல்லும் படைப்பாக வாசகர்களால் கருதப்படுகிறது.\nவெற்றி எளிது உங்களுக்கு உங்கள் குழந்தைக்கும் ஜன கண மன Nehru Easy English Grammar\nUmmachi Thatha Enna Sonnar சப்பாத்தி சைட் டிஷ்கள் சுட்டிஸ் டிபன் பாக்ஸ் டிபன்கள்\nகாலத்தின் குரல் காந்தி அண்டு கோட்சே வீழ்வேன் என்று நினைத்தாயோ\nகயல் பருகிய கடல் என் ஜன்னலுக்கு வெளியே... ஜனகணமன (நாவல்)\nஅகில இந்திய மில் கவுன்சில்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தினமணி 15.04.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2019/01/blog-post_22.html", "date_download": "2019-05-20T13:32:27Z", "digest": "sha1:JHYL6AGZUGGJU5R27BHD5R3D6F65LWSD", "length": 7607, "nlines": 176, "source_domain": "www.padasalai.net", "title": "கற்றாழை சாறு குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories கற்றாழை சாறு குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்\nகற்றாழை சாறு குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்\nசோற்றுக்கற்றாழை சாறை குடிப்பதால் நம் உடலுக்கு பல்வேறு நன்மைகள் ஏற்படுகின்றன. இதற்குக் காரணம், அதிலிருக்கும் வைட்டமின், மினரல் மற்றும் அமினோ அமிலங்கள் தான். இனி கற்றாழைச் சாறின் நன்மைகளைப் பற்றி பார்ப்போம்.\nதினமும் சோற்றுக் கற்றாழை சாறு குடிப்பதால், நம் உணவினை ஜீரணிக்கும் அமைப்பு சுத்தம் செய்யப்படுகிறது.இதனால் அஜீரணக் கோளாறுகள் ஏற்படுவதில்லை. மேலும், குடலையும் சுத்தம் செய்து மலச்சிக்கலையும் தடுக்கிறது. வயிற்றுப்போக்கு காலங்களில் அதனை குறைக்கவும் உதவுகிறது.\nதினமும் இச்சாறை குடிப்பதால், உடலை நல்ல நிலையில் வைத்திருக்க முடியும். அதேபோல், உடல் சக்தியை அதிகரிக்கவும் முடியும்.\nசோற்றுக் கற்றாழையின் மேல் தோலை சீவி அதன் உள்ளே இருக்கும் சதைப்பகுதியை சிறு துண்டுகளாக நறுக்கி 3 துண்டுகளாக எடுத்துக் கொள்ளவும்.பின்பு இவற்றின் மீது சீரகத் தூளை தடவி ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ச்சியாக விழுங்கவும்.இவ்வாறு வெறும் வயிற்றில் அதிகாலை உண்டு வர வயிற்றில் உள்ள புண்கள் ஆறும்.வயிற்றெரிச்சல் குணமாகும்.\nநம் உடலில் இருக்கும் நச்சுப் பொருட்களை நீக்கவும் இச்சாறு உதவுகிறது.மூட்டுகளை வலுப்படுத்துகிறது. இதனால் மூட்டு தசைகளில் ஏற்படும் வலி, கட்டி, வீக்கம், சுளுக்கு போன்றவற்றையும் இந்த சோற்றுக்கற்றாழையால் கட்டுப்படுத்த உதவுகிறது.\n0 Comment to \"கற்றாழை சாறு குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் \"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-rajini-kabali-08-06-1628521.htm", "date_download": "2019-05-20T13:02:34Z", "digest": "sha1:NX7JW74R5D7OIQO7FRMGZJU2TINJY4RN", "length": 7666, "nlines": 123, "source_domain": "www.tamilstar.com", "title": "கபாலி இசை வெளியீடு ரத்து; ரிலீஸ் தேதியும் ஒத்திவைப்பு?? - Rajinikabaliranjith - கபாலி | Tamilstar.com |", "raw_content": "\nகபாலி இசை வெளியீடு ரத்து; ரிலீஸ் தேதியும் ஒத்திவைப்பு\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கபாலி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக சென்னை தீவுத்திடலில் நடத்த திட்டமிட்டிருந்தார்.\nதயாரிப்பாளர் தாணு. ஆனால் திடீரென இந்த இசை வெளியீட்டு விழாவை நடத்த வேண்டாம் என முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇதற்கு காரணம் ரஜினிதான் என்கிறது ஒரு குரூப். அதாவது கடந்த சில வாரங்களுக்கு முன்பு ரஜினியும் அவரது குடும்பமும் அமெரிக்காவிற்கு சென்றனர். இந்த பயணம் சாதரணமான���ு என்று பலரும் நினைத்திருக்கையில் ரஜினி அங்கு சென்றிருப்பது அவரது ட்ரீட்மெண்ட்காகதான் என்று கூறப்படுகிறது.\nஇன்னும் ரஜினியின் ட்ரீட்மெண்ட் முடிவடையாத நிலையில் கபாலி இசை வெளியீட்டு விழாவில் அவரால் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே இசை வெளியீட்டை தாணு நடந்த வேண்டாம் என முடிவெடுத்துள்ளதாராம்.\nமேலும் கபாலி ரிலீஸ் தேதியும் ஒத்தி வைத்துள்ளார்களாம். ஜூலை 1ம் தேதி வெளியிடுவதாக இருந்த இப்படம் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் முடிவடையாமல் இருப்பதால்தான் இந்த ரிலீஸ் மாற்றமும் ஏற்பட்டிருக்கிறதாம்.\n▪ 100 கோடி வசூலித்த கபாலி\n▪ 600 கோடி கிளப்பில் இணைந்த கபாலி\n▪ தென்னிந்திய அளவில் கபாலி செய்த இன்னொரு சாதனை\n▪ ரஜினியின் கபாலி படத்துக்கு வரிவிலக்கு\n▪ கபாலி படத்திற்கு தடை\n▪ கபாலியில் ராதிகா ஆப்தேவின் பெயர் வெளியானது\n▪ கபாலி ரன்னிங் டைம் வெளியானது\n▪ மதுரையில் கபாலி செய்த மிகப்பெரிய சாதனை\n▪ கபாலி படத்தின் ஒரு ரகசியம் வெளியானது\n▪ என் 40 வருட கேரியரில் இதுதான் பெஸ்ட் – கபாலி குறித்து ரஜினி\n• தொடர் தோல்விகளால் கடும் அதிர்ச்சியில் சிவகார்த்திகேயன், நயன்தாரா – கலங்க வைக்கும் தகவல்\n• தர்பாரில் ஏற்பட்ட அதிரடி மாற்றம் – ஏன் இந்த திடீர் முடிவு\n• ஒரு கை பார்க்கலாம்.. துணிந்து சிவகார்த்திகேயனோடு மோதும் விஜய் தேவரகொண்டா\n• ஃபீனிக்ஸ் பறவையாய் மீண்டு வரும் நயன்தாரா – ரசிகர்களுக்கு செம அப்டேட்\n• கார்த்தி – ஜோதிகா படத்தில் இப்படியொரு டிவிஸ்ட்டா\n• இன்று சூர்யா ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ் விருந்து – தெறிக்க விட தயாரா\n• ஜோதிகா படத்தில் கார்த்திக்கு ஜோடி யார் தெரியுமா – வைரலாகும் புகைப்படங்கள்\n• தளபதி 64 படத்தின் நாயகி இவரா – வைரலாகும் செய்தி\n• ரிலீசுக்கு முன்பு ரூ 28 கோடி வசூல் - மாஸ் காட்டும் தளபதி 63.\n• ஒரு வழியாக பிரச்சனை தீர்ந்தது - இந்தியன் 2 ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2017/07/president-assures-maha-sangha-will-be.html", "date_download": "2019-05-20T12:44:42Z", "digest": "sha1:HATQ72ETRWN6XY3KTJVXXQXCWCVIOVMX", "length": 7844, "nlines": 231, "source_domain": "www.easttimes.net", "title": "President assures Maha Sangha will be consulted on draft constitution - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East", "raw_content": "\nகல்குடா மு.கா போராளிகள் என்றும் தலைமையோடு பயணிக்கவே விரும்புகின்றனர் - அன்வர் நௌஷாத்\n\"கல்குடா தொகுதியானது முதல் முஸ்லீம் பாராளுமன்ற பிரதிநிதியை பெற்றுக்கொள்ளும் கௌரவமான சந்தர்ப்பத்தை ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கி...\nமுஸ்லீம்களை அடக்க நினைத்தால் அரசு பாரிய பின் விளைவுகளை சந்திக்கும் - ரவூப் ஹக்கீம் எச்சரிக்கை\nமுஸ்லீம்கள் மீது வேண்டும் என்றே, எவ்வித காரணமுமின்றி அழுத்தங்களை இன ரீதியில் திணித்து, நாட்டை அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்லும் சதி அரங...\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத தாக்குல்கள் கட்டவிழ்த்து விடப்பட்ட நி...\nஅன்வர் நௌஷாத் முஸ்லீம் காங்கிரசில் இணைந்தமை முன்னுதாரணமாகும் - முதலமைச்சர் நசீர் அஹமட்\nஅன்வர் நௌஷாத் முஸ்லீம் காங்கிரசோடு இணைந்துள்ளமை முன்னுதாரணமான செயற்பாடாகும், இவ்வாறான தியாகங்களே இந்த சமூகத்தில் என்றும் நிலைத்த...\nICC ‘சாம்பியன்’ பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.28 கோடி பரிசு : ஐசிசி அறிவிப்பு\nNTJ பெயரில் எச்சரிக்கை ; அனுப்பியவர் பிரதீப்\nமுஸ்லிம் மத விவகார திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்\nநான் எனது மக்களுடனேயே இருப்பேன் ; மன்சூர் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://gadgets.ndtv.com/tamil/reviews", "date_download": "2019-05-20T12:29:48Z", "digest": "sha1:Z7WE3PPPDENYCU3BFOPYLH3V3XY6TFNV", "length": 5950, "nlines": 124, "source_domain": "gadgets.ndtv.com", "title": "Mobile Phones, Laptops, Tablets Reviews in Tamil । மொபைல் போன்கள், லேப்டாப்புகள், டேப்லெட்டுகள் தமிழ் உள்ளிட்டவை", "raw_content": "\n25 எம்.பி செல்பி கேமரா கொண்ட ரியல்மி யு1 எப்படி இருக்கு\nஜியோமி ரெட்மி 6-ல் புதுசா என்ன இருக்கு\nஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 4 – ஸ்பெஷலா என்ன இருக்கு\nஃபிட்பிட்டின் புதிய ஸ்மார்ட்வாட்ச் \"வெர்சா\" செயல்பாடு எப்படி\niVoomi FitMe ஃபிட்னஸ் Band விமர்சனம்\nஎப்படி இருக்கு விவோ X21… ஓர் அலசல்\n1More நிறுவனத்தின் புதிய ஹெட் போன்ஸ்: வாங்கலாமா\nசாம்ஸங் கேலக்ஸி A6+ விமர்சனம்\n25 எம்.பி செல்பி கேமரா கொண்ட ரியல்மி யு1 எப்படி இருக்கு\nஜியோமி ரெட்மி 6-ல் புதுசா என்ன இருக்கு\nஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 4 – ஸ்பெஷலா என்ன இருக்கு\nஃபிட்பிட்டின் புதிய ஸ்மார்ட்வாட்ச் \"வெர்சா\" செயல்பாடு எப்படி\niVoomi FitMe ஃபிட்னஸ் Band விமர்சனம்\nஎப்படி இருக்கு விவோ X21… ஓர் அலசல்\n48 மெகாபிக்சல் கேமராவுடன் ஒரு பட்ஜெட் போன், ரெட்���ீ \"நோட் 7S\": விலை என்ன\nரெட்மீ நோட் 7S, ஹானர் 20 Pro, ஓப்போ K3: இந்த வாரம் வெளியாகவுள்ள புதிய ஸ்மார்ட்போன்கள்\nஇன்று அறிமுகமாகிறது 'ரெட்மீ நோட் 7S': விலை, சிறப்பம்சங்கள் மற்றும் பல தகவல்கள் உள்ளே\nசியோமியின் முதல் லேப்டாப்பான 'ரெட்மீபுக் 14' : என்னவெல்லாம் கொண்டுவருகிறது\n48 மெகாபிக்சல் கேமரா கொண்ட ஓப்போ A9x-ன் விலை, அம்சங்கள் என்ன\nநிலவின் மறுபக்கத்தில் உள்ள ரகசியங்கள் என்ன\nஇனி வாட்ஸ்ஆப்பில் இதை செய்ய முடியாது: புதிய அப்டேட்\nசியோமியின் அடுத்த ஸ்மார்ட்போனான 'ரெட்மீ நோட் 7S': ஃப்ளிப்கார்ட்டில் விற்பனை\nஷூ, தரை விரிப்புகளில் இந்து கடவுளின் படங்கள்: அமேசானிற்கு ஏற்பட்ட பின்னடைவு\nரொட்டேடிங் கேமராவுடன் வெளியாகியுள்ள ஆசுஸ் ஜென்போன் 6: விலை, சிறப்பம்சங்கள் உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/tag/madurai/", "date_download": "2019-05-20T13:54:01Z", "digest": "sha1:S4N6WXJBLAZAOCI2UX5LBZA6XRSO7YWJ", "length": 14706, "nlines": 230, "source_domain": "hosuronline.com", "title": "Madurai Archives - தமிழில் அறிவியல் கட்டுரைகள் - ஓசூர் ஆன்லைன்", "raw_content": "\nமருத்துவம் – உடல் நலம்\nதிங்கட்கிழமை, மே 20, 2019\nகட்டிட பொறியாளர்களுக்காக கேடர்பில்லர் நிறுவனத்தின் திறன் பேசி\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nஉங்களின் திறம்படு பேசி கூடுதல் விலை வைத்து விற்கப்பட்டதா\nஇன்டர்நெட் ஆப் திங்ஸ் என்றால் என்ன\nநொடிப்பொழுதில், முப்பரிமாண அச்சாக்கம், ஒளியை கொண்டு அச்சு முறை\nஎத்தகைய தொலைக்காட்சி பெட்டி வாங்கினால் சிறந்தது\nதன்னாட்சி வண்டிகள், பொருட்களை வீட்டில் வந்து தரும்\nஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\nநிலத்திற்கு அடியிலேயே நகர்ந்து சென்று வளரும் மரத்தின் புதை படிவம்\nசெயற்கை உயிரியால் செய்யப்பட்ட இரட்டை மையம் கொண்ட கணினி\nஒளியை ஒலியாக கேட்கும் திறன் சிலருக்கு உள்ளது\nநுண்ணுயிரிகளும் நச்சுயிரிகளும் எவ்வாறு தோன்றியிருக்கும்\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nதேனீக்களுக்கு கணிதத்தின் அடிப்படை தெரியும்\nதரவு பரிமாற்றத்தை ஊடுருவலாளர்களிடம் இருந்து காக்க புதிய முறை\nஇன்டர்நெட் ஆப் திங்ஸ் என்றால் என்ன\nபனி ஊழி ஏற்படப் போகிறதா\nமனிதர்களால் புவி காந்த அலைகளை உணர முடிகிறது\nபுவியை குறித்த 10 ஆர்வமிக்க உண்மைகள்\nபுவி வெப்பமாதல் குறித்த மறு ஆய்வுகள் தேவையா\nஅனைத்தும்நல்வாழ்வுமனம் & மூளைமருத்துவம் – உடல் நலம்\nகசப்பான காப்பியை நாம் விரும்புவது எதனால்\nகருவுற்ற நாட்களில் பெண்கள் எதை சாப்பிடலாம்\nசெயற்கை உயிரியால் செய்யப்பட்ட இரட்டை மையம் கொண்ட கணினி\nஒளியை ஒலியாக கேட்கும் திறன் சிலருக்கு உள்ளது\nஎகிப்தில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் எழுத்துக்கள்\n“நீல திமிங்கலம் அறைக்கூவல்” தற்கொலைகளை தூண்டியதன் பின்னனி என்ன\nஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\nசிம் மாற்று (SIM Swap) மோசடி என்றால் என்ன\nதமிழில் அறிவியல் கட்டுரைகள் – ஓசூர் ஆன்லைன்\nஅ சூசை பிரகாசம் - வெள்ளிக்கிழமை, மார்ச் 16, 2018\nஅ சூசை பிரகாசம் - வெள்ளிக்கிழமை, ஜூன் 2, 2017\nஅ சூசை பிரகாசம் - சனிக்கிழமை, ஜனவரி 28, 2017\nஅ சூசை பிரகாசம் - செவ்வாய்க்கிழமை, ஜனவரி 10, 2017\nஅ சூசை பிரகாசம் - வியாழக்கிழமை, ஆகஸ்ட் 11, 2016\nஅ சூசை பிரகாசம் - புதன்கிழமை, அக்டோபர் 21, 2015\nஅ சூசை பிரகாசம் - வியாழக்கிழமை, அக்டோபர் 1, 2015\nஅ சூசை பிரகாசம் - திங்கட்கிழமை, செப்டம்பர் 21, 2015\nஅ சூசை பிரகாசம் - திங்கட்கிழமை, செப்டம்பர் 14, 2015\nஏறுதழுவல் நடக்காததால் அலங்காநல்லூரில் பதற்றம் : காவல்துறை குவிப்பு\nஅ சூசை பிரகாசம் - சனிக்கிழமை, ஜனவரி 17, 2015\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nஅ சூசை பிரகாசம் - வியாழக்கிழமை, ஜனவரி 17, 2019\nஇசை பாய்வு செயலி என்பது, நாம் எந்த பாடலையும் பதிவிறக்கம் செய்யாமல், இணைய வசதி மூலம் வழங்கிகளில் இருந்து நேரடியாக இசை பாய்வு செய்ய வழிவகுப்பதாகும். முன்பெல்லாம், நாம் திறன் பேசிகளில், பாடல்களை பதிவிறக்கம்...\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி\nசனிக்கிழமை, ஜனவரி 19, 2019\nதிறன் மிக்க நெகிழும் தன்மை கொண்ட எந்திரன்கள்\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nசெவ்வாய்க்கிழமை, மே 7, 2019\nகசப்பான காப்பியை நாம் விரும்புவது எதனால்\nசெவ்வாய்க்கிழமை, மே 7, 2019\nநிலத்திற்கு அடியிலேயே நகர்ந்து சென்று வளரும் மரத்தின் புதை படிவம்\nவெள்ளிக்கிழமை, மே 3, 2019\nதிங்கட்கிழமை, நவம்பர் 30, 2015\nவெள்ளிக்கிழமை, ஜனவரி 19, 2018\nவெள்ளிக்கிழமை, செப்டம்பர் 11, 2015\nமருத்துவம் - உடல் நலம்14\nஓசூர் தொழில் தளத்தில் தங்களின் தொழிலை பட்டியலிடுக\nதமிழில் அறிவியல் கட்டுரைகள். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பயன்பாட்டில் தமிழ் மொழியின் பயன்பாடு மேம்படுத்துதல் - ஓசூர் ஆன்லைன். அறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் தமிழ் மொழியின் வளர்ச்சியை, அறிவியல் கற்றலில் தமிழ் மொழியின் பயன்பாட்டை கொண்டுவருவதன் மூலம் மட்டுமே தமிழ் மொழியும், தமிழ் இனத்தின் அடையாளத்தையும் காக்க உதவும்.\nஎங்களை தொடர்பு கொள்ள: info@hosuronline.com\n© ஓசூர் ஆன்லைன் - தமிழில் தொழில் நுட்ப தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Collector", "date_download": "2019-05-20T13:43:19Z", "digest": "sha1:AIM7RKT2BTBHVZGE3ZNEA5L7LTMHJKCQ", "length": 4645, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Collector | Dinakaran\"", "raw_content": "\nகோவை கலெக்டர் அலுவலகம் முன் போலீஸ் ரோந்து வாகனம் பழுது\nமனுக்களுக்கு ஒப்புகை சீட்டு தராத அதிகாரிகள் மீது நடவடிக்கை கலெக்டர் எச்சரிக்கை\nவாக்கு எண்ணிக்கையின் போது வாக்குவாதம் வேண்டாம் கலெக்டர் அறிவுரை\nஅரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குச்சாவடி மையங்களுக்கு பொருட்கள் அனுப்பி வைக்கும் பணி கலெக்டர் ஆய்வு\nசாதி சான்றிதழ் கோரி கலெக்டர் வீடு முற்றுகை: ராமநாதபுரத்தில் பரபரப்பு\nஅயிலாங்குடி பெரிய கண்மாயில் மீன் வளர்க்க அனுமதி கோரி வழக்கு 4 வாரத்தில் நடவடிக்கை எடுக்க கலெக்டருக்கு ஐகோர்ட் உத்தரவு\nவாக்கு எண்ணும் அதிகாரிகளுடன் கோவை கலெக்டர் ஆலோசனை\nவாக்கு எண்ணும் அதிகாரிகளுடன் கோவை கலெக்டர் ஆலோசனை\nகலெக்டர் அலுவலகத்தில் மழைக்கு கிழிந்த கூடாரம்\nகரிசல்பட்டியில் மஞ்சுவிரட்டுக்கு அனுமதி கிடையாது கலெக்டர் அறிவிப்பு\nஆர்எஸ்பதி மரங்களை அழித்து காப்பு காடுகளை உருவாக்க வேண்டும் கலெக்டரிடம் மனு\nகோரிக்கையை வலியுறுத்தி கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் மேல்கவரப்பட்டு கிராம மக்கள் தர்ணா போலீசாரிடம் வாக்குவாதம்: பரபரப்பு\nகொளுத்தும் கத்திரி வெயிலில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்புவதை தவிர்க்கலாம் கலெக்டர் அறிவுரை\nகலெக்டர் அலுவலகத்திற்கு மண்ணெண்ணெய் கேனுடன் வந்த கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளி\nதடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தடுக்க போதிய ஒத்துழைப்பு வேண்டும் கலெக்டர் வேண்டுகோள்\nகலெக்டர் அலுவலக பெட்டியில் கோரிக்கை மனுக்கள் மக்கள் போட்டனர்\nகலெக்டர் அலுவலகத்தில் உள்ள மயில்களுக்கு தண்ணீர், உணவு வழங்கக்கோரி வழக்கு\nநீதிமன்றம் நியமித்த அதிகாரிகளுக்கு மிரட்டல் விசாரணை நடத்த வேண்டும் : காஞ்சிபுரம் கலெக்டருக்கு ஐகோர்ட் உத்தரவு\nஅடிப்படை வசதி செய்து தர கோரி தொழிற்சங்கத்தினர் கலெக்டரிடம் மனு\nகலெக்டர் அலுவலகத்தில் நவீன கத்திகரிப்பு குடிநீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilbrahmins.com/threads/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF.40462/", "date_download": "2019-05-20T13:19:12Z", "digest": "sha1:IWDS5NC7ABDEGCGKN33AQCBNNGYG4QUY", "length": 7745, "nlines": 87, "source_domain": "www.tamilbrahmins.com", "title": "உத்தமோத்தம மகாசிவராத்திரி - Tamil Brahmins Community", "raw_content": "\nஒவ்வோரு வருடமும் மாசிமாதம் தேய்பிறை காலத்தில் வரும் சதுர்தசி திதியன்று இறைவன் சிவனாரை பிரதானமாகக் கொண்டு வழிபடும் சைவ பக்தர்களின் முக்கிய விழாவான மகாசிவராத்திரி கொண்டாடப்படுகிறது.\nதிரியோதசி திதி எனும் பார்வதி தேவியும் சதுர்தசி திதி எனும் சிவனாரும் இரவில் இணையும் இரவே சிவ-ராத்திரி ஆகும். இம்மாதிரி\nசில வருடங்கள் இணையும் இணையாமலும் போகும் வாய்ப்புகள் அதிகம்.\nமேலும் சிவராத்திரி அன்று விரதம் மேற்கோள்பவர்கள் மறுநாள் பாரணை என்று சொல்லக்கூடிய சாஸ்திரீய (சாத்திரத்தில் கூறப்பட்டவாறு)\nபோஜனத்தை - உணவை உட்கொள்ள வேண்டும்.\nபல சமயங்களில் சிவராத்திரிக்கு மறுநாள் அமாவாசை வருவதால் சாஸ்த்ரீய உணவை உட்கொள்ள இயலாது. (அமாவாசை முன்னோர்களின் தினமாதலால் அனைவரும் பாரணை மேற்கொள்ள இயலாது) அவ்வாறே சிவராத்திரி தினம் எப்போதாவது சிவனாருக்கு உகந்த தினமான திங்கட்கிழமையுடன் இணையும். இவ்வாறு இணைவதும் அபூர்வம்.\nஇவ்வாண்டு விளம்பி வருடம் - மகாசிவராத்திரி தினம் மாசி மாதம் 20 ம் தேதி (04/03/2019) அன்று சோமவாரம் என்று சொல்லப்படும்\nதிங்கட்கிழமையுடன் சிவராத்திரி தினம் இணைவதாலும், மறுநாள் செவ்வாய்கிழமை யன்று பாரணை எனச்சொல்லக்கூடிய போஜனத்தை செய்ய ஏதுவாக இருப்பதாலும், இரவில் திரியோதசி திதியும் சதுர்தசி திதியும் உமை ஐயன் சந்திப்பு ஏற்படுவதாலும் மிகச்சிறப்பான மகத்துவத்தை அடைந்த நாளாக இவ்வருட மகாசிவராத்திரி ஆகிறது. மேற்சொன்ன மூன்று நியமங்களும் ஒரே நாளில் அமைவதென்பது எளிதில் ஏற்படாத அபூர்வ சிவராத்திரி.\nஎனவே இந்த அதி அற்புதமான சிவராத்திரி நன்னாளில் சிவாலய தரிசனம், ஜாகரணம் எனும் இரவில் கண்விழித்தல், விரதம், வீட்டில்\nசிவனுக்கு பூஜைகள் செய்வது, ஆலயத்தினுல் நடக்கும் பூஜைகளில் கலந்து கொள்ளுதல் ஆகியவற்றை அனுசரித்தால் மூன்று கோடி சிவாராத்திரி தினத்தில் சிவனாரை தரிசனம் முதலாவற்றைச் செய்தால் என்ன புண்ணியம் கிட்டுமோ அந்த அளவிடமுடியாத புண்ணியம் இச்சிவராத்திரியினால் கிட்டும் என ஸ்ரீமத் உத்தரகாரணாகமத்தில் உள்ள சிவராத்திரி பூஜை செய்யும் முறையைக் கூறும் படலம்(33) அறுதியிட்டு கூறுகிறது.\nகோடி ஜன்மங்கள் எடுத்தாலும் கூட மூன்றுகோடி சிவராத்திரியை தரிசித்தல் என்பது இயலாத காரியம். எனவே ஆஸ்தீக அன்பர்கள் இவ்வாய்ப்பினை நழுவவிடாமல் மார்ச் மாதம் 4ம் தேதி திங்கட்கிழமையுடன் கூடிய சிவராத்திரி விரதத்தைக் கடைபிடித்து சிவனருளால் இக பர சுகங்களை அடையுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=115478", "date_download": "2019-05-20T13:37:22Z", "digest": "sha1:65OXCIDTRZK67JGAIC626BPJP4YNUVZ5", "length": 12920, "nlines": 52, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - Politics, like films for children will crawl sports: Sachin Tendulkar's son Arjun copippara,அரசியல், திரைத்துறையை போல விளையாட்டிலும் வலம் வரும் வாரிசுகள்: சோபிப்பாரா சச்சின் மகன் அர்ஜூன்", "raw_content": "\nஅரசியல், திரைத்துறையை போல விளையாட்டிலும் வலம் வரும் வாரிசுகள்: சோபிப்பாரா சச்சின் மகன் அர்ஜூன்\nதிருப்பரங்குன்றம், சூலூர், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் 77.62 சதவீதம் வாக்குகள் பதிவு நகர் மன்ற தலைவராக இருந்தபோது ஈரோட்டில் தந்தை பெரியார் கட்டிய குடிநீர் தொட்டிக்கு நூற்றாண்டு விழா\nமும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர். அதிரடி ஆல்ரவுண்டரான இவரது மகன் அர்ஜுன், தற்போது 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார். இலங்கைக்கு செல்லும் 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அதில் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுனின் பெயரும் இடம்பெற்றுள்ளது. 18 வயதாகும் அர்ஜுன் வேகப்பந்து வீச்சுடன், பேட்டிங்கிலும் சிறந்து விளங்குவதால் அவருக்கு இந்த வாய்ப்பு வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஆஸ்திரேலியாவில் நடந்த குளோபல் டி20 போட்டியில் ஹாங்காங் அணிக்கு எதிராக அதிரடியாக ஆடி 48 ரன்களுடன் 4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளும் வீழ்த்தியதால் த���ர்வாளர்களின் பெரும் கவனத்தைப் பெற்றார். இதுவே அவரது தேர்வுக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.\nஅர்ஜுன் விரைவில் இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பை பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணியில் சச்சின் மகன் மட்டுமல்ல இதற்கு முன் பல்வேறு வாரிசு வீரர்கள் கிரிக்கெட் போட்டிகளில் வலம் வந்துள்ளனர். 1983ல் இந்தியா முதல் முறையாக கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்றபோது, அதில் அதிக விக்கெட்களை வீழ்த்தியவர் ரோஜர் பின்னி. 1980களில் இந்திய அணிக்காக 27 டெஸ்ட்கள் மற்றும் 72 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். அவரைப் போலவே அவருடைய மகன் ஸ்டார்ட் பின்னியும் சிறந்த ஆல்ரவுண்டர் வீரராக இருந்தார். ஸ்டார்ட் பின்னிக்கு இந்திய அணியில் இடம் கிடைத்தது. ஆனாலும் இந்திய அணியில் அவருக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. 2014ல் வங்கதேசத்துக்கு எதிராக அவருடைய பந்துவீச்சுதான், ஒருநாள் போட்டிகளில் இந்திய வீரரின் சிறந்த பந்துவீச்சாகும்.\nசச்சினுக்கு முன்னோடியான சுனில் கவாஸ்கர், உலகின் தலைச் சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவர். 1971ல் துவங்கி 16 ஆண்டுகள் அவர் அணியின் முக்கிய வீரராக இருந்தார். டெஸ்ட் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்கள் கடந்த முதல் வீரரானார். அதிக சதங்கள் என்ற பிராட்மேனின் சாதனையை முறியடித்தார். டெஸ்டில் 10,122 ரன்கள், 34 சதங்கள் என்ற சாதனைகளுடன் ஓய்வு பெற்றார். அவருடைய மகன் ரோஹனுக்கு இந்திய அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இவர் கவாஸ்கர் போல பெரிய அளவில் சாதிக்கவில்லை. 2004ல் 11 ஒரு நாள் போட்டிகளில் மட்டுமே விளையாடினார். 1950 மற்றும் 1960களில் இந்திய அணியின் முக்கிய வீரராகத் திகழ்ந்தவர் விஜய் மஞ்ச்ரேக்கர். 55 டெஸ்ட்களில், 7 சதங்களுடன், 3,208 ரன்கள் சேர்த்தார். அவருடைய மகனான சஞ்சய் மஞ்ச்ரேக்கர், 1980, 1990களில் இந்திய அணிக்காக விளையாடினார். தந்தையைப் போலவே நடுவரிசை வீரரான சஞ்சய், 37 டெஸ்ட்களில் 4 சதங்களுடன் 2,043 ரன்கள் எடுத்தார். கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றவர் தற்போது மிகச் சிறந்த வர்ணனையாளராக உள்ளார்.\n1933ல் இங்கிலாந்துக்கு எதிராக மும்பையில் நடந்த டெஸ்ட் போட்டியில் இந்தியா அறிமுகமானது. அந்தப் போட்டியில் விளையாடிய லாலா அமர்நாத் அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே சதம் அடித்தார். பேட்டிங், பவுலிங்கில் சிறந்தவ���ான லாலா அமர்நாத் விக்கெட் கீப்பிங்கும் செய்யும் திறமை கொண்டவர். அவருடைய முதல் மகன் சுரிந்தர் அமர்நாந்தும் அறிமுக டெஸ்ட் போட்டியில் சதமடித்தார். மற்றொரு மகனான மொகிந்தர் அமர்நாத், 18 ஆண்டுகளில் 69 டெஸ்ட்களில் விளையாடினார். அரசியல் , சினிமா போல விளையாட்டிலும் வாரிசு விளையாட்டு வீரர்கள் அடிக்கடி வருவதுண்டு வந்தாலும் திறமை இருந்தால்தான் சோபிக்க முடியும் இதில் அர்ஜுன் எந்த வகை என அவர் இனிமேல் ஆடும் ஆட்டங்களில் தெரிந்து விடும்.\nபாகிஸ்தானுக்கு எதிரான 5வது ஒருநாள் போட்டி 74 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி\nஇத்தாலியன் ஓபன் டென்னிஸ் 9வது முறையாக கோப்பையை கைப்பற்றி நடால் சாதனை\nஅயர்லாந்தை வீழ்த்தியது வங்கதேசம் அபு ஜாயித் 5 விக்கெட் வீழ்த்தி அபாரம்\nஇந்திய கால்பந்து அணிக்கு புதிய பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக் சரியான தேர்வு: சந்தேஷ் ஜின்கன் மகிழ்ச்சி\nஜானி பேர்ஸ்டோ அதிரடி சதம் பாகிஸ்தானை வீழ்த்தியது இங்கிலாந்து\nமாநில ஹாக்கி போட்டி வாடிப்பட்டி அணி சாம்பியன்\nஇத்தாலியன் ஓபன் டென்னிஸ் காயம் காரணமாக செரீனா விலகினார்\nமுத்தரப்பு ஒருநாள் தொடர் மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தியது வங்க தேசம்\nகலாம் ஹாக்கி போட்டி: தஞ்சை அணி வெற்றி\nஇத்தாலியன் ஓபன் டென்னிஸ் 2வது சுற்றில் வில்லியம்ஸ் சகோதரிகள் மோதல்\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://annasweetynovels.com/mannavan-perai-solli-15-2/", "date_download": "2019-05-20T12:45:02Z", "digest": "sha1:M5GKHLJAJ7HUYMAFAQE6RMLPAZ3QP5CX", "length": 11868, "nlines": 90, "source_domain": "annasweetynovels.com", "title": "Anna Sweety Tamil Novelsமன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை சூடிக் கொண்டேன் 15 pg (2)", "raw_content": "\nமன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை சூடிக் கொண்டேன் 15 pg (2)\nஇதில் இன்று மாலை ஆறரை மணி அளவில் இவள் ஐ சி யூ கதவை சாத்திக் கொண்டு வெளியே வர, குறுக்காய் வந்து நின்றான் பிஜு. அதுவும் முகத்தில் சின்னதாய் ஒரு சிரிப்போடு.\nகையிலிருந்த ரிப்போட்ர்ட்டை வாசித்தபடியே வெளியே வந்தவள் தன் வழியில் நிற்கும் உருவத்தை ஒரு கணம் நிமிர்ந்து பார்த்தவள், அது அவன் எனத் தெரியவும்,\nமுழு மொத்தமாய் முகம் இறுக, சற்றாய் விலகி நடந்து அவனை கடக்க முயன்றாள்.\nஇங்க ஒருத்தி சாகாம செத்துட்டு இருக்கா, இவனுக்கு சிரிப்பு வருதாமா\nஆனாலும் அவனைப் பார்க்கவும் மனதுக்குள் ஒன்று இளகுகிறதே அதைக் கல் எடுத்து அடித்தால் என்ன\nஅவனோ இப்போது இவளுக்கு முன்பாக கை நீட்டி பாதையை மறைத்தான்.\n“பச் பப்ளிக் ப்ளேஸ்ல வச்சு ப்ரச்சனை செய்தீங்கன்னா போலீச கூப்டுவேன்” இருந்த எரிச்சலில் இப்படித்தான் சிடுசிடுக்க வருகிறது இவளுக்கு.\n என் பொண்டாட்டி ரெண்டு நாளா வீட்டுக்கு வரலைனு நானும் சொல்றேன்” இப்போதும் சின்ன சிரிப்போடே சொன்னவன்,\n“அதுவும் எதுக்கு, பர்ஸ்ட் நைட் நடக்கலைன்ற கோபத்துல” என இவள் முகம் அருகில் குனிந்து வெகு சிறுகுரலில் ஒரு ஹஸ்கி வாய்சில் சீண்டலாய் சொல்ல,\nகுபுக் என கண்ணீர் வடிந்தேவிட்டது இவளுக்கு.\n‘கடைசியில் இவளை எவ்ளவு சீப்பா நினச்சுருக்கான் அவன்\nஇவள் கண்ணீரைக் காணவும் அவன் முகத்தில் இருந்து சிரிப்பு மறைந்து போக,\n“ஹேய்” என்றவன் “இப்ப எதுக்கு அழுற” எனும் போது அதட்டிக் கொண்டிருந்தான்.\n“அதென்ன அப்படி கோபம் வருது உனக்கு ரெண்டு நாளா வீட்டுக்கு வராம இருந்துக்கிற அளவுக்கு ரெண்டு நாளா வீட்டுக்கு வராம இருந்துக்கிற அளவுக்கு” என கேட்டபோது கோபத்தில் நெற்றி இறுகிக் கொண்டிருந்தது அவனுக்கு.\nபிஜுவுக்கு இவள் எதற்கு கோபமாக இருக்கிறாள் எனத் தெரியாதே, அவன் அன்று இரவு அவளை விலக்கியதற்காக கோபத்தில் இருக்கிறாள் எனதானே புரிந்து வைத்திருந்தான்,\nஅதில் இவன் புறம் தவறு இருக்கிறது என்றாலும், அவள் இரண்டு நாள் வீட்டுக்கு வராமல் இருந்து கொண்டது அவனுக்கு உண்மையில் கடும் கோபம்.\nஅபித் மட்டும் இங்கு இல்லையெனில் இவள் இங்குதான் இருக்கிறாள் என்று கூட இவனுக்குத் தெரிந்திருக்காதே\nஇந்நேரத்துக்குள் இது எத்தனை பெரிய களேபரமாக மாறி இருக்கும் இவன் மட்டுமா வீட்டில் உள்ள அனைவருமே துடித்துப் போயிருக்க மாட்டார்களா\nஆனாலும் அவளுக்கு கோபம் வந்ததின் காரணம் இவனல்லவா அதோடு அவள் சொன்ன பொசசிவ்னெஸும் இவனுக்கு நியாபகத்தில் இருக்கிறதுதானே\nஉன்னுடைய எல்லாம் எனக்கு மட்டும்தான் என உரிமை கொண்டாடுபவளை, அத்தனை நாசுக்கும் மென்மையுமான ஒரு பொழுதில், அதுவும் அவளது எல்லைக் கோட்டை இவனை நம்பி அவள் தாண்டி வந்து நிற்கும் போது இவன் விலக்கியது,\nஅன்றைய நிகழ்வை அல்ல, அவளையே விலக்கியது போல் தோன்றும்தானே அவளுக்கு.\nஆக இத்தனை தூரம் அவள் கோபப் படுவாள் என இவன் எதிர்பார்த்திருக்காவிட்டாலும், இன்றைய அவள் கோபத்தின் அளவு இவன் மீது அவள் மனதிற்குள் வைத்திருக்கும் உரிமை மற்றும் அன்யோன்யத்தின் அளவாக மட்டுமே அவனுக்குப் பட்டது.\nஅந்த வகையில் இவனுக்கு அவளிடம் காதல்தான் பெருகுகிறது. சிரிக்கவும் அவளை ரசிக்கவும் உரிமை பாராட்டவும் அவனுக்கு முடிகிறது.\nமென்மையாய் மிக மென்மையாய் அவளை அவளின் இந்த கோபத்தை கையாள விரும்பினான் அவன்.\nஅதோடு ‘உன்னைவிட அதிகமாக நான் கூடலுக்கு ஏங்கிப் போய் இருக்கிறேன்’ என்றும் அவளிடம் உணர்த்திவிட ஒரு உந்துதல்.\nஅது வெகுவான உண்மை என்பதோடு மட்டுமல்லாமல், அது இந்த நேரத்தில் அவளுக்கு தெரிவிக்கப்பட வேண்டிய விஷயமாகவும் இவனுக்குப் படுகிறது. இவன் எந்த வகையிலும் அவளை அசட்டை செய்யவில்லை என்பது அவளுக்கு ஆறுதலாக இருக்கும் என்கிறது அவன் மனம்.\nஇந்த உணர்வுக் கலவைகள்தான் ஒரு பக்கம் சிரிப்பும் சீண்டலுமாயும், அடுத்த பக்கம் அதட்டலும் கோபமாகவும் வந்து கொண்டிருந்தது பிஜுவின் வார்த்தைகளில்.\nஅவன் கோபத்தை இதுவரை ஆராதனா பார்த்ததே இல்லை என்பதால் இப்போது ஒரு கணம் திகைத்துப் போய் பார்த்தாள்.\nஅதே நேரம் “டாக்டர் ஆராதனா இங்க என்ன இஷ்யூ யெஸ் மிஸ்டர் உங்களுக்கு என்ன தெரியணும் யெஸ் மிஸ்டர் உங்களுக்கு என்ன தெரியணும்” எனக் காதில் விழுகிறது ஒரு ஆளுமையான குரல்.\nபுத்தகமாய் வெளியாகியுள்ள எனது எந்த நாவலை வாங்க விரும்பினாலும் annasweetynovelist@gmail.com என்ற மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்.\nதுளி தீ நீயாவாய் நாவல்\nமூங்கிலிலே பாட்டிசைக்கும் காற்றலை முழு நாவல்\nநனைகின்றது நதியின் கரை நாவல்\nநனைகின்றது நதியின் கரை 1\nமன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை சூடிக் கொண்டேன் முழுத் தொடர்\nதுளி தீ நீயாவாய் நாவல்\nதுளி தீ நீயாவாய் 18\nஅதில் நாயகன் பேர் எழுது 4\numa on துளி தீ நீயாவாய் 18 (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/925971/amp", "date_download": "2019-05-20T12:50:26Z", "digest": "sha1:SXYYFRLUY6YMGRN5EPMNACCMFWLXYIJX", "length": 8970, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "பதற்றமான வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி தீவிரம் | Dinakaran", "raw_content": "\nபதற்றமான வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி தீவிரம்\nதிருப்பூர், ஏப்.16: திருப்பூர் மக்களவை தொகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் நவீன கண்காணிப்பு கேமரா பொருத்தும் இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. தமிழகத்தில் வரும் 18ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் தேர்தலுக்கான பணிகள் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. அதற்காக வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு மூன்று கட்டங்களாக பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கு பயன்படுத்தப்படவுள்ள உபகரணங்கள் அனைத்து வாக்குசாவடி மையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. மேலும், வாக்காளர்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகள் எளிதாக வாக்களிக்க ஏதுவாக பல்வேறு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலையொட்டி திருப்பூரில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில், பதற்றமான வாக்குச்சாவடிகளாக 376 வாக்குச்சாவடிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடி மையங்களில் பல்வேறு பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த பதற்றமான 376 வாக்குச்சாவடிகள் உட்பட மொத்தம் 885 வாக்குச்சாவடிகளை கண்காணிப்பதற்கு நவீன கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. நவீன கேமராக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று கொண்டு வரப்பட்டன. இந்த கேமராக்கள் 3 மெகா பிக்சல் திறன் உடையது. இவைகள் பொருத்தப்பட்டு வாக்குச்சாவடிகளில் நடைபெறும் சம்பவங்களை இணையதளம் மூலம் தேர்தல் அதிகாரிகள் பார்வையிடுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து இந்த கேமராக்கள் அந்தந்த வாக்குச்சாவடி பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், திருப்பூர், எல்.ஆர்.ஜி மகளிர் கலைக்கல்லூரி ஸ்டாராங் ரூம், கே.எஸ்.சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கேமரா பொருத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.\nநீதிமன்ற உத்தரவை மதிக்காத அவலம் போக்குவரத்து சிக்னல்களில் விளம்பர தட்டிகள்\nஉற்பத்தி குறைந்ததால் பந்தல் காய்கறிகள் விலையேற்றம்\n270 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்\nகீழ்பவானி பாசன பகுதிகளில் எள் அறுவடை பணி தீவிரம்\nநேர்மையான வேட்பாளர்களுக்கு வாக்களித்து இடைத்தேர்தலில் பணநாயகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க கோரிக்கை\nமங்கலம் அருகே பஞ்சு மில்லில் தீ விபத்து\nதிருப்பூரில் இரண்டு குழந்தைகளுடன் தாய் தற்கொலை முயற்சி\nதயார் நிலையில் வாக்கு எண்ணிக்கை மையம்\nபனியன் தொழிலாளிக்கு பாட்டில் குத்து\nமூன்று மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். கூலி தொழிலாளி தற்கொலை\nமுத்தூர் ஒழுங்குமுறை கூடத்தில் ரூ.1.85 லட்சத்துக்கு தேங்காய் ஏலம்\nகமல்ஹாசன் மீது இந்து முன்னணியினர் புகார்\nஆணவக் கொலைகளை தடுக்க உரிய நடவடிக்கை தேவை\nகடந்த 5 ஆண்டுகளில் மண் வளத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் கண்டறிய மாதிரிகள் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-05-20T13:33:54Z", "digest": "sha1:PKQ3I4I357MQ4ILOFNEHHBGOECIEH3A5", "length": 10191, "nlines": 70, "source_domain": "athavannews.com", "title": "யாழ். நகரப்பகுதியில் இடி மின்னல் தாக்கம் – மரங்கள் தீப்பற்றி எரிந்தன | Athavan News", "raw_content": "\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு: வர்த்தமானி வெளியீடு\nநம்பிக்கையில்லா பிரேரணை வெற்றிபெற்றால் ரிஷாட்டின் ஆதரவாளர்கள் விலகுவார்கள்: ஆட்சி கவிழ்ப்பு ஏற்படும்\nமே 23 ஆம் திகதி மக்களின் கணிப்பு தெரிந்துவிடும் – மு.க.ஸ்டாலின்\nகாலநிலை மாற்றத்துக்கு எதிராக லண்டனில் போராட்டம்\nவெசாக் பண்டிகையின்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்த ஜேர்மன் சுற்றுலாப்பயணிகள்\nயாழ். நகரப்பகுதியில் இடி மின்னல் தாக்கம் – மரங்கள் தீப்பற்றி எரிந்தன\nயாழ். நகரப்பகுதியில் இடி மின்னல் தாக்கம் – மரங்கள் தீப்பற்றி எரிந்தன\nயாழ்ப்பாணம், வலிகாமத்தில் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பொழிகிறது.\nஇந்நிலையில், யாழ்ப்பாணம் மாநகரசபைக்கு உட்பட்ட மணற்தறை லேன், சிவன் அம்மன் கோவிலடியில் இடி வீழ்ந்ததில் இரண்டு தென்னை மரங்கள் தீப்பற்றி எரிந்தன.\nஇது குறித்து யாழ்ப்பாணம் மாநகர சபை தீயணைப்புப் படைக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து அங்கு விரைந்த தீயணைப்பு வாகனம் தென்னை மரங்களில் கொழுந்துவிட்டு எரிந்த தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.\nயா���்ப்பாணம், வலிகாமம் மேற்கு உள்ளிட்ட இடங்களில் இன்று பிற்பகல் 3 மணி தொடக்கம் திடீர் காற்று வீசியதுடன், இடியுடன் கூடிய மழை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு: வர்த்தமானி வெளியீடு\nவிலைவாசி உயர்வைக் கணக்கில் கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அரசு ஊழியர்கள், ஆசி\nநம்பிக்கையில்லா பிரேரணை வெற்றிபெற்றால் ரிஷாட்டின் ஆதரவாளர்கள் விலகுவார்கள்: ஆட்சி கவிழ்ப்பு ஏற்படும்\nநம்பிக்கையில்லா பிரேரணை வெற்றிபெற்றால் ரிஷாட் பதியுதீனுக்கு ஆதரவாக செயற்படும் மேலும் 5 நாடாளுமன்ற உ\nமே 23 ஆம் திகதி மக்களின் கணிப்பு தெரிந்துவிடும் – மு.க.ஸ்டாலின்\nகருத்துக்கணிப்புகள் குறித்து பொருட்படுத்தவில்லை என்றும் மே 23-ஆம் திகதி மக்களின் கணிப்பு தெரிந்துவிட\nகாலநிலை மாற்றத்துக்கு எதிராக லண்டனில் போராட்டம்\nகாலநிலை மாற்றத்துக்கு எதிராக மத்திய லண்டனில் அமைந்துள்ள BP நிறுவனத்தின் தலைமையகத்துக்கு முன்னால் போர\nவெசாக் பண்டிகையின்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்த ஜேர்மன் சுற்றுலாப்பயணிகள்\nஇலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளாக வந்த ஜேர்மன் பிரஜைகள் குழுவினர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மென்பானம் (த\nபயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக இதுவரையில் 80ற்கும் மேற்பட்டவர்கள் கைது\nஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக 80 க்கும் மேற்பட்ட சந்தேகநபர்கள் தற்போதுவரை கைது செய்யப்பட்டுள்ள\nமக்களுக்கு அச்ச உணர்வை ஏற்படுத்தி தேர்தலை நடத்தாமல் காலம் தாழ்த்த அரசு முயற்சி: பந்துல\nஜனாதிபதித் தேர்தலை நடத்தாமல் காலம் தாழ்த்துவதற்காகவே, அரசாங்கம் மக்களுக்கு தேவையில்லாத அச்ச உணர்வை ஏ\nபாராளுமன்றத்தை கலைத்தார் உக்ரைனின் புதிய ஜனாதிபதி\nஉக்ரைனின் புதிய ஜனாதிபதியாக வொளடிமீர் சிலேன்ஸ்கி இன்று (திங்கட்கிழமை) பதவியேற்றுக்கொண்டுள்ளார். இதனை\nபாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஆசிப் அலியின் 2 வயது மகள் புற்றுநோயால் உயிரிழப்பு\nஅமெரிக்காவில் புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஆசிப் அலியின் 2-வய\nபுதிய பிரதமருடன் மீண்டும் ப���ச்சுவார்த்தை நடத்தமாட்டோம் : கொவேனி\nபிரித்தானிய பிரதமர் பதவிக்கு வேறொருவர் நியமிக்கப்பட்டால், பிரெக்ஸிற் ஒப்பந்தம் தொடர்பாக அவருடன் மீண்\nவற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு கொண்டு செல்லப்படும் உப்பு நீர் விளக்கு\nகாலநிலை மாற்றத்துக்கு எதிராக லண்டனில் போராட்டம்\nவெசாக் பண்டிகையின்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்த ஜேர்மன் சுற்றுலாப்பயணிகள்\nபயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக இதுவரையில் 80ற்கும் மேற்பட்டவர்கள் கைது\n5G என்பது அசாதாரண வலிமை கொண்ட ஒன்று அல்ல அது ஒரு சாதாரண தொழில்நுட்பமே : ரென் செங்ஹீய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://uk.tamilnews.com/2018/05/30/one-victims-attacked-wildlife-kovai/", "date_download": "2019-05-20T12:45:03Z", "digest": "sha1:QUUIL2M6LBIYMOARQCPUS4AOCKBQ3BSE", "length": 31808, "nlines": 389, "source_domain": "uk.tamilnews.com", "title": "One victims attacked wildlife kovai, tamilnews.com", "raw_content": "\n​காட்டுயானைகள் தாக்கி ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு\n​காட்டுயானைகள் தாக்கி ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு\nகோவை நரசிபுரம் சின்னத்துப்பாளையத்தில் தூங்கிக்கொண்டிருந்த ஒருவரை அவ்வழியாக சென்ற காட்டுயானைகள் தாக்கின. யானைகள் மிதித்ததில் அந்த நபர் அங்கேயே உயிரிழந்தார்.\nஇதுகுறித்து தகவலறிந்த போலுவப்பட்டி வனத்துறையினர், உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதும், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது தெரியவில்லை என்றும் பொதுமக்கள் தெரிவித்தனர்.\nஇரவு நேரங்களில் யானைகள் குடியிருப்பு பகுதிகளில் நுழைவதால் உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும், இதனைத் தடுக்க இரவு நேரங்களில் வனத்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.\n​​‘​பறிபோகும் ஜனநாயகம்’ என்ற தலைப்பில் திமுக சார்பில் மாதிரி சட்டப்பேரவை கூட்டம்\nஜோலார்பேட்டை அருகே எருது விடும் விழா – மாடுகள் முட்டி 17 பேர் காயம்\nஜெயலலிதா இருந்திருந்தால் அமைச்சர் ஆகியிருப்பேன் – கருணாஸ்\nபிரதமர் மோடிக்கு, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம்\nபுற்றுநோய்க்கு மருந்து தயாரிக்க சாத்தியக் கூறுகள் உள்ளதா\n : மோசடியால் வந்த சர்ச்சை…..\nபெர்முடா முக்கோணம் அழகும் ஆபத்தும் என்ன தெரியுமா \nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப���பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nபொய் பேசினாரா பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nஇளவரசர் ஹரி தம்பதியினர் சென்ற விமானம் தரையிறக்கத்தில் ஏற்பட்ட சிக்கல்\nடோங்கா பிரதமரைச் சந்தித்த இளவரசர் ஹரி தம்பதியினர்\nவயிற்றை இரு கைகளாலும் மறைத்தபடி வலம் வரும் பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nலண்டன் ஹாரோவில் இடம்பெற்ற எரிவாயு வெடிப்பில் பெண்ணொருவர் பலி\nபிரிட்டன் இராணுவ வீரர்கள் 5 பேர் ஒரே வாரத்தில் தற்கொலை\nமுக்கிய செய்திகள் உடனுக்குடன் E-mail இல் பெற்றுக்கொள்ளலாம்.\nவங்காள மொழியில் தயாராகும் வேதாளம் பட டிரெய்லர் ரிலீஸ்..\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n “ : அதிருப்தியடைந்த ஜனாதிபதி\nகிழக்கு கடலில் எண்ணெய் வள ஆய்வு – அமெரிக்க நிறுவனத்துடன் இலங்கை ஒப்பந்தம்\n20 ஆவது திருத்தத்துக்கு எதிராக வாக்களிக்க மஹிந்த அணி முடிவு\nபொது பல சேனா சிங்கள பௌத்த இனத்துவ மேலாதிக்கத்தை ஊக்குவித்து வருகின்றது : அமெரிக்கா குற்றச்சாட்டு\nபம்பரகந்த நீர்வீழ்ச்சிக்கு அடியில் இளைஞனின் சடலம் மீட்பு\nஇலங்கையின் கல்வித்துறைக்கு தனியார் கல்வி உயர் கல்வி நிறுவங்கள் பெரிதும் பங்களிக்கின்றன – ரிஷாட்\nகேரளா கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது\nநாட்டில் உள்ள இராணுவ வீரர்களுக்கு அதிரடி உத்தரவு\nஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பாராளுமன்ற தேர்தல்\nதெற்கில் அனைத்து பாடசாலைகளும் இன்று முதல் ஆரம்பம்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nபொய் பேசினாரா பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nஇளவரசர் ஹரி தம்பதியினர் சென்ற விமானம் தரையிறக்கத்தில் ஏற்பட்ட சிக்கல்\nடோங்கா பிரதமரைச் சந்தித்த இளவரசர் ஹரி தம்பதியினர்\nவயிற்றை இரு கைகளாலும் மறைத்தபடி வலம் வரும் பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nலண்டன் ஹாரோவில் இடம்பெற்ற எரிவாயு வெடிப்பில் பெண்ணொருவர் பலி\nபிரிட்டன் இராணுவ வீரர்கள் 5 பேர் ஒரே வாரத்தில் தற்கொலை\nதந்தையின் சாத்தான் வழிபாட்டிலிருந்து சித்திரவதை அனுபவிக்கும் தாயாரை காப்பாற்றிய சிறுமி\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\n “ : அதிருப்தியடைந்த ஜனாதிபதி\nகிழக்கு கடலில் எண்ணெய் வள ஆய்வு – அமெரிக்க நிறுவனத்துடன் இலங்கை ஒப்பந்தம்\n20 ஆவது திருத்தத்துக்கு எதிராக வாக்களிக்க மஹிந்த அணி முடிவு\nபொது பல சேனா சிங்கள பௌத்த இனத்துவ மேலாதிக்கத்தை ஊக்குவித்து வருகின்றது : அமெரிக்கா குற்றச்சாட்டு\nபம்பரகந்த நீர்வீழ்ச்சிக்கு அடியில் இளைஞனின் சடலம் மீட்பு\nஇலங்கையின் கல்வித்துறைக்கு தனியார் கல்வி உயர் கல்வி நிறுவங்கள் பெரிதும் பங்களிக்கின்றன – ரிஷாட்\nகேரளா கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது\nநாட்டில் உள்ள இராணுவ வீரர்களுக்கு அதிரடி உத்தரவு\nஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பாராளுமன்ற தேர்தல்\nதெற்கில் அனைத்து பாடசாலைகளும் இன்று முதல் ஆரம்பம்\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nஇன்றும் நாளையும் கடும் காற்று வீசும் : சில மாகாணங்களில் மழை தொடரும்\nமன்னாரில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்\nமங்கள சமரவீர தெரிவித்தமை முற்றிலும் உண்மைக்கு புறம்பானது\nபயங்கரவாத புலனாய்வு பிரிவு விசாரணை அதிகாரிகளிடம் தாம் எதனையும் மறைக்கவில்லை\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nபொய் பேசினாரா பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nஇளவரசர் ஹரி தம்பதியினர் சென்ற விமானம் தரையிறக்கத்தில் ஏற்பட்ட சிக்கல்\nவங்காள மொழியில் தயாராகும் வேதாளம் பட டிரெய்லர் ரிலீஸ்..\nஅர்ஜுன் ராம்பல் – மனைவி பிரிவுக்கு காரணம் ரித்திக் ரோஷனின் மனைவியா..\n‘நான் இன்னும் சின்னப்பொண்ணு இல்ல.’ அஜித் மகளின் பகீர் தகவல்.\nஅருவி பட இயக்குனரின் அடுத்த படைப்பு : பூஜையுடன் ஆரம்பம்..\nகாலா படத்தை கர்நாடகாவில் வெளியிடத் தடை : அப்போ தனுஷ் நிலை..\nஅண்ணன் மகனின் பெயரை காப்பியடித்த கார்த்தி..\n“எனது ஆறு வயதிலே நான் அதனை அனுபவித்துள்ளேன் “:பிரபல டிவி நடிகை பகீர் தகவல்\nஇரவில் கிடைத்த பெண்களுடன் உல்லாசம் உறவில் திருப்தி இல்லையென்றால் கொலை உறவில் திருப்தி இல்லையென்றால் கொலை\nதொடக்க நாள் அன்றே பிக் பாஸ் வீட்டில் கலக்கும் இடையழகி\nசமூக வலைத்தளத்தில் பச்சையாக பாலியல் தொல்லை கண்ணீர் வடிக்கும் கவர்ச்சி நடிகை கண்ணீர் வடிக்கும் கவர்ச்சி நடிகை\nஇந்தோனேசியாவில் பட்டம் விட்டு விளையாடிய மோடி\nகம்பியூட்டர் வகுப்புகளுக்கு முண்டியடித்து ஓடும் நேபாள அமைச்சர்கள்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nபொய் பேசினாரா பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nவங்காள மொழியில் தயாராகும் வேதாளம் பட டிரெய்லர் ரிலீஸ்..\nபொல��வூட் நடிகையுடன் சுற்றித் திரியும் பிரபல இந்திய வீரர்\n(niddhi agerwal KL Rahul dating photos) இந்திய அணியின் கிரிக்கெட் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர் கே.எல்.ராஹுல், ...\nபயிற்சி போட்டியில் சதம் விளாசிய தினேஷ் சந்திமால்\nகிரிக்கெட் சபையின் தேர்தலுக்கு நீதிமன்றம் தடை\n : அபுல் ஹாசனை அழைத்தது பங்களாதேஷ்\nபெர்முடா முக்கோணம் அழகும் ஆபத்தும் என்ன தெரியுமா \nசற்று முன்பு பிள்ளைகளால் கைவிடப்பட்டு அனாதையாக இறந்து போன பிரபல தமிழ் நடிகை\nவித்தியாசமான 5 பிரமாண்ட கட்டிடங்கள் எவை தெரியுமா\nநடிகை சினேகாவின் குரலுக்கு சொந்தக்காரி யார் தெரியுமா\nநெருப்புக் குழம்பை கக்கியது கிளேயா எரிமலை..\npH அட்டவணை தந்தைக்கு தலைவணங்கிய கூகுள்\nமணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் செல்ல தயாராகும் Swift Sport மாடல்\nஇணையத்தை விட்டு வெளியில் வந்தது HTC U12 ஸ்மார்ட்போன்\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n17 17Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nகோடிக்கணக்கு செலவிட்டு மீசையை ஷேவ் செய்த சூப்பர்மேன் நடிகர்\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\n37 அன்ன���ானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nபெர்முடா முக்கோணம் அழகும் ஆபத்தும் என்ன தெரியுமா \nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/burglars-struck-brindavan-nagar-managed-make-rs-2-lacs-overnight/", "date_download": "2019-05-20T13:52:20Z", "digest": "sha1:GERHUF2SYNJMEL66M7367AMW3A7JHQCL", "length": 15411, "nlines": 229, "source_domain": "hosuronline.com", "title": "Burglars struck Brindavan Nagar, managed to make Rs 2 lacs overnight!", "raw_content": "\nமருத்துவம் – உடல் நலம்\nதிங்கட்கிழமை, மே 20, 2019\nகட்டிட பொறியாளர்களுக்காக கேடர்பில்லர் நிறுவனத்தின் திறன் பேசி\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nஉங்களின் திறம்படு பேசி கூடுதல் விலை வைத்து விற்கப்பட்டதா\nஇன்டர்நெட் ஆப் திங்ஸ் என்றால் என்ன\nநொடிப்பொழுதில், முப்பரிமாண அச்சாக்கம், ஒளியை கொண்டு அச்சு முறை\nஎத்தகைய தொலைக்காட்சி பெட்டி வாங்கினால் சிறந்தது\nதன்னாட்சி வண்டிகள், பொருட்களை வீட்டில் வந்து தரும்\nஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\nநிலத்திற்கு அடியிலேயே நகர்ந்து சென்று வளரும் மரத்தின் புதை படிவம்\nசெயற்கை உயிரியால் செய்யப்பட்ட இரட்டை மையம் கொண்ட கணினி\nஒளியை ஒலியாக கேட்கும் திறன் சிலருக்கு உள்ளது\nநுண்ணுயிரிகளும் நச்சுயிரிகளும் எவ்வாறு தோன்றியிருக்கும்\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nதேனீக்களுக்கு கணிதத்தின் அடிப்படை தெரியும்\nதரவு பரிமாற்றத்தை ஊடுருவலாளர்களிடம் இருந்து காக்க புத���ய முறை\nஇன்டர்நெட் ஆப் திங்ஸ் என்றால் என்ன\nபனி ஊழி ஏற்படப் போகிறதா\nமனிதர்களால் புவி காந்த அலைகளை உணர முடிகிறது\nபுவியை குறித்த 10 ஆர்வமிக்க உண்மைகள்\nபுவி வெப்பமாதல் குறித்த மறு ஆய்வுகள் தேவையா\nஅனைத்தும்நல்வாழ்வுமனம் & மூளைமருத்துவம் – உடல் நலம்\nகசப்பான காப்பியை நாம் விரும்புவது எதனால்\nகருவுற்ற நாட்களில் பெண்கள் எதை சாப்பிடலாம்\nசெயற்கை உயிரியால் செய்யப்பட்ட இரட்டை மையம் கொண்ட கணினி\nஒளியை ஒலியாக கேட்கும் திறன் சிலருக்கு உள்ளது\nஎகிப்தில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் எழுத்துக்கள்\n“நீல திமிங்கலம் அறைக்கூவல்” தற்கொலைகளை தூண்டியதன் பின்னனி என்ன\nஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\nசிம் மாற்று (SIM Swap) மோசடி என்றால் என்ன\nதமிழில் அறிவியல் கட்டுரைகள் – ஓசூர் ஆன்லைன்\nவெள்ளிக்கிழமை, பிப்ரவரி 14, 2014\nபடிக்க எடுத்துக்கொள்ளும் நேரம்: 1 நிமிடம்\nத‌மிழை நேசிப்போம், த‌மிழில் பேசுவோம், த‌மிழோடு இணைவோம். தமிழால் இணைவோம். அறிவால் உயர்வோம்.\nஎகிப்தில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் எழுத்துக்கள்\nஅடுத்தடுத்து விபத்துகளை ஏற்படுத்திய போதை ஒட்டுநர்\nஅவசர காலத்தை மோடி அரசு நடைமுறைப்படுத்தப்போகிறதா \nதேசிய நெடுஞ்சாலையை படுத்து உருண்டு கடந்து சென்ற மனநோயாளி\nமாநில அளவிலான குங்பூ போட்டிகள்\n200க்கும் மேற்பட்ட குழந்தைகள் கிருட்டிணர், ராதை வேடமிட்டு வழிபாடு\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nஅ சூசை பிரகாசம் - வியாழக்கிழமை, ஜனவரி 17, 2019\nஇசை பாய்வு செயலி என்பது, நாம் எந்த பாடலையும் பதிவிறக்கம் செய்யாமல், இணைய வசதி மூலம் வழங்கிகளில் இருந்து நேரடியாக இசை பாய்வு செய்ய வழிவகுப்பதாகும். முன்பெல்லாம், நாம் திறன் பேசிகளில், பாடல்களை பதிவிறக்கம்...\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி\nசனிக்கிழமை, ஜனவரி 19, 2019\nதிறன் மிக்க நெகிழும் தன்மை கொண்ட எந்திரன்கள்\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nசெவ்வாய்க்கிழமை, மே 7, 2019\nகசப்பான காப்பியை நாம் விரும்புவது எதனால்\nசெவ்வாய்க்கிழமை, மே 7, 2019\nநிலத்திற்கு அடியிலேயே நகர்ந்து சென்று வளரும் மரத்தின் புதை படிவம்\nவெள்ளிக்கிழமை, மே 3, 2019\nதிங்கட்கிழமை, நவம்பர் 30, 2015\nவெள்ளிக்கிழமை, ஜனவரி 19, 2018\nவெள்ளிக்கிழமை, செப்டம்பர் 11, 2015\nமருத்துவம் - உ���ல் நலம்14\nஓசூர் தொழில் தளத்தில் தங்களின் தொழிலை பட்டியலிடுக\nதமிழில் அறிவியல் கட்டுரைகள். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பயன்பாட்டில் தமிழ் மொழியின் பயன்பாடு மேம்படுத்துதல் - ஓசூர் ஆன்லைன். அறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் தமிழ் மொழியின் வளர்ச்சியை, அறிவியல் கற்றலில் தமிழ் மொழியின் பயன்பாட்டை கொண்டுவருவதன் மூலம் மட்டுமே தமிழ் மொழியும், தமிழ் இனத்தின் அடையாளத்தையும் காக்க உதவும்.\nஎங்களை தொடர்பு கொள்ள: info@hosuronline.com\n© ஓசூர் ஆன்லைன் - தமிழில் தொழில் நுட்ப தகவல்கள்\nஅ சூசை பிரகாசம் - புதன்கிழமை, அக்டோபர் 19, 2016\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/tag/sun-tv/", "date_download": "2019-05-20T13:53:16Z", "digest": "sha1:ABPA7UCUKZQBTBDANMOSEZNLQUS6DTMC", "length": 13373, "nlines": 201, "source_domain": "hosuronline.com", "title": "sun tv Archives - தமிழில் அறிவியல் கட்டுரைகள் - ஓசூர் ஆன்லைன்", "raw_content": "\nமருத்துவம் – உடல் நலம்\nதிங்கட்கிழமை, மே 20, 2019\nகட்டிட பொறியாளர்களுக்காக கேடர்பில்லர் நிறுவனத்தின் திறன் பேசி\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nஉங்களின் திறம்படு பேசி கூடுதல் விலை வைத்து விற்கப்பட்டதா\nஇன்டர்நெட் ஆப் திங்ஸ் என்றால் என்ன\nநொடிப்பொழுதில், முப்பரிமாண அச்சாக்கம், ஒளியை கொண்டு அச்சு முறை\nஎத்தகைய தொலைக்காட்சி பெட்டி வாங்கினால் சிறந்தது\nதன்னாட்சி வண்டிகள், பொருட்களை வீட்டில் வந்து தரும்\nஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\nநிலத்திற்கு அடியிலேயே நகர்ந்து சென்று வளரும் மரத்தின் புதை படிவம்\nசெயற்கை உயிரியால் செய்யப்பட்ட இரட்டை மையம் கொண்ட கணினி\nஒளியை ஒலியாக கேட்கும் திறன் சிலருக்கு உள்ளது\nநுண்ணுயிரிகளும் நச்சுயிரிகளும் எவ்வாறு தோன்றியிருக்கும்\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nதேனீக்களுக்கு கணிதத்தின் அடிப்படை தெரியும்\nதரவு பரிமாற்றத்தை ஊடுருவலாளர்களிடம் இருந்து காக்க புதிய முறை\nஇன்டர்நெட் ஆப் திங்ஸ் என்றால் என்ன\nபனி ஊழி ஏற்படப் போகிறதா\nமனிதர்களால் புவி காந்த அலைகளை உணர முடிகிறது\nபுவியை குறித்த 10 ஆர்வமிக்க உண்மைகள்\nபுவி வெப்பமாதல் குறித்த மறு ஆய்வுகள் தேவையா\nஅனைத்தும்நல்வாழ்வுமனம் & மூளைமருத்துவம் – உடல் நலம்\nகசப்பான காப்பியை ந��ம் விரும்புவது எதனால்\nகருவுற்ற நாட்களில் பெண்கள் எதை சாப்பிடலாம்\nசெயற்கை உயிரியால் செய்யப்பட்ட இரட்டை மையம் கொண்ட கணினி\nஒளியை ஒலியாக கேட்கும் திறன் சிலருக்கு உள்ளது\nஎகிப்தில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் எழுத்துக்கள்\n“நீல திமிங்கலம் அறைக்கூவல்” தற்கொலைகளை தூண்டியதன் பின்னனி என்ன\nஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\nசிம் மாற்று (SIM Swap) மோசடி என்றால் என்ன\nதமிழில் அறிவியல் கட்டுரைகள் – ஓசூர் ஆன்லைன்\nமுகப்பு குறிச்சொற்கள் Sun tv\nஅ சூசை பிரகாசம் - சனிக்கிழமை, ஜனவரி 20, 2018\nஅ சூசை பிரகாசம் - புதன்கிழமை, அக்டோபர் 15, 2014\nஅ சூசை பிரகாசம் - ஞாயிற்றுக்கிழமை, மே 12, 2013\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி\nஅ சூசை பிரகாசம் - சனிக்கிழமை, ஜனவரி 19, 2019\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி. கூகுள், தனது கூகுள் பிளே என்ற தளத்தின் மூலம் ஆண்ட்ராய்டு செயலி -களை பதிவிறக்கி திறன் பேசிகளில் பயன்படுத்த அனுமதிக்கிறது. தனது கூகுள் பிளேவில்...\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nவியாழக்கிழமை, ஜனவரி 17, 2019\nபூச்சிகளிடம் இருந்து புரதம்… குழந்தைகளுக்கான ரொட்டிகள்\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nசெவ்வாய்க்கிழமை, மே 7, 2019\nகசப்பான காப்பியை நாம் விரும்புவது எதனால்\nசெவ்வாய்க்கிழமை, மே 7, 2019\nநிலத்திற்கு அடியிலேயே நகர்ந்து சென்று வளரும் மரத்தின் புதை படிவம்\nவெள்ளிக்கிழமை, மே 3, 2019\nதிங்கட்கிழமை, நவம்பர் 30, 2015\nவெள்ளிக்கிழமை, ஜனவரி 19, 2018\nவெள்ளிக்கிழமை, செப்டம்பர் 11, 2015\nமருத்துவம் - உடல் நலம்14\nஓசூர் தொழில் தளத்தில் தங்களின் தொழிலை பட்டியலிடுக\nதமிழில் அறிவியல் கட்டுரைகள். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பயன்பாட்டில் தமிழ் மொழியின் பயன்பாடு மேம்படுத்துதல் - ஓசூர் ஆன்லைன். அறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் தமிழ் மொழியின் வளர்ச்சியை, அறிவியல் கற்றலில் தமிழ் மொழியின் பயன்பாட்டை கொண்டுவருவதன் மூலம் மட்டுமே தமிழ் மொழியும், தமிழ் இனத்தின் அடையாளத்தையும் காக்க உதவும்.\nஎங்களை தொடர்பு கொள்ள: info@hosuronline.com\n© ஓசூர் ஆன்லைன் - தமிழில் தொழில் நுட்ப தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2015/02/27/economic-survey-2014-15-key-highlights-003775.html", "date_download": "2019-05-20T12:26:02Z", "digest": "sha1:6RBDCX7EFUN3567K5YEOR7NGIZCURC4I", "length": 31070, "nlines": 252, "source_domain": "tamil.goodreturns.in", "title": "2014-15ஆம் நிதியாண்டில் இந்திய பொருளாதாரத்தின் உண்மை நிலை!! எகனாமிக் சர்வே | Economic Survey 2014-15: Key Highlights - Tamil Goodreturns", "raw_content": "\n» 2014-15ஆம் நிதியாண்டில் இந்திய பொருளாதாரத்தின் உண்மை நிலை\n2014-15ஆம் நிதியாண்டில் இந்திய பொருளாதாரத்தின் உண்மை நிலை\nரோபோ விவசாய காய்கறிகள் சந்தைக்கு வரவு.\n50 min ago ரூ. 82,379.79 கோடி சந்தை மதிப்பை அதிகரித்திருக்கும் நிறுவனங்கள்.. ஹெச்.டி.எஃப்.சி முதலிடம்\n2 hrs ago பிரச்சினையை டெபாசிட் பண்ணிட்டு வன்முறையை வட்டிக்கு வாங்கும் ட்ரம்ப் - வரி இல்லாத வர்த்தகம்\n17 hrs ago சேமிப்பை பெருக்க சில பொன்னான வழிகள்.. கொஞ்சம் மாற்றி யோசித்தால் நாமும் சேமிக்கலாம்\n19 hrs ago தொழில்நுட்பத்தை மேம்படுத்தவும்.. மூலதனத்தை அதிகரிக்கவும்.. பார்தி ஏர்டெல் உரிமைப் பங்கு வெளியீடு\nNews ஸ்டாலின் வீட்டுக்கு வந்து கேசிஆர் டீ சாப்பிட்டதெல்லாம் வீணாப் போச்சே.. குண்டைப் போட்ட எக்ஸிட் போல்\nTechnology ரூ.2 விலையில் \"ஸ்மார்ட்போன் மைக்ரோஸ்கோபிக் லென்ஸ்\" உருவாக்கிய ஐஐடி மாணவி சாதனை.\nLifestyle உங்க விரலோட நீளமே நீங்க எப்படிப்பட்டவங்கனு தெளிவா சொல்லிரும் தெரியுமா\n: சிம்பு வெயிட்டை குறைத்தது எல்லாம் வீணா\nSports இவரு ஆடுறத பாத்தா சச்சின் மாதிரியே இருக்குது.. அந்த வீரரை புகழ்ந்து தள்ளும் இந்த கோச்\nAutomobiles தன் பெயருடைய எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்த பிரபல விளையாட்டு வீரர்: யாரென தெரிந்தால் ஆச்சரியம் உறுதி\nTravel சராஹன் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அண்ணா பல்கலையில் அரசியல் தலையீடு- முதலமைச்சர் பலார் பதில்.\nடெல்லி: மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யும் முன்பு மத்திய நிதியமைச்சகம் நாடாளுமன்றத்தில் இந்தியாவில் கடந்த 12 மாதங்களில் நடந்த பொருளாதார வளர்ச்சி குறித்த ஒரு முழுமையான ஆய்வு ஆறிக்கையை சமர்ப்பிக்கும். இந்த எகனாமிக் சர்வே அறிக்கை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இன்று தாக்கல் செய்யப்பட்டது.\nஎப்போதும் எகனாமிக் சர்வே அறிக்கை மத்திய பட்ஜெட் வெளியிட்டுக்கு முன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். இதில் நாட்டில் நடந்த முக்கிய வளர்ச்சி மற்றும் திட்டங்களின் நிலைப்பாடுகள் விரிவான முறையில் தெரிவிக்கப்பட்டு இருக்கும்.\nஇந்நிலையில் கடந்த 12 மாதங்களில் இந்தியா பெற்ற வளர்ச்சிகளை இங்கு பார்போம்..\n(ஐடித் துறையில் என்றும் தீராத பிரச்சனை இது தான்\nஇன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட எகனாமிக் சர்வே அறிக்கையில் 2015-16ஆம் நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி அளவு (உள்நாட்டு பொருளாதார வளர்ச்சி) 8.1% - 8.5% வரை உயரும் என ஆய்வுகளின் முடிவுகள் தெரிவித்திருந்தது.\n2015-16ஆம் நிதியாண்டில் நாட்டின் நுகர்வோர் பணவீக்கத்தின் அளவு 5-5.5 சதவீதமாக இருக்கும் எனவும் இவ்வறிக்கையில் குறிப்பிட்டு இருந்தது.\nநடப்பு நிதியாண்டில் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகித்தது கச்சா எண்ணெய் விலை சரிவு தான். இவ்விலை சரிவால் மத்திய அரசின் செலவீணங்கள் அதிகளவில் குறைந்தது.\n2015ஆம் நிதியாண்டில் நாட்டின் வளர்ச்சி 8 சதவீதமாக இருக்கும் என எகனாமிக் சர்வே அறிக்கை தெரிவித்துள்ளது.\nநடப்பு ஆண்டில் நாட்டின் சேவைத்துறை வளர்ச்சி கணிப்புகளுக்கும் (9.1) அதிகமான வளர்ச்சியான 10.6 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளது.\nமோடி அரசின் முக்கிய திட்டமான \"மேக் இன் இந்தியா\" திட்டத்தை \"ஸ்கில்லிங் இந்தியா\" திட்டத்துடன் இணைந்து செயல்பட வேண்டும் என்றும், இது நாட்டின் வளர்ச்சிக்கு மிக முக்கியம் என இந்த எகனாமிக் சர்வே அறிக்கை தெரிவித்துள்ளது.\nகடந்த 12 மாதங்களில் மத்திய அரசு வங்கியியல், இன்சூரன்ஸ் மற்றும் நிதித்துறையில் மிகப்பெரிய சீர்திருத்தத்தை நடத்தியுள்ளது. இதன் மூலம் நாட்டின் பொருளாதாரம் நிலையான வளர்ச்சியை பெற்றுள்ளது.\nஜன் தண் யோஜ்னா, ஆதார் மற்றும் தொலைதொடர்பு சேவையின் மூலம் நாட்டின் அடிப்படை பிரச்சனைகள் தீர்க்கப்பட்டது. மேலும் இத்தகைய திட்டங்களின் மூலம் வறுமைகோட்டிற்கு மேல் இருக்கும் மக்கள் பெரிதும் நன்மை அடைந்தனர்.\nநாட்டில் கல்வி துறை மற்றும் அதில் உள்ள சாவால்களை தீர்த்து இத்துறை பெரிதும் வளர்த்துள்ளது. இதேபோல் பெண்களுக்கான கல்வி அளிப்பதில் மிகப்பெரிய முன்னேற்றத்தை கடந்த 12 மாதங்களில் கண்டுள்ளது மத்திய அரசு.\nநாட்டில் வேலைவாய்ப்பு மற்றும் அதற்கான தகுதிகளை உயர்த்துவது மிகப்பெரிய சவாலாக உள்ளது.\nமேலும் எகனாமிக் சர்வேயின் படி நாட்டின் ரயில்வே துறை, தொழில்நுட்பம் துறைகள் அதிகளவில் வளர வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.\nநடப்பு நிதியாண்டிஸ் நாட்டின் சோலார் மின்சார உற்பத்தி இலக்கும் 5 மடங்கு உயர்ந்து 100,000 மெகாவ��ட் ஆக உள்ளது. மேலும் இந்த இலக்கை எட்ட நாட்டின் முன்னணி நிறுவனங்கள் மத்திய மற்றும் மாநில அரசுகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.\nநாட்டின் முக்கிய துறைகளாக கருதப்படும் வங்கி, உற்பத்தி, மின்சாரம், ஐடி போன்ற 8 துறைகளை விட கடந்த 12 மாதங்களில் அதிகப்படியான வளர்ச்சியை அடைந்துள்ளது கட்டுமானத்துறை.\nமேலும் இந்தியாவில் நிதி பற்றாக்குறையால் பல நூறு திட்டங்கள் முடங்கியுள்ளது, இதனை செயல்படுத்தவும்,விரைவில் முடிக்கவும் மத்திய அரசு நிதி திரட்டல் பணியில் அதிகளவில் கவணம் செலுத்த வேண்டும் என எகனாமிக் அறிக்கை தெரிவித்துள்ளது.\nநாட்டில் புதிய தொழில்நுட்ப நிறுவனங்களின் துவக்கம் கடந்த 3 வருடங்களில் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது இது நாட்டின் பொருளாதாரத்தின் வளர்ச்சியை காட்டுகிறது என சர்வே தெரிவித்துள்ளது.\nமேலும் விவசாயத்துறையை மேம்படுத்தும் வகையில் விவசாய மார்கெட்டிங் செய்ய e-platform அமைக்க மத்திய அரசு சுமார் 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.\nமேலும் நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமாக கருதப்படும் அன்னிய முதலீடு அளவை அதிகரிக்க மத்திய அரசு விரைவாக செய்ல பட வேண்டும் என தெரிவித்துள்ளது.\n2014-15ஆம் நிதியாண்டுக்கான மத்திய அரசு அளிக்கும் உணவு மானியம் 107823.75 கோடி ரூபாயாக உள்ளது. இது கடந்த வருடத்தை ஒப்பிடுகையில் 20 சதவீதம் அதிகமாகும்.\nமேலும் நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை அளவு 2012-13ஆம் நிதியாண்டின் கடைசி கலாண்டில் 6.7 சதவீதமாக இருந்தது. நடப்பு நிதியாண்டில் இதன் அளவு 1.0 சதவீதமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nநாட்டின் பொருளாதார வளர்ச்சி சீனாவுடன் போட்டிப்போடும் அளவிற்கு உயர்ந்துள்ளது. உலகளவில் சீனா 2வது பொருளாதார நாடாக உள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஎல்லாத்துக்கும் ரெடியாதான் இருக்கோம்.. வாங்கடா நீங்களா நானா பாத்துக்கலாம்.. பொருமும் சீனா\nமோடி அரசு GDP-யைக் கணக்கிட எத்தனை தவறுகள் செய்தார்கள்.. என்ன மாதிரியான தவறுகள் செய்தார்கள்..\nமோடி ஆட்சியில் GDP-யை அதிகமாக காட்ட நடந்த தில்லாலங்கடி..\nநாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.2 சதவிதித்தில் இருந்து 7 சதவிகிதமாக குறைந்துள்ளது - மத்திய அரசு\nநாட்டின் உள்கட்டமைப்புத் துறை 4.7 % ஆக உயர்வு - நிலக்கரி, கச்சா எண்ணெய், இரும்பு துறை��ள் உற்சாகம்\nமன்மோகன் சிங் முதல் மோடி வரை யார் ஆட்சி காலத்தில் நாட்டின் ஜிடிபி வளர்ச்சியடைந்தது தெரியுமா\nஇந்தியாவின் ஜிடிபி கணக்கீடுகளில் தவறு இருக்கிறது.. IMF-ன் கீதா கோபிநாத் அதிரடி..\n 4,00,000 கோடி ரூபாய் கடனில் தவிக்கும் மின்சார நிறுவனங்கள்..\nஇந்தியா 2019 - 20 நிதி ஆண்டில் 7.3% வளரும்.. 7.5%-ல் இருந்து 0.2% குறைத்த IMF..\nவறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களின் எண்ணிக்கை.. 2024-25ல் ஒற்றை இலக்கமாக குறையும் : அருண் ஜெட்லி\n2019-20-ல் இந்தியாவின் ஜிடிபி 7.2% ஆக இருக்கலாம்..\nஇந்திய வேலைவாய்ப்பு பிரச்னை பற்றி Care மதிப்பீட்டு நிறுவனத்தின் கருத்து என்ன..\nஜிடிபி வளர்ச்சி 7 சதவிகிதமா..\nஆசையாசையாய் கட்டிய வீடும் போச்சு.. அழகான மனைவி மகளும் இல்லை.. வங்கி நெருக்கடியால் தற்கொலை\nஇப்படியும் உங்களை மோசடி செய்யலாம்.. பேடிஎம்மில் பணம் பரிமாற்றம் செய்பவரா நீங்கள்.. எச்சரிக்கை\nசாதனை படைக்க போகும் பெண்கள்.. பெண்களுக்கான நிர்வாக பதவிகளை அதிகரிக்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.namnadu.news/2018/07/blog-post_42.html", "date_download": "2019-05-20T13:03:49Z", "digest": "sha1:LAN24WQRHTBX7GXAQNDFYXABZMSXNDNQ", "length": 36608, "nlines": 544, "source_domain": "www.namnadu.news", "title": "காஷ்மீரத்தில் பாஜகவின் ஆட்சி? திருப்புமுனை! - நம்நாடு செய்திகள்", "raw_content": "\nஇழப்பதற்கு எதுவுமில்லாதவனிடம் சவால் விடாதே, உன்னிடம் இருப்பதையும் இழந்துவிடுவாய்\nHome அரசியல் ஆட்சி கண்டனம் கலகம் கலவரம் காஷ்மீர் கூட்டாட்சி தேசம் முக்கிய செய்திகள்\nநம்நாடு செய்திகள் July 03, 2018 அரசியல் ஆட்சி கண்டனம் கலகம் கலவரம் காஷ்மீர் கூட்டாட்சி தேசம் முக்கிய செய்திகள்\nகாஷ்மீரில் மெகபூபா முஃப்தி அதிருப்தி எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nபாஜக தனது ஆதரவை விலக்கி கொள்வதாக அறிவித்ததால், ஜம்மு காஷ்மீரில் கூட்டணி ஆட்சி முடிவுக்கு வந்து ஆட்சி கவிழ்ந்தது. பின்னர், யாரும் ஆட்சி அமைக்க முன்வராததால் ஆளுநர் ஆட்சி அமல்பட���த்தப்பட்டது. ஜம்மு காஷ்மீரில் ஆட்சி கவிழ்ந்த நிலையில் 3 பிடிபி எம்.எல்.ஏ.க்கள் மெஹபூபா முப்ஃதிக்கு எதிராக போர்க் கொடி தூக்கியுள்ளனர். கட்சியில் இருந்து விலகுவதாக 3 எம்.எல்.ஏ.க்களும் அறிவித்துள்ளனர். மெஹபூபாவின் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த இம்ரான் ரஷா அன்சாரி, மெஹபூபா திறமையில்லாதவர் என்றும் மெஹபூபாவின் அலட்சியத்தால் ஆட்சியை இழந்து நிற்பதாகவும் விமர்சனம் செய்துள்ளார்.\nமெஹபூபாவின் குடும்பத்தினர் கட்சி விவகாரங்களில் தலையிடுவதாகவும், மெஹபூபா அது குறித்தெல்லாம் கவலையில்லாமல் இருப்பதாகவும் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அதோடு, மாநிலத்தின் வளர்ச்சிக்காக பாஜக அதிகப்படியான நிதியை ஒதுக்கிய நிலையில் தனது திறமையின்மையால் மெஹபூபா ஆட்சியை இழந்தார் என்றும் சாடினர். இதனால் இவர்கள் 3 பேரும் பாஜகவில் சேர வாய்ப்புள்ளதாக தெரிகிறது.\nசட்டசபை இன்னும் களைக்கப்படாத நிலையில், பாஜக ஆட்சி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், “தேர்தலை சந்திக்க எந்தக் கட்சியும் தயாராக இல்லை. மீதமுள்ள நாட்களில் யாரும் அதிகாரத்திற்கு வெளியே இருக்க விரும்பவில்லை. அதனால், ஆட்சி அமைப்பதற்கு தேவையான முக்கிய நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொள்கிறோம். எல்லாம் சரியாக முடிந்தால், அமர்நாத் யாத்திரை முடிவடைவதற்குள் ஆகஸ்ட் மாத கடைசியில் அல்லது செப்டம்பர் மாத தொடக்கத்தில் முக்கிய அறிவிப்பு வெளியாகும்” என்றார்.\nஇதனை உறுதிப்படுத்தும் வகையில் மற்ற கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏக்களுடன் பாஜக காஷ்மீர் மாநில பொறுப்பாளர் ராம் மாதவ் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியானது. பிடிபி கட்சிக்கு ஆதரவை வாபஸ் பெற்ற 10 நாட்களுக்கு பிறகு கடந்த ஜூன் 27ம் தேதி சஜ்ஜத் லோன் பகுதியில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. பிடிபி அதிருப்தி எம்.எல்.ஏக்கள் மட்டுமல்லாது காங்கிரஸ் மற்றும் என்.சி எம்.எல்.ஏக்களும் பாஜகவுக்கு ஆதரவு அளிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nபாஜக கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் துணை முதலமைச்சருமான கவிந்தர் குப்தா கூறுகையில், “வரும் நாட்களில், அதிருப்தி எம்.எல்.ஏக்கள் பிடிபி கட்சியில் இருந்து மட்டுமல்லாமல், காங்கிரஸ் மற்றும் தேசியவாத மாநாட்டு கட்சிய���ல் இருந்தும் இந்தக் கூட்டணியில் சேருவதற்கு வாய்ப்புள்ளது. புதிய ஆட்சிக்கான முன்னணியை அமையும்” என்றார்.\nகாஷ்மீரில் ஆட்சி அமைக்க 44 இடங்கள் தேவை. ஆனால் பிடிபிக்கு 28 இடங்கள் மட்டுமே உள்ளது. பாஜக ஆதரவை வாபஸ் பெற்ற போது காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டு கட்சியின் ஆதரவுடன் மெஹபூபா கட்சி ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், காங்கிரஸ் மற்றும் என்.சி கட்சிகள் ஆதரவு அளிக்க மறுத்துவிட்டன. அதனால் தான் ஆளுநர் ஆட்சி அமலுக்கு வந்தது. தற்போது பாஜக ஆட்சி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.\nதன்வசம் 25 எம்.எல்.ஏக்கள் உள்ள நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கி இதுவரை 5 பிடிபி எம்.எல்.ஏக்கள் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். இருப்பினும், முன்னாள் அமைச்சர்கள் உட்பட 8 முதல் 12 எம்.எல்.ஏக்கள் வரை பிடிபி கட்சியில் அதிருப்தியில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nபாஜகவுக்கு மேலும் 19 எம்.எல்.ஏக்கள் தேவையாக உள்ள நிலையில், குறைந்த அளவிலான எம்.எல்.ஏக்கள் தனக்கு ஆதரவு அளித்தால் கூட ஆட்சி அமைக்க உரிமை கோரலாம். யாரும் எதிர்ப்பு தெரிவிக்காத பட்சத்தில் பாஜக அமைக்கும் முன்னணி புதிய அரசை அமைக்க வாய்ப்புள்ளது.\nஎன்.சி கட்சியின் உமர் அப்துல்லா தனது ட்விட்டர் பக்கத்தில், “காஷ்மீர் சட்டசபையை களைக்க வேண்டும் என்று ஆளுநர் வோஹ்ராவுக்கு பரிந்துரை செய்யாமல் மெஹபூபா வரலாற்று பிழை செய்துவிட்டார். சட்டபடி முதலமைச்சரின் பரிந்துரைபடிதான் ஆளுநர் செயல்படுவார். அப்படி செய்திருந்தால் தனது கட்சி எம்.எல்.ஏக்கள் வேட்டையாடப்பாடாமல் இருப்பதை மெஹபூபா தடுத்திருக்கலாம். ஆனால் அதுதான் இனி நடக்கப் போகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.\n பாஜக தலைமையிலான மத்திய அரசு மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஏற்பு\nநாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்குவதில் மத்திய அரசு ஏமாற்றிவிட்டதாகக் குற்ற...\nகுடும்ப அரசியலுக்கு எதிராக #எடப்பாடியாரும் #முக ஸ்டாலினும் \nசென்னை: 'வாரிசுகளுக்கு 'சீட்' தரக்கூடாது' என தி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,வில், போர்க்கொடி துாக்கி உள்ளனர். உறவுகளுக்காக மு...\nஅடால்ப்_ஹிட்லர் நினைவு தினம் இன்று விடை தெரியாத மர்மம்\n74 ஆண்டுகளுக்கு முன்பு இதே ���ாளில் ஐரோப்பா நிம்மதி பெருமூச்சு விட்டது, அமெரிக்காவோ பெர்லினுக்காக செய்த‌ அணுகுண்டை என்ன செய்யலாம் என யோசி...\nமத்திய அரசின் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஏற்பு\nநாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்குவதில் மத்திய அரசு ஏமாற்றிவிட்டதாகக் குற்ற...\nலாகூூர் சிம்லா ஒப்பந்தத்தின் பயனாக இந்தியா, பாகிஸ்தான் இடையே 1976-ம் ஆண்டு முதல் சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயி...\nநல்ல ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் தமிழகம் இரண்டாம் இடம்\nஇந்தியாவில் நல்ல ஆட்சி தரும் மாநிலங்களில் தமிழக 2-ஆவது இடத்தை பிடித்துள்ளதாக ஒரு ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது. பப்ளிக் அஃபேர்ஸ் சென்டர் எனும்...\nஒரே நாடு ஒரே தேர்தல்\nகாஷ்மீர். கல்வீச்சு. காயம். கேரளா.\n110 விதி 11mla 18mla abdulkalam abj abdulkalam ammk IAS neet ops ramnad Status Sterlite thippu ttv அஇஅதிமுக அகதிகள் அதிமுக அதிரடி அதிர்ச்சி அமமுக அமித்ஷா அமெரிக்கா அரசியல் அரசு ஊழியர்கள் அழகிரி அறிக்கை அறிவாலயம் ஆட்சி ஆணையம் ஆதார் ஆய்வு தகவல் ஆன்லைன் இடமாறுதல் இடைத்தேர்தல் இணைப்பு இந்திய தேர்தல் ஆணையம் இரங்கல் இராசிகள் இராணுவம் இராமநாதபுரம் இறப்பு விகிதம் உச்சநீதிமன்றம் உணவகம் உயர்நீதிமன்றம் உயிர்பலி உளவு பார்த்தல் உள்துறை உறுப்பினர் சேர்க்கை ஊழல் எச்சரிக்கை எடப்பாடி எதிர்ப்பு என்கவ்ன்டர் ஒத்திவைப்பு ஒரே தேர்தல் ஒரே நாடு ஒரே நாடு ஒரே தேர்தல் ஓய்வு கடத்தல் கடல் சீற்றம் கட்டணம் கண்டனம் கமல் கர்நாடகா கலகம் கலவரம் கல்வி கழிவுகள் காங் காங்கிரஸ் காஞ்சிபுரம் காமலீலை காவல் காவிரி காவிரி விவகாரம் காஷ்மீர் காஷ்மீர். கல்வீச்சு. காயம். கேரளா. கிரகம் குடியரசுத் தலைவர் குட்கா குழப்பம் குற்றம் குஜராத் கூட்டநெரிசல் கூட்டாட்சி கூட்டுறவு கேரளா கேஸ் கொலை கொள்முதல் கோவில் சங்கம் சசிகலா சட்ட வரைவு சட்டமன்றம் சந்திரசேகர ராவ் சமையல் சர்வதேசம் சாக்கடை சாரம்சம் சிகிச்சை சிறப்பு தொடர். சிறப்புக்கட்டுரை சிறப்புத் தொடர் சிறார் வன்கொடுமை சின்னம் சுகாதாரம் சுவிஸ் பேங்க் சூப்பர் சிங்க செங்கோட்டையன் செந்தில்கணேஷ் சேதம் சேர்க்கை/நீக்கம் சேலம் சோதனை சோனியா டாஸ்மாக் டில்லி ட்ராய் தகுதிநீக்கம் தடுப்பு சட்டம். தடை தமிழகம் தமிழர்கள் தலித் தற்கொலை தாக்குதல் தாயகம் திமுக திருட்டு திவாகரன் தினகரன் தினப்பலன்கள் தீர்மானம் துப்பாக்கிச்சூடு தூக்கு தண்டனை தூத்துக்குடி தெய்வீகம் தெலுங்கானா தேசம் தேர்தல் தேர்தல் ஆணையம் தேர்வு தொழில்நுட்பப்பிரிவு நகராட்சி நதிகள் நம்பிக்கை நலத்திட்ட உதவிகள் நாடாளுமன்றம் நாடாளுமன்றம்.... நிர்மலா சீத்தாராமன் பசுமைவழிச் சாலை பட்டியல் பதவி பயிற்சி பரமக்குடி பலி பள்ளிகல்வித்துறை பன்னீர் பாராளுமன்றம் பாலியல் குற்றங்கள் பாஜக பிரச்சாரம் பெண் வன்புணர்வு பேரம் பொதுச்செயலாளர் போராட்டம் மகளிர் மக்கள் நீதி மய்யம். மணல் மதமாற்றம் மத்திய அரசு மம்தா மரண தண்டனை மரணம் மருத்துவம் மருத்துவர் மர்மம் மல்லைய்யா மாசெ மாதம் மாதர்சங்கம் மிரட்டல் மின்சாரம் மிஷோரம் மு.கருணாநிதி முக அழகிரி முக ஸ்டாலின் முகஅழகிரி முகருணாநிதி முகஸ்டாலின் முக்கிய செய்திகள் முடிவுகள் முதலிடம் மெரினா மேற்கு வங்கம். மோசடி மோதல் ரத்து ராகு கேது ராகுல் ராசிபலன்கள் ராமதாஸ் ராஜலஷ்மி ரேசன் ரேஷன் லோக் அயுக்தா வகுப்புகள் வங்கி மோசடி வதந்தி வருமானவரி வலைவீச்சு வழக்கு வழக்குபதிவு வன்கொடுமை வன்முறை வாக்காளர் வாக்காளர் சேர்க்கை/நீக்கம் வார விடுமுறை விசாரணை விசாரணை ஆணையம் விடுமுறை விமர்சனம் விலை உயர்வு விவேக் விளையாட்டு வெள்ளப்பெருக்கு வெற்றி வைப்பு நிதி ஜாக்டோ ஜியோ ஜாக்டோ-ஜியோ ஸ்டெர்லைட்\nதினகரனை கை கழுவும் சசிகலா\n“சசிகலாவோடு சேர்த்து அவரது உறவினர்கள் இளவரசி , சுதாகரன் ஆகிய இருவரும் சிறையில் இருப்பது தெரிந்ததுதான். சசிகலா பரோலில் வந்த சமயத்தில் இளவர...\nமீண்டும் \"தென்மண்டல தளபதியாகும் மு.க.அழகிரி\nதிமுகவின் அவசர செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 14-ஆம் தேதி கூட உள்ளது என்று கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார். திமுக தலைவர் ...\nமுதல்வர் பழனிசாமிக்கு எதிராக, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் கவர்னரை சந்தித்து கடிதம் அளித்தனர். இதையடுத்து, கட்சி தாவல் சட்டத்தி...\n தொண்டர்களின் கோபக்கனையில் சிக்கிய தினா/ஜனா\n ‘அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு எவ்விதத் தொடர்பும் இல்லாமலும், தலைமையிலிருந்து பலமுறை எச்சரித்த பின்பும், சில ஊடகங்களில் தன்ன...\nஒரே நாடு ஒரே தேர்தல்\nகாஷ்மீர். கல்வீச்சு. காயம். கேரளா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/12/blog-post_29.html", "date_download": "2019-05-20T12:25:42Z", "digest": "sha1:YEEG22CJWRZWJBXLWUAD5NXYNST5GXTK", "length": 5281, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "பொலிஸ் உடையில் கொள்ளை: மாத்தற 'மல்லி' கைது! - sonakar.com", "raw_content": "\nHome NEWS பொலிஸ் உடையில் கொள்ளை: மாத்தற 'மல்லி' கைது\nபொலிஸ் உடையில் கொள்ளை: மாத்தற 'மல்லி' கைது\nகடந்த மாத முற்பகுதியில் பொலிஸ் சீருடையில் வீடொன்றுக்குள் புகுந்து இரத்தினக் கற்களைக் கொள்ளையடித்த சம்பவம் ஒன்றின் பின்னணியில் மாத்தறை மல்லியென அறியப்படும் திசித்த மதுரங்க எனும் நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.\nபன்னிப்பிட்டிய பகுதியில் நவம்பர் 5ம் திகதி இக்கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றிருந்ததுடன் அவ்வேளையில் அங்கிருந்த வெளிநாட்டு பிரஜையொருவர் கடத்திச் செல்லப்பட்டிருந்ததாக தகவல் வெளியாகியிருந்தது.\nஇந்நிலையிலேயே குறித்த நபரை பொலிசார் இரத்மலானையில் வைத்து நேற்றிரவு கைது செய்துள்ளமை குறிப்பிடத்தகக்து.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஹிஜாப் - முக்காடு அணிவதற்குத் தடையில்லை: இராணுவத்துக்கு அசாத் சாலி எடுத்துரைப்பு\nஅவசரகால சட்டத்தின் கீழ் முகத்தை மூடும் வகையிலான ஆடைகள் (புர்கா) அணிவதற்கே தடை விதிக்கப்பட்டுள்ளதே தவிர ஹிஜாப், முக்காடு மற்றும் அபாயா அணி...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\nயாழ்: NTJ பெயரில் மகளிர் கல்லூரிக்கு தாக்குதல் எச்சரிக்கை அனுப்பிய பிரதீப்\nதன்னை முகம்மது உமர் ரியாஸ் என அறிமுகப்படுத்தும் பிரதீப் எனும் யாழ் இளைஞன், தடை செய்யப்பட்டுள்ள பயங்கரவாத அமைப்பான தேசிய தவ்ஹீத் ஜமாத்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/search/label/%E0%AE%9A%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-05-20T13:26:31Z", "digest": "sha1:FQXEWA3A4BOJZ65PBOX6XIN5HA3TC7UY", "length": 163853, "nlines": 267, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "சஞ்சயன் | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - ஸ்திரீ பர்வம் பகுதி – 01\n(ஜலப்ரதானிக பர்வம் - 01) [விசோக பர்வம் - 01][*]\nபதிவின் சுருக்கம் : பிறகு என்ன நடந்தது என வைசம்பாயனரிடம் விசாரித்த ஜனமேஜயன்; திருதராஷ்டிரனின் துயரம்; திருதராஷ்டிரனின் புலம்பல்; இறந்தோருக்கான ஈமச்சடங்குகளைச் செய்யுமாறு சொன்ன சஞ்சயன்; சஞ்சயனின் கடிந்துரையும், தேற்றமும்; விதுரன் பேசத் தொடங்கியது...\n நாராயணனையும், மனிதர்களில் மேன்மையான {புருஷோத்தமனான} நரனையும், சரஸ்வதி தேவியையும் பணிந்து ஜெயம் என்ற சொல் {மஹாபாரதம் என்ற இதிகாசம்} சொல்லப்பட வேண்டும். {இங்கு ஜெயம் என்று குறிப்பிடப்படுவது - அதர்மத்தை தர்மம் வென்ற கௌரவ மற்றும் பாண்டவர்களின் கதையே ஆகும்}.\n தவசியே {வைசம்பாயனரே}, துரியோதனனும், போர்வீரர்கள் அனைவரும் வீழ்ந்த பிறகு, செய்தியை அடைந்த மன்னன் திருதராஷ்டிரன் என்ன செய்தான்(1) உயரான்ம குரு மன்னனும், தர்மனின் மகனுமான யுதிஷ்டிரன் என்ன செய்தான்(1) உயரான்ம குரு மன்னனும், தர்மனின் மகனுமான யுதிஷ்டிரன் என்ன செய்தான் எஞ்சிய மூவரான கிருபரும், மற்றவர்களும் என்ன செய்தனர் எஞ்சிய மூவரான கிருபரும், மற்றவர்களும் என்ன செய்தனர்(2) அஸ்வத்தாமனின் சாதனைகள் குறித்த அனைத்தையும் நான் கேட்டுவிட்டேன். அவர்கள் ஒருவருக்கொருவர் சபித்த கடிந்துரைகளுக்குப் பிறகு என்ன நடந்தது என்பதை எனக்குச் சொல்வீராக. பார்வையற்ற முதிய மன்னனுக்கு {திருதராஷ்டிரனுக்குச்} சஞ்சயன் சொன்ன அனைத்தையும் எனக்குச் சொல்வீராக\" என்று கேட்டான்.(3)\nவகை சஞ்சயன், திருதராஷ்டிரன், ஜலப்ரதானிக பர்வம், ஸ்திரீ பர்வம்\n\"சார்வாகர் நிச்சயம் பழிதீர்ப்பார்\" என்ற துரியோதனன் - சல்லிய பர்வம் பகுதி – 64\n(கதாயுத்த பர்வம் - 33)\nபதிவின் சுருக்கம் : தொடைகள் முறிந்து களத்தில் கிடக்கும் துரியோதனனுடைய புலம்பல்களைத் திருதராஷ்டிரனிடம் உரைத்த சஞ்சயன்; துரியோதனன் தன் பெற்றோருக்குச் சொல்லியனுப்பிய செய்தி; கௌரவப் படையில் எஞ்சியிருந்த மூவருக்கு தெய்திதாங்கிகளின் மூலம் அவன் சொல்லியனுப்பிய செய்திகள்; தன் நண்பனான சார்வாகனிடம் தன் மரணச் சூழ்நிலையைச் சொல்லுமாறு சொன்ன துரியோதனன்; துரியோதனனின் இறுதி வார்த்தைகளை அஸ்வத்தாமனிடம் சொன்ன தூதர்கள்...\n சஞ்சயா, தலையில் மிதிக்கப்பட்டுத் தன் தொடைகள் முறிக்கப்பட்டு, தரையில் நெஞ்சாண்கிடையாகக் கிடந்தவனும், மிகவும் செருக்குடையவனுமான என் மகன் {துரியோதனன்} அப்போது என்ன சொன்னான்(1) மன்னன் துரியோதனன் மிகவும் கோபம் நிறைந்தவனாகவும், பாண்டு மகன்களிடம் ஆழமாக வேர் விட்டிருந்த பகைமை கொண்டவனாகவும் இருந்தான். எனவே, அவனுக்கு இந்தப் பேரிடர் நேர்ந்தபோது, அந்தக் களத்தில் அடுத்து என்ன சொன்னான்(1) மன்னன் துரியோதனன் மிகவும் கோபம் நிறைந்தவனாகவும், பாண்டு மகன்களிடம் ஆழமாக வேர் விட்டிருந்த பகைமை கொண்டவனாகவும் இருந்தான். எனவே, அவனுக்கு இந்தப் பேரிடர் நேர்ந்தபோது, அந்தக் களத்தில் அடுத்து என்ன சொன்னான்\nவகை கதாயுத்த பர்வம், சஞ்சயன், சல்லிய பர்வம், சார்வாகன், துரியோதனன்\n - சல்லிய பர்வம் பகுதி – 29\n(ஹிரதப் பிரவேச பர்வம்[*] - 1)\nபதிவின் சுருக்கம் : தன் படையைத் தூண்டிய துரியோதனன்; எஞ்சியிருந்த கௌரவர்களை அழித்த பாண்டவர்கள்; பாண்டவர்களிடம் எஞ்சியிருந்த துருப்புகளின் எண்ணிக்கை; சஞ்சயனைக் கொல்ல எத்தனித்த சாத்யகி; சாத்யகியைத் தடுத்த வியாசர்; துரியோதனனைக் கண்ட சஞ்சயன்; தடாகத்தில் நுழைந்த துரியோதனன்; அஸ்வத்தாமன், கிருபர் மற்றும் கிருதவர்மனைச் சந்தித்த சஞ்சயன்; கௌரவர்களுக்கு ஏற்பட்ட அழிவைக்கேட்டு முகாமில் இருந்த அரசகுடும்பத்து மகளிர் நகரத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டது; யுதிஷ்டிரனிடம் அனுமதி பெற்றுக் கொண்டு ஹஸ்தினாபுரம் சென்ற யுயுத்சு; விதுரனைச் சந்தித்த யுயுத்சு; யுயுத்சுவின் அமைதியின்மை...\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், \"அதன்பிறகு, ஓ ஏகாதிபதி, சுபலன் மகனின் {சகுனியின்} தொண்டர்கள் சினத்தால் நிறைந்தனர். அந்தப் பயங்கரப் போரில் அவர்கள், தங்கள் உயிர்களையும் விட ஆயத்தமாகி, பாண்டவர்களைத் தடுக்கத் தொடங்கினர்.(1) சகாதேவனின் வெற்றிக்குத் துணை சேர்க்க விரும்பிய அர்ஜுனனும், பெரும் சக்தி கொண்ட பீமசேனனும், கடும் நஞ்சுமி���்கக் கோபக்காரப் பாம்புக்கு ஒப்பாக அந்தப் போர்வீரர்களை வரவேற்க {எதிர்க்கத்} தொடங்கினர்.(2) தனஞ்சயன் {அர்ஜுனன்}, சகாதேவனைக் கொல்ல விரும்பியவர்களும், ஈட்டிகள், வாள்கள் வேல்கள் ஆகியவற்றைத் தரித்திருந்தவர்களுமான அந்தப் போர்வீரர்களின் நோக்கத்தைத் தன் காண்டீவத்தால் கலங்கடித்தான்.(3) அந்தப் பீபத்சு {அர்ஜுனன்}, கையில் ஆயுதங்களுடன் விரைந்து வந்த அந்தப் போராளிகளின் குதிரைகளையும், கரங்களையும், சிரங்களையும் தன் அகன்ற தலைக் கணைகளால் {பல்லங்களால்} வெட்டி வீழ்த்தினான்.(4) பெரும் சுறுசுறுப்புடைய அந்த வீரர்களின் குதிரைகள் சவ்யசச்சினால்{அர்ஜுனனால்} தாக்கப்பட்டுப் பூமியில் விழுந்து தங்கள் உயிரை விட்டன.(5)\nவகை சஞ்சயன், சல்லிய பர்வம், துரியோதனன், யுயுத்சு, ஹிரதப் பிரவேச பர்வம்\n - சல்லிய பர்வம் பகுதி – 01\n(சல்லிய வத பர்வம் - 01)\nபதிவின் சுருக்கம் : கர்ணனின் வீழ்ச்சிக்குப் பிறகு கௌரவர்கள் என்ன செய்தனர் என்று கேட்ட ஜனமேஜயன்; கர்ணனின் படுகொலையால் துரியோதனன் அடைந்த துயரம்; படைத்தலைவனாக நியமிக்கப்பட்ட சல்லியன்; நடுப்பகலில் யுதிஷ்டிரனால் கொல்லப்பட்ட சல்லியன்; பீமசேனனால் கொல்லப்பட்ட துரியோதனன்; பாண்டவப் படையை இரவில் அழித்த மூவர்; சஞ்சயனின் சொற்களைக் கேட்டு மயங்கி விழுந்த திருதராஷ்டிரன்; அரச மகளிரின் துயரம்; திருதராஷ்டிரனுக்கு ஆறுதலளித்த விதுரன்...\n நாராயணனையும், மனிதர்களில் மேன்மையான {புருஷோத்தமனான} நரனையும், சரஸ்வதி தேவியையும் பணிந்து ஜெயம் என்ற சொல் {மஹாபாரதம் என்ற இதிகாசம்} சொல்லப்பட வேண்டும். {இங்கு ஜெயம் என்று குறிப்பிடப்படுவது - அதர்மத்தை தர்மம் வென்ற கௌரவ மற்றும் பாண்டவர்களின் கதையே ஆகும்}.\n மறுபிறப்பாளரே {வைசம்பாயனரே}, அந்தப் போரில் இவ்வாறு சவ்யசச்சினால் {அர்ஜுனனால்} கர்ணன் கொல்லப்பட்ட பிறகு, கௌரவர்களில் (கொல்லப்படாமல்) எஞ்சிய சிலர் என்ன செய்தனர்(1) வலிமையிலும், சக்தியிலும் பெருகியிருந்த (பாண்டவர்களின்) படையைக் கண்டு, குரு இளவரசனான துரியோதனன், அந்த நேரத்திற்குத் தகுந்ததாக நினைத்துப் பாண்டவர்களிடம் எவ்வாறு நடந்து கொண்டான்(1) வலிமையிலும், சக்தியிலும் பெருகியிருந்த (பாண்டவர்களின்) படையைக் கண்டு, குரு இளவரசனான துரியோதனன், அந்த நேரத்திற்குத் தகுந்ததாக நினைத்துப் பாண்டவர்களிடம் எவ்வாறு நடந்து ��ொண்டான்(2) இவை யாவற்றையும் நான் கேட்க விரும்புகிறேன். ஓ(2) இவை யாவற்றையும் நான் கேட்க விரும்புகிறேன். ஓ மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே {வைசம்பாயனரே} எனக்குச் சொல்வீராக. என் மூதாதையரின் பெரும் சாதனைகளைக் கேட்பதில் நான் ஒருபோதும் சலிப்படைவதில்லை\" என்று கேட்டான்.(3)\nவகை சஞ்சயன், சல்லிய பர்வம், சல்லிய வத பர்வம், திருதராஷ்டிரன், விதுரன்\n - கர்ண பர்வம் பகுதி – 21\nபதிவின் சுருக்கம் : பாண்டியன் கொல்லப்பட்டதும் என்ன நேர்ந்தது என்று சஞ்சயனை விசாரித்த திருதராஷ்டிரன்; கர்ணனின் வீரமும், அவனால் உண்டாக்கப்பட்ட பேரழிவும்; திருஷ்டத்யும்னன், உபபாண்டவர்கள், இரட்டயர் மற்றும் யுயுதானன் ஆகியோர் ஒன்று சேர்ந்து கர்ணனை எதிர்த்தது; போர்வீரர்கள் பிறருக்கிடையில் நேர்ந்த கடும்போர்...\n சஞ்சயா, பாண்டியன் {மலயத்வஜன்} கொல்லப்பட்டதும், வீரர்களில் முதன்மையான கர்ணன், அந்தப் போரில் எதிரியை முறியடித்து அழித்துக் கொண்டிருந்தபோது, அர்ஜுனன் என்ன செய்தான்(1) அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, பெரும் வலிமையையும், தன் கடமைகளில் கவனமும், ஆயுத அறிவியலில் முற்றான திறமும் கொண்ட வீரனாவான். உயர் ஆன்ம சங்கரனே {சிவனே}, உயிரினங்கள் அனைத்தின் மத்தியில் அவனை {அர்ஜுனனை} வெல்லப்பட முடியாதவனாக்கினான்.(2) எதிரிகளைக் கொல்பவனான அந்தத் தனஞ்சயனிடமே {அர்ஜுனனிடமே} நான் பெரும் அச்சம் கொள்கிறேன். ஓ(1) அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, பெரும் வலிமையையும், தன் கடமைகளில் கவனமும், ஆயுத அறிவியலில் முற்றான திறமும் கொண்ட வீரனாவான். உயர் ஆன்ம சங்கரனே {சிவனே}, உயிரினங்கள் அனைத்தின் மத்தியில் அவனை {அர்ஜுனனை} வெல்லப்பட முடியாதவனாக்கினான்.(2) எதிரிகளைக் கொல்பவனான அந்தத் தனஞ்சயனிடமே {அர்ஜுனனிடமே} நான் பெரும் அச்சம் கொள்கிறேன். ஓ சஞ்சயா, அங்கே அத்தருணத்தில் பார்த்தன் {அர்ஜுனன்} சாதித்தது அனைத்தையும் எனக்குச் சொல்வாயாக” என்றான்.(3)\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பாண்டியன் வீழ்ந்ததும், கிருஷ்ணன் இந்த நன்மையான வார்த்தைகளை அர்ஜுனனிடம் சொன்னான், “நான் மன்னரை {யுதிஷ்டிரரைக்} காணவில்லை. பிற பாண்டவர்களும் பின்வாங்கிவிட்டனர்.(4) பார்த்தர்கள் திரும்பியிருந்தால், எதிரியின் பரந்த படையானது பிளக்கப்பட்டிருக்கும். அஸ்வத்தாமனால் ஊக்கப்படுத்தப்படும் காரியங்களை நிறைவு செய்யும் விதமாகக் கர்ணன், சிருஞ்சயர்களைக் கொன்று கொண்டிருக்கிறான்.(5) (அந்தப் போர்வீரனால்) குதிரைகளுக்கும், தேர்வீரர்களுக்கும், யானைகளுக்கும் பேரழிவு ஏற்படுகிறது” என்றான். இப்படியே வீர வாசுதேவன் கிரீடம் தரித்தவனிடம் (அர்ஜுனனிடம்) அனைத்தையும் எடுத்துரைத்தான்[1].(6)\n[1] வேறொரு பதிப்பில் கிருஷ்ணன் பேசும் இவ்வரிகள் முற்றிலும் மாறுபட்டவையாக இருக்கின்றன. அவை பின்வருமாறு “பாண்டியன் கொல்லப்பட்டவுடன், வாஸுதேவர் விரைவுடன் அர்ஜுனனைப் பார்த்து ஹிதமான வார்த்தையைக் கூறலானார், “நமது பாண்டியராஜன் கொல்லப்பட்டதையும், பாண்டவர்கள் ஓடுவதையும் பார். பெரும்போர்க்களத்தில் மண்டுகின்ற நெருப்பு போன்ற கர்ணனைப் பார். மஹாவில்லாளியான இந்தப் பீமன் யுத்தத்தை நோக்கித் திரும்பிவிட்டான். த்ருஷ்டத்யும்னனை முதன்மையாகக் கொண்ட அப்படிப்பட்ட இந்தப் பாஞ்சாலர்களும் ஸ்ருஞ்சயர்களும் பாண்டவர்களுடைய படைமுகத்தை அனுசரித்து வரவில்லை. மீண்டும் வருகின்ற பார்த்தர்களாலே பெரிதான பகைபடையானது நாசஞ்செய்யப்பட்டது. இதோ கர்ணன், ஓடுகின்ற கௌரவர்களை அதிகமாகத் தடுக்கிறான். குந்தீபுத்திர வேகத்தில் யமனுக்கொப்பானவரும், பராக்கிரமத்தில் இந்திரனையொத்தவரும், சஸ்திரங்களைத் தரித்தவர்களும் சிறந்தவருமான த்ரோணபுத்திரர் செல்லுகிறார். மஹாரதனான இந்த த்ருஷ்டத்யும்னன் யுத்தத்தில் அவரை எதிர்த்துச் செல்லுகிறான். குந்தீபுத்திர வேகத்தில் யமனுக்கொப்பானவரும், பராக்கிரமத்தில் இந்திரனையொத்தவரும், சஸ்திரங்களைத் தரித்தவர்களும் சிறந்தவருமான த்ரோணபுத்திரர் செல்லுகிறார். மஹாரதனான இந்த த்ருஷ்டத்யும்னன் யுத்தத்தில் அவரை எதிர்த்துச் செல்லுகிறான். குந்தீபுத்திர அஸ்வத்தாமாவினால் யுத்தத்தில் எல்லா ஸ்ருஞ்சயர்களும் கொல்லப்பட்டார்கள். ரதங்களுக்கும், குதிரைகளுக்கும், மனிதர்களுக்கும், யானைகளுக்கும் பெரிதான துன்பம் உண்டுபண்ணப்பட்டுவிட்டது” என்றார் வாஸுதேவன். இவை எல்லாவற்றையும் இவ்வாறு கிரீடிக்கு உரைத்தார்” என்றிருக்கிறது.\nதன் அண்ணன் {யுதிஷ்டிரன்} பேராபத்தில் இருப்பதைக் கேட்டுணர்ந்த பார்த்தன் {அர்ஜுனன்} கிருஷ்ணனிடம் விரைவாக, “ஓ ரிஷிகேசா {கிருஷ்ணா}, குதிரைகளைச் செலுத்துவாயாக” என்றான்.(7) பிறகு ரிஷிகேசன் தடுக்கப்பட முட���யாத அந்தத் தேரைச் செலுத்தினான். அங்கே நடந்த மோதலில் மீண்டும் கடுமை அதிகமானது.(8) பீமசேனனின் தலைமையிலான பாண்டவர்களும், சூதன் மகனின் {கர்ணனின்} தலைமையிலான நாங்களும், அதாவது குருக்களும், பாண்டவர்களும் அச்சமற்ற வகையில் {ஒருவரையொருவர்} மிகவும் நெருங்கி வந்தோம்.(9) ஓ ரிஷிகேசா {கிருஷ்ணா}, குதிரைகளைச் செலுத்துவாயாக” என்றான்.(7) பிறகு ரிஷிகேசன் தடுக்கப்பட முடியாத அந்தத் தேரைச் செலுத்தினான். அங்கே நடந்த மோதலில் மீண்டும் கடுமை அதிகமானது.(8) பீமசேனனின் தலைமையிலான பாண்டவர்களும், சூதன் மகனின் {கர்ணனின்} தலைமையிலான நாங்களும், அதாவது குருக்களும், பாண்டவர்களும் அச்சமற்ற வகையில் {ஒருவரையொருவர்} மிகவும் நெருங்கி வந்தோம்.(9) ஓ மன்னர்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, யமனின் ஆட்சிப்பகுதியில் வசிப்போரின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் கர்ணனுக்கும், பாண்டவர்களுக்கும் இடையில் மீண்டும் போர் தொடங்கியது.\nவிற்கள், கணைகள், முள்பதித்த தண்டாயுதங்கள், வாள்கள், வேல்கள், கோடரிகள், குறுங்கதாயுதங்கள், புசுண்டிகள், ஈட்டிகள் {சக்திகள்}, குத்துவாள்கள், போர்க்கோடரிகள்,(11) கதாயுதங்கள், சூலங்கள், பளபளப்பாக்கப்பட்ட குந்தங்கள், குறுங்கணைகள் {பிண்டிபாலங்கள்}, அங்குசங்கள் ஆகியவற்றுடன் கூடிய போராளிகள் ஒருவரையொருவர் கொல்ல விரும்பிய படியே ஒருவர் மீதொருவர் வேகமாகப் பாய்ந்தனர்.(12) ஆகாயம், திசைகளின் முக்கிய மற்றும் துணைப் புள்ளிகள், வானம், பூமி ஆகியவற்றைக் கணைகளின் விஸ் ஒலி, வில்லின் நாண்கயிறுகளின் நாணொலி, உள்ளங்கையொலி, தேர்ச்சக்கரங்களின் சடசடப்பொலி ஆகியவற்றால் நிறைத்தபடியே பகைவரை நோக்கிப் பகைவர்கள் விரைந்தனர்.(13) அந்தப் பேரொலியால் மகிழ்ந்த வீரர்கள், பகைமைகளின் இறுதியை அடையும் விருப்பத்தில் வீரர்களுடனே போரிட்டனர்.(14) நாண்கயிறுகள், கூடுகள், விற்கள், யானைகளின் பிளிறல்கள் ஆகியவற்றாலும், காலாட்படை வீரர்கள் மற்றும் வீழ்ந்த மனிதர்களின் கூச்சல்களாலும் அவ்வொலியானது பேரொலியானது.(15) கணைகளின் பயங்கரமான விஸ் ஒலி, துணிச்சல்மிக்கப் போர்வீரர்களின் பல்வேறு கூச்சல்கள் ஆகியவற்றைக் கேட்ட துருப்புகள் அச்சமடைந்து, நிறம் மங்கிக் கீழே விழுந்தன.(16) கதறுவதிலும், ஆயுதங்களை ஏவுவதிலும் ஈடுபட்ட அந்தப் பெரும் எண்ணிக்கையிலான எதிரிகளை, அதிரத���ின் அந்த வீரமகன் {கர்ணன்} தன் கணைகளால் நொறுக்கினான்.(17)\nபிறகு கர்ணன், தன் கணைகளைக் கொண்டு, துணிச்சல் மிக்கப் பாஞ்சால வீரர்களில் இருபது தேர்வீரர்களை, அவர்களது குதிரைகள், சாரதிகள் மற்றும் கொடிமங்களோடு யமலோகத்திற்கு அனுப்பினான்.(18) அப்போது போர்வீரர்களில் முதன்மையானவர்களும், பெரும் சக்தியைக் கொண்டவர்களும், ஆயுதங்களை வேகமாகப் பயன்படுத்துபவர்களுமான பாண்டவப் படையினர் பலர், வேகமாகச் சுழன்று அனைத்துப் பக்கங்களிலும் கர்ணனைச் சூழ்ந்து கொண்டனர்.(19) தாமரைகளால் அலங்கரிக்கப்பட்டதும், அன்னங்களால் மறைக்கப்பட்டதுமான தடாகத்திற்குள் மூழ்கும் யானைமந்தையின் தலைமையானையைப் போல அந்தப் பகைவர்களின் படையை ஆயுதமாரியால் கர்ணன் கலங்கடித்தான்.(20) எதிரிகளுக்கு மத்தியில் ஊடுருவிய அந்த ராதையின் மகன் {கர்ணன்}, தன் சிறந்த வில்லை அசைத்துத் தாக்கத் தொடங்கித் தன் கூரிய கணைகளால் அவர்களது தலைகளை வீழ்த்தினான்.(21) போர்வீரர்களின் கேடயங்களும், கவசங்களும் வெட்டுண்டு பூமியில் விழுந்தன. கர்ணனின் இரண்டாவது கணையின் தீண்டல் தேவைப்பட்ட எவருமே அங்கு இருக்கவில்லை.(22)\nசாட்டையால் குதிரைகளைத் தாக்கும் சாரதியைப் போலக் கர்ணன், (தன் எதிரிகளின்) வில்லின் நாணால் மட்டுமே உணரக்கூடிய கூடுகளையும், கவசங்களையும், அவற்றைப் பூண்ட உடல்களையும், உயிர்களையும் நொறுக்கவல்ல தன் கணைகளால் தாக்கினான்.(23) மான்கூட்டங்களைக் கலங்கடிக்கும் சிங்கம் ஒன்றைப் போலக் கர்ணன், தன் கணைகள் செல்லும் தொலைவிற்குள் வர நேர்ந்த அந்தப் பாண்டுக்கள், சிருஞ்சயர்கள் மற்றும் பாஞ்சாலர்கள் அனைவரையும் வேகமாகக் கலங்கடித்தான்.(24) அப்போது, ஓ ஐயா {திருதராஷ்டிரரே}, பாஞ்சாலர்களின் தலைவனும் {திருஷ்டத்யும்னனும்}, திரௌபதியின் மகன்களும், இரட்டையரும் {நகுலன் மற்றும் சகாதேவனும்}, மற்றும் யுயுதானனும் ஒன்று சேர்ந்து கர்ணனை எதிர்த்தனர்.(25) இவ்வாறு குருக்களும், பாஞ்சாலர்களும், பாண்டுக்களும் போரில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, தங்கள் உயிர்களையே துச்சமென மதித்த போர்வீரர்கள் பிறர் ஒருவரையொருவர் தாக்கிக் கொள்ளத் தொடங்கினர்.(26) கவசங்களும் உறைகளும் நன்கு பூட்டப்பட்டவர்களும், தலைக்கவசங்களால் அலங்கரிக்கப்பட்டவர்களும், பெரும் பலத்தைக் கொண்டவர்களுமான போராளிகள், ஓ ஐயா {திருதராஷ்டிர���ே}, பாஞ்சாலர்களின் தலைவனும் {திருஷ்டத்யும்னனும்}, திரௌபதியின் மகன்களும், இரட்டையரும் {நகுலன் மற்றும் சகாதேவனும்}, மற்றும் யுயுதானனும் ஒன்று சேர்ந்து கர்ணனை எதிர்த்தனர்.(25) இவ்வாறு குருக்களும், பாஞ்சாலர்களும், பாண்டுக்களும் போரில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, தங்கள் உயிர்களையே துச்சமென மதித்த போர்வீரர்கள் பிறர் ஒருவரையொருவர் தாக்கிக் கொள்ளத் தொடங்கினர்.(26) கவசங்களும் உறைகளும் நன்கு பூட்டப்பட்டவர்களும், தலைக்கவசங்களால் அலங்கரிக்கப்பட்டவர்களும், பெரும் பலத்தைக் கொண்டவர்களுமான போராளிகள், ஓ ஐயா {திருதராஷ்டிரரே}, கதாயுதங்களுடனும், குறுந்தண்டங்கள், உயர்த்திப் பிடிக்கப்பட்ட யமதண்டங்களைப் போலத் தெரிந்த முள்பதித்த தடிகள் ஆகியவற்றுடனும் குதித்து, ஒருவரையொருவர் அறைகூவியழைத்து, உரக்க முழங்கிக் கொண்டே தங்கள் எதிரிகளை நோக்கி விரைந்தனர்.(27,28)\nபிறகு ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டும், தாக்கப்பட்டும், தங்கள் அங்கங்களில் குருதி வழிய, அறிவையும், கண்களையும், ஆயுதங்களையும் இழந்தபடியே அவர்கள் கீழே விழுந்தனர்.(29) ஆயுதங்களால் மறைக்கப்பட்ட சிலர், பற்களால் அலங்கரிக்கப்பட்ட குருதி நிறைந்த வாய்களுடனும், மாதுளை போன்ற அழகிய முகங்களுடன் அங்கே கிடக்கையில், உயிரோடு இருப்பவர்களைப் போலவே தெரிந்தனர்.(30) போரெனும் அந்தப் பரந்த கடலில், சினத்தால் நிறைந்த வேறு சிலர், சிதைக்கப்பட்டனர், அல்லது வெட்டப்பட்டனர், அல்லது துளைக்கப்பட்டனர், அல்லது வீழ்த்தப்பட்டனர், அல்லது துண்டிக்கப்பட்டனர், அல்லது போர்க்கோடரிகளாலும், குறுங்கணைகளாலும், அங்குசங்களாலும், சூலங்களாலும், வேல்களாலும் கொல்லப்பட்டனர்.(31,32) ஒருவரையொருவர் கொன்று குருதியில் மறைந்த அவர்கள், கோடரியால் வெட்டப்பட்ட சந்தன மரங்கள், தங்கள் குளுமையான இரத்தச் சிவப்புத் திரவத்தை உதிர்த்தபடியே கீழே விழுவதைப் போல உயிரையிழந்து கீழே விழுந்தனர்.(33)\nதேரால் அழிக்கப்பட்ட தேர்களும், யானைகளால் யானைகளும், மனிதர்களால் மனிதர்களும், குதிரைகளால் அழிக்கப்பட்ட குதிரைகளும் ஆயிரக்கணக்கில் கீழே விழுந்தன.(34) கொடிமரங்கள், தலைகள், குடைகள், யானைகள், துதிக்கைகள், மனிதக்கரங்கள் ஆகியன கத்திமுக {க்ஷுரப்ரம்}, அல்லது அகன்ற தலை {பல்லம்}, அல்லது பிறைவடிவ {அர்த்தச்சந்திரக்} கணைகளால் வெட்டப்பட்டுப் பூமியில் விழுந்தன.(35) பெரும் எண்ணிக்கையிலான மனிதர்களும், யானைகளும், தேர்களுடன் பூட்டப்பட்ட குதிரைகளும் அந்தப் போரில் நொறுக்கப்பட்டன. குதிரைவீரர்களால் கொல்லப்பட்ட துணிச்சல்மிக்கப் போர்வீரர்கள் பலர் கீழே விழுந்தனர், துதிக்கைகள் வெட்டப்பட்ட யானைகள் பலவும், (தங்கள் உடல்களில் இருந்த) கொடிமரங்கள் மற்றும் கொடிகளுடன் மலைகள் வீழ்வதைப் போலக் கீழே விழுந்தன. காலாட்படைவீரர்களால் தாக்கப்பட்ட யானைகள் மற்றும் தேர்கள் பலவும் அழிக்கப்பட்டு, அல்லது அழிக்கப்படும் வேளையில், அனைத்துப் பக்கங்களிலும் விழுந்தன. சுறுசுறுப்புடன் கூடிய காலாட்படைவீரர்களுடன் மோதிய குதிரைவீரர்கள், அவர்களால் {காலாட்படை வீரர்களால்} கொல்லப்பட்டனர்.(36-38) அதே போலக் குதிரைவீரர்களால் கொல்லப்பட்ட காலாட்படை வீரர்களின் கூட்டங்களும் களத்தில் பட்டுக் கீழே விழுந்தனர். அந்தப் பயங்கரப்போரில் கொல்லப்பட்டோரின் முகங்களும், அங்கங்களும், நசுக்கப்பட்ட தாமரைகளைப் போலவும், மங்கிய மலர்மாலைகளைப் போலவும் தெரிந்தன. யானைகள், குதிரைகள் மற்றும் மனிதர்களின் அழகிய வடிவங்கள், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, அழுக்கடைந்த துணிகளுக்கு ஒப்பாகக் காண்பதற்கு வெறுக்கத்த நிலையை அடைந்தன” {என்றான் சஞ்சயன்}[2].(39-40)\n[2] வேறொரு பதிப்பில் இப்பகுதி முழுமையுமே வேறுமாதிரியாக இருக்கிறது. கர்ணன் திருஷ்டத்யும்னனுடன் போரிட்டது போல வர்ணிக்கப்பட்டிருக்கிறது.\nகர்ண பர்வம் பகுதி 21-ல் உள்ள சுலோகங்கள் : 40\nஆங்கிலத்தில் | In English\nவகை அர்ஜுனன், கர்ண பர்வம், கர்ணன், கிருஷ்ணன், சஞ்சயன், திருதராஷ்டிரன்\n - கர்ண பர்வம் பகுதி – 09\nபதிவின் சுருக்கம் : கர்ணனின் மரணத்தைக் கேட்டு துக்கமடைந்த திருதராஷ்டிரன்; கர்ணன் மற்றும் துரியோதனன் பற்றிச் சஞ்சயனிடம் கூறியது; கர்ணன் மற்றும் பாண்டவர்களுக்கிடையில் நடைபெற்ற போரைக் குறித்துச் சொல்லுமாறு சஞ்சயனை ஏவிய திருதராஷ்டிரன்...\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், \"அழகாலும், பிறப்பாலும், புகழாலும், தவத்தாலும், கல்வியாலும் உலகம் உம்மை யயாதியின் மகன் நகுஷனுக்கு இணையாகக் கருதுகிறது.(1) உண்மையில், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, நீர் உயர்ந்த சாதனையைக் கொண்ட பெருமுனிவர் ஒருவரைப் போல வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவராவீர். உமது மனவுறுதியைத் திரட்டுவீராக. துயருக்குள்ளாகாதீர்\" {என்றான்}.(2)\nதிருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, \"சால மரத்தைப் போல இருந்த கர்ணனே போரில் கொல்லப்பட்டதால், விதியே உயர்ந்ததென்றும், முயற்சி கனியற்றதென்றும் நான் நினைக்கிறேன்[1].(3) யுதிஷ்டிரனின் படையையும், பாஞ்சாலத் தேர்வீரர்களின் பெருங்கூட்டத்தையும் கொன்று, தன் கணைமாரியால் திசைப்புள்ளிகள் அனைத்தையும் எரித்து, அசுரர்களை மலைக்கச் செய்த வஜ்ரதாரியை {இந்திரனைப்} போல, போரில் பார்த்தர்களை {பாண்டவர்களை} மலைக்கச் செய்த பிறகு, ஐயோ, எதிரியால் {அர்ஜுனனால்} கொல்லப்பட்ட அந்த வலிமைமிக்க வீரன் {கர்ணன்}, புயலால் பூமியில் வேரோடு சாய்க்கப்பட்ட பெருமரம் ஒன்றைப் போல எவ்வாறு விழுந்திருக்க முடியும்\n[1] வேறொரு பதிப்பில், \"யுத்தத்தில் சாலவிருக்ஷத்துக்கு ஒப்பான கர்ணன் கொல்லப்பட்டமையால், ஆண்மை பயனற்றது; அதனை நிந்திக்க வேண்டும். தெய்வமே சிறந்ததென நான் எண்ணுகிறேன்\" என்று இருக்கிறது.\nஉண்மையில், மூழ்கிக் கொண்டிருப்பவனான மனிதன் ஒருவனால், பெருங்கடலின் எல்லையைக் காண முடியாததைப் போல, என் துயரங்களுக்கு ஓர் எல்லையை என்னால் காண இயலவில்லை. கர்ணனின் மரணம் மற்றும் பல்குனனின் {அர்ஜுனனின்} வெற்றி ஆகியவற்றைக் கேட்டு என் கவலைகள் அதிகரிப்பதால் நான் உயிர்வாழ விரும்பவில்லை.(6) உண்மையில், ஓ சஞ்சயா, கர்ணனின் படுகொலையை நம்பவே முடியாததாக நான் கருதுகிறேன்.(7) கர்ணனின் வீழ்ச்சியைக் கேட்ட பிறகும், என் இந்தக் கடினமான இதயம் {கல்நெஞ்சம்} ஆயிரம் துண்டுகளாக வெடிக்காமல் இருப்பதால், அது வஜ்ரத்தாலானதே என்பதில் ஐயமில்லை.(8)\nகர்ணனின் மரணத்தைக் கேட்டுத் துயரால் புண்பட்டும் நான் சாகாதிருப்பதால், (என் பிறப்புக்கு) முன்பே, தேவர்களால் எனக்கு நீண்ட வாழ்நாள் விதிக்கப்பட்டிருக்கிறது என்பதில் ஐயமில்லை. ஓ சஞ்சயா, நண்பர்களற்ற ஒருவனின் இந்த வாழ்வுக்கு ஐயோ,(9) ஓ சஞ்சயா, நண்பர்களற்ற ஒருவனின் இந்த வாழ்வுக்கு ஐயோ,(9) ஓ சஞ்சயா, இன்று இந்த இழிந்த நிலைக்குக் கொண்டு வரப்பட்டவனும், மூட புத்தி கொண்டவனுமான நான், அனைவராலும் பரிதாபப்படும்படியான துன்பகரமான வாழ்வையே வாழ வேண்டியிருக்கும்.(10) ஓ சஞ்சயா, இன்று இந்த இழிந்த நிலைக்குக் கொண்டு வரப்பட்டவனும், மூட புத்தி கொண்டவனுமான நான், அனைவராலும் பரிதாபப்படும்படியான துன்பகரமான வாழ்வையே வாழ வேண்டியிருக்கும்.(10) ஓ சூதா {சஞ்சயா}, முன்பு மொத்த உலகத்தாலும் மதிக்கப்பட்ட நான், எதிரிகளால் அவமதிக்கப்பட்டு எவ்வாறு வாழ்வேன் சூதா {சஞ்சயா}, முன்பு மொத்த உலகத்தாலும் மதிக்கப்பட்ட நான், எதிரிகளால் அவமதிக்கப்பட்டு எவ்வாறு வாழ்வேன்(11) ஓ சஞ்சயா, பீஷ்மர், துரோணர் மற்றும் உயர் ஆன்ம கர்ணன் ஆகியோருடைய வீழ்ச்சியின் விளைவால், வலியில் {துன்பத்தில்} இருந்து பெரும் வலியையும் {பெருந்துயரையும்}, பேரிடரையுமே நான் அடைந்திருக்கிறேன்.(12) சூதன் மகன் {கர்ணன்} போரில் கொல்லப்பட்டான் எனும்போது, (என் படையைச் சேர்ந்த) எவனும் உயிரோடு தப்புவான் என்பதைக் காணவில்லை. ஓ சஞ்சயா, அவன் {கர்ணன்} என் மகன்களுக்கு ஒரு பெரும் தெப்பத்தைப் போன்றவனாக இருந்தான்[2].(13) எண்ணற்ற கணைகளை ஏவிய அந்த வீரன் போரில் கொல்லப்பட்டுவிட்டான். அந்த மனிதர்களில் காளை {கர்ணன்} இல்லாமல், நான் வாழ்வதால் என்ன பயன் சஞ்சயா, அவன் {கர்ணன்} என் மகன்களுக்கு ஒரு பெரும் தெப்பத்தைப் போன்றவனாக இருந்தான்[2].(13) எண்ணற்ற கணைகளை ஏவிய அந்த வீரன் போரில் கொல்லப்பட்டுவிட்டான். அந்த மனிதர்களில் காளை {கர்ணன்} இல்லாமல், நான் வாழ்வதால் என்ன பயன்(14) அந்த அதிரதன் மகன் {கர்ணன்}, இடியின் வீழ்ச்சியால் பிளக்கப்பட்ட ஒரு மலைச் சிகரத்தைப் போலவே தன் தேரிலிருந்து வீழ்ந்திருப்பான் என்பதில் ஐயமில்லை.(15) மதங்கொண்ட ஒரு யானைகளின் இளவரசனால் கொல்லப்பட்ட மற்றொரு யானையைப் போல அவன் {கர்ணன்}, குருதியில் குளித்து, பூமியை அலங்கரித்தபடி கிடந்திருப்பான் என்பதில் ஐயமில்லை.(16)\n[2] வேறொரு பதிப்பில், \"யுத்தத்தில் சூதபுத்திரனான கர்ணன் கொல்லப்பட்ட பிறகு, நமது சேனை மிகுந்திருப்பதை யான் காண்கிறேனில்லை. மகானான அந்தக் கர்ணனோ என் குமாரர்களுக்கு ஒரு கரையாயிருந்தான்\" என்றிருக்கிறது.\nஎவன் தார்தராஷ்டிரர்களின் பலமாக இருந்தானோ, எவன் பாண்டு மகன்களை அச்சுறுத்துபவனாக இருந்தானோ, ஐயோ செருக்கு நிறைந்த வில்லாளியான அந்தக் கர்ணன், அர்ஜுனனால் கொல்லப்பட்டான்.(17) வீரனும், வலிமைமிக்க வில்லாளியுமான அவன் {கர்ணன்}, என் மகன்களின் அச்சங்களை விலக்குபவனாக இருந்தான். ஐயோ, உயிரை இழந்த அந்த வீரன், இந்திரனால் தாக்கி வீழ்த்தப்பட்ட மலையைப் போல (பூமியில்) கிடக்கிறான்[3].(18) துரியோதனனின் விருப்பங்கள், முடவன் இடம்பெயர்வதை {வழிநடையைப்} போன்றனவோ, ஏழை மனிதனி���் {தரித்திரனின்} விருப்பம் நிறைவேறுவதைப் போன்றனவோ, தாகம் கொண்டவனுக்கு எப்போதோ கிடைக்கும் நீர்த்துளிகளைப் போன்றனவோ ஆகும்.(19) ஒரு வழியில் திட்டமிடப்பட்ட நமது திட்டங்கள் வேறு மாதிரியாக முடிகின்றன. ஐயோ, விதியே வலிமையானது, காலமும் மீற முடியாதது.(20)\n[3] வேறொரு பதிப்பில், \"வீரனும், சிறந்த வில்லாளியும், மித்திரர்களுக்கு அபயத்தைக் கொடுக்கின்றவனுமான அந்தக் கர்ணன் முற்காலத்தில் இந்திரனால் வீரனான பலாஸுரன் அடிக்கப்பட்டதுபோல அடிக்கப்பட்டுப் படுத்திருக்கிறான்\" என்றிருக்கிறது.\n சூதா {சஞ்சயா}, எனது மகன் துச்சாசனன், (புழுதியில்) பணியச் செய்யப்பட்டு, உற்சாகமற்ற ஆன்மா கொண்டவனாக ஆண்மை அனைத்தையும் இழந்து களத்தில் இருந்து ஓடிக்கொண்டிருந்தபோது கொல்லப்பட்டானா(21) ஓ சஞ்சயா, அந்தச் சந்தர்ப்பத்தில் கோழைத்தனமான செயல் எதையும் அவன் செய்யவில்லை என நான் நம்புகிறேன். வீழ்ந்துவிட்ட பிறகு அந்த வீரன் க்ஷத்திரியர்களைப் போலத் தன் மரணத்தைச் சந்திக்கவில்லையா(22) போரேற்புக்கு எதிரான நலம்தரும் மருந்தான யுதிஷ்டிரனின் தொடர்ச்சியான அறிவுரையை மூடனான துரியோதனன் ஏற்கவில்லை.(23)\nபெரும்புகழைக் கொண்ட பார்த்தன் {அர்ஜுனன்}, கணைப்படுக்கையில் கிடந்த பீஷ்மர் தண்ணீரை இரந்து கேட்ட போது, பூமியின் பரப்பைத் துளைத்தான்.(24) அந்தப் பாண்டு மகனால் உண்டாக்கப்பட்ட நீர்த்தாரையைக் கண்ட அந்த வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவர் (பீஷ்மர், துரியோதனனிடம், \"ஓ ஐயா, பாண்டவர்களுடன் அமைதியை ஏற்படுத்திக் கொள்வாயாக. பகைமைகள் தணிந்தால், அமைதி உனதாகும். உனக்கும் உன் சகோதரர்களுக்கும் இடையிலான போர் என்னோடு முடிந்து போகட்டும். பாண்டு மகன்களுடன் சகோதரத்துவத்துடன் இந்தப் பூமியை அனுபவிப்பாயாக\" என்றார்.(25,26) அந்த ஆலோசனைகளை அலட்சியம் செய்த எனது பிள்ளை {துரியோதனன்} இப்போது நிச்சயமாக வருந்தியிருப்பான். பெரும் முன்னறிதிறம் கொண்ட பீஷ்மர் சொன்னதே இப்போது நடக்கிறது.(27)\n சஞ்சயா, என்னைப் பொறுத்தவரை, நான் ஆலோசகர்களற்றவனாக, மகன்களை இழந்தவனாக இருக்கிறேன். சூதாட்டத்தின் விளைவாக, சிறகுகளை இழந்த பறவையைப் போல நான் பெருந்துயரத்தில் வீழ்ந்துவிட்டேன்.(28) ஓ சஞ்சயா, விளையாட்டில் ஈடுபட்டிருக்கும் குழந்தைகள் ஒரு பறவையைப் பிடித்து அதன் சிறகுகளை வெட்டி, மகிழ்ச்சியாக அதை விடு���ிக்கும்போது,(29) சிறகற்றதன் விளைவால் இடம்பெயர முடியாத அந்த உயிரினத்தைப் போலவே நானும் சிறகுகளை இழந்த ஒரு பறவையாகிவிட்டேன்.(30) பலவீனனாக, எந்த வளமும் அற்றவனாக, சொந்தங்களற்றவனாக, உறவினங்கள் மற்றும் நண்பர்களை இழந்தவனாக, உற்சாகமற்றவனாக, எதிரிகளால் அவமதிக்கப்பட்டவனாக நான் எந்தத் திசைப்புள்ளிக்குத்தான் செல்வேன் சஞ்சயா, விளையாட்டில் ஈடுபட்டிருக்கும் குழந்தைகள் ஒரு பறவையைப் பிடித்து அதன் சிறகுகளை வெட்டி, மகிழ்ச்சியாக அதை விடுவிக்கும்போது,(29) சிறகற்றதன் விளைவால் இடம்பெயர முடியாத அந்த உயிரினத்தைப் போலவே நானும் சிறகுகளை இழந்த ஒரு பறவையாகிவிட்டேன்.(30) பலவீனனாக, எந்த வளமும் அற்றவனாக, சொந்தங்களற்றவனாக, உறவினங்கள் மற்றும் நண்பர்களை இழந்தவனாக, உற்சாகமற்றவனாக, எதிரிகளால் அவமதிக்கப்பட்டவனாக நான் எந்தத் திசைப்புள்ளிக்குத்தான் செல்வேன்(31) எவன் காம்போஜர்கள், கைகேயர்களுடன் கூடிய அம்பஷ்டர்கள் ஆகியோர் அனைவரையும் வெற்றிகொண்டானோ, தன் காரியத்தைச் சாதித்துப் போரில் கந்தர்வர்கள், விதேகஹர்கள் ஆகியோரைப் போரில் வென்றானோ, எவன் துரியோதனனின் செல்வாக்கை வளர்ப்பதற்காக மொத்த உலகையும் அடக்கினானோ, அந்தப் பலமிக்கவன் {கர்ணன்}, ஐயோ, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவர்களும், வீரர்களும், பலவான்களுமான பாண்டவர்களால் வெல்லப்பட்டான்.(32,33)\nபோரில் அந்த வலிமைமிக்க வில்லாளியான கர்ணன், கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டவனால் (அர்ஜுனனால்) கொல்லபட்ட பிறகு, ஓ சஞ்சயா, (களத்தில்) நின்ற வீரர்கள் யாவர் என்பதை எனக்குச் சொல்வாயாக.(34) போரில் அவன் பாண்டவர்களால் கொல்லப்பட்ட போது தனியனாகவும், (நண்பர்களால்) கைவிடப்பட்டவனாகவும் இல்லை என நான் நம்புகிறேன். ஓ சஞ்சயா, (களத்தில்) நின்ற வீரர்கள் யாவர் என்பதை எனக்குச் சொல்வாயாக.(34) போரில் அவன் பாண்டவர்களால் கொல்லப்பட்ட போது தனியனாகவும், (நண்பர்களால்) கைவிடப்பட்டவனாகவும் இல்லை என நான் நம்புகிறேன். ஓ ஐயா, துணிச்சல்மிக்க நம் வீரர்கள் வீழ்ந்ததை இதற்கு முன்பே நீ எனக்குச் சொல்லியிருக்கிறாய்.(35) சிகண்டியின் தாக்குதலைத் தடுக்க எதையும் செய்யாதவரும், ஆயுததாரிகள் அனைவரிலும் முதன்மையானவருமான பீஷ்மரைப் போரில் அவன் {சிகண்டி} தனது பலமிக்கக் கணைகளால் வீழ்த்தினான்.(36) அதே போல, ஓ ஐயா, துணிச்சல்மிக்க நம் வீரர்க���் வீழ்ந்ததை இதற்கு முன்பே நீ எனக்குச் சொல்லியிருக்கிறாய்.(35) சிகண்டியின் தாக்குதலைத் தடுக்க எதையும் செய்யாதவரும், ஆயுததாரிகள் அனைவரிலும் முதன்மையானவருமான பீஷ்மரைப் போரில் அவன் {சிகண்டி} தனது பலமிக்கக் கணைகளால் வீழ்த்தினான்.(36) அதே போல, ஓ சஞ்சயா, பல கணைகளால் ஏற்கனவே துளைக்கப்பட்டுப் போரில் தன் ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டு, யோகத்திற்குத் தன்னை அர்ப்பணித்திருந்தவரும், வலிமைமிக்க வில்லாளியுமான துரோணரைத் தன் வாளை உயர்த்திக் கொன்றான் துருபதனின் மகனான திருஷ்டத்யும்னன்.(37) இவர்கள் இருவரும் பாவமான நிலையிலும், குறிப்பாக வஞ்சகத்தாலும் கொல்லப்பட்டனர். பீஷ்மர் மற்றும் துரோணரின் கொலையைக் குறித்து நான் இப்படியே கேட்டேன்.(38) உண்மையில் பீஷ்மரும், துரோணரும் போரிட்டுக் கொண்டிருந்த போது, நேர்மையான வழிகளில் வஜ்ரதாரியால் {இந்திரனால்} கூடப் போரில் கொல்லப்பட முடியாதவர்களாக இருந்தனர். நான் உனக்குச் சொல்லும் இதுவே உண்மையாகும் {சத்தியமாகும்}.\nகர்ணனைப் பொறுத்தவரை, உண்மையில், இந்திரனுக்கு நிகரான அந்த வீரன் பன்மடங்கான தெய்வீக ஆயுதங்களை ஏவி கொண்டிருந்த போது, மரணத்தால் அவனை எவ்வாறு தீண்ட முடியும்(40), எவனிடம், அவனது காதுகுண்டலங்களுக்கு மாற்றாக, எதிரியைக் கொல்வதும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதும், மின்னலின் காந்தியைக் கொண்டதுமான தெய்வீக ஈட்டியைக் கொடுத்தானோ,(41) எவன், சந்தனத்தூளுக்கு மத்தியில் (தன் அம்பறாத்தூணியில்) பாம்பு வாய்க் கொண்டதும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதும், நல்ல சிறகுகளைக் கொண்டதும், எதிரிகள் அனைவரையும் கொல்லவல்லதுமான தெய்வீகக் கணையை {நாகாஸ்திரத்தைக்} கொண்டிருந்தானோ,(42) எவன், பீஷ்மர் மற்றும் துரோணர் ஆகியோரைத் தங்கள் தலைமையில் கொண்ட வலிமைமிக்க வீரத் தேர்வீரர்களை அலட்சியம் செய்து, ஜமதக்னியின் மகனிடம் {பரசுராமரிடம்} பயங்கரப் பிரம்மாயுதத்தை அடைந்தானோ,(43) எவன், துரோணரைத் தங்கள் தலைமையில் கொண்ட போர்வீரர்கள் கணைகளால் பீடிக்கப்பட்டுக் களத்தில் புறமுதுகிடுவதைக் கண்டு தன் கூரிய கணைகளால் சுபத்திரை மகனின் {அபிமன்யுவின்} வில்லை அறுத்தானோ அந்த வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவன்,(44) எவன், பத்தாயிரம் யானைகளின் வலிமையையும், காற்றின் வேகத்தையும் கொண்ட வெல்லப்பட முடியாத பீமசேனனைக் கணப்பொழுதிற்குள் தேரிழக்கச் செய்து, அவனைக் {பீமனைக்} கண்டு நகைத்தானோ,(45) எவன் நேரான கணைகளால் சகாதேவனை வென்று, அவனைத் தேரற்றவனாகச் செய்து, இரக்கத்தாலும், அறக்கருத்தாலும் அவனைக் கொல்லாதிருந்தானோ,(46) வெற்றியடையும் நம்பிக்கையில் ஆயிரக்கணக்கான மாயைகளைச் செய்த இராட்சச இளவரசன் கடோத்கசனைச் சக்ரனின் {இந்திரனின்} ஈட்டியால் எவன் கொன்றானோ,(47) எவனுடைய போர்ச் சாதனைகள், நீண்ட காலத்திற்கு அவனுடன் தனிப்போரில் ஈடுபடுவதைத் தவிர்க்கும்படி தனஞ்சயனை {அர்ஜுனனை} அச்சத்தில் நிறைத்ததோ அவன், ஐயோ, அந்த வீரன் {கர்ணன்} போரில் எவ்வாறு கொல்லப்பட முடியும்(40), எவனிடம், அவனது காதுகுண்டலங்களுக்கு மாற்றாக, எதிரியைக் கொல்வதும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதும், மின்னலின் காந்தியைக் கொண்டதுமான தெய்வீக ஈட்டியைக் கொடுத்தானோ,(41) எவன், சந்தனத்தூளுக்கு மத்தியில் (தன் அம்பறாத்தூணியில்) பாம்பு வாய்க் கொண்டதும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதும், நல்ல சிறகுகளைக் கொண்டதும், எதிரிகள் அனைவரையும் கொல்லவல்லதுமான தெய்வீகக் கணையை {நாகாஸ்திரத்தைக்} கொண்டிருந்தானோ,(42) எவன், பீஷ்மர் மற்றும் துரோணர் ஆகியோரைத் தங்கள் தலைமையில் கொண்ட வலிமைமிக்க வீரத் தேர்வீரர்களை அலட்சியம் செய்து, ஜமதக்னியின் மகனிடம் {பரசுராமரிடம்} பயங்கரப் பிரம்மாயுதத்தை அடைந்தானோ,(43) எவன், துரோணரைத் தங்கள் தலைமையில் கொண்ட போர்வீரர்கள் கணைகளால் பீடிக்கப்பட்டுக் களத்தில் புறமுதுகிடுவதைக் கண்டு தன் கூரிய கணைகளால் சுபத்திரை மகனின் {அபிமன்யுவின்} வில்லை அறுத்தானோ அந்த வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவன்,(44) எவன், பத்தாயிரம் யானைகளின் வலிமையையும், காற்றின் வேகத்தையும் கொண்ட வெல்லப்பட முடியாத பீமசேனனைக் கணப்பொழுதிற்குள் தேரிழக்கச் செய்து, அவனைக் {பீமனைக்} கண்டு நகைத்தானோ,(45) எவன் நேரான கணைகளால் சகாதேவனை வென்று, அவனைத் தேரற்றவனாகச் செய்து, இரக்கத்தாலும், அறக்கருத்தாலும் அவனைக் கொல்லாதிருந்தானோ,(46) வெற்றியடையும் நம்பிக்கையில் ஆயிரக்கணக்கான மாயைகளைச் செய்த இராட்சச இளவரசன் கடோத்கசனைச் சக்ரனின் {இந்திரனின்} ஈட்டியால் எவன் கொன்றானோ,(47) எவனுடைய போர்ச் சாதனைகள், நீண்ட காலத்திற்கு அவனுடன் தனிப்போரில் ஈடுபடுவதைத் தவிர்க்கும்படி தனஞ்சயனை {அர்ஜுனனை} அச்சத்தில் நிறைத்ததோ அவன், ���யோ, அந்த வீரன் {கர்ணன்} போரில் எவ்வாறு கொல்லப்பட முடியும்\n[4] \"பம்பாய்ப் பதிப்பில் இதற்குப் பின்னர் மூன்று வரிகள் தோன்றுகின்றன. அவற்றை வங்க உரைகள் சரியாகவே தவிர்த்திருக்கின்றன என்ற நான் நினைக்கிறேன். அவ்வரிகளில், அர்ஜுனன் சம்சப்தகர்களுடன் போரில் ஈடுபட்டது கர்ணனைத் தவிர்ப்பதற்காகவே என்று திருதராஷ்டிரன் குற்றம் சுமத்துகிறான். அப்படிப்பட்ட ஒரு குற்றச்சாட்டு அபத்தமானதாகும்\" என்று கங்குலி இங்கே விளக்குகிறார். வேறொரு பதிப்பில் \"எப்பொழுதும், வேறு பக்கத்தில் யுத்தத்திற்கு அழைக்கிற ஸம்சப்தகர்களைக் கொன்றுவிட்டுப் பிறகு யுத்தத்தில் விகர்த்தனகுமாரனான கர்ணனை யான் கொல்வேன்’ என்று சொல்லிக் கொண்டு, பார்த்தன் யுத்தத்தில் எந்த ஸூத புத்திரனைவிட்டு விலகினானோ அப்படிப்பட்ட பகைவீரர்களைக் கொல்லுகிற வீரனான கர்ணன், பார்த்தனால் எவ்வாறு கொல்லப்பட்டான்\" என்றிருக்கிறது. இந்த வாக்கியம் கங்குலியில் இல்லை.\nதேரிழப்பு, வில்முறிப்பு, ஆயுதங்கள் தீர்தல் ஆகியவற்றில் எவையேனும் ஒன்று நடைபெறாமல், எதிரிகளால் அவன் எவ்வாறு கொல்லப்பட முடியும்(49) மனிதர்களில் புலியும், உண்மையான புலியையே போன்றவனும், பெரும் மூர்க்கம் கொண்டவனுமான கர்ணன், தன் உறுதிமிக்க வில்லை அசைத்துக் கொண்டு, அதிலிருந்து பயங்கரக் கணைகளையும், தெய்வீக ஆயுதங்களையும் போரில் ஏவிக் கொண்டிருந்தவனை எவனால் வெல்ல முடியும்(49) மனிதர்களில் புலியும், உண்மையான புலியையே போன்றவனும், பெரும் மூர்க்கம் கொண்டவனுமான கர்ணன், தன் உறுதிமிக்க வில்லை அசைத்துக் கொண்டு, அதிலிருந்து பயங்கரக் கணைகளையும், தெய்வீக ஆயுதங்களையும் போரில் ஏவிக் கொண்டிருந்தவனை எவனால் வெல்ல முடியும்(50) அவன் கொல்லப்பட்டான் என்று நீ என்னிடம் சொல்வதால், அவனது வில் ஒடிந்திருக்க வேண்டும், அல்லது அவனது தேர் பூமியில் அழுந்தியிருக்க வேண்டும், அல்லது அவனது ஆயுதங்கள் தீர்ந்து போயிருக்க வேண்டும் என்பது நிச்சயம். உண்மையில், அவனது கொலைக்கான ({அவனது கொலையை} விளக்கும்) வேறு எந்தக் காரணத்தையும் நான் காணவில்லை.(51)\n\"பல்குனனை {அர்ஜுனனைக்} கொல்லாமல் என் பாதங்களைக் கழுவுவதில்லை\" என்ற பயங்கரச் சபதத்தை உயர் ஆன்மா கொண்ட எவன் செய்தானோ,(52) எந்தப் போர்வீரன் மீது கொண்ட அச்சத்தால், மனிதர்களில் காளையும், நீதிமான���மான மன்னன் யுதிஷ்டிரன் காட்டில் தொடர்ந்து பதிமூன்று வருடங்களாகத் தூங்காமல் இமைத்துக் கொண்டிருந்தானோ,(53) உயர் ஆன்மாவையும், பெரும் ஆற்றலையும் கொண்ட எவனது வீரத்தை நம்பி என் மகன், பாண்டவர்களின் மனைவியைப் {திரௌபதியைப்} பலவந்தமாகச் சபைக்கு இழுத்து வந்தானோ,(54) அங்கே அந்தச் சபையில், பாண்டவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, குருக்களின் முன்னிலையில், பாஞ்சால இளவரசியை {திரௌபதியை} அடிமைகளின் மனைவி என்று எவன் அழைத்தானோ,(55) சூத குலத்தைச் சேர்ந்த எந்த வீரன், சபைக்கு மத்தியில், கிருஷ்ணையிடம் {கர்ணன் திரௌபதியிடம்}, \"ஓ கிருஷ்ணையே, எள்ளுப் பதர்களைப் போன்றவர்களான உன் கணவர்கள் அனைவரும் இனி இல்லை, எனவே, ஓ கிருஷ்ணையே, எள்ளுப் பதர்களைப் போன்றவர்களான உன் கணவர்கள் அனைவரும் இனி இல்லை, எனவே, ஓ அழகிய நிறத்தைக் கொண்டவளே, வேறு ஏதேனும் கணைவனைத் தேடுவாயாக\" என்று சொல்லி, இணையான கடுமையும், முரட்டுத்தனமும் கொண்ட வேறு உணர்வு வெளிப்பாடுகளையும் அவளைக் கேட்கச் செய்தானோ, அந்த வீரன் எதிரியால் எவ்வாறு கொல்லப்பட்டான் அழகிய நிறத்தைக் கொண்டவளே, வேறு ஏதேனும் கணைவனைத் தேடுவாயாக\" என்று சொல்லி, இணையான கடுமையும், முரட்டுத்தனமும் கொண்ட வேறு உணர்வு வெளிப்பாடுகளையும் அவளைக் கேட்கச் செய்தானோ, அந்த வீரன் எதிரியால் எவ்வாறு கொல்லப்பட்டான்\n துரியோதனா, போரில் தன் ஆற்றலைக் குறித்துத் தற்புகழ்ச்சி செய்து கொள்ளும் பீஷ்மரோ, போரில் வெல்லப்பட முடியாதவரான துரோணரோ பாரபட்சத்தால் குந்தியின் மகன்களைக் கொல்ல மாட்டார்கள். நானே அவர்கள் அனைவரையும் கொல்வேன், உன் இதய நோய் விலகட்டும்\" என்ற வார்த்தைகளைச் சொன்னானோ, எவன், \"குளுமையான சந்தனக் குழம்பால் பூசப்பட்டிருக்கும் என் கணை ஆகாயத்தில் செல்லும் போது, (அர்ஜுனனின்) காண்டீவத்தாலும், வற்றாத அம்பறாத்தூணி இரண்டாலும் என்ன செய்து விட முடியும்\" என்றும் சொன்னானோ, ஐயோ, காளையைப் போன்ற அகன்ற தோள்களைக் கொண்ட அந்தப் போர்வீரன், அர்ஜுனனால் எவ்வாறு கொல்லப்பட முடியும்\" என்றும் சொன்னானோ, ஐயோ, காளையைப் போன்ற அகன்ற தோள்களைக் கொண்ட அந்தப் போர்வீரன், அர்ஜுனனால் எவ்வாறு கொல்லப்பட முடியும்\nஎவன் காண்டீவத்தில் இருந்து ஏவப்படும் கைகளின் கடுந்தீண்டலை அலட்சியம் செய்து, கிருஷ்ணையிடம் {திரௌபதியிடம்}, \"உனக்கு இப்போ���ு கணவர்களில்லை\" என்று சொல்லி பாண்டவர்களை வெறித்துப் பார்த்தானோ,(61) ஓ சஞ்சயா, எவன் தன் கரங்களின் வலிமையை நம்பி, பார்த்தர்கள், அவர்களது மகன்கள் மற்றும் ஜனார்த்தனன் {கிருஷ்ணன்} மீது ஒருக்கணமும் அச்சங்கொள்ளாமல் இருந்தானோ, அவன், வாசவனை {இந்திரனைத்} தலைமையாகக் கொண்டு, சீற்றத்துடன் தன்னை எதிர்த்து விரையும் தேவர்களின் கரங்களிலேயே கூட மரணத்தை அடைய முடியாது என்று நான் நினைக்கும்போது, ஓ சஞ்சயா, எவன் தன் கரங்களின் வலிமையை நம்பி, பார்த்தர்கள், அவர்களது மகன்கள் மற்றும் ஜனார்த்தனன் {கிருஷ்ணன்} மீது ஒருக்கணமும் அச்சங்கொள்ளாமல் இருந்தானோ, அவன், வாசவனை {இந்திரனைத்} தலைமையாகக் கொண்டு, சீற்றத்துடன் தன்னை எதிர்த்து விரையும் தேவர்களின் கரங்களிலேயே கூட மரணத்தை அடைய முடியாது என்று நான் நினைக்கும்போது, ஓ ஐயா, பாண்டவர்களைக் குறித்துச் சொல்லும் தேவையென்ன இருக்கிறது ஐயா, பாண்டவர்களைக் குறித்துச் சொல்லும் தேவையென்ன இருக்கிறது(63) அந்த அதிரதன் மகன் {கர்ணன்}, தன் கையுறைகளை அணிந்து கொண்டு வில்லின் நாணைத் தொடும்போதோ, அவன் எதிரில் நிற்கத்தகுந்தவர் எவருமில்லை.(64) சூரியன், சந்திரன் அல்லது நெருப்பு ஆகியவற்றின் காந்திகளை இழக்க பூமிக்குச் சாத்தியப்படலாம், ஆனால், போரில் எப்போதும் பின்வாங்காத அந்த முதன்மையான மனிதன் இறப்பது சாத்தியமில்லை.(65)\nஎவன் கர்ணனையும், தன் தம்பி துச்சாசனனையும் தன் கூட்டாளிகளாக அடைந்தானோ, அந்தத் தீய புத்தி கொண்ட என் மூடப் பிள்ளை {துரியோதனன்}, வாசுதேவனின் {கிருஷ்ணனின்} பரிந்துரைகளை மறுக்க எண்ணம் கொண்டதால்,(66) காளையின் தோள்களைக் கொண்ட கர்ணன் மற்றும் துச்சாசனனின் கொலைகளைக் கண்டு இப்போது புலம்பங்களில் ஈடுபட்டுக் கொண்டிருப்பான் என்பது உறுதி.(67) சவ்யசச்சினுடனான {அர்ஜுனனுடனான} தனிப்போரில் விகர்த்தனன் மகன் {கர்ணன்} கொல்லப்பட்டதையும், பாண்டவர்கள் வெற்றி மகுடம் சூடியதையும் கண்ட துரியோதனன் என்ன சொன்னான்(68) போரில் துர்மர்ஷனனும், விருஷசேனனும் கொல்லப்பட்டதைக் கண்டும், வலிமைமிக்கத் தேர்வீரர்களால் கொல்லப்படும்போது தன் படை பிளக்கப்படுவதைக் கண்டும்,(69) ஓடும் நோக்கோடு (தன் படையின்) மன்னர்கள் முகத்தைத் திருப்புவதையும், தன் தேர்வீரர்கள் ஏற்கனவே ஓடிவிட்டதையும் கண்டும் என் மகன் இப்போது புலம்பல்களில் ஈடுபடுகிறான் என்றே நான் நினைக்கிறேன்.(70)\nஉற்சாகமிழந்த தன் படையைக் கண்டவனும், ஆளமுடியாதவனும், செருக்கு மிக்கவனும், மூடனும், ஆசைகளைக் கட்டுப்படுத்த முடியாதவனுமான துரியோதனன் உண்மையில் என்ன சொன்னான்(71) தன் நண்பர்கள் அனைவராலும் தடுக்கப்பட்டும், இத்தகு கடும் பகைமையைத் தானே தூண்டிக் கொண்டவனும், போரில் நண்பர்கள் மற்றும் பின்தொடர்பவர்களைப் பெருமளவில் இழந்தவனுமான துரியோதனன் என்ன சொன்னான்(71) தன் நண்பர்கள் அனைவராலும் தடுக்கப்பட்டும், இத்தகு கடும் பகைமையைத் தானே தூண்டிக் கொண்டவனும், போரில் நண்பர்கள் மற்றும் பின்தொடர்பவர்களைப் பெருமளவில் இழந்தவனுமான துரியோதனன் என்ன சொன்னான்(72) பீமசேனனால் போரில் தன் தம்பி {துச்சாசனன்} கொல்லப்பட்டதைக் கண்டும், அவனது இரத்தம் குடிக்கப்பட்டதை அடுத்தும் உண்மையில் துரியோதனன் என்ன சொன்னான்(72) பீமசேனனால் போரில் தன் தம்பி {துச்சாசனன்} கொல்லப்பட்டதைக் கண்டும், அவனது இரத்தம் குடிக்கப்பட்டதை அடுத்தும் உண்மையில் துரியோதனன் என்ன சொன்னான்(73) என் மகன், காந்தாரர்களின் ஆட்சியாளனோடு {சகுனியோடு)} சேர்ந்து, \"போரில் கர்ணன் அர்ஜுனனைக் கொல்வான்\" என்றான். கர்ணன் கொல்லப்பட்டதைக் கண்டபோது, உண்மையில் அவன் {துரியோதனன்} என்ன சொன்னான்(73) என் மகன், காந்தாரர்களின் ஆட்சியாளனோடு {சகுனியோடு)} சேர்ந்து, \"போரில் கர்ணன் அர்ஜுனனைக் கொல்வான்\" என்றான். கர்ணன் கொல்லப்பட்டதைக் கண்டபோது, உண்மையில் அவன் {துரியோதனன்} என்ன சொன்னான்\n ஐயா {சஞ்சயா}, முன்பு பகடையாட்டம் நடந்து முடிந்ததும் மகிழ்ச்சியால் நிறைந்தவனும், பாண்டுவின் மகனை {யுதிஷ்டிரனை} வஞ்சித்தவனும், சுபலனின் மகனுமான சகுனி, கர்ணன் கொல்லப்பட்டதைக் கண்டபோது என்ன சொன்னான்(75) சாத்வதர்களில் வலிமைமிக்கத் தேர்வீரனும், பெரும் வில்லாளியும், ஹிருதிகன் மகனுமான கிருதவர்மன், வைகர்த்தனன் {கர்ணன்} கொல்லப்பட்டதைக் கண்டு என்ன சொன்னான்.(76) ஆயுத அறிவியலை அடைய விரும்புபவர்களான பிராமணர்களும், க்ஷத்திரியர்களும், வைசியர்களும் எவனிடம் பாதுகாப்பிற்காகக் காத்திருக்கிறார்களோ {பணி செய்கிறார்களோ}, ஓ(75) சாத்வதர்களில் வலிமைமிக்கத் தேர்வீரனும், பெரும் வில்லாளியும், ஹிருதிகன் மகனுமான கிருதவர்மன், வைகர்த்தனன் {கர்ணன்} கொல்லப்பட்டதைக் கண்டு என்ன சொன்னான்.(76) ஆயுத அற��வியலை அடைய விரும்புபவர்களான பிராமணர்களும், க்ஷத்திரியர்களும், வைசியர்களும் எவனிடம் பாதுகாப்பிற்காகக் காத்திருக்கிறார்களோ {பணி செய்கிறார்களோ}, ஓ சஞ்சயா, இளமையையும், அழகிய வடிவத்தையும் கொண்டவனும், பார்வைக்கு இனியவனும், உலகம் முழுவதும் கொண்டாடப்படுபவனும், துரோணரின் புத்திசாலி மகனுமான அந்த அஸ்வத்தாமன் என்ன சொன்னான் சஞ்சயா, இளமையையும், அழகிய வடிவத்தையும் கொண்டவனும், பார்வைக்கு இனியவனும், உலகம் முழுவதும் கொண்டாடப்படுபவனும், துரோணரின் புத்திசாலி மகனுமான அந்த அஸ்வத்தாமன் என்ன சொன்னான்(77,78) ஓ ஐயா {சஞ்சயா}, கௌதம குலத்தைச் சேர்ந்தவரும், தேர்வீரர்களில் முதன்மையானவரும், ஆயுத அறிவியலின் ஆசிரியரும், சரத்வானின் மகனுமான கிருபர் கர்ணன் கொல்லப்பட்டதைக் கண்ட போது என்ன சொன்னார்(79) மத்ரப் போர்வீரர்களின் வலிமைமிக்கத் தலைவனும், மத்ரத்தின் மன்னனும், சபைகளின் ரத்தினமும், தேர்வீரர்களில் முதன்மையானவனும், (தற்காலிகமாக) தேரைச் செலுத்துவதில் ஈடுபட்டவனும்[5], சௌவீர குலத்தைச் சேர்ந்த பெரும் வில்லாளியுமான சல்லியன், கர்ணன் கொல்லப்பட்டதைக் கண்டு என்ன சொன்னான்(79) மத்ரப் போர்வீரர்களின் வலிமைமிக்கத் தலைவனும், மத்ரத்தின் மன்னனும், சபைகளின் ரத்தினமும், தேர்வீரர்களில் முதன்மையானவனும், (தற்காலிகமாக) தேரைச் செலுத்துவதில் ஈடுபட்டவனும்[5], சௌவீர குலத்தைச் சேர்ந்த பெரும் வில்லாளியுமான சல்லியன், கர்ணன் கொல்லப்பட்டதைக் கண்டு என்ன சொன்னான் ஓ சஞ்சயா, போரிட வந்த பூமியின் தலைவர்களும், போரில் வீழ்த்தப்படக் கடினமானவர்களுமான பிற போர்வீரர்கள் அனைவரும், வைகர்த்தனன் {கர்ணன்} கொல்லப்பட்டதைக் கண்டு என்ன சொன்னார்கள்\n[5] \"சல்லியன், பெரும் தேர்வீரனாக இருந்தாலும், அர்ஜுனனுடன் கர்ணன் போரிடும்போது, பின்னவனின் {கர்ணனின்} தேரைச் செலுத்த வேண்டும் என்ற துரியோதனனின் கோரிக்கையை ஏற்றான்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\nதேர்வீரர்களில் முதன்மையானவரும், மனிதர்களில் காளையுமான அந்த வீரத் துரோணர் வீழ்ந்த பிறகு, எவரெல்லாம் தங்கள் வகைக்கான பல்வேறு பிரிவுகளின் தலைவர்களானார்கள்(83) ஓ சஞ்சயா, தேர்வீரர்களில் முதன்மையானவனும், மத்ரர்களின் ஆட்சியாளனுமான சல்லியன், வைகர்த்தனன் {கர்ணன்} தேரைச் செலுத்துவதில் எவ்வாறு ஈடுபட்டான் என் எனக்கு���் சொல்வாயாக.(84) சூதன் மகன் {கர்ணன்} போரில் ஈடுபட்டபோது, பின்னவனின் வலது சக்கரத்தைப் பாதுகாத்தவர்களும், அவனது இடது சக்கரத்தைப் பாதுகாத்தவர்களும், அந்த வீரனின் பின்புறத்தில் நின்றவர்களும் யாவர்(85) கர்ணனைக் கைவிடாத வீரர்கள் யாவர்(85) கர்ணனைக் கைவிடாத வீரர்கள் யாவர் ஓடிப்போன அற்பவர்கள் யாவர் வலிமைமிக்கத் தேர்வீரனான கர்ணன், ஒன்று சேர்ந்தவர்களாக இருந்த உங்களுக்கு மத்தியில் எவ்வாறு கொல்லப்பட்டான்(86) வலிமைமிக்கத் தேர்வீரர்களும், துணிச்சல்மிக்கவர்களுமான பாண்டவர்கள், மழைத்தாரைகளைப் பொழியும் மேகங்களைப் போன்ற கணை மாரிகளை ஏவியபடி எவ்வாறு அவனை எதிர்த்துச் சென்றார்கள்(86) வலிமைமிக்கத் தேர்வீரர்களும், துணிச்சல்மிக்கவர்களுமான பாண்டவர்கள், மழைத்தாரைகளைப் பொழியும் மேகங்களைப் போன்ற கணை மாரிகளை ஏவியபடி எவ்வாறு அவனை எதிர்த்துச் சென்றார்கள்\n சஞ்சயா, வலிமைமிக்கதும், தெய்வீகமானதும், தன் வகையில் முதன்மையானதும், பாம்பைப் போன்ற தலையுடன் கூடியதுமான அந்தக் கணை {நாகாஸ்திரம்} எவ்வாறு பயனற்றதாகச் செய்யப்பட்டது என்பதையும் சொல்வாயாக.(88) ஓ சஞ்சயா, என் படையின் தலைவர்களே நசுக்கப்படும்போது, உற்சாகமற்ற அதில் {என் படையில்} எஞ்சியோர் சிலரும் கூடக் காக்கப்படும் சாத்தியம் எதையும் நான் காணவில்லை.(89) எனக்காக எப்போதும் தங்கள் உயிரைவிடத் தயாராக இருந்த வலிமைமிக்க இரு வில்லாளிகளான, பீஷ்மர் மற்றும் துரோணர் ஆகிய இருவீரர்களும் கொல்லப்பட்டதைக் கேட்ட பிறகும் வாழ்வதால் எனக்கு என்ன பயன் சஞ்சயா, என் படையின் தலைவர்களே நசுக்கப்படும்போது, உற்சாகமற்ற அதில் {என் படையில்} எஞ்சியோர் சிலரும் கூடக் காக்கப்படும் சாத்தியம் எதையும் நான் காணவில்லை.(89) எனக்காக எப்போதும் தங்கள் உயிரைவிடத் தயாராக இருந்த வலிமைமிக்க இரு வில்லாளிகளான, பீஷ்மர் மற்றும் துரோணர் ஆகிய இருவீரர்களும் கொல்லப்பட்டதைக் கேட்ட பிறகும் வாழ்வதால் எனக்கு என்ன பயன்(90) பத்தாயிரம் {10000} யானைகளுக்கு இணையான வலிமையான கரங்களைக் கொண்ட கர்ணன், பாண்டவர்களால் கொல்லப்பட்டான் என்பதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.(91)\nதுரோணர் இறந்த பிறகு, ஓ சஞ்சயா, துணிச்சல்மிக்கப் போர்வீரர்களான கௌரவர்களுக்கும், அவர்களது எதிரிகளுக்கும் இடையில் ஏற்பட்ட போரில் நடந்த அனைத்தையும் எனக்கு���் சொல்வாயாக.(92) குந்தியின் மகன்கள் கர்ணனுடன் எவ்வாறு போரிட்டனர் என்பதையும், அந்த எதிரிகளைக் கொல்பவன் {கர்ணன்} போரில் எவ்வாறு தன் ஓய்வை அடைந்தான் என்பதையும் எனக்குச் சொல்வாயாக\" என்றான் {திருதராஷ்டிரன்}.[6](93)\n[6] மன்மதநாததத்தரின் பதிப்பில் 90 சுலோகங்களே இருக்கின்றன.\nஆங்கிலத்தில் | In English\nவகை கர்ண பர்வம், சஞ்சயன், திருதராஷ்டிரன்\n - கர்ண பர்வம் பகுதி – 08\nபதிவின் சுருக்கம் : கர்ணனின் பெருமைகளைச் சொல்லிப் புலம்பிய திருதராஷ்டிரன், நஞ்சுண்டோ, தீயில் விழுந்தோ, மலையில் இருந்து விழுந்தோ சாக விரும்புவதாகச் சஞ்சயனிடம் சொன்னது...\n மறுபிறப்பாளர்களில் {பிராமணர்களில்} முதன்மையானவரே {வைசம்பாயனரே}, மன்னன் {திருதராஷ்டிரன்} சற்றே ஆறுதலடைந்ததும், கர்ணனின் வீழ்ச்சியையும், தனது மகன்கள் கொல்லப்பட்டதையும் கேட்டு என்ன சொன்னான்(1) உண்மையில், தன் மகன்களுக்கு ஏற்பட்ட அழிவால் உண்டான அவனது துயரம் வருந்தக்கூடியதாக இருக்கிறது. அந்தச் சந்தர்ப்பத்தில் அந்த மன்னன் {திருதராஷ்டிரன்} சொன்னது அனைத்தையும் கேட்கின்ற எனக்கு {அவற்றை} நீர் சொல்வீராக\" என்றான்.(2)\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், \"நம்பமுடியாததும், அதிர்ச்சியூட்டுவதும், அச்சமூட்டுவதும், அனைத்து உயிரினங்களின் உணர்வுகளையும் முடக்கும் திறன் கொண்டதும், மேருவின் வீழ்ச்சியைப் போலத் தெரிவதும்,(3) அல்லது நம்ப முடியாத வகையிலான சுக்கிரனின் {சுக்கிராச்சாரியரின்} அறிவு மயக்கம் போன்றதும், அல்லது பயங்கரச் சாதனைகளைச் செய்த இந்திரன் எதிரிகளிடம் அடையும் வீழ்ச்சியைப் போன்றதும்,(4) அல்லது ஆகாயத்தில் இருக்கும் பிரகாசமான சூரியன் பூமியில் விழுந்ததைப் போன்றதும், அல்லது வற்றாத நீர் கொள்ளிடமான பெருங்கடலானது, புரிந்து கொள்ள முடியாத வகையில் வற்றிப் போவது போன்றதும்,(5) அல்லது பூமி, ஆகாயம், திசைப்புள்ளிகள் மற்றும் நீர் ஆகியன, வியக்கவைக்கும் வகையில் முற்றிலும் அழிவது போன்றதும், அல்லது புண்ணியம் மற்றும் பாவம் ஆகிய இரு செயல்களும் கனியற்றுப் போவது போன்றதுமான கர்ணனின் படுகொலையைக் கேட்ட திருதராஷ்டிரன்,(6) அதுகுறித்துச் சிறிது நேரம் மெய்யுறுதியுடன் சிந்தித்ததும், தன் படை நிர்மூலமாக்கப்பட்டதாகவே நினைத்தான்.(7)\nகொல்லப்பட முடியாத கர்ணனைப் போலவே, அதே போன்ற விதியையே பிற உயிரினங்களும் அட���யப் போகின்றன என்று நினைத்தவனும், துயரில் எரிந்தவனும், பாம்பொன்றைப் போலப் பெருமூச்சுவிட்டுக் கொண்டிருந்தவனும், கிட்டத்தட்ட அங்கங்கள் {அனைத்தும்} முடங்கியவனும், அந்த அம்பிகையின் மகனுமான மன்னன் திருதராஷ்டிரன், மிகவும் உற்சாகமற்ற வகையில் நெடும் பெருமூச்சுகளைவிட்டுக் கொண்டே, கவலையால் நிறைந்து \"ஓ\" என்றும், \"ஐயோ\" என்றும் புலம்பத் தொடங்கினான்.(8,9)\nஅந்த மன்னன் {திருதராஷ்டிரன்}, \"ஓ சஞ்சயா, அதிரதனின் அந்த வீர மகன் {கர்ணன்}, சிங்கம் அல்லது யானையின் ஆற்றலைக் கொண்டிருந்தான். ஒரு காளையின் கழுத்தளவிற்குத் தன் கழுத்து தடித்தவனான {காளையின் திமில்களைப் போலத் தோள் தடித்தவனான} அவனது கண்கள், நடை மற்றும் குரலும் கூடக் காளையைப் போன்றே இருந்தன.(10) வஜ்ரத்தைப் போன்ற கடினமான அங்கங்களைக் கொண்ட அந்த இளைஞன் {கர்ணன்}, காளையானது மற்றொரு காளையிடம் இருந்து தப்பி ஓடாததைப் போல, பெரும் இந்திரனே {மகேந்திரனே} தன் எதிரியாக இருந்தாலும் போரில் இருந்து எப்போதும் விலகியதில்லை. (11)\nஅவனது வில்லின் நாணொலி, உள்ளங்கையொலி, அவனது கணை மாரியின் \"விஸ்\" என்ற ஒலி ஆகியவற்றால் மனிதர்களும், குதிரைகளும், தேர்களும், யானைகளும் போரில் இருந்து தப்பி ஓடின.(12) துரியோதனன், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனும், எதிரிகளின் பெருங்கூட்டத்தைக் கொல்பவனும், மங்காப் புகழைக் கொண்டவனுமான அந்தப் போர்வீரனை {கர்ணனை} நம்பியே, வலிமைமிக்கத் தேர்வீரர்களான பாண்டுவின் மகன்களிடம் பகைமையைத் தூண்டிவிட்டான்.(13) தேர்வீரர்களில் முதன்மையானவனும், மனிதர்களில் புலியும், தடுக்கப்படமுடியாத தொடக்கத்தை {புறப்பாட்டைக்} கொண்ட வீரனுமான அந்தக் கர்ணன், போரில் பார்த்தனால் {அர்ஜுனனால்} எவ்வாறு கொல்லப்பட்டான்\nஅவன் {கர்ணன்}, தன் கரங்களின் வலிமையை நம்பியே, மங்காப் புகழ் கொண்ட கேசவனையும் {கிருஷ்ணனையும்}, தனஞ்சயன் {அர்ஜுனன்}, விருஷ்ணிகள் மற்றும் பிற எதிரிகள் அனைவரையும் அலட்சியம் செய்தான்(15) அவன் {கர்ணன்}, மூடனும், பேராசை கொண்டவனும், தலைக்குனிவை அடைந்தவனும், அரசில் ஆசை கொண்டவனும், பீடிக்கப்பட்டவனுமான துரியோதனனிடம், \"ஒன்றாகச் சேர்ந்திருப்பவர்களும், வெல்லப்பட முடியாதவர்களுமான சாரங்கபாணி {கிருஷ்ணன்} மற்றும் காண்டீவதாரி {அர்ஜுனன்} ஆகிய இருவரையும், போரில் அவர்களது முதன்மையான தேர்களில் இருந்து நான் ஒருவனாகவே கீழே வீழ்த்துவேன்\" என்று சொல்வது வழக்கம்.(16,17)\nகாந்தாரர்கள், மத்ரகர்கள், மத்ஸ்யர்கள், திரிகர்த்தர்கள், தங்கணர்கள், காசர்கள்,(18) பாஞ்சாலர்கள், விதேஹர்கள், குளிந்தர்கள், காசி-கோசலர்கள், சுஹ்மர்கள், அங்கர்கள், நிஷாதர்கள், புண்டரர்கள், கீசகர்கள்,(19) வத்ஸர்கள், கலிங்கர்கள், தரதர்கள், அஸ்மகர்கள், ரிஷிகர்கள் ஆகிய வெல்லப்பட முடியாதவர்களும், வலிமிக்கவர்களுமான எதிரிகளை அவன் {கர்ணன்} அடக்கியிருக்கிறான். துணிவுமிக்க இந்தக் குலங்கள் அனைத்தையும் கங்க இறகுகளைக் கண்ட தன் கூரிய கணைகளால் அடக்கியவனும், தேர்வீரர்களில் முதன்மையானவனுமான அந்த ராதையின் மகன் {கர்ணன்}, துரியோதனனின் செல்வாக்கை வளர்ப்பதற்காக அவர்கள் அனைவரையும் நமக்குக் கப்பம் கட்டச் செய்தான்.(20,21) ஐயோ, தெய்வீக ஆயுதங்களை நன்கறிந்த போர்வீரனும், படைகளைப் பாதுகாப்பவனும், வலிமையும் சக்தியும் கொண்ட விருஷன் என்று அழைக்கப்பட்டவனும், விகர்த்தனன் மகனுமான அந்தக் கர்ணன், வீரர்களும், வலிமைமிக்கவர்களும், தன் எதிரிகளுமான பாண்டுவின் மகன்களால் போரில் எவ்வாறு கொல்லப்பட்டான்\nதேவர்களில் முதன்மையானவனான இந்திரனைப் போல, கர்ணன் மனிதர்களில் முதன்மையானவனாக இருந்தான். இந்த மூவுலகிலும், இவர்களைப் போல வேறு மூன்றாவது நபரை நாம் கேள்விப்பட்டதிலை.(23) குதிரைகளில் உச்சைஸ்ரவம் முதன்மையானது; யக்ஷர்களில் வைஸ்ரவணன் {குபேரன்} முதன்மையானவன்; தேவர்களில் இந்திரன் முதன்மையானவன்; தாக்குபவர்களில் கர்ணனே முதன்மையானவன்.(24) பெரும் வீரமிக்கவர்களும், மிக வலிமையானவர்களுமான ஏகாதிபதிகளால் கூட வெல்லப்பட முடியாதவனாக இருந்த அவன் {கர்ணன்}, துரியோதனனின் செல்வாக்கை வளர்ப்பதற்காக மொத்த உலகத்தையும் அடக்கினான்.(25) மகத ஆட்சியாளன் {ஜராசந்தன்}, நல்லிணக்கம் மற்றும் கௌரவங்களின் மூலம் கர்ணனைத் தன் நண்பனாக அடைந்து, கௌரவர்களையும், யாதவர்களையும் தவிர்த்து உலகின் க்ஷத்திரியர்கள் அனைவரையும் போருக்கு அறைகூவி அழைத்தான்.(26)\n{அப்படிப்பட்ட} அந்தக் கர்ணன், சவ்யசச்சினால் {அர்ஜுனனால்} தனிப்போரில் கொல்லப்பட்டதைக் கேட்டு, நடுக்கடலில் உடைந்த மரக்கலத்தைப் போலத் துயரக் கடலில் நான் மூழ்குகிறேன்.(27) உண்மையில், மனிதர்களில் முதன்மையானவனும், தேர்வீரர்களில் சிறந்தவனுமான அவன் {கர்ணன்}, தனிப்போரில் கொல்லப்பட்டதைக் கேட்டு, கடலில் தெப்பம் இல்லாத ஒருவனைப் போலத் துன்பக்கடலில் நான் மூழ்குகிறேன்.(28) ஓ சஞ்சயா, இவ்வளவு துயரத்திலும் சாகாமல் இருப்பதால் என் இதயம் பிளக்க முடியாததாகவும், வஜ்ரத்தைவிடக் கடினமானதாகவும் இருப்பதாக நான் நினைக்கிறேன்.(29) ஓ சஞ்சயா, இவ்வளவு துயரத்திலும் சாகாமல் இருப்பதால் என் இதயம் பிளக்க முடியாததாகவும், வஜ்ரத்தைவிடக் கடினமானதாகவும் இருப்பதாக நான் நினைக்கிறேன்.(29) ஓ சூதா, சொந்தங்கள், உறவினர்கள், கூட்டாளிகள் ஆகியோரின் தோல்வியையும், அவமானத்தையம் கேட்ட பிறகும், இவ்வுலகில் என்னைத் தவிர வேறு எவன் உயிரை விடாமல் இருப்பான் சூதா, சொந்தங்கள், உறவினர்கள், கூட்டாளிகள் ஆகியோரின் தோல்வியையும், அவமானத்தையம் கேட்ட பிறகும், இவ்வுலகில் என்னைத் தவிர வேறு எவன் உயிரை விடாமல் இருப்பான்(30) நஞ்சுண்ணவோ, நெருப்பில் விழவோ, மலைச்சிகரத்தில் இருந்து விழவோ நான் விரும்புகிறேன். ஓ(30) நஞ்சுண்ணவோ, நெருப்பில் விழவோ, மலைச்சிகரத்தில் இருந்து விழவோ நான் விரும்புகிறேன். ஓ சஞ்சயா, {இந்தத்} துயரத்தின் பெருங்கனத்தை என்னால் தாங்கிக் கொள்ள இயலவில்லை\" {என்றான் திருதராஷ்டிரன்}.(31)\nகர்ண பர்வம் பகுதி 8-ல் உள்ள சுலோகங்கள் : 31\nஆங்கிலத்தில் | In English\nவகை கர்ண பர்வம், சஞ்சயன், திருதராஷ்டிரன்\n - கர்ண பர்வம் பகுதி – 07\nபதிவின் சுருக்கம் : குருக்களில் இன்னும் உயிரோடு இருக்கும் வீரர்கள் யாவர் என்பதைத் திருதராஷ்டிரனுக்குச் சொன்ன சஞ்சயன்; துயர் தாளாமல் மீண்டும் மயங்கி விழுந்த திருதராஷ்டிரன்...\n சஞ்சயா, என் போர்வீரர்களில் முதன்மையானவர்கள் அனைவரும் அழிந்த பிறகு, என் படையில் எஞ்சியிருப்போரும் அழிந்துவிட மாட்டார்கள் என்று நான் நம்பவில்லை.(1) வலிமைமிக்க வில்லாளிகளும், குருக்களில் முதன்மையானோரும், வீரர்களுமான பீஷ்மர் மற்றும் துரோணர் ஆகிய இருவரும் கொல்லப்பட்ட பிறகும், நான் இன்னும் உயிரோடு இருப்பதால் என்ன பயன்(2) போர்க்கள ரத்தினமும், பத்தாயிரம் யானைகளின் பலத்துடன் கூடிய பெரும் கர வலிமை கொண்டவனுமான ராதையின் மகனுடைய {கர்ணனுடைய} மரணத்தை என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.(3) ஓ(2) போர்க்கள ரத்தினமும், பத்தாயிரம் யானைகளின் பலத்துடன் கூடிய பெரும் கர வலிமை கொண்டவனுமான ராதையின் மகனுடைய {கர்ணனுடைய} மரணத்தை என்னால் பொற��த்துக் கொள்ள முடியவில்லை.(3) ஓ பேச்சாளர்களில் முதன்மையானவனே, ஓ சூதா {சஞ்சயா}, முதன்மையான வீரர்கள் அனைவரும் இறந்த பிறகு எனது படையில் இன்னும் உயிரோடு எஞ்சியிருப்போரைக் குறித்து இப்போது சொல்வாயாக.(4) வீழ்ந்தவர்களின் பெயர்களை நீ எனக்குச் சொன்னாய். எனினும், இன்னும் உயிரோடு எஞ்சியிருப்போர் அனைவரும் கூட ஏற்கனவே இறந்துவிட்டதாகவே எனக்குத் தெரிகின்றனர்\" என்றான் {திருதராஷ்டிரன்}.(5)\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், \"ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, பிராமணர்களில் முதன்மையான துரோணர், சுடர்மிக்க, தெய்வீகமான, வலிமைமிக்க நால்வகை ஆயுதங்கள் [1] பலவற்றை எந்த வீரனுக்கு வழங்கினாரோ, திறனும், கரநளினமும் கொண்ட அந்த வலிமைமிக்கத் தேர்வீரன், உறுதியான பிடியும், வலுவான ஆயுதங்களும், பலமிக்கக் கணைகளும் கொண்ட அந்த வீரன், நெடுந்தொலைவுக்கு {ஆயுதங்களை} ஏவவல்லவனான அந்த உயர்ஆன்ம துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, உமக்காகப் போரிட விரும்பி களத்தில் இன்னும் நிற்கிறான்.(6,7) ஆநர்த்த நாட்டுவாசியும், ஹிருதிகனின் மகனும், வலிமைமிக்கத் தேர்வீரனும், சாத்வதர்களில் முதன்மையானவனும், போஜர்களின் தலைவனும், ஆயுதங்களில் சாதித்தவனுமான அந்தக் கிருதவர்மன், போரிட விரும்புபவனாக இன்னும் களத்தில் இருக்கிறான்.(8) ஆர்த்தாயனன் மகனும், போரில் அச்சமற்றவனும், போர்வீரர்களில் முதல்வனும், உம் தரப்பில் உள்ள அனைவரிலும் முதன்மையானவனும், தன் வார்த்தைகளை மெய்ப்பிப்பதற்காகத் தன் சொந்த தங்கையின் {மாத்ரியின்} மகன்களான பாண்டவர்களைக் {நகுல சகாதேவர்களை} கைவிட்டவனும், போரில் கர்ணனின் உற்சாகச் செருக்கைக் குறைப்பதாக யுதிஷ்டிரனின் முன்னிலையில் உறுதியளித்தவனும், பெரும் சுறுசுறுப்பைக் கொண்ட வீரனும், வெல்லப்பட முடியாதவனும், சக்தியில் சக்ரனுக்கே {இந்திரனுக்கே} இணையானவனுமான சல்லியன், உமக்காகப் போரிட விரும்பி இன்னும் களத்தில் இருக்கிறான்(9,10)\n[1] நால்வகை ஆயுதங்கள் பின்வருமாறு: 1. த்ருடம் {திடம்} = உறுதியாகத் தாக்குவது; 2. தூரம்: தொலைவிலுள்ளதைத் தாக்குவது; 3. ஸூக்ஷமம் = நுட்பமானதைத் தாக்குவது; 4. சப்தவேதி = ஒலி வழியே சென்று தாக்குவது. \"சித்ரம், சுப்ரம், திவ்யம், லிகிதம்\" என்றும் கொள்ளலாம்.\nஆஜநேயர்கள், சைந்தவர்கள், மலைவாசிகள், வடிநிலப் பகுதிவாசிகள் {ஆற்றுப்படுகைவாசிகள்}, காம்ப���ஜர்கள், வனாயுகள் ஆகியோரைக் கொண்ட தன் படையின் துணையுடன் கூடிய காந்தாரர்களின் மன்னன் {சகுனி}, உமக்காகப் போரிட விரும்புபவனாகக் களத்தில் இருக்கிறான்.(11) ஓ மன்னா, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரும், பல்வேறு அழகிய வழிகளில், பல்வேறு ஆயுதங்களுடன் போரிடவல்லவரும், கௌதமர் என்று அழைக்கப்படுபவருமான சரத்வான் மகன் {கிருபர்}, பெருங்கடினத்தைத் தாங்கவல்லதும், பெரியதுமான ஓர் அழகிய வில்லை எடுத்துக் கொண்டு போரிட விரும்பி களத்தில் நிற்கிறார்.(12) ஓ மன்னா, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரும், பல்வேறு அழகிய வழிகளில், பல்வேறு ஆயுதங்களுடன் போரிடவல்லவரும், கௌதமர் என்று அழைக்கப்படுபவருமான சரத்வான் மகன் {கிருபர்}, பெருங்கடினத்தைத் தாங்கவல்லதும், பெரியதுமான ஓர் அழகிய வில்லை எடுத்துக் கொண்டு போரிட விரும்பி களத்தில் நிற்கிறார்.(12) ஓ குரு குலத்தின் தலைவரே {திருதராஷ்டிரரே}, வலிமைமிக்கத் தேர்வீரனும், நல்ல குதிரைகளுடனும், கொடிமரத்துடனும் கூடிய நல்ல தேரில் ஏறியவனுமான கைகேயர்கள் ஆட்சியாளனுடைய மகன், உமக்காகப் போரிடுவதற்காகக் களத்தில் நிற்கிறான்.(13)\n மன்னா{திருதராஷ்டிரரே}, உமது மகனும், குருகுலத்தின் போர்வீரர்களில் முதன்மையானவனுமான புருமித்ரன், சூரியன் அல்லது நெருப்பின் பிரகாசத்தைக் கொண்ட தன் தேரில் ஏறிக்கொண்டு, மேகமற்ற ஆகாயத்தில், பிரகாசமாக ஒளிரும் சூரியனைப் போலவே களத்தில் நிற்கிறான்.(14) பெரும் சக்தி கொண்ட துரியோதனனும், ஒரு யானைப்படைக்கு மத்தியில், போராளிகளில் முதன்மையான பலரின் துணையுடன் போரிட விரும்பி தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட தன் தேரில் நிற்கிறான்.(15) மன்னர்கள் பலருக்கு மத்தியில், தாமரையின் காந்தியைக் கொண்ட அந்த மனிதர்களில் முதன்மையானவன் {துரியோதனன்}, சற்றே புகையுடன் கூடிய நெருப்பைப் போலவோ, மேகங்களில் இருந்து வெளிப்படும் சூரியனைப் போலவோ, தனது அழகான தங்கக் கவசத்துடன் பிரகாசமாகத் தெரிந்தான்.(16)\nசித்திரசேனனுடன் சேர்ந்து, வாள் மற்றும் கேடயத்துடன் கூடிய சுஷேணன், வீர சத்யசேனன் ஆகிய உமது மகன்களும், இதயம் நிறைந்த மகிழ்ச்சியுடன், போரிடும் விருப்பத்துடன் நிற்கின்றனர்.(17) பெரும் பலம் கொண்டவர்களும், பணிவுடன் கூடியவர்களுமான பாரத இளவரசர்கள் சித்ராயுதன், சுருதவர்மன், ஜயன், சலன், சத்யவிரதன், துச்சலன் ஆகியோர் அனைவரும் போரிட விரும்பி களத்தில் நிற்கின்றனர்.(18) கைதவ்யர்களின் ஆட்சியளானும், தன் துணிவில் செருக்குக் கொண்டவனும், போரில் அச்சமற்றுத் திரியவல்லவனுமான அந்த இளவரசன் {கைதவ்ய ராஜகுமாரன்}, காலாட்படை, குதிரைப்படை, யானைகள் மற்றும் தேர்களைக் கொண்ட தன் எதிரிகளைக் கொன்றபடியே, உமக்காகப் போரிட விரும்பி களத்தில் நிற்கிறான்.(19) வீரம் கொண்டவர்களும், மனிதர்களில் முதன்மையானவர்களும், திறம்படத் தாக்கவல்லவர்களும், துல்லியமான இலக்கைக் கொண்டவர்களுமான சுருதாயு, சுருதாயுதன், சித்திராங்கதன், சித்திரவர்மன் ஆகியோரும் போரில் விருப்பத்துடன் களத்தில் நிற்கின்றனர்.(20)\nகர்ணனின் மகனான உயர் ஆன்ம சத்யசந்தன், போரிடும் விருப்பத்துடன் களத்தில் நிற்கிறான். ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, உயர்ந்த ஆயுதங்களின் அறிவையும், பெரும் கரநளினத்தையும் கொண்டவர்களான கர்ணனின் வேறு இரண்டு மகன்களும், அற்ப சக்தி கொண்ட போர்வீரர்களால் துளைக்க முடியாதபடியே, உமக்காகப் போரிடும் விருப்பத்துடன் பெரும் படைகளுக்குத் தலைமையில் நிற்கிறார்கள்.(21) இவ்வீரர்கள் மற்றும் அளவற்ற வலிமை கொண்ட இன்னும் பல முதன்மையான போர்வீரர்கள் ஆகியோரின் துணையுடன் குரு மன்னன் (துரியோதனன்) இரண்டாவது இந்திரனைப் போல வெற்றியை எதிர்பார்த்துக் கொண்டு தன் யானை படைப்பிரிவுக்கு மத்தியில் நிற்கிறான்\" {என்றான் சஞ்சயன்}.(22)\nதிருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, \"நமக்கும் எதிரிக்கும் மத்தியில் உயிரோடு இருப்பவர்கள் அனைவரையும் நீ முறையாக எனக்குச் சொல்லிவிட்டாய். இதிலிருந்தே வெற்றி எந்தப்பக்கம் சேரும் என்பதை நான் தெளிவாகப் பார்க்கிறேன். உண்மையில் அஃதை இந்த உண்மைகளில் இருந்தே அனுமானிக்கலாம்\" என்றான்.(23)\nவைசம்பாயனர் {ஜயமேஜயனிடம்} தொடர்ந்தார், \"தன் முதன்மையான வீரர்கள் அனைவரும் இறந்துவிட்டதால், தன் படையின் சிறு பகுதி மட்டுமே உயிரோடு இருப்பதை அறிந்த அம்பிகையின் மகன் திருதராஷ்டிரன், இதைச் சொன்ன போது, துயரத்தில் மிகவும் கலக்கமடைந்ததாகத் தன் இதயத்தை உணர்ந்தான். {அப்படியே, அந்த} மன்னன் {திருதராஷ்டிரன்} மயங்கிப் போனான். பிறகு ஓரளவுக்குத் தன் உணர்வுகள் மீண்ட அவன், சஞ்சயனிடம், \"ஒருக்கணம் பொறுப்பாயாக\" என்றான்.(24,25) மேலும் அந்த மன்னன், \"ஓ மகனே {சஞ்சயா}, இந்தக் கொடிய பேரிடரைக் கேட்ட பிறகு, என் இதயம��� பெரிதும் கலங்குகிறது. என் புலன்கள் மயங்குகின்றன, என் அங்கங்களும் முடங்குகின்றன\" என்றான்.(26) இவ்வார்த்தைகளைச் சொன்னவனும், அம்பிகையின் மகனும், பூமியின் தலைவனுமான அந்தத் திருதராஷ்டிரன், தன் உணர்வுகளை இழந்து கீழே பூமியில் விழுந்தான்\"{என்றார் வைசம்பாயனர்}.(27)\nகர்ண பர்வம் பகுதி 7-ல் உள்ள சுலோகங்கள் : 27\nஆங்கிலத்தில் | In English\nவகை கர்ண பர்வம், சஞ்சயன், திருதராஷ்டிரன்\n - கர்ண பர்வம் பகுதி – 06\nபதிவின் சுருக்கம் : கொல்லப்பட்ட பாண்டவ வீரர்களைக் குறித்துத் திருதராஷ்டிரனிடம் சொன்ன சஞ்சயன்...\n மகனே {சஞ்சயா}, போரில் பாண்டவர்களால் என்தரப்பில் கொல்லப்பட்டோரின் பெயர்களை நீ குறிப்பிட்டாய். ஓ சஞ்சயா, இப்போது என் தரப்பு மக்களால் பாண்டவர்களுக்கு மத்தியில் கொல்லப்பட்டோரின் பெயர்களை எனக்கு இப்போது சொல்வாயாக\" என்று கேட்டான்.(1)\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், \"போரில் பெரும் ஆற்றலையும், சக்தியையும், வலிமையையும் கொண்ட குந்திகள் {பாண்டவவீரர்கள்}, தங்கள் சொந்தங்கள் மற்றும் ஆலோசகர்கள் அனைவருடன் சேர்த்துப் போரில் பீஷ்மரால் கொல்லப்பட்டனர்.(2) நாராயணர்கள், பலபத்திரர்கள், நூற்றுக்கணக்கான பிற வீரர்கள் ஆகிய (பாண்டவர்களுக்கு அர்ப்பணிப்புள்ள அனைவரும் வீர பீஷ்மரால் கொல்லப்பட்டனர்.(3) சக்தியிலும், வலிமையிலும் போரில் கிரீடம் தரித்தவனான அர்ஜுனனுக்கு இணையான சத்யஜித், துல்லிய இலக்கைக் கொண்ட துரோணரால் போரில் கொல்லப்பட்டான்.(4) வலிமைமிக்க வில்லாளிகளும், போரில் திறம்பெற்றவர்களுமான பாஞ்சாலர்களில் பலர் துரோணரோட மோதி, யமனின் வசிப்பிடத்தை அடைந்தனர்.(5) அதே போல வயதால் மதிப்பிற்குரியவர்களும், தங்கள் கூட்டாளிக்காகப் பெரும் ஆற்றலுடன் முயன்றவர்களுமான விராடன் மற்றும் துருபதன் ஆகிய இரு மன்னர்களும், தங்கள் மகன்களோடு சேர்த்துப் போரில் துரோணரால் கொல்லப்பட்டனர்.(6)\nபாலனாக இருப்பினும், அர்ஜுனனுக்கோ, கேசவனுக்கோ {கிருஷ்ணனுக்கோ}, பலதேவனுக்கோ {பலராமனுக்கோ} போரில் இணையானவனும், போரில் உயர்ந்த சாதனைகளைச் செய்தவனும், வெல்லப்பட முடியாத வீரனுமான அபிமன்யு, எதிரிகளைப் பெரும் எண்ணிக்கையில் கொன்ற பிறகு, இறுதியாக ஆறு முதன்மையான தேர்வீரர்களால் சூழப்பட்டு அவர்களால் கொல்லப்பட்டான். அர்ஜுனனைத் தடுக்க முடியாத அவர்கள் அர்ஜுனனின் மகனை {அபிம��்யுவைக்} கொன்றனர். வீரனான அந்தச் சுபத்ரையின் மகன் {அபிமன்} தன் தேரை இழந்தாலும், க்ஷத்திரியக் கடமைகளை நினைவுகூர்ந்து போரில் நிலைத்திருந்தான். இறுதியாக, ஓ மன்னா {திருதராஷ்டிரா}, துச்சாசனன் மகன் அவனை {அபிமன்யுவைக்) களத்தில் கொன்றான்.(7-9) படச்சரர்களைக் கொன்றவனும், பெரும் படையால் சூழப்பட்டவனும், அழகனுமான அம்பஷ்டன் மகன், தன் கூட்டாளிகளுக்காகத் தன் ஆற்றல் முழுவதையும் வெளிப்படுத்தினான்.(10) எதிரிகளுக்கு மத்தியில் பேரழிவை ஏற்படுத்திய பிறகு, அவன் துரியோதனன் மகனான துணிச்சல்மிக்க லக்ஷ்மணனால் போரில் எதிர்கொள்ளப்பட்டு யமனின் வசிப்பிடத்துக்கு அனுப்பப்பட்டான்.(11)\nவலிமைமிக்க வில்லாளியும், போரில் வெல்லப்பட முடியாதவனும், ஆயுதங்களில் சாதித்தவனுமான பிருஹந்தன், பெரும் ஆற்றலுடன் முயன்ற துச்சாசனனால் யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பப்பட்டான்.(12) போரில் வெல்லப்பட முடியாதவர்களும், தங்கள் கூட்டாளிகளாக்காகத் தங்கள் ஆற்றலை வெளிப்படுத்தியவர்களும், மன்னர்களுமான மணிமான் மற்றும் தண்டதாரன் ஆகிய இருவரும் துரோணரால் கொல்லப்பட்டனர்.(13) போஜர்களின் ஆட்சியாளனும், வலிமைமிக்கத் தேர்வீரனும், தன் படைகளின் முகப்பில் நின்றவனுமான அம்சுமான், பெரும் ஆற்றலுடன் முயன்ற துரோணரால் யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பப்பட்டான்.(14) ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, கடற்கரையின் ஆட்சியாளனான சித்திரசேனன், தன் மகனோடு சேர்த்து, சமுத்ரசேனனால் பலவந்தமாக யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பப்பட்டான்.(15) கடல்வழி நாட்டின் {அநூப நாட்டின்} மற்றொரு ஆட்சியாளனான நீலன், பெரும் சக்தி கொண்ட வியாக்ரதத்தன் ஆகிய இருவரும், ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, கடற்கரையின் ஆட்சியாளனான சித்திரசேனன், தன் மகனோடு சேர்த்து, சமுத்ரசேனனால் பலவந்தமாக யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பப்பட்டான்.(15) கடல்வழி நாட்டின் {அநூப நாட்டின்} மற்றொரு ஆட்சியாளனான நீலன், பெரும் சக்தி கொண்ட வியாக்ரதத்தன் ஆகிய இருவரும், ஓ மன்னா {திருதராஷ்டிரா}, அஸ்வத்தாமனால் யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பப்பட்டனர்.(16) சித்திராயுதன், சித்திரயோதி ஆகிய இருவரும் பெரும் படுகொலைகளைச் செய்து, தன் தேரின் பல்வேறு நகர்வுகளை வெளிப்படுத்திய பிறகு, பெரும் ஆற்றலுடன் முயன்ற விகர்ணனால் போரில் கொல்லப்பட்டான்.(17)\nபோரில் விருகோதரனுக்கு {பீமனுக்கு} இணையானவனும், கைகேயப் போர்வீரர்களால் சூழப்பட்டவனுமான கைகேயர்கள் தலைவன், சகோதரனால் கொல்லப்பட்ட சகோதரனாக மற்றொரு கைகேயனாலேயே கொல்லப்பாட்டன்.(18) மலைநாட்டைச் சேர்ந்தவனும், பெரும் ஆற்றலைக் கொண்டவனும, கதாயுதப் போர்களில் சாதித்தவனுமான ஜனமேஜயன், ஓ மன்னா {திருதராஷ்டிரா}, உமது மகன் துர்முகனால் கொல்லப்பட்டான்.(19) முதன்மையான மனிதர்களும், பிராகசமான கோள்கள் இரண்டைப் போன்றவர்களுமான ரோசமானன் சகோதரர்கள் ஆகிய இருவரையும் துரோணர் தன் கணைகளால் சொர்க்கத்திற்கு ஒன்றாக அனுப்பினார்.(20) ஓ மன்னா {திருதராஷ்டிரா}, உமது மகன் துர்முகனால் கொல்லப்பட்டான்.(19) முதன்மையான மனிதர்களும், பிராகசமான கோள்கள் இரண்டைப் போன்றவர்களுமான ரோசமானன் சகோதரர்கள் ஆகிய இருவரையும் துரோணர் தன் கணைகளால் சொர்க்கத்திற்கு ஒன்றாக அனுப்பினார்.(20) ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பெரும் ஆற்றலைக் கொண்ட வேறு மன்னர்கள் பலரும் (பாண்டவர்களுக்காகப்) போரிட்டனர். அடைவதற்கரிய சாதனைகளைச் செய்த அவர்கள் அனைவரும் யமனின் வசிப்பிடத்தை அடைந்தனர்.(21)\nசவ்யசச்சினின் {அர்ஜுனனின்} தாய்மாமன்களான புருஜித் மற்றும் குந்திபோஜன் ஆகிய இருவரும், போரில் மரணமடைவதால் கிட்டும் உலகங்களுக்குத் துரோணரின் கணைகளால் அனுப்பப்பட்டனர்.(22) தன்னைப் பின்தொடர்பவர்களுக்குத் தலைமையேற்று வந்த காசிகளின் ஆட்சியாளனான அபிபூ, போரில் வசுதானன் மகனால் தனது உயிரை விடும்படி செய்யப்பட்டான்.(23) அளவற்ற ஆற்றலைக் கொண்ட யுதாமன்யு, பெரும் சக்தியைக் கொண்ட உத்தமௌஜஸ் ஆகியோர் வீரமிக்க நூற்றுக்கணக்கான போர்வீரர்களைக் கொன்ற பிறகு நமது மக்களால் கொல்லப்பட்டனர்.(24) ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, பாஞ்சால இளவரசர்களான மித்ரவர்மன் மற்றும் க்ஷத்ரதர்மன் ஆகிய முதன்மையான வில்லாளிகள் இருவரும் துரோணரால் யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பப்பட்டனர். ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, பாஞ்சால இளவரசர்களான மித்ரவர்மன் மற்றும் க்ஷத்ரதர்மன் ஆகிய முதன்மையான வில்லாளிகள் இருவரும் துரோணரால் யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பப்பட்டனர். ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, போர்வீரர்களில் முதன்மையானவனும், பெரும் துணிச்சல் கொண்டவனும், சிகண்டியின் மகனுமான க்ஷத்ரதேவன், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, போர்வீரர்களில் முதன்மையானவன��ம், பெரும் துணிச்சல் கொண்டவனும், சிகண்டியின் மகனுமான க்ஷத்ரதேவன், ஓ ஐயா, உமது பேரன் லக்ஷ்மணனால் கொல்லப்பட்டான்.(26)\nபெரும் வலிமை கொண்டவர்களும், போரில் அச்சமற்றுத் திரிந்தவர்களும், தந்தையும் மகனுமான சுசித்ரன் மற்றும் சித்ரவர்மன் ஆகிய இரு வீரர்களும் துரோணரால் கொல்லப்பட்டனர்.(27) ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அலைகள் நிறைந்த பெருங்கடலைப் போன்ற வார்த்தக்ஷேமி, போரில் தன் ஆயுதங்கள் தீர்ந்து, இறுதியாக இடைஞ்சலற்ற அமைதியை அடைந்தான்.(28) சூதர்களில் முதன்மையான சேனாபிந்து, போரில் எதிரிகள் பலரை எரித்த பிறகு, இறுதியாகப் பாஹ்லீகனால் {Bahlika} கொல்லப்பட்டான்.(29) ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அலைகள் நிறைந்த பெருங்கடலைப் போன்ற வார்த்தக்ஷேமி, போரில் தன் ஆயுதங்கள் தீர்ந்து, இறுதியாக இடைஞ்சலற்ற அமைதியை அடைந்தான்.(28) சூதர்களில் முதன்மையான சேனாபிந்து, போரில் எதிரிகள் பலரை எரித்த பிறகு, இறுதியாகப் பாஹ்லீகனால் {Bahlika} கொல்லப்பட்டான்.(29) ஓ ஏகாதிபதி, சேதிகளுக்கு மத்தியில் உள்ள தேர்வீரர்களில் முதன்மையான திருஷ்டகேது, அடைவதற்கரிய சாதனைகளை அடைந்து யமனின் வசிப்பிடத்தை அடைந்தான்.(30) அதேபோல, பெரும் ஆற்றலைக் கொண்டவனான வீர சத்யதிருதி, பாண்டவர்களுக்காகப் போரில் பெரும் கொலைகளைச் செய்த பிறகு, யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பப்பட்டான்.(31) பூமியின் தலைவனும், சிசுபாலனின் மகனுமான சுகேது, எதிரிகள் பலரைக் கொன்ற பிறகு, இறுதியில் போரில் துரோணரால் கொல்லப்பட்டான்.(32)\nவிராடனின் மகன் சங்கனும், பெரும்பலம் கொண்ட உத்தரனும், அடைவதற்கரிய சாதனைகளை அடைந்து யமனின் வசிப்பிடத்தை அடைந்தனர்.(33) அதே போல, மத்ஸ்யர்களின் சத்யதிருதி, பெரும் சக்தி கொண்ட மதிராஸ்வன், பெரும் ஆற்றலைக் கொண்ட சூர்யதத்தன் ஆகியோர் அனைவரும் துரோணரின் கணைகளால் கொல்லப்பட்டனர்.(34) ஓ ஏகாதிபதி, பெரும் ஆற்றலைக் கொண்ட சிரேணிமத் (சிரேணிமான்} அடைவதற்கரிய சாதனைகளை அடைந்து, யமனின் வசிப்பிடத்தை அடைந்தான்.(35) பெரும் ஆற்றலைக் கொண்டவனும், உயர்ந்த ஆயுதங்களை அறிந்தவனும், பகைவீரர்களைக் கொல்பவனுமான மகதர்களின் தலைவன்[1], பீஷ்மரால் கொல்லப்பட்டுப் போர்க்களத்தில் உறங்குகிறான்.(36) போரில் பேரழிவை ஏற்படுத்திய வசுதானனும், பெரும் ஆற்றலுடன் முயன்ற பரத்வாஜர் மகனால் {துரோணரால்} யமனின் வசிப்பிடத்திற்கு அனு��்பப்பட்டான்.(37) இவர்களும், பாண்டவர்களின் இன்னும் பிற வலிமைமிக்கத் தேர்வீரர்கள் பலரும், பெரும் ஆற்றலுடன் முயன்ற துரோணரால் கொல்லப்பட்டனர். நீர் என்னைக் கேட்டது அனைத்தையும் இப்போது நான் சொல்லிவிட்டேன்\" {என்றான் சஞ்சயன்}.(38)\n[1] இவன் ஜராசந்தரின் மகன் சகதேவனாக இருக்க வேண்டும்.\nகர்ண பர்வம் பகுதி 6-ல் உள்ள சுலோகங்கள் : 38\nஆங்கிலத்தில் | In English\nவகை கர்ண பர்வம், சஞ்சயன், திருதராஷ்டிரன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுக���் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன��� நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/cinema/cinema-news/latha-kasthuri-tweet", "date_download": "2019-05-20T13:41:32Z", "digest": "sha1:QNOPPGKAOM4ZLJ3QM7FQQ652SIRC6NNF", "length": 13262, "nlines": 167, "source_domain": "www.nakkheeran.in", "title": "'கஸ்தூரி நடிச்ச அளவுக்கெல்லாம் நான் எந்தப் படத்துலேயும் விரசமா நடிக்கல' - நடிகை லதா கண்டனம் | latha on kasthuri tweet | nakkheeran", "raw_content": "\n'கஸ்தூரி நடிச்ச அளவுக்கெல்லாம் நான் எந்தப் படத்துலேயும் விரசமா நடிக்கல' - நடிகை லதா கண்டனம்\nநேற்று முன்தினம் சென்னை, கொல்கத்தா அணிகள் மோதிய ஆட்டம் குறித்து நடிகை கஸ்தூரி ‘என்னய்யா இது, பல்லாண்டு வாழ்க படத்துல வாத்தியாரு லதாவை தடவினதை விட அதிகமா தடவுறாங்க.’ என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை விமர்சித்து ட்விட்டரில் பதிவிட்டார். இதற்கு பலர் கண்டனங்கள் தெரிவித்து வரும் நிலையில் நடிகை லதா கண்டம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்....\n\"எம்.ஜிஆரையும், என்னையும் தவறாக சித்தரித்து கருத்து பதிவிட்ட நடிகை கஸ்தூரிக்கு முதலில் என் கண்டனத்தை தெரிவிக்கிறேன். நான் 50 வருஷமா நடிச்சிக்கிட்டிருக்கேன். இப்போவரைக்கும் எனக்குன்னு ஒரு மரியாதையை தக்க வைச்சுக்கிட்டிருக்கேன். ‘மக்கள் திலகம்’ எம்.ஜி.ஆரை தெய்வமா மதிக்கிற கோடானுகோடி ரசிகர்கள் தமிழ்நாட்டுல இருக்காங்க. அவங்களையெல்லாம் ஒட்டு மொத்தமா மன வருத்தப்படுற மாதிரி இப்படியெல்லாம் எழுதலாமா.. கஸ்தூரி நடிச்ச அளவுக்கெல்லாம் நான் எந்தப் படத்துலேயும் விரசமா நடிக்கலையே. அவங்களுக்கு கருத்துச் சொல்ல ஒரு விஷயம் தேவைப்பட்டுச்சுன்னா அவங்க நடிச்ச படத்துல இருந்தே சொல்லியிருக்கலாமே.. கஸ்தூரி நடிச்ச அளவுக்கெல்லாம் நான் எந்தப் படத்துலேயும் விரசமா நடிக்கலையே. அவங்களுக்கு கருத்துச் சொல்ல ஒரு விஷயம் தேவைப்பட்டுச்சுன்னா அவங்க நடிச்ச படத்துல இருந்தே சொல்லியிருக்கலாமே.. எதுக்கு நானும், ‘மக்கள் திலகமும்’ நடிச்ச படத்தைச் சொல்லணும்.\nஅவங்கதான் எதுக்கெடுத்தாலும் பெண்ணியம்.. அது… இதுன்னு கருத்துச் சொல்லிட்டிருக்காங்களே. இதெல்லாம் பெண்ணியம் பேசுறவங்க பேச்சா. ஒரு பொண்ணே, இன்னொரு பொண்ணை பொதுவெளில அவமானப்படு்த்துற மாதிரி பேசலாமா.. கஸ்தூரிக்கு பப்ளிசிட்டி வேணும்ன்னா வேற எதையாவது செய்யலாம். இது அந்தப் பொண்ணுக்குத் தேவையில்லாத வேலை. இதுவொரு சீப்பான பப்ளிசிட்டி. இதற்கு நடிகர் சங்கத்தில் இருந்து கண்டன கடிதம் அனுப்பி உள்ளதாக என்னிடம் சொன்னார்கள் அவர்களுக்கு மிக்க நன்றி. அதுமட்டும் இல்லாமல் அனைத்து எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றங்களிலும் இருந்து கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள்\" என்று தெரிவித்துள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nநடிகர் கமல்ஹாசன் அதிக வாக்குகளை பெறுவார்: நடிகை கஸ்தூரி டிவீட்\nநடிகர் பிரகாஷ்ராஜூக்கு கஸ்தூரி அதிரடி பதில்\nமுதல்வரை சந்தித்த நடிகை கஸ்தூரி\nஇளம் பெண்களை காதல் வலையில் வீழ்த்தி.. மரண குழியில் தள��ளிய காமுகன் கைது.. உடந்தையான உறவுகளுக்கு வலை\n\"பாலுமகேந்திரா என் படத்தைப் பார்த்துட்டு கேவலமான படம் என்றார்\" - ராம்\nஹிந்தி ‘காஞ்சனா’... ராகவா லாரன்ஸ் வெளியேறியது குறித்து படக்குழு விளக்கம்\n‘தேர்தல் ஆணையம் வெற்றிபெறப்போகிறது’- தமிழ்ப்பட இயக்குனர் கிண்டல்\n\"எல்லா பிள்ளைகளையும் வாழ வைத்த தகப்பன்\" - சத்யராஜ் பகிர்ந்த பாலுமகேந்திரா நினைவுகள்\n\"16 வயதினிலே ஷூட்டிங்கில் பாரதிராஜாவுக்குத் தெரியாமல் கமலுக்கு நான் கொடுத்த பாட்டு\" - பாக்யராஜ் சுவாரசிய தகவல்\n‘இந்த மனிஷக்கூட்டம் உலகத்திலேயே மோசமான கூட்டம்டா’- ஜிப்ஸி ட்ரைலர்\nஹாலிவுட் நடிகர் அர்னால்ட் தாக்கப்பட்டார்...\nவிஜய்க்கு லவ்.. அஜீத்துக்கு சென்டிமென்ட் ஆல்ரவுண்ட் சென்சேஷன் சித் ஸ்ரீராம்\n\"16 வயதினிலே ஷூட்டிங்கில் பாரதிராஜாவுக்குத் தெரியாமல் கமலுக்கு நான் கொடுத்த பாட்டு\" - பாக்யராஜ் சுவாரசிய தகவல்\nவிஜய்க்கு லவ்.. அஜீத்துக்கு சென்டிமென்ட் ஆல்ரவுண்ட் சென்சேஷன் சித் ஸ்ரீராம்\nஇவர் எஸ்.ஜே.சூர்யாவா... இது எலியா... எத்தனை சர்ப்ரைஸ்யா கொடுப்பீங்க\n நட்புனா என்னானு தெரியுமா - விமர்சனம்\nஉளவுத்துறை ரிப்போர்ட்டால் மோடி,அமித்ஷா அதிர்ச்சி\nகோடீஸ்வரனை பிச்சைக்காரனாக்கிய பிரபல டாக்டர்\nகருத்துக்கணிப்பில் பாஜகவுக்கு அதிக இடம் எப்படி\nபுற்றுநோயால் பிரபல கிரிக்கெட் வீரரின் 2 வயது மகள் உயிரிழப்பு...\nகமல் எதிர்கால அரசியலில் மாற்று சக்தியாக வருகிறாரா\nதேர்தலுக்குப் பின் தேமுதிக நிலவரம் என்ன\nதிமுக, அதிமுகவால் எதுவும் சொல்லமுடியாத கருத்துக்கணிப்பு காரணம் தெரியுமா\nபோட்டியிடாத கட்சிக்கு 2.9% வாக்குகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namnadu.news/2018/07/blog-post_85.html", "date_download": "2019-05-20T12:51:19Z", "digest": "sha1:52Y24SSYZPVSSVMJODQY5BTURIU7NRM6", "length": 32575, "nlines": 540, "source_domain": "www.namnadu.news", "title": "அம்த்ஷா பேச்சுக்கு இலகணேசன் விளக்கம்? அதிமுகவை விமர்சித்து பேசவில்லை! - நம்நாடு செய்திகள்", "raw_content": "\nஇழப்பதற்கு எதுவுமில்லாதவனிடம் சவால் விடாதே, உன்னிடம் இருப்பதையும் இழந்துவிடுவாய்\nHome அதிரடி அதிர்ச்சி அரசியல் ஆட்சி ஊழல் எச்சரிக்கை எடப்பாடி எதிர்ப்பு கண்டனம் கலவரம் சட்டமன்றம் தாயகம் தேசம் முக்கிய செய்திகள்\nஅம்த்ஷா பேச்சுக்கு இலகணேசன் விளக்கம்\nநம்நாடு செய்திகள் July 13, 2018 அதிரடி அதிர்ச்சி அரசியல் ஆட்சி ஊழல் எச்சரிக்கை எடப்பாடி எதிர்ப்பு கண்டனம் கலவரம் சட்டமன்றம் தாயகம் தேசம் முக்கிய செய்திகள்\nஅதிமுக அரசை ஊழல் அரசு என அமித் ஷா குறிப்பிட்டுக் கூறவில்லை என்று பாஜக மூத்த தலைவரும், எம்.பி.யுமான இல.கணேசன் விளக்கம் அளித்துள்ளார்.\nகடந்த 9-ம் தேதி சென்னை வந்த பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் வளாகத்தில் பாஜக ஓட்டுச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் பேசுகையில், ''தமிழகத்தை நினைத்தால் எனக்கு வேதனையாக இருக்கிறது. மிகவும் ஊழல் நிறைந்த மாநிலங்களில் ஒன்றாகத் தமிழகம் இருக்கிறது. இந்த ஊழல்கள் அனைத்தும் களையப்படும். சட்டம் ஒழுங்கு முறையாகக் கையாளப்பட்டு பிரச்சினைகள் சரிசெய்யப்படும். தமிழக்தில் புதிய நண்பர்களுடன் கூட்டணி ஏற்பட்டால், தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்கும். இதற்குத் தொண்டர்கள் உறுதி ஏற்க வேண்டும்'' என்றார்.\nஇதன்மூலம் அதிமுக அரசைத்தான் அவர் குற்றம் சாட்டினார் என்று விமர்சனம் எழுந்தது. இது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்துப் பேசிய அவர், ''அமித் ஷா அதிமுக அரசை நல்லதாக சொல்லியிருந்தாலும் அவர் பேச்சை மொழிபெயர்ப்பு செய்த ஹெச்.ராஜா மாற்றிச் சொல்லியிருப்பார். ஓட்டுக்கு லஞ்சம் கொடுப்பதைத்தான் ஊழல் என்று அமித் ஷா சொல்லியிருப்பார். அரசையோ குறிப்பிட்ட துறையையோ அவர் சொல்லவில்லை'' என்றார் அமைச்சர் ஜெயக்குமார்.\nஇந்நிலையில் பாஜக மூத்த தலைவரும், எம்.பி.யுமான இல.கணேசன் தனது முகநூல் பக்கத்தில் இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார்.\n''இரண்டு நாட்களுக்கு முன் சென்னை வந்த அமித் ஷா இரண்டு விஷயங்களைத் தெளிவுபடுத்தியுள்ளார். 1. இன்றுள்ள நிலையில் பாஜக கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திக்கவே திட்டமிடுகிறது என்ற யதார்த்த நிலை. 2. தேர்தலுக்குப் பின் அமைய உள்ள, பாஜக அங்கம் வகிக்கும் ஆட்சி குறித்த தெளிவு.\nதமிழகத்தில் ஏதோ ஒரு கட்சியோ, அதிமுக அரசோ மட்டும் ஊழல் எனக் குறிப்பிடவில்லை. காரணம் ‘திமுக + காங்கிரஸ்’அதிமுகவுக்கு மாற்றல்ல; அவர்களும் ஊழல்வாதிகள்; தேர்தலில் வாக்கு பெற பணம் தரும் விபரீதம் அதிலும் அதிகம். எனவே ‘மாற்று என்பது தனிநபரோ, கட்சியோ, கூட்டணியோ அல்ல. ஆட்சியின் தன்மை���ும், நடைமுறையும் மாற வேண்டும்.இன்றுள்ள ஊழல் மயமான நிலைக்கு, “ஊழலற்ற நிர்வாகமே மாற்று” என்பது தான் அமித் ஷா தெரிவித்த கருத்தின் விளக்கம்'' என்று இல.கணேசன் தெரிவித்துள்ளார்.\n பாஜக தலைமையிலான மத்திய அரசு மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஏற்பு\nநாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்குவதில் மத்திய அரசு ஏமாற்றிவிட்டதாகக் குற்ற...\nகுடும்ப அரசியலுக்கு எதிராக #எடப்பாடியாரும் #முக ஸ்டாலினும் \nசென்னை: 'வாரிசுகளுக்கு 'சீட்' தரக்கூடாது' என தி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,வில், போர்க்கொடி துாக்கி உள்ளனர். உறவுகளுக்காக மு...\nஅடால்ப்_ஹிட்லர் நினைவு தினம் இன்று விடை தெரியாத மர்மம்\n74 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் ஐரோப்பா நிம்மதி பெருமூச்சு விட்டது, அமெரிக்காவோ பெர்லினுக்காக செய்த‌ அணுகுண்டை என்ன செய்யலாம் என யோசி...\nமத்திய அரசின் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஏற்பு\nநாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்குவதில் மத்திய அரசு ஏமாற்றிவிட்டதாகக் குற்ற...\nலாகூூர் சிம்லா ஒப்பந்தத்தின் பயனாக இந்தியா, பாகிஸ்தான் இடையே 1976-ம் ஆண்டு முதல் சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயி...\nநல்ல ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் தமிழகம் இரண்டாம் இடம்\nஇந்தியாவில் நல்ல ஆட்சி தரும் மாநிலங்களில் தமிழக 2-ஆவது இடத்தை பிடித்துள்ளதாக ஒரு ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது. பப்ளிக் அஃபேர்ஸ் சென்டர் எனும்...\nஒரே நாடு ஒரே தேர்தல்\nகாஷ்மீர். கல்வீச்சு. காயம். கேரளா.\n110 விதி 11mla 18mla abdulkalam abj abdulkalam ammk IAS neet ops ramnad Status Sterlite thippu ttv அஇஅதிமுக அகதிகள் அதிமுக அதிரடி அதிர்ச்சி அமமுக அமித்ஷா அமெரிக்கா அரசியல் அரசு ஊழியர்கள் அழகிரி அறிக்கை அறிவாலயம் ஆட்சி ஆணையம் ஆதார் ஆய்வு தகவல் ஆன்லைன் இடமாறுதல் இடைத்தேர்தல் இணைப்பு இந்திய தேர்தல் ஆணையம் இரங்கல் இராசிகள் இராணுவம் இராமநாதபுரம் இறப்பு விகிதம் உச்சநீதிமன்றம் உணவகம் உயர்நீதிமன்றம் உயிர்பலி உளவு பார்த்தல் உள்துறை உறுப்பினர் சேர்க்கை ஊழல் எச்சரிக்கை எடப்பாடி எதிர்ப்பு என்கவ்ன்டர் ஒத்திவைப்பு ஒரே தேர்தல் ஒரே நாடு ஒரே நாடு ஒரே தேர்தல் ஓய்வு கடத்தல் கடல் சீற்றம் கட்டணம் கண்டனம் க��ல் கர்நாடகா கலகம் கலவரம் கல்வி கழிவுகள் காங் காங்கிரஸ் காஞ்சிபுரம் காமலீலை காவல் காவிரி காவிரி விவகாரம் காஷ்மீர் காஷ்மீர். கல்வீச்சு. காயம். கேரளா. கிரகம் குடியரசுத் தலைவர் குட்கா குழப்பம் குற்றம் குஜராத் கூட்டநெரிசல் கூட்டாட்சி கூட்டுறவு கேரளா கேஸ் கொலை கொள்முதல் கோவில் சங்கம் சசிகலா சட்ட வரைவு சட்டமன்றம் சந்திரசேகர ராவ் சமையல் சர்வதேசம் சாக்கடை சாரம்சம் சிகிச்சை சிறப்பு தொடர். சிறப்புக்கட்டுரை சிறப்புத் தொடர் சிறார் வன்கொடுமை சின்னம் சுகாதாரம் சுவிஸ் பேங்க் சூப்பர் சிங்க செங்கோட்டையன் செந்தில்கணேஷ் சேதம் சேர்க்கை/நீக்கம் சேலம் சோதனை சோனியா டாஸ்மாக் டில்லி ட்ராய் தகுதிநீக்கம் தடுப்பு சட்டம். தடை தமிழகம் தமிழர்கள் தலித் தற்கொலை தாக்குதல் தாயகம் திமுக திருட்டு திவாகரன் தினகரன் தினப்பலன்கள் தீர்மானம் துப்பாக்கிச்சூடு தூக்கு தண்டனை தூத்துக்குடி தெய்வீகம் தெலுங்கானா தேசம் தேர்தல் தேர்தல் ஆணையம் தேர்வு தொழில்நுட்பப்பிரிவு நகராட்சி நதிகள் நம்பிக்கை நலத்திட்ட உதவிகள் நாடாளுமன்றம் நாடாளுமன்றம்.... நிர்மலா சீத்தாராமன் பசுமைவழிச் சாலை பட்டியல் பதவி பயிற்சி பரமக்குடி பலி பள்ளிகல்வித்துறை பன்னீர் பாராளுமன்றம் பாலியல் குற்றங்கள் பாஜக பிரச்சாரம் பெண் வன்புணர்வு பேரம் பொதுச்செயலாளர் போராட்டம் மகளிர் மக்கள் நீதி மய்யம். மணல் மதமாற்றம் மத்திய அரசு மம்தா மரண தண்டனை மரணம் மருத்துவம் மருத்துவர் மர்மம் மல்லைய்யா மாசெ மாதம் மாதர்சங்கம் மிரட்டல் மின்சாரம் மிஷோரம் மு.கருணாநிதி முக அழகிரி முக ஸ்டாலின் முகஅழகிரி முகருணாநிதி முகஸ்டாலின் முக்கிய செய்திகள் முடிவுகள் முதலிடம் மெரினா மேற்கு வங்கம். மோசடி மோதல் ரத்து ராகு கேது ராகுல் ராசிபலன்கள் ராமதாஸ் ராஜலஷ்மி ரேசன் ரேஷன் லோக் அயுக்தா வகுப்புகள் வங்கி மோசடி வதந்தி வருமானவரி வலைவீச்சு வழக்கு வழக்குபதிவு வன்கொடுமை வன்முறை வாக்காளர் வாக்காளர் சேர்க்கை/நீக்கம் வார விடுமுறை விசாரணை விசாரணை ஆணையம் விடுமுறை விமர்சனம் விலை உயர்வு விவேக் விளையாட்டு வெள்ளப்பெருக்கு வெற்றி வைப்பு நிதி ஜாக்டோ ஜியோ ஜாக்டோ-ஜியோ ஸ்டெர்லைட்\nதினகரனை கை கழுவும் சசிகலா\n“சசிகலாவோடு சேர்த்து அவரது உறவினர்கள் இளவரசி , சுதாகரன் ஆகிய இருவரும் சிறையில் ���ருப்பது தெரிந்ததுதான். சசிகலா பரோலில் வந்த சமயத்தில் இளவர...\nமீண்டும் \"தென்மண்டல தளபதியாகும் மு.க.அழகிரி\nதிமுகவின் அவசர செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 14-ஆம் தேதி கூட உள்ளது என்று கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார். திமுக தலைவர் ...\nமுதல்வர் பழனிசாமிக்கு எதிராக, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் கவர்னரை சந்தித்து கடிதம் அளித்தனர். இதையடுத்து, கட்சி தாவல் சட்டத்தி...\n தொண்டர்களின் கோபக்கனையில் சிக்கிய தினா/ஜனா\n ‘அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு எவ்விதத் தொடர்பும் இல்லாமலும், தலைமையிலிருந்து பலமுறை எச்சரித்த பின்பும், சில ஊடகங்களில் தன்ன...\nஒரே நாடு ஒரே தேர்தல்\nகாஷ்மீர். கல்வீச்சு. காயம். கேரளா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mabdulkhader.blogspot.com/2011/05/blog-post_12.html", "date_download": "2019-05-20T13:50:05Z", "digest": "sha1:EDMPSHJARWYQ6AOUTNJZB56SPGESBJF7", "length": 29116, "nlines": 291, "source_domain": "mabdulkhader.blogspot.com", "title": "\"ஆஹா பக்கங்கள்\": வாழ்க்கைப் பாடம்‏", "raw_content": "\nஅந்த ஆசிரியரை எல்லா மாணவர்களும் நேசித்தார்கள். காரணம் கஷ்டமான பாடத்தையும் எளிமையான உதாரணங்களைக் கொண்டு புரிய வைப்பதில் அவர் வல்லவராக இருந்தார். அவரிடம் படித்த மாணவர்கள் பெரிய பெரிய பதவிகளை வகித்தார்கள். பலரும் பல நாடுகளுக்குச் சென்று பிரகாசித்தார்கள். பெரிய தொழிலதிபர்களாகத் திகழ்ந்தார்கள்.\nஅவர்களுக்கு எத்தனையோ ஆசிரியர்கள் இருந்திருந்த போதிலும் அவர் மேல் காட்டிய அன்பையும் மரியாதையையும் அவர்கள் மற்றவர்களிடம் காட்டவில்லை. அந்த ஆசிரியரிடம் மட்டும் பெரும்பாலான மாணவர்கள் இன்னும் கடிதம் மூலமும், ஈ மெயில் மூலமும் தொடர்பு வைத்திருந்தார்கள்.\nஅவரும் தன் மாணவர்களை மிகவும் நேசித்தார். அவர்களுடைய வெற்றியை தன் சொந்தப் பிள்ளைகளின் வெற்றியென அவர் மகிழ்ந்தார். ஆனால் ஒரே ஒரு உண்மை மட்டும் அவர் மனதில் நெருடலாக இருந்தது. பதவி, பணம், கௌரவம் ஆகியவற்றில் உயர்ந்து விளங்கிய அவருடைய மாணவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக அவருக்குத் தெரியவில்லை. அவர்கள் அனுப்பிய கடிதங்களும், ஈ மெயில்களும் அதைக் கோடிட்டுக் காண்பித்தன.\nமன உளைச்சல்கள், பிரச்சனைகள் நிறைந்த வாழ்க்கை முறையில் அவர்கள் வாழ்ந்து வந்தார்கள் என்பதை அவர் உணர்ந்தார். பெரிய பெரிய சாதனைகள் புரிய ஓடிக் கொண்டிருந்த ஓட்டத்தில் மகிழ்ச்சியை அவருடைய மாணவர்கள் தொலைத்திருந்தார்கள்.\nஅவருடைய மாணவர்கள் எல்லோரும் அவருடைய எழுபதாவது பிறந்த நாளுக்கு ஒன்று சேர்ந்து அவரைக் கௌரவிக்க முடிவு செய்தார்கள். அவருக்கு அது போன்ற பிறந்த நாள் விழாக்களில் பெரிய ஈடுபாடு இல்லை என்றாலும் அவர்கள் அன்பை மறுக்க முடியாததால் அதற்கு சம்மதித்தார். பெரியதொரு அரங்கத்தில் அவர்கள் அவருடைய பிறந்த நாளன்று ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். அவர் அதற்கு முந்திய நாள் தன் வீட்டில் தேனீர் அருந்த அவர்கள் அனைவரையும் வரச் சொன்னார்.\nஉள்நாட்டிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் பல மாணவர்கள் அவருடைய பிறந்த நாளுக்கு முந்தைய நாளே அவர் வீட்டில் கூடினார்கள். அவரைக் கண்டதில் அவர்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. அவரும் அவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்று உரையாடினார். பின் தன் சமையலறைக்குச் சென்ற அவர் பெரிய பாத்திரம் ஒன்றில் தயாரித்து வைத்திருந்த சூடான தேனீரைக் கொண்டு வந்தார். மேசை மீது வைத்திருந்த வித விதமான தம்ளர்களைக் காண்பித்து அவர்களை தாங்களே ஊற்றிக் கொண்டு குடிக்கச் சொன்னார்.\nமிக அழகான வேலைப்பாடுடைய பீங்கான் தம்ளர்கள், வெள்ளி தம்ளர்கள், சாதாரண தோற்றமுள்ள எவர்சில்வர் தம்ளர்கள் அழகில்லாத அலுமினியத் தம்ளர்கள், ப்ளாஸ்டிக் தம்ளர்கள் என்று பல வகைப்பட்ட தம்ளர்கள் மேசை மீது இருந்தன. விலையுயர்ந்த தம்ளரிலிருந்து மிக மலிவான தம்ளர் வரை இருந்ததைக் கவனித்த மாணவர்கள் இயல்பாகவே விலையுயர்ந்த, அழகான தம்ளர்களையே தேர்ந்தெடுத்துக் கொள்வதில் முண்டியடித்துக் கொண்டு போனார்கள்.\nஅந்தத் தம்ளர்களில் தேனீரை ஊற்றிக் குடித்த அவர்கள் தேனீரின் சுவை பற்றி ஆசிரியரிடம் புகழ்ந்தார்கள். அந்த ஆசிரியர் ஒரு தேயிலைத் தோட்டத்தில் பிரத்தியேகமாகச் சொல்லித் தருவித்த உயர்தரத் தேயிலை உபயோகித்து அந்தத் தேனீரைத் தயாரித்ததை அவர்களிடம் தெரிவித்தார்.\nபின் கேட்டார். ”எத்தனையோ பாடங்கள் உங்களுக்கு சொல்லித் தந்திருக்கிறேன். இப்போது ஒரு வாழ்க்கைப் பாடத்தையும் உங்களுக்கு சொல்லட்டுமா”அவர்கள் ஏகோபித்த குரலில் உற்சாகமாகச் சொன்னார்கள். “தயவு செய்து சொல்லுங்கள்”\n”எத்தனையோ தம்ளர்கள் இருந்த போதிலும் நீங்கள் அழகான விலையுயர்ந்த தம்ளர்களை எடுக்கப் போட்டி போட்டுக் கொண்டு ���ோனீர்கள். அது இயற்கை தான். ஆனால் எடுத்தது எந்த தம்ளராக இருந்தாலும் உண்மையில் உங்களுக்கு முக்கியமானது நீங்கள்\nகுடித்த தேனீர் தான். அதன் சுவையும் தரமும் மட்டுமே நீங்கள்\nருசிக்கப் பயன்படுகிறது. உங்கள் வேலை, பணம், பதவி, அந்தஸ்து\nஎல்லாம் அந்தத் தம்ளர்களைப் போல. வாழ்க்கை தேனீர் போல. தம்ளர்களின் தரம் தேனீரின் தரத்தை எப்படித் தீர்மானிப்ப-\nதில்லையோ அது போல உங்கள் வேலை, பணம், பதவி,\nஅந்தஸ்து ஆகியவை உங்கள் வாழ்க்கையின் தரத்தைத்\n“அதை மறந்து இப்போது அழகான விலையுயர்ந்த தம்ளர்களை எடுக்கப் போட்டி போட்டதைப் போல வாழ்க்கையிலும் மிக உயர்ந்த வேலை, மிக அதிகமான பணம், மிக உயர்ந்த பதவி, பலர் மெச்சும் அந்தஸ்து ஆகியவற்றைப் பெற போட்டி போட்டுக் கொண்டு வாழ்வதால் தான் நீங்கள் மன உளைச்சலாலும், பிரச்சனைகளாலும் அவதிப் படுகிறார்கள். வாழ்க்கை என்ற தேனீரின் தரத்தை இந்தத் தம்ளர்கள் தீர்மானிக்கிறது என்று தப்பர்த்தம் செய்து கொள்வதாலேயே போட்டி, பொறாமை, அவசரம், பேராசை என்ற வலைகளில் சிக்கிக் கொள்கிறீர்கள்”\n“தோற்றங்களில் அதிகக் கவனத்தைத் தரும் போது உண்மையான வாழ்க்கையை நாம் கோட்டை விட்டு விடுகிறோம். வாழ்க்கையை ருசிக்கத் தவறி விடுகிறோம். எத்தனை தான் பெற்றாலும் உள் மனம் அந்த உண்மையை உணர்ந்திருப்பதால் அது என்றும் அதிருப்தியாகவே இருக்கிறது.”\nஅவர் சொல்லி முடித்த போது அந்த மாணவர்களிடையே பேரமைதி நிலவியது. சிலர் பிரமித்துப் போய் அவரைப் பார்த்தார்கள். சிலர் கண்களில் நீர் தேங்கி நின்றது. இருட்டில் இருந்ததால் தெரியாமல் போன பலதையும் வெளிச்சம் வந்தவுடன் தெளிவாகப் பார்க்க முடிந்தது போல அனைவரும் உணர்ந்தார்கள். இத்தனை நாள்கள் அவர் சொல்லித் தந்த பாடங்களை விட இப்போது சொல்லித் தந்த வாழ்க்கைப் பாடத்தை இவ்வளவு எளிமையாக மனதில் பதியும் படி வேறு யாரும் சொல்லித் தர முடியாது என்று நினைத்த அவர்கள் மனதில் அவர் இமயமாக உயர்ந்து போனார்.\nஒருவன் கண்ணீருடன் கை தட்ட ஆரம்பிக்க அவர் வீடு அடுத்த நிமிடத்தில் கை தட்டல்களால் அதிர்ந்தது.\nஇடுகையிட்டது எம் அப்துல் காதர் நேரம் சனி, மே 14, 2011\nஅந்த ஆசிரியரிடத்தில் பாடம் கற்றது அவருடைய மாணவர்கள் மட்டுமல்ல இதை படிக்கும் நாங்களும்தான்.\nமிகச்சிறந்த வாழ்க்கை பாடம். நன்றி தல.\nMANO நாஞ்சில் மனோ சொன்னது���\nஆங்கில மின்னஞ்சலில் இதை வாசித்து இருந்தாலும் , தமிழ் ஆக்கம் மிகவும் நன்றாக வந்து இருப்பது தெரிகிறது. பகிர்வுக்கு நன்றிங்க.\nமிக அழகாய் வாழ்க்கைப் பாடம் சொல்லிவிட்டீர்கள்,உறுத்தாத எளிய நடையில்...\n// வாழ்க்கை தேனீர் போல. தம்ளர்களின் தரம் தேனீரின் தரத்தை எப்படித் தீர்மானிப்ப-\nதில்லையோ அது போல உங்கள் வேலை, பணம், பதவி,\nஅந்தஸ்து ஆகியவை உங்கள் வாழ்க்கையின் தரத்தைத்\nநல்ல ஒப்பீடு, வாழ்க்கை பற்றிய தெளிவான பார்வை.\nஆமாம்..வாழ்வை பணம் , அந்தஸ்து, பந்தா எல்லாம் தீர்மானிக்காது.. அருமையான பாடம். வாழ்த்துக்கள்\nஎம் அப்துல் காதர் சொன்னது…\n*** ப்ளாகரின் சிறு பிரச்சினையின் காரணமாக இந்த பதிவு நேற்று காணாமல் போய் இன்று திரும்ப மீட்கப் பட்டிருக்கிறது. மீட்டுக் கொடுத்த திரட்டிகளுக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ் ஆனால் இதில் இடப்பட்ட அனைவரின் கருத்துரைகளும் மீளக் கிடைக்கப் பெறவில்லை என்றாலும் பர்சனல் மெயிலில் சேமிக்கப் பட்டிருந்த அனைத்து கருத்துரை களையும் இங்கே திரும்ப பதிகிறேன். கருத்துரை இட்ட அனைவர்களுக்கும் நன்றி\nஎம் அப்துல் காதர் சொன்னது…\nஅந்த ஆசிரியரிடத்தில் பாடம் கற்றது அவருடைய மாணவர்கள் மட்டுமல்ல இதை படிக்கும் நாங்களும்தான்.\nமிகச்சிறந்த வாழ்க்கை பாடம். நன்றி தல.\nஎம் அப்துல் காதர் சொன்னது…\nஎம் அப்துல் காதர் சொன்னது…\nஎம் அப்துல் காதர் சொன்னது…\nஎம் அப்துல் காதர் சொன்னது…\nமிக அழகாய் வாழ்க்கைப் பாடம் சொல்லிவிட்டீர்கள், உறுத்தாத எளிய நடையில்...\nஎம் அப்துல் காதர் சொன்னது…\n// வாழ்க்கை தேனீர் போல. தம்ளர் களின் தரம் தேனீரின் தரத்தை எப்படித் தீர்மானிப்பதில்லையோ அது போல உங்கள் வேலை, பணம், பதவி,அந்தஸ்து ஆகியவை உங்கள் வாழ்க்கையின் தரத்தைத்\nநல்ல ஒப்பீடு, வாழ்க்கை பற்றிய தெளிவான பார்வை.\nஎம் அப்துல் காதர் சொன்னது…\nஆங்கில மின்னஞ்சலில் இதை வாசித்து இருந்தாலும், தமிழ் ஆக்கம் மிகவும் நன்றாக வந்து இருப்பது தெரிகிறது. பகிர்வுக்கு நன்றிங்க\nஎம் அப்துல் காதர் சொன்னது…\nஆமாம்..வாழ்வை பணம், அந்தஸ்து, பந்தா எல்லாம் தீர்மானிக்காது.. அருமையான பாடம். வாழ்த்துக்கள்\nஎம் அப்துல் காதர் சொன்னது…\n@ வாங்க அக்பர் - கருத்துக்கு மிக்க நன்றி\nஎம் அப்துல் காதர் சொன்னது…\n@ வாங்க ராஜவம்சம் - கருத்துக்கு மிக்க நன்றி\nஎம் அப்துல் காதர் சொன��னது…\n@ வாங்க வானதி - கருத்துக்கு மிக்க நன்றி\nஎம் அப்துல் காதர் சொன்னது…\n@ வாங்க tr manasey (மனோ) - கருத்துக்கு மிக்க நன்றி\nஎம் அப்துல் காதர் சொன்னது…\n@ வாங்க மோகன்ஜி - கருத்துக்கு மிக்க நன்றி\nஎம் அப்துல் காதர் சொன்னது…\n@ வாங்க பாரத்...பாரதி.. - கருத்துக்கு மிக்க நன்றி\nஎம் அப்துல் காதர் சொன்னது…\n@ வாங்க சித்ரா - கருத்துக்கு மிக்க நன்றி\nஎம் அப்துல் காதர் சொன்னது…\n@ வாங்க saravanan - கருத்துக்கு மிக்க நன்றி\nநிறையப் பேருக்கு நேற்று பிரச்சனை ஏற்பட்டிருக்கு, இன்னும் சிலரது புளொக்குகளுக்கு பின்னூட்டம் போட முடியவில்லை:(.\nவாழ்க்கைப் பாடத்தை மிக அழகாகச் சொல்லிட்டீங்க.\n//தம்ளர்களின் தரம் தேனீரின் தரத்தை எப்படித் தீர்மானிப்ப-\nதில்லையோ அது போல உங்கள் வேலை, பணம், பதவி,\nஅந்தஸ்து ஆகியவை உங்கள் வாழ்க்கையின் தரத்தைத்\nந‌ல்ல பாட‌ம் த‌ல‌.. எல்லோரும் புரிந்துகொள்ள‌ வேண்டிய‌து...\nஎம் அப்துல் காதர் சொன்னது…\nவாங்க அதிரா கருத்துக்கு மிக்க நன்றி\nஎம் அப்துல் காதர் சொன்னது…\n// தல.. முகவரி கேட்டிருந்தேனே\nஎம் அப்துல் காதர் சொன்னது…\nவாங்க ஷர்புதீன் கருத்துக்கு மிக்க நன்றி\nஎம் அப்துல் காதர் சொன்னது…\nவாங்க ஸ்டீபன் கருத்துக்கு மிக்க நன்றி\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n5 நிமிடக் கதை (1)\nஅம்மா என்னும் தாய்மை (2)\nஅனைத்து நோய்களுக்கும் செலவில்லா மருத்துவம் (1)\nஆஃபர் - உஷார் - கவனம் (1)\nஇட்லி தோசை மாவு (1)\nஇனிய புத்தாண்டு 2011 (1)\nஈத் ரமலான் விருந்து (1)\nஉண்மை நிகழ்வுகள் பொது நலம் கருதி (1)\nஊரோ ஊர் தொடர்பதிவு (1)\nஎனது டைரியில் எழுதாக் குறிப்பு (1)\nகேரக்டர் பாக்யராஜ் ஹாஜாஷரீப் (1)\nசவுதி ஒரு கண்ணோட்டம் (1)\nசினிமா + கவிதை (1)\nசினிமா + செய்திகள் (1)\nதொங்கும் சர விளக்குகள் (1)\nபாடகர்+ பேச்சாளர் அறிமுகம் (1)\nபொது நலம் கருதி (4)\nபொது நலன் கருதி (1)\nவிருந்துக்கு எப்படி அழைப்பது (1)\nநாகை மாவட்டம், (தற்சமயம்) தம்மாம் - சவுதி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஉங்களை நீங்களே தயார்ப் படுத்திக் கொள்ளுங்கள்\nநானறியாமல் என்னோடு வளர்ந்த நட்பு\nஃபியூஸ் போன பல்புகளை எரிய வைப்பது எப்படி\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.b4umedia.in/?p=137202", "date_download": "2019-05-20T12:47:35Z", "digest": "sha1:GOW43LQWDQKPNATSVZZ3FKG2I2N7G6K5", "length": 27372, "nlines": 123, "source_domain": "www.b4umedia.in", "title": "“இது அரசாங்கத்தை தாக்கும் படமல்ல” ; பொறுக்கிஸ் விழாவில் ராதாரவி உறுதி..! – B4 U Media", "raw_content": "\n“இது அரசாங்கத்தை தாக்கும் படமல்ல” ; பொறுக்கிஸ் விழாவில் ராதாரவி உறுதி..\n“இது அரசாங்கத்தை தாக்கும் படமல்ல” ; பொறுக்கிஸ் விழாவில் ராதாரவி உறுதி..\nபொறுக்கிஸ் இசை வெளியீட்டு விழாவுக்கு நாசரை அழைத்த ராதாரவி.. அழை ப்பு விடுத்த ராதாரவி.. ஆப்சென்ட்டான நாசர்..\n“இது அரசாங்கத்தை தாக்கும் படமல்ல” ; பொறுக்கிஸ் விழாவில் ராதாரவி உறுதி.. “ராதா ரவி சும்மாவே ஆடுவார்.. சலங்கையும் கட்டிவிட்டால்.. “ராதா ரவி சும்மாவே ஆடுவார்.. சலங்கையும் கட்டிவிட்டால்..” ; சுரேஷ் காமாட்சி பெருமிதம்..\n“பஸ்பாஸ் எடுத்துக்கொள்ளுங்கள்” ; இயக்குநர் கரு.பழனியப்பன் வேண்டுகோள்..\nநாங்கள் பொறுக்கிகள் தான்” ; பொறுக்கிஸ் விழாவில் பொங்கிய பியூஸ் மனுஷ்..\nசுப்பிரமணிய சுவாமி மீதான கோபத்தில் ‘பொறுக்கிஸ்’ டைட்டில் வைத்த இயக்குநர் ..\n“வீட்டுக்குள் இருந்துகொண்டே போராளிகள் என சொல்லக்கூடாது” ; சுரேஷ் காமாட்சி\n“எங்களை சமூகவிரோதி , பொறுக்கிகள் என்று சொன்னாலும் கவலையில்லை” ; சுரேஷ் காமாட்சி\nKNR மூவிஸ் சார்பில் திரு.ராஜா தயாரித்துள்ள படம் ‘பொறுக்கிஸ்’. பொறுக்கிஸ்க்கு கீழே ’அல்ல நாங்கள்’ என்ற சப் டைட்டிலும் இடம் பெற்றுள்ளது. பிசாசு, சவரக்கத்தி படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய மஞ்சுநாத்.S ‘பொறுக்கிஸ்’ படத்தின் மூலம் ஒளிப்ப தி வாளர் கம் இயக்குநராக மாறியுள்ளார். படத்தின் தயாரிப்பாளர் ராஜாவே கதா நாய கனா க நடிக்க, கதாநாயகியாக லவனிகா நடித்து ள்ளார். கதையின் மையத் தூணாக ராதாரவி ந டித்துள்ளார். ரவிவர்மா இசையமைத்துள்ளார். ஆலயமணி நான்கு பாடல்களை எழுதிப் பாடியுள்ளார். ஜூலியன் எடிட்டிங்கை கையாண்டுள்ளார். இப்படத் தின் இசைவெளியீட்டு விழா சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது. விழாவில் படக்குழுவினருடன் நடி கரும் முன்னாள் பாராளமன்ற உறுப்பினருமான .கே.ரித்தீஷ், இயக்குநர் கரு.பழனியப்பன், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மற்றும் சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்..\nஇயக்குநர் மஞ்சுநாத் பேசும்போது, “\nநமது தமிழகத்தின் ஆதிக் கலையான கூத்துக் கலையையும், அந்த கூத்துக் கலையை நமக்கு தற்போதும் கொண்டுவந்து சேர் ப்ப வர்களின் இப்போதைய வாழ்வியல் நிலை யையும் அவர்களது இன்ப துன்பம் பற்றிய அலசலாகத் தான் இந்த படம் உருவாகியுள்ளது.\nஅது மட்டுமல்ல படத்தில் விவசாயப் பிரச்சனையை கையில் எடுத்திருக்கிறோம். நாமும் மாறவேண்டும் என்கிற தீர்வையும் சொல்லியிருக்கிறோம். அதேசமயம் எதையுமே அறிவுரையாக சொல்லவில்லை. தவிர, இன்றைய சமுதாயத்தையே அழித் துக் கொண் டிருக்கும் மதுவை ஒழிப்பது குறித்த விழிப்புணர்வு பற்றி இந்த படத்தில் நாங்கள் பேசியி ருக்கிறோம். இந்த படத்திற்கு முதலில் பொறுக்கிஸ் என்று தான் பெயர் வைத்தோம். கொஞ்ச நாளைக்கு முன்பு சுப்ரமணியசாமி தமிழர்களை பொறுக்கிஸ் என அழைத்தார்.. அந்த கோபத்தில் தான் இந்த டைட்டிலை வைத்தோம்.. ஆனால், ராதாரவி சார் தான் எங்களை அழைத்து, பொறுக்கிஸ் அல்ல நாங்கள் என டைட்டில் வைக்க சொன்னார்.. அவரது வேண்டுகோளை ஏற்று டைட்டிலை மாற்றினோம்” எனக் கூறினார்\nஇயக்குநர் கருபழனியப்பன் பேசும்போது, “\nஎன் படம் தான் காவியம், சூப்பராக எடுத்திருக்கிறோம் என பலர் தங்கள் படத்தைப் பற்றி பீற்றிக்கொள்ளும் இந்த காலத்தில் ஏதோ ஒரு படம் எடுத்திருக்கிறோம் என எளிமையாக ஒரு தகவலாக சொல்லும் இயக்குநர் மஞ்சுநாத்தை ஆச்சர்யமாகப் பார்க்கிறேன். நமக்கு கிடைக்கும் மேடைகளில், நாம் கூடும் பொது இடங்களில் சமூகத்தின் மீதான அதிருப்தியை நாம் எப்போதும் வெளிப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். இதோ பியூஸ் மனுஷ் போன்றவர்கள் அப்படி வெளிப்படுத்தியதால் தான் இப்போது ஒவ்வொரு ஊருக்கும் போ லீஸ் ஸ்டேஷனில் கையெழுத்து போடுவதற்காக அலைந்து கொண்டிருக்கிறார்கள். என் னைக் கேட்டால், மாணவர்கள் பஸ் பாஸ் எடுப்பது போல பியூஸ் மனுஷூம் ஒரு பஸ் பாஸ் எடுத்துக் கொண்டால் எல்லா ஊர்களுக்கும் கையெழுத்துப் போட போய்வருவதற்கு மிகச் சுலபமாக இருக்கும்.\nமுன்பெல்லாம் ஒருவரை பிடிக்காவிட்டால் முதலில் கரண்ட்டை கட் பண்ணுவார்கள். இப்போது லேட்டஸ்ட்டாக இன்டர்நெட்டை கட் பண்ணுகிறார்கள். இப்பொழுது மஞ் சுநா த்தைப் போல, ராதாரவி, சுரேஷ் காமாட்சி, பியூஸ் மனுஷ் போன்றவர்களைப்போல தங்க ளுடைய சமூக அதிருப்திகளை கடுமையான வார்த்தைகளில் வெளி ப்படுத்து கிறா ர்களே, அவர் கள் கூறுவதையும் கேட்டுக்கொண்டு, அதற்கேற்ப தங்களது ஆட்சி செய்யும் அரசா ங்கம் தான் மக்களின் விருப்பமான அரசாங்கமாக இருக்கமுடியும்.. இந்த அரசாங்கம் மக்களின் விருப்பமான அரசாங்கமா என்பதை நீங்களே யோ சித்துக்கொ ள்ளுங்கள். இப்ப டி ஒரு படம் எடுத்ததற்காக மஞ்சுநாத்துக்கு எனது பாராட்டை தெரி வித்துக் கொள்கிறேன், என்று கூறினார்.\nசமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ் பேசும்போது,\n” ஒருவகையில் நங்கள் பொறுக்கிஸ் தான்.. அரசாங்கம் போடுற குப்பையை அள்ளிக்கிட்டு இருக்கிறோம்.. ரிலையன்ஸ் போடுற பிளாஸ்டிக்கை பொறுக்கிட்டு இருக்கிறோம்.. ஸ் டெர்லைட் ஆசிட் கழிவுகளை உள்ளுக்குள்ள ஊத்திக்கிட்டு இருக்கிறோம். லேட் டஸ்ட்டா ஹெச்.ராஜா, அர்ஜுன் சம்பத் போன்றவர்கள் வார்த்தைகளில் எடுக்கும் வாந்தியையும் பிடி த்துக்கொண்டு இருக்கிறோம். தமிழ்நாட்டை ஒரு பரிசோதனை சாலையாக பயன் படுத்தி வேட்டையாடிக்கொண்டு இருக்கிறார்கள். நமது முதல்வருக்கு மக்களை துன் புறுத் துவ தில் விருப்பம் இல்லை.. மத்திய அரசின் அழுத்தத்தால் துன்பப்பட்டுக்கொண்டு இரு க்கி றார்.. அவர் கவலைப்பட தேவையில்லை.. அவரது துன்பங்களையும் நாங்கள் பொறுக்கி விடுவோம். உங்களை அன்றாடம் பாதிக்கும் விஷயங்கள் குறித்து அஞ்சு வரிகளில் ஒரு கடிதம் எழுதி பிரதமர், முதல்வர், கலெக்டர் என அனைவருக்கும் தினசரி தொடர்ந்து அனுப்புங்கள்.. நிச்சயமாக அதன்மூலம் மாற்றம் வரும்” எனக் கூறினார்.\nநடிகர் ராதாரவி படக்குழுவை பாராட்டி பேசும்போது,\n“இந்தக் குடும்பத்தில் நானும் ஒருவன்.. மலேசியாவில் எனது நண்பர் ஒருவர் சொந்தப் படம் எடுக்கிறேன் எனக் கூறியபோது மஞ்சுநாத்தை அழைத்துச் சென்று கேமராமேனாக அறிமுகம் செய்துவைத்தேன்.. மற்றபடி இப்போதுவரை அவரது சுய உழைப்பு தான்.. மஞ் சுநாத் பார்ப்பதற்கு அமைதியாக இருந்தாலும் புரட்சிகரமான கருத்துக்களை கொண்டவர்.\nஇந்தப்படத்தில் பாடியுள்ள பாடகர் ஆலயமணியை எனக்கு பிடிக்கும். இன்றைக்கு யார் யா ரோ பாடும்போது, முன்னணி நடிகர்கள் எல்லாம் பாடும்போது, அவர்களைவிட, ஆல யம ணி நன்றாக பாடக்கூடியவர்.. எனக்கு பாட வராது.. அதனாலேயே அவரைப் பிடிக்கும்..\nபியூஸ் மனுஷ் இந்த விழாவில் கலந்துகொள்கிறார் என்றதுமே பயந்தேன்.. காரணம் அவர் எப்போதும் வாரண்ட்டோடு சுற்றுபவர்.. அவருக்கும் எப்போதுமே பொதுவுடமை எண்ணம்.. அதனால் நம்மையும் வாரண்ட்டோடு சுற்ற வைத்து விடுவாரோ என்றும் அரசியல் மேடை போல இது ஆகிவிடுமோ என்றும் பயந்தேன்.. காரணம் சென்சாரில் பிரச்னையில்லாமல் தப்பிக்கவேண்டுமே என்பதுதான். இது அரசாங்கத்தை அட்டாக் பண்ணுகிற படமே அல்ல.. அரசாங்கத்தில் உள்ள குறைகளைப் பற்றி சொல்லும் படம் இந்த விழாவிற்கு தென் னிந் திய நடிகர் சங்கத் தலைவர் நாசரை அழைத்திருந்தேன்.. முதலில் வருகிறேன் எனச் சொ ன்னவர், பின் எதனாலோ வராமல் பின்வாங்கிவிட்டார். ஒருவேளை இங்கு வருப வர்களின் பட்டியலைப் பார்த்திருப்பாரோ என்னவோ..\nதயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசும்போது,\n“இன்றைய சூழலில் கார்ப்பரேட் ஆதிக்கத்தினால், விளைநிலங்களில் வீடுகளை கட்டி விட்டு உணவுகளை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் காலத்தில், அப்படி ஒரு டிஜிட்டல் இந்தியாவில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த காலத்தில் விவ சாயத் தின் பெருமைகளை மிகத் தைரியமாகக் கூற ஒரு இயக்குநர் வந்திருக்கிறார் என்கி றபோ து மிகவும் பெருமையாக இருக்கிறது. சினிமாக்காரர்களிடம் சமூகப் பொறுப்பு இல்லை என்று சமீபகாலமாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், சினி மாக் கார ர்களு க்கும் சமூகப் பொறுப்பு இருக்கிறது என்பதை நிருபிக்க வந்த இயக்குநருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.\nஇப்படிப்பட்ட கருத்துகளை சொல்வதினால் எங்களை சமூகவிரோதிகள் , பொறுக்கிகள் என்று சொன்னாலும் சரி அதை ஏற்றுக்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம். இப்ப டிப்பட்ட கருத்துக்களை சொல்ல தைரியம் வேண்டும். இதற்கு ராதாரவியை தேர்ந் தெடுத்த து மிகவும் சரியான ஒன்று. படத்தின் ட்ரெய்லரை பார்க்கும்போதே நிறைய அரசியல் இருப் பது தெரிகிறது. ராதாவி சார் சும்மாவே ஆடுவார்.. அவருக்கு சலங்கையும் கட்டி ஆடவி ட்டால் கேட்கணுமா.. நாம வீட்டுக்குள்ளேயே இருந்துகொண்டு போராளிகள் எனச் சொல் லிக்கொண்டு இருக்கக் கூடாது. இந்த மாதிரி கருத்துக்களை தைரியமாக தெரிவிக்க நிறை ய சினிமாக்காரர்கள் முன்வரவேண்டும்.\nஇன்று தமிழ் சினிமாவில் பத்து சதவீதம் தான் பெரிய படங்கள் வருகின்றன. மீதி 90 சதவீதம் சிறிய படங்கள் தான்.. ஆனால் இந்த சின்ன படங்களை வைத்துதான் இன்று சினிமாத் து றை யே இயங்கிக்கொண்டு இருக்கிறது. இவங்க, எல்லோரையும் வாழவைக்கும் ஏணியா இருந்துட்டு, இவங்க மட்டும் இன்னமும் அதே இடத்துல இருந்துட்டு இருக்கா ங்க..இ வங்க ளை ஏற்றிவிட ஊடகங்களின் ஆதரவு வேண்டும்” என வேண்டுகோளுடன் ��ுடித்தார்.\n“ராதாரவியின் அழைப்பை ஏற்றுத்தான் இந்த விழாவுக்கு வந்துள்ளேன். எப்போதுமே சிறிய படங்களும், புதிய நடிகர்களும் வெற்றி பெறவேண்டும் என நினைப்பவன்.மீண்டும் நடிகர் சங்க தேர்தலில் வெற்றிபெற்று நாங்கள் பொறுப்புக்கு வருவோம்.. இந்தப் படத்தில் பாடிய ஆலயமணிக்கு குறைந்தது பத்து படங்களிலாவது நான் வாய்ப்பு வாங்கித்தருவேன்” எனக் கூறினார்.\nவிழாவினை ஆர் ஜே ரொஃபினா தொகுத்து வழங்கினார்.\nTagged\"இது அரசாங்கத்தை தாக்கும் படமல்ல\" ; பொறுக்கிஸ் விழாவில் ராதாரவி உறுதி..\nM10 புரொடக்க்ஷன் நிறுவனம் சார்பில் எம்எஸ் முருகராஜ் தயாரித்து ஜெகதீசன் சுபு இயக்கி விக்ராந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் பக்ரீத்”\nஆர்யா ஆதி இண்டர்நேஷனல் மூவீஸ் சார்பில் அப்துல் லத்தீப் வடுக்கோட் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘கொச்சின் ஷாதி அட் சென்னை 03.’ மலையாளம் மற்றும் தமிழில் ஒரே சமயத்தில் தயாராகியிருக்கும்\nநடிகர் சிவக்குமார் கலந்துகொண்ட Dr.எஸ்.எம்.பாலாஜி அவர்களுடைய மகள் திருமண வரவேற்பு படங்கள் I Permalink: http://www.b4umedia.in/\nசாக்‌ஷி அகர்வால் Hot Gallery\nM10 புரொடக்க்ஷன் நிறுவனம் சார்பில் எம்எஸ் முருகராஜ் தயாரித்து ஜெகதீசன் சுபு இயக்கி விக்ராந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் பக்ரீத்”\nஆர்யா ஆதி இண்டர்நேஷனல் மூவீஸ் சார்பில் அப்துல் லத்தீப் வடுக்கோட் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘கொச்சின் ஷாதி அட் சென்னை 03.’ மலையாளம் மற்றும் தமிழில் ஒரே சமயத்தில் தயாராகியிருக்கும்\n***பேய் இருந்தால் போலீஸ் ஸ்டேஷன் எதற்கு\nதளபதி விஜயின் சர்கார் பட பாணியில், 49 P தேர்தல் விதிப்படி வாக்களித்த நெல்லை வாக்காளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2015/02/2004-05-01052006-28.html", "date_download": "2019-05-20T12:24:29Z", "digest": "sha1:I6Z5UIRAEQRSSYIEQYR44O7RIGXVKJXM", "length": 5010, "nlines": 140, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: 2004-05ஆம் ஆண்டில் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்டு பின்னர் 01.05.2006ல் முறையான ஊதியம் அளிக்கப்பட்டு பணிவரன்முறை செய்யப்பட்ட 28 இடைநிலை ஆசிரியர்களுக்கு நீதிமன்ற உத்தரவின்படி நியமனம் செய்யப்பட்ட நாள் முதல் பணிவரன்முறை செய்து அரசு உத்தரவு", "raw_content": "\n2004-05ஆம் ஆண்டில் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்டு பின்னர் 01.05.2006ல் முறையான ஊதியம் அளிக்கப்பட்டு பணிவரன்முறை செய்யப்பட்ட 28 இடைநிலை ஆசி��ியர்களுக்கு நீதிமன்ற உத்தரவின்படி நியமனம் செய்யப்பட்ட நாள் முதல் பணிவரன்முறை செய்து அரசு உத்தரவு\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://twitterintamil.pressbooks.com/chapter/%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-05-20T12:32:50Z", "digest": "sha1:GUO7JJTGB6OL7LJ362CCIKQSR4CHESXA", "length": 8596, "nlines": 104, "source_domain": "twitterintamil.pressbooks.com", "title": "ட்விட்டர் என்ற ஆலமரம் – ட்விட்டர் கையேடு", "raw_content": "\nட்விட்டர் கையேடு – எளிய தமிழில்\n10. ட்விட்டரில் நிழற்படங்களை பகிர்ந்திடும் வழிகள்\n11. ட்விட்டரில் இசையை பகிர்ந்திடும் வழிகள்\n12. ட்விட்டரில் காணொளிகளைப் பகிர்ந்திடும் வழிகள்\n13. புதிய கீச்சர்களை தேடும் வழிகள்\n14. உங்கள் ட்விட்டர் கணக்கு ஏன் முடக்கபடக்கூடும், எப்படி மீட்பீர்கள்\n15. புதிய கீச்சர்களுக்கு சில ஆலோசனைகள்\n16. ட்விட்டர் கணக்கை அழிக்க, மீண்டும் உயிர்பிக்க\n18. பல ட்விட்டர் கணக்குகளை நிர்வகிக்க\n19. ஸ்பாம் DMகளிலிருந்து ட்விட்டர் கணக்கை பாதுகாக்கும் வழிகள்\n20. கீச்சுகளை தரவெடுத்தல் அழித்தல்\n21. தமிழில் கீச்சு எழுதும் வழிகள் : தொகுப்பு\n22. ட்விட்டர் என்ற ஆலமரம்\n22 ட்விட்டர் என்ற ஆலமரம்\n(மதுரை ட்விட்டர் சந்திப்பில் @chinnapiyan அவர்களால் உருவாக்கப்பட்ட வாழ்த்துமடலின் எழுத்துவடிவம்.)\nஎத்தனை பறவைகள் உன்னிடம் தஞ்சம்\nஇலக்கியம் பேசும் பறவைகள் என்ன\nகவிதைகள் பாடும் பறவைகள் என்ன\nஉள்நாட்டு பறவைகள் என்ன வெளிநாட்டு பறவைகள் என்ன\nபல்நோக்குடன் வரும் பல் டாக்டர் பறவை என்ன\nஉற்றவர்க்கு உள்ளன்போடு உதவிடும் பறவைகள் என்ன\nமற்றவர்க்கு அறுவையானாலும் வந்து போகும் பறவைகள் என்ன\nஅப்பப்பா எண்ணிலடங்கா பறவைகளின் ரகம்\nஎ��்பவுமே கேட்டு கொண்டிருக்குமே ஆனந்த ராகம்\nசிறு கதைகளாகட்டும் சிங்கார கருத்துக்களாகட்டும்\nகோபதாபங்களை கொட்டும் பறவைகள் எத்தனை\nஉள்ள குமுறல்களை கொட்டி தீர்ப்பவைகள் எத்தனை\nசமுதாயத்தின் கொடுமைகளை சாடும் பறவைகளுக்கு\nஅமுதமாய் தீர்பளிக்கிறாய் உண்மூலம் மக்களுக்கு\nநகைச்சுவை கேலி கிண்டல் நையாண்டி என\nவகை வகையாக சிரிக்க முடிகிறது உன்னிடம்\nதுக்கம் சோகம் என்று அழமுடிகிறது உன்னிடத்தில்\nதூக்கம் மறந்து ஆறுதல் அளிக்கிறாய் என்னிடத்தில்\nஒரு கிளையில் காதல் கொஞ்சும் பறவைகள்\nமறு கிளையில் காதலுக்கு ஏங்கும் பறவைகள்\nஇங்ஙணம் வித விதமான பறவைகள் இருந்தாலும்\nஅங்ஙனமே சகித்து கொள்கிறாய் அனைத்தையும்\nஆபத்து என்றால் அரசாங்கத்தை விட முந்துகிறாய் நீ\nவிபத்து என்றால் துடித்தும் போகிறாய் நீ\nஅறுவை சிகிச்சைக்கு உயிர் காக்க உடனடி இரத்தம்\nமறுசொல் இல்லாமல் உதவும் உன்னிடம் என்றும் இல்லை வருத்தம்\nகாக்கும் கடவுளுக்கு உண்டு ஓர் தலவிருச்சம்\nஎக்காலத்திலும் நீயே எங்களுக்கு அபயமளிக்கும் மாவிருச்சம்\nகுண்டுசியிலிருந்து கோபுர கலசம்வரை கிடைப்பது எங்கே\nகுறைவில்லாமல் கூறப்படுகிறது உன் மரக்கிளைகளில் இங்கே\nபிரியாணி முதல் பீசா வரை இங்கே ஒரு பாசம்\nபிரியமுடனே கூப்பிட்டு அழைக்கும் நேசம்\nசமயத்தில் சிறுசு பெருசு என்றில்லாமல் ஒரு நக்கல்\nசமய பேதமில்லாமல் நடந்திடுமே ஒரு கலக்கல்\nஅன்றாடம் எதிர்படும் பிரச்சனைகளின் தீர்வுக்கு\nமன்றாடும் மாமன்றம் உன் மரநிழல்\nபகைவர்களையும் நேசிக்க வைக்க முடிகிறது உன்னால்\nஅனைவரையும் அணைத்து கொள்ள முடிகிறது உன்னால்\nஉன் கிளைகளில் முட்டை இட இயலாதது\nபெண் பறவைகள் வரத்து குறைவானது\nஇந்த கூடல் மாநகரில் கூடி இருக்கும் பறவைகளுக்கு\nஅந்த எல்லாம் வல்ல இறைவன் வாரி வழங்குவான் அருளை\nதனக்கு என்றில்லாமல் இந்த உலகுக்கே நீ சொந்தம்\nPrevious: தமிழில் கீச்சு எழுதும் வழிகள் : தொகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://twitterintamil.pressbooks.com/chapter/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-05-20T13:16:55Z", "digest": "sha1:PLDPH4P72BKVMEPHI4OIQ6HX33GA4GGN", "length": 12224, "nlines": 67, "source_domain": "twitterintamil.pressbooks.com", "title": "தலைப்பக்கம் – ட்விட்டர் கையேடு", "raw_content": "\nட்விட்டர் கையேடு – எளிய தமிழில்\n10. ட்விட்டரில் நிழற்படங்களை பகிர்ந்திடும் வழிகள்\n11. ட்விட்டரில் இசையை பகிர்ந்திடும் வழிகள்\n12. ட்விட்டரில் காணொளிகளைப் பகிர்ந்திடும் வழிகள்\n13. புதிய கீச்சர்களை தேடும் வழிகள்\n14. உங்கள் ட்விட்டர் கணக்கு ஏன் முடக்கபடக்கூடும், எப்படி மீட்பீர்கள்\n15. புதிய கீச்சர்களுக்கு சில ஆலோசனைகள்\n16. ட்விட்டர் கணக்கை அழிக்க, மீண்டும் உயிர்பிக்க\n18. பல ட்விட்டர் கணக்குகளை நிர்வகிக்க\n19. ஸ்பாம் DMகளிலிருந்து ட்விட்டர் கணக்கை பாதுகாக்கும் வழிகள்\n20. கீச்சுகளை தரவெடுத்தல் அழித்தல்\n21. தமிழில் கீச்சு எழுதும் வழிகள் : தொகுப்பு\n22. ட்விட்டர் என்ற ஆலமரம்\n/i/connect – இந்த பகுதியில் அண்மையில் புதிதாக உங்களை பின்பற்றியவர்கள், உங்களுக்கு பதில் அனுப்பியவர்கள், உங்கள் கீச்சை மீள்கீச்சு செய்தவர்கள் & விருப்பங்களில் சேர்த்தவர்கள் பட்டியலிடப்பட்டிருப்பார்கள்.\n/mentions – உங்கள் கீச்சுகளுக்கு எழுதப்பட்ட பதில்களை இங்கே காணலாம்.\n/i/discover – உலகளாவிய ட்விட்டரில் தற்போது விவாதிக்கப்படும் முக்கியமான செய்திகளின் தொகுப்பு.Activity – https://twitter.com/#/activity – நீங்கள் பின்பற்றும் நண்பர்களின் ட்விட்டர் செயல்பாடுகளை காட்டும் பகுதி இது. அவர்கள் ஒருவரை பின்பற்றினாலோ, ஒருவரது கீச்சுகளை மீள்கீச்சு அல்லது விருப்பத்தேர்வுகளில் சேர்த்தாலோ இங்கே தெரிய வரும்.\nதேடல் : Search : Enter a HashTag or KeyWord – தேடல் பெட்டியில் நீங்கள் தேட விரும்பும் பொருளைக் கொடுத்து தேடலாம், அல்லது ஒரு ட்விட்டர் பட்டியைக் கொடுத்து தேடலாம். ஒரு பொருள் குறித்து கூகிள்ல் தேடுகையில் அது பல்வேறு வலைத்தளங்களில் இருந்தே தேடித் தரும். அந்த பொருள் குறித்த தனிப்பட்ட மனிதர்களின் கருத்துகள் அறிய ட்விட்டரே சிறந்த வழி https://twitter.com/#/search-advanced ட்விட்டரின் மேம்படுத்தப்பட்ட தேடலில் கீச்சு, எழுதியவர், இடம் போன்ற விவரங்கள் கொடுத்து தேடலாம். Words – தேடும் சொல், HashTag – தேடும் பட்டி, Written In – Tamil தமிழ் ( தமிழ் கீச்சுகளை மட்டும் தனியே தேடிக் கொள்ளலாம்.) People – From யாரிடமிருந்து, To யாருக்கு, mentioning யாரைக் குறித்து,அனுப்பபட்டது என்பதை கொடுத்தும் தேடலாம்.\n#HashTags – பட்டிகள் – ட்விட்டரில் ஒரு விடயத்தை Categorize செய்வதற்கு பயன்படுகிறது. உதாரணமாக பாடல் ஒன்றை #NowListening என்று தலைப்பிட்டு பகிரலாம். இப்படி தேவைப்படும் இடங்களில் பட்டிகள் இடலாம். ட்விட்டரில் ஒரு பட்டியை சுட்டும் போது அதே பட்டியுடன் பகிரப்பட்ட மற்ற கீச்சுகளும் காட்டப்படும். ட்விட்டரில் அதிகபடியாக கீச்சுகள் ஓடும் போது ஒரு குறிப்பிட்ட கீச்சை அடையாளம் காண இது பயன்படும். தேடுதலை எளிதாக்குகிறது. பலர் ஒரு குறிப்பிட்ட விடயத்தைக் குறித்து விவாதிக்க பொருத்தமான பட்டி ஒன்றை பயன்படுத்தலாம். இதன் மூலம் அந்த விடயம் குறித்து அனைவரின் கருத்துகளையும் மொத்தமாக அறிந்திட இயலும். உதாரணமாக தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்கள் குறித்து #TNfisherman என்ற பட்டியில் கருத்துகளைப் பகிர்ந்தோம். அதிகம் பேர் கீச்சியதால் அது உலக Trends இல் இடம் பெற்றது.\nTrends – ஒரே நேரத்தில் அதிகம் பேர் பகிர்ந்த விடயம் பட்டியலிடப்பட்டிருக்கும். ஒரு விசயத்தைப் பற்றி அதிக கீச்சுகள் பகிர்வதால் Trends இல் வராது. அதிகம் பேர் அதைப்பற்றி கீச்சுவதால் மட்டுமே வரும். இப்போது ட்விட்டர் உலகின் பல நகரங்களில் அதிகம் அலசப்படும் விசயங்களையும் பட்டியலிடுகிறது. அதில் நம் சென்னையும் ஒன்று. தமிழக கீச்சர்கள் அலசும் முக்கிய விடயங்களை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். முகப்பு பக்கத்திலும், தேடலிலும் Trends காட்டப்படும்.\nமுகப்பு பக்கத்தில் World Trends என்பதன் அருகே Change சொடுக்கி, கொடுக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் India தேர்வு செய்து Chennai நகரைத் தேர்வு செய்யலாம்.\nSide Bar : வலது பக்கத்தில் பட்டியலிடப்பட்டுள்ளவற்றில், 1. Tweets – ட்விட்டரில் நுழைந்ததும் முதலில் நண்பர்களின் கீச்சுகள் காலக்கோட்டில் காட்டப்படும். 2. Following – https://twitter.com/#/following நீங்கள் பின்பற்றும் நண்பர்களின் பட்டியல் இங்கே காணலாம். 3.Followers – https://twitter.com/#/following நீங்கள் பின்பற்றும் நண்பர்களின் பட்டியல் இங்கே காணலாம். 3.Followers – https://twitter.com/#/followers உங்களை பின்பற்றும் நண்பர்களின் பட்டியல் இங்கே காணலாம். 4. Favourites – https://twitter.com/#/followers உங்களை பின்பற்றும் நண்பர்களின் பட்டியல் இங்கே காணலாம். 4. Favourites – https://twitter.com/#/favorites நீங்கள் விருப்பத் தேர்வு செய்த கீச்சுகள் இங்கே தொகுப்பாக இருக்கும். 5. Lists – நீங்கள் உருவாக்கிய பட்டியல்கள், நீங்கள் https://twitter.com/#/favorites நீங்கள் விருப்பத் தேர்வு செய்த கீச்சுகள் இங்கே தொகுப்பாக இருக்கும். 5. Lists – நீங்கள் உருவாக்கிய பட்டியல்கள், நீங்கள் https://twitter.com/#/karaiyaan/lists Subscribe செய்துள்ள பட்டியல்களும், மற்றும் உங்களை உறுப்பினராக சேர்த்துள்ள பட்டியல்களும் https://twitter.com/#/karaiyaan/lists Subscribe செய்துள்ள பட்டியல்களும், மற்றும் உங்களை உறுப்���ினராக சேர்த்துள்ள பட்டியல்களும் https://twitter.com/#/karaiyaan/lists/memberships இங்கே காட்டப்படும். பட்டியல்களின் மூலம் ஒருவரைப் பின்பற்றாமலேயே அவரின் கீச்சுகளை வாசிக்க இயலும். பின்னர் விரிவாக காண்போம்.\n6. Recent Images – அண்மையில் நீங்கள் ட்விட்டரில் பகிர்ந்த படங்களின் தொகுப்பு இது. இதே போல் ஒவ்வொரு கீச்சரின் முகப்பு பக்கத்திலும் இருக்கும், அவரின் பக்கத்திற்கு சென்று பார்வையிடும் போது SideBar மூலம் அவரின் Tweets, Following, Followers, Favorites, Lists, Images களைப் பார்த்துக் கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2018/11/blog-post_758.html", "date_download": "2019-05-20T12:27:17Z", "digest": "sha1:ZJOJVAMOGM67A3QFCSEQIOVZ74IKJDRY", "length": 9093, "nlines": 229, "source_domain": "www.easttimes.net", "title": "ஜனாதிபதி மைத்திரியின் வாழ்த்து - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East", "raw_content": "\nகல்குடா மு.கா போராளிகள் என்றும் தலைமையோடு பயணிக்கவே விரும்புகின்றனர் - அன்வர் நௌஷாத்\n\"கல்குடா தொகுதியானது முதல் முஸ்லீம் பாராளுமன்ற பிரதிநிதியை பெற்றுக்கொள்ளும் கௌரவமான சந்தர்ப்பத்தை ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கி...\nமுஸ்லீம்களை அடக்க நினைத்தால் அரசு பாரிய பின் விளைவுகளை சந்திக்கும் - ரவூப் ஹக்கீம் எச்சரிக்கை\nமுஸ்லீம்கள் மீது வேண்டும் என்றே, எவ்வித காரணமுமின்றி அழுத்தங்களை இன ரீதியில் திணித்து, நாட்டை அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்லும் சதி அரங...\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத தாக்குல்கள் கட்டவிழ்த்து விடப்பட்ட நி...\nஅன்வர் நௌஷாத் முஸ்லீம் காங்கிரசில் இணைந்தமை முன்னுதாரணமாகும் - முதலமைச்சர் நசீர் அஹமட்\nஅன்வர் நௌஷாத் முஸ்லீம் காங்கிரசோடு இணைந்துள்ளமை முன்னுதாரணமான செயற்பாடாகும், இவ்வாறான தியாகங்களே இந்த சமூகத்தில் என்றும் நிலைத்த...\nICC ‘சாம்பியன்’ பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.28 கோடி பரிசு : ஐசிசி அறிவிப்பு\nHome / HotNews / ஜனாதிபதி மைத்திரியின் வாழ்த்து\nஇறை தூதராம் முஹம்மத் நபி அவர்களின் ஜனன தினமான மீலாதுன் நபி தினத்தை முன்னிட்டு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாழ்த்துச் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nஅனைத்து உயிரினங்கள் மீதும் அன்பு செலுத்த வேண்டுமென்ற நபி அவர்களின் தத்துவம், எம் அனைவரினதும் அன்றாட வாழ்க்கை நடைமுறைக்���ு வழிகாட்டுவதாக அமைய வேண்டும் என பிரார்த்திப்பதாக ஜனாதிபதி தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.\nஇன, குலம், நிறம் போன்ற எந்தவொரு விடயத்திலும் ஒருவர் மற்றவரை விட உயர்ந்தவரோ, தாழ்ந்தவரோ அல்லர் என்பதே அவரது போதனையாக அமைந்தது எனவும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.\nதமது முழு வாழ்வையும் அடிமை சமூகத்தின் விடுதலைக்காக அர்ப்பணித்த நபி அவர்கள், சுரண்டலுக்கு எதிராகவும் குரல் கொடுத்தார் எனவும் ஜனாதிபதி தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.\nNTJ பெயரில் எச்சரிக்கை ; அனுப்பியவர் பிரதீப்\nமுஸ்லிம் மத விவகார திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்\nநான் எனது மக்களுடனேயே இருப்பேன் ; மன்சூர் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.eat-fat-get-thin.com/2015/08/non-veg-paleo-diet-for-tamils-what-to.html", "date_download": "2019-05-20T13:16:59Z", "digest": "sha1:UIZZ3QKVVFQWNEF47REFPTL2W66HXIIG", "length": 13630, "nlines": 92, "source_domain": "www.eat-fat-get-thin.com", "title": "Eat Fat Get Thin: Non Veg Paleo Diet for Tamils : What to eat in Paleo Diet for Vegetarians", "raw_content": "\nஅசைவ பேலியோ டயட்டில் என்னென்ன சாப்பிடலாம்\nகாலை உணவு: 100 பாதாம் கொட்டைகள். பாதாமை வாணலியில் வறுத்து அல்லது நீரில் 12 மணிநேரம் ஊறவிட்டு தோலுடன் உண்பது சிறந்தது. பாதாம் விலை அதிகம் எனக் கருதுபவர்கள் காலை உணவாக ‘திபெத்திய பட்டர் டீ’ உட்கொள்ளலாம். (அதன் செய்முறை விளக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.)\nமதிய உணவு: 4 முட்டைகள். முட்டையை மஞ்சள் கருவுடன் உண்ணவேண்டும். ஆம்லெட், ஆஃப்பாயில் என எப்படி வேண்டுமானாலும் சமைத்து உண்ணலாம். முட்டையுடன் உப்பு, வெங்காயம், தக்காளி போன்றவற்றைச் சேர்க்கலாம்.\nமாலைச் சிற்றுண்டி: 1 கோப்பை பால் அருந்த வேண்டும். உடன் கால் கிலோ அளவிலான பேலியோ காய்கறிகளைச் சேர்க்கவேண்டும். காய்கறிகளை சாலட் ஆகவும், வாணலியில் நெய் விட்டு வணக்கி எடுத்தும் உண்ணலாம்.\nஇரவு உணவு: இறைச்சி எடுத்துக் கொள்ளலாம். இறைச்சியில் ஆட்டுக்கறி, மாட்டுக்கறி, பன்றி இறைச்சி, மீன், தோலுடன் உள்ள கோழி, வாத்து போன்ற இறைச்சிகளைப் பசி அடங்கும் வரை கணக்கு பார்க்காமல் உண்ணலாம்.\nகொழுப்பு அகற்றப்பட்ட இறைச்சி வகைகள் தவிர்க்கப்பட வேண்டியவை. (உதா: தோல் அகற்றப்பட்ட கோழி, மற்றும் தோல் அகற்றப்பட்ட மீன்). துரித உணவகங்களில் கிடைக்கும் எண்ணெயில் பொறிக்கப்பட்ட, ரசாயனங்கள் சேர்க்கப்பட்ட இறைச்சி உணவுகளைத் தவிர்க்கவேண்டும்.\nகருவாடு (மிதமான அளவுகளில் உண்ணலாம். தினமும் வேண்டாம்).\nமுட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் உண்பது தவிர்க்கப்படவேண்டும். மஞ்சள் கருவுடன் சேர்த்த முழு முட்டையே உண்ணவேண்டும்.\nஎண்ணெயில் பொறிக்கப்பட்ட இறைச்சியைத் தவிர்க்கவேண்டும்.\nகாலை - மதிய உணவுகளும், மாலைச் சிற்றுண்டியும் அசைவ டயட்டில் இருப்பது போல பாதாம், முட்டை போன்றவற்றை இதிலும் எடுத்துக்கொள்ளலாம். இரவு உணவாக இறைச்சிக்குப் பதிலாக பனீர் மஞ்சூரியன், பனீர் டிக்கா, பனீர் பட்டர் மசாலா போன்றவற்றைச் சேர்த்துக் கொள்ளலாம். இதையும் அளவு பாராது பசி அடங்கும் வரை உண்ணலாம்.\nஉருளைக்கிழங்கு, பீன்ஸ் (அனைத்து வகைகளும்), சுண்டல், பச்சைப் பட்டாணி - பருப்புவகைகள் அனைத்தும், பயறுவகைகள் அனைத்தும், நிலக்கடலை, சோயா, டோஃபு (சோயா பாலில் இருந்து தயாரிக்கப்படும் பால்கட்டி), மீல்மேக்கர், அவரைக்காய், மரவள்ளி, சர்க்கரைவள்ளி, பனங்கிழங்கு, பலாக்காய், வாழைக்காய், பழங்கள் அனைத்தும் (அவகாடோ எனப்படும் வெண்ணெய்ப்பழம் தவிர்த்து)\nஎன்ன, இதெல்லாம் தினமும் அல்லது அடிக்கடி உண்ணும் உணவுகள், இதை எப்படித் தவிர்ப்ப்பது என்று யோசிக்கிறீர்களா உடல்நலனா அல்லது நம் விருப்பமா இரண்டில் எது முக்கியம் என முடிவெடுத்துக்கொள்ளுங்கள்.\nகாளிபிளவர், பிராக்களி (Broccoli), முட்டைகோஸ், பாகற்காய், காரட், பீட்ரூட், தக்காளி, வெங்காயம், வெண்டைக்காய், கத்திரிக்காய், சுண்டைக்காய், வாழைத்தண்டு, அனைத்துவகைக் கீரைகள், முருங்கை, ஆஸ்பாரகஸ் (Asparagus, அமெரிக்கர்களுக்கு மிகவும் பிடித்த காய்கறி வகை. குச்சி போன்று இருக்கும்.), ருபார்ப் (Rhubarb, இளவேல் சீனி), ஆலிவ், செலரி (செலரிக்கீரை), வெள்ளரி, குடைமிளகாய், பச்சை, சிகப்பு மிளகாய், பூசணி, காளான், தேங்காய், எலுமிச்சை, பூண்டு, இஞ்சி, கொத்தமல்லி, மஞ்சள் கிழங்கு,அவகாடோ (Avocado),புடலங்காய், இந்த டயட்டில் அரிசி, பருப்பு, கோதுமை, சிறுதானியம் போன்ற அனைத்தும் தவிர்க்கப்பட வேண்டும். பேக்கரிகளில், உணவகங்களில் விற்கப்படும் உணவுகள், முறுக்கு, சீடை போன்ற பலகாரங்கள், இனிப்பு வகைகள் மற்றும் இதர குப்பை உணவுகள் என இவை அனைத்தையும் அறவே தவிர்க்கவேண்டும். மூன்று வேளையும் வீட்டில் சமைத்த உணவை உண்பதே நலம்.\nசமையல் எண்ணெயாக நெய், வெண்ணெய், செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம். சாலடுக்கு ஆலிவ் ஆயில் பயன்படுத்தலாம்.\nஇதுதான் எடைக் குறைப்பு, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி ஆகியவற்றைக் குணப்படுத்தும் பொதுவான பேலியோ டயட். சைவர்கள், அசைவர்கள் என இருவரும் பின்பற்றலாம். வசதி உள்ளவர்கள் பாதாம் சேர்க்கலாம், முடியாதவர்கள் பட்டர் டீ உட்கொள்ளலாம். முட்டை கூட சேர்க்காத சைவர்களும் முட்டைக்குப் பதில் பேலியோ காய்கறிகளை உண்டு பயனடைந்து வருகிறார்கள்.\nபல் இல்லாதவர்கள் எப்படி பாதாம் சாப்பிடுவது\nஅந்த காலத்தில் மனிதர்கள் ஆரோக்கியமாக இருந்ததற்கு க...\nபெண்கள் பேலியோ சாப்பிட்டால் ஈஸ்ட்ரஜன் குறையுமே அது...\nபேலிவோவினால் டெஸ்டோஸ்டிரோன் குறைபாடு எப்படி சரியாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2019-05-20T12:28:07Z", "digest": "sha1:W4S3KL5WZ2BGBWT3OIUIYB2EYGCNHYOT", "length": 10192, "nlines": 131, "source_domain": "www.radiotamizha.com", "title": "உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் மைத்திரியே காரணம் சாடுகிறார் ரிஷாட் « Radiotamizha Fm", "raw_content": "\nசிறைச்சாலையில் கைதிகள் கலவரம் – 32 பேர் கொலை\nமுப்படையினரின் பாதுகாப்புடன் வற்றாப்பளை அம்மனுக்கு பொங்கல்\nசங்கமம் பகுதியில் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டவர் கைது\nஇறுதிப்போரில் உயிரிழந்த படையினருக்கு பள்ளி வாசலில் அஞ்சலி\nஅரசாங்க மற்றும் தனியார் துறை இணைய தள உரிமையாளர்களுக்கு முக்கிய அறிவித்தல்\nHome / உள்நாட்டு செய்திகள் / உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் மைத்திரியே காரணம் சாடுகிறார் ரிஷாட்\nஉயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் மைத்திரியே காரணம் சாடுகிறார் ரிஷாட்\nPosted by: இனியவன் in உள்நாட்டு செய்திகள் December 6, 2018\nதனது கொலைச் சதி முயற்சி தொடர்பில் நாமல் குமாரவின் குரல் வழிப் பதிவு வெளிவந்த பின்னரும் தமக்கிருந்த பாதுகாப்பு வெகுவாக குறைக்கப்பட்டுள்ளதாகவும், உயிருக்கு ஆபத்து ஏற்படும் பட்சத்தில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொலிஸ் திணைக்களத்திற்கு பொறுப்பானவரென்ற வகையில் ஜனாதிபதியே அதற்கு வகை சொல்ல வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.\nஇன்று (05) காலை குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அழைப்புக்கேற்ப அங்கு சென்ற அவர் சுமார் 3 மணி நேரம் கொலைச்சதி முயற்சி தொடர்பில் ���ாக்கு மூலம் வழங்கிய பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவித்தார்.\nஜனாதிபதி மற்றும் கோட்டபாய ராஜபக்‌ஷவை கொலை செய்ய சதி செய்யப்பட்டதாக ஊடகங்கள் மூலம் தெரிவித்த நாமல் குமார, பின்னர் அம்பாறை – மட்டக்களப்பில் வைத்து என்னையும் கொலை செய்ய திட்டமிட்டதாக தெரிவித்திருந்தார்.\nஇது தொடர்பில் எமது கட்சியின் தவிசாளர், செயலாளர் உட்பட எம் பிக்கள் பொலிஸ் தலைமையகத்தில் முறையிட்டிருந்தனர்.\nவடக்கில் நீண்ட காலமாக அரசியல் செய்பவனென்ற வகையிலும் கெபினட் அமைச்சரென்ற வகையிலும், கட்சித் தலைவனென்ற வகையிலும் எனக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைக்கப்பட்டு இரண்டு பொலிஸாரே பணிக்கமர்த்தப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.\n#நாமல் குமார #ரிஷாட் பதியுதீன்\t2018-12-06\nTagged with: #நாமல் குமார #ரிஷாட் பதியுதீன்\nPrevious: ஜனாதிபதி சட்டத்தரணியாக கே.வி தவராஜா நியமனம்\nNext: பித்தளைக் கள்வருக்கு நீதவான் வழங்கிய தீர்ப்பு\nமுப்படையினரின் பாதுகாப்புடன் வற்றாப்பளை அம்மனுக்கு பொங்கல்\nசங்கமம் பகுதியில் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டவர் கைது\nஇறுதிப்போரில் உயிரிழந்த படையினருக்கு பள்ளி வாசலில் அஞ்சலி\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 20/05/2019\nஇன்றைய நாள் எப்படி 19/05/2019\nஇன்றைய நாள் எப்படி 18/05/2019\nஅரசாங்க மற்றும் தனியார் துறை இணைய தள உரிமையாளர்களுக்கு முக்கிய அறிவித்தல்\nஇலங்கையில் அரசாங்க மற்றும் தனியார் துறை இணைய தள உரிமையாளர்களுக்கு சைபர் தாக்குதல் தொடர்பான அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. சைபர் தாக்குதலுக்கு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://easy.lk/Deal/ProductDealDetails?q=35005A006500790053007100510042004E00740078006F0064003700310067006500680049003300410051003D003D00", "date_download": "2019-05-20T12:39:44Z", "digest": "sha1:STSTM42C2YTA6PS35NCIFFSTQ6JZE5QT", "length": 15587, "nlines": 208, "source_domain": "easy.lk", "title": "Easy.lk | Grab the best quality at the unbeatable price | Up to 75% Discounts", "raw_content": "\nஇப்போது நீங்கள் வாகனத்தில் மழை நாட்களிளும், இரவிலும், பகலிலும் செல்லும் போது பாதுகாப்பாக செல்ல வேண்டுமா, அப்��டியென்றால் இந்த Anti Fog Sticker ரை உங்கள் கார் கண்ணாடியில் ஒட்டவும். இந்த Anti Fog Sticker Water Proof மற்றும் Rain Proof Sticker ஆகும். இதில் தண்ணீர் பட்டால் இதில் தண்ணீர் நிக்காது வடிந்து போய் விடும். இதனால் மழை மற்றும் பனிச்சறுக்கு நாட்களில் உங்களால் வாகனங்களை பாதுகாப்பாக ஓட்டிச் செல்லலாம். இதை எளிதாக நிறுவலாம். இதை உங்கள் வாகனத்தின் கண்ணாடியில் நிருவ சில நிமிடங்களே ஆகும். இது எல்லா கண்ணாடிகளுக்கும் பொருந்தக்கூடியது. இது Universal வடிவமைக்கப்பட்ட பின்புற கண்ணாடி மற்றும் இது Car, SUV, Track, Trailer, போன்ற அனைத்து பக்க கண்ணாடிகளின் நிலையான அளவிற்கும் பொருந்துகிறது.\nஉங்கள் பின்புற கண்ணாடியை நேரடியாக நிறுவ கண்ணாடியில் கொஞ்சம் தண்ணீரை ஊற்ற வேண்டும், அது உங்கள் கண்ணாடியில் பாதுகாப்பாக ஸ்டிக்கரை நிறுவ மற்றும் அதை கடைப்பிடிக்க வைக்கும்.\nஇந்த தயாரிப்பு 14 நாட்கள் பணம் திரும்பத்தரும் உத்தரவாதத்துடன் கூடியது\nஉத்தரவுகள் செய்து ஆன்லைன் அல்லது தொலைபேசி அழைப்புகள் மூலம், ஒப்பந்தம் காலாவதியாகும் முன்பு நிறைவு செய்ய தேவைப்படும்\nwww.easy.lk ஒப்பந்தங்கள் / தள்ளுபடிகள் வழங்கப்பட்ட அல்லது உறுதி சீட்டு மற்றும் விளம்பரச் சலுகைகஞடன் இணைக்க முடியாது\nஇப்போது நீங்கள் வாகனத்தில் மழை நாட்களிளும், இரவிலும், பகலிலும் செல்லும் போது பாதுகாப்பாக செல்ல வேண்டுமா, அப்படியென்றால் இந்த Anti Fog Sticker ரை உங்கள் கார் கண்ணாடியில் ஒட்டவும். இந்த Anti Fog Sticker Water Proof மற்றும் Rain Proof Sticker ஆகும். இதில் தண்ணீர் பட்டால் இதில் தண்ணீர் நிக்காது வடிந்து போய் விடும். இதனால் மழை மற்றும் பனிச்சறுக்கு நாட்களில் உங்களால் வாகனங்களை பாதுகாப்பாக ஓட்டிச் செல்லலாம். இதை எளிதாக நிறுவலாம். இதை உங்கள் வாகனத்தின் கண்ணாடியில் நிருவ சில நிமிடங்களே ஆகும். இது எல்லா கண்ணாடிகளுக்கும் பொருந்தக்கூடியது. இது Universal வடிவமைக்கப்பட்ட பின்புற கண்ணாடி மற்றும் இது Car, SUV, Track, Trailer, போன்ற அனைத்து பக்க கண்ணாடிகளின் நிலையான அளவிற்கும் பொருந்துகிறது.\nஉங்கள் பின்புற கண்ணாடியை நேரடியாக நிறுவ கண்ணாடியில் கொஞ்சம் தண்ணீரை ஊற்ற வேண்டும், அது உங்கள் கண்ணாடியில் பாதுகாப்பாக ஸ்டிக்கரை நிறுவ மற்றும் அதை கடைப்பிடிக்க வைக்கும்.\nஇந்த தயாரிப்பு 14 நாட்கள் பணம் திரும்பத்தரும் உத்தரவாதத்துடன் கூடியது\nஉத்தரவுகள் செய்து ஆன்லைன் அல்லது தொ���ைபேசி அழைப்புகள் மூலம், ஒப்பந்தம் காலாவதியாகும் முன்பு நிறைவு செய்ய தேவைப்படும்\nwww.easy.lk ஒப்பந்தங்கள் / தள்ளுபடிகள் வழங்கப்பட்ட அல்லது உறுதி சீட்டு மற்றும் விளம்பரச் சலுகைகஞடன் இணைக்க முடியாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/04/21152533/If-Pakistan-hadnt-returned-Abhinandan-PM-Modi-on-tensions.vpf", "date_download": "2019-05-20T13:32:16Z", "digest": "sha1:XNOWHVEIMPKURHXN5SZTFCYASJNB7TEO", "length": 12518, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "If Pakistan hadnt returned Abhinandan PM Modi on tensions after Balakot || ‘அபிநந்தனை பாகிஸ்தான் விடாமல் இருந்து இருந்தால்...’ பதட்டம் தொடர்பாக பிரதமர் மோடி பேச்சு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு\n‘அபிநந்தனை பாகிஸ்தான் விடாமல் இருந்து இருந்தால்...’ பதட்டம் தொடர்பாக பிரதமர் மோடி பேச்சு + \"||\" + If Pakistan hadnt returned Abhinandan PM Modi on tensions after Balakot\n‘அபிநந்தனை பாகிஸ்தான் விடாமல் இருந்து இருந்தால்...’ பதட்டம் தொடர்பாக பிரதமர் மோடி பேச்சு\nஇந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தனை விடவில்லை என்றால் கடுமையான விளைவை சந்திக்க வேண்டியது இருக்கும் என பாகிஸ்தானை எச்சரித்தேன் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.\nபிப்ரவரி 27-ம் தேதி இந்திய விமானப்படைக்கும், பாகிஸ்தான் படைக்கும் மோதல் நேரிட்டது. அப்போது இந்திய விமானப்படையின் விமானம் ஒன்று பாகிஸ்தான் தாக்குதலில் சிக்கியது. அதிலிருந்த விமானி விங் கமாண்டர் பாகிஸ்தான் பிடியில் சிக்கினார். பின்னர் சர்வதேச நாடுகளின் கண்டனம், நெருக்கடி காரணமாக பாகிஸ்தான் அவரை விரைந்து வெளியிட்டது. அப்போது இருநாடுகள் இடையே கடுமையான பதட்டம் காணப்பட்டது.\nஇந்நிலையில் இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தனை விடவில்லை என்றால் கடுமையான விளைவை சந்திக்க வேண்டியது இருக்கும் என பாகிஸ்தானை எச்சரித்தேன் என பிரதமர் மோடி குஜராத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் கூறியுள்ளார்.\nஇந்திய விமானியை பாகிஸ்தான் கைது செய்ததும், என்னிடம் எதிர்க்கட்சிகள் கேள்விகளை எழுப்பின. நாங்கள் செய்தியாளர்களை சந்தித்து, பாகிஸ்தானுக்கு எச்சரிக்கையை விடுத்தோம். இந்திய விமானிக்கு ஏதாவது நடந்து இருந்தால், என்னுடைய பதிலைப் எப்படியிருந்து இருக்கும் என உலக நாடுகளிடம் பேசிக்கொண்டிருந்து இருப்பீர்கள். இரண்டாவது நாளே மோடி 12 ஏவுகணைகளை தயார் நிலையில் வைத்திருந்தார், தாக்குதல் நடந்தால் நிலைமை மோசமாகும் என அமெரிக்க அதிகாரி கூறியிருந்தார்.\nஉடனடியாக பாகிஸ்தானே, இந்திய விமானியை விடுவிப்பதாக அறிவித்தது என கூறியுள்ளார் பிரதமர் மோடி.\n1. ஜனநாயகம் வெற்றியடைய வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கம் - பிரதமர் மோடி\nஜனநாயகம் வெற்றியடைய வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கமாகும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.\n2. சிவக்குமார சுவாமி மறைவு: பிரதமர் மோடி- தலைவர்கள் இரங்கல் ஏழைகளின் மேம்பாட்டிற்காக பாடுபட்டவர் என புகழஞ்சலி\nசிவக்குமார சுவாமி மறைவுக்கு பிரதமர் மோடி உள்பட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவர் ஏழைகளின் மேம்பாட்டிற்காக பாடுபட்டவர் என புகழஞ்சலி செய்தனர்.\n1. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் - தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு\n2. இறுதிக்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவு: நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது - 23ந் தேதி ஓட்டு எண்ணிக்கை\n3. சோனியா காந்தி, ராகுல் காந்தி - மாயாவதி இடையேயான சந்திப்பு ரத்து என தகவல்\n4. புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளின் சில்லறை விலை 90 சதவீதம் குறைப்பு\n5. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் தவறாக முடிந்துள்ளன: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு\n1. எச்.ராஜா போட்டியிடும் சிவகங்கை தொகுதியில் வாய்ப்பு யாருக்கு\n2. மத்தியில் பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் - கருத்துக்கணிப்பு முடிவுகள்\n3. \"முற்றிலும் நியாயமற்றது” பிரதமரின் கேதார்நாத் பயணம் தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயல் - திரிணாமுல் காங்கிரஸ்\n4. உ.பி.யில் கிராம மக்களை வாக்களிக்கவிடாமல் விரலில் மை வைப்பு, வாக்குக்கு ரூ.500 ரொக்கம்\n5. ஒடிசா, மேற்கு வங்காளத்தின் வெற்றியே எங்களை 300 தொகுதிகளை அடைய செய்யும் - பா.ஜனதா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2019/04/24235228/The-Bengal-team-won-by-17-runs.vpf", "date_download": "2019-05-20T13:01:13Z", "digest": "sha1:BYV2DSDAXWSGDLLXK4ODLGPHRXGBVJCM", "length": 15189, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "The Bengal team won by 17 runs || பஞ்சாப்பை தோற்கடித்து பெங்களூர�� அணி 4-வது வெற்றி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு\nபஞ்சாப்பை தோற்கடித்து பெங்களூரு அணி 4-வது வெற்றி + \"||\" + The Bengal team won by 17 runs\nபஞ்சாப்பை தோற்கடித்து பெங்களூரு அணி 4-வது வெற்றி\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் பஞ்சாப்பை தோற்கடித்து பெங்களூரு அணி 4-வது வெற்றியை பெற்றது. டிவில்லியர்ஸ் அரைசதம் விளாசினார்.\n12-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் அரங்கேறிய 42-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, கிங்ஸ் லெவன் பஞ்சாப்பை எதிர்கொண்டது. பெங்களூரு அணியில் தோள்பட்டை வலியால் அவதிப்படும் ஸ்டெயினுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு டிம் சவுதி சேர்க்கப்பட்டார். இதே போல் பவான் நெகி நீக்கப்பட்டு இந்த சீசனில் முதல்முறையாக சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் வாய்ப்பு பெற்றார்.\n‘டாஸ்’ ஜெயித்த பஞ்சாப் கேப்டன் அஸ்வின் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். இதையடுத்து முதலில் பேட்டிங்கை தொடங்கிய பெங்களூரு அணிக்கு சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தது. தொடக்க ஆட்டக்காரரும், கேப்டனுமான விராட் கோலி 3 ரன்னில் கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பினார். ஆனாலும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள தவறிய கோலி 13 ரன்களில், முகமது ஷமி வீசிய ஷாட்பிட்ச் பந்தில் கேட்ச் ஆனார். மற்றொரு தொடக்க வீரர் பார்த்தீவ் பட்டேல் 43 ரன்களிலும் (24 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்சர்), அடுத்து வந்த மொயீன் அலி 4 ரன்னிலும், அக்‌ஷ்தீப் நாத் 3 ரன்னிலும் வெளியேறினர். அப்போது பெங்களூரு அணி 4 விக்கெட்டுக்கு 81 ரன்களுடன் திண்டாடியது. சுழற்பந்து வீச்சாளர்களான அஸ்வினும், முருகன் அஸ்வினும் ரன்வேகத்துக்கு அணை போட்டனர்.\nஇதைத் தொடர்ந்து டிவில்லியர்சும், மார்கஸ் ஸ்டோனிசும் இணைந்து அவசரமின்றி விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். 13.1 ஓவர்களில் அந்த அணி 100 ரன்களை தொட்டது. அதன் பிறகு ரன்ரேட்டை உயர்த்த அதிரடி வேட்டை நடத்தினர். இதனால் ஸ்கோர் மளமளவென எகிறியது. முகமது ஷமியின் ஓவரில் டிவில்லியர்ஸ் ‘ஹாட்ரிக்’ சிக்சர் விளாசி உள்ளூர் ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். வில்ஜோனின் இறுதி ஓவரில் இருவரும் இணைந்து 3 சிக்சர், 2 பவுண்டரி விரட்டியடித்தனர். இவர்களின் வாண வேடிக்கையால் ஸ்கோர் 200 ரன்களை தாண்டியது.\n20 ஓவர் முடிவில் பெங்களூரு அணி 4 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் குவித்தது. தனது 33-வது அரைசதத்தை எட்டிய டிவில்லியர்ஸ் 82 ரன்களுடனும் (44 பந்து, 3 பவுண்டரி, 7 சிக்சர்), ஸ்டோனிஸ் 46 ரன்களுடனும் (34 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்) களத்தில் இருந்தனர். கடைசி 3 ஓவர்களில் மட்டும் 64 ரன்கள் திரட்டினர். தனது பந்து வீச்சில் பவுண்டரி, சிக்சர் எதுவும் அடிக்க விடாத சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 4 ஓவரில் 15 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் எடுத்தார். முருகன் அஸ்வின், முகமது ஷமி, வில்ஜோன் ஆகியோருக்கும் தலா ஒரு விக்கெட் கிடைத்தது.\nஅடுத்து மெகா இலக்கை நோக்கி ஆடிய பஞ்சாப் அணியும் அதிரடியில் மிரட்டியது. கிறிஸ் கெய்ல் 23 ரன்களும் (10 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்), மயங்க் அகர்வால் 35 ரன்களும், லோகேஷ் ராகுல் 42 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். அதன் பிறகு நிகோலஸ் பூரனும், டேவிட் மில்லரும் சிறிது நேரம் அச்சுறுத்தினர். 17-வது ஓவர் வரை (3 விக்கெட்டுக்கு 167 ரன்) பஞ்சாப் அணிக்கு வெற்றி வாய்ப்பு தென்பட்டது.\nஆனால் இறுதி கட்டத்தில் அபாரமாக பந்து வீசிய பெங்களூரு பவுலர்கள் மேலும் 4 விக்கெட்டுகளை சாய்த்து ஆட்டத்தை தங்கள் பக்கம் திருப்பினர். 20 ஓவர்களில் பஞ்சாப் அணி 7 விக்கெட்டுக்கு 185 ரன்களே எடுத்தது. இதன் மூலம் பெங்களூரு அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மில்லர் 24 ரன்னிலும், பூரன் 46 ரன்னிலும் கேட்ச் ஆனார்கள்.\nஅடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்கும் பெங்களூரு அணிக்கு இது 4-வது வெற்றியாகும். பஞ்சாப் அணிக்கு 6-வது தோல்வியாகும்.\n1. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் - தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு\n2. இறுதிக்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவு: நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது - 23ந் தேதி ஓட்டு எண்ணிக்கை\n3. சோனியா காந்தி, ராகுல் காந்தி - மாயாவதி இடையேயான சந்திப்பு ரத்து என தகவல்\n4. புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளின் சில்லறை விலை 90 சதவீதம் குறைப்பு\n5. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் தவறாக முடிந்துள்ளன: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு\n1. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற யுவராஜ்சிங் முடிவு\n2. உலக கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி வீரர் கேதர் ஜாதவ் உடல் தகுதி பெற்றார்\n3. பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஆசிப் அலியின் மகள் உயிரிழப்பு\n4. சொந்த மண்ணில் சோபிக்க தவறிய இந்தியா (1987)\n5. முதல்முறையாக மகுடம் ஏந்திய பாகிஸ்தான் (1992)\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=4716&ncat=4", "date_download": "2019-05-20T13:59:37Z", "digest": "sha1:ZVBEH7IOGMPDVDRK44DHEYI7AKG5B2DK", "length": 33399, "nlines": 284, "source_domain": "www.dinamalar.com", "title": "கேள்வி பதில் | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nகமல் குடும்பம் கிறிஸ்துவ மதத்திற்கு மாறி விட்டது: எச்.ராஜா மே 20,2019\nமத்தியில் ஆட்சியை பிடிக்கப் போவது யார்\nஇந்திராவை போல் மோடி தோற்க வேண்டும்: மாயாவதி மே 20,2019\nமோடி தியானம் செய்த குகையின் ஒருநாள் வாடகை ரூ.990 மே 20,2019\nஎதிர்க்கட்சி கூட்டம் இருக்கா, இல்லையா\nகேள்வி: பைலை அச்சிட முயற்சிக்கையில் கிடைக்கும் டயலாக் பாக்ஸில், print to file என ஒரு பிரிவு உள்ளது. பைலாக ஒன்றை எப்படி பிரிண்ட் செய்வது\nபதில்: வர்த்தக ரீதியான பிரிண்டரில் அச்செடுக்கையில், இந்த print to file வசதி நமக்கு பயனுள்ளதாக இருக்கும். இந்த வகையில் அச்சிடுகையில், பைலுக்கான லே அவுட் விபரங்களும் சேர்ந்து சேவ் செய்யப்படும். பின்னர் அந்த பைலைப் பயன்படுத்தி நாம் அச்செடுக்கலாம். இதன் மூலம் ஒரு டாகுமெண்ட் அல்லது போட்டோவினை பிரிண்ட் செய்திட, அந்த டாகுமெண்ட்டை உருவாக்கிய புரோகிராம் தேவைப்படாது. எடுத்துக் காட்டாக, அடோப் இல்லஸ்ட்ரேட்டர் அல்லது மைக்ரோசாப்ட் வேர்ட் பயன்படுத்தி அருமையான மின் நூல் ஒன்றை உருவாக்கியிருக்கிறீர்கள். இதனை அச்சில் காப்பிகள் எடுக்க, இந்த புரோகிராம்கள் தேவைப்படாது. ஜஸ்ட், “print to file” இருந்தால் போதும். இதற்கு, நீங்கள் குறிப்பிட்ட டயலாக் பாக்ஸில், “print to file” கொடுத்து, பின்னர் அதற்கு ஒரு பெயரும் சேவ் செய்திடும் இடமும் கொடுத்தால் போதும். அச்செடுக்க உதவிடும் பைல் உருவாக்கப்படும். பின்னர், இதனை எந்த பிரிண்டருடனும் பயன்படுத்தி நேரடியாக அச்செடுக் கலாம். இந்த பைல் .ணீணூண என்ற துணைப் பெயருடன் உருவாகும்.\nகேள்வி: ஏதோ காரணத்தினால், என்னுடைய டாஸ்க் ���ாரில், குயிக் லாஞ்ச் பாரில் இருக்கும் ஐகான்கள் அனைத்தும், அளவில் பெரியதாக உள்ளன. இவற்றை எப்படி சிறியதாக மாற்றுவது நான் விண்டோஸ் எக்ஸ்பி மற்றும் அதன் எஸ்.பி.3 பேக் இன்ஸ்டால் செய்து பயன்படுத்தி வருகிறேன்.\n-எஸ். நான்சி ராணி, கோவை.\nபதில்: சிறியதாகவோ அல்லது பெரியதாகவோ, நீங்கள் விரும்பும் வகையில் குயிக் லாஞ்ச் பாரில் ஐகான்களின் அளவை மாற்றலாம். முதலில் டாஸ்க் பாரில் காலியாக உள்ள இடத்தில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில், Lock the Taskbar என்று இருக்கும் இடத்தில் உள்ள டிக் அடையாளத்தை நீக்கவும். அடுத்து டாஸ்க் பாரின் குயிக் லாஞ்ச் பகுதியில் உள்ள காலி இடத்தில் ரைட் கிளிக் செய்திடவும். தோன்றும் மெனுவில் View என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு Large Icons, Small Icons என்று இரண்டு பிரிவுகள் இருக்கும். (படத்தைப் பார்க்கவும்) அதில் நீங்கள் விரும்பும் அளவிற்கு எதிராக டிக் அடையாளம் ஏற்படுத்தவும். உங்கள் விருப்பத்தை ஏற்படுத்திய பின்னர், முதல் நிலைக்குச் சென்று, மீண்டும் டூல் பாரினை லாக் செய்திடவும்.\nவிஸ்டா சிஸ்டம் பயன்படுத்து பவர்களும் இதே வழிகளைப் பின்பற்றலாம்.\nவிண்டோஸ் 7 பயன்படுத்துபவர்கள், டாஸ்க் பாரில் ரைட் கிளிக் செய்து, ப்ராப்பர்ட்டீஸ் என்பதனைத் தேர்ந்தெடுக் கவும். இப்போது Taskbar என்ற டேப்பில் கிளிக் செய்திட Taskbar and Start Menu Properties என்ற டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இங்கு உங்கள் விருப்பத்திற்கேற்ப, டிக் அடையாளத்தை ஏற்படுத்தலாம்; அல்லது நீக்கலாம். நான்சி, சந்தேகம் தீர்ந்ததா இந்த கேள்விக்கு பல வாசகர்கள் சார்பாக உங்களுக்கு நன்றி.\nகேள்வி: டி.டி.பி. குறித்த கட்டுரை ஒன்றைப் படிக்கையில் மோனோ ஸ்பேஸ் பாண்ட் (Monospace font) என்று படித்தேன். அப்படியானால் டபுள் ஸ்பேஸ் பாண்ட் உள்ளதா இது ஆங்கிலத்தில் மட்டும் தானா\nபதில்: நல்ல கேள்வி. பொதுவாக, இரண்டு வகையான எழுத்து வகைகள் உண்டு. முதல் வகை சரிசம விகித அளவான (proportional space) எழுத்துக்கள். இரண்டாவது நீங்கள் வினா எழுப்பி இருக்கும் ஒரே இட அளவு (monospace) எழுத்துக்கள். முதல் வகை எழுத்துக்கள், படுக்கை வாக்கில் தங்களுக்குத் தேவையான இடத்தை மட்டும் எடுத்துக் கொள்ளும். எடுத்துக் காட்டாக ஆங்கில எழுத்தான “i” குறைவான இடத்தையும், “w” சற்று கூடுதலான எழுத்தையும் எடுத்துக் கொள்ளும். மோனோ ஸ்பேஸ் எழுத்துக்கள், ஒரே அளவான இடத��தையே அனைத்து எழுத்துக்களும் எடுத்துக் கொள்ளும். அனைத்து எழுத்துக்களும் படுக்கை வாக்கில் ஒரே அளவையே கொள்ளும். கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து கொண்டிருக்கும் டைப் ரைட்டரில் உள்ள எழுத்துக்களைப் பார்த்தால், அவை அனைத்தும் மோனோ ஸ்பேஸ் எழுத்துக்கள் என்பதனைப் புரிந்து கொள்ளலாம்.\nகேள்வி: மொபைல் சிம் கார்டுகளில் ஜி.எஸ்.எம். மற்றும் சி.டி.எம்.ஏ என இருவகை இணைப்புகளைக் கூறுகிறார்கள். ஆனால் பெரும்பாலும் ஜி.எஸ்.எம். வகைதான் அதிகம் தென்படுகிறது. இரண்டிற்கும் உள்ள வேறுபாடு என்ன\nபதில்: GSM and CDMA– Global System for Mobile Communication and Code Division Multiple Access இவை இரண்டும் மொபைல் போன் தொழில் நுட்பத்தில் இரண்டு வகை. மொபைல் சேவைக்கென தொழில் நுட்பத்தினை வழங்கி வந்த ஒரு சில நிறுவனங்கள் 1987ல் GSM அமைப்பை உருவாக்கி, சிறப்பான சேவை தர முயற்சிகளை எடுத்தன. அதே நேரத்தில் அமெரிக்காவில் குவால்காம் நிறுவனம் CDMA தொழில் நுட்பத்தினை மொபைல் போனுக்குப் பயன்படுத்தியது. உலகின் அனைத்து நாடுகளிலும் இரண்டு தொழில் நுட்பமும் பயன் படுத்தப்படுகின்றன.\nமொபைல் போன் பயன்படுத்தும் சாதாரண மக்களுக்கு, போன் கவரேஜ் நன்றாக இருக்க வேண்டும் என்பதே எதிர்பார்ப்பாகும். சி.டி.எம்.ஏ. தொழில் நுட்பத்தில் சிறந்தது; சிறப்பாக தொடர்பு தரும் என்று கூறுவார்கள். ஆனால் உலக அளவில் அதிகமான நாடுகளிலும், மக்களாலும் பயன்படுத்தப்படுவது ஜி.எஸ்.எம். வகைதான்.\nகேள்வி: பைல் ஒன்றில் வைரஸ் உள்ளதா என்று செக் செய்திட, அந்த ட்ரைவ் முழுவதும் செக் செய்திட வேண்டுமா வேறு வழிகள் உள்ளனவா நான் ஆண்ட்டி வைரஸ் தொகுப்பாக, மெக் அபி தொகுப்பு பயன்படுத்தி வருகிறேன்.\n-தி. க. சுப்பிரமணியன், விழுப்புரம்.\nபதில்: தேவையே இல்லை. பைலின் பெயர் மீது கர்சரைக் கொண்டு சென்று, ரைட் கிளிக் செய்திடுங்கள். இப்போது கிடைக்கும் மெனுவில் ஸ்கேன் பார் த்ரெட் என்று ஒரு பிரிவு இருக்கும். அதனைத் தேர்ந்தெடுத்துக் கிளிக் செய்திடுங்கள். உங்கள் ஆண்ட்டி வைரஸ் தொகுப்பு அதனை ஸ்கேன் செய்து, வைரஸ் பாதித்துள்ளதா என்று ரிப்போர்ட் கொடுக்கும்.\nகேள்வி:நோக்கியா இ-7 மொபைல் போன் இன்னும் இந்தியாவிற்கு விற்பனைக்கு வரவில்லை. ஆனால், அதற்கு முன் பணம் கட்டி பதியலாம் என்று சொல்கின்றனரே. உண்மையா\nபதில்:ஆம். சில வாரங்களாகவே இந்த முன்பதிவு நடந்து வருகிறது. இணைய தளம் மூலம��ம் இதனை எளிதாக மேற்கொள்ளலாம். http://www.nokia.co.in/findproducts/products/nokiae7 என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லுங்கள். உங்களுக்கு அருகாமையில் இயங்கும் நோக்கியா பிரையாரிட்டி ஷாப் ஒன்றின் முகவரியை முன்னரே குறித்துக் கொள்ளுங்கள். இந்த தளத்தில், உங்களுடைய போன் எண்ணைக் குறிப்பிட்டு, உங்களுக்கு எந்த வண்ணத்தில் நோக்கியா இ7 மொபைல் வேண்டும் என்பது போன்ற விபரங்களைக் கொடுக்கவும். இதன் பின்னர், அந்த நோக்கியா கடையிலிருந்து உங்களுக்கு அழைப்பு வரும். முன் பதிவினை உறுதி செய்வார்கள். ரூ.3,000 முன்பணமாகக் கட்ட வேண்டிய திருக்கும். இந்த பதிலை எழுதி முடித்த பின்னர், நோக்கியா இ7 விற்பனைக்கு வந்துவிட்டதாக செய்தி கிடைத்தது. இருப்பினும் இணைய தள வழியாகவும் பதிந்து பெறலாம்.\nகேள்வி: இணையத்தில் மிர்ரர் சைட் என்று எதனைக் குறிப்பிடுகிறார்கள் ஏன் இதனை இந்தப் பெயர் கொண்டு அழைக்கிறார்கள். இதனைப் பார்ப்பதால், கூடுதல் பயன் உண்டா\nபதில்: மிர்ரர் சைட் (Mirror Site) என்பது ஒரு வெப் சைட் அல்லது எப்.டி.பி. சைட்டின் டூப்ளிகேட், அதாவது நகல், சைட். இதனால் முதன்மையான வெப்சைட் டேட்டா வரவால் தடுமாறுகையில் இந்த மிர்ரர் சைட் உதவிக்கு வரும். இலவச புரோகிராம் டவுண்லோட்களை வழங்கும் வெப் சைட்டுகள், மாணவர் தேர்வு முடிவுகளை அறிவிக்கும் வெப்சைட்டுகள் தங்களின் தளங்களில் ஹிட் மிக மிக அதிகமாக இருக்கும் என்பதால் இது போன்ற மிர்ரர் சைட்களைப் பயன்படுத்துகின்றனர். வழக்கமான இணைய தளம் ஒன்று எப்படி இயங்குகிறதோ, அதே போலத்தான் இதுவும் இயங்கும். இது முதன்மைத் தளத்தினை அடுத்து இருப்பதால், இதனை நாடுபவர்கள் எண்ணிக்கை குறையலாம். பயன் படுத்துவோர் எண்ணிக்கை குறைவாக இருந்தால், டேட்டா வேகமாக இறங்கும்.\nகேள்வி: கம்ப்யூட்டர் தொழில் நுட்ப சொற்கள் பற்றிக் கூறுகையில், எங்கள் ஆசிரியர் Event Handler என்று ஒரு சொல் தொடரைக் கூறினார். விளக்கவில்லை. நூல்களிலும் விளக்கம் தெளிவாக இல்லை. தயவு செய்து விளக்கவும்.\n-முதல் ஆண்டு மாணவர்கள் , காமராஜ் பொறியியல் கல்லூரி, விருதுநகர்.\nபதில்: Event Handler என்பது ஒரு செயல்பாட்டினைத் தூண்டும் இன்னொரு செயல்பாட்டினைக் குறிக்கும் சொல்லாகும். எடுத்துக்காட்டு வேண்டும் என்றால், ஒரு பட்டனில் மவுஸ் கர்சரை அழுத்திவிடுகையில் அடுத்த செயல்பாடு மேற்கொள்ளப் படுகிறதல்லவா அந���த அழுத்தும் செயலின் பின்னணியை Event Handler எனச் சொல்லலாம்.\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nஒரு சின்ன பர்சனல் பிரேக்\nமொபைல் போன்: சில ஆலோசனைகள்\nகுயிக் லாங்ச் டூல் பாரில் ஒட்ட\nஇணையத்தில் யார் அதிக நேரம்\nகூகுள் குரோம் பிரவுசர் 10\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும��� இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/gautam-gambhir-joins-bjp", "date_download": "2019-05-20T13:40:35Z", "digest": "sha1:2S3FHZUOOXQQD3PMR3WBBP55NQOESXUJ", "length": 9585, "nlines": 161, "source_domain": "www.nakkheeran.in", "title": "பாஜக வில் இணைந்த இந்திய கிரிக்கெட் வீரர்... டெல்லியில் போட்டி..? | gautam gambhir joins bjp | nakkheeran", "raw_content": "\nபாஜக வில் இணைந்த இந்திய கிரிக்கெட் வீரர்... டெல்லியில் போட்டி..\nமக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் வரும் ஏப்ரல் 11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. 7 கட்ட தேர்தலும் முடிந்த பிறகு மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கட்சிகள் அனைத்தும் தங்கள் வேட்பாளர்கள் தேர்வுகளில் கவனம் செலுத்தி வருகின்றன. இந்நினையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் பாஜக சார்பில் டெல்லியில் போட்டியிடலாம் என ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில் இன்று கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி, ரவி சங்கர் பிரசாத் முன்னிலையில் அவர் இன்று பாஜக வில் இணைந்தார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகமல் எதிர்கால அரசியலில் மாற்று சக்தியாக வருகிறாரா\nசமூக வலைதள விளம்பரங்களுக்கு ரூபாய் 53 கோடி செலவு செய்த அரசியல் கட்சிகள்\nதேர்தலுக்குப் பின் தேமுதிக நிலவரம் என்ன\nகோட்ஸே குறித்த கருத்துக்கு பின் பிரக்யா எடுத்த அதிரடி முடிவு...\nசமூக வலைதள விளம்பரங்களுக்கு ரூபாய் 53 கோடி செலவு செய்த அரசியல் கட்சிகள்\nகோட்ஸே குறித்த கருத்துக்கு பின் பிரக்யா எடுத்த அதிரடி முடிவு...\nஅமெரிக்காவில் டிவிஎஸ் நிறுவனத்தின் புதிய தொழிற்சாலை\n143 சதவீதம் வாக்குகள் பதிவான கிராமம்... அரசு அனுமதியுடன் நேற்றைய தேர்தலில் சுவாரசியம்...\n\"16 வயதினிலே ஷூட்டிங்கில் பாரதிராஜாவுக்குத் தெரியாமல் கமல���க்கு நான் கொடுத்த பாட்டு\" - பாக்யராஜ் சுவாரசிய தகவல்\nவிஜய்க்கு லவ்.. அஜீத்துக்கு சென்டிமென்ட் ஆல்ரவுண்ட் சென்சேஷன் சித் ஸ்ரீராம்\nஇவர் எஸ்.ஜே.சூர்யாவா... இது எலியா... எத்தனை சர்ப்ரைஸ்யா கொடுப்பீங்க\n நட்புனா என்னானு தெரியுமா - விமர்சனம்\nஉளவுத்துறை ரிப்போர்ட்டால் மோடி,அமித்ஷா அதிர்ச்சி\nகோடீஸ்வரனை பிச்சைக்காரனாக்கிய பிரபல டாக்டர்\nகருத்துக்கணிப்பில் பாஜகவுக்கு அதிக இடம் எப்படி\nபுற்றுநோயால் பிரபல கிரிக்கெட் வீரரின் 2 வயது மகள் உயிரிழப்பு...\nகமல் எதிர்கால அரசியலில் மாற்று சக்தியாக வருகிறாரா\nதேர்தலுக்குப் பின் தேமுதிக நிலவரம் என்ன\nதிமுக, அதிமுகவால் எதுவும் சொல்லமுடியாத கருத்துக்கணிப்பு காரணம் தெரியுமா\nபோட்டியிடாத கட்சிக்கு 2.9% வாக்குகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2019/03/4.html", "date_download": "2019-05-20T12:27:23Z", "digest": "sha1:FCDORCTRFWPT45XBFSRNOP4HQHHLNLXX", "length": 8959, "nlines": 182, "source_domain": "www.padasalai.net", "title": "குரூப்-4 தேர்வில் தேர்ச்சி பெற்ற தாய்-மகளுக்கு ஒரே நேரத்தில் அரசு வேலை கிடைத்தது - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories குரூப்-4 தேர்வில் தேர்ச்சி பெற்ற தாய்-மகளுக்கு ஒரே நேரத்தில் அரசு வேலை கிடைத்தது\nகுரூப்-4 தேர்வில் தேர்ச்சி பெற்ற தாய்-மகளுக்கு ஒரே நேரத்தில் அரசு வேலை கிடைத்தது\nகுரூப்-4 தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற தேனியை சேர்ந்த தாய், மகள் இருவருக்கும் ஒரே நேரத்தில் அரசு வேலை கிடைத்து உள்ளது\nதேனியை அடுத்துள்ள பழனிசெட்டிபட்டியை சேர்ந்த ராமச்சந்திரன் மனைவி சாந்திலட்சுமி (வயது 48). இவருக்கு 3 மகள்கள் உள்ளனர்.\nமூத்த மகள் தேன்மொழி (27). கடந்த ஆண்டு டி.என்.பி.எஸ்.சி. நடத்திய குரூப்-4 தேர்வை சாந்திலட்சுமியும், தேன்மொழியும் ஒரே நேரத்தில் எழுதினர். இதில் இருவரும் தேர்ச்சி பெற்றனர்.\nஇந்தநிலையில் அவர்கள் இருவருக்கும் தற்போது அரசு வேலை கிடைத்து உள்ளது.\nஇதுகுறித்து சாந்திலட்சுமியிடம் கேட்டபோது, ‘எனது கணவர் 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்\n. நான் 2012-ம் ஆண்டில் இருந்தே டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் பங்கேற்று வந்தேன்.\nதேனியில் திண்ணை மனிதவள மேம்பாட்டு அமைப்பு நடத்தி வரும் இலவச பயிற்சி வகுப்பில் நானும், எனது மகள் தேன்மொழியும் கடந்த ஆண்டு பயிற்சி பெற்றோம். தேர்வு எழுதியபிறகு நம்பிக்கையோடு காத்திருந்தோம்.\nநேர்முகத் தேர்வுக்கு பிறகு தற்போது எங்கள் இருவருக்கும் வேலை கிடைத்து உள்ளது. எனக்கு பொது சுகாதாரத்துறையிலும் (மருந்தகம்), என் மகளுக்கு இந்துசமய அறநிலையத்துறையிலும் இளநிலை உதவியாளர் (தட்டச்சர்) பணி கிடைத்து உள்ளது\n. இது மிகவும் மகிழ்ச்சியை கொடுத்து உள்ளது. என் மகளுக்கு கடந்த ஆண்டு தான் திருமணம் முடிந்தது. இன்னும் பணியிடம் ஒதுக்கீடு செய்யப்படவில்லை.\nவிரைவில் பணியிடம் ஒதுக்கீடு செய்யப்படும் என்று எதிர்பார்க்கிறோம்’ என்றார்.\nஒரே நேரத்தில் அரசு வேலை பெற்ற இருவருக்கும் மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமி, திண்ணை பயிற்சி மையத்தின் ஒருங்கிணைப்பாளரும், அல்லிநகரம் அரசு மேல்நிலைப்பள்ளியின் தமிழாசிரியருமான செந்தில்குமார் மற்றும் பலர் வாழ்த்து தெரிவித்தனர்.\n0 Comment to \"குரூப்-4 தேர்வில் தேர்ச்சி பெற்ற தாய்-மகளுக்கு ஒரே நேரத்தில் அரசு வேலை கிடைத்தது \"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://maatru.net/topic/%E0%AE%95%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%20%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-05-20T13:07:09Z", "digest": "sha1:WQ2NBA6O4EOQTSQYVHP2ILIWCOZ2DRZ4", "length": 1824, "nlines": 7, "source_domain": "maatru.net", "title": " கறுப்பினப் பேரழகியின் கிறிஸ்தவ சாம்ராஜ்யம்", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nகறுப்பினப் பேரழகியின் கிறிஸ்தவ சாம்ராஜ்யம்\nகறுப்பினப் பேரழகியின் கிறிஸ்தவ சாம்ராஜ்யம்\nஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா - 8ஆப்பிரிக்க கண்டத்தில், எந்தவொரு ஐரோப்பிய வல்லரசாலும் காலனியாக்கப்படாத ஒரேயொரு நாடு எத்தியோப்பியா. 1896 ம் ஆண்டு, காலனிய விஸ்தரிப்புக்காக இத்தாலி நடத்திய போரில், எத்தியோப்பியப் படைகளிடம் அவமானகரமான தோல்வியை சந்தித்தது. துப்பாக்கிகள், பீரங்கிகள் போன்ற நவீன ஆயுதங்களை ஏந்தியிருந்த இத்தாலி இராணுவம், வாள், அம்பு-வில், போன்ற...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lifenatural.life/2014/03/", "date_download": "2019-05-20T13:06:31Z", "digest": "sha1:A2P7ETIITJRT5FR3QDTWV6VD5JWMUXDR", "length": 7463, "nlines": 165, "source_domain": "www.lifenatural.life", "title": "Passions & Practices: March 2014", "raw_content": "\nதேவையான பொருட்கள்: (2 நபர்களுக்கு)\nகுதிரைவாலி அரிசி – 1 குவளை (150 கிராம்)\nத���்ணீர் – 2 1/4 குவளை\nநல்லெண்ணை – 2 தேக்கரண்டி\nகிராம்பு – 2 எண்ணிக்கை\nகடலைப் பருப்பு – 1 தேக்கரண்டி\nபெரிய வெங்காயம் – 1 (நீளமாக நறுக்கியது)\nமிளகு – 8 எண்ணிக்கை\nகறிவேப்பிலை – 2 ஈர்க்கு\nகொத்தமல்லி தழை – சிறிதளவு (பொடியாக நறுக்கியது)\nதேங்காய் துருவல் – 1 குவளை (150 கிராம்)\nLabels: Tamil , உணவு செய்முறை , கலவை சாதம் , குதிரைவாலி , சிறுதானியங்கள்\nஇயற்கை வாழ்வியல் என்றால் என்ன\nஆரோக்கியத்தின் இலட்சணங்கள் – லூயி குயினே\nஇயற்கை வாழ்வியலில் நோய் மற்றும் மருத்துவம் குறித்த விளக்கம்\nஇயற்கை வாழ்வியலின் உணவு முறைகள்\nபசுவின் பாலை ஏன் தவிர்க்க வேண்டும்\nஇயற்கை முறையில் விளைவிக்கப்படும் உணவிற்கு மாற பத்து காரணங்கள்\nசிறுதானியங்கள் - ஓர் அறிமுகம்\nஇயற்கை வாழ்வியலில் இரண்டரை வருட அனுபவங்கள்\nஅடை (2) அல்வா (3) இடியாப்பம் (2) இட்லி (2) உருண்டை (7) கலவை சாதம் (8) கிச்சடி (1) கீர் (1) கேக் (2) கொழுக்கட்டை (6) சாம்பார் (1) சூப் (1) தின்பண்டங்கள் (14) தோசை (4) பணியாரம் (1) பாயாசம் (1) பிசிபேளே பாத் (1) பிரியாணி (1) புட்டு (1) பொங்கல் (2) ரொட்டி (2) வெஞ்சனம் (3)\nகம்பு (8) குதிரைவாலி (4) சோளம் (12) திணை (3) ராகி (5) வரகு (5)\nகவுணி அரிசி (3) சீரக சம்பா (1) மாப்பிள்ளை சம்பா (1)\nஇயற்கை வாழ்வியல் ( 46 ) இயற்கை வேளாண்மை ( 3 ) நீர் சிகிச்சை ( 2 )\nசிறுதானியங்கள் - ஓர் அறிமுகம்\nஇயற்கை வாழ்வியலின் உணவு முறைகள்\nஆண்பால் - பெண்பால்- அன்பால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2015/10/15102015.html", "date_download": "2019-05-20T13:34:32Z", "digest": "sha1:LTSLOX5BWM3BENVMAN2HAQWQ2HNLM35Q", "length": 5287, "nlines": 140, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: கணினி மற்றும் வேளாண்மை பயிற்றுனர்கள் பொது மாறுதல் | விண்ணப்பங்கள் முதன்மைக்கல்வி அலுவலகத்தில் சேர்ப்பதற்கான கடைசி நாள் 15.10.2015 | கலந்தாய்வு தேதி பின்னர் அறிவிக்கப்பட உள்ளது", "raw_content": "\nகணினி மற்றும் வேளாண்மை பயிற்றுனர்கள் பொது மாறுதல் | விண்ணப்பங்கள் முதன்மைக்கல்வி அலுவலகத்தில் சேர்ப்பதற்கான கடைசி நாள் 15.10.2015 | கலந்தாய்வு தேதி பின்னர் அறிவிக்கப்பட உள்ளது\nபள்ளிக்கல்வி-பொது மாறுதல்-2015-2016ஆம் கல்வி ஆண்டில் அரசு/நகராட்சி/மேல்நிலைப்பள்ளிகளில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நியமனம் செய்யப்பட்ட கணினி பயிற்றுனர்கள் மற்றும் தொழிற்கல்வி வேளாண்மை பயிற்றுனர்களுக்கு பொது மாறுதல் வழங்குதல் சார்ந்த இயக்குனரின் அறிவுரைகள்..\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://yarlminnal.com/?p=3221", "date_download": "2019-05-20T12:57:53Z", "digest": "sha1:4QMLHLO6MRSDFUPTQEFY3VWOYRGM6REH", "length": 5535, "nlines": 46, "source_domain": "yarlminnal.com", "title": "குழந்தை பருவத்தில் தளபதி விஜய்! இதுவரை யாரும் பார்த்திராத க்யூட் புகைப்படம் இதோ – Yarlminnal", "raw_content": "\nIS அமைப்பிற்கு காணி வாங்கிய பிள்ளையானின் சகாக்கள் வெளியானது அந்தரங்க இரகசியம்\nயாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி நீக்கம்\nஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் பிரதான முகாம் மட்டக்களப்பில் முற்றுகை பல தகவல்கள் அம்பலம் (அதிர்ச்சி படங்கள் இணைப்பு)\nயாழிலுள்ள பிரபல பாடசாலைக்கு எச்சரிக்கைக் கடிதம் அனுப்பிய பயங்கரவாத அமைப்பு\nபாடசாலைகள் திறக்கும் திகதிகள் திடீர் மாற்றம்\nகுழந்தை பருவத்தில் தளபதி விஜய் இதுவரை யாரும் பார்த்திராத க்யூட் புகைப்படம் இதோ\nதற்சமயம் தளபதி-63 படப்பிடிப்பில் பிசியாக நடித்துவரும் விஜய்யின் இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படங்கள் அவ்வப்போது சில இணையத்தில் ட்ரெண்டாகும்.\nஅவற்றில் பெரும்பாலும் சினிமாவில் விஜய் அறிமுகமான காலக்கட்டத்தில் எடுக்கப்பட்டவையாக தான் இருக்கும்.\nஆனால் தற்போது விஜய்யின் குழந்தை பருவ புகைப்படம் ஒன்று இணையத்தை கலக்கி வருகிறது. பள்ளியில் ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்களுடன் க்யூட்டாக இருக்கும் விஜய்யின் அந்த புகைப்படம் இதோ..\n இதுவரை யாரும் பார்த்திராத க்யூட் புகைப்படம் இதோ\t2019-04-20\n இதுவரை யாரும் பார்த்திராத க்யூட் புகைப்படம் இதோ\nIS அமைப்பிற்கு காணி வாங்கிய பிள்ளையானின் சகாக்கள் வெளியானது அந்தரங்க இரகசியம்\nயாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி நீக்கம்\nஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் பிரதான முகாம் மட���டக்களப்பில் முற்றுகை பல தகவல்கள் அம்பலம் (அதிர்ச்சி படங்கள் இணைப்பு)\nயாழிலுள்ள பிரபல பாடசாலைக்கு எச்சரிக்கைக் கடிதம் அனுப்பிய பயங்கரவாத அமைப்பு\nயாழ்ப்பாணம் சுண்டிக்குளி மகளிர் கல்லுரிக்கு பயங்கரவாத அமைப்பின் பெயரில் எச்சரிக்கை கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தேசிய தௌஹீத் ஜமா அத்- ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/2015/03/dyson-sphere/", "date_download": "2019-05-20T13:37:30Z", "digest": "sha1:D6YNDLOYX3ZUJCLTAZFC5EXREA62JOVB", "length": 26134, "nlines": 208, "source_domain": "parimaanam.net", "title": "டைசன் கோளம் – விண்வெளியில் ஒரு மெகா கட்டுமானம் — பரிமாணம்", "raw_content": "\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nதிங்கட்கிழமை, மே 20, 2019\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nமுகப்பு அறிவியல் டைசன் கோளம் – விண்வெளியில் ஒரு மெகா கட்டுமானம்\nடைசன் கோளம் – விண்வெளியில் ஒரு மெகா கட்டுமானம்\nஅறிவியல் ரீதியாக மனிதன் வளர வளர, அவனது கைக்கு எட்டக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நாம் முன்பு ஒருமுறை, வேற்றுக்கிரக நாகரீகங்கள் என்ற பகுதியில் ஒரு நாகரீகமானது எவ்வாறு வளர்சியடைத்து செல்லலாம் என்று பார்த்தோம். அந்தக் கட்டுரைகளை கீழுள்ள இணைப்பின் மூலம் வாசித்துக் கொள்ளுங்கள்.\nவேற்றுக்கிரக நாகரீகங்கள் – கட்டுரைத்தொகுப்பு\nநாம் அதிலே, ஒரு நாகரீகம் அதனது வளர்ச்சிக்கு ஏற்ப்ப முதலாம் வகை, இரண்டாம் வகை அதன் பின்னர் மூன்றாம் வகை என்று வளர்ந்துகொண்டு செல்லும் எனப் பார்த்தோம். நாம், அதாவது மனித நாகரீகம் இப்போது இருப்பது “பூஜ்ஜிய” வகையில் என்பதும் ஒரு விடயம் மேலே நான் கொடுத்திருக்கும் கட்டுரைகளை வாசித்தால் உங்களுக்கு தெரியவரும் ஒரு விடயம், இரண்டாம் வகை நாகரீகம், தனது உடுவில் (star) இருந்து வெளிவரும் அனைத்து சக்தியையும் பயன்படுத்தவல்லது என்று.\nபூமியைப் பொறுத்தவரை, சூரியனில் இருந்து நாம் பெறும் சக்தியின் அளவு என்பது மிக மிகக் குறைவே, அதாவது சூரியனில் இருந்து எல்லாத்திசைகளிலும் செல்லும் சக்தியில் ஒரு துளியளவே பூமியின் மேற்பரப்பில் விழுகிறது, அதையே நாம் பயன்படுத்துகிறோம். அதுவும் பூரணமாக இல்லை. நாம் பெரும்பாலும் சக்தித் தேவைக்கு பயன்படுத்துவது கனிம எரிபொருளையே. ஆனால் இரண்டாம் வகை நாகரீகத்திற்கு இந்த கனிம எண்ணெய்களின் சக்தி போதுமானதாக இருக்காது, ஏன், அவர்களது கோளில் விழும் ஒளியும் அவர்களுக்கு போதுமானதாக இருக்காது. ஆக அவர்கள், அவர்களது தாய் உடுவில் இருந்து வெளிவரும் முழுச்சக்தியையும் அறுவடை செய்யவேண்டி இருக்கும். இதற்கு அவர்கள் பயன்படுத்தக்கூடிய கட்டமைப்பே டைசன் கோளம்.\nடைசன் கோளம் என்றால் என்ன\nடைசன் கோளம் என்பது ஒரு இயற்பியலால் அனுமானிக்கப்பட்ட ஒரு பாரிய கட்டுமானமாகும். ப்ரீமான் டைசன் என்னும் இயற்பியலாலரால் முதன் முதலில் வெளிப்படுத்தப்பட்ட இந்தக்கட்டமைப்பு, ஒரு உடுவில் இருந்து மொத்த சக்தியையும் பெற்றுக்கொள்ளும் ஒரு அமைப்பாகும்.\nடைசனின் கருத்துப் படி, ஒரு நாகரீகம் வளர வளர, அவர்களுக்கான சக்தித் தேவையும் அதிகரிக்கும், ஒரு கட்டத்தில் அவர்கள் தங்களது கோளில் இருந்து பெறக்கூடிய உச்சக்கட்ட சக்தியின் அளவை அடைந்தபின்னர் அவர்களது சக்த்தேவையை பூரணப்படுத்த அவர்கள் செல்லக்கூடிய ஒரே இடம் அவர்களது தாய் உடுவே.\nஇப்படி அவர்களது உடுவில் இருந்துவரும் மொத்த சக்தியையும் பெற, அவர்கள், அந்த உடுவைச் சுற்றி பாரிய செயற்கையான கட்டமைப்பை உருவாக்கவேண்டி இருக்கும். அதாவது அந்த உடுவைச் சுற்றி ஒரு பந்து போன்ற அமைப்பு.\nஆனால் முழுதாக குறித்த உடுவை மூடி இருக்கவேண்டும் என்று அவசியமில்லை, குறித்த நாகரீகத்தின் அறிவியல் வளர்ச்சிக்கு ஏற்ப, பல்வேறு வகைகளில் இவை உருவாக்கப்படலாம்.\nஇது மிக மிக எளிதான அமைப்பு. அதாவது ஒரு உடுவைச் சுற்றி ஒரு வளைய அமைப்பில் சுற்றிவரும் பல செய்மதிகளை அடுக்குவது. இந்த செய்மதிகள், பாரிய சூரியப்படலங்களைக் கொண்டு குறித்த உடுவில் இருந்து வரும் ஒளியை சேமித்து, பின்னர் கம்பியற்ற சக்திக்காவுகை மூலம் குறித்த கோளுக்கு அந்த சக்தி அனுப்பப்படும்.\nடைசன் வளையம் – நடுவில் இருக்கும் உடுவைச் சுற்றி வளையமாக அமைக்கப்பட்டிருக்கும் செய்மதிகள்\nஇந்த செய்மதி வளையம், குறித்த உடுவில் இருந்து 150 மில்லியன் கிலோமீற்றர்கள் (சூரியனில் இருந்து பூமிக்குள்ள தூரம்) ஆரையைக்கொண்ட வளையமாக இருக்கும்.\nஒரே வளையம் மட்டுமே உருவாக்கப்படவேண்டும் என்று ஒரு அவசியமில்லை, பல வளையங்கள் உருவாக்கப்பட்டு, பெறப்படும் சக்தியின் அளவு அதிகரிக்கப்படலாம்.\nஇதுவும் டைசன் வளையம் போலத்தான், ஆன��ல் இது பல்வேறுபட்ட தனிப்பட்ட கட்டமைப்புக்கள், ஒரு குமிழியின் அமைப்பில் குறித்த உடுவைச் சுற்றி அடுக்கப்பட்டிருக்கும். இவை டைசன் வளையத்தில் இருக்கும் செய்மதிகளைப் போல குறித்த உடுவைச் சுற்றிவராமல், சூரியப் பாய்மரங்கள் (solar sails) மூலம் குறித்த இடத்தில் நிறுத்திவைக்கப்படும். எப்படி பாய்மரக்கப்பல்கள், காற்றில் செல்லுமோ, அதே போல, உடுவில் இருந்து வரும் கதிர்வீச்சு அழுத்தத்தின் மூலம், குறித்த உடுவின் ஈர்ப்புவிசை சமன்செய்துகொள்ளும்.\nடைசன் குமிழி – கோளவடிவில் அடுக்கப்பட்டிருக்கும் தனித்தனிக் கட்டமைப்புக்கள்\nஇங்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்சினையே, இந்த மெகா கட்டமைப்பை உருவாக்கத்தேவயான பொருட்களின் அளவு. இப்போதிருக்கும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எம்மால் இப்படியாக ஒரு கட்டமைப்பைக் கட்ட முடியாது என்பதைவிட, கட்டுவதைப் பற்றி கனவுகானவும் முடியாது என்பதே நிதர்சனம்.\nஇது ஒரு உடுவில் இருந்து அதிகளவான சக்தியைப் பெறக்கூடிய அமைப்பாகும். இந்த மெகா கட்டமைப்பு, முழு உடுவையும் மூடி உருவாகப்படும். இப்படி முழுதாகக் கட்டப்படும் கட்டமைப்பு, அதில் வாழ்வதற்கும் ஏற்றவாறாக அமையும்.\nடைசன் கோது – முழுமையாக உடுவை மறைத்து உருவாக்கப்பட்டுள்ள கட்டமைப்பு\nஉதாரணமாக, நமது சூரியனைச் சுற்றி 1AU (அதாவது பூமி இருக்கும் இடத்தில்) தூரத்தில் சூரியனைச் சுற்றி அமைக்கப்படும் டைசன் கோது, பூமியின் மேற்பரப்பைப்போல 550 மில்லியன் மடங்கு இருக்கும். இது சூரியனின் முழுச் சக்தி வெளியீடான 386.4 யோட்டாவாட் (yottawatts) அல்லது 3.864 x 10^26 வாட் சக்தியையும் அப்படியே பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும். இந்த சக்தி எவ்வளவு என்பதனை கணக்குப் போட்டுப் பார்க்க – நாம் 2000 ஆண்டில் பயன்படுத்திய மொத்த சக்தியின் அளவு 12 terawatts, இந்த டைசன் கோதினால் பெறப்படும் சக்தியின் அளவு இதப் போல 33 ட்ரில்லியன் மடங்கு\nஇவற்றைவிடவும் வேறு சிலவகையான டைசன் கோளங்களை அறிவியலாளர்கள் கருதுகின்றனர். இருந்தும் எந்தவகையான டைசன் கோளத்தையும் உருவாகும் சக்தியோ, தொழில்நுட்பமோ எம்மிடம் இப்போது இல்லை. பல நூறு வருடங்களில் இருந்து ஆயிரக்கணக்காக வருடங்கள் கூட ஆகலாம்.\nவெற்றுக்கிரகவசிகளின் தேடலில் டைசன் கோளம்\nவிண்வெளியில் இருக்கும் வேற்றுக்கிரக வாசிகளைக் கண்டறிவதில் இந்த டைசன் கோ���ம் பெருமளவு பங்கு வகிக்கும். அதாவது, இப்படி சக்தியைச் சேகரிக்கும் பாரிய அமைப்பானது, வெப்பஇயக்கவியலின் இரண்டாம் விதிப்படி, நிச்சயம் கழிவுச் சக்தியை வெளியிடவேண்டும் அல்லது கசியவிடேண்டும். இங்கு இருக்கும் மிக முக்கிய அம்சம், இந்தக் கட்டுமானம் நிச்சயம் உடுவில் இருக்கும் வாயு மூலக்கூறுகளைக் கொண்டு அமைக்கப்பட்டிருக்க முடியாது, மாறாக உலோகங்கள் போன்றவையே பயன்படுத்தப்படிருக்கலாம்.\nஆகவே ஒரு உடுவின் ஒளியை அவதானிக்கும் போது அது எந்த மூலகத்தில் இருந்து வெளியிடப்பட்டது என்பதனை எம்மால் கண்டறியமுடியும். ஆகவே ஒரு உடுவை அவதானிக்கும் போது, அதில் இருந்து வரும் ஒளியில், பெரும்பகுதி, உலோக மூலகங்களில் இருந்து வருவதாக இருந்தால், அந்த உடுவைச் சுற்றி டைசன் கோளம் இருக்கிறது என எம்மால் கூற முடியும். இது அங்கே நுண்ணறிவு கொண்ட நாகரீகம் இருப்பதற்கான சான்றாகும்.\nநாம் இதுவரை டைசன் கோளம் இருப்பதற்கான எந்தவொரு சான்றையும் கண்டறியவில்லை. நமது தொலைக்காட்டிகளின் துல்லியத் தன்மையும், பயன்படுத்தும் தொழில்நுட்பத்தின் தன்மையும் அதிகரிக்கும் போது இப்படியான டைசன் கோளங்களை எம்மால் அவதானிக்கக்கூடியதாக இருக்கும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.\nதொடர்புடைய கட்டுரைகள்ஆசிரியரிடமிருந்து மேலும் சில\nகருந்துளையின் புகைப்படம்: ஏன், எதற்கு, எப்படி\nசூடான தேனீர், புற்றுநோய் ஆபத்தா\n நிலத்திற்கும் நீருக்கும் இடையில் ஒரு உறவு\nகருந்துளையின் புகைப்படம்: ஏன், எதற்கு, எப்படி\nசூடான தேனீர், புற்றுநோய் ஆபத்தா\nஉங்கள் ஈமெயில் ஐடியை பதிந்து, புதிய பரிமாணக் கட்டுரைகளை உங்கள் ஈமெயில் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.\nஇலகு தமிழில் அறிவியலை எல்லோருக்கும் புரியும்படி கொண்டு சேர்த்திடவேண்டும்.\n நிலத்திற்கும் நீருக்கும் இடையில் ஒரு உறவு\nகருந்துளையின் புகைப்படம்: ஏன், எதற்கு, எப்படி\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/cineevents/2018/06/10160756/Golisoda-2-Pressmeet.vid", "date_download": "2019-05-20T13:30:26Z", "digest": "sha1:OPOM453Y6ML4X4YUD4HWWHOEKCOVPPTC", "length": 4128, "nlines": 136, "source_domain": "video.maalaimalar.com", "title": "Tamil cinema Events | Kollywood News | Tamil Celebrity Events - Maalaimalar", "raw_content": "\nஅரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு - அரசணை வெளியீடு\nஅரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு - அரசணை வெளியீடு\nதமிழ் பேசி ரசிகர்களை கவர்ந்த சாயிஷா\nகோலி சோடா 2 பத்திரிகையாளர் சந்திப்பு\nஜிஎஸ்டி வண்டி என்ன செய்யும் - விஜய் மில்டன் விளக்கம்\nகோலி சோடா 2 பத்திரிகையாளர் சந்திப்பு\nகோலியின் அபார சதத்தால் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா\nதொடர்ந்து 3-வது ஆண்டாக அதிக ரன் குவித்து கோலி சாதனை\nகோலிசோடா 2வில் எப்படி நடிக்க வாய்ப்பு கிடைத்தது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=34536", "date_download": "2019-05-20T13:53:20Z", "digest": "sha1:GQL4RCAI5K36IV7YYAAS25NHPWSYJ6YW", "length": 8324, "nlines": 87, "source_domain": "tamil24news.com", "title": "'டார்லிங்' வரலட்சுமியை ப�", "raw_content": "\n'டார்லிங்' வரலட்சுமியை புகழ்ந்து தள்ளிய விஷால்: பப்ளிக்கா அசிங்கப்படுத்திய ஆர்யா\nட்விட்டரில் தனது காதலியான வரலட்சுமியை புகழ்ந்து தள்ளிய விஷாலை ஆர்யா கலாய்த்துள்ளார்.\nநடிகர் விஷாலும், வரலட்சுமி சரத்குமாரும் காதலிப்பதாக பலகாலமாக கிசுகிசுக்கப்படுகிறது. காதலை அவர்கள் ஒப்புக் கொள்ளாவிட்டாலும் அவர்கள் நடந்து கொள்ளும் விதம் அவர்களுக்கு இடையே இருப்பது வெறும் நட்பு இல்லை என்பதை நிரூபிக்கிறது.\nஇந்நிலையில் விஷால் வரலட்சுமியை பாராட்டி ட்வீட் போட்டுள்ளார்.\nசண்டக்கோழி 2 படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. வரலட்சுமி சரத்குமார் தனது பகுதியை நடித்து முடித்துவிட்டார். கிளைமாக்ஸ் சண்டை அருமை. ரொம்ப நன்றி டார்லிங் வரு. மிகவும் ப்ரொபஷனலான நடிகை. அக்டோபர் 18ம் தேதியை எதிர்பார்க்கிறேன். கடவுள் ஆசிர்வதிப்பாராக என்று ட்வீட்டியுள்ளார்\nவிஷால் வரலட்சுமியை காதலிப்பதை ஒப்புக் கொள்ளாவிட்டாலும் அவர் தான் தனது உயிர்த்துடிப்பு என்று முன்பு கூறினார். தற்போது அவர் ட்வீட்டியுள்ளதை பார்த்து காதல் இல்லாமலா இப்படி பாராட்டுகிறார் என்று பேச்சு கிளம்பியுள்ளது.\nவிஷாலின் ட்வீட்டை பார்த்த நடிகர் ஆர்யாவோ, மச்சான் இதை நீ டைப் செய்தியா இல்லை வருவா என்று கேட்டு கலாய்த்துள்ளார்.\nசண்டக்கோழி 2 படத்தில் வரலட்சுமி தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்துவிடுவார் என்று கீர்த்தி சுரேஷ் பயப்படுவதாக கூறப்படும் நிலையில் இந்த நெட்டிசன் வேறு கொளுத்திப் போடுகிறாரே.\nஇலங்கை அகதிகள் நாடுகடத்தப்படுகின்றமைக்கு ஐ.நா கண்டனம்\nதொடர் தாக்குதல்களால் இலங்கையை நிர்மூலமாக்க திட்டமிட்ட முக்கிய......\nசிறிலங்காவில் பாதுகாப்பு கேள்விக்குறி, ஐ.நா சமாதானப் படையை அனுப்புங்கள்...\nமே 18 10 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் – ஒக்ஸ்பேட்.....\nதமிழக தலைமைத் தோ்தல் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்...\nசூர்யாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சுரேஷ் ரெய்னா...\nதமிழரின் வீரத்தினை உலகறிய வைத்த உலகமகா வீரன் பிரிகேடியர் பால்ராஜ்......\nதேசியத்தலைவரின் மூத்த புதல்வன்” கேணல் சாள்ஸ்அன்ரனி...\nஇவர்கள் வெறுமனே அழுதுவிட்டு ஓய்ந்து விடுவார்கள் என்று மட்டும் நினைத்து......\nபிரிகேடியர் ரமேஸ் அவர்களின்10ம் ஆண்டு வீரவணக்க நினைவுநாள்\nதமிழ் இனப்படுகொலையை அடையாளப்படுத்தும் முள்ளிவாய்க்கால் நினைவுநாள்...\nமருத்துவப் போராளியின் நினைவழியா நினைவுகள்...\nஅமரர் சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nயாழ். சுன்னாகம் மயிலணி, Oman, கனடா Toronto\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nஐக்கிய அமெரிக்கா Columbus Ohio\nஅனைத்து தொழிலாளர் மக்களுடன் சேர்ந்து குரல் கொடுப்போம்...\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/2019/02/16/", "date_download": "2019-05-20T12:33:22Z", "digest": "sha1:ZQCRHXWALD575OBS4FDDM5LOL6FIXKNS", "length": 6791, "nlines": 84, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –February 16, 2019 - World Tamil Forum -", "raw_content": "\n‘விடுதலைப் புலிகளுடன்தான் எனக்கு முரண்பாடு, தமிழர்களுடன் இல்லை’ – ரணில் விக்ரமசிங்க\nஇலங்கை உள்நாட்டுப் போரின்போது இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பில் இரு தரப்பினரும் உண்மையை பேசி, கவலையை வெளியிட்டு, மன்னிப்பை கோரி முன்னோக்கி செல்ல வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நேற்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலொன்றின் போதே, பிரதமர் இதனைக்… Read more »\n`ஆதிச்சநல்லூர் அகழாய்வு அறிக்கையை ஏன் இன்னும் சமர்ப்பிக்கவில்லை’ – உயர் நீதிமன்றம் கேள்வி\nஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி அறிக்கையை ஏன் இன்னும் சமர்ப்பிக்கவில்லை என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கீழடியைப் போலவே ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியும் மறைக்கப்படுவதாகத் தூத்துக்குடியைச் சேர்ந்த க��மராஜ் என்பவர் உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தார். அதில், “தூத்துக்குடி மாவட்டம் சிவகளை பரம்புப்… Read more »\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 0\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\nதிருவில்லிபுத்தூர் அருகே 15ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட புலிக்குத்தி வீரர், மன்னர் நடுகல் கண்டுபிடிப்பு\nயுத்தம் நிறைவடைந்து பத்தாண்டுகள் பூர்த்தியாகின்ற நிலையில், முள்ளிவாய்க்காலின் தற்போதைய நிலை என்ன\nமே 16,17,18 – முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தமிழ் இனத்தின் மீது நடத்தப்பட்ட அவலம் தமிழ் இனத்தின் மீது நடத்தப்பட்ட அவலம்\n‘மே 18 நினைவு தினத்தை அனுசரிக்க தமிழர்களுக்கு உரிமை உள்ளது’ – இலங்கை ராணுவ தளபதி\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\n“தமிழ் தேசியம், வந்தேறிகள் என்றெல்லாம் பேசுவது எந்த வகையிலும் பயனளிக்கப் போவதில்லை” – திமுக செய்தித் தொடர்பாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/eelam/ranil-wickremesinghe-ltte/", "date_download": "2019-05-20T13:21:19Z", "digest": "sha1:CEHOSNPRBSDDZ2GX4VHJMDKNPSJBVRR2", "length": 12280, "nlines": 94, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –'விடுதலைப் புலிகளுடன்தான் எனக்கு முரண்பாடு, தமிழர்களுடன் இல்லை' - ரணில் விக்ரமசிங்க! - World Tamil Forum -", "raw_content": "\nMay 20, 8275 3:58 pm You are here:Home ஈழம் ‘விடுதலைப் புலிகளுடன்தான் எனக்கு முரண்பாடு, தமிழர்களுடன் இல்லை’ – ரணில் விக்ரமசிங்க\n‘விடுதலைப் புலிகளுடன்தான் எனக்கு முரண்பாடு, தமிழர்களுடன் இல்லை’ – ரணில் விக்ரமசிங்க\n‘விடுதலைப் புலிகளுடன்தான் எனக்கு முரண்பாடு, தமிழர்களுடன் இல்லை’ – ரணில் விக்ரமசிங்க\nஇலங்கை உள்நாட்டுப் போரின்போது இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பில் இரு தரப்பினரும் உண்மையை பேசி, கவலையை வெளியிட���டு, மன்னிப்பை கோரி முன்னோக்கி செல்ல வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.\nகிளிநொச்சியில் நேற்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலொன்றின் போதே, பிரதமர் இதனைக் குறிப்பிட்டிருந்தார்.\nஉள்நாட்டுப் போரின்போது, தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் ராணுவத்தினர் என இரண்டு தரப்பிலும் குற்றங்கள் இழைக்கப்பட்டதாக பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டினார்.\nஇவ்வாறு குற்றம் இழைத்தவர்கள் தொடர்பில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாகவும், சாட்சியங்களின் பிரகாரம் அந்த வழக்கு விசாரணைகள் முன்னோக்கி கொண்டு செல்லப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.\n2015ஆம் ஆண்டுக்கு முன்னர் ஆட்சியிலிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கமே, உள்நாட்டுப் போரின்போது குற்றம் இழைத்தவர்கள் மீது வழக்குகளை தொடர்ந்திருந்ததாகவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.\nஇதன்படி, சாட்சியங்கள் காணப்படுகின்ற வழக்குகள் முன்னோக்கி கொண்டு செல்லப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nஎனினும், இலங்கையில் நல்லிணக்கம் ஏற்பட்டுள்ள பின்னணியில், இவ்வாறு தொடர்ச்சியாக முன்னோக்கி செல்ல முடியாது என கூறிய பிரதமர், இரு தரப்பினரும் உண்மையை பேசி, கவலையை வெளியிட்டு, மன்னிப்பை கோரி முன்னோக்கி செல்லும் திட்டமொன்றை நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஇதேவேளை, இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தினால் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் பலர் உயிரிழந்ததாகவும், அவர்கள் உயிரிழந்தமையினாலேயே தான் கட்சியின் தலைமைத்துவத்திற்கு வந்ததாகவும் அவர் இதன்போது கூறியுள்ளார்.\nதனக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கும், மாத்திரமே முரண்பாடுகள் காணப்பட்டதாகவும், தனக்கும், தமிழர்களுக்கும் இடையில் எந்தவித முரண்பாடுகளும் கிடையாது எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை, இந்த விடயம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தனை தொடர்புகொண்டு வினவினோம்.\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க எவ்வாறான கருத்துகளை வெளியிட்டாலும், இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என தாம் வலியுறுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.\nஇலங்கையில் பாரியளவிலான போர்க் குற்றங்கள் இடம்பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், இதற்கான விசாரணைகள் சர்வதேச ரீதியிலும், உள்நாட்டிலும் முன்னெடுக்க வேண்டும் என தர்மலிங்கம் சித்தார்த்தன் கூறியுள்ளார்.\nஇலங்கையில் மூன்று தசாப்தங்களாக இடம்பெற்ற உள்நாட்டு போர் 2009ஆம் ஆண்டு நிறைவடைந்த நிலையில், இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பிலான விசாரணைகளை சர்வதேச தலையீட்டில் முன்னெடுக்க வேண்டும் என தமிழர் தரப்பினர் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 0\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\nதிருவில்லிபுத்தூர் அருகே 15ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட புலிக்குத்தி வீரர், மன்னர் நடுகல் கண்டுபிடிப்பு\nயுத்தம் நிறைவடைந்து பத்தாண்டுகள் பூர்த்தியாகின்ற நிலையில், முள்ளிவாய்க்காலின் தற்போதைய நிலை என்ன\nமே 16,17,18 – முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தமிழ் இனத்தின் மீது நடத்தப்பட்ட அவலம் தமிழ் இனத்தின் மீது நடத்தப்பட்ட அவலம்\n‘மே 18 நினைவு தினத்தை அனுசரிக்க தமிழர்களுக்கு உரிமை உள்ளது’ – இலங்கை ராணுவ தளபதி\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\n“தமிழ் தேசியம், வந்தேறிகள் என்றெல்லாம் பேசுவது எந்த வகையிலும் பயனளிக்கப் போவதில்லை” – திமுக செய்தித் தொடர்பாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2015/12/all-mobile-balance-check-codes-customer.html", "date_download": "2019-05-20T13:11:39Z", "digest": "sha1:EPJCVPB7WQ3JTM6KLYX66C3DR66XY2OA", "length": 4820, "nlines": 204, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: ALL MOBILE BALANCE CHECK CODES & CUSTOMER CARE NO.: (Country- India)", "raw_content": "\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முற��கள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://easy.lk/Deal/ProductDealDetails?q=73006500630064006200610033004B00740071006200450056004E006C00310049006900360045004A0041003D003D00", "date_download": "2019-05-20T13:33:32Z", "digest": "sha1:GWSQNYDXM7M7TVKQS3M43JQ5QFHFU4MP", "length": 18051, "nlines": 318, "source_domain": "easy.lk", "title": "Easy.lk | Grab the best quality at the unbeatable price | Up to 75% Discounts", "raw_content": "\nஇந்த 30W வெளிப்புர சாலைகளுக்கான 3 ஃப்ளாஷ் லைட் சோலார் லைட் இதில் வேலை முறை மோஷன் சென்சார் ரிமோட் உள்ளது. இதற்கு பேட்டரிகள் எதுவும் தேவையில்லை. இது தூசி ஆதாரம் மற்றும் நீர் ஆதாரம் உள்ளதாகும்.\n01.உயர் சக்தி சூரிய பேனல்கள், வேகமாக சார்ஜ் செய்தல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் ஆற்றல் சேமிப்பு.\n02.மனித உடலின் தூண்டுதல், ஒளி கட்டுப்பாடு, தொலை கட்டுப்பாடு, பல்வேறு கட்டுப்பாட்டு முறைகள், நேரம் கடந்து, வலுவான, பலவீனமான ஒளி முறைமையை அமைக்கலாம்.\n03.ரிச்சார்ஜபிள் பேட்டரியால் பெரிய திறன் மற்றும் நீண்ட நேரம் பணிபுரியும்.\n04.இறக்குமதி செய்யப்பட்ட LED மணிகள், 500,000 மணி நேரம் வரை சேவை வாழ்க்கை.\n05.சுவர் பெருகி அல்லது விளக்கு இடுகை பெருகி வருகின்றது.\n01.நாள் முழுவதும் சார்ஜ் செய்வதில்லை. இரவில், மக்கள் தூண்டல் பகுதிக்கு சென்று விளக்குகள் தானாக இயக்கப்படும். காலம் 30 வினாடிகள் ஆகும்.\n02.ஒளி தீவிரம் ரிமோட் கண்ட்ரோல் மற்றும் நேரத்தால் சரிசெய்யப்படலாம்.\nவேலை முறை: ஒளி கட்டுப்பாடு, மனித உடலின் தூண்டுதல், ரிமோட் கண்ட்ரோல்.\nஒளி வண்ணம்: நாள் ஒளி.\nசூரிய தெரு விளக்கு ஆதரவு குழாய்: நீளம்: 43.5 செமீ / 17.12 ''; குழாய் விட்டம்: 4.5 செமீ / 1.77 ''\nவிளக்கு அளவு (5730) - 40\nபேட்டரி திறன் (mAh) - 5000\nசூரிய சக்தி சக்தி (W) – 6\nகையேடு அளவீடு காரணமாக 1-3 மில் மாறுபட அனுமதிக்கவும்.\nவெவ்வேறு காட்சி மற்றும் வெவ்வேறு ஒளி காரணமாக, உருப்படி உருவத்தின் உண்மையான நிறத்தை படம் காட்டாது.\n1 ௯ சூரிய ஒளி\n1 ௯ ரிமோட் கண்ட்ரோல்\n2 ௯ நிறுவல் திருகுகள் மற்றும் குழாய் அடைப்புக்குறி.\nஇந்த தயாரிப்பு 14 நாட்கள் பணம் திரும்பத்தரும் உத்தரவாதத்துடன் கூடியது\nஉற்பத்தியாளர் குறைபாடுகஞக்கு ஆறு மாத உத்தரவாதம் வழங்கப்படும்\nஇந்த 30W வெளிப்புர சாலைகளுக்கான 3 ஃப்ளாஷ் லைட் சோலார் லைட் இதில் வேலை முறை மோஷன் சென்சார் ரிமோட் உள்ளது. இதற்கு பேட்டரிகள் எதுவும் தேவையில்லை. இது தூசி ஆதாரம் மற்றும் நீர் ஆதாரம் உள்ளதாகும்.\n01.உயர் சக்தி சூரிய பேனல்கள், வேகமாக சார்ஜ் செய்தல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் ஆற்றல் சேமிப்பு.\n02.மனித உடலின் தூண்டுதல், ஒளி கட்டுப்பாடு, தொலை கட்டுப்பாடு, பல்வேறு கட்டுப்பாட்டு முறைகள், நேரம் கடந்து, வலுவான, பலவீனமான ஒளி முறைமையை அமைக்கலாம்.\n03.ரிச்சார்ஜபிள் பேட்டரியால் பெரிய திறன் மற்றும் நீண்ட நேரம் பணிபுரியும்.\n04.இறக்குமதி செய்யப்பட்ட LED மணிகள், 500,000 மணி நேரம் வரை சேவை வாழ்க்கை.\n05.சுவர் பெருகி அல்லது விளக்கு இடுகை பெருகி வருகின்றது.\n01.நாள் முழுவதும் சார்ஜ் செய்வதில்லை. இரவில், மக்கள் தூண்டல் பகுதிக்கு சென்று விளக்குகள் தானாக இயக்கப்படும். காலம் 30 வினாடிகள் ஆகும்.\n02.ஒளி தீவிரம் ரிமோட் கண்ட்ரோல் மற்றும் நேரத்தால் சரிசெய்யப்படலாம்.\nவேலை முறை: ஒளி கட்டுப்பாடு, மனித உடலின் தூண்டுதல், ரிமோட் கண்ட்ரோல்.\nஒளி வண்ணம்: நாள் ஒளி.\nசூரிய தெரு விளக்கு ஆதரவு குழாய்: நீளம்: 43.5 செமீ / 17.12 ''; குழாய் விட்டம்: 4.5 செமீ / 1.77 ''\nவிளக்கு அளவு (5730) - 40\nபேட்டரி திறன் (mAh) - 5000\nசூரிய சக்தி சக்தி (W) – 6\nகையேடு அளவீடு காரணமாக 1-3 மில் மாறுபட அனுமதிக்கவும்.\nவெவ்வேறு காட்சி மற்றும் வெவ்வேறு ஒளி காரணமாக, உருப்படி உருவத்தின் உண்மையான நிறத்தை படம் காட்டாது.\n1 ௯ சூரிய ஒளி\n1 ௯ ரிமோட் கண்ட்ரோல்\n2 ௯ நிறுவல் திருகுகள் மற்றும் குழாய் அடைப்புக்குறி.\nஇந்த தயாரிப்பு 14 நாட்கள் பணம் திரும்பத்தரும் உத்தரவாதத்துடன் கூடியது\nஉற்பத்தியாளர் குறைபாடுகஞக்கு ஆறு மாத உத்தரவாதம் வழங்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/in/ta/wisdom/article/pichai-eduppathai-aatharikkalama", "date_download": "2019-05-20T12:59:42Z", "digest": "sha1:OIGYXG4PF2RE235PTKRHNRDLKAMYDFQL", "length": 23519, "nlines": 257, "source_domain": "isha.sadhguru.org", "title": "பிச்சை எடுப்பதை ஆதரிக்கலாமா? | Isha Sadhguru", "raw_content": "\nநம் நாட்டில் ரயில் நிலையம், சாலையோர நடைமேடை, போக்குவரத்து சிக்னல்கள் முதல் கோயில்வாச���் வரை பிச்சைக்காரர்களின் அணிவகுப்பை பார்க்க முடிகிறது. ஏதும் செய்ய இயலாத நிலையில் சிலர், ஆரோக்கிய உடலுடன் சிலர் என கை நீட்டி கேட்டபடியே இருக்கின்றனர். இவர்களுக்கு பிச்சை போடாமல் சென்றால் குற்ற உணர்ச்சி நம்மைக் குத்தாதா\nநம் நாட்டில் ரயில் நிலையம், சாலையோர நடைமேடை, போக்குவரத்து சிக்னல்கள் முதல் கோயில்வாசல் வரை பிச்சைக்காரர்களின் அணிவகுப்பை பார்க்க முடிகிறது. ஏதும் செய்ய இயலாத நிலையில் சிலர், ஆரோக்கிய உடலுடன் சிலர் என கை நீட்டி கேட்டபடியே இருக்கின்றனர். இவர்களுக்கு பிச்சை போடாமல் சென்றால் குற்ற உணர்ச்சி நம்மைக் குத்தாதா\n\"இங்கிலாந்து மாதா கோயிலைவிட்டு சாட்டிலான் என்ற ராணுவத் தளபதி வெளியே வந்தார். வாசலில் தளர்ந்துபோன வயோதிகர் ஒருவர், பிச்சை எடுக்கக் கை நீட்டினார். பிரார்த்தனைகளைச் செலுத்திவிட்டு வந்த மனநிலையில் இருந்த தளபதி, தன் அங்கிப் பையில் கைவிட்டு, கிடைத்ததை எடுத்து அவர் தொப்பியில் போட்டுவிட்டு, தன் குதிரைமீது ஏறப்போனார்.\nபிச்சை எடுக்கும் நிலையிலும் நியாயம் தவறாத அந்த வயோதிகரைப் போன்றவர்களா இங்கே இருக்கிறார்கள்\nபிச்சை எடுத்த வயோதிகர் அவரைத் துரத்திக்கொண்டு ஓடிவந்தார். 'ஐயா, நீங்கள் வேறு ஏதோ சிந்தனையில் இருந்தீர்கள் என்று நினைக்கிறேன். தவறுதலாக மிக அதிகமான பொற்காசுகளைப் போட்டுவிட்டீர்களே' என்று கை நிறைய பொற்காசுகளை எடுத்துக் காட்டினார். 'ஆம்... கவனமின்றி இவ்வளவு பெரிய தொகையைப் பிச்சையிட்டுவிட்டேன். ஆனால் உங்கள் நாணயத்திற்காக, இப்போது முழுக் கவனத்துடன் இதை வழங்குகிறேன்' என்று மேலும் சில பொற்காசுகளை எடுத்து அந்த வயோதிகரின் தொப்பியில் போட்டார் சாட்டிலான்.\nபிச்சை எடுக்கும் நிலையிலும் நியாயம் தவறாத அந்த வயோதிகரைப் போன்றவர்களா இங்கே இருக்கிறார்கள்\nஇங்கே பிச்சை எடுப்பது ஒரு தொழிலாகவே நடத்தப்படுகிறது. பிச்சை எடுக்கும் பெண் தனியாக வந்து கை நீட்டினால், நீங்கள் அலட்சியப்படுத்தக்கூடும். ஆனால் ஒரு சிறு குழந்தையை ஏந்திக்கொண்டு வந்து கேட்கும்போது, உங்கள் மனம் பதறுகிறது. இதற்காகவே வசதி இல்லாதபோதும், குழந்தையைப் பெற்றுக்கொள்ளும் பிச்சைக்காரர்கள் இருக்கிறார்கள். சிலசமயம் பிச்சை எடுப்பதற்காக எங்கே இருந்தாவது ஒரு குழந்தையைத் திருடி எடுத்துவரக்கூட அவர்கள் த��ங்குவது இல்லை.\nஆரோக்கியமாக இருக்கும் குழந்தையைப் பார்த்தால், நீங்கள் பிச்சை கொடுக்கமாட்டீர்கள் என்று குழந்தையின் கையை காலை உடைத்துவிடும் கொடூரமானவர்களும் இருக்கிறார்கள். கண் இருக்கும் குழந்தையின் கண்ணை எடுக்கும் அவலம்கூட இந்த சமூகத்தின் திரைமறைவில் நடக்கிறது.\nநீங்கள் கருணை உள்ளவராக இருப்பது நல்லது. ஆனால், எந்தச் சூழ்நிலையில், யாரிடம் அதை வெளிப்படுத்த வேண்டும் என்பதில் பேதம் பார்த்துத்தான் ஆகவேண்டும். உங்கள் மனநிலையைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் இதுபோன்ற இரக்கமற்றவர்களிடம் கருணை காட்டினால், ஒன்றும் அறியாத பச்சிளம் குழந்தைகளுக்கும் பாதிப்பு வரத்தான் செய்யும்.\nநாளிதழில் படித்திருப்பீர்கள்; கணவன், மனைவி இருவரும் வேலைக்குப் போகிறவர்கள். தங்கள் சிறு குழந்தையைப் பகலில் பார்த்துக்கொள்ள ஒரு பெண்மணியை நியமித்திருந்தார்கள்.\nஒரு குறிப்பிட்ட நாளில், ஏதோ காரணமாக வழக்கத்தைவிடச் சில மணி நேரங்கள் முன்பாக வீடு திரும்பினார் அந்தக் குடும்பத் தலைவி. குழந்தையைப் பார்த்துக்கொள்ள நியமிக்கப்பட்ட பெண்மணி ஜாலியாக தொலைக்காட்சியை ரசித்துக்கொண்டு இருந்தாள். குழந்தையைக் காணவில்லல. பதறிப்போன தாய், அந்தப் பெண்ணை மிரட்டி விசாரித்தாள்.\nவார நாட்களில், இவர்களுடைய குழந்தையைப் பகல் நேரத்தில் ஒரு பிச்சைக்காரிக்கு வாடகைக்கு விடுவதும், பெற்றவர்கள் திரும்பி வருவதற்கு ஒருமணி நேரம் முன்னதாகக் குழந்தையைத் திரும்பப் பெற்றுச் சுத்தம் செய்து வைத்துவிடுவதையும் அறிந்து அந்தத் தாய் துடிதுடித்துப் போனாள்.\nமிருகங்களிடம்கூட இப்பேர்ப்பட்ட கேவலத்தைப் பார்க்கமுடியாது. இது சாத்தானின் பேய்க் குணம்.\nமிருகங்களிடம்கூட இப்பேர்ப்பட்ட கேவலத்தைப் பார்க்கமுடியாது. இது சாத்தானின் பேய்க் குணம்.\nகண்ணை இழந்தவர்களுக்குப் பார்வையைக் கொண்டுவர முடியுமா என்று இந்தப் பூமியில் எவ்வளவோ முயற்சிகள் நடக்கின்றன. கையையும் காலையும் இழந்தவர்களுக்குச் செயற்கை உறுப்புகளைப் பொருத்துவதற்கு மருத்துவத்தில் எத்தனையோ பிரயத்தனங்கள் செய்யப்படுகின்றன. ஆனால் ஆரோக்கியமாக இருக்கும் குழந்தையின் கையைக் காலை உடைப்பதும், கண்ணைச் செயலற்றதாக்கி பிச்சை எடுப்பதையும் ஒரு தொழிலாக நடத்தி வருபவர்கள் காலூன்ற ���ாம் இடம் கொடுக்கலாமா\nமேக்சிமிலியன் என்ற சக்ரவர்த்தி நகர்வலம் போனார். தெருவோரம் நின்றிருந்த பிச்சைக்காரன்மீது இரக்கம்கொண்டு, சில்லறைக் காசுகளை அவனுடைய பாத்திரத்தில் போட்டார்.\nபிச்சைக்காரன் முகத்தில் அதிருப்தி நிலவியது. 'அரசே, நாம் எல்லோரும் ஒரே கடவுளின் குழந்தைகள் என்பதை மறக்காதீர்கள். உங்கள் சகோதரனுக்கு இன்னும் தாராளமாக நீங்கள் வழங்கலாம்'.\nசக்ரவர்த்தி சிரித்தார். 'உன் மற்ற சகோதரர்கள் ஒவ்வொருவரும் நான் வழங்கிய அதே அளவு உனக்கு வழங்கினால், நீ என்னைவிட மாபெரும் செல்வந்தனாகிவிடுவாய்... கவலைப்படாமல் போய் வா\nஒரு நாட்டின் சக்ரவர்த்தியே பிச்சை இடுகையில் கவனமாகத்தான் இருந்தார். உங்களுக்கு எதற்குக் குற்ற உணர்வு\nஉங்கள் கருணையைக்காட்ட வேறுஇடமே இல்லையா என்ன உங்களுக்கு நிறைய வசதியும் நேரமும் இருந்தால், இப்படிப்பட்டவர்களைக் கவனித்துக்கொள்ள ஒரு சூழ்நிலையை உருவாக்கலாம். இயலாதா உங்களுக்கு நிறைய வசதியும் நேரமும் இருந்தால், இப்படிப்பட்டவர்களைக் கவனித்துக்கொள்ள ஒரு சூழ்நிலையை உருவாக்கலாம். இயலாதா வேறு ஒரு வழியும் இருக்கிறது.\nஇன்னும் நம் அரசாங்கம் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களைப் போதியளவில் நிறைவேற்றவில்லை. நாடெங்கும் சில தனியார் நிறுவனங்களும், பொதுத்தொண்டு நிறுவனங்களும் பொறுப்பேற்று ஓரளவு நடத்திக்கொண்டு வருகின்றன. பிச்சை எடுக்கவேண்டிய நிலையில், வறுமையில் வாடும் பலரைப் பராமரிக்கும் இதுபோன்ற பலவிதமான இல்லங்கள் இருக்கின்றன. சிக்னலில் போடும் சில்லறைகளை நோட்டுக்களாக மாற்றி, அவர்களுக்கு அனுப்பலாம். அதிலும் கவனம், உங்கள் கருணை நியாயமானவர்களுக்குத்தான் வழங்கப்படுகிறதா அவர்களுடைய நன்மைக்குத்தான் பயன்படுகிறதா என்பதைப் பகுத்தறிவது உங்கள் பொறுப்பாகிறது.\nபோக்குவரத்தை இடையூறு இல்லாமல் வைத்துக்கொள்ள போலீஸ்காரர் அவருடைய கடமையைச் செய்கிறார். பொறுப்பான குடிமகனாக உங்கள் கடமையை நீங்கள் செய்யுங்கள்.\nமகத்தான கலாச்சாரம் எங்களுடையது என்று ஒருபுறம் சொல்லிக்கொண்டு, மறுபுறம் குழந்தைகளை ஊனம் செய்யும் கேவலமான நடவடிக்கைகளைக் கவனிக்காமல் இருக்கிறோம். நம் கண் எதிரே இந்த அக்கிரமங்கள் நடக்கும்போது, தடுத்து நிறுத்த உடனடியாக நாம் எதுவும் செய்யாமல் உட்கார்ந்திருந்தால், நாம் மனிதர்களே அல்ல.\nகுழந்தை என்பது யாரையோ சார்ந்திருக்கும் ஓர் உயிர். அப்பேர்ப்பட்ட உயிரைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தப் பார்ப்பதை அனுமதிக்கக்கூடாது. பிச்சை எடுக்கவோ, வேலைக்கு அனுப்பிச் சம்பாதிக்கவோ, ஒரு குழந்தையை மூலதனமாகப் பயன்படுத்த யாருக்கும் உரிமை இல்லை. பெற்றோரின் கனவுகளை நிறைவேற்றிக்கொள்ளவும், வசதிகளைப் பெருக்கிக்கொள்ளவும் குழந்தைகள் பயன்படுத்தப்படுவது மாபெரும் குற்றம். இதைவிட மாபெரும் கொடுமை, அறியாப் பருவத்துப் பெண் குழந்தைகள் மோசமான தொழிலில் ஈடுபடுத்தப்படுவது.\nஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள். பூமி ஏற்கெனவே பொங்கி வழியும் ஐனத்தொகையால் மூச்சுத் திணறிக்கொண்டு இருக்கிறது. வருமானம் எப்படிப்பட்டதாக இருந்தாலும், ஒரு குழந்தையைப் பெற்றுக்கொள்ளும் முன், அதைப் பராமரித்து வளர்க்க முடியுமா என்று பெற்றோர் பொறுப்புடன் யோசிக்க வேண்டும். அதுதான் முதல் கடமை\".\nபாலுணர்வைப் பற்றி நினைப்பதிலேயே எங்களின் சக்தி நிறைய செலவழிகிறது, என்ன செய்வது\nகாமம், எதிர்பாலின ஈர்ப்பு போன்ற உணர்வுகள் ஒருவருக்கு இருப்பது இயல்பானதுதான் என்றாலும், அந்த ஒரு உணர்வுக்கே தங்கள் முழு வாழ்க்கையையும் பலிகொடுக்கும் மன…\nசடங்குகளில் ஏதும் அர்த்தம் உள்ளதா\nநம் கலாச்சாரத்தில் சடங்குகள் என்ற பெயரில் பல அர்த்தமற்ற நடைமுறைகள் இருப்பதைக் காணமுடிகிறது. இவற்றையெல்லாம் எதிர்க்க வேண்டும் என்ற ஆவல் நம் சிந்தனையில்…\nசமூகத்தின் பார்வையில், குறிப்பாக நம் தேசத்தில், விபச்சாரம் என்பது ஒரு இழிவான செயலாகத்தான் பார்க்கப் படுகிறது. விபச்சாரம் சரியானதுதானா - இதைப் பற்றி ச…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-05-20T12:49:03Z", "digest": "sha1:T27FVJGIOY5QVNEZDMN77OSPVE6CGV4I", "length": 14101, "nlines": 157, "source_domain": "ta.wikipedia.org", "title": "சகாயநகர் ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் பிரசாந்த் எம். வாட்னிரே இ. ஆ. ப.\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nசகாயநகர் ஊராட்சி (Sahayanagar Gram Panchayat), தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தோவாளை வட்டாரத்தில் அமைந்துள்ளது.[3][4] இந்த ஊராட்ச��, கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதிக்கும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [5] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 5549 ஆகும். இவர்களில் பெண்கள் 2805 பேரும் ஆண்கள் 2744 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[5]\nசிறு மின்விசைக் குழாய்கள் 12\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 13\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 1\nஊரணிகள் அல்லது குளங்கள் 1\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 49\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 15\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[6]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தோவாளை வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 5.0 5.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nதேரேகால்புதூர் · சுவாமிதோப்பு · இராமபுரம் · பஞ்சலிங்கபுரம் · வடக்கு தாமரைகுளம் · நல்லூர் · மகாராஜபுரம் · லீபுரம் · குலசேகரபுரம் · கோவளம் · கரும்பாட்டூர் · இரவிபுதூர்\nஇராஜாக்கமங்கலம் · புத்தேரி · பறக்கை · பள்ளம்துறை · மேலசங்கரன்குழி · மேலகிருஷ்ணன்புதூர் · மணக்குடி · கேசவன்புத்தன்துறை · கணியாகுளம் · எள்ளுவிளை · தர்மபுரம் · ஆத்திகாட்டுவிளை\nதிப்பிரமலை · பாலூர் · நட்டாலம் · முள்ளங்கினாவிளை · மிடாலம் · மத்திகோடு · கொல்லஞ்சி · இனையம் புத்தன்துறை\nவெள்ளிச்சந்தை · தென்கரை · தலக்குளம் · சைமன்காலனி · நெட்டாங்கோடு · முட்டம் · குருந்தன்கோடு · கட்டிமாங்கோடு · கக்கோட்டுதலை\nதிக்கணம்கோடு · நுள்ளிவிளை · முத்தலக்குறிச்சி · மருதூர்குறிச்சி · கல்குறிச்சி · சடையமங்கலம் · ஆத���திவிளை\nஏற்றகோடு · சுரளகோடு · பேச்சிப்பாறை · குமரன்குடி · காட்டாத்துறை · கண்ணனூர் · செறுகோல் · பாலாமோர் · அயக்கோடு · அருவிக்கரை\nதோவாளை · திருப்பதிசாரம் · திடல் · தெரிசனங்கோப்பு · தெள்ளாந்தி · தடிக்காரன்கோணம் · சகாயநகர் · மாதவலாயம் · காட்டுபுதூர் · கடுக்கரை · ஞாலம் · ஈசாந்திமங்கலம் · இறச்சகுளம் · செண்பகராமன்புதூர் · பீமநகரி · அருமநல்லூர்\nவிளாத்துறை · வாவறை · தூத்தூர் · பைங்குளம் · நடைக்காவு · முன்சிறை · மெதுகும்மல் · மங்காடு · குளப்புறம் · சூழால் · அடைக்காகுழி\nவிளவங்கோடு · வெள்ளாங்கோடு · வன்னியூர் · புலியூர்சாலை · முழுக்கோடு · மருதங்கோடு · மாங்கோடு · மஞ்சாலுமூடு · மலையடி · தேவிகோடு\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 நவம்பர் 2015, 12:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/sarkar-making-huge-record-before-release/", "date_download": "2019-05-20T12:21:39Z", "digest": "sha1:ZA7XHYXNIQQTYMMZ3EVB7EX7RRT4Z55O", "length": 8644, "nlines": 97, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "தென்னிந்திய சினிமா வரலாற்றில் சர்கார் படைக்கவிருக்கும் புதிய சாதனை ! - Tamil Behind Talkies", "raw_content": "\nHome செய்திகள் தென்னிந்திய சினிமா வரலாற்றில் சர்கார் படைக்கவிருக்கும் புதிய சாதனை \nதென்னிந்திய சினிமா வரலாற்றில் சர்கார் படைக்கவிருக்கும் புதிய சாதனை \nதளபதி விஜய் மற்றும் முருகதாஸ் கூட்டணி மீண்டும் மூன்றாவது முறையாக சர்க்கார் படத்தில் இணைந்திருக்கிறார்கள் . இதற்க்கு முன் இவர்களது கூட்டணியில் உருவான துப்பாக்கி மற்றும் கத்தி ஆகிய திரைப்படங்கள் வர்த்தக ரீதியாக பெரும் வெற்றியை ஈட்டியது.\nசர்க்கார் படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நாள் முதலே அரசியல் ரீதியான பல எதிர்ப்புகள் வந்தன. ஆனால் படக்குழுவினர் அதை எதையும் பொருட்படுத்தி கொண்டதாக தெரியவில்லை. அவர்கள் திரைப்படத்தை வெளியிடுவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளை தீவிரயமாக செய்து வருகின்றனர்.\nதற்போது வெளிவந்துள்ள செய்தி, விஜய் ரசிகர்களை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. சர்கார் திரைப்படத்தின் வெளியிடும் உரிமையை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் ���ிறுவனம் வாங்கியுள்ளதாம். உலகம் முழுவதும் வெளியிட அவர்கள் கொடுத்து வாங்கியுள்ள விலை ஏறத்தாழ ரூ. 100 கூடி என கூறப்படுகிறது.\nதிரைப்படம் வெளியாவதற்கு முன்பே சர்கார் படத்தின் ஒட்டுமொத்த வியாபாரத்தை கணக்கிட்டு பார்த்தால் கிட்டதட்ட ரூ. 150 கோடியை தாண்டி செல்கிறது. இது தான் தளபதி விஜய் படத்தின் அதிகப்படியாக வியாபாரம் ஆகிய படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செய்தியை அறிந்த சினிமா துறையினர் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.\nPrevious articleபிரபல நடிகருடன் கல்யாண கோலத்தில் நடிகை விஜியின் மகள். இந்த நடிகரா.\nNext articleகரணை தன்வசபடுத்த நினைத்த ஸ்ரீ ரெட்டிக்கு, கரண் கொடுத்த அதிர்ச்சி\nஇந்த ஹீரோவா அவருடன் நான் நடிக்கமாட்டேன். காஜல் நிராகரித்த டாப் ஹீரோ.\nலேசாக காரை உரசியதால் முதியவரை தாக்கிய தி மு க பிரமுகர்.\nஇந்தியாவில் முதல் தீவிரவாதி இந்து தான். பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள கமலின் பேச்சு.\nவிஜய் அல்லது அஜித், அரசியல் யாருக்கு செட் ஆகும். எஸ் ஜே சூர்யாவின் அசத்தலான...\nதமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக விளங்கி வருபவர்கள் ரஜினி மற்றும் கமல். இவர்கள் இருவருமே தற்போது அரசியல் களத்தை கண்டுவிட்டனர். இவர்கள் இருவருக்கும் பின்னர் தமிழ் சினிமாவில் மாபெரும் நட்சத்திரங்களாக இருப்பது...\nஉள்ளாடை விளம்பரத்திற்காக இப்படியா போஸ் கொடுப்பது. தோனி பட நடிகையின் அட்டகாசம்.\nமெர்சல், காலா படத்திற்கு பின்னர் சூர்யாவின் ‘NGK ‘ படத்திற்கு கிடைத்த பெருமை.\nகள்ளத் தொடர்பு வைத்துக்கொள்ள சிபாரிசு. மருத்துவர் கூறியதை ஸ்கீரீன் ஷாட்டாக வெளியிட்ட சின்மயி.\nபிக் பாஸ் போன்ற நிகழ்ச்சி. கமல்ஹாசனுக்கு போட்டியாக களம் இறங்கும் கணேஷ் வெங்கட்ராம்.\nஇரண்டே மாதத்தில் கர்ப்பமான சயீஷா. சயீஷா பதிவிட்ட புகைப்படத்தால் எழுந்த குழப்பம்.\nடிசம்பர் 31-க்கு பிறகு ஐபோன் உட்பட இந்த போன்களில் எல்லாம் வாட்ஸ் அப் இயங்காது..\n‘தீரன்’ பெரிய பாண்டியனுக்காக ‘தீரன்’ கார்த்திக் செய்தது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/cineevents/2018/01/10193845/jallikattu-song.vid", "date_download": "2019-05-20T13:01:25Z", "digest": "sha1:MVV3PTJHMWPRBLYHKIX3GAWRCG24FR7U", "length": 4747, "nlines": 137, "source_domain": "video.maalaimalar.com", "title": "Tamil cinema Events | Kollywood News | Tamil Celebrity Events - Maalaimalar", "raw_content": "\nஅரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு - அரசணை வெளியீடு\nகொல்கத்தாவில் ���ம்தாவை சந்தித்தார் சந்திரபாபு நாயுடு\nஅரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு - அரசணை வெளியீடு | கொல்கத்தாவில் மம்தாவை சந்தித்தார் சந்திரபாபு நாயுடு\nநாச்சியார் படத்துக்கு தேதி குறித்த பாலா\nஜல்லிக்கட்டு பாடலை வெளியிட்ட சமுத்திரகனி, ஜிப்ரான்\nஉள்ளே வெளியே விளையாட கவர்ச்சியான பெண்ணை தேடும் பார்த்திபன்\nஜல்லிக்கட்டு பாடலை வெளியிட்ட சமுத்திரகனி, ஜிப்ரான்\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: சிறந்த காளை, சிறந்த வீரருக்கு எடப்பாடி-ஓபிஎஸ் சார்பில் கார்கள் பரிசு\nஜல்லிக்கட்டு போன்று போராட்டம் நடத்தினால்தான் சினிமாவை காப்பாற்றமுடியும்: ராகவா லாரன்ஸ் வேதனை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000028127.html", "date_download": "2019-05-20T12:33:47Z", "digest": "sha1:V6NVRL6OTVA2K5CVF7SQQMQ3YPAQJG52", "length": 5253, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "நாவல்", "raw_content": "Home :: நாவல் :: வீழ்ச்சி\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nவீழ்ச்சி, சுகுமாரன், பாரதி புத்தகலாயம்\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nவள்ளுவம் (வசன கவிதையில்) மாற்றுவோம் ஆநந்தியம்\nஸ்காந்த புராணம் மண்ணில் நல்ல வண்ணம் வாழாலம் Nelson Mandela\nஆந்திரா சைவ சமையல் கோடை உமிழும் குரல் யாமா\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10tamil.net/2019/03/dslr-camera.html", "date_download": "2019-05-20T12:24:05Z", "digest": "sha1:RPGBQBNTXALWFY352HRKESA62OJJHRQQ", "length": 10366, "nlines": 55, "source_domain": "www.top10tamil.net", "title": "போட்டோ எடுப்பதற்கான சிறந்த அப்ளிகேஷன் | DSLR camera - Top 10 Tamil", "raw_content": "\nHome / Apps & Games / Best App / போட்டோ எடுப்பதற்கான சிறந்த அப்ளிகேஷன் | DSLR camera\nபோட்டோ எடுப்பதற்கான சிறந்த அப்ளிகேஷன் | DSLR camera\nஉங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் போட்டோ எடுப்பதற்கு ஒரு அப்ளிகேஷன் தேவைப்படுகிறது என்றால் இந்த அப்ளிகேஷன் நிச்சயம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். Dslr Camera என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Okitavera என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 2.4 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 500,000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.4 மதிப்பெண் கிடைத்துள்ளது.\nஉங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை பயன்படுத்தி நீங்கள் ஒரு சிறந்த போட்டோவை எடுத்து வேண்டும் என்றால் அதற்கு இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது நீங்க ஒரு போட்டோவை நல்ல குவாலிட்டியில் அல்லது உங்கள் விருப்பத்திற்கு ஏற்றார்போல் நீங்கள் போட்டோ எடுக்க வேண்டும் என்றார் அதற்கு டிஎஸ்எல்ஆர் தான் தேவைப்படும் ஏனென்றால் அந்த டிஎஸ்எல்ஆர் கேமராவில் அதிக ஆப்ஷன்கள் இருக்கும் ஆகையால் அந்த கேமராவை பயன்படுத்தி நம்மால் நமக்கு ஏற்றாற்போல் போட்டோ எடுத்துக்கொள்ள முடியும் அதேபோல் தான் இந்த அப்ளிகேஷன் எதையும் அனைத்து விதமான ஆப்ஷன்களும் உள்ளது அந்த ஆப்ஷன்களையும் நீங்கள் மேனுவலாக கண்ட்ரோல் செய்து கொள்ளலாம் மேலும் இந்த எடுக்கக்கூடிய போட்டோ சற்று குவாலிட்டி ஆகவும் உள்ளது மேலும் இந்த அப்ளிகேஷனில் பல சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த அப்ளிகேஷனை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்.\nஉங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை பயன்படுத்தி சிறந்த போட்டோ எடுப்பதற்காக இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. இந்த அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா மாட்டீர்களா என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.\nவீடியோ பார்ப்பதன் மூலம் பொருள்கள் வாங்குவது எப்படி\nசெயலியின் அளவு வீடியோ பார்ப்பதன் மூலம் பொருட்கள் வாங்குவது என்பது சாத்தியமே அதற்கு இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. Unbox Movie App ...\n அப்போ நிச்சயம் இந்த செயலி உங்களுக்குத்தான்\nசெயலியின் அளவு ஹேப்பி மோட் என்று சொல்லக்கூடிய இந்த செயலி ப்ளே ஸ்டோரில் கிடையாது. தற்போதைய Update படி இந்த செயலி இப்பொழுது 3.3 எம்...\nபடத��தில் வரும் Font போல் நீங்களும் எழுதலாம்\nசெயலியின் அளவு Movie Fonts : Movies Style Name Generator என்று சொல்லக்கூடிய இந்த செயலியை LinksInd என்ற நிறுவனம் உருவாக்கி உள்ளது. 2...\nஆண்ட்ராய்ட் மொபைலில் வீடியோ எடிட் செய்ய சிறந்த அப்ளிகேஷன் | MixV\nசெயலியின் அளவு உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் வீடியோ எடிட் செய்வதற்கு இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. MixV என்று சொல்லக்கூடிய இந்த ...\nஇனி மிகச்சுலபமாக ஆண்ட்ராய்ட் மொபைல் பயன்படுத்தி வீடியோ பேக்ரவுண்ட் Remove செய்யலாம்\nசெயலியின் அளவு Musemage என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Paraken Technology Co., Ltd. என்ற நிறுவனம் உருவாக்கி உள்ளது. 26 எம்பி கொ...\nஉங்கள் போனை அட்டன் செய்யவோ அல்லது கட் செய்யவோ உங்களுக்கு ஒரு அசிஸ்டன்ட் தேவையா\nசெயலியின் அளவு Bolo - Your Personal Voice Assistant Call Answer என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Bolo Application என்ற நிறுவனம் உரு...\nயாராவது உங்களை கண்காணிக்கிறார்களா என்று தெரிந்து கொள்ள இந்த அப்ளிகேஷன் தேவை\nசெயலியின் அளவு FREE Spyware & Malware Remover என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Incognito Incorporated என்ற நிறுவனம் உருவாக்கி உ...\nஉங்களுடைய போட்டோவை ஸ்டைலாக மேக்கப் செய்வது எப்படி\nசெயலியின் அளவு உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலில் உங்களுடைய போட்டோவை crazy ஆக மேக்கப் செய்ய வேண்டும் என்றால் இந்த அப்ளிகேஷனை பயன்படுத...\nகூகுள் மேப்பை தமிழில் பயன்படுத்துங்கள்\nசெயலியின் அளவு கூகுள் மேப்பை தமிழில் பயன்படுத்த இந்த அப்ளிகேஷன் தேவை. Google Map in Tamil l எனக்கு அருகில் உள்ள இடங்கள் என்று சொல்...\nமொபைல் மெதுவாகச் செயல்படுகிறதா அப்போ இந்த அப்ளிகேஷன் உங்களுக்குத்தான்\nசெயலியின் அளவு மொபைல் மெதுவாக செயல்படுகிறது என்ன செய்ய வேண்டும் என்ற எண்ணம் நம்மில் பல பேருக்கு இருக்கிறது. அதற்கு ஒரு வழியாகத்தான...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-05-20T13:37:56Z", "digest": "sha1:LOEUPFU23HIBKNBVAMRCZQGLPITF44BT", "length": 8893, "nlines": 160, "source_domain": "ta.wikipedia.org", "title": "பெஹிஸ்ட்டன் கல்வெட்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும�� உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nயுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்\nஉலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர்\nLocation of பெஹிஸ்ட்டன் கல்வெட்டு in Iran.\nபெஹிஸ்ட்டன் கல்வெட்டு மூன்று வெவ்வேறுவிதமான ஆப்பெழுத்து (cuneiform) முறைகளில் பழைய பாரசீக மொழி, ஈலமைட்டு, பபிலோனிய மொழி ஆகிய மொழிகளில் எழுதப்பட்ட ஒரே உரையைக் கொண்ட ஒரு கல்வெட்டு ஆகும். படஎழுத்து முறைக்கு ரொசெட்டா கல்வெட்டு எப்படியோ, அப்படியே ஆப்பெழுத்துக்கு இக் கல்வெட்டு ஆகும். ஆப்பெழுத்துக்களை வாசித்து அறிவதில் இக்கல்வெட்டுப் பெரும் பங்காற்றியது. இது ஈரானில் உள்ள கெர்மன்ஷா மாகாணத்தில் உள்ளது.\nபிரித்தானிய இராணுவ அலுவலரான சர் ஹென்றி ரோலின்சன் (Sir Henry Rawlinson) என்பவர், 1835, 1843 ஆகிய ஆண்டுகளில் இரண்டு பகுதிகளாக இக் கல்வெட்டை எழுத்துப்பெயர்ப்புச் செய்வித்தார். 1838 ஆம் ஆண்டில், பழைய பாரசீக மொழிப் பகுதியை ரோலின்சனால் மொழிபெயர்க்க முடிந்தது. எலமைட்டு மற்றும் பபிலோனிய மொழிப் பகுதிகள் 1843 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ரோலின்சனாலும், மற்றவர்களாலும் மொழிபெயர்க்கப்பட்டன. பபிலோனிய மொழி அக்காடிய மொழியின் பிற்கால வடிவம் ஆகும். இரண்டுமே செமிட்டிக் மொழிகள்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஈரானின் உலகப் பாரம்பரியக் களங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 நவம்பர் 2015, 16:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2263115", "date_download": "2019-05-20T13:48:09Z", "digest": "sha1:IRJDQTAMFO6MGWQP6WL2SDJ3EBFHDC5O", "length": 15364, "nlines": 238, "source_domain": "www.dinamalar.com", "title": "பி.எப்., நிதிக்கு 8 சதவீத வட்டி| Dinamalar", "raw_content": "\nஅரசு ஊழியருக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு\nபா.ஜ.,வுக்கு இடங்கள் கூடும்: தமிழசை 3\nம.பி., காங்., அரசுக்கு புதிய சிக்கல் 3\nசாஹூ ஆபிசுக்கு வெடிகுண்டு மிரட்டல் 1\nபொள்ளாச்சி பாலியல் வழக்கு : சிபிஐ விசாரணை\nகவராத கணிப்பு: காத்திருக்கும் பா.ஜ., 18\nபொழுதுபோக்கு செய்தி : சந்திரபாபுவை கிண்டலடித்த ... 1\nகருத்து கணிப்புகள் பொய்யாகும் ; தேவகவுடா 12\nஅடுத்த 2 நாட்களுக்கு அனல் காற்று வீசும் 2\nபி.எப்., நிதிக்கு 8 சதவீத வட்டி\nசென்னை, 'பொது வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி 8 சதவீதமாக தொடரும்' என அறிவிக்கப்பட்டுள்ளது. ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்படும் பொது வருங்கால வைப்பு நிதிக்கு ஏப்.1 முதல் ஜூன் 30 வரையிலான காலத்திற்கு 8 சதவீத வட்டி நிர்ணயம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.இதை பின்பற்றி தமிழகத்திலும் பொது வருங்கால வைப்பு நிதிக்கு 8 சதவீதம் வட்டி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே ஜன.1 முதல் மார்ச் 31 வரையிலான காலத்திற்கு 8 சதவீதம் வட்டி வழங்கப்பட்டது.\nRelated Tags பி.எப். நிதிக்கு 8 சதவீத வட்டி\nமழைவேண்டி கிடாவெட்டியது நகராட்சி நிர்வாகம் ஆனைக்குட்டம் அய்யனார் கோயிலில் சிறப்பு பூஜை\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்த���க்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமழைவேண்டி கிடாவெட்டியது நகராட்சி நிர்வாகம் ஆனைக்குட்டம் அய்யனார் கோயிலில் சிறப்பு பூஜை\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/sp-agathiyalingam", "date_download": "2019-05-20T13:21:40Z", "digest": "sha1:QBD4IWX7MQY5MHQW3SCMSW5BJU5BCDRV", "length": 11415, "nlines": 339, "source_domain": "www.panuval.com", "title": "சு.பொ.அகத்தியலிங்கம்", "raw_content": "\nவாழ்க்கை / தன் வரலாறு\n2018 அதிகம் விற்பனையான நாவல்கள்\n2018 அதிகம் விற்பனையான மொழிபெயர்ப்புகள்\n2018 அதிகம் விற்பனையான கவிதைகள்\nபோரும் வாழ்வும்(War and peace - 3 பாகங்களும்)\nஅன்னா கரீனினா( 2- Parts)\nமுற்கால இந்தியா தொடக்கக் காலத்திலிருந்து கி.பி.1300 வரை\nக்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி\nகடைசி முகலாயன் ஓர் அரசகுலத்தின் வீழ்ச்சி, டெல்லி, 1857\nஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன்(முழுக் கவிதைகள் திரட்டு)\n100 கேள்வி - பதில்கள்\n அறிவியலா 100 கேள்வி - பதில்கள்..\nஆப்கன் வரலாறும் அமெரிக்க வல்லூறும்\nஆப்கன் வரலாறும் அமெரிக்க வல்லூறும் என்கிற இந்தப் புத்தகத்தில் மகா பாரத காந்தாரியைச் சுட்டிக் காட்டி..\nஎது மூடநம்பிக்கை“உங்களிடம் தெரிவிக்கப்பட்டது என்பதற்காகவோ, இதுதான் மரபு என்பதற்காகவோ அல்லது நீங்கள் ..\nகவிஞர் வத்ஸலா குஜராத்தி மொழியில் பள்ளிக்கல்வியைப் படித்தவர். ஆங்கிலம், இந்தி அறிந்தவர். தமிழ் என் தா..\nசாதியம்: வேர்கள்- விளைவுகள்- சவால்கள்\nசாதியம்: வேர்கள் - விளைவுகள் - சவால்கள்“எனக்கொரு பெரும் கனவு இருக்கிறது. சாதி என்றால் என்னவ���ன்றே தெர..\nசும்மா கிடந்த சொல்லை எடுத்து...\nகவிதை எழுதுவதில் கிடைக்கும் சுதந்திரம் சினிமாவுக்குப் பாட்டெழுதும் போது கிடைக்காது; எனினும் அந்தத் த..\nசே குவேரா கனல் மணக்கும் வாழ்க்கை\nசே குவேரா கனல் மணக்கும் வாழ்க்கை‘ஏன் சேவுக்கு மட்டும் இப்படி மீண்டும் மீண்டும் பிறப்பெடுக்கும் பழக்க..\nதகவல் அறியும் உரிமை சட்டம் ஒருபார்‌‌வை\nபி. ராமமூர்த்தி ஒரு சகாப்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2017/06/blog-post_63.html", "date_download": "2019-05-20T12:33:41Z", "digest": "sha1:EYGCNKTKG25BGH7WKBUDM3T5LSVFVOGX", "length": 8634, "nlines": 228, "source_domain": "www.easttimes.net", "title": "இந்திய மீனவர்கள் கைது - கடற்படை அதிரடி - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East", "raw_content": "\nகல்குடா மு.கா போராளிகள் என்றும் தலைமையோடு பயணிக்கவே விரும்புகின்றனர் - அன்வர் நௌஷாத்\n\"கல்குடா தொகுதியானது முதல் முஸ்லீம் பாராளுமன்ற பிரதிநிதியை பெற்றுக்கொள்ளும் கௌரவமான சந்தர்ப்பத்தை ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கி...\nமுஸ்லீம்களை அடக்க நினைத்தால் அரசு பாரிய பின் விளைவுகளை சந்திக்கும் - ரவூப் ஹக்கீம் எச்சரிக்கை\nமுஸ்லீம்கள் மீது வேண்டும் என்றே, எவ்வித காரணமுமின்றி அழுத்தங்களை இன ரீதியில் திணித்து, நாட்டை அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்லும் சதி அரங...\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத தாக்குல்கள் கட்டவிழ்த்து விடப்பட்ட நி...\nஅன்வர் நௌஷாத் முஸ்லீம் காங்கிரசில் இணைந்தமை முன்னுதாரணமாகும் - முதலமைச்சர் நசீர் அஹமட்\nஅன்வர் நௌஷாத் முஸ்லீம் காங்கிரசோடு இணைந்துள்ளமை முன்னுதாரணமான செயற்பாடாகும், இவ்வாறான தியாகங்களே இந்த சமூகத்தில் என்றும் நிலைத்த...\nICC ‘சாம்பியன்’ பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.28 கோடி பரிசு : ஐசிசி அறிவிப்பு\nHome / HotNews / இந்திய மீனவர்கள் கைது - கடற்படை அதிரடி\nஇந்திய மீனவர்கள் கைது - கடற்படை அதிரடி\nஇலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட நான்கு இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.\nஇலங்கையின் வடமேற்குப் பகுதியிலுள்ள நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது குறித்த நான்கு இந்திய மீனவர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.நான்கு இந்திய மீனவர்களையும் கைதுசெய்த இலங்கை கடற்படையினர் அவர்கள் பயணித்த படகையும் கைப்பற்றியுள்ளனர்.\nகைதுசெய்த மீனவர்களையும் படகையும் யாழ்ப்பாணம் மீன்பிடித்துறை அதிகாரிகளிடம் கையளிக்க இலங்கை கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nNTJ பெயரில் எச்சரிக்கை ; அனுப்பியவர் பிரதீப்\nமுஸ்லிம் மத விவகார திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்\nநான் எனது மக்களுடனேயே இருப்பேன் ; மன்சூர் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-05-20T12:27:17Z", "digest": "sha1:DSRGA67N6YIMBT76GE4COGUBZQS742PA", "length": 9429, "nlines": 133, "source_domain": "www.radiotamizha.com", "title": "உலகின் அதிவேகமான சூப்பர் கம்ப்யூட்டர் கண்டுபிடிப்பு!- « Radiotamizha Fm", "raw_content": "\nசிறைச்சாலையில் கைதிகள் கலவரம் – 32 பேர் கொலை\nமுப்படையினரின் பாதுகாப்புடன் வற்றாப்பளை அம்மனுக்கு பொங்கல்\nசங்கமம் பகுதியில் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டவர் கைது\nஇறுதிப்போரில் உயிரிழந்த படையினருக்கு பள்ளி வாசலில் அஞ்சலி\nஅரசாங்க மற்றும் தனியார் துறை இணைய தள உரிமையாளர்களுக்கு முக்கிய அறிவித்தல்\nHome / தொழில்நுட்ப செய்திகள் / உலகின் அதிவேகமான சூப்பர் கம்ப்யூட்டர் கண்டுபிடிப்பு\nஉலகின் அதிவேகமான சூப்பர் கம்ப்யூட்டர் கண்டுபிடிப்பு\nPosted by: இனியவன் in தொழில்நுட்ப செய்திகள் June 20, 2018\nஉலகின் அதிவேகமான சூப்பர் கம்ப்யூட்டரை கண்டுபிடித்து விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.\nஅமெரிக்காவின் ஓக் ரிடேஜ் தேசிய சோதனைக்கூடத்தில் உள்ள விஞ்ஞானிகள் மிக அதிவேகமான சூப்பர் கம்ப்யூட்டரை வடிவமைத்து சாதனைப் படைத்துள்ளனர்.\nசம்மிட் என பெயரிப்பட்டுள்ள இந்த கம்ப்யூட்டர் இதற்கு முன் இருந்த சூப்பர் கம்ப்யூட்டரை விட 8 மடங்கு அதிக திறன் கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅறிவியல் கணக்குகளை ஒரு நொடியில் 3 பில்லியன் பில்லியன் துல்லியமான முறையில் தீர்த்து வைக்கும்.\nஒரு நிமிடத்திற்கு 2 லட்சம் டிரில்லியன் கணக்குகளுக்கு தீர்வு காணும் திறன் கொண்டது. உயர்திறன் கொண்ட பொருட்கள், ஆற்றல் மற்றும் செயற்கை நுண்ணறிவுகளை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.\nஇதில் 4 ஆயிரம் சர்வர்கள் மற்றும் இரண்டு பிராசஸ்ர்கள் மற்றும் 6 ஆக்சிலேட்டர்கள் உள்ளன. இது 10 மெகாபைட் தகவல்களை சேகரித்து வைக்கும் திறன் கொண்டது.\nஅதிவேக திறன் கொண்ட இந்த கம்ப்யூட்டர்கள் அறிவியல் வளர்ச்சிக்கு அடிப்படையாக அமையும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.\nPrevious: விபத்தில் காதலன் பலி; தவிக்கும் காதலி\nNext: தமிழகத்தில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா\nஉலகிலேயே முதன்முறையாக 5ஜி தொழில்நுட்பம் மூலம் தானாக இயங்கும் மின்சார டிரக்\nசந்திரனின் மேற்பரப்பு சுருங்குகிறது-விஞ்ஞானிகள் தகவல்\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 20/05/2019\nஇன்றைய நாள் எப்படி 19/05/2019\nஇன்றைய நாள் எப்படி 18/05/2019\nதென்கொரிய நிறுவனம் மீது பேஸ்புக் நிறுவனம் வழக்கு\nகேம்பிரிஜ் அனாலிட்டிக்கா நிறுவனம் பேஸ்புக் பயனர்களின் தகவல்களை பயன்படுத்தியது தொடர்பான சர்ச்சையில் இருந்து பேஸ்புக் நிறுவனம் இன்னும் முழுமையாக மீளவில்லை. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/224-%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2019-05-20T12:56:44Z", "digest": "sha1:FMJ6JE7N27AYEV6D7XEBL66QGR5QTURC", "length": 13301, "nlines": 138, "source_domain": "www.radiotamizha.com", "title": "224 ரன்னில் படுதோல்வி அடைந்தது வெஸ்ட் இண்டீஸ் « Radiotamizha Fm", "raw_content": "\nசிறைச்சாலையில் கைதிகள் கலவரம் – 32 பேர் கொலை\nமுப்படையினரின் பாதுகாப்புடன் வற்றாப்பளை அம்மனுக்கு பொங்கல்\nசங்கமம் பகுதியில் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டவர் கைது\nஇறுதிப்போரில் உயிரிழந்த படையினருக்கு பள்ளி வாசலில் அஞ்சலி\nஅரசாங்க மற்றும் தனியார் துறை இணைய தள உரிமையாளர்களுக்கு முக்கிய அறிவித்தல்\nHome / விளையாட்டுச் செய்திகள் / 224 ரன்னில் படுதோல்வி அடைந்தது வெஸ்ட் இண்டீஸ்\n224 ரன்னில் படுதோல்வி அடைந்தது வெஸ்ட் இண்டீஸ்\nPosted by: இனியவன் in விளையாட்டுச் செய்திகள் October 30, 2018\nஇந்தியாவுக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி அடுத்தடுத்த ஆட்டமிழப்பினால் 153 ஓட்டங்களுக்குள் சுருண்டு, 224 ஓட்டங்களினால் தோல்வியை தழுவிக் கொண்டது.\nஇந்திய மற்றும் மேற்கிந்திய அணிகளுக்கிடையேயான ஐந்து போட்கடிகள் கொண்ட ஒருநாள் தொடரின் நான்காவது போட்டி மும்பையில் நேற்று பிற்பகல் 1:30 க்கு ஆரம்பமாகியது.\nபோட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணித் தலைவர் விராட் கோலி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார். அதற்கமைவாக முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணியிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் அபாரமாக துடுப்பெடுத்தாடி 5 விக்கெட்டுக்களை இழந்து 377 ஓட்டங்களை குவித்தது.\nஅணி சார்பாக ரோகித் சர்மா 162 ஓட்டத்தையும், ராயுடு 100 ஓட்டத்தையும், தவான் 40 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றுக் கொண்டனர்.\n378 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வீரர்கள் இந்திய பந்து வீச்சாளர்களின் பந்துகளுக்கு நீண்ட நேரம் தாக்குப் பிடிக்காது அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.\nசந்திரபோல் ஹெம்ராஜ் 14 ஓட்டத்துடனும், ஷெய் ஹோப் எதுவித ஓட்டமின்றியும், கிரேன் பவுல் 4 ஓட்டத்துடனும், சிம்ரன் ஹேட்மெயர் 13 ஓட்டத்துடனும், ரோவ்மன் பவுல் ஒரு ஓட்டத்துடனும், சாமுவேல்ஸ் 18 ஓட்டத்துடனும், பெய்பியன் அலன் 10 ஓட்டத்துடனும் ஆட்டமிழந்தனர்.\nஇதனால் மேற்கிந்திய அணி 18.5 ஓவரில் 7 விக்கெட்டுக்களை இழந்து 77 ஓட்டங்களை மட்டும் பெற்று தடுமாறியது. இதற்கடுத்து அணித் தலைவர் ஹோல்டரும் அஸ்லி நர்ஸ்ஸும் ஜோடி சேர்ந்தாட 21.4 ஆவது ஓவரில் மேற்கிந்திய அணி 101 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.\nஇந் நிலையில் 22 ஆவது ஓவரின் நான்காவது பந்தில் நர்ஸ் 8 ஓட்டத்துடன் ஆட்டமிழந்து வெளியேற அடுத்து களமிறங்கிய கிமோ பவுலும் 19 ஓட்டத்துடன் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் மேற்கிந்திய அணி 27.5 ஆவது ஓவரில் 9 விக்கெட்டுக்களை இழந்து 132 ஓட்டங்களை பெற்றது.\nதொடர்ந்தும் கேமர் ரோச் களமிறங்கி துடுப்பெடுத்தாட, மறுமுணையில் அணித் தலைவர் ஹோல்டர் 61 பந்துகளை எதிர்கொண்டு 2 ஆறு ஓட்டம், 1 நான்கு ஓட்டம் அடங்களாக சர்வதேச கிரிக்கெட் ரங்கில் 7 ஆவது அரை சதத்தை பூர்த்தி செய்ய, 35 ஆவது ஓவரில் அணியின் ஓட்ட எண்ணிக்கை 150 ஓட்டங்களை தொட்டது.\nஎனினும் இறுதியாக மேற்கிந்திய 36.2 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 153 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 224 ஓட்டத்தினால் தோல்வியை தழுவியது. ஆடுகளத்தில் ஹோல்டர் 54 ஓட்டத்துடன் ஆட்டமிழக்காதிருந்தார்.\nபந்து வீச்சில் இந்திய அணி சார்பாக கலீல் அஹமட், குல்தீவ் யாதவ் ஆகி‍யோர் தலா 3 விக்கெட்டுக்களையும், புவனேஸ்வர் குமார் மற்றும் ஜடேஜா தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.\nஇதனால் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 2:1 என்ற கணக்கில் முன்னியில் உள்ளது.\nPrevious: இன்றைய நாள் எப்படி 30/10/2018\nNext: இந்தியாவின் சபரிமலை: உண்மை நிலவரம் என்ன\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான பாடல் வௌியீடு-[காணொளி உள்ளே]\nமறக்கமுடியாத உலகக் கிண்ண சர்ச்சைகள்: ஒருபந்தில் 22 ஓட்டங்கள்\nஉலகக்கோப்பை தொடரில் ஜாம்பவான்களுடன் களமிறங்கும் சங்ககாரா ஐசிசி வெளியிட்ட வர்ணனையாளர்கள் பட்டியல்\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 20/05/2019\nஇன்றைய நாள் எப்படி 19/05/2019\nஇன்றைய நாள் எப்படி 18/05/2019\nநாம தான் பாதுகாக்க வேண்டும்… மக்களுக்கு லசித் மலிங்கா வேண்டுகோள்\n2019 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை அணியின் அதிகாரப்பூர்வ ஜெர்சி இன்று இலங்கையில் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://annasweetynovels.com/mannavan-perai-solli-malligai-20-3/", "date_download": "2019-05-20T13:23:32Z", "digest": "sha1:PAT5NONOKBGEP4KBOVFVJHKR3O7STRNZ", "length": 12942, "nlines": 106, "source_domain": "annasweetynovels.com", "title": "Anna Sweety Tamil Novelsமன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை சூடிக் கொண்டேன் 20 (3)", "raw_content": "\nமன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை சூடிக் கொண்டேன் 20 (3)\nஅடுத்து பிஜுவும் அவன் அம்மாவும் பேசி முடித்து எப்போது வெளி வந்தார்களோ, ராதிக்குத் தெரியாது. அவள் கிளம்பி மருத்துவமனை வந்திருந்தாள்.\nஏற்கனவே பிஜுவின் அப்பா வெளியே சென்றிருந்ததால், இன்று இவள் ஸ்கூட்டியில் செல்வதை தடுத்து நிறுத்த யாரும் இல்லை.\nஇவளிடம் குட்டியாய் ஒரு திட்டம் இருந்தது அதற்கு ஸ்கூட்டி தேவையாயும் இருந்தது.\nஎன்னதான் இன்னும் பிஜு இவளிடம் சேர்ந்துவிடவில்லை என்றாலும், இவள் மனதுக்கு நேற்று போல் தவிப்பாய் இல்லை.\nசீக்கிரம் எல்லாம் சரியாகிவிடும் என்று தோன்றிவிட்டிருந்தது.\nஅதோடு முன்ன விட சண்டைக்கு அப்றம் இன்னும் அதிகமா சேர்ந்துப்பானாமே\nநிதானமாய் யோசித்தால் அது 100% உண்மை என்றுதான் படுகிறது.\nஹாஸ்பிட்டல்ல வச்சு ஸ்கூட்டி ஹேண்ட்பார கோபத்துல உடச்சவன், அடுத்து பத்து நிமிஷத்துக்குள்ள “அது ஜஸ்ட் வென்ட் அவ்ட் செய்றதுடா” என கெஞ்சலையா\nஅங்கு தொடங்கி அன்று இரவு அவன் கைக்குள் போய் இவள் சுருண்டது வரை எத்தனை கோபம் அதைவிட எத்தனை கொஞ்சல்ஸ், ஏன் மறுநாள் குளியலறையில் வந்து என்னமாய் வம்பு செய்து வைத்தான்.\nஆனா அந்த சீக்கிரம் எப்படா வரும்\nஇந்த நினைவுகள் தந்த ஒரு நிலையிலேயே அன்றைய நாளைக் கடந்தவள், மாலை ஷிப்ட் முடிந்து வெளியே வரும் நேரம் ஆனந்த அதிர்ச்சியில் உறைந்தே போனாள்.\nபூவாளி சாரல்கள் கொடி கொடியாய் கோடி கொட்டியது பெண்ணாள் வெண்பனி உள்ளம்பால்.\nஆம் பிஜு பெருமகனார் இவளது ஸ்கூட்டி அருகில் நின்றிருந்தார்.\nபூ வாசத்தோடு புரியா ஒரு புயல் இவளுக்குள் கடைந்தெழும்ப,\nஅதில் புது ரோஜா நிலைக்கு பெண் மனம் பிறப்பெடுக்க\nஅங்கு இட்ட இடம் தொட்ட பதம் எங்கும் பன்னீர் கசியல்களாய் காதல்ச் சாரம்.\n‘டேய் பிஜு பையா உன்னை இன்னைக்கு பிச்சு பிச்சு பஜ்ஜி போடலையோ, நாம கல்யாணம் செய்ததுக்கே அர்த்தம் இல்லைடா’ மனம் துள்ளத் துள்ள அவனை நோக்கி நடந்தாள்.\nஅவனோ இதுவரைக்கும் இவள் வர வேண்டிய வழியையேப் பார்த்தபடி நின்றிருந்தவன், இவள் வருகையைக் காணவும் வேறு புறம் பார்வையை திருப்பிக் கொண்டான்.\nமணி ஏழுதான் ஆகி இருந்தது.\nஅவனது அப்பா போகச் சொன்னதுக்காகக் கூட அவன் வந்திருக்கலாம் என்று ஓடுகிறது இவளுள் ஒரு நினைவு.\nஇல்லை பொதுவாய் இரவில் எப்போதுமே கார்தானே இவளுக்கு, ஆக தனியாய் வருவாளே எனதான் வந்திருப்பான்.\nஇவளால் அவனது உண்மை மனநிலையை புரிந்து கொள்ள முடிந்தது.\nபன்னீர் பதத்தில் பாலாடிக் கொண்டிருந்த மனதோடே வண்டியை நோக்கி நடந்தாள் ராதி.\nஅவனோ இன்னுமே அதிகவனமாய் இவளைப் பார்ப்பதைத் தவிர்த்தான்.\n‘பேசாமலே லவ் பண்றதுன்னு முடிவு செய்துருக்கியா பஜ்ஜி பையா அதையும்தான் பார்ப்போம்’ என்றபடி இவள் வந்த வழியே திரும்ப,\n“ராதி” என அழுத்தமாக வந்து விழுந்தது அவனது அழைப்பு.\nஇவள் அதுதான் சாக்கென அசையாமல் நின்றாள். அவன் புறம் இன்னும் திரும்பவில்லை.\n“ப்ச் ��ம்மாவுக்கும் உனக்கும் akward argument எதுவும் ஆகிடக் கூடாதேன்னுதான் உன்னை அங்க இருந்து போகச் சொன்னேன், மத்தபடி உன்னை விட்டுக் கொடுக்கிற மாதிரி எண்ணமே கிடையாது” என்றான் முதல் விளக்கமாய்.\n“ஸ்டில் ஹர்ட் செய்துருந்தேன்னா சாரி” அவனது தனித்தன்மையை காண்பித்தான். ஆனால் இன்னும் உர்தான்.\n“ஆனா இப்படி தொட்டதுக்கெல்லாம் நீ வீட்டுக்கு வர மாட்டேன்றது கொஞ்சம் கூட நல்லா இல்ல” இப்போது கடித்து துப்பப்பட்டது அவன் வார்த்தைகள்.\nஅவன் எதற்காக விழுந்தடித்து ஓடி வந்திருக்கிறான் என்பது இவளுக்குப் புரிந்து போனது.\nஇன்று அவன் அம்மா முன்பு அதட்டினானே அதுவும், அவன் அம்மா குழந்தை விஷயத்தை இவளிடம் பேசியதும் இவளுக்கு வெகு வேதனையாக இருக்கும் என தோன்றி இருக்கிறது அவனுக்கு.\nஅது தாங்காமல்தான் வந்து நிற்கிறான்.\nஇந்தப் புரிதலில் இவள் மனம் இன்னுமே மென்பட்டுப் போக,\nஆனால் அதற்கு முந்திய அவனது இவள் மீதான கோபம் இன்னும் ஆறி இருக்கவில்லை என்பதும் தெரிகிறதுதானே,\nஇவள் என்ன செய்தாலும் வீட்டுக்கு வர மாட்டேன் என பிடிவாதம் பிடிப்பதாகவே அவனுக்குப் படுகிறதே\nஆக இவள் நல்லதை சொல்லப் போனாலும் காலை போல் மீண்டும் சீறுவான் என்பதும் தோன்ற, அதனால் எதையும் வாயாடாமல் இருப்பதே நலம் என்ற நிதானத்தில்,\nமௌனமாகவே போய் இவள் ஸ்கூட்டியை எடுக்க,\nஎதுவுமே சொல்லாமல் வண்டியில் ஏறிக் கொண்டான் அவனும்.\nமுன்பு போல் இவளைப் பிடித்தும் கொள்ளவில்லை.\nஇவள் மீது சற்றும் பட்டுவிடாமல் பிரிவினை காத்தே அமர்ந்திருந்தான்.\n‘சின்னப்புள்ள கோபத்துல இருக்குba’ மனதுக்குள் கமென்டடித்தபடி வண்டியை செலுத்த துவங்கினாள் மனைவி.\nபுத்தகமாய் வெளியாகியுள்ள எனது எந்த நாவலை வாங்க விரும்பினாலும் annasweetynovelist@gmail.com என்ற மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்.\nதுளி தீ நீயாவாய் நாவல்\nமூங்கிலிலே பாட்டிசைக்கும் காற்றலை முழு நாவல்\nநனைகின்றது நதியின் கரை நாவல்\nநனைகின்றது நதியின் கரை 1\nமன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை சூடிக் கொண்டேன் முழுத் தொடர்\nதுளி தீ நீயாவாய் நாவல்\nதுளி தீ நீயாவாய் 18\nஅதில் நாயகன் பேர் எழுது 4\numa on துளி தீ நீயாவாய் 18 (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai-type/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88_4.html", "date_download": "2019-05-20T12:41:51Z", "digest": "sha1:SAY2ZYANQH4NEJVDJSHKORSALBL3U3S7", "length": 5487, "nlines": 175, "source_domain": "eluthu.com", "title": "தமிழ் சிறுகதைகள் | Tamil Sirukathaigal | Short Stories", "raw_content": "\nசுருக்கமான அழகிய சிறுகதைகளின் தொகுப்பு. Tamil short stories (sirukathaigal) in Tamil language. வாசகர்கள் தங்கள் படைப்புகளை எழுத்து.காம் 'இல்' பகிர்ந்துகொள்ள இங்கே சொடுக்கவும் சிறுகதை எழுது\nகாது தியானம் – 2\nவரமாய் வந்த தேவதை நீ\nஊர் குருவி ஊர் குருவிதான்\nஸ்வேதா தெர்வுசெய்த கதை --------------எர்னெஸ்ட் ஹெமிங்கவேயின் A clean well-lighted place ஒரு சுத்தமான, நன்கு ஒளியூட்டப்பட்ட இடம்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/2-0-official-teaser/", "date_download": "2019-05-20T12:58:11Z", "digest": "sha1:UE2DCV5L46USXAHCSUUIDHPGWZJAOSJJ", "length": 10320, "nlines": 100, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "எந்திரன் 2.0 |2.0 - Official Teaser", "raw_content": "\nHome செய்திகள் பிரம்மாண்டத்தின் உட்சம். ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த 2.0 – Official Teaser\n ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த 2.0 – Official Teaser\nடீசரை காண மாநிலம் முழுவதும் உள்ள தியேட்டர்களில் சிறப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் உண்மையில் 3டியை பார்க்க தியேட்டருக்கு தான் சொல்லவேண்டுமா என்ன\nஷங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் ‘2.0’ படத்தின் 3D டீஸர் செப்டம்பர் 13 வெளியாகவுள்ளது. இந்த டீசரைக் காண மாநிலம் முழுவதும் உள்ள பல திரையரங்குகளில் சிறப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் உண்மையில் 3டி விடீயோக்களை காணத் தியேட்டருக்கு தான் சொல்லவேண்டுமா என்ன\nஉண்மையில் இதற்கு அதைத்தவிரவும் பல வழிகள் உள்ளன. அவை என்னவென்று பார்ப்பதற்கு முன், 3டி தொழில்நுட்பம் எப்படி வேலை செய்கிறது எனச் சுருக்கமாக பார்க்கலாம். ஒரு கண்ணை மூடி மற்றொரு கண்ணில் மட்டும் பார்த்தாலே இரண்டு கண்களில் தெரியும் காட்சியில் சிறிய வேறுபாடுகள் இருப்பது உங்களுக்குப் புரியும். இரண்டு கண்களிலும் ஒன்றாகப் பார்க்கும்போது அந்த இரு காட்சிகளையும் நம் மூளை ஒன்று படுத்தி நமக்கு நமது 3டி காட்சியை அளிக்கிறது. இந்தப் பிம்பத்தை தான் 3டி தொழில்நுட்பமும் கொண்டுவர முயல்கிறது. இதைப் பலமுறைகளில் கொண்டுவர இயலும்.\nஅந்தக் காலத்து 3டி கண்ணாடிகள் ஞாபகம் இருக���கிறதா சிவப்பு-ஊதா நிறத்தில் இருக்குமே அது தான். அதில் இரண்டு நிறங்களின் வழியே பார்க்கும் போது ஒவ்வொரு கண்ணுக்கும் வேறொரு காட்சி தெரியும். இதை நமது மூளை ஒன்றுபடுத்துவதால் நமக்கு அது மொத்தமாக ஒரு 3டி காட்சியாய் தோன்றும். ஆனாலும் இந்த முறையில் பல நிறங்கள் தெரியாமல் போய்விடும். அனாகில்ஃப் 3டி எனப்படும் இந்த முறை பத்து பேரில் ஒன்பது பேருக்கு தான் சரியாக தெரியும் என்றும் ஆராய்ச்சிகள் கூறுகின்றன. அதாவது இரண்டு கண்களிலும் சீரான பார்வை இருந்தால் தான் இதை ஒழுங்காகப் பார்க்க இயலும். யூடியூப்பிலேயே மேலே கூறிய முறையில் 3டியை காண முடியும். ஏதேனும் 3டி விடியோவை ( HD போன்று இந்த விடியோக்களிலும் இது தனியாக குறிப்பிடப்பட்டிருக்கும்) செலக்ட் செய்துகொண்டு, ‘Anaglyph’ என்ற மோடிற்கு மாறினால் போதும். பின்பு இந்த முறையில் வீடியோ ஒளிபரப்பாகும். இந்த சிவப்பு-ஊதா கண்ணாடிகள் பேப்பரில் செய்யப்பட்டு மிகச் சொற்ப விலைகளில் கிடைக்கும்.\n சிவகார்த்திகேயன் வெளியிட்ட அதிர்ச்சி புகைப்படம்\nNext articleஐஸ்வர்யாவிடம் தன் சித்து விளையாட்டை காட்டிய சினேகன்..\nஇந்த ஹீரோவா அவருடன் நான் நடிக்கமாட்டேன். காஜல் நிராகரித்த டாப் ஹீரோ.\nலேசாக காரை உரசியதால் முதியவரை தாக்கிய தி மு க பிரமுகர்.\nஇந்தியாவில் முதல் தீவிரவாதி இந்து தான். பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள கமலின் பேச்சு.\nவிஜய் அல்லது அஜித், அரசியல் யாருக்கு செட் ஆகும். எஸ் ஜே சூர்யாவின் அசத்தலான...\nதமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக விளங்கி வருபவர்கள் ரஜினி மற்றும் கமல். இவர்கள் இருவருமே தற்போது அரசியல் களத்தை கண்டுவிட்டனர். இவர்கள் இருவருக்கும் பின்னர் தமிழ் சினிமாவில் மாபெரும் நட்சத்திரங்களாக இருப்பது...\nஉள்ளாடை விளம்பரத்திற்காக இப்படியா போஸ் கொடுப்பது. தோனி பட நடிகையின் அட்டகாசம்.\nமெர்சல், காலா படத்திற்கு பின்னர் சூர்யாவின் ‘NGK ‘ படத்திற்கு கிடைத்த பெருமை.\nகள்ளத் தொடர்பு வைத்துக்கொள்ள சிபாரிசு. மருத்துவர் கூறியதை ஸ்கீரீன் ஷாட்டாக வெளியிட்ட சின்மயி.\nபிக் பாஸ் போன்ற நிகழ்ச்சி. கமல்ஹாசனுக்கு போட்டியாக களம் இறங்கும் கணேஷ் வெங்கட்ராம்.\nஇரண்டே மாதத்தில் கர்ப்பமான சயீஷா. சயீஷா பதிவிட்ட புகைப்படத்தால் எழுந்த குழப்பம்.\nதயாரிப்பாளருக்கு தானாகவே உதவ முன்வந்த ஓவியா \nபொது மேடையில் ஸ்ரீதிவ்யாவிற்கு ஐ லவ் யூ சொன்ன ரசிகர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namnadu.news/2018/09/blog-post_3.html", "date_download": "2019-05-20T12:26:32Z", "digest": "sha1:37OKSKDZLB5DIPJ5RAOG6KNJ3HCHFJSG", "length": 30178, "nlines": 541, "source_domain": "www.namnadu.news", "title": "\"ஒரே நாடு ஒரே தேர்தல்\" தேர்தல் ஆணைய வரைவு அறிக்கை! - நம்நாடு செய்திகள்", "raw_content": "\nஇழப்பதற்கு எதுவுமில்லாதவனிடம் சவால் விடாதே, உன்னிடம் இருப்பதையும் இழந்துவிடுவாய்\nHome அரசியல் இந்திய தேர்தல் ஆணையம் ஒரே நாடு ஒரே தேர்தல் சட்ட வரைவு தாயகம் தேசம் முக்கிய செய்திகள்\n\"ஒரே நாடு ஒரே தேர்தல்\" தேர்தல் ஆணைய வரைவு அறிக்கை\nநம்நாடு செய்திகள் September 03, 2018 அரசியல் இந்திய தேர்தல் ஆணையம் ஒரே நாடு ஒரே தேர்தல் சட்ட வரைவு தாயகம் தேசம் முக்கிய செய்திகள்\n'மின்னணு இயந்திரம் வாங்க 4,555 கோடி ரூபாய் தேவை'\nபுதுடில்லி : 'லோக்சபா மற்றும் சட்டசபைகளுக்கு, ஒரே நேரத்தில் தேர்தலை, உடனடியாக நடத்த வேண்டுமானால், மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் வாங்குவதற்கு, 4,555 கோடி ரூபாய் தேவை' என, சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nலோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்த விவாதம் நடந்து வருகிறது.\nஇது குறித்து, மத்திய சட்ட அமைச்சகம், சமீபத்தில் தாக்கல் செய்துள்ள வரைவு அறிக்கை:\nஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதால், மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டு கருவி மற்றும் வி.வி.பி.ஏ.டி., எனப்படும் ஓட்டுப் பதிவை உறுதி செய்யும் இயந்திரம் ஆகியவை அதிகளவில் தேவை என, தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.\nதற்போதைய நிலையில், உடனடியாக லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடத்தினால், 12.9 லட்சம் மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்கள், ஓட்டுப் பதிவை உறுதி செய்வதற்கான, 12.3 லட்சம் இயந்திரங்கள் தேவை என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.\nதற்போதைய விலையின்படி, உடனடியாக, 4,555 கோடி ரூபாய் இதற்கு தேவைப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு ஓட்டுப் பதிவு இயந்திரத்தின் ஆயுட்காலம், 15 ஆண்டுகள். அதன்படி, 2024ல், தேர்தலை நடத்துவதற்கு, தற்போதைய விலையின்படி, இயந்திரங்கள் வாங்க, 1,751 கோடி ரூபாய் தேவைப்படும் என, கணக்கிடப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\n பாஜக தலைமையிலான மத்திய அரசு மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஏற்பு\nநாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்குவதில் மத்திய அரசு ஏமாற்றிவிட்டதாகக் குற்ற...\nகுடும்ப அரசியலுக்கு எதிராக #எடப்பாடியாரும் #முக ஸ்டாலினும் \nசென்னை: 'வாரிசுகளுக்கு 'சீட்' தரக்கூடாது' என தி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,வில், போர்க்கொடி துாக்கி உள்ளனர். உறவுகளுக்காக மு...\nஅடால்ப்_ஹிட்லர் நினைவு தினம் இன்று விடை தெரியாத மர்மம்\n74 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் ஐரோப்பா நிம்மதி பெருமூச்சு விட்டது, அமெரிக்காவோ பெர்லினுக்காக செய்த‌ அணுகுண்டை என்ன செய்யலாம் என யோசி...\nமத்திய அரசின் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஏற்பு\nநாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்குவதில் மத்திய அரசு ஏமாற்றிவிட்டதாகக் குற்ற...\nலாகூூர் சிம்லா ஒப்பந்தத்தின் பயனாக இந்தியா, பாகிஸ்தான் இடையே 1976-ம் ஆண்டு முதல் சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயி...\nநல்ல ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் தமிழகம் இரண்டாம் இடம்\nஇந்தியாவில் நல்ல ஆட்சி தரும் மாநிலங்களில் தமிழக 2-ஆவது இடத்தை பிடித்துள்ளதாக ஒரு ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது. பப்ளிக் அஃபேர்ஸ் சென்டர் எனும்...\nஒரே நாடு ஒரே தேர்தல்\nகாஷ்மீர். கல்வீச்சு. காயம். கேரளா.\n110 விதி 11mla 18mla abdulkalam abj abdulkalam ammk IAS neet ops ramnad Status Sterlite thippu ttv அஇஅதிமுக அகதிகள் அதிமுக அதிரடி அதிர்ச்சி அமமுக அமித்ஷா அமெரிக்கா அரசியல் அரசு ஊழியர்கள் அழகிரி அறிக்கை அறிவாலயம் ஆட்சி ஆணையம் ஆதார் ஆய்வு தகவல் ஆன்லைன் இடமாறுதல் இடைத்தேர்தல் இணைப்பு இந்திய தேர்தல் ஆணையம் இரங்கல் இராசிகள் இராணுவம் இராமநாதபுரம் இறப்பு விகிதம் உச்சநீதிமன்றம் உணவகம் உயர்நீதிமன்றம் உயிர்பலி உளவு பார்த்தல் உள்துறை உறுப்பினர் சேர்க்கை ஊழல் எச்சரிக்கை எடப்பாடி எதிர்ப்பு என்கவ்ன்டர் ஒத்திவைப்பு ஒரே தேர்தல் ஒரே நாடு ஒரே நாடு ஒரே தேர்தல் ஓய்வு கடத்தல் கடல் சீற்றம் கட்டணம் கண்டனம் கமல் கர்நாடகா கலகம் கலவரம் கல்வி கழிவுகள் காங் காங்கிரஸ் காஞ்சிபுரம் காமலீலை காவல் காவிரி காவிரி விவகாரம் காஷ்மீர் காஷ்மீர். கல்வீச்சு. காயம். கேரளா. கிரகம் குடியரசுத் தலைவர் குட்கா குழப்பம் குற்றம் குஜராத் கூட்டநெரிசல் கூட்டாட்சி கூட்டுறவு கேரளா கே��் கொலை கொள்முதல் கோவில் சங்கம் சசிகலா சட்ட வரைவு சட்டமன்றம் சந்திரசேகர ராவ் சமையல் சர்வதேசம் சாக்கடை சாரம்சம் சிகிச்சை சிறப்பு தொடர். சிறப்புக்கட்டுரை சிறப்புத் தொடர் சிறார் வன்கொடுமை சின்னம் சுகாதாரம் சுவிஸ் பேங்க் சூப்பர் சிங்க செங்கோட்டையன் செந்தில்கணேஷ் சேதம் சேர்க்கை/நீக்கம் சேலம் சோதனை சோனியா டாஸ்மாக் டில்லி ட்ராய் தகுதிநீக்கம் தடுப்பு சட்டம். தடை தமிழகம் தமிழர்கள் தலித் தற்கொலை தாக்குதல் தாயகம் திமுக திருட்டு திவாகரன் தினகரன் தினப்பலன்கள் தீர்மானம் துப்பாக்கிச்சூடு தூக்கு தண்டனை தூத்துக்குடி தெய்வீகம் தெலுங்கானா தேசம் தேர்தல் தேர்தல் ஆணையம் தேர்வு தொழில்நுட்பப்பிரிவு நகராட்சி நதிகள் நம்பிக்கை நலத்திட்ட உதவிகள் நாடாளுமன்றம் நாடாளுமன்றம்.... நிர்மலா சீத்தாராமன் பசுமைவழிச் சாலை பட்டியல் பதவி பயிற்சி பரமக்குடி பலி பள்ளிகல்வித்துறை பன்னீர் பாராளுமன்றம் பாலியல் குற்றங்கள் பாஜக பிரச்சாரம் பெண் வன்புணர்வு பேரம் பொதுச்செயலாளர் போராட்டம் மகளிர் மக்கள் நீதி மய்யம். மணல் மதமாற்றம் மத்திய அரசு மம்தா மரண தண்டனை மரணம் மருத்துவம் மருத்துவர் மர்மம் மல்லைய்யா மாசெ மாதம் மாதர்சங்கம் மிரட்டல் மின்சாரம் மிஷோரம் மு.கருணாநிதி முக அழகிரி முக ஸ்டாலின் முகஅழகிரி முகருணாநிதி முகஸ்டாலின் முக்கிய செய்திகள் முடிவுகள் முதலிடம் மெரினா மேற்கு வங்கம். மோசடி மோதல் ரத்து ராகு கேது ராகுல் ராசிபலன்கள் ராமதாஸ் ராஜலஷ்மி ரேசன் ரேஷன் லோக் அயுக்தா வகுப்புகள் வங்கி மோசடி வதந்தி வருமானவரி வலைவீச்சு வழக்கு வழக்குபதிவு வன்கொடுமை வன்முறை வாக்காளர் வாக்காளர் சேர்க்கை/நீக்கம் வார விடுமுறை விசாரணை விசாரணை ஆணையம் விடுமுறை விமர்சனம் விலை உயர்வு விவேக் விளையாட்டு வெள்ளப்பெருக்கு வெற்றி வைப்பு நிதி ஜாக்டோ ஜியோ ஜாக்டோ-ஜியோ ஸ்டெர்லைட்\nதினகரனை கை கழுவும் சசிகலா\n“சசிகலாவோடு சேர்த்து அவரது உறவினர்கள் இளவரசி , சுதாகரன் ஆகிய இருவரும் சிறையில் இருப்பது தெரிந்ததுதான். சசிகலா பரோலில் வந்த சமயத்தில் இளவர...\nமீண்டும் \"தென்மண்டல தளபதியாகும் மு.க.அழகிரி\nதிமுகவின் அவசர செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 14-ஆம் தேதி கூட உள்ளது என்று கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார். திமுக தலைவர் ...\nமுதல்வர் பழனிசாமிக்கு எதிராக, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் கவர்னரை சந்தித்து கடிதம் அளித்தனர். இதையடுத்து, கட்சி தாவல் சட்டத்தி...\n தொண்டர்களின் கோபக்கனையில் சிக்கிய தினா/ஜனா\n ‘அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு எவ்விதத் தொடர்பும் இல்லாமலும், தலைமையிலிருந்து பலமுறை எச்சரித்த பின்பும், சில ஊடகங்களில் தன்ன...\nஒரே நாடு ஒரே தேர்தல்\nகாஷ்மீர். கல்வீச்சு. காயம். கேரளா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000003210.html", "date_download": "2019-05-20T12:50:13Z", "digest": "sha1:UURCEQFIRIPRCW53WF2OW2DBPPZCO5FR", "length": 5667, "nlines": 126, "source_domain": "www.nhm.in", "title": "பாரதிதாசன் திருக்குறள் உரை", "raw_content": "Home :: கட்டுரைகள் :: பாரதிதாசன் திருக்குறள் உரை\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nவில்லியம் ஷேக்ஸ்பியர் பொன்மொழிகள் நிகழும் காதல் வருடம் நீரிழிவு, இதயநோய்களுக்கு எளிய மூலிகை வைத்தியம்\nஃபாரின் சிடி ஜெயலலிதா - அம்மு முதல் அம்மா வரை புகழ் பெற்ற உலக விஞ்ஞானிகள்\nஇனியவை இரண்டாயிரம் காஃபிர்களின் கதைகள் கொங்குநாட்டுக் கோயில்கள்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/5100/", "date_download": "2019-05-20T13:15:30Z", "digest": "sha1:FRSO4KKCPBXHDXRSTX3PABXNDSBXKTVV", "length": 46778, "nlines": 83, "source_domain": "www.savukkuonline.com", "title": "கருப்பு ஆடுகள் 3 – Savukku", "raw_content": "\nசவுக்கு தளத்தில் இதற்கு முன்பாக கருப்பு ஆடுகள் 1 மற்றும் கருப்பு ஆடுகள் 2 என்று இரண்டு கட்டுரைகள் வழக்கறிஞர் சமூகத்தில் உள்ள கருப்பு ஆடுகள் குறித்து எழுதப்பட்டன. அந்தக் கட்டுரைகளை எழுதியதற்கு வழக்கறிஞர் நண்பர்களிடமிருந்து கடும் எதிர்ப்புகள் வந்தன. வழக்கறிஞர்கள் உனக்கு எவ்வளவு உதவிகள் செய்திருக்கிறார்கள்… ஏன் இப்படி வழக்கறிஞர்களைப் பற்றி எழுதுகிறாய் என்று. வழக்கறிஞர்கள் செய்து வரும் உதவி, மகத்தானது. வார்த்தைகளால் வ���வரித்து சொல்ல முடியாத அளவுக்கு அளப்பறிய உதவிகளை செய்து வருகிறார்கள். ஆனாலும், வழக்கறிஞர்களில் சில கருப்பு ஆடுகள் தவறிழைக்கையில் அந்த கருப்பு ஆடுகளை அடையாளம் காட்ட வேண்டியது சவுக்கு தளத்தின் கடமை. அந்தக் கடமையிலிருந்து தவறினால், சவுக்கு தளம் நடத்துவதற்கே பொருளில்லாமல் போய் விடும்.\nவழக்கறிஞர்களில் பெரும்பாலானவர்கள் கடுமையான உழைப்பாளிகள். தங்களிடம் வந்த கட்சிக்காரர்களுக்கு நியாயம் பெற்றுத் தர கடுமையாக உழைப்பவர்கள். உழைத்து நன்றாக சம்பாதிக்க வேண்டும், நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்று போராடுபவர்கள். ஆனால், இவர்கள் மத்தியில் சில கருப்பு ஆடுகள் இருந்து கொண்டு, ஒட்டுமொத்த வழக்கறிஞர் சமூகத்துக்கே அவப்பெயர் ஏற்படுத்தி வருகின்றன. இந்த கருப்பு ஆடுகள் அம்பலப்படுத்தப் பட வேண்டுமா இல்லையா என்ற முடிவை வாசகர்கள், கட்டுரையின் முடிவில் எடுக்கலாம்.\nமுத்து என்ற நபர் சென்னை பல்லாவரத்தில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் கார் கடன் பெறுகிறார். அவர் வாங்கிய கார் ஹ்யுண்டாய் எலான்ட்ரா. சொகுசாக காரில் பயணம் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்ட முத்து, கார்க் கடனை திருப்பிச் செலுத்தியிருக்க வேண்டுமா இல்லையா ஆனால் முத்து செலுத்தவில்லை. வங்கி அதிகாரிகள், அந்த கார்க்கடனை வசூல் செய்வதற்காக, கடன் வசூலிக்கும் தீர்ப்பாயத்தில் (Debt Recovery Tribunal) வழக்கு தொடுக்கின்றனர். வழக்கை விசாரித்த தீர்ப்பாய நீதிபதி, காரைப் பறிமுதல் செய்ய உத்தரவிடுகிறார். கார் எங்கே என்று கடன்கார முத்துவிடம் கேட்டால், அந்தக் காரை என் வழக்கறிஞர் துரைக்கண்ணன் வைத்திருக்கிறார் என்று கூறுகிறார். அதை எழுத்துபூர்வமாக எழுதித் தரும்படி நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கவும், அதை வாக்குமூலமாக முத்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கிறார்.\nஅந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நீதிமன்றம் முத்து எழுதிக் கொடுத்துள்ளபடி கார் வழக்கறிஞர் துரைக்கண்ணன் வசம் இருந்தாலோ, அல்லது வேறு எவரிடம் இருந்தாலோ உடனடியாக பறிமுதல் செய்யும்படி உத்தரவு பிறப்பிக்கிறது. அந்த பறிமுதல் உத்தரவை செயல்படுத்துவதற்காக, ஒரு வழக்கறிஞரை நீதிமன்றமே நியமிக்கிறது. அந்த வழக்கறிஞரின் பெயர் ராதாகிருஷ்ணமூர்த்தி. ஒரு சொத்தை ஆய்வு செய்வது, பார்வையிடுவது, பறிமுதல் செய்யப்படுவது போன்ற வேலைகளை நீதிபதிகளே நேரடியாக சென்று செயல்படுத்த முடியாது என்பதால், இது போன்ற வேலைகளுக்கு அட்வகேட் கமிஷனர் என்று வழக்கறிஞர்களை நியமிப்பது நீதிமன்ற நடைமுறை. இந்தப் பணிகளைச் செய்யும் வழக்கறிஞர்களுக்கு, நீதிமன்றமே கட்டணம் அளிக்கும். இப்படி நியமிக்கப்பட்டவர்தான் ராதாகிருஷ்ணமூர்த்தி.\nராதாகிருஷ்ணமூர்த்தியோடு வங்கிக் கிளையின் முன்னாள் மேலாளர் சிவானந்தம், இந்நாள் மேலாளர் முனீந்திர குமார் மற்றும் வங்கி ஊழியர்கள் ஜெய்சங்கர் மற்றும் துளசிராமன் ஆகியோர் வழக்கறிஞரோடு செல்கின்றனர். நேராக உயர்நீதிமன்றத்தில், தீயணைப்பு நிலையம் எதிரே உள்ள, வழக்கறிஞர்களின் அறையில், அறை எண் 208க்கு செல்கிறார்கள். உள்ளே சென்று, வழக்கறிஞர் துரைக் கண்ணனை சந்திக்கிறார்கள். வழக்கறிஞர் ராதாகிருஷ்ண மூர்த்தி நீதிமன்ற உத்தரவை துரைக்கண்ணனிடம் நீட்டுகிறார். “டேய்.. நான் பேங்குக்கும் போனதில்ல… ஷ்யூரிட்டியும் போட்டதில்ல.. யாரைக் கேட்டுடா என் பேரை ஆர்டர்ல போட்டு கொண்டு வந்த.. அறிவில்லையாடா உனக்கு…” என்று கத்தத் தொடங்குகிறார். துரைக் கண்ணன் கத்தி விட்டு, டேய் வக்கீலு நீ கௌம்பு.. இவனை நான் பாத்துக்கறேன் என்று கூறுகிறார். உடனே, வழக்கறிஞர் ராதாகிருஷ்ணமூர்த்தி சத்தம் போடாமல் அந்த இடத்தை விட்டு வெளியேறுகிறார்.\n“நீ யார்றா.. எந்த பேங்கு… என்று சிவானந்தத்தை மிரட்டுகிறார். அவர் விபரத்தை சொல்லவும்.. அவன் சொன்னான்னா உடனே கோர்டு ஆர்டர் வாங்கிட்டு வந்துடுவியா…. வக்கீல் ஆபீசுக்குள்ள நுழையறதுக்கு என்னா திமிருடா உனக்கு… நீ மட்டும்தான் வந்தியா வெளியில யாரும் இருக்காங்களா சொல்லுடா… என்றதும், வெளியே மேலாளர் முனீந்திர குமார் மற்றும் வங்கி ஊழியர்கள் ஜெய்சங்கர் மற்றும் துளசிராமன் ஆகியோர் இருப்பது தெரிகிறது. உடனே அவர்கள் மூவரையும் உள்ளே அழைக்கிறார் அண்ணன் துரைக்கண்ணன். இதற்குள், துரைக்கண்ணன் அறைக்குள் பல வழக்கறிஞர்கள் வருகின்றனர். வெளியிலிருந்து வந்தவர்களையும் சேர்த்து, நான்கு வங்கி ஊழியர்களுக்கும் சராமாரியாக அடி விழுகிறது. “ஏண்டா… அண்ணன் யாரு தெரியுமா… அண்ணன் ரூமுக்குள்ளயே வந்து நோட்டீஸ் குடுக்க என்னா தைரியம்டா உனக்கு” என்று நால்வரையும் சராமாரியாக அடிக்கிறார்கள். இந்த சம்பவம் நடக்கையில் பிற்பகல் மணி மூன்று.\nஇத��்குள் விஷயம் அறிந்து சம்பவ இடத்துக்கு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் துணைப் பொது மேலாளர் உள்ளிட்ட பல அதிகாரிகள் வருகின்றனர். இரவு 8 மணி. அது வரை, அவர்கள் நான்கு பேரும் உள்ளேயே அடைக்கப்பட்டு இருந்தார்கள். வங்கி உயர் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்த பிறகு, இரவு 8 மணியளவில் நான்கு பேரையும் விடுவித்தார்கள். விடுவிக்கப்பட்ட நான்கு பேரும் காவல் நிலையம் சென்றனர். காவல் நிலையத்தில் இணை ஆணையர் சண்முகவேல் மற்றும் துணை ஆணையர் செந்தில் குமார் ஆகியோர் வந்திருந்தனர்.\nதுணை ஆணையர் செந்தில் குமார்\nவங்கி அதிகாரிகள் காப்பாற்றப்பட்ட விபரம் அறிந்ததும் அவர்களிடம் புகார் பெற்றனர். அவர்களிடம் புகார் வாங்கி முடிவதற்குள், அண்ணன் துரைக்கண்ணன் தலைமையில் 20 வழக்கறிஞர்கள் காவல் நிலையத்துக்கு வந்தார்கள். வந்ததும் அவர்கள் ஒரு புகாரை அளிக்கிறார்கள். உண்மையை உள்ளபடி கூறும் அந்தப்புகார் பின்வருமாறு. “நான் இன்று மதியம் என்னுடைய வழக்கறிஞர் அறையில் எனது கட்சிக்காரருடன் பேசிக் கொண்டிருக்கும்போது திடீர் என்று திபு, திபு என ஐந்து நபர்கள் என்னுடைய அறைக்குள் நுழைந்து அதில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா பெர்சனல் பேங்கிங் மேனேஜர் பல்லாவரம் கிளை சிவானந்தம் என்று சொல்லிக் கொண்டு “எங்கடா வச்சுருக்க என் காரை” என்று சொல்லிக் கொண்டு அவருடன் வந்த அடியாட்கள் இருவர் என்னுடைய முகத்தில் ஓங்கிக் குத்தினார்கள். நிலை தடுமாறிய நான் சார் எதற்காக என்னை அடிக்கிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு xxதா XXXXX பையா வண்டி எங்கடா வச்சிருக்கிற, முத்து உங்கிட்டதான் வண்டியை கொடுத்து வச்சிருக்கேன்னு சொன்னான் என்று கூறினார். அதற்கு சார் நான் முத்துவின் வழக்கறிஞர் மட்டும்தான். அந்த வண்டிக்கும் எனக்கும் எவ்விதமான சம்பந்தமும் இல்லை என்று கூறினேன். xxதா அதெல்லாம் அடித்து விசாரிக்க வேண்டிய இடத்தில் விசாரிக்க வேண்டியிருக்கும் என்று சொல்லிக் கொண்டு அந்த பேங்க் மேனேஜர் சிவானந்தம் என் முகத்தில் பளார் என்று அடித்தார். அதில் என் தாடை கிழிந்து ரத்தம் வந்தது. வலி தாங்காமல் சத்தம் போட்டு அலறவே அருகில் இருந்த என் சக வழக்கறிஞர்கள் என்னை காப்பாற்றினார்கள்”\nவங்கி மேலாளர்களைப் பார்த்திருப்பீர்கள். அந்த பிம்பத்துக்கு சற்றும் மாறாதவர் சிவானந்தம். ஒல்லியாக வெட வெடவென்ற உருவம். எப்போதும் பயந்துகொண்டு பேசுவது போலவே பேசுகிறார். அவர் அடித்து துரைக்கண்ணனின் தாடையைக் கிழித்தாராம். அதில் துரைக்கண்ணனுக்கு ரத்தம் வழிந்ததாம்.\nகாவல்துறை அதிகாரிகள் புகாரைப் பதிவு செய்யத் தயங்கியதும், நாங்கள் உடனடியாக தலைமை நீதிபதியிடம் சென்று முறையிடுவோம்.. நீதிமன்றப் பதிவாளரிடம் சென்று முறையிடுவோம் என்று வந்திருந்த வழக்கறிஞர்கள் உரத்த குரலில் வாக்குவாதம் செய்ததை அடுத்து, புகார் பதிவு செய்யப்பட்டது.\nகாவல் துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த பிறகே வழக்கறிஞர்கள் அந்த இடத்திலிருந்து அகன்றார்கள். தாடை கிழிந்து ரத்தம் வழிந்ததாக புகாரில் எழுதியிருக்கிறீர்களே…. ரத்தத்தின் சுவடே காணவில்லையே என்று புகார் அளிக்க வந்த துரைக்கண்ணனிடம் கேள்வி கேட்க காவல்துறை அதிகாரிகள் துணியவில்லை. இந்த விவகாரம் இத்தோடு முடியவில்லை. அண்ணன் துரைக்கண்ணன் தலைமையில் கடந்த புதன் கிழமை அன்று 20 வழக்கறிஞர்கள் காவல் நிலையம் சென்று, எப்போது வங்கி அதிகாரிகளை கைது செய்யப்போகிறீர்கள் என்று மிரட்டல் விடுத்து வந்துள்ளார்கள்.\nவங்கி அதிகாரிகள் தேடிச் சென்ற அந்தக் கார் இன்னும் உயர்நீதிமன்ற வளாகத்துக்குள் அமைதியாக நிற்கிறது. இப்படிப்பட்ட மாவீரன் அண்ணன் துரைக்கண்ணன் யார் என்று தெரிந்து கொள்ள உங்களுக்கு ஆர்வமாக இருக்கும். மாவீரன் துரைக்கண்ணன் இவர்தான்.\nபேர் பாடியில் “திருட்டுக்கார்” துரைக்கண்ணன்\nதிருட்டுக் கார் பயன்படுத்தியதற்காக பாராட்டப்படும் அண்ணன் “திருட்டுக்கார்” துரைக்கண்ணன்\nபடத்தில் அண்ணனின் வலது புறத்தில் இருப்பவர்தான், அண்ணன் யார் தெரியுமாடா என்று கேட்டு கூடுதலாக வங்கி மேலாளரை அடித்தவர்.\nஈழத் தமிழருக்கான போராட்டத்தில் அண்ணன் “திருட்டுக்கார்” துரைக்கண்ணன்\nவங்கி மேலாளரின் புகாரின் மேல் அண்ணன் துரைக்கண்ணன் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை\nஅண்ணன் திருட்டுக் கார் துரைக்கண்ணன் வங்கி மேலாளர் மீது அளித்த புகாரில் பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆர்\nஇது சம்பவம் ஒன்று. அடுத்த சம்பவம்.\nசென்னை நொளம்பூர் பகுதியில் வசிப்பர் நிஷா தோட்டா. இவர் வெளிநாட்டு வாழ் இந்தியர். பசுமை அமைப்பில் பணியாற்றுபவர். இவரது கணவர் லண்டனி��் பணியாற்றி வருகிறார். இவருடைய ஃப்ளாட்டில் படுக்கையறையில் தொடர்ந்து தண்ணீர் ஒழுகி வருவது குறித்து, அந்த அடுக்கக சங்கத்திடம் புகார் அளித்துள்ளார். அவர்களும் இப்போது செய்கிறோம், அப்போது செய்கிறோம் என்று இழுத்தடித்து வந்துள்ளார்கள். ஒரு நாள் தண்ணீர் அதிகமாக ஒழுகவே, தொடர்ந்து அச்சங்கத்தின் தலைவர் ராம் என்பவரிடம் புகார் தெரிவித்துள்ளார் நிஷா. இதையடுத்து சங்கத் தலைவர் ராம் மற்றும் அச்சங்கத்தின் சட்ட ஆலோசகர் என்று சொல்லிக் கொள்ளும் துரைப்பாண்டியன் என்ற வழக்கறிஞரும் வருகிறார்கள். வந்து நிஷாவின் வீட்டுக்குள் அமர்ந்து, “ஏன் இப்படி ஒத்துழைக்க மறுக்கிறீர்கள்… நீங்கள் ஒத்துழைத்தால் உடனடியாக இந்தப் பிரச்சினையை சரி செய்துவிடலாம்” என்கிறார்கள். அவர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று சொல்வது, அந்த குழாய் ரிப்பேருக்கான முழுத் தொகையையும் அவரே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதே. அந்த சங்கத்தின் தலைவரான ராமுக்கும், துரைப்பாண்டியனுக்கும் என்ன வேலை என்றால், அங்கே உள்ள 90 ஃப்ளாட்டுகளில் எங்கே ரிப்பேர் நடந்தாலும், சம்பந்தப்பட்ட வீட்டில் குடியிருப்பவர்களை அதற்கான தொகையை ஏற்றுக் கொள்ளச் சொல்லி விட்டு, அந்த செலவுக் கணக்கை, சங்கக் கணக்கில் எழுதி பணத்தை கையாடல் செய்வதே இவர்கள் வேலை.\nநிஷாவின் வீட்டில் பழுதை சரி செய்வதற்கான செலவு 20 ஆயிரத்துக்கும் அதிகமாக வருவதால், நிஷாவிடம் வந்து பேரம் பேசிக்கொண்டு இருந்தார்கள்.\nதொடர்ந்து நிஷாவை செலவை ஏற்றுக் கொள்ளுமாறு நிர்பந்திக்கிறார்கள். அவரோ, இதை சங்கம்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறார். இப்படியே பேசிக்கொண்டேயிருந்த போது, திடீரென்று “போக போக ரொம்பதான் கெஞ்ச விடறியே.. என் ஃப்ரெண்டு ராமுக்காக பாக்கறேன்.. இல்லன்னா கன்னா பின்னான்னு பேசிடுவேன்” என்று கூறுகிறார். உடனே, நிஷா என்ன சார் பேசறீங்க… நீங்க யாரு மொதல்ல… என்று கேட்கிறார். உடனே, கோபமடைந்த வழக்கறிஞர் துரைப்பாண்டியன், “நீ யாருன்னு எனக்குத் தெரியாதாடி… இங்க உக்காந்து ப்ராத்தல்தானே நடத்திக்கிட்டு இருக்கிற.. ப்ராஸ்டியூட்தானேடி நீ.. ராத்திரி எத்தனை மணிக்கு வர்றன்னு எனக்குத் தெரியாத… உங்க வீட்டுக்கு வர்றவங்க யாரும் கேட்ல என்ட்ரி போட்றதில்ல… எனக்கு உன்னைப் பத்தி தெரியாதா.. ” என்று கன்னா பின்னாவென்று கத்துகிறார். நிஷாவும் பதிலுக்கு மரியாதையா பேசு, என்ன நினைச்சிக்கிட்டு இருக்க என்று கத்துகிறார்.\nஉடனே, “அட்வகேட்டுடி நானு.. என்ன உன்னால ஒன்னும் புடுங்க முடியாது. நான் நினைச்சா இப்பவே உன் வீட்டுக்கு நூறு பேரை அனுப்புவேன்” என்று கத்துகிறார். சங்கத்தின் தலைவர், ராம் அவரை வெளியே தள்ளிச் செல்கிறார். மீண்டும் உள்ளே வந்த ராம், நிஷாவிடம் “இதை பெரிது படுத்தாதீர்கள்.. இத்தோடு இந்த விஷயத்தை விட்டு விடுங்கள்” என்று கூறுகிறார். உடனே நிஷா, எப்படி சார் இதை சும்மா விட முடியும்… உங்கள் வீட்டுக்குள் வந்து, உங்கள் மனைவியையோ, உங்கள் மகளையோ இப்படிப்பேசினால் விட்டு விடுவீர்களா என்று கேட்கிறார். உடனே ராம் வெளியேறுகிறார். துரைப்பாண்டியன் இப்படிப் பேசுவதையெல்லாம் நிஷாவின் ஒன்றரை வயதுக் குழந்தை பார்த்து பயப்பட்டுக் கொண்டே இருக்கிறது.\nதன் வழக்கறிஞரை அழைத்து தகவலைச் சொல்லி, நொளம்பூர் காவல் நிலையத்தில் சென்று புகாரளிக்கிறார் நிஷா. காவல்நிலையத்தில் இருந்த உதவி ஆய்வாளர் உடனே தொலைபேசியில் சங்கத் தலைவர் ராமை அழைத்து காவல் நிலையம் வரச் சொல்கிறார். அவர் இன்னும் அரை மணி நேரத்தில் வருகிறேன் என்று கூறி மூன்று மணி நேரமாகியும் வராமல் காலதாமதம் செய்கிறார். முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாமல், புகாருக்கான ரசீதை மட்டும் கொடுத்து அனுப்புகிறார்கள்.\nமறுநாள் 11.30 மணிக்கு, நொளம்பூர் காவல் நிலையத்திலிருந்து அழைப்பு. வழக்கறிஞர் துரைப்பாண்டியன் 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்களோடு வந்திருப்பதாகவும், உடனடியாக காவல் நிலையம் வருமாறும் கூறுகிறார்கள். நிஷா, நேற்று நடந்த கலவரத்தில் குழந்தை மிகவும் பயந்து போயிருப்பதாகவும், அவனுக்கு காய்ச்சல் அடிப்பதாகவும் கூறி, உடனடியாக வர இயலாது என்று கூறுகிறார். அடுத்த ஒரு மணி நேரத்தில், வழக்கறிஞர் துரைப்பாண்டியன் இரு காவலர்களோ நிஷாவின் வீட்டுக்கு வருகிறார். நிஷாவின் தாயாரிடம், உடனடியாக நிஷாவை வெளியில் அனுப்புமாறு கூறுகிறார். நிஷாவின் தாயார் விபரத்தை சொன்னதும் அவர்கள் சென்று விடுகிறார்கள்.\nஒரு மணி நேரம் கழித்து மீண்டும் வீட்டுக்கு வந்த காவலர்கள், நிஷாவின் கார் உடைக்கப்பட்டிருப்பதாகவும், உடனடியாக காவல் நிலையம் வந்து புகாரளிக்குமாறும் கூறுகிறார்கள். ஏதோ ஆபத்து காத்த��ருப்பதை உணர்ந்த நிஷா, கார் உடைந்தால் பரவாயில்லை, நாளை சரிசெய்து கொள்கிறேன் என்று கூறி விடுகிறார். காரை உடைக்கும் அளவுக்கு சென்றவர்கள், இனி என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என்று புரிந்து, உடனடியாக ஆணையர் ஜார்ஜை சந்திக்கிறார். ஜார்ஜின் உத்தரவின் படி, மறுநாள், இணை ஆணையர் சண்முகவேல் நிஷாவை நேரில் அழைத்து விசாரிக்கிறார். நடந்தவற்றை சொன்ன நிஷா, காரை உடைத்தவர்கள் நாளை தன்னையும் தாக்குவார்கள் என்று கூறி, தன் புகாரின் மீது நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறார்.\nஉடனடியாக நிஷாவுக்கு இரண்டு பெண் போலீசாரை பாதுகாப்புக்கு வழங்கியது காவல்துறை. ஆனால், நிஷா அளித்த புகாரின் மீது இது வரை நடவடிக்கை இல்லை. நிஷாவின் வீட்டுக்குள் இருந்த சிசிடிவி கேமராவில், வழக்கறிஞர் துரைப்பாண்டியன் நிஷாவை திட்டி, மிரட்டியது ஒலியில்லாமல் பதிவு செய்யப்பட்டிருந்து அந்த ஆதாரத்தை காவல் துறையினரிடம் கொடுத்தாலும், இது வரை நிஷாவின் புகார் மீது நடவடிக்கை இல்லை.\nமூன்றாவது சம்பவம் சுங்கத் துறை அதிகாரிகள் தொடர்பானது. ஜாகிர் உசேன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருக்கிறார். இவரது கட்சிக்காரர் மகேஷ் குமார் என்பவரை பார்ப்பதற்கு, கஸ்டம்ஸ் அலுவலகம் சென்றபோது, அங்கிருந்த சுங்கத் துறை கண்காணிப்பாளரோடு வாக்குவாதமாகி அவரை தாக்கியதாக, சுங்கத் துறை கண்காணிப்பாளர் சீனிவாசன், காவல்துறையில் புகார் அளிக்கிறார். ஜாகிர் உசேனை கைது செய்த காவல்துறை, நீதிபதியின் முன் அவரை ஆஜர்படுத்துகிறது. ஆஜர்படுத்தியபோதே, ஜாகிர் உசேனை ஜாமீனில் விடுதலை செய்கிறார் நீதிபதி. ஜாகிர் உசேன் தரப்பில், பல கஸ்டம்ஸ் அதிகாரிகள் பணியாற்றிக் கொண்டிருக்கும் அவர்கள் அலுவலகத்துக்குள் சென்று, நான் எப்படி அவரை தாக்க முடியும் என்று சொல்லுகிறார். ஜாகீர் உசேன், கராத்தேவில் ப்ளாக் பெல்ட் வாங்கியவர் என்பது குறிப்பிடத் தக்கது. சுங்கத் துறை அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள் போல, பயிற்சி பெற்றவர்கள் அல்ல என்பதும் குறிப்பிடத் தக்கது.\nஇந்த ஜாகீர் உசேன், கள்ளக்கடத்தலில் ஈடுபட்டதற்காக காபிபோசா தடுப்புச் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டவர் என்பது கூடுதல் தகவல்.\nமுன்னாள் சபாநாயகர் சங்மா வோடு ஜாகிர் உசேன்\nஇந்த மூன்று சம்பவங்களும் கடந்த வாரம் ம��்டும் நடந்தேறியவை. இது போல பல்வேறு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் இந்த சம்பவங்களில் சம்பந்தப்பட்டுள்ள வழக்கறிஞர்களில் ஒருவர் கூட கைது செய்யப்படுவதும் இல்லை, சிறை செல்வதும் இல்லை. அப்படியே தப்பித் தவறி கைது செய்யப்பட்டாலும், நீதிமன்ற நடுவர் முன்பு நிறுத்தப்படுகையிலேயே அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது. சட்டம் தொடர்பான பணியாற்றுவதால், தங்களை சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள் என்று வழக்கறிஞர்கள் சிலர் நினைப்பதாலேயே, இது போன்ற கறுப்பு ஆடுகள் கட்டற்று வளர்ந்து கொண்டிருக்கின்றன.\nஇந்த வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய நீதிபதிகள், நமக்கு எதற்கு வம்பு என்று கண்டும் காணாமலும் இருக்கிறார்கள். முதல் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட துரைக்கண்ணன், எழும்பூரில் வழக்கறிஞர் ரஜினி கொலை சம்பவத்தில் குற்றவாளி. தற்போது திமுகவின் வடசென்னை மாவட்ட இணைச் செயலாளராக உள்ளார். திமுகவில் மாவட்ட இணைச் செயலாளராக இருக்கும் ஒரு நபர், பட்டப்பகலில் நான்கு வங்கி அதிகாரிகளை அறைக்குள் அடைத்து வைத்து, அடித்து, உதைத்து, அவதூறான வார்த்தைகளைப் பேசி சுதந்திரமாக நடமாட முடிகிறதென்றால், காவல்துறையில் துரைக்கண்ணனுக்கு உள்ள செல்வாக்கைப் பார்த்துக் கொள்ளுங்கள்.\nஒரு வழக்கறிஞரை ஒருவன் அடித்து விட்டான் என்று தகவல் கேள்விப்பட்டதும், அதில் உண்மை இருக்கிறதா இல்லையா என்பது பற்றி சற்றும் கவலைப்படாமல் அடித்ததாக சொன்ன நபரை தாறுமாறாக தாக்கும் மனநிலையில்தான் பெரும்பாலான வழக்கறிஞர்கள் இருக்கிறார்கள். உயர்நீதிமன்றத்துக்குள், வழக்கறிஞர் ஸ்டிக்கர் ஒட்டாத ஒரு காரைக் கூட நிறுத்த முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. எந்தத் தவறைச் செய்தாலும் தப்பி விடலாம். அடாவடியாக நடந்து கொள்வதன் மூலம் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்ற மனநிலை, வழக்கறிஞர்களிடையே மேலோங்கி வருகிறது. டோல் பூத்தை அடித்து நொறுக்கினாலும் சரி, ஹோட்டலில் வாடகை குறைக்க மறுத்த மேனேஜரை அடித்தாலும் சரி, இறப்பு சான்றிதழுக்கு ஐந்து ரூபாய் கேட்டதற்காக, அலுவலகத்தை அடித்து நொறுக்கினாலும் சரி.. நம்மை கேள்வி கேட்பதற்கே ஆளில்லை என்ற மனநிலைக்கு பெரும்பாலான வழக்கறிஞர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள்.\nஇவர்களைத் தட்டிக் கேட்க ���ேண்டிய நீதிபதிகள், நீதிமன்றத்திற்குள் இருக்கும் மனுநீதிச் சோழன் சிலையைப் போல, கல்லாய்ச் சமைந்திருந்தார்கள் என்றால், இது போன்ற கருப்பு ஆடுகளின் வளர்ச்சியை தடுக்கவே முடியாது.\nNext story டாஸ்மாக் தமிழ் 28\nPrevious story டாஸ்மாக் தமிழ் 27\nமதிமுகவுக்கு மூடுவிழா. திமுகவோடு இணைப்பு கருணாநிதி சூசகம்\nமீண்டும் ஒரு குண்டு வெடிப்பு….\nதமிழக மருத்துவ மனை பணியாளர்கள் திடீர் போராட்டம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/08/blog-post_555.html", "date_download": "2019-05-20T13:12:00Z", "digest": "sha1:ITFG5EHQSR5UKNNHJHJTPQCDS2VBCE6J", "length": 5621, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "முன்னாள் கடற்படைத் தளபதியை கைது செய்ய முஸ்தீபு! - sonakar.com", "raw_content": "\nHome NEWS முன்னாள் கடற்படைத் தளபதியை கைது செய்ய முஸ்தீபு\nமுன்னாள் கடற்படைத் தளபதியை கைது செய்ய முஸ்தீபு\nமுன்னாள் கடற்படைத் தளபதியும் தற்போதைய பாதுகாப்பு படை அலுவலர் பிரதானியுமான அட்மிரல் ரவீந்திர விஜேகுணர்வதனவைக் கைது செய்யத் தயாராக இருப்பதாக நீதிமன்றில் தெரிவித்துள்ளது குற்றப்புலனாய்வுப் பிரிவு.\nநேவி சம்பத்திற்கு எதிரான விசாரணைகளை தடுத்தமை தொடர்பில் அவருக்கு எதிரான ஆதாரங்கள் திரட்டப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமஹிந்த அரசில் இடம்பெற்ற ஆட்கடத்தல், கொலைச் சம்பவங்களின் பின்னணியில் பாதுகாப்பு படைகளில் பணியாற்றிய பலரே இதுவரை கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றமையும் அப்போதைய பாதுகாப்பு செயலாளர் கோத்தபாயவே வெள்ளைவேன் கடத்தல்களுக்கு ஆணையிட்டவர் என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஹிஜாப் - முக்காடு அணிவதற்குத் தடையில்லை: இராணுவத்துக்கு அசாத் சாலி எடுத்துரைப்பு\nஅவசரகால சட்டத்தின் கீழ் முகத்தை மூடும் வகையிலான ஆடைகள் (புர்கா) அணிவதற்கே தடை விதிக்கப்பட்டுள்ளதே தவிர ஹிஜாப், முக்காடு மற்றும் அபாயா அணி...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட ந��ட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\nயாழ்: NTJ பெயரில் மகளிர் கல்லூரிக்கு தாக்குதல் எச்சரிக்கை அனுப்பிய பிரதீப்\nதன்னை முகம்மது உமர் ரியாஸ் என அறிமுகப்படுத்தும் பிரதீப் எனும் யாழ் இளைஞன், தடை செய்யப்பட்டுள்ள பயங்கரவாத அமைப்பான தேசிய தவ்ஹீத் ஜமாத்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/health/96655", "date_download": "2019-05-20T13:14:12Z", "digest": "sha1:6XAJT3HYS3JXR6MA2VJ2ND4KNSHBOG6R", "length": 10231, "nlines": 130, "source_domain": "tamilnews.cc", "title": "தினமும் 1 முட்டை சாப்பிட்டால் ஆண்மை குறைவு ஏற்படுமாம்! ஆய்வில் அதிர்ச்சி தகவல்.!", "raw_content": "\nதினமும் 1 முட்டை சாப்பிட்டால் ஆண்மை குறைவு ஏற்படுமாம்\nதினமும் 1 முட்டை சாப்பிட்டால் ஆண்மை குறைவு ஏற்படுமாம்\nமுட்டையின் வெள்ளை மற்றும் மஞ்சள் பகுதியில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளது என அறிவியல் பூர்வமாக நிரூபணம் செய்யப்பட்டுள்ளது. வைட்டமின் எ, ஜின்க், காப்பர், பொட்டாசியம், வைட்டமின் கே, இரும்புசத்து போன்றவை முட்டையில் அதிக அளவில் உள்ளது. இவ்வாறு இருக்க இதனால் பாதிப்பு ஏற்படுமா\nபலருக்கும் இந்த சந்தேகமும் இதை பற்றிய வதந்தியும் உள்ளது. முட்டையை ஃப்ரிட்ஜில் வைக்காமல் இருந்தால் இதனால் பாதிப்புகள் ஏற்பட கூடும். காரணம் இவற்றில் உள்ள பாக்டீரியாக்கள் தான்.\n3 நாட்களுக்கு மேல் வெளியில் உள்ள முட்டையை நன்றாக சமைத்து சாப்பிட வேண்டும். இல்லையேல் பாக்டீரியாக்களினால் ஒவ்வாமை உண்டாகும்.\nமுட்டை சாப்பிட்டால் சர்க்கரை நோய் முழுமையாக தடுக்க படாது. ஆனால், இதுவும் ஒரு காரணியாக சர்க்கரை நோயை தடுக்க உதவும் என ஆராய்ச்சிகள் கூறுகின்றன. சாப்பிட கூடிய உணவுடன் தினமும் 1 முட்டை சேர்த்து கொண்டால் சர்க்கரையின் அளவு குறைய வாய்ப்புள்ளது.\nமுட்டையின் மஞ்சள் கருவை சாப்பிடவே கூடாது என ஒரு கும்பல் அலப்பறை செய்யும். ஆனால், அது அப்படி கிடையாது. மஞ்சள் கருவில் வைட்டமின் எ, கே, டி, பி பல்வேறு வைட்டமின் உள்ளன. ஆகையால் இதை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது தான்.\nபாலுடன் முட்டையை கலந்து சாப்பிட்டால் அது விஷ தன்மை பெற்று விடும் என கூறப்படுகிறது. இது ஒரு வகையில் உண்மை தான்.\nபாலையும் முட்டையும் சேர்த்து சாப்பிட்டால் அவை செரிமான கோளாறு, வாந்தி, மயக்கம், வாயு தொல்லை ஆகிய பிரச்சினைகளை உண்டாகி விடும். எனவே, இவை இரண்டையும் ஒன்றாக சாப்பிடுவதை தவிர்த்து விடுங்கள்.\nமுட்டையை சாப்பிடுவதால் கொலஸ்ட்ராலின் அளவு உயரும் சில நம்புகின்றனர். ஆனால், இது ஒரு வகையில் உண்மையும் கூட. கொலஸ்ட்ரால் பிரச்சினை கொண்டோர் மஞ்சள் கருவை தவிர்த்து வெள்ளை கருவை சாப்பிட்டு வரலாம். இது ஆரோக்கிமானது தான்.\nமுட்டையில் சால்மோனெல்லா என்கிற பாக்டீரியா உள்ளது. ஆதலால், முட்டையை பச்சையாக சாப்பிடுவது பலருக்கு மோசமான பாதிப்பை உண்டாக்க கூடும்.\nஎனவே, நன்றாக சமைத்து சாப்பிட்டால் இந்த பாக்டீரியா இறந்து விடும். மேலும், முட்டையை கழுவுவதால் இந்த பாக்டீரியா முட்டையை விட்டு செல்லாது என்பதை உணருங்கள்.\nமுட்டையை தினமும் சாப்பிட்டால் ஆண்மை குறைவு ஏற்படும் என்கிற பேச்சு உள்ளது. தினமும் முட்டை சாப்பிட்டால் ஆண்மை பலம் அதிகரிக்குமே தவிர, குறையாது என ஆய்வுகளே சொல்கின்றன. எனவே, தினமும் 1 முட்டையை ஆண்கள் சாப்பிடுவது நல்லது தான்.\nதினமும் 1 முட்டை சாப்பிடலாமா என்கிற கேள்விக்கு பதில் “ஆம்” என்பதே. ஆனால், முட்டையை வேக வைத்து சாப்பிடுவதே சிறந்தது. இது உங்களுக்கு முழு ஊட்டச்சத்துக்களையும் அப்படியே தரும். மேலும், எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது.\nவிரைப்பு தன்மை குறைவு – மாரடைப்பு தொடர்புஸ\nஉங்கள் தொப்புள் பற்றி நீங்கள் அறிந்திராத 10 சுவாரசிய தகவல்களை தெரிந்து கொள்ளணுமாஸ\nமுதல்முறை வொர்க் அவுட் செய்வோர் கவனத்துக்குஸ\nமுதல்முறை வொர்க் அவுட் செய்வோர் கவனத்துக்குஸ\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/99233", "date_download": "2019-05-20T12:52:34Z", "digest": "sha1:U6R7ACMXPPZVTQUZJYWK42OPBT3ZPKDK", "length": 6360, "nlines": 113, "source_domain": "tamilnews.cc", "title": "ஒரு தையல்காரர் கொலைகாரனாக மாறி உள்ளார். 8 ஆண்டுகளில் 30 பேரை கொலை", "raw_content": "\nஒரு தையல்காரர் கொலைகாரனாக மாறி உள்ளார். 8 ஆண்டுகளில் 30 பேரை கொலை\nஒரு தையல்காரர் கொலைகாரனாக மாறி உள்ளார். 8 ஆண்டுகளில் 30 பேரை கொலை\nமத்திய பிரதேச மாநிலம் போபால��� பகுதியைச் சேர்ந்த ஆதேஷ் கம்ப்ரா என்பவர் தையல்காரராக பணிபுரிந்து வருகிறார். கடந்த வாரம் இவரை காவல்துறையினர் கைது செய்தனர். இவர் அளித்த வாக்குமூலம் காவல்துறையினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகடந்த 8 ஆண்டுகளில் 30க்கும் மேற்பட்ட கொலைகள் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். கொலை செய்யப்பட்டவர்கள் அனைவரும் நெடுஞ்சாலைகளில் செல்லும் லாரி டிரைவர்கள் மற்றும் அவர்களின் உதவியாளர்கள் என்று தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் கூறியதாவது:- அதிக பணம சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே கடந்த 8 ஆண்டுகளாக கொலை செய்வதை பகுதி நேர வேலையாக செய்து வந்தேன். சரக்கு பொருட்களுடன் வரும் லாரிகளின் ஓட்டுநர்களை கொன்றுவிட்டு அதில் இருக்கும் பொருட்களை திருடி விற்பது வழக்கம் என்று கூறியுள்ளார்.\nஇவர் காவல்துறையினரிடம் திருடனாக சிக்கியுள்ளார். கடந்த மாதம் 12ஆம் தேதி 50டன் இரும்பு கம்பிகளுடன் சென்ற லாரி மாயமாகியது. இதுதொடர்பாக காவல்துறையினருக்கு புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பான விசாரணையில் ஆதேஷ் கம்ப்ரா சிக்கி உள்ளார்.\nநிறைமாத கர்ப்பிணி பெண்ணை கொலை செய்து வயிற்றை கிழித்து குழந்தை திருடிய\n130 ஆண்டுகள் நிறைவடைந்த ஈபிள் டவர்” மின்னொளியில் ஜொலித்தது :\nஐந்து ஆண்டுகளில் 16 பேர் என்னை பாலியல் வல்லுறவு செய்தனர்’ – ஓர் ஏழைப் பெண்ணின் கதை\nஎந்த ஒரு நாட்டையும் மிரட்ட வேண்டிய அவசியம் இல்லை அமெரிக்கா மறுப்பு\nதென்மலை ரயில் பயணம் நம்ம ஊர் சுற்றலாம் செங்கோட்டை –\nசெம்பு பாத்திரங்களில் தண்ணீர் குடித்தால் உடல் சீராகும்\nஎண்ணெய் தடவுவதால் எண்ணெய் உள்ளே பரவுமா\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lifenatural.life/2014/02/nilakadalai-inipu-urundai.html", "date_download": "2019-05-20T13:12:00Z", "digest": "sha1:TNJLCPWZE2AYGRMUTMZDWNVR6XIWSDZW", "length": 8450, "nlines": 143, "source_domain": "www.lifenatural.life", "title": "Passions & Practices: நிலக்கடலை இனிப்பு உருண்டை", "raw_content": "\nநிலக்கடலை – 1 குவளை\nமண்டை வெல்லம் – 1/2 குவளை\nஏலக்காய் பொடி – 1/2 தேக்கரண்டி\nவாணலியில் நிலக்கடலையை 10 முதல் 15 நிமிடங்கள் வரை நன்றாக வறுக்கவும். கடலை வெடிக்க ஆரம்பித்த பிறகு அடுப்பை அணைத்து நன்றாக ஆற விடவும். பிறகு மிக்ஸியில் போட்டு பொடி செய்யவும். தோலை நீக்க வேண்டியதில்லை.\nமண்டை வெல்லத்தை உதிர்த்துக் கொள்ளவும். வெல்லம் மற்றும் ஏலக்காய் பொடியை நிலக்கடலை பொடியுடன் சேர்த்து மிக்ஸியில் ஒரு சில வினாடிகள் அரைக்கவும். இப்படி செய்வதால் அனைத்து பொருட்களும் ஒன்றாக கலந்து விடும்.\nஇந்தக் கலவையை ஒரு பாத்திரத்திற்கு மாற்றவும். கலவையிலிருந்து சிறிய அளவு மட்டும் கையில் எடுத்து உள்ளங்கையில் உருட்டி விரல்களால் நன்கு அழுத்தி உருண்டை பிடிக்கவும். உருண்டைகளை காற்று புகாத பாத்திரத்தில் வைத்து சாப்பிடவும்.\nஇந்த செய்முறையை வலைதளத்தில் கற்றேன். இது செய்வதற்கு மிக எளிமையான மற்றும் சத்துமிகுந்த ஒரு தின்பண்டம்.\nநிலக்கடலை எண்ணைத் தன்மை மிகுந்ததாக இருப்பதால், உருண்டை பிடிக்க கூடுதலாக நெய் அல்லது வேறு எந்த எண்ணையும் சேர்க்கத் தேவையில்லை.\nLabels: Tamil , உணவு செய்முறை , உருண்டை , தின்பண்டங்கள் , நிலக்கடலை\nஇயற்கை வாழ்வியல் என்றால் என்ன\nஆரோக்கியத்தின் இலட்சணங்கள் – லூயி குயினே\nஇயற்கை வாழ்வியலில் நோய் மற்றும் மருத்துவம் குறித்த விளக்கம்\nஇயற்கை வாழ்வியலின் உணவு முறைகள்\nபசுவின் பாலை ஏன் தவிர்க்க வேண்டும்\nஇயற்கை முறையில் விளைவிக்கப்படும் உணவிற்கு மாற பத்து காரணங்கள்\nசிறுதானியங்கள் - ஓர் அறிமுகம்\nஇயற்கை வாழ்வியலில் இரண்டரை வருட அனுபவங்கள்\nஅடை (2) அல்வா (3) இடியாப்பம் (2) இட்லி (2) உருண்டை (7) கலவை சாதம் (8) கிச்சடி (1) கீர் (1) கேக் (2) கொழுக்கட்டை (6) சாம்பார் (1) சூப் (1) தின்பண்டங்கள் (14) தோசை (4) பணியாரம் (1) பாயாசம் (1) பிசிபேளே பாத் (1) பிரியாணி (1) புட்டு (1) பொங்கல் (2) ரொட்டி (2) வெஞ்சனம் (3)\nகம்பு (8) குதிரைவாலி (4) சோளம் (12) திணை (3) ராகி (5) வரகு (5)\nகவுணி அரிசி (3) சீரக சம்பா (1) மாப்பிள்ளை சம்பா (1)\nஇயற்கை வாழ்வியல் ( 46 ) இயற்கை வேளாண்மை ( 3 ) நீர் சிகிச்சை ( 2 )\nசிறுதானியங்கள் - ஓர் அறிமுகம்\nஇயற்கை வாழ்வியலின் உணவு முறைகள்\nஆண்பால் - பெண்பால்- அன்பால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.namathukalam.com/2019/05/workers-world.html", "date_download": "2019-05-20T13:47:57Z", "digest": "sha1:NJIYBDENRMDUT3KFXLRABC2IR6GXJ7L6", "length": 13056, "nlines": 136, "source_domain": "www.namathukalam.com", "title": "உழைப்போர் உலகம்! - உழைப்பாளர் திருநாள் சிறப்புப் பதிவு - நமது களம்", "raw_content": "\n_மறக்க முடியாத தமிழ் சினிமா\nHome / உழைப்பாளர் / உழைப்பு / காணொலிகள் / தொழிலாளி / மக்கள் குரல் / மே தினம் / வாழ்க்கைமுறை / உழைப்போர் ��லகம் - உழைப்பாளர் திருநாள் சிறப்புப் பதிவு\n - உழைப்பாளர் திருநாள் சிறப்புப் பதிவு\nநமது களம் மே 01, 2019 உழைப்பாளர், உழைப்பு, காணொலிகள், தொழிலாளி, மக்கள் குரல், மே தினம், வாழ்க்கைமுறை\nநமது களம் வெளியிட்ட ‘தேர்தல்-2019: தமிழ்நாட்டு மகளிர் எதிர்பார்ப்பு என்ன’ எனும் காணொலியை நீங்கள் பார்த்து ஆதரவளித்தீர்கள் இல்லையா’ எனும் காணொலியை நீங்கள் பார்த்து ஆதரவளித்தீர்கள் இல்லையா அந்தக் காணொலியை உருவாக்கி அளித்த நம் அதே நண்பர் குழுவினர் உழைப்பாளர் திருநாளும் அதுவுமாகத் தாங்களே புதிய யூடியூப் தொலைக்காட்சியைத் தொடங்கியுள்ளனர். கிளிக்கு அண்டு ஷூட்டு கிரியேஷன்ஸ் எனும் தங்கள் தொலைக்காட்சிக்காக நமது களத்துடன் இணைந்து அவர்கள் படைத்துள்ள முதல் படைப்பே உலகின் பெரும் போற்றுதலுக்குரிய உழைப்பையும் உழைப்பாளர்களையும் சிறப்புச் செய்வதுதான். தாங்களே பாடல் எழுதி, இசையமைத்து, பின்னணி சேர்த்து, கண்கவரும் வண்ணம் காட்சிப்படுத்தியும் உள்ள அவர்களின் இந்த நல்முயற்சியை நமது இதழ் மூலம் இதோ உங்கள் பார்வைக்கு வைப்பதில் பெருமைப்படுகிறோம்\nபார்த்து மகிழ... பகிர்ந்து உதவ... விருப்பக்குறி அளித்து ஊக்குவிக்க...\nவாடிக்கையாளராகி (SUBSCRIBER) வளர்த்து விட\nநமது கள வெளியீடுகள் உடனுக்குடன் உங்களுக்கு வந்து சேர...\nஉங்கள் தளத்திலும் இந்த மின்னஞ்சல் சேவைப் பெட்டியை இணைக்க\nஇது பற்றி உங்கள் கருத்து\nதமிழில் கருத்திட விரும்புவோர் அழுத்துங்கள் இங்கே\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\n\"நாங்கள் போராடினாலே ஊதிய உயர்வுக்காகத்தானா\" - பொரிந்து தள்ளும் ஆசிரியப் போராளி\nநா ன் பணிபுரியும் பள்ளி நகரமும் அல்லாத கிராமமும் அல்லாத, வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்கள் நிறைந்த பகுதியைச் சேர்ந்தது. இதுவரை நடை...\nநாம் மறந்த சேர நாடு - மூவேந்தர்களின் முதல்வன் பற்றி ஒரு நினைவூட்டல் | ஷியாம் சுந்தர்\nஇ ன்று நாம் அதிகமாகப் படிப்பதும் தேடுவதும் சோழர்களையும் பாண்டியர்களையும் பற்றித்தான். ஆனால் நமது இன்னொரு பாட்டன்மாரான சேரர்களைப் பற்...\n - முன்னோர் வழிபாட்டின் எடுத்துக்காட்டாக விளங்கும் ஊர்\nஇ ன்று நம் இயந்திர வாழ்க்கை முறையில் இரண்டு தலைமுறைப் பாட்டன் பெயர்களுக்கு மேல் நிறையப் பேருக்குத் தெரிவது இல்லை. இத்தகைய காலத்திலும்,...\nமாவோ பொன்மொழி | தெ���ிஞ்சுக்கோ - 3\nஅரசியல் என்பது ரத்தம் சிந்தா யுத்தம் யுத்தம் என்பது ரத்தம் சிந்தும் அரசியல் யுத்தம் என்பது ரத்தம் சிந்தும் அரசியல் - சீனப் புரட்சியாளர் மாவோ எனும் மா சே துங்\nஇந்தியாவுக்கு உண்மையிலேயே கடல் வழி கண்டுபிடித்தவர் யார்\nநா ம் பள்ளிகளில் படித்தவை, நமக்குக் கற்பிக்கப்பட்டவையெல்லாம் எந்த அளவுக்கு உண்மை என்பது நமக்குத் தெரியாது. உதாரணமாக, வாஸ்கோ ட காமா (V...\nபதிவுகளைச் சுடச் சுட மின்னஞ்சலில் பெற...\n - மெல்லிசை அரசிக்கு ஒரு சொ...\n - உழைப்பாளர் திருநாள் சிறப்புப் ப...\nமறக்க முடியாத தமிழ் சினிமா (6)\nஅரசு ஊழியர் (1) அரசுப்பள்ளி (1) ஆசிரியர்கள் (1) ஆண்டி வைரஸ் (1) இந்தியா (2) இமயமலை (1) உதவிக்கரம் (1) உரிமை (1) உலக வெப்பமாதல் (1) எம்.ஜி.ஆர் (1) ஒளி (1) ஒளி ஆண்டு (1) கடல் வழி (2) கடவுள் (2) கடற்கரை (1) கணினி (1) கம்பர் (1) கருணாநிதி (1) கவிஞர் (1) காந்தி (2) காவல்துறை (2) குலதெய்வம் (1) சத்திய சோதனை (1) சிம்ரன் (1) சிவகார்த்திகேயன் (1) சேரர் (1) சேவை (1) தமிழ் (3) தமிழ்நாடு (6) தமிழர் (13) திருக்குறள் (1) திருமுருகன் காந்தி (1) திருவிளையாடல் (1) திரையுலகம் (3) நிகழ்வு (1) நீட் (1) பாட்டி மருத்துவம் (2) பாரதிதாசன் (1) பாலச்சந்தர் (1) பாலுமகேந்திரா (1) புழுவெட்டு (1) பொறியியல் (1) பொன்மொழிகள் (2) போர் (1) மழை (1) மாவோ (1) மூச்சிரைப்பு (1) மைக்ரோசாப்டு (1) மொழி (3) ரசனை (2) ரஜினி (1) ரெயின்டிராப்ஸ் (1) வாழ்க்கை வரலாறு (1) வாழ்க்கைமுறை (7) வாழ்த்து (2) வாஸ்கோ ட காமா (1) வேகம் (1) ஜாக்டோ ஜியோ (1) ஜெயலலிதா (1) ஸ்டெர்லைட் (2) History (1) Language (1) Tamil (1)\nஇணையத்தில் ஏற்கெனவே இருக்கின்றன எத்தனையோ இதழ்கள். நாங்கள் அப்படி என்ன புதிதாய்ச் செய்து விடப் போகிறோம் எங்கள் திட்டம் என்ன... சொடுக்கிப் பாருங்களேன் ஒருமுறை மேலே உள்ள படத்தை\nஉங்கள் தளத்தில் இந்தச் செயலியை இணைக்க\n> படைப்பு வெளியீட்டுக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilanguide.in/2019/04/26-2019.html", "date_download": "2019-05-20T12:36:52Z", "digest": "sha1:BJ7RLZVFJDRNEAEIOKEKU3AXCNJSIQOD", "length": 8407, "nlines": 85, "source_domain": "www.tamilanguide.in", "title": "நடப்பு நிகழ்வுகள் ஏப்ரல் 26, 2019 | Govt Jobs 2019, Application Form, Admit Card, Result", "raw_content": "\nநடப்பு நிகழ்வுகள் ஏப்ரல் 26, 2019\n1. அரபு அமிரகத்தின் எட்டிஹாத் ஏர்வேஸை சார்ந்த விமானமான EY484 என்ற விமானம் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்ட் பயன்பாட்டை முழுவதுமாக தவிர்த்த முதல் விமானமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\n2. ‘அகடெமிக் லொமோனிசோவ்’ என்ற பெயரில் உலகின் முதலாவது மிதக்கும் அணு மின் நிலையத்தை ரஷ்யா வெற்றிகரமாக சோதனைசெய்துள்ளது. இது ரஷ்யாவின் அணுசக்தி ஆற்றல் ஒத்துழைப்புடன் ரோசாட்டமின் ஆபரேட்டர் துணை நிறுவனமான ரோசென்கோடோமால்(Rosenergoatom) வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.\n3. சிரில் அல்மேதா என்பவருக்கு பாகிஸ்தானில் உள்நாட்டு மற்றும் இராணுவ உறவுகளின் “விமர்சன” மற்றும் ‘உறுதியான பாதுகாப்பு” ஆகியவற்றில் அவரது பங்களிப்புக்காக 2019 ஆம் ஆண்டில் IPI’s (இன்டர்நேஷனல் பிரஸ் இன்ஸ்டிடியூட்) (International Press Institute) உலக பத்திரிக்கை சுதந்திரத்தின் ஹீரோ (World Press Freedom Hero 2019) என்ற வழங்கப்பட்டுள்ளது.\n4. அமெரிக்கா அனைத்து நாடுகளுக்கும் ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதித்துள்ளது\n5. இந்திய அமெரிக்கா காலை கழகத்தின் விளம்பர தூதுவராக விகாஸ் கண்ணா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.\n6. ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா இணைய பாதுகாப்பு காப்பீடு(Cyber Defence Insurance) என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.\n7. இந்தோனேஷியா அரசு இந்தியாவிற்கும் இந்தோனேசியாவிற்கும் இடையேயான 70 ஆண்டு உறவை நினைவுகூரும் வகையில் இராமாயண கருத்திலான தபால் தலையை வெளியிட்டுள்ளது.\n8. இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் இயக்குனர் நிர்வாக அதிகாரியாக கர்ணம் சேகர் நியமிக்கப்பட்டுள்ளார்.\n9. பழங்குடி இனத்தவர்கள் கொண்டாடும் Garia திருவிழா திரிபுராவில் கொண்டாடப்பட்டது.\n10. உலக சுகாதார அமைப்பால் மலேரியாவிற்கான முதல் RTS தடுப்பூசி மாளவியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து கென்யாவின் கானாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது\n11. வாடிக்கையாளர்களை மின்சாரத்தினால் இயங்கும் கார்களை வாங்க ஊக்குவிக்கும் வகையில் SBI வங்கி முதல் முறையாக இந்தியாவில் “பசுமை கார் கடன்” (Green Car Loan) என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர்.\n12. வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் “Startup India Vision – 2024” என்ற திட்டத்தின் கீழ் ஒரு புதியதாக தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் வரி சலுகைகள் உள்ளிட்ட பல திட்டங்களை அறிவித்துள்ளனர்.\n13. வர்த்தக வழித்தட மாநாடு 2019 சீனாவில் நடைபெற்றது.\n14. சீனாவின் பெய்ஜிங்கில் நடைபெற்று உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அஞ்சும் மௌத்கில், திவ்யன்ஷ் சிங் ��ங்கப்பதக்கத்தை வென்றனர்.\n15. சீனாவின் பெய்ஜிங்கில் நடைபெற்று உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மனு பாக்கர், சௌரப் சௌதரி தங்கப்பதக்கத்தை வென்றனர்.\n16. ஆசிய குத்துச்சண்டை சாம்பியன் போட்டியில் மகளிர் பிரிவில் இந்தியாவை சேர்ந்த சரிதா தேவி(60), மணிஷா மௌன்(54), சோனியா சஹல்(57), நிகாட் ஸரீன்(51) ஆடவர் பிரிவில் இந்தியாவை சேர்ந்த ஷிவ தாபா(60), ஆஷிஷ்(69) ஆகியோர் வெண்கலப்பதக்கம் வென்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/most-agreed-petition/month/", "date_download": "2019-05-20T12:44:00Z", "digest": "sha1:RQROHI4GSX3ADRS4NNJQJ34AGMCDOXRO", "length": 5156, "nlines": 104, "source_domain": "eluthu.com", "title": "அதிகமாக வழிமொழிந்த மனுக்கள் சென்ற மாதம் / Most Shared Petitions Last Month - எழுத்து.காம்", "raw_content": "\nஇந்திய / தமிழக அரசாங்கத்திற்கு மனு\nசமர்ப்பித்தவர்: மலர்1991 - (06-Jul-14)\n*நீங்கள் பதிவு செய்யும் மனு அர்த்தமுள்ளதாய் இல்லை என்றால், எழுத்து குழுமம் உங்கள் மனுவை நீக்கிவிடும்.\nடாஸ்மாக் (TASMAC) கடைகளை மூட வேண்டி தமிழக அரசிற்கு விண்ணப்பம்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/2018/12/indoor-plants-rabbit-dna-air-purification/", "date_download": "2019-05-20T13:01:24Z", "digest": "sha1:7AC6FGKPDKIVEWWFAYIZ4ORWSW2PS5Y7", "length": 15517, "nlines": 190, "source_domain": "parimaanam.net", "title": "வீட்டுத்தாவரம் + முயல் ஜீன் = சுத்தமான காற்று! — பரிமாணம்", "raw_content": "\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nதிங்கட்கிழமை, மே 20, 2019\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nமுகப்பு உயிரியல் வீட்டுத்தாவரம் + முயல் ஜீன் = சுத்தமான காற்று\nவீட்டுத்தாவரம் + முயல் ஜீன் = சுத்தமான காற்று\nவெளிக்காற்றை விட வீட்டினுள் குறிப்பாக பிளாட் போன்ற காற்றுப்போக்கு அதிகமில்லாத வீடுகளின் உள்ளே காணப்படும் காற்று அதிகளவில் மாடசைந்திருப்பது மட்டுமின்றி, அதில் போமல்டிஹைத் தொடக்கம் குலோரோபோம் வரை நச்சுத்தன்மையான வஸ்துக்களும் கலந்தே இருக்கும்.\nவீட்டினுள் வளர்க்கும் தாவரங்கள் காற்றில் இருக்கும் நச்சுத்தன்மையை அகற்றக்கூடியது என்பது பொதுவாக எல்லோரும் அறிந்ததுதான். ஆனால், இந்தத் தாவரங்கள் அவ்வளவு வினைத்திரனானவை அல்ல. ஒவ்வொரு 100 சதுர அடிக்கும் இரண்டு பெரிய வீட்டுத்தாவரங்கள் இருந்தால்த்தான் ஒப்பீட்டளவில் நச்சுத் தன்மையைக் குறைக்கக்கூடிய சாத்தியம் உருவாகும்.\nதாவரங்களின் வினைத்திறனை அதிகரிக்க விஞ்ஞானிகள் புதிய உத்தியைக் கண்டுபிடித்துள்ளனர். அதாவது, பாலூட்டிகளில் இருக்கும் CYP2E1 எனும் ஜீன் பெரும்பாலான நச்சுப் பதார்த்தங்களை உடைக்கும் சக்திகொண்ட நொதியத்தைக் (enzyme) கொண்டுள்ளது. இந்த ஜீனைப் பயன்படுத்தி பென்சேன் மற்றும் குலோரோபோம் போன்ற நஞ்சுகளை எளிதாக நீக்கிவிடமுடியும்.\nமுயலில் இருந்து பிரித்தெடுத்த CYP2E1 ஜீனை தாவரத்தின் ஜினோமுடன் சேர்த்து புதிய தாவரம் ஒன்றை உருவாக்கி அதனை மூடிய இடத்தில் வைத்தனர். அதன் பின்னர் பென்சேன் அல்லது குலோரோபோம் வாயுவை இந்த மூடிய இடத்தில் செலுத்தினர். அதேபோல முயலின் ஜீன் சேர்க்காத தாவரம், தாவரமே இல்லாத இடம் என வேறு இரண்டு இடங்களிலும் இதே பரிசோதனை செய்யப்பட்டது.\nமூன்று நாட்களின் பின்னர் அவதானித்தபோது, முயலின் ஜீன் சேர்க்கப்பட்ட தாவரம் இருந்த இடத்தில் நச்சு வாயுவின் அளவு பெரிதும் குறைந்திருந்ததை அவதானிக்கக்கூடியதாக இருந்தது. எட்டு நாட்களின் பின்னர் குலோரோபோம் இருந்த சுவடே இல்லாதளவிற்கு அந்த இடத்தை சுத்தப்படுத்திவிட்டது முயல் ஜீன் சேர்க்கப்பட்ட தாவரம்\nஇப்படியான நச்சுப் பதார்த்தங்களை வீட்டு காற்றில் இருந்து அகற்ற கருவிகள் விற்பனைக்கு இருந்தாலும், இது முற்றிலும் இயற்கையான முறை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும், இந்த முறை எந்தளவிற்கு பொருளாதார ரீதியாக சாத்தியப்படும் என்று தற்போதைக்கு கூறமுடியாது.\nஆனாலும் முயலின் DNA வைக்கொண்டு வீட்டுக்காற்றை சுத்தப்படுத்துவது என்பது சயின்ஸ்பிக்ஸன் போல இருக்கிறதல்லவா\n⚡ தகவல் பயனுள்ளதாக இருந்தால் ஒரு லைக் போடவும் அதற்கும் மேலே என்றால் ஷேர் செய்யலாமே\nதொடர்புடைய கட்டுரைகள்ஆசிரியரிடமிருந்து மேலும் சில\n நிலத்திற்கும் நீருக்கும் இடையில் ஒரு உறவு\nமனித ஜினோமில் புதிய ஆய்வு – செயற்கை நுண்ணறிவு கண்டறிந்த இனம்புரியா மனித மூதாதேயர்\nநிறம்மாறும் குரங்குகள், நடந்தது என்ன\n நிலத்திற்கும் நீருக்கும் ��டையில் ஒரு உறவு\nகருந்துளையின் புகைப்படம்: ஏன், எதற்கு, எப்படி\nசூடான தேனீர், புற்றுநோய் ஆபத்தா\nஉங்கள் ஈமெயில் ஐடியை பதிந்து, புதிய பரிமாணக் கட்டுரைகளை உங்கள் ஈமெயில் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.\nஇலகு தமிழில் அறிவியலை எல்லோருக்கும் புரியும்படி கொண்டு சேர்த்திடவேண்டும்.\n நிலத்திற்கும் நீருக்கும் இடையில் ஒரு உறவு\nகருந்துளையின் புகைப்படம்: ஏன், எதற்கு, எப்படி\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/04/18001914/Police-seized-4600-liters-of-liquor-in-the-field-near.vpf", "date_download": "2019-05-20T13:02:01Z", "digest": "sha1:6MITQFAAPYDEPZ2A4FMCRCTJMHFAHWKU", "length": 12925, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "Police seized 4,600 liters of liquor in the field near Karaikal || காரைக்கால் அருகே வயலில் கிடந்த 4,600 லிட்டர் சாராயம் பறிமுதல் போலீசார் விசாரணை", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு\nகாரைக்கால் அருகே வயலில் கிடந்த 4,600 லிட்டர் சாராயம் பறிமுதல் போலீசார் விசாரணை + \"||\" + Police seized 4,600 liters of liquor in the field near Karaikal\nகாரைக்கால் அருகே வயலில் கிடந்த 4,600 லிட்டர் சாராயம் பறிமுதல் போலீசார் விசாரணை\nகாரைக்கால் அருகே வயலில் கிடந்த 4,600 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nநாடாளுமன்ற தேர்தலையொட்டி காரைக்கால் மாவட்டத்தில் தற்போது கள், மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எனவே மாவட்டம் முழுவதும் அனுமதியின்றி நடைபெறும் மது விற்பனையை தடுக்க போலீஸ் துறை மற்றும் கலால் துறை சார்பில் காரைக்காலில் தீவிர ரோந்து பணி நடைபெற்றது.\nஇந்நிலையில், திருநள்ளாறு போலீசாருக்கு வந்த ரகசிய தகவலை தொடர்ந்து காரைக்காலை அடுத்த அம்பகரத்தூர் வயல்வெளியில்\nபோலீசார் சோதனை நடத்தினர். அப்போது ஒரு வயலில் கேன்களில் நிரப்பி வைக்கப்பட்டிருந்த 4,600 லிட்டர் சாராயம் கேட்பாரற்று கிடந்தது. இதன்மதிப்பு சுமார் ரூ.8 லட்சம் என கூறப்படுகிறது. சாராயத்தை பறிமுதல் செய்த போலீசார் இந்த சாராயத்தை வயலில் போட்டு சென்றது யார் என விசாரணை நடத்தி வருகிறார்கள்.\n1. நகராட்சி சார்பில் வினியோகம் செய்யப்படும் தண்ணீர் தரம் குறைவு என புகார்: அம்மா உணவகத்துக்கு கொண்டு சென்ற 48 குடிநீர் கேன்கள் பற��முதல்\nபவானி நகராட்சி சார்பில் வினியோகம் செய்யப்படும் தண்ணீரின் தரம் குறைவாக உள்ளதாக புகார் கொடுத்ததன் எதிரொலியால் அம்மா உணவகத்துக்கு கொண்டு செல்லப்பட்ட 48 குடிநீர் கேன்களை போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.\n2. பறக்கும்படை நடத்திய வாகன சோதனையில் வெடிபொருட்கள் பறிமுதல்\nவந்தவாசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தேர்தல் பறக்கும் படையினர் தெள்ளார் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே வாகன சோதனை மேற்கொண்டிருந்தனர்.\n3. திருமருகல் பகுதியில் வீடுகள், கடைகளில் திருடிய டிரைவர் கைது 25 பவுன் நகைகள் பறிமுதல்\nதிருமருகல் பகுதியில் வீடுகள் - கடைகளில் திருடிய டிரைவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 25 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.\n4. இலுப்பூர், பொன்னமராவதி பகுதிகளில் கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்\nஇலுப்பூர் பேரூராட்சி செயல் அலுவலர் பரமேஸ்வரி தலைமையில் பேரூராட்சி பணியாளர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.\n5. வெண்ணாற்றில் மணல் அள்ளிய 4 மாட்டு வண்டிகள்–மினிலாரி பறிமுதல் 5 பேர் கைது\nவெண்ணாற்றில் மணல் அள்ளிய 4 மாட்டு வண்டிகள்–மினிலாரி பறிமுதல் செய்யப்பட்டதுடன் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.\n1. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் - தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு\n2. இறுதிக்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவு: நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது - 23ந் தேதி ஓட்டு எண்ணிக்கை\n3. சோனியா காந்தி, ராகுல் காந்தி - மாயாவதி இடையேயான சந்திப்பு ரத்து என தகவல்\n4. புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளின் சில்லறை விலை 90 சதவீதம் குறைப்பு\n5. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் தவறாக முடிந்துள்ளன: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு\n1. ஈரோட்டில் மாயமான இளம்பெண், குமரியில் காதலனுடன் மீட்பு\n2. திண்டிவனத்தில் 3 பேர் பலியான சம்பவம், மனைவியுடன் மூத்த மகன் கைது - பெட்ரோல் குண்டுகளை வீசி கொன்று விட்டு ஏ.சி. வெடித்ததாக நாடகமாடியது அம்பலம்\n3. ஐ.சி.எப். ரெயில்வே குடியிருப்பில் தொட்டில் சேலை கழுத்தை இறுக்கி மாணவி பலி விளையாடிய போது பரிதாபம்\n4. பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை\n5. ஆடம்பர திருமண ஏற்பாடு, “தம்பிக்கு அதிக சொத்து கொடுப்பதாக கூறியதால் கொன்றேன்” - கைதான கோவர்த்தனன் பரபரப்பு வாக்குமூலம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abedheen.blogspot.com/2016/03/blog-post_29.html", "date_download": "2019-05-20T13:32:05Z", "digest": "sha1:IDNBAKUTRWCD7HWGIJJ47ZWQX6V77MVS", "length": 41754, "nlines": 269, "source_domain": "abedheen.blogspot.com", "title": "ஆபிதீன் பக்கங்கள் (ii): 'பறவை மனிதர்' - ஹமீது ஜாஃபர்", "raw_content": "\nஆபிதீன் பக்கங்கள் (i) & ஆபிதீன் MeWe\n'பறவை மனிதர்' - ஹமீது ஜாஃபர்\nஈராண்டுகளுக்கு முன் ஷார்ஜா பழைய ஏர்போர்ட் அருங்காட்சியகம் சென்றிருந்தபோது அங்கே ஒரு மனிதன் இறக்கைகளைக் கட்டிக்கொண்டு பறப்பதுபோல் ஓர் வடிவம் தொங்கவிடப்பட்டிருந்தது. அதன்கூட முழுஅளவிலான பழைய விமானங்களும் தொங்கவிடப்பட்டிருந்தன. அவற்றை பார்த்தேனே ஒழிய குறிப்பு எடுக்கவில்லை, இருந்தாலல்லவா எடுக்க\nநாட்கள் நகர்ந்து வருடங்களாயின. அருட்கொடையாளர்களை எழுதி முடித்துவிட்டு இது போதும் என்றவனாக கவனம் கொள்ளவில்லை. அதன் பிறகு முகநூல்.. அதில் குப்பையைக் கொட்டிக்கொண்டிருக்கவே நேரம் சரியாக இருந்தது. (சில நல்ல நட்புகள் கிடைத்தன என்பது வேறு விஷயம்.)\nதிடீரென்று ஒரு நாள் ‘நானா கையெ அரிக்கிது’ என்றார் ஆபிதீன். ‘பணம் வரப்போவுது’ என்றேன். வந்துகிந்துடப்போவுது... என்று சொல்லிவிட்டு அது இல்லை நானா ரொம்ப நாளாச்சு உங்க எழுத்து வந்து. எழுதுங்க என்றார். ஆசை இருக்கு ஆனா அலுப்பு தட்டுது, ஆகட்டும் பார்க்கலாம் என்றேன்.\nஒரு வாரம் ஓடியது என் கண்முன்னே இருந்த காலண்டரில் ஆயிரமாண்டுகளுக்கு முன் முதலில் பறந்த மனிதரைப் பற்றிய சிறு குறிப்பைத் தவிர வேறொன்றுமில்லை. சரி, ஆபிதீன் சொல்லிட்டாரே இவரை பற்றி எழுதுவோம் என அவரை தேடுகின்ற முயற்சியில் கிடைத்த தகவல்கள் சில இங்கே....\nமனிதன் நடக்க ஓடத் தெரிந்தபிறகு பறக்கவேண்டும் என்ற ஆசை வாட்டி எடுத்திருக்கவேண்டும். முயற்சிகள் பல்லாண்டுகள் நடந்தன. என்றாலும் கி.மு 5 ம் நூற்றாண்டில்தான் சீனர்கள் பறக்க முயன்று முடிவில் பட்டத்தைக் கண்டுபிடித்தனர். பட்டத்தின் நூலை ஒருவர் பிடித்துக்கொள்ள புத்த பிக்குகள் அதில் பறந்ததாக சில தகவல்கள் சொல்கின்றன ஆனால் உறுதி இல்லை. ஆனால் நம் தமிழன் பறந்திருக்கிறான். ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சீவக சிந்தாமணிய��ல்..\n“கல்லார் மணிப் பூண் அவள் காமம் அனைத்து கன்றிச்\nசொல்லாது கேளான் நனி சூழ்ச்சியில் தோற்ற வாறும்\nபுல்லார் புகலப் பொறி மஞ்ஞையில் தேவி போகிச்\nசெல் ஆறு இழுக்கிச் சுடுகாடு அவள் சேர்ந்த வாறும்”\nஅரசியல் சூழ்ச்சியால் ஏமாங்கத நாட்டு மன்னன் சச்சந்தன் தன் மனைவி விசையை காப்பற்றவேண்டி மயிற்பொறி இயந்திரத்தில் வைத்து பறக்க செய்து தப்பிக்க வைத்தான். அப்பொறி ஒரு சுடுகாட்டில் இறங்கியது, அங்கேதான் சீவகன் பிறந்தான் என்று 9 ம் நூற்றாண்டின் நூலான சீவக சிந்தாமணியில் சொல்கிறார் திருத்தக்கத்தேவர். ஆக ஒன்பதாம் நூற்றாண்டில் தமிழன் பறந்திருக்கிறான். அதே காலக்கட்டத்தில்தான் அரபியும் இறக்கையைக் கட்டிக்கொண்டு பறந்திருக்கிறார். (ஒருவேலை அந்த மயில் விமான டெக்னாலஜியை ரகசியமாக சுட்டிருப்பாரோ\nமுதலில் விமானத்தைக் கண்டுபிடித்தவர் பெயரை சொல்லும் அறிவியல் முதலில் யார் பறந்தார் என்பதை சொல்ல மறந்துவிட்டது. சொல்ல மறந்துவிட்டதா இல்லை சொல்லத் தெரியவில்லையா\nவரலாற்றின் பின்னோக்கிச் சென்றால் விமானத்தைக் கண்டுபிடித்த ரைட் சகோதரர்களுக்கு முன்னோடியாக இருந்தவர் 15ம் நூற்றாண்டின் லியனார்டோ டாவின்சி புகழ்பெற்ற ஓவியமான மோனொலிசாவை வரைந்த இவர், சிறந்த ஓவியர் மட்டுமல்ல விஞ்ஞானியும் வடிவமைப்பாளருமாவார். பாராசூட், ஹெலிகாப்டர் ஆகியவற்றை உருவாக முன்னோடியானவர், வடிவமைத்தவர். ஆனால் பறக்கவில்லை.\nஅதற்கும் முன்பாக 11 ம் நூற்றாண்டில் மல்மேஸ்பரி மடத்தில் வாழ்ந்த ஈல்மெர் என்ற இளம் பாதிரியார் 200 மீட்டர் பறந்தார். அதன்பின் டாவின்ஸியின் கண்டுபிடிப்பால் ஆர்வம்கொண்ட அஹமத் செலபி சில மாற்றங்கள் செய்து 1638 ல் 183 அடி உயரமுள்ள கோபுரத்திலிருந்து கழுகு பறப்பது போல் பறந்ததாக நேரில் பார்த்த வரலாற்றாசிரியர் இவிலியா செலபி குறிப்பிடுகிறார்.\nஇப்படி ஒன்றிரண்டுபேர் பறந்தாலும் இவர்களுக்கு முன்னோடியாக இருந்தவர் , முதன்முதலில் பறந்தவர் இப்னு ஃபிர்நாஸ்.\nஅப்பாஸ் இப்னு அல் ஃபிர்நாஸ் (கி.பி 810 – 887)\nஇவரின் முழுப் பெயர் அப்பாஸ் அபு அல்காஸிம் இப்னு ஃபிர்நாஸ் இப்னு விர்தாஸ் அல் தக்குரினி. அராபியர்கள் தங்கள் குலம், தங்கள் குடும்பப்பிரிவு அனைத்தையும் பெயருடன் இனைத்திருப்பார்கள். அதை வைத்து அவர் யார், தகப்பனார் யார், பாட்டனார் யார் என்பதை ���ண்டுபிடித்துவிடலாம். அல்தக்குரினி குலத்தை சார்ந்த விர்தாஸின் மகன் பிர்நாஸின் மகன் அப்பாஸ் என்பது இவர் பெயர். இவருக்கு காஸிம் என்ற மகன் இருந்ததும் இப்பெயரில் தெரியவருகிறது.\nஇன்றைய ஸ்பெயினாகிய அந்துலூசியாவில் உமையா கலிஃபா ஆட்சி நடந்துக்கொண்டிருந்த காலத்தில் பெர்பர் பழங்குடி இனத்தில் ரோண்டா அருகிலுள்ள கோரா தக்ர்னா என்ற சிற்றூரில் பிறந்தார். கல்வி கற்றது, வாழ்ந்தது, மறைந்தது எல்லாம் கொர்தோபாவில், அந்துலூசியாதான். பிலிப் ஹிட்டியின் கூற்றுபடி இவர் வேதியல், மருந்தியல், இயற்பியல், பொறியியல், வான்இயல், இசை என பல்வேறு துறைகளின் கல்விகளைப் பயின்றுள்ளார்.\nபல்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெற்றிருந்த இவர் அல் மக்காதிதா என்ற பெயரிடப்பட்ட நீர் கடிகாரத்தைப் படைத்து தொழுகைக்கான நேரத்தை அறியும்படி செய்தார். கிரேக்க, ரோமேனியர்களின் காலத்திலிருந்து செய்யப்படும் கண்ணாடிப் பொருட்கள் எதோ ஒரு நிறம் கொண்டதாகவே இருந்துவந்தது. முதன் முதலில் நிறமற்ற crystal clear\nகண்ணாடியை உருவாக்கினார். படிப்பதற்காக கண்ணாடி சில்லை (Reading Stone) உருவாக்கினார். தவிர காண்டாக்ட் லென்ஸ்போன்றுதெளிவாகவும் நுணுக்கமான வகையில் மூக்குக் கண்ணாடியையும் உருவாக்கினார்.\nஅந்துலூசியாவிலிருந்து எகிப்துக்கு பளிங்கு கற்களை அனுப்பி அவற்றை அறுத்து மெருகேற்றி கொண்டுவந்தார்கள். இது காலவிரயத்தையும், செலவையும் ஏற்படுத்தியது. எனவே அதற்கான கருவியைக் கண்டுபிடித்து உள்நாட்டிலேயே அத்தொழிலை செய்யவைத்தார்.\nமருந்தியல் படித்திருந்தாலும் மருத்துவம் செய்யவில்லை. மாறாக மருத்துவர்களையும், மருந்து விற்பவர்களையும் சந்தித்து, தான் வகைப்படுத்திய மூலிகை மற்றும் செடிகளின் தன்மைகளையும் அதன் மருத்துவ குணங்களையும் அவற்றிலிருந்து உண்டாக்கிய மருந்துகளையும் விளக்கி வருவது இவரது பணிகளில் ஒன்றாக இருந்தது. இவருடைய திறனையும் துடிப்பையும் கண்ட அரசு, உமையா இளவரசர்களின் உணவுப் பரிசோதகராக இவரை நியமித்தது.\nஅந்துலூசியக் கவிதை புணைவதிலும், அணி இலக்கணத்திலும் திறன் பெற்றிருந்த இவர், கொர்தோபாவில் ஜிரியாப் இசைக் கல்லூரியில் முதன்மை ஆசிரியராக பணியில் அமர்த்தப்பட்டார். எல்லா துறைகளிலும் தொழில்நுட்பம் அசுர வேகத்தில் வளர்ந்துகொண்டிருக்கும் இன்றைய க��லகட்டத்தில் லேசர் ஒளிக்கற்றை மூலம் ஒரு புது உலகின் தோற்றத்தை கண்முன் நிறுத்தமுடியும். ஆனால் ஆயிரம் ஆண்டுகளுக்குமுன் மின்னணு போன்ற தொழில் நுட்பம் இல்லாத காலத்தில் தன் வீட்டின் ஓர் அறையில் பிரபஞ்சத்தின் மாதிரி வடிவை அமைத்து அதில் கோளங்கள், தாரகைகள், மேகங்கள் இருப்பதுபோன்று அமைத்து பொதுமக்கள் பார்வைக்கு வைத்தார். நிலவறையில் மறைத்துவைக்கப்பட்டிருந்த ஓர் இயந்திரத்தின் மூலம் பார்வையாளர்கள் வியக்கும்வண்ணம் கோளங்கள் எப்படி சுழல்கின்றன இடி மின்னல் எப்படி உருவாகின்றன என்பதை தத்ரூபமாக விளக்கினார். இது பொறியியல் துறையில் இவரது அறிவுக்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.\nஇவர் பறந்ததைப் பற்றி சொல்வதற்குமுன் இருவேறு தகவல்களை இங்கு கூறவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.\nARMEN FIRMAN என்பவர் கி.பி.852ம் ஆண்டில் பறந்ததாகவும் அது தோல்வியில் முடிந்ததாகவும் ஒரு கருத்து நிலவுகிறது. அர்மென் ஃபிர்மன் ஓர் விஞ்ஞானியோ அல்லது அறிவாளியோ அல்ல. அவர் ஓர் சாதாரண மனிதர், ஆனால் எதையும் உற்றுநோக்கும் திறனுள்ளவர். இயற்கை நிகழ்வுகளையும் சூழலையும் உன்னிப்பாகக் கவனிக்கும் பழக்கமுள்ளவர். பறவைகள் பறப்பதை கவனித்த இவர், தான் அதுபோல் பறக்க முடியுமா என்ற ஆவலில் உறுதிவாய்ந்த மூங்கில் மரக்குச்சிகளையும் பட்டுத்துணியையும் கொண்டு இறக்கைபோல் வடிவமைத்து கொர்தோபாவின் பெரிய பள்ளிவாசல் மினாரா உச்சியிலிருந்து குதித்து பறக்க முயற்சித்ததாகவும் மாறாக நினைத்தபடி பறக்க முடியாமல் சரிந்தவாறு தரையில் விழுந்தாகவும், தளர்ச்சியான ஆடை போல் வடிவமைக்கப்பட்ட இறக்கையின் விரிவாலும் காற்றின் அழுத்தத்தாலும் வீழ்ச்சி வேகமாக இல்லாமல் மெதுவாக இருந்ததால் லேசான காயங்களுடன் தப்பித்தார் என்றும், அப்போது வேடிக்கைப் பார்த்த கூட்டத்தில் அப்பாஸ் பின் ஃபிர்நாஸும் இருந்ததாகவும் இதுவே பிற்காலத்தில் ஃபிர்நாஸ் பறப்பதற்கு தூண்டுகோலாக இருந்ததாகவும் சில தகவல் தளங்கள் கூறுகின்றன. ஆனால் இவரைப் பற்றிய வேறு தகவல்களோ, பிறப்பு இறப்பு பற்றிய குறிப்போ அல்லது பின்புலமோ அல்லது மீண்டும் பறந்தாரா என்பதற்கான ஆதாரம் எதுவும் காணக் கிடைக்கவில்லை. மேலும் இருவரும் வேறுபட்டவர்கள் என்பதற்கான சரித்திரப்பூர்வமான ஆதாரமும் வலுவானதாக இல்லை.\nஅப்பாஸ் இப்னு ஃபிர்நாஸி���் லத்தினிய பெயர் அர்மன் ஃபிர்மன் என்கிறது சில தளங்கள். இவரின் பிறப்பு, கல்வி, கண்டுபிடிப்புகள், சாதனைகள் இவற்றை வைத்து பார்க்கும்போது இருவரும் ஒருவர்தான் என்பது நம்பகத்தன்மை வாய்ந்ததாக உள்ளது. எனவே 852ல் எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது இவருடையதாகவே இருந்திருக்கவேண்டும். இதன் பிறகு இவர் மீண்டும் முயற்சித்திருக்கவேண்டும் ஆனால் அதற்கான செய்திகள் இல்லை.\nஅதன்பின் 23 ஆண்டுகள் கழித்து கி.பி. 875 ல் தனது 65ம் வயதில் ருஸாஃபா பகுதியிலுள்ள ஜபல் அல் அருஸ் என்ற மலையிலிருந்து பறந்து சாதனைப் படைத்தார். பறப்பதற்குமுன் மக்கள் அனைவரையும் அங்கு வரவழைத்து நான் வடிவமைத்துள்ள இவ்விரு இறக்கைகளும் மேலும் கீழும் அசையக்கூடியது, பறவைப்போல் உயரவும் தாழவும் செய்வேன், உங்களைவிட்டு பிறிந்து சென்று பின் பாதுகாப்பாக தரை இறங்குவேன் என்றார். அதற்காக பறவைகளின் இறகுகளைக்கொண்டு தயாரித்த பிரத்தியேக உடையை அணிந்துக்கொண்டார், நீண்ட பெரிய இறக்கைகளை தன் உடம்பில் பொருத்திக்கொண்டு அவற்றை அசைத்தவாறு நீண்ட தூரம் பறந்தார். ஆனால் தரை இறங்கியது மிக மோசமாகிவிட்டது. நினைத்தபடி நடக்காமல் வேகமாக தரையில் விழுந்து முதுகில் பலமான அடிபட்டது. ஏன் நினைத்தபடி பாதுகாப்பாக தரை இறங்க முடியவில்லை ஏன் விழுந்தோம் என தீர யோசித்தபோது தெரியவந்தது பறவை உயரம் போவதற்கும் தாழ்வதற்கும் தரைக்கு வருவதற்கும் அதன் வால் முக்கிய பங்கு வகுக்கிறது, அதை அமைக்கத் தவறிவிட்டோம் என்பதை உணர்ந்தார்,\nஇவர் பறப்பதை பார்த்துக்கொண்டிருந்த மக்கள் சிலர் வியந்தனர், சிலர் இவருக்கு பைத்தியம் பிடித்துவிட்டது, இவர் வீழ்ந்ததைப் பார்த்து அவருடைய வாழ்வு என்னவாகுமோ என நாங்கள் கவலைகொண்டோம் என்றனர் வேறுசிலர். ஃபோனிக்ஸ் பறவையைவிட வேகமாகப் பறந்தார் என்றார் புலவர் முஃமின் பின் சஅது என்பவர்.\nவீழ்ச்சியின் ஏற்பட்ட அடியினாலும் வயதின் முதற்சியாலும் மீண்டும் அவர் முயற்சிக்கவில்லை. அதன்பின் பண்ணிரண்டு வருடம் கழித்து 887ல் தன்னுடைய 77ம் வயதில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.\nஇவரின் ஆய்வுகள், சாதனைகள் பற்றி பல நூல்கள் எழுதியுள்ளார். ஆனால் ஸ்பெயினில் ஏற்பட்ட புரட்சியில் அவை அனைத்தும் தீக்கிரையாகிவிட்டன - பறத்தல் பற்றிய செய்முறை விளக்க நூலைத் தவிர.\nமுதன்முதலில் பறந���து சாதனைப் படைத்த இப்னு ஃபிர்நாஸை உலகம் மறக்கவில்லை. அரபுலகம் இவரைப் பெருமைப் படுத்தும் வகையில் பாக்தாதில் ஏர்போர்ட் சாலையில் இவருடைய சிலை நிறுவப்பட்டுள்ளது, 2011ல் கொர்தோபாவில் திறக்கப்பட்ட பாலம் ஒன்றுக்கு இவரின் பெயர் சூட்டப்பட்டது. சந்திரனிலுள்ள பள்ளம் ஒன்றுக்கு FIRNAS CRATER என நாஸா பெயர் சூட்டியுள்ளது.\nஇஸ்லாமிய அருட்கொடையாளர்களில் இவரும் ஒரு மைல்கல்.\nLabels: அருட்கொடையாளர்கள், ஹமீது ஜாஃபர்\n'பறவை மனிதர்' - ஹமீது ஜாஃபர்\nகுற்றவாளி - எம்.டி. வாசுதேவநாயர்\nஎம் டி வாசுதேவநாயர் சிறுகதை (தமிழில் : யாழினி)\n2CELLOS (1) A.R. ரஹ்மான் (2) Anoushka Shankar (1) Attaullah Khan Esakhelvi (1) Bhajan (1) Bismillah Khan (1) Bryon Draper (1) Cheb Khaled (1) Gurdjieff (1) James Brown (1) Jostein Gaarder (1) L Subramaniam (1) L. Shankar (1) Luciano Pavarotti (1) Mahesh Kale (1) Mame Khan (1) NASA (1) Outlook அம்பேத்கர் (1) Progeria (1) Raquy Danziger (1) Shashaa Tirupati (1) Sooryagayathri (1) Tamojit Bhattacharya (1) அங்கதம் (1) அசோகமித்திரன் (1) அத்னான் சாமி (1) அபிப்ராயம் (1) அபு ஹாஷிமா (1) அப்துல் வஹ்ஹாப் பாக்கவி (1) அமரந்தா (1) அமீத் திர்வேதி (1) அய்யனார் விஸ்வநாத் (1) அரசியல் (3) அரவாணிகள் (1) அருட்கொடையாளர்கள் (15) அருந்ததி ராய் (1) அரும்பு (1) அருள்வாக்கி அப்துல் காதிறு புலவர் (1) அல் ஜஹ்ராவி (1) அல்லாமா இக்பால் (2) அனார் (1) அஷ்ரஃப் சிஹாப்தீன் (2) அஸ்மா (2) ஆசிப் மீரான் (3) ஆத்மாநாம் (2) ஆபிதா பர்வீன் (1) ஆபிதீன் (20) ஆமினா வதூத் (1) ஆலிஸ் வாக்கர் (1) ஆளூர் ஜலால் (1) ஆன்மிகம் (30) இசை (73) இடலாக்குடி ஹஸன் (1) இப்னு சீனா (3) இப்னு ஹம்துன் (2) இயேசு கிறிஸ்து (1) இளைய அப்துல்லா (1) இறையருட் கவிமணி (1) இன்குலாப் (2) இஜட். ஜபருல்லாஹ் (11) இஸ்லாம் (8) ஈ.எம். ஹனிபா (2) ஈ.எம். ஹனீபா (1) ஈழம் (7) உ.வே.சா (1) உதவி (1) உமா மகேஸ்வரி (1) உயிர்த்தலம் (1) உஸ்தாத் அலாவுதீன்கான் (1) உஸ்தாத் ஷாஹித் பர்வேஸ் (1) எச்.பீர் முஹம்மது (1) எச்.பீர்முஹம்மது (1) எட்வர்ட் சயீத் (1) எம் டி வாசுதேவநாயர் (2) எம். ஏ. நுஃமான் (1) எம்.ஆர். ராதா (1) எம்.ஐ.எம். றஊப் (1) எஸ்.எல்.எம். ஹனிபா (28) எஸ்.எல்.எம்.மன்சூர் (1) எஸ்.பொ (1) ஏ.ஆர்.ரஹ்மான் (1) ஒரான் பாமுக் (1) ஓவியம் (11) ஓஷோ (3) கணையாழி (4) கமல்ஹாசன் (1) கலீல் கிப்ரான் (1) கலைஞர் (1) கல்வி (1) கவிக்கோ (1) கவிஞர் சாதிக் (1) கவிதை (4) கவ்வாலி (3) களந்தை பீர் முகம்மது (1) கனவுப் பிரியன் (1) காதர் பாட்ஷா (1) காந்தி (1) காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் (1) காமராஜ் (1) காயிதே மில்லத் (1) காலச்சுவடு (7) கி. ராஜநாராயணன் (2) கீரனூர் ஜாகிர்ராஜா (1) கீற்று (1) குசும்பன் (1) குலாம் அலி (3) குவளைக் கண்ணன் (1) குளச்சல் மு. யூசுப் (5) குறுநாவல் (1) குறும்படம் (2) கூகுள் ப்ளஸ் (2) கே. குஞ்ஞிகிருஷ்ணன் (1) கே. டானியல் (1) கே.என்.சிவராமன் (1) கே.ஏ.குணசேகரன் (1) கே.பி. கேசவ மேனன் (1) கைக்கூலி (1) கொள்ளு நதீம் (4) கோ.ராஜாராம் (1) கோபாலகிருஷ்ண பாரதி (1) கோபி கிருஷ்ணன் (1) கௌதம சித்தார்த்தன் (1) கௌஷிகி சக்ரபோர்த்தி (1) சஃபி (1) சகீர் ஹூசைன் (1) சஞ்சய் சுப்ரமணியன் (4) சடையன் அமானுல்லா (1) சத்யஜித் ரே (1) சத்யா (3) சமநிலைச் சமுதாயம் (2) சமஸ் (1) சமையல் (1) சர்க்கரை பாரதியார் (1) சர்க்கார் (13) சாத்தான் குளம் அப்துல் ஜப்பார் (2) சாப்ரி பிரதர்ஸ் (1) சாரு நிவேதிதா (1) சார்லி சாப்ளின் (1) சி.மணி (1) சித்தி ஜூனைதா பேகம் (1) சித்ரா (1) சித்ராசிங் (1) சிறுகதை (28) சினிமா (12) சின்னப்பயல் (1) சீதேவி வாப்பா (1) சீர்காழி இறையன்பன் (1) சு.மு.அகமது (5) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (3) சுரேஷ் கண்ணன் (2) சுஜாதா (2) சூஃபி 1996 (14) செய்தாலி (1) செய்யித் குதுப் (1) சென்ஷி (4) சொல்லரசு (1) சோலைக்கிளி (1) டைனோ பாய் (1) தமிழ்நதி (1) தாரிக் அலி (1) தாஜ் (42) தாஸ்தாயெவ்ஸ்கி (1) தி.ஜ.ர. (1) திக்குவல்லை கமால் (1) திருக்குறள் வீ. முனிசாமி (1) தீராநதி (2) துக்ளக் (4) துபாய் (1) துன்னூன் மிஸ்ரி (1) தேர்தல் (3) நடனம் (1) நல்லிணக்கம் (4) நளீம் (1) நா. முத்துக்குமார் (1) நாகிப் மாஃபௌஸ் (1) நாகூர் (2) நாகூர் சலீம் (2) நாகூர் ரூமி (7) நித்யஸ்ரீ (1) நிஷா மன்சூர் (1) நீல. பத்மநாபன் (1) நுஸ்ரத் ஃபதே அலிகான் (7) நூரான் சகோதரிகள் (1) நூருல் அமீன் (1) நேசமித்திரன் (1) நேர்காணல் (1) நேஷனல் புக் டிரஸ்ட் (5) பசீல் காரியப்பர்​ (1) பணீஷ்வர்நாத் ரேணு (1) பண்டிட் ஜஸ்ராஜ் (2) பரத் கோபி (1) பா.வே.மாணிக்க நாயக்கர் (1) பாதசாரி (1) பாரதி (2) பாலக்நாமா (1) பாலஸ்தீனம் (1) பிக்காஸோ (1) பிரசன்னா ராமஸ்வாமி (1) பிரபஞ்சன் (2) பிரபா ஆத்ரே (1) பிரமிள் (1) பிரம்மராஜன் (2) பிரேம் (1) பிரேம்சந்த் (1) பிள்ளைகள் (3) பிறைமேடை (1) புகைப்படம் (2) புதிய விடியல் (1) புலவர் ஆபிதீன் (2) புலவர் மாமா கதைகள் (5) பெண் (1) பெரியார் (2) பெருமானார் (சல்) (1) பெர்நார் வெர்பர் (1) பொ. கருணாகரமூர்த்தி (1) போகன் சங்கர் (2) போர் (1) போர்வை பாயிஸ் ஜிப்ரி (1) மகுடேசுவரன் (1) மதம் (1) மதன் (1) மதுரை சோமு (1) மலர்மன்னன் (1) மனுஷ்யபுத்திரன் (1) மன்னாடே (1) மஜீத் (7) மஹாராஜபுரம் சந்தானம் (1) மார்க்கம் (1) மாலினி ரஜூர்கர் (1) மீட்சி (1) மீரான் மைதீன் (2) மீலாத் நபி விழா (1) மீனா (1) முஸ்லிம் முரசு (1) மேமன்கவி (1) மேலாண்மை பொன்னுச்சாமி (1) மொழிபெயர்ப்பு (1) மௌலானா ரூமி (1) யதார்த்தா கே.பென்னேஸ்வரன் (1) யாழினி (2) யுவன் சந்திரசேகர் (1) யூமா வாசுகி (1) ரமலான் (1) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேந்திர யாதவ் (1) ராஹத் ஃபத்தே அலிகான் (1) லண்டன் (1) லரீனா அப்துல் ஹக் (1) லறீனா அப்துல் ஹக் (1) லால்குடி ஜெயராமன் (1) லி. நௌஷாத்கான் (1) லூகி பிராண்டெலோ (1) வ.ந.கிரிதரன் (1) வடக்குவாசல் (1) வடிவேலு (1) வலம்புரி ஜான் (1) வாசு பாலாஜி (1) வாழ்த்துக்கள் (1) வானவில் (1) வாஹித் (1) விக்ரமாதித்யன் (1) விசா (1) விட்டல் ராவ் (1) வேதாத்திரி மகரிஷி (1) வேதாந்தி (1) வைக்கம் முஹம்மது பஷீர் (5) ஜமாலன் (2) ஜாகிர் ஹுசைன் (1) ஜி.என்.பி. (1) ஜீவா (1) ஜெயகாந்தன் (1) ஜெஸிலா பானு (1) ஜே. கிருஷ்ணமூர்த்தி (1) ஜே.எம். சாலி (1) ஜோ டி குரூஸ் (1) ஷஹிதா (2) ஷாஜஹான் (3) ஷீலா டோமி (1) ஸபீர் ஹாபிஸ் (2) ஸ்ரீ பைரவ் பிரசாத் குப்தா (1) ஸ்ரீதர் நாராயணன். (1) ஸ்ரீபதி பத்மனாநாபா (1) ஹமீது ஜாஃபர் (25) ஹரிஹரன் (2) ஹஜ் (1) ஹெச்.ஜி.ரசூல் (2)\n'பறவை மனிதர்' - ஹமீது ஜாஃபர்\nகுற்றவாளி - எம்.டி. வாசுதேவநாயர்\nஎம் டி வாசுதேவநாயர் சிறுகதை (தமிழில் : யாழினி)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selvakumaran.de/index.php?option=com_content&view=article&id=89:2009-07-05-06-12-10&catid=29:2009-07-02-22-33-23&Itemid=70", "date_download": "2019-05-20T12:58:01Z", "digest": "sha1:LRMUPUR72FXDNIP6UXAZWVEPUBGNPUXZ", "length": 7937, "nlines": 101, "source_domain": "selvakumaran.de", "title": "நகங்களை நீங்களும் கடிக்கிறீர்களா?", "raw_content": "\nநியூசிலாந்து நாட்டின் The Bruce Mason விருது அகிலன் கருணாகரனுக்கு\nதமிழீழம் சிவக்கிறது - பழ நெடுமாறன்\nபதட்டம் இல்லாத தெளிந்த போர்வீரன் மொறிஸ்\nவிண்மீன்கள் 1989 இல் மண்ணில் வீழ்ந்து போனதே\nஅழகான ஒரு சோடிக் கண்கள்\nநான் சவாரி கொடுத்த \"செவீல்ட்\" இளைஞன்\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\nமூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\nஅப்படியாயின் இதைத் தொடர்ந்து படிக்கவேண்டிய கட்டாயம் உங்களுக்கு.\nநகங்களை ஏன் தேவையில்லாமல் கடிக்கிறார்கள் இது பற்றி ஒரு ஆராய்ச்சியே செய்யும் அளவுக்கு இந்நிகழ்வு வந்திருக்கின்றது. சமீபத்தில் கிடைக்கப்பெற்ற ஆராய்ச்சிகளின் பெறுபேறுகளின்படி, குழந்தைகள், சிறுவர்கள் மட்டுமன்றி, வயது வந்தவர்களும் நகங்களைக் கடிக்கும் பழக்கம் உடையவர்களாக இருந்திருக்கின்றார்கள்.\nஇதில் ஆச்சரியமான விடயம் என்னவெனில் வயது வந்தவர்களில் 20வீதமானவர்கள் நகங்களையோ அல்லது பென்சில் போன்ற பொருட்களையோ கடிக்கும் பழக்கம் உள்ளவர்களாக இருக்கின்றார்கள்.\nஇதில் கொஞ்சமாவது நாம் ஆறுதலடையவேண்டிய விடயம் என்னவெனில், தங்களது செயல்களில் வெற்றியடையும் மனிதர்களே அதிகமாக நகங்களைக் கடிக்கும் பழக்கம் உள்ளவர்களாக இருக்கின்றார்கள் என ஆராய்ச்சியாளர்கள் கூறியிருப்பது.\nநகங்களைக் கடிக்கும் 109 பேரினை வைத்து ஆராய்ச்சி செய்ததில், தங்களை மற்றவர்கள் மதிக்காமல் ஒதுக்குகிறார்கள் என்ற பயம், தாழ்வு மனப்பான்மை கொண்டவர்களாக அவர்கள் இருந்திருக்கின்றார்கள்.\nமேலும் இவர்கள் தங்களுக்குப் பாதகமான சூழ்நிலைகளில் தீவிரமாக நகங்களைக் கடிக்கும் பழக்கத்தையும் அதே நேரம் தங்களுக்குச் சாதகமான சூழ்நிலைகளில் குறைவாக நகங்களைக் கடிக்கும் பழக்கத்தையோ அன்றி நகங்களைக் கடிக்காமலேயே கூட இருக்கும் தன்மையையும் கொண்டிருந்தார்கள்.\nதங்களது கோபங்களை மற்றவர்கள் மீது காட்டமுடியாத ஒரு இயலாமை நிலையிலே தங்கள் நகங்கள் மீது கோபங்களைக்காட்டி விடுபவர்களும் உண்டு.\nஆராய்ச்சியாளர்களின் தகவல்களின்படி பார்க்கும் போது, நகம் கடிப்பவர்களே அதிகமாகப் புகைப்பவர்களாகவும் இருக்கின்றார்கள். நகம் கடிக்கும் பெண்கள் மென்மையாக இருக்கிறார்கள். அதே வேளையில் நகம் கடிக்கும் ஆண்களோ முரட்டுத்தன்மை உள்ளவர்களாக இருக்கிறார்கள். நகங்களைக் கடிப்பதால் நகங்களைச்சுற்றி விரல்களில் கண்களுக்குப் புலப்படாத புண்கள் ஏற்படுகின்றன. எனவே இந்த நிகழ்வை இல்லாமற் செய்வதற்கு மருத்துவக் காப்புறுதிகள் உதவவேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் கேட்டிருக்கிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=34260", "date_download": "2019-05-20T13:32:43Z", "digest": "sha1:HXGNUWIPSYJYTKDCCAYOX27VIYEXNTTJ", "length": 8363, "nlines": 86, "source_domain": "tamil24news.com", "title": "ஜிமிக்கி கம்மல் பாடலுக்", "raw_content": "\nஜிமிக்கி கம்மல் பாடலுக்கு நடனமாடிய ஜோதிகா\nராதா மோகன் இயக்கத்தில் ஜோதிகா - விதார்த் நடிப்பில் உருவாகி வரும் `காற்றின் மொழி' படத்தில் `ஜிமிக்கி கம்மல்' பாடல் இடம்பெறுவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.\nகடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற `ஜிமிக்கி கம்மல்' என்ற மலையாள பாடல் தமிழ்நாட்டிலும் பட்டிதொட்டி எங்கும் ஒலித்தது. குறிப்பாக இளைஞர்களை வெகுவாக கவர்ந்த இந்த பாடல் ஜோதிகா நடிக்கும் `காற்றின் மொழி' படத்திலும் இடம்பெற இருக்கிறது.\nசமீபத்தில் நடன இயக்குனர் விஜ���யின் நடன வடிவமைப்பில் ஜோதிகா, லட்சுமி மஞ்சு, சிந்து ஷியாம், குமரவேல் மற்றும் ஆர்.ஜெ சான்ட்ரா இப்பாடலுக்கு நடனமாடினர்.\nஇயக்குனர் ராதாமோகன் இயக்கத்தில் ஒரே ஷெட்யூலில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. பாப்டா மீடியா ஒர்க்ஸ் பிரைவேட் நிறுவனம் சார்பில் ஜி. தனஞ்ஜெயன், லலிதா தனஞ்ஜெயன், விக்ரம்குமார் ஆகியோர் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.\nநாயகி ஜோதிகா மற்றும் படக்குழுவினர் இப்படத்தை வேகமாகவும், சிறப்பாகவும் முடித்து தந்துள்ளனர்.விதார்த், லட்சுமி மஞ்சு என்று முன்னணி நட்சத்திரங்களோடு, நடிகர் சிம்பு இப்படத்தில் கெளரவ வேடத்தில் நடித்துள்ளார். ஏ.எச்.காஷிஃப் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார்.\nஇந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் டிரைலர் வெளியீடு பற்றிய தகவல் செப்டம்பர் மாதத்தில் வெளியாக இரு்பபதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். ஜோதிகா பிறந்தநாளான அக்டோபர் 18-ஆம் தேதி படம் ரிலீசாகிறது.\nதொடர் தாக்குதல்களால் இலங்கையை நிர்மூலமாக்க திட்டமிட்ட முக்கிய......\nசிறிலங்காவில் பாதுகாப்பு கேள்விக்குறி, ஐ.நா சமாதானப் படையை அனுப்புங்கள்...\nமே 18 10 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் – ஒக்ஸ்பேட்.....\nதமிழக தலைமைத் தோ்தல் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்...\nசூர்யாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சுரேஷ் ரெய்னா...\nபிக் பாஸ் 3 சீசனில் கலந்துகொள்ளப்போகும் \"தேன்அடை\" \nதமிழரின் வீரத்தினை உலகறிய வைத்த உலகமகா வீரன் பிரிகேடியர் பால்ராஜ்......\nதேசியத்தலைவரின் மூத்த புதல்வன்” கேணல் சாள்ஸ்அன்ரனி...\nஇவர்கள் வெறுமனே அழுதுவிட்டு ஓய்ந்து விடுவார்கள் என்று மட்டும் நினைத்து......\nபிரிகேடியர் ரமேஸ் அவர்களின்10ம் ஆண்டு வீரவணக்க நினைவுநாள்\nதமிழ் இனப்படுகொலையை அடையாளப்படுத்தும் முள்ளிவாய்க்கால் நினைவுநாள்...\nமருத்துவப் போராளியின் நினைவழியா நினைவுகள்...\nஅமரர் சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nயாழ். சுன்னாகம் மயிலணி, Oman, கனடா Toronto\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nஐக்கிய அமெரிக்கா Columbus Ohio\nஅனைத்து தொழிலாளர் மக்களுடன் சேர்ந்து குரல் கொடுப்போம்...\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namathukalam.com/2019/", "date_download": "2019-05-20T13:43:31Z", "digest": "sha1:NOJ2VGUX4H5OOAHFXXN7CUZW4Q3YNYL3", "length": 20603, "nlines": 182, "source_domain": "www.namathukalam.com", "title": "2019 - நமது களம்", "raw_content": "\n_மறக்க முடியாத தமிழ் சினிமா\nஇசை காணொலிகள் திரையுலகம் பாடகர் புகழஞ்சலி ஸ்வர்ணலதா Namathu Kalam\n - மெல்லிசை அரசிக்கு ஒரு சொல்லிசை மாலை\nதன் மிகக் குறைந்த வாழ்நாளுக்குள்ளேயே பல்லாயிரம் தேனிசைப் பாடல்களால் தமிழுலகை நனைத்தவர் பின்னணிப் பாடகர் சுவர்ணலதா ஆனால் கடந்த 2010ஆம்...மேலும் தொடர...\nஉழைப்பாளர் உழைப்பு காணொலிகள் தொழிலாளி மக்கள் குரல் மே தினம் வாழ்க்கைமுறை\n - உழைப்பாளர் திருநாள் சிறப்புப் பதிவு\nஅன்பிற்கினிய நமது களத்தினரே, நமது களம் வெளியிட்ட ‘தேர்தல்-2019: தமிழ்நாட்டு மகளிர் எதிர்பார்ப்பு என்ன’ எனும் காணொலியை நீங்கள் பார்த...மேலும் தொடர...\nஅரசியல் அன்புமணி ஆவணம் ஊடகம் சாதி தேர்தல் தேர்தல் 2019 பா.ம.க ராமதாஸ் Namathu Kalam\n - தமிழ் சமூகத்தின் ஒற்றுமை மீது நடத்தப்பட்ட தாக்குதலை ஆவணப்படுத்துவோம்\nஆ ம் நண்பர்களே, நமது பெருமைகளை மட்டுமல்ல, தலைக்குனிவுகளையும் ஆவணப்படுத்த வேண்டியது இன்றியமையாதது. அப்பொழுதுதான் நம் சமூகத்தின் குறைகள் ...மேலும் தொடர...\nஅரசியல் தலையங்கம் தேர்தல் தேர்தல் 2019 பகடிச்சித்திரம் மீம்ஸ் வாக்களிப்பு\n | தேர்தல் 2019 - பாஸ் (எ) பாஸ்கரன் வெர்ஷன் | Memes Comics\nஅரசியல் காணொலிகள் தேர்தல் தேர்தல் 2019 தொடர்கள் பெண்ணியம் மக்கள் குரல் Namathu Kalam\n#தேர்தல் 2019: தமிழ்நாட்டு மகளிர் எதிர்பார்ப்பு என்ன (5) | காணொலித் தொடர்\n இதோ, இந்தத் தொடரின் நிறைவுப் பகுதியை உங்கள் பார்வைக்குப் படைக்கிறோம் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் பெண் வாக்காளர்கள் எண்ண...மேலும் தொடர...\nஅரசியல் காணொலிகள் தேர்தல் தேர்தல் 2019 தொடர்கள் பெண்ணியம் மக்கள் குரல் Namathu Kalam\n#தேர்தல் 2019: தமிழ்நாட்டு மகளிர் எதிர்பார்ப்பு என்ன (4) | காணொலித் தொடர்\nதோ ழர்களே, ஐந்து பாகங்கள் கொண்ட இந்தக் காணொலித் தொடரின் முந்தைய மூன்று பாகங்களுக்கு நீங்கள் அளித்த ஆதரவை அடுத்து, அதே ஆதரவைத் தொடர்ந்த...மேலும் தொடர...\nஅரசியல் காணொலிகள் தேர்தல் தேர்தல் 2019 தொடர்கள் பெண்ணியம் மக்கள் குரல் Namathu Kalam\n#தேர்தல் 2019: தமிழ்நாட்டு மகளிர் எதிர்பார்ப்பு என்ன (3) | காணொலித் தொடர்\n முதல் இரண்டு பாகங்களுக்கும் நீங்கள் வழங்கிய ஆதரவு கண்டு மிக்க மகிழ்ச்சி இதோ, காணொலியின் மூன்றாம் பாகம் உங்கள் மேலான பார்வைக...மேலும் தொடர...\nஅரசியல் காணொலிகள் தேர்தல் தேர்தல் 2019 தொடர்கள் பெண்ணியம் மக்கள் குரல் Namathu Kalam\n#தேர்தல் 2019: தமிழ்நாட்டு மகளிர் எதிர்பார்ப்பு என்ன (2) | காணொலித் தொடர்\n தமிழ்நாட்டு வாக்காளர்களில் 50% மேலானவர்களாக இருக்கும் பெண்கள் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின் அமையவிருக்கும் புதிய அரசிடம் ...மேலும் தொடர...\nஅரசியல் காணொலிகள் தேர்தல் தேர்தல் 2019 தொடர்கள் பெண்ணியம் மக்கள் குரல் Namathu Kalam\n#தேர்தல் 2019: தமிழ்நாட்டு மகளிர் எதிர்பார்ப்பு என்ன (1) | காணொலித் தொடர்\n தமிழ்நாட்டு வாக்காளர்களில் 50% அதிகமானோர் பெண்கள். சமூகத்தில் சரிபாதிக்கும் மேலான பங்களிப்பை நல்கும் மகளிர் இனம்...மேலும் தொடர...\nஅரசியல் கமல் காங்கிரஸ் சீமான் தி.மு.க தேர்தல் தேர்தல் 2019 பா.ஜ.க மோடி Kodai\n - ஒவ்வொரு வாக்காளரும் படிக்க வேண்டிய தெள்ளத் தெளிவான அலசல்\nஅரசியலை நாம் தவிர்ப்போமானால் நம்மால் தவிர்க்கப்பட வேண்டியவர்கள் நம்மை ஆள நேரிடும் - பிளாட்டோ த மிழகம் இதுவரை சந்தித்த பாராளுமன்றத்...மேலும் தொடர...\nகல்வி தமிழ் தெரிஞ்சுக்கோ தொடர்கள் மொழி Namathu Kalam\nஆங்கில வழியில் படித்தும் ஏன் இல்லை நமக்குப் போதுமான ஆங்கில அறிவு | தெரிஞ்சுக்கோ - 10\nஆங்கில வழியில் படித்தும் ஏன் இல்லை நமக்குப் போதுமான ஆங்கில அறிவு - புகழ் பெற்ற கல்வியாளர் நலங்கிள்ளி மேலும் தொடர...\nஅரசு ஊழியர் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் கல்வி போராட்டம் ஜாக்டோ ஜியோ Mythily\n\"நாங்கள் போராடினாலே ஊதிய உயர்வுக்காகத்தானா\" - பொரிந்து தள்ளும் ஆசிரியப் போராளி\nநா ன் பணிபுரியும் பள்ளி நகரமும் அல்லாத கிராமமும் அல்லாத, வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்கள் நிறைந்த பகுதியைச் சேர்ந்தது. இதுவரை நடை...மேலும் தொடர...\nஒ ரு மனிதரின் ஆகப்பெரும் அடையாளங்களான அறிவு, பண்பு இரண்டையும் வளர்த்துக்கொள்வதற்கு ரசனை உணர்வு எந்த அளவுக்குத் துணை புரிகிறது என்பதைக் க...மேலும் தொடர...\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் ( Atom )\n\"நாங்கள் போராடினாலே ஊதிய உயர்வுக்காகத்தானா\" - பொரிந்து தள்ளும் ஆசிரியப் போராளி\nநா ன் பணிபுரியும் பள்ளி நகரமும் அல்லாத கிராமமும் அல்லாத, வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்கள் நிறைந்த பகுதியைச் சேர்ந்தது. இதுவரை நடை...\nநாம் மறந்த சேர நாடு - மூவேந்தர்களின் முதல்வன் பற்றி ஒரு நினைவ���ட்டல் | ஷியாம் சுந்தர்\nஇ ன்று நாம் அதிகமாகப் படிப்பதும் தேடுவதும் சோழர்களையும் பாண்டியர்களையும் பற்றித்தான். ஆனால் நமது இன்னொரு பாட்டன்மாரான சேரர்களைப் பற்...\n - முன்னோர் வழிபாட்டின் எடுத்துக்காட்டாக விளங்கும் ஊர்\nஇ ன்று நம் இயந்திர வாழ்க்கை முறையில் இரண்டு தலைமுறைப் பாட்டன் பெயர்களுக்கு மேல் நிறையப் பேருக்குத் தெரிவது இல்லை. இத்தகைய காலத்திலும்,...\nமாவோ பொன்மொழி | தெரிஞ்சுக்கோ - 3\nஅரசியல் என்பது ரத்தம் சிந்தா யுத்தம் யுத்தம் என்பது ரத்தம் சிந்தும் அரசியல் யுத்தம் என்பது ரத்தம் சிந்தும் அரசியல் - சீனப் புரட்சியாளர் மாவோ எனும் மா சே துங்\nஇந்தியாவுக்கு உண்மையிலேயே கடல் வழி கண்டுபிடித்தவர் யார்\nநா ம் பள்ளிகளில் படித்தவை, நமக்குக் கற்பிக்கப்பட்டவையெல்லாம் எந்த அளவுக்கு உண்மை என்பது நமக்குத் தெரியாது. உதாரணமாக, வாஸ்கோ ட காமா (V...\nபதிவுகளைச் சுடச் சுட மின்னஞ்சலில் பெற...\n - மெல்லிசை அரசிக்கு ஒரு சொ...\n - உழைப்பாளர் திருநாள் சிறப்புப் ப...\n - தமிழ் சமூகத்தின் ஒற்றுமை மீது...\n | தேர்தல் 2019 - பாஸ்...\n#தேர்தல் 2019: தமிழ்நாட்டு மகளிர் எதிர்பார்ப்பு என...\n#தேர்தல் 2019: தமிழ்நாட்டு மகளிர் எதிர்பார்ப்பு என...\n#தேர்தல் 2019: தமிழ்நாட்டு மகளிர் எதிர்பார்ப்பு என...\n#தேர்தல் 2019: தமிழ்நாட்டு மகளிர் எதிர்பார்ப்பு என...\n#தேர்தல் 2019: தமிழ்நாட்டு மகளிர் எதிர்பார்ப்பு என...\n - ஒவ்வொரு வாக்காளரும் படிக்க...\nஆங்கில வழியில் படித்தும் ஏன் இல்லை நமக்குப் போதுமா...\n\"நாங்கள் போராடினாலே ஊதிய உயர்வுக்காகத்தானா\nமறக்க முடியாத தமிழ் சினிமா (6)\nஅரசு ஊழியர் (1) அரசுப்பள்ளி (1) ஆசிரியர்கள் (1) ஆண்டி வைரஸ் (1) இந்தியா (2) இமயமலை (1) உதவிக்கரம் (1) உரிமை (1) உலக வெப்பமாதல் (1) எம்.ஜி.ஆர் (1) ஒளி (1) ஒளி ஆண்டு (1) கடல் வழி (2) கடவுள் (2) கடற்கரை (1) கணினி (1) கம்பர் (1) கருணாநிதி (1) கவிஞர் (1) காந்தி (2) காவல்துறை (2) குலதெய்வம் (1) சத்திய சோதனை (1) சிம்ரன் (1) சிவகார்த்திகேயன் (1) சேரர் (1) சேவை (1) தமிழ் (3) தமிழ்நாடு (6) தமிழர் (13) திருக்குறள் (1) திருமுருகன் காந்தி (1) திருவிளையாடல் (1) திரையுலகம் (3) நிகழ்வு (1) நீட் (1) பாட்டி மருத்துவம் (2) பாரதிதாசன் (1) பாலச்சந்தர் (1) பாலுமகேந்திரா (1) புழுவெட்டு (1) பொறியியல் (1) பொன்மொழிகள் (2) போர் (1) மழை (1) மாவோ (1) மூச்சிரைப்பு (1) மைக்ரோசாப்டு (1) மொழி (3) ரசனை (2) ரஜினி (1) ரெயின்டிராப்ஸ் (1) வாழ்க்கை வரலாறு (1) வாழ்க்கைமுறை (7) வாழ்த்து (2) வாஸ்கோ ட காமா (1) வேகம் (1) ஜாக்டோ ஜியோ (1) ஜெயலலிதா (1) ஸ்டெர்லைட் (2) History (1) Language (1) Tamil (1)\nஇணையத்தில் ஏற்கெனவே இருக்கின்றன எத்தனையோ இதழ்கள். நாங்கள் அப்படி என்ன புதிதாய்ச் செய்து விடப் போகிறோம் எங்கள் திட்டம் என்ன... சொடுக்கிப் பாருங்களேன் ஒருமுறை மேலே உள்ள படத்தை\nஉங்கள் தளத்தில் இந்தச் செயலியை இணைக்க\n> படைப்பு வெளியீட்டுக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/927252/amp", "date_download": "2019-05-20T13:19:53Z", "digest": "sha1:4PTRQIROCMCAHZIQKP2DK2GFRTRBQOI7", "length": 11587, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "திருப்பூர் மக்களவை தொகுதியில் 72.88 சதவீதம் வாக்குப்பதிவு | Dinakaran", "raw_content": "\nதிருப்பூர் மக்களவை தொகுதியில் 72.88 சதவீதம் வாக்குப்பதிவு\nதிருப்பூர், ஏப்.19: திருப்பூர் மக்களவை தொகுதியில் நேற்று விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடந்தது. தொகுதியில் மொத்தம் 72.88 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. தமிழகம் முழுவதும் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று ஒரே கட்டமாக நடந்தது. திருப்பூர் தொகுதியில் நேற்று காலை 7 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை விறுவிறுப்பாக நடந்தது. வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு உள்ளிட்ட ஒரு சில பிரச்னைகள் தவிர வாக்குப்பதிவு அமைதியாக நடந்தது. திருப்பூர் மக்களவை தொகுதியில் திருப்பூர் தெற்கு, திருப்பூர் வடக்கு, கோபி, பவானி, அந்தியூர், பெருந்துறை ஆகிய 6 சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கியது. திருப்பூர் மக்களவை தொகுதி 6 சட்டசபை தொகுதியில் உள்ளன, மொத்தம் 704 இடங்களில் வாக்கு பதிவு மையங்கள் அமைக்கப்பட்டது. திருப்பூர் மக்களவை தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 7 லட்சத்து 62 ஆயிரத்து 935 பேர், பெண் வாக்காளர்கள் 7 லட்சத்து 66 ஆயிரத்து 765 பேர் திருநங்கைகள் 136 பேர் வாக்காளர்கள் உள்ளனர். தொகுதிகளில் உள்ள ஆயிரத்து 704 வாக்குப் பதிவு மையங்களில் காலை 7 மணி வாக்குப்பதிவு துவங்கியது.\nவாக்காளர்கள் பெரும்பாலானோர் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை பயன்படுத்தி வாக்களித்தனர். திருப்பூர் தொகுதியில் 12 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில், ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் ஒரு வாக்குப்பதிவு இயந்திரமும், ஒரு கட்டுப்பாட்டு இயந்திரமும் பயன்படுத்தப்பட்டன. தொகுதியில் உள்ள 1,704 வாக்குச்சாவடிகளிலும் காலை 7 மணிக்கு வாக���குப்பதிவு துவங்கியது. சில வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஏற்பட்ட பழுதால் வாக்குப்பதிவு சற்று தாமதமானது. தொகுதி முழுக்க காலை முதலே வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. காலை 7 மணி முதல் 9 மணிவரை தொகுதி முழுவதும் 13 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தது. தொடர்ந்து காலை 9 மணிக்கு பின்னர் வாக்குப்பதிவு மேலும் விறுவிறுப்பாக நடந்தது. காலை 11 மணி நிலவரப்படி திருப்பூர் தொகுதியில் 30.60 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது. மதியம் 1 மணி நிலவரப்படி 38.40 சதவீத வாக்குகளும், மாலை 3 மணி நிலவரப்படி 56.41 சதவீத வாக்குகளும், 5 மணி நிலவரப்படி 66.60 சதவீதமும் பதிவாகியிருந்தது.\nஇறுதியாக திருப்பூர் தொகுதியில் மொத்தம் 72 சதவீத வாக்குகள் பதிவானது. திருப்பூர் பழனியம்மாள் மநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் கே.எஸ்.சி.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையங்களில் நடந்த வாக்குப்பதிவினை தேர்தல் நடத்தும் அலுவலரும், திருப்பூர் மாவட்ட கலெக்டருமான பழனிசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து அனைத்து வாக்குப்பதிவு, கட்டுப்பாட்டு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையமான திருப்பூர் எல்.ஆர்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மே மாதம் 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை திருப்பூர் எல்.ஆர்.ஜி. கலை அறிவியல் கல்லூரியில் நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது\nநீதிமன்ற உத்தரவை மதிக்காத அவலம் போக்குவரத்து சிக்னல்களில் விளம்பர தட்டிகள்\nஉற்பத்தி குறைந்ததால் பந்தல் காய்கறிகள் விலையேற்றம்\n270 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்\nகீழ்பவானி பாசன பகுதிகளில் எள் அறுவடை பணி தீவிரம்\nநேர்மையான வேட்பாளர்களுக்கு வாக்களித்து இடைத்தேர்தலில் பணநாயகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க கோரிக்கை\nமங்கலம் அருகே பஞ்சு மில்லில் தீ விபத்து\nதிருப்பூரில் இரண்டு குழந்தைகளுடன் தாய் தற்கொலை முயற்சி\nதயார் நிலையில் வாக்கு எண்ணிக்கை மையம்\nபனியன் தொழிலாளிக்கு பாட்டில் குத்து\nமூன்று மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். கூலி தொழிலாளி தற்கொலை\nமுத்தூர் ஒழுங்குமுறை கூடத்தில் ரூ.1.85 லட்சத்துக்கு தேங்காய் ஏலம்\nகமல��ஹாசன் மீது இந்து முன்னணியினர் புகார்\nஆணவக் கொலைகளை தடுக்க உரிய நடவடிக்கை தேவை\nகடந்த 5 ஆண்டுகளில் மண் வளத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் கண்டறிய மாதிரிகள் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/2014/12/katpanai/", "date_download": "2019-05-20T13:15:13Z", "digest": "sha1:DL5TIINC72KW6LRNKATJA5JWAWIKQRGI", "length": 12538, "nlines": 185, "source_domain": "parimaanam.net", "title": "கற்பனை — பரிமாணம்", "raw_content": "\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nதிங்கட்கிழமை, மே 20, 2019\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nதோட்டத்தில் முதல் பெண்பூசணிப்பூ மலர்ந்து நிமிர்ந்திருந்தது. அதன் குவளை முழுவதும் நிரம்பியிருந்தத நீர். வேஷத்தேனீ அதுகண்டு சுழன்று மயங்கியது. என்ன நினைத்ததுவோ புதையலைக் கண்ட பிக்குவைப் போல கூத்தாடிக் கூத்தாடிப் படையணிக்குப் பறந்தது.\nவெலவெலத்து நின்றான் சங்கர், சலனமற்றிருந்த தராசுத் தட்டுக்களில் ஒன்றின் மேல் மட்டும் திடீரெனச் சுமை இறங்கியது போல் குலுங்கியது அவன் நெஞ்சம்.\nபத்து மாதங்களின் பின் திடீரென வானம் கிழிந்தது. கிடைத்த சிறு இடைவெளியில் கிசுகிசுப் பையினைத் தலையில் அணிந்து கொண்டு அப்போதுதான் சங்கர் வெளியில் வந்திருந்தான்.\nமனதைக் கொள்ளையடிக்கும் மஞ்சள்வண்ண பூசணிப்பூக்களில் ஒன்றைத் தவிர மற்றவையெல்லாம் மடிந்திருந்தன. ஓற்றைப் பெண்பூ மட்டும் நிமிர்ந்திருந்தது.\nஜெட் விமானம் திடீரென இறங்கியது போல் ஓசை. கரும்புகை போல் விபரிக்க முடியாத அமைப்பு, சங்கர் மயங்கினான்.\nஒற்றைத்தேனீ பூவிளிம்பின் மேல் நடனமிட்டது. ஒரு சில தேனீக்கள் உள்ளே இறங்கிச் சட்டென்று மேலெழுந்தன.\nபுதிய சலன ஒலி, முந்தைய தேனீ சிறுதுண்டங்களாகியது. இமைப்பொழுதில் இன்னுமொரு வித்தியாசமான ராகம். விர்ரென்று மேலெழுந்தது ஓசை.\nமுகத்தில் இருந்து இரு கைகளையும் எடுத்த சங்கர் பூவில் நிரம்பியருந்த தெளிந்த மழைநீரை, துண்டங்களின் மேல் மெதுவாகச் சாய்த்தான்.\nதொடர்புடைய கட்டுரைகள்ஆசிரியரிடமிருந்து மேலும் சில\nமீரா – அறிவியல் புனைக்கதை\nஒரு காதல், ஒரு கவிதை, ஒரு கதை\n நிலத்திற்கும் நீருக்கும் இடையில் ஒரு உறவு\nகருந்துளையின் புகைப்படம்: ஏன், எதற்கு, எப்படி\nசூடான தேனீர், புற்றுநோய் ஆபத்தா\nஉங்கள் ஈமெயில் ஐடியை பதிந்து, புதிய பரிமாணக் கட்டுரைகளை உங்கள் ஈமெயில் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.\nஇலகு தமிழில் அறிவியலை எல்லோருக்கும் புரியும்படி கொண்டு சேர்த்திடவேண்டும்.\n நிலத்திற்கும் நீருக்கும் இடையில் ஒரு உறவு\nகருந்துளையின் புகைப்படம்: ஏன், எதற்கு, எப்படி\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/maruti-ertiga/car-price-in-new-delhi.htm", "date_download": "2019-05-20T13:10:46Z", "digest": "sha1:X55HB4H7FCOR6OZEAQZLSEO2FWRAMFJU", "length": 45023, "nlines": 809, "source_domain": "tamil.cardekho.com", "title": "மாருதி எர்டிகா புது டெல்லி விலை: எர்டிகா காரின் 2019 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nமுகப்புபுதிய கார்கள்மாருதி சுசூகிமாருதி எர்டிகாபுது டெல்லி இல் சாலையில் இன் விலை\nபுது டெல்லி இல் மாருதி எர்டிகா ஒன ரோடு ப்ரிஸ் ஒப்பி\nபுது டெல்லி சாலை விலைக்கு மாருதி எர்டிகா\nசாலை விலைக்கு New Delhi : Rs.10,07,170**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு New Delhi : Rs.10,87,652**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு New Delhi : Rs.11,24,012*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு New Delhi : Rs.12,29,809**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு New Delhi : Rs.12,68,106*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு New Delhi : Rs.12,89,252**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஇசட்டிஐ பிளஸ் (டீசல்)Rs.12.89 Lakh**\nசாலை விலைக்கு New Delhi : Rs.13,27,868*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎல்எஸ்ஐ பெட்ரோல் (Petrol) (Base Model)\nசாலை விலைக்கு New Delhi : Rs.8,34,734**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎல்எஸ்ஐ பெட்ரோல் (பெட்ரோல்)(Base Model)Rs.8.35 Lakh**\nவிஎக்ஸ்ஐ பெட்ரோல் (Petrol) மேல் விற்பனை\nசாலை விலைக்கு New Delhi : Rs.9,13,670**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nவிஎக்ஸ்ஐ பெட்ரோல் (பெட்ரோல்)மேல் விற்பனைRs.9.14 Lakh**\nசாலை விலைக்கு New Delhi : Rs.10,04,667**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஇசட்எக்ஸ்ஐ பெட்ரோல் (பெட்ரோல்)Rs.10.05 Lakh**\nவிஎக்ஸ்ஐ ஏடி பெட்ரோல் (Petrol)\nசாலை விலைக்கு New Delhi : Rs.10,25,498**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nவிஎக்ஸ்ஐ ஏடி பெட்ரோல் (பெட்ரோல்)Rs.10.25 Lakh**\nஇசட்எக்ஸ்ஐ பிளஸ் பெட்ரோல் (Petrol)\nசாலை விலைக்கு New Delhi : Rs.10,60,584**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஇசட்எக்ஸ்ஐ பிளஸ் பெட்ரோல் (பெட்ரோல்)Rs.10.61 Lakh**\nஇசட்எக்ஸ்ஐ ஏடி பெட்ரோல் (Petrol) (Top Model)\nசாலை விலைக்கு New Delhi : Rs.11,09,917**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஇசட்எக்ஸ்ஐ ஏடி பெட்ரோல் (பெட்ரோல்)(Top Model)Rs.11.1 Lakh**\nசாலை விலைக்கு New Delhi : Rs.10,07,170**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு New Delhi : Rs.10,87,652**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு New Delhi : Rs.11,24,012*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு New Delhi : Rs.12,29,809**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு New Delhi : Rs.12,68,106*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு New Delhi : Rs.12,89,252**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஇசட்டிஐ பிளஸ் (டீசல்)Rs.12.89 Lakh**\nசாலை விலைக்கு New Delhi : Rs.13,27,868*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎல்எஸ்ஐ பெட்ரோல் (Petrol) (Base Model)\nசாலை விலைக்கு New Delhi : Rs.8,34,734**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nவிஎக்ஸ்ஐ பெட்ரோல் (Petrol) மேல் விற்பனை\nசாலை விலைக்கு New Delhi : Rs.9,13,670**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nவிஎக்ஸ்ஐ பெட்ரோல் (பெட்ரோல்)மேல் விற்பனைRs.9.14 Lakh**\nசாலை விலைக்கு New Delhi : Rs.10,04,667**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஇசட்எக்ஸ்ஐ பெட்ரோல் (பெட்ரோல்)Rs.10.05 Lakh**\nவிஎக்ஸ்ஐ ஏடி பெட்ரோல் (Petrol)\nசாலை விலைக்கு New Delhi : Rs.10,25,498**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nவிஎக்ஸ்ஐ ஏடி பெட்ரோல் (பெட்ரோல்)Rs.10.25 Lakh**\nஇசட்எக்ஸ்ஐ பிளஸ் பெட்ரோல் (Petrol)\nசாலை விலைக்கு New Delhi : Rs.10,60,584**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஇசட்எக்ஸ்ஐ பிளஸ் பெட்ரோல் (பெட்ரோல்)Rs.10.61 Lakh**\nஇசட்எக்ஸ்ஐ ஏடி பெட்ரோல் (Petrol) (Top Model)\nசால�� விலைக்கு New Delhi : Rs.11,09,917**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஇசட்எக்ஸ்ஐ ஏடி பெட்ரோல் (பெட்ரோல்)(Top Model)Rs.11.1 Lakh**\nபுது டெல்லி இல் மாருதி எர்டிகா இன் விலை\nமாருதி எர்டிகா விலை புது டெல்லி ஆரம்பிப்பது Rs. 7.45 லட்சம் குறைந்த விலை மாடல் மாருதி எர்டிகா எல்எஸ்ஐ பெட்ரோல் மற்றும் மிக அதிக விலை மாதிரி மாருதி எர்டிகா 1.5 ZDI Plus உடன் விலை Rs. 11.2 Lakh.பயன்படுத்திய மாருதி எர்டிகா இல் புது டெல்லி விற்பனைக்கு கிடைக்கும் Rs. 4.0 லட்சம் முதல். உங்கள் அருகில் உள்ள மாருதி எர்டிகா ஷோரூம் புது டெல்லி சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் மஹிந்திரா மராஸ்ஸோ விலை புது டெல்லி Rs. 10.18 லட்சம் மற்றும் டொயோட்டா இனோவா கிரிஸ்டா விலை புது டெல்லி தொடங்கி Rs. 14.93 லட்சம்.தொடங்கி\nஎர்டிகா இசட்எக்ஸ்ஐ பிளஸ் பெட்ரோல் Rs. 10.61 லட்சம்*\nஎர்டிகா எல்எஸ்ஐ பெட்ரோல் Rs. 8.35 லட்சம்*\nஎர்டிகா ஐடிஐ Rs. 10.07 லட்சம்*\nஎர்டிகா இசட்எக்ஸ்ஐ ஏடி பெட்ரோல் Rs. 11.1 லட்சம்*\nஎர்டிகா இசட்டிஐ Rs. 12.3 லட்சம்*\nஎர்டிகா விடிஐ Rs. 10.88 லட்சம்*\nஎர்டிகா விஎக்ஸ்ஐ ஏடி பெட்ரோல் Rs. 10.25 லட்சம்*\nஎர்டிகா விஎக்ஸ்ஐ பெட்ரோல் Rs. 9.14 லட்சம்*\nஎர்டிகா இசட்எக்ஸ்ஐ பெட்ரோல் Rs. 10.05 லட்சம்*\nஎர்டிகா இசட்டிஐ பிளஸ் Rs. 12.89 லட்சம்*\nஎர்டிகா மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nபுது டெல்லி இல் மராஸ்ஸோ இன் விலை\nபுது டெல்லி இல் Innova Crysta இன் விலை\nInnova Crysta போட்டியாக எர்டிகா\nபுது டெல்லி இல் BRV இன் விலை\nபுது டெல்லி இல் GO Plus இன் விலை\nGO Plus போட்டியாக எர்டிகா\nபுது டெல்லி இல் Vitara Brezza இன் விலை\nVitara Brezza போட்டியாக எர்டிகா\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nQuestion இன் எல்லாவற்றையும் காண்க\nசிஎன்ஜி மேனுவல் Rs. 2,300 1\nடீசல் மேனுவல் Rs. 6,250 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 4,214 1\nசிஎன்ஜி மேனுவல் Rs. 7,330 2\nடீசல் மேனுவல் Rs. 6,250 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 4,764 2\nசிஎன்ஜி மேனுவல் Rs. 3,950 3\nடீசல் மேனுவல் Rs. 6,250 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 4,214 3\nசிஎன்ஜி மேனுவல் Rs. 8,180 4\nடீசல் மேனுவல் Rs. 6,250 4\nபெட்ரோல் மேனுவல் Rs. 4,764 4\nசிஎன்ஜி மேனுவல் Rs. 3,950 5\nடீசல் மேனுவல் Rs. 3,600 5\nபெட்ரோல் மேனுவல் Rs. 2,789 5\nசிஎன்ஜி மேனுவல் Rs. 7,330 6\nடீசல் மேனுவல் Rs. 6,980 6\nபெட்ரோல் மேனுவல் Rs. 6,580 6\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nடெயில் லைட் (இடது அல்லது வலது)\nவிலை User மதிப்பீடுகள் அதன் மாருதி எர்டிகா\nErtiga Price மதிப்பீடுகள் இன் எல்லாவற்றையும் காண்க\nமாருதி எர்டிகா வாங்கும் முன் படிக்க வேண்டிய செய்தி\nபுது டெல்லி இல் உள்ள மாருதி கார் டீலர்கள்\nபுது டெல்லி இல் உள்ள மாருதி கார் டீலர்கள்\nபுது டெல்லி இல் உள்ள மாருதி டீலர்\nSimilar Maruti Ertiga பயன்படுத்தப்பட்ட கார்கள்\nமேம்படுத்தப்பட்ட எர்டிகாவை, மாருதி சுசுகி இன்று அறிமுகப்படுத்துகிறது\nதற்போது விற்பனையில் உள்ள எர்டிகா காரின் மேம்படுத்தப்பட்ட மாடலை அறிமுகப்படுத்த, மாருதி சுசுகி நிறுவனம் முழுமையாக தயாராகிவிட்டது. இந்த ஜப்பானிய நிறுவனம், சென்ற ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற கைக்கிண்டோ இந்தோனேஷி\nவரும் 15 ஆம் தேதி (நாளை) புதுப்பிக்கப்பட்ட எர்டிகாவை, மாருதி அறிமுகம் செய்கிறது\nபுதுப்பிக்கப்பட்ட மாருதி எர்டிகாவை வரும் 15 ஆம் தேதி (நாளை) அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்ய தயாராக உள்ளது. இந்தோனேஷியா ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்ட இந்த வாகனத்தை அறிமுகம் செய்வதில் கணிச\nபுதுப்பிக்கப்பட்ட 2015 மாருதி சுசுகி எர்டிகா நாளை அறிமுகம் செய்யப்படுகிறது\nமாருதி சுசுகி நிறுவனம், தனது புதுப்பிக்கப்பட்ட எர்டிகாவை நாளை அறிமுகம் செய்ய உள்ளது. முன்னதாக, கடந்த ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதி காய்கின்டோ இந்தோனேஷியா இன்டர்நேஷ்னல் ஆட்டோ ஷோவில் (GIIAS), இந்த புதுப்\nமாருதி எர்டிகா 2015 – ஒரு முழுமையான சிறப்பு கண்ணோட்டம்\nமாருதி நிறுவனம், தற்போது சந்தையில் உள்ள எர்டிகா காரில் சிறப்பான மேம்பாடுகளைச் செய்து, புதுப்பிக்கப்பட்ட 2015 எர்டிகா MPV காரை வெளியிட முழுமையாக ஆயத்தம் செய்து கொண்டிருக்கிறது. இந்த புதிய காரை, அக்டோபர\nமேம்படுத்தப்பட்ட எர்டிகா வகைகள் மற்றும் சிறப்பம்ஸ விவரங்கள் வெளியானது\nஇந்தியாவின் மிகப் பெரிய நான்கு சக்கர உற்பாதியாளரான மாருதி நிறுவனம், தனது மேம்படுத்தப்பட்ட மாருதி சுசூக்கி எர்டிகா 2015 மாடலை, வரும் அக்டோபர் மாதம் 10 -ஆம் தேதி அறிமுகப்படுத்த உள்ளது.\n60 மாதங்கள் க்கு 10.5% இல் கணக்கிடப்படும் வட்டி\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் எர்டிகா இன் விலை\nகாசியாபாத் Rs. 8.57 - 13.28 லக்ஹ\nகுர்கவுன் Rs. 8.41 - 13.28 லக்ஹ\nஃபரிதாபாத் Rs. 8.47 - 13.28 லக்ஹ\nபாகாதுர்கா Rs. 8.46 - 13.28 லக்ஹ\nகுந்திலி Rs. 8.46 - 13.28 லக்ஹ\nபாலப்கர் Rs. 8.47 - 13.28 லக்ஹ\nகிரேட்டர் நொய்டா Rs. 8.57 - 13.28 லக்ஹ\nஅறிமுக எதிர்பார்ப்பு: Feb 02, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: Aug 25, 2019\nஅறிமுக எதிர்பார்ப்பு: May 05, 2020\nஅடுத்து வருவது மாருதி கார்கள்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, ���.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/vijay-ar-murugadoss-movie-actress/", "date_download": "2019-05-20T13:26:42Z", "digest": "sha1:ALHE3J5RGZ7XPGMI57FR2CTURQGZH6DE", "length": 7761, "nlines": 94, "source_domain": "www.cinemapettai.com", "title": "விஜய், முருகதாஸ் படத்தின் நாயகி இவர்தானாம்! - Cinemapettai", "raw_content": "\nவிஜய், முருகதாஸ் படத்தின் நாயகி இவர்தானாம்\nவிஜய், முருகதாஸ் படத்தின் நாயகி இவர்தானாம்\nஏ.ஆர். முருகதாஸ், மகேஷ் பாபு பட வேலைகளில் பிஸியாக இருக்கிறார். ஃபஸ்ட் லுக் இன்று மாலை 5 மணியளவில் வெளியாக இருக்கிறது.\nஇப்படத்துக்கு நடுவில் முருகதாஸ் விஜய்யுடன் மீண்டும் கூட்டணி அமைக்க இருக்கிறார் என்று உறுதியான தகவல் வெளியாகி இருந்தது.\nஇந்நிலையில் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராகுல் ப்ரீத் சிங் நடிக்கலாம் என்று கூறப்படுகிறது. இவருக்கு தெலுங்கிலும் நல்ல மார்க்கெட் இருப்பதால் படக்குழு இவரை கமிட் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனராம்.\nஅதிலும் படத்தில் மூன்று நாயகிகள் என்று கூறப்படுகிறது. மற்ற இரண்டு நாயகிகளில் டாப்ஸி, எமி ஜாக்சன் பெயர்களும் அடிபடுகின்றது.\nஆனால் முருகதாஸ், விஜய் கூட்டணி உறுதி என்ற தகவலை தவிர படத்தை பற்றி இன்னும் படக்குழு எதுவும் கூறவில்லை.\nRelated Topics:சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், தமிழ் செய்திகள்\nதனக்கே தெரியாமல் வல்லவன் படத்தில் பள்ளி சீருடையில் நடித்த பிரபலம். 13 வருடங்களுக்குப் பிறகு வெளியிட்ட புகைப்படம்\nஇரவில் நாய் ஊளையிட்டால் அறிவியல் பூர்வமான காரணம் இதுதான். உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்\nமாணவியிடம் கேவலமாக நடந்துகொண்ட ஆசிரியர். வைரலாகும் வீடியோ..எங்கயா போகுது நாடு\nவிஜய்க்கு தங்கையாக துப்பாக்கி படத்தில் நடித்த தீப்தி நம்பியார் இப்போது எப்படி இருக்கிறது தெரியுமா.\nஅச்சு அசலாக ஒரே போல் இருக்கும் Inkum Inkum ரஷ்மிகாவின் அம்மா..\nநீச்சல் குளத்தில் ஸ்விம்மிங் உடையில் லக்ஷ்மி ராய்.\n50 வயதாகும் சரண்யா பொன்வண்ணன் அட்டைப்படத்திற்கு கொடுத்த போஸ் பார்த்தீங்களா.\nமீண்டும் ஒரு வருட இலவச சேவை. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. குஷியில் ஜியோ வாடிக்கையாளர்கள். ஏர்டெல் வோடபோன் நிறுவனத்திற்கு ஆப்பு\nசூரியன் படத்தில் நடித்த ஓமக்குச்சி நரசிம்மனுக்கு ஒரு மகன் இருக்கிறார் தெரியுமா.\nஇந்த பிரபல குட்டி குழந்��ை யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/vijaysethupathy-not-in-vadachennai/", "date_download": "2019-05-20T13:03:29Z", "digest": "sha1:EQV7MW44YGSELU3F3AZ6HSXSXST5WPAF", "length": 8761, "nlines": 92, "source_domain": "www.cinemapettai.com", "title": "வடசென்னை படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகல்! காரணம் என்ன ? - Cinemapettai", "raw_content": "\nவடசென்னை படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகல்\nவடசென்னை படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகல்\nஎந்தப்படத்திலும் தன்னை குறை சொல்ல முடியாதளவுக்கு நடித்துவிடுவார். ஆனால், அவர் நடிக்கும் படங்கள்தான் கூடை கூடையாக குறை சொல்ல வைக்கும். போகட்டும்… அதில் தப்பிய சில படங்கள்தான் விஜய்சேதுபதியின் உயரத்தை இன்னும் இன்னும் என்று கூட்டிக் கொண்டே போகிறது\nஅப்படியொரு டாப் கிளாஸ் படமாக விஜய் சேதுபதிக்கு அமையப் போகும் படம் என்று எல்லாராலும் நம்பப்பட்ட வடசென்னை படத்திலிருந்து அண்ணார் விலகி விட்டார் என்கின்றன லேட்டஸ்ட் தகவல்கள். தனுஷ் தயாரித்து நடித்து வரும் இப்படத்தை வெற்றி மாறன் இயக்குகிறார்… இயக்குகிறார்… இயக்கிக் கொண்டேயிருக்கிறார்…. கடந்த ஐந்தாறு வருடங்களாக. முதல் ஷெட்யூல் இப்பதான் முடிந்தது. இரண்டாவது ஷெட்யூலுக்கு நாள் குறிக்க எந்த பஞ்சாங்கமும் இல்லை என்கிற அளவுக்கு அந்தப்படத்தை தள்ளி தூரமாக வைத்துவிட்டார் தனுஷ்.\nஇந்த நிலையில்தான் இந்தப்படத்திற்காக நான்கு முறை தேதிகளை மாற்றி மாற்றி கொடுத்துவிட்டாராம் விஜய் சேதுபதி. இதோ அதோ என்று அவரது கால்ஷீட்டை முடிந்தவரை விரயம் செய்துவிட்டார்களாம். ஒரு கட்டத்தில் வெறுத்துப்போன விஜய் சேதுபதி, நான் இந்த படத்தில் இல்ல. இல்லவே இல்ல என்று கூறிவிட்டார்.\nRelated Topics:தனுஷ், விஜய் சேதுபதி\nதனக்கே தெரியாமல் வல்லவன் படத்தில் பள்ளி சீருடையில் நடித்த பிரபலம். 13 வருடங்களுக்குப் பிறகு வெளியிட்ட புகைப்படம்\nஇரவில் நாய் ஊளையிட்டால் அறிவியல் பூர்வமான காரணம் இதுதான். உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்\nமாணவியிடம் கேவலமாக நடந்துகொண்ட ஆசிரியர். வைரலாகும் வீடியோ..எங்கயா போகுது நாடு\nவிஜய்க்கு தங்கையாக துப்பாக்கி படத்தில் நடித்த தீப்தி நம்பியார் இப்போது எப்படி இருக்கிறது தெரியுமா.\nஅச்சு அசலாக ஒரே போல் இருக்கும் Inkum Inkum ரஷ்மிகாவின் அம்மா..\nநீச்சல் குளத்தில் ஸ்விம்மிங் உடையில் லக்ஷ்மி ராய்.\n50 வ���தாகும் சரண்யா பொன்வண்ணன் அட்டைப்படத்திற்கு கொடுத்த போஸ் பார்த்தீங்களா.\nமீண்டும் ஒரு வருட இலவச சேவை. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. குஷியில் ஜியோ வாடிக்கையாளர்கள். ஏர்டெல் வோடபோன் நிறுவனத்திற்கு ஆப்பு\nசூரியன் படத்தில் நடித்த ஓமக்குச்சி நரசிம்மனுக்கு ஒரு மகன் இருக்கிறார் தெரியுமா.\nஇந்த பிரபல குட்டி குழந்தை யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=165207&cat=32", "date_download": "2019-05-20T13:50:30Z", "digest": "sha1:H3SR7BXWBXRXHNDPQXRJVSJK7LHJOTMM", "length": 25949, "nlines": 577, "source_domain": "www.dinamalar.com", "title": "கே.ஆர்.பி., அணையை தூர்வர நேரம் வந்தாச்சு | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » கே.ஆர்.பி., அணையை தூர்வர நேரம் வந்தாச்சு ஏப்ரல் 21,2019 18:46 IST\nபொது » கே.ஆர்.பி., அணையை தூர்வர நேரம் வந்தாச்சு ஏப்ரல் 21,2019 18:46 IST\nகிருஷ்ணகிரியில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கேஆர்பி அணையில் உள்ள ஏழு மதகுகள் பழுதடைந்துள்ளதால், அணையில் உள்ள தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. 22 அடிக்கு மட்டுமே இப்போது தண்ணீர் உள்ளது. இதில் 14 அடிவரை சேறும் சகதியும் நிறைந்துள்ளதாக கூறப்படுகிறது. வறட்சியால், அணைக்கான நீர்வரத்து குறைந்துள்ளதால், இந்த சமயத்தில் அணையை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. பருவமழை துவங்குவதற்கு முன்பு, அணையை தூர் வாரி, மதகுகளையும் சரி செய்து வைத்தால், அதிகளவு மழைதண்ணீரை தேக்கிவைத்து, விவசாயம் மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும்.\nவீரமணியை கைது செய்ய கோரிக்கை\nதண்ணீர் இல்லாததால் கீரை விவசாயம்\nஜெயிச்சா… சீரியல் மட்டுமே பார்ப்பாரோ\n'அன்புமணியை கைது செய்ய வேண்டும்'\nதிமுக தீயசக்தியை அப்புறப்படுத்த வேண்டும்\nதேர்தல் கமிஷனை சீர்திருத்த வேண்டும்\nபாலியல் வன்கொடுமை செய்து சிறுமி கொலை\nகுடிநீர் கேட்டு தேர்தலை புறக்கணிக்கும் மக்கள்\nபாலியல் பலாத்காரம் செய்து இளம்பெண் கொலை\nஅணையை உடைக்கும் கட்சியுடன் திமுக கூட்டணி\nபதவிக்கு மட்டும் திமுகவுக்கு மதம் வேண்டும்\nடியூசன் எடுக்க அரசு ஆசிரியர்களுக்கு தடை\nஅதிமுக எம்.பி.,க்கள் என்ன செய்து கிழித்தார்கள்\nயோகி, மாயாவதி பிரசாரம் செய்ய தடை\nஇன்ஜினியரிங் மூளை : பாலிஹவுஸ் விவசாயம்\n3 தொகுதி தேர்தல்; திமுக கோரிக்கை நிராகரிப்பு\nஆரத்தி எடுக்க வந்த பெண் பட்டாசால் காயம்\nமழை வேண்டி ஊரை காலி செய்து வழிபாடு\nபணம் கொடுத்து கூட்டம் சேர்ப்பதை தடுக்க வேண்டும்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nபார்த்திபனுக்கு ஆஸ்கர் : ரஜினி விருப்பம்\nகருத்து கணிப்பை பொருட்படுத்த தேவையில்லை\nசபரிராஜன் வீட்டில் சிபிஐ ஆய்வு\nதேஜ கூட்டணி சந்திப்பு: டில்லி செல்லும் முதல்வர்\nஜிப்ஸி - இசை வெளியீட்டு விழா\nஒத்த செருப்பு - இசை வெளியீட்டு விழா\nரோடு போட்ட 'பப்ளிக்' : அதிகாரிகளுக்கு குட்டு\nஆன்மிகம் அது ஆனந்தம் - பகுதி 1\nஞானபுரீ மங்கள மாருதிக்கு கும்பாபிஷேகம்\nராணுவ மரியாதையுடன் பாதுகாப்பு படை வீரர் உடல் அடக்கம்\nமாநில கோ-கோ 'ப்ரோ-லீக்' போட்டி\nஆன்மிகம் அது ஆனந்தம் - பகுதி 2\nகாயங்களுடன் பச்சிளம் குழந்தை மீட்பு\nராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை வேண்டும்\nகோட்சே குறித்து பேசிய கமலுக்கு முன்ஜாமின்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nகருத்து கணிப்பை பொருட்படுத்த தேவையில்லை\nதேஜ கூட்டணி சந்திப்பு: டில்லி செல்லும் முதல்வர்\nExit Poll ஸ்டாலின் - அழகிரி மோதல் ஆரம்பம்\nசபரிராஜன் வீட்டில் சிபிஐ ஆய்வு\nராணுவ மரியாதையுடன் பாதுகாப்பு படை வீரர் உடல் அடக்கம்\nகருத்து கணிப்பு அல்ல கருத்து திணிப்பு\nஃபிஸ்ட்பால் போட்டி; நாமக்கல் சாம்பியன்\nகிராம இளைஞர்கள் தூர்வாரிய வெள்ளாத்து ஏரி\nகோட்சே குறித்து பேசிய கமலுக்கு முன்ஜாமின்\nராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை வேண்டும்\nரோடு போட்ட 'பப்ளிக்' : அதிகாரிகளுக்கு குட்டு\nசூலூர், அரவக்குறிச்சியில் வாக்குப்பதிவு அதிகரிப்பு\nசிறப்பு நாரதர் விருது விழா\nகாயங்களுடன் பச்சிளம் குழந்தை மீட்பு\nவீட்டிற்குள் புகுந்தது கூரியர் வேன்\nதந்தை இறப்பு : மகளுக்கு திருமணம்\nமெய் சிலிர்க்க வைக்கும் MRC மியூசியம்\n இவ்ளோ இருக்கா... தினமலர் ஷாப்பிங் திருவிழா\nபிரதமர் மோடி, அமித்ஷா டில்லியில் பேட்டி\nகேன்சர் குணப்படுத்தும் காளான் கண்டுபிடிப்பு\nதமிழக வேலை தமிழருக்கே என்ன தீர்வு \nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nசூறைக்காற்றால் 4000 வாழை மரங்கள் சேதம்\nதிண்டுக்கல் மல்லிகைக்கு மவுசு இல்லை\nகூடலூரில் சூறைக்காற்று: அனைத்து ரக வாழைகள் சேதம்\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nஆட்டிசத்துக்கு மண்டை ஒடு அறுவை சிகிச்சை\nரத்த வங்கியில் ரத்தம் சுத்திகரிப்பது எப்படி\nமாநில கோ-கோ 'ப்ரோ-லீக்' போட்டி\nமாநில வாலிபால் : சென்னை, மதுரை சாம்பியன்\nதேசிய வாலிபால் போட்டிக்கான தேர்வு\nமாவட்ட கால்பந்து; அதியாயனா வெற்றி\nஐவர் கால்பந்து காலியிறுதியில் எம்.ஆர்.எப்.சி.,\nதேசிய கூடைப்பந்து; காலிறுதியில் தமிழகம்\nபிஸ்ட் பால் போட்டி: சென்னை முன்னேற்றம்\nஞானபுரீ மங்கள மாருதிக்கு கும்பாபிஷேகம்\nஆன்மிகம் அது ஆனந்தம் - பகுதி 1\nபார்த்திபனுக்கு ஆஸ்கர் : ரஜினி விருப்பம்\nஜிப்ஸி - இசை வெளியீட்டு விழா\nஒத்த செருப்பு - இசை வெளியீட்டு விழா\nகேன்ஸ் திரைப்பட விழா - அசத்தும் இந்திய நடிகைகள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilbrahmins.com/threads/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D.39233/", "date_download": "2019-05-20T13:01:32Z", "digest": "sha1:D3RAMLNJOCGNOMAQRSU33TLODQUARS7Z", "length": 17488, "nlines": 107, "source_domain": "www.tamilbrahmins.com", "title": "திருமழிசையாழ்வார் - Tamil Brahmins Community", "raw_content": "\nபிறப்பு - கி.பி. ஆறாம் நூற்றாண்டு (520 - 620)\nதிருமழிசை என்னும் ஊரில் பார்கவ முனி என்பவர் வாழ்ந்து வந்தார். அவர் புத்திர பாக்யம் வேண்டி யாகம் இயற்றி, அதன் பலனாக அவர் மனைவியும் கருவுற்றார். வழக்கத்திற்கு மாறாக, 12 மாத கர்ப்ப காலத்திற்குப் பிறகு, முழுமையற்ற நிலையில் குழந்தை ஒன்று பிறந்தது. அதற்கு கை, கால் போன்ற உறுப்புகள் இல்லாமல் இருந்ததால், அதை ஒரு மூங்கில் புதரில் விட்டுவிட்டு சென்றுவிட்டனர். அவர்கள் சென்ற பின்பு, அன்னை மகாலெட்சுமி, அய்யன் விஷ்ணுவுடன் வந்து அக்குழந்தையை எடுத்து ஆசீர்வதித்து விட்டுச் சென்றனர். அவர்களின் அருளால் அக்குழந்தை ஞானமும், முழு வடிவமும் பெற்றது. அவரது வலது கால் கட்டை விரலில் கூடுதலான ஒரு கண்ணும் இருக்கும்.\nஅவர்கள் சென்ற பின், அவ்வழியே வந்த ஹரிஜன இனத்தைச் சேர்ந்த திருவாளன் என்பவர், ஸ்ரீமன் நாராயணின் பஞ்ச ஆயுதங்களில் ஒன்றான சுதர்சன சக்கரத���தின் அம்சமானஅக்குழந்தையை வீட்டிற்கு எடுத்துச் சென்றார். அக்குழந்தையைக் கண்டவுடன் அவரது மனைவியார் பங்கயச்செல்வி மிகவும் மகிழ்ந்து, தங்களின் குழந்தையற்ற குறையை நீக்கவே இக்குழந்தை வந்தது என்று எண்ணி அக்குழந்தையை வளர்க்க முடிவு செய்தனர். அவர் துணைவியார், அக்குழந்தைக்கு பாலமுது கொடுக்க முயன்ற போது குழந்தை, உணவு உண்ண மறுத்து விட்டது. பல நாள்கள் உணவு உண்ணாமல் இருந்தும் அதன் உடல்நிலை எவ்வித மாறுதலும் இன்றி, நன்றாகவே இருந்தது. இவ்வதிசயமான சம்பவம், ஊர் முழுவதும் பரவி, பலர் அக்குழந்தையைக் காண வந்து சென்றனர்.\nஒரு நாள், குழந்தை பாக்கியமற்ற, வயது முதிர்ந்த தம்பதியர் வந்து அக்குழந்தையைக் கண்டனர். அவர்கள் குழந்தைக்கு, பாலமுது கொடுத்த போது அக்குழந்தை அதை ஏற்றுக் கொண்டது. ஒருநாள், முதியவர் ஒருவரும் வந்து அக்குழந்தையைக் கண்டார். அக்குழந்தையின் முகத்தில் தெரிந்த ஞான ஒளியைக் கண்ட அவர், இது எம்பிரான் அருள் பெற்ற, தெய்வக்குழந்தை என்று குறிப்பிட்டு, அக்குழந்தை மிச்சம் வைக்கும் பாலை, அந்த வயது முதிர்ந்த தம்பதிகள் உண்டால் அவர்களுக்குக் குழந்தைப் பேறு கிடைக்கும் என்றும் கூறினார். அதைப் போலவே, அவர்களும் செய்து, ஒரு ஆண்மகவை ஈன்றனர். அக்குழந்தைக்கு கனி கண்ணன் என்று பெயர் சூட்டினர்.\nகனி கண்ணன், வேதங்கள், சமய நூல்கள் அனைத்தும் நன்கு கற்றான். அவன் திருமழிசை ஆழ்வாரின் நெருங்கிய நண்பனாகவும், நாளடைவில் அவரையே குருவாகவும் ஏற்றுக்கொண்டான்.\nதிருமழிசையாழ்வார், திருவல்லிக்கேணியில்முதல் ஆழ்வார்களில் ஒருவரான பேயாழ்வாரை சந்தித்தார். சைவம், வைணவம், பௌத்தம் உள்ளிட்ட பல சமய நூல்களையும் கற்ற திருமழிசையாழ்வாருக்கு, இறைத்தத்துவத்தைப் பற்றிய குழப்பம் ஏற்பட்டது. அதை நீக்கி வைணவப்பேரொளியை அவர் மனத்தில் விதைத்தவர் நம் பேயாழ்வாரே ஆவார். பேயாழ்வார்,திருமழிசையாழ்வாருக்கு, பக்தி சாரர் என்னும் திருப்பெயரிட்டு அழைத்தார்.\nஅதன்பின், திருமழிசையாழ்வார் பல திருத்தலங்களுக்குச் சென்று ஆனந்தக்கண்ணனைக் கண்ணார தரிசித்து, திருவேக்கா என்னும் ஊரை வந்து அடைந்தார். திருவேக்கா - இந்த ஊர் யாருக்காவது நினைவிருக்கா. சரியாகச்சொன்னீர். நம் பொய்கையாழ்வார் பிறந்த அதே திருவேக்காதான். அங்கு சென்று, பொய்கையாழ்வாரைக் கண்டெடுத்த அதே யதோத்தகிரி சன்னதியில் தியான நிலையில் இருந்தார்.\nஅங்கு, அவருக்குப் பொறுப்பாக அனைத்துப் பணிவிடைகளும் செய்த ஒரு மூதாட்டியின் அன்பிற்கு மெச்சி, அவருக்கு ஒரு வரம் அளிப்பதாகக் கூறினார். அதைக்கேட்ட அம்மூதாட்டி, தனக்கு இந்த வயோதிகத் தோற்றம் பிடிக்கவில்லை என்றும், தான் என்றும் இளமை மாறாத அழகிய இளம்பெண்ணாக இருக்க வரம் தந்தருள வேண்டும் என்று வேண்டினார். அவர் வேண்டுதலைக் கேட்ட ஆழ்வாரும் அவ்வாறே அருளினார். ஒருநாள் நகர்வலம் வந்த பல்லவ மன்னன், அவ்விளம் பெண்ணைக் கண்டு, அவள் அழகில் மயங்கி, அவளையே மணந்தான்.\nஆண்டுகள் பல கழிந்தன. மன்னனுக்கு மூப்பு நிலை வரத்துவங்கியது. ஆனாலும், அவன் மனைவி, அதே இளமை மாறா அழகுடன் இருந்தாள். இதைக்கண்டு அதிசயித்த பல்லவ மன்னன், அவளின் இளமையின் இரகசியத்தைக் கேட்டான். அவளும், திருமழிசையாழ்வாரின் பெருமையை எடுத்துக் கூறினாள்.\nமறுநாள், மன்னன் தன் சேவகர்களை அனுப்பி திருமழிசையாழ்வாரை அழைத்து வரச்சொன்னார். அவர் வர மறுத்து விட்டார். மீண்டும், ஆட்களை அனுப்பினார். கனிகண்ணன், அங்கு சென்றார்.\nமன்னன், கனி கண்ணனிடம், 'என்னைப் புகழ்ந்து உன் குரு பாட வேண்டும்', என்று கூறினார்.\nஆனால், கனி கண்ணனோ, 'எம் குருநாதர் எம்பெருமானைத் தவிர்த்து வேறு எவரையும் பாட மாட்டார்', என்று கூறினார்.\nசரி போனால் போகட்டும் விடு நீயாவது என்னைப் பற்றி பாடு என்று மன்னன் கனிகண்ணனிடம் ஆணையிட்டார்.\nஆனால் கனிகண்ணனோ பாட மறுத்தார். இதனால் கோபம் கொண்ட மன்னன், அவரை அந்த ஊரில் இருக்கக் கூடாது என்று கட்டளையிட்டார்.\nகனிகண்ணன் விரைந்து திருமழிசையாழ்வாரிடம் வந்து, அரண்மனையில் நடந்தவற்றை ஒன்று விடாமல் கூறி, தான் திருவேக்காவை விட்டுப் புறப்படுவதாகவும். அதற்காகத் தன்னை மன்னித்து ஆசி அருள வேண்டும் என்று வேண்டினார், கனிகண்ணனார். திருமழிசையாழ்வார் தானும் உடன் வருவதாக கனி கண்ணனிடம் கூறி, உடன் புறப்பட்டார். புறப்படும் வேளையில், காஞ்சியில் வீற்றிருந்த எம்பெருமானை உடன் வருமாறு ஆணையிட்டார், ஆழ்வார்; நம் திருமழிசையாழ்வார். எப்படின்னு கேளுங்க\n\"கனிகண்ணன் போகின்றான் காமரு பூங்காஞ்சி\nசெந்நாப்புலவனும் போகின்றேன் நீயும் உன்றன்\nஅவர் சொன்னவுடன், எம் பெருமானும் அவர்களுடன் புறப்பட்டுப் போய்விட்டார். கமலக்கண்ணன் ஊரை விட்ட���ச் சென்றதால், காஞ்சி மாநகரம் தன் பொலிவை எல்லாம் இழந்து, ஒரே நாளில் நலிவுற்றுவிட்டது. மறுநாள் காலை, பணியாளன் ஒருவன் விரைந்து வந்து மன்னனிடம் நடந்தவற்றை எல்லாம் கூறினான். அனைத்தையும் அறிந்த மன்னன், தன் தவற்றை உணர்ந்து அவர்களைத் தேடிச் சென்று, அவர்களின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டு, அவர்களை மீண்டும் காஞ்சிக்கு வர வேண்டினான். அவர்களும், மன்னன் கூற்றுக்கு இசைந்து, காஞ்சிபுரம் செல்ல முடிவு செய்தனர். இப்பொழுது,\n\"கனிகண்ணன் போக்கொழிந்தான் காமருபூங் காஞ்சி\n நீ கிடக்க வேண்டும் - துணிவுடைய\nநீயும் உன்றன் பைந்நாகப் பாய்படுத்துக் கொள்\"\nஎன்று ஆழ்வார் கூற, மீண்டும் ஸ்ரீநிவாசன், காஞ்சியில் வாசம் செய்யத் துவங்கினான்.\nநம்ம கனிகண்ணன், கமலக்கண்ணன், திருமழிசையாழ்வார் மூணு பேரும் ஓர் இரவு ஒரு இடத்துல தங்கியிருந்த அந்த இடம்தான் 'ஓர் இரவு இருக்கை'அப்படின்னு அழைக்கப்பட்ட், அந்தப் பெயர் மருவி தற்காலத்தில்,'ஓரிக்கை' என்று அழைக்கப்படுகிறது.\nஓரிக்கையில் பெருமாளுக்கு சிறு கோயில் உள்ளது. பெருமாள் நின்ற திருக்கோலத்தில் தன் இரு தேவியருடன் தரிசனம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mktyping.com/viewforum.php?f=15&sid=471bcd7d40c37295e0af10f8cbd1dc0b", "date_download": "2019-05-20T12:34:43Z", "digest": "sha1:I5XGA55YZRKI3YOI2EP4UXJYPHPDALBK", "length": 8455, "nlines": 249, "source_domain": "mktyping.com", "title": "பயிற்சிகள் - MKtyping.com", "raw_content": "\nBoard index சிறப்பு பகுதி பயிற்சிகள்\nஇந்த பகுதியில் கற்று கொடுக்கும் பயிற்சிகளை தவறாமல் செய்து முடியுங்கள். கண்டிப்பாக எந்த ஒரு ஆன்லைன் வேலைகளையும் உங்களால் எளிதாக செய்து முடிக்க முடியும்...\nவாட்சப்பில் நம்முடைய நெருங்கிய நண்பர்களுடன் சாட்செய்வதை மற்றவர்களிடமிருந்து மறைத்து வைப்பது எப்படி \nஉங்கள் Voice மூலமாக இன்டர்நெட்டில் நீங்கள் விரும்புவதை Search செய்வது எப்படி \nPDF FILE-களை Compress செய்வது எப்படி \nஇப்படியும் கூகிள் குரோம் Browser பயன்படுத்தலாமா\nநாம் Delete செய்த ஈமெயில்களை மீண்டும் Inbox- க்கு வரவைப்பது எப்படி \nஅடோப் போட்டோஷாப் பாடம் - 17\nஉங்களது கம்ப்யூட்டர் வேகத்தை அதிகரிப்பது எப்படி\nஅடோப் போட்டோஷாப் பாடம் - 16\nஅடோப் போட்டோஷாப் பாடம் - 15\nஅடோப் போட்டோஷாப் பாடம் - 14\nஅடோப் போட்டோஷாப் பாடம் - 13\nஅடோப் போட்டோஷாப் பாடம் - 12\nஅடோப் போட்டோஷாப் பாடம் - 11\nஅடோப் போட்டோஷாப் பாடம் - 10\nஅடோப் போட்டோஷாப் பாடம�� - 9\nஅடோப் போட்டோஷாப் பாடம் - 8\nஅடோப் போட்டோஷாப் பாடம் - 7\nஅடோப் போட்டோஷாப் பாடம் - 6\nஅடோப் போட்டோஷாப் பாடம் -5\nஅடோப் போட்டோஷாப் பாடம் -4\nஅடோப் போட்டோஷாப் பாடம் -3\nஅடோப் போட்டோஷாப் பாடம் -2\nஅடோப் போட்டோஷாப் , தமிழில் கற்றுக்கொள்ள \nஎந்த ஒரு சாப்ட்வேரும் இல்லாமல் Youtube வீடியோக்களை டவுன்லோட் செய்வது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/99389", "date_download": "2019-05-20T13:00:16Z", "digest": "sha1:VKXKPA4542MIO56MBURT2FHGSTYE5ISF", "length": 15281, "nlines": 125, "source_domain": "tamilnews.cc", "title": "அதிரடி ஆக்‌ஷனில் மட்டுமல்ல, ஆல்டைம் நேர்மையிலும் அதிகாரியை மிஞ்சிக்க ஆளே இல்லை", "raw_content": "\nஅதிரடி ஆக்‌ஷனில் மட்டுமல்ல, ஆல்டைம் நேர்மையிலும் அதிகாரியை மிஞ்சிக்க ஆளே இல்லை\nஅதிரடி ஆக்‌ஷனில் மட்டுமல்ல, ஆல்டைம் நேர்மையிலும் அதிகாரியை மிஞ்சிக்க ஆளே இல்லை\nஅதிரடி ஆக்‌ஷனில் மட்டுமல்ல, ஆல்டைம் நேர்மையிலும் அதிகாரியை மிஞ்சிக்க ஆளே இல்லை. மாமூலா தினமும் வரும் தொகைகளை வாங்கிப் பதுக்கிக் கொண்டாலே இந்நேரத்துக்கு கோடிகளில் குளித்து, லட்சங்களில் தலை துவட்டிக் கொள்ளலாம். ஆனாலும் அதிகாரி ரொம்ப ஸ்ட்ரிக்ட்டு, ஸ்ட்ரிக்ட்டு, ஸ்ட்ரிக்ட்டு.\nஅவரோட கேரக்டரை பற்றி விமர்சனம் பண்ண, நியாய தராசுல ஒரு பக்கம் அவரோட நேர்மை, அறிவு, அதிரடிகளை வெச்சாக்க அது அப்படியே வெயிட்டேறி கிழே இறங்கும். அதேநேரத்துல இன்னொரு பக்கம் அவரோட வீக்னஸ் பாயிண்ட் ஒண்ணை எடுத்து வெச்சோமுன்னு வையுங்க, தராசு டமாசாகி, அவரோட கெத்து டம்மி பீஸாகிடும்.\nஅது என்ன வீக்னஸ் தெரியுமா\nகூட வேலை பார்க்கிற போலீஸ் நங்கைகள் மேலே கை வைக்கிறது, அவங்களுக்கு ரூட் விடுறது இந்த மாதிரி வேலையெல்லாம் பார்க்கவே மாட்டாரு. அவங்ககிட்ட இவரு மாதிரி ஒரு குட் ஆபீஸரு யாருமே கிடையாது.\n திருடு போயிடுச்சுன்னு புகார் கொடுக்க, புருஷன் டார்ச்சர் பண்றான்னு கம்ப்ளைண்ட் கொடுக்க ஸ்டேஷன் பக்கம் ஒதுங்குற லேடீஸில் இவருக்கு பிடிச்சா மாதிரி யாராச்சும் இருந்துட்டா போதும், கதை கந்தல். அவங்க இவர் ஸ்டேஷனுக்கு வராம, பக்கத்துல இருக்கிற அனைத்து மகளிர் ஸ்டேஷன் போனாலும் கூட மனுஷன் கூப்பிட்டு வெச்சு என்கொயரிங்கிற பெயர்ல ஏகத்துக்கும் வழிஞ்சிடுவாரு.\nஇப்படித்தான் ஒரு தடவை ஒரு லெக்சரர் லேடி, புருஷன் கூட பிரச்னைன்னு ஸ்டேஷனுக்கு வந்துச்சு. விசாரிச்சு பார்���்தா பஞ்சாயத்துக்கு காரணமே அந்தம்மாதான். புருஷன் மேலே எந்த தப்புமில்லை. ஊரே உரக்க சொல்லும்ஸ.’அப்புராணிய்யா அந்த மனுஷன்’ன்னு.\nஆனால், நம்ம அதிகாரியின் கோர்ட்டில் அவருக்கு பிடிச்ச பொம்பளைங்க எல்லாமே நல்லவங்கதானே. அதனால விசாரணைங்கிற பெயர்ல அந்த புருஷனை, நல்ல மனுஷனை லெஃப்ட்டு ரைட்டு வாங்கி தெறிக்கவிட்டு ஓட வெச்சுட்டார். மனைவியே ‘போதும் சார்’ன்னு பொங்குற அளவுக்கு அடி வெளுத்துட்டார். நொந்து போன அந்த நல்ல புருஷன், போன கையோட டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்பிட்டார்.\nஇந்த சம்பவம் முடிஞ்சு ரெண்டு நாள் கழிச்சு மெதுவா நலம் விசாரிக்கிறா மாதிரி நம்மாளு பிட்டுகளை போட ஆரம்பிச்சார். சாதாரண பேச்சுக்கள் பரந்து விரிஞ்சு பம்பரமா சுழன்று எங்கேயோ போயிடுச்சு. லெக்சரருக்கே ‘சில பாடங்களை’ எடுக்கிற அளவுக்கு கில்லாடி கிளாஸ் மாஸ்டர் ஆயிட்டார் நம்ம ஆபீஸர். ரெண்டு பேரும் சிட்டியில உட்காராத ஹைடெக் ரெஸ்டாரண்டே இல்லை. அப்டியிப்டியாகி வீடு வரைக்கும் வந்துடுச்சு நட்பு.\nவீட்டுக்குள்ளே போயி கதவை சாத்தின பிறகு அது வெறும் நட்பாவா இருக்க முடியும் அம்மணியை ஷேம் ஷேம் பப்பி ஷேமா பண்ணிட்டார் அபீஸர்.\nஅவங்களுக்கும் இவரை ரொம்ப்ப்ப பிடிச்சுப் போக வாரம் இரண்டு மூன்று நாட்கள் அம்மணியோட பிளாட் இருக்கிற அப்பார்ட்மெண்டிலேயே மீட்டிங்குகள் தொடர்ந்தன. ரெண்டு பேரும் அம்மா-அப்பா ஆகிடாத அளவுக்கு சேஃப் அண்டு செக்யூர்டாக வேட்டையாடி விளையாடினார்கள் மயக்க, கிறக்கங்களை.\nபிரியாணி பொட்டலத்தை பொதச்சு வெச்சாலும் டாமி டக்குன்னு கண்டுபிடிச்சு நோண்டிடும்தானே அதேமாதிரி இந்த விவகாரம் வெளியாகி பரவி விரவி மாஜி புருஷன் காது வரைக்கும் போயிடுச்சு. எந்த தப்பும் செய்யாமல் புரட்டி எடுக்கப்பட்டதோடு, அழகு மனைவியையும் இழந்த ஆத்திரத்தில் அந்த சாது மிரண்டது அதேமாதிரி இந்த விவகாரம் வெளியாகி பரவி விரவி மாஜி புருஷன் காது வரைக்கும் போயிடுச்சு. எந்த தப்பும் செய்யாமல் புரட்டி எடுக்கப்பட்டதோடு, அழகு மனைவியையும் இழந்த ஆத்திரத்தில் அந்த சாது மிரண்டது\n. ஒரு நாள் நைட்டு அப்பார்ட்மெண்டினுள் ஆபீஸரும், அம்மணியும் டாடி மம்மி கேம் ஆடிக் கொண்டிருந்த நேரம். வந்தார் மாஜி கணவர் தட்டினார் திறக்கவில்லை, சட்டுன்னு வெளியே இழுத்து போட்டார் ஒரு பூட்டை, அடுத்து ��ள்ளேயிருக்கும் மாஜி மனைவிக்கு போன் போட்டார். ஜன்னல் வழியே மெதுவாக ஸ்மெல் செய்துவிட்ட அம்மணிக்கு விஷயம் புரிஞ்சு போச்சு. ‘ஏனுங்க சொல்லுங்க’ என்று இழுத்தது. ‘ரெண்டு பேரும் கதவை திறங்க. ஊரை கூட்டி உப்புக்கண்டம் போடுறேன்’ என்று கொதித்தார் மாஜி கணவர்.\nஎத்தனையோ கிரிமினல்களை அவர்களின் கோட்டைக்குள்ளே போயி புரட்டி எடுத்த ஆபீஸர் சிங்கத்துக்கு, இந்த அதிரடி தாக்குதலில் அடிவயிறு கலங்கிவிட்டது. எப்படி தப்பிப்பது என்று புரியவில்லை. யோசித்தார், வேறு வழியேயில்லை நான்கு மாடி அப்பார்ட்மெண்டில் மூணாவது மாடியில் இருக்கிறது தோழியின் வீடு. பால்கனிக்கு போய் நின்ற ஆபீஸர் அப்படியே ஒரு ஜம்ப் செய்தார் கீழே.\nஇருட்டு தோட்டத்தில் முரட்டுத் தனமாய் குதித்ததில் கை, கால், முகம், முதுகு என சரக்கு சரக்கென ஏறியிறங்கின கண்ணாடிகளும், முள், கம்பிகளும். இடது கை இழுத்துக் கொண்டுவிட்டது. ரத்தம் சொட்டச்சொட்ட பக்கத்து வீதி ஹாஸ்பிடலில் அட்மிட் ஆனார்.\nஹை ஆபீஸர் வந்து ‘எப்படிய்யா நடந்துச்சு இது’ என்று கேட்டபோது, ‘பிக்பாக்கெட் ஒருத்தன் மாடியில ஏறி ஓடினான், பிடிக்கப்போனேன் ஸ்லிப் ஆயிட்டேன்.” என்று சமாளித்தார். டிரைவருக்குதான் சிரிப்பை அடக்க முடியவில்லை.\nரெண்டு மாசம் கழிச்சுதான் ஆபீஸருக்கு தன் ஷூவை தானே போட குனிய முடிந்தது. இதில் கொடுமை என்னவென்றால் இவ்வளவு அடிபட்ட மனுஷனுக்கு ஒரு போன் பண்ணி, எப்படி இருக்கீங்கன்னு ஒரு வார்த்தை கூட கேட்கலை அந்த லெக்சரர் அம்மணி.\nஎந்த ஒரு நாட்டையும் மிரட்ட வேண்டிய அவசியம் இல்லை அமெரிக்கா மறுப்பு\nமுகப் பருவால் ஏற்பட்ட தழும்புகளாஸ இனி கவலையே இல்லைஸ நல்ல சிகிச்சை வந்தாச்சு\nஇப்படிப்பட்ட இடங்களை நீங்கள் பார்த்திருக்க வாய்ப்பே இல்லை VIDEO\nசாய்ந்த கோபுரம் மேலும் 4 செ.மீ. நிமிர்த்தப்பட்டது- இனி ஆபத்து இல்லை\nதென்மலை ரயில் பயணம் நம்ம ஊர் சுற்றலாம் செங்கோட்டை –\nசெம்பு பாத்திரங்களில் தண்ணீர் குடித்தால் உடல் சீராகும்\nஎண்ணெய் தடவுவதால் எண்ணெய் உள்ளே பரவுமா\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.b4umedia.in/?cat=7103", "date_download": "2019-05-20T13:31:28Z", "digest": "sha1:O3AGKLFNO5NKHU33ASE5AOZJJV7ZAEVB", "length": 9619, "nlines": 132, "source_domain": "www.b4umedia.in", "title": "Launch – B4 U Media", "raw_content": "\nபார்த்திபன் மிக நீண்ட கால நண்பர். அவர் பிரமிக்கத்தக்க பல முயற்சிகளை மேற்கொள்பவர்.\nபார்த்திபன் மிக நீண்ட கால நண்பர். அவர் பிரமிக்கத்தக்க பல முயற்சிகளை மேற் கொ ள்பவர். பார்த்திபன் மிக நீண்ட கால நண்பர். அவர் பிரமிக்கத்தக்க பல முயற்சிகளை மேற் கொ ள்பவர். பயோஸ்கோப் ஃபிலிம் ஃப்ரேமர்ஸ் சார்பில் பார்த்திபன் ராதாகிருஷ்ணன் …\nஸ்வாமி ஸ்ரீ சந்த்ராங்கா அருளிய ‘ப்ரஹ்ம வித்தை’ மின் நூல் வெளியிடப்பட்டது..\nஸ்வாமி ஸ்ரீ சந்த்ராங்கா அருளிய ‘ப்ரஹ்ம வித்தை’ மின் நூல் வெளியிடப்பட்டது.. ஸ்வாமி ஸ்ரீ சந்த்ராங்கா அருளிய ‘ப்ரஹ்ம வித்தை’ மின் நூல் வெளியிடப்பட்டது.. ஸ்வாமி ஸ்ரீ சந்த்ராங்கா அருளிய ‘ப்ரஹ்ம வித்தை’ மின் நூல் வெளியிடப்பட்டது.. ஈரோடு மகேஷ், டெல்லி கணேஷ் வெளியிட்ட ‘ப்ரஹ்ம வித்தை’ மின் நூல்.. ஈரோடு மகேஷ், டெல்லி கணேஷ் வெளியிட்ட ‘ப்ரஹ்ம வித்தை’ மின் நூல்..\nபார்த்திபன் மிக நீண்ட கால நண்பர். அவர் பிரமிக்கத்தக்க பல முயற்சிகளை மேற்கொள்பவர்.\nநடிகர் சிவக்குமார் கலந்துகொண்ட Dr.எஸ்.எம்.பாலாஜி அவர்களுடைய மகள் திருமண வரவேற்பு படங்கள் I Permalink: http://www.b4umedia.in/\nசாக்‌ஷி அகர்வால் Hot Gallery\nM10 புரொடக்க்ஷன் நிறுவனம் சார்பில் எம்எஸ் முருகராஜ் தயாரித்து ஜெகதீசன் சுபு இயக்கி விக்ராந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் பக்ரீத்”\nஆர்யா ஆதி இண்டர்நேஷனல் மூவீஸ் சார்பில் அப்துல் லத்தீப் வடுக்கோட் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘கொச்சின் ஷாதி அட் சென்னை 03.’ மலையாளம் மற்றும் தமிழில் ஒரே சமயத்தில் தயாராகியிருக்கும்\n***பேய் இருந்தால் போலீஸ் ஸ்டேஷன் எதற்கு\nதளபதி விஜயின் சர்கார் பட பாணியில், 49 P தேர்தல் விதிப்படி வாக்களித்த நெல்லை வாக்காளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "http://yarlminnal.com/?p=3227", "date_download": "2019-05-20T12:54:43Z", "digest": "sha1:4YIELCHDESCBBW4D4IVAVEUZ4F2LTER4", "length": 5920, "nlines": 47, "source_domain": "yarlminnal.com", "title": "பிக்பாஸ் வருகிறாரா நயன்தாரா? ரசிகர்கள் செம்ம குஷி, மாஸ் அப்டேட் இதோ – Yarlminnal", "raw_content": "\nIS அமைப்பிற்கு காணி வாங்கிய பிள்ளையானின் சகாக்கள் வெளியானது அந்தரங்க இரகசியம்\nயாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி நீக்கம்\nஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் பிரதான முகாம் மட்டக்களப்பில் முற்றுகை பல தகவல்கள் அம்பலம் (அதிர்ச்சி படங்கள் இணைப்பு)\nயாழிலுள்ள பிரபல பாடசாலைக்கு எச்சரிக்கைக் கடிதம் அனுப்பிய பயங்கரவாத அமைப்பு\nபாடசாலைகள் திறக்கும் திகதிகள் திடீர் மாற்றம்\n ரசிகர்கள் செம்ம குஷி, மாஸ் அப்டேட் இதோ\nபிக்பாஸ் நிகழ்ச்சி எவ்வளவு பேமஸ் என்பதை நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை. இந்நிலையில் கடந்த இரண்டு வருடமாக பிக்பாஸ் நிகழ்ச்சியை விஜய் டிவி தான் ஒளிப்பரப்பி வருகின்றது.\nஆனால், இந்த முறை கலர்ஸ் தமிழ் சேனல் இந்த நிகழ்ச்சியை ஒளிப்பரப்பும் என கிசுகிசுக்கப்படுகின்றது, இவை எந்த அளவிற்கு உண்மை என்றும் தெரியவில்லை.\nஇந்நிலையில் கலர்ஸ் சேனலில் நேற்று நயன்தாரா நம் சேனலுக்கு வருகிறார், செம்ம சர்ப்ரேஸ் உள்ளது என கூறினார்கள்.\nஇதை வைத்து பார்க்கையில் ஒருவேளை பிக்பாஸ் நிகழ்ச்சியை நயன்தாரா தொகுத்து வழங்குகின்றாரா என ரசிகர்கள் டுவிட் செய்து வருகின்றனர், எது உண்மை என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.\n ரசிகர்கள் செம்ம குஷி மாஸ் அப்டேட் இதோ\t2019-04-20\n ரசிகர்கள் செம்ம குஷி மாஸ் அப்டேட் இதோ\nIS அமைப்பிற்கு காணி வாங்கிய பிள்ளையானின் சகாக்கள் வெளியானது அந்தரங்க இரகசியம்\nயாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி நீக்கம்\nஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் பிரதான முகாம் மட்டக்களப்பில் முற்றுகை பல தகவல்கள் அம்பலம் (அதிர்ச்சி படங்கள் இணைப்பு)\nயாழிலுள்ள பிரபல பாடசாலைக்கு எச்சரிக்கைக் கடிதம் அனுப்பிய பயங்கரவாத அமைப்பு\nயாழ்ப்பாணம் சுண்டிக்குளி மகளிர் கல்லுரிக்கு பயங்கரவாத அமைப்பின் பெயரில் எச்சரிக்கை கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தேசிய தௌஹீத் ஜமா அத்- ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://perambalur.nic.in/ta/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-05-20T13:12:40Z", "digest": "sha1:QYJT2QBSDUM3LS2CDJEPFWW6OLZCFFKQ", "length": 7335, "nlines": 129, "source_domain": "perambalur.nic.in", "title": "தொடர்பு அடைவுகள் | பெரம்பலூர் மாவட்டம், தமிழ்நாடு அரசு", "raw_content": "\nபெரம்பலூர் மாவட்டம் PERAMBALUR DISTRICT\nமாவட்ட ஆட்சியர்கள் கௌரவப் பட்டியல்\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nமாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு\nதகவல் அறியும் உரிமைச் சட்டம்\nதுறை வாரியாக அடைவை தேடுக\nஅனைத்து சுகாதார மற்றும் குடும்ப நலம் சுற்றுச்சூழல் மற்றும் வனதுறை வேளாண்மை துறை சமூக நலன் மற்றும் ஊட்டச்சத்து உணவு திட்டம் கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற���றும் மீன்வளர்ப்பு சுற்றுலா வருவாய் துறை\nசுகாதார மற்றும் குடும்ப நலம்\nதுணை இயக்குநர் சுகாதாரப்பபணிகள் dphpmb[at]nic[dot]in 8903124553\nதிட்ட அலுவலா், மாவட்ட நீா்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை powpmb[at]tn[dot]nic[dot]in 7550217926\nசமூக நலன் மற்றும் ஊட்டச்சத்து உணவு திட்டம்\nமாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் (ஒருங்கிணைந்த குழந்தை பாதுகாப்பு திட்டம்) dcpsperambalurtn[at]gmail[dot]com 04328-275020\nகால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளர்ப்பு\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், பெரம்பலூர்\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: May 11, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-05-20T13:10:50Z", "digest": "sha1:B7PYHESOVAW2IKVKT7MMZI5K745A5AR2", "length": 16135, "nlines": 290, "source_domain": "ta.wikipedia.org", "title": "இலித்தியம் இமைடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவாய்ப்பாட்டு எடை 28.897 கி/மோல்\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nஇலித்தியம் இமைடு (Lithium imide) என்பது (Li2NH) என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கனிம வேதியியல் சேர்மமாகும். இலித்தியம் அமைடு மற்றும் இலித்தியம் ஐதரைடு ஆகிய சேர்மங்கள் இணைவதால் வெண்மை நிறமுடைய இச்சேர்மம் உருவாகிறது[1]\nஇச்சேர்மம் ஒளியினால் பாதிக்கப்பட்டு விகிதச்சமமாதலின்றி பிரிந்து சிவப்பு நிறமான இலித்தியம் நைட்ரைடு தோன்றுகிறது.\nஎளிய முகமைய்ய கனசதுர படிக அமைப்புடன் Fm3m இடக்குழுவுடன் இலித்தியம் இமைடு காணப்படுகிறது. N-H பிணைப்புகளின் பிணைப்பு 0.82(6) Å நீளத்துடனும் H–N–H பிணைப்புகளின் பிணைப்புக் கோணம்109.5° ஆகவும் பெற்று இலித்தியம் அமைடின் படிக அமைப்பையே இதுவும் கொண்டுள்ளது.[2][3]\nஇலித்தியம் இமைடு ஒரு வலிமையான காரத்தன்மையுடன் கரிம மற்றும் கரிம உலோக வேதியியல் பிரிவுகளில் பலவாறு பயன்படுத்தப்படுகிறது. ஐதரசனை சேமிக்கக்கூடிய ஒரு பொருளாகவும் இது ஆராயப்பட்டு வருகிறது.[1]\nஇலித்தியம் அசைடு . இலித்தியம் அமைடு . இலித்தியம் அயோடேட்டு . இலித்தியம் அயோடைடு . இலித்தியம் அலுமினியம் ஐதரைடு . இலித்தியம் இமைடு . இலித்தியம் இரும்பு பாசுபேட்டு . இலித்தியம் ஐதராக்சைடு . இலித்தியம் குளோரேட்டு . இலித்தியம் சக்சினேட்டு . இலித்தியம் சல்பேட்டு . இலித்தியம் சல்பைடு . இலித்தியம் சிட்ரேட்டு . இலித்தியம் நாற்குளோரோ அலுமினேட்டு . இலித்தியம் புரோமைடு . இலித்தியம் பெராக்சைடு . இலித்தியம் பெரிலைடு . இலித்தியம் பொலோனைடு . இலித்தியம் போரேட்டு . இலித்தியம் மெத்தாக்சைடு . சாபுயெலைட்டு\nஇருசோடியம் ஐதரசன் ஆர்சனேட்டு . இருசோடியம் சிட்ரேட்டு . இருசோடியம் பாசுபேட்டு . சோடியம் அசிட்டேட்டு . சோடியம் அயோடேட்டு .\nசோடியம் அயோடைடு . சோடியம் அலுமினியம் சல்பேட்டு. சோடியம் ஆர்செனேட்டு . சோடியம் ஈரசிட்டேட்டு . சோடியம் ஈரைதரசன் ஆர்சனேட்டு . சோடியம் கார்பனேட்டு . சோடியம் குரோமேட்டு . சோடியம் குளுக்கோனேட்டு . சோடியம் குளோரைடு . சோடியம் சிலிசைடு . சோடியம் செருமேனேட்டு . சோடியம் செலீனைடு . சோடியம் தையோசயனேட்டு .\nசோடியம் பார்மேட்டு . சோடியம் புளோரோசிலிக்கேட்டு . சோடியம் பெர்குளோரேட்டு . சோடியம் பொலோனைடு . சோடியம் மாங்கனேட்டு . சோடியம் மிகையாக்சைடு . மோனோ சோடியம் குளூட்டாமேட்டு\nபென்சைல் பொட்டாசியம் . பொட்டாசியம் அசைடு . பொட்டாசியம் அர்கென்டோசயனைடு . பொட்டாசியம் அலுமினியம் புளோரைடு .\nபொட்டாசியம் ஆக்சைடு . பொட்டாசியம் எண்குளோரோ இருமாலிப்டேட்டு . பொட்டாசியம் ஐதரைடு . பொட்டாசியம் ஓசுமேட்டு . பொட்டாசியம் சல்பைட்டு . பொட்டாசியம் சல்பைடு . பொட்டாசியம் சிட்ரேட்டு . பொட்டாசியம் செலீனேட்டு . பொட்டாசியம் தாலிமைடு . பொட்டாசியம் நைத்திரேட்டு . பொட்டாசியம் நையோபேட்டு .\nபொட்டாசியம் பல்மினேட்டு . பொட்டாசியம் புளோரைடு . பொட்டாசியம் பெர்சல்பேட்டு . பொட்டாசியம் பெராக்சைடு . பொட்டாசியம் பைகார்பனேட்டு . பொட்டாசியம் பைசல்பைட்டு . பொட்டாசியம் பொலோனைடு . பொற்றாசியம் பரமங்கனேற்று\nருபீடியம் அயோடைடு . ருபீடியம் ஐதரசன் சல்பேட்டு . ருபீடியம் ஐதராக்சைடு . ருபீடியம் ஐதரைடு . ருபீடியம் கார்பனேட்டு . ருபீடியம் தெல்லூரைடு . ருபீடியம் நைட்ரேட்டு . ருபீடியம் புரோமைடு . ருபீடியம் புளோரைடு . ருபீடியம் பெர்குளோரேட்டு . ருபீடியம் வெள்ளி அயோடைடு . ருபீடியம்–82 குளோரைடு\nசீசியம் அசிட்டேட்டு . சீசியம் ஆக்சைடு . சீசியம் காட்மியம் குளோரைடு . சீசியம் குரோமேட்டு . சீசியம் சல்பேட்டு . சீசியம் நைட்ரேட்டு . சீசியம் புரோமைடு . சீசியம் புளோரைடு . சீசியம் பெர்குளோரேட்டு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2016, 08:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.islamicfinder.org/quran/surah-al-ahzaab/52/?translation=tamil-jan-turst-foundation&language=es", "date_download": "2019-05-20T13:09:54Z", "digest": "sha1:RI7XDVN45NFJSEZDZAJHGWRHOJCAJOQT", "length": 26669, "nlines": 413, "source_domain": "www.islamicfinder.org", "title": "Surah Ahzab, Aleya 52 [33:52] in Tamil Traducción - Al Quran | IslamicFinder", "raw_content": "\nஇவர்களுக்குப் பின்னால் உம் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்கள் தவிர இதர பெண்கள் உமக்கு ஹலால் ஆகமாட்டார்கள்; இன்னும் இவர்களுடைய இடத்தில் வேறு மனைவியரை மாற்றிக் கொள்வதும்; அவர்களுடைய அழகு உம்மைக் கவர்ந்த போதிலும் சரியே - ஹலால் இல்லை - மேலும், அல்லாஹ் அனைத்துப் பொருள்களையும் கண்காணிப்பவன்.\n (உங்களுடைய நபி) உங்களை உணவு அருந்த அழைத்தாலன்றியும், அது சமையலாவதை எதிர்பார்த்தும் (முன்னதாகவே) நபியுடைய வீடுகளில் பிரவேசிக்காதீர்கள்; ஆனால், நீங்கள் அழைக்கப் பட்டீர்களானால் (அங்கே) பிரவேசியுங்கள்; அன்றியும் நீங்கள் உணவருந்தி விட்டால் (உடன்) கலைந்து போய் விடுங்கள்; பேச்சுகளில் மனங்கொண்டவர்களாக (அங்கேயே) அமர்ந்து விடாதீர்கள்; நிச்சயமாக இது நபியை நோவினை செய்வதாகும்; இதனை உங்களிடம் கூற அவர் வெட்கப்படுவார் ஆனால் உண்மையைக் கூற அல்லாஹ் வெட்கப்படுவதில்லை நபியுடைய மனiவிகளிடம் ஏதாவது ஒரு பொருளை (அவசியப்பட்டுக்) கேட்டால், திரைக்கு அப்பாலிருந்தே அவர்களைக் கேளுங்கள். அதுவே உங்கள் இருதயங்களையும் அவர்கள் இருதயங்களைளும் தூய்மையாக்கி வைக்கும்; அல்லாஹ்வின் தூதரை நோவினை செய்வது செய்வது உங்களுக்கு தகுமானதல்ல அன்றியும் அவருடைய மனைவிகளை அவருக்குப் பின்னர் நீங்கள் மணப்பது ஒருபோதும் கூடாது நிச்சயமாக இது அல்லாஹ்விடத்தில் மிகப்பெரும் (பாவ) காரியமாகும்.\nநீங்கள் ஒரு விஷயத்தை வெளிப்படுத்தினாலும், அல்லது அதை நீங்கள் மறைத்து வைத்தாலும், நிச்சமயாக அல்லாஹ் எல்லா விஷயங்களையும் அறிபவ��ாக இருக்கின்றான்.\n(நபியின் மனைவிமார்களாகிய) அவர்கள், தங்களுடைய தந்தையர் முன்பும், தங்கள் ஆண் மக்கள் முன்பும் தங்கள் சகோதரர்கள் முன்பும், தங்கள் சகோதரர்களின் ஆண்மக்கள் முன்பும், தங்கள் சகோதரிகளின் ஆண்மக்கள் முன்பும், அவர்களின் பெண்கள் முன்பும்; அவர்களுடைய வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள் முன்பும் (வருவது) அவர்கள் மீது குற்றமாகாது எனவே, நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள்; (நபியின் மனைவிமார்களே) நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றுக்கும் சாட்சியாக இருக்கின்றான்.\nஇந்த நபியின் மீது அல்லாஹ் அருள் புரிகிறான். மலக்குகளும் அவருக்காக அருளைத் தேடுகின்றனர். முஃமின்களே நீங்களும் அவர் மீது ஸலவாத்து சொல்லி அவர் மீது ஸலாமும் சொல்லுங்கள்.\nஎவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நோவினை செய்கிறார்களோ, அவர்களை நிச்சயமாக அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் சபிக்கின்றான்; மேலும், அவர்களுக்கு இழிவுதரும் வேதனையைச் சித்தப்படுத்தி இருக்கின்றான்.\nஈமான் கொண்ட ஆண்களையும், ஈமான் கொண்ட பெண்களையும் செய்யாத (எதையும் செய்ததாகக்) கூறி எவர் நோவினை செய்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக அவதூறையும், வெளிப்படையான பாவத்தையுமே சுமந்து கொள்கிறார்கள்.\n நீர் உம் மனைவிகளுக்கும், உம் பெண்மக்களுக்கும் ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலைமுன்றானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும். மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன்.\nமுனாஃபிக்குகளும், தங்கள் இதயங்களில் நோய் உள்ளவர்களும், மதீனாவில் பொய்ப்பிரச்சாரம் செய்து கொண்டிருப்பவர்களும் (தம் தீச்செயல்களிலிருந்து) விலகிக் கொள்ளவில்லையானால், அவர்களுக்கு எதிராக (நடவடிக்கைகள் எடுப்பதை) உம்மிடம் நிச்சயமாக சாட்டுவோம். பிறகு அவர்கள் வெகு சொற்ப(கால)மேயன்றி அங்கு உமது அண்டை அயலார்களாக (வசித்திருக்க) மாட்டார்கள்.\nஅ(த்தகைய தீய)வர்கள் சபிக்கப் பட்டவர்களாவார்கள்; அவர்கள் எங்கே காணப்பட்டாலும் பிடிக்கப்படுவார்கள்; இன்னும் கொன்றொழிக்கப்படுவார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=108944", "date_download": "2019-05-20T12:41:16Z", "digest": "sha1:JRVNE7BT33RJJ2T7BTOW4HRVCCXGWCYH", "length": 5002, "nlines": 47, "source_domain": "tamil.adaderana.lk", "title": "பாராளுமன்ற தேர்தலை நடத்துமாறு வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்", "raw_content": "\nபாராளுமன்ற தேர்தலை நடத்துமாறு வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்\nபாராளுமன்ற தேர்தலை உடனடியாக நடத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி பத்துலட்சம் கையொப்பங்களை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் மஸ்கெலியா தேர்தல் பிரதேசமான கினிகத்தேனை நகரில் இன்று (29) முன்னெடுக்கப்பட்டது.\nஅம்பகமுவ பிரதேச சபையின் தலைவர் ஜெயசங்க பெரேரா தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கினிகத்தேனை நகர பஸ் நிலையத்திற்கு அருகில் ஒன்று கூடிய கட்சி ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுப்பட்டனர்.\nஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், இன்றைய அரசியல் சூழ்நிலையில் சரியான தீர்வை பெற்றுக்கொள்ள உடனடியாக நடவடிக்கைகள் எடுத்து பாராளுமன்ற தேர்தலை நடத்தும்படி வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியவாறும், ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராக பதாதைகளை ஏந்தியும் இருந்தனர்.\nஇதனையடுத்து தேர்தலை வலியுறுத்திய மனுவில் கையொப்பமிடும் நடவடிக்கையும் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.\nபெற்றோர்களிடம் இராணுவ தளபதி விடுத்துள்ள வேண்டுகோள்\nநம்பிக்கையில்லா பிரேரணைக்கு நாட்டிற்கு அன்பு செலுத்தும் அனைவரதும் ஒத்துழைப்பு கிடைக்கும்\nபீப்பள்ஸ் லீசிங் தனது ஹொரண கிளையை மெருகேற்றி புதிய முகவரிக்கு இடம்மாற்றியுள்ளது\nMy Galaxy App இன் ஊடாக Samsung வாடிக்கையாளர்களுக்கு இலவச K-POP மற்றும் பிற த்ரில்லான உள்ளடக்கங்கள்\nNTJ உடன் தொடர்பிலிருந்த பாராளுமன்ற மொழிபெயர்பாளர் 90 நாட்கள் தடுப்புக்காவலில்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இதுவரையில் 89 பேர் கைது\nபாகிஸ்தான் குடும்பம் ஒன்றை பொறுப்பேற்ற தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்\nலொறியுடன் மோதியதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் பலி\nசீகிரியாவை இலவசமாக 16 ஆயிரம் பேர் பார்வையிட்டுள்ளனர்\nமின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/99236", "date_download": "2019-05-20T13:09:41Z", "digest": "sha1:B32OZF7IGW5MT5HWB3T2SJBOSWZ7ZNI4", "length": 5773, "nlines": 112, "source_domain": "tamilnews.cc", "title": "பக்கவிளைவுகளை ஏற்படுத்தாத ���க்தி வாய்ந்த பெயின் கில்லர் கண்டுபிடிப்பு", "raw_content": "\nபக்கவிளைவுகளை ஏற்படுத்தாத சக்தி வாய்ந்த பெயின் கில்லர் கண்டுபிடிப்பு\nபக்கவிளைவுகளை ஏற்படுத்தாத சக்தி வாய்ந்த பெயின் கில்லர் கண்டுபிடிப்பு\nபெயின் கில்லருக்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கை அமெரிக்காவில் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் பக்கவிளைவுகளை ஏற்படுத்தாத சக்திவாய்ந்த பெயின் கில்லர் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.\nஅமெரிக்காவில் உள்ள மக்களின் எதிர்பார்க்கப்படும் ஆயுட்காலம் குறைந்து கொண்டே செல்கின்றது. இதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று பக்கவிளைவுகளைக் கொண்ட பெயின்கில்லருக்கான எல்லையற்ற அடிமைத்தனம். தற்போது மக்களுக்கு அறுதல் அளிக்கும் விதமாக மருத்துவர்களால் ஒரு புதிய வகை பெயின்கில்லர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nAT- 121 எனப்படும் இப்பெயின்கில்லரானது மார்பின் எனப்படும் பெயின் கில்லரிலும் அதிக சக்தி வாய்ந்தது என சொல்லப்படுகிறது. மேலும் இது தீங்கான பக்கவிளைவுகளை ஏற்படுத்தாது எனவும் தெரிவிக்கப்படுகின்றது. முக்கியமாக இது மார்பினைப் போன்று போதையினை தோற்றுவிப்பதில்லை.\nப்ளூட்டோ கிரகத்தில் உறைந்த நிலையில் மீத்தேன் படிமங்கள்: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nஎகிப்தில் 4,500 ஆண்டுகள் பழமையான கல்லறை கண்டுபிடிப்பு\nகடலில் வாழும் இரண்டு லட்சம் வகை வைரஸ்கள் கண்டுபிடிப்பு -\nகுகை மனித எலும்புகள் கண்டுபிடிப்பு\nதென்மலை ரயில் பயணம் நம்ம ஊர் சுற்றலாம் செங்கோட்டை –\nசெம்பு பாத்திரங்களில் தண்ணீர் குடித்தால் உடல் சீராகும்\nஎண்ணெய் தடவுவதால் எண்ணெய் உள்ளே பரவுமா\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://utvnews.lk/ta/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%811/2018/12/06/110164/", "date_download": "2019-05-20T12:43:39Z", "digest": "sha1:BR7LYDNX3LTHF664YUPELX3ODUUOVFZK", "length": 14944, "nlines": 158, "source_domain": "utvnews.lk", "title": "திருமண வரவேற்புக்கு வந்து வாழ்த்திய பிரதமர் மோடிக்கு பிரியங்கா சோப்ரா நன்றி | UTV News", "raw_content": "\nதிருமண வரவேற்புக்கு வந்து வாழ்த்திய பிரதமர் மோடிக்கு பிரியங்கா சோப்ரா நன்றி\n(UTV|INDIA)-பிரபல பாலிவுட் மற்றும் ஹாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா அமெரிக்க பாடகரான நிக் ஜோனாஸ் ��ன்பவரை ஜெய்ப்பூர் மாநிலத்தில் உள்ள ஜோத்பூர் நகரில் கடந்த வாரம் இந்திய முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.\nஇந்த தம்பதியரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி டெல்லியில் உள்ள தாஜ் பேலஸ் நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது. திரையுலகை சேர்ந்த மிக முக்கிய பிரமுகர்கள், மற்றும் நெருங்கிய உறவினர்களுக்கு மட்டுமே இதில் பங்கேற்க அழைப்பிதழ் அனுப்பப்பட்டிருந்தது.\nஇந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்று மணமக்களை வாழ்த்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்த தகவலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் வெளியிட்டிருந்தார்.\nஇந்நிலையில், தனது திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்து வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நடிகை பிரியங்கா சோப்ரா இன்று நன்றி தெரிவித்துள்ளார்.\nநூலிழையில் உயிர் தப்பித்த பிரபல நடிகர்\nஅதிக முறை 100 கோடி வசூல் செய்த நடிகர்கள் யார் என்று தெரியுமா\nஅஜித் ரசிகர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி\nடைட்டானிக் பட சாதனையை முறியடித்த ‘அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’\nமீண்டும் ஹாலிவுட் படத்தில் பிரியங்கா…\nஜேம்ஸ்பாண்ட் பட கதாநாயகி காலமானார்…\nவில்லியாக நடிக்கும் ஐஸ்வர்யா ராய்\n“அந்த கனவு எப்போது நனவாகும்”\nசிக்ஸ் பேக்குடன் பிரபல நடிகை\nசார்மி எடுத்த அதிரடி முடிவு…\nஇரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நடிக்க வரும் அனுஷ்கா\nபிரபல பாடகர் இவ்வுலகை விட்டு பிரிந்தார்\nஇசைத்துறையின் முதலாவது பேராசிரியை காலமானார்\nபிரபல பாடகர் ரோனி லீச் காலமானார்\n“தி வேர்ல்ட்ஸ் பெஸ்ட்”இசை நிகழ்ச்சியில் லிடியனுக்கு கிடைத்த பரிசு இத்தனை கோடியா\nஏ.ஆர்.ரகுமானுக்கு பிரதமர் மோடியின் கோரிக்கை…\nபிரபல அமெரிக்க பாடகி அரேத்தா ஃப்ராங்ளின் உடல்நலக் குறைவால் காலமானார்\nதலையணை பூக்கள் சாண்ட்ராவுக்கு என்ன ஆனது\nபிரபல நடிகைக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள்\nஅமைச்சர் ரிஷாதிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையானது அரசியல் பொறாமை என்பது தெளிவாக தெரிகிறது – இராஜாங்க அமைச்சர் அப்துல் மஹரூப் ...\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இதுவரையில் 89 பேர் கைது (UTV|COLOMBO) உயிர்த்த ஞாயிறு தினத்தின்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் இதுவரையில் 89 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களில் 69 பேர் குற்றப்பிலனாய்வு திணைக்களத்திலும் 20 பேர் ���யங்கரவாத தடுப்பு பிரிவிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்....\nமதுவரித் திணைக்களத்தால் 754 பேர் கைது (UTV|COLOMBO) விசாக பூரணை காலப்பகுதியில் மதுவரித் திணைக்களம் நாடு பூராகவும் மேற்கொண்ட சுற்றிவளைப்புக்களில் சட்டவிரோதமாக மதுபானம் மற்றும் போதைப்பொருள் வைத்திருந்த சம்பவம் தொடர்பில் 754 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது சுமார் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான மதுபானம் மற்றும் போதைப்பொருள்...\nபாராளுமன்ற மொழி பெயர்பாளர் 90 நாட்கள் தடுப்புக்காவலில்… (UTV|COLOMBO) ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடர்பை பேணியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற மொழி பெயர்ப்பாளரான ஜமால்தீன் நௌஷாத் எனும் சந்தேக நபரை அவசர கால சட்டத்தின் கீழ் 03 மாத காலம் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்...\nHuawei நிறுவனத்துடனான சில வர்த்தகச் செயல்பாடுகளை கூகுள் ரத்துசெய்துள்ளதா Huawei நிறுவனத்துடனான சில வர்த்தகச் செயல்பாடுகளை கூகுள்(Google) ரத்து செய்வதாகத் தகவல் வெளிவந்துள்ளது. அதைத் தொடர்ந்து, Huawei நிறுவனத்துடனான சில வர்த்தகச் செயற்பாடுகளை கூகுள் நிறுத்துவதாகக் கூறப்படுகிறது. கூகுளின் நடவடிக்கையால் புதிய Huawei கைத்தொலைப்பேசிகளில் Google Play Store, Gmail போன்றவை...\n“Cannes” ரெட் கார்பெட்டில் மகளுடன் ஐஸ்வர்யா ராய்… (PHOTOS) (UTV|INDIA) பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோன் உள்ளிட்ட இந்திய நடிகைகளை தொடர்ந்து பிரபல நடிகை ஐஸ்வர்யா ராய் தற்போது கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு சென்றுள்ளார். இவர் தன் மகளை தன் உடன் ரெட் கார்பெட்டியில் அழைத்து சென்றுள்ளார். அதன் புகைப்படங்கள் தற்போது...\nசமூக வலைதளங்களில் அதிகமானோரால் பின்தொடரப்படும் விளையாட்டு வீரர் இவரா (UTV|INDIA) சமூக வலைதளங்களில் அதிகமானோரால் பின்தொடரப்படும் விளையாட்டு வீரர் என்ற பெருமையை இந்திய கிரிக்கட் அணித் தலைவர் விராட் கோஹ்லி பெற்றுள்ளதுடன் தற்போதைய நிலையில் சமூக வலைத்தளங்களில் விராட் கோஹ்லியை பின்தொடர்வோரின் எண்ணிக்கை 100 மில்லியனாக காணப்படுகிறது. மேலும் அவரின் பேஸ்புக் கணக்கில் 37...\nபாடசாலை தவணை பரீட்சை தொடர்பில் எதிர்வரும் தினங்களில் இறுதித் தீர்மானம் (UTV|COLOMBO) பாடசாலை தவணை பரீட்சைகளை நடத்தும் நடைமுறை தொடர்பில் எதிர்வரும் தினங்களில் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்று கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார். பாடசாலைகளின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதனால் பெற்றோர் எதுவித அச்சமும் இன்றி தமது பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கும்படி...\nபிரேசில் நாட்டில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் 11 பேர் உயிரிழப்பு (UTV|BRAZIL) பிரேசில் நாட்டில் மர்ம நபர்கள் மதுபான சாலைக்குள் புகுந்து துப்பாக்கியால் சுட்டதில் 11 பேர் உயிரிழந்தனர். அப்போது முகமூடி அணிந்தபடி ஒரு பைக் மற்றும் 3 கார்களில் வந்த நபர்கள், மதுபான சாலைக்குள் புகுந்து துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதனால்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/selvaragavan/", "date_download": "2019-05-20T12:50:35Z", "digest": "sha1:ZPG7R7BPVXM2PK4SSCFHWSYVLUOSWNE3", "length": 11440, "nlines": 104, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "selvaragavan Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nஎன் படத்தோட பாட்ட கேட்டு என் மனைவி செருப்பால் அடித்தார்.\nதமிழ் திரையுலகத்தில் ஒவ்வொரு படமும் ஒவ்வொரு மைல்கல்லாக சில இயக்குநர்களுக்கு மட்டும்தான் அமையும். அப்படி கே.பாலச்சந்தர், பாலுமகேந்திரா, மகேந்திரன் போன்ற ஆளுமைகளின் வரிசையில் இன்றைய தலைமுறையின் முக்கியமான இயக்குநரான...\nஅடையாளம் தெரியாமல் மாறிப்போன செல்வராகவனின் இரண்டாம் மனைவி.\nதமிழ் திரையுலகத்தில் ஒவ்வொரு படமும் ஒவ்வொரு மைல்கல்லாக சில இயக்குநர்களுக்கு மட்டும்தான் அமையும். அப்படி கே.பாலச்சந்தர், பாலுமகேந்திரா, மகேந்திரன் போன்ற ஆளுமைகளின் வரிசையில் இன்றைய தலைமுறையின் முக்கியமான இயக்குநரான செல்வராகவனும்...\nதமிழில் கடந்த 2010 ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் வெளியான படம் ஆயிரத்தில் ஒருவன். அப்போதே பிராம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட இந்த படம் செல்வராகவனின் ஒரு கனவு படம்...\nமீண்டும் தாமதமாகும் என் ஜி கே..கடுப்பாகி செல்வராகவனை கடிந்த சூர்யா..\nஇயக்குனர் செல்வராகவன் இயக்கத்தின் நடிகர் சூர்யா “என்ஜிகே “என்ற படத்தில் நடித்து வருகிறார். சூர்யாவின் 36வது படமான இந்த படத்தில் நடிகைகள் சாய் பல்லவி, ராகுல் ப்ரீத் சிங் ஆகியோர்...\nஇரு வேளை உண்டால் அரிது..நீ எல்லாம் என்ன கிழிக்கபோற என்று கேட்டார்கள்.நீ எல்லாம் என்ன கிழிக்கபோற என்று கேட்டார்கள்.\nதமிழ் சினிமாவில் வித்தியாசமான படைப்புகளை கொடுக்கும�� இயக்குனர்களில் இயக்குனர் செல்வராகவனும் ஒரு நிலையான இடத்தை பிடித்திருப்பவர். தமிழில் இவரது இயக்கத்தில் வெளியான ஆயிரத்தில் ஒருவன், புதுப்பேட்டை போன்ற படங்கள் இரண்டாம் பாகம் வர...\nஆயிரத்தில் ஒருவன் 2, புதுப்பேட்டை 2..இவற்றில் இதை தான் எடுக்க ஆவலாக உள்ளென்..இவற்றில் இதை தான் எடுக்க ஆவலாக உள்ளென்..\nஇயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2010 ஆண்டு வெளியான 'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெருத்த வரவேற்பை பெற்றது. படம் வெளியான போது ஒரு சில விமர்சனங்களை எதிர்கொண்டாலும் தற்போது இந்த...\nசூர்யா படத்திற்கு வந்த சிக்கல்..\nஇயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா “என்ஜிகே “என்ற படத்தில் நடித்து வருகிறார். சூர்யாவின் 36வது படமான இந்த படத்தில் நடிகைகள் சாய் பல்லவி, ராகுல் ப்ரீத் சிங் ஆகியோர் நடிக்கின்றனர். கடந்த...\nஅடுத்த படம் சூர்யா கூடதான் பண்ணனும்.. அடம்பிடிக்கும் பிரபல இயக்குனர்.\nஇயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா \"என் ஜி கே \"என்ற படத்தில் நடித்து வருகிறார். சூர்யாவின் 36வது படமான இந்த படத்தில் நடிகைகள் சாய் பல்லவி, ராகுல் ப்ரீத் சிங் ஆகியோர்...\nசந்தானம் கிண்டல் செய்த இயக்குணரின் படத்திலேயே ஹீரோவா நடிக்க போறாரா – அந்த...\nஒரு காலத்தில் காமெடியனாக இருந்து தற்போது ஹீரோவாக உயர்ந்தவர் சந்தானம். இவர் சென்னை அருகில் உள்ள பொலிச்சலூர் என்ற இடத்தில் 1980 ஆம் ஆண்டு பிறந்தவர். இவருக்கு படிப்பு அதிகமாக வராதாம், ஆனால்...\nஉடல் எடையை குறைத்த சீக்ரெட் பற்றி விளக்குகிறார் செல்வராகவன் மனைவி கீதாஞ்சலி\nதமிழ் சினிமாவில் வித்யாசமான் கதைக்களத்துடன் தரமான படங்களை கொடுப்பவர் செல்வராகவன். அவரைப் போலவே அவரது மனைவி கீதாஞ்சலி செல்வராகவனும் மாலை நேரத்து மயக்கம் என்னும் ஒரு தரமான படைத்தை இயக்கினார். கடந்த சில வருடங்களுக்கு...\nவிஜய் அல்லது அஜித், அரசியல் யாருக்கு செட் ஆகும். எஸ் ஜே சூர்யாவின் அசத்தலான...\nதமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக விளங்கி வருபவர்கள் ரஜினி மற்றும் கமல். இவர்கள் இருவருமே தற்போது அரசியல் களத்தை கண்டுவிட்டனர். இவர்கள் இருவருக்கும் பின்னர் தமிழ் சினிமாவில் மாபெரும் நட்சத்திரங்களாக இருப்பது...\nஉள்ளாடை விளம்பரத்திற்காக இப்படியா போஸ் கொடுப்பது. தோனி பட நட���கையின் அட்டகாசம்.\nமெர்சல், காலா படத்திற்கு பின்னர் சூர்யாவின் ‘NGK ‘ படத்திற்கு கிடைத்த பெருமை.\nகள்ளத் தொடர்பு வைத்துக்கொள்ள சிபாரிசு. மருத்துவர் கூறியதை ஸ்கீரீன் ஷாட்டாக வெளியிட்ட சின்மயி.\nபிக் பாஸ் போன்ற நிகழ்ச்சி. கமல்ஹாசனுக்கு போட்டியாக களம் இறங்கும் கணேஷ் வெங்கட்ராம்.\nஇரண்டே மாதத்தில் கர்ப்பமான சயீஷா. சயீஷா பதிவிட்ட புகைப்படத்தால் எழுந்த குழப்பம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000023171.html", "date_download": "2019-05-20T13:24:09Z", "digest": "sha1:D5GVRJVQBKEN23JEJYO6CILRYZEG3AE2", "length": 5542, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "இலக்கியம்", "raw_content": "Home :: இலக்கியம் :: தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் நூல்கள் (2 தொகுதி)\nதெ.பொ.மீனாட்சி சுந்தரனார் நூல்கள் (2 தொகுதி)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nபின் தொடரும் நிழலின் குரல் போதியின் நிழல் உயர்தரக் கட்டுரை இலக்கணம் (இரண்டாம் பாகம்)\nவள்ளுவம் (வசன கவிதையில்) மாற்றுவோம் ஆநந்தியம்\nஸ்காந்த புராணம் மண்ணில் நல்ல வண்ணம் வாழாலம் Nelson Mandela\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/5519/", "date_download": "2019-05-20T12:54:13Z", "digest": "sha1:NR4GCTEBWDPKUM4DQO2NS6QZEOJSGNE2", "length": 42107, "nlines": 82, "source_domain": "www.savukkuonline.com", "title": "சிவலிங்கத்தின் மேல் செந்தேள். – Savukku", "raw_content": "\nநரேந்திர மோடி, இந்தியாவின் எல்லா பிணிகளுக்கும் மருந்து, எல்லா இழிவுகளுக்கும் தீர்வு, அனைத்து சிக்கல்களையும் ஒரு சொடுக்கில் தீர்க்கும் அலாவுதீனின் அற்புத விளக்கு என்று நினைப்பவர்களை இந்தக் கட்டுரை எந்த விதத்திலும் மாற்றப் போவதில்லை.\nஆனால், காங்கிரஸ் ஆட்சியின் மீது கடுங்கோபம் கொண்டு, இந்த நாட்டை இப்படி சூறையாடுகிறார்களே…. கண் முன்னே ஒரு குடும்பம், நாட்டை கபளீகரம் செய்கிறதே… இதற்கெல்லாம் ரன் பட ஹீரோ மாதிரி ஒருத்தன் வரமாட்டானா… வந்து விட்டான்…. அவன்தான் மோடி என்று நினைப்பவர்களுக்கே இந்தக் கட்டுரை.\nஇந்த நாட்டின் மீதும், மக்களின் மீதும் அன்பு கொண்டு, நாடும் மக்களும் நாசமாகப் போய் விடக்கூடாதே என்ற நல்லெண்ணத்தோடு இந்தப் பிணிகளுக்கு மருந்தென்ன என்று அலைபாயும் மனங்கள் படிக்க வேண்டியது இந்தக் கட்டுரை. எப்படியாவது காங்கிரஸ் அரசை வீழ்த்த வேண்டும் என்று நினைத்து, கொதிக்கும் உலையில் விழுந்து விடக்கூடாதே என்று எச்சரிக்கை செய்யவே இந்தக் கட்டுரை.\nநரேந்திர மோடி என்பவர் யார்…. அவர் எப்படிப்பட்டவர்…… என்பதை ஆங்கிலத்தில் வெளிவரும் கேரவன் மாத இதழின் இணை ஆசிரியர் வினோத் கே. ஜோஸ், மார்ச் 2012 இதழில் ஒரு நீண்ட கட்டுரையாக எழுதியிருந்தார். நரேந்திர மோடி பிரதம வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, நாடு முழுவதும் மோடி அலை வீசுகிறது என்று பெரியார் பாசறையிலிருந்து வந்தவர்கள் கூட கூசாமல் கூவும் இந்தச் சூழலில், இந்தக் கட்டுரையை மொழியாக்கம் செய்து வெளியிடுவதில், சவுக்கு பெருமகிழ்ச்சி கொள்கிறது.\n1498ஆம் ஆண்டு ஏப்ரல் 22ஆம் நாளன்று கிழக்கு ஆப்பிரிக்கத் துறைமுகமான மலிந்திக்கு அருகே நிலைகொண்டிருந்த டா காமாவின் கேப்டன் மேஜர் வாஸ்கோ டா காமாவிற்கு நிம்மதி. மட்டற்ற, மகிழ்ச்சி. நான்கு மாதங்களாக மொசாம்பிக்கிலிருந்து மொம்பாசாவரை ஆப்பிரிக்காவின் தென்கிழக்குக் கரையோரம் அலைந்து திரிந்து கொண்டிருந்த அவர் ஆங்காங்கே சிற்றரசர்கள் மற்றும் ஆப்பிரிக்க, அராபிய வணிகர்களுடன் கடும் எதிர்ப்பை சந்தித்து அலுத்துப்போயிருந்தார். ஆனால் இப்போதோ போர்த்துகீசியரான அக்கேப்டனுக்கு இந்தியா செல்ல ஒரு வழிகாட்டி கிடைத்துவிட்டார். எனவே மகிழ்ச்சி.\nஅவ்வாறு டா காமா கப்பல் காப்டனை இந்துமாக்கடல் வழியே கள்ளிக்கோட்டைக்கு அழைத்துச் சென்று, ஆசியாவிற்கான கடல்மார்க்கத்தைக் கண்டுபிடித்தவர் என்ற புகழைத் தட்டிச்சென்றவர் கஞ்சி மாலம் எனும் குஜராத்காரர். கட்ச் பகுதியிலிருந்து பஞ்சு மற்றும் இண்டிகோவை ஆப்பிரிக்காவரை சென்று விற்று திரும்புகையில் தங்கத்தையும் வைரத்தையும் வாங்கி வந்தார் மாலம்.\nவாஸ்கோடகாமாவுக்கு வழிகாட்டியது ஒரு குஜராத்தி என்பதில் வியப்படைய ஏதுமில்லை. கடல் வணிகத்தில் அவர்கள் கைதேர்ந்திருந்தனர். பெர்சியன் வளைகுடா தொடங்கி இன்றைய மலேசியா இந்தோனேசியா வரை அவர்களுக்கு கடல் வழிகள் அத்துப்படி.\nவாஸ் கோ டா காமா\nபோர்த்துகீசியர் இந்தியாவிற்கு வருவதற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பட்டுச் சாலை மற்றும் வாசனை திரவிய மார்க்கம் சந்திக்கும் இடத்தில் குஜராத் இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆப்பிரிக்க, அரேபிய மற்றும் ஆசிய துறைமுகங்களிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களில் பெரும்பாலனவை குஜராத்திலிருந்துதான் இந்திய துணைக் கண்டம் முழுவதிற்கும் விநியோகிக்கப்பட்டது. கடற்கரையிலிருந்து சாலை மார்க்கமாக கிழக்கே பீஹாருக்கும், வடக்கே மதுராவுக்கு, தெற்கே மராத்வாடாவிற்கும் பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டன. ஐரோப்பியர்கள் இந்தியாவில் காலடி எடுத்து வைப்பதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே கிரேக்க, அராபிய, பாரசீக,. ஆப்பிரிக்க சீன வணிகர்கள் குஜராத்தில் தங்கள் தொழிலைத் தொடங்கி நடத்தி வந்தனர்.\n2011ஆம் ஆண்டு ஜனவரி இரண்டாம் வாரத்தில் நடத்தப்பட்ட ஐந்தாவது ஒளிரும் குஜராத் மாநாட்டில் பங்குபெற நூறு நாடுகளிலிருந்து பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட முதலாளிகள் காந்திநகரில் கூடினர். அது வெறும் விளம்பரம் மட்டுமல்ல. குஜராத்தில் முதலீட்டைப் பெருக்க எடுத்துக்கொள்ளப்பட்ட முயற்சி. 450 பில்லியன் டாலர் அளவு முதலீடு செய்வதாக முதலாளிகள் வாக்குறுதி அளித்தனர். விளம்பரமும் கிடைத்தது. ஒரே ஒரு உச்சி மாநாட்டின் வழியே அந்த அளவு முதலீட்டுக்கான வாக்குறுதி வேறு எந்த வளரும் நாட்டிற்கும் அளிக்கப்பட்டதே இல்லை. எல்லோரும் வாய் பிளந்தனர். மாற்றி மாற்றி பெருந்தலைகள் குஜராத்திற்கும் அதன் முதல்வருக்கும் புகழ்மாலை சூட்டினர்.\nமாநாடு புதிதாக உருவாக்கப்பட்டிருந்த மஹாத்மா ஆலயத்தில்தான் நடந்தது. காந்திஜிக்குத் தான் என்ன மாதிரியான அஞ்சலி பாருங்கள். மேடையிலேயே ஏகப்பட்ட கூட்டம். 80 பேர் மூன்று வரிசையில் அமர்ந்திருந்தனர். ஆனால் அனைவரது கவனமும் நடுநாயகமாக அமர்ந்திருந்த நரேந்திர தாமோதர்தாஸ் மோடி மீதுதான். சந்தனக்கலர் சூட், வழக்கமான விளிம்பில்லாத பல்கரி மூக்குக்கண்ணாடி, கச்சிதமாக செதுக்கப்பட்டிருந்த நரைத்த தாடி. பார்த்தவுடனேயே அவர் செயல்வீரர் என்பதை எடுத்துக்காட்டும் தோற்றம். ஒவ்வொருவர் பேசியதையும் மிகக் கவனமாகக் கேட்டார். சில நேரங்களில் மெலிதாக புன்னகைக்கவும் செய்தார். மாநாட்டை நடத்துவதில் முக்கிய பொற���ப்பேற்றிருந்த ஜப்பான் மற்றும் கனடா நாட்டு தூதுவர்கள் அவரின் இரு புறமும் அமர்ந்திருந்தனர். அவர்களுக்கு அருகே இந்தியாவின் மிகப் பிரபலமான முதலாளிகள் ரத்தன் டாட்டா மற்றும் முகேஷ் அம்பானி. மேலும் 36 வேறு முதலாளிகள், தலைமை நிர்வாகிகள், மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர். ருவாண்டாவின் பிரதமரும் அங்கிருந்தார், இந்திய அமெரிக்க வர்த்தகக் கழகத்தின் தலைவர் அடுத்த மாநாட்டில் தனது நாடும் முக்கிய பங்கு வகிக்கவேண்டும் என்று விரும்புவதாகக் கூறினார்.\nஆப்கோ வோர்ல்ட்வைட் எனும் அமெரிக்க பொதுத் தொடர்பு நிறுவனம் ஒளிரும் குஜராத் மாநாட்டினை உலகளாவிய முதலீட்டு நிகழ்வாக விளம்பரப்படுத்துவதில் பெரும் வெற்றி கண்டதற்காக இரண்டு பன்னாட்டு விருதுகளைத் தட்டிச்சென்றது. 2003 தொடங்கி நடைபெற்ற ஐந்து மாநாடுகளின் விளைவாக மாநிலத்தில் மொத்தமாக 920 பில்லியன் டாலர் முதலீடு செய்யப்படும் என வாக்குறுதி பெறப்பட்டு இருக்கிறது. ஆனால் மாநாடுகளின் வெற்றியை வெறும் எண்ணிக்கையை மட்டும் வைத்தே கணிக்கக்கூடாது.\nசரியாகச் சொல்வதானால் வாக்குறுதி கொடுக்கப்பட்டபடி முழுத்தொகையும் குஜராத்தை வந்தடையவில்லை. மோடியோ 60 சதவீதம் வரை வந்தாகிவிட்டது என்கிறார். மாநில தொழில் துறை புள்ளி விவரங்கள்படி 25 சதவீதம்தான் வந்து சேர்ந்திருக்கிறது. அப்படியே வைத்துக்கொண்டாலும் 920 பில்லியன் டாலரில் 25 சதம் என்பது கணிசமான தொகைதானே. அது போக ஒளிரும் குஜராத் மாநாடுகள் உண்மையில் சாதித்ததற்கும் சாதிக்கப்பட்டதாக விளம்பரப்படுத்தப்படுவதற்கும் இடையில் பெரும் வேறுபாட்டை யார் கவனிக்கின்றனர் அவரவர் வியப்பிலல்லவோ மூழ்குகின்றனர் அத்தகைய வியப்பினை பரந்துபட்ட அளவில் உருவாக்கியதே மோடியின் சாதனை எனலாம். அத்தகைய இடையறா பிரச்சாரத்தின் காரணமாய் இந்திய அரசியலும் தலைகீழாய் மாறிவிட்டது.\nகுஜராத்தில் எப்போதுமே தொழில் துறைக்கு சாதகமான சூழல் நிலவி வருவதன் காரணமாய் அது நன்கு தொழில் வளர்ச்சி அடைந்த மாநிலமாய்த் திகழ்கிறது. அந்த மாநிலத்தில் முதலீடு செய்வதை மாபெரும் சாதனையாகக் காட்டுவதில்தான் மோடி வெற்றி பெற்றிருக்கிறார். இவ்வாறாக இயல்பாகவே வணிகத்திலும் தொழிலிலும் திறம்படைத்த குஜராத்தியரின் ஆற்றலை தன் ஆளுமையின் வீச்சை உயர்த்த அவர் பயன்படுத்தியிருக்கிறார���.\nஅம்மாநிலத்தில் 1200 முஸ்லீம்கள் குறிவைத்துக் கொல்லப்பட்டு பத்தாண்டுகள் ஓடிவிட்டன. அந்நேரம் முதல்வராயிருந்தும் அப்படுகொலைகளைத் தடுக்க எவ்வித நடவடிக்கையையும் எடுக்காததால் நரேந்திர மோடியும் பலரின் கொலைகளுக்குக் காரணமானவர், ஃபாசிஸ்ட், இந்துத்துவ வெறியர் என்றெல்லாம் சில காலம் வசை பாடப்பட்டார். ஆனால் இப்போது அவை காணாமல் போய்விட்டன. தற்போது அவர் ஒளிரும் தலைவர், வளர்ச்சிக்கு வித்திடுபவர். இந்திய முதலாளிகளுக்கு அவர்தான் இந்தியாவின் அடுத்த தலைவர், தொலைநோக்குப் பார்வை கொண்டவர். அவரைத் தடுத்து நிறுத்த எவருமில்லை, இந்தியாவுக்கு பொருத்தமான தலைமை நிர்வாகி. ஆம் அப்படித்தான் டாடா, அம்பானி, மிட்டல் போன்றோர் மோடியைப் பாராட்டியிருக்கின்றனர்.\nஆரம்பத்தில் மோடிக்கும் முதலாளிகளுக்குமிடையே சிறப்பான உறவு கிடையாது. குஜராத் கலவரங்களுக்குப் பிறகு நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் மோடி மிகப்பெரிய வெற்றி பெற்றிருந்தார்தான். ஆனாலும்கூட கலவரங்களால் பொருளாதாரம் சந்தித்த பின்னடைவுக்காக தொழிலதிபர்கள் அவருக்கு கண்டனம் தெரிவித்து வந்தனர்.\n2002 பிப்ரவரியில் முஸ்லீம்கள் மட்டுமா குறிவைக்கப்பட்டனர் இல்லையே. ஆயிரம் வாகனங்கள் தீக்கிரையாகின, ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்திலிருந்து ஓப்பல் அஸ்ட்ரா கார்களை ஏற்றிக்கொண்டு துறைமுகத்துக்குச் சென்றுகொண்டிருந்த ட்ரக்கும் கொளுத்தப்பட்டவைகளில் ஒன்று. அகில உலக அளவில் பரபரப்பான செய்தியானது அச் சம்பவம். கலவரங்களில் 20 பில்லியன் ரூபாய் அளவு தொழில்துறை இழந்ததாக சிலர் கணக்கிட்டிருக்கின்றனர்.\nமோடி முதல்வராகும் முன்பு கூட குஜராத் இந்தியத் தொழில்துறையின் கேந்திரமாக இருந்து வந்தது. ஆனால் கலவரங்களின் விளைவாய் அங்கே அந்நிய முதலீடுகள் வீழ்ந்தன. அந்த ஆண்டு செப்டம்பர் மாதவாக்கில் ஏறத்தாழ வறண்டேவிட்டது. தொழிலதிபர்கள் பலர் பகிரங்கமாகவே தங்கள் கவலைகளையும் கண்டனங்களையும் தெரிவித்தனர். ஹெச்.டி.எஃப்.சியின் தலைமை நிர்வாகி தீபக் பாரேக் இந்தியா மதச்சார்பற்ற நாடு என்ற புகழை இழந்துவிட்டதென்றும், குஜராத்தில் நடந்தது குறித்து தான் வெட்கப்படுவதாகவும் கூறினார்.\nஏ.எஃப்.எல் எனும் கப்பல் நிறுவனத்தின் தலைவர் சைரஸ் குஸ்தார் குஜராத்தில் நிகழ்ந்தது ஏறத்தாழ ஓர் இனப்படுகொலையே என்றார். கணினித் தொழில் நுட்பத்துறை ஜாம்பவான்கள், இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தியும் விப்ரோவின் அஜீம் பிரேம்ஜியும் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்தனர். 2002 ஏப்ரலில் அகில இந்திய தொழிற்சாலைகள் கூட்டமைப்பின் தேசியக் கூட்டத்தில் பேசும்போது எரிசக்திப் பிரிவின் தலைவர் தெர்மாக்ஸ் நிறுவனத் தலைவர் அனு ஈகா குஜராத் முஸ்லீம்களின் துயரம் பற்றி ஆவேசமாகப் பேசி முடித்தபோது, கரவொலி நிற்க நீண்ட நேரமானது.\nகலவரப் பின்னணியில் மோடி பெரும் வெற்றி பெற்றிருந்தாலும், முதலீட்டாளர்களுக்கு குஜராத் மிக முக்கியமாக இருந்தது. தொழிலதிபர்களின் நம்பிக்கையைப் பெறுவது மோடிக்கும் அவசியமாக இருந்தது. தன் பாணியிலியே அவர் அதனையும் சாதித்து முடித்தார்.\nஅவரது வேண்டுகோளின்பேரில் தொழிற்சாலைகள் கூட்டமைப்பின் சிறப்புக்கூட்டம் ஒன்று புதுடில்லியில் 2003 ஏப்ரலில் ஏற்பாடு செய்யப்பட்டது.\nஅன்று மோடியுடன் ஜாம்ஷிட் கோத்ரெஜ், ராகுல் பஜாஜ் மற்றும் கூட்டமைப்பின் டைரக்டர் ஜெனரல் தருண் தாசும் அமர்ந்திருந்தனர். ஆனால் இன்னமும் வாழ்த்துப்பா சகாப்தம் துவங்கியிருக்கவில்லை. அதற்கு முந்தைய மாதத்தில் மும்பையில் நடந்த ஒரு கூட்டத்தில் மோடி பேசும்போது ஓர் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக் கழகப் பேராசிரியர் குறுக்கிட்டதை நினைவுகூர்ந்த கோத்ரெஜ் தேர்தலில் வென்றது சரி, ஆனால் அனைத்து குஜராத்தியரின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படவேண்டும் என்றார்.\nபஜாஜோ மேலும் ஒரு படி சென்று பொருளாதாரரீதியில் 2002ஐ முழுவதுமாக குஜராத் இழந்துவிட்டது என்றார். தொடர்ந்து மோடியைப் பார்த்தவாறே கூறினார் ”காஷ்மீர், வடகிழக்கு, உத்திர பிரதேசம், பீஹார் போன்ற பகுதிகளில் ஏன் முதலீடு செய்யப்படுவதில்லை தெரியுமா உட்கட்டமைப்புப் பற்றாக்குறை மட்டுமல்ல… அங்கெல்லாம் நிலவும் பாதுகாப்பற்ற சூழலும்தான்… அப்படி ஒரு நிலை குஜராத்தில் உருவாகக்கூடாது… இதை நான் குறிப்பிடக் காரணம் கடந்த ஆண்டு அங்கு நடந்த துரதிருஷ்டவசமான சம்பவங்களே… அது மட்டுமல்ல உங்கள் தலைமையில் அம்மாநில அரசு இயங்குவதால் உங்கள் கொள்கைகள் என்ன, இலட்சியங்கள் என்ன, நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்கள் என்பதையெல்லாம் அறிய விரும்புகிறோம்… நாங்கள் எந்தக் கட்சி அரசானாலும் அதனுடன் இணைந்து செயல்படத் தயார்… அதே நே��ம் சமூகத்திற்கு எது நல்லது என்பது குறித்து எங்களுக்கும் சில கருத்துக்கள் உண்டல்லவா… எனவேதான் உங்களை நாங்கள் முழுமையாகப் புரிந்துகொள்ள விரும்புகிறோம்…”\nஎல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்த மோடி, மைக்கைப் பிடித்தபோது பொங்கிவிட்டார், “நீங்களும் போலி மதச்சார்பின்மை பேசும் உங்கள் நண்பர்களும் குஜராத்துக்கு வாருங்கள்… வந்தால்தான் நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு விடை கிடைக்கும், உண்மை புரியும். குஜராத் மிக அமைதியான மாநிலமாகும்,” என்றவர் கோத்ரெஜ்ஜையும் பஜாஜையும் பார்த்து பொரிந்து தள்ளினார்: மற்றவர்களுக்கு குஜராத்தின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கவேண்டும் என்ற வன்மம் இருந்தால் புரிந்துகொள்ளமுடியும்… உங்களுக்கென்ன ஆயிற்று\nஅதோடு நிற்கவில்லை மோடி. அவருக்கு நெருக்கமான கௌதம் அடானி, கடில்லா மருந்து நிறுவன உரிமையாளர் இந்திரவதன் மோடி, நிர்மாவின் கர்சன் படேல், பகேரி என்ஜினியர்ஸ் குழுமத்தின் அனில் பகேரி உள்ளிட்டோரைத் தூண்டிவிட்டு மறுமலர்ச்சி குஜராத் குழு என்ற அமைப்பை உருவாக்க வைத்தார். கூட்டமைப்பு மோடியை அவமானப்படுத்தியதன் மூலம் ஒட்டுமொத்த குஜராத்தையே அவமானப்படுத்திவிட்டதாகக் அந்தக்குழு குற்றம் சாட்டியது. அத்துடன் தாங்கள் கூட்டமைப்பிலிருந்து விலகப்போவதாக அறிவித்தது. மேலும் அக்கூட்டத்தில் மோடிக்கு பரிந்து பேசாமல் மாநில நலனைப் புறக்கணித்த குஜராத் பிரிவும் ஒட்டு மொத்தமாக கூட்டமைப்பிலிருந்து வெளியேறவேண்டும் என்று மறுமலர்ச்சி குஜராத் என்ற குழு வலியுறுத்தியது.\nதொழிற்சாலைக் கூட்டமைப்புக்கு எக்கச்சக்க தர்மசங்கடம் உருவானது. நூற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் அமைப்பிலிருந்து வெளியேறும் சூழல். அதன் விளைவாய் மேற்கிந்தியாவில் கூட்டமைப்பு மிக பலவீனப்பட்டுவிடும். அது மட்டுமல்ல அன்றைய பாரதீய ஜனதா அரசு தன் பங்கிற்கு கூட்டமைப்பு நிர்வாகிகளைத் தவிர்க்கத் தொடங்கியது. தொழிற்சாலைகளின் சார்பாக எதையும் எடுத்துக்கூறமுடியவில்லை என்றால் அப்புறம் கூட்டமைப்பினால் என்னதான் பயன்\nவேறு வழியின்றி சிஐஐ வெள்ளைக் கொடி காட்டியது. தலைமை நிர்வாகி தருன் தாஸ் மோடிக்கு நெருக்கமானவராகக் கருதப்பட்ட அருண் ஜேட்லியை சந்தித்து மோடி கூட்டத்தில் பேசப்பட்டவைக்கு வருத்தம் தெரிவித்தார். இரண்டு மணிநேரம் ஜேட்லி தாஸைத் துளைத்தெடுத்துவிட்டார் – நீங்கள் யார், என்ன பேசினீர்கள், ஏன் அப்படிப் பேசினீர்கள், உங்கள் நோக்கமென்ன… இப்படியாக… இறுதியில் சரி மோடியைத் தான் விரைவில் சந்திக்கவிருப்பதாகவும் அப்போது சிஐஐ பிரச்சினை குறித்துப் பேசுவதாகவும் வாக்களித்தார் ஜேட்லி.\nகுஜராத் தொழிலதிபர்கள் விலகாமலிருக்க வேண்டுமானால் சிஐஐ முறையாக பகிரங்கமாக மன்னிப்புக் கோர வேண்டும் என்று ஜேட்லி மூலம் சொல்லி அனுப்பினார் மோடி.\nஒப்புக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை தருண் தாசுக்கு. சில நாள்களுக்குப் பிறகு பிசினஸ் டுடே இதழுக்கு பேட்டி தருண் தாஸ் குறிப்பிட்டார்:\nமன்னிப்புக் கடிதத்துடன் மோடியை சந்திக்கப் புறப்பட்டபோது என் மனைவி கடுமையாக ஆட்சேபித்தார். எப்படி நீங்கள் இதைச் செய்யலாம், அனு ஈகா, அஜீம் பிரேம்ஜி, ஜாம்ஷிட் கோட்ரெஜ் எனப் பல பார்சி, முஸ்லீம் அதிபர்கள் பலர் நமக்கு நெருக்கமான நண்பர்கள் என்றார். நான் என்ன செய்ய பதவி விலகலாம் அவ்வளவுதான். ஆனால் நான் அதைச் செய்யப்போவதில்லை. மற்ற உறுப்பினர்களின் நலனைக் காப்பது என் கடமையல்லவா என்று பதிலளித்தேன்.\nஅதே நேரம் அதை மன்னிப்புக் கடிதம் என்றும் வர்ணிக்கமுடியாது, ஒரு விளக்கக் கடிதமே, ஆனால் ஊடகங்கள் அதை மன்னிப்புக் கடிதம் என்றே சொல்லும் என்பது எனக்குத் தெரியும், என்றும் அப்பேட்டியில் தருண் தாஸ் கூறினார்.\nபிப்ரவரி 6 கூட்டத்தின் விளைவாய் உங்களுக்கு நேர்ந்த மன வலி எங்களுக்குப் புரிகிறது…அதற்காக நாங்கள் மிக வருந்துகிறோம் என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.\nமூன்று மாதங்கள் கழித்து உலக பொருளாதார அமைப்பு World Economic Forum அதனுடைய கூட்டம் ஜூரிச்சில் நடந்தபோது மோடி பன்னாட்டு முதலீட்டாளர்களை சந்திக்கவும் சிஐஐ ஏற்பாடு செய்தது.\nகாலம் செல்லச் செல்ல மோடி தொழிலதிபர்கள் அனைவரின் நம்பிக்கையையும் பெற்றுவிட்டார், முதலில் பஜாஜ், கோத்ரெஜ் போன்றோர் அவருக்குக் கண்டனம் தெரிவித்தபோது அவர்களில் அநேகர் பார்சிகளாய் இருந்தனர். கலவரங்களின் பின்னணியில் சிறுபான்மையினரான பார்சிகளும் அவரது அரசைப் பார்த்து அஞ்சத் தொடங்கிவிட்டனரோ எனப் பலருக்கும் தோன்றியது. பார்த்தார் மோடி, ஒளிரும் குஜராத் மாநாடு ஒன்றில் பிரதமர் வாஜ்பேயியை ரத்தன் ட���டாவிற்கு பரிசு ஒன்றை வழங்கச் செய்தார். அப்புறமென்ன எல்லாம் சரியாகிவிட்டது… இப்படித்தான் மோடி பலவற்றை சமாளித்தார்… அவர் ரொம்பவும் புத்திசாலி… மெல்ல மெல்ல தனது வெற்றியினை உறுதிப்படுத்திக்கொண்டார் என்கிறார் ஒரு முன்னாள் சிஐஐ மூத்த அதிகாரி.\nநன்றி தி கேரவன் மாத இதழ்\nNext story சிவலிங்கத்தின் மீது செந்தேள் – பாகம் 2\nவேட்பாளர் தம்பட்டம் – வளர்மதி & கு.க.செல்வம்\n மறுத்த காரத். துக்கத்தில் தோழர்கள்….\nசிங்களவன் முக்கியமென்றால் தமிழ்நாட்டில் ஏன் இருக்கிறீர்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://1tamilnews.com/News_Details.php?nid=140", "date_download": "2019-05-20T13:14:20Z", "digest": "sha1:T6VSAUYLLVRVR4TJP27A6YKG5OLDRBI6", "length": 6125, "nlines": 71, "source_domain": "1tamilnews.com", "title": "மக்கள் நீதி மய்யம் - Pudhiya Athiyayam", "raw_content": "ஜம்மு -காஷ்மீரில் பாதுகாப்பு படையினரால் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை: தேடுதல் வேட்டை தீவிரம்\nமாநில செயற்குழு உனுப்பினர் வெங்கடேஷ்-க்கு அரிவாள் வெட்டு\nஆப்ரிக்க இன யானைகள் விரைவில் அழிந்துவிடும் ஆபத்து: ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nமும்பை பங்குச்சந்தை உயர்வுடன் நிறைவு\nஎண்ணெய் இருப்பு வைக்க அபுதாபி நிறுவனத்துடன் மத்திய அரசு ஒப்பந்தம்\nமலையில் காட்சி தரும் திருமலைராய பெருமாள் கோயிலின் சிறப்பு\nஉச்சநீதிமன்ற அதிரடி தீப்பையடுத்து நாளை கூடுகிறது இலங்கை நாடாளுமன்றம்: சபாநாயகர் கரு.ஜெயசூர்�. ஆதார் பயோமெட்ரிக் தகவல்களைக் கொண்டு இறந்தவர்களின் உடல்களை அடையாளம் காண முடியாது. மாநில செயற்குழு உனுப்பினர் வெங்கடேஷ்-க்கு அரிவாள் வெட்டு. நெல்லைமாவட்டத்தில் பரவலான மழை -மக்கள் மகிழ்ச்சி .\nதிருவாரூர் தெற்கு வீதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் இரண்டாமாண்டு துவக்க விழாவில் அதன் தலைவர் கமலஹாசன் பேச்சு கால தாமதமாக கட்சி துவங்கிவிட்டேன். நான் கடமை தவறிவிட்டேன் .\nகுடும்ப அரசியலை தமிழகத்திற்கு தந்ததே திருவாரூர் தான், குடும்ப அரசியலை அகற்றுவதற்காகவே திருவாரூரில் இந்த பொதுக்கூட்டத்தை கூட்டி உள்ளேன் டெல்டா பகுதியை வேளாண்மை மையமாக மாறவேண்டும், விவசாய முறை மாற வேண்டும், நீர் சேமிப்பு முறை மாற வேண்டும் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது\nPrevious: பாக்., பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதல் Next: ஆயுள் தண்டனை விதித்து மகிளா விரைவு நீதிமன்றம���\nசிகாகோவில் மக்கள் உயிரை காத்த கருப்பின பாதுகாப்பு பணியாளரை சுட்டுக் கொன்ற அமெரிக்க காவல்துறை\nகளவாணி மாப்பிள்ளை - விமர்சனம்\nதமிழகத்தில் பலம் வாய்ந்தவர்கள் பாஜக கூட்டணியில் இணைவார்கள்: தமிழிசை சவுந்தரராஜன்\nஅஜீத் புது படம் இயக்குவது யார்\nமஹாலக்ஷ்மி, தாமரையை ஏன் ஆசனமாகக் கொண்டாள்\nமோடிக்கு எதிராக கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம்\nமஹாலக்ஷ்மி, தாமரையை ஏன் ஆசனமாகக் கொண்டாள்\nசூட்கேஸ் நிறைய மனுக்களோடு வந்து பரபரப்பை ஏற்படுத்திய விவசாயி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2018/11/blog-post_320.html", "date_download": "2019-05-20T12:50:40Z", "digest": "sha1:C2JC2GYEZLXR3ZEIH7TZFBVTZNKBOMYY", "length": 9697, "nlines": 229, "source_domain": "www.easttimes.net", "title": "ரஜனியும் சிம்புவும் - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East", "raw_content": "\nகல்குடா மு.கா போராளிகள் என்றும் தலைமையோடு பயணிக்கவே விரும்புகின்றனர் - அன்வர் நௌஷாத்\n\"கல்குடா தொகுதியானது முதல் முஸ்லீம் பாராளுமன்ற பிரதிநிதியை பெற்றுக்கொள்ளும் கௌரவமான சந்தர்ப்பத்தை ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கி...\nமுஸ்லீம்களை அடக்க நினைத்தால் அரசு பாரிய பின் விளைவுகளை சந்திக்கும் - ரவூப் ஹக்கீம் எச்சரிக்கை\nமுஸ்லீம்கள் மீது வேண்டும் என்றே, எவ்வித காரணமுமின்றி அழுத்தங்களை இன ரீதியில் திணித்து, நாட்டை அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்லும் சதி அரங...\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத தாக்குல்கள் கட்டவிழ்த்து விடப்பட்ட நி...\nஅன்வர் நௌஷாத் முஸ்லீம் காங்கிரசில் இணைந்தமை முன்னுதாரணமாகும் - முதலமைச்சர் நசீர் அஹமட்\nஅன்வர் நௌஷாத் முஸ்லீம் காங்கிரசோடு இணைந்துள்ளமை முன்னுதாரணமான செயற்பாடாகும், இவ்வாறான தியாகங்களே இந்த சமூகத்தில் என்றும் நிலைத்த...\nICC ‘சாம்பியன்’ பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.28 கோடி பரிசு : ஐசிசி அறிவிப்பு\nHome / Arts / ரஜனியும் சிம்புவும்\n´செக்கச்சிவந்த வானம்´ படத்தை தொடர்ந்து சிம்பு நடிப்பில் உருவாகி வரும் படம் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’. சுந்தர்.சி. இயக்கும் இந்த படம் தெலுங்கில் பவன் கல்யாண் நடித்து மெகாஹிட்டான ‘அத்தாரின்டிகி தாரேதி’ என்ற படத்தின் ரீமேக்காக உருவாகி வருகிறது.\nஇந்த படத்தில் சிம்பு ஜோடியாக மேகா ஆ���ாஷ் நடிக்கிறார். கேத்தரின் தெரசா, ரம்யா கிருஷ்ணன், மகத் ராகவேந்திரா, யோகி பாபு, ரோபோ சங்கர் உள்ளிட்ட பலரும் நடிக்கும் இந்த படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி இசையமைக்கிறார். லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் இந்த படத்தை தயாரித்துள்ளார்.\nசமீபத்தில் படத்தின் டீசருக்கு சிம்பு டப்பிங் செய்வது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகிய நிலையில், படத்தின் டீசர் புரோமோவை படக்குழு நேற்று வெளியிட்டது. அந்த புரோமோ வீடியோவில் படத்தின் டீசர் வருகிற 29-ஆம் தேதி ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.\nலைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள 2.0 படம் வருகிற 29-ஆம் தேதி உலகமெங்கம் ரிலீசாக இருக்கிறது. இந்த நிலையில், 2.0 படத்துடன் வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீசரை இணைக்க படக்குழு முயற்சி செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nNTJ பெயரில் எச்சரிக்கை ; அனுப்பியவர் பிரதீப்\nமுஸ்லிம் மத விவகார திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்\nநான் எனது மக்களுடனேயே இருப்பேன் ; மன்சூர் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.theevakam.com/2019/05/15/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2019-05-20T12:46:52Z", "digest": "sha1:LWLP4ENRV4CSY5LLWG5RC3STZXRQ6AXY", "length": 28533, "nlines": 526, "source_domain": "www.theevakam.com", "title": "பிரபல நடிகை நீலிமாவின் மகளா இது? | www.theevakam.com", "raw_content": "\nசிவகார்த்திகேயனுக்கு ஷாக் கொடுத்த தமிழ் ராக்கர்ஸ்\nதாயின் வயிற்றில் வளரும் குழந்தைக்குப் பிடிக்காத விடயங்கள் என்னவென்று..\nகஸ்தூரி மஞ்சளின் அற்புத மருத்துவ குணங்கள்..\nஏழைக் குழந்தைகளை படிக்க வைக்க பிச்சை எடுக்கும் மாற்றுதிறனாளி…\nஉங்களை அழகாக பராமரிக்க சில எளிமையான வழிகள்..\nமட்டக்களப்பில் செல்பி எடுத்தபடி நீராடிய இளைஞன் உயிரிழப்பு\nவடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடலில் முன்னாள் போராளி மூழ்கி மரணம்\nநடிகை சயீஷா கர்ப்பமாக இருக்கிறாரா\nவிக்டோரியா மகாராணியின் உள்ளாடைகளை திருடிய இளைஞர்..\nபாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் மகளா இது\nHome கலையுலகம் பிரபல நடிகை நீலிமாவின் மகளா இது\nபிரபல நடிகை நீலிமாவின் மகளா இது\nஉலக நாயகன் கமல் நடித்த தேவர் மகன் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை நீலிமா ராணி. அதன் பின்னர் பல்வேறு திரைப்படங்களில் த���ணை நடிகையாக நடித்துள்ள இவர், இதுவரை பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார்.\nஇதுவரை தமிழ் சினிமாவில் பிரசாந் நடித்த விரும்புகிறேன், சிம்பு நடித்த தம் போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். மேலும் சில வருடங்கள் கழித்து மொழி, ராஜாதி ராஜா, சந்தோஷ் சுப்ரமணியன், நான் மஹான் அல்ல போன்ற படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார்.\nஇவர் நடித்த முதல் சீரியல் 1998 தெலுங்கில் வெளியான இதி கதா காது என்ற சீரியளில் தான். அதன் பின்னர் இவர் தமிழ்,தெலுங்கு, மலையாளம் என பல தொடர்களில் நடித்துள்ளார். இதுவரை 15 கும் மேற்பட்ட தமிழ் மெகா சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.\nசில ஆண்டுகளுக்கு முன்னர் தன்னுடன் சீரியளில் நடித்த அஷ்வின் என்பவரை திருமணம்செய்துகொண்டார். திருமணத்திற்கு பின்னர் இவருக்கு அழகான பின் குழந்தையும் பிறந்தது. சமீபத்தில் தனது மகளுடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nமகன்கள் முன்னிலையில், சொந்த மகளை சீரழித்த சைக்கோ தந்தை..\nமனைவி உடனான உடலுறவில் இதை பின்பற்றுங்கள்…\nசிவகார்த்திகேயனுக்கு ஷாக் கொடுத்த தமிழ் ராக்கர்ஸ்\nநடிகை சயீஷா கர்ப்பமாக இருக்கிறாரா\nபாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் மகளா இது\nஇளம் நடிகரை வெறித்தனமாக அடித்து துன்புறுத்திய போலிஸ்\nநடிகர் விஜய்க்கு இப்படியும் ஒரு ரசிகரா\nஎனக்கு விருப்பமே இல்லை.. சாமி2 படக்குழு மீது ஐஸ்வர்யா ராஜேஷ் அதிர்ச்சி குற்றச்சாட்டு\nநடன புயல் பிரபுதேவாவை அதிர்ச்சியில் உறைய வைத்த இளம் பெண்\n31 வயதாகியும் திருமணம் செய்யாதது ஏன்\nதென்னிந்திய சினிமாவில் நயன்தாராவை விட அதிகம் சம்பளம் பெரும் நடிகை இவரா \nமதம் மாறிய நடிகை பிரியா.\nரசிகருக்கு பதிலடி கொடுத்த நடிகை..\nபிரபல நடிகை ஐஸ்வர்யா ராயின் மகள் ஆடிய நடனம்\nநோயாளிகள் கொலை… மருத்துவர் கைது\nபதவி விலகிய துணைப்பிரதமர்.. வெடித்த போராட்டம்\nவிமானத்தில் சிறுமியிடம் மோசமாக நடந்து கொண்ட கோடீஸ்வரர்\nஎங்களுடன் போர் புரிய விரும்பினால்.. ஈரான் அழிந்துவிடும்\nநான் துரோகம் செய்துவிட்டேன் என கணவரிடம் நேரடியாக கூறிய மனைவி…\nநடிகர் விக்ரமுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய இயக்குனர்\nவிளையாடி கொண்டிருந்த பிரபல வீரர்: உயிரிழந்த 2 வயது மகள்\nஅரச கட்டமைப்புகளுக்குள் சஹ்ரான் குழு ஊடுருவல்\nகோண்டாவில் பகுதியில் ரயில் மோதி குடும்பஸ்த்தர் சாவு\nபள்ளிக் குழந்தைகள் மீது ஒருத்தரும் கை வைக்க முடியாது – நீதிமன்றத்துக்கு வந்த சிறப்பு மிக்க வழக்கு\nமயக்க மருந்து கொடுக்கப்பட்டு 17 நோயாளிகள் கொலை…\nஊழல் செய்ததால் பதவி விலகிய துணைப்பிரதமர்..\nதனி விமானத்தில் 15 வயது சிறுமியிடம் மோசமாக நடந்து கொண்ட கோடீஸ்வரர்\nஎங்களுடன் போர் புரிய விரும்பினால்.. ஈரான் அதோடு அழிந்துவிடும்\nஉங்களுக்கு நான் துரோகம் செய்துவிட்டேன் என கணவரிடம் நேரடியாக கூறிய இளம்மனைவி…\nநடிகர் விக்ரமுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய முன்னணி இயக்குனர்\nகிரிக்கெட் தொடரில் விளையாடி கொண்டிருந்த பிரபல வீரர்: உயிரிழந்த அவரின் மகள்\nரயில் மோதி குடும்பஸ்த்தர் சாவு\nஇனி பள்ளிக் குழந்தைகள் மீது ஒருத்தரும் கை வைக்க முடியாது – நீதிமன்றத்துக்கு வந்த வழக்கு\nநடிகர் விக்ரமுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய இயக்குனர்\nமீண்டு வந்த ஸ்ரேயா., பிரபல நடிகருடன் இணைந்தார்\nசர்ச்சைக்குரிய நயன்தாராவின் படம் வெளியீடு\nமகன் வேத்தின் திறமையை புகைப்படத்துடன் வெளியிட்ட செளவுந்தர்யா..\nநடிகர் நாசர் மீது எழுந்த சர்ச்சை புகார்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nபல நோய்களுக்கு தீர்வு தரும் மூலிகை செடி\nஇதை செய்தால் கண்டிப்பாக உங்களுக்கு இதய நோய், சர்க்கரை நோய் வரும்…\nஇந்த டீ குடிச்சா… சர்க்கரை நோய்க்கு பய் பய் சொல்லலாம்\nஇந்த எண்ணெய்களில் ஒன்றை கூட சமையலுக்கு பயன்படுத்தாதீங்க\nஇந்த இலையில் டீ போட்டு குடிங்க… உடலில் அற்புதம் நிகழுமாம்\nகண்முன்னே கடத்தப்பட்ட மகள்… உதவி கேட்டு கதறிய தாய்\nவேத்தின் திறமையை புகைப்படத்துடன் வெளியிட்ட செளவுந்தர்யா..\nசாட்டை பட ஹீரோயின் வெளியிட்ட அதிரடி வீடியோ\nகாஞ்சனா ரீமேக்கில் இருந்து வெளியேறிய லாரன்ஸ்.\nசென்னை பெண்களின் நா பிறழ் விளையாட்டு\nஇந்த பொருட்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளாதீங்க….\nசெவ்வாய் கிரக தோஷம் நீங்கி குழந்தை பாக்கியம் பெற வேண்டுமா\nஇனி முடி அகற்ற இந்த பொடி போதும்\nசமையல் செய்யும் பொருட்களை வைத்தே அழகு பெற\nகேரளத்து பைங்கிளிகள் என்றும் அழகுடன் இருக்க இந்த பொருட்கள் தான்…\nஆயுர்வேத முறையில் நரைமுடியை கருகருவென மாற்ற\nகாத்தாடி நூலில் தற்கொலை செய்துகொண்ட பச்���ை கிளி\nமனித உருவம் மாறும் பாம்பு… விசித்திர உண்மைகள்\nபனை ஓழை விநாயகர் எப்படி இருக்கு\n2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த தாய்க்கான விருது பெறும் பெண்…..\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nகிளி/ வட்டக்கச்சி கட்சன் வீதி\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.theevakam.com/category/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-05-20T12:31:48Z", "digest": "sha1:N64KKA5RGCYUMXMPY7L33GMNHDZISA5Z", "length": 31363, "nlines": 546, "source_domain": "www.theevakam.com", "title": "இந்திய செய்திகள் | www.theevakam.com", "raw_content": "\nதிருச்சியை கண்ணீர் கடலில் ஆழ்த்திய சம்பவம்\nஇலங்கை ஜனாதிபதி கனடாவிற்கான விஜயம் இறுதி நேரத்தில் இரத்து..\nஇலங்கை ஜனாதிபதியின் அழைப்பை அலட்சிய படுத்திய மகிந்தவின் முக்கிய சகாக்கள்..\nமுல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உட்சவம் இன்று வெகு கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது.\nஉயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுடன் தொடர்புடைய, தீவிரவாதக் குழுவுக்கு சூதாட்டம் ஊடாக நிதி கிடைத்ததா\nசஹ்ரானுக்கு பல பில்லியன் ரூபாய்களை வழங்கிய தொழிலதிபர்\nஆஸ்திரேலியா தேர்தலில் கருத்துக்கணிப்புகளை தவிடுபொடியாக்கி ஆளுங்கட்சி\nதினமும் 12 கறிவேப்பிலை சாப்பிடுங்கள்: என்ன நடக்கும் தெரியுமா\nவயதான தோற்றத்தை மாற்றியமைக்க, இந்த பேஸ்டை முகத்தில் தடவுங்க\nகோண்டாவில் பகுதியில் ரயிலில் மோதுண்டு ஒருவர் பலி\nதிருச்சியை கண்ணீர் கடலில் ஆழ்த்திய சம்பவம்\nதமிழ்நாட்டில், திருச்சி அருகே வ���த்தியசாலையில் இறந்த தனது தந்தையின் உடலை பிரேத அறையில் வைத்துவிட்டு, தந்தை இறந்த தகவலை மறைத்து தனது தங்க‍ையை மணவறையில் ஏற்றி, அவருடைய திருமணத்தை அண்ணன் ஒருவர்... மேலும் வாசிக்க\nகணவரிடம் கிடைக்காத அன்பு…. வேறு நபரிடம் கிடைத்ததால் தடம்மாறிய பெண்\nஇந்தியாவில் உத்தரபிரதேச மாநிலம் ஷாஜகான்பூரைச் சேர்ந்த 42 வயதுடைய பெண்ணொருவர் கள்ளக்காதலனால் முகத்தில் ஆசிட் ஊற்றப்பட்டுள்ள கொடுமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கணவனிடம் கிடைக்காத அதிக பாசம் பு... மேலும் வாசிக்க\nநீதிபதி தகுதி நீக்க தீர்மானத்தில் கையெழுத்திட்ட எம்பிக்கள் பெயரை வெளியிட முடியாது: தலைமை தகவல் ஆணையர் உத்தரவு\nஐதராபாத் உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி சி.வி.நாகார்ஜூனா ரெட்டி . இவர், பல்வேறு வழ க்கு விசாரணைகளில் குறுக்கீடு செய்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதைத் தொடர்ந்து, அவரை தகுதி நீக்கம் செய்ய ம... மேலும் வாசிக்க\nமனைவியின் தலையை அறுத்து கொலை செய்த கணவன்..\nமனைவியின் தகாத உறவை கண்டதால் அதிர்ச்சியடைந்த கணவன் மனைவியின் தலையை அறுத்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போச்சம்பள்ளி அடுத்த ஐகொந்தம் வெப்பாலம்பட்டி கிராமத்தில் இந்த... மேலும் வாசிக்க\nதமிழர் தாயகத்தில் உதயமாகும் பாரிய துறைமுகம்\nயாழ்ப்பாணம் மயிலிட்டி துறைமுகத்தின் 3 கட்டங்களாக இடம்பெறும் புனரமைப்பு பணிகளில் முதல் கட்ட புனரமைப்பு பணிகள் நிறைவுகட்டத்தை எட்டிவருகின்றன. இந்த புனரமைப்பு பணிகளில் தற்போது 80 மீற்றர் நீளமாக... மேலும் வாசிக்க\nசடலமாக கிடந்த தந்தை.. அதை மறைத்து தங்கைக்கு திருமணம் செய்து வைத்த அண்ணன்\nதிருச்சியை சேர்ந்த மதியழகன் என்பவரின் மகன் ராஜகுமார். செம்பரை கிராமத்தை சேர்ந்த நடராஜனின் மகள் கனிமொழி. ராஜகுருவுக்கும், கனிமொழிக்கும் சில மாதங்களுக்கு முன்னர் திருமண நிச்சயதார்த்தம் நடந்த ந... மேலும் வாசிக்க\nதமிழகத்தில் பெண் செய்த கொடூர செயல்..\nதமிழகத்தில் கணவர் மற்றும் ஒரு வயது குழந்தையை கொன்று புதைத்த மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜா (25). இவரும் தீபிகா என்ற பெண்ணும் இரண்டாண்டுகளுக்... மேலும் வாசிக்க\nஐதராபாத் மாநிலத்தில் காதலுக்கு பெற்றோர் சம்மதம் தெரிவிக்காமையல் காதல் ஜோடி எடுத்த விபரீத முடிவு..\nஐதராபாத் மாநிலத்தில் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் இளம் காதல் ஜோடி, அரசுப்பாடசாலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளனர். ஐதராபாத் மாநிலத்தை சேர்ந்த கனகையா (21), தாரா (19)... மேலும் வாசிக்க\nசென்னை சர்வதேச விமான நிலைய பெண் ஊழியருக்கு முத்தமிட்ட நபர்..\nவிமான நிலைய பெண் ஊழியருக்கு முத்தமிட்ட நபர் ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து துபாய் செல்லும் தனியார் பயணிகள் விமானம் நேற்று காலை 7.30 மணிக்கு... மேலும் வாசிக்க\nநோயாளிகள் கொலை… மருத்துவர் கைது\nபதவி விலகிய துணைப்பிரதமர்.. வெடித்த போராட்டம்\nவிமானத்தில் சிறுமியிடம் மோசமாக நடந்து கொண்ட கோடீஸ்வரர்\nஎங்களுடன் போர் புரிய விரும்பினால்.. ஈரான் அழிந்துவிடும்\nநான் துரோகம் செய்துவிட்டேன் என கணவரிடம் நேரடியாக கூறிய மனைவி…\nநடிகர் விக்ரமுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய இயக்குனர்\nவிளையாடி கொண்டிருந்த பிரபல வீரர்: உயிரிழந்த 2 வயது மகள்\nஅரச கட்டமைப்புகளுக்குள் சஹ்ரான் குழு ஊடுருவல்\nகோண்டாவில் பகுதியில் ரயில் மோதி குடும்பஸ்த்தர் சாவு\nபள்ளிக் குழந்தைகள் மீது ஒருத்தரும் கை வைக்க முடியாது – நீதிமன்றத்துக்கு வந்த சிறப்பு மிக்க வழக்கு\nமயக்க மருந்து கொடுக்கப்பட்டு 17 நோயாளிகள் கொலை…\nஊழல் செய்ததால் பதவி விலகிய துணைப்பிரதமர்..\nதனி விமானத்தில் 15 வயது சிறுமியிடம் மோசமாக நடந்து கொண்ட கோடீஸ்வரர்\nஎங்களுடன் போர் புரிய விரும்பினால்.. ஈரான் அதோடு அழிந்துவிடும்\nஉங்களுக்கு நான் துரோகம் செய்துவிட்டேன் என கணவரிடம் நேரடியாக கூறிய இளம்மனைவி…\nநடிகர் விக்ரமுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய முன்னணி இயக்குனர்\nகிரிக்கெட் தொடரில் விளையாடி கொண்டிருந்த பிரபல வீரர்: உயிரிழந்த அவரின் மகள்\nரயில் மோதி குடும்பஸ்த்தர் சாவு\nஇனி பள்ளிக் குழந்தைகள் மீது ஒருத்தரும் கை வைக்க முடியாது – நீதிமன்றத்துக்கு வந்த வழக்கு\nநடிகர் விக்ரமுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய இயக்குனர்\nமீண்டு வந்த ஸ்ரேயா., பிரபல நடிகருடன் இணைந்தார்\nசர்ச்சைக்குரிய நயன்தாராவின் படம் வெளியீடு\nமகன் வேத்தின் திறமையை புகைப்படத்துடன் வெளியிட்ட செளவுந்தர்யா..\nநடிகர் நாசர் மீது எழுந்த சர்ச்சை புகார்\nதினமும் பதிவுகளை மின��னஞ்சல் மூலம் பெற்றிட\nபல நோய்களுக்கு தீர்வு தரும் மூலிகை செடி\nஇதை செய்தால் கண்டிப்பாக உங்களுக்கு இதய நோய், சர்க்கரை நோய் வரும்…\nஇந்த டீ குடிச்சா… சர்க்கரை நோய்க்கு பய் பய் சொல்லலாம்\nஇந்த எண்ணெய்களில் ஒன்றை கூட சமையலுக்கு பயன்படுத்தாதீங்க\nஇந்த இலையில் டீ போட்டு குடிங்க… உடலில் அற்புதம் நிகழுமாம்\nகண்முன்னே கடத்தப்பட்ட மகள்… உதவி கேட்டு கதறிய தாய்\nவேத்தின் திறமையை புகைப்படத்துடன் வெளியிட்ட செளவுந்தர்யா..\nசாட்டை பட ஹீரோயின் வெளியிட்ட அதிரடி வீடியோ\nகாஞ்சனா ரீமேக்கில் இருந்து வெளியேறிய லாரன்ஸ்.\nசென்னை பெண்களின் நா பிறழ் விளையாட்டு\nஇந்த பொருட்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளாதீங்க….\nசெவ்வாய் கிரக தோஷம் நீங்கி குழந்தை பாக்கியம் பெற வேண்டுமா\nஇனி முடி அகற்ற இந்த பொடி போதும்\nசமையல் செய்யும் பொருட்களை வைத்தே அழகு பெற\nகேரளத்து பைங்கிளிகள் என்றும் அழகுடன் இருக்க இந்த பொருட்கள் தான்…\nஆயுர்வேத முறையில் நரைமுடியை கருகருவென மாற்ற\nகாத்தாடி நூலில் தற்கொலை செய்துகொண்ட பச்சை கிளி\nமனித உருவம் மாறும் பாம்பு… விசித்திர உண்மைகள்\nபனை ஓழை விநாயகர் எப்படி இருக்கு\n2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த தாய்க்கான விருது பெறும் பெண்…..\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nகிளி/ வட்டக்கச்சி கட்சன் வீதி\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ariyalur.nic.in/ta/public-utility-category/%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-05-20T13:17:36Z", "digest": "sha1:2IXFHP6HVB6UUCNDIPP5CMHB6JZBRHDW", "length": 4828, "nlines": 95, "source_domain": "ariyalur.nic.in", "title": "நகராட்சிகள்", "raw_content": "\nஅரியலூர் மாவட்டம் ARIYALUR DISTRICT\nமாவட்டம் – ஒரு பார்வை\nவருவாய் (ம) பேரிடர் மேலாண்மை\nபொருள்இயல் மற்றும் புள்ளிஇயல் துறை\nசமூக நலம் (ம) சத்துணவுத்திட்டம்\nஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம்.\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nஆணையர், அரியலூர் நகராட்சி அரியலூர் மாவட்டம்.\nஆணையர், ஜெயங்கொண்டம் நகராட்சி அரியலூர் மாவட்டம்.\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், அரியலூர்\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் அரியலூர் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது. , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம், தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: May 06, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/vijay-tv-priyanka-without-makeup/", "date_download": "2019-05-20T12:22:10Z", "digest": "sha1:GH6KGCXO5X2LF5PBUHBKI6ILFEQFDMUL", "length": 8823, "nlines": 94, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "தொகுப்பாளினி ப்ரியங்காவா இது.? நிஜத்துல இப்படி இருக்காங்க.! அதிர்ச்சி புகைப்படம்.! - Tamil Behind Talkies", "raw_content": "\nHome செய்திகள் தொகுப்பாளினி ப்ரியங்காவா இது. நிஜத்துல இப்படி இருக்காங்க.\nவிஜய் டிவியில் பல பெண் தொகுப்பாளர்கள் வந்து சென்றாலும் எப்போதும் மக்களுக்கு பேவரட் என்று ஒரு சிலர் தான் இருப்பார்கள் . அதில் பிரபல தொகுப்பாளினி டிடிக்கு பிறகு அதிக ரசிகர்கள் கொண்ட ஒரு நபர் யார் என்றால் அது பிரியங்கா தான். சமீபத்தில் இவர் மேக் அப் இல்லாமல் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.\nப்ரியங்கா, விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி, சூப்பர் சிங்கர், கலக்கப்போவது யாரு போன்ற பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாகியாக இருந்து வருகிறார். கலக்கபோவது யாரு நிகழ்ச்சியில் இவர் நடுவராக பங்கு பெற்று வருகிறார். இவரது பிரபலமே இவரின் சிரிப்பு தான், இவரின் சிரிப்புக்கு பல ரசிகர்களும் உள்ளனர்.\nவிஜய் டிவியில் வருவதற்கு முன்பாக இவர் பல இணையதள பிராங்க் ஷோகளிலும் பங்குபெற்றுள்ளார். இவர் ஆரம்பகாலதில் சற்று ஒல்லியாக தான் இருந்தார். பின்னர் நிகழ்ச்சிகளில் இவருக்கு வாய்ப்பு பெறுக இவரது உடல் எடையும் கூடி வந்தது.\nசமீபத்தில் தொகுப்பாளினி பிரியங்கா தனது ப���கைப்படம் ஒன்றை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். இதில் பிரியங்கா, முகத்தில் சுத்தமாக மேக்கப் இல்லாமல் சற்று முக பொலிவு மங்கியே காணப்படுகிறார். இந்த புகைப்படத்தை பார்க்கும் ரசிகர்களுக்கு இது ப்ரியங்கா தானா என்று சந்தேகம் எழும் என்பதில் சந்தேகம் இல்லை.\nPrevious articleபாலாஜியை தொடர்ந்து இரண்டாவதாக வெளியேறிய போட்டியாளர்.\nNext article24ஆம் தேதி வரை காத்திருக்க வேண்டாம். சர்கார் பாடல் பற்றி தகவல் வெளியிட்ட பாடலாசிரியர் விவேக்.\nஇந்த ஹீரோவா அவருடன் நான் நடிக்கமாட்டேன். காஜல் நிராகரித்த டாப் ஹீரோ.\nலேசாக காரை உரசியதால் முதியவரை தாக்கிய தி மு க பிரமுகர்.\nஇந்தியாவில் முதல் தீவிரவாதி இந்து தான். பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள கமலின் பேச்சு.\nவிஜய் அல்லது அஜித், அரசியல் யாருக்கு செட் ஆகும். எஸ் ஜே சூர்யாவின் அசத்தலான...\nதமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக விளங்கி வருபவர்கள் ரஜினி மற்றும் கமல். இவர்கள் இருவருமே தற்போது அரசியல் களத்தை கண்டுவிட்டனர். இவர்கள் இருவருக்கும் பின்னர் தமிழ் சினிமாவில் மாபெரும் நட்சத்திரங்களாக இருப்பது...\nஉள்ளாடை விளம்பரத்திற்காக இப்படியா போஸ் கொடுப்பது. தோனி பட நடிகையின் அட்டகாசம்.\nமெர்சல், காலா படத்திற்கு பின்னர் சூர்யாவின் ‘NGK ‘ படத்திற்கு கிடைத்த பெருமை.\nகள்ளத் தொடர்பு வைத்துக்கொள்ள சிபாரிசு. மருத்துவர் கூறியதை ஸ்கீரீன் ஷாட்டாக வெளியிட்ட சின்மயி.\nபிக் பாஸ் போன்ற நிகழ்ச்சி. கமல்ஹாசனுக்கு போட்டியாக களம் இறங்கும் கணேஷ் வெங்கட்ராம்.\nஇரண்டே மாதத்தில் கர்ப்பமான சயீஷா. சயீஷா பதிவிட்ட புகைப்படத்தால் எழுந்த குழப்பம்.\n தள்ளிப்போனது நேர்கொண்ட பார்வையின் ரிலீஸ்.\nவடிவுக்கரசி வீட்டில் நடந்த எதிர்பாரா சம்பவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthowheed.com/2012/08/06/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/?shared=email&msg=fail", "date_download": "2019-05-20T13:18:50Z", "digest": "sha1:H7FD6GQAHDDYHCHPWL37A7RLL47XK56R", "length": 24702, "nlines": 257, "source_domain": "tamilthowheed.com", "title": "நிலவின் ஒளி பிரதிபலிப்பு | தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)", "raw_content": "தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nஇது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community.\nகடல்கள் இடையே உள்ள திரைகள் →\nநிலவு தன்னுடைய ஒளியை வெளிப்படுத்திக் கொள்கிறது என்றே முந்தைய நாகரிங்கள் கருதின. ஆனால் இன்றோ நிலவின் அதன் ஒளி பிரதிபலிக்கப்பட்ட ஒளி என்ற உண்மையை இன்றைய அறிவியல் எடுத்து கூறுகின்றது. ஆனால் 1400 வருடங்களுக்கு முன்பே திருக்குர்ஆன் வசனத்தில்…\nவான (மண்டல)த்தில் கோளங்கள் வரும் பாதைகளை உண்டாக்கி, அவற்றிடையே ஒரு விளக்கை (சூரியனை)யும்; ஒளிவான சந்திரனையும் உண்டாக்கினானே அவன் பாக்கியமுள்ளவன்.سورة الفرقان 25:61\nதிருக்குர்ஆனில் சூரியனுக்கு பயன்படுத்தப்படும் அரபுச் சொல் ‘ஷம்ஸ்’ இதனை ‘ஸிராஜ்’ (ஒளிவிளக்கு) ‘வஹ்ஹாஜ்’ (பிரகாசிக்கும் விளக்கு) ‘தியா’ (ஒளிரும் மகிமை) என்றும் திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது. சூரியன் தனக்குள் எரிந்துகொண்டே இருப்பதால், அது கடுமையான உஷ்ணத்தையும் வெளிச்சத்தையும் உண்டு பண்ணிக்கொண்டே உள்ளது.\nசந்திரனை குறிக்கும் அரபுச் சொல் ‘கமர்’ என்பதாகும். இந்த சந்திரனை ‘முனீர் என்றும் வர்ணிக்கிறது. ‘முனீர்’ என்றால் ஒளியை (நூர்) வழங்கும் கோளம் என்று பொருள். எந்த இடத்திலும் சந்திரனை குறித்திட ‘வஹ்ஹாஜ்’ ‘தியா’ ‘ஸிராஜ்’ ஆகிய சொற்கள் பயன்படுத்தப்படவே இல்லை. அதே போல் சூரியனை குறித்திட ‘நூர்’ அல்லது ‘முனீர்’ என்ற சொற்களும் பயன்படுத்தப்படவில்லை.\nசூரியனிலிருந்தும், சந்திரனிலிருந்தும் பெறப்படும் ஒளியின் இயல்பை எடுத்துக் கூறும் வசனங்களைப் பாருங்கள்.\n“அவன்தான் சூரியனை (சுடர்விடும்) பிரகாசமாகவும், சந்திரனை ஒளிவுள்ளதாகவும் ஆக்கினான்” سورة يونس 10:5\nஏழு வானங்களையும் அல்லாஹ் அடுக்கடுக்காய் எப்படி படைத்திருக்கின்றான் என்பதை நீங்கள் பார்க்கவில்லையா இன்னும் அவற்றில் சந்திரனைப் பிரகாசமாகவும், சூரியனை ஒளி விளக்காகவும் அவனே ஆக்கியிருக்கிறான். 71:15,16 سورة نوح\nDr. Zakir Naik. தமிழாக்கம்: இப்னு ஹுஸைன்\nFiled under அறிவியல், திருக்குர்ஆன்\nபற்றி தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community. Email: tamilthowheed@gmail.com\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி ��ெற்றோர். திருக்குர்ஆன் 3:104\nரமழான் மாதத்தின் சிறப்பை அல்லாஹ் கூறுகிறான்:\n உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (2:183)\nஇவ்வுலக சொத்து சுகங்களை, பணங்காசை உரியவர்களுக்குப் பங்கிட்டு கொடுக்காமல் கஞ்சத்தனத்தால் அவற்றைக் கட்டிக்காத்தவன் நிச்சயமாக ஒரு நாளைக்கு அவற்றைத் துறந்து மரணிக்கத்தான் போகிறான். அவற்றை பிரிவது மட்டுமல்ல, அவற்றை உரியவர்களுக்குக் கொடுக்காமல் கட்டிக்காத்து கிடந்ததற்குறிய தண்டனையை இனிமேல்தான் அடையப் போகிறான். ஆயினும் இப்படிப்பட்ட கடுந்தண்டனையை அவன் இங்கு உணர்வதாக இல்லை. அங்கு நேரில் கண்கூடாகக் கண்ட பின்னர்தான் அழுது பிரலாபிக்கப் போகிறான். ஆயினும் அது அவனுக்குப் பலன் தராது.\nஏழை எளியவர்கள் மற்றும் தேவையுடையவர்களுக்குரிய பங்கை – ஜகாத்தை கணக்கிட்டு கொடுக்காததின் காரணமாக அவன் சேர்த்து வைத்த தங்கமும் வெள்ளியும் உருக்கி காய்ச்சப்பட்டு அவனது நெற்றியிலும் விலாப்புறங்களிலும் முதுகிலும் சூடு போடப்படும். அல்லாஹ் அளித்துள்ள செல்வத்திலிருந்து ஜகாத்தை முறைப்படிச் செலுத்துவதன் அவசியம் பற்றியும் அதை முறையாக செலுத்தாதவர்களின் நிலை பற்றியும் கீழ் வரும் வசனங்களை படித்து உணர வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமான ஆண் பெண் மீது நீங்காக் கடமையாகும். அவையாவன: 2:43,83,110,177,277 4:77,162 5:12,55 7:156 9:5,11,18,34,35,60,71 19:31,55 21:73 22:41,78 27:3 30:39 31:4 33:33 41:6,7 58:13 73:20 98:5\nஉள்ளடக்கம் பரிவொன்றை தெரிவுசெய் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி ஆய்வுகள் இணைவைப்பு அனாச்சாரங்கள் அவ்லியாக்கள் சூனியம் பித்அத் மவ்லித் மூடநம்பிக்கைகள் இறை நம்பிக்கை இறைத்தூதர்கள் முஹம்மது (ஸல்) இஸ்லாம் ஏகத்துவம் குடும்பம் கடன் தலாக் திருமணம் பெண்கள் கேள்விகள் சமூகம் நவீன உலகில் இஸ்லாம் தமிழ் தவ்ஹீத் திருக்குர்ஆன் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நோன்பு ஜகாத் ரமலான் பாவமன்னிப்பு பெரும்பாவம் வட்டி பொதுவானவை பொய் மருத்துவம் மறுமை சுவனம் நரகம் மரணம் மவ்லவிகள் ஷைத்தான் ஹஜ் குர்பான்\nஅனாச்சாரங்கள் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி அவ்லியாக்கள் ஆய்வுகள் இணைவைப்பு இறைத்தூதர்கள் இறை நம்பிக்கை இஸ்லாம் ஏகத்துவம் கடன் குடும்ப���் குர்பான் கேள்விகள் சமூகம் சுவனம் சூனியம் ஜகாத் தமிழ் தவ்ஹீத் தலாக் திருக்குர்ஆன் திருமணம் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நரகம் நவீன உலகில் இஸ்லாம் நோன்பு பாவமன்னிப்பு பித்அத் பெண்கள் பெரும்பாவம் பொதுவானவை பொய் மரணம் மருத்துவம் மறுமை மவ்லவிகள் மவ்லித் முஹம்மது (ஸல்) மூடநம்பிக்கைகள் ரமலான் வட்டி ஷைத்தான் ஹஜ்\nநபி வழியில் நம் தொழுகை\nமுஹம்மத் (ஸல்) அவர்களின் அழகிய வரலாறு\n44 - நபித்தோழர்களின் சிறப்புகள்\nதேவையற்ற சந்தேகமும், அவதூறு பரப்புதலும்\nஇதுவரை படித்தவை மாதத்தை தேர்வுசெய்க ஜூன் 2016 ஜூலை 2015 ஜூன் 2015 ஏப்ரல் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 ஜூலை 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 செப்ரெம்பர் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012\nலைலத்துல் கத்ர் நாள் எப்போது\nபாழ்படுத்தப்படும் இறுதிப்பத்தும், பாராமுகமாகிப் போன லைலதுல் கத்ர் இரவும்\nநோன்பின் பலனை புரிந்து கொள்வோம்\nரமழான் இரவுத் தொழுகை (தராவீஹ்)\nதராவீஹ் தொழுகை ஓர் ஆய்வு\nபுனித ரமழானில் புண்ணியம் தேடுவோம்\nகட்டாயமான சதகதுல் பித்ர் எனும் நோன்புப் பெருநாள் தர்மம்\nரமளான் சொன்ன சேதி என்ன\nரமலான் பண்புகள் ஆயுள் வரை தொடரட்டும்\nஇஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nஷைத்தானின் சகோதரர்களாகி விட்ட புரோகிதர்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் ராசி பலன்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் அதிருஷ்டக் கற்கள்\nநபிவழியில் நம் பெருநாள் (ஈதுல் ஃபித்ர்)\nமாநபியை மட்டம் தட்டும் மத்ஹபுகள்…\nஇஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nஷைத்தானின் சகோதரர்களாகி விட்ட புரோகிதர்கள்\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2019/04/21051444/In-schools-Plus2-public-examination-Score-list-Student.vpf", "date_download": "2019-05-20T13:30:21Z", "digest": "sha1:BAXPA4W3MBWYN6GAPR3YSENKCL5M52EW", "length": 11361, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "In schools Plus-2 public examination Score list Student students bought it || பள்ளிகளில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண் பட்டியல் மாணவ-மாணவிகள் வாங்கி சென்றனர்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு\nபள்ளிகளில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண் பட்டியல் மாணவ-மாணவிகள் வாங்கி சென்றனர் + \"||\" + In schools Plus-2 public examination Score list Student students bought it\nபள்ளிகளில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண் பட்டியல் மாணவ-மாணவிகள் வாங்கி சென்றனர்\nபிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு நேற்று முன்தினம் வெளியானது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 91.3 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.\nதேர்வு முடிவுகளை செல்போன் எண்ணுக்கு வந்த குறுஞ்செய்தி மூலமாகவும், இணையதளத்திலும் பார்த்து மாணவ-மாணவிகள் தங்களுடைய மதிப்பெண்களை தெரிந்து கொண்டனர்.\nமாணவ-மாணவிகள் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட மதிப்பெண் பட்டியலை தாங்கள் பயின்ற பள்ளி, தேர்வு எழுதிய தேர்வு மையத்தில் தலைமை ஆசிரியர் வழியாக 20-ந்தேதி(நேற்று) முதல் வருகிற 26-ந்தேதி வரை பெற்றுக்கொள்ளலாம் என்று கல்வித்துறை அறிவித்து இருந்தது.\nஅதன்படி, நேற்று காலையில் இருந்து மாணவ-மாணவிகள் தாங்கள் பயின்ற பள்ளிகளுக்கு மதிப்பெண் பட்டியல் வாங்க ஆர்வமுடன் சென்றனர். பல பள்ளிகள் இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட மதிப்பெண் பட்டியலை மாணவ-மாணவிகளுக்கு வழங்கினர். ஆனால் சில பள்ளிகளில் இணையதள சேவை பாதிக்கப்பட்டு இருந்ததால், பிற்பகலுக்கு மேல் மதிப்பெண் பட்டியலை வழங்கினர். அதையும் மாணவ-மாணவிகள் காத்து இருந்து வாங்கிச் சென்றனர்.\nவருகிற 24-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்கள் தங்களுடைய மதிப்பெண் பட்டியலை www.dge.tn.nic.in என்ற இணையதளத்துக்கு சென்று பிறந்த தேதி, பதிவு எண் ஆகியவற்றை குறிப்பிட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\n1. குளித்தலை, தரகம்பட்டி, லாலாபேட்டை பகுதி அரசு பள்ளிகளில் கல்விச்சீர் வழங்கும் விழா\nகுளித்தலை, தரகம்பட்டி, லாலாபேட்டை பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் கல்விச்சீர் வழங்கும் விழா நடைபெற்றது.\n1. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் - தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு\n2. இறுதிக்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவு: நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது - 23ந் தேதி ஓட்டு எண்ணிக்கை\n3. சோனியா காந்தி, ராகுல் காந்தி - மாயாவதி இடையேயான சந்திப்பு ரத்து என தகவல்\n4. புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளின் சில்லறை விலை 90 சதவீதம் குறைப்பு\n5. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் தவறாக முடிந்துள்ளன: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு\n1. தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும் தந்தி டி.வி. கருத்துக்கணிப்பு\n2. “பிணவறையில் தந்தை-மணவறையில் மகள்” துக்கத்தை மறைத்து சகோதரியின் திருமணத்தை நடத்திய அண்ணன்\n3. காந்தி ஒரு இந்து தீவிரவாதி, கோட்சே ஒரு பயங்கரவாதி தொல்.திருமாவளவன் சர்ச்சை பேச்சு\n4. கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் கடும் போட்டி - தந்தி டிவி கருத்துக்கணிப்பு\n5. கோவை தொகுதியில் கடும் போட்டிக்கு இடையே பா.ஜனதா முன்னிலை - தந்தி டிவி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/9788184820034.html", "date_download": "2019-05-20T12:45:38Z", "digest": "sha1:S27GRZ6JJKOM7FBTMFIMNIN6XUSDUP7G", "length": 4825, "nlines": 125, "source_domain": "www.nhm.in", "title": "Tipu Sultan", "raw_content": "\n* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nபாண்டித்துரை காமசூத்திரம் நெஞ்சுக்கு நீதி (முதல் பாகம்)\nகலில் கிப்ரானின் தத்துவ தரிசனங்கள் தும்பிகள் மரணமுறும் காலம் விநாயகர் அகவல் - மூலமும் விளக்கமும்\nகாலந்தோறும் அவ்வையார் நினைவின் நதியில் Twelfth Night\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://1tamilnews.com/News_Details.php?nid=141", "date_download": "2019-05-20T12:47:12Z", "digest": "sha1:VPSYVEJE5T7UUKWHOCVWVGTRT5BJOJDG", "length": 7834, "nlines": 71, "source_domain": "1tamilnews.com", "title": "ஆயுள் தண்டனை விதித்து மகிளா விரைவு நீதிமன்றம் - Pudhiya Athiyayam", "raw_content": "நட��பு கால்பந்து: பிரேசில் வெற்றி\nசெவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொள்ள ரோபோ தேனீக்களை அனுப்ப நாசா திட்டம்\nமோடிக்கு எதிராக கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம்\nநீதிபதி ஆறுமுகசாமி ஆணையப் பணிக்கு காவல் ஆய்வாளரை நியமிக்க தமிழக அரசு ஒப்புதல்\nநவம்பர் 13 இன்றைய விலை: பெட்ரோல் ரூ.80.42; டீசல் ரூ.76.30\nஉச்சநீதிமன்ற அதிரடி தீப்பையடுத்து நாளை கூடுகிறது இலங்கை நாடாளுமன்றம்: சபாநாயகர் கரு.ஜெயசூர்�. ஆதார் பயோமெட்ரிக் தகவல்களைக் கொண்டு இறந்தவர்களின் உடல்களை அடையாளம் காண முடியாது. மாநில செயற்குழு உனுப்பினர் வெங்கடேஷ்-க்கு அரிவாள் வெட்டு. நெல்லைமாவட்டத்தில் பரவலான மழை -மக்கள் மகிழ்ச்சி .\nஆயுள் தண்டனை விதித்து மகிளா விரைவு நீதிமன்றம்\nகள்ளக்காதலி சேர்ந்து வாழ மறுத்ததால் ஆத்திரமடைந்த கள்ளக்காதலன் கத்தியால் குத்தி கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை விதித்து மகிளா விரைவு நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு\nகரூர் மாவட்டம் தோகைமலை காவல் சரகத்திற்கு உட்பட்ட காவல்காரன் பட் டி பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் மனைவி விஜயலட்சுமி (35). இவரது கணவர் காலமாகிவிட்டார். இதேபோல் திருச்சி மாவட்டம் இனாம் புலி பகுதியைச் சேர்ந்தவர் சின்னவலியான் என்கிற ஐயர் (43). இவர்கள் இருவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து நீண்ட காலம் குடும்பம் நடத்தி வந்துள்ளனர். இதனிடையே ஐயரிடம் இருந்து விலகி தனது சொந்த ஊரில் வசித்து வந்தார் விஜயலட்சுமி. கடந்த 2017 அக்டோபர் மாதம் 21ஆம் தேதி காவல்காரன் பட் டிக்கு வந்து தன்னுடன் சேர்ந்து வாழ வற்புறுத்தி உள்ளார் ஐயர். இதனை மறுத்த விஜயலட்சுமியை கத்தியால் குத்தி கொலை செய்தார் ஐயர். இச்சம்பவம் குறித்து தோகமலை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து இது தொடர்பான வழக்கு கரூர் மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இன்று இவ்வழக்கை விசாரித்த மகிளா விரைவு நீதிமன்ற நீதிபதி சசிகலா குற்றவாளி அய்யருக்கு ஆயுள் தண்டனையும் ரூபாய் 1000 அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தார். இதனைத் தொடர்ந்து குற்றவாளி ஐயரை திருச்சி மத்திய சிறைக்கு காவல்துறையினர் கொண்டு சென்றனர்.\nPrevious: மக்கள் நீதி மய்யம் Next: அபிநந்தன், தமிழகத்தை சேர்ந்தவர்\nஆதார் பயோமெட்ரிக் தகவல்களைக் கொண்டு இறந்தவர்களின் உடல்களை அடையாளம் காண முடியாது\nஉச்சநீதிமன்ற அதிரடி தீப்பையடுத்து நாளை கூடுகிறது இலங்கை நாடாளுமன்றம்: சபாநாயகர் கரு.ஜெயசூர்யா அறிவிப்பு\nமச்சத்தை காட்டு காட்டுன்னு காட்டப் போறாங்க\nமலையில் காட்சி தரும் திருமலைராய பெருமாள் கோயிலின் சிறப்பு\n10, 11, 12ம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு\nஅர்ஜென்டினாவில் 12 மணி நேரத்தில் 11,000 பீட்சாகளை தயாரித்து புதிய கின்னஸ் சாதனை\nபட்டாசு ஆலையில் தீ 5பேர் கொடூர பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=26791", "date_download": "2019-05-20T12:25:36Z", "digest": "sha1:K5DCB6QJG6LWS7UXGFBFEURSTWPGUCMK", "length": 30724, "nlines": 83, "source_domain": "puthu.thinnai.com", "title": "வீரனுக்கு வீரன் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\n(மகாபாரதத்தில் யுத்தபர்வத்தில், பீஷ்மர் அம்புப் படுக்கையில் படுத்திருந்தபோழுது, அவரை வணங்கி ஆசிபெற, கர்ணன் யுத்தகளத்திற்குச் சென்று அவரைச் சந்தித்தான் என்று குறிப்பிட்டிருக்கிறது. அந்தச் சந்திப்பு எப்படி இருந்திருக்கும் என்ற எனது கற்பனையே இது.)\n“பீஷ்மப் பாட்டனார் களத்தில் வீழ்ந்து விட்டாராம். இனி, தாங்கள் களமிறங்கத் தடை ஏதும் இல்லை” என்ற செய்தியைக் கேட்டு ஒரு கணம் அதிர்ந்துவிட்டான் கர்ணன். அவனுள் மகிழ்வும், துயரமும், மாறிமாறி அலை பாய்ந்தன. தன் நண்பன் துரியோதனனுக்காகக் களமிறங்கி, செஞ்சோற்றுக் கடனைத் தீர்க்கவும், தலையான எதிரியான அர்ஜுனனைப் பழிதீர்க்கும் வாய்ப்பும் கிட்டியதற்கு மகிழ்ந்தாலும், தன்னை ‘அரைத் தேர்வீரன்’ (அர்த்த ரதன்) என்று இகழ்ந்த பீஷ்மப் பாட்டனாரின் சரிவு ஏனோ அவனுக்கு மகிழ்வைத் தரவில்லை. உண்மை வீரரான அவர் தனக்கு வரவிருந்த அரசைத; தனது சிற்றன்னையின் வாரிசுகளுக்கு விட்டுக் கொடுத்ததோடு மட்டுமல்லாது, தனது இல்வாழ்வையும் தியாகம் செய்துவிட்டிருந்தார்.. அது மட்டுமா” என்ற செய்தியைக் கேட்டு ஒரு கணம் அதிர்ந்துவிட்டான் கர்ணன். அவனுள் மகிழ்வும், துயரமும், மாறிமாறி அலை பாய்ந்தன. தன் நண்பன் துரியோதனனுக்காகக் களமிறங்கி, செஞ்சோற்றுக் கடனைத் தீர்க்கவும், தலையான எதிரியான அர்ஜுனனைப் பழிதீர்க்கும் வாய்ப்பும் கிட்டியதற்கு மகிழ்ந்தாலும், தன்னை ‘அரைத் தேர்வீரன்’ (அர்த்த ரதன்) என்று இகழ்ந்த பீஷ்மப் பாட்டனாரின் சரிவு ஏனோ அவனுக்கு மகிழ்வைத் தரவில்லை. உண்மை வீரரான அவர் தனக்கு வரவிருந்த அரசைத; தனது சிற்றன்னையின் வாரிசு��ளுக்கு விட்டுக் கொடுத்ததோடு மட்டுமல்லாது, தனது இல்வாழ்வையும் தியாகம் செய்துவிட்டிருந்தார்.. அது மட்டுமா தன் சுக துக்கங்களை மறந்து தனது வாழ்க்கையையே அத்தினாபுர அரசின் நலத்திற்காகவும் அர்ப்பணித்து விட்டார். தன் அருமைப் பேரர்கள் பாண்டவர்களுக்கு எதிராகக் அரசுக் காவலனாகக் களம் இறங்கி, தனக்குப் பிடிக்காத கெளரவர்களுக்காக அக்களத்திலேயே வீழ்ந்து பட்டதையும் குறித்துச் சிறிது கழிவிரக்கம் கொண்டான்.\n“எப்படி பீஷ்மப் பாட்டனார் இறந்தார் அந்த மாவீரரை வீழ்த்தியது யார் அந்த மாவீரரை வீழ்த்தியது யார்\n அவர் இன்னும் இறக்கவில்லை. அம்புப் படுக்கையில் கிடக்கிறார்” என்று பகர்ந்த தூதுவன் மேலே தொடர்ந்தான். “கர்ணப் பிரபுவே” என்று பகர்ந்த தூதுவன் மேலே தொடர்ந்தான். “கர்ணப் பிரபுவே இணையற்ற வீரரான அவரை யார் கொல்ல இயலும் இணையற்ற வீரரான அவரை யார் கொல்ல இயலும் ஆண்மையற்ற சிகண்டி அவரைப் போருக்கு அழைத்து, கணைகளைத் தொடுத்தான். சிகண்டியைப் பெண் என்று கருதும் பீஷ்மப் பாட்டனார் ஒரு பெண்ணுடன் போரிடுவது க்ஷத்திரியனுக்கு அழகல்ல என்று வில்லில் நாணேற்றி அம்பைப் பொருத மறுத்து விட்டார். சிகண்டியை முன்னிருத்தி, பின்னாலிருந்து அவர் உடலைச் சல்லடைக் கண்களாகத் துளைத்து எடுத்துவிட்டான் அர்ஜுனன். ‘சிகண்டியுடன்தான் நீங்கள் போரிட மாட்டீர்கள், அர்ஜுனனுடன் போரிடலாமே ஆண்மையற்ற சிகண்டி அவரைப் போருக்கு அழைத்து, கணைகளைத் தொடுத்தான். சிகண்டியைப் பெண் என்று கருதும் பீஷ்மப் பாட்டனார் ஒரு பெண்ணுடன் போரிடுவது க்ஷத்திரியனுக்கு அழகல்ல என்று வில்லில் நாணேற்றி அம்பைப் பொருத மறுத்து விட்டார். சிகண்டியை முன்னிருத்தி, பின்னாலிருந்து அவர் உடலைச் சல்லடைக் கண்களாகத் துளைத்து எடுத்துவிட்டான் அர்ஜுனன். ‘சிகண்டியுடன்தான் நீங்கள் போரிட மாட்டீர்கள், அர்ஜுனனுடன் போரிடலாமே’ என்று துரோணாச்சாரியார் முதல் பலரும் எடுத்துச் சொல்லியும், ‘சிகண்டி முன்னிருக்கும்வரை யாரிடமும் போரிட மாட்டேன்’ என்று துரோணாச்சாரியார் முதல் பலரும் எடுத்துச் சொல்லியும், ‘சிகண்டி முன்னிருக்கும்வரை யாரிடமும் போரிட மாட்டேன்’ என்று மறுத்துவிட்டார். நூற்றுக்கணக்கான அம்புகள் உடம்பில் தைத்து, முள்ளம்பன்றியைப்போலக் காட்சி அளித்த அவர், ஒவ்வொரு அம்பைய���ம் தடவிப் பார்த்து, ‘இது சிகண்டியின் அம்பு அல்ல; அந்தப் பேடியின் அம்பு என் நகக்கண்களைக்கூடத் துளைக்காது. இவை அனைத்தும் அர்ஜுனனின் கணைகள்தான். என் கவசத்தைக்கூட அவை பிளந்துவிட்டனவே’ என்று மறுத்துவிட்டார். நூற்றுக்கணக்கான அம்புகள் உடம்பில் தைத்து, முள்ளம்பன்றியைப்போலக் காட்சி அளித்த அவர், ஒவ்வொரு அம்பையும் தடவிப் பார்த்து, ‘இது சிகண்டியின் அம்பு அல்ல; அந்தப் பேடியின் அம்பு என் நகக்கண்களைக்கூடத் துளைக்காது. இவை அனைத்தும் அர்ஜுனனின் கணைகள்தான். என் கவசத்தைக்கூட அவை பிளந்துவிட்டனவே’ என்று ஒரு உண்மையான வீரனாக, அர்ஜுனனின் போர்த்திறமையை மெச்சினார்.\n“எவ்வளவுதான் அவராலும் தங்க இயலும் துளைப்பதற்கு வேறு இடம் ஒன்று இல்லை என்னும் அளவுக்கு உடலைக் கணைகள் துளைத்தவுடன் நிற்கத் திறனற்று அப்படியே கீழே சாய்ந்துவிட்டார். இருந்தபோதும், அவர் உடல் மண்ணில் விழவில்லை பிரபோ துளைப்பதற்கு வேறு இடம் ஒன்று இல்லை என்னும் அளவுக்கு உடலைக் கணைகள் துளைத்தவுடன் நிற்கத் திறனற்று அப்படியே கீழே சாய்ந்துவிட்டார். இருந்தபோதும், அவர் உடல் மண்ணில் விழவில்லை பிரபோ அம்புகள் அவரைத் தாங்கி நிற்கின்றன. மேலும், அவராகத் தன் உயிரை விட்டால்தானே உண்டு அம்புகள் அவரைத் தாங்கி நிற்கின்றன. மேலும், அவராகத் தன் உயிரை விட்டால்தானே உண்டு அப்படிப் பட்ட வரத்தை அல்லவே அவர் பெற்றிருக்கிறார் அப்படிப் பட்ட வரத்தை அல்லவே அவர் பெற்றிருக்கிறார் தட்சிணாயணத்தில் உயிரை விடக்கூடாது என்று உத்திராயணத்தை எதிர்நோக்கி, அம்புப் படுக்கையில் நோன்பிருக்கிறார்.” என்று முடித்தான் தூதுவன்.\n“அர்ஜுனனா இத்தகைய பேடித்தனமான செயலைச் செய்தான் அவனது வீரம் எங்கு போயிற்று அவனது வீரம் எங்கு போயிற்று” என்று உறுமினான் கர்ணன். தன்னை இழிவு செய்தவர்தானே, எப்படியாவது தொலைந்து போகட்டும் என்ற எண்ணம் இல்லை அந்த மாவீரனுக்கு. பீஷ்மரைக் கொல்வதற்காக வீரத்திற்கு இழுக்கு வரும் செயலையா அர்ஜுனன் போன்ற மாவீரன் செய்தான் என்ற மனக்குமுறல்தான் இருந்தது.\n அர்ஜுனனாக மனமுவந்து அச்செயலை செய்யவில்லை. மிகவும் தயங்கிய அவரைக் கபட நாடக சூத்திரதாரியான கண்ணன்தான் இத்தகைய இழிசெயலுக்குத் தூண்டினார். ‘பீஷ்மப் பாட்டனாரை போரில் வெல்ல உன்னால் இயலாது. சிகண்டியால்தான் சாவு ��ன்ற வரம் கொடுக்கப்பட்டுவிட்டது. எனவே, சிகண்டியை முன்னிருத்தி, அவனுக்கு உதவுவது போலப் போரிடு. இதுதான் ஒரே வழி.’ என்று கள்ள வழி காட்டினார். பலமுறை பாட்டனார் மீது பாணம் செலுத்தப் பார்த்திபன் மனம் தளர்ந்து நின்றபோதும், அவரை இடைவிடாது ஊக்குவித்ததும் கண்ணன்தான்\n தவறான வழியில் சென்றதற்காக, மார்பில் கணை ஏற்று மடியும் வீரச் சாவை அர்ஜுனனுக்கு நான் தரமாட்டேன். வெற்றிக்காக அறம் தவறிய அப்பேடியின் தலையை என் நாகாஸ்திரத்தால் துண்டித்து, அவன் உடலை முண்டமாக்கி, அழியாப் பழியை அவனுக்கு ஏற்படுத்துவேன் இது உறுதி” என்று வீர முழக்கமிட்டான் கர்ணன். பீஷ்மப் பாட்டனாரின் மீது இருந்த சிறிதளவு மனக்கசப்பும் நீங்கி, அர்ஜுனனைப் பழிவாங்கவேண்டும் என்ற வெறியே பெரிதாக அவனுள் எழுந்து நின்றது.\n“என் உயிர் நண்பன் துரியோதனனிடம் தெரிவி, நான் அவனப் போர்க்களத்தில் சந்திக்கிறேன் என்று.” என்று தூதுவனை அனுப்பிய கர்ணன் சிறிது சிந்தித்தான். என்னதான் தன்னை இகழ்ந்து பேசியிருந்தாலும், மாவீரரான பீஷ்மப் பாட்டனாரிடம் வாழ்த்துப் பெற்ற பின்னரே போரை வழிநடத்த வேண்டும் என்ற அவா அவனுள் எழுந்தது. தவிரவும், தன் மனதில் புழுவாகக் குடைந்து கொண்டிருக்கும் ஒரு கேள்விக்குப் பதிலை அவரிடமிருந்துதான் தெரிந்து கொண்டாக வேண்டும் என்ற விருப்பமும் அவனை அம்புப் படுக்கையில் கிடக்கும் பீஷ்மப் பாட்டனாரிடம் நடத்திச் சென்றது.\nஅம்புப் படுக்கையில் அயர்ந்து கிடந்தார் பீஷ்மப் பாட்டனார். அவரது தலையை மூன்று அம்புகள் தலையணையாகத் தாங்கி நின்றன. அந்த நிலையிலும் அவரது முகத்தில் அமைதியான வீர ஒளி மிளிர்ந்து கொண்டிருந்தது. கௌரவர்களும், பாண்டவர்களும் அவரைச் சுற்றி நின்று கொண்டிருந்தனர். அனைவரின் முகங்களிலும் சொல்லொணாச் சோகம் குடி கொண்டிருந்தது. கர்ணனின் வரவைக் கண்டு துரியோதனனின் முகம் சற்று மலர்ந்தது. நண்பனை மார்போடு சேர்த்து ஆரத் தழுவி வரவேற்றான்.\n ராதையின் மகனும், துரியோதனனின் உயிர் நண்பனும், அங்க நாட்டு அதிபனுமான கர்ணன், தங்களுக்கு என் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். தங்களது வீர சாகசங்களை நேரில் கண்டு களிக்கும் வாய்ப்பில்லாமல் போனது எனது துர்பாக்கியம்” என்று பணிவுடன் வணங்கினான் கர்ணன்.\n” என்று அவனை வாழ்த்தினார் பீஷ்மர். கர்ணனின் முகத்தில் ஊடாடிய உணர்ச்சிகளை ஊன்று நோக்கிய பீஷ்மர், “நான் கர்ணனிடம் சிறிது தனியாகப் பேச வேண்டும். நீங்கள் சற்று விலகி இருப்பீர்களாக” என்று அனைவருக்கும் அன்புக் கட்டளை விடுத்தார். அரை மனதுடன் அனைவரும் அகன்று நின்றனர்.\n“என்னால் இயன்ற அளவுக்கு கௌரவர்களுக்கும், அத்தினாபுர அரசுக்கும், காவலனாகவும் படைத் தலைவனாகவும் இருந்து என் கடமையைச் செய்துவிட்டேன். அறியாச் சிறுவனான துரியோதனனுக்கு இனி நீ காவலனாக மட்டுமல்லாமல், உயிர் நண்பனாகவும் அறிவுரை சொல்ல வேண்டும்” என்று மெலிந்த குரலில் அன்புக் கட்டளை இட்டார் பீஷ்மர்.\n அப்படியே செய்கிறேன். இந்தப் போரில் வெற்றி வீரனாகத் திகழ வேண்டும் என்று என்னை வாழ்த்துங்கள்” என்று வேண்டினான் கர்ணன்.\nசற்று அமைதியாக இருந்த பீஷ்மர், “கர்ணா ஒருவர் போரில் வெல்ல வேண்டுமானால் மற்றவர் தோற்றாக வேண்டும். பாண்டவர்களும், கௌரவர்களும் எனது பேரர்கள். அப்படி இருக்கையில், அவர்களில் யார் மடிந்தாலும் எனக்குச் சம்மதமாகுமா ஒருவர் போரில் வெல்ல வேண்டுமானால் மற்றவர் தோற்றாக வேண்டும். பாண்டவர்களும், கௌரவர்களும் எனது பேரர்கள். அப்படி இருக்கையில், அவர்களில் யார் மடிந்தாலும் எனக்குச் சம்மதமாகுமா பாண்டவர்கள் இறந்தால்தான் நீ வெற்றி வீரனாகத் திகழ்வது திண்ணமாகும். நீ வெற்றி வீரனாகத் திகழ வேண்டும் என்று என்னால் எப்படி வாழ்த்த இயலும் பாண்டவர்கள் இறந்தால்தான் நீ வெற்றி வீரனாகத் திகழ்வது திண்ணமாகும். நீ வெற்றி வீரனாகத் திகழ வேண்டும் என்று என்னால் எப்படி வாழ்த்த இயலும் இந்தப் போர் நடக்காமல் இருக்க எத்தனையோ முயற்சி செய்தேன். தோல்வியையே தழுவினேன். உனக்கே தெரியும், பாண்டவர்கள் பக்கம்தான் நியாயம் இருக்கிறது என்று. துரியோதனன் உன் உயிர் நண்பன். நீ ஒருத்தன்தான் அவனுக்கு அறிவுரை செய்து இப்போரை நிறுத்தி குருதிப் புனல் பெருக்கிடா வண்ணம் தடுத்து நிறுத்த முடியும் இந்தப் போர் நடக்காமல் இருக்க எத்தனையோ முயற்சி செய்தேன். தோல்வியையே தழுவினேன். உனக்கே தெரியும், பாண்டவர்கள் பக்கம்தான் நியாயம் இருக்கிறது என்று. துரியோதனன் உன் உயிர் நண்பன். நீ ஒருத்தன்தான் அவனுக்கு அறிவுரை செய்து இப்போரை நிறுத்தி குருதிப் புனல் பெருக்கிடா வண்ணம் தடுத்து நிறுத்த முடியும்” இறைஞ்சியது அவர் குரல்.\n நா��் ஒருவன் மட்டும் இறந்தால்தான் இப்போரை நிறுத்த இயலும் என்றால் அதைக்கூட மகிழ்வுடன் செய்வேன். நீங்கள் சொல்லும் அறிவுரையை – துரியோதனனிடம் நன்றிக் கடனும், நட்புக் கடனும் பட்டிருக்கும் என்னால் எடுத்துரைக்க இயலுமா இப்போர் நடந்துதான் தீரும்.” என்று தன் இயலாமையைத் தெரிவித்தான் கர்ணன்.\n“இப்போர் நடந்தால் அறமே வெல்லும். நீ, துரியோதனன், துரோணாச்சாரியார் உட்பட நிறையப்பேர் வீர சுவர்க்கம் எய்துவீர்கள். எனவேதான் வெற்றிவீரனாகத் திகழ்வாயாக என்று உன்னை வாழ்த்த முடியாது போய்விட்டது. இருப்பினும், உனது வீரம் இவ்வுலகம் உள்ளவரை அனைவராலும் புகழப்படும் என்று நான் வாழ்த்துகிறேன்.” என்ற பீஷ்மரிடம், “நான் அதை அறிந்து கொண்டேன்” என்று பதிலிருத்துவிட்டுத் தயங்கி நின்றான் கர்ணன்.\n கடைசியாக உன்னிடம் சொல்லவேண்டியது இன்னுமொன்றும் இருக்கிறது பாண்டவர்கள் அணியில் அர்ஜுனன் ஒருவன்தான் உனக்கும், எனக்கும் இணையான வில்லாளியாவான். அவனை எதிர்த்துப் போரிட ஒரு பீஷ்மனோ, அல்லது ஒரு கர்ணனோதான் கௌரவர்கள் அணியில் இருக்க வேண்டும். அதுதான் யுத்த தர்மமாகும். ஒரே சமயத்தில் நம் இருவரையும் எதிர்த்துப் போராடும் நிலைக்கு அர்ஜுனனை உட்படுத்துவது அதர்மமாகும். கௌரவர்களின் படைத்தலைவனாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நான் – யுத்த தர்மத்தை என்றுமே மீறாத நான் – எப்படி அதைச் செய்ய இயலும் பாண்டவர்கள் அணியில் அர்ஜுனன் ஒருவன்தான் உனக்கும், எனக்கும் இணையான வில்லாளியாவான். அவனை எதிர்த்துப் போரிட ஒரு பீஷ்மனோ, அல்லது ஒரு கர்ணனோதான் கௌரவர்கள் அணியில் இருக்க வேண்டும். அதுதான் யுத்த தர்மமாகும். ஒரே சமயத்தில் நம் இருவரையும் எதிர்த்துப் போராடும் நிலைக்கு அர்ஜுனனை உட்படுத்துவது அதர்மமாகும். கௌரவர்களின் படைத்தலைவனாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நான் – யுத்த தர்மத்தை என்றுமே மீறாத நான் – எப்படி அதைச் செய்ய இயலும் இந்த விளக்கத்தை அனைவரின் முன்னரும் சொல்லி, போரில் கலந்துகொள்ளாதே என்று, கௌரவர்களின் படைத்தலைவனாக உனக்கு நான் எப்படி ஆணை இட முடியும்\n“எனவேதான், என் மனத்தைக் கல்லாக்கிக்கொண்டு, பெரும் தேர்வீரனாகிய (அதிரதன்) உன்னை, அரைத் தேர்வீரன் (அர்த்த ரதன்) என்று இகழ்ந்தேன் நீயாகவே, ‘இந்தப் பீஷ்மர் போர்க்களத்தில் இருக்கும்வரை நான் போரிடமாட்டேன் நீயாகவே, ‘இந்தப் பீஷ்மர் போர்க்களத்தில் இருக்கும்வரை நான் போரிடமாட்டேன்’ என்று சூளுரைக்கச் செய்துவிட்டேன். அதற்காக, இந்தக் கிழவனைக் கடைசிவரை வீரனை இனம் கண்டுகொள்ள இயலாத கயவன் என்று முடிவு செய்துவிடாதே கர்ணா’ என்று சூளுரைக்கச் செய்துவிட்டேன். அதற்காக, இந்தக் கிழவனைக் கடைசிவரை வீரனை இனம் கண்டுகொள்ள இயலாத கயவன் என்று முடிவு செய்துவிடாதே கர்ணா” என்று தழுதழுத்த குரலில் வேண்டினார் பீஷ்மர்.\nஅப்படியே நெகிழ்ந்து போனான் கர்ணன். “பீஷ்மப் பாட்டனாரே என் மனதைப் புழுவாகக் குடைந்து கொண்டிருந்த கேள்விக்கு விடை அளித்துவிட்டீர்கள். எப்பொழுது என்னைத தங்களுக்கு இணையான வீரன் என்று சொன்னீர்களோ, அப்பொழுதே என் மனம் பெருமிதத்தில் திளைத்து, மகிழ்ச்சிக் கடலில் திக்குமுக்காடுகிறது. தங்களிடமிருந்து இதைவிடச் சிறந்த வாழ்த்து வேறென்ன கிடைக்கக் கூடும் என் மனதைப் புழுவாகக் குடைந்து கொண்டிருந்த கேள்விக்கு விடை அளித்துவிட்டீர்கள். எப்பொழுது என்னைத தங்களுக்கு இணையான வீரன் என்று சொன்னீர்களோ, அப்பொழுதே என் மனம் பெருமிதத்தில் திளைத்து, மகிழ்ச்சிக் கடலில் திக்குமுக்காடுகிறது. தங்களிடமிருந்து இதைவிடச் சிறந்த வாழ்த்து வேறென்ன கிடைக்கக் கூடும் வீரனுக்கு வீரனாக என்னை நீங்கள் உயர்த்தியது, இப்பிறவியில் எனக்குக் கிட்டிய பெரும் பேறே ஆகும். நான் புகழோடு வீர மரணம் எய்தும்படி வாழ்த்துங்கள் வீரனுக்கு வீரனாக என்னை நீங்கள் உயர்த்தியது, இப்பிறவியில் எனக்குக் கிட்டிய பெரும் பேறே ஆகும். நான் புகழோடு வீர மரணம் எய்தும்படி வாழ்த்துங்கள்” என்று வேண்டி நின்றான் கர்ணன்.\nஇரு கரங்களையும் உயர்த்தி அவனை வாழ்த்தினார் பீஷ்மப் பாட்டனார்.\nஅவரை வணங்கிவிட்டு, தான் வீழப் போகும் போர்களத்தை நோக்கித் தெளிந்த மனத்துடன் நடந்தான் மாவீரன் கர்ணன்.\nSeries Navigation நினைவிருக்கும் வரை நிலைத்திருக்கும் பெயர் – சு.கிருஷ்ணமூர்த்திக்கு அஞ்சலிஎல்லை\nதினம் என் பயணங்கள் -33 என்னால் ஒரு நல்ல காரியம்\nபூதக்கோள் வியாழனின் துணைக்கோள் ஈரோப்பா, பூமியைப் போன்று நில நடுக்க அடித்தட்டு நகர்ச்சி [Plate Tectonics] உள்ளது.\nஉல்லாசக்கப்பல் பயணம் (ஆசிரியர் கிருத்திகா)\nபெண் எழுத்தாளர்களுக்கான திருப்பூர் அரிமா மு.ஜீவானந்தம் இலக்கியப் போட்டியில் ஜெயந்தி சங்கருக்கு 2 பரிசுகள்\nஜெயந்தி சங்கர் சிறுகதைகள் நூலுக்கு கு.சின்னப்பபாரதி இலக்கிய விருது\nமுக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட​ நெடுங்கதை​) படக்கதை – 21\nஆனந்த பவன் [நாடகம்] வையவன் காட்சி-5\nவால்ட் விட்மன் வசனக் கவிதை – 92\nகம்பம் பாரதி தமிழ் இலக்கியப் பேரவை சிறந்த நூல்களுக்கு பரிசளிப்பு 2014\nநினைவிருக்கும் வரை நிலைத்திருக்கும் பெயர் – சு.கிருஷ்ணமூர்த்திக்கு அஞ்சலி\nபுறநானூற்றின் வழி அறியலாகும் ஆள்வோருக்கான அறிவுரைகள்\nஎஸ்.ராமகிருஷ்ணன் பங்கேற்ற “அரேபிய இரவுகளும் பகல்களும்” புத்தகம் பற்றிய கலந்துரையாடல்\nதொல்காப்பியம் கூறும் உயிர் மரபுகள்\nகோடி சிறுகதை தொகுப்பில் மன உணர்வு – பண்பாடும் மன உணர்வும்\nகபுசேனபூர் பேருந்து நிறுத்தத்தில் ஒரு நடுக்கம்\nவாழ்க்கை ஒரு வானவில் – 20\nதொடுவானம் 33. அகர முதல எழுத்தெல்லாம்\nNext Topic: புறநானூற்றின் வழி அறியலாகும் ஆள்வோருக்கான அறிவுரைகள்\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/contactus.php", "date_download": "2019-05-20T13:25:48Z", "digest": "sha1:QJQ6JIBUXMOTMMTRXFKZI62STAY3UKNJ", "length": 2734, "nlines": 53, "source_domain": "tamil.adaderana.lk", "title": "Sri Lanka News-Adaderana-Truth First", "raw_content": "\nபெற்றோர்களிடம் இராணுவ தளபதி விடுத்துள்ள வேண்டுகோள்\nநம்பிக்கையில்லா பிரேரணைக்கு நாட்டிற்கு அன்பு செலுத்தும் அனைவரதும் ஒத்துழைப்பு கிடைக்கும்\nபீப்பள்ஸ் லீசிங் தனது ஹொரண கிளையை மெருகேற்றி புதிய முகவரிக்கு இடம்மாற்றியுள்ளது\nMy Galaxy App இன் ஊடாக Samsung வாடிக்கையாளர்களுக்கு இலவச K-POP மற்றும் பிற த்ரில்லான உள்ளடக்கங்கள்\nNTJ உடன் தொடர்பிலிருந்த பாராளுமன்ற மொழிபெயர்பாளர் 90 நாட்கள் தடுப்புக்காவலில்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இதுவரையில் 89 பேர் கைது\nபாகிஸ்தான் குடும்பம் ஒன்றை பொறுப்பேற்ற தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்\nலொறியுடன் மோதியதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் பலி\nசீகிரியாவை இலவசமாக 16 ஆயிரம் பேர் பார்வையிட்டுள்ளனர்\nமின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2015/12/blog-post_17.html", "date_download": "2019-05-20T12:34:21Z", "digest": "sha1:7VDY4V3IUXJV62DJUTQDKJZWDDNFLYZ5", "length": 22028, "nlines": 140, "source_domain": "www.nisaptham.com", "title": "களம் ~ நிசப்தம்", "raw_content": "\nகிராமத்தைத் தத்தெடுப்பது என்பது ஒப்பீட்டளவில��� எளிமையான காரியமாகத் தெரிகிறது. சற்றே நேர்மையான ஒரு மனிதர் பஞ்சாயத்து தலைவராக உள்ள சிறிய கிராமம் ஒன்றைத் தேர்ந்தெடுத்தால் வேலை எளிதாகிவிடும். நாம் முப்பத்தைந்து லட்சம் கொடுத்தால் அரசாங்கம் முப்பத்தைந்து லட்சம் கொடுக்கிறது. எழுபது லட்சத்தை வைத்துக் கொண்டு கிராமத்தில் சில காரியங்களைச் செய்ய முடியும். ஆனால் அதில் ஒரு கேள்வி இருக்கிறது. நூறு குடும்பங்கள் உள்ள கிராமத்தில் அத்தனை பேரும் வசதியற்றவர்களாகத்தான் இருப்பார்களா நாற்பது சதவீதம் வசதியானவர்களாக இருப்பார்கள். இன்னுமொரு முப்பத்தைந்து சதவீதம் கஷ்டப்படுவார்கள் ஆனால் எப்படியும் சமாளித்துவிடுகிறவர்களாக இருப்பார்கள். மீதமிருக்கும் பதினைந்து சதவீத மக்களில் ஐந்து சதவீத மக்கள்தான் எந்தவிதத்திலும் மேலே எழும்ப முடியாதவர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு உதவுவதுதானே உண்மையான உதவி நாற்பது சதவீதம் வசதியானவர்களாக இருப்பார்கள். இன்னுமொரு முப்பத்தைந்து சதவீதம் கஷ்டப்படுவார்கள் ஆனால் எப்படியும் சமாளித்துவிடுகிறவர்களாக இருப்பார்கள். மீதமிருக்கும் பதினைந்து சதவீத மக்களில் ஐந்து சதவீத மக்கள்தான் எந்தவிதத்திலும் மேலே எழும்ப முடியாதவர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு உதவுவதுதானே உண்மையான உதவி கிராமத்தை மேம்படுத்த அரசாங்கம் இருக்கிறது. பஞ்சாயத்து இருக்கிறது. நாம் கவனிக்க வேண்டியது அந்த ஐந்து சதவீத மக்களைத்தான். யாருமே கை நீட்டாத அவர்களுக்குத்தான் நாம் கை நீட்ட வேண்டும்.\nசரிதான். அத்தகைய மனிதர்களை எப்படித் தேர்ந்தெடுப்பது அதுதான் சிக்கலான காரியம். ஒரு தன்னார்வ தொண்டு நிறுவன அமைப்பிடம் பேசினேன். எடுத்த உடனேயே எதிர்மறையாக பேசுகிறார்கள். அதெல்லாம் கஷ்டம் என்றார்கள். அவர்களிடம் சரியென்று சொல்லிவிட்டு இன்னொரு மனிதரிடம் பேசிய போது ‘வெளிநாட்டு பணம் வாங்குறீங்களா அதுதான் சிக்கலான காரியம். ஒரு தன்னார்வ தொண்டு நிறுவன அமைப்பிடம் பேசினேன். எடுத்த உடனேயே எதிர்மறையாக பேசுகிறார்கள். அதெல்லாம் கஷ்டம் என்றார்கள். அவர்களிடம் சரியென்று சொல்லிவிட்டு இன்னொரு மனிதரிடம் பேசிய போது ‘வெளிநாட்டு பணம் வாங்குறீங்களா’ ‘எவ்வளவு தொகை வசூல் ஆச்சு’ ‘எவ்வளவு தொகை வசூல் ஆச்சு’ என்றெல்லாம் கேட்டார்கள். சம்பந்தமேயில்லாத கேள்விகள். சரி, கேட்டுவிட்டுப் போகட்டும். யார் நல்லவர்கள் யார் நல்லவர்களாக நடிக்கிறார்கள் என்பதையெல்லாம் கண்டுபிடிக்கவே முடிவதில்லை. அவர்களை ஏன் குறை சொல்ல வேண்டும்’ என்றெல்லாம் கேட்டார்கள். சம்பந்தமேயில்லாத கேள்விகள். சரி, கேட்டுவிட்டுப் போகட்டும். யார் நல்லவர்கள் யார் நல்லவர்களாக நடிக்கிறார்கள் என்பதையெல்லாம் கண்டுபிடிக்கவே முடிவதில்லை. அவர்களை ஏன் குறை சொல்ல வேண்டும் அவர்கள் அனுபவத்திலிருந்து கூட இது சாத்தியமில்லாத காரியம் என்று சொல்லியிருக்கக் கூடும். ஆனால் முயற்சித்து பார்க்கலாம்.\nதம்பிச்சோழன் ஒரு ஐடியா கொடுத்தார்.\nஅவரது ஐடியாவின் படி சோஷியாலஜி அல்லது சோஷிய வொர்க்ஸ் எனப்படுகிற சமூகம் சார்ந்த படிப்புகளைச் சொல்லித் தருகிற கல்லூரியில் சரியான பேராசியரைப் பிடித்தால் பாதி வேலை முடிந்த மாதிரிதான். ஆர்வமுள்ள இரண்டு மாணவர்களிடம் இதை ஒரு திட்டப்பணியாக(ப்ராஜக்ட்) கொடுத்துவிடலாம். மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பத்து அல்லது பதினைந்து கிராமங்களில் ஆய்வு நடத்தி நூறு குடும்பங்களைத் தேர்ந்தெடுப்பதுதான் திட்டப்பணி. மழைக்கு முன்பாக எப்படி இருந்தார்கள் மழை எப்படி அவர்களைச் சீரழித்திருக்கிறது மழை எப்படி அவர்களைச் சீரழித்திருக்கிறது அவர்களது உடனடித் தேவை என்னவாக இருக்கிறது அவர்களது உடனடித் தேவை என்னவாக இருக்கிறது உள்ளிட்ட முடிவுகளை ஆய்வுபூர்வமாக அவர்கள் பட்டியலிட்டுத் தர வேண்டும். வீடு புனரமைப்பதற்குத் தேவையான உதவியாக இருக்கலாம். கல்வி உதவித் தொகையாக இருக்கலாம். பழைய தொழிலை மீட்டெடுத்தல், மருத்துவ உதவி என என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.\nஇந்தக் களப்பணிக்குத் தேவையான செலவுகளை நாம் செய்துவிடலாம். பேராசிரியரின் முழுமையான வழிகாட்டலோடு தயாரிக்கப்பட்டு நமக்கு வழங்கப்படும் அறிக்கை நமக்கும் பயனுள்ளதாக இருக்கும் அந்த மாணவர்களுக்கு பயனுடையதாக இருக்கும். அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் மனிதர்களை ஒரு முறை நேரில் சந்தித்துப் பேசிவிட்டு தேவையான உதவிகளை வழங்கலாம்.\nயோசிப்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது. நடைமுறைச் சிக்கல்கள் என்னவெல்லாம் இருக்கின்றன என்று தெரியவில்லை. பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களைக் கண்டடைவது ஒருபக்கம் என்றால் கல்லூரியின் அனுமதி போன்றவை ���ன்னொரு பக்கம். ஆனால் இது பற்றிய உரையாடல்கள் ஆரம்பமாகியிருக்கின்றன. இன்னும் சில நாட்களில் இது ஒத்து வருமா என முடிவு செய்துவிடலாம். இப்படி ஆலோசனையில் இருக்கக் கூடிய திட்டங்கள் எல்லாவற்றையும் தொடர்ந்து எழுத வேண்டியதில்லைதான். ஆனால் இப்படி எழுதும் போது நிறையப் பேர் ஆர்வமாக கருத்துச் சொல்கிறார்கள். இப்படி வரக் கூடிய கருத்துக்களில் நாற்பது சதவீத கருத்துக்களையாவது பரிசீலனை செய்ய முடிகிறது. இவற்றை கவனத்தில் எடுத்துக் கொள்ளும் போதுதான் புதுப் புதுத் திட்டங்கள் வடிவம் பெறுகின்றன. ஏற்கனவே குறிப்பிட்டது போல- இந்தச் செயல்கள் அத்தனையும் கற்றல்தான். ‘எனக்கு எல்லாமே தெரியும்’ என்று குருட்டுவாக்கில் நம்புவதற்கு நான் தயாராக இல்லை. நல்லது செய்வோம் என முடிவு செய்திருக்கிறோம். அதைத் தெளிவாக விவாதித்து பொறுமையாக முடிவு செய்வோம்.\nநேற்று பதிவு எழுதும் போது அறக்கட்டளையின் வங்கிக் கணக்கில் ரூ.42,79,007 இருப்பதாக குறிப்பிட்டிருந்தேன். இன்று ரூ. 47,03,341 இருக்கிறது. பணம் வந்து கொண்டேதான் இருக்கிறது. மேற்சொன்ன கள ஆய்வு, யோசனைகள், திட்டமிடல் போன்றவற்றின் காரணமாக நிசப்தம் அறக்கட்டளையின் வழியாகச் செய்யப்படும் காரியங்கள் சற்று மெல்லத்தான் நடைபெறும். அதுதான் சாத்தியமும் கூட. ஆனால் நிச்சயமாக பயனாளிகளுக்கு நீண்டகாலத்தில் உதவுகிற செயல்பாடுகளாக இருக்கும். சற்று பொறுமையாகச் செய்வதில் யாருக்கேனும் எதிர்மறையான கருத்துக்கள் இருப்பின் தயங்காமல் தெரியப்படுத்தவும்.\nகளப்பணியில் கல்லூரி மாணவர்களுக்கு முன்னுரிமை கொடுப்பதற்கு காரணமிருக்கிறது- அடுத்த தலைமுறையில் இரண்டு மாணவர்களை களமிறக்கினால் அந்த மாணவர்களுக்குத் தமிழக கிராமங்களின் உண்மையான முகம் தெரியும். அது அவர்களைப் புரட்டிப் போடுவதற்கான வாய்ப்பாகவும் அமையக் கூடும். ஆனால் மாணவர்கள்தான் செய்ய வேண்டும் என்றில்லை. விருப்பப்படுகிறவர்கள் தொடர்பு கொள்ளவும். ஆய்வு செய்யப் போகிறவர்களிடம் நேரடியாக பேச விரும்புகிறேன். கட்சி, சாதி, மதம், மொழி உள்ளிட்ட எந்தவிதமான மனச்சாய்வும் இல்லாதவர்களாக இருந்தால் நல்லது. முதலில் தொலைபேசியில் பேசலாம். இரண்டாம் கட்டமாக நேரில் சந்தித்து பேசுவோம். எல்லாமும் சரியாக அமையும்பட்சத்தில் அடுத்த நடவடிக்கைகளை ஆரம்பிக்கல��ம்.\nகிராமம் தத்தெடுத்து, சரியான நபர்களை தேர்ந்தெடுக்க எளிய வழிமுறை என மனதில் தோன்றிய எண்ணங்கள்.\nமுதலில் குக்கிராமத்தை முடிவு செய்து .... அங்குள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் குடும்ப விவரம் கிடைத்தாலே தங்கள் 75% பணிகள் இலகுவாகிவிடும் (படிப்பவர்களில் 75% ஏழ்மை மாணவர்களே). பள்ளி அனுமதியுடன் மாணவர்களிடம் தங்கள் வீட்டில் மழையின் பாதிப்பு /பெற்றோரின் சிரமங்களை ஒரு தாளில் எழுதித்தருமாறு அரை மணிநேரம் ஒதுக்கி அதை வாங்கி பரிசீலித்தால் இன்னும் 20% தெளிவாகிவிடும். மீதி 5% பற்றி சிரமப்பட அவசியமில்லை. தங்கள் மனமும் கைகளும் தானாகவே நீளும் போது அதன்போக்கில் விட்டுவிடுங்கள்.\n- தங்கள் நீண்டநாள் வாசகன்.\nஒரு நாள் விடாமல் படித்தாலும் இதுவரை கருத்து பதிந்ததில்லை (தங்கள் பெற்றோர் விபத்து அன்றைய ஆறுதல் தவிர).\nதங்கள் பணிகள் என்றென்றும் தொடர வாழ்த்துக்கள்.\nஇனி அதை யாராலும் கட்டுப்படுத்த\nகண்டு அவர்களின் மேல் சவாரி செய்தவர்கள்\nஉருட்டி தள்ளிவிட்டது.. மணிதத் தவறுகளால்\nநிவா'ரணம்' எனும் பெயரில் தங்களின்\n'பாவங்களுக்கு' ''பரிகாரம் தேடிட முயல்கின்றனர்...\nஉங்களுடைய களப்பணியும் திட்டமிடுதலும் வியக்க வைக்கின்றன.வாழ்த்துக்கள்\nஒரு குறிப்பிட்ட அளவு பணத்தை இயற்கை முறை விவசாயத்தை பரப்பும் வகையிலான களப்பயிற்சிகளுக்கு ஒதுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhdesiyam.com/2013/03/blog-post_6.html", "date_download": "2019-05-20T13:46:17Z", "digest": "sha1:EKBW3VKT4C2HY2QLERZG6ZL2NSK3UA7S", "length": 77150, "nlines": 788, "source_domain": "www.tamizhdesiyam.com", "title": "தி.மு.க.வின் டெசோ நடத்தும் பொது வேலை நிறுத்தம்: சிங்கள- இந்திய அரசுகளின் இனக்கொலைப் போரை மறைக்கும் மூடுதிரையா? - தோழர் பெ.மணியரசன் கேள்வி ~ தமிழ்த்தேசியப் பேரியக்கம் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதி.மு.க.வின் டெசோ நடத்தும் பொது வேலை நிறுத்தம்: சிங்கள- இந்திய அரசுகளின் இனக்கொலைப் போரை மறைக்கும் மூடுதிரையா - தோழர் பெ.மணியரசன் கேள்வி\nதி.மு.க.வின் டெசோ நடத்தும் பொது வேலை நிறுத்தம்:\nஇனக்கொலைப் போரை மறைக்கும் மூடுதிரையா\nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் கேள்வி\nஐ.நா. மனித உரிமை மன்றத்தில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என வலியுறுத்தி தி.மு.க. தலைமையிலான டெசோ அமைப்பு வருகின்ற மார்ச்சு 12ஆம் நாள், தமிழகம் தழுவிய பொது வேலை நிறுத்தம் நடத்தும்படி அழைப்பு விடுத்துள்ளது. டெசோ வெளியிட்டுயிருக்கும் செய்திக் குறிப்பில், “இலங்கை அரசின் இனப்படுகொலை, மனித உரிமை மீறல் ஆகியவற்றைக் கண்டித்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் அமெரிக்கா கொண்டுவரவுள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டுமென்று வலியுறுத்துவதற்காக” பொதுவேலை நிறுத்தம் நடத்துவதென்று கூறியுள்ளது.\nஅமெரிக்க அரசு கொண்டுவரவுள்ள தீர்மானத்தில் இலங்கை அரசு இனப்படுகொலை செய்ததாக கூறப்படவில்லை. அமெரிக்காவின் தீர்மானம் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என்றாலும் இணையதளங்களில் வெவ்வேறு வழிகளில் தேடி எடுக்கப்பட்ட அமெரிக்காவின் முன்மொழிவில் இலங்கை அரசின் இனப்படுகொலைக் குற்றம் குறித்து விசாரணை நடத்த வேண்டுமென்று எந்தக் கோரிக்கையும் இல்லை. மாறாக சிங்கள அரசு அமைத்த “கற்றுக் கொண்ட படிப்பினைகளுக்கும் நல்லிணக்கத்திற்குமான ஆணையம்” (எல்.எல்.ஆர்.சி) கண்டறிந்தவைகள் மற்றும் அதன் ஆக்கப்பூர்வமான பரிந்துரைகள் மீது இலங்கை அரசு முழுமையாக நடவடிக்கையெடுக்காதது கவலையளிக்கிறது என்றுதான் உள்ளது. கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் ஜெனிவாவில் கூடிய ஐ.நா. மனித உரிமை மன்றக் கூட்டத்திலும் இலங்கை அரசின் எல்.எல்.ஆர்.சி. முடிவுகள் மீது நடவடிக்கைகள் எடுக்குமாறுதான் அமெரிக்கத் தீர்மானம் கூறியது.\nஇப்பொழுது முன்வைத்துள்ள அமெரிக்கத் தீர்மானம் பின்வருமாறு கூறுகிறது:\n“2. இலங்கை அரசின் எல்.எல்.ஆர்.சி. அறிக்கையில் கூறியுள்ளபடி நீதி, சமத்துவம், நடந்த நிகழ்வுகளுக்கு பொறுப்பேற்றுக்கொள்வது, இலங்கையர் அனைவருக்கும���ன நல்லிணக்கம் ஆகியவை குறித்து எல்.எல்.ஆர்.சி. கூறியுள்ளவற்றை நம்பத்தகுந்த முறையிலும் ஆக்கப்பூர்வமான வழியிலும் இலங்கை அரசு விரைந்து நிறை வேற்றவேண்டும்.”\n“3. நீதிபதிகள், மனித உரிமைக் காப்பாளர்கள் ஆகியோரின் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் அமைப்பு நடத்தும் சுதந்திரம் ஆகியவற்றைப் பாதுகாக்கவும் விசாரணையின்றியும் அவசர கதியிலும் எதேச்சாதிகாரமாகவும் மரணதண்டனை அளித்தல், சிறுபான்மை மக்களுக்கான பிரச்சினைகள், சிலர் காணாமல் போய்விடுவது, பெண்களுக்கெதிரான பாகுபாடு ஆகியவை தொடர்பான வேண்டுகோள்களுக்கு இலங்கை அரசு மறுமொழி கூறவேண்டும் எதிர்வினை புரிய வேண்டும்.”\n“4. மேற்கண்ட முடிவுகளைச் செயல்படுத்த ஐ.நா. மனித உரிமை ஆணையரும் மற்றும் அது தொடர்பான அதிகாரிகளும் இலங்கை அரசுடன் கலந்து பேசி அதன் ஒப்புதல் பெற்று தங்களுடைய அறிவுரைகளையும் உதவிகளையும் வழங்க வேண்டும்.”\n“5. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையரும் மற்றும் அதிகாரிகளும் மேற்கண்ட வகையில் செயல்பட்டு இலங்கையில் மக்களுக்கிடையே நல்லிணக்கம் ஏற்படுத்தவும் நடந்த நிகழ்வுகளுக்கு இலங்கை அரசு பொறுப்பேற்றுக் கொண்டதற்கும், இலங்கையில் நடந்த பன்னாட்டுச்சட்ட மீறல்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் அறிக்கை தயாரித்து ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் 25 ஆவது கூட்டத்தில் அளிக்க வேண்டும்.”\nமேற்கண்டவைதான் அமெரிக்கத் தீர்மானத்தில் உள்ள கூறுகள். இதில், தமிழர்களை இனப்படுகொலை செய்த குற்றம்பற்றி விசாரிப்பதற்கு எதுவும் கூறப்படவில்லை. அதிக அளவாக அமெரிக்கத் தீர்மானம் கூறுவது எல்.எல்.ஆர்.சி. கண்டறிந்த குற்றங்கள் மீது இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான்.\nஇலங்கை அரசு அமைத்த எல்.எல்.ஆர்.சி அறிக்கை ஏற்கெனவே வெளிவந்துள்ளது. அதில், 2008-2009 ஆம் ஆண்டுகளில் இலங்கை அரசும், இலங்கை இராணுவமும் ‘தமிழ்ப் பயங்கரவாதிகள்’ மீது போர் நடத்தி அவர்களை தோற்கடித்ததற்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போரில் இலங்கை அரசுக்குத் தலைமை தாங்கியோரும், இலங்கை இராணுவத்திற்குத் தலைமை தாங்கியோரும் எந்தக்குற்றமும் செய்யவில்லை என்று நற்சான்று அளித்துள்ளது. இலங்கைப் படையின் கீழ்நிலைப் பொறுப்பிலுள்ள சிலர் மனித உரிமை மீறல்கள் சிலவற்றில் ஈடுபட்டுள்ளர்கள் அவர்கள் மீது ��டவடிக்கை எடுக்க வேண்டும் என்று மட்டும் கூறியுள்ளது.\nஅதிகாரப் பகிர்வு, வடக்கு மாநிலத்திலிருந்து இராணுவத்தை விலக்கிக்கொள்ளுதல், பேச்சு உரிமையளித்தல் போன்றவற்றை எல்.எல்.ஆர்.சி. பரிந்துரைத்திருந்தாலும் அப்பரிந்துரைகளை இராசபட்சேக் கும்பல் எள்ளளவும் சட்டை செய்யவில்லை. மேலும் 13ஆவது அரசமைப்புச் சட்டத்திருத்தத்தை நிறைவேற்ற மாட்டோம் என்று பகிரங்கமாக கோத்தபய இராசபட்சே கொக்கரித்தார். கடந்த இலங்கை சுதந்திர நாள் உரையில் தமிழர்களுக்குத் தன்னாட்சி நிர்வாகம் தர முடியாது என்று அறிவித்தார் இராசபட்சே. இதே இராசபட்சேக் கும்பல் எல்.எல்.ஆர்.சி. பரிந்துரைகளை எப்படி நிறைவேற்றும்\nஎல்.எல்.ஆர்.சி பரிந்துரைகளை முழுமையாக செயல்படுத்தும் படி மட்டுமே அமெரிக்கத் தீர்மானம் வலியுறுத்துகிறது. இதில் தி.மு.க.வின் டெசோ அறிக்கையில் கூறியுள்ளது போல் “இலங்கை அரசின் இனப்படுகொலை குற்றத்தைக் கண்டித்து அமெரிக்கத் தீர்மானம் வருகிறது” என்பதற்கு என்ன சான்று இருக்கிறது\n2008 - 2009இல் ஒன்றரை இலட்சம் ஈழத்தமிழர்களை இலங்கை அரசு இனப்படுகொலை செய்தது. உயிரைப் பாதுகாத்துக் கொள்ள “போரில்லா மண்டலமான பாதுகாப்பு வலயத்திற்கு வாருங்கள் வாருங்கள்” என்று ஈழத்தமிழர்களை வற்புறுத்தி அழைத்தது இலங்கை இராணுவம். அந்த வாக்குறுதியை நம்பி சென்ற இலட்சக்கணக்கான அப்பாவித் தமிழ் மக்களை வான் குண்டு வீசிக் கூட்டம் கூட்டமாகக் கொன்று குவித்தது சிங்கள இராணுவம்.\nபோர் நடந்தபோது இரு தரப்புத் துப்பாக்கிச் சூட்டுக்கு இடையே மடிந்தவர்கள் அல்லர் இவர்கள். உயிரைப் பாதுகாத்துக் கொள்ளச் சென்ற அப்பாவி மக்களைத்தான் சிங்களப் படையினர் இனப்படுகொலை செய்தார்கள் என்பது ஐயமற்ற உண்மையாகும். பால் வடியும் முகத்துப் பாலகன் பாலச்சந்திரன் படுகொலையே இதற்குத் தெளிவான சான்று.\nதமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் இளையமகன் பாலச்சந்திரனை சிங்கள இராணுவம் கடத்திக் கொண்டுவந்து தங்களுடைய இராணுவப் பதுங்கு குழியில் வைத்திருந்து 2009 மே 19 அன்று ஐந்து முறை சுட்டுக் கொன்றுள்ளது. அந்நிகழ்வு பற்றிய புகைப்படங்கள் வெளிவந்து உலகத்தின் மனச்சான்றை உலுக்கிக் கொண்டுள்ளன. உலகத்தின் தலைச்சிறந்த தடயவியல் வல்லுநர்கள் அப்புகைப்படங்கள் புனையப்பட்டவை அல்ல என்றும் உண்���ையானவையென்றும், அவை 2009 மே 19 ஆம் நாள் எடுக்கப் பட்டவையென்றும் உறுதி செய்துள்ளனர்.\nஇலங்கையில் போர் 2009 மே 18 அன்று முடிந்து விட்டதென்று இலங்கை அரசும் ஐ.நா. மன்றமும் அறிவித்தன. போர் முடிந்துவிட்ட நிலையில் மே 19 ஆம் நாள் பாலகன் பாலச்சந்திரனைச் சுட்டுக்கொள்ள வேண்டிய தேவையென்ன வந்தது. எனவேதான் இலங்கை அரசு நடத்தியது மிகக் கொடூரமான தமிழின அழிப்புப் போர் என்பதை நாம் உறுதி செய்கிறோம்.\nபோர் முடிந்து நான்காண்டுகள் ஆன பின்னும் தமிழீழப் பகுதிகளில் தங்கள் சொந்த இல்லங்களில் தமிழர்கள் வாழ முடியவில்லை. ஈழத்தமிழர்கள் அனைவரையும் பணயகைதிகள் போல் இலங்கை அரசு வைத்துள்ளது. தமிழர்களின் வீடுகளையும் விளை நிலங்கலையும் சிங்களர்கள் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளார்கள். சிங்கள அரசு தமிழர்களின் வழிபாட்டுத் தளங்களை புத்தவிகாரைகளாக மாற்றி வருகிறது. தமிழர்களின் ஊர்ப் பெயர்களையும் சிங்களப் பெயர்களாக மாற்றி வருகிறது. இவ்வாறான இன அழிப்பு, இனப் பண்பாட்டு அழிப்பு ஆகிய குற்றங்களைச் செய்த, செய்துகொண்டுள்ள இராசபட்சே – பொன்சேகா கும்பல் மீது நடவடிக்கையெடுக்க எந்தக் கோரிக்கையும் இல்லை அமெரிக்கத் தீர்மானத்தில்.\nஇராசபட்சே - பொன்சேகா கும்பலின் இனப்படுகொலை மற்றும் இனப்பண்பாட்டு அழிப்புக் குற்றங்களை உலகத்தின் கண்களிலிருந்து மறைப்பதற்கான மூடு திரையாகவே அமெரிக்கத் தீர்மானம் உள்ளது. அதனால் தான் இராசபட்சேக் கும்பலின் ஒப்புதலோடு இந்தத் தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் முன் மொழிந்து வாக்கெடுப்பு நடத்தாமல் ஒருமனதாக நிறைவேற்றும் முயற்சியில் ஈடுபட்டு அமெரிக்க பிரதிநிதிகளும் இலங்கைப் பிரதிநிதிகளும் கடந்த சில நாள்களாக பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இப்பேச்சுவார்த்தையை இந்தியாதான் ஏற்பாடு செய்தது.\nஇந்திய நாடாளுமன்றத்தில், 27.2.2013 அன்று மாநிலங்களவையில் ஈழம் குறித்து நடந்த விவாதத்தில் முன்மொழிந்து பேசிய நடுவண் வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்சித், ஜெனிவாவில் அமெரிக்க அரசு பிரதிநிதிகளும் இலங்கை அரசு பிரதிநிதிகளும் பேச்சு வார்த்தை நடத்தி ஒருமித்த கருத்துடன் ஒரு தீர்மானத்தைக் கொண்டுவரவேண்டும் எனக் கூறியது இங்கு நினைவு கூரத்தக்கது. இந்திய அரசின் இத்திட்டம் இனப்படுகொலை செய்த கொலைக்க��ரர்களைத் தப்ப வைக்கும் திட்டம் மட்டுமல்ல அவர்களையே நீதிபதிகளாக்கும் திட்டமாகும்.\nஈழத்தில் நடந்த இனப்படுகொலைகளுக்கு தண்டனைப் பெற்றுத் தருவதோ தமிழீழ மக்களின் தேச விடுதலைப் போராட்டத்திற்கு செவிகொடுப்பதோ அமெரிக்க அரசின் நோக்கமல்ல. சிறிய அளவில் இலங்கையை மிரட்டி அதுமேலும் மேலும் சீனாவுடன் நெருக்கம் கொள்ளாமல் தடுப்பதே அமெரிக்காவின் உத்தி. இந்தியாவின் விருப்பமும் அதுதான். இனப்படுகொலை போரில் அழிக்கப்பட்ட ஈழத்தமிழர்களுக்கும் இன்றும் குடிமை உரிமைகள் பறிக்கப்பட்டு பணயக் கைதிகள் போல் வாழும் எஞ்சியுள்ள தமிழர்களுக்கும் உலக அரங்கில் நீதியும், அங்கீகாரமும் கிடைக்காமல் தடுப்பதே இந்திய அரசின் நோக்கம். மேலும் சிங்கள அரசு நடத்திய இனப்படுகொலைப்போரில் கூட்டுக் குற்றவாளி இந்திய அரசு. இப்பின்னணியில்தான் இந்தியா - அமெரிக்கா – இலங்கை கூட்டணி இன்று இயங்குகிறது.\nஒரு வேளை இலங்கை அரசு முரட்டுத்தனமாக நடந்து கொண்டு அமெரிக்காவின் இணக்க முயற்சிகளுக்கு ஒத்துழைக்காத நிலையில் அமெரிக்க தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தி அது வெற்றிபெற்றாலும் என்ன நடக்கும் இலங்கை அரசின் அதிகாரத்தின் கீழ் அது அனுமதித்தால் மட்டுமே போர்க்குற்றங்களின் மீதான நடவடிக்கைகளுக்கு ஐ.நா. மனித உரிமை மன்றம் அறிவுரையும் மற்ற உதவிகளும் செய்ய முடியும். இதே தீர்மானம் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டு ஓர் அங்குலம் கூட முன்னேற்றமில்லை.\nதி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்கள் இப்படிபட்ட இராசபட்சேக் கும்பலை நீதிபதிகளாக்கும் அமெரிக்கத் தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்க வேண்டும் என்று போராட்டம் நடத்துவதும் பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுவதும் பல ஐயங்களை எழுப்புகிறது. தி.மு.க. டெசோ போராட்டங்களின் திரைமறைவில் இந்திய அரசு இருக்கிறதோ என்ற ஐயம் எழுகிறது.\nஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்த குற்றவாளிகள் மீது நடவடிக்கையெடுக்கவும் எஞ்சியுள்ள தமிழர்களுக்கு அரசுரிமைக் கிடைத்து அமைதியாக வாழவும் பின்வரும் கோரிக்கைகளை முன்வைக்கிறோம்.\n1. ஐ.நா. மன்றத்தின் பொதுச் செயலாளர் பான்கி மூன் அமைத்த தாருசுமான் தலைமையிலான மூவர் குழு 2008-2009இல் இலங்கை அரசு தமிழர்களுக் கெதிராக நடத்திய போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கெதிரான குற்றங்கள் ��ன்றும் அவற்றின் மீது பன்னாட்டுப் புலனாய்வு மன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் பரிந்துரைத்துள்ளது.\nஈழத்தில் நடந்த இனப்படுகொலைப் போரில் ஏற்பட்ட மனித அழிவுகளை தடுத்து நிறுத்த ஐ.நா. மன்றப் பொதுச் செயலாளர் பான்கிமூனும், விஜய் நம்பியார், ஜான் ஹோம்ஸ் போன்ற அதிகாரிகளும் தவறியதை, ஐ.நா.வில் இன்னொரு அதிகாரியான சார்லஸ் பெட்ரி தயாரித்த உள்ளக அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது. எனவே இனப்படுகொலைகள், போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் முதலியவை நடந்ததற்கான புதிய விசாரணை (Inquiry) எதுவும் தேவையில்லை. அவர்கள் கண்டறிந்த குற்றச்சாட்டுகள் மீது நடவடிக்கை விசாரணை (investigation) தேவை. தாருசுமான் குழு தனது பரிந்துரையில் நடவடிக்கை விசாரணைக்குத் தற்சார்புள்ள பன்னாட்டு நடவடிக்கை விசாரணை மன்றம் (Independent International Investigation) உடனடியாக ஐ.நா. மன்றத்தால் அமைக்கப்பட வேண்டும் என்றது. அதன் விசாரணை முடிவுகளின் அடிப்படையில் இராசபட்சே உள்ளிட்ட அனைத்துக் குற்றவாளிகள் மீதும் பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க வேண்டும்.\n2. இவ்வளவு பெரிய இனப்படுகொலை நடந்த பிறகு இன்றைக்கும் ஈழத் தமிழர்களின் தாயக உரிமை மறுக்கப்பட்டு அது ஆக்கிரமிக்கப்படுகிறது. ஈழத்தமிழர்கள் குடிமை உரிமை மறுக்கப்பட்டு பணயக் கைதிகள் போல் வைக்கப்பட்டுள்ளார்கள் இந்நிலையில் அம்மக்களை சிங்களர்களுடன் நல்லிணக்கமாக வாழும்படி சொல்வது சிங்கள இனவெறிக்குத் துணை போவதாகும். எனவே இன்று இலங்கையில் இனங்களுக்கிடையே நல்லிணக்கம் பேசுவது மனித நேயமற்றது; மனித உரிமை மீறலாகும். ஈழத்தமிழர்கள் சிங்களர்களோடு ஒரே நாட்டில் சேர்ந்து வாழ விரும்புகிறார்களாக அல்லது பிரிந்து தனிநாடு அமைத்துக் கொள்ள விரும்புகிறார்களா என்பதை அறிந்து அவர்களின் பெரும்பான்மை முடிவை செயல்படுத்துவதற்குரிய கருத்து வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். இக்கருத்து வாக்கெடுப்பு ஐ.நா. மன்றத்தின் மேற்பார்வையில் நடக்க வேண்டும்.\n3. இலங்கையின் வடக்கு கிழக்கு மாநிலங்கள் ஈழத்தமிழர்களின் தொன்மைத் தாயகமாகும். அங்கு அவர்கள் தங்கள் குடியிருப்புகளில் சுதந்திரமாக வாழவும் பேச்சுரிமை, எழுத்துரிமை, தொழில் செய்யும் உரிமை, கூட்டம் கூடும் உரிமை, அமைப்பு நடத்தும் உரிமை ஆகிய அனைத்து உரிமைகளையும் செயல்படு���்தவும் உரிமை வேண்டும். இன அழிப்புப்போரினால் உயிர் உடமைகளை இழந்து தவிக்கும் மக்களுக்கு நிதி உதவி செய்தல் உள் கட்டமைப்பு வசதி செய்து தருதல் உள்ளிட்ட அனைத்து துயர்துடைப்பு பணிகளும் உடனடியாகச் செய்யப்படவேண்டும். இவை அனைத்தையும் ஐ.நா. மன்றமே நேரடியாகச் செய்ய வேண்டும். இத்துயர் துடைப்புப் பணிகளைச் செய்வதற்கு ஐ.நா. மன்றத்திற்கு உதவியாக வடக்கு கிழக்கு மாநிலங்களில் தமிழர்களைக் கொண்ட இடைக்கால நிர்வாக அமைப்பு ஒன்றை ஐ.நா. மன்றம் உருவாக்க வேண்டும்.\nஇந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் தீர்மானம் நிறை வேற்றப்படுவதே ஈழத்தமிழர் சிக்கலுக்குச் சரியான தீர்வாகும். இவ்வாறான தீர்மானத்தை ஐ.நா. மன்றத்தில் கொண்டுவர உலக நாடுகளை வலியுறுத்தித் தமிழ்நாட்டிலும் புலம் பெயர்ந்த நாடுகளிலும் தமிழர்கள் போராட வேண்டும். இவ்வாறான தீர்மானத்தை இந்திய அரசு ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் முன்மொழிய வேண்டும் என்று தமிழ்நாட்டுத் தமிழர்கள் போராட வேண்டும்.\nமொட்டையாக இந்திய அரசு அமெரிக்கத் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் எனக் கோருவது இராசபட்சேக் கும்பல் நடத்திய இனப்படுகொலைக் குற்றங்களை மறைத்திடும் மூடுதிரையாகவே அமையும். அது மட்டுமின்றி அன்றும், இன்றும் இராசபட்சே கும்பலின் போருக்கும், இனஒதுக்கல் செயல்களுக்கும் துணைநிற்கும் இந்திய அரசின் தமிழின விரோதச் செயல்களுக்குத் தமிழர்களே இராசபாட்டை போட்டுக் கொடுத்ததாகவே அமையும்.\nஅமெரிக்கத் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் எனக் கோரி தி.மு.க. நடத்தவுள்ள பொதுவேலை நிறுத்தம் அதன் இனத்துரோக நடவடிக்கைகள் இன்றும் தொடர்வதையே வெளிச்சமிடுகின்றது.\nதலைவர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி\n(செய்தி : த.தே.பொ.க.செய்திப் பிரிவு)\nமாணவர்களைத் தாக்கிய காங்கிரசுக் குண்டர்களைக் கைது ...\nகல்பாக்கம் மக்கள் மீது காவல்துறையினரின் அடக்குமுறை...\nதிருச்சியில் மாணவரைத் தாக்கியக் காங்கிரசாரைக் கைது...\nதமிழகம் எங்கும் : அமெரிக்கத் தீர்மானமும் இந்தியாவி...\nஅமெரிக்கத் தீர்மானமும் இந்தியாவின் அறிக்கையும் பாட...\nவெனிசுலா குடியரசுத் தலைவர் ஹூகோ சாவேஸ்-க்கு வீரவணக...\n“ஆந்திர மதுக்கான் நிறுவனத்தை விரட்டியடிப்போம்” - ப...\nதி.மு.க.வின் டெசோ நடத்தும் பொது வேலை நிறுத்தம்: ச...\nசென்னையில் சிங்களத் தூதரகம் முற்றுகை - ஆயிரத்திற்க...\nஇந்திய அரசின் வரவு - செலவுத் திட்டம் மாய்மாலக் கணக...\nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி. Powered by Blogger.\n'சிங்களன் பங்காளி – தமிழன் பகையாளி' (1)\n“தமிழீழ ஏதிலியர் உரிமைக் கூட்டமைப்பு” (1)\n“தமிழ் அடையாளம்” பேசுவோர்க்கு சமஸ் நண்பரா\n(ஐ.பி.சி.) பிரிவு 124 (1)\n10 பேரை குறிவைக்கிறதா அரசு\n11 பேர் சிறையிலடைப்பு (1)\n90% தமிழர்களுக்கு வேலை (1)\nஅ.இ.அ.தி.மு.க. ஆள் கடத்தல் - தி.மு.க. அராஜகம் (1)\nஅடக்குமுறையைக் கண்டித்து தெருமுனைக் கூட்டம் (1)\nஅயலாருக்கு பங்கீடு தமிழருக்கு முக்காடு (1)\nஅரசியல் குற்றவாளிகளை அறம் தண்டிக்கும் (1)\nஅனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் (1)\nஆரியத்தால் கொல்லப்பட்ட அனிதா (3)\nஆளுநருக்கு ஆர்.எஸ்.எஸ். வழி காட்டுகிறதா\nஆளுநர் காலம் தாழ்த்துவது ஏன்\nஆளுநர் பன்வாரிலால் புரோகித் (1)\nஇடித்தவர்களைக் கைது செய்க (1)\nஇந்தித் திணிப்பு ஆணை எரிப்புப் போராட்டம் (3)\nஇந்திப் பிரசார சபை (2)\nஇந்திய அரசு வருமானவரித்துறை அலுவலகம் (1)\nஇந்தியா தமிழ்நாட்டுக்கு எதிரி நாடா பெ. மணியரசன் வினா (1)\nஇந்தியாவிலும் தடையை நீக்க வேண்டும்\nஇராசா முத்தையா கல்லூரி மாணவர் போராட்டம் (1)\nஇராமேசுவரம் மீனவர் படுகொலை (3)\nஇருவரில் யாருக்கு உங்கள் வாக்கு\nஇனத்திற்காக சில நொடிகள் செலவிட ஓர் அழைப்பு\nஈகி ந. வெங்கடாசலம் 40ஆம் ஆண்டு நினைவேந்தல் (2)\nஉலக வர்த்தகக் கழகம் (1)\nஉலகத் தமிழ் அமைப்பு (1)\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு (1)\nஎடப்பாடி வீடு முற்றுகை (1)\nஎழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி (1)\nஏழு தமிழர் விடுதலை (16)\nஏழு தமிழர்களுக்கும் நீண்டகால பரோல் (1)\nஏளனம் செய்த லலிதா குமாரமங்கலம் (1)\nஓ.என்.ஜி.சி.யிடம் - தமிழ்நாடு அரசு கை ஏந்தலாமா \nகடலூரில் மூவர் பலி (1)\nகட்சி அலுவலகமாக மாறும் (1)\nகப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. (1)\nகர்நாடகத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் (2)\nகாப்பியத்தலைவி கண்ணகிக்கு வீரவணக்கம் (1)\nகாவிரி உரிமை மீட்புக் குழு (45)\nகாவிரி உரிமை மீட்புக் குழு அறிவிப்பு (1)\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமைக்காக உயிரீகம் செய்த தழல் ஈகி விக்னேசுக்கு வீரவணக்கம்\nகாவிரி நீ���் கடலில் கலப்பது வீணா\nகாவிரி வழக்கில் கோட்டை விடக்கூடாது (1)\nகாவிரியில் புதிய அணை (1)\nகிரண்பேடியைத் திருப்பி அனுப்ப வேண்டும் (1)\nகுற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம் (1)\nகேசவனின் தன்னோவியக் கண்காட்சி (1)\nகேரளத்தின் பொய் அம்பலம் (1)\nகேரளத்தோடு பேச வேண்டும் (1)\nகோவை ஈசுவரன் அவர்களுக்கு வீரவணக்கம் (1)\nசசிகலா – பன்னீர் (1)\nசமூக வலைதளத் தோழர்களுக்கு (1)\nசாதி ஒழிப்பு மாநாடு (1)\nசாந்தலிங்க இராமசாமி அடிகளார் (1)\nசான்றிதழ் சரிபார்ப்பு தள்ளிவைப்பு (1)\nசிங்கப்பூரில் தமிழும் ஆட்சி மொழி (1)\nசிதம்பரம் தோழர் ஆ. குபேரன் கைது (2)\nசித்தராமையாவின் கன்னட இனவெறிப் பேச்சு (1)\nசிவாஜி கணோசன் சிலை (1)\nசுருங்கி வரும் ஜனநாயகம் (1)\nசுவரொட்டிகளைக் கிழித்த காவல்துறையினர் (1)\nசுவாதி கொலையைத் தடுக்க முன் வராத மக்கள் (1)\nதஞ்சை பெரிய கோவிலுக்கு சமற்கிருதப் பெயரா\nதஞ்சை பெரிய கோவில் (1)\nதமிழக இளைஞர் முன்னணி (4)\nதமிழக உழவர் முன்னணி (1)\nதமிழக உழவர் முன்னணி தோழர்கள் பங்கேற்பு. (1)\nதமிழக எல்லை மீட்பு போராட்டம் (1)\nதமிழக மீனவர் சிக்கல் (4)\nதமிழகத் தொழிற்சங்க முன்னணி (1)\nதமிழகத் தொழிற்சங்க முன்னணித் தலைவர் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு\nதமிழர் எழுச்சி உரைவீச்சு (1)\nதமிழர் கண்ணோட்டம் படிப்பு வட்டம் (2)\nதமிழர் தற்காப்பு அரசியல் (3)\nதமிழர் மீட்சிப் பெருங்கூடல் (5)\nதமிழர்களுக்கு எதிராக ஸ்டாலின் ராஜாங்கம் (1)\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் (1)\nதமிழ் வழக்கு மொழி (1)\nதமிழ் வழிக் கல்வி (4)\nதமிழ்க் கலை இலக்கியப் பேரவை (3)\nதமிழ்த் தேசியப் பேரியக்க தலைவர் தோழர் பெ. மணியரசன் கேள்வி (1)\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தோழர் பெ. மணியரசன் (1)\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுத் தீர்மானம்\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுவில் முடிவு\nதமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுக்குழுத் தீர்மானம்\nதமிழ்த் தேசியப் பேரியக்கம் (33)\nதமிழ்த் தேசியப்பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் விடையளிக்கிறார்\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அறிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் பாராட்டு\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் பேச்சு\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கோரிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கப் தோழர் கி. வெங்கட்ராமன் கண்டன அறிக்கை\nதம��ழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு\nதமிழ்த்தேசியப் போராளி கா. பரந்தாமன் (1)\nதமிழ்நாடு தழுவிய முழு கடையடைப்பு இந்திய அரசு நிறுவனங்கள் முற்றுகை இந்திய அரசு நிறுவனங்கள் முற்றுகை\nதமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே (7)\nதலைமைச் செயற்குழு தீர்மானங்கள் (4)\nதலைவர் மணியரசனுக்கு தோழர்களின் சிறப்பான வரவேற்பு\nதழல் ஈகி விக்னேசு (1)\nதிராவிட அரசியலின் தலைவர் வழிபாடு (1)\nதிராவிட அரசியல் இனியும் தேவையா\nதிராவிட அரசியல் இனியும் தேவையா\nதிராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா\nதிருடனை நெடுவாசல் மக்கள் பிடித்தனர் (1)\nதிருமுருகன் மீது குண்டர் சட்டம் (1)\nதேவிகுளம் - பீரிமேடு மீட்பு (1)\nதொழிற்சங்கத் தலைவர் டி. ஞானய்யா மறைவு. (1)\nதோழர் கி. வெங்கட்ராமன் கண்டனம்\nதோழர் கி. வெங்கட்ராமன் கோரிக்கை\nதோழர் குபேரனை விடுதலை செய்க\nதோழர் குபேரன் பிணையில் விடுதலை..\nதோழர் சீமானைக் கைது செய்ய காவல்துறையினர் முயற்சி (1)\nதோழர் பெ. மணியரசன் (3)\nதோழர் பெ. மணியரசன் அறிக்கை\nதோழர் பெ. மணியரசன் இரங்கல் அறிக்கை\nதோழர் பெ. மணியரசன் இரங்கல்\nதோழர் பெ. மணியரசன் மீண்டும் கோரிக்கை\nதோழர் முகிலனை விடுதலை செய்க (1)\nந. அரணமுறுவல் திடீர் மறைவு (1)\nநடிகர் சத்தியராஜ்க்கு பாராட்டுகள் (1)\nநடுநிலை தவறக் கூடாது (1)\nநலமாகி வருகிறேன் – நன்றி (1)\nநால்வரையும் விடுதலை செய்க (1)\nநீங்கள் வழிகாட்ட உரிமையும் தகுதியும் படைத்தவர்கள் (1)\nநீட் தேர்வு நிரந்தர விலக்கு (2)\nநீதிபதி சி.டி. செல்வம் (1)\nபரப்புரையின் தொடக்க விழா (1)\nபவானியில் கேரள அரசு தடுப்பணை (1)\nபறிபோகும் தமிழர் தாயகம் (1)\nபாடி - இடைத்தெரு (1)\nபாம்பை விரட்ட பச்சோந்திகளால் முடியாது (1)\nபாரதமாதா பலிகொண்ட தமிழன் (1)\nபிப்ரவரி 25 - தமிழ்த் தேசிய நாள் - ஏன்\nபுலவர் கலியப்பெருமாள் வீரவணக்கம் நிகழ்வு (1)\nபுலவர் கு. கலியபெருமாள் (1)\nபுறக்கணிக்கப்படும் தமிழ் இளைஞர்கள் (1)\nபூம்புகார் மொதுக் கூட்டம் (1)\nபெ. மணியரசன் இறுதி வணக்கம்\nபெ. மணியரசன் கோரிக்கை (2)\nபெ. மணியரசன் பங்கேற்பு (1)\nபெ. மணியரசன் பேட்டி (1)\nபெ.மணியரசன் அவர்கள் கைது (1)\nபெண்களை இழிவுபடுத்தும் விஜய் தொலைக்காட்சி (2)\nபொன்மலை தொடர்வண்டிப் பணிமனை (1)\nபோராட்டக் களத்தில் நின்ற பெண்கள் (1)\nமகளிர் ஆயத்தின் தீரமிக்கப் பணிகள்\nமகளிர் நாள் - மார்ச்சு 8 (1)\nமக்கள் போராட்டமும�� சனநாயகமும் (1)\nமண்ணின் மக்களுக்கு வேலை வழங்கு (2)\nமண்ணின் மக்களுக்கே வேலை (1)\nமதுபான ஆலை முற்றுகை (1)\nமயிலாடுதுறை மாணவ ஈகி சாரங்கபாணிக்கு (1)\nமரண தண்டனை எதிர்ப்பு (2)\nமரபீனி மாற்றக் கடுகை அனுமதிக்காதே\nமருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை (1)\nமனிதச் சங்கிலிப் போராட்டம் (1)\nமாட்டுக்கறித் தடைச் சட்டம் (2)\nமாணவி அனிதா தற்கொலை (2)\nமாநில சுயாட்சியும் கூட்டாட்சிக் கோட்பாடும் (1)\nமாமணிக்கு மணிவிழா ஆண்டு (1)\nமாவீரர் நாள் வீரவணக்கக் கூட்டம் (1)\nமே நாள் - எழுச்சிப் பொதுக்கூட்டம்\nமேதகு வே. பிரபாகரன் (1)\nமொழி வழி மாநிலம் (1)\nயாரும் வாக்களிக்கவே போக மாட்டார்கள் (1)\nரேசன் கடைகளுக்கு மூடுவிழா (1)\nலட்சுமி என்னும் பயணி (1)\nலட்சுமி என்னும் பயனி (2)\nவழக்கறிஞர்களின் உண்ணாப் போராட்டம் (1)\nவிமானப் படைத்தள முற்றுகைப் போர் (1)\nவீரசந்தானம் இல்லாத வெறுமை உணரப்படும் (1)\nவெளி மாநிலத்தவருக்கு அரசு வேலை (1)\nவெளி மாநிலத்தவரும் வெளி நாட்டினரும் (1)\nவெளியார் ஆக்கிரமிப்பு எதிர்ப்பு (6)\nவேலூர் சிறையில் பேரறிவாளனுடன் பெ. மணியரசன் சந்திப்பு\nவேளாண்மையைப் பலியிட மோடி அரசின் புதிய திட்டம் (1)\nவைரமுத்து கங்காணி வேலை பார்க்கக்கூடாது (1)\nஜனகணமன பாடும் வரைதான் “திராவிடம்” இருக்குமா\nஜேக்டோ ஜியோ போராட்டம் (1)\nஸ்பாரோ இலக்கிய விருது (1)\nதமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைச் செயற்குழு தீர்மானம்\nஇந்தியைத் திணிக்கும் தில்லி அரசையும் ஆங்கிலத்தைத் திணிக்கும் தமிழக அரசையும் கண்டித்து மொழிப்போர் நாளில் போராட்டம் தமிழ்த்தேசப் பொதுவுடைமைக்...\nபிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் வீரச்சாவு \nவீரச்சாவடைந்துள்ள தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு வீரவணக்கம் \nCopyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/view-nool-vimarsanam/302/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%A9-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-05-20T13:15:39Z", "digest": "sha1:SUR5DXDQ2QGCVGDAY6RT33UUKVZKQXKU", "length": 9045, "nlines": 124, "source_domain": "eluthu.com", "title": "எனக்கென ஒரு வானம் தமிழ் நூல் விமர்சனம் | Tamil Nool / Book Vimarsanam (Review) - எழுத்து.காம்", "raw_content": "\nஎனக்கென ஒரு வானம் விமர்சனம். Tamil Books Review\nஆசிரியரின் முதல் நூல். திசம்பர் 2018 , கலைநிலா பதிப்பகம், திருச்சிராப்பள்ளி வெளியீடு.\nஅறுபதுகளில் நவீன கவிதையாக புத���க்குரல்கள் ஒலிக்கத் தொடங்கி, சுந்தர ராமசாமி, ஷண்முக சுப்பையா, நகுலன் முதலியோரின் குருக்ஷேத்திரக் கவிதைகளில் கேரளப் பல்கலைக்கழத்தில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றியவரான தாழக்குடி மா. இளையபெருமாள் அவர்கள் இயற்றிய கவிதையும் உள்ளது. அடுத்த தலைமுறையாக நாஞ்சில் நாடனின் மண்ணுள்ளிப் பாம்பு, பச்சை நாயகி; அவரைத் தொடரும் தலைமுறையாக சிராப்பள்ளி மாதேவன். :- மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர் ச.ஆறுமுகம், வேலூர்.\nஅருவியென சொற்கள் உயிர்ப்போடு பிறப்பெடுத்து பெருவெளியில் கலந்துவிடும் இவரது கவிதைகள், மண்ணில் காலூன்றி மரபில் வேர் பாய்ச்சிய ஆதித் தமிழ்க்குடியின் தொடர்ச்சியாகவே இருக்கின்றன. இயற்கை நெறியும், நடப்பியலும் இணைந்து செல்வது பேரழகு. வரம்பிலா வானில் சிறகு விரித்து, அகண்ட வெளியைத் தழுவி உயர்ந்து நிற்கும் கவிதைகள், மேலே மேலே பறந்து போய், காட்சிகளை உண்டபின் இதயக் கூட்டுக்குள் பக்குவமாய் வந்தமரும். படிமங்கள், மரபின் ஒழுங்கு ஓசை அருமை. மரபின் மெருகூட்டப்பட்ட புதுமைக் கவிதைகள். கவிஞர் சிராப்பள்ளி மாதேவனின் கவிதைகள் காலத்தின் குரல். ஓசை ஒழுங்கும், படிமங்களின் அணிவகுப்பும், சொற்களின் வீச்சும், தொன்மைக் குறிப்பும், கருத்துத் தெளிவும் இவரது கவிதைகளின் வலிமை. :- இலக்கியத் விமர்சகர் வீ.ந.சோ, திருச்சி.\nகாதலும், வீரமும், தமிழர் பெருமிதங்களும் நிறைந்த பாத்தொகுப்பு. பழமையைப் போற்றும் சிறந்த மொழிநடை. செதுக்கிச் செதுக்கி சொற்களுக்கு அழகூட்டுகிறார் பாவலர். முதல் தொகுப்பு என்பது வியப்பு. பாராட்டுகள். வாழ்த்துகள். :- இதழ் சேகரிப்பாளர் தி.ம.சரவணன், திருச்சி.\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/goods-van-capsized-along-30-humans/", "date_download": "2019-05-20T13:54:09Z", "digest": "sha1:U3H2EEPHYXGIAOWOAZTHRVBFTBEO6KDP", "length": 15636, "nlines": 230, "source_domain": "hosuronline.com", "title": "Goods van capsized along with 30 humans!", "raw_content": "\nமருத்துவம் – உடல் நலம்\nசனிக்கிழமை, மே 18, 2019\nகட்டிட பொறியாளர்களுக்காக கேடர்பில்லர் நிறுவனத்தின் திறன் பேசி\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nஉங்களின் திறம்படு பேசி கூடுதல் விலை வைத்து விற்கப்பட்டதா\nஇன்டர்நெட் ஆப் திங்ஸ் என்றால் என்ன\nநொடிப்பொழுதில், முப்பரிமாண அச்சாக்கம், ஒளியை கொண்டு அச்சு முறை\nஎத்தகைய தொலைக்காட்சி பெட்டி வாங்கினால் சிறந்தது\nதன்னாட்சி வண்டிகள், பொருட்களை வீட்டில் வந்து தரும்\nஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\nநிலத்திற்கு அடியிலேயே நகர்ந்து சென்று வளரும் மரத்தின் புதை படிவம்\nசெயற்கை உயிரியால் செய்யப்பட்ட இரட்டை மையம் கொண்ட கணினி\nஒளியை ஒலியாக கேட்கும் திறன் சிலருக்கு உள்ளது\nநுண்ணுயிரிகளும் நச்சுயிரிகளும் எவ்வாறு தோன்றியிருக்கும்\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nதேனீக்களுக்கு கணிதத்தின் அடிப்படை தெரியும்\nதரவு பரிமாற்றத்தை ஊடுருவலாளர்களிடம் இருந்து காக்க புதிய முறை\nஇன்டர்நெட் ஆப் திங்ஸ் என்றால் என்ன\nபனி ஊழி ஏற்படப் போகிறதா\nமனிதர்களால் புவி காந்த அலைகளை உணர முடிகிறது\nபுவியை குறித்த 10 ஆர்வமிக்க உண்மைகள்\nபுவி வெப்பமாதல் குறித்த மறு ஆய்வுகள் தேவையா\nஅனைத்தும்நல்வாழ்வுமனம் & மூளைமருத்துவம் – உடல் நலம்\nகசப்பான காப்பியை நாம் விரும்புவது எதனால்\nகருவுற்ற நாட்களில் பெண்கள் எதை சாப்பிடலாம்\nசெயற்கை உயிரியால் செய்யப்பட்ட இரட்டை மையம் கொண்ட கணினி\nஒளியை ஒலியாக கேட்கும் திறன் சிலருக்கு உள்ளது\nஎகிப்தில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் எழுத்துக்கள்\n“நீல திமிங்கலம் அறைக்கூவல்” தற்கொலைகளை தூண்டியதன் பின்னனி என்ன\nஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\nசிம் மாற்று (SIM Swap) மோசடி என்றால் என்ன\nதமிழில் அறிவியல் கட்டுரைகள் – ஓசூர் ஆன்லைன்\nசெவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 28, 2017\nபடிக்க எடுத்துக்கொள்ளும் நேரம்: 1 நிமிடம்\nத‌மிழை நேசிப்போம், த‌மிழில் பேசுவோம், த‌மிழோடு இணைவோம். தமிழால் இணைவோம். அறிவால் உயர்வோம்.\nஎகிப்தில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் எழுத்துக்கள்\nஅடுத்தடுத்து விபத்துகளை ஏற்படுத்திய போதை ஒட்டுநர்\nஅவசர காலத்தை மோடி அரசு நடைமுறைப்படுத்தப்போகிறதா \nதே��ிய நெடுஞ்சாலையை படுத்து உருண்டு கடந்து சென்ற மனநோயாளி\nமாநில அளவிலான குங்பூ போட்டிகள்\n200க்கும் மேற்பட்ட குழந்தைகள் கிருட்டிணர், ராதை வேடமிட்டு வழிபாடு\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nஅ சூசை பிரகாசம் - வியாழக்கிழமை, ஜனவரி 17, 2019\nஇசை பாய்வு செயலி என்பது, நாம் எந்த பாடலையும் பதிவிறக்கம் செய்யாமல், இணைய வசதி மூலம் வழங்கிகளில் இருந்து நேரடியாக இசை பாய்வு செய்ய வழிவகுப்பதாகும். முன்பெல்லாம், நாம் திறன் பேசிகளில், பாடல்களை பதிவிறக்கம்...\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி\nசனிக்கிழமை, ஜனவரி 19, 2019\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nசெவ்வாய்க்கிழமை, மே 7, 2019\nகசப்பான காப்பியை நாம் விரும்புவது எதனால்\nசெவ்வாய்க்கிழமை, மே 7, 2019\nநிலத்திற்கு அடியிலேயே நகர்ந்து சென்று வளரும் மரத்தின் புதை படிவம்\nவெள்ளிக்கிழமை, மே 3, 2019\nதிங்கட்கிழமை, நவம்பர் 30, 2015\nவெள்ளிக்கிழமை, ஜனவரி 19, 2018\nவெள்ளிக்கிழமை, செப்டம்பர் 11, 2015\nமருத்துவம் - உடல் நலம்14\nஓசூர் தொழில் தளத்தில் தங்களின் தொழிலை பட்டியலிடுக\nதமிழில் அறிவியல் கட்டுரைகள். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பயன்பாட்டில் தமிழ் மொழியின் பயன்பாடு மேம்படுத்துதல் - ஓசூர் ஆன்லைன். அறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் தமிழ் மொழியின் வளர்ச்சியை, அறிவியல் கற்றலில் தமிழ் மொழியின் பயன்பாட்டை கொண்டுவருவதன் மூலம் மட்டுமே தமிழ் மொழியும், தமிழ் இனத்தின் அடையாளத்தையும் காக்க உதவும்.\nஎங்களை தொடர்பு கொள்ள: info@hosuronline.com\n© ஓசூர் ஆன்லைன் - தமிழில் தொழில் நுட்ப தகவல்கள்\nஅ சூசை பிரகாசம் - வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 20, 2013\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/jayakumar-ttv-dinakaran-sasikala/", "date_download": "2019-05-20T13:26:27Z", "digest": "sha1:HRP3BDZ72JYCEBLMWJLCKZA2VAA5ZDEQ", "length": 12676, "nlines": 161, "source_domain": "www.sathiyam.tv", "title": "\"வாட்ஸ் அப்பில் உலா வரும் குரல் என்னுடையதல்ல\" - ஜெயக்குமார் - Sathiyam TV", "raw_content": "\nஇலவச கணினியால் மாணவர்களுக்கு என்ன பலன் மத்திய அரசால் மாநில அரசு எடுக்கும் முடிவு\nஇதனால் தான் அவர் அப்படி சொன்னார் டுட்டீயின் சகோதரி பேச்சால் அதிர்ச்சி\nஅது குகையே இல்லையாம்… 990 ரூபாய் கெஸ்ட் அவுஸாம்… – வைரலாகும் புகைப்படம்\nவாக்காளர்களுக்கு ரூ.2000 ஜெராக்ஸ் நோட்டு திமுக மீது M.R.விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு\nஇன்றைய தலைப்புச் செய்திகள் – (19/05/2019)\nஇன்றைய தலைப்புச் செய்திகள் – (18/05/2019)\nகோப்பையை கோட்டைக்கு எடுத்து செல்வது யார் வரலாறு யார் பக்கம்\n”சாய்வு நாற்காலி”க்கு சொந்தமான தோப்பில் முகமது மீரான்… – யார் இவர்\nகிரிக்கெட்டை விட்டு வெளியேறும் ஐந்து ஜாம்பவான்கள்.., அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபுயல்களுக்கு ஏன் பெயர் வைக்கத் தொடங்கினார்கள் தெரியுமா\nஆங்கிலேயனை குலைநடுங்க வைத்த ஒரு மாவீரனின் கதை\nNGK படக்குழுவின் முக்கிய அறிவிப்பு இன்று சூர்யா ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்\nதிருமணமான கொஞ்ச நாளிலேயே ”ஜாங்கிரி” மதுமிதாவின் விபரீத முடிவு\nநயன்தாராவின் அடுத்த படம் வெளியாகும் தேதி அறிவிப்பு\nஅர்னால்ட்டை ஜாக்கி சான் போல் எட்டி உதைத்த நபர்\nHome Tamil News Tamilnadu “வாட்ஸ் அப்பில் உலா வரும் குரல் என்னுடையதல்ல” – ஜெயக்குமார்\n“வாட்ஸ் அப்பில் உலா வரும் குரல் என்னுடையதல்ல” – ஜெயக்குமார்\nதான் பேசியதாக வெளியான ஆடியோவின் பின்னணியில் டிடிவி தினகரனும், சசிகலாவும் இருப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.\nஅமைச்சர் ஜெயக்குமார் பேசுவது போன்ற ஆடியோ ஒன்று வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.\nஇந்நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்தார்.\nஅரசியல் காழ்ப்புணர்ச்சியால் தன் மீது களங்கம் கற்பிக்க வேண்டுமென்றே அவதூறு பரப்பப்படுவதாகவும், போலியாக வெளியிட்ட ஆடியோ திட்டமிட்ட சதி என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.\nஆடியோ விவகாரத்தின் பின்னணியில் சசிகலாவின் குடும்பமும், தினகரனும் இருப்பதாக குற்றம் சாட்டிய அவர், ஆடியோவின் பின்னணியில் உள்ளவர்கள் மீது வழக்கு தொடர்ந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.\nதன்னை நேரடியாக எதிர்க்க திராணி இல்லாதவர்கள் போலி ஆடியோவை வெளியிட்டுள்ளதாகவும், தன் மீதான அவதூறுகளை சட்டப்படி எதிர்கொள்வேன் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.\nடி.ஜெயக்குமார் என்று உலகத்தில் நான் ஒருவன் தான் இருக்கின்றேனா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.\nஇலவச கணினியால் மாணவர்களுக்கு என்ன பலன் மத்திய அரசால் மாநில அரசு எடுக்கும் முடிவு\nவாக்காளர்களுக்கு ரூ.2000 ஜெராக்ஸ் நோட்டு திமுக மீது M.R.விஜயபாஸ்கர் குற���றச்சாட்டு\nகருத்துக்கணிப்பை நாங்கள் பொருட்படுத்துவது இல்லை – மு.க.ஸ்டாலின்\nகாங்கிரஸ் கட்சி சார்பில் நாளை அமைதி ஊர்வலம்\nகுட்டி விமான விபத்தில் சுற்றுலாப்பயணிகள் 5 பேர் பலி\nஇலவச கணினியால் மாணவர்களுக்கு என்ன பலன் மத்திய அரசால் மாநில அரசு எடுக்கும் முடிவு\nஇதனால் தான் அவர் அப்படி சொன்னார் டுட்டீயின் சகோதரி பேச்சால் அதிர்ச்சி\nஅது குகையே இல்லையாம்… 990 ரூபாய் கெஸ்ட் அவுஸாம்… – வைரலாகும் புகைப்படம்\nவாக்காளர்களுக்கு ரூ.2000 ஜெராக்ஸ் நோட்டு திமுக மீது M.R.விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு\nகருத்துக்கணிப்பை நாங்கள் பொருட்படுத்துவது இல்லை – மு.க.ஸ்டாலின்\nதொடரும் குமாரசாமி – காங்கிரஸார் மோதல் – எச்சரித்த ராகுல் காந்தி\n நகராட்சி நிர்வாகத்தின் அதிரடி முடிவு\n முக்கிய டிவி சேனல்கள் வெளியிட்ட கருத்துக்கணிப்பு\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nஇலவச கணினியால் மாணவர்களுக்கு என்ன பலன் மத்திய அரசால் மாநில அரசு எடுக்கும் முடிவு\nஇதனால் தான் அவர் அப்படி சொன்னார் டுட்டீயின் சகோதரி பேச்சால் அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/05/blog-post_794.html", "date_download": "2019-05-20T13:10:44Z", "digest": "sha1:IVSDK34WKLVLG3UM5IHX5WJSCDAY7I3E", "length": 21820, "nlines": 85, "source_domain": "www.sonakar.com", "title": "ரமழான் மாதத்தின் சிறப்பம்சங்கள் - sonakar.com", "raw_content": "\nHome NEWS ரமழான் மாதத்தின் சிறப்பம்சங்கள்\nஇஸ்லாத்தின் கடமைகளில் ஒன்றாகிய ரமளான் மாத நோன்பினை உலகில் வாழும் சகல முஸ்லிம்களும் நோற்று அல்லாஹ்வின் கட்டளைகளை நிறைவேறிக் கொண்டிருக்கின்றார்கள் .\nஇம்மாதத்தில் நோன்பு நோற்பது சகலர் மீதும் உள்ள கடமையாகும்.\nரமளான் மாதம் ஏனைய மாதங்களை விட பல அம்சங்களைக் கொண்டு சிறப்புற்று விளங்குகின்றது . அல்லாஹ் எமக்கு அளித்திருக்கும் இப்பெறுமதிமிக்க ரமளானின் சில சிறப்பம்சங்களை விளங்கி செயற்படும் போது அதன் பயனை முழுமையாக பெற அல்லாஹ் எமக்கு துணைபுரிவான்.\nரமளானில் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு செயற்பாடும் மிகப் பெறுமதியானதும் இரட்டிப்பானதுமான நன்மையினை அல்லாஹ்விடத்தில் பெற்றுத் தரக்கூடியவையாகும். படிப்பினைக் காக பின்வரும் செயற்பாடுகள் எமக்கு சிறந்த நன்மையினை பெறவும் ரமளான்\nமாதத்தினை சிறப்ப��க உயிர்ப்பித்த வர்களின் பட்டியலில் அல்லாஹ் எம்மை சேர்க்கவும் வழிவகுக்கும் அவையாவன.\nஇம்மாதத்தின் புனிதத்துவத்தினை அல்லாஹ் வானத்தினதும் மற்றும் சுவனத்தினதும் கதவுகளைத் திறந்து , நரகத்தின் கதவுகளை மூடி ஷைத்தானை விலங்கிட்டு அவனது செயற் ற்பாடுகளை கட்டுப்படுத்துகின்றான் .\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் \"ரமளான் மாதம் வந்து விட்டால் வானத்தின் கதவுகள் திறக்கப்பட்டு, நரகத்தின் வாயல்கள் மூடப்பட்டும் . சைத்தான் விலங்கிடப்படுகின்றான்\" ஆதாரம் (புஹாரி )\nகுவாசி இயாழ் (றஹ்) அவர்கள் பின்வருமாறு விபரிக்கின்றார்கள் \"ரமளான் மாதத்திற்கு என்று தனித்துவமான செயற்பாடுகளைக் கொண்டு மனிதன் சிறப்பிப்பதன் முலம் அல்லாஹ் நன்மையின் வாசலை திறந்து மனிதர்களின் உள்ளங்கள் தீமையினை நாடாது நன்மையின் பக்கம் வேண்டி செயற்படும் நிலையில் நரகத்தின் வாயல் மூடப்பட்டு ஷைத்தானின் செயற்பாடுகள் கட்டுப் படுத்தப்படுகின்றன\".\nரமளான் மாதம் பிரதானமாக மேற்கொள்ள வேண்டிய செயற்பாடு நோன்பு நோற்பதாகும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் \" யார் ராமளான் மாதத்தில் ஈமானுடனும் மற்றும் உள தூய்மையுடனும் நோன்பு நோற்கின்றாரோ அவரது முன் பின் பாவங்கள் மன்னிக்கப் படுகிண்றன\"\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் \"ஐவேளை தொழுகைக்கும் ,இரு ஜும்ஆ வுக்கும் ,மற்றும் இரு ராமலானுக்கும் இடைப்பட்ட காலத்திற்குள் பெரும்பாவங்களைத் தவிர மனிதனின் அனைத்து சிறு பாவங்களும் மன்னிக்கப்படுகின்றன.\nரமளான் மாதத்தில் அல்லாஹ் ஓர் இரவினை அடையாளப் படுத்தியுள்ளாள். அவ்விரவு ஆயிரம் மாதங்களை விட சிறந்தது . அதுவே லைலத்து கத்ர் ஆகும். அவ்விரவினை வணக்க செயற்பாடுகளால் உயிர்பிக்கும் மனிதனின் பாவங்கள் களையப் பட்டு சுத்தப்படுத்தப் படுகின்றன. அவ்விரவு இறுதிப் பகுதியில் வரும் ஒற்றைப்பட்ட நாட்களிலே உள்ளது அதன் நன்மைகளைப் பெற முயற்சிக்க வேண்டும் .\nமேலும் அவ்விரவானது அல்குர்ஆன் அருளப்பட்டதும் , அபிவிருத்தியும் மற்றும் அமைதியும், சாந்தியும் நிறைந்த கண்ணியமிக்க சிறப்புக்களை கொண்டது .\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் \" யார் லைலத்து கத்ர் இரவில் ஈமானுடனும் மற்றும் உள தூய்மையுடனும் நின்று வணங்குகின்றாராரோ அவரது முன் பின் பாவங்கள் மன்னிக்கப் படுகிண்றன\"\nஇவ்விரவு நன்மைகளை அதிகமாக பெற்றுத்தரும் சிறப்புமிக்க இரவாக இருப்பதனால் பிரார்த்தனைகள், பாவமன்னிப்பு மற்றும் குர்ஆனை பாராயனம் செய்தல் போன்ற நன்மை பயர்க்கும் செயற்பாடுகளால் சிறப்பிப் பதன் மூலம் அதன் பலன் எமக்கு நிச்சயம் கிடைக்கப்பெறும்.\nஇரவு வணக்கம் (கியாமுல் லைல்)\nராமளான் மாதம் மேற்கொள்ளப்படும் சிறந்த இபாதத்களில் இரவு வணக்கம் முக்கியமானதாகும் இதனை “ஸலாது தராவீஹ்” என்றும் அழைக்கப்படும். நபி ஸல் அவர்கள் ரமளான் மாதத்திலும் அது அல்லாத காலங்களிலும் இவ்விரவு வணக்கத்தினை மேற் கொண்டிருக்கின்றார்கள். குறிப்பாக ரமளான் இரவு வணக்கம் பற்றி பின்வருமாறு நபி (ஸல்) அவர்கள் கூறியதன் மூலம் இவ்வணக்கத்தின் முக்கியத்துவத்தினை அறியலாம். \" யார் ரமளான் இரவில் ஈமானுடனும் மற்றும் உளத் தூய்மையுடனும் நின்று வணங்குகின்றாராரோ அவரது முன் பின் பாவங்கள் மன்னிக்கப் படுகிண்றன\"\nஅல்குர் ஆ ன் அருளப்பட்ட மாதம்\nஅல்லாஹ் ஏனைய மாதங்களை விட இம்மாதத்தில் அல்குர்ஆனை மனித சமூகத்திற்கு நேர்வளிகாட்டியாக நபி (ஸல்) அவர்களுக்கு அருளியதன் மூலம் சிறப்பிக்கின்றான்.அதனை அல்லாஹ் பின்வருமாறு உபதேசிக்கின்றான் .\n“ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை - தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது; ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்; எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்வரும் நாட்களில் நோற்க வேண்டும்; அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை; குறிப்பிட்ட நாட்கள் (நோன்பில் விடுபட்டுப் போனதைப்) பூர்த்தி செய்யவும், உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி நன்றி செலுத்துவதற்காகவுமே” (அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான்). (2:185)\nஇந்த மாதத்தின் சிறப்புகளில் ஒன்று உம்ரா கிரிகைகளில் ஈடுபடுவதாகும். வசதி வாய்புக்களைப் பெற்றவர்கள் இம்மாதத்தில் உம்ரா வணக்கத்தினை நிறை வேற்ற முடியும் ஏனெனில் ரமளானில் மேற்கொள்ளப்படும் உம்ராவானது ஹஜ் கடமைக்கு ஈடானது என்று நபி (ஸல்) அ���ர்கள் நவின்றுள்ளதை ஹதீதுகளில் காண முடிகின்றது.\nஅல்குர் ஆ னை பாராயன ம் செய்தல்\nஎங்ககளில் பலர் குர்ஆனை முழுமையாக அல்லது அதனை முறைப்படி ஓத முடியாத நிலையில் இருக்கின்றனர். ரமளானை குர்ஆனை விளங்க, முறையான சட்டங்களை பேணி ஓத எமது நேரங்களை செலவிடும் போது சிறந்த பலனை பெற்று குர்ஆனை ஓதி இரட்டிப்பு நன்மைகளை பெறலாம் . நபி (ஸல்) அவர்கள் ரமளான் ஒவ்வோர் இரவும் ஜிப்ரியில் (அலை) அவர்கள் மூலமாக குர் ஆனை ஓதிக்காண்பிப்பார்கள்.\nஎமது முன்னோர்கள் அல்குர் ஆனை ரமளானில் தினமும் முழுமையாக ஓதி முடிக்கக் கூடியவர்களாக இருந்துள்ளனர். நாமும் இம்மாதத்தினை அல்குர்ஆனுக்கான மாதமாக மாற்றிக்கொள்ள முயற்சிக்கலாம் .\nஅல்லாஹ் எமக்கு அருளிய செல்வத்தில் இருந்து முடிந்தளவு மற்றவர்களுக்கு நன்மைகளை செய்ய வேண்டும். நபி (ஸல்) அவர்கள் வீசும் காற்றை விட மிக வேகமாக தர்மங்களை ரமளான் மாதத்தில் புரிந்துள்ளார்கள் . எனவே நாமும் எமது செல்வங்களில் இருந்து தேவையுடைய மக்களுக்கு உதவி செய்து நன்மைகளை கொள்ளையிட்டுக் கொள்வோம்.\nஇஃதிகாப் இருத்தல் நபி (ஸல்) அவர்கள் மேற்கொண்ட முக்கியமான செயற்பாடாகும் . பள்ளிவாசலில் தரித்து அல்லாஹ்வினை வணங்கி அவனை இப்பாதத்துக்களால் நெருங்குவதற்கு மிக பொருத்தமான ஒரு வணக்கம் இஃதிகாப் ஆகும் . நபி (ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை ரமளானில் இறுதிப்பத்தில் பள்ளிவாசலில் இஃதிகாப் இருக்கக்கூடியவர்களாக இருந்தார்கள் என அன்னை ஆயிஷா (றழி) அவர்கள் அறிவிப்பதன் மூலம் இதன் முக்கியத்துவத்தினை விளங்கலாம்\nரமளான் காலப் பகுதியில் மேற்கொள்ளப்படும் கிரிகைகளில் இப்தார் முக்கிய இடத்தினை வகிக்கின்றது. நோன்பாளிக்கு நோன்பு திறக்க உதவுதல் ஒரு வணக்கமாகும் , அதன் மூலம் அல்லாஹ்வின் நெருக்கம்,மற்றும் பொருத்தம் என்பன கிடைப்பதுடன் ஏனைய சகோதரர்களின் நலனில் கவனம் செலுத்தி மனிதர்களுக்கிடையில் பரஸ்பர உறவும் கட்டியெழுப்படுகின்றது.\nநோன்பாளிக்கு கிடைக்கூடிய நமையில் இருந்து எந்த குறைவும் இன்றி நோன்பினை திறக்க உதவி புரிந்தவருக்கு அதேபோன்ற நன்மை கிடைக்கும் என நபி (ஸல்) அவர்கள் இச்செயற்பாட்டின் நன்மையினை எடுத்துக்கூறி மற்றவர்களை ஆர்வம் ஊட்டியதை கவனத்திற் கொள்ளலாம்.\nஎனவே அல்லாஹ் எமக்கு அருளியுள்ள இம்மாதத்தினை வீணாகா கழிக்காது கிடைக்கப்பெறும் சந்தர்ப்பங்களை முறையாக ரமளானை சிறப்பித்து உரிய பயனைப் பெற நாம் எல்லோரும் முயற்சிப்போமாக.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஹிஜாப் - முக்காடு அணிவதற்குத் தடையில்லை: இராணுவத்துக்கு அசாத் சாலி எடுத்துரைப்பு\nஅவசரகால சட்டத்தின் கீழ் முகத்தை மூடும் வகையிலான ஆடைகள் (புர்கா) அணிவதற்கே தடை விதிக்கப்பட்டுள்ளதே தவிர ஹிஜாப், முக்காடு மற்றும் அபாயா அணி...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\nயாழ்: NTJ பெயரில் மகளிர் கல்லூரிக்கு தாக்குதல் எச்சரிக்கை அனுப்பிய பிரதீப்\nதன்னை முகம்மது உமர் ரியாஸ் என அறிமுகப்படுத்தும் பிரதீப் எனும் யாழ் இளைஞன், தடை செய்யப்பட்டுள்ள பயங்கரவாத அமைப்பான தேசிய தவ்ஹீத் ஜமாத்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://1tamilnews.com/News_Details.php?nid=142", "date_download": "2019-05-20T12:26:56Z", "digest": "sha1:YZNM72NYZRNOAZPMJBW2KNH3UAVR3A6J", "length": 5447, "nlines": 70, "source_domain": "1tamilnews.com", "title": "அபிநந்தன், தமிழகத்தை சேர்ந்தவர் - Pudhiya Athiyayam", "raw_content": "தர்மபுரியில் பயிர்களை அழித்து காட்டு மாடுகள் அட்டகாசம்: விவசாயிகள் கவலை\nமஹாலக்ஷ்மி, தாமரையை ஏன் ஆசனமாகக் கொண்டாள்\nசிங்கப்பூரில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாளுக்கு சகஸ்ர கலசாபிஷேகம்\nநெல்லைமாவட்டத்தில் பரவலான மழை -மக்கள் மகிழ்ச்சி\nநீதிபதி ஆறுமுகசாமி ஆணையப் பணிக்கு காவல் ஆய்வாளரை நியமிக்க தமிழக அரசு ஒப்புதல்\nபுல்லட் சாயலில் புதிய ஜாவா பைக்\nஉச்சநீதிமன்ற அதிரடி தீப்பையடுத்து நாளை கூடுகிறது இலங்கை நாடாளுமன்றம்: சபாநாயகர் கரு.ஜெயசூர்�. ஆதார் பயோமெட்ரிக் தகவல்களைக் கொண்டு இறந்தவர்களின் உடல்களை அடையாளம் காண முடியாது. மாநில செயற்குழு உனுப்பினர் வெங்கடேஷ்-க்கு அரிவாள் வெட்டு. நெல்லைமாவட்டத்தில் பரவலான மழை -மக்கள் மகிழ்ச்சி .\nபாகிஸ்தான் ராணுவத்திடம் பிடிபட்டுள்ள நமது விமானப்படை விமானி அபிநந்தன், தமிழகத்தை சேர்ந்தவர். திருவண்ணாமலை மாவட்டம் வெம்பூர் தாலுகா திருப்பணமூர்தான் அவர் சொந்த ஊர். அவரது தந்தை பெயர் வந்தத்தமானன். ஜெயின் சமூகத்தை சார்ந்தவர்.\nPrevious: ஆயுள் தண்டனை விதித்து மகிளா விரைவு நீதிமன்றம் Next: இடைகால தடைவிதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு\nஉலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி; 6வது முறையாக தங்கம் வென்று மேரி கோம் சாதனை\nமுதலமைச்சர் நாராயணசாமி போராட்டத்திற்கு ஸ்டாலின் நேரில்வந்து ஆதரவு-பரபரக்கும் புதுச்சேரி\nதக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான் - விமர்சனம்\nபொய் செய்திகளை களையெடுக்க 20 குழுக்கள் தேர்வு: வாட்ஸ் ஆப் நிறுவனம் அறிவிப்பு\nபாப்பகுடி ஊராட்சியில் சுகாதார திருவிழா - மதுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/99239", "date_download": "2019-05-20T13:26:59Z", "digest": "sha1:QEN4K4VKOB67PLJANIQJAV7H7V2VYNUD", "length": 8563, "nlines": 120, "source_domain": "tamilnews.cc", "title": "ஏன் அண்ணனை கொலை செய்தேன்? அதிரவைக்கும் தங்கையின் வாக்குமூலம்", "raw_content": "\nஏன் அண்ணனை கொலை செய்தேன்\nஏன் அண்ணனை கொலை செய்தேன்\nநாகர்கோவில் மாவட்டத்தில் தங்கையின் தவறான வாழ்க்கை முறையை கண்டித்த அண்ணன் கொலை செய்யப்பட்டுள்ளார்.\nநீலசாமி என்பவர் கூலித்தொழில் செய்துவருகிறார். இவர் தனது தங்கை அமராவதியுடன் வசித்து வந்துள்ளார். அமராவதி கணவரை இழந்தவர் , இவர் தனியாக வசித்து வந்த காரணத்தால், அவருடன் தங்கையுடன் வசித்து வந்துள்ளார் நீலசாமி,\nதனிமையில் இருந்த அவருக்கு பல ஆண்களுடன் தொடர்பு இருந்தது. அதே பகுதியைச் சேர்ந்த பிரசாத்தும் அவருடன் உல்லாசமாக இருந்தார்.\nபிரசாத்துக்கு அதே பகுதியைச் சேர்ந்த நெருங்கிய உறவுப்பெண் ஒருவருடன் முறைதவறிய உறவு இருந்துள்ளது. அந்த பெண்ணையும் பிரசாத், அமராவதி வீட்டுக்கு அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்தார். இதற்கு அமராவதி துணையாக இருந்துள்ளார்.\nஇதுதவிர அமராவதிக்கு சென்னையில் பணியாற்றும் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயில் வார்டன் ஒருவருடனும் தொடர்பு இருந்துள்ளது. அவர் ஊருக்கு வரும் சமயத்தில் அமராவதி வீட்டுக்கு சென்று அவருடன் இருந்துள்ளார்.\nஅமராவதியின் நடத்தை சரியில்லாததை அறிந்த நீலசாமி வேதனைப்பட்டார். அமராவதியை அழைத்து பல முறை அவர் கண்டித்தார். பிரசாத்தையும் இனி வீட்டுக்கு வரக்கூடாது என சத்தம் போட்டார்.\nநீலசாமியின் கண்டிப்பால் அமராவதியும், பிரசாத்தும் அடிக்கடி சந்திக்க முடியாமல் போனது. தங்கள் கள்ளக்காதலுக்கு தடையாக இருக்கும் நீலசாமியை கொன்று விட்டால் நிம்மதியாக தங்கள் தொடர்பை தொடரலாம் என அமராவதியும், பிரசாத்தும் திட்டமிட்டனர்.\nசம்பவத்தன்று நீலசாமிக்கு மது வாங்கி தருவதாக ஆசைக்காட்டி கோட்டவிளை பகுதிக்கு அவரை பிரசாத் அழைத்துச் சென்றார்.\nதன்னை கொல்வதற்காக பிரசாத் மதுவாங்கிக் கொடுப்பதை அறியாத நீலசாமி, அளவுக்கு அதிகமாக மது குடித்து மயக்கநிலைக்குச் சென்றார்.\nஅப்போது நீலசாமியை பிரசாத் அடித்துக் கொலை செய்தார். பின்னர் நீலசாமி அணிந்திருந்த லுங்கியால் அவரது 2 கைகளையும் பின்புறமாக கட்டி கிணற்றில் வீசி விட்டி தப்பிச் சென்றுள்ளார்.\nமேற்கூறிய விவரங்களை அமராவதி பொலிசில் வாக்குமூலமாக அளித்துள்ளார். தற்போது, இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்\nநிறைமாத கர்ப்பிணி பெண்ணை கொலை செய்து வயிற்றை கிழித்து குழந்தை திருடிய\nதற்கொலை குண்டுதாரிக்காக பிரார்த்தனை செய்ய சென்ற மெளலவி உட்பட ஐவர் கைது\nகுழந்தை பிறப்புக்குப் பின் செக்ஸ் குறைவது ஏன்\nமேற்கு திசை நோக்கி நின்று குளிக்கக்கூடாது ஏன் தெரியுமா\nதென்மலை ரயில் பயணம் நம்ம ஊர் சுற்றலாம் செங்கோட்டை –\nசெம்பு பாத்திரங்களில் தண்ணீர் குடித்தால் உடல் சீராகும்\nஎண்ணெய் தடவுவதால் எண்ணெய் உள்ளே பரவுமா\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2015/11/blog-post_26.html", "date_download": "2019-05-20T13:26:47Z", "digest": "sha1:LXLPH7WPNH47PXTUBIHAN4XQ2WJRGWPF", "length": 22023, "nlines": 93, "source_domain": "www.nisaptham.com", "title": "அடித்தளம் ~ நிசப்தம்", "raw_content": "\nபள்ளிகளின் தலைமையாசிரியர்களைப் பற்றி நேற்று எழுதியிருந்த ஒரு குறிப்புக்கு கடும் எதிர்வினையைச் சந்திக்க வேண்டியிருந்தது. ஒரு தலைமையாசிரியர் அழைத்து ‘பெரும்பாலான தலைமையாசிரியர்கள் சரியாகத்தான் செயல்படுகிறார்கள்’ என்றார். ‘இருக்கலாம் சார்....என்னோட அனுபவம் அப்படி...சில தலைமையாசிரியர்கள்தான் அர்ப்பணிப்போடு செயல்படுகிறார்கள்’ என்றேன். ஆசிரியர்கள் விடுவார்களா அதுவும் தலைமையாசிரியர். ‘அப்படி என்ன உங்க அனுபவம் அதுவும் தலைமையாசிரியர். ‘அப்படி என்ன உங்க அனுபவம்’ என்று எதிர்கேள்வி கேட்டார். அலைபேசி வழியாகவே கையை நீட்டி காதைத் திருகிவிடுவார் போலிருந்தது.\nஅனுபவங்களை எழுதலாம்தான். ஆனால் வெளிப்படையாக பெயரைக் குறிப்பிட்டு அநாகரிகமான செயல் என்று கருதுகிறேன். அவரிடம் விளக்கினேன். அவர் ஒத்துக் கொண்டாரா இல்லையா என்று தெரியவில்லை. விசாரித்துவிட்டு மீண்டும் அழைப்பதாகச் சொல்லியிருக்கிறார். ஆசிரியர் சங்கத்தில் முக்கியப் பொறுப்பில் இருக்கிறாராம். ஆட்டோவில் ஆள் அனுப்பாத வரைக்கும் சரிதான் என்று நினைத்துக் கொண்டேன். எனக்கு எதுக்கு ஆட்டோ அவரே பஸ் பிடித்து வந்தால் கூட போதும். சாலையோரமாக வைத்து தனி ஆளாகவே முங்கி எடுத்துவிட்டு போய்விடலாம். தலைகீழாக நின்றாலும் எடை முள் அறுபது கிலோவைத் தாண்டுவதில்லை. இத்தனைக்கும் பர்ஸ், செல்போன், செருப்பு என எல்லாவற்றுடனும் சேர்த்துத்தான் எடைக்கருவி மீது ஏறி நிற்கிறேன். அடுத்த முறை ஐந்து கிலோ எடைக்கல்லை தூக்கிக் கொண்டுதான் ஏறி நிற்க வேண்டும் போலிருக்கிறது.\nமனிதனுக்கு பள்ளிகள்தான் அடித்தளத்தை உருவாக்கிக் கொடுக்கின்றன. ஆளுமை உருவாக்கத்தில் பெற்றோர்கள் கூட அடுத்தபடிதான். பள்ளிகளின் பங்களிப்புதான் மிக முக்கியமானது. மாணவனின் சிறகுகளை விரிக்கச் செய்வதும் பள்ளிதான். உலகின் சாளரங்களைத் திறந்துவிடுவதும் பள்ளிதான். ஒரு கல்லூரி ஆசிரியரிடம் பேசிக் கொண்டிருந்த போது சொன்னார். ‘மெட்ரிகுலேஷன் பையன் நல்லா படிப்பான் ஆனா அவன்கிட்ட நம்பி ஒரு காரியத்தை ஒப்படைக்க முடியறதில்லை..ஆனா அரசாங்கப்பள்ளியில் படிச்சுட்டு வர்றவன் அப்படியில்ல’ என்றார். அவர் கல்லூரியின் என்.எஸ்.எஸ் ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார். உதாரணத்தோடு சொன்னார். ‘முப்பது சேர் எடுத்துப் போடுன்னு சொன்னா இருபத்தஞ்சு சேர்தான் இருக்குன்னு வைங்க....மெட்ரிகுலேஷன் பையன் நிச்சயமா நம்மகிட்ட வந்து நிப்பான்..ஆனா கவர்ண்மெண்ட் ஸ்கூல் பையன் இன்னும் அஞ்சு சேரை க்ளாஸ்ரூம்ல இருந்து எடுத்துப் போட்டுட்டு வந்து நம்மகிட்ட சொல்லிட்டுப் போவான்’ என்றார். இது ஒரு பொதுமைப்படுத்��ப்பட்ட விமர்சனம் என்றாலும் அவர் சொன்னது பெரும்பாலான மாணவர்களுக்கு பொருந்தும் என்றுதான் நினைக்கிறேன்.\nபெருநகரங்களின் தனியார் பள்ளிகளில் படிக்கக் கூடிய மாணவர்களுக்கு ஓரளவு வெளியுலக அறிவு இருக்கிறது. அவர்கள் ஊர் சுற்றுகிறார்கள். தொடர்புகள் கிடைக்கின்றன. ஆனால் இரண்டாம் மற்றும் மூன்றாம் தர நகரங்களில் இயங்கும் தனியார் பள்ளிகளின் மாணவர்களின் நிலைமைதான் பரிதாபம். வெறும் மதிப்பெண்கள் மட்டும்தான் நோக்கம். நான்கு சுவர்களுக்குள் அடைத்து மதிப்பெண்களை மட்டும் கவனத்தில் எடுத்துக் கொண்டு மற்றவற்றில் கோட்டை விட்டுவிடுகிறார்கள். காலையில் ஆறு மணிக்கு மாணவர்கள் வீட்டிலிருந்து கிளம்புவதைப் பார்க்க முடிகிறது. இரவு வெகு நேரம் பள்ளிக் கூடத்திலேயே இழுத்துப் பிடித்து அமர்த்தி வைக்கிறார்கள். சனி, ஞாயிறு கூட அவர்களுக்கானது இல்லை. பள்ளிப் பருவத்தில் மாணவர்களுக்குக் கிடைக்கக் கூடிய சுதந்திரம் என்பது அவசியமானது. களவும் கற்று மற. ஆனால் எல்லாக் களவின் போதும் ஒரு பயம் இருந்து கொண்டேயிருக்க வேண்டும். ‘ஒரு லிமிட்டைத் தாண்டினா மாட்டிக்குவோம்’ என்கிற பயம். அந்த பயம் அவனை எல்லை தாண்ட விடாமல் பார்த்துக் கொள்ளும். இப்படி சகலத்தையும் முயற்சித்துப் பார்க்கும் ஒரு மாணவன் சுயமாக நீச்சல் கற்றுக் கொள்வது மாதிரிதான். குரூர உலகத்தின் கொள்ளிவாய்க்குள் வீசினால் கூட தம் பிடித்துத் தப்பித்துவிடுவான்.\nஇப்பொழுது அரசுப்பள்ளிகளும் மாணவர்களின் சுதந்திரத்தின் மீது கை வைக்க ஆரம்பித்துவிட்டன. பள்ளிகளுக்கு கல்வித்துறை அதிகாரிகள் அழுத்தத்தைக் கொடுக்கிறார்கள். தனியார் பள்ளிகளின் மதிப்பெண்களுடன் போட்டியிடச் சொல்லி வற்புறுத்துகிறார்கள். ‘அந்தப் பொண்ணு நல்லா படிக்கிற பொண்ணு...ஃபர்ஸ்ட் வருவான்னு எதிர்பார்க்கிறோம்...நல்லா கட்டுரை கூட எழுதுவாங்க...ஆனா போட்டிக்கெல்லாம் அனுப்பிட்டு இருந்தா மார்க் போயிடும்ன்னு நாங்க அனுப்பறதில்லை’ என்று ஒரு தலைமையாசிரியை சொன்னபோது வருத்தமாக இருந்தது. extra curricular activity என்று சொல்லப்படுகிற எந்தவொரு அம்சமும் தொடர்ச்சியின் காரணமாக மட்டுமே மாணவர்களிடம் ஒட்டியிருக்கும். படிப்பைக் காரணம் காட்டி எழுதுவதையும் பேசுவதையும் விளையாடுவதையும் தடை செய்தால் மீண்டும் துளிர்க்கவே துளிர்��்காது. டாக்டராக வேண்டும் பொறியாளராக வேண்டும் என்று மட்டும்தான் யோசிப்பார்களே தவிர தங்களுக்கு ஒரு திறமை இருந்தது என்பதையே மறந்துவிடுவார்கள்.\nசிறகுகளைக் கத்தரித்துவிட்டு பறக்கச் சொல்லித் தந்து என்ன பயன்\nபல அரசுப்பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு இது பெரிய அழுத்தமாக மாறியிருக்கிறது. நன்றாக மதிப்பெண்கள் வாங்கக் கூடிய மாணவர்களை தனியார் பள்ளிகள் ‘நீங்க ஃபீஸே கட்ட வேண்டாம்’ என்று சொல்லிக் கொத்திக் கொண்டு போய்விடுகின்றன. மிச்சமிருக்கும் சுமாராகப் படிக்கும் மாணவர்களை வைத்துக் கொண்டு தனியார் பள்ளிகளோடு போட்டியிட வேண்டிய கட்டாயம் அரசுப்பள்ளிகளுக்கு. மதிப்பெண்கள் முக்கியமானவைதான். ஆனால் அவை மட்டுமே எல்லாவற்றையும் கொண்டு வந்து தருவதில்லை. சுயமாக சிந்திக்கவும், உலகை எதிர்கொள்ளும் திறமைகளையும் வளர்க்கும் பள்ளிகள்தான் நமக்கான தேவை. ஆனால் அப்படியொரு சூழல் இப்போதைக்கு உருவாவதற்கான அறிகுறியே தென்படவில்லை என்பது துரதிர்ஷ்டம்தான்.\nநான் சொல்ல வந்தது இதுவன்று.\nஇன்று வர்கீஸ் குரியனின் பிறந்த நாள். இந்தியாவின் பால்வளத்திற்கு காரணமான வெண்மைப் புரட்சிக்கு வித்திட்டவர். வெண்மைப்புரட்சியின் தந்தை. குரியனின் தந்தை கோபிச்செட்டிபாளையம் அரசு மருத்துவமனையில் சிவில் சர்ஜனாக பணியாற்றிய போது குரியன் எங்கள் வைரவிழா மேல்நிலைப்பள்ளியில் படித்திருக்கிறார். இந்த வரியை எழுதும் போது எனது சட்டைக்காலர் சற்று தானாக உயர்ந்துவிட்டது என்று சொன்னால் நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும். கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகள் கழித்து கோபி வந்து பள்ளியைச் சுற்றிப் பார்த்த போது அழுதுவிட்டாராம். அப்பொழுது பள்ளியின் தாளாளராக இருந்த சச்சிதானந்தம் இதைப் பல முறை சொல்லியிருக்கிறார். பள்ளியின் பார்வையாளர்கள் ஏட்டில் குரியன் எழுதியிருந்ததைச் சொல்லியாக வேண்டும்.\n‘ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பாக நான் படித்த பள்ளியை ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு பார்ப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். எனது வாழ்க்கை அர்த்தமுள்ளதாக மாறியிருக்கிறது என்றால் அது இந்தப் பள்ளியில் அமைக்கப்பட்ட வலிமையான அடித்தளத்தினால்தான்’\nஇந்த இரண்டு வரிகளையும் அவர் அடிமனதிலிருந்து எழுதியிருப்பதாக உணர்கிறேன். இந்த அடித்தளத்தை உருவாக்க வேண்டிய கடமை ஆசிரியர்களுக்கு உரியது. அதிகாரிகளின் அழுத்தம் பெற்றோர்களின் அழுத்தம் தனியார் பள்ளிகளின் போட்டி என்று சகலமும் இருக்கத்தான் செய்யும். ஆனால் மாணவர்கள் எப்படி வளர வேண்டும் என்பதையும் அவர்களுக்கு என்ன மாதிரியான அடித்தளத்தை உருவாக்க வேண்டும் என்பதையும் தலைமையாசிரியரும் ஆசிரியர்களும்தான் முடிவு செய்ய வேண்டும். அப்படி உருவாக்கப்படும் மாணவர்கள் காலகாலத்துக்கும் பள்ளியையும் ஆசிரியர்களின் பெயர்களையும் நினைவில் நிறுத்தியிருப்பார்கள்.\n//அவரே பஸ் பிடித்து வந்தால் கூட போதும்//\n.இருக்குற பணிச்சுமைகளுக்கு இடையே, மழை வெள்ளத்துக்கு நடுவே அவருக்கு வர போற சிரமத்தை குடுக்கக் கூடாது.\nஅப்பத்தான் இந்த ஒலகம் ஒங்கள \"நல்லவன்\" ன்னு சொல்லும்.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlminnal.com/?cat=244&paged=2", "date_download": "2019-05-20T12:36:41Z", "digest": "sha1:7NUABV56HWD4PZ5WHKZBRGJJVASX23V5", "length": 3107, "nlines": 24, "source_domain": "yarlminnal.com", "title": "LADIES SPECIAL – Page 2 – Yarlminnal", "raw_content": "\nIS அமைப்பிற்கு காணி வாங்கிய பிள்ளையானின் சகாக்கள் வெளியானது அந்தரங்க இரகசியம்\nயாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி நீக்கம்\nஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் பிரதான முகாம் மட்டக்களப்பில் முற்றுகை பல தகவல்கள் அம்பலம் (அதிர்ச்சி படங்கள் இணைப்பு)\nயாழிலுள்ள பிரபல பாடசாலைக்கு எச்சரிக்கைக் கடிதம் அனுப்பிய பயங்கரவாத அமைப்பு\nபாடசாலைகள் திறக்கும் திகதிகள் திடீர் மாற்றம்\nஏழே நாட்களில் தொப்பை குறைய வேண்டுமா\nஇன்று உடல் எடையினால் பெரும்பாலானோர் அவதிப்பட்டு கொண்டு வருகின்றனர். இதற்கு இன்றைய நவீன உலகில் பல்வேறு மாத்திரை மருந்துகளை ஊசிகள் போன்றவை உள்ளன. இது பல்வேறு பக்கவிளைவுகளை ஏற்படுத்துமே தவிர உடல் எடையினை நிரந்தரமாக குறைக்க முடியாது. இதற்கு நாம் வீட்டிலே இயற்கை முறையில் தயாரிக்கப்���டும் சில பொருட்களை உடல் எடையினை குறைக்க பெரிதும் உதவு புரிகின்றது. தற்போது அவற்றில் சிலவற்றை பார்ப்போம். பாகற்காய் ஜூஸ் உடன், 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு, 1 சிட்டிகை மிளகுத் தூள் மற்றும் ப்ளாக் சால்ட் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/woman-accused-si-raped-day-medical-report-says-3-months/", "date_download": "2019-05-20T13:59:16Z", "digest": "sha1:KR4KWHATURK4PRLSK6P5UOFOUEG6MKNB", "length": 16408, "nlines": 235, "source_domain": "hosuronline.com", "title": "Woman accused SI raped her day before, medical report says she is 3 months", "raw_content": "\nமருத்துவம் – உடல் நலம்\nதிங்கட்கிழமை, மே 20, 2019\nகட்டிட பொறியாளர்களுக்காக கேடர்பில்லர் நிறுவனத்தின் திறன் பேசி\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nஉங்களின் திறம்படு பேசி கூடுதல் விலை வைத்து விற்கப்பட்டதா\nஇன்டர்நெட் ஆப் திங்ஸ் என்றால் என்ன\nநொடிப்பொழுதில், முப்பரிமாண அச்சாக்கம், ஒளியை கொண்டு அச்சு முறை\nஎத்தகைய தொலைக்காட்சி பெட்டி வாங்கினால் சிறந்தது\nதன்னாட்சி வண்டிகள், பொருட்களை வீட்டில் வந்து தரும்\nஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\nநிலத்திற்கு அடியிலேயே நகர்ந்து சென்று வளரும் மரத்தின் புதை படிவம்\nசெயற்கை உயிரியால் செய்யப்பட்ட இரட்டை மையம் கொண்ட கணினி\nஒளியை ஒலியாக கேட்கும் திறன் சிலருக்கு உள்ளது\nநுண்ணுயிரிகளும் நச்சுயிரிகளும் எவ்வாறு தோன்றியிருக்கும்\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nதேனீக்களுக்கு கணிதத்தின் அடிப்படை தெரியும்\nதரவு பரிமாற்றத்தை ஊடுருவலாளர்களிடம் இருந்து காக்க புதிய முறை\nஇன்டர்நெட் ஆப் திங்ஸ் என்றால் என்ன\nபனி ஊழி ஏற்படப் போகிறதா\nமனிதர்களால் புவி காந்த அலைகளை உணர முடிகிறது\nபுவியை குறித்த 10 ஆர்வமிக்க உண்மைகள்\nபுவி வெப்பமாதல் குறித்த மறு ஆய்வுகள் தேவையா\nஅனைத்தும்நல்வாழ்வுமனம் & மூளைமருத்துவம் – உடல் நலம்\nகசப்பான காப்பியை நாம் விரும்புவது எதனால்\nகருவுற்ற நாட்களில் பெண்கள் எதை சாப்பிடலாம்\nசெயற்கை உயிரியால் செய்யப்பட்ட இரட்டை மையம் கொண்ட கணினி\nஒளியை ஒலியாக கேட்கும் திறன் சிலருக்கு உள்ளது\nஎகிப்தில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் எழுத்துக்கள்\n“நீல திமிங்கலம் அறைக்கூவல்” தற்கொலைகளை தூண்டியதன் பின்னனி என்ன\nஒளித்து வைக்கப்பட்டுள��ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\nசிம் மாற்று (SIM Swap) மோசடி என்றால் என்ன\nதமிழில் அறிவியல் கட்டுரைகள் – ஓசூர் ஆன்லைன்\nவியாழக்கிழமை, ஜூன் 12, 2014\nபடிக்க எடுத்துக்கொள்ளும் நேரம்: 2 நிமிடங்கள்\nத‌மிழை நேசிப்போம், த‌மிழில் பேசுவோம், த‌மிழோடு இணைவோம். தமிழால் இணைவோம். அறிவால் உயர்வோம்.\nஎகிப்தில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் எழுத்துக்கள்\nஅடுத்தடுத்து விபத்துகளை ஏற்படுத்திய போதை ஒட்டுநர்\nஅவசர காலத்தை மோடி அரசு நடைமுறைப்படுத்தப்போகிறதா \nதேசிய நெடுஞ்சாலையை படுத்து உருண்டு கடந்து சென்ற மனநோயாளி\nமாநில அளவிலான குங்பூ போட்டிகள்\n200க்கும் மேற்பட்ட குழந்தைகள் கிருட்டிணர், ராதை வேடமிட்டு வழிபாடு\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி\nஅ சூசை பிரகாசம் - சனிக்கிழமை, ஜனவரி 19, 2019\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி. கூகுள், தனது கூகுள் பிளே என்ற தளத்தின் மூலம் ஆண்ட்ராய்டு செயலி -களை பதிவிறக்கி திறன் பேசிகளில் பயன்படுத்த அனுமதிக்கிறது. தனது கூகுள் பிளேவில்...\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nவியாழக்கிழமை, ஜனவரி 17, 2019\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nசெவ்வாய்க்கிழமை, மே 7, 2019\nகசப்பான காப்பியை நாம் விரும்புவது எதனால்\nசெவ்வாய்க்கிழமை, மே 7, 2019\nநிலத்திற்கு அடியிலேயே நகர்ந்து சென்று வளரும் மரத்தின் புதை படிவம்\nவெள்ளிக்கிழமை, மே 3, 2019\nதிங்கட்கிழமை, நவம்பர் 30, 2015\nவெள்ளிக்கிழமை, ஜனவரி 19, 2018\nவெள்ளிக்கிழமை, செப்டம்பர் 11, 2015\nமருத்துவம் - உடல் நலம்14\nஓசூர் தொழில் தளத்தில் தங்களின் தொழிலை பட்டியலிடுக\nதமிழில் அறிவியல் கட்டுரைகள். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பயன்பாட்டில் தமிழ் மொழியின் பயன்பாடு மேம்படுத்துதல் - ஓசூர் ஆன்லைன். அறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் தமிழ் மொழியின் வளர்ச்சியை, அறிவியல் கற்றலில் தமிழ் மொழியின் பயன்பாட்டை கொண்டுவருவதன் மூலம் மட்டுமே தமிழ் மொழியும், தமிழ் இனத்தின் அடையாளத்தையும் காக்க உதவும்.\nஎங்களை தொடர்பு கொள்ள: info@hosuronline.com\n© ஓசூர் ஆன்லைன் - தமிழில் தொழில் நுட்ப தகவல்கள்\nஅ சூசை பிரகாசம் - வியாழக்கிழமை, செப்டம்பர் 10, 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000019681.html", "date_download": "2019-05-20T12:33:59Z", "digest": "sha1:QGHHKMYKPLTRAXWF45DQT3BCWU7OZMO6", "length": 6004, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "நூலகங்களின் புரவலர் பொன் சுப்பையா - சுவையான தகவல்களும் பின்பற்ற வேண்டிய விஷயங்களும்", "raw_content": "Home :: தன்வரலாறு :: நூலகங்களின் புரவலர் பொன் சுப்பையா - சுவையான தகவல்களும் பின்பற்ற வேண்டிய விஷயங்களும்\nநூலகங்களின் புரவலர் பொன் சுப்பையா - சுவையான தகவல்களும் பின்பற்ற வேண்டிய விஷயங்களும்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nகுடியின்றி அமையா உலகு ஓப்பன் டிக்கெட் லெமூரியா அட்லாண்டிஸ் மூ ( தமிழர் கண்டம் )\nஊருக்கு நல்லது சொல்வேன் புகழ் மாலை பதுமைகள் சொன்ன பரவசக் கதைகள்\nகௌரிமணி சேதுநாட்டு சிங்கங்கள் காமசூத்திரம்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/12226/", "date_download": "2019-05-20T12:25:28Z", "digest": "sha1:G7TI7EW3QTNRVB7S7PPSGICXCNFDUPCY", "length": 78203, "nlines": 294, "source_domain": "www.savukkuonline.com", "title": "காவி இந்தியா – Savukku", "raw_content": "\nஉத்திரப்பிரதேச தேர்தல் முடிவுகள், பிஜேபியினரையே வியப்பில் ஆழ்த்தியிருக்கும். இது போன்ற பிரம்மாண்டமான வெற்றியை அவர்கள் எதிர்ப்பார்த்து இருக்க மாட்டார்கள். இந்துக்கள் பெரும்பாலாக இருக்கும் ஒரு நாட்டில், சாதி வேறுபாடுகளை கடந்து, இந்து என்ற ஒரு உணர்வை தட்டி எழுப்பி அவர்களை ஒரு நூலில் இணைக்கும் பணியில் பிஜேபி வெற்றி பெற்றிருப்பதாகவே இந்தத் தேர்தல் முடிவுகளை பார்க்க முடியும்.\nஇந்திரா மற்றும் ராஜீவ் மறைவுக்குப் பிறகு, சாதி மதம், மொழி பாகுபாடுகளைக் கடந்து அனைத்து பிரிவினருக்கும் ஏற்புடைய ஒரு தலைவர் இந்தியாவில் உருவாகவில்லை. இதன் காரணமாகவே 1996க்கு பிறகு எந்த ஒரு கட்சிக்கும் மத்தியில் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காமல் இழுபறி நிலை நீடித்து வந்தது. 2014 பொதுத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை பெற்று, மத்தியில் ஆட்சியை பிடித்ததன் மூலம், அந்த வெற்றிடத்தை மோடி ந���றைவு செய்திருக்கிறார். இத்தகைய இந்த மோடியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தது ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் 2004 முதல் 2014 வரையிலான ஆட்சிக் காலமே என்றால் அது மிகையாகாது. ஊரக வேலை வாய்ப்புத் திட்டம் போன்ற மக்கள் நலத் திட்டங்களை காங்கிரஸ் அரசு அறிமுகப்படுத்தி இருந்தாலும், மக்கள் சகித்துக் கொள்ள முடியாத அளவுக்கு ஊழல். அந்த ஊழலை மூடி மறைக்கும் அயோக்கியத்தனம் போன்றவை பெரிய அளவில் அதிருப்தியை உண்டு செய்தது. இது நகர்ப்புறங்களில் காங்கிரஸ் அரசு மீது வெறுப்பை ஏற்படுத்தியிருந்தால், காங்கிரஸின் கூட்டணிக் கட்சிகள் மாநிலங்களில் செய்த அராஜகங்களும், காங்கிரஸின் மீது மேலும் வெறுப்பை அதிகரித்தது.\nகடந்த அறுபது ஆண்டுகளாக காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட இதர கட்சிகள் நடத்தி வந்த அரசியலின் தன்மையே வேறு. சிறுபான்மையினர் பாதுகாப்பு. தலித்துகள் பாதுகாப்பு. சிறுபான்மையினருக்கு தொடர்ந்து ஆதரவு என்று சுதந்திர போராட்ட காலத்தில் கடைபிடிக்கப்பட்ட பல்வேறு கொள்கைகளை பின்பற்றி வந்துள்ளனர். சிறுபான்மையினர் ஆதரவு, குறிப்பாக இஸ்லாமியர் ஆதரவு என்பது பெரும்பாலான இளைஞர்களுக்கு வேப்பங்காயாக கசக்கிறது. சிறுபான்மையினர் இந்தியாவில் இருந்து விட்டுப் போகட்டும். ஆனால் அவர்கள் நாங்கள் சொல்லும்படி, சொல்லும் வகையில் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை பெரும்பாலான இளைஞர்களிடம் காண முடிகிறது. நன்கு படித்து, பெரும் நிறுவனங்களில் வேலை பார்க்கும் இளைஞர்கள் கூட வெளிப்படையாக இஸ்லாமிய வெறுப்பை கக்குகிறார்கள். இது வியப்பானதொன்றும் இல்லை. காந்தி உயிரோடு இருந்தபோது, நாடு முழுக்க அவருக்கு ஏகோபித்த ஆதரவு இருந்தபோதும் கூட, இந்து அடிப்படைவாதிகள் காந்தி கொல்லப்பட வேண்டியவர் என்றுதானே கருதினார்கள் \n2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இன்று வாக்களிக்க தகுதி பெற்றவர்களில் 50 சதவிகிதத்துக்கும் மேலானவர்கள் 18 முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள். இந்த பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு சுதந்திரப் போராட்டத்தின் விழுமியங்களோ, காந்தியின் இஸ்லாமிய ஆதரவு நிலைபாடோ, இந்தியா ஒரு பன்முகத்தன்மை கொண்ட நாடு என்பதோ புரியவில்லை. அது குறித்து விவாதிக்கவும் அவர்கள் தயாராக இல்லை. இந்த பிரிவைச் சேர்ந்தவர்கள் இஸ்லாமியர்களுக்கு தேவைக்கு அதிக���ான சலுகை அளிக்கப்படுகிறது என்று உறுதியாக நம்புகிறார்கள். இந்தியா இந்துக்களின் நாடு மற்றவர்கள் அனைவரும் இரண்டாம்தர குடிமக்கள் என்பதை வெளிப்படையாகவே பேசுகிறார்கள்.\nஇந்திய வரலாற்று ஆய்வு நிறுவனம், மத்திய பாடநூல் நிறுவனம், ஐஐடிக்கள், சென்சார் போர்டுகள், திரைப்பட பயிற்சி நிறுவனங்கள் பல்கலைக்கழகங்கள், போன்றவற்றில் இருந்து வந்த கல்வியாளர்கள் மற்றும் நடுநிலையாளர்களை நீக்கி விட்டு, ஆர்எஸ்எஸ் மற்றும் காவி பின்புலத்தோடு உள்ள, தகுதியற்றவர்களை நியமிப்பதைக் கூட இத்தகைய இளைஞர்கள் வரவேற்கிறார்கள். அதற்கு ஆதரவாக விவாதம் செய்கிறார்கள். ஆண்டாண்டு காலமாக வளர்த்தெடுக்கப்பட்ட செழுமையான கல்வி நிலையங்கள் காவிமயப்படுத்தப்படுவதை இந்த இளைஞர்கள் முழு மனதோடு கொண்டாடுகிறார்கள். இதில் என்ன தவறு என்று வாதிடுகிறார்கள். இந்தியாவில் கொண்டாடப்பட்ட எழுத்தாளர்களும், கலைஞர்களும் மை வீசி தாக்கப்படுவதையும், ஏளனம் செய்யப்படுவதையும், ஏன் சில இடங்களில் கொலை கூட செய்யப்படுவதையும் இந்த இளைஞர்கள் ‘இது நடந்துதான் தீரும்’ என்ற மனநிலையோடுதான் பார்க்கிறார்கள்.\nமாட்டுக்கறி உண்டதற்காக ஒரு மனித உயிர் பறிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்க மறுக்கிறார்கள். மாடு தெய்வம். அதை உண்ணும் மனிதனை கொன்றால் என்ன தவறு என்று கூறுகிறார்கள். சாதீய ஒடுக்குமுறையால், ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் ஒரு இளைஞன் தற்கொலை செய்து கொண்டால் அவன் தலித்தே அல்ல என்று உறுதிபட உரைக்கிறார்கள்.\nஇதுதான் இன்றைய இளைஞர்களின் மனநிலை. இத்தகைய மனநிலை இந்தியா முழுக்க பரவிக் கிடப்பதைக் காண முடிகிறது. திராவிட அரசியலின் தாக்கம் பரவியுள்ள தமிழகத்தில் கூட இத்தகைய குரல்களை காண முடிகிறது. இத்தனை ஆண்டுகாலமாக மனதில் அடக்கி வைக்கப்பட்டிருந்த இந்து என்ற பெருமைக்கு உருவகம் கொடுக்க வந்த மாமனிதராக மோடி இத்தகைய இளைஞர்களால் பார்க்கப்படுகிறார்.\nசில ஆண்டுகளுக்கு முன்னால் உத்தரப் பிரதேசத்தின் எடாவா மாவட்டத்துக்கு சென்று தங்கியிருக்க நேரிட்டது. அப்போது அந்த மாவட்டம் முழுக்க இந்துக்களும், இஸ்லாமியர்களும் நேரடி எதிரிகளாகவே இருந்ததை காண முடிந்தது. ஒவ்வொரு இந்து பண்டிகையின்போதும், இஸ்லாமியர்கள் பிரச்சினை செய்வார்களோ என்ற பதற்றமும், ஒவ்வொரு இஸ்லாமிய பண்டிகையின்போதும் இந்துக்கள் பிரச்சினைகள் செய்வார்களோ என்ற அச்சத்தையும் காண முடிந்தது. ஒவ்வொரு பண்டிகையின்போதும், மாவட்ட நிர்வாகம் இரு தரப்பையும் அழைத்து பேசி பிரச்சினை இல்லாமல் விழாவை முடிக்க பெரும்பாடு பட்டதை காண முடிந்தது.\nஇந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்கள் இடையே உள்ள வெறுப்புணர்வை கூர்மைப்படுத்தும் பணிகளைத்தான் பிஜேபி மற்றும் சங் பரிவார அமைப்புகள் 2014ல் பிஜேபி ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் செய்து வருகின்றன. இந்து மற்றும் இஸ்லாமியர்களிடையே காதல் திருமணம் நடந்தால் அதை எப்படி கலவரமாக்குவது என்பதில் இரு தரப்புகளும் முனைந்து பணியாற்றி வருகின்றன. இதன் ஒரு பகுதிதான் கர்வாப்சி, கவ்ரக்சக் போன்ற திட்டங்கள். நாடெங்கும், பசுவின் பெயராலும், கர்வாப்சி என்ற பெயராலும் நடக்கும் கலவரங்கள் அனைத்தையும் மோடி அமைதியாக பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nசிவ சேனாவைச் சேர்ந்த ஒரு தலைவர், இஸ்லாமியர்களுக்கு வாக்குரிமையை ரத்து செய்ய வேண்டும் என்றார். பிஜேபி எம்பி சாக்சி மகராஜ் ஒவ்வொரு இந்து பெண்ணும் நான்கு குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றார். காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சே பெரும் போராளி என்றார். பிஜேபி அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி வெளிப்படையாகவே “ராம்ஸாதே” (ராமனின் பிள்ளைகள்), மற்றும் “ஆராம்ஸாதே” (தவறான வழியில் பிறந்த பிள்ளைகள்). இத்தகைய அருவருப்பான வார்த்தைகளுக்கு பிறகும் இவர் மோடியின் அமைச்சரவையில் அமைச்சராக இருந்து வருகிறார். மற்றொரு மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங், ராஜீவ் காந்தி ஒரு நைஜீரிய பெண்ணை மணந்திருந்தால், அவருக்கு வெள்ளை தோல் இல்லாமல் இருந்திருந்தால் காங்கிரஸார் அந்தப் பெண்ணை தலைவியாக ஏற்றுக் கொண்டிருப்பார்களா என்றார். இவரும் இன்னும் அமைச்சராக இருக்கிறார். இது போன்ற அருவருப்பான பேச்சுக்களை மோடி அமைதியாக ரசித்துக் கொண்டிருக்கிறார் என்பதை மறந்து விடக்கூடாது.\nஇது போன்ற பேச்சுக்கள், இந்துக்கள் இடையே பிஜேபிக்கு செல்வாக்கை வளர்க்கும் என்பது மோடிக்கு நன்றாகவே தெரியும். மதத்தின் அடிப்படையில் பிரச்சாரம் செய்யக்கூடாது என்ற சட்டத்தையெல்லாம் மதிப்பவரா மோடி வாக்குச்சாவடியில் இருந்து 100 மீட்டருக்குள், தேர்தல் சின்னத்தை காண்பிக்கக் கூடாது என்று தெளிவான விதிகள் இருந்தும், தேர்தல் நடந்த தினத்தன்று, வாக்களித்து விட்டு தாமரைச் சின்னத்தை வெளிப்படையாக காண்பித்து செல்பி எடுத்துக் கொண்ட நபர்தான் மோடி என்பதை மறந்து விடக்கூடாது. வெற்றி என்பது எல்லா விதிமீறல்களையும் மறந்து போகச் செய்யும் என்பதை மோடி அறியாதவர் அல்ல. ஒரு பெரும் கலவரத்தின் மூலம் இந்தியா முழுக்க அறியப்பட்ட தலைவராக உருவானவர்தான் மோடி என்பதை நாம் மறந்து விடக்கூடாது.\nஇது போன்ற இஸ்லாமிய வெறுப்பு உணர்வின் ஒரு பகுதியே உத்தரப் பிரதேசத்தின் 403 தொகுதிகளில் ஒரு தொகுதியில் கூட இஸ்லாமியரை நிறுத்தாத பிஜேபியின் தேர்தல் தந்திரம். இந்தியாவில் அதிக அளவில் இஸ்லாமியர்கள் இருக்கக் கூடிய ஒரு மாநிலத்தில் ஒரே ஒரு இஸ்லாமியரைக் கூட வேட்பாளராக நிறுத்ததாதன் மூலம், பிஜேபி யாருக்கான கட்சி, யாருடைய கட்சி என்பதை வெளிப்படையாக அறிவித்தார் மோடி. இதர கட்சிகள் இஸ்லாமியர்களின் வாக்குகளை கவர்வதற்காக ஒருவரோடு ஒருவர் போட்டி போட்டுக் கொண்டிருக்கையில், இஸ்லாமியரின் ஒரு வாக்கு கூட அவசியமில்லை என்பதை மறைமுகமாக அறிவித்தது பிஜேபி.\n“ஒரு கிராமத்தில் இஸ்லாமியர்களுக்கான புதைக்குமிடம் உருவாக்கப்பட்டால், இந்துக்களுக்கான இடமும் உருவாக்கப்பட வேண்டும்” என்று உத்தரப் பிரதேசத்தில் பிரச்சாரத்தின்போது பேசினார் மோடி. இந்துக்கள் புதைக்கவோ, எரிக்கவோ இடமில்லாமல் பிணங்களை வீதியிலா வீசிக் கொண்டிருக்கிறார்கள் இது மோடிக்கு தெரியாதா நன்றாகத் தெரியும். ஆனால் இது பெரும்பான்மை இந்துக்கள் மனதில் என்ன விதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை மோடி நன்கு உணர்ந்திருந்தார். சமாஜ்வாடி கட்சி, காங்கிரஸ் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவை போட்டி போட்டுக் கொண்டு இஸ்லாமியர்களை தாஜா செய்து கொண்டிருந்தபோது, இந்துக்களின் உரிமைக்காக குரல் கொடுக்கும் ஒரே கட்சியாக பிஜேபியை மக்கள் பார்த்தார்கள். சமாஜ்வாடி கட்சியின் ஆட்சியில் முக்கிய அமைச்சராக இருந்த ஆஸாம் கானின் செல்வாக்கால், இஸ்லாமியர்கள் இந்துக்களின் மீது ஆதிக்கம் செலுத்தியதும் கடந்த ஐந்தாண்டுகளில் உத்தரப் பிரதேசத்தில் நடந்தது. இவை அனைத்தும் சேர்ந்து இந்துக்களின் பெருமையை காக்கும் ஒரே ஆபத்பாந்தவனாக மோடியை உருவாக்கியது.\nகொல்கத்தா ந���ரம் இந்து இஸ்லாமியர்களிடையே நடைபெற்ற கலவரத்தின் காரணமாக ரத்த வெள்ளத்தில் மிதந்தபோது, அங்கே சென்று உண்ணாவிரதம் இருந்தார் காந்தி. இஸ்லாமியர்களின் மீது எத்தனையோ வெறுப்புகள் இருந்தாலும் காந்தியின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு கலவரம் நின்றது. ஆனால் அத்தகைய ஒரு சகிப்புத்தன்மை இன்றைய இந்துக்களிடம் மறைந்து போனது ஏன் என்பதையும் நாம் ஆராய வேண்டும்.\n30 ஆண்டுகளுக்கு முன்னால், இந்தியாவில் தீவிரவாதம் கிடையாது. குறிப்பாக பொதுமக்கள் கூடும் இடங்களில் குண்டு வைக்கும் வழக்கம் கிடையாது. ரயில்வே நிலையங்கள், பொது இடங்களில் நம்மை சோதனையிடும் வழக்கம் கிடையாது. அச்சமின்றி, எங்கே வேண்டுமானாலும் சென்று வரலாம் என்ற நிலையே இருந்தது.\nஆனால் 1992 பாப்ரி மசூதி இடிப்புக்கு பிறகு, மும்பை பங்குச் சந்தை குண்டு வெடிப்புக்கு பிறகு, இந்தியா பல தீவிரவாத குண்டு வெடிப்புச் சம்பவங்களை சந்தித்து வந்துள்ளது. இன்று 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் அனைவருக்கும் இந்த தீவிரவாத சம்பவங்கள் மட்டுமே கண் முன்னால் நிற்கின்றன. இந்த தீவிரவாதச் சம்பவங்களில் பெரும்பாலனவற்றில் சம்பந்தப் பட்டவர்கள் இஸ்லாமியர்கள் என்பது முகத்தில் அறையும் உண்மை. பாப்ரி மசூதி இடிப்பு, அதைத் தொடர்ந்து நடந்த மும்பை கலவரங்கள் மற்றும் குஜராத் கலவரங்கள் ஆகியவை, இஸ்லாமிய இளைஞர்களை தீவிரவாதத்தின் பக்கம் திரும்ப வைத்தன.\nஇந்த குண்டு வெடிப்புச் சம்பவங்கள் அதைத் தொடர்ந்து இந்தியா முழுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள், பொது இடங்களுக்கு செல்லுகையில் நடத்தப்படும் முழுமையான சோதனை, டிசம்பர் 6 போன்ற தினங்களில் ஆண்டுதோறும் நடத்தப்படும் கடுமையான சோதனை, தீபாவளி, ஹோலி, குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினம் ஆகிய நாட்களில் நாடெங்கும் நடத்தப்படும் பல்வேறு பதற்றம் அளிக்கக் கூடிய சோதனைகள் அனைத்தும், நாம் பாதுகாப்பற்ற சூழலில் இருக்கிறோம் என்றே பெரும்பாலான இந்துக்களை உணர வைத்துள்ளது. இத்தகைய பாதுகாப்பற்ற, பதற்றமான சூழலுக்கு காரணமே இஸ்லாமியர்கள்தான் என்று பெரும்பான்மையோரை கருத வைக்கும் வகையில், பிஜேபி மற்றும் சங் பரிவார அமைப்புகள் தொடர்ந்து கருத்தூட்டங்களை செய்து வருகின்றன. அது மக்களிடம் நன்றாகவே எடுபடுகிறது.\nஇத்தகைய பாதுகாப்பற்ற உணர்வுகளையெல்லாம் அகற்றக் கூடிய ஒரே தலைவன் நான்தான் என்று மோடி செய்யும் பிரச்சாரம் பெரும்பாலான மக்களை சென்றடைந்திருக்கிறது. இந்தியாவின் சர்வ ரோகங்களையும் தீர்க்கும் ஒரே நிவாரணி, மோடி என்ற பிரச்சாரம் வலுவாக எடுபட்டிருக்கிறது. பாப்ரி மசூதி இடிப்புக்கு பிறகு நடந்த 1996 தேர்தலில் கூட பிஜேபி 161 இடங்களை மட்டுமே பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் 1996க்கு பிறகு புதிதாக வாக்களிக்க தகுதியான இள வயதினர், மற்றும் அதன் பிறகு நடந்த பல்வேறு தீவிரவாத சம்பவங்கள் ஆகியவை ஒரு ஆதர்ஷ புருஷனுக்கான தேவையை உருவாக்கியது. அப்படியொரு ஆபத்பந்தவனாக மோடி உருவானார்.\nஇந்தியாவில் நடக்கும் தீவிரவாத சம்பவங்கள் மட்டுமல்லாமல், உலகெங்கும் நடக்கும் சம்பவங்களையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். உலக செய்திகள் அனைத்தையும் கையில் உள்ள ஸ்மார்ட் போன்கள் மூலமாக வீடியோவோடு அறிந்து கொள்ள வாய்ப்பு உள்ள இளவயதினர், ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தினர் வெளியிடும் கொடூரமான வீடியோக்களை தொடர்ந்து பார்த்து வருகின்றனர். உலகின் பல மூலைகளில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் நடத்தும் தீவிரவாத சம்பவங்களை அவர்களால் காண முடிகிறது. கொடூரமாக கழுத்தை அறுக்கும் வீடியோக்கள் வெளியாகின்றன. இப்படிப்பட்ட தீவிரவாத சம்பவங்களை அரங்கேற்றும் மனித இனத்துக்கே விரோதிகளான ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினருக்கும் ஆதரவு அளிக்கும் சில இஸ்லாமியர்கள் இந்தியாவில் இருப்பதை பார்க்கும் ஒரு சாதாரண இந்து இளைஞனின் மனதில் என்ன விதமான உணர்வு ஏற்படும் ஓவைசி போன்ற இஸ்லாமிய தலைவர்கள், இந்த வெறுப்புணர்வை மேலும் வளர்த்து வருகின்றனர்.\nராமநாதபுரம் மாவட்டத்தில் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தின் டீசர்ட் அணிந்து அவர்களுக்கு நன்றி சொன்ன இளைஞர்கள்\nமேலும் இன்று பிஜேபிக்கும், மோடிக்கும் மாற்றாக மக்கள் முன்பாக இருக்கும் அடுத்த ஆப்ஷன் என்ன நிச்சயமாக ராகுல் காந்தியோ காங்கிரஸோ இல்லை. இடது சாரி இயக்கங்கள் தங்கள் அடையாளத்தை இழந்து மிக பலவீனமான நிலையில் இருக்கின்றன. இடது சாரி தத்துவங்கள் இன்றைய இளைஞர்களிடம் எந்த விதமான தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் போன்ற ஒரு சில கல்வி நிலையங்கள் தவிர்த்து, இன்று இடது சாரி இயக்கங்கள், தொலைக்காட்சி ஸ்டுடியோக்கள் மற்றும் சமூக வலைத்தளங்க���ை தாண்டி தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை. எழுபதுகளிலும், எண்பதுகளிலும் இருந்த இடதுசாரிகளின் தாக்கம் இன்று சமூகத்தின் எந்த பிரிவிலும் இல்லை. இந்துத்துவா தத்துவத்துக்கு மாற்றாக இன்று வலுவாக எடுத்து வைக்க எந்த கட்சியிடமும் எந்த விதமான தர்க்கமும், விழுமியமும் இல்லை. இடது சாரிகளுக்கும், இதர கட்சிகளுக்கும் மாற்றாக உருவெடுத்துள்ளார் என்று நம்பிக்கை அளித்த அரவிந்த் கேஜ்ரிவால், இதர தலைவர்களுக்கும் அவருக்கும் எந்த வேறுபாடும் இல்லை என்பதை நிரூபித்துள்ளார். இப்படி மாற்று அரசியல்கள் அனைத்தும் பொய்த்துப் போயுள்ளன. எந்த விதமான மாற்று அரசியலும் இல்லை. இப்படிப்பட்ட சூழலில், பாதுகாப்பற்று உணரும் ஒரு சாதாரண இந்தியனால் யாரைத் தேர்ந்தெடுக்க முடியும் \nஇதே போன்றதொரு அச்சமூட்டும் சூழலில், இஸ்லாமியர்கள் மீது வெறுப்பை உமிழ்ந்தே அமெரிக்காவில் ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பதையும் மறந்து விடக்கூடாது.\nபிஜேபியின் பொருளாதார கொள்கைகள் சோசலிசக் கொள்கைகள் அல்ல. காங்கிரஸின் பொருளாதார கொள்கைகளில் இருந்து எந்த விதத்திலும் மாறுபட்டது பிஜேபியின் கொள்கைகள் அல்ல. பிஜேபி அரசு வந்த பிறகு இலங்கையுடனான வெளியுறவுக் கொள்கைகளில் மாற்றம் வந்துள்ளதா என்ன இன்னமும் மீனவர்கள் கொல்லப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். கூடங்குளம் அணு உலை தொடர்பான கொள்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்ன இன்னமும் மீனவர்கள் கொல்லப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். கூடங்குளம் அணு உலை தொடர்பான கொள்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்ன ஹைட்ரோ கார்பன் மற்றும் மீத்தேன் எரிவாயுக்கள் எடுப்பதில்லையா என்ன ஹைட்ரோ கார்பன் மற்றும் மீத்தேன் எரிவாயுக்கள் எடுப்பதில்லையா என்ன நியூட்ரினோ திட்டம் கைவிடப்பட்டுள்ளதா என்ன நியூட்ரினோ திட்டம் கைவிடப்பட்டுள்ளதா என்ன எதுவும் இல்லை. ஆனால் மோடி அமோக பெரும்பான்மையுடன் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான காரணங்களே மேலே கூறியவை.\nஅடுத்த பத்தாண்டுகளுக்கு பிஜேபியை முறியடிக்கும் வகையிலான மாற்று சக்தி உருவாகுவதற்கான வாய்பே இல்லை. ஏகபோகம்தான். இதே போன்ற ஏகபோகம் அறுபதுகளில் இருந்தது. இந்திராதான் எல்லாம். அஸ்ஸாமைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர் தேவகாந்தா பரூவா, “இந்திராதான் இந்தியா, இந்தியாதான் இந்திரா” என்றார். அதை இந்திரா உண்மை என்று நம்பினார். அதனால்தான் ஆட்சி கைவிட்டுப் போகும் ஒரு சூழல் ஏற்பட்டபோது நெருக்கடி நிலையை அமல்படுத்தினார்.\nநேரு, இந்திரா காந்தியைப் போன்றே ஒரு பிரம்மாண்டமான தலைவராக உருவெடுக்க வேண்டுமென்ற கனவு மோடிக்கு உண்டு. வரலாற்றில் மிகப்பெரிய தலைவராக பதிவு செய்யப்பட வேண்டும் என்ற கனவு மோடிக்கு உண்டு. இதற்காகத்தான் உலகத்தின் ஒரு நாடு விடாமல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அத்தகைய தலைவராக அவர் வரலாற்றில் பதிவு செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன.\nஇன்று இந்தியாவின் ஒரே தேசிய கட்சி என்ற நிலையை பிஜேபி அடைந்துள்ளது. வரும் 2019 பொதுத் தேர்தலிலும் இதே பெரும்பான்மையோடு பிஜேபி வெல்லும் என்பதில் சந்தேகம் இல்லை. போட்டியே இல்லாத நிலை இன்று உருவாகியுள்ளது. மோடியின் தலைமைக்கு எதிராக குரல் கொடுக்க பிஜேபியில் ஒருவரும் கிளம்பும் சூழல் எழவே போவதில்லை. இப்படிப்பட்ட ஒரு சூழலில், மோடி ஒரு ஸ்டேட்ஸ்மேனாக, பெருந்தன்மையாக நடந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். குறிப்பாக இஸ்லாமியர்கள் பாதுகாப்பாக உணரும் வகையிலான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். 403 இடங்களில் ஒரு இடத்துக்கு கூட இஸ்லாமிய வேட்பாளரை நிறுத்தாத அவரின் நடவடிக்கையின் மூலமாக இஸ்லாமியர்களை மேலும் அந்நியப்படுத்தியிருக்கிறார் மோடி.\nஅரசியல் அமைப்பு சட்டத்தில் குறிப்பிட்டுள்ள “அனைவருக்கும் சமமான வாய்ப்பு” என்பதை மோடி உறுதி செய்ய வேண்டும். தலித்துகளுக்கும், இஸ்லாமியர்களுக்கும் சமமான வாய்ப்பையும், பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும். கல்வி நிலையங்கள் மற்றும் ஆராய்ச்சி நிலையங்கள் காவிமயப்படுத்துவதை தடுக்க வேண்டும். இப்படி இந்தியாவின் பன்முகத்தன்மையை புரிந்து கொண்டு இந்துக்களுக்கான தலைவராக இல்லாமல் அனைத்துத் தரப்புக்கான தலைவராக மோடி உருவாக முயற்சி எடுத்தால் அவர் வரலாற்றில் ஆகப்பெரிய தலைவராக பதிவு செய்யப்படுவார்.\nஇல்லையென்றால், இந்தியாவை மதரீதியாக பிளவுபடுத்தி, பாகிஸ்தான், ஈரான், சவுதி அரேபியா போன்ற இஸ்லாமிய நாடுகளைப் போல, இந்துக்களுக்கான காவி இந்தியாவை உருவாக்கினார் என்றே பதிவு செய்யப்படுவார்.\nNext story ஹெலிகாப்டர் தேடும் பெண்களும், விமானப் பயணத்திற்காக ஏங்கும் முத்துகிருஷ்ணன்களும்\nPrevious story மோடியின் இமாலய வெற்றி – அடுத்து என்ன\nதமிழக அரசு என்ன செய்ய வேண்டும் \nகூட்டணிக் கட்சிகள் கடும் அதிர்ச்சி\n”’தீவிரவாதச் சம்பவங்களில் பெரும்பாலனவற்றில் சம்பந்தப் பட்டவர்கள் இஸ்லாமியர்கள் ” இதில் சம்பந்தப்பட்டவர்கள் என்பதை விட சம்பந்தப்படுத்தபட்டார்கள் என்பது தான் உன்மை\n”’தீவிரவாதச் சம்பவங்களில் பெரும்பாலனவற்றில் சம்பந்தப் பட்டவர்கள் இஸ்லாமியர்கள் ” இதில் சம்பந்தப்பட்டவர்கள் என்பதை விட சம்பந்தப்படுத்தபட்டார்கள் என்பது தான் உன்மை\nமற்றொரு மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங், ராஜீவ் காந்தி ஒரு நைஜீரிய பெண்ணை மணந்திருந்தால், அவருக்கு வெள்ளை தோல் இல்லாமல் இருந்திருந்தால் காங்கிரஸார் அந்தப் பெண்ணை தலைவியாக ஏற்றுக் கொண்டிருப்பார்களா என்றார். இவரும் இன்னும் அமைச்சராக இருக்கிறார். இது போன்ற அருவருப்பான பேச்சுக்களை மோடி அமைதியாக ரசித்துக் கொண்டிருக்கிறார் என்பதை மறந்து விடக்கூடாது.\nநீங்கள் ஒரு உதாரணம் கொடுத்து இது தவறு என்று காண்பிக்க வேண்டியதுதானே .\nநல்லவன் மாதிரி பொய் சொல்லுவது நிக்காது\nஇந்தியா சமத்துவமான நாடாகும் என்று நினைத்திருந்தேன் சாமியார்களின் நாடாகிப் போனதே.. பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் சங்க தலைவர் தேர்தல்களை தடை செய்ய வேண்டும் மாணவர்கள் அரசியலை பொது வெளியில் கற்றுக் கொள்ளட்டும் மாணவர்கள் ஆராய்ச்சி படிப்பை எல்லாம் முடித்து முனைவர் பட்டம் பெற்றுத் திரும்ப வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிறைந்த நடுத்தர தாய், தகப்பனின் உழைப்பும் சேர்த்து கொலை செய்யப்படுகிறது மாணவனாய் அனுப்பிய மகன் பிணமாக திரும்பினால் அவனால் தான் தலை நிமிர காத்திருக்கும் ஒரு குடும்பம் நிர்கதியாக நிற்கிறது அப்படி தேர்தல் நடந்தாலும் இந்த அரசியல் கட்சிகள் மற்றும் கட்சி சார்ந்தவர்களை பல்கலைக்கழகத்தில் அனுமதிக்க கூடாது # இனியொரு ரோகித் வெமுலா, முத்துகிருஷ்ணன் உயிரையிழந்து விட கூடாது\nஹிந்துத்துவம் என்றல் என்ன என்று தெரியாமல் இருந்த என்னை ஹிந்து என்று உணர வைத்தது இங்குள்ள திராவிட கட்சிகளும் ,நடுநிலை பேசுகிறோம் என்று ஒரு சர்பகவே பேசி வருபவர்களும் தான் .. கடவுள் இல்லை என்று கூறும் வீரமணி ,இஸ்லாமியர்களை ,கிறிஸ்துவர்களையும் கூடவே வைத்துக்கொள்வர் .. நாத்திகத்தை அறவே ஏற்காத இஸ்லாம் வீரமணி,கருணா, கம்யூனிஸ்ட் போன்றோர்களை ஏற்றுக்கொள்கிறது ..இதற்கு ஒரே காரணம் அவர்கள் இந்துகளையும், அவர்கள் தெய்வத்தை மட்டும் கொச்சை படுத்துவதினால் தான் .. அதில் அவர்களுக்கு மனம் குளிர்ச்சி அடைகிறது .. வெளிப்படையில் ஹிந்துகளை சகோதரர்,சகோதரி என கூறும் இஸ்லாமியர்கள் உண்மையில் அப்படி இல்லை என்று தெளிவாகிறது .. நடுநிலை பேசுகிறோம் என்று என்னை போன்றோரை வளர்த்து விட்டு நாங்கள் பிஜேபி போன்ற பரிவார காட்சிகளுக்கு ஆதரவு அளிப்பதற்கு முழு முதல் காரணம் ஒரு சார்பு பேசும் நடுநிலை என்று கூறி கொள்பவர்கள் தான் ..\nஅருமையான கட்டுரை, ஆழ்ந்த கருத்தியல்கள்.. பாராட்டுக்கள்..\nபாராட்டுக்களோடு மேலும் சில தகவல்களை சொல்லிக் கொள்கிறேன்.\nஉபியில் புதைக்குமிடம் அரசியலோடு இன்னொன்றையும் தரம் தாழ்ந்து சொன்னார் நம் பிரதமர். “ரம்ஜானுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கினால்.. தீபாவளிக்கும் தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என்ற கூறினார். அது உண்மையா என்று கண்டறிய ஒரு நிறுவனம் RTI போட்டபோது.. ரம்ஜானை விட தீபாவளிக்குத்தான் ஐந்து நாட்கள் தடையில்லாத, அதிக அளவிலான வாட் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளடு என்ற உண்மை வெளியானது.\nஇது போன்ற போலரிசைசேசன் பேசி பேசியே உபி இந்துக்கள் மனதில் ஒரு இன்செக்யூரிட்டி உணர்வை உருவாக்கி வெற்றியும் பெற்று விட்டார் உலகின் பெரிய ஜனநாயக நாட்டின் ஒரு பிரதமர். ஆனால் இவ்வளவு பெரிய பிரிவினைவாத பிரசாரங்களை ஒரு பிரதமர் செய்திறந்த போதும் காங்கிரஸ் என்ற கையாலாகாத எதிர்க்கட்சி இதனை தேர்தல் கமிசனிடம் கொண்டு செல்லவில்லை. அவர்களே சூடோ மோட்டோ போடட்டும் என்று காத்து இருந்தனர்.\n//ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினருக்கும் ஆதரவு அளிக்கும் சில இஸ்லாமியர்கள் இந்தியாவில் இருப்பதை பார்க்கும் ஒரு சாதாரண இந்து இளைஞனின் மனதில் என்ன விதமான உணர்வு ஏற்படும் \nநீங்கள் பதிவில் போட்டுள்ள படம் வந்த சமயத்தில் எல்லாம் உலகில் ஐஎஸ்ஐஎஸ் பெரிய அட்டூழியங்கள் செய்திருக்கவில்லை. மேலும் அப்ப்போதுதான் ஐஎஸ்ஐஎஸ் இந்திய நர்சுகளை ஒரு சிறிய கீறல் கூட இல்லாமல் விடுதலை செய்த நிகழ்வும் நடந்தேறி இருந்தது. அந்த சமயத்தில்தான் சில ஆர்வக் கோளாறுகள் அத்தவறை செய்திருந்தனர்.\nஇறுதியாக ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ளலாம் நீங்கள் சொன்னதுபோல் ஒரு நாட்டின் அ���ைத்து சமூகத்தினர்களையும் அரவனைத்து அனைவரோடு வளரும் நாடே உலகில் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு செல்கிறது. அதை தவிர்த்து பிரிவினை வாதங்களும், குறிப்பிட்ட சமூகங்களை புறந்தள்ளிவிட்டு செய்யும் அனைது முயற்சிகளும் அந்நாட்டை பின்னோக்கியோ அல்லது மேலும் பிரிவினைகளுக்கு தள்ளுமே தவிர முன்னேற்றாது.\nஎல்லாம் உண்மைதான். ஆனால் மார்க்கமே இல்லை என்றெண்ணலாமா தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் மார்க்கமே இல்லை என்று தான் நினைத்தோம். ஏதோ ஒரு வழி பிறந்திருக்கிறது தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் மார்க்கமே இல்லை என்று தான் நினைத்தோம். ஏதோ ஒரு வழி பிறந்திருக்கிறது அது வழியா என்பது சந்தேகமே, ஆனால் ஏதாவது ஒன்று நடந்தே தீரும் என்பது உறுதியாகிவிட்டது. ஒவ்வொரு அமைச்சரும் தன்னிச்சையாக அறிக்கை வெளியிடும் “சுதந்திரத்தை” யாவது தற்பொழுது அனுபவிக்கிறார்கள். ஆந்திரா/ தெலுங்கானாவில் கூட எதிர்க்கட்சி என்பதே இல்லாமல் இருக்கிறது. I am an incorrigible optimist. விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஏதோ ஒரு விடியல் காத்திருக்கிறது நமக்காக. நம்புவோம். நம்பிக்கைதான் வாழ்க்கைக்கு அஸ்திவாரமே அது வழியா என்பது சந்தேகமே, ஆனால் ஏதாவது ஒன்று நடந்தே தீரும் என்பது உறுதியாகிவிட்டது. ஒவ்வொரு அமைச்சரும் தன்னிச்சையாக அறிக்கை வெளியிடும் “சுதந்திரத்தை” யாவது தற்பொழுது அனுபவிக்கிறார்கள். ஆந்திரா/ தெலுங்கானாவில் கூட எதிர்க்கட்சி என்பதே இல்லாமல் இருக்கிறது. I am an incorrigible optimist. விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஏதோ ஒரு விடியல் காத்திருக்கிறது நமக்காக. நம்புவோம். நம்பிக்கைதான் வாழ்க்கைக்கு அஸ்திவாரமே\nஅழகான பதிவு. அலசலுடன். சாலச் சிறந்த விமர்சனம். உதரித் தள்ள முடியாத உதாரனங்கள். ஆனால் இச்லாமியர்க்கு எதிராகத் தான் வாக்களித்திருப்பார்கள் என தோன்றுகிறது. இந்துக்களுக்கு ஆதரவாக என எடுத்துக் கொள்ளலாமா அப்பாவிற்கும் மகனுக்கும் இருந்த சண்டை ஒரு பெரிய காரனமாக இருக்குமா அப்பாவிற்கும் மகனுக்கும் இருந்த சண்டை ஒரு பெரிய காரனமாக இருக்குமா எது எப்படியோ, 2019 மோடிக்குதான். ஆங்கிலத்திலும் பதிவிடுங்கள் முடிந்தால் எது எப்படியோ, 2019 மோடிக்குதான். ஆங்கிலத்திலும் பதிவிடுங்கள் முடிந்தால் தேசிய அளவிலான பிரச்சினை என்பதால்.\nவிடியல் நிச்சயம் உண்டு.காலம் பதில் சொல்லும்\nமலேகான், சம்ஜோதா போன்ற குண்டுவெடிப்புகளில் தொடர்புடையவர்கள் காவிகள் என்பதை கட்டுரையாளர் திட்டமிட்டு மறைத்துவிட்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/12/blog-post_5.html", "date_download": "2019-05-20T13:29:50Z", "digest": "sha1:DIGAYXMCJH5UOLEZLERDFQ2Z4UPVDKUX", "length": 6467, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "சிக்கலில் மைத்ரி: நாட்டில் அரசாங்கம் 'இல்லை'! - sonakar.com", "raw_content": "\nHome NEWS சிக்கலில் மைத்ரி: நாட்டில் அரசாங்கம் 'இல்லை'\nசிக்கலில் மைத்ரி: நாட்டில் அரசாங்கம் 'இல்லை'\nஒக்டோபர் 26ம் திகதி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உருவாக்கிய அரசியல் சிக்கல் மேலும் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் தற்சமயம் நாட்டில் அரசாங்கம் ஒன்று இல்லாத நிலை உருவாகியுள்ளது.\nரணில் விக்கிரமசிங்கவைப் பதவி நீக்கி, மஹிந்த ராஜபக்சவை பிரதமராக்கிய மைத்ரி, அவரது தலைமையின் கீழான அமைச்சரவையொன்றையும் நியமித்திருந்தார். மஹிந்தவுக்கும் அரசுக்கும் எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட போதிலும் மஹிந்த அரசு இயங்கி வந்த நிலையில் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றம் சர்ச்சை பிரதமருக்கும் அரசுக்கும் இடைக்காலத் தடை விதித்துள்ளது.\nஇந்நிலையில், தற்சமயம் நாட்டில் அரசாங்கம் ஒன்று இல்லாத அதேவேளை நாளை மறுதினம் நாடாளுமன்ற கலைப்புக்கு எதிரான வழக்குகளும் விசாரணைக்கு வரவுள்ளன. நாடாளுமன்றைக் கலைப்பதற்கு உத்தரவிட்ட வர்த்தமானியை மைத்ரி இரத்துச் செய்தாலன்றி குறித்த வழக்குகளும் பெரும்பாலும் அவருக்கு எதிராகவே அமையும் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் மைத்ரிக்கு எதிராக குற்றப் பிரேரணை கொண்டுவரப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஹிஜாப் - முக்காடு அணிவதற்குத் தடையில்லை: இராணுவத்துக்கு அசாத் சாலி எடுத்துரைப்பு\nஅவசரகால சட்டத்தின் கீழ் முகத்தை மூடும் வகையிலான ஆடைகள் (புர்கா) அணிவதற்கே தடை விதிக்கப்பட்டுள்ளதே தவிர ஹிஜாப், முக்காடு மற்றும் அபாயா அணி...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறு��யில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\nயாழ்: NTJ பெயரில் மகளிர் கல்லூரிக்கு தாக்குதல் எச்சரிக்கை அனுப்பிய பிரதீப்\nதன்னை முகம்மது உமர் ரியாஸ் என அறிமுகப்படுத்தும் பிரதீப் எனும் யாழ் இளைஞன், தடை செய்யப்பட்டுள்ள பயங்கரவாத அமைப்பான தேசிய தவ்ஹீத் ஜமாத்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://1tamilnews.com/News_Details.php?nid=143", "date_download": "2019-05-20T13:32:46Z", "digest": "sha1:4GEPOJQDP4W7ZEWHMIT74OBHLPSB3NZU", "length": 6374, "nlines": 70, "source_domain": "1tamilnews.com", "title": "இடைகால தடைவிதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு - Pudhiya Athiyayam", "raw_content": "5 முதல் 6 சி வரை சிங்கிள் பேமன்ட்டாக கேட்கும் தாரா நடிகை\nமுதலமைச்சர் நாராயணசாமி போராட்டத்திற்கு ஸ்டாலின் நேரில்வந்து ஆதரவு-பரபரக்கும் புதுச்சேரி\nமதுரையில் கள்ளத் துப்பாக்கி வைத்திருந்த இளைஞரிடம் விசாரணை - துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் பறிமுதல்\nபொதுத்துறை வங்கிகளில் சிறப்பு அதிகாரி பணி\n ‘ஆர்வக்கோளாறு’ பட இயக்குநர் சந்திரன் பேட்டி\nமும்பை பங்குச்சந்தை உயர்வுடன் நிறைவு\nவிபத்து நடந்த இடத்தில் போலீஸ் வாகனத்துடன் தப்பிய பலே திருடன்\nஉச்சநீதிமன்ற அதிரடி தீப்பையடுத்து நாளை கூடுகிறது இலங்கை நாடாளுமன்றம்: சபாநாயகர் கரு.ஜெயசூர்�. ஆதார் பயோமெட்ரிக் தகவல்களைக் கொண்டு இறந்தவர்களின் உடல்களை அடையாளம் காண முடியாது. மாநில செயற்குழு உனுப்பினர் வெங்கடேஷ்-க்கு அரிவாள் வெட்டு. நெல்லைமாவட்டத்தில் பரவலான மழை -மக்கள் மகிழ்ச்சி .\nஇடைகால தடைவிதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு\nஅருப்புக்கோட்டை தனியார் கல்லூரி உதவி பேராசிரியை நிர்மலாதேவி வழக்கினை ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் விசாரிக்க இடைகால தடைவிதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு. சிபிசிஐடி விசாரணையில் திருப்தி இல்லை - நீதிபதிகள். சிபிஐக்கு மாற்ற கோரிய வழக்கினை உயர்நீதிமன்ற மார்ச் 18 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு. அகில இந்திய ஜனநாயக மாதர் சங்க பொதுச் செயலர் சுகந்தி, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் அமர்வு உத்தரவு.\nPrevious: அபிநந்தன், தமிழகத்தை சேர்ந்தவர் Next: பட்டாசு ஆலையில் தீ 5பேர் கொடூர பலி\nமாநில செயற்குழு உனுப்பினர் வெங்கடேஷ்-க்கு அரிவாள் வெட்டு\nஉயிர் பயத்தோடு நடுரோட்டில் அமர்ந்த கதை\nநட்பு கால்பந்து: பிரேசில் வெற்றி\nப்ளூட்டோ கிரகத்தில் உறைந்த நிலையில் மீத்தேன் படிமங்கள்: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nபாப்பகுடி ஊராட்சியில் சுகாதார திருவிழா - மதுரை\nநவம்பர் 13 இன்றைய விலை: பெட்ரோல் ரூ.80.42; டீசல் ரூ.76.30\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2/", "date_download": "2019-05-20T14:02:13Z", "digest": "sha1:S4D7UQZQSUOHESPY6CHIW3AWZNUFGRPB", "length": 10451, "nlines": 70, "source_domain": "athavannews.com", "title": "கொழும்பு குண்டு தாக்குதலில் பங்களாதேஷ் பிரதமரின் பேரன் உயிரிழப்பு! | Athavan News", "raw_content": "\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு: வர்த்தமானி வெளியீடு\nநம்பிக்கையில்லா பிரேரணை வெற்றிபெற்றால் ரிஷாட்டின் ஆதரவாளர்கள் விலகுவார்கள்: ஆட்சி கவிழ்ப்பு ஏற்படும்\nமே 23 ஆம் திகதி மக்களின் கணிப்பு தெரிந்துவிடும் – மு.க.ஸ்டாலின்\nகாலநிலை மாற்றத்துக்கு எதிராக லண்டனில் போராட்டம்\nகொழும்பு குண்டு தாக்குதலில் பங்களாதேஷ் பிரதமரின் பேரன் உயிரிழப்பு\nகொழும்பு குண்டு தாக்குதலில் பங்களாதேஷ் பிரதமரின் பேரன் உயிரிழப்பு\nகொழும்பில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு தாக்குதலில் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவின் பேரன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nசர்வதேச ஊடகம் ஒன்று இதுகுறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது.\nஷேக் ஹசீனாவின் உறவினரும், அவாமி லீக் கட்சியின் தலைவருமான ஷேக் சலீமின் பேரன் ஜயான் சவுத்ரி என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஷேக் ஹசீனாவின் உறவினர்களான, தாய், தந்தை, இரு மகன்கள் என கொழும்பிற்கு சுற்றுலா வந்துள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இந்த குண்டு தாக்குதல் இடம்பெற்றிருந்தது.\nஇதன்போது சிறுவனின் தந்தை தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளார். அவர் சிகிச்சைகளுக்கான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇதன்போது, 8 வயதான ஜயான் சசுத்திரி என்ற ஷேக் ஹசீனாவின் பேரன் காணாமல் போயிருந்த நிலையில், அவர் இந்த தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு மின்சக்தி எரிசக்தி அமைச்சு பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு: வர்த்தமானி வெளியீடு\nவிலைவாசி உயர்வைக் கணக்கில் கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அரசு ஊழியர்கள், ஆசி\nநம்பிக்கையில்லா பிரேரணை வெற்றிபெற்றால் ரிஷாட்டின் ஆதரவாளர்கள் விலகுவார்கள்: ஆட்சி கவிழ்ப்பு ஏற்படும்\nநம்பிக்கையில்லா பிரேரணை வெற்றிபெற்றால் ரிஷாட் பதியுதீனுக்கு ஆதரவாக செயற்படும் மேலும் 5 நாடாளுமன்ற உ\nமே 23 ஆம் திகதி மக்களின் கணிப்பு தெரிந்துவிடும் – மு.க.ஸ்டாலின்\nகருத்துக்கணிப்புகள் குறித்து பொருட்படுத்தவில்லை என்றும் மே 23-ஆம் திகதி மக்களின் கணிப்பு தெரிந்துவிட\nகாலநிலை மாற்றத்துக்கு எதிராக லண்டனில் போராட்டம்\nகாலநிலை மாற்றத்துக்கு எதிராக மத்திய லண்டனில் அமைந்துள்ள BP நிறுவனத்தின் தலைமையகத்துக்கு முன்னால் போர\nவெசாக் பண்டிகையின்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்த ஜேர்மன் சுற்றுலாப்பயணிகள்\nஇலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளாக வந்த ஜேர்மன் பிரஜைகள் குழுவினர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மென்பானம் (த\nபயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக இதுவரையில் 80ற்கும் மேற்பட்டவர்கள் கைது\nஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக 80 க்கும் மேற்பட்ட சந்தேகநபர்கள் தற்போதுவரை கைது செய்யப்பட்டுள்ள\nமக்களுக்கு அச்ச உணர்வை ஏற்படுத்தி தேர்தலை நடத்தாமல் காலம் தாழ்த்த அரசு முயற்சி: பந்துல\nஜனாதிபதித் தேர்தலை நடத்தாமல் காலம் தாழ்த்துவதற்காகவே, அரசாங்கம் மக்களுக்கு தேவையில்லாத அச்ச உணர்வை ஏ\nபாராளுமன்றத்தை கலைத்தார் உக்ரைனின் புதிய ஜனாதிபதி\nஉக்ரைனின் புதிய ஜனாதிபதியாக வொளடிமீர் சிலேன்ஸ்கி இன்று (திங்கட்கிழமை) பதவியேற்றுக்கொண்டுள்ளார். இதனை\nபாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஆசிப் அலியின் 2 வயது மகள் புற்றுநோயால் உயிரிழப்பு\nஅமெரிக��காவில் புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஆசிப் அலியின் 2-வய\nபங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா\nவற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு கொண்டு செல்லப்படும் உப்பு நீர் விளக்கு\nகாலநிலை மாற்றத்துக்கு எதிராக லண்டனில் போராட்டம்\nவெசாக் பண்டிகையின்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்த ஜேர்மன் சுற்றுலாப்பயணிகள்\nபயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக இதுவரையில் 80ற்கும் மேற்பட்டவர்கள் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/topic/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%20%E0%AE%95%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D,%20%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%20%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-05-20T12:39:00Z", "digest": "sha1:EDBAOG23NY7SBUQC47MAFMT2L3NJYO53", "length": 1867, "nlines": 7, "source_domain": "maatru.net", "title": " பொலிவியா கலவரம், அமெரிக்க தூதுவர் வெளியேற்றம்", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nபொலிவியா கலவரம், அமெரிக்க தூதுவர் வெளியேற்றம்\nபொலிவியா கலவரம், அமெரிக்க தூதுவர் வெளியேற்றம்\nஜனநாயக விரோத சதிப்புரட்சி மூலம், பெரும்பான்மை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இடதுசாரி அரசாங்கங்களை கவிழ்க்கும் முயற்சிகளை அமெரிக்கா இன்னும் கைவிடவில்லை போல் தெரிகின்றது. 11 செப்டம்பர் 1973 சிலியில் அய்யெண்டேயின் ஜனநாயக அரசாங்கத்தை, இராணுவ சதிப்புரட்சி மூலம் தூக்கி எறிந்தது. இன்று சரியாக35 வருடங்களுக்கு பின்னர், சதிப்புரட்சிக்கு திட்டமிட்டதாக குற்றம் சாட்டி, பொலிவியா...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanbantamil.blogspot.com/2013/04/how-get-clean-acne-free-face.html", "date_download": "2019-05-20T12:23:44Z", "digest": "sha1:C6WQHIPIT32FXR62N62ZIJYYILX27IKO", "length": 37404, "nlines": 879, "source_domain": "nanbantamil.blogspot.com", "title": "Friends Tamil: பருக்கள் இல்லாத பொலிவான முகத்தைப் பெற - how get clean acne free face", "raw_content": "\nபருக்கள் இல்லாத பொலிவான முகத்தைப் பெற - how get clean acne free face\nபருக்கள் இல்லாத பொலிவான முகத்தைப் பெற சில வழிகள்\nதற்போது முகப்பரு தொல்லைகளால் நிறைய பேர் அவஸ்தைப்படுகின்றனர். அதற்கு எந்த மாதிரியான முயற்சிகளை மேற்கொண்டாலும், சரியான தீர்வு கிடைப்பதில்லை. எனவே பலர் இத்தகைய பருக்களை போக்குவதற்கு கெமிக்கல் கலந்த பொருட்களை விட, இயற்கை முறைகளையே நாடுகின்றனர்.\nஅத்தகையவர்களுக்காக சிறப்பான தோற்றம் அளிக்கும் சருமத்தைப் பெற இந்த கட்டுரை வழிகாட்டும். ஆகவே எதிர்பார்த்து வரும் பளிங்கு போன்ற முகத்தோற்றம் பெற பின்வரும் வழிகளை கடைப்பிடித்து வாருங்கள்.\n1. சாலிசிலிக் அமிலம் அடங்கிய திரவத்தைக் கொண்டு முகத்தை கழுவ வேண்டும். இதனால் இந்த அமிலம் முகப்பருவிலிருந்து விடுதலை பெற பெரும் உதவி புரியும்.\n2. ஆப்ரிகாட் பழத்தை வைத்து முகத்தை ஸ்கரப் செய்தால், அது இறந்த செல்களை நீக்கி சிறந்த முகத்தோற்றத்தை தரும்.\n3. க்ரீன் டீயை வைத்து ஸ்கரப் செய்தாலும் முகம் சிவத்தலையும், தோல் உடைதலையும் தவிர்க்கலாம்.\n4. வெள்ளரிக்காயை அரைத்து முகத்திற்கு மாஸ்க் போன்று உபயோகித்தால், அது முகத்தை மேம்படுத்தி முழு நிறைவாக்கும். அதிலும் அறை வெப்பநிலையில் காய விடுங்கள். காற்றாடிக்கு முன் நின்று காய வைத்தால் அது எந்தப் பயனையும் தராது. காய்ந்த பிறகு அதை உரித்து எடுத்து, தண்ணீர் கொண்டு கழுவி எடுக்க வேண்டும். முகப்பருவின் மீது பனிக்கட்டி வைத்து ஒத்தடம் கொடுத்தாலும், முகப்பருவின் அளவை அது குறைக்கும்.\n5. காட்டன் சிறிது எடுத்துக் கொண்டு, பெராக்சைடில் நனைத்து முகப்பருவின் மீது தடவுங்கள். இது எரிச்சலை தரலாம், ஆனால் நல்ல மாற்றத்தை தரும். விருப்பபட்டால் ஆல்கஹாலை கூட இவ்வாறு பயன்படுத்தலாம். ஆனால் அது அதிக எரிச்சல் தரும் என்று பரவலாக கூறப்படுகிறது.\n6. ஸ்ட்ரிடெக்ஸ் (Stridex) எனப்படும் துடைப்பான்களை உபயோகப்படுத்தலாம். இது சாலிசிலிக் அமிலம் மற்றும் பிற நல்ல வினைப் பொருட்களுடன் கூடிய வட்டவடிவிலான பஞ்சு. இதில் ஆல்கஹால் அற்ற வகைகளும் கிடைக்கின்றன. இது எரிச்சலை தராதது. ஒவ்வொரு நாள் இரவும் இதை முகத்தின் மீது காயும் வரை வைக்கவும். இது முகத்தை அழுத்துவது போன்ற உணர்வை ஏற்படுத்தினாலும், முகத்திற்கு சிறந்த முறையில் உதவும். ஆரம்பத்தில் இது முகத்தில் வறட்சியை ஏற்படுத்தலாம். தொடர்ந்து உபயோகிக்க சருமம் இதற்கு பழக்கப்பட்டுவிடும்.\n- முகத்தை தொடுவதற்கு முன் கைகளை நன்றாக கழுவுங்கள்.\n- சமச்சீரான உணவு உட்கொள்வது மாசற்ற சருமத்தை பேண உதவும்.\n- மன அழுத்தத்தை தவிர்க்க வேண்டும். அது முகப்பருவை உண்டாக்கலாம்.\n* அனைத்து முறைகளையும் ஒரே நாளில் செய்யக்கூடாது. வாரம் ஒருமுறையோ அல்லது சில தினங்களுக்க��� ஒருமுறையோ செய்ய வேண்டும்.\n* ஒரே நாளில் முகப்பரு மறையும் என்று எதிர்பார்க்க வேண்டாம். அதற்கு சில காலம் பிடிக்கும்.\n* கையைக் கழுவாமல் முகத்தை தொட வேண்டாம்.\n* பருவை கிள்ளிவிடவோ, உடைக்கவோ முயல வேண்டாம். அது ஆறாத வடுவாய் அமைய நேரிடும்.\nLabels: beauty tips, how to, skin care, அழகு குறிப்புகள், எப்படி, சரும பராமரிப்பு, முகப்பரு\nஅழகிய ரயில் வழித்தடங்கள் - Amazing rail routes of ...\nவாழ்க்கையில் வெற்றி பெற 9 ரகசியங்கள் - 9 secrets t...\nசென்னை அருகாமை வாரவிடுமுறை பிக்னிக் இடங்கள்\nதமிழ்நாடு சுற்றுலா – ஒரு சிறப்புப் பார்வை :: Tamil...\nஇளநீர் குடிப்பதனால் நன்மைகள் - health benefits of ...\nவியக்க வைக்கும் சுரங்கப் பாதைகள் - Amazing Tunnels...\nமுடி கொட்டாமல் இருக்க - To prevent hair fall\nசுய தொழில் செய்வோருக்கான நிதி நிர்வாக முறைகள் - M...\nவலிமையை அதிகரிக்கும் சைவ உணவுகள் - veg foods that ...\nஇளம் பெண்களுக்கு ஏற்ற பொழுதுபோக்குகள் - hobbies fo...\nஎலுமிச்சையைக் கொண்டு சுத்தப்படுத்த - things you ca...\nபருக்கள் இல்லாத பொலிவான முகத்தைப் பெற - how get cl...\nஉலகின் விந்தையான சாலைகள், பாலங்கள் - roads and bri...\nமஞ்சள் காமாலையின் அறிகுறிகள் - symptoms of jaundic...\nபங்கு வர்த்தகத்தில் நல்ல பங்குகளை வாங்குவது எப்படி...\nபாட்டிகளிடம் சுட்ட அழகு குறிப்புகள் - beauty secre...\nநம்மிடம் இருக்கும் அடிமைத்தனங்கள் - Addictions you...\nபெருங்குடலை சீராக்க - foods cleanse colon\nபெண்களுக்கு பிடிக்காத ஆண்கள் types of men who wome...\nஉருகும் அண்டார்டிகா பனி மலைகள் - Antarctica's summ...\nமது அருந்துவதை நிறுத்த - To quit drinking alcohol\nமென்மையான கால்களுக்கு - tips for soft feet\nஅழகான 12 காதல் நினைவுகள்\nமருத்துவரிடம் மறைக்கக் கூடாத இரகசியங்கள் - secrets...\nஉடல் எடை அதிகரிப்பதை தடுக்க - To control your weig...\nநல்ல ஆரோக்கியத்திற்கு செய்ய வேண்டிய முதலீடுகள் - l...\nசிறந்த 5 ஆன்ட்ராய்டு டேப்லெட் கணினிகள் - top 5 and...\nசெல்போன்களால் கதிர்வீச்சு - solutions for mobile p...\nகர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய பழங்கள் - fruits duri...\nதளர்ந்த தோல் சுருக்கங்கள் இறுக - tighten skin afte...\nஉடல் துர்நாற்றத்தைத் தடுக்க - tips get rid body od...\nமனநிலையை உற்சாகப்படுத்தும் உணவுகள் - foods make yo...\nமனச்சோர்வை சமாளிக்க - deal with stress\nபாரம்பரிய புடவைகள் - traditional sarees\nடீமாட் கணக்கு - Demat Account\nதோட்டத்தில் வளர்க்கக்கூடிய செடிகள் - common indian...\nஇந்தியாவை வெறுக்க வைக்கும் விஷயங்கள் - things you ...\nகோடையில் வீட்டை குளிர்ச்சியாக வைக்க - keep your ho...\nPineapple ஆரோக்கிய நன்மைகள் (1)\nஇன்டெர்நெட்ல பணம் சம்பாதிக்க (1)\nகூட்டு அதிரடிப் படை (1)\nசீனா ஒலிம்பிக் போட்டிகள் (1)\nசெம சிரிப்பு பாஸ் (1)\nதடை செய்யப்பட்ட உணவு (1)\nவீட்டு உள் அலங்காரம் (1)\nமாலை மலர் - தலைப்புச்செய்திகள்\nமுடி கொட்டாமல் இருக்க - To prevent hair fall\nமுடி கொட்டுதலுக்கான சில இயற்கை தீர்வுகள் தலைமுடி என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் மிக முக்கியமான ஒன்று. அதை பராமரிக்கவும் ஒழுங்குப்படுத்தவும் ...\nஉடல் எடையை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள் - Top foods to gain weight\nஉடல் எடையை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள் - Top foods to gain weight உடல் எடை என்பது பல பேரின் பொதுவான பிரச்சனை. பொதுவாக உடல் எடையை குறை...\nதொப்பையை குறைக்க 14 எளிய வழிகள் - To Reduce Belly fat\nதொப்பையை குறைக்க 14 எளிய வழிகள் - To Reduce Belly fat வயிற்றினைச் சுற்றி தொப்பை வருவதற்கு முக்கிய காரணம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை ம...\nதைராய்டு சில அறிகுறிகள் - symptoms of thyroid\nதைராய்டு முற்றிவிட்டது என்பதற்கான சில அறிகுறிகள் தற்போது தைராய்டால் நிறைய பேர் அவஸ்தைப்படுகின்றனர். அதிலும் தைராய்டில் இரண்டு வகைகள் ...\nவலிமையை அதிகரிக்கும் சைவ உணவுகள் - veg foods that increase stamina\nஉடல் வலிமையை அதிகரிக்கும் 20 சிறந்த சைவ உணவுகள் உடல் வலிமையை அதிகரிக்கும் உணவுகள் என்றாலே அனைவரது நினைவுக்கும் வருவது முட்டை மற்றும் இற...\nஉடல் எடையை குறைக்க உதவும் உணவுகள் - Secret weight loss foods\nஉடல் எடையை குறைக்க உதவும் சூப்பர் உணவுகள் தற்போது அனைவருக்குமே உடல் பருமன் பிரச்சனை உள்ளது. இத்தகைய உடல் எடையை குறைப்பதற்கு பலர் கடுமைய...\nகர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய பழங்கள் - fruits during pregnancy\nகர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய முக்கிய பழங்கள் கர்ப்பிணிகள் சாதாரணமாக எதையும் சாப்பிடும் ஒரு முறைக்கு இரண்டு முறை யோசித்து பின் தான் சா...\nமுகப்பரு வராமல் தடுக்க - Pimple Treatment\n கவலைபடாதீங்க... சருமப் பிரச்சனைகளில் முகப்பரு மற்றும் பிம்பிள் வருவதற்கு காரணம், சருமத்தில் அதிகப்படியான ...\nசிகரெட் பிடித்து உதடு கருப்பாக உள்ளதா இத ட்ரை பண்ணுங்க புகைப்பிடித்தல் உடலுக்கு மட்டும் கேடு விளைவிப்பதில்லை, அழகிற்கும் தான். அதிலு...\nபாதாம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் - health benefits almonds\nபாதாம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் நட்ஸ்களின் ராஜாவாக விளங்கும் பாதாமில் நிறைய நன்மைகள் உள்ளங்கியுள்ளன. இந்த சூப்பர் நட்ஸ் உடல், சருமம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://yarlminnal.com/?cat=244&paged=3", "date_download": "2019-05-20T13:12:03Z", "digest": "sha1:CBQCDQNLBNF4V7WFANYJC6NZL7SUKBPA", "length": 3189, "nlines": 24, "source_domain": "yarlminnal.com", "title": "LADIES SPECIAL – Page 3 – Yarlminnal", "raw_content": "\nIS அமைப்பிற்கு காணி வாங்கிய பிள்ளையானின் சகாக்கள் வெளியானது அந்தரங்க இரகசியம்\nயாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி நீக்கம்\nஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் பிரதான முகாம் மட்டக்களப்பில் முற்றுகை பல தகவல்கள் அம்பலம் (அதிர்ச்சி படங்கள் இணைப்பு)\nயாழிலுள்ள பிரபல பாடசாலைக்கு எச்சரிக்கைக் கடிதம் அனுப்பிய பயங்கரவாத அமைப்பு\nபாடசாலைகள் திறக்கும் திகதிகள் திடீர் மாற்றம்\nமுடி உதிர்வை தடுக்க வேண்டுமா\nஇன்றைய பெண்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சினை தான் முடி உதிர்வு. கூந்தல் உதிர்தலானது பல்வேறு காரணங்களால் ஏற்படக்கூடியது. அதிலும் பருவக்கால மாற்றம் முதல் ஆரோக்கியமற்ற உணவு முறை வரை அனைத்தும் கூந்தல் உதிர்தலை ஏற்படுத்தும் என சொல்லப்படுகின்றது. இதற்கு வீட்டின் சமையலறையிலேயே பல பொருட்கள் உள்ளன. இதனை பயன்படுத்தி முடி உதிர்வு கட்டுப்படுத்த முடியும். தற்போது அவற்றில் சிலவற்றை பார்ப்போம். வெந்தயத்தை நீரில் நன்கு ஊற வைத்து அரைத்து, அதனை கூந்தலில் தடவி சிறிது நேரம் கழித்து குளிக்க வேண்டும். வேப்பிலையை கொதிக்கும் நீரில் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/honda-amaze/car-price-in-new-delhi.htm", "date_download": "2019-05-20T13:13:30Z", "digest": "sha1:BMTOK64G7TRHQJGDBO5TJJSPWF6U2R54", "length": 45821, "nlines": 898, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஹோண்டா அமெஸ் புது டெல்லி விலை: அமெஸ் காரின் 2019 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nமுகப்புபுதிய கார்கள்ஹோண்டாஹோண்டா அமெஸ்புது டெல்லி இல் சாலையில் இன் விலை\nபுது டெல்லி இல் ஹோண்டா அமெஸ் ஒன ரோடு ப்ரிஸ் ஒப்பி\nபுது டெல்லி சாலை விலைக்கு ஹோண்டா அமெஸ்\nசாலை விலைக்கு New Delhi : Rs.7,95,623**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு New Delhi : Rs.8,84,345**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு New Delhi : Rs.9,50,887**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு New Delhi : Rs.9,73,068**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு New Delhi : Rs.10,04,120**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவி��� வேண்டாம்\nசாலை விலைக்கு New Delhi : Rs.10,18,538**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு New Delhi : Rs.10,39,609**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு New Delhi : Rs.10,85,080**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு New Delhi : Rs.6,45,705**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு New Delhi : Rs.7,50,664**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nS Petrol(பெட்ரோல்)மேல் விற்பனைRs.7.51 Lakh**\nசாலை விலைக்கு New Delhi : Rs.8,16,156**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு New Delhi : Rs.8,48,902**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு New Delhi : Rs.8,68,549**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு New Delhi : Rs.8,82,739**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு New Delhi : Rs.9,14,393**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு New Delhi : Rs.9,59,146**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு New Delhi : Rs.7,95,623**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு New Delhi : Rs.8,84,345**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு New Delhi : Rs.9,50,887**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு New Delhi : Rs.9,73,068**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு New Delhi : Rs.10,04,120**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு New Delhi : Rs.10,18,538**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு New Delhi : Rs.10,39,609**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு New Delhi : Rs.10,85,080**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு New Delhi : Rs.6,45,705**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு New Delhi : Rs.7,50,664**அறிக்��ை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nS Petrol(பெட்ரோல்)மேல் விற்பனைRs.7.51 Lakh**\nசாலை விலைக்கு New Delhi : Rs.8,16,156**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு New Delhi : Rs.8,48,902**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு New Delhi : Rs.8,68,549**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு New Delhi : Rs.8,82,739**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு New Delhi : Rs.9,14,393**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு New Delhi : Rs.9,59,146**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபுது டெல்லி இல் ஹோண்டா அமெஸ் இன் விலை\nஹோண்டா அமெஸ் விலை புது டெல்லி ஆரம்பிப்பது Rs. 5.88 லட்சம் குறைந்த விலை மாடல் ஹோண்டா அமெஸ் இ பெட்ரோல் மற்றும் மிக அதிக விலை மாதிரி ஹோண்டா அமெஸ் VX CVT டீசல் உடன் விலை Rs. 9.59 Lakh.பயன்படுத்திய ஹோண்டா அமெஸ் இல் புது டெல்லி விற்பனைக்கு கிடைக்கும் Rs. 3.25 லட்சம் முதல். உங்கள் அருகில் உள்ள ஹோண்டா அமெஸ் ஷோரூம் புது டெல்லி சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் மாருதி Dzire விலை புது டெல்லி Rs. 5.7 லட்சம் மற்றும் மாருதி பாலினோ விலை புது டெல்லி தொடங்கி Rs. 5.59 லட்சம்.தொடங்கி\nஅமெஸ் வி சிவிடி டீசல் Rs. 10.4 லட்சம்*\nஅமெஸ் எஸ் சிவிடி டீசல் Rs. 9.73 லட்சம்*\nஅமெஸ் எஸ் சிவிடி பெட்ரோல் Rs. 8.49 லட்சம்*\nஅமெஸ் VX CVT டீசல் Rs. 10.85 லட்சம்*\nஅமெஸ் VX CVT பெட்ரோல் Rs. 9.59 லட்சம்*\nஅமெஸ் Exclusive டீசல் Rs. 10.19 லட்சம்*\nஅமெஸ் வி பெட்ரோல் Rs. 8.16 லட்சம்*\nஅமெஸ் இ பெட்ரோல் Rs. 6.46 லட்சம்*\nஅமெஸ் எஸ் பெட்ரோல் Rs. 7.51 லட்சம்*\nஅமெஸ் விஎக்ஸ் டீசல் Rs. 10.04 லட்சம்*\nஅமெஸ் இ டீசல் Rs. 7.96 லட்சம்*\nஅமெஸ் எஸ் டீசல் Rs. 8.84 லட்சம்*\nஅமெஸ் வி டீசல் Rs. 9.51 லட்சம்*\nஅமெஸ் வி சிவிடி பெட்ரோல் Rs. 9.14 லட்சம்*\nஅமெஸ் Exclusive பெட்ரோல் Rs. 8.83 லட்சம்*\nஅமெஸ் விஎக்ஸ் பெட்ரோல் Rs. 8.69 லட்சம்*\nஅமெஸ் மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nபுது டெல்லி இல் டிசையர் இன் விலை\nபுது டெல்லி இல் பாலினோ இன் விலை\nபுது டெல்லி இல் ஆஸ்பியர் இன் விலை\nபுது டெல்லி இல் Elite i20 இன் விலை\nElite i20 போட்டியாக அமெஸ்\nபுது டெல்லி இல் அமினோ இன் விலை\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nபெட்ரோல் பதிப்பு இல் Which One is better கா���் ஹோண்டா அமெஸ் or டாடா டைகர்\nQuestion இன் எல்லாவற்றையும் காண்க\nடீசல் மேனுவல் Rs. 6,318 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,664 1\nபெட்ரோல் ஆட்டோமெட்டிக் Rs. 3,246 1\nடீசல் மேனுவல் Rs. 6,318 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 2,965 2\nபெட்ரோல் ஆட்டோமெட்டிக் Rs. 5,706 2\nடீசல் மேனுவல் Rs. 7,233 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 5,155 3\nபெட்ரோல் ஆட்டோமெட்டிக் Rs. 3,761 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,240 5\n20000 km/year அடிப்படையில் கணக்கிட\nடெயில் லைட் (இடது அல்லது வலது)\nவிலை User மதிப்பீடுகள் அதன் ஹோண்டா அமெஸ்\nAmaze Price மதிப்பீடுகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஹோண்டா அமெஸ் வாங்கும் முன் படிக்க வேண்டிய செய்தி\nபுது டெல்லி இல் உள்ள ஹோண்டா கார் டீலர்கள்\nபுது டெல்லி இல் உள்ள ஹோண்டா கார் டீலர்கள்\nபுது டெல்லி இல் உள்ள ஹோண்டா டீலர்\nSimilar Honda Amaze பயன்படுத்தப்பட்ட கார்கள்\nஹோண்டா அமெஸ் எஸ் i-Dtech\nஹோண்டா அமெஸ் எஸ் i-Dtech\nஹோண்டா அமெஸ் எஸ் i-Dtech\nஹோண்டா அமெஸ் எஸ் i-Dtech\nஹோண்டா அமெஸ் எஸ் i-Dtech\nஹோண்டா அமெஸ் எஸ் i-Vtech\nஹோண்டா அமெஸ் எஸ் i-Dtech\nஹோண்டா அமெஸ் இ ஐ-விடெக்\nஹோண்டா இந்தியா நிறுவனம் தனது அமேஜ் மற்றும் மொபிலியோ மாடல்களை விழாக் கால சிறப்பு வெளியீடுகளாக அறிமுகப்படுத்தியது\nஹோண்டா இந்தியா நிறுவனம், விழாக் கால சிறப்பு வெளியீடுகளாக, தனது அமேஜ் மற்றும் மொபிலியோ மாடல்களை அறிமுகப்படுத்தியது. ஒவ்வொரு ஆண்டும், பல விதமான திருவிழாக்கள் நெருங்கி வரும் இந்த காலகட்டத்தில், அனைத்து த\n60 மாதங்கள் க்கு 10.5% இல் கணக்கிடப்படும் வட்டி\nஹோண்டா அமெஸ் :- Get விரிவுப்படுத்தப்பட்டது Warranty (4... ஒன\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் அமெஸ் இன் விலை\nகாசியாபாத் Rs. 6.69 - 10.77 லக்ஹ\nகுர்கவுன் Rs. 6.5 - 10.78 லக்ஹ\nஃபரிதாபாத் Rs. 6.52 - 10.78 லக்ஹ\nபாகாதுர்கா Rs. 6.51 - 10.83 லக்ஹ\nபால்வால் Rs. 6.53 - 10.79 லக்ஹ\nஅறிமுக எதிர்பார்ப்பு: Nov 01, 2019\nஅறிமுக எதிர்பார்ப்பு: Sep 30, 2019\nஅறிமுக எதிர்பார்ப்பு: Nov 15, 2019\nஅறிமுக எதிர்பார்ப்பு: Dec 01, 2019\nஅறிமுக எதிர்பார்ப்பு: Aug 15, 2020\nஅடுத்து வருவது ஹோண்டா கார்கள்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/03/06070029/Ayodhya-Case-SC-to-Decide-Today-if-Mediation-Has-One.vpf", "date_download": "2019-05-20T13:01:18Z", "digest": "sha1:WEZAZWPO7QFMFKI4G7XTF4A74IGOTZ5E", "length": 14726, "nlines": 141, "source_domain": "www.dailythanthi.com", "title": "Ayodhya Case: SC to Decide Today if Mediation Has ‘One Per Cent Chance’ to ‘Heal Relations’ || அயோத்தி விவகாரத்தில் மத்தியஸ்தர் நியமனம்: சுப்ரீம் கோர்ட் இன்று பரிசீலனை", "raw_content": "Sections ச��ய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு\nஅயோத்தி விவகாரத்தில் மத்தியஸ்தர் நியமனம்: சுப்ரீம் கோர்ட் இன்று பரிசீலனை\nஅயோத்தி விவகாரத்தில் மத்தியஸ்தர் நியமனம் குறித்து சுப்ரீம் கோர்ட் இன்று பரிசீலனை செய்கிறது.\nஉத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமஜென்ம பூமி – பாபர் மசூதி தொடர்பான வழக்கில் சர்ச்சைக்குரிய நிலத்தை சம்பந்தப்பட்ட 3 அமைப்புகள் சரிசமமாக பிரித்துக்கொள்ள அலகாபாத் ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து 14 மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன.\nஇந்த மனுக்கள் கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், எஸ்.ஏ.பாப்டே, டி.ஒய்.சந்திரசூட், அசோக்பூ‌ஷண், எஸ்.ஏ.நசீர் ஆகியோர் கொண்ட அரசியல்சாசன அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அமர்வில் உள்ள நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, மத்தியஸ்தம் மூலம் இந்த பிரச்சினையை ஏன் சுமுகமாக தீர்க்கக்கூடாது என்ற யோசனையை தெரிவித்தார்.\nநீதிபதிகள் கூறும்போது, ‘‘நீங்கள் அனைத்து தரப்பும் எதிர்ப்பு இல்லை என்று கூறினால், மத்தியஸ்தம் குறித்து நாங்கள் தீவிரமாக பரிசீலிக்கிறோம். அதில் ஒரு சதவீதம் வாய்ப்பு இருந்தால்கூட, நாங்கள் உங்களுக்கு மத்தியஸ்தம் வாய்ப்பு தர தயாராக இருக்கிறோம். இதுபற்றிய உங்கள் கருத்தை அறிய விரும்புகிறோம். எந்த மூன்றாவது தரப்பும் இதில் கருத்து தெரிவித்து, அதனால் முழு நடவடிக்கையும் பாதிக்கும் சூழ்நிலையை ஏற்படுத்த நாங்கள் விரும்பவில்லை’’ என்றனர்.\nஅந்த யோசனையை சில முஸ்லிம் அமைப்புகள் ஏற்றுக்கொண்டன. ஆனால் ராம் லல்லா உள்ளிட்ட சில இந்து அமைப்புகள், கடந்த காலத்தில் இதுபோன்ற பல முயற்சிகள் தோல்வியில் முடிந்ததாக கூறி இந்த யோசனையை ஏற்கமறுத்தன. இதைத்தொடர்ந்து இந்த வழக்கு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.\nஇதன்படி, அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கின் விசாரணை புதன்கிழமை நடைபெற உள்ளது. அப்போது மத்தியஸ்தரை நியமிப்பது தொடர்பாக நீதிமன்றம் முடிவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n1. சுப்ரீம் கோர்ட்டில் மதுரை நாடாளுமன்ற தொகுதி தேர்தலை ரத்து செய்யக்கோரிய மனு தள்ளுபடி\nமதுரை நாடாளுமன்ற தொகுதியில் தேர்தலை ரத்து செய்யக்கோரி��� மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.\n2. எம்.எல்.ஏ. பிரபுவுக்கு சபாநாயகர் அனுப்பிய நோட்டீசுக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை\nஅதிமுக அதிருப்தி கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபுவுக்கு சபாநாயகர் அனுப்பிய நோட்டீசுக்கு இடைக்கால தடை விதித்தது சுப்ரீம் கோர்ட்.\n3. இரட்டைக்குடியுரிமை விவகாரம்: ராகுல்காந்தி போட்டியிட அனுமதிக்க கூடாது என கோரிய மனு தள்ளுபடி\nராகுல் காந்தி போட்டியிட தடை கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.\n4. தேர்தல் நடத்தை விதிகளை மீறிய மோடிக்கு எதிராக நடவடிக்கை கோரி மனு: உச்ச நீதிமன்றம் நிராகரிப்பு\nதேர்தல் நடத்தை விதிகளை மீறிய மோடிக்கு எதிராக நடவடிக்கை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.\n5. 50 % ஒப்புகைச்சீட்டை எண்ணக்கோரும் சீராய்வு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்\n50 % ஒப்புகைச்சீட்டை எண்ணக்கோரி 21 எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்த மறுசீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.\n1. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் - தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு\n2. இறுதிக்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவு: நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது - 23ந் தேதி ஓட்டு எண்ணிக்கை\n3. சோனியா காந்தி, ராகுல் காந்தி - மாயாவதி இடையேயான சந்திப்பு ரத்து என தகவல்\n4. புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளின் சில்லறை விலை 90 சதவீதம் குறைப்பு\n5. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் தவறாக முடிந்துள்ளன: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு\n1. எச்.ராஜா போட்டியிடும் சிவகங்கை தொகுதியில் வாய்ப்பு யாருக்கு\n2. மத்தியில் பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் - கருத்துக்கணிப்பு முடிவுகள்\n3. \"முற்றிலும் நியாயமற்றது” பிரதமரின் கேதார்நாத் பயணம் தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயல் - திரிணாமுல் காங்கிரஸ்\n4. உ.பி.யில் கிராம மக்களை வாக்களிக்கவிடாமல் விரலில் மை வைப்பு, வாக்குக்கு ரூ.500 ரொக்கம்\n5. ஒடிசா, மேற்கு வங்காளத்தின் வெற்றியே எங்களை 300 தொகுதிகளை அடைய செய்யும் - பா.ஜனதா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=152944&cat=33", "date_download": "2019-05-20T13:56:00Z", "digest": "sha1:ABQSNFMPPVIBBGKP2X6NCXXYT2DCMCWM", "length": 29114, "nlines": 624, "source_domain": "www.dinamalar.com", "title": "மகளை கர்ப்பமாக்கிய காமுகன் கைது | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nசம்பவம் » மகளை கர்ப்பமாக்கிய காமுகன் கைது செப்டம்பர் 21,2018 00:00 IST\nசம்பவம் » மகளை கர்ப்பமாக்கிய காமுகன் கைது செப்டம்பர் 21,2018 00:00 IST\nகன்னியாகுமரி மாவட்டம் கண்டன்விளை பகுதியை சேர்ந்தவர் மிக்கேல். மனைவி பெர்மான்ஸ். இவர்களுக்கு ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மகள் உள்ளார். சில மாதங்களாகவே வாந்தி மற்றும் வயிற்று வலியால் அவதிப்பட்ட மகளை, தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அவரை ஸ்கேன் செய்து பார்த்த போது, ஆறுமாத கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. தாயார் விசாரிக்கையில், தந்தையே மிரட்டி, ஆறு மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், வெளியே சொன்னால் அம்மாவை கொன்று விடுவதாக மிரட்டியதாகவும் கூறினார். இதையடுத்து தாய் பெர்மான்ஸ் குளச்சல் ஸ்டேஷனில் புகார் அளித்தார். தலைமறைவான காமுகனை, போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். சிறுமியை, மருத்துவ பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.\nமகள் காதலனை கொன்ற தந்தை கைது\nபைக் மீது அரசு பஸ் மோதி தந்தை, மகள் பலி\nகுழந்தைகளை கொன்ற தாய் சிக்கினார்\nஆசிரியை மீது பாய்ந்த காமுகன்\nஎம்.பி., மீது பெண் புகார்\nகூலிக்கு செல்லும் மருத்துவ மாணவி\nஅறிவிக்கப்படாத மின்வெட்டு: ஸ்டாலின் புகார்\nகூடைப்பந்து: அரசு கல்லுாரி வெற்றி\n'கிக்' செய்து உலக சாதனை\nஅரசு பள்ளிகள் நம்முடைய பள்ளிகளே\nபார்வையற்ற மகனை கொன்ற தாய்\nபுகார் அஞ்சல் அட்டை வெளியீடு\nஅதிமுக அரசு போட்ட பிச்சை\nஅரசு சார்பில் வளைகாப்பு விழா\nமருத்துவ ஆய்வகங்களுக்கு கசப்பு மருந்து\nஅவதூறு: மாஜி எம்.எல்.ஏ., கைது\nரோந்து போலீசை தாக்கியவன் கைது\nஅரசு தரப்பு நியாயத்தை கேட்கவேண்டும்\nமருத்துவ கல்லூரி மாணவர்களின் முக ஓவியங்கள்\nலஞ்ச புகார் முதல்வர் திடீர் சோதனை\nபாலியல் புகார் பேராசிரியைகள் திடீர் இடமாற்றம்\nOLX மோசடி 5 பேர் கைது\nசிறுமிக்கு தொந்தரவு : கிழவன்கள் கைது\nபோலீசுடன் வாக்குவாதம் 150 பேர் கைது\nதி.மலை கோவில் மீது நீதிபதி சரமாரி புகார்\nவெடிவிபத்தில் மகன் மரணம்: தாய் அதிர்ச்சி மரணம்\nஅரசு விழாவை புறக்கணித்த எம்.பி., எம்.எல்.ஏ., க்கள்\nகாதலன் சாவு: நடிகை மீது சரமாரி புகார்\nதமிழ்த் திருமணம் செய்து கொண்ட சீன தம்பதியர்\nசிலை மீது செருப்பு வைத்த வாலிபர் கைது\nகஞ்சா விற்பனை : 5 பேர் கைது\nவனத்துறை கேமரா சேதம்: 6 பேர் கைது\nஅமைச்சருக்கு எதிரான கருத்து அ.ம.மு.க., நிர்வாகி கைது\nசுற்றுலா பயணிகள் கப்பல் புதுச்சேரி அரசு முடிவு\nதரமற்ற தடுப்பு சுவர் அரசு நடவடிக்கை எடுக்குமா\nவிசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட கல்லூரி மாணவர் தலை துண்டிப்பு\nஸ்வப்னாவுக்கு தங்கம் டி.வி.,யில் பார்த்த தாயின் ரியாக் ஷன்\nகுழந்தைகளை கொன்ற தாய் மனநல மருத்துவர் சொல்லும் காரணம்\nரவுடி நாகராஜன் மிரட்டல் : சிறை எஸ்.பி., புகார்\nபாலியல் புகார் பள்ளி முதல்வர் மீது கலெக்டர் அதிரடி\nதாமிரபரணி புஷ்கர விழா அரசு பாராமுகம்: மக்கள் கோபம்\nதினமலரின் மாணவர் பதிப்பு மற்றும் பாம்பு பன்னை நடத்திய ''வன ஊர்வன விழிப்புணர்வு'' முகாம்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nபார்த்திபனுக்கு ஆஸ்கர் : ரஜினி விருப்பம்\nகருத்து கணிப்பை பொருட்படுத்த தேவையில்லை\nசபரிராஜன் வீட்டில் சிபிஐ ஆய்வு\nதேஜ கூட்டணி சந்திப்பு: டில்லி செல்லும் முதல்வர்\nஜிப்ஸி - இசை வெளியீட்டு விழா\nஒத்த செருப்பு - இசை வெளியீட்டு விழா\nரோடு போட்ட 'பப்ளிக்' : அதிகாரிகளுக்கு குட்டு\nஆன்மிகம் அது ஆனந்தம் - பகுதி 1\nஞானபுரீ மங்கள மாருதிக்கு கும்பாபிஷேகம்\nராணுவ மரியாதையுடன் பாதுகாப்பு படை வீரர் உடல் அடக்கம்\nமாநில கோ-கோ 'ப்ரோ-லீக்' போட்டி\nஆன்மிகம் அது ஆனந்தம் - பகுதி 2\nகாயங்களுடன் பச்சிளம் குழந்தை மீட்பு\nராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை வேண்டும்\nகோட்சே குறித்து பேசிய கமலுக்கு முன்ஜாமின்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nகருத்து கணிப்பை பொருட்படுத்த தேவையில்லை\nதேஜ கூட்டணி சந்திப்பு: டில்லி செல்லும் முதல்வர்\nExit Poll ஸ்டாலின் - அழகிரி மோதல் ஆரம்பம்\nசபரிராஜன் வீட்டில் சிபிஐ ஆய்வு\nராணுவ மரியாதையுடன் பாதுகாப்பு படை வீரர் உடல் அடக்கம்\nகருத்து கணிப்பு அல்ல கருத்து திணிப்பு\nஃபிஸ்ட்பால் போட்டி; நாமக்கல் சாம்ப���யன்\nகிராம இளைஞர்கள் தூர்வாரிய வெள்ளாத்து ஏரி\nகோட்சே குறித்து பேசிய கமலுக்கு முன்ஜாமின்\nராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை வேண்டும்\nரோடு போட்ட 'பப்ளிக்' : அதிகாரிகளுக்கு குட்டு\nசூலூர், அரவக்குறிச்சியில் வாக்குப்பதிவு அதிகரிப்பு\nசிறப்பு நாரதர் விருது விழா\nகாயங்களுடன் பச்சிளம் குழந்தை மீட்பு\nவீட்டிற்குள் புகுந்தது கூரியர் வேன்\nதந்தை இறப்பு : மகளுக்கு திருமணம்\nமெய் சிலிர்க்க வைக்கும் MRC மியூசியம்\n இவ்ளோ இருக்கா... தினமலர் ஷாப்பிங் திருவிழா\nபிரதமர் மோடி, அமித்ஷா டில்லியில் பேட்டி\nகேன்சர் குணப்படுத்தும் காளான் கண்டுபிடிப்பு\nதமிழக வேலை தமிழருக்கே என்ன தீர்வு \nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nசூறைக்காற்றால் 4000 வாழை மரங்கள் சேதம்\nதிண்டுக்கல் மல்லிகைக்கு மவுசு இல்லை\nகூடலூரில் சூறைக்காற்று: அனைத்து ரக வாழைகள் சேதம்\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nஆட்டிசத்துக்கு மண்டை ஒடு அறுவை சிகிச்சை\nரத்த வங்கியில் ரத்தம் சுத்திகரிப்பது எப்படி\nமாநில கோ-கோ 'ப்ரோ-லீக்' போட்டி\nமாநில வாலிபால் : சென்னை, மதுரை சாம்பியன்\nதேசிய வாலிபால் போட்டிக்கான தேர்வு\nமாவட்ட கால்பந்து; அதியாயனா வெற்றி\nஐவர் கால்பந்து காலியிறுதியில் எம்.ஆர்.எப்.சி.,\nதேசிய கூடைப்பந்து; காலிறுதியில் தமிழகம்\nபிஸ்ட் பால் போட்டி: சென்னை முன்னேற்றம்\nஞானபுரீ மங்கள மாருதிக்கு கும்பாபிஷேகம்\nஆன்மிகம் அது ஆனந்தம் - பகுதி 1\nபார்த்திபனுக்கு ஆஸ்கர் : ரஜினி விருப்பம்\nஜிப்ஸி - இசை வெளியீட்டு விழா\nஒத்த செருப்பு - இசை வெளியீட்டு விழா\nகேன்ஸ் திரைப்பட விழா - அசத்தும் இந்திய நடிகைகள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=165211&cat=31", "date_download": "2019-05-20T13:43:56Z", "digest": "sha1:RVXLDDXJUWAAUCBWTREEUXGZQLK6YOAQ", "length": 24870, "nlines": 571, "source_domain": "www.dinamalar.com", "title": "தமிழகம் 5 ஆண்டுகளில் முழு வளர்ச்சி | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஅரசியல் » தமிழகம் 5 ஆண்டுகளில் முழு வளர்ச்சி ஏப்ரல் 21,2019 19:00 IST\nஅரசியல் » தமிழகம் 5 ஆண்டுகளில் முழு வளர்ச்சி ஏப்ரல் 21,2019 19:00 IST\nஇந்தியா கடந்த ஐந்து ஆண்டுகளில் பல வளர்ச்சி திட்டங்களை பெற்றுள்ளதாக மத்திய அமைச்சர் சுரேஷ்பிரபு தெரிவித்துள்ளார். மேலும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் தமிழகம் முழுமையான வளர்ச்சியடைந்த மாநிலமாக மாறும் என்றார்.\nஸ்டெர்லைட் மத்திய அரசின் அங்கம்\nமுன்னாள் அமைச்சர் உடலுக்கு அஞ்சலி\nவேட்பாளர் கண்ணீர் அமைச்சர் சபதம்\nஇந்தியா வெல்லும்; பிரசாத் நம்பிக்கை\nசீனா அழைப்பு; இந்தியா நிராகரிப்பு\nநடிகருக்காக நடுரோட்டில் காத்திருந்த அமைச்சர்\nஉரை நிகழ்த்திய முதல்வர் உறங்கிய அமைச்சர்\nஅமைச்சர் பெயரை மாற்றி உளறிய இளங்கோவன்\n16-20க்குள் அடுத்த அட்டாக்; பாக் அலறல்\n2047க்குள் இந்தியா வளர்ந்த நாடு: பிரதமர்\nமன வளர்ச்சி குன்றியோர் பள்ளி விளையாட்டு விழா\nதிமுக.,வில் சேர்ந்த அடுத்த நாளே அதிரடி ரெய்டு\n2007ல் A-SATஐ இந்தியா ஏவாதது ஏன்\nகிணறு வெட்டும் பணியில் விபத்து 5 பேர் பலி\nவளர்ச்சி பாதையில் இலங்கை தமிழர்கள் காரணம் யார்\nசேட்டிலைட்டை சுட்டு வீழ்த்தி சூப்பர் பவர் ஆனது இந்தியா | India Shot Down Live Satellite\nபாமக | சாம் பால் | வேட்டையாடும் வேட்பாளருடன் | மத்திய சென்னை | Election Campaign with Sam Paul PMK\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nபார்த்திபனுக்கு ஆஸ்கர் : ரஜினி விருப்பம்\nகருத்து கணிப்பை பொருட்படுத்த தேவையில்லை\nசபரிராஜன் வீட்டில் சிபிஐ ஆய்வு\nதேஜ கூட்டணி சந்திப்பு: டில்லி செல்லும் முதல்வர்\nஜிப்ஸி - இசை வெளியீட்டு விழா\nஒத்த செருப்பு - இசை வெளியீட்டு விழா\nரோடு போட்ட 'பப்ளிக்' : அதிகாரிகளுக்கு குட்டு\nஆன்மிகம் அது ஆனந்தம் - பகுதி 1\nஞானபுரீ மங்கள மாருதிக்கு கும்பாபிஷேகம்\nராணுவ மரியாதையுடன் பாதுகாப்பு படை வீரர் உடல் அடக்கம்\nமாநில கோ-கோ 'ப்ரோ-லீக்' போட்டி\nஆன்மிகம் அது ஆனந்தம் - பகுதி 2\nகாயங்களுடன் பச்சிளம் குழந்தை மீட்பு\nராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை வேண்டும்\nகோட்சே குறித்து பேசிய கமலுக்கு முன்ஜாமின்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nகருத்து கணிப்பை பொருட்படுத்த தேவையில்லை\nதேஜ கூட்டணி சந்திப்பு: டில்லி செல்லும் முதல்வர்\nExit Poll ஸ்டாலின் - அழகிரி மோதல் ஆரம்பம்\nசபரிராஜன் வீட்டில் சிபிஐ ஆய்வு\nராணுவ மரியாதையுடன் பாத��காப்பு படை வீரர் உடல் அடக்கம்\nகருத்து கணிப்பு அல்ல கருத்து திணிப்பு\nஃபிஸ்ட்பால் போட்டி; நாமக்கல் சாம்பியன்\nகிராம இளைஞர்கள் தூர்வாரிய வெள்ளாத்து ஏரி\nகோட்சே குறித்து பேசிய கமலுக்கு முன்ஜாமின்\nராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை வேண்டும்\nரோடு போட்ட 'பப்ளிக்' : அதிகாரிகளுக்கு குட்டு\nசூலூர், அரவக்குறிச்சியில் வாக்குப்பதிவு அதிகரிப்பு\nசிறப்பு நாரதர் விருது விழா\nகாயங்களுடன் பச்சிளம் குழந்தை மீட்பு\nவீட்டிற்குள் புகுந்தது கூரியர் வேன்\nதந்தை இறப்பு : மகளுக்கு திருமணம்\nமெய் சிலிர்க்க வைக்கும் MRC மியூசியம்\n இவ்ளோ இருக்கா... தினமலர் ஷாப்பிங் திருவிழா\nபிரதமர் மோடி, அமித்ஷா டில்லியில் பேட்டி\nகேன்சர் குணப்படுத்தும் காளான் கண்டுபிடிப்பு\nதமிழக வேலை தமிழருக்கே என்ன தீர்வு \nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nசூறைக்காற்றால் 4000 வாழை மரங்கள் சேதம்\nதிண்டுக்கல் மல்லிகைக்கு மவுசு இல்லை\nகூடலூரில் சூறைக்காற்று: அனைத்து ரக வாழைகள் சேதம்\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nஆட்டிசத்துக்கு மண்டை ஒடு அறுவை சிகிச்சை\nரத்த வங்கியில் ரத்தம் சுத்திகரிப்பது எப்படி\nமாநில கோ-கோ 'ப்ரோ-லீக்' போட்டி\nமாநில வாலிபால் : சென்னை, மதுரை சாம்பியன்\nதேசிய வாலிபால் போட்டிக்கான தேர்வு\nமாவட்ட கால்பந்து; அதியாயனா வெற்றி\nஐவர் கால்பந்து காலியிறுதியில் எம்.ஆர்.எப்.சி.,\nதேசிய கூடைப்பந்து; காலிறுதியில் தமிழகம்\nபிஸ்ட் பால் போட்டி: சென்னை முன்னேற்றம்\nஞானபுரீ மங்கள மாருதிக்கு கும்பாபிஷேகம்\nஆன்மிகம் அது ஆனந்தம் - பகுதி 1\nபார்த்திபனுக்கு ஆஸ்கர் : ரஜினி விருப்பம்\nஜிப்ஸி - இசை வெளியீட்டு விழா\nஒத்த செருப்பு - இசை வெளியீட்டு விழா\nகேன்ஸ் திரைப்பட விழா - அசத்தும் இந்திய நடிகைகள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://1tamilnews.com/News_Details.php?nid=144", "date_download": "2019-05-20T13:03:50Z", "digest": "sha1:DV4DWO5OFTQULO53D5Z3UZQGIZ7JLLBI", "length": 7202, "nlines": 71, "source_domain": "1tamilnews.com", "title": "பட்டாசு ஆலையில் தீ 5பேர் கொடூர பலி - Pudhiya Athiyayam", "raw_content": "\nபாக்., பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதல்\nஅஜீத் புது படம் இயக்குவத��� யார்\nதுபாயில் உதவும் கரங்களாக தமிழர்கள்.. சிறந்த சேவை அமைப்பாக தமிழ் அமைப்புக்கு துபாய் அரசு விருது\nமும்பை பங்குச்சந்தை உயர்வுடன் நிறைவு\nமதுரையில் கள்ளத் துப்பாக்கி வைத்திருந்த இளைஞரிடம் விசாரணை - துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் பறிமுதல்\n152 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் அதிசயம்: நீலநிலவு சந்திர கிரகணம்\nதமிழக சட்டமன்றத் தேர்தல் தான் எங்களது இலக்கு நடிகர் ரஜினிகாந்த்\nஉச்சநீதிமன்ற அதிரடி தீப்பையடுத்து நாளை கூடுகிறது இலங்கை நாடாளுமன்றம்: சபாநாயகர் கரு.ஜெயசூர்�. ஆதார் பயோமெட்ரிக் தகவல்களைக் கொண்டு இறந்தவர்களின் உடல்களை அடையாளம் காண முடியாது. மாநில செயற்குழு உனுப்பினர் வெங்கடேஷ்-க்கு அரிவாள் வெட்டு. நெல்லைமாவட்டத்தில் பரவலான மழை -மக்கள் மகிழ்ச்சி .\nபட்டாசு ஆலையில் தீ 5பேர் கொடூர பலி\nநெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள திருவேங்கடம் வரகனூரில் தனியார் பட்டாசு செயல்பட்டு வருகிறது.இன்று காலை தொழிலாளர்கள் வேலைக்கு சென்று விட்டு மத்திய உணவு வேலை முடிந்தபின்னர் மீண்டும் பட்டாசு தயாரிப்பு பணியில் ஈடுப்பட்டு வந்தனர்.\nஅப்போது எதிர்பாராத வண்ணம் ஆலையில் திடீர் என தீப்பற்றி கொண்டதில் தொழிலாளர்கள் யாரும் வெளியேற முடியவில்லை.ஏற்கனவே தயாரித்து வைத்திருந்த பட்டாசுகளும் வெடித்து சிதறிவருவதால் கட்டிடங்களும் சேதமடைந்தன.தொடர்ந்து பட்டாசு வெடித்து வருவதால் தீயணைப்பு வீரர்கள் தீயை அணக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது வரை 5 பேர் பலியென தெரியவந்துள்ளது இதில் 4 பெண்கள் 1 ஆண் அடங்குவார்.இந்த விபத்தில் கட்டிடங்கள் இடிந்து நாசமாயின.இரண்டு வாகனங்கள் சேதமடைந்தன. சம்பவ இடத்திற்கு மருத்துவ குழுவினர் மற்றும் கூடுதல் தீயணைப்பு வாகனங்கள் ,நெல்லைமாவட்ட உயர் அதிகாரிகள் குழு விரைந்துள்ளனர்.\nPrevious: இடைகால தடைவிதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு Next: மனைவி மகளை அரிவாளால் வெட்டிய கணவன்\nவைகை அணையில் இருந்து பாசனத்திற்கு நீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு\nமஹாலக்ஷ்மி, தாமரையை ஏன் ஆசனமாகக் கொண்டாள்\nசென்னை சென்ட்ரல்- கொல்லம் இடையே சிறப்பு ரயில்கள் அறிவிப்பு\nநடிப்புக்கு முழுக்கு போட எண்ணிய ஹீரோ : ரசிகர்கள் ஷாக்\nதக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான் - விமர்சனம்\nபட வாய்ப்பு குறைவு : ��ுப்பறியும் பணியில் ஹன்ஸ், சைகல் நடிகைகள்\nபுரோ கபடி லீக்கில் பெங்களூரு அணியை வீழ்த்தியது பெங்கால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?series=november23_2014", "date_download": "2019-05-20T12:31:15Z", "digest": "sha1:5IMD7ZOE2VFQNDUYE3OA64XOX3RN5LWL", "length": 33837, "nlines": 159, "source_domain": "puthu.thinnai.com", "title": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை", "raw_content": "\nதொடுவானம் 43. ஊர் வலம்\nசிறந்த நாவல்கள் நூற்று ஐம்பது\nஹாங்காங் இலக்கிய வட்ட உரைகள்: 2 இந்திய தேசீயத் திரைப்பட ஆவணக் காப்பகமும் நல்ல திரைப்படக் கலாச்சாரத்தை வளர்ப்பதில் அதன் பங்கும்\nதொடுவானம் 43. ஊர் வலம்\nடாக்டர் ஜி. ஜான்சன் பால்ய நண்பன் பால்பிள்ளை\t[மேலும்]\nசிறந்த நாவல்கள் நூற்று ஐம்பது\nஎன். செல்வராஜ் முதல் நாவல் பிரதாப முதலியார்\t[மேலும்]\nவைகை அனிஷ் தமிழகத்தில் அந்நிய நாட்டு\t[மேலும்]\nஹாங்காங் இலக்கிய வட்ட உரைகள்: 2 இந்திய தேசீயத் திரைப்பட ஆவணக் காப்பகமும் நல்ல திரைப்படக் கலாச்சாரத்தை வளர்ப்பதில் அதன் பங்கும்\nவித்யா ரமணி ஹாங்காங் இலக்கிய வட்ட உரைகள்: 2\t[மேலும்]\n– கொஞ்சம் பின் கதை நான் தில்லி வாசியானது,\t[மேலும்]\nஆ.மகராஜன்(ஆதியோகி) on போதுமடி இவையெனக்கு…\nசுரேஷ் on இலக்கியவாதிகள் இரண்டாந்தரப் பிரஜைகளா\nPa.Sampathkumar on இன்றைய இலக்கியம் : நோக்கும் போக்கும்\ngovarthana on என்னுடன் கொண்டாடுவாயா\nBSV on திமுக ஆதரவு என்னும் உளவியல் சிக்கல்.\nBSV on தமிழர் புத்தாண்டு சித்திரை முதலா \nகுரு ராகவேந்திரன் on தமிழர் புத்தாண்டு சித்திரை முதலா \nஎன் செல்வராஜ் on டிமானிடைசேஷன் என்னும் பண மதிப்பிழப்பு – வெற்றியா, தோல்வியா\nKrishnan Nallaperumal on டிமானிடைசேஷன் என்னும் பண மதிப்பிழப்பு – வெற்றியா, தோல்வியா\nsanjay on இயக்குனர் மகேந்திரன்\nKalai on தி இந்து, நக்கீரன், விகடன், சன் நியுஸ் ஊடகங்களை புறக்கணிப்போம்.\nAli on இஸ்லாமிய பெண்ணியம்\nஜெ.சாந்தமூர்த்தி on இலக்கியவாதிகள் இரண்டாந்தரப் பிரஜைகளா\nசுப.சோமசுந்தரம் on தி இந்து, நக்கீரன், விகடன், சன் நியுஸ் ஊடகங்களை புறக்கணிப்போம்.\nRaja on பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள்\nவளவ. துரையன் on தன்னளவில் அவரொரு நூலகம் (பேராசிரியர் சுந்தர சண்முகனார்)\nsmitha on தமிழக நாடாளுமன்ற தேர்தல்களில் யாருக்கு வெற்றி முகம்\nKrishnan Nallaperumal on தமிழக நாடாளுமன்ற தேர்தல்களில் யாருக்கு வெற்றி முகம்\nmanikandan on பாரம்பரிய இரகசியம்\nசுப. சோமசுந்தரம் on கஸ்வா ஈ ஹிந்த் – கம்யூனிஸ்டுகள்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.com இல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nSelect Series 1 அக்டோபர் 2017 1 ஏப்ரல் 2012 1 ஏப்ரல் 2018 1 செப்டம்பர் 2013 1 ஜனவரி 2012 1 ஜூன் 2014 1 ஜூலை 2012 1 ஜூலை 2018 1 டிசம்பர் 2013 1 நவம்பர் 2015 1 பெப்ருவரி 2015 1 மார்ச் 2015 10 ஆகஸ்ட் 2014 10 ஏப்ரல் 2016 10 செப்டம்பர் 2017 10 ஜனவரி 2016 10 ஜூன் 2012 10 ஜூன் 2018 10 ஜூலை 2011 10 ஜூலை 2016 10 டிசம்பர் 2017 10 நவம்பர் 2013 10 பெப்ருவரி 2013 10 பெப்ருவரி 2019 10 மார்ச் 2013 10 மார்ச் 2019 10 மே 2015 11 அக்டோபர் 2015 11 ஆகஸ்ட் 2013 11 செப்டம்பர் 2011 11 செப்டம்பர் 2016 11 ஜனவரி 2015 11 ஜூன் 2017 11 டிசம்பர் 2011 11 டிசம்பர் 2016 11 நவம்பர் 2012 11 நவம்பர் 2018 11 பெப்ருவரி 2018 11 மார்ச் 2012 11 மார்ச் 2018 12 அக்டோபர் 2014 12 ஆகஸ்ட் 2012 12 ஆகஸ்ட் 2018 12 ஏப்ரல் 2015 12 ஜனவரி 2014 12 ஜூன் 2011 12 ஜூன் 2016 12 ஜூலை 2015 12 நவம்பர் 2017 12 பிப்ரவரி 2012 12 பெப்ருவரி 2017 12 மார்ச் 2017 12 மே 2013 12 மே 2014 12 மே 2019 13 அக்டோபர் 2013 13 ஆகஸ்ட் 2017 13 ஏப்ரல் 2014 13 செப்டம்பர் 2015 13 ஜனவரி 2013 13 ஜனவரி 2019 13 ஜூலை 2014 13 டிசம்பர் 2015 13 நவம்பர் 2011 13 நவம்பர் 2016 13 மார்ச் 2016 13 மே 2012 13 மே 2018 14 அக்டோபர் 2012 14 அக்டோபர் 2018 14 ஆகஸ்ட் 2011 14 ஆகஸ்ட் 2016 14 ஏப்ரல் 2013 14 ஏப்ரல் 2019 14 செப்டம்பர் 2014 14 ஜனவரி 2018 14 ஜூன் 2015 14 ஜூலை 2013 14 டிசம்பர் 2014 14 பெப்ருவரி 2016 14 மே 2017 15 அக்டோபர் 2017 15 ஏப்ரல் 2012 15 ஏப்ரல் 2018 15 செப்டம்பர் 2013 15 ஜனவரி 2012 15 ஜனவரி 2017 15 ஜூன் 2014 15 ஜூலை 2012 15 ஜூலை 2018 15 டிசம்பர் 2013 15 நவம்பர் 2015 15 பெப்ருவரி 2015 15 மார்ச் 2015 15 மே 2011 15 மே 2016 16 அக்டோபர் 2011 16 அக்டோபர் 2016 16 ஆகஸ்ட் 2015 16 ஏப்ரல் 2017 16 செப்டம்பர் 2012 16 செப்டம்பர் 2018 16 ஜூன் 2013 16 ஜூலை 2017 16 டிசம்பர் 2012 16 டிசம்பர் 2018 16 நவம்பர் 2014 16 பெப்ருவரி 2014 16 மார்ச் 2014 17 ஆகஸ்ட் 2014 17 ஏப்ரல் 2016 17 செப்டம்பர் 2017 17 ஜனவரி 2016 17 ஜூன் 2012 17 ஜூன் 2018 17 ஜூலை 2011 17 டிசம்பர் 2017 17 நவம்பர் 2013 17 பிப்ரவரி 2013 17 பெப்ருவரி 2019 17 மார்ச் 2013 17 மார்ச் 2019 17 மே 2015 18 அக்டோபர் 2015 18 ஆகஸ்ட் 2013 18 செப்டம்பர் 2011 18 செப்டம்பர் 2016 18 ஜனவரி 2015 18 ஜூன் 2017 18 டிசம்பர் 2011 18 டிசம்பர் 2016 18 நவம்பர் 2012 18 நவம்பர் 2018 18 பெப்ருவரி 2018 18 மார்ச் 2012 18 மார்ச் 2018 18 மே 2014 19 அக்டோபர் 2014 19 ஆகஸ்ட் 2012 19 ஆகஸ்ட் 2018 19 ஏப்ரல் 2015 19 ஜனவரி 2014 19 ஜூன் 2011 19 ஜூலை 2015 19 நவம்பர் 2017 19 பிப்ரவரி 2012 19 பெப்ருவரி 2017 19 மார்ச் 2017 19 மே 2013 19 மே 2019 2 அக்டோபர் 2011 2 அக்டோபர் 2016 2 ஆகஸ்ட் 2015 2 ஏப்ரல் 2017 2 செப்டம்பர் 2012 2 செப்டம்பர் 2018 2 ஜூன் 2013 2 ஜூலை 2017 2 டி��ம்பர் 2012 2 டிசம்பர் 2018 2 நவம்பர் 2014 2 பெப்ருவரி 2014 2 மார்ச் 2014 20 அக்டோபர் 2013 20 ஆகஸ்ட் 2017 20 ஏப்ரல் 2014 20 செப்டம்பர் 2015 20 ஜனவரி 2013 20 ஜனவரி 2019 20 ஜூன் 2016 20 ஜூலை 2014 20 டிசம்பர் 2015 20 நவம்பர் 2011 20 நவம்பர் 2016 20 மார்ச் 2016 20 மே 2012 20 மே 2018 21 அக்டோபர் 2012 21 அக்டோபர் 2018 21 ஆகஸ்ட் 2011 21 ஆகஸ்ட் 2016 21 ஏப்ரல் 2019 21 செப்டம்பர் 2014 21 ஜனவரி 2018 21 ஜூன் 2015 21 ஜூலை 2013 21 டிசம்பர் 2014 21 பெப்ருவரி 2016 21 மே 2017 22 அக்டோபர் 2017 22 ஏப்ரல் 2012 22 ஏப்ரல் 2018 22 செப்டம்பர் 2013 22 ஜனவரி 2012 22 ஜனவரி 2017 22 ஜூன் 2014 22 ஜூலை 2012 22 ஜூலை 2018 22 டிசம்பர் 2013 22 நவம்பர் 2015 22 பெப்ருவரி 2015 22 மார்ச் 2015 22 மே 2011 22 மே 2016 23 அக்டோபர் 2011 23 அக்டோபர் 2016 23 ஆகஸ்ட் 2015 23 ஏப்ரல் 2017 23 செப்டம்பர் 2012 23 செப்டம்பர் 2018 23 ஜூன் 2013 23 ஜூலை 2017 23 டிசம்பர் 2012 23 டிசம்பர் 2018 23 நவம்பர் 2014 23 பெப்ருவரி 2014 23 மார்ச் 2014 24 ஆகஸ்ட் 2014 24 ஏப்ரல் 2016 24 செப்டம்பர் 2017 24 ஜனவரி 2016 24 ஜூன் 2012 24 ஜூன் 2018 24 ஜூலை 2011 24 ஜூலை 2016 24 டிசம்பர் 2017 24 நவம்பர் 2013 24 பிப்ரவரி 2013 24 பெப்ருவரி 2019 24 மார்ச் 2013 24 மார்ச் 2019 24 மே 2015 25 அக்டோபர் 2015 25 ஆகஸ்ட் 2013 25 செப்டம்பர் 2011 25 செப்டம்பர் 2016 25 ஜனவரி 2015 25 ஜூன் 2017 25 டிசம்பர் 2011 25 டிசம்பர் 2016 25 நவம்பர் 2012 25 பெப்ருவரி 2018 25 மார்ச் 2012 25 மார்ச் 2018 25 மே 2014 26 அக்டோபர் 2014 26 ஆகஸ்ட் 2012 26 ஆகஸ்ட் 2018 26 ஏப்ரல் 2015 26 ஜனவரி 2014 26 ஜூன் 2011 26 ஜூலை 2015 26 நவம்பர் 2017 26 பிப்ரவரி 2012 26 பெப்ருவரி 2017 26 மார்ச் 2017 26 மே 2013 27 அக்டோபர் 2013 27 ஆகஸ்ட் 2017 27 ஏப்ரல் 2014 27 செப்டம்பர் 2015 27 ஜனவரி 2013 27 ஜனவரி 2019 27 ஜூன் 2016 27 ஜூலை 2014 27 டிசம்பர் 2015 27 நவம்பர் 2011 27 நவம்பர் 2016 27 மே 2012 27 மே 2018 27-மார்ச்-2016 28 அக்டோபர் 2018 28 ஆகஸ்ட் 2011 28 ஆகஸ்ட் 2016 28 ஏப்ரல் 2013 28 ஏப்ரல் 2019 28 செப்டம்பர் 2014 28 ஜனவரி 2018 28 ஜூன் 2015 28 ஜூலை 2013 28 டிசம்பர் 2014 28 பெப்ருவரி 2016 28 மே 2017 28அக்டோபர் 2012 29 அக்டோபர் 2017 29 ஏப்ரல் 2012 29 ஏப்ரல் 2018 29 செப்டம்பர் 2013 29 ஜனவரி 2012 29 ஜனவரி 2017 29 ஜூன் 2014 29 ஜூலை 2012 29 ஜூலை 2018 29 டிசம்பர் 2013 29 நவம்பர் 2015 29 மார்ச் 2015 29 மே 2011 29 மே 2016 3 ஆகஸ்ட் 2014 3 ஏப்ரல் 2016 3 செப்டம்பர் 2017 3 ஜனவரி 2016 3 ஜூன் 2012 3 ஜூன் 2018 3 ஜூலை 2011 3 டிசம்பர் 2017 3 நவம்பர் 2013 3 பிப்ரவரி 2013 3 பெப்ருவரி 2019 3 மார்ச் 2013 3 மார்ச் 2018 3 மார்ச் 2019 3 மே 2015 30 அக்டோபர் 2011 30 அக்டோபர் 2016 30 ஆகஸ்ட் 2015 30 ஏப்ரல் 2017 30 செப்டம்பர் 2012 30 செப்டம்பர் 2018 30 ஜூன் 2013 30 ஜூலை 2017 30 டிசம்பர் 2012 30 டிசம்பர் 2018 30 நவம்பர் 2014 30 மார்ச் 2014 31 ஆகஸ்ட் 2014 31 ஜனவரி 2016 31 ஜூலை 2011 31 ஜூலை 2016 31 டிசம்பர் 2017 31 மார்ச் 2013 31 மார்ச் 2019 31 மே 2015 4 அக்டோபர் 2015 4 ஆகஸ்ட் 2013 4 செப்டம்பர் 2011 4 செப்டம்பர் 2016 4 ஜனவரி 2015 4 ஜூன் 2017 4 ஜூலை 2016 4 டிசம்பர் 2011 4 டிசம்பர் 2016 4 நவம்பர் 2012 4 நவம்பர் 2018 4 பெப்ருவரி 2018 4 மார்ச் 2012 4 மே 2014 5 அக்டோபர் 2014 5 ஆகஸ்ட் 2012 5 ஆகஸ்ட் 2018 5 ஏப்ரல் 2015 5 ஜனவரி 2014 5 ஜூன் 2011 5 ஜூன் 2016 5 ஜூலை 2015 5 நவம்பர் 2017 5 பிப்ரவரி 2012 5 பெப்ருவரி 2017 5 மார்ச் 2017 5 மே 2013 5 மே 2019 6 அக்டோபர் 2013 6 ஆகஸ்ட் 2017 6 ஏப்ரல் 2014 6 செப்டம்பர் 2015 6 ஜனவரி 2013 6 ஜனவரி 2019 6 ஜூலை 2014 6 டிசம்பர் 2015 6 நவம்பர் 2011 6 நவம்பர் 2016 6 மார்ச் 2016 6 மே 2012 6 மே 2018 7 அக்டோபர் 2012 7 அக்டோபர் 2018 7 ஆகஸ்ட் 2011 7 ஆகஸ்ட் 2016 7 ஏப்ரல் 2013 7 ஏப்ரல் 2019 7 செப்டம்பர் 2014 7 ஜனவரி 2018 7 ஜூன் 2015 7 ஜூலை 2013 7 டிசம்பர் 2014 7 பெப்ருவரி 2016 7 மே 2017 8 அக்டோபர் 2017 8 ஏப்ரல் 2012 8 ஏப்ரல் 2018 8 செப்டம்பர் 2013 8 ஜனவரி 2012 8 ஜனவரி 2017 8 ஜூன் 2014 8 ஜூலை 2012 8 ஜூலை 2018 8 டிசம்பர் 2013 8 நவம்பர் 2015 8 பெப்ருவரி 2015 8 மார்ச் 2015 8 மே 2016 9 அக்டோபர் 2011 9 அக்டோபர் 2016 9 ஆகஸ்ட் 2015 9 ஏப்ரல் 2017 9 செப்டம்பர் 2012 9 செப்டம்பர் 2018 9 ஜூன் 2013 9 ஜூலை 2017 9 டிசம்பர் 2012 9 டிசம்பர் 2018 9 நவம்பர் 2014 9 பெப்ருவரி 2014 9 மார்ச் 2014\nசாவடி – காட்சிகள் 4-6\nகாட்சி 4 காட்சி 4 காலம் காலை களம் உள் வீடு. சுவர்க் கடியாரம் அடிக்கிறது. நாயகியின் அண்ணன் ரத்னவேலு (வயது 60) கூடத்தில் நுழைந்து நிற்கிறான். கையில் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் டிபன் பாக்ஸ். நாயகி\t[மேலும் படிக்க]\nஆனந்த பவன் நாடகம் காட்சி-14\nவையவன் இடம்: ஆனந்தராவ் வீடு. உறுப்பினர்: ராஜாமணி, கங்காபாய், ஆனந்தராவ். நேரம்: மணி மூன்றரை (சூழ்நிலை: ஆனந்தராவ் ஈஸிசேரில் படுத்து செய்தித்தாள் வாசித்துக் கொண்டிருக்கிறார். நடுவில்\t[மேலும் படிக்க]\nசூர்யா லட்சுமிநாராயணன் ஒரு நிமிடம் முந்தியோ அல்லது ஒரு நமிடம் பிந்தியோ சென்றிருக்கலாமே… இந்த ஒரு துர்சம்பவம் நிகழ்ந்திருக்காதே என்று எல்லோரும் அவரவர் வாழ்வில் விரக்தியின்\t[மேலும் படிக்க]\nராமலெக்ஷ்மியின் இலைகள் பழுக்காத உலகம் ஒரு பார்வை.\nகுழந்தைக்கவிஞர் அழ வள்ளியப்பாவின் குழந்தைக் கவிதைகளின் ரசிகை நான். அதே போல் நடைவண்டி என்ற குழந்தைக் கவிதைத் தொகுப்பு ஒன்றை பாலசுப்ரமணியம் முனுசாமி வெளியிட்டிருக்கிறார். இவை\t[மேலும் படிக்க]\nகொங்கு வாழ்க்கையின் வார்ப்பு :“ மொய் “ : சுப்ரபாரதிமணியன் சிறுகதை\nபூ.அ ரவீந்திரன் (தலைவர் , தமிழ்ச்சிற்றிதழ் சங்கம், கோவை ) “ இலக்கியப் படைப்புகள் சமூக மனிதனை , அவனது உயிர் வாழ்க்கையின் பல்வேறு கோலத்துடன் அவனது உணர்வுகளுக்கும் சிந்தனைக்குமுள்ள\t[மேலும் படிக்க]\nசிறந்த நாவல்கள் நூற்று ஐம்பது\nஎன். செல்வராஜ் முதல் நாவல் பிரதாப முதலியார் சரித்திரம் 1879 ல் வெளியாகி யது. 135 ஆண்டு கால நாவல் வரலாற்றில் பல்லாயிரக்கணக்கில் நாவல்கள் வந்துள்ளன. இதுவரை வெளிவந்த நாவல்களில் சிறந்த 150\t[மேலும் படிக்க]\nஹாங்காங் இலக்கிய வட்ட உரைகள்: 2 இந்திய தேசீயத் திரைப்பட ஆவணக் காப்பகமும் நல்ல திரைப்படக் கலாச்சாரத்தை வளர்ப்பதில் அதன் பங்கும்\nவித்யா ரமணி ஹாங்காங் இலக்கிய வட்ட உரைகள்: 2 இந்திய தேசீயத் திரைப்பட ஆவணக் காப்பகமும் நல்ல திரைப்படக் கலாச்சாரத்தை வளர்ப்பதில் அதன் பங்கும் வித்யா ரமணி [மேலும் படிக்க]\n– கொஞ்சம் பின் கதை நான் தில்லி வாசியானது, வேடிக்கையாக இருக்கும், 1956-ம் வருடம் டிஸம்பர் மாதம் 30 அல்லது 31-ம் தேதி முதல். இது வருடக் கடைசி மாதக் கடைசி என்ற சுவாரஸ்யத்துக்காகவே இதைக்\t[மேலும் படிக்க]\nInterstellar திரைப்படம் – விமர்சனம்\nராம்ப்ரசாத் பேரண்டம் முப்பரிமாணங்களை கொண்டது. அதனோடு, காலம் நான்காவது பரிமாணமாகிறது. இதை ஸ்பேஸ்டைம் (Spacetime) என்கிறார்கள். இதை ஒரு அலையாக கொண்டோமானால், பேரண்டத்தில் ஈர்ப்பு விசை கொண்ட\t[மேலும் படிக்க]\n2014 நவம்பரில் பூதச் செர்ன் அணு உடைப்பு யந்திரத்தில் புதிய இரண்டு பரமாணுக்கள் கண்டுபிடிப்பு\nதொடுவானம் 43. ஊர் வலம்\nடாக்டர் ஜி. ஜான்சன் பால்ய நண்பன் பால்பிள்ளை என் அளவுக்கு\t[மேலும் படிக்க]\nசிறந்த நாவல்கள் நூற்று ஐம்பது\nஎன். செல்வராஜ் முதல் நாவல் பிரதாப முதலியார் சரித்திரம் 1879 ல்\t[மேலும் படிக்க]\nவைகை அனிஷ் தமிழகத்தில் அந்நிய நாட்டு கலாச்சாரம் நுழைந்தாலும்\t[மேலும் படிக்க]\nஹாங்காங் இலக்கிய வட்ட உரைகள்: 2 இந்திய தேசீயத் திரைப்பட ஆவணக் காப்பகமும் நல்ல திரைப்படக் கலாச்சாரத்தை வளர்ப்பதில் அதன் பங்கும்\nவித்யா ரமணி ஹாங்காங் இலக்கிய வட்ட உரைகள்: 2 இந்திய தேசீயத்\t[மேலும் படிக்க]\n– கொஞ்சம் பின் கதை நான் தில்லி வாசியானது, வேடிக்கையாக இருக்கும்,\t[மேலும் படிக்க]\nஆத்ம கீதங்கள் – 6 ஓயட்டும் சக்கரங்கள் .. \nஆத்ம கீதங்கள் – 6 ஓயட்டும் சக்கரங்கள் .. ஆங்கில மூலம் : எலிஸபெத் பிரௌனிங் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா முழு நாளும் சக்கரங்கள் சுற்றி இரைச்ச லிட்டு முகத்திலே சுடுங் காற்றை வீசும்\t[மேலும் படிக்க]\nம.தேவகி பூமிக்கு போர்வையென நீ அளித்த புல்வெளியில் எப்பொழுதும் மகிழ்ந்தாட – உன்னை பிரியாத வரம் வேண்டும் என்றேன் நீ வழங்கினாய் வரம் கொடுத்தவன் தலையில் கை வைக்க துவங்க���னோம் நாம்\t[மேலும் படிக்க]\nபாண்டித்துரை 1. மேய்ப்பனின் வசைச்சொற்களை திருப்பிவிடத் தெரியாமல் மலை முகட்டிற்கு சென்ற ஆடு கிடை நோக்கித் திரும்புகிறது 2. என்னைச் சுற்றிலும் மிதந்துகொண்டிருக்கும் காற்றில்\t[மேலும் படிக்க]\nருத்ரா (இலக்கிய இயக்குனர் ருத்ரய்யா அவர்களைப் பற்றிய நினவு கூர்தல்) திரைப்படக்கல்லூரியில் சினிமா லென்சை கூர்மைப்படுத்திக்கொண்டு உயிர்ச் சிற்பம் செதுக்க வந்தவர். நடிகர்களிடம்\t[மேலும் படிக்க]\nருத்ரா சன்னலை ஊடுருவிப்பார்க்கிறாய். தூரத்துப்புள்ளியில் ஒரு புள்ளின் துடிப்பு. வானக்கடலில் சிறகுத்துரும்பு. கனவு அப்படித்தான் சிறகடிக்கிறது. அதற்கு காலம் சட்டை மாட்டுவதில்லை.\t[மேலும் படிக்க]\nருத்ரா இ.பரமசிவன் அந்த ஆயிரம் ஆயிரம் பிணங்களுக்காக என்னால் முடிந்தது……. தென்னை மரங்கள் தலை சிலுப்பும் அந்த சின்னத்தீவில் எறும்புகளுக்கு கூட நோவும் என்று மயில் பீலிகள் கொண்டு\t[மேலும் படிக்க]\nபன்னாட்டு இதழியல் கருத்தரங்கம் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில்\nவணக்கம். சி.பா.ஆதித்தனார் அனைத்திந்திய இதழியல் கழகம், தமிழ்ப் பல்கலைக்கழக அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித் துறை, மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் இணைந்து நடத்தும் 6ஆவது பன்னாட்டு இதழியல்\t[Read More]\nஉலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றத்தின்(உத்தமம்) 14வது உலகத் தமிழ் இணைய மாநாடு – மாநாட்டில் பங்குபெற ஆய்வுச் சுருக்கம் அனுப்புவதற்கான அறிவிப்பு\nஉலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றத்தின்(உத்தமம்) 14வது உலகத் தமிழ் இணைய மாநாடு 2015 சிங்கப்பூரில் மே 30, 31 & ஜூன்1 ஆகிய தேதிகளில் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ளது\t[Read More]\nதமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம்-திண்டுக்கல் மாவட்ட மாநாட்டு வரவேற்புக்குழு\nதமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம்-திண்டுக்கல் மாவட்ட மாநாட்டு வரவேற்புக்குழு நடைபெற்றது திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டுவில் தமுஎகச சார்பில் வரவேற்புக்குழு\t[மேலும் படிக்க]\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=115600", "date_download": "2019-05-20T12:51:10Z", "digest": "sha1:J5FUWJV5B4EJO7L3GM3XWUAZMLH5DFWS", "length": 8699, "nlines": 50, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - Charging facility for metro stations for power stations,மின்சாரம் மூலம் இயங்கும் வாகனங்களுக்கு மெட்ரோ ரயில் நிலையங்களில் சார்ஜ் செய்யும் வசதி", "raw_content": "\nமின்சாரம் மூலம் இயங்கும் வாகனங்களுக்கு மெட்ரோ ரயில் நிலையங்களில் சார்ஜ் செய்யும் வசதி\nதிருப்பரங்குன்றம், சூலூர், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் 77.62 சதவீதம் வாக்குகள் பதிவு நகர் மன்ற தலைவராக இருந்தபோது ஈரோட்டில் தந்தை பெரியார் கட்டிய குடிநீர் தொட்டிக்கு நூற்றாண்டு விழா\nசென்னை: மின்சாரத்தில் இயங்கக்கூடிய இ-பைக் மற்றும் இ-கார்களுக்கு சார்ஜ் செய்யும் வகையில் முதல்கட்டமாக 4 மெட்ரோ ரயில் நிலையங்களில் சார்ஜர் பாய்ண்ட் விரைவில் அமைக்கப்பட இருக்கிறது. இதுகுறித்து மெட்ரோ ரயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது: மெட்ரோ ரயில் சேவையை பொறுத்தவரை கூட்டம் நிறைந்த நேரங்களில் 25 ரயில்களும், கூட்டம் குறைந்த நேரங்களில் 20 ரயில்களும் இயக்கப்படுகின்றன. ஒரு நாளைக்கு சென்ட்ரல்- பரங்கிமலை வரையில் 196 முறையும், சென்ட்ரல்- விமான நிலையம் வரை 134 முறையும், டி.எம்.எஸ்(தேனாம்பேட்டை) முதல் விமான நிலையம் வரை 196 முறையும் ரயில்கள் இயக்கப்படுகிறது. மொத்தமாக ஒரு நாளைக்கு 526 முறை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகிறது.\nதற்போது மின்சாரத்தில் இயங்கக்கூடிய வாகனங்களுக்கு சார்ஜ் செய்ய வசதியாக திருமங்கலம், கோயம்பேடு, ஆலந்தூர் மற்றும் பரங்கிமலை ஆகிய 4 மெட்ரோ ரயில் நிலையங்களில் முதற்கட்டமாக சார்ஜர் பாய்ண்ட் விரைவில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த வசதி பார்க்கிங் பகுதியை ஒட்டிய இடத்தில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் இ-பைக் மற்றும் இ-கார்களை பயன்படுத்துபவர்கள் எளிய வகையில் சார்ஜ் ஏற்றி கொள்ளலாம். இதற்கு பவர் கிரிட் கார்ப்பரேசனுடன் முதல்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. மேலும், எழும்பூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் 100 கார்களை பார்க்கிங் செய்யும் வசதி உள்ளது. கார் ஒன்றுக்கு 1 மணி நேரத்திற்கு 50 ரூபாய் பார்க்கிங் கட்டணமாக வசூல் செய்யப்படுகிறது. இவ்வாறு கூறினார்.\nமத்திய அரசு ஊழியர்கள் பணி அமர்த்தப்படுகின்றனர்... தமிழக வணிகவரித்துறை ஜூன் முதல் மறுசீரமைப்பு\nகடல் நீர் மட்டம் குறைவு எதிரொலி... கன்னியாகுமரியில் படகு சேவை ரத்து\nஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு: திருவாரூரில் 6வது நாளாக போராட்டம்\nதர்மபுரியில் 8 வாக்குச்சாவடியில் 89.67 சதவீதம் ஓட்டுப்பதிவு\nதிருவள்ளூர் அருகே ஸ்ரீஎல்லையம்மன் கோயிலில் ஜாத்திரை திருவிழா\nதிருவள்ளூர் ஜி.ஹெச்.சில் குவியும் நோயாளிகள்\nதிருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு சென்ற விமானத்தில் திடீர் தீ... சென்னையில் தரை இறக்கம்\nஉள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கார் உதிரிபாக தொழிற்சாலை ஊழியர்கள் 100 பேர் கைது\nதிருப்பரங்குன்றம், சூலூர், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் 77.62 சதவீதம் வாக்குகள் பதிவு\nநகர் மன்ற தலைவராக இருந்தபோது ஈரோட்டில் தந்தை பெரியார் கட்டிய குடிநீர் தொட்டிக்கு நூற்றாண்டு விழா\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlminnal.com/?cat=244&paged=4", "date_download": "2019-05-20T12:34:46Z", "digest": "sha1:HKF5HUGTRA7DW2ALVCI2EBVNVLE5WFW5", "length": 3180, "nlines": 24, "source_domain": "yarlminnal.com", "title": "LADIES SPECIAL – Page 4 – Yarlminnal", "raw_content": "\nIS அமைப்பிற்கு காணி வாங்கிய பிள்ளையானின் சகாக்கள் வெளியானது அந்தரங்க இரகசியம்\nயாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி நீக்கம்\nஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் பிரதான முகாம் மட்டக்களப்பில் முற்றுகை பல தகவல்கள் அம்பலம் (அதிர்ச்சி படங்கள் இணைப்பு)\nயாழிலுள்ள பிரபல பாடசாலைக்கு எச்சரிக்கைக் கடிதம் அனுப்பிய பயங்கரவாத அமைப்பு\nபாடசாலைகள் திறக்கும் திகதிகள் திடீர் மாற்றம்\nஆஸ்துமாவை கட்டுப்படுத்த இந்த கசாயத்தை குடிச்சு பாருங்க\nஒவ்வாமையும் பரம்பரைத் தன்மையும்தான் ஆஸ்துமா வருவதற்கு முக்கியக் காரணங்கள். உணவு, உடை, தூசு, புகை, புகைபிடித்தல், தொழிற்சாலைக் கழிவுகள் போன்றவை ஒவ்வாமையைத் தூண்டும்போது ஆஸ்துமா வருகிறது. இதில் இருந்து எளிதில் விடுபட கருப்பு ஏலக்காய் மிகவும் உதவு புரிகின்றது. அதிலும் இதில் கசாயம் செய்து குடி��்பதனால் உடலுக்கு ஏராளமான நன்மைகளை தருவதோடு ஆஸ்துமாவை கட்டுக்குள் வைக்க உதவி புரிகின்றது. தற்போது இந்த அற்புத கசாயத்தை எப்படி தயாரிப்பது என்று பார்பபோம். தேவையான பொருட்கள் கிராம்பு – 2 கருப்பு ஏலக்காய் – 4-5 இஞ்சி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-05-20T12:45:39Z", "digest": "sha1:EQNZB7JNMEYGTSOTYWLZXPB2DMROIR5L", "length": 11969, "nlines": 168, "source_domain": "ta.wikipedia.org", "title": "இலங்கை படைத்துறை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(இலங்கை இராணுவம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஇந்த கட்டுரை காலாவதியாகிவிட்டது. தயவுகூர்ந்து இந்த கட்டுரை தற்போதைய நடப்புகளுக்கு ஏற்ப புதிய தகவல்களைச் சேர்த்து கட்டுரையை புதுப்பிக்கவும். மேலும் தகவல்களுக்கு, தயவுசெய்து பேச்சுப் பக்கத்தைப் பார்க்கவும்.\nஎய்ட்டியில் உள்ள இலங்கை இராணுவத்தின் சமாதானப் படை\nஅக்டோபர் 9, 1949 - நிகழ்காலம்\nLt. Gen. ஜகத் ஜெயசூரிய\nLt. Gen. டென்சில் கொபேகடுவா\nMaj. Gen. விஜய விமரத்னா\nஇலங்கை இராணுவம் 2007ஆம் ஆண்டுப்படி, 95,000 படைபலத்தைக் கொண்டுள்ள தரைப்படையாகும். இது அதிகாரப்பூர்வமாக பிரிகேட் என்றழைக்கபபடும் பிரிவுகளைக் கொண்டுள்ளது. அதிகாரப்பூர்வமில்லாமல் இரகசியமான முறையில் பிஸ்டல் குழு, ஆழ ஊடுருவித்தாக்கும் படையணி ஆகிய பிரிவுகளையும் கொண்டுள்ளது. தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகளின் பொலநறுவை வெலிகந்தவிலுள்ள பயிற்சி முகாமிற்கும் ஆதரவளித்து வருகின்றனர்.\nஇலங்கைத் தமிழ்த் தேசியம் - சிங்கள பௌத்த தேசியம் - இனக்கலவரங்களும் இனவழிப்பும் - கறுப்பு யூலை\nஇராணுவம் (ஆஊதாப) - கடற்படை - வான்படை - Police - Special Task Force - Home Guards - தாக்குதல்கள்\nபிரிவுகள் - வான்புலிகள் - கடற்புலிகள் - கரும்புலிகள் - Attacks - suicide bombings\nஈஎன்டிஎல்எஃப் - ENLF - ஈபிஆர்எல்எஃப் - ஈரோஸ் - புளொட் - டெலோ\nஇந்திய இலங்கை ஒப்பந்தம், 1987 - இந்திய அமைதி காக்கும் படை - ராஜீவ் காந்தி படுகொலை\nKokkilai - வடமராட்சி - பூமாலை - பவான் - யாழ்ப்பாணப் பல்கலைக்கழக உலங்கு வானூர்தி இறக்கம் - Balavegaya - 1st Elephant Pass - தவளைப் பாய்ச்சல் - ரிவிரெச - ஓயாத அலைகள் - Sath Jaya - Vavunathivu - ஜெயசிக்குறு - Thandikulam–Omanthai - 1வது கிளிநொச்சி - Oddusuddan - A-9 highway - ஆனையிறவு II - கட்டுநாயக்கா - Point Pedro - Jaffna - Thoppigala - Vidattaltivu - கிளிநொச்சி II - முல்லைத்தீவு II - புதுக்குடியிருப்பு\nஜே. ஆர். ஜெயவர்தன - ஆர். பிரேமதாசா - டி.பி.விஜேதுங்க - சந்திரிக்கா பண்டாரநாயக்கா - மகிந்த ராசபக்ச\nவே. பிரபாகரன் - பொட்டு அம்மான் - மாத்தையா - கருணா\nசெல்வராசா பத்மநாதன் - அன்ரன் பாலசிங்கம் - சு. ப. தமிழ்ச்செல்வன்\nஇந்திரா காந்தி - ராஜீவ் காந்தி - வி. பி. சிங்\nAssassinations - Casualties - Child soldiers - காணாமல்போதல் - முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமை - மனித உரிமைகள் - Massacres - Popular culture - அரச பயங்கரவாதம் - 13th Amendment - 1987-89 ஜேவிபி புரட்சி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 நவம்பர் 2018, 16:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B2%E0%AE%BE", "date_download": "2019-05-20T13:05:03Z", "digest": "sha1:DSSB6Y7MDAEP63FWKX2CM2ZOUQGUDOBA", "length": 14905, "nlines": 199, "source_domain": "ta.wikipedia.org", "title": "தக்சசீலா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்\nஉலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர்\nஜௌலியன் விகாரையின் விரிபடம் - தொன்மையான பௌத்த மடம், தக்சசீலா\nதட்சசீலம் (சமசுகிருதம்- तक्षशिला) ,(உருது - ٹیکسلا) அல்லது தக்சீலா பாக்கிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலத்தில் அமைந்துள்ள ஓர் முக்கிய தொல்லியல் சார்ந்த இடமாகும். தக்சீலா இசுலாமாபாத் தலைநகரப் பகுதி மற்றும் ராவல்பிண்டியின் வடமேற்கே 32 km (20 mi) தொலைவில் பெரும் தலைநெடுஞ்சாலையினை அடுத்து உள்ளது. தக்சீலா கடல் மட்டத்திலிருந்து 549 metres (1,801 ft) உயரத்தில் உள்ளது. இதனருகில் உலகப் பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்ட ஜௌலியன் விகாரை உள்ளது.\nஇது தொன்மையான காந்தார நாட்டின் தலைநகரமாக விளங்கியது. தக்சசீலா என்றழைக்கப்பட்ட நகரின் அழிவுகளை காண முடிகிறது. இந்து மற்றும் புத்த சமயத்தினருக்கு மிகவும் போற்றப்படும் நகராகும். தக்சசீலா என்ற பெயர் இராமனின் தமையன் பரதனின் மகன் தக்சனின் பெயரையொட்டி வந்ததாகக் கூறப்படுகிறது.[1]\nஇங்கு உலகின் மிகத் தொன்மையான பல்கலைக்கழகம் இயங்கியதாக வரலாற்றாளர்கள் நம்புகிறார்கள். இது கி.பி 400 வரையும் நீடித்ததாகவும் கூறப்படுகிறது.\nவரலாற்றில், தக்சசீலா மூன்று முதன்மை வணிக வழிகளின் சந்திப்பில் இருந்துள்���து:\n1. உத்தரபாதை, \"வடக்குச் சாலை\" - பின்னாளில் GT சாலையாக உருமாறிய இராசபாட்டை - காந்தார நாட்டையும் கிழக்கில் கங்கைச் சமவெளியில் அமைந்த மகத நாட்டின் பாடலிபுத்திரத்தையும் இணைத்தது.\n2. வடமேற்கு சாலை பாக்ட்ரியா, கபிசா மற்றும் புஷ்கலாவதி வழியே சென்றது.\n3. சிந்து பாதை காஷ்மீர் மற்றும் மத்திய ஆசியாவிலிருந்து ஸ்ரீநகர், மனேசெரா,அரிப்பூர் வழியே குஞ்செராப் கணவாய் மூலமாக சீனத்திற்கும் தெற்கே இந்தியப் பெருங்கடலுக்கும் [2] அமைந்திருந்தது. தற்போதைய காரகோரம் நெடுஞ்சாலையை இப்பாதை அன்றே உள்ளடக்கியிருந்தது.\n1980ஆம் ஆண்டு, யுனெசுகோ தக்சீலாவை உலக பாரம்பரியக் களம் என அறிவித்தது. [3] பாக்கிஸ்தானில் முதல் இடங்களில் உள்ள சுற்றுலா மையங்களில் தக்சீலா இருப்பதாக த கார்டியன் கணித்துள்ளது.[4]\n1 அலெக்சாண்டரின் படையெடுப்பின் போது\n2 தட்சசீல நகரத் தொல்பொருட்கள்\nமுதன்மைக் கட்டுரை: அம்பி, மன்னர்\nகிமு 327ல்பேரரசர் அலெக்சாந்தர் இந்தியாவின் மீது படையெத்த போது முதலில் தக்சசீல நகரத்தை முற்றுகையிட்டார். தக்சசீலா மன்னர் அம்பி, அலெக்சாண்டருக்கு யானைகள், குதிரைகள், காளைகளை அன்பளிப்பாக வழங்கி சமாதானம் செய்து கொண்டார்.[5]\nதட்சசீல அகழாய்வில் கிடைத்த கிமு 2ம் நூற்றாண்டின் நாணயம்\nதட்சசீல அகழாய்வில், கிமு 100 காலத்திய இந்தோ கிரேக்க மன்னரின் உருவம் பதித்த நாணயம்\nஜௌலியன் விகாரை, உலகப் பாரம்பரியக் களம், தக்சசீலம்\nஜௌலியன் விகாரையின் வெள்ளிப் பேழை\nபௌத்த, கிரேக்க மற்றும் இந்துப் பண்பாட்டை விளக்கும் தட்சசீல தூபி\nதட்சசீல தூபியின் அஞ்சல் தலை\nதட்சசீல அகழாய்வில் கிமு 200 - 100 காலத்திய நாணயம், பிரித்தானிய அருங்காட்சியகம்\nதட்சசீல அகழாய்வில் கிடைத்த இந்தோ கிரேக்கர்களின் தொல்பொருள் கலைப்பொருட்கள்\n↑ ரூமிலா தாப்பர் (1997) [1961]. Aśoka and the Decline of the Mauryas. ஆக்சுபோர்டு: ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். பக். 237. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-19-563932-4.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Taxila என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவிக்கிப்பயணத்தில் Taxila என்ற இடத்திற்கான பயண வழிகாட்டி உள்ளது.\nபாக்கித்தானில் உள்ள உலகப் பாரம்பரியக் களங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 12:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://1tamilnews.com/News_Details.php?nid=145", "date_download": "2019-05-20T12:37:59Z", "digest": "sha1:4JVUZCW5L3WW443S6D5VB5JLO76ZK6PB", "length": 9627, "nlines": 71, "source_domain": "1tamilnews.com", "title": "மனைவி மகளை அரிவாளால் வெட்டிய கணவன் - Pudhiya Athiyayam", "raw_content": "ஐ–லீக் கால்பந்து: சென்னை சிட்டி வெற்றி\nஉச்சநீதிமன்ற அதிரடி தீப்பையடுத்து நாளை கூடுகிறது இலங்கை நாடாளுமன்றம்: சபாநாயகர் கரு.ஜெயசூர்யா அறிவிப்பு\n10, 11, 12ம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு\nமலையில் காட்சி தரும் திருமலைராய பெருமாள் கோயிலின் சிறப்பு\n3,000 அரசுப் பள்ளிகளில், ‘ஸ்மார்ட்’ வகுப்பு\nமோடிக்கு எதிராக கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம்\nநடிகர்களுக்கு குளிர்விட்டு போனதாக கூறியது தரக்குறைவான கருத்து அல்ல : அமைச்சர் ஜெயக்குமார்\nஉச்சநீதிமன்ற அதிரடி தீப்பையடுத்து நாளை கூடுகிறது இலங்கை நாடாளுமன்றம்: சபாநாயகர் கரு.ஜெயசூர்�. ஆதார் பயோமெட்ரிக் தகவல்களைக் கொண்டு இறந்தவர்களின் உடல்களை அடையாளம் காண முடியாது. மாநில செயற்குழு உனுப்பினர் வெங்கடேஷ்-க்கு அரிவாள் வெட்டு. நெல்லைமாவட்டத்தில் பரவலான மழை -மக்கள் மகிழ்ச்சி .\nமனைவி மகளை அரிவாளால் வெட்டிய கணவன்\nதிண்டுக்கல் அருகே தாடிக்கொம்பு கிராமத்தில் மனைவி மகளை அரிவாளால் வெட்டிய கணவன் சம்பவ இடத்திலேயே மனைவி சசிகலா உயிரிழப்பு மகள் பூவிதா உயிருக்கு ஆபத்தான நிலையில் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதி . கொலை செய்த கணவன் செல்வராஜை தாடிக்கொம்பு போலீசார் தேடி வருகின்றனர்.\nகாஞ்சிபுரம் மாவட்டம் வண்டலூர் அடுத்த மேலக்கோட்டையூரில் உள்ள தனியார் பல்கலைக்கழக வளாகத்தில் சர்வதேச தாய்மொழி தினம் மற்றும் இந்திய கலாச்சார விழா இன்று நடைபெற்றது. பல்கலைக்கழக வேந்தர் விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பங்கேற்று குத்துவிளக்கு ஏற்றி விழாவினை துவக்கி வைத்தார். பின்னர் மேடையில் பேசிய ஆளுநர் பன்வாரிலால் :- ஒருவரின் எண்ணங்களை ஈர்க்க அவருக்கு தெரிந்த மொழியில் பேசவேண்டும், ஒருவரின் மனதை கவரவேண்டுமென்றால் அவரது தாய்மொழியில் பேசவேண்டும் என்றும் தமிழ்நாட்டில் தங்கியிருக்கும் இந்த நாட்களில், திருக்குறள், எட்டுத்���ொகை, பத்துப்பாட்டு மற்றும் தொல்காப்பியம் போன்ற தமிழ் இலக்கியங்களின் பெருமைகளை அறிந்துள்ளதாகவும மேலும் ஒரு புத்தகத்தை இயற்றிய பிறகு எத்தனை ஆண்டுகளாகினும் அதன் பதிப்பில் இருந்து வார்த்தைகளையும் வரிகளையும் மாற்ற முடியாது அதைப்போல் நாம் என்றும் திகழ வேண்டும் என்றும் தெரிவித்துக் கொண்டார். கோவில்பட்டி அருகே விவசாய நிலப் பகுதியில் திடீர் தீ - 700ஏக்கர் பயிர்கள் சேதம் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள வில்லிசேரி கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களில் திடீரென தீப்பற்றி எரிவதால் சுமார் 700 ஏக்கர் வரையிலான மக்காச்சோளம், பருத்தி, பாசிப்பயிர் மற்றும் சோள வகைகள் பயிர்கள் சேதமடைந்துள்ளன.. தொடர்ந்து தீ பற்றி எரிந்து வருகிறது. தீ கடுமையாக பரவி எரிந்து வருவதாலூம், நிலங்களுக்குள் செல்ல சரியான பாதை இல்லாத காரணத்தால் தீயை அணைக்க முடியால் தீயணைப்பு துறையினர் திணறி வருகின்றனர்.\nPrevious: பட்டாசு ஆலையில் தீ 5பேர் கொடூர பலி Next: பாப்பகுடி ஊராட்சியில் சுகாதார திருவிழா - மதுரை\nசிங்கப்பூரில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாளுக்கு சகஸ்ர கலசாபிஷேகம்\nநடிப்புக்கு முழுக்கு போட எண்ணிய ஹீரோ : ரசிகர்கள் ஷாக்\nஇலங்கை அரசியலில் பரபரப்பு: நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது உச்சநீதிமன்றம்\nசிகாகோவில் மக்கள் உயிரை காத்த கருப்பின பாதுகாப்பு பணியாளரை சுட்டுக் கொன்ற அமெரிக்க காவல்துறை\nபுரோ கபடி லீக்கில் பெங்களூரு அணியை வீழ்த்தியது பெங்கால்\nபாப்பகுடி ஊராட்சியில் சுகாதார திருவிழா - மதுரை\nபுல்லட் சாயலில் புதிய ஜாவா பைக்\nஅர்ஜென்டினாவில் 12 மணி நேரத்தில் 11,000 பீட்சாகளை தயாரித்து புதிய கின்னஸ் சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=115601", "date_download": "2019-05-20T12:51:35Z", "digest": "sha1:OL7CCGPXYIUYNBEB6KLYQIDFYKZDRSIF", "length": 9495, "nlines": 51, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - Why Police Arrest Police Suicide,ஆயுதப்படை பெண் போலீஸ் தற்கொலை முயற்சி ஏன்?", "raw_content": "\nஆயுதப்படை பெண் போலீஸ் தற்கொலை முயற்சி ஏன்\nதிருப்பரங்குன்றம், சூலூர், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் 77.62 சதவீதம் வாக்குகள் பதிவு நகர் மன்ற தலைவராக இருந்தபோது ஈரோட்டில் தந்தை பெரியார் கட்டிய குடிநீர் தொட்டிக்கு நூற்றாண்டு விழா\nகடலூர்: கடலூர் ஆயுதப்படை பிரிவில் பணியாற்றி வருபவர் சவீதா (27). இவரது கணவர் சத்தியசீலன்(35). இவரும் ஆயுதப்படையில் பணியாற்றி வருகிறார். இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். 2 குழந்தைகள் உள்ளன. கடலூர் புதுக்குப்பத்தில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வருகின்றனர். சவீதா காவல்துறை வானொலி தகவல் பிரிவில் கடந்த சில நாட்களாக பணியில் இருந்துள்ளார். அவ்வப்போது பிற பாதுகாப்பு பணிகளிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளார். இந்நிலையில் சவீதா அடிக்கடி வெளியூர் பாதுகாப்பு பணிக்கு அனுப்பப்பட்டுள்ளார். இதற்கிடையே குழந்தைகளின் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் கடலூரிலேயே பணிஅளிக்க வேண்டும் என்று உயர் அதிகாரிகளிடம் கூறிவந்தார். சவீதாவுக்கு உரிய பணி ஒதுக்கீடு கிடைக்காததால் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார்.\nமேலும் பணி விடுப்பு உள்ளிட்டவை தொடர்பாக ஆயுதப்படையின் இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் கடுமையாக திட்டியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று நீதிமன்ற பாதுகாப்பு பணி ஒதுக்கப்பட்ட நிலையில் அங்கு செல்லவில்லை. வீட்டுக்கு சென்ற சவீதா மனஉளைச்சல் காரணமாக விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மயங்கிய நிலையில் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்கொலை முயற்சிக்கு முன்பு அவர் எழுதிய 3 பக்க கடிதம் போலீசாரிடம் சிக்கியது. புதுநகர் போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇதற்கிடையே பணி சுமை மற்றும் சவீதா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளபடி அவரை அசிங்கமாக திட்டிய இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் கூறுகையில், ஆயுதப்படையில் பெண் போலீசாருக்கு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பான பணிகள் ஒதுக்கப்படும். அது போன்று தான் சவிதாவிற்கும் ஒதுக்கப்பட்டது. கடிதத்தில் எழுதுவது எல்லாம் உண்மையாகுமா\nமத்திய அரசு ஊழியர்கள் பணி அமர்த்தப்படுகின்றனர்... தமிழக வணிகவரித்துறை ஜூன் முதல் மறுசீரமைப்பு\nகடல் நீர் மட்டம் குறைவு எதிரொலி... கன்னியாகுமரியில் படகு சேவை ரத்து\nஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு: திருவாரூரில் 6வது நாளாக போராட்டம்\nதர்மபுரி��ில் 8 வாக்குச்சாவடியில் 89.67 சதவீதம் ஓட்டுப்பதிவு\nதிருவள்ளூர் அருகே ஸ்ரீஎல்லையம்மன் கோயிலில் ஜாத்திரை திருவிழா\nதிருவள்ளூர் ஜி.ஹெச்.சில் குவியும் நோயாளிகள்\nதிருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு சென்ற விமானத்தில் திடீர் தீ... சென்னையில் தரை இறக்கம்\nஉள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கார் உதிரிபாக தொழிற்சாலை ஊழியர்கள் 100 பேர் கைது\nதிருப்பரங்குன்றம், சூலூர், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் 77.62 சதவீதம் வாக்குகள் பதிவு\nநகர் மன்ற தலைவராக இருந்தபோது ஈரோட்டில் தந்தை பெரியார் கட்டிய குடிநீர் தொட்டிக்கு நூற்றாண்டு விழா\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/tamilnadu/hosur-telugu-language-dominance-20032017-2/", "date_download": "2019-05-20T13:01:00Z", "digest": "sha1:TH5GUVYGHELJCLE6YANG4ZV6QIDV2MRY", "length": 9494, "nlines": 86, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –ஓசூர் நகராட்சி : இன்னுமா தமிழகத்தில் தெலுங்கு மொழி ஆதிக்கம்! - World Tamil Forum -", "raw_content": "\nMay 20, 7056 3:58 pm You are here:Home தமிழகம் ஓசூர் நகராட்சி : இன்னுமா தமிழகத்தில் தெலுங்கு மொழி ஆதிக்கம்\nஓசூர் நகராட்சி : இன்னுமா தமிழகத்தில் தெலுங்கு மொழி ஆதிக்கம்\nஓசூர் நகராட்சி : இன்னுமா தமிழகத்தில் தெலுங்கு மொழி ஆதிக்கம்\nதமிழ்நாட்டில் உள்ள ஓசூர் நகராட்சி கட்டடத்தில் தெலுங்கு மொழியில் பெயர் பலகை நிறுவியுள்ளனர், நகராட்சி உறுப்பினர்கள். ஏன் என காரணம் கேட்டால், தெலுங்கர்கள் இங்கு அதிகமாக வாழ்கிறார்கள் என சொல்லப்படுகிறது. ஆனால், ஆந்திராவில் தமிழர்கள் அதிகமாக வாழும் சித்தூர் நகராட்சி கட்டடத்தில் தமிழுக்கு இடமில்லை என்பதை படத்தில் பார்த்தால் தெரிந்து கொள்ளலாம். அங்கு என்னவோ, தெலுங்கு மொழி மட்டுமே காணப்படுகிறது.\nஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்��ு அழுத்தவும்.\nயார் மொழிப் பற்றாளர்கள் யார் இனவெறியர்கள் என்பதை நாம் அறிந்து கொள்ள இயலும். தமிழர்கள் விழித்துக் கொண்டால் பிழைத்துக் கொள்ளலாம்.\nஇதுபோலவே, கடந்த 2010 ஆம் ஆண்டு மாநகரட்சிகள், நகரட்சிகள், பேரூராட்சிகள், மாவட்ட ஊராட்சிகள் ஊராட்சி ஒன்றியங்கள் ஆகியவற்றின் அலுவலங்களில் “தமிழ் வாழ்க” என்ற சொல் பொறித்த மின்னொளிப் பலகை அமைக்கப்படுவது கட்டாயமாகப்பட்டு, தமிழ்நாடு அரசால் அரசாணை வெளியிடப்பட்டது (அரசாணை எண்: 67, நாள்: 03.06.2010).\nஆனால் இந்த அரசாணையைப் புறக்கனித்துவிட்டு “தமிழ் வாழ்க” மின்னொளிப் பலகையின்றி எல்லை நகரான இதே ஓசூரில் புதிய நகராட்சி அலுவலகம் திறக்கப்பட்டபோது நிறுவப்படவில்லை. மேலும் நகராட்சி கட்டடத்தின் முகப்பில் ஓசூர் நகராட்சியின் பெயர் பலகை ஆங்கிலத்திலும், தெலுங்கிலும் முதன்மைப் படுத்தப்பட்டும், தமிழ் முதன்மையற்றும் பொறிக்கப்பட்டும் இருந்தது. இது ஓசூர் வாழ் மக்களுக்கும், தமிழ் உணர்வாளர்களுக்கும் அதிர்ச்சியை அளித்தது.\nஇதனால், தமிழ் உணர்வாளர்கள் போராட்ட எச்சரிக்கை செய்து, அரசு நிர்வாகத்திற்கு மனு செய்த பின்பே, ஓசூர் நகராட்சி கூட்டத்தில் “தமிழ் வாழ்க” என்ற மின்னொளி பலகையும் நகராட்சி நிர்வாகத்தால் பொருத்தப்பட்டது என்பது குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று.\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 0\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\nதிருவில்லிபுத்தூர் அருகே 15ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட புலிக்குத்தி வீரர், மன்னர் நடுகல் கண்டுபிடிப்பு\nயுத்தம் நிறைவடைந்து பத்தாண்டுகள் பூர்த்தியாகின்ற நிலையில், முள்ளிவாய்க்காலின் தற்போதைய நிலை என்ன\nமே 16,17,18 – முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தமிழ் இனத்தின் மீது நடத்தப்பட்ட அவலம் தமிழ் இனத்தின் மீது நடத்தப்பட்ட அவலம்\n‘மே 18 நினைவு தினத்தை அனுசரிக்க தமிழர்களுக்கு உரிமை உள்ளது’ – இலங்கை ராணுவ தளபதி\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெ���ில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\n“தமிழ் தேசியம், வந்தேறிகள் என்றெல்லாம் பேசுவது எந்த வகையிலும் பயனளிக்கப் போவதில்லை” – திமுக செய்தித் தொடர்பாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.crickettamil.com/2018/08/blog-post_23.html", "date_download": "2019-05-20T14:01:51Z", "digest": "sha1:ANKKYD35T57FX3BJQB2ZRDV6L2V3AJDK", "length": 19279, "nlines": 74, "source_domain": "www.crickettamil.com", "title": "Tamil Cricket: மீண்டும் முதலிடத்தைக் கைப்பற்றிய விராட் கோலி ! புதிய சாதனை படைத்தார்.", "raw_content": "\nதமிழில் கிரிக்கெட் பதிவுகளை உடனே பெற்றுக்கொள்ள..\nமீண்டும் முதலிடத்தைக் கைப்பற்றிய விராட் கோலி \nICCயின் டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களின் தரப்படுத்தலில் இரண்டாம் டெஸ்ட் போட்டிக்குப் பின்னர் இழந்த முதலாம் இடத்தை மூன்றாம் டெஸ்ட் போட்டியில் பெற்ற 97 & 103 ஓட்டங்களுக்குப் பின்னர் மீண்டும் தனதாக்கியுள்ளார் இந்திய அணியின் தலைவர் விராட் கோலி.\n937 தரப்படுத்தல் புள்ளிகளைப் பெற்றுள்ள விராட் கோலி தடைக்குள்ளாகியுள்ள அவுஸ்திரேலிய முன்னாள் அணித் தலைவர் ஸ்டீவ் ஸ்மித்தை முந்தியுள்ளார். மீண்டும் இப்போதைக்கு விளையாடும் வாய்ப்பு அற்றிருக்கும் ஸ்மித் 929 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.\nகோலியின் 937 தரப்படுத்தல் புள்ளிகள் அவரது தனிப்பட்ட அதிகூடிய புள்ளிகளாக மட்டுமன்றி இந்திய வீரர் ஒருவர் பெற்ற கூடுதலான புள்ளிகளாகவும் சாதனை படைத்துள்ளன.\nஇப்போது டெஸ்ட் வரலாற்றில் அதிக தரப்படுத்தல் புள்ளிகளைப் பெற்றுள்ள துடுப்பாட்ட வீரர்கள் வரிசையில் கோலி 11ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.\nஇவருக்கு மேலே இருக்கும் பத்து டெஸ்ட் சாதனை வீரர்களும் டெஸ்ட் வரலாற்றில் தனியிடம் பிடித்தவர்கள்.\nஇதில் தற்போதும் விளையாடுகின்ற வீரர்களில் ஸ்டீவ் ஸ்மித் மட்டுமே இருக்கிறார்.\nஇன்னும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் இருக்கின்ற நிலையில், கோலி தற்போது இருக்கின்ற சிறப்பான ஓட்டக்குவிப்பு form இல் முதல் பத்து வீரர்களில் ஒருவராக வரலாறு படிக்கக்கூடிய வாய்ப்பும் இல்லாமல் இல்லை.\nஇந்திய வீரர்களில் கோலிக்கு அடுத்த நிலையில் புஜாரா ஆறாம் இடத்தில் இருக்கிறார்.\nபந்துவீச்சாளர் தரப்படுத்தலில் பெரியளவு மாற்றங்கள் இல்லாவிடினும் முதலிடத்தில் தொடர்ந்தும் இருந்துவரும் ஜிம்மி அண்டர்சனுக்கு நான்கு புள்ளிகள் குறைந்திருக்கின்றன.\nஅதேநேரம் அஷ்வின் இரண்டு ஸ்தானங்கள் கீழே சரிந்துள்ளார்.\nசகலதுறை வீரர் தரப்படுத்தலிலும் ரவிச்சந்திரன் அஷ்வின் சரிவு கண்டுள்ளார்.\nLabels: ICC Rankings, சாதனை, டெஸ்ட் தரப்படுத்தல்கள், விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித்\nஇந்த மாதத்தின் சூடான பதிவுகள்\n2வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் அஷ்வின், ரோஹித் ஷர்மா இல்லை ; அவுஸ்திரேலியா அதே அணி \nஆறுதல் வெற்றி, அபார வெற்றி சாதனை வெற்றி பெற்ற இலங்கை அணி \n#AUSvIND - அவுஸ்திரேலிய இந்திய டெஸ்ட் தொடரின் அவுஸ்திரேலிய அணி அறிவிப்பு \nஇந்தியச் சுழலில் இடறிவிழுந்த நடப்பு உலக T20 சம்பியன்கள் \n கோலியின் சாதனைப்போட்டியை சமநிலைப்படுத்திய ஹோப் \nமாற்றங்களுடன் இங்கிலாந்து, முதற் தடவையாக மாற்றமில்...\nகிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட அவுஸ்திரேலிய வீரர...\nமீண்டும் முதலிடத்தைக் கைப்பற்றிய விராட் கோலி \n - ஆனால் ICC அங்கீகாரம் இல்லை...\n2018 – ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள்- அடுத்த ம...\nஇலங்கையின் சுழல் வலையில் சிக்கிய தென் ஆபிரிக்கா - ...\nஇந்தியா இன்னிங்க்சினால் மோசமான தோல்வி \nஅகில தனஞ்செய, அஞ்செலோ மத்தியூஸ் கலக்கலுடன் இலங்கைக...\n டிக்கெட் விற்பனை ஆரம்பம் கோலா...\nதொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி - மழையையும் மீறி இ...\nமுதலிடத்துக்கு முன்னேறிய விராட் கோலி \nகோலியின் தனி நபர் போராட்டம் வீண் \nஅசத்தல் சதமடித்து நிரூபித்த விராட் கோலி \nமோசமான களத்தடுப்பின் விளைவு - மீண்டும் ஒரு தோல்வி ...\nநெதர்லாந்தின் மீள் வருகை வெற்றி \nகிரிக்கெட் பற்றி தமிழில் எழுதும் ஆர்வமுடையோர்....\nகிரிக்கெட் பற்றி தமிழில் எழுதும் ஆர்வமுடையோர் தொடர்பு கொள்ளவும். உடனே அனுப்பி வையுங்கள் : crickettamil.com@gmail.com உங்களுக்கான ஆரம்ப அறிமுகத் தளமாக தமிழ் கிரிக்கெட் இருக்கும்.. | தரமான ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.\nIPL IPL 2018 இந்தியா இலங்கை ஐபிஎல் இங்கிலாந்து அவுஸ்திரேலியா மேற்கிந்தியத் தீவுகள் ICC பாகிஸ்தான் Sri Lanka சென்னை டெஸ்ட் விராட் கோலி சென்னை சூப்பர் கிங்ஸ் பங்களாதேஷ் CSK India Australia சர்ச்சை தென் ஆபிரிக்கா சாதனை தோனி Pakistan Nidahas Trophy ஆப்கானிஸ்தான் கோலி Chennai Super Kings T20 Nidahas Trophy 2018 Bangladesh Test கொல்கத்தா Kohli டேவிட் வோர்னர் ரோஹித் ஷர்மா டெல்லி தடை ஸ்டீவ் ஸ்ம��த் KKR RCB ஆசியக் கிண்ணம் சன்ரைசர்ஸ் ரஷீத் கான் ஸ்ரீலங்கா கிரிக்கெட் BCCI England சிம்பாப்வே தினேஷ் கார்த்திக் மும்பாய் Asia Cup West Indies கார்த்திக் ஸ்கொட்லாந்து ஸ்மித் CWCQ M.S.தோனி Rabada SLC Smith Warner World Cup அஷ்வின் கிரிக்கெட் நியூசிலாந்து பஞ்சாப் ராஜஸ்தான் றபாடா ஷகிப் அல் ஹசன் Afghanistan Chennai ICC Rankings Kings XI Punjab Rajasthan உலக சாதனை குசல் கெயில் பூனே மும்பாய் இந்தியன்ஸ் லோர்ட்ஸ் Dhoni Gayle Lords SunRisers Hyderabad Video அஃப்ரிடி கட்டுரை சந்திமால் முஷ்பிகுர் ரஹீம் ரசல் David Warner Delhi Delhi Daredevils Karthik Kolkata Knight Riders New Zealand SRH South Africa T 20 Test Rankings ஃபக்கார் சமான் அகில தனஞ்செய உலக அணி உலகக்கிண்ணம் கம்பீர் கிறிஸ் கெயில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சன்ரைசஸர்ஸ் சுழல்பந்து தனஞ்சய டீ சில்வா திசர பெரேரா பயிற்றுவிப்பாளர் பாபார் அசாம் மக்ஸ்வெல் மத்தியூஸ் வில்லியம்சன் ஷீக்கார் தவான் Aus vs Ind Kusal Janith Perera Mumbai Indians Spot Fixing Zimbabwe ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டி இந்திய அணி ஐசிசி காவேரி சச்சின் டெண்டுல்கர் சப்ராஸ் சுனில் நரைன் சுரங்க லக்மால் ஜடேஜா டீ வில்லியர்ஸ் தவான் திஸர பெரேரா நேபாளம் பெங்களூரு பெங்களூர் மொயின் அலி மொஹமட் ஷமி ரஹானே ராஜஸ்தான் றோயல்ஸ் லீமன் வொஷிங்டன் சுந்தர் ஹொங் கொங் Babar Azam Ball Tampering Edinburgh Live Streaming Nepal Record Scotland Surrey T20 போட்டி Twitter Whistle Podu World Cup 2019 Youtube உலகக்கிண்ணம் 2019 ஒருநாள் சர்வதேசப்போட்டி குக் குசல் ஜனித் பெரேரா குசல் பெரேரா குசல் மென்டிஸ் குற்றச்சாட்டு குல்தீப் யாதவ் கெய்ல் கைது சங்கக்கார சச்சின் சஞ்சு சம்சன் சந்திமல் சுழல் பந்து சூதாட்டம் ஜிம்மி அன்டர்சன் ஜொனி பெயார்ஸ்டோ ஜோ ரூட் டிக்வெல்ல டெஸ்ட் தரப்படுத்தல்கள் தரப்படுத்தல்கள் தென்னாபிரிக்கா நியுஸிலாந்து நெதர்லாந்து நேரலை நைட் ரைடர்ஸ் பாண்டியா பிராவோ புஜாரா பேர்த் ப்ரோட் மகேந்திர சிங் தோனி மக்கலம் மாலிங்க மொஹமட் ஹஃபீஸ் மோர்கன் லங்கர் லசித் மாலிங்க விஜய் ஷங்கர் வொட்சன் ஷஹீன் அப்ரிடி ஷேன் வோட்சன் ஷ்ரெயாஸ் ஐயர் ஸ்டார்க் ஸ்டோக்ஸ் ஹர்திக் பாண்டியா ஹர்பஜன் சிங் ஹேரத் #GT20Canada 100 ball cricket 100 பந்து AB De Villiers ABD Al Jazeera Bravo CWC 19 Cricket Tamil DJ பிராவோ Danielle Wyatt De Villiers Du Plessis Edgbaston Finch GT20 Canada Gambhir Global T20 Highlights ICC ODI Rankings LPL MS தோனி Morgan Netherlands ODI Rankings Philander Pune Punjab Sachin Tendulkar Star Steve Smith T 10 League T20 சாதனை T20 தரவரிசை Tamil Cricket Tendulkar Twenty 20 UAE Virat Kohli Williamson அஜாஸ் பட்டேல் அஞ்செலோ மத்தியூஸ் அடிலெய்ட் அடில் ரஷீத் அயர்லாந்து அலிஸ்டயர் குக் அல் ஜஸீரா அவுஸ்திரேலிய அணி அவுஸ்திரேலிய மகளிர் அணி அஸ்கர் ஸ���டானிக்சாய் ஆசியக் கிண்ண கிரிக்கெட் இந்திய கிரிக்கெட் வீரர் இமாட் வசீம் இமாம் உல் ஹக் இறுதிப் போட்டி உத்தப்பா எல்கர் ஏரோன் பின்ச் ஐக்கிய அரபு ராஜ்ஜியம் ஒயின் மோர்கன் ஒருநாள் போட்டி கனடா கனடா T20 கர்ரன் காணொளி காலி மைதானம் கிரிக்கெட் சூசூதாட்டம் கிரீமர் கிறிஸ் வோக்ஸ் கென்யா சப்ராஸ் அஹமட் சர்வதேச கிரிக்கெட் சபை சஹால் சுனில் கவாஸ்கர் சுரேஷ் ரெய்னா சுழல் பந்துவீச்சு சோதி சௌதீ ஜக் லீச் ஜேசன் ஹோல்டர் ஜொஸ் பட்லர் டசுன் ஷானக டிம் பெய்ன் டீ கொக் டுபாய் டெய்லர் டெஸ்ட் தரப்படுத்தல் டொம் கர்ரான் ட்விட்டர் தக்கூர் தனஞ்செய தமிம் இக்பால் தமிழர் தமிழ்நாடு தலாத் தினேஷ் சந்திமால் திருவனந்தபுரம் நடுவர் நயீம் ஹசன் நியூசீலாந்து பக்கர் சமான் பபார் அசாம் பள்ளேக்கலை பிரீமியர் லீக் பிரெண்டன் மக்கலம் பில்லிங்ஸ் பும்ரா போல்ட் மகளிர் மகளிர் கிரிக்கெட் மார்க்கஸ் ஹரிஸ் மிக்கி ஆர்தர் முஜீப் முஷ்டாக் மொஹமட் நபி மொஹமட் ஷெசாட் ரங்கன ஹேரத் ரம்புக்வெல்ல ரவீந்திர ஜடேஜா ரஷீட் ரஸ்ஸல் ஆர்னல்ட் ராகுல் ராயுடு ரிஷப் பாண்ட் ரெய்னா ரொஸ் டெய்லர் றோயல் சல்லெஞ்சர்ஸ் லக்மால் லங்கன் பிரீமியர் லீக் லயோன் லஹிரு குமார வஹாப் ரியாஸ் விளையாட்டு விளையாட்டு மருத்துவம் வெள்ளையடிப்பு வோர்னர் ஷடாப் கான் ஷனன் கப்ரியல் ஷார்ஜா ஷேன் வொட்சன் ஷேன் வோர்ன் ஷொயிப் ஷ்ரேயாஸ் ஐயர் ஸ்டீவ் ஸ்மித் ஹசன் அலி ஹர்டிக் பாண்டியா ஹர்பஜன் ஹெட்மேயர் ஹைதராபாத் ஹோப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlminnal.com/?cat=244&paged=5", "date_download": "2019-05-20T12:48:50Z", "digest": "sha1:QS67272L5FLV2Y4YIDRGFTFIWDNQI2IY", "length": 3072, "nlines": 24, "source_domain": "yarlminnal.com", "title": "LADIES SPECIAL – Page 5 – Yarlminnal", "raw_content": "\nIS அமைப்பிற்கு காணி வாங்கிய பிள்ளையானின் சகாக்கள் வெளியானது அந்தரங்க இரகசியம்\nயாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி நீக்கம்\nஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் பிரதான முகாம் மட்டக்களப்பில் முற்றுகை பல தகவல்கள் அம்பலம் (அதிர்ச்சி படங்கள் இணைப்பு)\nயாழிலுள்ள பிரபல பாடசாலைக்கு எச்சரிக்கைக் கடிதம் அனுப்பிய பயங்கரவாத அமைப்பு\nபாடசாலைகள் திறக்கும் திகதிகள் திடீர் மாற்றம்\nஉடல் எடையினை சிறந்த முறையில் குறைக்கும் தேநீர்… எப்படி தயாரிப்பது \nஉடல் எடையினை குறைக்க எவ்வளவு வழிகள் இருந்தாலும் இயற்கை முறையில் குறைப்பதே சிறந்த��கும். இதற்கு பதிலாக க்ரீன் டீ, புதினா டீ எலுமிச்சை டீ குறைப்பதாலும் கூட உடல் எடையினை எளிதில் குறைக்க முடியும். தற்போது இதை போன்று இயற்கை முறையில் உடல் எடையினை குறைக்கும் அற்புத டீ ஒன்றினை இங்கு பார்ப்போம். தேவையானவை தேயிலை தூள் எலுமிச்சை தோல் துளசி இலை ஏலக்காய் கிராம்பு பட்டை பனை வெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரை தயாரிக்கும் முறை ஒரு பாத்திரத்தில் நீரைக் கொதிக்க வைக்க ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/927359/amp", "date_download": "2019-05-20T13:03:03Z", "digest": "sha1:2DDH4XA3IFPF2QCMVUGFC3OPGBGEBKED", "length": 8039, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "ராதாபுரம் சிவன் கோயிலில் தெப்ப உற்சவம் கோலாகலம் திரளானோர் தரிசனம் | Dinakaran", "raw_content": "\nராதாபுரம் சிவன் கோயிலில் தெப்ப உற்சவம் கோலாகலம் திரளானோர் தரிசனம்\nராதாபுரம், ஏப். 21: ராதா\nபுரம் வரகுணபாண்டீஸ் வரர் உடனுறை நித்தியகல்யாணி அம்பாள் கோயிலில் தெப்ப உற்சவம் கோலாகலமாக நடந்தது. இதை திரளானோர் தரிசித்தனர். நெல்லை மாவட்டத்தில் தனிச்சிறப்புமிக்க ராதாபுரம் வரகுணபாண்டீஸ்வரர் உடனுறை நித்தியகல்யாணி அம்பாள் கோயிலில் சித்திரை திருவிழா கடந்த 9ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழா நாட்களில் தினமும் காலை சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை, இரவு பல்வேறு வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி, அம்பாள் வீதியுலா நடந்தது. 12ம்தேதி இரவு அழகிய மணவாளபெருமாள் கருட வாகனத்தில் வீதியுலா நடந்தது. 16ம்தேதி காலை நடராஜர் வெள்ளை சாத்தியும், மாலை பச்சை சாத்தியும் அருள்பாலித்தார். விழாவின் சிகரமான தேரோட்டம் 17ம்தேதி நடந்தது. இதில் தாசில்தார் செல்வம், துணை தாசில்தார் சந்திரசேகரன், ராதாபுரம் பஞ். முன்னாள் தலைவர் மதன் மற்றும் திரளானோர் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுத்து நிலையத்தில் சேர்த்தனர்.10ம் நாளையொட்டி இரவு 9 மணிக்கு தெப்ப உற்சவம் கோலாகலமாக நடந்தது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் வலம்வந்த சுவாமி, அம்பாளை திரளானோர் தரிசித்தனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர், விழாக்குழுவினர் செய்திருந்தனர்.\nபண்பொழி திருமலைக்குமார சுவாமி கோயிலில் வைகாசி விசாக திருவிழா கோலாகலம்\nவாலாஜா தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் தங்கத்திலான சனீஸ்வர பகவான் பிரதிஷ்டை\nவாசுதேவநல்லூர் கோயிலில�� வைகாசி விசாக திருவிழா\nபூட்டிய வீட்டை உடைத்து பணம் திருடியவர் கைது\nராஜிவ் நினைவு ஜோதி ஊர்வலத்துக்கு வரவேற்பு\nவாசுதேவநல்லூர் அருகே நாரணபுரத்தில் புனித லூர்து அன்னை ஆலய சப்பர பவனி\nகடனாநதி அணை கோரக்கநாதர் கோயிலில் பவுர்ணமி சிறப்பு வழிபாடு\nஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலி\nநெல்லை டவுனில் சாலையோர கட்டிடம் இடிந்துவிழுந்து சேதம்\nபாளையில் யாதவர் பண்பாட்டு கழக செயற்குழு கூட்டம்\nபாளையஞ்செட்டிகுளம் நாராயணசாமி தர்மபதியில் வைகாசி பெருந்திருவிழா\nவைகாசி விசாகம் முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு\nபாளையில் பள்ளி மாணவர்கள் பாதுகாப்புக்காக பேரிகார்டு அமைத்து மாற்றுவழியில் வாகனங்களை திருப்பிய போலீசார்\nகலந்தாய்வு முன்னுரிமை பட்டியலுக்கு ஒப்புதல்\nகடையநல்லூர் முப்புடாதி அம்மன் கோயில் வைகாசி பிரம்மோற்சவ விழா தேரோட்டம்\nபாவூர்சத்திரம் அருகே கார் மீது லாரி மோதி இருவர் படுகாயம்\nகொழுந்துமாமலை கோயிலில் நாளை வைகாசி விசாக விழா\nஉவரி சுயம்புலிங்க சுவாமி கோவில் வைகாசி விசாக திருவிழா இன்று துவக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/bharathiyar", "date_download": "2019-05-20T12:26:24Z", "digest": "sha1:LX4YIWM5XSEKJMXX44DPYESK63WX2NP2", "length": 10993, "nlines": 339, "source_domain": "www.panuval.com", "title": "பாரதியார்", "raw_content": "\nவாழ்க்கை / தன் வரலாறு\n2018 அதிகம் விற்பனையான நாவல்கள்\n2018 அதிகம் விற்பனையான மொழிபெயர்ப்புகள்\n2018 அதிகம் விற்பனையான கவிதைகள்\nபோரும் வாழ்வும்(War and peace - 3 பாகங்களும்)\nஅன்னா கரீனினா( 2- Parts)\nமுற்கால இந்தியா தொடக்கக் காலத்திலிருந்து கி.பி.1300 வரை\nக்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி\nகடைசி முகலாயன் ஓர் அரசகுலத்தின் வீழ்ச்சி, டெல்லி, 1857\nஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன்(முழுக் கவிதைகள் திரட்டு)\nகுயில்பாட்டு - கண்ணன் பாட்டு\nவேதத்தின் கொள்கைகளை விளக்கும் பொருட்டாகவே பகவத் கீதை செய்யப்பட்டது. மனிதன் சர்வ துக்கங்களிலிருந்து வ..\nபகவத் கீதைவேதத்தின் கொள்கைகளை விளக்கும் பொருட்டாகவே பகவத் கீதை செய்யப்பட்டது.மனிதன் சர்வ துக்கங்களில..\nவேதத்தின் கொள்கைகளை விளக்குவதற்காகவே பகவத்கீதை படைக்கப்பட்டதாகச் சொல்கிறார் பாரதியார். மனிதன் தனது த..\nபாரதியின் அனைத்துக் கவிதைகளும் அடங்கிய நவீனப் பதிப்பு. சரளமாகப் பொருள் உணரும்படிக் கடின சந்திகள் பி..\n��ாரதி ஆசிரியராக விளங்கிய ஒரே நாளேடு ‘விஜயா’. 19091910இல் புதுச்சேரியிலிருந்து வெளியான இந்த நாளேடு, ப..\nமனிதன் துன்பங்களிலிருந்து விடுபட விரும்புகிறான். பேரின்பத்தை அனுபவிக்க விரும்புகிறான். அதற்கான வழி எ..\nஅழகு, எளிமை இரண்டையும் ஒருசேர தரிசிக்கவேண்டுமானால் பாரதியை வாசித்தால் போதும். நவீன தமிழ் கவிதை, உரைந..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://1tamilnews.com/News_Details.php?nid=146", "date_download": "2019-05-20T12:26:28Z", "digest": "sha1:C6YXZM4N3BKPF3LK2KM57LBNOWLMMWKC", "length": 10437, "nlines": 71, "source_domain": "1tamilnews.com", "title": "பாப்பகுடி ஊராட்சியில் சுகாதார திருவிழா - மதுரை - Pudhiya Athiyayam", "raw_content": "தர்மபுரியில் பயிர்களை அழித்து காட்டு மாடுகள் அட்டகாசம்: விவசாயிகள் கவலை\nகஞ்சா விற்றவர் கைது - கரூர்.\nசிகாகோவில் மக்கள் உயிரை காத்த கருப்பின பாதுகாப்பு பணியாளரை சுட்டுக் கொன்ற அமெரிக்க காவல்துறை\nபட வாய்ப்பு குறைவு : துப்பறியும் பணியில் ஹன்ஸ், சைகல் நடிகைகள்\nபாஜவை வீழ்த்த, கூட்டணி அமைப்பது தொடர்பாக சீதாராம் யெச்சூரியிடம் ஆலோசித்தோம்: மு.க. ஸ்டாலின்\nநட்பு கால்பந்து: பிரேசில் வெற்றி\nபில்லா பாண்டி - விமர்சனம்\nஉச்சநீதிமன்ற அதிரடி தீப்பையடுத்து நாளை கூடுகிறது இலங்கை நாடாளுமன்றம்: சபாநாயகர் கரு.ஜெயசூர்�. ஆதார் பயோமெட்ரிக் தகவல்களைக் கொண்டு இறந்தவர்களின் உடல்களை அடையாளம் காண முடியாது. மாநில செயற்குழு உனுப்பினர் வெங்கடேஷ்-க்கு அரிவாள் வெட்டு. நெல்லைமாவட்டத்தில் பரவலான மழை -மக்கள் மகிழ்ச்சி .\nபாப்பகுடி ஊராட்சியில் சுகாதார திருவிழா - மதுரை\nமதுரை மாவட்டம் கோவில் பாப்பகுடி ஊராட்சியில் சுகாதார திருவிழா நடைபெற்றது இதில் தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு, மதுரை மாவட்ட ஆட்சியர் நடராஜன், ஆகியோர் கலந்துகொண்டனர், விழாவில் கோவில் பாப்பாகுடி ஊராட்சி மக்களுக்கு சுகாதாரத்தை குறித்த விழிப்புணர்வுகள் எடுத்துரைக்கப்பட்டது.\nநிகழ்ச்சியினை தொடங்கி வைத்து மேடையில் பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு தமிழ்நாட்டு மக்கள் சுபிட்சமாகவும், ஆரோக்கியமாகவும் வாழ வேண்டும் என்பதற்காகவே மறைந்த முதல்வர் ஜெயலலிதா பல திட்டங்களை செயல்படுத்தினார்., ஊராட்சி பகுதிகளில் பொது வினியோக திட்டத்தின் மூலம் பொருட்கள் கிடைக்க 1978 கிராமம் தோறும் 15000 ரேஷன் கடைகள் கொண்டு வந்தவர் எம��.ஜி.ஆர்., இந்த அரசு சுகாதாரத்தில் ஒரு புரட்சியை ஏற்படுத்தி, மக்கள் நல்வாழ்வுத்துறை நாட்டிலிலேயே முதன்மையாக செயல்படுத்திக் கொண்டிருக்கின்றது., *மதுரை மாவட்டத்தில் 13 வட்டாரங்களில் 190 சிறப்பு மருத்துவ முகாம் நடத்தபட்டுள்ளது.* *2 லட்சத்து 67 ஆயிரம் பேருக்கு பல்வேறு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது* மாவட்டத்தில் 187. 28 கோடி மதிப்பீட்டில் கர்பிணி பெண்கள் பயன்பெறும் வகையில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது., இதுவரை இருந்த எந்த அரசியல் செய்யாத விதமாக, பிறந்த குழந்தைக்கான 16 மருத்துவ பொருட்கள் அடங்கிய பெட்டகம் வழங்கப்பட்டு வருகின்றது., நாட்டில் 162 குழந்தைகள் இருதய நோயால் கண்டறியப்பட்டு, அதில் 141 குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது., 20 இலட்சத்து 818 பேர் நாட்டில் மருத்துவ காப்பீட்டு திட்டம் மூலம் பேர் பயன் பெற்றுள்ளனர்., நாட்டில் ஒகி, கஜாபுயலின் போது தொற்று நோய்கள் பாதிப்பு ஏற்படாமல், மருத்துவ உதவி சுகாதாரத் துறையினர் செயல்பட்டனர் அவர்களுக்கு எனது பாராட்டும் நன்றியும் தெரிவிக்கின்றேன். *மளிகை கடையிலோ, துணிக்கடையிேலா பொருட்கள் வாங்கும் போது எப்படி பரிசோதித்து வாங்குகின்றோமோ, அது போல இனி வரும் 5 ஆண்டு களில் சிறப்பாக ஆட்சி செய்யும் அரசை தேர்ந்தெடுக்க வேண்டும்...* *மாநில அரசு பாதிக்கப்பட்ட மக்களுக்கு எப்படி 2 ஆயிரம் வழங்கி வருகின்றது அதே போல் பிரதமர் மோடியிலான மத்திய அரசு 6 ஆயிரம் ரூபாய் வழங்கி வருகின்றது.* போன ஆட்சியில் பிள்ளைகள் படிக்க முடியாதவாறு , 8 மணி நேரம், 12 மணி நேரம் மின்சார தடை நிலவி வந்த வேலையில், இந்த அரசு அனைவருக்கும் மின்சாரம் தடையில்லாமல் வழங்கி வருகின்றது என்று பேசினார்\nPrevious: மனைவி மகளை அரிவாளால் வெட்டிய கணவன் Next: இதுவும் இந்தியாவில் தான்...\nஏ.டி.பி. டென்னிஸ்: அரைஇறுதியில் பெடரர்\nராணுவத்தில் சிறப்பு சேவையாற்றியவர் இயக்கும் படம்\nஅக இருளை அகற்றும் அண்ணாமலையார் தீபம்\nஉலக கோப்பை ஆக்கி: இந்திய அணிக்கு மன்பிரீத் சிங் கேப்டன்\nபொய் செய்திகளை களையெடுக்க 20 குழுக்கள் தேர்வு: வாட்ஸ் ஆப் நிறுவனம் அறிவிப்பு\nசையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் சாய்னா, காஷ்யப் கால்இறுதிக்கு தகுதி\nஎண்ணெய் இருப்பு வைக்க அபுதாபி நிறுவனத்துடன் மத்திய அரசு ஒப்பந்தம்\nஸ்ரீ அண்ணாமலை ஞானதேசிக சுவாமிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=109210", "date_download": "2019-05-20T12:41:49Z", "digest": "sha1:VNHMRVQKHTNIGDO7JGCEDIAA7VQLNZVA", "length": 4299, "nlines": 49, "source_domain": "tamil.adaderana.lk", "title": "விபத்தில் பாதசாரி ஒருவர் பலி", "raw_content": "\nவிபத்தில் பாதசாரி ஒருவர் பலி\nபயாகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏதகம பகுதியில் இடம்பெற்ற விபத்து பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nவாத்துவ பகுதியை நோக்கி பயணித்த வேன் ஒன்று பாதை ஓரமாக நடந்து சென்ற ஒருவரை மோதியதிலேயே விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nவிபத்தில் பலத்த காயமடைந்த நபர் நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.\nநேற்று (05) இரவு 7.15 மணியவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nமதுகம, எலேதுல வத்த பகுதியை சேர்ந்த 51 வயதுடைய வேலு சொய்ஸா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.\nவிபத்து தொடர்பில் வேனின் ஓட்டுனரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nசம்பவம் தொடர்பில் பயாகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nபெற்றோர்களிடம் இராணுவ தளபதி விடுத்துள்ள வேண்டுகோள்\nநம்பிக்கையில்லா பிரேரணைக்கு நாட்டிற்கு அன்பு செலுத்தும் அனைவரதும் ஒத்துழைப்பு கிடைக்கும்\nபீப்பள்ஸ் லீசிங் தனது ஹொரண கிளையை மெருகேற்றி புதிய முகவரிக்கு இடம்மாற்றியுள்ளது\nMy Galaxy App இன் ஊடாக Samsung வாடிக்கையாளர்களுக்கு இலவச K-POP மற்றும் பிற த்ரில்லான உள்ளடக்கங்கள்\nNTJ உடன் தொடர்பிலிருந்த பாராளுமன்ற மொழிபெயர்பாளர் 90 நாட்கள் தடுப்புக்காவலில்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இதுவரையில் 89 பேர் கைது\nபாகிஸ்தான் குடும்பம் ஒன்றை பொறுப்பேற்ற தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்\nலொறியுடன் மோதியதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் பலி\nசீகிரியாவை இலவசமாக 16 ஆயிரம் பேர் பார்வையிட்டுள்ளனர்\nமின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=115602", "date_download": "2019-05-20T12:52:04Z", "digest": "sha1:WYU2Y5VNMHJ7V5RLWZXJNIWMERT4WISL", "length": 8485, "nlines": 51, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - 1.55 crore fraud case: Brothers, father-in-law arrested,ஏலச்சீட்டு நடத்தி 1.55 கோடி மோசடி: சகோதரர்கள், மாமனார் கைது", "raw_content": "\nஏலச்சீட்டு நடத்தி 1.55 கோடி மோசடி: சகோதரர்கள், மாமனார் கைது\nதிருப்பரங்குன்றம், சூலூர், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் 77.62 சதவீதம் வாக்குகள் பதிவு நகர் மன்ற தலைவராக இருந்தபோது ஈரோட்டில் தந்தை பெரியார் கட்டிய குடிநீர் தொட்டிக்கு நூற்றாண்டு விழா\nதிருவள்ளூர்: திருவள்ளூர் அருகே ஏலச்சீட்டு நடத்தி ரூ.1.55 கோடி மோசடி செய்த சகோதரர்கள் உட்பட 3 பேரை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த கோரமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் தாமோதரன் (44). இவரது தம்பி ருக்மாங்கதன் (36). தாமோதரனின் மாமனார் வெங்கடராஜ் (62). இவர்கள் ஆவடி அருகே திருமுல்லைவாயல் ஜெயலட்சுமி நகரில் வசித்து வருகிறார்கள். இவர்கள் 3 பேரும் கடந்த 2015ம் ஆண்டு முதல் ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளனர். இவர்களிடம் அப்பகுதியை சேர்ந்த முனுசாமிராஜி, 2015 முதல் 2017ம் ஆண்டு வரை ரூ.1 லட்சம் சீட்டில் 6 சீட்டு சேர்ந்து மொத்தம் ரூ.3,30,196 கட்டியுள்ளார்.\nஇதுபோல் அதே கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணவேணி, கண்ணையா, ஹேமாவதி, பெருமாள், ராணி, ஜோதி, சுந்தரம்மாள், மங்கம்மாள், ஜானகி, கன்னியம்மாள் உட்பட 80க்கும் மேற்பட்டவர்கள் ரூ.1 கோடியே 54 லட்சத்து, 70 ஆயிரத்து 531 கட்டியுள்ளனர். இதில் பணம் கட்டி முடித்தவர்களுக்கு சீட்டு பணத்தை திருப்பி தராமல் இழுத்தடித்துள்ளனர். சீட்டு கட்டியவர்கள் தொடர்ந்து நெருக்கடி கொடுத்ததால் 3 பேரும் திடீரென தலைமறைவாகி விட்டனர். இதனால் பணம் கட்டியவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுபற்றி பாதிக்கப்பட்டவர்கள் நேற்று முன்தினம் திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி., சிபி சக்கரவர்த்தியிடம் புகார் கொடுத்தனர்.\nஅவர்களது புகார் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி கண்ணப்பனுக்கு உத்தரவிட்டார். இன்ஸ்பெக்டர் அனுமந்தன் வழக்குப்பதிவு செய்து விசாரித்தார்.இந்த நிலையில், தாமோதரன், ருக்மாங்கதன் மற்றும் வெங்கடராஜ் ஆகியோரை நேற்றிரவு போலீசார் கைது செய்தனர். விசாரணைக்கு பிறகு அவர்களை திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.\nஅரசு மருத்துவமனையில் நோயாளிகளிடம் லஞ்சம்\nதுப்பாக்கி தொழிற்சாலை கண்டுபிடிப்பு... நக்சல் அமைப்பினருடன் தொடர்பா\nகுடிபோதையில் தகராறு செய்த 8 பேர் மீது அமிலம் வீச்சு\nஆட்டோ டிரைவரை கொல்ல முயற்சி\nபுதுச்சேரியில் இருந்து கடத்தி பதுக்கிய 6 லட்சம் மதுபாட்டில் பறிமு���ல்: கைதான வாலிபர் மீது குண்டாஸ்\nசென்னை மற்றும் புறநகர் பகுதியில் கஞ்சா விற்பனை கும்பல் கைது\nபோலீஸ்காரருக்கு சரமாரி அடிஉதை: 3 பேர் கைது\nதொழிலதிபர் கொடுத்த டான்ஸ் பார்ட்டி மும்பை மாநகராட்சி அதிகாரிகள் 6 பேர் கைது\nவீட்டுமனை வாங்கித்தருவதாக ரூ.50 கோடி மோசடி: 4 பேர் கைது\nரயில்களில் பயணிகளிடம் நகை பறித்த வழக்கு..... வட மாநில கொள்ளையர்கள் 6 பேர் கைது\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-05-20T13:08:44Z", "digest": "sha1:WY6JFS2CZ354KGSG5UCCQPO73ZFBU3VZ", "length": 9079, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | வங்கி இருப்புத் தொகை", "raw_content": "\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவித்து அரசாணை வெளியீடு\nகருத்துக்கணிப்புகளுக்குப்பின் பாஜக இருக்கிறது என கூறி எதிர்க்கட்சியினர் ஊடகங்களை உதாசீனம் செய்கிறார்கள் - தமிழிசை சவுந்தரராஜன்\nகருத்துக்கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாக வந்தாலும் பாதகமாக வந்தாலும் அதை பொருட்படுத்துவதில்லை- தமிழகத்தில் திமுக பெரும்பான்மை இடங்களை பிடிக்கும் என்ற கருத்துக்கணிப்பு பற்றி மு.க.ஸ்டாலின் பேட்டி\nதேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 284 புள்ளிகள் உயர்ந்து 11,691ல் வர்த்தகம்\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 888.91 புள்ளிகள் உயர்ந்து 38,819ல் வர்த்தகம்\nடெல்லியில் இன்று ராகுல் காந்தி, சோனியா காந்தியை மாயாவதி சந்திக்கவில்லை - பி.எஸ்.பி.\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.88 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஎஸ்பிஐ வங்கியில் மேனேஜர் வேலை \nஉலகக் கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.28 கோடி\nசவுத் இந்தியன் வங்கியில் மேனேஜர் வேலை\nவாரத்தின் முதல் நாள் வர்த்தகம் : சென்செக்ஸ், நிஃப்டி 1% சதவிகிதம் சரிவு\nபுதுக்கோட்டை வங்கியில் நகைகள் மாயமான வழக்கில் புதிய திருப்பம்\nநபார்டு வங்கியில் வேலை - 87 காலிப்பணியிடங்கள்\nவங்கி அலுவலக உதவியாளர் புதுக்கோட்டையில் சடலமாக மீட்பு\nவாராக்கடனை வசூலிக்க புதிய விதிமுறைகள் - விரைவில் வெளியாகும் என தகவல்\nடிகிரி படித்தவர்களுக்கு கரூர் வைசியா வங்கியில் வேலை\nபுதிய தோற்றத்தில் வருகிறது 20 ரூபாய் நோட்டு\nபொறியியல் படித்தவர்களுக்கு ஐடிபிஐ வங்கியில் மேனேஜர் வேலை\n“670 கோடி வங்கி இருப்பு” - இந்திய அளவில் பகுஜன் சமாஜ் கட்சி முதலிடம்\n10 ஆண்டுகளில் 7 லட்சம் கோடி வாராக் கடன்கள் ரத்து \nஎஸ்பிஐ வங்கியில் கிளரிக்கல் வேலை: 8,653 காலிப்பணியிடங்கள்\nகூகுள் பே அங்கீகாரம் பெறாமல் எப்படி செயல்படுகிறது \nஎஸ்பிஐ வங்கியில் மேனேஜர் வேலை \nஉலகக் கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.28 கோடி\nசவுத் இந்தியன் வங்கியில் மேனேஜர் வேலை\nவாரத்தின் முதல் நாள் வர்த்தகம் : சென்செக்ஸ், நிஃப்டி 1% சதவிகிதம் சரிவு\nபுதுக்கோட்டை வங்கியில் நகைகள் மாயமான வழக்கில் புதிய திருப்பம்\nநபார்டு வங்கியில் வேலை - 87 காலிப்பணியிடங்கள்\nவங்கி அலுவலக உதவியாளர் புதுக்கோட்டையில் சடலமாக மீட்பு\nவாராக்கடனை வசூலிக்க புதிய விதிமுறைகள் - விரைவில் வெளியாகும் என தகவல்\nடிகிரி படித்தவர்களுக்கு கரூர் வைசியா வங்கியில் வேலை\nபுதிய தோற்றத்தில் வருகிறது 20 ரூபாய் நோட்டு\nபொறியியல் படித்தவர்களுக்கு ஐடிபிஐ வங்கியில் மேனேஜர் வேலை\n“670 கோடி வங்கி இருப்பு” - இந்திய அளவில் பகுஜன் சமாஜ் கட்சி முதலிடம்\n10 ஆண்டுகளில் 7 லட்சம் கோடி வாராக் கடன்கள் ரத்து \nஎஸ்பிஐ வங்கியில் கிளரிக்கல் வேலை: 8,653 காலிப்பணியிடங்கள்\nகூகுள் பே அங்கீகாரம் பெறாமல் எப்படி செயல்படுகிறது \nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Indian+Law/72", "date_download": "2019-05-20T13:24:45Z", "digest": "sha1:PX5RV7D2GKKH4G5L7X3JEKWQOQLIKRJR", "length": 9091, "nlines": 134, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Indian Law", "raw_content": "\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவித்து அரசாணை வெளியீடு\nகருத்துக்கணிப்புகளுக்குப்பின் பாஜக இருக்கிறது என கூறி எதிர்க்கட்சியினர் ஊடகங்களை உதாசீனம் செய்கிறார்கள் - தமிழிசை சவுந்தரராஜன்\nகருத்துக்கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாக வந்தாலும் பாதகமாக வந்தாலும் அதை பொருட்படுத்துவதில்லை- தமிழகத்தில் திமுக பெரும்பான்மை இடங்களை பிடிக்கும் என்ற கருத்துக்கணிப்பு பற்றி மு.க.ஸ்டாலின் பேட்டி\nதேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 284 புள்ளிகள் உயர்ந்து 11,691ல் வர்த்தகம்\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 888.91 புள்ளிகள் உயர்ந்து 38,819ல் வர்த்தகம்\nடெல்லியில் இன்று ராகுல் காந்தி, சோனியா காந்தியை மாயாவதி சந்திக்கவில்லை - பி.எஸ்.பி.\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.88 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஜல்லிக்கட்டு வழக்கு: உச்சநீதிமன்ற விசாரணை அமர்வு அறிவிப்பு\nதனியார் மயமாகும் நீலகிரி மலை ரயில்\nஜல்லிக்கட்டு சட்டத்திற்கு எதிராக வழக்கு இருந்தால் வாபஸ் பெறப்படும்: விலங்குகள் நல வாரியம்\nதோழமையை வலியுறுத்தும் தேசியக் கொடி..\nஜல்லிக்கட்டு சட்டம் குடியரசு தலைவருக்கு அனுப்பப்பட்டது\nமாணவர்கள் கையில் இருந்தவரை போராட்டம் அமைதியாக இருந்தது: லாரன்ஸ்\nநிரந்தரச் சட்டத்துக்கும் அவசர சட்டத்துக்கும் வேறுபாடு என்ன\nமுன் கூட்டியே வருகிறார் ஆளுநர்..\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பாரிஸில் போராட்டம்\nசச்சின் சாதனைகளை முறியடிப்பது முடியாது: விராத் கோலி\n2018 முதல் ஐஐடியில் மாணவிகளுக்கு 20 % ஒதுக்கீடு\nஅமேசான் நிறுவனத்துக்கு எச்சரிக்கை விடுத்த பொருளாதார விவகாரத்துறை செயலாளர்\nஆஸ்திரேலியாவில் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவு குரல்\nஅமேசானில் பொருட்கள் வாங்காதீர்கள்: விஜயகாந்த்\nரூபாய் மதிப்பு நீக்க ‌நடவடிக்கையால் பொருளாதார வளர்ச்சி குறையும்...\nஜல்லிக்கட்டு வழக்கு: உச்சநீதிமன்ற விசாரணை அமர்வு அறிவிப்பு\nதனியார் மயமாகும் நீலகிரி மலை ரயில்\nஜல்லிக்கட்டு சட்டத்திற்கு எதிராக வழக்கு இருந்தால் வாபஸ் பெறப்படும்: விலங்குகள் நல வாரியம்\nதோழமையை வலியுறுத்தும் தேசியக் கொடி..\nஜல்லிக்கட்டு சட்டம் குடியரசு தலைவருக்கு அனுப்பப்பட்டது\nமாணவர்கள் கையி���் இருந்தவரை போராட்டம் அமைதியாக இருந்தது: லாரன்ஸ்\nநிரந்தரச் சட்டத்துக்கும் அவசர சட்டத்துக்கும் வேறுபாடு என்ன\nமுன் கூட்டியே வருகிறார் ஆளுநர்..\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பாரிஸில் போராட்டம்\nசச்சின் சாதனைகளை முறியடிப்பது முடியாது: விராத் கோலி\n2018 முதல் ஐஐடியில் மாணவிகளுக்கு 20 % ஒதுக்கீடு\nஅமேசான் நிறுவனத்துக்கு எச்சரிக்கை விடுத்த பொருளாதார விவகாரத்துறை செயலாளர்\nஆஸ்திரேலியாவில் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவு குரல்\nஅமேசானில் பொருட்கள் வாங்காதீர்கள்: விஜயகாந்த்\nரூபாய் மதிப்பு நீக்க ‌நடவடிக்கையால் பொருளாதார வளர்ச்சி குறையும்...\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/cinimini/2019/05/15170736/Nayanthara-to-work-with-Siruthai-Siva.vid", "date_download": "2019-05-20T12:52:08Z", "digest": "sha1:HLFFZETCLTYMYU3UFC4QA6PEFIDY2JB5", "length": 4779, "nlines": 137, "source_domain": "video.maalaimalar.com", "title": "Tamil Movie Reviews | Celebrity interview videos | Cinema videos - Maalaimalar", "raw_content": "\nஅரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு - அரசணை வெளியீடு\nகொல்கத்தாவில் மம்தாவை சந்தித்தார் சந்திரபாபு நாயுடு\nஅரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு - அரசணை வெளியீடு | கொல்கத்தாவில் மம்தாவை சந்தித்தார் சந்திரபாபு நாயுடு\nதல 60 - முதல்முறையாக அஜித்துடன் இணையும் பிரபலம்\nமூன்று வருடங்களுக்கு பிறகு சூர்யா ஜோடியாகும் பிரபல நடிகை\nதுருவ் நடிக்கும் ஆதித்யா வர்மா படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\nமூன்று வருடங்களுக்கு பிறகு சூர்யா ஜோடியாகும் பிரபல நடிகை\nDead pool கதாபாத்திரம் எஸ். ஜே.சூர்யாவிற்கு பொருந்தும் - பிரியா பவானி சங்கர்\nஎஸ்.ஜே.சூர்யா - பா.இரஞ்சித் புதிய கூட்டணி\nஅமிதாப்பச்சன் போட்ட பிள்ளையார் சுழி நல்லா ஒர்க்கவுட் ஆகியிருக்கிறது - எஸ்.ஜே.சூர்யா\nசிவா இயக்கத்தில் நடிக்கும் சூர்யா - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/11/blog-post_26.html", "date_download": "2019-05-20T13:07:03Z", "digest": "sha1:X6IK3TBKQYYCPOT2KDDUKBYVWGH7XBBE", "length": 5786, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "ஐக்கிய தேசியக் கட்சி அரசு மீள நிறுவப்பட்டு விட்டது: சஜித்! - sonakar.com", "raw_content": "\nHome NEWS ஐக்கிய தேசியக் கட்சி அரசு மீள நிறுவப்பட்டு விட்டது: சஜித்\nஐக்கிய தேசியக் கட்சி அரசு மீள நிறுவப்பட்டு விட்டது: சஜித்\nநாடாளுமன்ற பெரும்பான்மையில்லாத மஹிந்த மற்றும் அவரது அமைச்சரவை தோற்கடிக்கப்பட்டு ஐக்கிய தேசியக் கட்சி அரசு மீள நிறுவப்பட்டு விட்டதாக ஆணித்தரமாக தெரிவிக்கிறார் சஜித் பிரேமதாச.\nபெருந்தொகை வெளிநாட்டு ஊடகங்கள், தூதரக அதிகாரிகள் பிரசன்னத்தில் இன்று நாடாளுமன்றம் கூடியிருந்த நிலையில் நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பை நடாத்த விடாது கூட்டு எதிர்க்கட்சியினர் தடுக்க முனைந்திருந்தனர்.\nஇந்நிலையில், இலத்திரனியல் வாக்கெடுப்புக்கு எதிராக வாய் மூல வாக்கெடுப்பு நடாத்தப்படடிருந்த நிலையில் பிரேரணையை ஆதரித்து பெருமளவில் குரல் எழுப்பப்பட்டிருந்தமையும் எதிர்ப்பில்லாத நிலையில் குறித்த பிரேரணை நிறைவேற்றப்பட்டு விட்டதாகவும் சஜித் விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஹிஜாப் - முக்காடு அணிவதற்குத் தடையில்லை: இராணுவத்துக்கு அசாத் சாலி எடுத்துரைப்பு\nஅவசரகால சட்டத்தின் கீழ் முகத்தை மூடும் வகையிலான ஆடைகள் (புர்கா) அணிவதற்கே தடை விதிக்கப்பட்டுள்ளதே தவிர ஹிஜாப், முக்காடு மற்றும் அபாயா அணி...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\nயாழ்: NTJ பெயரில் மகளிர் கல்லூரிக்கு தாக்குதல் எச்சரிக்கை அனுப்பிய பிரதீப்\nதன்னை முகம்மது உமர் ரியாஸ் என அறிமுகப்படுத்தும் பிரதீப் எனும் யாழ் இளைஞன், தடை செய்யப்பட்டுள்ள பயங்கரவாத அமைப்பான தேசிய தவ்ஹீத் ஜமாத்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://1tamilnews.com/News_Details.php?nid=147", "date_download": "2019-05-20T13:21:33Z", "digest": "sha1:E6C3CS2GK2KBWTY2YBIUDWP5LVKYBOQR", "length": 8927, "nlines": 71, "source_domain": "1tamilnews.com", "title": "இதுவும் இந்தியாவில் தான்... - Pudhiya Athiyayam", "raw_content": "\nஆதார் பயோமெட்ரிக் தகவல்களைக் கொண்டு இறந்தவர்களின் உடல்களை அடையாளம் காண முடியாது\nதுபாயில் உதவும் கரங்களாக தமிழர்கள்.. சிறந்த சேவை அமைப்பாக தமிழ் அமைப்புக்கு துபாய் அரசு விருது\nமாநில செயற்குழு உனுப்பினர் வெங்கடேஷ்-க்கு அரிவாள் வெட்டு\nபொதுத்துறை வங்கிகளில் சிறப்பு அதிகாரி பணி\nராணுவத்தில் சிறப்பு சேவையாற்றியவர் இயக்கும் படம்\nஉச்சநீதிமன்ற அதிரடி தீப்பையடுத்து நாளை கூடுகிறது இலங்கை நாடாளுமன்றம்: சபாநாயகர் கரு.ஜெயசூர்�. ஆதார் பயோமெட்ரிக் தகவல்களைக் கொண்டு இறந்தவர்களின் உடல்களை அடையாளம் காண முடியாது. மாநில செயற்குழு உனுப்பினர் வெங்கடேஷ்-க்கு அரிவாள் வெட்டு. நெல்லைமாவட்டத்தில் பரவலான மழை -மக்கள் மகிழ்ச்சி .\nஇஸ்லாமிய பயங்கரவாதம், முஸ்லிம் தீவிரவாதம் என்னும் வார்த்தை பயன்பாடுகள் அதிகரித்து வரும் சூழலில் நீலகிரி மாவட்டத்தில் 46 ஏழை இந்துக் குடும்பத்தினரின் மணவாழ்க்கை கனவை சத்தமில்லாமல் நனவாக்கியுள்ளனர் இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள்..\nஎஸ் ஒய் எஸ் சார்பில் நீலகிரி மாவட்டம் குன்னூர் பாடந்துற மர்க்கஸ் வளாகத்தில் 21.2.19 ல் நடைபெற்ற சமூக விவாகம் மெகா நிகழ்ச்சியில் நகர வாடையை நுகராமல் தேயிலை தோட்டத்தில் தினக்கூலிகளாக வேலை செய்யும் ஏழை குடும்பங்களை சேர்ந்த பல்வேறு சமூகத்தின் 400 தம்பதிகளின் திருமணம் இமாம்கள் முன்னிலையில் நடந்தது.. சுமார் 350 முஸ்லிம் குடும்பங்களின் கண்களில் ஆனந்த கண்ணீர் வரவழைத்த இமாம்கள் சகோதர சமூகத்தை சேர்ந்த ஐம்பது குடும்பத்தினர் முகத்திலும் மகிழ்ச்சியை வரவழைத்துள்ளனர்.. பாடந்துற மர்க்கஸ் வளாகத்தில் காந்தபுறம் அபுபக்கர் முஸ்லியார், சையத் இப்ராகிமுல் புகாரி தங்கள், நீலகிரி எம் பி அர்ஜுனன், தமிழக முன்னாள் அமைச்சர் மில்லர் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கானவர்கள் முன்னிலையில் முஸ்லிம் இளைஞர்களின் நிக்காஹ் நடைபெற்ற வேளையில், அருகில் உள்ள முத்துமாரி அம்மன் கோவிலில் வைத்���ு 46 இந்துக்கள் மற்றும் தேவர்ஷோலா சி எஸ். ஐ ஆலயத்தில் வைத்து கிறிஸ்தவர்கள் தம்பதியர் ஆனார்கள்... இது மட்டுமல்லாமல் ஒவ்வொரு தம்பதிகளின் மணவாழ்க்கை சிறப்பாக துவங்கிட 25000 ரூபாயும், ஒவ்வொரு மணப்பெண்ணுக்கும் ஐந்து பவுன் தங்க நகைகள் வழங்கப்பட்டது.. சகோதர சமூகத்தை சேர்ந்த தம்பதிகளின் குடும்பத்தினர் அனைவருக்கும் ஆலிம் பெருமக்கள் மகிழ்ச்சியுடன் உணவு பரிமாறி மணவாழ்க்கை சிறக்க துஆ செய்து வழியனுப்பி வைத்தனர்...\nPrevious: பாப்பகுடி ஊராட்சியில் சுகாதார திருவிழா - மதுரை Next: மோடிக்கு எதிராக கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம்\nஃப்ளிப்கார்ட் நிறுவன தலைமை செயல் அதிகாரி பதவி விலகல்\n152 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் அதிசயம்: நீலநிலவு சந்திர கிரகணம்\nமாரடைப்பு வருவதற்கான காரணங்கள் மற்றும் அறிகுறிகள்:\nமெல்போர்னில் 2வது டி20: ஆஸி. 132/7 கனமழையால் ஆட்டம் கைவிடப்பட்டது : இந்தியாவின் சிறப்பான பந்துவீச்சு வீண்\nஉயிர் பயத்தோடு நடுரோட்டில் அமர்ந்த கதை\nஉலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி; 6வது முறையாக தங்கம் வென்று மேரி கோம் சாதனை\nராணுவத்தில் சிறப்பு சேவையாற்றியவர் இயக்கும் படம்\nமுதலமைச்சர் நாராயணசாமி போராட்டத்திற்கு ஸ்டாலின் நேரில்வந்து ஆதரவு-பரபரக்கும் புதுச்சேரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=109211", "date_download": "2019-05-20T13:24:34Z", "digest": "sha1:UAVGQDTHFCHUX2VHWS23JCCZRS52F6FX", "length": 4456, "nlines": 47, "source_domain": "tamil.adaderana.lk", "title": "பெண் கைதிகளை ஏற்றிச் சென்ற சிறைச்சாலை பஸ் விபத்து", "raw_content": "\nபெண் கைதிகளை ஏற்றிச் சென்ற சிறைச்சாலை பஸ் விபத்து\nமாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த சிறைச்சாலை பஸ் ஒன்று இன்று அதிகாலை 04.00 மணி யளவில் விபத்துக்கு உள்ளாகியுள்ளது.\nமாத்தறை சிறைச்சாலையில் இருக்கின்ற பெண் கைதிகள் ஐந்து பேர் கொழும்புக்கு நீதிமன்ற நடவடிக்கைக்கு அழைத்து வந்த பஸ் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.\nகாலி சமுத்ர மாவத்தை கடற்படை முகாமிற்கு அருகில்​ பாதையை விட்டு விலகிய பஸ் அருகில் இருந்த மின் கம்பத்துடன் மோதியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.\nபஸ்ஸின் சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை மயக்கமே விபத்துக்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனையடுத்து விபத்துக்குள்ளான பஸ்ஸில் இருந்த கைதிகள் காலி சிறைச்சாலைக்கு சொந்தமான பஸ் மூலம் கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.\nபெற்றோர்களிடம் இராணுவ தளபதி விடுத்துள்ள வேண்டுகோள்\nநம்பிக்கையில்லா பிரேரணைக்கு நாட்டிற்கு அன்பு செலுத்தும் அனைவரதும் ஒத்துழைப்பு கிடைக்கும்\nபீப்பள்ஸ் லீசிங் தனது ஹொரண கிளையை மெருகேற்றி புதிய முகவரிக்கு இடம்மாற்றியுள்ளது\nMy Galaxy App இன் ஊடாக Samsung வாடிக்கையாளர்களுக்கு இலவச K-POP மற்றும் பிற த்ரில்லான உள்ளடக்கங்கள்\nNTJ உடன் தொடர்பிலிருந்த பாராளுமன்ற மொழிபெயர்பாளர் 90 நாட்கள் தடுப்புக்காவலில்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இதுவரையில் 89 பேர் கைது\nபாகிஸ்தான் குடும்பம் ஒன்றை பொறுப்பேற்ற தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்\nலொறியுடன் மோதியதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் பலி\nசீகிரியாவை இலவசமாக 16 ஆயிரம் பேர் பார்வையிட்டுள்ளனர்\nமின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news_archive.php", "date_download": "2019-05-20T13:16:05Z", "digest": "sha1:K3J2VV4XMGV6H7A26YE7V5OV5IYWWENV", "length": 30600, "nlines": 190, "source_domain": "tamil.adaderana.lk", "title": "Sri Lanka News-Adaderana-Truth First", "raw_content": "\nபாதுகாப்புப் பிரிவினருக்கு அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கியுள்ளது\nபயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்குத் தேவையான முழு ஒத்துழைப்பும் பாதுகாப்புப் பிரிவினருக்கு வழங்கப்பட்டுள்ளதாக\nஇராணுவ வீரர்களின் உயிர் தியாகமே தாய் நாட்டை பாதுகாத்துள்ளது\nஇராணுவ வீரர்களின் சிறப்பும் அர்ப்பணிப்பும் உயிர் தியாகமுமே அனைத்து சந்தர்ப்பங்களிலும் தாய் நாட்டை பாதுகாத்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.\nமழையுடனான வானிலையில் அடுத்த சில நாட்களில் மேலும் அதிகரிக்கும்\nநாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில், குறிப்பாக தென்மேற்குப் பகுதியில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலையில் அடுத்த சில நாட்களில்\nமயங்கி விழுந்த 3 பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு\nமுல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் பிரதேசத்திற்கு உட்பட்ட சின்னச்சாளம்பனை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் தனது கச்சான் காணிக்கு தண்ணீர் பாச்சிக்கொண்டிருந்த\nஈஸ்டர் தாக்குதலின் ஒரு மாத பூர்த்தி - வடமாகாண ஆளுநரின் விசேட வேண்டுகோள்\nஇலங்கையில் பல பாகங்களிலும் கடந்த மாதம் 21 ஆம் திகதி ஈஸ்டர் தினத்தில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களின் ஒரு மாத பூர்த்தியினை நினைவுகூரும் முகமாக\nகடலம்மன் ஆலயத்தின் உற்சவம் - ஓடையில் நீராடிய இளைஞர் பலி\nமட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறில் நேற்று (19) மாலை ஓடையில் நீராடிய இளைஞர் ஒருவர்\nஉப்புநீரில் விளக்கெரியும் அற்புத காட்சி\nமுல்லைத்தீவு மாவடடத்தின் முள்ளியவளை காட்டுவிநாயகர் ஆலய வருடாந்த வைகாசி விசாக பொங்கல் உட்சவம் நேற்று (19) மிக சிறப்பாக இடம்பெற்றது.\nபுகையிரத்தில் குதித்து நபர் ஒருவர் தற்கொலை\nகோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோண்டாவில் பகுதியில் புகையிரத்தில் குதித்து நபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.\nஹெரோயினுடன் பெண் ஒருவர் கைது\nஅனுராதபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதிய பேருந்து நிலையத்திற்கு அருகில் ஹெரோயினுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஅரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நாளை சபாநாயகரிடம்\nஅரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டுவர தீர்மானித்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.\nமகனை மண்வெட்டியால் தாக்கி கொலை செய்த தந்தை\nரக்வான, அல்பிட்டிய பகுதியில் நபர் ஒருவர் தனது மகனை தாக்கி கொலை செய்துள்ளார்.\nகிழக்கு மாகாண ஆளுனரின் நடவடிக்கைகளுக்கு எதிராக கவன ஈர்ப்பு போராட்டம்\nகிழக்கு மாகாண ஆளுனரினால் கிழக்கு தமிழ் மாணவர்களின் கல்வியை குழிதோண்டிப் புதைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக கோரி மட்டக்களப்பில்\nபெற்றோர்களிடம் இராணுவ தளபதி விடுத்துள்ள வேண்டுகோள்\nநாளை மாணவர்களை பாடசாலைக்கு அனுப்புமாறு இராணுவ தளபதி மஹேஸ் சேனநாயக்க பெற்றோர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nநம்பிக்கையில்லா பிரேரணைக்கு நாட்டிற்கு அன்பு செலுத்தும் அனைவரதும் ஒத்துழைப்பு கிடைக்கும்\nமுன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு அடிப்படைவாதம், இனவாதத்தை மீறி நாட்டிற்கு அன்பு செலுத்தும் அனைவரதும் ஒத்துழைப்பு கிடைக்கும் என நம்புவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.\nபீப்பள்ஸ் லீசிங் தனது ஹொரண கிளையை மெருகேற்றி புதிய முகவரிக்கு இட��்மாற்றியுள்ளது\nஅதிகரித்துச் செல்லும் தனது வாடிக்கையாளர் வலையமைப்புக்கு மேம்படுத்தப்பட்ட சிக்கல்களில்லாத வாடிக்கையாளர் சேவைகளை பெற்றுக் கொடுக்கும் நோக்கில்,\nMy Galaxy App இன் ஊடாக Samsung வாடிக்கையாளர்களுக்கு இலவச K-POP மற்றும் பிற த்ரில்லான உள்ளடக்கங்கள்\nSamsung Galaxy வாடிக்கையாளர்களுக்கு Samsung Galaxy ஸ்மார்ட் ஃபோன்களில் My Galaxy App இல் K-POP இலவசமாக கிடைக்கப்பெறுகின்றமை ஒரு\nNTJ உடன் தொடர்பிலிருந்த பாராளுமன்ற மொழிபெயர்பாளர் 90 நாட்கள் தடுப்புக்காவலில்\nதேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்புடன் தொடர்பு வைத்திருந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற மொழிபெயர்பாளரை தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய குருணாகல் பொலிஸ் நிலையத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இதுவரையில் 89 பேர் கைது\nஉயிர்த்த ஞாயிறு தினத்தின்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் இதுவரையில் 89 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.\nபாகிஸ்தான் குடும்பம் ஒன்றை பொறுப்பேற்ற தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்\nஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற குண்டு வெடிப்பு தாக்குலின் பின் 36 பாகிஸ்தான் அகதிகள், வவுனியா பூந்தோட்டம் முகாமிற்கு அழைத்து வரப்பட்டிருந்தனர்.\nலொறியுடன் மோதியதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் பலி\nதும்மலசூரிய - குளியாப்பிட்டிய வீதியின் பளுகமுவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nசீகிரியாவை இலவசமாக 16 ஆயிரம் பேர் பார்வையிட்டுள்ளனர்\nகடந்த இரண்டு தினங்களில் 16 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் சீகிரியாவை பார்வையிட்டுள்ளனர். நேற்று மாத்திரம் 12 ஆயிரம் பேர் சீகிரியாவை பார்வையிட்டுள்ளனர்.\nமின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு வலியுறுத்தல்\nமின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு மின்சக்தி எரிசக்தி அமைச்சு பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது. தேவையற்ற மின்குமிழ்களை அணைத்து விடும்படி அமைச்சின்\nஇடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்\nநாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில், குறிப்பாக தென்மேற்குப் பகுதியில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலையில் அடுத்த சில நாட்களில் மேலும் அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது\nதேசிய படைவீரர் தின நிகழ்வுகள் இன்று\nநாட்டின் அனைத்து மக்களினதும் நாளைய தினத்திற்காக தமது இன்றைய தினத்தை அர்ப்பணித்து நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்த படைவீரர்களை\nசந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த ஒருவரின் சடலம் மீட்பு\nகேகாலை பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.\nஅன்றாட செயற்பாடுகளை வழமையான முறையில் முன்னெடுக்குமாறு கோரிக்கை\nஎதிர்வரும் 21ம் திகதியின் பின்னர் மீண்டும் பாடசாலைகளுக்கும் அலுவலகங்களுக்கும் சென்று இராணுவத் தளபதி மஹேஷ் சேனாநாயக்க கோரிக்கை\nஇலங்கையின் மீது சைபர் தாக்குதல்\nஇலங்கையில் செயற்படுகின்ற முக்கியமான சில இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nவிபத்தில் ஒருவர் பலி - 8 பேர் காயம்\nதெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் குருதுகஹஹெதெக்ம பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 8 பேர் காயமடைந்துள்ளனர்.\nதூக்கில் தொங்கி நபர் ஒருவர் பலி\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மாங்குளம் பகுதியில் இரண்டாம் ஒழுங்கை புதிய கொலனி பகுதியில் நபர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nஒரு தொகை தோட்டக்கள் மற்றும் இராணுவ சீருடை கண்டுபிடிப்பு\nமட்டாடுகம, கிரலவ பாலத்திற்கு அருகில் இருந்து ஒரு தொகை தோட்டாக்கள் மற்றும் இராணுவ சீருடை ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nவிற்பனைக்காக வைத்திருந்த மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது\nவட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெளிஓயா தோட்டத்தில் வெசாக் தினத்தில் சட்டவிரோதமாக விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த\nஇன்றும் நாளையும் கைதிகளை சந்திக்க உறவினர்களுக்கு சந்தர்ப்பம்\nவெசாக் வாரத்தை முன்னிட்டு இன்றும் (19) நாளையும் (20) சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளை சந்திப்பதற்காக அவர்களது உறவினர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.\nஇரத்ததில் இனவாதம் இல்லை என்பதை உணர்ந்து செயற்பட வேண்டும்\nஇன்று நாட்டில் இனங்களுக்கு இடையில் பல கசப்பான சம்பவங்கள் நடைபெற்றதையிட்டு தான் கவலை அடைவதாக பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சரும் இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொது செயலாளருமான வடிவேல் சுரேஸ் தெர��வித்துள்ளார்.\nவெங்காயத்திற்கான இறக்குமதி விலை அதிகரிப்பு\nவெங்காயத்திற்கான இறக்குமதி விலையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் பி.ஹரிசன் தெரிவித்துள்ளார்\nதனியார் துறை ஊழியர்களுக்கும் நாளை விடுமுறை\nஊழியர்களுக்கு நாளை வழங்கப்பட்டுள்ள விடுமுறையை தனியார் துறை ஊழியர்களுக்கும் வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தொழில் தொழிற் சங்க\nயாழ் விபத்தில் ஒருவர் பலி - இருவர் காயம்\nயாழ்ப்பாணம் - தீவகம் பண்ணை வீதியில் இடம்பெற்ற கார் விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் இரண்டு பேர் படுகாயமடைந்த நிலையில்\nபல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகள் விரைவில் வெளியிடப்படும்\n2018-2019 ஆண்டு பல்கலைக்கழக கல்விக்காக மாணவர்களை உள்வாங்குவதற்கான வெட்டுப்புள்ளிகள் விரைவில் வெளியிடப்படுமென்று பல்கலைக்கழக\nநாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில், குறிப்பாக தென்மேற்குப் பகுதியில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலையில் அடுத்த சில நாட்களில் மேலும்\nஇன்று வெசாக் நோன்மதி தினம்\nவெசாக் நோன்மதினம் இன்று கொண்டாடப்படுகிறது. புத்தபெருமானின் பிறப்பு, புத்தர் என்ற நிலையை அடைந்தமை, பரிநிர்வாணம் போன்ற மூன்று\nயாழ்.பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடம் தவிர்ந்த ஏனைய பீடங்கள் 22 ம் திகதி ஆரம்பம்\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடம் தவிர்ந்த அனைத்து பீடங்களையும் சேர்ந்த மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் யாவும் எதிர்வரும்\nபதுக்கி வைத்திருந்த மதுபானங்களுடன் இருவர் கைது\nயாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் பதுக்கி வைத்திருந்த சுமார் ஒரு லட்சம் ரூபா பெறுமதியான சட்டவிரோத மதுபானங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவற்றை தமது\n38 சிரேஷ்ட இராணுவ வீரர்களுக்கு பதவி உயர்வு\nதேசிய படைவீரர்களை நினைவுகூறும் நிகழ்வை முன்னிட்டு 38 சிரேஷ்ட இராணுவப் படை வீரர்களுக்கு பதவி உயர்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால்\nஇலங்கை இராணுவமும் மனுஷத் தெரணவும் இணைந்து முன்னெடுத்துள்ள வேலைத்திட்டம்\nஇலங்கை இராணுவம் மனுஷத் தெரணவுடன் இணைந்து தேசிய படைவீரர்கள் தினத்தை நினைவுகூறும் நிகழ்வை முன்னிட்டு வில்பத்து மரிச்சிக்கட்டி\nவடமேல் மாகாண வன்முறை தொடர்பில தயாசிறியிடம் வாக்குமூலம்\nஅண்மையில் வடமேல் மாகாணத்தில் பல முஸ்லிம் பிரதேசங்களில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச்\nஅமைதியான சமூகத்தைக் கட்டியெழுப்ப புத்தபிரானின் போதனைகளை மீட்டிப் பார்போம்\nஅதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக ஒருவரையொருவர் அழித்துக் கொள்ளாது உயர்ந்த பட்ச அமைதியுடன் கூடிய சமாதானத்தைக் கட்டியெழுப்புவதற்காக புத்தபெருமான்\nவடக்கு கிழக்கில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிப்பு\nஇலங்கையின் இறுதி யுத்தத்தில் உயிர்நீர்த்தவர்களை நினைவுகூறும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் வடக்கு கிழக்கில் இன்று உணர்வுபூர்வமாக\nவாக்குமூலம் வழங்கிய தயாசிறி ஜயசேகர சற்றுமுன்னர் வௌியேறினார்\nஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர சற்றுமுன்னர் கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் இருந்து\nபேராதனை பல்கலைக்கழகம் 21ம் திகதி திறக்கப்படும்\nபேராதனை பல்கலைக்கழகம் மீண்டும் எதிர்வரும் 21ம் திகதி திறக்கப்பட உள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக தற்காலிகமாக மூடப்பட்ட\nகாட்டு யானையின் தாக்குதலில் ஒருவர் பலி\nபதுளை, கொஸ்லந்த பிரதேசத்தில் காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளான ஒருவர் உயிரிழந்துள்ளார். கொஸ்லந்த தோட்டப் பகுதியில் உள்ள தேயிலை\nபெற்றோர்களிடம் இராணுவ தளபதி விடுத்துள்ள வேண்டுகோள்\nநம்பிக்கையில்லா பிரேரணைக்கு நாட்டிற்கு அன்பு செலுத்தும் அனைவரதும் ஒத்துழைப்பு கிடைக்கும்\nபீப்பள்ஸ் லீசிங் தனது ஹொரண கிளையை மெருகேற்றி புதிய முகவரிக்கு இடம்மாற்றியுள்ளது\nMy Galaxy App இன் ஊடாக Samsung வாடிக்கையாளர்களுக்கு இலவச K-POP மற்றும் பிற த்ரில்லான உள்ளடக்கங்கள்\nNTJ உடன் தொடர்பிலிருந்த பாராளுமன்ற மொழிபெயர்பாளர் 90 நாட்கள் தடுப்புக்காவலில்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இதுவரையில் 89 பேர் கைது\nபாகிஸ்தான் குடும்பம் ஒன்றை பொறுப்பேற்ற தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்\nலொறியுடன் மோதியதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் பலி\nசீகிரியாவை இலவசமாக 16 ஆயிரம் பேர் பார்வையிட்டுள்ளனர்\nமின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=115603", "date_download": "2019-05-20T12:52:15Z", "digest": "sha1:OYU46KJLI24IDOYKM2LBYZSVFOKKPPOH", "length": 10884, "nlines": 53, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - The teacher was killed by the teacher Tharachar Plus 2 student dead and the death of the relatives,சாப்பிட விடாமல் ஆசிரியை டார்ச்சர் பிளஸ் 2 மாணவி தூக்கு மாட்டி சாவு: உறவினர்கள் சாலை மறியல்", "raw_content": "\nசாப்பிட விடாமல் ஆசிரியை டார்ச்சர் பிளஸ் 2 மாணவி தூக்கு மாட்டி சாவு: உறவினர்கள் சாலை மறியல்\nதிருப்பரங்குன்றம், சூலூர், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் 77.62 சதவீதம் வாக்குகள் பதிவு நகர் மன்ற தலைவராக இருந்தபோது ஈரோட்டில் தந்தை பெரியார் கட்டிய குடிநீர் தொட்டிக்கு நூற்றாண்டு விழா\nமயிலாடுதுறை: நாகை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த பழைய கூடலூரில் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் அதே ஊரை சேர்ந்த கூலித்தொழிலாளி கலியபெருமாள் மகள் வள்ளி(17) பிளஸ் 2 படித்து வந்தார். நேற்று காலை வள்ளி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தந்தை கலியபெருமாள் அளித்த புகாரின் பேரில் பாலையூர் போலீசார், வயிற்று வலியால் தற்கொலை செய்து கொண்டதாக எழுதி வாங்கிக் கொண்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு சடலத்தை அனுப்பி வைத்தனர். மாணவியின் தாய் கவிதா கூறுகையில், ‘மகள் வயிற்று வலியால் சாகவில்லை. 2 நாட்களுக்கு முன் மகள் படித்த பள்ளி ஆசிரியை ஒருவர் சரியாக படிக்கவில்லை என்று திட்டி அவமானப்படுத்தி மதிய உணவு சாப்பிட விடாமல் டார்ச்சர் செய்துள்ளார்.\nபிரச்னை குறித்து நான் பள்ளிக்கு சென்று ஆசிரியையிடம், எனது மகள் முதல் வகுப்பிலிருந்து இங்குதான் படித்து வந்தார். அப்போதெல்லாம் நன்றாகதான் படித்து வந்தார். இதனால் நீங்கள் டார்ச்சர் செய்ய வேண்டாம். எனது மகள் சரியாக படிக்காவிட்டாலும் பரவாயில்லை என கூறிவிட்டு வந்தேன். இருப்பினும் மறுநாளும் அதேபோல் எனது மகளை சாப்பிட விடாமல் சக மாணவ, மாணவிகள் முன் அவமானப்படுத்தி உள்ளார். அப்போது அனைவரும் கேலியாக சிரித்ததால் அவமானம் தாங்காமல் இருந்துள்ளார்.\nஅப்போது, தனது தம்பி ஐயப்பனிடம் பள்ளியில் நடந்த அவமானத்தால் நான் இறந்து விடுவேன். என் உடலை என் படுக்கையிலேயே போட்டு வைத்து அடக்கம் செய்யும்படி கூறியுள்ளார்.\nஇந்த விஷயத்தை எங்களிடம் எனது மகள் இறந்த பிறகுதான் மகன் தெரிவித்தார் என அழுது புலம்பியுள்ளார். பள்ளி நிர்வாகமும் ஒரு சிலரும் சேர்ந்து இந்த பிரச்னை வெளியே தெரியவிடாமல் மறைத்துள்ளனர். எனவே இந்த பிரச்னையில் ஈடுபட்டுள்ள அனைவரையும் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தெரிவித்தார்.\nஅப்பள்ளிக்கு நேற்று விடுமுறை விடப்பட்டது. இந்த செய்தி அறிந்த மார்க்சிஸ்ட் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் ஒன்று சேர்ந்து, பள்ளி நிர்வாகி, தலைமை ஆசிரியர், பிரச்சினைக்குரிய வகுப்பாசிரியர் ஆகியோரை கைது செய்யும் வரை மாணவியின் உடலை வாங்க மாட்டோம் என்று கூறி மருத்துவமனை முன் மாலை 6 மணியளவில் சாலை மறியலில் ஈடுபட்டனர். டிஎஸ்பி வெங்கடேசன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வழக்கு பதிவில் திருத்தம் செய்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன்பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.\nமத்திய அரசு ஊழியர்கள் பணி அமர்த்தப்படுகின்றனர்... தமிழக வணிகவரித்துறை ஜூன் முதல் மறுசீரமைப்பு\nகடல் நீர் மட்டம் குறைவு எதிரொலி... கன்னியாகுமரியில் படகு சேவை ரத்து\nஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு: திருவாரூரில் 6வது நாளாக போராட்டம்\nதர்மபுரியில் 8 வாக்குச்சாவடியில் 89.67 சதவீதம் ஓட்டுப்பதிவு\nதிருவள்ளூர் அருகே ஸ்ரீஎல்லையம்மன் கோயிலில் ஜாத்திரை திருவிழா\nதிருவள்ளூர் ஜி.ஹெச்.சில் குவியும் நோயாளிகள்\nதிருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு சென்ற விமானத்தில் திடீர் தீ... சென்னையில் தரை இறக்கம்\nஉள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கார் உதிரிபாக தொழிற்சாலை ஊழியர்கள் 100 பேர் கைது\nதிருப்பரங்குன்றம், சூலூர், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் 77.62 சதவீதம் வாக்குகள் பதிவு\nநகர் மன்ற தலைவராக இருந்தபோது ஈரோட்டில் தந்தை பெரியார் கட்டிய குடிநீர் தொட்டிக்கு நூற்றாண்டு விழா\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akshra.org/kalapria/", "date_download": "2019-05-20T13:39:07Z", "digest": "sha1:6INTA6LJXG2FR7FFMDMAZOT5435MLMA2", "length": 11058, "nlines": 363, "source_domain": "www.akshra.org", "title": "Kalapria | AKSHRA", "raw_content": "\nபோபாலில் உள்ள ‘பாரத் பவன்’ என்ற அமைப்பு இந்தியக் கலைகளை அகில உலகிற்கும் எடுத்துச் செல்லும் நோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்ட்து. அதனை அன்றைய முதல்வர் அர்ஜுன் சிங் ஆரம்பித்து பிரபல இந்திக் கவிஞரான அஷோக் வாஜ்பேயி பொறுப்பில் தந்தார். ஷ்யாமளா ஹில்ஸ் என்ற இட்த்தில் இருக்கும் அதை ஒரு கலைக்கோவில் என்பேன்.\nஅங்கே மூன்று ஆண்டுகளுக்கு ஒரு ஒருமுறை நடை பெறும் ‘Poetry Triannal” என்கிற கவிஞர்களின் சங்கமம் மிக முக்கியமானது. தமிழிலிருந்து,ஒரு முறை ஞானக்கூத்தன், மீரா போன்றோரும். இன்னொரு முறை பிரம்மராஜன், தேவதேவன் லதா ராமகிருஷ்ணன் ஆகியோருடன் நானும் சென்றிருந்தேன். அகில இந்தியாவிலிருந்து அனைத்து மொழி எழுத்தாளர்களும் ஒன்று கூடி மூன்று நாட்கள் கவிதை வாசிப்பு, கருத்தரங்கு என் மிக விமரிசையாக நடந்தது. அனைத்துக் கவிஞர்களின் தேர்ந்தெடுத்த கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அருமையான வடிவில் புத்தமாகவும் வெளியிட்டார்கள்.\nஇதில் முக்கியமான அம்சம் என்னவென்றால் ஒரே மொழி பேசும் இருவரை ஒரு அறையில் தங்க வைக்காமல், திட்டமிட்டே, வெவ்வேறு மொழி பேசுவோர் இருவரை ஒரு அறையில் தங்க வைத்திருந்தார், அஷோக் வாஜ்பேயி. முதல்நாள் அது பெரும் சங்கடமாக இருந்தது. இரண்டாவது நாள்தான் அதன் அருமை புரிந்தது. தட்டுத் தடுமாறி ஒருவருக்கொருவர் தங்கள் கவிதைகளையும் தங்கள் மொழியில் நடக்கும் கவிதைப் போக்குகளையும் குறித்து மிகுந்த தோழமையுடன் பகிர்ந்து கொண்டோம். அதந்த யோசனை கிட்டத்தட்ட ஒரு மொழி பெயர்ப்பு பட்டறை போலச் செயல்பட்டது.\nஎன்னுடன் சஞ்சீவ் பட்லா என்ற இந்திக் கவிஞர் தங்கியிருந்தார். அவர் “Poetry chronicle” என்ற ஆங்கிலப் பத்திரிகை நடத்தி வந்தார். அதில் இந்திய மொழியின் கவிதைகளை வெளியிடுவார். எனது ”ஸ்ரீ பத்மனாபம்” என்கிற கவிதை பற்றிப் பேசியபோது அதை அவசியம் தனக்கு மொழிபெயர்த்து அனுப்பச் சொன்னார். நகுலன் மொழிபெயர்ப்பில் அந்தக் கவிதை அதில் வெளி வந்தது. அவருடைய ஹைகு கவிதைகளை நான் தமிழில் மொழி பெயர்த்தேன். சதங்கையில் வெளிவந்த நினைவு.\nஇப்போது எதற்கு இந்த சுய தம்பட்டம் என்று கேட்கலாம். மாலன் முன்னெடுத்து நடத்தி வரும் அக்‌ஷ்ரா மின்னிதழைப��� பார்த்ததும் அது நினைவுக்கு வந்தது.\nஇப்போது இணையம் மூலம் பூமியே ஒரு சிறு கிராமமாகி விட்ட சூழலில் மின்னிதழில் அனைத்து இந்திய எழுத்துக்களையும் ஓரிடத்தில் சேர்ப்பது சொல்லளவில் எளிது. செயலளவில் அதைத் திறம்படச் செய்வது கடினம். அதை மாலன் மிக்க பொறுப்புடனும் ஈடுபாட்டுடனும் செய்து வருகிறார். 24 மொழிகளின் படைப்புகளை ஒரு சேரத் தருவதென்பது மிகப்பெரிய காரியம். வெளிநாட்டு எழுத்துக்களைத் தருவதுதான் சிறு பத்திரிகையின் குணாதிசயம் என்ற ஒரு பொதுப் போக்கிற்கு மாற்றாக, இந்திய மொழிகளின் படைப்புகளை இப்படி ஒருங்கிணைப்பது மிக முக்கியமான செயல். அவசியமானதும் கூட.\nஉலக அளவில் இந்தியப் படைப்புகள் சென்றடைய ஆங்கிலத்திலும் அந்தந்த மொழியிலும் வெளியிடுவதன் சிரமம் நன்கு புரிய முடிகிறது. இதில் மாலனுக்குத் துணையாக நிற்கும் தொழில் நுட்ப உதவியாளர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். மாலனுக்கும் அவர்களுக்கும் என் வாழ்த்துகள். இந்த மின்னிதழ் குறித்து தமிழ் வாசகர்கள் அனைவருக்கும் அறியத் தர வேண்டும்.என்னளவில் இதை நான் அவசியம் செய்வேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.b4umedia.in/?p=143176", "date_download": "2019-05-20T12:46:44Z", "digest": "sha1:AFD3YHOARRNRS7KSFRAUVIADQWLWYD46", "length": 21997, "nlines": 110, "source_domain": "www.b4umedia.in", "title": "தமிழ்நாடு எனக்கு மிகவும் பிடிக்கும். தமிழ் கலாச்சாரமும் ரொம்ப பிடிக்கும். அதை ஒட்டி ஒரு படம் பண்ணனும், – B4 U Media", "raw_content": "\nதமிழ்நாடு எனக்கு மிகவும் பிடிக்கும். தமிழ் கலாச்சாரமும் ரொம்ப பிடிக்கும். அதை ஒட்டி ஒரு படம் பண்ணனும்,\nதமிழ்நாடு எனக்கு மிகவும் பிடிக்கும். தமிழ் கலாச்சாரமும் ரொம்ப பிடிக்கும். அதை ஒட்டி ஒரு படம் பண்ணனும்,\nஎன்ன தான் கதாநாயகர்கள் நடித்தாலும், கதை தான் நாயகன் என்பதை சினிமா ஒவ் வொ ரு முறையும் நிரூபித்துக் கொண்டே இருக்கிறது. அந்த வகையில் வண்டியை கதை யின் மையமாக வைத்து உருவாகியிருக்கும் படம் ‘வண்டி’. ரூபி ஃபிலிம்ஸ் ஹஷீர் தயாரி ப்பில் விதார்த், சாந்தினி நடித்திருக்கிறார்கள். சூரஜ் எஸ் குரூப் இசை யமை த்திருக்கும் இந்த பட த் தை ரஜீஷ் பாலா இயக்கியிருக்கிறார். இந்த படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளி யீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமா ர் சிறப்பு விருந்தினராக கலந்து க���ண்டு இசையை வெளியிட்டு வாழ்த்தி பேசினார்.\nதமிழ்நாடு எனக்கு மிகவும் பிடிக்கும். தமிழ் கலாச்சாரமும் ரொம்ப பிடிக்கும். அதை ஒட்டி ஒரு படம் பண்ணனும், ரொம்ப யதார்த்தமாக, ரியலாக எடுக்கணும்னு ஆசைப்பட்டோம். இந்த வண்டி படத்தில் நிறைய இடங்களில் பல கேமராக்கள் வைத்து, மறைத்து வை த்தெ ல்லாம் எடுத்திருக்கிறோம். இந்த வகையில் தமிழில் முதல் படமாக இருக்கும் என்று நி னை க்கிறேன், தொடர்ந்து நிறைய தமிழ் படங்கள் தயாரிக்க வேண்டும் என ஆசை ப்படு கிறேன் என்றார் தயாரிப்பாளர் ஹஷீர்.\nவிதார்த் நடிச்சா அது நல்ல படமா தான் இருக்கும். தமிழ்நாட்டில் சமீபத்தில் 150 திரை யர ங்குகள் புதிதாக வந்திருக்கின்றன. சினிமா நன்றாக தான் இருக்கிறது. நல்ல படங்கள் எடு த்தால் கண்டிப்பா ஓடும், இந்த படமும் அதில் ஒன்றாக இருக்கும் என்றார் தயாரிப்பாளர் பிஎல் தேனப்பன்.\nஇந்த படம் ஒரு ஹைப்பர் லிங் கதையமைப்பை கொண்ட படம். இதில் 3 பயணங்கள் உள்ளன, அதில் நானும் ஒரு கதையில் நடித்திருக்கிறேன். இயக்குனர் படத்தை எடுக் கும் போது நிறைய விஷயங்களில் ஏன் என்ற கேள்வி எழுந்தது. அதை கடைசியாக பார் க்கும்போது தான் இயக்குனர் மனதில் என்ன நினைத்தார் என்பது புரிந்தது என்றார் நடிகர் விஜித்.\nவண்டி ஒரு சிறப்பான ஸ்கிரிப்ட். விதார்த் ஒரு நல்ல யதார்த்தமான நடிகர். மல்டி கேமரா செட்டப்பில் படத்தை எடுத்திருக்கிறார்கள், இது கொஞ்சம் புதுவிதமான அனுபவமாக இருக்கும். செலவை பற்றி கவலைப்படாமல் நிறைய செலவு செய்திருக்கிறார் தயா ரிப் பாளர். கேரளா பூர்வீகம் என்றாலும் தமிழில் படம் எடுக்க ஒரு பெரிய குழுவே வந் திருக் கிறது. அவர்களை நாம் ஆதரிக்க வேண்டும் என்றார் நடிகர் அருள்தாஸ்.\nசோலோ படத்தில் சீதா கல்யாணம் பாடல் இசையமைத்திருந்தேன். அந்த பாடலுக்கு மிகப்பெரிய வரவேற்பை தமிழ் ரசிகர்கள் கொடுத்தார்கள். நானும் சென்னையில் வளர் ந்தவன் தான். ஜிவி பிரகாஷ் சார் இசை எனக்கு மிகவும் பிடிக்கும். தொடர்ந்து தமிழ் படங் களுக்கு இசையமைக்க விரும்புகிறேன் என்றார் இசையமைப்பாளர் சூரஜ் எஸ் குரூப்.\nவந்தாரை வாழ வைக்கும் குணம் எங்கள் தமிழர்களின் பண்பாடு. கேரளாவில் இருந்து வந்திருக்கும் உங்களையும் கொண்டாடுவோம். இயக்குனர் என்ன சொல்ல நினைத்தாரோ அதை சிறப்பாக சொல்லியிருக்கிறார். எஸ் ஃபோகஸ் சரவணன் ஒரு படத்தை ரிலீஸ் செய் கிறார் என்றால் அது மிகச்சிறப்பான படமாக தான் இருக்கும் என்றார் இயக்குனர் ஷண் மு கம் முத்துசாமி.\nஜிவி பிரகாஷ், பார்த்திபன் நடிப்பில் குப்பத்து ராஜா படத்தை தயாரித்து வருகிறேன். இங்கு வந்த விருந்தினர்கள் எல்லோரும் எனக்கு மிகுந்த ஊக்கம் அளித்தவர்கள். தேனப்பன் இந்த படம் இந்த அளவுக்கு வந்ததற்கு ஒரு முக்கிய காரணம். விதார்த் எளிமையானவர், மிகவும் உண்மையாக பழகக் கூடியவர். சின்ன படங்களுக்கு திரையரங்குகள் அவ்வளவாக கிடை ப்பதில்லை. இந்த வண்டி படத்துக்கு எல்லோரும் உதவ வேண்டும் என்றார் எஸ் ஃபோகஸ் சரவணன்.\nபுது இயக்குனருக்கு தயாரிப்பாளர் கிடைப்பது ரொம்ப கஷ்டம். அப்படி கிடைத்த பின்னரும், இந்த படம் தயாரிப்பில் நிறைய பிரச்சினைகளை சந்தித்தது. ஒரு நல்ல தயாரிப்பாளர் இரு ந்தால் தான் நல்ல படம் வரும், அப்படி ஹஷீர் எனக்கு ஒரு நல்ல தயாரிப்பாளராக அமை ந்தார். விதார்த் கேமராவுக்கு முன்னால் தான் நடிப்பார், மற்றபடி மிகவும் நல்ல மனி தர். இந் த படம் 70 நாட்கள் படப்பிடிப்பில் இருந்தது, 55 நாட்கள் இரவு பகலாக படப் பிடிப்பு நடந்தது. மொத்த குழுவின் கடின உழைப்பினால் தான் இது சாத்தியமானது என்றார் இயக்குனர் ரஜீஷ் பாலா.\nபைக்கை வைத்து நீண்ட நாளைக்கு பிறகு ஒரு படம். தொடர்ந்து போலீஸ் கதாபா த்தி ரங் களில் நடித்து வருகிறேன். இதில் இயக்குனர் என்னுடைய தோற்றம் தனித்துவமாக இருக்க நிறைய மெனக்கெட்டிருக்கிறார். இதுவரை நடித்ததிலேயே சிறப்பான போலீஸ் கதா பாத்தி ரம் இதுவாக தான் இருக்கும் என்றார் நடிகர் ஜான் விஜய்.\nவிதார்த் ஒரு நல்ல நடிகர் என்று எல்லோரும் சொல்கிறார்கள், ஆனால் அதையெல்லாம் தாண்டி அவர் ஒரு போராளி. நீண்ட காலமாகவே போராடி வருகிறார். பொல்லாதவன் படத் துக்கு பிறகு பைக்கை வைத்து ஒரு படம், வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன்.\nபத்திரிக்கையாளர்கள் பாராட்டில் இன்று மேற்கு தொடர்ச்சி மலை 3வது வாரமாக வெற் றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. விஜய் சேதுபதி, லெனின் பாரதி அளவுக்கு எனக்கும் மகிழ்ச்சி. வீரம் படத்தின் போது எனக்கு இந்த கதையை சொல்ல வந்தார்கள். ஒளிப்ப திவா ளர் மற்றும் இயக்குனர் 4 கேமரா வைத்தெல்லாம் படத்தை எடுத்தார்கள். இயக்குனர் ரொ ம்பவே கஷ்டப்படுத்தினார். எங்கள��� எல்லோருக்கும் அவரை பார்த்தாலே பயம். காற் றின் மொழி படத்தில் ஜோதிகா உடன் நடிக்கும்போது இயக்குனர் ராதாமோகன் என் நடி ப்பை பாராட்டி தள்ளினார். அதற்கு காரணம் இந்த படத்தில் நான் எடுத்த பயிற்சி தான். இந்த படத் தில் ஒரு ஃபிரேம் மாறினாலும் படம் புரியாது. அப்படிப்பட்ட ஒரு ஹைப்பர்லிங் படம்.\nதயாரிப்பில் இருக்கும்போது சில பிரச்சினைகள் நடந்தது, அப்போது தேனப்பன் சாரிடம் சென்றேன். அவர் தான் இதை சுமூகமாக முடித்து வைத்தார். குப்பத்து ராஜா என்ற ஒரு பட த்தை எடுத்துக் கொண்டிருக்கும்போது இந்த படத்தை ரிலீஸ் செய்ய முன் வந்தது பெரிய விஷயம். அது தான் படத்தின் மீது அவர் வைத்திருக்கும் நம்பிக்கை. இந்த படத்துக்கு சூரஜ் ஒரு பாட்டு போட்டுக் கொடுத்தார். இந்த வருடத்தின் மிகப்பெரிய ஹிட் பாடலாக அது அமை ந்திருக்கும். ஆனால் அது படத்தில் இல்லை, அந்த பாடலில் நான் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அடுத்து ஒரு கேங்க்ஸ்டர் படம் நடிச்சிருக்கேன், எல்லா வகை யான படங்களிலும் நடிக்க விருப்பம் இருக்கிறது. என்னை ஒரு கூண்டில் அடைத்து விட வேண்டாம் என்றார் நடிகர் விதார்த்.\nஇந்த விழாவில் நிர்வாக தயாரிப்பாளர் கர்ணா ராஜா, ஸ்டண்ட் சிறுத்தை கணேஷ், பாடலா சிரியர் சங்கீத், நடன இயக்குனர் ஜாய் மதி, நாயகி சின்னு குருவில்லா, எடிட்டர் ரிஷால் ஜெ ய்னி, கலை இயக்குனர் மோகன மகேந்திரன், நடிகர்கள் ஸ்ரீராம் கார்த்திக், கிஷோர், ரவி, இ யக் குனர்கள் ராகேஷ், சினிஷ், எடிட்டர் சிவா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.\nTaggedதமிழ்நாடு எனக்கு மிகவும் பிடிக்கும். தமிழ் கலாச்சாரமும் ரொம்ப பிடிக்கும். அதை ஒட்டி ஒரு படம் பண்ணனும்\nM10 புரொடக்க்ஷன் நிறுவனம் சார்பில் எம்எஸ் முருகராஜ் தயாரித்து ஜெகதீசன் சுபு இயக்கி விக்ராந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் பக்ரீத்”\nஆர்யா ஆதி இண்டர்நேஷனல் மூவீஸ் சார்பில் அப்துல் லத்தீப் வடுக்கோட் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘கொச்சின் ஷாதி அட் சென்னை 03.’ மலையாளம் மற்றும் தமிழில் ஒரே சமயத்தில் தயாராகியிருக்கும்\nPrevious Article நடிகர் ஆரி அவர்களின் நம் தாய்மொழியில் கையெழுத்திடுவோம் போஸ்டர் வெளியீடு\nநடிகர் சிவக்குமார் கலந்துகொண்ட Dr.எஸ்.எம்.பாலாஜி அவர்களுடைய மகள் திருமண வரவேற்பு படங்கள் I Permalink: http://www.b4umedia.in/\nசாக்‌ஷி அகர்வால் Hot Gallery\nM10 புரொடக்க���ஷன் நிறுவனம் சார்பில் எம்எஸ் முருகராஜ் தயாரித்து ஜெகதீசன் சுபு இயக்கி விக்ராந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் பக்ரீத்”\nஆர்யா ஆதி இண்டர்நேஷனல் மூவீஸ் சார்பில் அப்துல் லத்தீப் வடுக்கோட் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘கொச்சின் ஷாதி அட் சென்னை 03.’ மலையாளம் மற்றும் தமிழில் ஒரே சமயத்தில் தயாராகியிருக்கும்\n***பேய் இருந்தால் போலீஸ் ஸ்டேஷன் எதற்கு\nதளபதி விஜயின் சர்கார் பட பாணியில், 49 P தேர்தல் விதிப்படி வாக்களித்த நெல்லை வாக்காளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2015/02/blog-post.html", "date_download": "2019-05-20T12:41:59Z", "digest": "sha1:ZMED24RKROTNQLRBLMGGPJWU2TLDUNAH", "length": 5236, "nlines": 141, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: வருங்கால வைப்புநிதி மாதச்சந்தா எவ்வளவு வேண்டுமானாலும் பிடித்தம் செய்யலாமா?", "raw_content": "\nவருங்கால வைப்புநிதி மாதச்சந்தா எவ்வளவு வேண்டுமானாலும் பிடித்தம் செய்யலாமா\nவருங்கால வைப்புநிதி மாதச்சந்தா எவ்வளவு வேண்டுமானாலும் பிடித்தம் செய்யலாமா\nஅரசாணை எண்.461, நிதித்துறை நாள்.22.9.2009ன்படி அடிப்படை ஊதியம், தர ஊதியம், சிறப்புஊதியம், தனிஊதியம், அகவிலைப்படி ஆகியவற்றை சேர்த்து 12% தொகை குறைந்த பட்ச சந்தாவாக பிடித்தம் செய்திடவேண்டும். 12%க்கு மேலாக எவ்வளவு வேண்டுமானாலும் பிடித்தம் செய்திடலாம். மேலும் சந்தா தொகையை எந்த மாதத்திலும் உயர்த்திக் கொள்ளலாம். குறைக்க வேண்டுமெனில் மார்ச்சு மாதத்தில் குறைத்துக்கொள்ளலாம்.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2015/01/Mahabharatha-Udyogaparva-Section16.html", "date_download": "2019-05-20T13:31:06Z", "digest": "sha1:2WI5WSBVQXSYR2IH5PEX2Q2UJSIJTZFV", "length": 43701, "nlines": 109, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "வேள���விப் பங்கைப் பெற்ற அக்னி! - உத்யோக பர்வம் பகுதி 16 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\nவேள்விப் பங்கைப் பெற்ற அக்னி - உத்யோக பர்வம் பகுதி 16\n(சேனோத்யோக பர்வத் தொடர்ச்சி - 16)\nபதிவின் சுருக்கம் : அக்னியைப் புகழ்ந்த பிருஹஸ்பதி; பிருஹஸ்பதியின் துதியை ஏற்ற அக்னி, நீர்நிலைகளில் இந்திரனைத் தேடப் புறப்பட்டது; தாமரைத்தண்டின் இழைகளுக்குள் மறைந்து கிடந்த இந்திரனைக் கண்ட அக்னி, பிருஹஸ்பதியிடம் அதைத் தெரிவிப்பது; தேவர்களுடன் அந்த இடத்திற்கு விரைந்த பிருஹஸ்பதி, இந்திரனைத் துதிப்பது; துதியால் பலம் பெற்ற இந்திரன்; லோகபாலர்கள் இந்திரன் இருந்த இடத்திற்கு வருவது; அவர்களின் உதவியை இந்திரன் கோருவது; வேள்விப் பங்குகளையும், ஆட்சியுரிமைகளையும் அந்த லோகபாலர்களுக்கு இந்திரன் வழங்குவது ...\nபிருஹஸ்பதி {அக்னியிடம்} சொன்னார், “ஓ அக்னியே, தேவர்கள் அனைவருக்கும் வாய் நீயே. புனித காணிக்கைகளைச் சுமப்பவன் நீயே. ஒரு சாட்சியைப் போல, அனைத்து உயிர்களின் அந்தரங்க ஆன்மாக்களை அணுகக்கூடியவன் நீயே. தனியன் என்றும், {கர்ஹபத்ய, ஆஹவநீய, தக்ஷிணாக்னி என்று} மூன்று விதங்களில் இருப்பவன் என்றும், புலவர்களால் சொல்லப்படுபவன் நீயே. ஓ அக்னியே, தேவர்கள் அனைவருக்கும் வாய் நீயே. புனித காணிக்கைகளைச் சுமப்பவன் நீயே. ஒரு சாட்சியைப் போல, அனைத்து உயிர்களின் அந்தரங்க ஆன்மாக்களை அணுகக்கூடியவன் நீயே. தனியன் என்றும், {கர்ஹபத்ய, ஆஹவநீய, தக்ஷிணாக்னி என்று} மூன்று விதங்களில் இருப்பவன் என்றும், புலவர்களால் சொல்லப்படுபவன் நீயே. ஓ எரிந்த காணிக்கைகளை {ஹவிஸை} உண்பவனே {அக்னியே}, உன்னால் கைவிடப்பட்டால், இந்த அண்டம் உடனே அழிந்துவிடும். உன்னை வணங்குவதால், அந்தணர்கள், தங்கள் நற்செயல்களால் அடையப்பட்ட வெகுமதியைத் தங்கள் மனைவியரோடும், பிள்ளைகளோடும் நித்தியமான உலகத்தில் பெறுகிறார்கள். ஓ எரிந்த காணிக்கைகளை {ஹவிஸை} உண்பவனே {அக்னியே}, உன்னால் கைவிடப்பட்டால், இந்த அண்டம் உடனே அழிந்துவிடும். உன்னை வணங்குவதால், அந்தணர்கள், தங்கள் நற்செயல்களால் அடையப்பட்ட வெகுமதியைத் தங்கள் மனைவியரோடும், பிள்ளைகளோடும் நித்தியமான உலகத்தில் பெறுகிறார்கள். ஓ அக்னியே, புனிதக் காணிக்கைகளைத் தாங்குபவன் நீயே.\n அக்னி, தன்னளவில் சிறந்த காணிக்கையானவன் நீயே. உயர்ந்த வகையிலான வேள்விச் சடங்கில், அபரிமிதமான பரிசுகளுடனும், காணிக்கைகளுடனும் வழிபடப்படுபவன் நீயே. ஓ காணிக்கைகளைச் சுமப்பவனே, மூவுலகங்களையும் படைத்து, நேரம் வரும்போது, தூண்டப்படாத வடிவம் கொண்டு அவற்றை அழிப்பவனும் நீயே. இந்த முழு அண்டத்துக்கும் தாய் நீயே; அதே போலே, ஓ காணிக்கைகளைச் சுமப்பவனே, மூவுலகங்களையும் படைத்து, நேரம் வரும்போது, தூண்டப்படாத வடிவம் கொண்டு அவற்றை அழிப்பவனும் நீயே. இந்த முழு அண்டத்துக்கும் தாய் நீயே; அதே போலே, ஓ அக்னி, அவற்றின் அழிவும் நீயே. ஞானிகள் உன்னை மேகங்களோடும் மின்னலோடும் ஒப்பிடுகின்றனர். உன்னிலிருந்து வெளியேறும் சுடர்கள் அனைத்து உயிர்களையும் தாங்குகின்றன. அனைத்து நீர்நிலைகளும் உன்னிலேயே வைக்கப்பட்டுள்ளன. அதே போல இந்த முழு உலகமும் உன்னிலேயே வைக்கப்பட்டுள்ளன. ஓ அக்னி, அவற்றின் அழிவும் நீயே. ஞானிகள் உன்னை மேகங்களோடும் மின்னலோடும் ஒப்பிடுகின்றனர். உன்னிலிருந்து வெளியேறும் சுடர்கள் அனைத்து உயிர்களையும் தாங்குகின்றன. அனைத்து நீர்நிலைகளும் உன்னிலேயே வைக்கப்பட்டுள்ளன. அதே போல இந்த முழு உலகமும் உன்னிலேயே வைக்கப்பட்டுள்ளன. ஓ பரிசுத்தம் செய்பவனே, மூவுலகங்களிலும் நீ அறியாதது எதுவும் இல்லை. தன் முன்னோடியை {முன்னோடியான உன்னை} அனைத்தும் அன்பாகவே ஏற்றுக் கொள்ளும். வேதங்களின் நித்திய பாடல்களால் உன்னை நான் பலமாக்குகிறேன்” என்றார் {பிருஹஸ்பதி}.\nஇப்படித் துதிக்கப்பட்டதால், எரிந்த காணிக்கைகளைத் தாங்குபவனான அந்தக் கவிகளிற்சிறந்தவன் {அக்னி}, மிகவும் மகிழ்ந்து, பாராட்டத்தக்க சொற்களைப் பிருஹஸ்பதியிடம் பேசினான். பிறகு அவன் {அக்னி பிருஹஸ்பதியிடம்}, “நான் இந்திரனை உமக்குக் காட்டுகிறேன். இதை நான் உண்மையாகவே உமக்குச் சொல்கிறேன்” என்றான் {அக்னி}.\nசல்லியன் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “பிறகு அக்னி, கடல்களிலும் சிறு குளங்களிலும் நுழைந்து, ஓ பாரதக் குலத்தில் சிறந்தவனே {யுதிஷ்டிரா}, அந்தத் தடாகத்திற்கு வந்து, தாமரை மலர்களில் தேடிய போது, அங்கே ஒரு தாமரைத் தண்டின் இழையினுள் கிடக்கும் தேவர்கள் மன்னனை {இந்திரனைக்} கண்டான். பிறகு விரைந்து திரும்பிய அவன் {அக்னி}, நுண்ணிய வடிவம் கொண்டு தாமரைத் தண்டின் இழைகளில் எப்படி இந்திரன் தஞ்சமடைந்திருக்கிறான் என்பதைப் பிருஹஸ்பதியிடம் தெரிவித்தான். பிறகு தேவர்கள், துறவிகள், கந்தர்வர்கள் ஆகியோருடன் கூடிய பிருஹஸ்பதி அங்கே சென்று, வலனைக் கொன்றவன் {இந்திரன்} முன்பு செய்த செயல்களைச் சுட்டிக்காட்டி அவனை {இந்திரனை} மகிமைப்படுத்தினார்.\nஅவர் {பிருஹஸ்பதி இந்திரனிடம்}, “ஓ இந்திரா, பெரும் அசுரனான நமுச்சி உன்னால் கொல்லப்பட்டான். பயங்கர வலிமை கொண்ட சம்பரன், வலன் என்ற அசுரர்கள் இருவரும் அப்படியே உன்னால் கொல்லப்பட்டார்கள். ஓ இந்திரா, பெரும் அசுரனான நமுச்சி உன்னால் கொல்லப்பட்டான். பயங்கர வலிமை கொண்ட சம்பரன், வலன் என்ற அசுரர்கள் இருவரும் அப்படியே உன்னால் கொல்லப்பட்டார்கள். ஓ நூறு வேள்விகளைச் செய்தவனே {இந்திரா}, பலத்தில் வளர்ந்து, உனது எதிரிகளைக் கொல்வாயாக. ஓ நூறு வேள்விகளைச் செய்தவனே {இந்திரா}, பலத்தில் வளர்ந்து, உனது எதிரிகளைக் கொல்வாயாக. ஓ இந்திரா, எழு இங்கே கூடியிருக்கும் தேவர்களையும் துறவியரையும் பார். ஓ இந்திரா, ஓ பெரும் தலைவா, அசுரர்களைக் கொன்று உலகங்களை விடுவிப்பவன் நீயே. விஷ்ணுவின் சக்தியைக் கொண்ட நீர் நுரைகளால் பலம் கொண்டு முன்பு விருத்திரனைக் கொன்றவன் நீயே. அனைத்து உயிர்களுக்கும் புகலிடமும், வணங்கத்தக்கவனும் நீயே. உனக்கு நிகரான எவனும் இல்லை. ஓ இந்திரா, அனைத்து உயிர்களும் உன்னாலேயே தாங்கப்படுகின்றன. தேவர்களின் பெருமைகளை எழுப்பியவன் நீயே. ஓ இந்திரா, அனைத்து உயிர்களும் உன்னாலேயே தாங்கப்படுகின்றன. தேவர்களின் பெருமைகளை எழுப்பியவன் நீயே. ஓ பெரும் இந்திரா, உனது சுயபலத்தை அடைந்து உலகங்களையும், {அதிலுள்ள} அனைவரையும் காப்பாயாக பெரும் இந்திரா, உனது சுயபலத்தை அடைந்து உலகங்களையும், {அதிலுள்ள} அனைவரையும் காப்பாயாக\nஇப்படித் துதிக்கப்பட்ட இந்திரன் சிறிது சிறிதாக வளர்ந்தான். பிறகு தனது சுய உருவை அடைந்து, பலத்தில் வளர்ந்த அவன் {இந்திரன்}, தன் முன்னிலையில் நின்ற ஆசான் பிருஹஸ்பதியிடம் பேசினான். அவன் {இந்திரன் பிருகஸ்பதியிடம்}, “பெரும் அசுரர்களான துவஷ்டிரியின் {துவஷ்டாவின்} மகனும் {திரிசிரனும்}, மிகப்பெரிய வடிவம் கொண்டவனும் உல���ங்களை அழித்தவனுமான விருத்திரனும் கொல்லப்பட்டுவிட்டனரே. உமக்கு இன்னும் வேறு என்ன காரியம் மீதமிருக்கிறது” என்று கேட்டான் {இந்திரன்}. அதற்குப் பிருஹஸ்பதி {இந்திரனிடம்}, “மனிதனான நகுஷன் என்ற மன்னன், தெய்வீகத் துறவியருடைய சக்தியின் அறத்தால் சொர்க்கத்தின் அரியணையை அடைந்து, எங்களுக்கு மிகுந்த துன்பத்தைக் கொடுக்கிறான்” என்றார் {பிருகஸ்பதி}.\nஇந்திரன் {பிருகஸ்பதியிடம்}, “அடைவதற்கு அரிதான சொர்க்கத்தின் அரியணையை நகுஷன் அடைந்தது எப்படி அவன் பயின்ற தவங்கள் என்னென்ன அவன் பயின்ற தவங்கள் என்னென்ன ஓ பிருஹஸ்பதி, அவனது வலிமை எவ்வளவு பெரியது” என்று கேட்டான். அதற்குப் பிருஹஸ்பதி {இந்திரனிடம்}, “சொர்க்கத்தின் ஆட்சியாளனுக்குரிய உயர்ந்த கண்ணியத்தை நீ இழந்ததால், அச்சமடைந்த தேவர்கள் சொர்க்கத்திற்கு ஒரு மன்னனை விரும்பினர். பிறகு, ஓ” என்று கேட்டான். அதற்குப் பிருஹஸ்பதி {இந்திரனிடம்}, “சொர்க்கத்தின் ஆட்சியாளனுக்குரிய உயர்ந்த கண்ணியத்தை நீ இழந்ததால், அச்சமடைந்த தேவர்கள் சொர்க்கத்திற்கு ஒரு மன்னனை விரும்பினர். பிறகு, ஓ இந்திரா, தேவர்களும், அண்டத்திலுள்ள பித்ருக்களும், துறவியரும், முக்கியமான கந்தர்வர்களும் ஒன்றுகூடி நகுஷனிடம் சென்று, “அண்டத்தைக் காப்பவனாகவும், எங்களுக்கு மன்னனாகவும் நீ ஆவாயாக இந்திரா, தேவர்களும், அண்டத்திலுள்ள பித்ருக்களும், துறவியரும், முக்கியமான கந்தர்வர்களும் ஒன்றுகூடி நகுஷனிடம் சென்று, “அண்டத்தைக் காப்பவனாகவும், எங்களுக்கு மன்னனாகவும் நீ ஆவாயாக” என்று சொன்னார்கள். அவர்களிடம் நகுஷன், “நான் திறனற்றவனாக இருக்கிறேன். உங்கள் சக்தியாலும், உங்கள் தவங்களின் அறத்தாலும் என்னை நிரப்புங்கள்” என்று சொன்னான்.\nஇப்படிச் சொல்லப்பட்ட தேவர்கள், ஓ தேவர்களின் மன்னா {இந்திரா}, அவனைப் {தங்கள் தவங்களின் அறத்தால்} பலவானாக்கினார்கள். பிறகு, நகுஷன் பயங்கரப் பலம் கொண்டவனாக ஆனான். இப்படியே மூன்று உலகங்களின் ஆட்சியாளனாக ஆன அவன் {நகுஷன்}, பெரும் துறவிகளைப் (தனது தேரில்} பூட்டினான். இப்படியே {முனிவர்களை வாகனமாகப் பயன்படுத்திய} அந்த இழிந்தவன் {நகுஷன்} உலகம் விட்டு உலகம் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறான். பயங்கரமான நகுஷனை நீ பார்த்துவிடாதே. அவன் தனது கண்களில் இருந்து நஞ்சை உமிழ்ந்து, அனைவரின் சக்தி���ையும் உறிஞ்சி விடுகிறான். தேவர்கள் அனைவரும் மிகவும் பயந்திருக்கின்றனர். அவன் மீது தங்கள் பார்வையைச் செலுத்தாமல் அவர்கள் {தேவர்கள்} மறைந்தே செல்கின்றனர்” என்றார்.\nசல்லியன் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “அங்கீரஸ் குலத்தில் சிறந்தவர் {பிருஹஸ்பதி} அப்படிப் பேசிக் கொண்டிருந்த போது, உலகத்தின் காப்பாளர்களான {திக்பாலர்களான} குபேரனும், சூரியனின் மகனான யமனும், பழந்தேவனான சோமனும் {சந்திரனும்}, வருணனும் அங்கே வந்தனர். அங்கே வந்த அவர்கள் {திக்பாலர்கள்} பெரும் இந்திரனிடம், “நற்பேறாலேயே துவஷ்ட்ரியின் {துவஷ்டாவின்} மகனும் {திரிசிரனும்}, விருத்திரனும் கொல்லப்பட்டனர். ஓ இந்திரா, உனது எதிரிகள் கொல்லப்பட்ட பிறகும், பாதுகாப்பாகவும், பலமாகவும் நீ இருப்பதும் நற்பேறாலேயேதான்” என்றனர். உலகத்தின் காவலர்களான {லோகபாலர்களான} அவர்கள் அனைவரையும் வரவேற்ற இந்திரன், நகுஷன் தொடர்பாக அவர்களிடம் முறையான வடிவில் கோரிக்கை வைக்கும் நோக்கில், மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன் அவர்களை வாழ்த்தினான். பிறகு, அவன் {இந்திரன்}, “கடுமுகம் கொண்ட நகுஷன் தேவர்களின் மன்னனாக இருக்கிறான். அதன் நிமித்தமாக உங்கள் உதவி எனக்குத் தாருங்கள்” என்று கேட்டான்.\nஅதற்கு அவர்கள் {திக்பாலர்கள்}, “நகுஷன் கோர முகம் கொண்டவன்; ஓ தேவா {இந்திரா}, நஞ்சே அவனது பார்வை. நாங்கள் அவனை அஞ்சுகிறோம். நீ நகுஷனை வீழ்த்தினால், ஓ தேவா {இந்திரா}, நஞ்சே அவனது பார்வை. நாங்கள் அவனை அஞ்சுகிறோம். நீ நகுஷனை வீழ்த்தினால், ஓ இந்திரா, வேள்விக் காணிக்கைகளில் எங்களுக்குரிய பங்குகளைப் பெற நாங்கள் உரிமையுடையவர்கள் ஆவோம்” என்றனர். அதற்கு இந்திரன், “அப்படியே ஆகட்டும். என்னுடன் சேர்த்து, நீரின் ஆட்சியாளனான நீயும் {வருணனும்}, யமனும், குபேரனும் இன்றே முடிசூட்டப்படுவீர்கள். தேவர்கள் அனைவரின் துணையுடன், பயங்கரப் பார்வை கொண்ட எதிரியான நகுஷனை நாம் வீழ்த்துவோமாக” என்றான். பிறகு அக்னி, இந்திரனிடம், “வேள்விக் காணிக்கைகளில் எனக்கும் ஒரு பங்கைத் தா. நான் எனது துணையை உனக்கு அளிப்பேன்” என்றான். அவனிடம் {அக்னியிடம்} இந்திரன், “ஓ அக்னி, பெரும் வேள்விகளில் நீயும் ஒரு பங்கைப் பெறுவாய். (அப்படிப்பட்ட நேரங்களில்), இந்திரன் அக்னி ஆகிய இருவருக்கும் ஒரே பங்கு கிடைக்கும்” என்றான்.\nசல்லியன் {யுதிஷ்��ிரனிடம்} தொடர்ந்தான், “பகனைத் தண்டித்தவனும், வரங்களை அளிப்பவனுமான ஒப்பற்ற தலைவனான இந்திரன், இவ்விதம் ஆலோசித்து, யக்ஷர்கள் மீதான ஆட்சி மற்றும் உலகத்தின் அனைத்து செல்வங்களையும் குபேரனுக்கும்; பித்ருக்கள் மீதான ஆட்சியை யமனுக்கும், நீர்நிலைகள் மீதான ஆட்சியை வருணனுக்கும் அளித்தான்.\nஇந்திரன் – இந்திராணி - நகுஷன் – சம்பந்தப்பட்ட இந்தக் கதை இன்னும் விரிவாக தேவி பாகவதத்தில் உள்ளது. http://www.sacred-texts.com/hin/db/bk06ch07.htm\nஇப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nவகை அக்னி, இந்திரன், உத்யோக பர்வம், சேனோத்யோக பர்வம், பிருஹஸ்பதி\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிக��் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்த��ரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/11/blog-post_69.html", "date_download": "2019-05-20T12:54:10Z", "digest": "sha1:PU75HU7LRHGJZZTHPVJ6B2E5RN2XHPEL", "length": 5130, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "ரவி கருணாநாயக்கவின் புதல்விக்கு நீதிமன்ற அழைப்பாணை - sonakar.com", "raw_content": "\nHome NEWS ரவி கருணாநாயக்கவின் புதல்விக்கு நீதிமன்ற அழைப்பாணை\nரவி கருணாநாயக்கவின் புதல்விக்கு நீதிமன்ற அழைப்பாணை\nமுன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவின் புதல்வி ஒனேலா கருணாநாயக்கவை திங்களன்று நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nமத்திய வங்கி பிணை முறி விவகாரம் தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில், அங்கு சமூகமளித்த அவர் திடீரென கிளம்பிச் சென்றுள்ள நிலையில் நீதிமன்றை நாடியுள்ளது குற்றப்புலனாய்வுப் பிரிவு.\nஇந்நிலையிலேயே திங்களன்று ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஹிஜாப் - முக்காடு அணிவதற்குத் தடையில்லை: இராணுவத்துக்கு அசாத் சாலி எடுத்துரைப்பு\nஅவசரகால சட்டத்தின் கீழ் முகத்தை மூடும் வகையிலான ஆடைகள் (புர்கா) அணிவதற்கே தடை விதிக்கப்பட்டுள்ளதே தவிர ஹிஜாப், முக்காடு மற்றும் அபாயா அணி...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\nயாழ்: NTJ பெயரில் மகளிர் கல்லூரிக்கு தாக்குதல் எச்சரிக்கை அனுப்பிய பிரதீப்\nதன்னை முகம்மது உமர் ரியாஸ் என அறிமுகப்படுத்தும் பிரதீப் எனும் யாழ் இளைஞன், தடை செய்யப்பட்டுள்ள பயங்கரவாத அமைப்பான தேசிய தவ்ஹீத் ஜமாத்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/11/blog-post_881.html", "date_download": "2019-05-20T13:10:32Z", "digest": "sha1:2FHAQDGQEQWZAG5Z7RXTVKPDINB4WVFY", "length": 5464, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "நான் பிரதமரானால் பிரச்சினை மேலும் சிக்கலாகும்: சஜித்! - sonakar.com", "raw_content": "\nHome NEWS நான் பிரதமரானால் பிரச்சினை மேலும் சிக்கலாகும்: சஜித்\nநான் பிரதமரானால் பிரச்சினை மேலும் சிக்கலாகும்: சஜித்\nநாட்டில் ஏலவே இரு பிரதமர்கள் இருக்கும் நிலையில் தன்னையும் பிரதமராக்கினால் பிரச்சினை மேலும் சிக்கலாகும் என தெரிவித்துள்ளார் சஜித் பிரேமதாச.\nரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்ற பெரும்பான்மையை நிரூபித்துள்ள போதிலும் அவரை மீண்டும் பிரதமராக அறிவிக்க முடியாது என மைத்ரிபால சிறிசேன அடம் பிடித்து வருகிறார். இந்நிலையில், மாற்றீடாக சஜித் பிரேமதாசவின் பெயர் தொடர்புபடுத்தப்பட்டு வருகிறது.\nஇது தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்துக்க சஜித், தற்போது நடந்து கொண்டிருப்பது அரச பயங்கரவாதத்துக்கு எதிரான ஜனநாயக போராட்டம் எனவும் சித்தரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஹிஜாப் - முக்காடு அணிவதற்குத் தடையில்லை: இராணுவத்துக்கு அசாத் சாலி எடுத்துரைப்பு\nஅவசரகால சட்டத்தின் கீழ் முகத்தை மூடும் வகையிலான ஆடைகள் (புர்கா) அணிவதற்கே தடை விதிக்கப்பட்டுள்ளதே தவிர ஹிஜாப், முக்காடு மற்றும் அபாயா அணி...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\nயாழ்: NTJ பெயரில் மகளிர் கல்லூரிக்கு தாக்குதல் எச்சரிக்கை அனுப்பிய பிரதீப்\nதன்னை முகம்மது உமர் ரியாஸ் என அறிமுகப்படுத்தும் பிரதீப் எனும் யாழ் இளைஞன், தடை செய்யப்பட்டுள்ள பயங்கரவாத அமைப்பான தேசிய தவ்ஹீத் ஜமாத்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://1tamilnews.com/News_Details.php?nid=148", "date_download": "2019-05-20T12:54:01Z", "digest": "sha1:7FHMX53RLYA5FWIZWO3XRFQU4M4ZNIQB", "length": 7344, "nlines": 71, "source_domain": "1tamilnews.com", "title": "மோடிக்கு எதிராக கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் - Pudhiya Athiyayam", "raw_content": "மத்திய அமைச்சர் அனந்த்குமார் மறைவை தொடர்ந்து நரேந்திரசிங் தோமருக்கு கூடுதல் பொறுப்பு\nஆயு���் தண்டனை விதித்து மகிளா விரைவு நீதிமன்றம்\nசென்னை சென்ட்ரல்- கொல்லம் இடையே சிறப்பு ரயில்கள் அறிவிப்பு\n152 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் அதிசயம்: நீலநிலவு சந்திர கிரகணம்\nமடிக்கக் கூடிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது சாம்சங் நிறுவனம்\nநடிப்புக்கு முழுக்கு போட எண்ணிய ஹீரோ : ரசிகர்கள் ஷாக்\nஏ.டி.பி. டென்னிஸ்: அரைஇறுதியில் பெடரர்\nநாம் நினைத்ததைவிட அதிக நோய்களை பரப்பும் ஈக்கள்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை\nதமிழக சட்டமன்றத் தேர்தல் தான் எங்களது இலக்கு நடிகர் ரஜினிகாந்த்\nஉச்சநீதிமன்ற அதிரடி தீப்பையடுத்து நாளை கூடுகிறது இலங்கை நாடாளுமன்றம்: சபாநாயகர் கரு.ஜெயசூர்�. ஆதார் பயோமெட்ரிக் தகவல்களைக் கொண்டு இறந்தவர்களின் உடல்களை அடையாளம் காண முடியாது. மாநில செயற்குழு உனுப்பினர் வெங்கடேஷ்-க்கு அரிவாள் வெட்டு. நெல்லைமாவட்டத்தில் பரவலான மழை -மக்கள் மகிழ்ச்சி .\nமோடிக்கு எதிராக கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம்\nகன்னியாகுமரி மாவட்ட எல்லையான காவல்கிணறில் மோடிக்கு எதிராக கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்திய வைக்கோ கைது.\nகன்னியாகுமரிக்கு இன்று வருகை தரும் பிரதமருக்கு ஆரல்வாய்மொழியில் கருப்பு கொடி காட்டப்போவதாக வைகோ அறிவித்திருந்தார். இதையடுத்து ஆரல்வாய்மொழியில் நேற்று இரவு முதலே பாஜ மற்றும் இந்து முன்னணி, விஷ்வ இந்து பரிஷத் ஆகியவற்றை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் குவிந்தனர். இது பற்றி தகவல் அறிந்ததும் போலீசாரும் அங்கு குவிக்கப்பட்டனர். இதனால் ஆரல்வாய்மொழியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.இந்த நிலையில் இன்று திட்டமிட்டபடி அங்கு மதிமுகவினர் குவிந்தனர்.இதனிடையே அங்குவந்த வைகோ கருப்பு பலூன்களை பறக்கட்டும் கருப்பு கொடி காட்டியும் போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் மதிமுக மற்றும் பாஜக தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டது. மோதலையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடியடி நடத்தி இருதரப்பினரையும் விரட்டியடித்தனர்.இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.இதனையடுத்து போலீசார் வைகோவை கைது செய்தனர்\nPrevious: இதுவும் இந்தியாவில் தான்... Next: தொடரும் வரமான வரி சோதனை\nவிஜய்யோடு நடிக்க ஆசைப்படும் ரா‌ஷி கன்னா\nவிபத்து நடந்த இடத்தில் போலீஸ் வாகனத்துடன் தப்பிய பலே திருடன்\nஎண்ணெய் இருப்பு வைக்க அபுதாபி நிறுவனத்துடன் மத்திய அரசு ஒப்பந்தம்\nதொடரும் வரமான வரி சோதனை\nபோக்குவரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=109212", "date_download": "2019-05-20T12:47:06Z", "digest": "sha1:E7PF5JD76JHKHBKG44MAJRKWAYKPYWZB", "length": 9347, "nlines": 53, "source_domain": "tamil.adaderana.lk", "title": "10 ஆம் வகுப்பு மாணவியை கற்பழித்த 5 பேர் கைது", "raw_content": "\n10 ஆம் வகுப்பு மாணவியை கற்பழித்த 5 பேர் கைது\nகேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் பரசினி கடவு பகுதியைச் சேர்ந்த 10 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதாக அவரது தாயார் கண்ணூர் மகளிர் பொலிஸில் புகார் செய்தார்.\nஇதைத் தொடர்ந்து மகளிர் பொலிஸார் வழக்கு பதிவு செய்து அந்த மாணவியிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது பல திடுக்கிடும் தகவல்களை அந்த மாணவி பொலிஸாரிடம் தெரிவித்தார்.\nஅந்த மாணவிக்கு பேஸ்புக் மூலம் ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பெண் கூறியபடி மாணவி ஒரு லாட்ஜூக்கு சென்ற போது அவரை பள்ளி சீருடையை மாற்றி விட்டு வேறு உடை அணிய செய்துள்ளார்.\nபிறகு அந்த மாணவியை லாட்ஜ் அறையில் வைத்து பூட்டி விட்டு அந்த பெண் சென்று விட்டார்.\nஅந்த பெண் சென்ற சிறிது நேரத்தில் லாட்ஜ் அறைக்கு 5 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் அந்த மாணவியை கூட்டுபலாத்காரம் செய்தனர். மேலும் அவரை தங்களது செல்போன்களில் ஆபாச படம் எடுத்தனர்.\nஅந்த ஆபாச படத்தை காட்டி மாணவியை மிரட்டி மேலும் 20 பேர் அவரை கற்பழித்து உள்ளனர். இது பற்றி அறிந்த அந்த மாணவியின் சகோதரன் கற்பழித்தவர்களை சந்தித்து தட்டி கேட்டார். அந்த கும்பல் அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தது.\nஇந்த தகவல்களை பொலிஸாரிடம் கூறி மாணவி கதறி அழுதார். பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தினார்கள். அதன்படி மாணவியை கற்பழித்ததாக சந்தீப், சம்சுதீன், அயூப், சமீர் மற்றும் லாட்ஜ் மேலாளர் பவித்திரன் ஆகிய 5 பேரை பொலிஸார் கைது செய்தனர்.\nமேலும் மாணவியை கற்பழித்தது தொடர்பாக 19 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 8 பேர் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். அவர்களை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.\nபாலக்காடு பகுதியைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவி ஒருவர் இரவு டியூசனுக்கு சென்று விட்டு தனது வீட்டுக���கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது காரில் வந்த ஒரு கும்பல் அந்த மாணவியை கடத்த முயன்றது. இதனால் பயந்து போன அந்த மாணவி அவர்களிடம் இருந்து தப்பி அருகில் உள்ள ஒரு வீட்டில் தஞ்சம் அடைந்தார். இதனால் அந்த கும்பல் காரில் தப்பிச் சென்று விட்டது. இது பற்றி பொலிஸில் புகார் செய்யப்பட்டது. பொலிஸார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா மூலம் விசாரணை நடத்தி காரின் நம்பரை கண்டு பிடித்தனர். அதன் மூலம் கார் உரிமையாளரின் முகவரி மற்றும் அவரது செல்போன் நம்பரை அடையாளம் கண்டனர்.\nசெல்போன் டவர் மூலம் துப்பு துலக்கிய போது பழனியில் உள்ள ஒரு லாட்ஜில் அவர்கள் இருப்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து கேரள பொலிஸார் அங்குச் சென்று திருவனந்தபுரத்தைச் சேர்ந்த சபின் (வயது22), நெடுமங்காட்டைச் சேர்ந்த விஷ்ணு (25), சரண் (21), வட்டியூர்காவைச் சேர்ந்த சைன் (36) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.\nவிசாரணையில் மது போதையில் காரில் சென்ற இவர்கள் 4 பேரும் மாணவி தனியாக நடந்துச் செல்வதை பார்த்ததும் அவரை காரில் கடத்தி கற்பழிக்க முயற்சி செய்தது தெரிய வந்தது. தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.\nபெற்றோர்களிடம் இராணுவ தளபதி விடுத்துள்ள வேண்டுகோள்\nநம்பிக்கையில்லா பிரேரணைக்கு நாட்டிற்கு அன்பு செலுத்தும் அனைவரதும் ஒத்துழைப்பு கிடைக்கும்\nபீப்பள்ஸ் லீசிங் தனது ஹொரண கிளையை மெருகேற்றி புதிய முகவரிக்கு இடம்மாற்றியுள்ளது\nMy Galaxy App இன் ஊடாக Samsung வாடிக்கையாளர்களுக்கு இலவச K-POP மற்றும் பிற த்ரில்லான உள்ளடக்கங்கள்\nNTJ உடன் தொடர்பிலிருந்த பாராளுமன்ற மொழிபெயர்பாளர் 90 நாட்கள் தடுப்புக்காவலில்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இதுவரையில் 89 பேர் கைது\nபாகிஸ்தான் குடும்பம் ஒன்றை பொறுப்பேற்ற தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்\nலொறியுடன் மோதியதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் பலி\nசீகிரியாவை இலவசமாக 16 ஆயிரம் பேர் பார்வையிட்டுள்ளனர்\nமின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=413", "date_download": "2019-05-20T13:51:07Z", "digest": "sha1:X4DEG7SKJQQBMDXSTNJLJEW4GDFRXQ5E", "length": 8639, "nlines": 88, "source_domain": "tamil24news.com", "title": "பறக்கும் கார்கள் மாதிரி", "raw_content": "\nபறக்கும் கார்கள் மாதிரிக்கு வரவேற்பு\nசுவிஸ்சர்லாந்து நாட்��ின் தலைநகரான ஜெனிவாவில் அதிநவீன வாகனங்களை அறிமுகப்படுத்தும் மாபெரும் கண்காட்சி சமீபத்தில் நடைபெற்றது.\nஇந்த கண்காட்சியில் இடம்பெற்ற 'பொப் அப் சிஸ்டம்' (Pop.Up System) என்ற பெயர் கொண்ட பறக்கும் கார்களின் மாதிகள் அறிமுகப்படுத்துள்ளன.\nசிறிய ரக காராக தோற்றமளிக்கும் இந்த 'பொப் அப் சிஸ்டம்' சுற்றுச்சூழலை மாசடையச் செய்யாத வகையில் பற்றரி முறை மூலம் இயங்க கூடியதாகவுள்ளது.\nகணணியுடன் இணைக்கப்பட்ட அதிநவீன தொழில்நுட்பத்துடன் இயங்கும் இந்த கார் ஓசையோ, புகையோ இல்லாது வீதியில் இலகுவாக சறுக்கிச் செல்கின்றது.\nபோக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் வேளையில் மிக வேகமாக கடந்து செல்ல வேண்டும் என்று கருதும் நேரத்திலும், 'ட்ரோன்' எனப்படும் ஆளில்லா விமானம் மூலம் இந்த காரை குட்டி விமானமாக மாற்றி, பறந்து செல்ல முடியும்.\nஇதற்காக, வானத்தில் வட்டமடித்தபடி வரும் ஆளில்லா விமானம் சாலையில் நிற்கும் 'பொப் அப் சிஸ்டம்' காரின் மேலே உட்கார்ந்து கொள்ளும். இந்த காரின் பேட்டரியை ஒருமுறை சார்ஜ் செய்தால் வீதியில் சுமார் 60 கிலோமீட்டர் தூரம் வரை தொடர்ந்து செல்ல முடியும்\nஇந்த பறக்கும் கார்களை தயாரிக்கும் ஆராய்ச்சியில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஏர்பஸ் மற்றும் இத்தாலி நாட்டை சேர்ந்த இட்டால்டிசைன் ஆகிய நிறுவனங்களை சேர்ந்த பொறியாளர்கள் கூட்டாக ஈடுபட்டுவருகின்றனர்.\n2030ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் ஏற்படும் வாகனப் பெருக்கம், வளி மாசடையும் நிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு இத்தகையை கார்களை உருவாக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.\nஇலங்கை அகதிகள் நாடுகடத்தப்படுகின்றமைக்கு ஐ.நா கண்டனம்\nதொடர் தாக்குதல்களால் இலங்கையை நிர்மூலமாக்க திட்டமிட்ட முக்கிய......\nசிறிலங்காவில் பாதுகாப்பு கேள்விக்குறி, ஐ.நா சமாதானப் படையை அனுப்புங்கள்...\nமே 18 10 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் – ஒக்ஸ்பேட்.....\nதமிழக தலைமைத் தோ்தல் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்...\nசூர்யாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சுரேஷ் ரெய்னா...\nதமிழரின் வீரத்தினை உலகறிய வைத்த உலகமகா வீரன் பிரிகேடியர் பால்ராஜ்......\nதேசியத்தலைவரின் மூத்த புதல்வன்” கேணல் சாள்ஸ்அன்ரனி...\nஇவர்கள் வெறுமனே அழுதுவிட்டு ஓய்ந்து விடுவார்கள் என்று மட்டும் நினைத்து......\nபிரிகேடியர் ரமேஸ் அவர்களின்10ம் ஆண்டு வீரவணக்க நினைவுநாள்\nதமிழ் இனப்படுகொலையை அடையாளப்படுத்தும் முள்ளிவாய்க்கால் நினைவுநாள்...\nமருத்துவப் போராளியின் நினைவழியா நினைவுகள்...\nஅமரர் சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nயாழ். சுன்னாகம் மயிலணி, Oman, கனடா Toronto\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nஐக்கிய அமெரிக்கா Columbus Ohio\nஅனைத்து தொழிலாளர் மக்களுடன் சேர்ந்து குரல் கொடுப்போம்...\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=46745", "date_download": "2019-05-20T13:45:00Z", "digest": "sha1:UAR6N4DV7DHFKJCBZYU4ZV6X45IIPXPI", "length": 9901, "nlines": 88, "source_domain": "tamil24news.com", "title": "சா்ச்சைகளை கடந்து மீண்ட", "raw_content": "\nசா்ச்சைகளை கடந்து மீண்டும் இந்திய அணியில் இடம் பெற்ற மிதாலி ராஜ்\nநியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள மிதாலிராஜ் தலைமையிலான இந்திய மகளிா் கிாிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅண்மையில் நடைபெற்ற மகளிா் உலக்கோப்பை 20 ஓவா் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியும் கலந்துகொண்டு தனது சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தியது. ஆனால் அரையிறுதிப் போட்டியில் முன்னணி வீராங்கனையான மிதாலி ராஜ் அணியில் சோ்க்கப்படவில்லை. இந்த விவகாரம் பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது. இதனைத் தொடா்ந்து அணியின் பயிற்சியாளா் ரமேஷ் பவாா் மீது அணி நிா்வாகத்திடம் மிதாலி ராஜ் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளுடன் கூடிய கடிதத்தை அனுப்பினாா்.\nஇதே போன்று மிதாலி ராஜ் மீது பயிற்சியாளா் பவாரும் குற்றம் சாட்டினாா். அதன் பின்னா் பயிற்சியாளா் பவாரின் பணி நீட்டிப்புக்கு அணி நிா்வாகம் அனுமதி வழங்காமல் புதிய பயிற்சியாளரை நியமித்தது. பயிற்சியாளா் பவாா் ஓரங்கட்டப்பட்டதைப் போன்று குற்றச்சாட்டுக்கு உள்ளான மிதாலி ராஜூம் அணியில் இருந்து படிப்படியாக விளக்கப்படலாம் என்று கருதப்பட்டது.\nஇந்நிலையில் அடுத்த மாதம் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடவுள்ள இந்திய மகளிா் கிாிக்கெட் அணி வெள்ளிக் கிழமை அறிவிக்கப்பட்டதுஇதில் மிதாலி ராஜ்க்கு மீண்டும் அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் மகளிா் ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கு மிதாலி ராஜ் கேப்டனாக நியமிக்க���்பட்டுள்ளாா். டி20 தொடருக்கு ஹா்மன்பிரீத் கவுா் கேப்டனாக நீடிக்கிறாா். இந்த தொடரிலும் மிதாலி ராஜ்க்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.\nமிதாலி ராஜ்(C), பூனம் ராவத், ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோத்ரிகியூஷ், ஹா்மன்பிரீத் கவுா், தீப்தி ஷா்மா, தன்யா பாடியா, மோனா மேஷ்ரம், எக்டா பிஸ்ட், மண்ஷி ஜோஷி, தயாலன் ஹேம்லதா, பூனம் யாதவ், ராஜேஷ்வாி கயாக்வத், ஜூலன் கோஸ்வாமி, ஷிகா பாண்டே\nஹா்மன்பிரீத் கவுா்(C), ஸ்மிருதி மந்தனா, மிதாலி ராஜ், தீப்தி ஷா்மா, ஜெமிமா ரோத்ரிகியூஷ், அனுஜா பாடீல், தயாலன் ஹேம்லதா, மனிஷ் ஜோஷி, ஷிகா பாண்டே, தண்யா பாடியா, பூனம் யாதவ், எக்டா பிஸ்ட், ராதா யாதவ், அருந்ததி ரெட்டி, பிரியா புனியா.\nதொடர் தாக்குதல்களால் இலங்கையை நிர்மூலமாக்க திட்டமிட்ட முக்கிய......\nசிறிலங்காவில் பாதுகாப்பு கேள்விக்குறி, ஐ.நா சமாதானப் படையை அனுப்புங்கள்...\nமே 18 10 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் – ஒக்ஸ்பேட்.....\nதமிழக தலைமைத் தோ்தல் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்...\nசூர்யாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சுரேஷ் ரெய்னா...\nபிக் பாஸ் 3 சீசனில் கலந்துகொள்ளப்போகும் \"தேன்அடை\" \nதமிழரின் வீரத்தினை உலகறிய வைத்த உலகமகா வீரன் பிரிகேடியர் பால்ராஜ்......\nதேசியத்தலைவரின் மூத்த புதல்வன்” கேணல் சாள்ஸ்அன்ரனி...\nஇவர்கள் வெறுமனே அழுதுவிட்டு ஓய்ந்து விடுவார்கள் என்று மட்டும் நினைத்து......\nபிரிகேடியர் ரமேஸ் அவர்களின்10ம் ஆண்டு வீரவணக்க நினைவுநாள்\nதமிழ் இனப்படுகொலையை அடையாளப்படுத்தும் முள்ளிவாய்க்கால் நினைவுநாள்...\nமருத்துவப் போராளியின் நினைவழியா நினைவுகள்...\nஅமரர் சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nயாழ். சுன்னாகம் மயிலணி, Oman, கனடா Toronto\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nஐக்கிய அமெரிக்கா Columbus Ohio\nஅனைத்து தொழிலாளர் மக்களுடன் சேர்ந்து குரல் கொடுப்போம்...\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=115604", "date_download": "2019-05-20T12:52:20Z", "digest": "sha1:3NYDA2HAEAMMKM37GVTTCGXNZW3PGEMQ", "length": 9182, "nlines": 51, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - The husband of the awful torture: 2 children killed in suicide Pregnant,கணவன் சித்ரவதையால் பரிதாபம்: 2 குழந்தைகளை கொன்று கர்ப்பிணி தற்கொலை", "raw_content": "\nகணவன் ��ித்ரவதையால் பரிதாபம்: 2 குழந்தைகளை கொன்று கர்ப்பிணி தற்கொலை\nதிருப்பரங்குன்றம், சூலூர், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் 77.62 சதவீதம் வாக்குகள் பதிவு நகர் மன்ற தலைவராக இருந்தபோது ஈரோட்டில் தந்தை பெரியார் கட்டிய குடிநீர் தொட்டிக்கு நூற்றாண்டு விழா\nசித்தூர்: கருவில் இருப்பதும் பெண் குழந்தை என அறிந்து கணவன் சித்ரவதை செய்ததால் கர்ப்பிணி தனது 2 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்றுவிட்ட தானும் தற்கொலை செய்துகொண்டார். ஆந்திர மாநிலம் சித்தூர் அடுத்த செர்லோபல்லி ஊராட்சி பைனகண்றிகா கிராமத்தைச் சேர்ந்தவர் குருநாதம் (35), விவசாயி. இவரது மனைவி சரளா(29). 6 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஜோஸ்னா(4), தேவி(2) ஆகிய 2 குழந்தைகள். தற்போது சரளா 5 மாத கர்ப்பிணியாக இருந்தார். சில தினங்களுக்கு முன்பு சரளாவுக்கு சித்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஸ்கேன் செய்தபோது பெண் குழந்தை இருப்பது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த குருநாதம் தனது பெற்றோர்களான ராஜேந்திரா, கிருஷ்ணவேணி ஆகியோரிடம் கூறியுள்ளார்.\nஅதற்கு அவர்கள், கருகலைப்பு செய்துவிடுமாறு தெரிவித்துள்ளனர். மேலும் மருமகளிடமும் கூறினர். இதையடுத்து கருகலைப்பு செய்யும்படி சரளா அதே மருத்துவமனைக்கு சென்று கேட்டுள்ளார். அதற்கு டாக்டர்கள், 5 மாதம் என்பதால் கருகலைப்பு செய்ய முடியாது என் கூறியுள்ளனர். ஆனால் வீட்டில் தினமும் கணவர் டார்ச்சர் செய்துள்ளார். இதனால் வேதனை அடைந்த சரளா நேற்று தனது 2 மகள்களையும் விவசாய கிணற்றில் வீசிவிட்டு அவரும் கிணற்றில் குதித்துள்ளார். இதில் 3பேரும் பரிதாபமாக இறந்தனர். தகவலறிந்து சம்பவ இடம் சென்ற போலீசார், சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சித்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nஇதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள குருநாதம் அவரது பெற்றோர் ராஜேந்திரா, கிருஷ்ணவேணி ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் சரளாவை ஸ்கேன் செய்து கருவில் இருப்பது பெண் குழந்தை என கூறிய மருத்துவமனை டாக்டர் குறித்தும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.\nமத்திய அரசு ஊழியர்கள் பணி அமர்த்தப்படுகின்றனர்... தமிழக வணிகவரித்துறை ஜூன் முதல் மறுசீரமைப்பு\nகடல் நீர் மட்டம் குறைவு எதி���ொலி... கன்னியாகுமரியில் படகு சேவை ரத்து\nஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு: திருவாரூரில் 6வது நாளாக போராட்டம்\nதர்மபுரியில் 8 வாக்குச்சாவடியில் 89.67 சதவீதம் ஓட்டுப்பதிவு\nதிருவள்ளூர் அருகே ஸ்ரீஎல்லையம்மன் கோயிலில் ஜாத்திரை திருவிழா\nதிருவள்ளூர் ஜி.ஹெச்.சில் குவியும் நோயாளிகள்\nதிருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு சென்ற விமானத்தில் திடீர் தீ... சென்னையில் தரை இறக்கம்\nஉள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கார் உதிரிபாக தொழிற்சாலை ஊழியர்கள் 100 பேர் கைது\nதிருப்பரங்குன்றம், சூலூர், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் 77.62 சதவீதம் வாக்குகள் பதிவு\nநகர் மன்ற தலைவராக இருந்தபோது ஈரோட்டில் தந்தை பெரியார் கட்டிய குடிநீர் தொட்டிக்கு நூற்றாண்டு விழா\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%AA%E0%AF%87", "date_download": "2019-05-20T13:18:13Z", "digest": "sha1:7IKAMCDKFHEAO6JHVPXNYHDXQGZKPG7P", "length": 10941, "nlines": 227, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேபே - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n2017 பீஃபா கூட்டமைப்புகள் கோப்பை போட்டியில் போர்த்துகல் அணியில் பேப்பி\nமரித்தீமோ பி 14 (1)\nரியால் மாட்ரிட் 229 (13)\n* இங்கு உள்ளூர் சுற்றுப் போட்டிகளுக்காக முதுநிலை அணிகளுக்காக விளையாடிவை மட்டுமே கணக்கில் எடுக்கப்பட்டுள்ளன. 11 மே 2018.\n‡ தேசிய அணிக்காக விளையாடிய தரவுகள் 20 சூன் 2018 அன்று சேகரிக்கப்பட்டது.\nகெப்லர் லாவரான் டி லிமா பெரெய்ரா (Kepler Laveran de Lima Ferreira, அல்லது பொதுவாக பேப்பே, Pepe (பிரேசிலிய போர்த்துக்கீசம்: [ˈpɛpi]; European Portuguese: [ˈ-pɛ] பிறப்பு: பெப்ரவரி 26, 1983) என்பவர் போர்த்தீசத் தொழில்முறை காற்பந்தாட்ட வீரர் ஆவார். இவர் நடுக்கள வீரராக போர்த்துகல் தேசிய அணிக்காகவும், பெசிக்தாசு என்ற துருக்கிய��் கால்பந்துக் கழகத்திற்காகவும் விளையாடி வருகிறார். இவர் மரித்தீமோ, போர்த்தோ, ரியால் மாட்ரிட் அணிகளுக்காகவும் விளையாடியுள்ளார்.[2] இவர் மூன்று ஐரோப்பியக் கிண்ணங்களை வென்றுள்ளார். ரியால் மாட்ரிட் அணிக்காக 334 ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.[3]\nபிரேசிலில் பிறந்து வளர்ந்த பேப்பே, பிரேசில் அணிக்காக விளையாவில்லை. போர்த்துகல் தேசிய அணிக்காக இரண்டு உலகக்கோப்பை காற்பந்து போட்டிகளிலும், மூன்று ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.[4]\n20 சூன் 2018. அன்று இருந்த தகவல்களின் படி[5]\nவிக்கிமீடியா பொதுவகத்தில் பெப்பே என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nபேபே பன்னாட்டுக் காற்பந்துச் சங்கங்களின் கூட்டமைப்பு விளையாட்டு பதிவு\n2018 உலகக்கோப்பை காற்பந்து வீரர்கள்\n2010 உலகக்கோப்பை காற்பந்து வீரர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 ஏப்ரல் 2019, 18:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/tag/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-05-20T13:37:07Z", "digest": "sha1:HLGUZDSRYZK3IIRAFZKGHXJ5N3PNURJC", "length": 7457, "nlines": 111, "source_domain": "universaltamil.com", "title": "யாழ்ப்பாணம் Archives – Leading Tamil News Website", "raw_content": "\nமுள்­ளி­வாய்க்­கா­லில் உயி­ரி­ழந்த உற­வு­க­ளுக்கு ஆத்ம சாந்­திப் பிராத்­தனை வழி­பா­டு­கள்\nதனியார் கல்வி நிறுவனங்கள் மாலை 5.30க்கு முன்னர் முடிக்க வேண்டும்\nமகளிர் கல்லூரிக்கு அனுப்பிவைக்கப்பட்ட பயங்கரவாத கடிதம்- ஒளிப்படத்தில் காணப்பட்ட இளைஞனை மடக்கி பிடித்த பொலிஸார்\nயாழில் 296 கிலோ கேரளக் கஞ்சா தீ வைத்து அழிப்பு\nஇங்கு இஸ்லாமிய மக்கள் மட்டுமே வாழ முடியும். சிலுவை தூக்கிகளோ வேறு யாருமோ வாழ...\nதாயின் காதை கடித்துக் துண்டாக்கிய மகன்- பின்னர் நடந்த விபரீதம்\nபோதைப்பொருள் விற்பனையில் கைது செய்யப்பட்டு விடுதலையானவர் மீண்டும் சிக்கினார்\nயாழில் வாள்வெட்டு வன்முறைகளின் பிரதான சந்தேகநபர் இன்று அதிரடி கைது\nயாழ்ப்பாணத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவரின் சொத்தை பறிக்க தொடரும் சித்திரவதை\nஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் இலங்கைக்கு கால நீடிப்புக் கொட���க்கத் தேவையில்லை –...\nதமிழ் தேசிய கூட்டமைப்பை அரசுடன் இணையுமாறு சம்பிக்க ரணவக்க அழைப்பு\nயாழ்ப்பாணத்தில் ஆவா குழு அட்டகாசம் வீடொன்றின் மீது குண்டுத் தாக்குதல்\nரணிலின் மறப்போம், மன்னிப்போம் என்ற கருத்தை தமிழ் மக்கள் ஏற்கத் தயார் இல்லை- சுரேஸ்...\nயாழில் 17 கிலோ 560 கிராம் கஞ்சா கைமாற்ற முற்பட்ட ஒருவர் கைது\nவீடொன்றின் மீது மர்மநபர்கள் கைவரிசை- பல வாகனங்கள் தீக்கிரை\nயாழ்.நாவாந்துறை பகுதியில்42 கிலோ கஞ்சா மீ்ட்பு\nபாரத தேசத்தின் 70வது குடியரசு தினம் இன்று யாழில் கொண்டாடப்பட்டது\nஎதனோல் போதைப் பொருட்களுடன் தொடர்புடைய இருவர் கைது\nமுள்ளியவளை பாடசாலையில் பாதுகாப்பான எதிர்காலத்தை ஏற்படுத்திய ஜனாதிபதி\nவடக்கு ஆளுனரைச் சந்தித்த விக்கி\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.femina.in/tamil/celebs/kollywood/vijay-peoples-movement-to-help-the-storm-807.html", "date_download": "2019-05-20T12:54:53Z", "digest": "sha1:NH7ZNVLSHMIBMCL5LMQ5ULGC2LXUSH46", "length": 12298, "nlines": 149, "source_domain": "www.femina.in", "title": "புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ, மக்கள் இயக்கத்தை முடிக்கி விட்ட விஜய்! - Vijay people's movement to help the storm | பெமினா", "raw_content": "\nஇந்தியாவில், வேகமாக வளர்ந்து வரும் பெண்களுக்கான இணையதளமான FEMINA.IN க்கு குழுசேர்ந்திடுங்கள்\nகடந்த 58 ஆண்டுகளாக, இந்திய பெண்களின் உணர்வுகளைப் படம்பிடித்து வருகிறது ஃபெமினா, உலகத்தை அவர்களின் வீட்டுக்கே கொண்டு வந்து சேர்ப்பதில் பல பரிணாமங்களை அடைந்துள்ளது. இப்போது, ஃபெமினாவின் எல்லா அம்சங்களையும் உங்கள் இன்பாக்ஸிலேயே நேரடியாகப் பெறுவதற்கு ஒரு வாய்ப்பு - ஆம் பிரபலங்கள், ஃபேஷன், அழகு மற்றும் நலவாழ்வு, வாழ்க்கைமுறை மற்றும் உறவுகள் தொடர்பான எல்லா தகவல்களும் உங்களுக்காக இன்பாக்ஸிற்கே வரும். கூடவே, நிபுணர்களின் கருத்துகள், வாக்கெடுப்புகள், போட்டிகள் மற்றும் பிற கட்டுரைகளும் இன்னும் பல விஷயங்களும் கிடைக்கும்\nபுயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ, மக்கள் இயக்கத்தை முடிக்கி விட்ட விஜய்\nபுயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ, மக்கள் இயக்கத்தை முடிக்கி விட்ட விஜய்\nகஜா புயலால் பாதிக்கப் பட்ட தஞ்சை உள்ளிட்ட மாவட்ட மக்களுக்கு திரை உலகினர் தங்களால் ஆன உதவிகளை அனுப்பி வருகிறார்கள். நடிகர் விஜய்யும் புயல் பாதி��்த மக்களுக்கு ஓசையில்லாமல் சில உதவிகளை வழங்கி வருவதாக அவருடைய மக்கள் நல மன்றத்தினர் தெரிவித்துள்ளனர்.அதாவது, இரண்டு நாட்களுக்கு முன்பு ரூ.5 லட்சத்துக்கான நிவாரண பொருட்கள், மெழுகுவர்த்தி, பால், வேட்டி சேலை போன்ற பொருட்களை, விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு அனுப்பி அவர்கள் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வினியோகம் செய்ய அறிவுறுத்தி உள்ளார்.மேலும் புயலால் பாதிக்கப் பட்ட 7 மாவட்டங்களில் உள்ள மக்கள் இயக்கத் தலைவர்களின் வங்கி கணக்குகளுக்கும், விஜய் ஓசையில்லாமல் பணம் அனுப்பி உள்ளார்.\nஇதுகுறித்து விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் கூறியதாவது:-\nதங்கள் வாழ்வாதாரத்தை இழந்த மக்கள் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்புவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் எடுத்துக் கொண்டிருக்கிறோம். இரண்டு நாட்களுக்கு முன்பு விஜய் தொடர்பு கொண்டு, ரூ.5 லட்சத்திற்கான நிவாரணப் பொருட்கள் மெழுகுவத்தி, பால், வேட்டி, சேலை உள்ளிட்ட பொருட்கள் அனுப்பி வைக்கப்படும். அதை மக்களுக்குக் கொடுத்து உதவுங்கள் என்று தெரிவித்தார். இன்று காலை யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், என் வங்கிக் கணக்கில் ரூ.4.50 லட்சம் பணம் வந்திருந்தது. யாரிடமிருந்து வந்திருக்கிறது என்று பார்த்தோம். அது, சென்னையிலிருந்து விஜய் என்ற பெயரில் தளபதியிடமிருந்து அனுப்பி வைக்கப்பட்ட பணம்.\nஇதுபற்றி மக்கள் இயக்கம் தலைமைக்குத் தொடர்புகொண்டு கேட்டபோது, நாகை மாவட்ட புயல் நிவாரண நிதிக்காக அனுப்பிவைக்கப்பட்ட பணம். அதை மக்களுக்கு உதவுகின்ற வகையில் செலவு செய்யுமாறு விஜய் அனுப்பி வைத்திருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டது. இதுபோல, மதுரை மாவட்ட மக்கள் இயக்கத் தலைவர் தங்கபாண்டியனின் வங்கிக்கணக்கிலும் ரூ.2 லட்சம் அனுப்பப்பட்டிருக்கிறது. விஜய் அனுப்பிவைத்திருக்கும் பணத்தை குடிசை வீடுகளை இழந்த மக்களுக்குப் பிரித்துக் கொடுத்து, மீதமுள்ள பணத்தை பல்வேறு பொருள்களாக மக்களை பயனடையச் செய்வோம்“ என்று தெரிவித்தனர்.\nஅடுத்த கட்டுரை : காட்டில் சிக்கி தவித்த அமலாபால்\nநட்புனா என்னானு தெரியுமா திரை விமர்சனம்\nஅவெஞ்சர்ஸ் எண்ட்கேம் திரை விமர்சனம்\nமெஹந்தி சர்க்கஸ் திரை விமர்சனம்\nகாஞ்சனா 3 திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/4311/", "date_download": "2019-05-20T12:48:52Z", "digest": "sha1:2C7ZOOU7LPLQCXCVHYTCRZJHDS3MKSL3", "length": 62368, "nlines": 129, "source_domain": "www.savukkuonline.com", "title": "ஓர் இரவு !!! – Savukku", "raw_content": "\nஓர் இரவு… அறிஞர் அண்ணா எழுதிய நாடகம். சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்சார வாரியத் தலைமையக கட்டிடத்தின் பெயர் என்பிகேஆர்ஆர் மாளிகை. இதன் விரிவாக்கம் என்னவென்பது பலருக்குத் தெரியாது. என்பிகேஆர்ஆர் என்பதன் விரிவாக்கம், நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமி. அந்த கே.ஆர்.ராமசாமிக்காக அறிஞர் அண்ணா எழுதிய இந்த நாடகம், பின்னாளில் ஏவிஎம் நிறுவனத்தால் படமாக்கப்பட்டது. ப.நீலகண்டன் இயக்கிய இந்தப் படத்தில் ஆரம்பத்தில் இளைஞராகவும், பின் வயோதிகராகவும் வரும் வேடத்தில் டி.கே.சண்முகம் நடித்தார். அவருக்கு ஜோடி பி.எஸ்.சரோஜா. இளம் ஜோடியாக ஏ.நாகேஸ்வரராவ் _ லலிதா நடித்தனர். ஒரே இரவில் நடைபெறும் சம்பவங்களை வைத்து இந்நாடகத்தை எழுதினார் அண்ணா.\nபல திருப்பங்களைக் கொண்டிருந்த அந்த நாடகத்தைப் போலத்தான் கமல்ஹாசனுக்கு கடந்த செவ்வாய் இரவு, ஓர் இரவாக அமைந்தது. சென்னை உயர்நீதிமன்றம் மாலை 6.30 மணிக்கு நடத்தி முடித்த விசாரணையின் இடைக்காலத் தீர்ப்பு இரவு 10.10க்கு வழங்கப்பட்டது.\nவிஸ்வரூபம். தமிழகமெங்கும் ஒரு வாரமாக விவாதிக்கப்பட்டுக் கொண்டிருந்த இந்த விஸ்வரூபம், இன்று தேசிய செய்தி ஊடகங்களில் காரசாரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. தமிழக இஸ்லாமியர்கள் பிறப்பித்திருக்கும் இந்த நெருக்கடி நிலை குறித்தும், தமிழக அரசின் அடாவடிப் போக்கு குறித்தும், தேசிய அளவில் விவாதிக்கப்படுவது, இப்பிரச்சினைக்கு தீர்வு காண வழிவகுப்பதோடு, தமிழக முஸ்லீம்களின் மரித்துப் போன சகிப்புத்தன்மையும் விவாதிக்கப்படும்.\nநீதிமன்றத்தில் விஸ்வரூபம் படம் தொடர்பான வழக்கு, கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தில் நடைபெற்ற சுவராசியமான சம்பவங்களை சவுக்கு வாசகர்கள் அறிந்துகொண்டே ஆக வேண்டும்.\nவியாழனன்று விசாரணை தொடங்கியதும், அரசுத் தலைமை வழக்கறிஞர் வண்டு முருகன் தன் வாதத்தை தொடங்கினார். வண்டு முருகன் பற்றி ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டே ஆக வேண்டும்.\nஅரசியல் ரீதியாக ஒப்பிடுகையில் ஜெயலலிதா, கருணாநிதி ஆகிய இருவரும் சம வாய்ப்பு உள்ளவர்கள் என்றே சொல்ல வேண்டும். ”தீவார்” என்பது அமிதாப் பச்சன் நடித்த இந்திப் படம். அந்தப் படத்தில் மிகப் பிரபலமான வசனம் ஒன்று உண்டு. மேரே பாஸ், காடி ஹை, பங்களா ஹை, பைசா ஹை……. தும்ஹாரே பாஸ் க்யா ஹை என்று கேட்பார். மேரே பாஸ் மா ஹை என்பார் ரிஷி கபூர். இதன் பொருள் என்னவென்றால் என்னிடம் கார் உள்ளது, பங்களா உள்ளது, பணம் உள்ளது.. உன்னிடம் என்ன உள்ளது என்பதற்கு சஷி கபூர், என்னிடம் அம்மா இருக்கிறாள் என்று பதில் சொல்லுவார். இந்த வசனம், மிக மிக பிரபலமான வசனம்.\nஅந்த வசனத்தைப் போல, கருணாநிதியும் ஜெயலலிதாவும் பேசினால், ஜெயலலிதா இறுதியாக என்னிடம் வண்டு முருகன் உள்ளார் என்று கூறுவார். வண்டு முருகனைப் போன்ற அசாத்திய திறமை வாய்ந்த வழக்கறிஞர்கள் ஜெயலலிதா அரசின் தலைமை வழக்கறிஞர்களாக இருப்பது, ஜெயராமும், சந்தியாதேவியும் செய்த பூர்வஜென்ம புண்ணியம். அப்பப்பப்பப்பா என்ன திறமை.. என்ன திறமை…\nவழக்கின் விசாரணை தொடங்கியதும் தன் வாதத்தை தொடங்கினார் வண்டு.\nநீதிபதி: விஸ்வரூபம் திரைப்படம் குறித்து ஏதாவது புகார்கள் வந்துள்ளனவா \nவண்டு முருகன்: ஆம் உள்துறைச் செயலாரை சந்தித்து புகார் மனு ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது.\nநீதிபதி: அந்தப் புகாரில் இந்தத் திரைப்படத்தால் வன்முறை ஏதாவது ஏற்படும் என்று குறிப்பாக ஏதாவது உள்ளதா\n [ இணை ஆணையரின் அறிக்கை அளிக்கப்பட்டது ].\nநீதிபதி: இது காவல்துறையின் அறிக்கை. எனக்கு குறிப்பாக ஏதாவது புகார்கள் உள்ளவா என்று தெரிய வேண்டும்.\nவண்டு முருகன்: உயிரிழப்பையும், சொத்துக்களுக்கான சேதத்தையும் தடுப்பதற்காகவே இந்தத் தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.\nநீதிபதி: உயிர்ச்சேதம் ஏற்படும் என்று எதிர்ப்பார்க்கிறீர்களா.\nவண்டு முருகன்: ஆமாம் எதிர்ப்பார்க்கிறோம்.\nநீதிபதி:எப்படி உயிர்ச்சேதம் ஏற்படும் என்று உறுதியாகக் கூறுகிறீர்கள்\nவண்டு முருகன்:படத்தின் ரிலீஸ் தேதி மிலாடி நபி அன்று உள்ளது. அன்று வெளியிட்டால் பாதிப்பு ஏற்படும்.\nநீதிபதி: இது நான் கேட்ட கேள்விக்கு பதில் அல்ல.\nவண்டு முருகன்: “23 இஸ்லாமிய அமைப்புகள் மனு கொடுத்துள்ளன. இது சாதாரண பிரச்சினை இல்லை. பெரிய பிரச்சினை. இதை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது.”\nநீதிபதி: இதற்கு ஏதாவது ஆதாரங்கள் உள்ளதா\nவண்டு முருகன்: சென்னை மாநகர ஆணையரைத் தவிர்த்து, அனைத்து மாவட்ட ஆட்சியர்களும், தனித்தனியே ஆணை பிறப்பித்துள்ளார்கள்.\n(என்று சென்னை மாநகர ஆணையரின் அறிக்கையை அளித்தார்.)\nநீதிபதி: இது ஆணையரின் அறிக்கை. மாவட்ட ஆட்சியர்களின் அறிக்கை எங்கே\nவண்டு முருகன்: அதை பின்னர் வரவழைத்துத் தருகிறேன். டேம் 999 என்ற திரைப்படத்துக்கு இதே போலத்தான் தடை விதித்தது. அதை எதிர்த்து தயாரிப்பாளர் உச்சநீதிமன்றம் சென்றார். ஆனால் உச்சநீதிமன்றம் அந்த மனுவை நிராகரித்து விட்டது.இந்த 144 தடைச்சட்டம் பொது அமைதியை காப்பதற்காகவும், உயிர் சேதத்தை தடுப்பதற்காகவும், சொத்துக்களுக்கு சேதம் விளையாமல் தடுப்பதற்காகவுமே பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nநீதிபதி: இந்த தடை உத்தரவு நீக்கப்பட்டால் அடிப்படைவாதிகள் சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக் கொள்வார்கள் என்று கூறுகிறீர்களா\nநீதிபதி: இப்படி வாதிடாதீர்கள். உங்களுக்கு அவர்கள் மேல் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். எனக்கு அவர்கள் மீது நம்பிக்கை உண்டு. சட்டத்தில் நம்பிக்கை இருப்பதால்தான், அவர்கள் மனு அளித்துள்ளார்கள். அவர்கள் சட்டத்தை மதிப்பவர்கள். இப்படிச் சொல்லாதீர்கள். இது தமிழகத்தில் நடக்காது.\nசரி என்ற வண்டு, தன் வாதத்தை தொடர்ந்தார்.\nவ.மு: 144 தடை உத்தரவை எதிர்த்து பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமே வர முடியும். இவர்கள் பாதிக்கப்பட்டவர்கள் அல்ல.. அதனால் வர முடியாது. இந்த மனுவை விசாரணைக்கே ஏற்றுக் கொள்ள முடியாது.\nநீதிபதி: ராஜ்கமல் பிக்சர்ஸ் என்ற இந்த மனுதாரர்கள், நீங்கள் பிறப்பித்த தடை உத்தரவால் பாதிக்கப்படவில்லை என்கிறீர்களா\nவ.மு: பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமே வழக்கு தொடுக்க முடியும்.\nநீதிபதி: நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லவில்லை. 144 தடை உத்தரவால் தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படவில்லை என்று கூறுகிறீர்களா\nவ.மு:இந்த மனு விசாரணைக்கு உகந்ததே அல்ல.\nநீதிபதி:நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்வது சற்று சிரமம்தான். ஆனால், நீங்கள் பதில் சொல்லவில்லை என்றால், உங்களிடம் பதில் சொல்ல வில்லை என்றே எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று கூறாதீர்கள். மனுதாரர்கள் எப்படி பாதிக்கப்படவில்லை என்று கூறுகிறீர்கள்\nஇந்தக் காட்சியை விளக்க கவுண்டமணியின் இந்த வீடியோவை பார்த்து விட்டு கட்டுரையைப் படியுங்கள்.\nவண்டு முருகன்:இந்தப் படம் வெளியாக வேண்டும் என்று தீர்மானித்த நா���் வேறு. டிடிஎச் பிரச்சினையால் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. அப்போது ஏற்படாத பாதிப்பு தற்போது தடை செய்ததால் எப்படி ஏற்படும்\nவண்டு முருகனின் வாதத்திறமையைப் பார்த்து, வாசகர்களுக்கு ஆனந்தம் மற்றும் பெருமையில் கண்ணீர் வரும். துடைத்துக் கொண்டு மேலே படியுங்கள். இன்னும் பல ஐட்டங்கள் இருக்கின்றன.\nவண்டு முருகன்:மை லார்ட்.. தமிழகத்தில் ஒரு பதற்றமான சூழல் நிலவுகிறது. போலீஸ் கடுமையாக பணியாற்றி வருகிறார்கள். இந்தப் படம் குறித்து எஸ்எம்எஸ்கள் அனுப்பப்படுகின்றன. மனுதாரர், தடையுத்தரவின் நகலை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வில்லை. அதனால் இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்.\nநீதிபதி: இந்த மனுவில் அவர்கள் என்ன கேட்டுள்ளார்கள் என்று பாருங்கள். அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையான தொழில் செய்யும் உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்று கோரியுள்ளார்கள். இதற்கு தடை உத்தரவின் நகலை சமர்ப்பிக்க வேண்டியதில்லை என்றார்.\nவண்டு: அவர்கள் தடை உத்தரவைத்தான் இந்த மனுவில் ரத்து செய்ய கேட்டிருக்க வேண்டும். இந்த மனுவே ஏற்கத்தக்கதல்ல. ஒவ்வொரு மாவட்ட ஆட்சித் தலைவரும் தனித்தனியே உத்தரவு பிறப்பித்திருக்கிறார்கள். அதனால் அது குறித்துத்தான் தனியே மனுத் தாக்கல் செய்ய வேண்டும்.\nகமல்ஹாசன் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், உச்சநீதிமன்றம் பிரகாஷ் ஜா என்ற வழக்கில், சட்டம் ஒழுங்குப் பிரச்சினையைக் காரணம் காட்டி, ஒரு திரைப்படத்தை தடை செய்யக் கூடாது என்று தெளிவாக உத்தரவு பிறப்பித்திருக்கிறது. தமிழகத்தில் அத்தனை மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஆட்சியர்களும் ஒரே நேரத்தில் ஒரே மாதிரியான தனித்தனியான முடிவை, தலைமையிடத்திலிருந்து உத்தரவு வராமல் எப்படி எடுக்க முடியும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று சொல்கிறார்கள். சட்டம் ஒழுங்கு பிரச்சினையை சமாளிப்பது ஒரு அரசின் கடமை இல்லையா சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று சொல்கிறார்கள். சட்டம் ஒழுங்கு பிரச்சினையை சமாளிப்பது ஒரு அரசின் கடமை இல்லையா இப்படத்திற்காக 500 திரையரங்குகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. திரையிடப்படவில்லை என்றால்தான் குழப்பம் ஏற்படும். இந்த மனு தாக்கல் செய்யப்படும் வரை, மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார்கள் என��ற விபரமே எங்களுக்குத் தெரியாது. மனு விசாணையின்போதுதான் அரசு வழக்கறிஞர் இப்படிக் கூறுகிறார். அந்த உத்தரவுகளை நாங்கள் தனித்தனியே ஒரு மனு மூலமாக ரத்து செய்யக் கோருகிறோம் என்றார். சட்டம் ஒழுங்கைக் கூட பேண முடியாத நிலையில் அரசு உள்ளது வருத்தத்தை அளிக்கிறது என்றார்.\nஉடனே வந்ததே கோபம் வண்டு முருகனுக்கு…. அரசைக் குறை சொல்லாதீர்கள்… அரசைக் குறை சொல்ல உங்களுக்கு என்ன அதிகாரம் உள்ளது என்று கத்தினார்.\nநீதிபதி… “மிஸ்டர் அட்வகேட் ஜென்ரல்.. எதற்காக குரலை உயர்த்துகிறீர்கள்.. அவர் என்ன கூறினாரோ அதற்கு குரலை உயர்த்தாமலேயே பதில் சொல்லலாமே” என்றார்.\n“சாரி மை லார்ட்” என்று அமர்ந்தார் வண்டு.\nமீண்டும் தொடர்ந்த பி.எஸ்.ராமன், தொலைக்காட்சி செய்திகளில், விஸ்வரூபம் திரைப்படத்துக்கு இரண்டு வாரங்களுக்கு தமிழக அரசு தடை என்று செய்தி வந்தது. ஆனால் தற்போது ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும் தனித்தனியே உத்தரவு பிறப்பித்தனர் என்கிறார்கள். ஒவ்வொரு தியேட்டர் உரிமையாளருக்கும் தனித்தனியே எப்படி இவ்வுத்தரவின் நகலை வழங்கியிருப்பார்கள் என்றார்.\nஇதன் பிறகு, இவ்வழக்கு திங்கட்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டது. சனிக்கிழமை, நீதிபதி மற்றும் அரசு வழக்கறிஞர்கள் திரைப்படத்தைப் பார்த்தனர். மீண்டும் திங்கட்கிழமைக்குப் பதிலாக செவ்வாயன்று இவ்வவழக்கு தொடங்கியது.\nஅன்று கமல் தரப்பு வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் வாதத்தை தொடங்கினார். 31 மாவட்ட ஆட்சியர்கள் சட்டம் ஒழுங்கை நிர்ணயிப்பதில் பிரச்சினை இருக்கிறது என்று சொல்வார்களேயானால், ஏதோ பெரிய சிக்கல் இருக்கிறது என்று தானே அர்த்தம் ஒரு திரைப்படம் காரணமாக சட்டம் ஒழுங்கைக் கூட இந்த அரசால் கட்டுப்பாட்டுக்குள் வைக்க முடியவில்லையா ஒரு திரைப்படம் காரணமாக சட்டம் ஒழுங்கைக் கூட இந்த அரசால் கட்டுப்பாட்டுக்குள் வைக்க முடியவில்லையா திரைப்படத் தணிக்கைக் குழு சான்றிதழ் வழங்கிய பிறகு, ஒரு திரைப்படத்துக்கு தடை விதிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு கிடையாது. திரைப்படச் சட்டம் என்ற மத்திய அரசின் சட்டம் (Cinematograph Act) திரைப்படம் தொடர்பான உரிமைகளை மாநிலங்களுக்கு வழங்கவில்லை. அது பாராளுமன்றம் இயற்றிய சட்டம். நேரடியாக செய்ய முடியாத ஒரு விஷயத்தை மறைமுகமாகச் செய்வதே இந்த 144 தடைச் சட்டம். இப்படி மறைமுகமாக ஒரு அதிகாரத்தின் மூலம், திரைப்படத்தை தடை செய்வதை நீதிமன்றம் அனுமதிக்கக் கூடாது. இத்திரைப்படம் இந்திய முஸ்லீமைப் பற்றிப் பேசவில்லை. இத்திரைப்படத்தில் உள்ள ஒரே முஸ்லீம், கதாநாயகன் மட்டுமே.. அவன் நல்லவன். ஆரக்ஷன் என்ற இந்தித் திரைப்படம் குறித்து இதே போல உத்தரப்பிரதேச அரசு தடை உத்தரவு பிறப்பித்த போது, அதில் தலையிட்ட உச்ச நீதிமன்றம் அது போல தடை உத்தரவுகளைப் பிறப்பிக்க முடியாது என்று கூறியுள்ளது. ஆரக்ஷன் திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்று அளித்த குழுவில் கூட கருத்து வேறுபாடு இருந்தது. ஆனால், இந்தத் திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்று அளித்த குழுவில், எவ்வித கருத்து வேறுபாடும் இல்லை.\nகமல் தரப்பு வழக்கறிஞர் பி.எஸ்.ராமன்\nஅமைதியை நிலைநாட்டுவதற்காகவும், சட்டம் ஒழுங்கைப் பேணுவதற்காகவும் வழங்கப்பட்ட 144 தடைச் சட்டத்தில் உள்ள அதிகாரத்தை ஒரு திரைப்படத்தை தணிக்கை செய்ய மாவட்ட ஆட்சியர்கள் பயன்படுத்துவதை நீதிமன்றம் அனுமதிக்கக் கூடாது என்றார்.\nகமல்ஹாசன் தனது வாழ்நாள் சம்பாத்தியம் முழுமையையும் இப்படத்தில் முதலீடு செய்துள்ளார். இத்திரைப்படம் வெளியிடப்படுவதற்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றார்.\nமீண்டும் தன் வாதத்தை தொடங்கினார் வண்டு முருகன். மை லார்ட்… நான் சொல்வது சரியாகவும் இருக்கலாம்.. தப்பாகவும் இருக்கலாம் என்று தொடங்கினார். நம்பிக்கையோடு வாதத்தை தொடங்குங்கள்…. சரியா தப்பா என்று சந்தேகத்தோடு தொடங்காதீர்கள் என்றார் . லார்ட்ஷிப் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் (Lordship is always right) என்றார்.\nமை லார்ட்… இந்த படத்திற்கு வழங்கப்பட்ட தணிக்கை சான்றிதழே செல்லாது. தணிக்கை குழு சான்றளித்துள்ளது. இது சட்டப்படி செல்லாது. இதில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. இந்த ஊழல் குறித்து முழுமையாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றார்.\nஉடனே குறுக்கிட்ட பி.எஸ்.ராமன், தலைமை வழக்கறிஞர் சொல்வதை நீதிமன்றம் பதிவு செய்ய வேண்டும். இந்தத் தணிக்கை குழு அளிக்கும் சான்றிதழின் அடிப்படையில்தான் எல்லா திரைப்படங்களும் வெளியாகிறது. இது மிக மிக சீரியசான குற்றச்சாட்டு என்றார்.\nஎங்களுக்கு யாரிடமும் பயம் கிடையாது. ஆண்டவனுக்கு மட்டுமே பயப்படுவோம் என்று ஒரு பன்ச் டயலாக் பேசினார் வண்டு முருகன்.\nஅப்பொழுது நீதிபதிகளைப் பார்த்துக் கூட பயம் கிடையாது இல்லையா … நீதிபதிகளைப் பார்த்து பயப்படவேண்டியதில்லை.. நீங்கள் தொடருங்கள் என்றார். மீண்டும் இதில் விசாரணை நடத்த வேண்டும் என்றார். அப்போது நீதிபதி குறுக்கிட முனைந்தார். உடனே வண்டு முருகன்… நான் சொல்வதை ஒரு நிமிடம் கேளுங்கள் என்றார்.\nகோபமடைந்த நீதிபதி நான் சொல்வதைக் கேட்கக் கூட உங்களுக்கு பொறுமை இல்லையா.. பதில் சொல்வதற்கென்று ஒரு முறை இருக்கிறது. இப்படியா நான் பேசும்போது என்னைத் தடுப்பீர்கள்.. என்றார். ஐ யம் சாரி மை லார்ட் என்று வேண்டா வெறுப்பாக ஒரு சாரி சொன்னார். (மனதுக்குள்.. நானும் ஜட்ஜ் ஆயிக்காட்றேனா இல்லையா பார் என்று நினைத்திருப்பார்)\nஒரு திரைப்படத்தைத் தடை செய்வதையும், 144 தடைச் சட்டத்தையும் ஒப்பிட முடியாது. இரண்டும் வேறு வேறு. உயிர் சேதத்தை தடுப்பதற்காகத்தான் 144 தடைச் சட்டம் என்றார். பொது அமைதியை நிலைநாட்டுவது அரசின் கடமை என்றார். 31 மாவட்ட ஆட்சியர்கள், தனித்தனியாக தீர ஆராய்ந்த பிறகு, இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளனர். இப்படி ஒரு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால்தான் தமிழகம் இன்று அமைதியாக இருக்கிறது. அவர் கமல் பல கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளார் என்றார். எத்தனை கோடி கொடுத்தாலும் உயிரிழப்பை அது ஈடு செய்யாது என்றார்.\nஅப்போது நீதிபதி இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென்று கூட்டத்தில் முடிவெடுக்கப் பட்டதா என்றார். இல்லை என்றார் வண்டு முருகன். நீதிபதி, எனக்கு உடல் நிலை வேறு சரியில்லை என்றார். உடனே, அதை கவனிக்காத வண்டு முருகன், இல்லை என்றார். உடனே நீதிபதி, நகைச்சுவையாக, நான் எனக்கு உடல்நிலை சரியில்லை என்கிறேன்… அதை நீங்கள் இல்லை என்று சொல்கிறீர்கள் என்றார்.\nநாங்களெல்லாம் அடிமைகள் மை லார்ட் இல்லை (We are all slaves) என்று சொல்லிப் பழகி விட்டது என்றார். நீங்கள் அடிமை இல்லை. எஜமானர் என்றார் நீதிபதி (You are not slave. You are a master now) அதற்கும் இல்லை என்றார் வண்டு. இந்த தடை உத்தரவால் மனுதாரர் பாதிக்கப்படவேயில்லை என்றார் வண்டு. எப்படிச் சொல்கிறீர்கள் என்று நீதிபதி கேட்டதும், அவர்கள்தான் படத்தை விற்று விட்டார்களே… விநியோகஸ்தர்கள்தானே பாதிப்படைவார்கள். இவர்கள் தயாரிப்பாளர்கள்தானே என்றார். நீதிபதி, இந்த விபரங்களெல்லாம் உங்களுக்கு எப்படித் தெரியும் என்றதும், விசாரித்து அறிந்து கொண்டேன் என்றார்.\n144 தடை உத்தரவு தவறென்றால், அவர்கள் மாவட்ட ஆட்சியர்களைத்தான் அணுகியிருக்க வேண்டும். நீதிமன்றத்துக்கு வரக்கூடாது என்றார்.\nஉடனே நீதிபதி, 144 தடை உத்தரவே சட்டவிரோதம் என்று அவர்கள் வாதிடுகிறார்கள். அப்போது மாவட்ட ஆட்சியரை எப்படி அணுகுவார்கள் என்றார். அனைத்து தியேட்டர் உரிமையாளர்களுக்கும் இந்த தடை உத்தரவின் நகல் வழங்கப்பட்டுள்ளது என்றார் வண்டு. மனுதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதா என்றார் நீதிபதி. அவர்களுக்கு வழங்க வேண்டிய அவசியம் இல்லை. தியேட்டர் உரிமையாளர்களுக்குத்தான் வழங்க வேண்டும் என்றார் வண்டு. உத்தரவின் நகலையே அவர்களுக்கு வழங்காமல், அவர்கள் எப்படி மாவட்ட ஆட்சியரிடம் முறையிடுவார்கள் (மாட்னியா.. மாட்னியா…) என்றார் நீதிபதி. அது வந்து மை லார்ட்… என்று அதை அப்படியே விட்டு விட்டு, உச்சநீதிமன்றம், சட்டம் ஒழுங்கு, மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது என்று கூறியுள்ளது என்றார் வண்டு.\nஅதை அடுத்து வண்டு முருகன் பேசிய வாதத்திற்காக, அவரை உச்சநீதிமன்ற நீதிபதியாகவே ஆக்கி விடலாம். மை லார்ட்… இன்று உலகமே.. ஒரு கிராமம் என்கிறார்கள். இந்தத் திரைப்படத்தில் ஆப்கானிஸ்தானில் உள்ள முஸ்லீமைத் தீவிரவாதியாகக் காட்டுகிறார்கள். ஆப்கானிஸ்தானில் உள்ள தீவிரவாதியை முஸ்லீமாகக் காண்பித்தால், இந்தியாவில் உள்ள முஸ்லீம் பாதிக்கப்படமாட்டாரா என்று கேட்டதும் நீதிபதியே அசந்து போனார் வண்டு முருகனின் வாதத்திறமையைப் பார்த்து.\nநாங்கள் விரிவான பதில் மனுவைத் தாக்கல் செய்கிறோம் என்றார் வண்டு. நீங்கள் வியாழனன்று வாதிட்டீர்கள், இன்றும் வாதிட்டீர்கள். எழுத்துபூர்வமான பதில் மனு தாக்கல் செய்வதாக இருந்தால் நான் உங்கள் வாதத்தை கேட்டிருக்கவே மாட்டேனே… என்றார் நீதிபதி. இல்லை மைலார்ட்… நாங்கள் பதில் மனு தாக்கல் செய்தே ஆவோம் என்றார்.\nஅதையடுத்து, மத்திய தணிக்கைக் குழுவின் சார்பாக வாதிட்டார் கூடுதல் மத்திய அரசு வழக்கறிஞர் வில்சன். வண்டு முருகன், தணிக்கை சான்றிதழே தவறு, அதில் பெரிய ஊழல் நடந்திருக்கிறது என்று கூறியதற்கு, படிப்படியாக பதில் அளித்தார். சினிமாட்டோக்ராஃப் சட்டம் என்ன சொல்கிறது… அதில் அதிகாரங்கள் எப்படிப் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. வண்டு முருகன் எப்படி முட்டாள்த்தனமாக ப���சினார் என்று தெளிவாக விளக்கினார்.\nஅதன் பிறகு, இஸ்லாமியர்கள் தரப்பில் வழக்கறிஞர் சங்கரசுப்பு வாதிட்டார். இந்தப் படத்தில் பல காட்சிகள் ஆட்சேபகரமாக உள்ளன என்று கூறியதும், நீதிபதி, உங்களைப் பொறுத்தவரை, மொத்த படமுமே ஆட்சேபகரமான படம் தானே என்றார். ஆமாம், ஒரே ஒரு பாடல் காட்சியைத் தவிர, மொத்த படமுமே ஆட்சேபகரமான படம் என்றார். அப்போது எதற்காக தனித்தனியே வாதிடுகிறீர்கள்.. போதும் என்று நீதிபதி கூறியபோது மணி 6.00. எனக்கு உடல் நிலை சரியில்லை. எப்படியாவது இன்று இரவு 8.00 மணிக்கு இடைக்காலத் தீர்ப்பு வழங்க முயற்சிக்கிறேன் என்று கூறினார். இரவு 10.30 மணிக்கு சிறப்பான ஒரு தீர்ப்பை வழங்கினார் நீதிபதி வெங்கட்ராமன்.\nசட்டம் ஒழுங்கை பராமரிக்கும் அதிகாரம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு 144 பிரிவில் வழங்கப்பட்டுள்ளது என்றாலும், சமுதாயத்தில் ஒரு பிரிவு, அதைப் பயன்படுத்தி, ஒரு குடிமகனின் அடிப்படை உரிமையை பறிக்க முடியாது. ஒரே நேரத்தில் தமிழகத்தின் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும், ஒரே மாதிரியான முடிவை எடுத்திருப்பது விசித்திரமாக உள்ளது. மனுதாரர் திரைப்படத்தை திரையிடுவதை, அரசு தடை செய்யக் கூடாது. இந்த மனு மீது விரிவான விசாரணை நடத்தப்படும், இது வெறும் இடைக்கால உத்தரவு மட்டுமே என்று கூறினார்.\nஉயர்நீதிமன்றங்களின் முக்கியமான கடமை, அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை நிலைநாட்டுவது. அந்த உரிமைகள் பறிக்கப்படுகையில், நீதிமன்றங்கள் தலையிட்டு, அதை சீர்செய்ய வேண்டும். அதற்காகத்தான், அதற்காக மட்டும்தான் உயர்நீதிமன்றங்கள் செயல்படுகின்றன. அப்படி ஒரு அடிப்படை உரிமை பறிக்கப்பட்ட ஒரு நிகழ்வில், தன் உடல்நிலையையும் பொருட்படுத்தாது, இரவு 10.30 மணி வரை கடுமையாக உழைத்து தீர்ப்பு வழங்கிய நீதிபதி வெங்கட்ராமன் மற்றும், அவர் இத்தீர்ப்பை வழங்க பின்னணியில் கடும் உழைப்பைச் செலுத்திய அவரது சுருக்கெழுத்தர் மற்றும் தட்டச்சர்களுக்கு சவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.\nதீர்ப்பு வழங்கியதும் வண்டு முருகன் முகத்தில் ஒரே அதிர்ச்சி. என்ன இது… இப்படி நீதிபதி, நீதிபதி போல தீர்ப்பு வழங்கியுள்ளாரே… அனைத்து நீதிபதிகளும், நம்மைப் போலவே அம்மாவின் அடிமைகள் என்று நினைத்தால் இவர் நீதிபதி போல நடந்து கொள்கிறாரே எ���்று கடும் அதிர்ச்சி…\nஅசருவாரா… வண்டு முருகன்… எட்றா வண்டிய என்றார். வண்டு முருகன், மற்ற இரு அதிமுக அடிமைகளான வழக்கறிஞர்கள் அரவிந்த் பாண்டியன் மற்றும் இன்பதுரை ஆகியோர் கிளம்பினர். இரவு நேரத்தில் எங்கே கிளம்புகிறார்கள் என்ற அதிர்ச்சியடையாதீர்கள்… நேரே தலைமை நீதிபதி பொறுப்பு எலிப்பி தர்மாராவ் வீட்டுக்கு சென்றார்கள்…..\nஅய்யா….. அட்வகேட் ஜென்ரல் வந்துருக்கேன்யா… கதவத் தொறங்கய்யா….. அர்ஜென்டா ஒரு ஆர்டர் வாங்கனும்யா… ஆறு மணியிலேர்ந்து சாப்பிடலய்யா….. அய்யா கதவத் தொறங்கய்யா… என்று பேசினாரா என்று தெரியாது. இரவு தூக்கத்தைக் கெடுத்து விட்டார்களே என்று கடுப்பில் வந்த நீதிபதி, வண்டு முருகனைப் பார்த்து, என்ன இந்த நேரத்தில் என்று கேட்டிருக்கிறார். விஷயத்தைச் சொன்னதும்….. இதெல்லாம் ஒரு அவசரம்னு ராத்திரில வர்றியே… அறிவிருக்காய்யா உனக்கு…… என்றும், இது பத்தாது என்று மேலும் …………………. …………………….. ………………………….. ………………… (கோடிட்ட இடத்தில் வார்த்தைகளை நிரப்புக் கொள்ளுங்கள்) என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி திட்டியிருப்பார் என்ற சிலர் தவறாக எண்ணக் கூடும். நீதிபதியாக இருந்தால் எலிப்பி தர்மாராவ் திட்டியிருப்பார்.. இவர் நீதி அரசர். அதனால் அப்படியெல்லாம் திட்டவில்லை. நாளைக் காலை வாருங்கள் என்று கூறி விட்டார்.\nமறுநாள் காலை என்பது மதியம் 2.15க்கு தொடங்கியது. செவ்வாயன்று, தன் வாதத்திறமையால் பிளந்து கட்டிய வண்டு முருகன், இன்று வெறும் 3 நிமிடம் மட்டுமே பேசினார். நேற்று பேசியதில் அங்கொன்றும், இங்கொன்றுமாக தொட்டு விட்டு அமர்ந்து விட்டார். அவர் நீதிபதியோடு கண்ணாலே பேசினாரா என்பதை தூரத்தில் இருந்ததால் கண்டுபிடிக்க இயலவில்லை.\nமீண்டும் பேசிய பி.எஸ்.ராமன், உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை சுட்டிக் காட்டி வாதிட்டார். அனைவரது வாதத்தையும் கேட்ட நீதிபதி எலிப்பி தர்மாராவ், ராமனைப் பார்த்து, 144 தடை உத்தரவை எதிர்க்க வேண்டுமென்றால், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவரையல்லவா நீங்கள் அணுக வேண்டும்…. எப்படி நீதிமன்றத்துக்கு வருகிறீர்கள்…. என்றார் நீதிபதி.\n. ராமன், இந்த உத்தரவே சட்டவிரோதமானது. திரைப்படத்தின் வெளியீட்டை இந்த உத்தரவு நேரடியாக பாதிக்கிறது என்றார். நீங்கள் மாவட்ட ஆட்சித் தலைவரைத்தான் அணுக வேண்டும் என்றார் நீதிபதி. இது குறித்து விரிவாக விசாரிக்க வேண்டும். அந்த 144 தடை உத்தரவு குறித்து நீங்கள் தாக்கல் செய்த வழக்கை அதே நீதிபதி விசாரிப்பார். வழக்கை அடுத்த புதன் கிழமைக்கு தள்ளி வைக்கிறேன் என்றார்.\nஉடனே பி.எஸ்.ராமன், இந்த தடை உத்தரவே இரண்டு வாரங்களுக்குத்தான் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அடுத்த வெள்ளியன்று இத்தடை உத்தரவு காலாவதியாகி விடும் என்றார்.\nபிறகென்ன.. வெள்ளிக்கிழமை வரை காத்திருங்கள் என்றார் நீதிபதி.\nவெள்ளிக்கிழமை வேறு திரைப்படங்கள் வந்து விடும். திரையரங்குகள் கிடைக்காது என்றார்.\nசரி… உங்களுக்காக திங்கட்கிழமை இந்த வழக்கை விசாரணை செய்ய உத்தரவிடுகிறேன். நேற்று நீதிபதி பிறப்பித்த தடை உத்தரவை ரத்து செய்கிறேன் என்றார் நீதிபதி .\nநீதிபதி எலிப்பி தர்மாராவ் தெரிவித்த ஆலோசனையின் படி என்ன செய்திருக்க வேண்டுமென்றார், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள திரையரங்க உரிமையாளர்கள், அவர்களுக்கு கிடைத்த தடை உத்தரவுக்கு எதிராக, அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வேண்டும். அந்த மனுவை பரிசீலிக்கும் மாவட்ட ஆட்சியர்கள் தடை இருக்க வேண்டுமா, நீக்க வேண்டுமா என்று தீர யோசித்து ஒரு உத்தரவு போடுவார்கள். அந்த உத்தரவின் நகலைப் பெற்ற சம்பந்தப்பட்ட தியேட்டர் உரிமையாளர்கள், அதன் பிறகு நீதிமன்றத்துக்கு வர வேண்டும். எப்படிப்பட்ட ஆலோசனை பார்த்தீர்களா இதனால்தான் இவரை மன்ச்சி ஜட்ஜு என்று அழைக்கிறார்கள்.\nஜெயலலிதாவைப் போல ஒரு முட்டாளைப் பார்க்கவே முடியாது. ஒன்றுமில்லாத ஒரு விவகாரத்தில் மூக்கை நுழைத்து, தேவையில்லாமல் குட்டுப்படப் போகிறார். ஜெயலலிதாவின் இந்த நடவடிக்கைகளால் அகமகிழ்ந்து இருப்பவர் கருணாநிதி மட்டுமே. 2002ல், ஒரே நாளில் ஒன்றரை லட்சம் அரசு ஊழியர்களை டிஸ்மிஸ் செய்தார் ஜெயலலிதா. அப்போது வேலை நிறுத்தத்தில் இருந்த அரசு ஊழியர்கள், நீதிமன்றம் சென்றார்கள். அப்போது சென்னை உயர்நீதிமன்றத்தின் ஒரு நீதிபதி, இந்த டிஸ்மிஸ் உத்தரவுக்கு தடை பிறப்பித்தார். அந்தத் தீர்ப்பும் மாலை ஏழு மணிக்கு வெளியானது. இதை எதிர்த்து இரவோடு இரவாக, அப்போது தலைமை நீதிபதியாக இருந்த சுபாஷன் ரெட்டி என்ற ஒரு ……………………………….. இந்தத் தீர்ப்புக்கு தடை விதித்து, டிஸ்மிஸ் செய்தது சரி என்று உத்தரவிட்டார்.\nஇரவு நேரத்தில�� நீதிபதியை எழுப்பி, அவர்கள் வீட்டில் விசாரணை நடத்தும் அளவுக்கு ஒன்றரை லட்சம் அரசு ஊழியர்களை டிஸ்மிஸ் செய்ததற்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவு அவ்வளவு அவசரமா உயிரா போய்விடப் போகிறது ஆனால் ஜெயலலிதா அதைத்தான் செய்தார். அந்த ஒன்றரை லட்சம் அரசு ஊழியர்களை ஜெயலலிதா டிஸ்மிஸ் செய்ததன் விளைவு….. 2004 பாராளுமன்றத் தேர்தலில் நாற்பதிலும் நாமம்.\nதற்போது, சிறுபான்மை மக்களின் உணர்வுகள் புண்படுகிறது என்று முதலைக் கண்ணீர் வடிக்கிறார் ஜெயலலிதா. கரசேவையை ஆதரித்த, மோடியின் கூட்டாளியான ஜெயலலிதாவை இஸ்லாமியர்கள் என்றும் நம்ப மாட்டார்கள். ஆனால் விஸ்வரூபம் விவகாரத்தில் இஸ்லாமியர்களுக்காக, பெரும்பான்மை இந்துக்களின் வெறுப்பை சம்பாதித்திருக்கிறார் ஜெயலலிதா.\nஜெயலலிதாவின் இந்த முடிவு உளவுத்துறை அறிக்கையின் அடிப்படையில் எடுக்கப்பட்டது, அதனால் இது நியாயமான முடிவு என்று சோ போன்றவர்கள் சொல்வதை, அவர் மகனே கேட்கமாட்டார். பெரும்பான்மை மக்கள் எப்படிக் கேட்பார்கள் ஒரு சாதாரண திரைப்படத்தில் தவறான அணுகுமுறையைக் கையாண்டதால், 2014லிலும், ஜெயலலிதா நாற்பதிலும் நாமம் என்பதை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார்.\nதன் தனிப்பட்ட ஈகோவை, ஆட்சி நிர்வாகத்தில் செலுத்தும் ஆட்சியாளர்களுக்கு, வரலாறு எப்போதுமே தக்க பாடத்தை புகட்டியுள்ளது. ஜெயலலிதாவுக்கும் நிச்சயம் புகட்டும்.\nNext story கனம் கோர்டார் அவர்களே….\nPrevious story பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது… – கருணாநிதி அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://1tamilnews.com/News_Details.php?nid=149", "date_download": "2019-05-20T12:29:19Z", "digest": "sha1:DFPW6CNHG4WZNZGS2RQUMBDXVF6SC4KG", "length": 6522, "nlines": 71, "source_domain": "1tamilnews.com", "title": "தொடரும் வரமான வரி சோதனை! - Pudhiya Athiyayam", "raw_content": "\nகார் மோதி பரிதாபமாக உயிரிழந்தார்\nஉலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி; 6வது முறையாக தங்கம் வென்று மேரி கோம் சாதனை\n10, 11, 12ம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு\nதமிழக சட்டமன்றத் தேர்தல் தான் எங்களது இலக்கு நடிகர் ரஜினிகாந்த்\nபுதிய ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 டி பைக் அறிமுகம்\nநவம்பர் 13 இன்றைய விலை: பெட்ரோல் ரூ.80.42; டீசல் ரூ.76.30\nமனைவி மகளை அரிவாளால் வெட்டிய கணவன்\nமூன்று மாத காலத்திற்க்கு பின் இராமேஸ்வரத்திற்க்கு ரயில் சேவை\nஉச்சநீதிமன்ற அதிரடி தீப்பையடுத்த��� நாளை கூடுகிறது இலங்கை நாடாளுமன்றம்: சபாநாயகர் கரு.ஜெயசூர்�. ஆதார் பயோமெட்ரிக் தகவல்களைக் கொண்டு இறந்தவர்களின் உடல்களை அடையாளம் காண முடியாது. மாநில செயற்குழு உனுப்பினர் வெங்கடேஷ்-க்கு அரிவாள் வெட்டு. நெல்லைமாவட்டத்தில் பரவலான மழை -மக்கள் மகிழ்ச்சி .\nதொடரும் வரமான வரி சோதனை\nவேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் அமைச்சருக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்திவந்த நிலையில் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது.\nஅதே போல் திருமண மண்டபத்தின் கணக்காளர் சத்தியமூர்த்தி வீட்டிலும் சோதனை நடைப்பெற்றது. வீட்டிலும் சில முக்கிய ஆவணங்கள் சிக்கியதால் அதனை வைத்து மீண்டும் திருமண மண்டபத்தில் உள்ள அலுவலகத்தில் தொடர்ந்து சோதனை நடைப்பெற்று வருகிறது. அதே போன்று அமைச்சரின் உதவியாளர் (அரசியல்) சீனிவாசன் வீட்டிலும் தொடர்ந்து சோதனை நடைப்பெற்று வருகிறது. மேலும் சில இடங்களில் ரகசிய சோதனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nPrevious: மோடிக்கு எதிராக கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் Next: தீவிபத்து எதிரொலியாக மீனாட்சி அம்மன் கோவிலில் -புதிய தீயணைப்பு நிலையம் திறப்பு\nபுரோ கபடி லீக்கில் பெங்களூரு அணியை வீழ்த்தியது பெங்கால்\nபொய் செய்திகளை களையெடுக்க 20 குழுக்கள் தேர்வு: வாட்ஸ் ஆப் நிறுவனம் அறிவிப்பு\nஇலங்கை அரசியலில் பரபரப்பு: நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது உச்சநீதிமன்றம்\nமும்பை பங்குச்சந்தை உயர்வுடன் நிறைவு\nஐ–லீக் கால்பந்து: சென்னை சிட்டி வெற்றி\nபொதுத்துறை வங்கிகளில் சிறப்பு அதிகாரி பணி\nமச்சத்தை காட்டு காட்டுன்னு காட்டப் போறாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=109213", "date_download": "2019-05-20T12:39:52Z", "digest": "sha1:UZ6RQFDSS6TDDZOIAC343NZXJAME7OU2", "length": 5147, "nlines": 46, "source_domain": "tamil.adaderana.lk", "title": "உலகில் முதன் முறையாக இறந்தவரின் கர்ப்பப்பை மூலம் குழந்தை பெற்ற பெண்", "raw_content": "\nஉலகில் முதன் முறையாக இறந்தவரின் கர்ப்பப்பை மூலம் குழந்தை பெற்ற பெண்\nசர்வதேச அளவில் 10 முதல் 15 சதவீத பெண்கள் கருத்தரிக்க முடியாத நிலையில் உள்ளனர். அவர்களில் 500 பேரில் ஒரு பெண்ணுக்கு கர்ப்பப்பை கோளாறினால் இப்பிரச்சினை எழுகிறது. அவர்களுக்கு கர்ப்பபை மாற்று ஆபரேசன் மூலம் குழந்தைபெறும் வாய்ப்ப�� உள்ளது.\nஆனால் பிரேசில் நாட்டை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு பிறவிலேயே கர்ப்பப்பை இல்லை. எனவே அவருக்கு வலிப்பு நோயால் இறந்த 45 வயது பெண்ணின் கர்ப்பபை தானமாக பெறப்பட்டு ஆபரேசன் நடத்தப்பட்டது.\nசாவ் பாவ்லோ பல்கலைக்கழக ஆஸ்பத்திரி டாக்டர் டேனி இஷ்ஜென் பெர்க் தலைமையிலான குழுவினர் இந்த ஆபரேசனை கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பரில் செய்தனர். தற்போது அந்தபெண்ணுக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.\nஇதற்கு முன்பு அமெரிக்கா, செக் குடியரசு, துருக்கி ஆகிய நாடுகளில் இறந்த பெண்களிடம் இருந்து தானம் பெற்று 10 பேருக்கு இத்தகைய ஆபரேசன் நடத்தப்பட்டது. ஆனால் அவர்களுக்கு குழந்தை பிறக்கவில்லை. தற்போது இப்பெண்ணுக்கு வெற்றிகரமாக குழந்தை பிறந்துள்ளது. குழந்தை 2 கிலோ 550 கிராம் எடை உள்ளது.\nபெற்றோர்களிடம் இராணுவ தளபதி விடுத்துள்ள வேண்டுகோள்\nநம்பிக்கையில்லா பிரேரணைக்கு நாட்டிற்கு அன்பு செலுத்தும் அனைவரதும் ஒத்துழைப்பு கிடைக்கும்\nபீப்பள்ஸ் லீசிங் தனது ஹொரண கிளையை மெருகேற்றி புதிய முகவரிக்கு இடம்மாற்றியுள்ளது\nMy Galaxy App இன் ஊடாக Samsung வாடிக்கையாளர்களுக்கு இலவச K-POP மற்றும் பிற த்ரில்லான உள்ளடக்கங்கள்\nNTJ உடன் தொடர்பிலிருந்த பாராளுமன்ற மொழிபெயர்பாளர் 90 நாட்கள் தடுப்புக்காவலில்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இதுவரையில் 89 பேர் கைது\nபாகிஸ்தான் குடும்பம் ஒன்றை பொறுப்பேற்ற தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்\nலொறியுடன் மோதியதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் பலி\nசீகிரியாவை இலவசமாக 16 ஆயிரம் பேர் பார்வையிட்டுள்ளனர்\nமின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=414", "date_download": "2019-05-20T13:52:24Z", "digest": "sha1:75FRD327IB47REIBIEHMXWZLNWPJS2L5", "length": 6735, "nlines": 84, "source_domain": "tamil24news.com", "title": "கனடாவில் சிறு விமானங்கள", "raw_content": "\nகனடாவில் சிறு விமானங்கள் மோதின விமானியொருவர் பலி\nகனடாவில் நடுவானில் விமானங்கள் மோதியதில் அவை பலத்த சேதத்திற்கு உள்ளானதோடு விமானியொருவரும் உயிரிழந்துள்ளார்.\nகனடாவில் மான்ட்ரியல் பகுதியில் இரண்டு சிறிய விமானங்கள் விண்ணில் பறந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக நடுவானில் ஒன்றையொன்று மோதிக் கொண்டன.\nஇதனால் நிலை தடுமாறிய விமானங்கள் கட்டுப்பாட்டை இழந்து அங்குள்ள ஒரு வணிக வளாகமொன்றின் மீது விழுந்து ஒரு விமானமும் மற்றொன்று அங்குள்ள வாகன தரிப்பிடத்திலும் விழுந்து நெருங்கியுள்ளது.\nவிபத்துக்குள்ளான விமானங்களில் ஒரு விமானி உயிரிழந்ததோடு மற்றொரு விமானியும் உதவியாளர்கள் இரவருமாக மூவர் பேரும் படுகாயமைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇலங்கை அகதிகள் நாடுகடத்தப்படுகின்றமைக்கு ஐ.நா கண்டனம்\nதொடர் தாக்குதல்களால் இலங்கையை நிர்மூலமாக்க திட்டமிட்ட முக்கிய......\nசிறிலங்காவில் பாதுகாப்பு கேள்விக்குறி, ஐ.நா சமாதானப் படையை அனுப்புங்கள்...\nமே 18 10 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் – ஒக்ஸ்பேட்.....\nதமிழக தலைமைத் தோ்தல் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்...\nசூர்யாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சுரேஷ் ரெய்னா...\nதமிழரின் வீரத்தினை உலகறிய வைத்த உலகமகா வீரன் பிரிகேடியர் பால்ராஜ்......\nதேசியத்தலைவரின் மூத்த புதல்வன்” கேணல் சாள்ஸ்அன்ரனி...\nஇவர்கள் வெறுமனே அழுதுவிட்டு ஓய்ந்து விடுவார்கள் என்று மட்டும் நினைத்து......\nபிரிகேடியர் ரமேஸ் அவர்களின்10ம் ஆண்டு வீரவணக்க நினைவுநாள்\nதமிழ் இனப்படுகொலையை அடையாளப்படுத்தும் முள்ளிவாய்க்கால் நினைவுநாள்...\nமருத்துவப் போராளியின் நினைவழியா நினைவுகள்...\nஅமரர் சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nயாழ். சுன்னாகம் மயிலணி, Oman, கனடா Toronto\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nஐக்கிய அமெரிக்கா Columbus Ohio\nஅனைத்து தொழிலாளர் மக்களுடன் சேர்ந்து குரல் கொடுப்போம்...\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/enews/96410", "date_download": "2019-05-20T12:51:52Z", "digest": "sha1:D4ILQ7AQOZO37KZVBOYJJLIIMJ7ZU44M", "length": 36944, "nlines": 174, "source_domain": "tamilnews.cc", "title": "நடக்கப்போவதை முன்கூட்டியே தெரிவிக்கும் ESP ஆற்றல் அமானுஷ்யமா?", "raw_content": "\nநடக்கப்போவதை முன்கூட்டியே தெரிவிக்கும் ESP ஆற்றல் அமானுஷ்யமா\nநடக்கப்போவதை முன்கூட்டியே தெரிவிக்கும் ESP ஆற்றல் அமானுஷ்யமா\nநடக்கப்போவதை முன்கூட்டியே உணர்ந்து கொள்ளும் அதீத உள்ளுணர்வுத் திறன், கூடுதல் புலனறிவு, என பலவாறு அழைக்கப்படும் ESP. வியப்பைத் தருவதாகவும் புரியாத புதிராகவும் இன்றும் இருந்து வருகிறது.\nநாம் ஆறறிவு கொண்��வர்கள். ஐம்புலன்களால் செயல்படுபவர்கள். ஆறாம் அறிவு மூலம் நாம் சிந்திக்கிறோம். முடிவுகள் எடுக்கிறோம். செயல்படுகிறோம். ஆனால் அதையும் மீறிய ஒன்றாக, புலன்களுக்கு அப்பாற்பட்டதாக, ஏழாம் அறிவாக விளங்குவதுதான் ESP உலகெங்கிலும் பல்வேறு ESP சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பல ESP மனிதர்கள், தங்களது ஆற்றல்களைக் கொண்டு பல்வேறு அதிசயச் செயல்களைச் செய்துள்ளனர். குற்றவாளிகளைக் கண்டு பிடிக்க உதவியுள்ளனர்.\nநடக்கப் போகும் ஒன்றை முன் கூட்டியே அறிவதுதான் ESP எனப்படுகிறது. பொதுவாக, ESP ஆற்றல்கள் எல்லா மனிதருக்குமே ஓரளவு இருக்கிறது. ஆனால் பலரும் அந்த ஆற்றலின் மீது கவனம் செலுத்துவதில்லை, அந்தத் திறனை வளர்த்துக் கொள்ளுவதில்லை. அதனால் பலரும் அது பற்றிய உண்மைகளை அறியாமல் உள்ளனர். உதாரணமாக திடீரென நாம் நெருங்கிய நண்பர் ஒருவரைப் பற்றி அடிக்கடி நினைப்போம். அவரைப் பார்க்க வேண்டுமென நினைப்போம். திடீரென அவர் கண் முன்னே வந்து நிற்பார். இதுதான் ESP என்பதன் எளிமையான விளக்கம். இந்த ESPயில் பல வகைகள் உள்ளன.\nவேறு ஒருவருடைய எண்ணங்களை, மனதில் உள்ள செய்திகளைப் படிக்கும் ஆற்றல் – டெலிபதி எனப்படுகிறது. எதிர்காலத்தை அவதானித்து, மிகச் சரியாக அதை முன்கூட்டியே கூற முடிவதற்கு – Precognition என்று பெயர். இருந்த இடத்தில் இருந்து கொண்டே வேறு ஒரு இடத்தில் நடக்கும் விஷயங்களை சரியாகக் கணித்துக் கூறுவதற்கு – Clairvoyance என்று பெயர். ஒரு நபரது கடந்த காலத்தை, சம்பவங்களை, வாழ்க்கை நிகழ்ச்சிகளை மிகத் துல்லியமாகக் கூறுவதற்கு Retro cognition என்று பெயர். ஒரு நபருக்குச் சொந்தமான பொருளை தொடுவதன் மூலமோ அல்லது அவர்கள் சம்பந்தப்பட்ட ஏதேனும் உடைமைப் பொருள் ஒன்றைக் கொண்டு அந்த நபர் பற்றி, அவர் இருக்கும் இடம், தன்மை, அவரது செயல்பாடுகள் பற்றிக் கூறும் திறனுக்கு Psychometric என்று பெயர்.\nஇதில் முக்கியமான விஷயம் ESP என்பது அமானுஷ்ய ஆற்றலோ அல்லது ஆவிகள் போன்றவற்றின் உதவியால் செயல்படுத்தப்படுவதோ இல்லை. முழுக்க முழுக்க மூளை மற்றும் மனத்தில் செயல்பாடுகளால் ஏற்படும் அதீத திறனே ESP\nஇதை வெறும் விளக்கங்கள் கூறி புரியவைப்பதைவிட சில உதாரணங்களை கூறினால் இன்னும் தெளிவடையலாம்.\nஇனி ஒரு சில உதாரண சம்பவங்களை பார்ப்போம்.\nமுதலிலாவதாக ஒரு சம்பவத்தை பார்ப்போம்ஸஸ\nஇது 1977ல் பிரிட்டனில் நடந்த ���ம்பவம். ஹில்ஹெட் லார்ட் ஜெக்கின்ஸ் என்பவர் தொழிலாளர் கூட்டமைப்புக் கட்சியின் MPயாக அப்போது இருந்தார். அவர் பணி நிமித்தமாக ரோம் நகரத்துக்குச் சென்றிருந்தார். அங்கு ஒரு ஹோட்டலில் அவர் தூங்கிக் கொண்டிருக்கும் போது அவருக்கு ஒரு கனவு வந்தது. அதில் அவரது சக MPயும், நண்பருமான ஆண்டனி கிராஸ்லாண்ட் என்பவர் தோன்றினார். அவர், இவரிடம், “நண்பா, நான் இன்னும் சற்று நேரத்தில் இறக்கப் போகிறேன்.. விடைபெறுகிறேன். நன்றி” என்று கூறிவிட்டு மறைந்து விட்டார்.\nதிடுக்கிட்டுக் கண் விழித்தார் ஹில்ஹெட். இது வெறும் சாதாரணக் கனவுதானா அல்லது ஏதேனும் முன்னறிவிப்பா என்று புரியாமல் திகைத்தார். சிலமணி நேரங்களில் ஆயிரம் மைல்களுக்கும் அப்பாற்பட்ட ஆக்ஸ்போர்டிலிருந்து அவருக்கு ஒரு தொலைபேசிச் செய்தி வந்தது, ஆண்டனி இறந்து விட்டாரென்று.\nதான் இறக்கப் போவதை எப்படியாவது தனது நண்பருக்குத் தெரிவித்துவிட வேண்டுமென்று ஆண்டனியின் ஆழ்மனம் நினைத்ததன் விளைவுதான் அந்தக் கனவு என்பதை உணர்ந்து கொண்டார் ஹில்ஹெட்.\nவிலங்குகள்கூட ESP திறன் படைத்தனவையா\nமனிதர்கள் மட்டும்தான் என்றில்லை. விலங்குகளுக்கும் கூட இத்தகைய ESO ஆற்றல்கள் உண்டு. குறிப்பாக மனிதர்களோடு நெருங்கி வாழும் நாய், பூனை போன்றவற்றிற்கு இயல்பாகவே இந்த ஆற்றல்கள் அதிகம். சுனாமி, பூகம்பம் போன்ற இயற்கை சீற்றங்களை விலங்குகள் முன்கூட்டியே அறிந்துவிடுகின்றன. (தமிழகத்தில் சுனாமி மீட்புபணியின்போது கட்டி வைக்கப்பட்ட கால்நடைகள் தவிர பிற கால்நடைகள் குறிப்பாக தெருவில் சுற்றித் திரியும் நாய்கள் ஒன்றின் உடல்கூட கிடைக்கவில்லை. அவை அனைத்தும் உயிர்தப்பிவிட்டன. சுனாமியை முன்கூட்டியே அறிந்ததனால் அவை பாதுகாப்பான இடங்களுக்கு சென்று விட்டன) விலங்குகளின் ESP பற்றிய சம்பவங்கள் பல வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளன.\nஉண்மை சம்பவம் – 2:\n1980ல் கம்பெல் என்ற ஹாலிவுட் நடிகை உடல் நலமில்லாது படுத்த படுக்கையாக இருந்தார் ஷோர என்ற நடிகை அவருக்கு உதவி செய்தார் இதற்கு உபகாரமாக\nகம்பெல் ஷோரவிற்கு ஒரு ஓவியத்தை பரிசளித்தார் ஒரு நாரையின் வாட்டர் கலர் ஓவியம் பின் ஷோர ஹாலிவுட் சென்றுவிட கம்பெல் பிரான்ஸ் சென்றார். தனது புதிய வீட்டில் குடிபுகுந்த ஷோர\nஒருநாள் இரவில் அதிர்ச்சி கனவுஸ.\nகனவில் கம்பெல் த���து கல்லறையில் இருந்து கொண்டு ‘நான் கொடுத்த படத்தின் பின்புறம் பார்த்தாயா\nஷோர விழித்துக்கொண்டார். கம்பெல்தான் உயிரோடு இருக்கிறாளே என்று எண்ணியபடி ஓவியத்தின் பிரேமை கழற்றிய போது ஆச்சரியம்\nஅங்கெ ஒரு கோட்டுச் சித்திரம் இருந்தது மேக்ஸ் பேர்ம் என்ற பிரபல ஓவியர் வரைந்தது பின்புதான் ஷோர விற்கு விசயம் தெரிய வந்தது தான் கனவு கண்ட அதே தினத்தில் கம்பெல் இறந்துவிட்டார் என்று ஸஸ.\nஉண்மை சம்பவம் – 3:\nயோசப் டியுலிஸ் என்ற ஒரு சாமானியர் 1969 ஜனவரி 16 இல் சிகாக்கோ நகரில் ஓர் ஹோட்டலில் உணவுக்கு ஆர்டர் கொடுத்த இடைவேளையில் “பேப்பர் கொடுப்பா ரயில் விபத்தைப்பற்றி பாக்கணும்” என்றார்.\n என்ன விபத்து என்று சுற்றி இருந்தவர்கள் குழம்பினார்கள்\n“அதுதாப்பா ஸஇங்க இருந்து தெற்கால 2 ரயில் பனிமூட்டத்தில ஒன்றோடொன்று மோதிச்சே “என்றார்.\nரேடியோ போட்டார்கள் இரவு 11 மணிவரை எந்த செய்தியும் இல்லை. ஏதோ உளறுகிறார் என்ற அவர்கள் கலைந்து சென்றனர்.\nஇரவு 1 மணி ரேடியோ அலறியது “சிக்காகோ விற்கு தெற்கே இலியனாய் எக்ஸ்பிரஸ் ஐ சேர்ந்த 2 ரயில்கள் மோதி 47 பேர் காயம் 3 நபர்கள் பலி என்று செய்தி கூறியது. அன்று அந்த ஹோட்டலில் அவருடன் உணவருந்த வந்த அனைவருக்கும் அதிர்ச்சி எவ்வாறு யோசப்புக்கு விபத்து நடக்கப்போவது முன்பே தெரிந்தது என்றுஸ..\nயோசப் டியுலிஸ் என்பவர் ஒரு தீர்க்க தரிசி அல்ல சாதரண முடி திருத்தும் தொழிலை செய்பவர். யோசப் இன்னும் பலவற்றை கூறி உள்ளார் 1967 நவம்பர் 25 அன்று ஒரு கூற்றை கூறினார் ஒரு பாலம் இடிந்து விழப்போகிறது என்று மூன்று வரம் கழித்து நவம்பர் 25 இல் ஓஹையோ நதியின் குறுக்காக இருந்த வெள்ளிப் பாலம் உடைந்து விழுந்து 36 நபர்கள் பலியானார்கள் ஸ.நாட்டில் கலவரம் வரப்போகின்றது என 1968 ஜனவரி 8 இல் கூறினார் ஏப்ரல் 7 இல் சிகாக்கோவில் பெரிய கலவரம் ஏற்பட்டது இதை அடக்குவதற்கு 5000 மைய இராணுவப்படையினர் வரவேண்டி இருந்தது ஸ.\n1968 டிசெம்பர் 15 இல் டியுலிஸ் கென்னடி குடும்பத்திற்கு தண்ணீரில் கண்டம் இருப்பதாக கூறினார். ஒரு பெண் நீரில் மூழ்குவதை தான் பார்த்ததாகவும் கூறினார். 1969 ஜூலை 18 இல் மேரிஜா என்னும் பெண் கென்னடியுடன் காரில் சென்றுகொண்டிருக்கும்போது விபத்தில் நீரில் மூழ்கி இறந்தாள் இது கென்னடியின் அரசியல் வாழ்க்கைக்கு முற்று புள்ளி வைத்தது மே 21 1969 இல�� டியுலிஸ் ஒரு விமான விபத்து இடம்பெறும் அதில் 79 பேர் இறப்பார்கள் என்று கூறினார் செப்டம்பர் 9 இல் அலிகானி ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளாகி நன்கு பைலட்கள் 79 பயணிகள் இறந்தார்கள் ஸ\nஅடுத்த அமானுஷ்ய நிகழ்வு இங்கிலாந்து பிரதமர் சர்ச்சில் பற்றியது இரண்டாம் உலக யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயம் தனது வீட்டிற்கு மூன்று மந்திரிகளை விருந்துக்கு அழைத்திருந்தார் அப்பொழுது விமானத்தாக்குதல் தொடக்கி இருந்தது ஸசாப்பிட்டுக்கொண்டிருந்த சர்ச்சில் திடீர் என்று எழுந்து சமையல் சிப்பந்திகளிடம் சென்று சாப்பாட்டை டைனிங் டேபிளிலில் வைத்துவிட்டு பாம் செல்ட்டரினுள் செல்லுமாறு கூறினார் அவ்வாறு அவர் கூறி விட்டு வந்து அடுத்த மூன்றாவது நிமிடம் வீட்டின் பின் புறம் குண்டு விழுந்து சமையலறை முற்றாக நாசமாகியது\nஇவரது வாழ்வில் இன்னொரு சம்பவமும் நடந்தது லண்டனில் காரில் செல்ல தயாராகும் போது அவர் எப்பொழுதும் உட்காரும் பக்க சீட் கதவு திறந்து அவருக்காக காத்திருந்தது வழக்கத்துக்கு மாறாக அவர் இருக்கும் சீட்க்கு எதிர்புற சீட்டில் சென்று அமர்ந்தார் கார் சென்று கொண்டிருக்கும் போது குண்டு வெடித்தது கார் நிலை குலைந்தது ஒரு பள்ளத்தில் விழ இருந்தது சர்ச்சில் உயர்ந்த இடத்தில் இருந்ததால் கார் சமநிலைக்கு வந்தது நான் குண்டக்க இருந்ததால் தப்பித்தேன் என சர்ச்சில் கூறினார். இவைகள் எப்படி நடந்தன என்று பின்னர் தான் எண்ணி வியப்படைந்தார்\nசர்ச்சில்லின் மனைவி இதை பற்றி கேட்ட பொழுது ஒரு குரல் நில் இந்த பக்கம் ஏறாதே என்று கூறியது அதனாலதான் அவ்வாறு செய்தேன் என கூறினாராம் ஸ\nஇவ்வாறான சில அமானுஷ்ய விடயங்கள் உங்களுக்கும் ஏற்பட்டிருக்கக்கூடும்ஸ..\nஆனால் குறைந்தது இரண்டு பேராவது பார்த்திருக்க வேண்டும் ஸ.\nஇல்லாவிட்டால் யாரும் நம்பமாட்டார்கள் .\nஐம்புலன்களுக்கு உட்பட்டு ஆராய்வது விஞ்ஞானம். புலனையும் கடந்து மெய்யை உணர்வது மெய்ஞானம். புலன்களை அடக்கி ஆள்கின்றபோது ஏராளமான வியத்தகும் சக்திகளை சித்தர்களும் யோகிகளும் அடைகின்றனர். அவர்கள் இதைப் பொருட்படுத்துவதே இல்லை. ஆனால் சாமானியர்அதிசயிக்கின்றனர். இதை நேருக்கு நேர் பார்க்கும் போது விஞ்ஞானமும் திகைக்கிறது.\nகாஷ்மீரில் பிறந்த குடா பக்ஸ் (Kuda But) தன் கண்களை இறுகக் கட்டிய பின்னர் ஊசியில் நூல் கோர்ப்பார். பார்வையாளரில் ஒருவரை வரவழைத்து அவர் கையில் ஒரு புத்தகத்தைக் கொடுத்து ஏதேனுமொரு பக்கத்தை எடுக்கச் சொல்லுவார். அதை அப்படியே வரிக்கு வரி படிப்பார். அயல் நாட்டு மொழிகளில் வார்த்தைகளை எழுதச் சொல்லி அதை அப்படியே திருப்பி எழுதுவார். லண்டன் பல்கலைக்கழக அதீத உளவியல் விஞ்ஞானிகள் 1935ல் ஒரு சோதனைக்கு இவரை அழைத்தனர். அதை ஏற்ற இவர் சோதனைக் கட்டுப்பாடுகளுக்கு இணங்க தீ மீது நடந்தார். தீயின் மேற்பரப்பு உஷ்ணம் 806 டிகிரி பாரன்ஹீட் என அளக்கப்பட்டது. தீயின் உக்கிரமான உஷ்ணமோ 2552 டிகிரி பாரன்ஹீட். இரும்பையும் உருக்கும் உஷ்ண நிலை புகைப்படக்காரரால் இதனைப் படம் பிடிக்கத் தவறி விட்டதால் மீண்டும் ஒரு முறை குடா பக்ஸை நடக்கச் சொல்லி வேண்டினார். குடா பக்ஸும் நடந்தார். உலகமே வியந்தது\nகண்களை மூடிய பின்னர் பார்வை எப்படிக் கிடைக்கிறது என்ற ரகசியத்தை ஒரு கேள்விக்கு விடை அளிக்கும் போது அவர் வெளிப்படுத்தினார். இரு புருவ மத்தியில் கண்களை வைத்து இருபத்தி நான்கு வருடங்கள் தியானம் செய்தால் அகக் காட்சி வந்து விடுமாம் புறக் கண்களின் உதவி பிறகு தேவை இல்லையாம் புறக் கண்களின் உதவி பிறகு தேவை இல்லையாம் 1906ல் பிறந்த இவர் 1981 பிப்ரவரி 5ம் தேதி மறைந்தார்.\nமெய்யுணர்வுத் தேட்டப் பாதையில் புலன்களைக் கடந்த பெரும் ஆற்றல் நிச்சயமாக வரும்; அது ஒரு சாதாரண விஷயம் என்று கூறிச் சிரிக்கிறது மெய்ஞானம்\nசிலருக்கு எதிர்காலத்தில் நடக்கவிருப்பதை கணிக்க முடியும். சிலர் ஏதாவது விழாக்கள் பற்றி செய்தி எதிர்பார்க்கும் போது அந்த செய்தி அழைப்பாக வரும். காணும் கனவுகள் அனைத்தும் அப்படியே எதிர்காலத்தில் நடக்கும்.\nஇது Extra sensory perception எனப்படுகிறது. இது கேட்டல், சுவைத்தல், பார்த்தல், உணர்தல் போன்ற புலன்களுக்கு அப்பாற்ப்பட்டது. இது உடலோடு சம்மந்தப்பட்டது அல்லாது சிந்தனை ,எண்ணங்களோடு சம்மந்தப்பட்டது .\nஇதில் பல வகைகள் உண்டு\n1 . Telepathy – டெலிபதி- வேறு ஒருவருடைய எண்ணங்களை, மனதை படிக்கும் திறன்.\n2 . Clairvoyance – வேறு ஒரு இடத்தில் இடம்பெறும் விடயங்களை அவதானிக்க கூடிய தன்மை.\n3 . Precognition – எதிர்காலத்தை அவதானிக்கும் திறன்.\n4 . Retrocognition – இறந்தகாலத்தை அவதானிக்கும் திறன்.\n5 . Mediumship -இறந்த உயிர்களினூடான உரையாடல்.\n6 . Psychometry – ஒரு பொருளை தொடுவதன் மூலம் ஒரு நபர் பற்றி, ஒரு இடம் பற்றி அறிந்துகொள்ளல் போன்ற பல வகைகள் உண்டு .\nஇது ஒரு உதாரணம் .\nஇவரால் அந்த நெற்றியின் மீது இருக்கும் வடிவம் எது என்று பார்க்காமலே கூற முடியும்.\nஇதில் விஞ்ஞான ரீதியாகவும், மனோதத்துவ ரீதியாகவும் தர்க்கங்கள் தொடர்கின்றன .\nஇதில் டெலிபதி அனைவரும் கேள்விப்பட்டிருப்போம். இது ஒருவகை எண்ண அலைவரிசைகள் பரிமாற்றம் போலவே. மின்காந்த அலைகள் போல ஒருவகை அலைகள் இரு எண்ணகளிடையே உரையாடுவதே இது என ஒரு கருத்து வைக்கப்பட்டிருந்தது .\nஒருவகை சக்தி பரிமாற்றம் இரு முனைகளுக்கிடையே இடம்பெறுகிறது எனகூறப்பட்டிருந்தது.\nஆதிகாலம் தொட்டே இது நிலவி வந்தாலும் நவீன விஞ்ஞான, மனோதத்துவ முறையில் இருபதாம் நூற்றாண்டில் முதற்பகுதியிலேயே டியுக் பல்கலைக்கழக பேராசிரியர், பிரபல அமானுஷ்ய தேடல் விஞ்ஞானி (paranormal research) J.B.Rhine என்பவரால் இது 1934 இல் அறிமுகப்படுத்தப்பட்டது .\nகூடுதலாக அனைவரிடமும் காணப்படும் ஒன்று, அதை நாம் அன்றாடம் அனுபவிக்கிறோம் என சிலரும், அது ஒரு வித மனோதத்துவ சக்தி கடத்தப்படும் நிலை எனவும் அதை சிலரால் மட்டுமே செய்ய முடியும் எனவும் கூறுகின்றனர். ஆனால் சிலருக்கு சாதாரணமானவர்களை விட அதிகமாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.\nஇது இரு வித சாதாரண ஒளி, X-ray கதிர்கள் கடத்தப்படுவது போல சாதாரண விடயம் எனவும் ஆனால் இதை விஞ்ஞான ரீதியில் இன்னும் அறியமுடியவில்லை எனவும் ஒரு தியரி இருக்கிறது .\nஆனால் இந்த தியரி டெலிபதிக்கு மட்டுமே பொருந்தும்.\nPrecognition – எதிர்காலத்தை அவதானிக்கும் திறன்,\nRetrocognition – இறந்தகாலத்தை அவதானிக்கும் திறன்கள் ஆகியற்றிற்கு பொருந்தாது . காரணம் ஒரு மூளையில் இருந்து ஒரு செய்தியை அனுப்பும் போது அதனை வாங்குவதற்கும் ஒரு பெறுனர் இருக்க வேண்டும் .\nஒரு சில உதாரணங்கள் நடைமுறை வாழ்க்கையில் சொல்லலாம் .. “இப்ப தான் நினைச்சன் உன்னிடம் இருந்து அழைப்பு வருகிறது” என நாம் அடிக்கடி அன்றாட வாழ்க்கையில் சொல்வதுண்டு, சிலர் பொய்யாகவும் சொல்வதுண்டு, ஆனால் பெரும்பாலும் அது உண்மையே .\nஆனால் இந்த செயல்ப்பாடு இருவர் இருக்கும் தூரத்தில் தங்கியிருப்பதில்லை . உதாரணமாக ஒரே அறையில் இருக்கும் இருவருக்கும், உலகில் வேறு வேறு மூலையில் இருக்கும் இருவருக்கும் இடையில் இந்த இன்னொரு சக்தி பரிமாற்றம் ஒரே மாதிரியாக இருப்பது ���ணரப்பட்டுள்ளது. ஆகவே இது எந்த அலைகளாக இருப்பதற்கும் சாத்தியம் இல்லை மற்றும் உடலில் அவ்வாறான சக்தியை வெளிவிடக்கூடிய எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை .\nஇவ்வளவு குழப்பமான உணரமுடியாத பரிசோத்தித்து தெரியாத தியரிகளுக்கு நடுவில் எப்படி இதை, இந்த அமானுஷ்யங்களை ஏன் நம்பவேண்டி இருக்கிறது\nசிலருக்கு ஏதாவது கெட்டது நடக்கப்போகிறது என மனம் உறுத்தும். அவரது நெருங்கிய உறவுகளுக்கு உண்மையிலேயே ஆபத்து ஏற்ப்படலாம். ஆனால் இது டெலிபதியோடு சம்மந்தப்பட்டது அல்ல. அது ESP யின் தொடக்க நிலையே. அதை நாம் வளர்த்தெடுத்தால் நாமும் ESP ஆற்றலை பெறலாம். அதை வளர்த்தெடுத்தெடுப்பது பற்றிய நமது முன்னோர்கள் பல நூல்களில் சூத்திரங்களாக பதிவுசெய்திருக்கிறார்கள்.\nசூரியன் உமிளும் அதிக ஆற்றல் உள்ள வண்ண கதிர் வீச்சுகள் படம் பிடித்த நாசாவின் நூஸ்டர் தொலை நோக்கி\nசதுரகிரி மலையில் கண்முன்னே மறைந்த சித்தர்.திகில் பயணமும் மர்மங்களும் .\nஆன்மா உங்கள் அருகில் இருப்பதை தெரிந்துகொள்ள வேண்டுமா\nசதுரகிரி மலையில் கண்முன்னே மறைந்த சித்தர்.திகில் பயணமும் மர்மங்களும் .\nஆன்மா உங்கள் அருகில் இருப்பதை தெரிந்துகொள்ள வேண்டுமா\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/historical_facts/valvittiturai_hospital-dr_mylerum_perumal-parvathy_ammal/", "date_download": "2019-05-20T13:01:16Z", "digest": "sha1:GLA4L7L7ZVRUOZWOJ3WL3PX5RZCABSBH", "length": 16246, "nlines": 87, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –வல்வெட்டித்துறை மருத்துவர் மயிலேறும் பெருமாள் ஐயா-வுக்கு ஒரு சல்யூட்டும் அடித்து வந்தோம்! - World Tamil Forum -", "raw_content": "\nMay 20, 7071 3:58 pm You are here:Home ஈழம் வல்வெட்டித்துறை மருத்துவர் மயிலேறும் பெருமாள் ஐயா-வுக்கு ஒரு சல்யூட்டும் அடித்து வந்தோம்\nவல்வெட்டித்துறை மருத்துவர் மயிலேறும் பெருமாள் ஐயா-வுக்கு ஒரு சல்யூட்டும் அடித்து வந்தோம்\nவல்வெட்டித்துறைக்கு மருத்துவர் மயிலேறும் பெருமாள் ஐயா-வுக்கு ஒரு சல்யூட்டும் அடித்து வந்தோம்\nநான் 2016-ம் ஆண்டு ஈழப் பயணத்தின்போது, வீரத்தலைமகனை பெற்றெடுத்த இடமான வல்வெட்டித்துறைக்கு பயணமானேன். அங்கு பல்வேறு இடங்களுக்கு சென்ற மறக்க இயலாத வீரம் செறிந்த கதைகளை கேட்டும் பார்த்தும் வந்தேன். தேசியத் தலைவர் பிறந்த இல்லம், வட்டுக் கோட்டை தீர்மானத்தை மாநாட்டில் படிக்கும் முன்பு, இறுதியாக்கப்பட்ட அந்த மாடி வீடு, கிட்டுவின் உடைக்கப்பட்டு சிதிலமடைந்திருந்த சிலைகள் அதற்கு அன்மையில் லெப்.கேணல் குமரப்பா – கேணல் புலேந்திரன் உட்பட 12 பேருக்கு விடுதலைப்புலிகளால் அமைக்கப்பட்டிருந்த சிதிலமடைந்திருந்த மிக உயரமான நினைவு தூண் – அதன் வளாகம், தேசியத் தலைவர் அவர்களின் தந்தையார் நிர்வகித்து வந்த பரம்பரை கோயில், இந்திய அமைதிப்படையால் போராளிகளோடு அடைத்து வைத்து குண்டு வைத்து தகர்க்கப்பட்ட கடற்கரையோரம் உள்ள சிறு வீடு என பல்வேறு வரலாற்று சான்றுள்ள நினைவிடங்களை காண கூடியதாக இருந்தது. இப்படி பார்த்த சில இடங்களில் மறக்க இயலாத இடம் – வல்வெட்டித்துறை மருத்துவமனை.\nதேசியத் தலைவர் அவர்களின் தாயார் பார்வதியம்மாள் மருத்துவம் பார்த்த வல்வெட்டித்துறை மருத்துவமனைக்கு சென்று பார்வையிடு வாய்ப்பை பெற்றேன். (பார்வதியம்மாள் இரண்டாம் முறையாக சென்னைக்கு மருத்துவ பரிசோதனைக்கு வர இருந்தபோது அதற்கு முயற்சி செய்தவர்களின் நானும் ஒருவன். இந்த கதையை பிறகு விரிவாக பார்க்கலாம்) என்னுடன் அன்று இருந்தவர்கள் இன்றைய வட – மாகாண உறுப்பினர்கள் சிவாஜிலிங்கம் மற்றும் விந்தன் கனகரத்தினம்.\nஅம்மா பார்வதியம்மாள், அந்த மருத்துவமனையில்தான் இறுதியாக மருத்துவம் பார்த்துக் கொண்டார். அவருக்கு மருத்துவம் பார்த்தவர் ஓய்வு பெற்ற மாவட்ட வைத்திய அதிகாரி (DMO) மருத்துவர் மயிலேறும் பெருமாள் ஐயா அவர்கள். மருத்துவமனையின் வரவேற்பறையில் என்னை அவரிடம் அறிமுகம் செய்து வைத்த வேளையில், அவரது இருகரம் பற்றி எனது நன்றியினை தெரிவித்துக் கொண்டேன். நன்றியை எதிர்பார்க்காத அவர், வாருங்கள் அம்மா மருத்துவம் செய்த இடம் மற்றும் மருத்துவ சேவையாளர்கள் இன்னும் உள்ளனர், அவர்களையும் அறிமுகப்படுத்துகிறேன் என உள்ளே அழைத்துச் சென்றார். அங்கு அம்மா படுத்திருந்த கட்டிலை வணங்கிவிட்டு, அறிமுகம் செய்யப்பட்ட தாதிகளிடமும் மற்றும் மருத்துவ சேவையாளர்களிடமும் நன்றி தெரிவித்து, அம்மாவிற்கு அளிக்கப்பட்ட மருத்துவம் குறித்து பேசினார். நெகிழ்ச்சியடைந்த நான், உங்களின் நினைவாக ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்வோம் ஐயா, என்ற போது மறுக்காமல் மருத்துவமனையின் நுழைவாயிலை நோக்கி பேசிக் கொண்டே நடந்தோம். அப்பொழுது, தான் இந்த மருத்துவமனையில் தலைமை மருத்துவராக இருந்து ஓய்வு பெற்றேன், என்றார். ஆச்சரியமடைந்த நான், ஆம் ஓய்வு பெற்ற நீங்கள் இன்னும் ஏன் இங்கு மருத்துவரான பணியாற்றி வருகின்றீர்கள் – வீட்டில் ஒய்வெடுக்க வேண்டியதுதானே என வினவினேன்.\nஅதற்கு நான் ஓய்வெடுத்தால், இங்குள்ள மக்களுக்கு மருத்துவம் செய்ய யாரும் இல்லை. எனவே சம்பளம் பெறாமல் இங்கு இப்பொழுது பணி செய்து வருகிறேன் என்றார். எனக்கு தூக்கி வரி போட்டது. அவரது தியாகத்தை நினைத்து எனது நினைவு பரிசாக கொண்டு சென்ற ஒரு பொருளை வாங்கி கொள்ள வேண்டும் என கட்டாயபடுத்தி அவரது கையில் திணித்தேன். சிரித்துக் கொண்டே அன்போடு ஏற்றுக் கொண்டே வரவேற்பறை வந்தடைந்தோம். அப்பொழுது வெளியே ஒரு தாணி வந்து நின்றது தெரிந்தது. அதிலிருந்து நோயாளியும் மற்றிருவரும் இறங்குவதை பார்த்த மருத்துவர் மயிலேறும் பெருமாள் ஐயா, எம்மிடம் புகைப்பட எடுக்க இயலாத நிலையை சொல்லிக் கொண்டே, அந்த தாணியை நோக்கி ஓடி மருத்துவ பணியினை மேற்கொள்ள சென்றார். இதைப்பார்த்த எனக்கு மயிலேறும் பெருமாள் ஐயா மீது இன்னும் மரியாதை கூடி ஒரு சல்யூட்டும் அடித்து நகர்ந்தோம். அந்த தியாக மருத்துவர் இப்பொழுது நம்மையெல்லாம் விட்டு பிரிந்தார் என கேட்கும் போதது, வல்வெட்டிதுறை மற்றும் அதனை சார்ந்த பகுதி மக்கள், மருத்துவர் இல்லாமல் இருக்கப்போகும் நிலையை எண்ணி மன பதைபதைக்கிறது.\nவல்வெட்டித்துறை மருத்துவமனைக்கு இன்னும் பல சிறப்புகள் உள்ளன. அதில் ஒன்று மருத்துவனையோடு ஒட்டிய ஒரு பகுதியில் விடுதலைப்புலிகள் சுரங்கம் அமைத்து மருத்துவம் பார்த்து வந்ததற்கான அடையாளமாக இன்னும் அப்பகுதி பாதுகாக்கப்பட்டு வருகிறது. சுரங்க மருத்துவமனை, எவ்வகை குண்டு வீச்சுக்கும் பாதிக்காத வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளதை பார்க்க புலிகள் போராளிகளின் மேல் கொண்டிருந்த அக்கரையை நேரில் பார்த்த போதும் விடுதலைப்புலிகளின் வீரத்தின் மீதிருந்த மதிப்பும் மேலும் உயர்ந்தது எனலாம்.\nவல்வெட்டித்துறை வரலாற்றில் என்னென்றும் நிலைத்து நிற்கும் இடம் தான்.\n– அக்னி, ஒருங்கிணைப்பாளர், உலகத் தமிழர் பேரவை\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 0\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோ��்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\nதிருவில்லிபுத்தூர் அருகே 15ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட புலிக்குத்தி வீரர், மன்னர் நடுகல் கண்டுபிடிப்பு\nயுத்தம் நிறைவடைந்து பத்தாண்டுகள் பூர்த்தியாகின்ற நிலையில், முள்ளிவாய்க்காலின் தற்போதைய நிலை என்ன\nமே 16,17,18 – முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தமிழ் இனத்தின் மீது நடத்தப்பட்ட அவலம் தமிழ் இனத்தின் மீது நடத்தப்பட்ட அவலம்\n‘மே 18 நினைவு தினத்தை அனுசரிக்க தமிழர்களுக்கு உரிமை உள்ளது’ – இலங்கை ராணுவ தளபதி\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\n“தமிழ் தேசியம், வந்தேறிகள் என்றெல்லாம் பேசுவது எந்த வகையிலும் பயனளிக்கப் போவதில்லை” – திமுக செய்தித் தொடர்பாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2014/07/Mahabharatha-Vanaparva-Section205.html", "date_download": "2019-05-20T13:42:41Z", "digest": "sha1:OUXIOXTVZILB7EPYSFUL6HTXEPVY75ZW", "length": 49224, "nlines": 111, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "பெண் கண்டித்தாள் கௌசிகரை! - வனபர்வம் பகுதி 205 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - வனபர்வம் பகுதி 205\n(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)\nகாட்டில் கௌசிகர் என்ற அந்தணரின் மேல் கொக்கு எச்சமிடுவது; கோபப்பார்வை பார்த்து அந்தணர் அந்தக் கொக்கை எரிப்பது; ஒரு கிராமத்திற்குள் சென்று ஓர் இல்லத்தரசியிடம் அந்தணர் பிச்சை கேட்பது; அவள் பிச்சையிட தாமதப்படுத்துவது; அந்தணர் கோபம்; அவள் அவரது கோபத்தைத் தணித்துப் புத்தி சொல்லி அனுப்புவது…\nமார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், \"ஓ பாரதா {யுதிஷ்டிரா}, கௌசிகர் என்ற பெயரில் ஓர் அறம் சார்ந்த துறவி இருந்தார். அவர் தன்னை வேத கல்விக்கு அர்ப்பணித்துக் கொண்டு, துறவை செல்வமாகக் கொண்டு அந்தணர்களில் வெகு மேன்மையானவராக இருந்தார். அந்த அந்தணர்களில் சிறந்தவர் {கௌசிகர்} அனைத்து வேதங்களையும், அங்கங்களையும், உபநிஷத்துகளையும் கற்றறிந்தார். ஒரு நாள் அவர் {கௌசிகர்} ஒரு மரத்தின் அடியில் நின்று கொண்டு வேதம் உரைத்துக் கொண்டிருந்தபோது, அந்த மரத்தின் மேலே ஒரு பெண் கொக்கு இருந்தது. அந்நேரத்தில் அந்தப் பெண் கொக்கு அந்த அந்தணன் மீது எச்சமிட்டது. கொக்கைக் கண்ட அந்த அந்தணர் மிகவும் கோபம் கொண்டு அதற்குக் காயமேற்படுத்த எண்ணி, தனது கோபப்பார்வையை அந்தக் கொக்கின் மீது செலுத்தி, மனதால் தீங்கை நினைத்தார். அந்தக் கொக்கு உடனே தரையில் விழுந்தது.\nஅப்படி அந்தக் கொக்கு மரத்தில் இருந்து விழுந்து, இறந்து போய் உணர்வற்றுக் கிடப்பதைக் கண்ட அந்த அந்தணர் {கௌசிகர்}, மனதால் இரக்கம் கொண்டார். பிறகு இறந்து போன கொக்கைக் கண்ட அந்த மறுபிறப்பாளர் {பிராமணர்}, \"ஐயோ, கோபத்தாலும் துர்க்குணத்தாலும் ஒரு தீச்செயலைச் செய்துவிட்டேனே\" என்று சொல்லி அழுதார்\"\nமார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், \"இந்த வார்த்தைகளைப் பலமுறை சொன்ன அந்தக் கற்ற அந்தணர் {கௌசிகர்}, பிறகு பிச்சை எடுப்பதற்காக ஒரு கிராமத்திற்குள் நுழைந்தார். ஓ பாரதக் குலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, நற்குலத்தில் பிறந்தவர்களின் வீடுகளில் பிச்சையெடுக்கச் சென்ற அந்த அந்தணர் {கௌசிகர்}, முன்பே தான் அறிந்த ஒரு வீட்டினுள் நுழைந்தார். அவர் அந்த வீட்டினுள் நுழைந்ததுமே, \"{பிச்சை} கொடு\" என்று கேட்டார். அவருக்கு ஒரு பெண், \"நில்லும்\" என்ற வார்த்தையால் பதிலுரைத்தாள். ஓ பாரதக் குலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, நற்குலத்தில் பிறந்தவர்களின் வீடுகளில் பிச்சையெடுக்கச் சென்ற அந்த அந்தணர் {கௌசிகர்}, முன்பே தான் அறிந்த ஒரு வீட்டினுள் நுழைந்தார். அவர் அந்த வீட்டினுள் நுழைந்ததுமே, \"{பிச்சை} கொடு\" என்று கேட்டார். அவருக்கு ஒரு பெண், \"நில்லும்\" என்ற வார்த்தையால் பதிலுரைத்தாள். ஓ மன்னா {யுதிஷ்டிரா}, அந்த இல்லத்தரசி, பிச்சையிடுவதற்கான பாத்திரத்தைக் கழுவி கொண்டிருந்த போது, பசியால் துன்பப்பட்ட அவளது கணவன் திடீரென வீட்டினுள் நுழைந்தான். அந்தக் கற்புடைய இல்லத்தரசி, தனது கணவனைக் கண்டதும், அந்தப் பிராமணனைக் கவனியாமல், தனது தலைவனுக்குக் கால்களையும் முகத்தையும் கழுவ நீர் கொடுத்து, இருக்கையும் கொடுத்தாள். பிறகு அந்தக் கருவிழி மங்கை, தனது தலைவனுக்கு முன்னால் சுவை நிறைந்த உணவையும், பானத்தையும் வைத்து, அவனது தேவைகளைக் கவனிக்க விரும்பி, அடக்கத்துடன் அவன் {கணவன்} அருகில் நின்றாள். ஓ மன்னா {யுதிஷ்டிரா}, அந்த இல்லத்தரசி, பிச்சையிடுவதற்கான பாத்திரத்தைக் கழுவி கொண்டிருந்த போது, பசியால் துன்பப்பட்ட அவளது கணவன் திடீரென வீட்டினுள் நுழைந்தான். அந்தக் கற்புடைய இல்லத்தரசி, தனது கணவனைக் கண்டதும், அந்தப் பிராமணனைக் கவனியாமல், தனது தலைவனுக்குக் கால்களையும் முகத்தையும் கழுவ நீர் கொடுத்து, இருக்கையும் கொடுத்தாள். பிறகு அந்தக் கருவிழி மங்கை, தனது தலைவனுக்கு முன்னால் சுவை நிறைந்த உணவையும், பானத்தையும் வைத்து, அவனது தேவைகளைக் கவனிக்க விரும்பி, அடக்கத்துடன் அவன் {கணவன்} அருகில் நின்றாள். ஓ யுதிஷ்டிரா, கீழ்ப்படிதலுள்ள மனைவியான அவள் தினமும் தனது கணவன் உண்ட தட்டில் உள்ள மிச்சத்தை உண்டாள். தனது கணவனின் விருப்பங்களுக்கு எப்போதும் கீழ்ப்படியும் நடத்தை கொண்டவளான அவள், எப்போதும் தனது கணவனை மதித்து வந்தாள். அவளது இதயத்தின் அன்பு முழுவதும் தனது தலைவனை {கணவனை} நோக்கியே இருந்தது. புனிதமான நடத்தையாலும், இல்லறக் கடமைகளில் நிபுணத்துவத்தோடும், விருந்தினர்களைக் கவனித்துக் கொண்டும், தனது கணவனுக்கு நன்மை பயப்பதையும், ஏற்புடையதையுமே அவள் எப்போதும் செய்து வந்தாள். அவள் கவனம் நிறைந்த உணர்வுகளுடன் தேவர்களை வணங்கி, விருந்தினர்கள், பணியாட்கள், மாமியார் மற்றும் மாமனாரின் தேவைகளை உணர்ந்து நடந்து கொண்டாள்.\nஅந்த அழகிய விழிகளைக் கொண்ட மங்கை, தனது தலைவனின் {கணவனின்} சேவையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, அவள், பிச்சைக்காகக் காத்துக் கொண்டிருக்கும் அந்தணரைக் கண்டாள். அவரைக் கண்ட பிறகுதான், அவரைக் காத்திருக்கச் சொன்னது அவளுக்கு நினைவுக்கு வந்தது. இவை அனைத்தையும் நினைவுகூர்ந்த அவள், {தான் மறந்ததை நினைத்து} வெட்கமடைந்தாள். பிறகு ஓ பாரதர்களில் முதன்மையானவனே {யுதிஷ்டிரா}, அந்தப் பெரும் புகழுடைய கற்புள்ள பெண், பிச்சைக்காகக் கொடுக்க வேண்டியதை எடுத்துக் கொண்டு வெளி���ே வந்து அந்த அந்தணருக்குக் {பிச்சையைக்} கொடுத்தாள். அவள் அந்த அந்தணர் முன்பு வந்த போது, அவர் {கௌசிகர்}, \"ஓ பாரதர்களில் முதன்மையானவனே {யுதிஷ்டிரா}, அந்தப் பெரும் புகழுடைய கற்புள்ள பெண், பிச்சைக்காகக் கொடுக்க வேண்டியதை எடுத்துக் கொண்டு வெளியே வந்து அந்த அந்தணருக்குக் {பிச்சையைக்} கொடுத்தாள். அவள் அந்த அந்தணர் முன்பு வந்த போது, அவர் {கௌசிகர்}, \"ஓ பெண்களில் சிறந்தவளே, ஓ நான் உனது நடத்தையைக் கண்டு வியக்கிறேன் \"நில்லும்\" என்று சொல்லி என்னை நிறுத்திவிட்டு, இன்னும் என்னை அனுப்பாமல் இருக்கிறாய் \"நில்லும்\" என்று சொல்லி என்னை நிறுத்திவிட்டு, இன்னும் என்னை அனுப்பாமல் இருக்கிறாய்\nமார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், \"ஓ மனிதர்களின் தலைவா {யுதிஷ்டிரா}, அந்த அந்தணர் கோபத்தால் நிறைவதைக் கண்ட அந்தக் கற்புள்ள பெண் அவரைச் சமாதானம் படுத்த எண்ணி, \"ஓ மனிதர்களின் தலைவா {யுதிஷ்டிரா}, அந்த அந்தணர் கோபத்தால் நிறைவதைக் கண்ட அந்தக் கற்புள்ள பெண் அவரைச் சமாதானம் படுத்த எண்ணி, \"ஓ கற்றவரே, என்னை மன்னிப்பதே உமக்குத் தகும். எனது கணவரே எனக்குத் தலைமையான தெய்வம். அவர் பசியோடும் களைப்போடும் வந்தார். அதனால் நான் அவருக்குச் சேவை செய்து அவருக்காகக் காத்திருந்தேன்\" என்றாள். இதைக் கேட்ட அந்தணர், \"உனக்கு, பிராமணர்கள் உயர்ந்த மதிப்பிற்குத் தகார். அவர்களுக்கு மேலாக உனது கணவனை உயர்த்துகிறாயா கற்றவரே, என்னை மன்னிப்பதே உமக்குத் தகும். எனது கணவரே எனக்குத் தலைமையான தெய்வம். அவர் பசியோடும் களைப்போடும் வந்தார். அதனால் நான் அவருக்குச் சேவை செய்து அவருக்காகக் காத்திருந்தேன்\" என்றாள். இதைக் கேட்ட அந்தணர், \"உனக்கு, பிராமணர்கள் உயர்ந்த மதிப்பிற்குத் தகார். அவர்களுக்கு மேலாக உனது கணவனை உயர்த்துகிறாயா இல்லற வாழ்வு வாழும் நீ, பிராமணர்களை அவமதிக்கிறாயா இல்லற வாழ்வு வாழும் நீ, பிராமணர்களை அவமதிக்கிறாயா அவர்களை {பிராமணர்களை} இந்திரனே கூட வணங்குவான். அப்படியிருக்கும்போது பூமியில் இருக்கும் மனிதர்களைக் குறித்து நான் என்ன சொல்வேன். கர்வம் கொண்ட பெண்ணே, பிராமணர்கள் நெருப்பைப் போன்றவர்கள் அவர்கள் முழு உலகத்தையும் எரித்து விடுவார்கள் என்பதை நீ அறியவில்லையா அவர்களை {பிராமணர்களை} இந்திரனே கூட வணங்குவான். அப்படியிருக்கும்போத�� பூமியில் இருக்கும் மனிதர்களைக் குறித்து நான் என்ன சொல்வேன். கர்வம் கொண்ட பெண்ணே, பிராமணர்கள் நெருப்பைப் போன்றவர்கள் அவர்கள் முழு உலகத்தையும் எரித்து விடுவார்கள் என்பதை நீ அறியவில்லையா அதை இதுவரை நீ கேள்விப்பட வில்லையா அதை இதுவரை நீ கேள்விப்பட வில்லையா\nஅந்தணரின் {கௌசிகரின்} இந்த வார்த்தைகளைக் கேட்ட அந்தப் பெண், \"நான் பெண் கொக்கல்ல, ஓ மறுபிறப்பாள முனிவரே துறவை செல்வமாகக் கொண்டவரே, இந்த உமது கோபத்தைக் கைவிடும். கோபமுள்ள நீர், உமது கோபப்பார்வையால் என்னை என்ன செய்துவிடுவீர் நான் அந்தணர்களை அவமதிப்பதில்லை. பெரும் சக்தி கொண்ட ஆன்மா உடைய அவர்கள் தேவர்களைப் போன்றவர்களாவர். ஆனால், ஓ நான் அந்தணர்களை அவமதிப்பதில்லை. பெரும் சக்தி கொண்ட ஆன்மா உடைய அவர்கள் தேவர்களைப் போன்றவர்களாவர். ஆனால், ஓ பாவமற்றவரே, இந்த எனது குற்றம் மன்னிக்கத்தக்கதே. ஞானம் கொண்ட அந்தணர்களின் சக்தி மற்றும் கௌரவத்தை நான் அறிவேன். கடலின் நீர் உவர்ப்பாகவும் குடிக்க முடியாமல் போகவும் அந்தணர்களின் கோபமே காரணம். ஆன்மாவை முழுக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டு தவத்தகுதியால் சுடர்விடும் முனிவர்களின் சக்தி என்னவென்பதை நான் அறிவேன். அவர்களது கோபத்தால் உண்டான் நெருப்பு இந்த நாள் வரையில் தண்டக வனத்தில் அணையாமல் இருக்கிறது. அந்தணர்களை அவமதித்ததன் காரணமாகவே, தீய மனம் கொண்ட வாதாபி அகஸ்தியரைச் சந்தித்தபோது அவரால் செரிக்கப்பட்டான். உயர் ஆன்மா கொண்ட {மகாத்மாவான} அந்தணர்களின் சக்திகளும் தகுதிகளும் பெரிது.\n அந்தணரே, மறுபிறப்பாளர்கள் {பிராமணர்கள்} கோபத்தில் பெரியவர்களாக இருந்தாலும், அதே அளவு மன்னிப்பதிலும் பெரியவர்களாக இருக்கிறார்கள். எனவே, ஓ பாவமற்றவரே, இக்காரியத்தில் எனது குற்றத்திற்காக நீர் என்னை மன்னிப்பதே தகும். எனது கணவருக்குச் சேவை செய்வதாற்க்காக கிடைக்கும் தகுதியையே நான் உயர்வாகக் கருதுகிறேன். நான் எனது கணவரையே தேவர்களில் உயர்ந்தவராகக் கருதுகிறேன். ஓ பாவமற்றவரே, இக்காரியத்தில் எனது குற்றத்திற்காக நீர் என்னை மன்னிப்பதே தகும். எனது கணவருக்குச் சேவை செய்வதாற்க்காக கிடைக்கும் தகுதியையே நான் உயர்வாகக் கருதுகிறேன். நான் எனது கணவரையே தேவர்களில் உயர்ந்தவராகக் கருதுகிறேன். ஓ அந்தணர்களில் சிறந்தவரே, உயர்ந்��� தெய்வமாக நான் கருதும் எனது கணவருக்குப் பணிவிடை செய்வதையே நான் பெரும் தகுதியாக நினைக்கிறேன். ஓ அந்தணர்களில் சிறந்தவரே, உயர்ந்த தெய்வமாக நான் கருதும் எனது கணவருக்குப் பணிவிடை செய்வதையே நான் பெரும் தகுதியாக நினைக்கிறேன். ஓ மறுபிறப்பாளரே, ஒருத்தி கணவருக்குச் செய்யும் பணிவிடையால் கிடைக்கும் தகுதியைப் {பலனைப்} பாரும் மறுபிறப்பாளரே, ஒருத்தி கணவருக்குச் செய்யும் பணிவிடையால் கிடைக்கும் தகுதியைப் {பலனைப்} பாரும் நீர் உமது கோபத்தால் ஒரு பெண் கொக்கை எரித்து வந்தீர் என்பதை அறிந்திருக்கிறேன். ஆனால், ஓ நீர் உமது கோபத்தால் ஒரு பெண் கொக்கை எரித்து வந்தீர் என்பதை அறிந்திருக்கிறேன். ஆனால், ஓ மறுபிறப்பாளர்களில் சிறந்தவரே {கௌசிகரே}, ஒருவரால் பேணப்படும் கோபமே அவனது பெரிய எதிரியாகும்.\nகோபத்தையும் ஆசையையும் கைவிட்டவனையே, தேவர்கள் அந்தணன் என்று அறிகிறார்கள். எப்போதும் உண்மையைப் பேசுபவர்கள், குருவைத் திருப்தி செய்பவர்கள், தான் காயப்பட்டாலும் பதிலுக்குப் பிறருக்குக் காயமேற்படுத்தாதவர்கள் ஆகியோரையே, தேவர்கள் அந்தணர்கள் என்று அறிகிறார்கள். தனது புலன்களை {உணர்வுகளை} முழுக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவன், அறம்சார்ந்து சுத்தனாக இருப்பவன், வேத கல்விக்குத் தன்னை அர்ப்பணிப்பவன், கோபம் மற்றும் காமத்தை ஆளுமை செய்பவன் ஆகியோரையே தேவர்கள் அந்தணர்கள் என்று அறிகிறார்கள். அறநெறிகள் அறிந்தவர்கள், மனோ சக்தி கொண்டவர்கள், அறத்தால் அனைவருக்கும் பொதுவானவன் {Catholic in religion என்கிறார் கங்குலி}, அனைவரையும் தனக்குச் சமமாக நினைப்பவன் ஆகியோரையே தேவர்கள் அந்தணர்கள் என்று அறிகிறார்கள். தானே பயின்று, மற்றவர்களுக்குப் பயிற்றுவிப்பவன், தானே வேள்விகள் செய்பவன், தானே முன்வந்து அடுத்தவர்களின வேள்விகளைச் செய்து தருபவன், தன்னால் இயன்ற அளவு தானம் செய்பவன் ஆகியோரையே தேவர்கள் அந்தணர்கள் என்று அறிகிறார்கள். ஆன்ம சுதந்திரம் கொண்டு, பிரம்மச்சரிய நோன்பு பயின்று, கல்விக்குத் தன்னை அர்ப்பணித்திருப்பவன், உண்மையில், விழிப்பான வேத கல்விக்குத் தன்னை அர்ப்பணித்திருக்கும் மறுபிறப்பாளர்களில் காளையையே தேவர்கள் அந்தணன் என்று அறிகிறார்கள்.\nஎதுவெல்லாம் அந்தணர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்குமோ அவற்றை இவற்றுக்கு முன்பாக எப்���ோதும் சொல்ல வேண்டும். உண்மையில் இன்பம் கொள்கிறவர்களின் இதயம் பொய்மையில் இன்பத்தைக் காணாது. ஓ மறுபிறப்பாளர்களில் சிறந்தவரே {கௌசிகரே}, வேத கல்வி, ஆன்ம அமைதி, எளிய நடத்தை, புலன்களை ஒடுக்குதல் ஆகியன அந்தணர்களின் நித்திய கடமைகளாகும். அறமும் அறநெறிகளும் அறிந்தவர்கள், உண்மையும் நேர்மையும் உயர்ந்த அறங்கள் என்று சொல்கின்றனர். நித்தியமான அறம் புரிந்து கொள்வதற்கு மிகவும் கடினமானது. ஆனால், அஃது எதுவாக இருந்தாலும், அஃது உண்மையை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. பழங்காலத்தவர்கள், அறம் எனப்பட்டது சுருதியை நம்பி இருக்கிறது என்று தீர்மானித்திருக்கின்றனர். ஆனால், ஓ மறுபிறப்பாளர்களில் சிறந்தவரே {கௌசிகரே}, வேத கல்வி, ஆன்ம அமைதி, எளிய நடத்தை, புலன்களை ஒடுக்குதல் ஆகியன அந்தணர்களின் நித்திய கடமைகளாகும். அறமும் அறநெறிகளும் அறிந்தவர்கள், உண்மையும் நேர்மையும் உயர்ந்த அறங்கள் என்று சொல்கின்றனர். நித்தியமான அறம் புரிந்து கொள்வதற்கு மிகவும் கடினமானது. ஆனால், அஃது எதுவாக இருந்தாலும், அஃது உண்மையை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. பழங்காலத்தவர்கள், அறம் எனப்பட்டது சுருதியை நம்பி இருக்கிறது என்று தீர்மானித்திருக்கின்றனர். ஆனால், ஓ மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே {கௌசிகரே}, சுருதியில் வெளிப்படுத்தப்பட்டுள்ள அறம் பலவகைப்பட்டதாகத் தோன்றுகிறது. எனவே, புரிந்து கொள்வதற்கு அது மிகவும் நுட்பமானது. ஓ மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே {கௌசிகரே}, சுருதியில் வெளிப்படுத்தப்பட்டுள்ள அறம் பலவகைப்பட்டதாகத் தோன்றுகிறது. எனவே, புரிந்து கொள்வதற்கு அது மிகவும் நுட்பமானது. ஓ புனிதமானவரே {கௌசிகரே} நீர் அறம் மற்றும் சுத்தம் ஆகியவற்றை அறிந்தவர். வேத கல்விக்கு உம்மை அர்ப்பணித்திருப்பவர். எனினும், ஓ புனிதமானவரே {கௌசிகரே} நீர் அறம் மற்றும் சுத்தம் ஆகியவற்றை அறிந்தவர். வேத கல்விக்கு உம்மை அர்ப்பணித்திருப்பவர். எனினும், ஓ புனிதமானவரே {கௌசிகரே}, உண்மையில் அறத்தை நீர் அறியவில்லை என்றே நான் நினைக்கிறேன். ஓ புனிதமானவரே {கௌசிகரே}, உண்மையில் அறத்தை நீர் அறியவில்லை என்றே நான் நினைக்கிறேன். ஓ மறுபிறப்பாளரே {கௌசிகரே}, நீர் உண்மையில் உயர்ந்த அறம் எவற்றால் ஆனது என்பதை அறியவில்லையெனில், மிதிலை நகரத்திற்குச் சென்று அறம் சார்ந்த வே��னிடம் {தர்மவயாதனிடம்} விசாரியும். அங்கே மிதிலையில் பெற்றோருக்கு சேவை செய்வதற்குத் தன்னை அர்ப்பணித்து உண்மையுள்ளவனாக, புலன்களை முழுக் கட்டுக்குள் வைத்திருப்பவனாக ஒரு வேடன் இருக்கிறான். அறம் சம்பந்தமான சொற்பொழிவை அவன் உனக்காக ஆற்றுவான். ஓ மறுபிறப்பாளரே {கௌசிகரே}, நீர் உண்மையில் உயர்ந்த அறம் எவற்றால் ஆனது என்பதை அறியவில்லையெனில், மிதிலை நகரத்திற்குச் சென்று அறம் சார்ந்த வேடனிடம் {தர்மவயாதனிடம்} விசாரியும். அங்கே மிதிலையில் பெற்றோருக்கு சேவை செய்வதற்குத் தன்னை அர்ப்பணித்து உண்மையுள்ளவனாக, புலன்களை முழுக் கட்டுக்குள் வைத்திருப்பவனாக ஒரு வேடன் இருக்கிறான். அறம் சம்பந்தமான சொற்பொழிவை அவன் உனக்காக ஆற்றுவான். ஓ மறுபிறப்பாளர்களில் சிறந்தவரே {கௌசிகரே}, நீர் அருளப்பட்டிரும். நீர் விரும்பினால் அங்கே செல்லும். ஓ மறுபிறப்பாளர்களில் சிறந்தவரே {கௌசிகரே}, நீர் அருளப்பட்டிரும். நீர் விரும்பினால் அங்கே செல்லும். ஓ களங்கமற்றவரே {கௌசிகரே}, நான் சொன்னது உமக்கு உகந்ததாக இல்லையென்றாலும், நீர் என்னை மன்னிப்பதே உமக்குத் தகும். ஏனென்றால், அறம் கொள்ள விரும்புபவர்களால் ஒரு பெண்ணெக்குத் தீங்கிழைக்க இயலாது களங்கமற்றவரே {கௌசிகரே}, நான் சொன்னது உமக்கு உகந்ததாக இல்லையென்றாலும், நீர் என்னை மன்னிப்பதே உமக்குத் தகும். ஏனென்றால், அறம் கொள்ள விரும்புபவர்களால் ஒரு பெண்ணெக்குத் தீங்கிழைக்க இயலாது\nகற்புள்ள பெண்ணின் இவ்வார்த்தைகளைக் கேட்ட அந்தணர் {கௌசிகர்}, \"நான் உன்னிடம் திருப்தி அடைந்தேன். நீ அருளப்பட்டிரு; ஓ அழகானவளே, எனது கோபம் தணிந்தது. உன்னால் சொல்லப்பட்ட கண்டனம் {நீ செய்த கண்டிப்பு}, எனக்கு உயர்ந்த பலனையே தரும். நீ அருளப்பட்டிரு, ஓ அழகானவளே, எனது கோபம் தணிந்தது. உன்னால் சொல்லப்பட்ட கண்டனம் {நீ செய்த கண்டிப்பு}, எனக்கு உயர்ந்த பலனையே தரும். நீ அருளப்பட்டிரு, ஓ அழகானவளே, நான் இப்போது சென்று, என் நன்மைக்குகந்ததைச் சாதிக்கப் போகிறேன்\" என்றார் {கௌசிகர்}\".\nமார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், \"அவளால் விடை கொடுக்கப்பட்ட மறுபிறப்பாளர்களில் {பிராமணர்களில்} சிறந்தவரான கௌசிகர், அவ்வீட்டை விட்டு வந்து, தன்னைத்தானே நிந்தித்துக் கொண்டு, தனது வசிப்பிடத்திற்குத் திரும்பினார்\".\nகொக்கை கொங்கணவர் என்ற சித���தர் எரித்தார், என்று சித்தர் இலக்கியம் சொல்கிறது.\n\"கொக்கல்ல கொங்கணவா எரிவதற்கு\" என்று பத்தினி சொன்னதாக அவ்விலக்கியம் சொல்லும்\nஇப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nவகை கௌசிகர், மார்க்கண்டேய சமாஸ்யா பர்வம், வன பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்��ாஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ���னபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/133286-women-ganja-seller-escaped-from-police.html?artfrm=read_please", "date_download": "2019-05-20T12:43:39Z", "digest": "sha1:KB2AZ4EVRCXF2FU5MGWUAGUZPLIZPKQX", "length": 29074, "nlines": 421, "source_domain": "www.vikatan.com", "title": "`அந்த 48 மணி நேரம்... டமில் தெரியாது... ஒன்லி தெலுங்கு' - போலீஸுக்கு அல்வா கொடுத்த பெண் கஞ்சா வியாபாரி | Women ganja seller escaped from police", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:33 (07/08/2018)\n`அந்த 48 மணி நேரம்... டமில் தெரியாது... ஒன்லி தெலுங்கு' - போலீஸுக்கு அல்வா கொடுத்த பெண் கஞ்சா வியாபாரி\nசென்னையில் கஞ்சா சூட்கேசுடன் இரண்டு முறை போலீஸாரிடம் சிக்கிய டிப்டாப் உடையணிந்த பெண் கஞ்சா வியாபாரி ��ப்பிய கதை ருசிகரமானது என்கின்றனர் விவரம் தெரிந்தவர்கள்.\nசென்னை போரூர் சிக்னல் ஆற்காடு சாலையில் நேற்று காலை இளம்பெண் ஒருவர் வைத்திருந்த சூட்கேஸை சிலர் பறிக்க முயன்றனர். அவர்களுடன் இளம்பெண் போராடினார். அதைப்பார்த்த பொதுமக்கள் அந்த இளம்பெண்ணை மீட்டனர். இந்தத் தகராறில் இளம்பெண்ணின் முகத்தில் காயம் ஏற்பட்டது. தொடர்ந்து அவருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்ததும் வளசரவாக்கம் உதவி கமிஷனர் சம்பத்தின் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் முத்துராஜா, இளம்பெண்ணிடம் விசாரித்தார். விசாரணையில் அவரின் பெயர் ரேணுகா, ஆந்திராவைச் சேர்ந்தவர் என்று தெரியவந்தது. சூட்கேஸை திறந்துப்பார்த்தபோது போலீஸார் அதிர்ச்சியடைந்தனர். அதில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தன. உடனடியாக ரேணுகாவிடம் போலீஸார் கஞ்சா குறித்து விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.\nஇதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``ஆந்திராவைச் சேர்ந்த ரேணுகாவுக்கு வயது 23. ஒரு வழக்கில் கைதான இவர், விஜயவாடா சிறையில் சில ஆண்டுக்கு முன்பு அடைக்கப்பட்டிருந்தார். அப்போது சென்னை செம்மஞ்சேரியைச் சேர்ந்த முத்துலட்சுமி என்ற கஞ்சா வியாபாரியும் விஜயவாடா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவர்கள் இருவரும் ஆந்திரா சிறையில் சந்தித்துள்ளனர். அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சிறையிலிருந்து வெளியில் வந்த ரேணுகாவை அவரின் குடும்பத்தினர் சேர்க்கவில்லை. இதனால், அவருக்கு முத்துலட்சமி அடைக்கலம் கொடுத்து சென்னைக்கு அழைத்து வந்தார். செம்மஞ்சேரியில் இருவரும் ஒரே வீட்டில் தங்கினர்.\nகஞ்சா வியாபாரியான முத்துலட்சுமி, அந்தத் தொழிலில் ரேணுகாவை ஈடுபடுத்தினார். ஆந்திராவிலிருந்து கஞ்சாவை வாங்கிக் கொண்டு வருவதே ரேணுகாவின் வேலை. இதற்காக அடிக்கடி ஆந்திராவுக்குச் சென்றார். கஞ்சா வியாபாரத்தில் கைநிறைய பணம் கிடைத்த ரேணுகா, தன்னுடைய மனம்போல வாழ்ந்தார். அப்போதுதான் பிரபல கஞ்சா வியாபாரியான தேவசகாயத்துடன் ரேணுகாவுக்கு காதல் மலர்ந்தது. இருவருக்கும் முத்துலட்சுமி முன்னிலையில் கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இருவரும் சந்தோஷமாக வாழ்ந்தனர். ஆனால், ரேணுகாவின் நடவடிக்கைகள் தேவசகாயத்துக்குப் பிடிக்கவில்லை. இதனால், மனைவியை விட்டுப் பிரிந்தார்.\nஇதனால் தேவசகாயத்துக்குப் போட்டியாக ரேணுகா கஞ்சா தொழிலில் ஈடுபட்டார். சென்னையில் கஞ்சா வியாபாரத்தில் கொடிகட்டிப்பறந்த நிர்மல்குமார் என்பவருடன் ரேணுகா பழகினார். இது தேவசகாயத்துக்குப் பிடிக்கவில்லை. இதனால் ரேணுகாவுக்கு பலவகையில் தொல்லை கொடுத்தார். முத்துலட்சுமியின் தயவால் ரேணுகா கஞ்சா பிசினஸ் செய்துவந்தார். கடந்த 4-ம் தேதி ஆந்திராவில் கஞ்சாவை வாங்கிய ரேணுகா, அதை சூட்கேஸில் வைத்துக்கொண்டு சொகுசு பஸ் மூலம் சென்னை செம்மஞ்சேரி வந்தார். அப்போது ஒரு மர்மக்கும்பல் ரேணுகாவை கடத்த முயற்சி செய்தது. இதுதொடர்பாக அவர், செம்மஞ்சேரி போலீஸில் தன் கணவர் மீது புகார் கொடுத்தார். போலீஸாரும் வழக்கு பதிவு செய்து கடத்தல் கும்பலைத் தேடிவருகின்றனர். செம்மஞ்சேரி போலீஸ் நிலையத்திலிருந்து நிர்மல்குமாரைச் சந்திக்க ஆட்டோ மூலம் போரூர் பகுதிக்கு வந்தார். அவரைப் பின்தொடர்ந்த கடத்தல் கும்பல் மீண்டும் அவரிடம் தகராறு செய்துள்ளது. அவரிடமிருந்து 30 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்து அவரையும் சிறையில் அடைத்துள்ளோம். ரேணுகாவை கடத்த முயன்றவர்களைத் தேடிவருகிறோம்\" என்றனர்.\nபோலீஸாரிடம் சிக்கிய ரேணுகா, ``சிறுவயதிலேயே குடும்ப சூழ்நிலை காரணமாக என்னுடைய வாழ்க்கை திசைமாறிவிட்டது. ஆந்திரா போலீஸாரிடம் பாலியல் வழக்கில் சிக்கினேன். பிறகு முத்துலட்சுமியுடன் சேர்ந்து கஞ்சா தொழிலில் ஈடுபட்டேன். அப்போதுதான் தேவசகாயத்தை காதலித்து திருமணம் செய்தேன். என்னுடைய வாழ்க்கை சந்தோஷமாக சென்றது. ஆனால், தேவசகாயத்தைப் பிரிந்து தனியாக கஞ்சா தொழில் செய்தபோதுதான் பல சிக்கல்களைச் சந்தித்தேன். அது, எனக்கு வருத்தமாக இருந்தது. ஒவ்வொரு முறையும் கஞ்சா கடத்திவரும்போது இந்தத் தொழிலை விட்டுவிட்டு திருந்திவிடலாம் என்று தோன்றும். ஆனால், கையில் பணம் கிடைத்தவுடன் மனம்மாறிவிடும். இந்தச் சமுதாயத்தில் என் மீதான பார்வை வேறுவிதமாகவே அமைந்துவிட்டது. இனி நான் நினைத்தாலும் அதை மாற்ற முடியாது\" என்று கண்ணீர்மல்க தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``ஆந்திராவிலிருந்து சென்னைக்கு கஞ்சா எடுத்துவர 5,000 ரூபாய் வரை கிடைக்கும் என்று ரேணுகா விசாரணையின்போது எங்களிடம் தெரிவித்தார். பத்தாம் வகுப்பு அவர் வரை படித்துள்ளார். ஆனால், எங்களிடம் பி.டெக், எம்.பில் என்று முதலில் பொய்சொன்னார். விசாரணையில்தான் அவர் பத்தாம் வகுப்புகூட பாஸாகவில்லை என்று தெரிந்தது. குடும்பத்தைப் பிரிந்த அவர், சென்னையில் முத்துலட்சுமியுடன் தங்கி கஞ்சா கடத்தலில் ஈடுபட்டுள்ளார். பிரபல கஞ்சா வியாபாரி தேவசகாயத்துடன் சிறிது காலம் வாழ்ந்துள்ளார். கஞ்சா கடத்தலின் முக்கியப்புள்ளி ஒருவர்தான் ரேணுகாவுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளார். அவரைத் தேடிவருகிறோம்\" என்றார்.\nஅந்த 48 மணி நேரம்\nஆந்திராவிலிருந்து கஞ்சாவை கடத்த ரேணுகா, டிப்டாப் உடையணிந்து செல்வதுண்டு. பெண் என்பதால் அவர் மீது போலீஸாருக்கு எந்தவித சந்தேகமும் வருவதில்லை. சொகுசு பஸ்சில்தான் வரும் ரேணுகா, சூட்கேஸில் கஞ்சா வைத்திருப்பதால் யாரும் எளிதில் கண்டுபிடிக்க முடியாது. இதனால்தான் செம்மஞ்சேரி போலீஸ் நிலையத்துக்கு கஞ்சா சூட்கேசுடன் சென்ற ரேணுகா மீது போலீஸாருக்கு சந்தேகம் வரவில்லை. அங்கு அவர் டமில் தெரியாது என்றும் தெலுங்கு மட்டுமே தெரியும் என்று சொல்லியுள்ளார். அடுத்து போரூர் சிக்னல் பகுதியில் அவர் தாக்கப்பட்டபோது எஸ்.ஆர்.எம்.சி.போலீஸார் மருத்துவமனைக்கு வந்து ரேணுகாவிடம் விசாரித்துள்ளனர். அப்போதும் போலீஸார். கஞ்சா சூட்கேஸை திறந்துப்பார்க்கவில்லை. இரண்டு முறை போலீஸாரிடம் சிக்கியும் ரேணுகா, ஒரு கஞ்சா வியாபாரி என்று அவர்களுக்குத் தெரியவில்லை. 48 மணி நேரமாக அவர் கஞ்சா சூட்கேசுடன் சென்னையில் பல இடங்கள் சுற்றிவந்துள்ளார். வளசரவாக்கம் போலீஸாரின் கிடுக்குப்பிடி கேள்விகளில் ரேணுகா சிக்கிக்கொண்டார்.\n`மலர் கிரீடம், வீரவாளுடன் சிறை வாசலில் ராக்கெட் ராஜாவுக்கு வரவேற்பு..' கோவையை அதகளப்படுத்திய ஆதரவாளர்கள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n8 வருடக் காதலை ஒரே நொடியில் பிரித்த அம்மா - சிறைக்கம்பி எண்ணும் காதலன்\n`இப்படி ஒரு கிஃப்ட் வந்ததே இல்ல' - பட்டம் பெற்ற மாணவர்களுக்கு கோடீஸ்வரர் அளித்த இன்ப அதிர்ச்சி\n`கிரிக்கெட்டைத் தாண்டி இதுவும் நல்லா பண்ணுவேன்’- தோனி சொன்ன ரகசியம்\n`இவர்தான் நிஜ ஹீரோ; ராமுக்கு மிகப்பெரும் சல்யூட்' - இப்படிப் புகழ என்ன காரணம்\nகர்ப்பிணிகள் மல்லாந்து படுத்தால் குழந்தைக்குப் பிரச்னை ஏற்படுமா\nஜஸ்டின் பீபர் பாட��ய `ஐ வில் ஷோ யூ' பாடலால், ஐஸ்லாந்து பள்ளத்தாக்கு மூடல்\n`இனி வாவே போன்களுக்கு ஆண்ட்ராய்டு சப்போர்ட் கிடையாது'- கூகுள் அதிரடி\n - பங்குச் சந்தையில் ஒரே நிமிடத்தில் 3.2 லட்சம் கோடி அதிகரிப்பு\n'' - சென்னை காவல் துறையில் அதிகரிக்கப்படும் பெண் இன்ஸ்பெக்டர்கள்\nமெக்காவை நோக்கி பாய்ந்த ஏவுகணைகள்... உச்சக்கட்ட பதற்றத்தில் சவுதி அரேபியா\n' - வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் முந்தும் மோடி #EXITPolls2019\n`` `நாம் நாஜிக்கள்’ ஆகிவிடாதீர்கள் `நாம் தமிழர்களே’’ சீமானின் மீது அக்கறையுடன் ஒரு கடிதம்\nமாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு..\n`` `ஜானு... அம்மு வீட்டுக்கு வருது; ஸ்பெஷல் சமையல் செய்'னு சொன்ன எம்.ஜி.ஆர்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/-final", "date_download": "2019-05-20T12:27:14Z", "digest": "sha1:CTIOXYQ4MHKL7GLEBPWL7S6V4L4AYT4Z", "length": 15328, "nlines": 391, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n8 வருடக் காதலை ஒரே நொடியில் பிரித்த அம்மா - சிறைக்கம்பி எண்ணும் காதலன்\n`இப்படி ஒரு கிஃப்ட் வந்ததே இல்ல' - பட்டம் பெற்ற மாணவர்களுக்கு கோடீஸ்வரர் அளித்த இன்ப அதிர்ச்சி\n`கிரிக்கெட்டைத் தாண்டி இதுவும் நல்லா பண்ணுவேன்’- தோனி சொன்ன ரகசியம்\n`இவர்தான் நிஜ ஹீரோ; ராமுக்கு மிகப்பெரும் சல்யூட்' - இப்படிப் புகழ என்ன காரணம்\nகர்ப்பிணிகள் மல்லாந்து படுத்தால் குழந்தைக்குப் பிரச்னை ஏற்படுமா\nஜஸ்டின் பீபர் பாடிய `ஐ வில் ஷோ யூ' பாடலால், ஐஸ்லாந்து பள்ளத்தாக்கு மூடல்\n`இனி வாவே போன்களுக்கு ஆண்ட்ராய்டு சப்போர்ட் கிடையாது'- கூகுள் அதிரடி\n - பங்குச் சந்தையில் ஒரே நிமிடத்தில் 3.2 லட்சம் கோடி அதிகரிப்பு\n'' - சென்னை காவல் துறையில் அதிகரிக்கப்படும் பெண் இன்ஸ்பெக்டர்கள்\n‘4 சட்டமன்றத் தொகுதி; 59 நாடாளுமன்றத் தொகுதி’- இன்றுடன் ஓய்கிறது வாக்குப்பதிவு\n`10 மரக்கன்றுகளை நட்டால்தான் எக்ஸாமில் பாஸ்' - பிலிப்பைன்ஸ் எடுக்கும் `வாவ்' முயற்சி\nஇது வெற்றிகரமான தோல்வி... அடுத்தமுறை இன்னும் பெரிய விசில் அடிப்போம்\n``என் இதயம் நொறுங்கிவிட்டது; விடைபெறுகிறேன்” - கலங்கிய ஹர்பஜன் சிங்\n`பாண்ட்யாவைதான் அழைக்க நினைத்தேன்.. ஆனால்..’ - கடைசி ஓவர் குறித்து ரோஹித் ஷர்மா\n`கடை��ி ஓவர் கலாட்டா; அசத்திய பௌலர்கள்' - சி.எஸ்.கேவுக்கு 150 ரன்கள் இலக்கு #MIvCSK\n' - மும்பை ரசிகரின் `பலே' ப்ளானும் சி.எஸ்.கேவின் ரியாக்ஷனும் #MIvCSK #IPL2019Final\n' - ஐபிஎல் ஃபைனலும் சி.எஸ்.கே - மும்பை அணிகளும் #IPL2019Final\nவடக்குப்பட்டி ராமசாமி கப்ப எடுத்துவைடா... ஃபைனலுக்கு சென்னை ரெடி\nலிவர்பூல் இப்போ பவர்ஃபுல்... 2005 சாம்பியன்ஸ் லீக் மேஜிக்கை மீண்டும் நிகழ்த்துமா\n' - வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் முந்தும் மோடி #EXITPolls2019\nமெக்காவை நோக்கி பாய்ந்த ஏவுகணைகள்... உச்சக்கட்ட பதற்றத்தில் சவுதி அரேபியா\n`` `நாம் நாஜிக்கள்’ ஆகிவிடாதீர்கள் `நாம் தமிழர்களே’’ சீமானின் மீது அக்கறையுடன் ஒரு கடிதம்\nமாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு..\n`` `ஜானு... அம்மு வீட்டுக்கு வருது; ஸ்பெஷல் சமையல் செய்'னு சொன்ன எம்.ஜி.ஆர்\nஆட்டிப்படைக்கும் அரசியல்... ஆபத்தில் விஜயேந்திரர் - சங்கடச் சூழலில் மீண்டும் சங்கர மடம்\nமிஸ்டர் கழுகு: கொந்தளித்த ராஜேந்திரபாலாஜி... கொளுத்திப்போட்ட தமிழிசை - எடப்பாடி பலே ஏற்பாடு\nநான்கு தொகுதி இடைத்தேர்தல்... இறுதி நிலவரம் என்ன\nவேலைவாய்ப்பைத் தரும் டாப் 10 படிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/play-back-singer", "date_download": "2019-05-20T12:34:08Z", "digest": "sha1:66ZAZ7QB5ARDVEPF3FVIGAQ36YFCEYU7", "length": 13875, "nlines": 381, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n8 வருடக் காதலை ஒரே நொடியில் பிரித்த அம்மா - சிறைக்கம்பி எண்ணும் காதலன்\n`இப்படி ஒரு கிஃப்ட் வந்ததே இல்ல' - பட்டம் பெற்ற மாணவர்களுக்கு கோடீஸ்வரர் அளித்த இன்ப அதிர்ச்சி\n`கிரிக்கெட்டைத் தாண்டி இதுவும் நல்லா பண்ணுவேன்’- தோனி சொன்ன ரகசியம்\n`இவர்தான் நிஜ ஹீரோ; ராமுக்கு மிகப்பெரும் சல்யூட்' - இப்படிப் புகழ என்ன காரணம்\nகர்ப்பிணிகள் மல்லாந்து படுத்தால் குழந்தைக்குப் பிரச்னை ஏற்படுமா\nஜஸ்டின் பீபர் பாடிய `ஐ வில் ஷோ யூ' பாடலால், ஐஸ்லாந்து பள்ளத்தாக்கு மூடல்\n`இனி வாவே போன்களுக்கு ஆண்ட்ராய்டு சப்போர்ட் கிடையாது'- கூகுள் அதிரடி\n - பங்குச் சந்தையில் ஒரே நிமிடத்தில் 3.2 லட்சம் கோடி அதிகரிப்பு\n'' - சென்னை காவல் துறையில் அதிகரிக்கப்படும் பெண் இன்ஸ்பெக்டர்கள்\n'அந்த நாள் ஞாபகம்' - வெண்கலக்குரலோன் டி.எம்.எஸ் #BirthdaySpecial\nபிரபல பின்னணி பாடகர் டி.எம். சவுந்தர்ராஜன் காலமானார்\nபி.பி.ஸ்ரீனிவாஸ் - Play Back Singer\nபத்ம��ூஷண் விருதை பெற பின்னணி பாடகி எஸ். ஜானகி மறுப்பு\nசின்மயி விவகாரத்தில் திடுக் தகவல்கள்\nமெக்காவை நோக்கி பாய்ந்த ஏவுகணைகள்... உச்சக்கட்ட பதற்றத்தில் சவுதி அரேபியா\n' - வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் முந்தும் மோடி #EXITPolls2019\n`` `நாம் நாஜிக்கள்’ ஆகிவிடாதீர்கள் `நாம் தமிழர்களே’’ சீமானின் மீது அக்கறையுடன் ஒரு கடிதம்\nமாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு..\n`` `ஜானு... அம்மு வீட்டுக்கு வருது; ஸ்பெஷல் சமையல் செய்'னு சொன்ன எம்.ஜி.ஆர்\nஆட்டிப்படைக்கும் அரசியல்... ஆபத்தில் விஜயேந்திரர் - சங்கடச் சூழலில் மீண்டும் சங்கர மடம்\nமிஸ்டர் கழுகு: கொந்தளித்த ராஜேந்திரபாலாஜி... கொளுத்திப்போட்ட தமிழிசை - எடப்பாடி பலே ஏற்பாடு\nநான்கு தொகுதி இடைத்தேர்தல்... இறுதி நிலவரம் என்ன\nவேலைவாய்ப்பைத் தரும் டாப் 10 படிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2/", "date_download": "2019-05-20T13:45:26Z", "digest": "sha1:Y2BQNWOC5BTQD6RJYTMUX2OCP6XYIKII", "length": 13580, "nlines": 76, "source_domain": "athavannews.com", "title": "வழக்குகளுக்குப் பின்னால் புலம்பெயர் அமைப்பு – கோட்டா | Athavan News", "raw_content": "\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு: வர்த்தமானி வெளியீடு\nநம்பிக்கையில்லா பிரேரணை வெற்றிபெற்றால் ரிஷாட்டின் ஆதரவாளர்கள் விலகுவார்கள்: ஆட்சி கவிழ்ப்பு ஏற்படும்\nமே 23 ஆம் திகதி மக்களின் கணிப்பு தெரிந்துவிடும் – மு.க.ஸ்டாலின்\nகாலநிலை மாற்றத்துக்கு எதிராக லண்டனில் போராட்டம்\nவெசாக் பண்டிகையின்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்த ஜேர்மன் சுற்றுலாப்பயணிகள்\nவழக்குகளுக்குப் பின்னால் புலம்பெயர் அமைப்பு – கோட்டா\nவழக்குகளுக்குப் பின்னால் புலம்பெயர் அமைப்பு – கோட்டா\nஅமெரிக்காவில் தொடரப்பட்ட வழக்குகளுக்கு பின்னால் தமிழீழ விடுதலைப் புலிகள் சார்பான புலம்பெயர் சமூகத்தினுடைய அரச சார்பற்ற நிறுவனமொன்று செயற்பட்டிருப்பதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்காவிலிருந்து இன்று (வெள்ளிக்கிழமை) நாடு திரும்பிய கோட்டாபய ராஜபக்ஷ ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இதனை தெரிவித்துள்ளார்.\nஇதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், “நான் பாதுகாப்புச் செயலாளராக செயற்பட்ட காலத்தில் இடம்பெற்ற ஊடகவிலாளரின் படுகொலை மற்றும் நபர் ஒருவரின் கைது போன்றவற்றிற்கு நான் பொறுப்பானவன் என்ற ரீதியில் என் மீது வழக்குத்தாக்கதல் செய்துள்ளனர். மேலும் என்னிடம் நட்டஈடு கேட்டு சிவில் வழக்கு ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஇத்தகைய வழக்குகளை விசாரணைக்கு எடுக்காமல் அவற்றை இரத்துச் செய்வதற்கான முயற்சிகளை சட்டத்தரணிகள் ஊடாக மேற்கொண்டு வருகின்றேன்.\nஇந்த சந்தர்ப்பத்தில் இலங்கையிலுள்ள மக்களும், அதேபோல நாடாளுமன்றத்திலுள்ள உறுப்பினர்களும், அமெரிக்காவிலுள்ள இலங்கைப் பிரஜைகளும் பாரியளவான ஒத்துழைப்புக்களை எனக்கு வழங்கியிருந்தார்கள்.\nஏனென்றால் இவை அரசியல் ரீதியான நோக்கத்திற்காக செய்யப்பட்டவை. இதற்கு முன்னர் குறைந்தது 10 தடவைகள் அமெரிக்காவிற்குச் சென்று வந்துள்ளேன்.\nஅப்போது அந்த தரப்பினர் எந்தவொரு சிவில் வழக்கையும் நட்டஈட்டையும் கோரியிருக்கவில்லை. இந்த சந்தர்ப்பத்தில் ஜனாதிபதித் தேர்தலை சம்பந்தப்படுத்தி செய்த செயலாகவே நான் கருதுகின்றேன்.\nஇதற்கு பல தரப்பிலிருந்து அழுத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சர்வதேசத்திலுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சார்பான புலம்பெயர்ந்த சமூகத்தினுடைய அரச சார்பற்ற நிறுவனமொன்றும் அதேபோல இலங்கையிலுள்ள சில தரப்பினரும் இந்த விடயத்துக்குப் பின்னால் உள்ளனர்.\nஅத்துடன் கவலைக்குரிய விடயமாக, கலிபோர்னியாவிலுள்ள கொன்சல் அலுவலகமும் இதற்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளது.\nஇப்படியான கீழ்த்தர அரசியலைச் செய்வது மிகவும் அநீதியாகும். அந்த காலகட்டத்திற்குள் நான் பாதுகாப்புச் செயலாளராக மேற்கொண்ட பணிகளையும், நாட்டையும் கொச்சைப்படுத்தியிருக்கிறார்கள்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு: வர்த்தமானி வெளியீடு\nவிலைவாசி உயர்வைக் கணக்கில் கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அரசு ஊழியர்கள், ஆசி\nநம்பிக்கையில்லா பிரேரணை வெற்றிபெற்றால் ரிஷாட்டின் ஆதரவாளர்கள் விலகுவார்கள்: ஆட்சி கவிழ்ப்பு ஏற்படும்\nநம்பிக்கையில்லா ��ிரேரணை வெற்றிபெற்றால் ரிஷாட் பதியுதீனுக்கு ஆதரவாக செயற்படும் மேலும் 5 நாடாளுமன்ற உ\nமே 23 ஆம் திகதி மக்களின் கணிப்பு தெரிந்துவிடும் – மு.க.ஸ்டாலின்\nகருத்துக்கணிப்புகள் குறித்து பொருட்படுத்தவில்லை என்றும் மே 23-ஆம் திகதி மக்களின் கணிப்பு தெரிந்துவிட\nகாலநிலை மாற்றத்துக்கு எதிராக லண்டனில் போராட்டம்\nகாலநிலை மாற்றத்துக்கு எதிராக மத்திய லண்டனில் அமைந்துள்ள BP நிறுவனத்தின் தலைமையகத்துக்கு முன்னால் போர\nவெசாக் பண்டிகையின்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்த ஜேர்மன் சுற்றுலாப்பயணிகள்\nஇலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளாக வந்த ஜேர்மன் பிரஜைகள் குழுவினர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மென்பானம் (த\nபயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக இதுவரையில் 80ற்கும் மேற்பட்டவர்கள் கைது\nஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக 80 க்கும் மேற்பட்ட சந்தேகநபர்கள் தற்போதுவரை கைது செய்யப்பட்டுள்ள\nமக்களுக்கு அச்ச உணர்வை ஏற்படுத்தி தேர்தலை நடத்தாமல் காலம் தாழ்த்த அரசு முயற்சி: பந்துல\nஜனாதிபதித் தேர்தலை நடத்தாமல் காலம் தாழ்த்துவதற்காகவே, அரசாங்கம் மக்களுக்கு தேவையில்லாத அச்ச உணர்வை ஏ\nபாராளுமன்றத்தை கலைத்தார் உக்ரைனின் புதிய ஜனாதிபதி\nஉக்ரைனின் புதிய ஜனாதிபதியாக வொளடிமீர் சிலேன்ஸ்கி இன்று (திங்கட்கிழமை) பதவியேற்றுக்கொண்டுள்ளார். இதனை\nபாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஆசிப் அலியின் 2 வயது மகள் புற்றுநோயால் உயிரிழப்பு\nஅமெரிக்காவில் புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஆசிப் அலியின் 2-வய\nபுதிய பிரதமருடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தமாட்டோம் : கொவேனி\nபிரித்தானிய பிரதமர் பதவிக்கு வேறொருவர் நியமிக்கப்பட்டால், பிரெக்ஸிற் ஒப்பந்தம் தொடர்பாக அவருடன் மீண்\nவற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு கொண்டு செல்லப்படும் உப்பு நீர் விளக்கு\nகாலநிலை மாற்றத்துக்கு எதிராக லண்டனில் போராட்டம்\nவெசாக் பண்டிகையின்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்த ஜேர்மன் சுற்றுலாப்பயணிகள்\nபயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக இதுவரையில் 80ற்கும் மேற்பட்டவர்கள் கைது\n5G என்பது அசாதாரண வலிமை கொண்ட ஒன்று அல்ல அது ஒரு சாதாரண தொழில்நுட்பமே : ரென் செங்ஹீய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=109214", "date_download": "2019-05-20T13:06:03Z", "digest": "sha1:7EDE3XSKMODDLASY2C2R2OVYJDVDGPPH", "length": 5046, "nlines": 46, "source_domain": "tamil.adaderana.lk", "title": "IPL ஏலப் பட்டியலில் 1,003 வீரர்கள்!", "raw_content": "\nIPL ஏலப் பட்டியலில் 1,003 வீரர்கள்\n12 வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலம் வருகிற 18 ஆம் திகதி ஜெய்ப்பூரில் நடக்கிறது.\nஅணி நிர்வாகங்கள் சார்பில் பெரும்பாலான வீரர்கள் தக்கவைக்கப்பட்டு விட்டதால் இந்த முறை 70 வீரர்கள் மட்டுமே ஏலத்தின் மூலம் எடுக்கப்பட இருக்கிறார்கள். 70 இடத்திற்கு மொத்தம் 1,003 வீரர்கள் பதிவு செய்து இருக்கிறார்கள். இதில் 232 வெளிநாட்டு வீரர்களும் அடங்குவர்.\nஏலப்பட்டியலில் இடம் பெற்றுள்ள வீரர்களில் 800 பேர் சர்வதேச போட்டி அனுபவம் இல்லாதவர்கள் ஆவர். ரஞ்சி கிரிக்கெட்டில் புதிதாக விளையாடும் அருணாச்சலபிரதேசம், மணிப்பூர், மேகாலயா, மிஜோரம், நாகலாந்து, சிக்கிம், உத்தரகாண்ட், புதுச்சேரி மற்றும் பீகார் ஆகிய அணிகளை சேர்ந்த வீரர்கள் முதல்முறையாக ஐ.பி.எல். ஏலப்பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.\nஇதில் இருந்து இறுதிப்பட்டியலை வருகிற 10 ஆம் திகதி மாலை 5 மணிக்குள் அணி நிர்வாகங்கள் சமர்ப்பிக்க வேண்டும். இந்த முறை ரிச்சர்ட் மேட்லிக்கு பதிலாக இங்கிலாந்தில் ஏலம் நடத்துவதில் பிரபலமான ஹூக் எட்மிடெஸ் என்பவர் ஐ.பி.எல். ஏலத்தை நடத்த இருக்கிறார்.\nபெற்றோர்களிடம் இராணுவ தளபதி விடுத்துள்ள வேண்டுகோள்\nநம்பிக்கையில்லா பிரேரணைக்கு நாட்டிற்கு அன்பு செலுத்தும் அனைவரதும் ஒத்துழைப்பு கிடைக்கும்\nபீப்பள்ஸ் லீசிங் தனது ஹொரண கிளையை மெருகேற்றி புதிய முகவரிக்கு இடம்மாற்றியுள்ளது\nMy Galaxy App இன் ஊடாக Samsung வாடிக்கையாளர்களுக்கு இலவச K-POP மற்றும் பிற த்ரில்லான உள்ளடக்கங்கள்\nNTJ உடன் தொடர்பிலிருந்த பாராளுமன்ற மொழிபெயர்பாளர் 90 நாட்கள் தடுப்புக்காவலில்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இதுவரையில் 89 பேர் கைது\nபாகிஸ்தான் குடும்பம் ஒன்றை பொறுப்பேற்ற தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்\nலொறியுடன் மோதியதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் பலி\nசீகிரியாவை இலவசமாக 16 ஆயிரம் பேர் பார்வையிட்டுள்ளனர்\nமின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=115606", "date_download": "2019-05-20T12:52:25Z", "digest": "sha1:Y3GLOTLJUX53EFMK4GR5FBXP3YBI7Y4Q", "length": 10410, "nlines": 98, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - Who are 32 teams? Who? WHEN WHERE YOUR CONGRESS?,32 அணிகள் யார்? யார்? யார் யாருக்கு எப்போது போட்டி?", "raw_content": "\n யார் யாருக்கு எப்போது போட்டி\nதிருப்பரங்குன்றம், சூலூர், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் 77.62 சதவீதம் வாக்குகள் பதிவு நகர் மன்ற தலைவராக இருந்தபோது ஈரோட்டில் தந்தை பெரியார் கட்டிய குடிநீர் தொட்டிக்கு நூற்றாண்டு விழா\nஜூன் 14, வியாழக்கிழமை: ரஷ்யா - சவுதி அரேபியா (இந்திய நேரப்படி இரவு 8.30)\nஜூன் 15, வெள்ளிக்கிழமை: எகிப்து - உருகுவே (மாலை 5.30)\nமொராக்கோ - ஈரான் (இரவு 8.30)\nபோர்ச்சுக்கல் - ஸ்பெயின் (இரவு 11.30)\nஜூன் 16, சனிக்கிழமை: பிரான்ஸ் - ஆஸ்திரேலியா (மதியம் 3.30)\nஅர்ஜெண்டினா - ஐஸ்லாந்து (மாலை 6.30)\nபெரூ - டென்மார்க் (இரவு 9.30)\nகுரோஷியா - நைஜீரியா (நள்ளிரவு 12.30)\nஜூன் 17, ஞாயிறு: கோஸ்டாரிகா - செர்பியா (மாலை 5.30)\nஜெர்மனி - மெக்சிகோ (இரவு 8.30)\nபிரேசில் சுவிட்சர்லாந்து (இரவு 11.30)\nஜூன் 18, திங்கட்கிழமை: ஸ்வீடன் - தென் கொரியா (மாலை 5.30)\nபெல்ஜியம் - பனாமா (இரவு 8.30)\nடியுனிசியா - இங்கிலாந்து (இரவு 11.30)\nஜூன் 19, செவ்வாய்க்கிழமை: கொலம்பியா - ஜப்பான் (மாலை 5.30)\nபோலந்து - செனகல் (இரவு 8.30)\nரஷ்யா - எகிப்து (இரவு 11.30)\nஜூன் 20, புதன்கிழமை: போர்ச்சுக்கல் - மொராக்கோ (மாலை 5.30)\nஉருகுவே - சவுதி அரேபியா (இரவு 8.30)\nஈரான் - ஸ்பெயின் (இரவு 11.30)\nஜூன் 21, வியாழன்: டென்மார்க் - ஆஸ்திரேலியா (மாலை 5.30)\nபிரான்ஸ் - பெரு (இரவு 8.30)\nஅர்ஜெண்டினா - குரோஷியா (11.30)\nஜூன் 22, வெள்ளிக்கிழமை: பிரேசில் - கோஸ்டா ரிகா (மாலை 5.30)\nநைஜீரியா - ஐஸ்லாந்து (இரவு 8.30)\nசெர்பியா - சுவிட்சர்லாந்து (இரவு 11.30)\nஜூன் 23, சனிக்கிழமை: பெல்ஜியம் - ட்யுனிசியா (மாலை 5.30)\nகொரியா குடியரசு - மெக்சிகோ (இரவு 8.30)\nஜெர்மனி - ஸ்வீடன் (இரவு 11.30)\nஜூன் 24 ஞாயிறு: இங்கிலாந்து - பனாமா (மாலை 5.30)\nஜப்பான் - செனகல் (இரவு 8.30)\nபோலந்து - கொலம்பியா (11.30)\nஜூன் 25, திங்கள்: உருகுவே - ரஷ்யா (இரவு 7.30)\nசவுதி அரேபியா - எகிப்து (இரவு 7.30)\nஸ்பெயின் - மொராக்கோ (இரவு 11.30)\nஈரான் - போர்ச்சுக்கல் (இரவு 11.30)\nஜூன் 26 செவ்வாய்: ஆஸ்திரேலியா - பெரு (இரவு 7.30)\nடென்மார்க் - பிரான்ஸ் (இரவு 7.30)\nநைஜீரியா - அர்ஜெண்டீனா (இரவு 11.30)\nஐஸ்லாந்து - குரேஷியா (இரவு 11.30)\nஜூன் 27, புதன்: கொரியா - ஜெர்மனி (இரவு 7.30)\nமெக்சிகோ - ஸ்வீடன் (இரவு 7.30)\nசெர்பியா - பிரேசில் (இரவு 11.30)\nசுவிட்சர்லாந்து - கோஸ்டா ரிகா (இரவு 11.30)\nஜூன் 28 வியாழன்: ஜப்பான் - போலந்து (இரவு 7.30)\nசெனகல் - கொலம்பியா (இரவு 7.30)\nபனாமா - டியுனிசியா (இரவு 11.30)\nஇங்கிலாந்து - பெல்ஜியம் (இரவு 11.30)\nஇந்தப் போட்டிகளுக்கு பிறகு 16 அணிகள் சுற்று ஜூன் 30ம் தேதி தொடங்கி ஜூலை 2ம் தேதி வரை நடைபெறுகிறது. காலிறுதிப் போட்டிகள் ஜூலை 6 மற்றும் 7ம் தேதி நடைபெறுகிறது. அரையிறுதிப் போட்டிகள் ஜூலை 10, ஜூலை 11 ஆகிய தேதிகளில் நடக்கிறது. 3வது அணிக்கான ஆட்டம்: ஜூலை 14ம் தேதி இறுதிப் போட்டி எப்போது\nபல்வேறு சுற்றுக்குப் பிறகு சாம்பியன் கோப்பையை கைப்பற்ற வரும் ஜூலை 15 ஞாயிறு இரவு 8.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் பல கட்ட போட்டியில் வெற்றி பெற்று பைனலுக்கு நுழையும் அணிகள் மோதுவர். இதில் வெற்றி பெறும் அணி சாம்பியனாக அறிவிக்கப்படும்.\nபாகிஸ்தானுக்கு எதிரான 5வது ஒருநாள் போட்டி 74 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி\nஇத்தாலியன் ஓபன் டென்னிஸ் 9வது முறையாக கோப்பையை கைப்பற்றி நடால் சாதனை\nஅயர்லாந்தை வீழ்த்தியது வங்கதேசம் அபு ஜாயித் 5 விக்கெட் வீழ்த்தி அபாரம்\nஇந்திய கால்பந்து அணிக்கு புதிய பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக் சரியான தேர்வு: சந்தேஷ் ஜின்கன் மகிழ்ச்சி\nஜானி பேர்ஸ்டோ அதிரடி சதம் பாகிஸ்தானை வீழ்த்தியது இங்கிலாந்து\nமாநில ஹாக்கி போட்டி வாடிப்பட்டி அணி சாம்பியன்\nஇத்தாலியன் ஓபன் டென்னிஸ் காயம் காரணமாக செரீனா விலகினார்\nமுத்தரப்பு ஒருநாள் தொடர் மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தியது வங்க தேசம்\nகலாம் ஹாக்கி போட்டி: தஞ்சை அணி வெற்றி\nஇத்தாலியன் ஓபன் டென்னிஸ் 2வது சுற்றில் வில்லியம்ஸ் சகோதரிகள் மோதல்\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://uk.tamilnews.com/2018/05/30/women-give-healthy-baby-need-folic-acid/", "date_download": "2019-05-20T12:27:27Z", "digest": "sha1:UOMRR3ZB6TBE22PEVJN6N4GBDER22H72", "length": 37835, "nlines": 403, "source_domain": "uk.tamilnews.com", "title": "Women give healthy baby need folic acid, tamil health news", "raw_content": "\nஆரோக்கியமான சந்ததிகளை பிரசவி��்கும் பெண்களுக்கு போலிக் ஆசிட் அவசியம்.\nஆரோக்கியமான சந்ததிகளை பிரசவிக்கும் பெண்களுக்கு போலிக் ஆசிட் அவசியம்.\nபெண்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்த நாளில் இருந்து போலிக் ஆசிட் என்ற நிச்சயதார்த்த மாத்திரையை தொடர்ந்து எடுத்துக்கொண்டால் பிறவிக்கோளாறு இல்லாத ஆரோக்கியமான சந்ததிகளை உருவாக்கமுடியும்.\nநிச்சயதார்த்த மாத்திரை என்ற பெயரைக்கேட்டதும் பலரும் இது ஆண்மைக்கான சமாச்சாரம் என்று நினைக்கலாம். ஆனால், இது பெண்களுக்கான ஒன்று. பெண்களுக்கு மட்டுமல்ல. வருங்கால சந்ததிகளை ஆரோக்கியமாக உருவாக்க அவசியமான ஒன்று. நமது நாட்டில் பிறக்கும் குழந்தைகளில் 3 சதவீதத்தினர் பிறவிக் கோளாறுடன் பிறக்கின்றனர்.\nமூளை வளர்ச்சி இல்லாமல் பிறப்பது, மூளையில் நீர் கோர்ப்பது, குடல் வெளியில் இருப்பது, சிறுநீரகங்கள் இல்லாமல் பிறப்பது, கை, கால் எலும்பு வளராமல் இருப்பது. இப்படிப்பட்ட குழந்தைகள் நீண்ட நாள் உயிர்வாழ முடியாது.\nஅல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் போன்ற அதிநவீன மருத்துவக் கருவிகள் கூட 70 சதவீத குறைகளை மட்டுமே கண்டுபிடிக்க உதவுகின்றன. மீதி 30 சதவீத குறைகளை கண்டுபிடிக்கவே முடியாது. காது கேளாமல் இருப்பது போன்ற பிறவிக் கோளாறுகள் வளரவளரத்தான் தெரியும்.\nஸ்கேன் என்பது உயிரைப் பாதிக்கும் பிரச்சினைகளை மட்டுமே கண்டுகொள்ள முடியும் என்பதை தெளிவாக தெரிந்துகொள்ள வேண்டும்.\nசரி, பிறவிக் கோளாறு எப்படி வருகின்றது அதற்கு மரபு ரீதியிலான, சுற்றுச்சூழல் என்று ஏகப்பட்ட காரணங்களை மருத்துவம் சொன்னாலும், மனக் கோளாறு, முதுகுத் தண்டு பிரச்சினைகளுடன் பிறக்கும் குழந்தைகள்தான் அதிகம் என்று ஆய்வுகள் சொல்கின்றன. ஆனால், இந்தப் பிறவிக் கோளாறை பெண்கள் நினைத்தால் தங்கள் குழந்தைகளுக்கு வராமல் தடுக்க முடியும் என்கின்றது, மருத்துவம்.\nஇந்தக் குறைபாட்டுடன் குழந்தைகள் பிறக்க போலிக் ஆசிட் குறைவாக இருப்பதே காரணம்.\nமிகக் குறைவான விலையில் கிடைக்கும் போலிக் ஆசிட் மாத்திரைகளை பெண்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலே பிறவிக் கோளாறுடன் பிறக்கும் குழந்தைகளை 60 சதவீதம் தவிர்க்க முடியும்.\nஇந்தியா தவிர உலகம் முழுவதும் பெண்கள் இந்த மாத்திரையை எடுத்துக்கொள்கின்றார்கள். நமது நாட்டில் கூட பருவமடைந்த வளரிளம் பெண்களுக்கு அரசுப் பள்ளிகளில் இரும்பு��் சத்து முத்திரையுடன் சேர்த்து போலிக் ஆசிட் மாத்திரையும் இலவசமாக கொடுக்கிறார்கள். ஆனால், பெண்களுக்கு திருமணம் என்பது 20 வயதுக்கு மேல்தானே நடக்கின்றது.\nகர்ப்பம் அடைந்த பெண்ணுக்கு போலிக் ஆசிட் மாத்திரையை மருத்துவர்கள் கொடுப்பார்கள். ஆனால், அதற்கு முன்பே கர்ப்பத்திற்கு தயாராகும் போதே பெண்ணின் உடலில் போலிக் ஆசிட் போதுமான அளவு இருந்தால் பிறவிக் கோளாறுடன் குழந்தை பிறப்பதை தவிர்க்க முடியும். அதனால்தான் வெளிநாட்டுப் பெண்கள் திருமணத்துக்கு தயாராகும்போதே போலிக் ஆசிட்டை எடுத்து கொள்கிறார்கள்.\nஅதனால்தான் போலிக் ஆசிட் மாத்திரைக்கு ‘என்கேஜ்மெண்ட் பில்’ என்ற பெயரை மேலைநாட்டினர் வைத்தார்கள். நமது நாட்டிலும் பெண்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்த நாளில் இருந்து போலிக் ஆசிட் என்ற நிச்சயதார்த்த மாத்திரையை தொடர்ந்து எடுத்துக்கொண்டால் பிறவிக்கோளாறு இல்லாத ஆரோக்கியமான சந்ததிகளை உருவாக்கமுடியும்.\nகரு, உருப்பெறும் போதே போதிய அளவு போலிக் ஆசிட் பெண்ணின் உடலில் இருக்க வேண்டும் என்பதை ஆண்களும் தங்களின் வருங்கால மனைவிக்கு சொல்லி சாப்பிட வைப்பது, பின்னாளில் ஏற்படும் பல பிரச்சினைகளை தீர்த்து வைக்கும்.\n*குழந்தைகளின் உடல் நலம் பேண சரியான வழிகள்..\n*தற்காலத்தில் பெண்களுக்கு அதிக அளவில் கருச்சிதைவு உண்டாகக் காரணம் என்ன\n*7 நாட்களில் கலராக ஆசையா\n*பரம்பரை சர்க்கரை நோயையும் குணப்படுத்தும் பசும்பால்\nஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று ஆண்களை திருமணம் செய்து கொண்ட பெண் :ஆப்கனிஸ்தானில் வினோத திருமணம்\n12 வயது சிறுமியைக் கொன்ற தாயின் கணவருக்கு 10 ஆண்டுகள் சிறை\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nபொய் பேசினாரா பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nஇளவரசர் ஹரி தம்பதியினர் சென்ற விமானம் தரையிறக்கத்தில் ஏற்பட்ட சிக்கல்\nடோங்கா பிரதமரைச் சந்தித்த இளவரசர் ஹரி தம்பதியினர்\nவயிற்றை இரு கைகளாலும் மறைத்தபடி வலம் வரும் பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nலண்டன் ஹாரோவில் இடம்பெற்ற எரிவாயு வெடிப்பில் பெண்ணொருவர் பலி\nபிரிட்டன் இராணுவ வீரர்கள் 5 பேர் ஒரே வாரத்தில் தற்கொலை\nமுக்கிய செய்திகள் உடனுக்குடன் E-mail இல் பெற்றுக்கொள்ளலாம்.\nவங்காள மொழியில் தயாராகும் வேதாளம் பட டிரெய்லர் ரிலீஸ்..\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n “ : அதிருப்தியடைந்த ஜனாதிபதி\nகிழக்கு கடலில் எண்ணெய் வள ஆய்வு – அமெரிக்க நிறுவனத்துடன் இலங்கை ஒப்பந்தம்\n20 ஆவது திருத்தத்துக்கு எதிராக வாக்களிக்க மஹிந்த அணி முடிவு\nபொது பல சேனா சிங்கள பௌத்த இனத்துவ மேலாதிக்கத்தை ஊக்குவித்து வருகின்றது : அமெரிக்கா குற்றச்சாட்டு\nபம்பரகந்த நீர்வீழ்ச்சிக்கு அடியில் இளைஞனின் சடலம் மீட்பு\nஇலங்கையின் கல்வித்துறைக்கு தனியார் கல்வி உயர் கல்வி நிறுவங்கள் பெரிதும் பங்களிக்கின்றன – ரிஷாட்\nகேரளா கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது\nநாட்டில் உள்ள இராணுவ வீரர்களுக்கு அதிரடி உத்தரவு\nஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பாராளுமன்ற தேர்தல்\nதெற்கில் அனைத்து பாடசாலைகளும் இன்று முதல் ஆரம்பம்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானிய���வில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nபொய் பேசினாரா பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nஇளவரசர் ஹரி தம்பதியினர் சென்ற விமானம் தரையிறக்கத்தில் ஏற்பட்ட சிக்கல்\nடோங்கா பிரதமரைச் சந்தித்த இளவரசர் ஹரி தம்பதியினர்\nவயிற்றை இரு கைகளாலும் மறைத்தபடி வலம் வரும் பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nலண்டன் ஹாரோவில் இடம்பெற்ற எரிவாயு வெடிப்பில் பெண்ணொருவர் பலி\nபிரிட்டன் இராணுவ வீரர்கள் 5 பேர் ஒரே வாரத்தில் தற்கொலை\nதந்தையின் சாத்தான் வழிபாட்டிலிருந்து சித்திரவதை அனுபவிக்கும் தாயாரை காப்பாற்றிய சிறுமி\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\n “ : அதிருப்தியடைந்த ஜனாதிபதி\nகிழக்கு கடலில் எண்ணெய் வள ஆய்வு – அமெரிக்க நிறுவனத்துடன் இலங்கை ஒப்பந்தம்\n20 ஆவது திருத்தத்துக்கு எதிராக வாக்களிக்க மஹிந்த அணி முடிவு\nபொது பல சேனா சிங்கள பௌத்த இனத்துவ மேலாதிக்கத்தை ஊக்குவித்து வருகின்றது : அமெரிக்கா குற்றச்சாட்டு\nபம்பரகந்த நீர்வீழ்ச்சிக்கு அடியில் இளைஞனின் சடலம் மீட்பு\nஇலங்கையின் கல்வித்துறைக்கு தனியார் கல்வி உயர் கல்வி நிறுவங்கள் பெரிதும் பங்களிக்கின்றன – ரிஷாட்\nகேரளா கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது\nநாட்டில் உள்ள இராணுவ வீரர்களுக்கு அதிரடி உத்தரவு\nஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பாராளுமன்ற தேர்தல்\nதெற்கில் அனைத்து பாடசாலைகளும் இன்று முதல் ஆரம்பம்\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nஇன்றும் நாளையும் கடும் காற்று வீசும் : சில மாகாணங்களில் மழை தொடரும்\nமன்னாரில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்\nமங்கள சமரவீர தெரிவித்தமை முற்றிலும் உண்மைக்கு புறம்பானது\nபயங்கரவாத புலனாய்வு பிரிவு விசாரணை அதிகாரிகளிடம் தாம் எதனையும் மறைக்கவில்லை\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமி���்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nபொய் பேசினாரா பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nஇளவரசர் ஹரி தம்பதியினர் சென்ற விமானம் தரையிறக்கத்தில் ஏற்பட்ட சிக்கல்\nவங்காள மொழியில் தயாராகும் வேதாளம் பட டிரெய்லர் ரிலீஸ்..\nஅர்ஜுன் ராம்பல் – மனைவி பிரிவுக்கு காரணம் ரித்திக் ரோஷனின் மனைவியா..\n‘நான் இன்னும் சின்னப்பொண்ணு இல்ல.’ அஜித் மகளின் பகீர் தகவல்.\nஅருவி பட இயக்குனரின் அடுத்த படைப்பு : பூஜையுடன் ஆரம்பம்..\nகாலா படத்தை கர்நாடகாவில் வெளியிடத் தடை : அப்போ தனுஷ் நிலை..\nஅண்ணன் மகனின் பெயரை காப்பியடித்த கார்த்தி..\n“எனது ஆறு வயதிலே நான் அதனை அனுபவித்துள்ளேன் “:பிரபல டிவி நடிகை பகீர் தகவல்\nஇரவில் கிடைத்த பெண்களுடன் உல்லாசம் உறவில் திருப்தி இல்லையென்றால் கொலை உறவில் திருப்தி இல்லையென்றால் கொலை\nதொடக்க நாள் அன்றே பிக் பாஸ் வீட்டில் கலக்கும் இடையழகி\nசமூக வலைத்தளத்தில் பச்சையாக பாலியல் தொல்லை கண்ணீர் வடிக்கும் கவர்ச்சி நடிகை கண்ணீர் வடிக்கும் கவர்ச்சி நடிகை\nஇந்தோனேசியாவில் பட்டம் விட்டு விளையாடிய மோடி\nகம்பியூட்டர் வகுப்புகளுக்கு முண்டியடித்து ஓடும் நேபாள அமைச்சர்கள்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nபொய் பேசினாரா பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nவங்காள மொழியில் தயாராகும் வேதாளம் பட டிரெய்லர் ரிலீஸ்..\nபொலிவூட் நடிகையுடன் சுற்றித் திரியும் பிரபல இந்திய வீரர்\n(niddhi agerwal KL Rahul dating photos) இந்திய அணியின் கிரிக்கெட் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர் கே.எல்.ராஹுல், ...\nபயிற்சி போட்டியில் சதம் விளாசிய தினேஷ் சந்திமால்\nகிரிக்கெட் சபையின் தேர்தலுக்கு நீதிமன்றம் தடை\n : அபுல் ஹாசனை அழைத்தது பங்களாதேஷ்\nபெர்முடா முக்கோணம் அழகும் ஆபத்தும் என்ன தெரியுமா \nசற்று முன்பு பிள்ளைகளால் கைவிடப்பட்டு அனாதையாக இறந்து போன பிரபல தமிழ் நடிகை\nவித்தியாசமான 5 பிரமாண்ட கட்டிடங்கள் எவை தெரியுமா\nநடிகை சினேகாவின் குரலுக்கு சொந்தக்காரி யார் தெரியுமா\nநெருப்புக் குழம்பை கக்கியது கிளேயா எரிமலை..\npH அட்டவணை தந்தைக்கு தலைவணங்கிய கூகுள்\nமணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் செல்ல தயாராகும் Swift Sport மாடல்\nஇணையத்தை விட்டு வெளியில் வந்தது HTC U12 ஸ்மார்ட்போன்\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n17 17Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nகோடிக்கணக்கு செலவிட்டு மீசையை ஷேவ் செய்த சூப்பர்மேன் நடிகர்\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\n12 வயது சிறுமியைக் கொன்ற தாயின் கணவருக்கு 10 ஆண்டுகள் சிறை\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://uk.tamilnews.com/2018/05/31/umara-travel-statistics-published-year-2017-tamil-news/", "date_download": "2019-05-20T12:30:57Z", "digest": "sha1:76B35TW42QZG4O7KJHZOYCTRECTNRWLQ", "length": 34560, "nlines": 409, "source_domain": "uk.tamilnews.com", "title": "Umara Travel Statistics published year 2017 Tamil news", "raw_content": "\n2017ஆம் ஆண்டில் யாத்ரீகர்களின் உம்ரா பயண புள்ளிவிபரம் வெளியீடபட்டுள்ளது\n2017ஆம் ஆண்டில் யாத்ரீகர்களின் உம்ரா பயண புள்ளிவிபரம் வெளியீடபட்டுள்ளது\n2017 ஆம் ஆண்டு 19 மில்லியன் யாத்ரீகர்கள் உம்ரா செய்துள்ளதாக புள்ளிவிபரம் வெளியீடு\nகடந்த 2017 ஆம் ஆண்டு மொத்தம் 19,079,306 பேர் உம்ரா செய்துள்ளதாக ஹஜ் மற்றும் உம்ராவுக்கான அமைச்சகத்தின் ஆவணங்களின் அடிப்படையில் புள்ளிவிபரங்களை வெளியிட்டுள்ளது . இதன் படி\nசவுதி அரசின் புள்ளி விபரங்களுக்கான பொது ஆணையம் (The General Authority for Statistics – GaStat).\n1. வெளிநாடுகளிலிருந்து வந்து உம்ரா செய்தவர்கள் 6,532,074\n2. உள்நாட்டிலிருந்து உம்ரா செய்தவர்கள் 12,547,232 (சவுதி மற்றும் சவுதிவாழ் வெளிநாட்டினர்)\n3. இதில் சவுதிக்கள் 46.9% சவுதிவாழ் வெளிநாட்டினர் 53.1%\n4. உள்நாட்டு யாத்ரீகர்களில் ஆண்கள் 64.3% பெண்கள் 35.7%\n5. புனித ரமலான் மாதமே உச்சபட்ச உம்ரா காலமாக விளங்குகிறது, இதில் உள்நாட்டு உம்ரா யாத்ரீகர்களின் பங்கு 53.6%\n6. ஜித்தா கிங் அப்துல் அஜீஸ் சர்வதேச விமான நிலையமே அதிக வெளிநாட்டு உம்ரா யாத்ரீகர்களை கையாண்டுள்ளது, 62.5%.\n7. மதினா பிரின்ஸ் முஹமது பின் அப்துல் அஜீஸ் விமான நிலையம் ஜித்தாவிற்கு அடுத்து அதிக வெளிநாட்டு உம்ரா பயணிகளை கையாண்டுள்ளது, 25.7%.\nதமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை\nகிரிக்கெட் வீரர் தந்தை படுகொலை, பழிவாங்கப்பட்ட குடும்பம் : அதிர்ச்சி பின்னணி\nஅலோசியசிடம் 10 மில்லியன் ரூபா பெற்றுகொண்டேன்: ஒத்துக்கொண்டார் தயாசிறி\n6000 சீனர்கள் இலங்கையில் : காரணம் இதுதான்\nதனியான தலைவர்,தேசிய அமைப்பாளர், ஊடகப் பேச்சாளர்களை தெரிவு செய்கிறது 16 பேர் அணி\nஇராணுவத் தளபதிகளை நீங்கள் இலக்கு வைத்ததை மறந்து வ��ட்டீர்களா\n7 மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த கயவன் : யாழில் அதிர்ச்சி சம்பவம்\n35 பயணிகளை காப்பாற்றி தன்னுயிரை விட்ட சாரதி : கண்டி-அநுராதபுர பஸ்ஸில் மனதை உருக்கும் சம்பவம்\n‘அப்பா” என்று கத்தியவாறு உயிரிழந்த சிறுமி : கொழும்பு புறநகர் பகுதியில் அதிர்ச்சி\nதெற்கில் சேயாவிற்கு கிடைத்த நீதி ஹரிஸ்ணவிக்கு கிடைக்கவில்லை\nகொழும்பில் 86 வயது தாய்க்கு மகள் செய்த கொடூரம் : சுற்றி வளைத்த பொலிஸார்\nசீரற்ற காலநிலை : உயிரிழந்தவர்களுக்கு 10 இலட்சம் ரூபா இழப்பீடு (முழு விபரம் இதோ)\nஇலங்கையில் சீனாவின் இராணுவத்தளம் : அச்சத்தில் இந்தியா, பதிலளித்தது சீனா\nகோத்தாவும், பசிலும் அமெரிக்காவில் இரகசியமாக செய்யும் செயல் : பகிரங்கபடுத்த வேண்டும்\nஇளைஞனின் செயல் : அமெரிக்காவே ஆடிப்போனது……\nஅமீரகத்தின் அடியை பின் தொடரும் பஹ்ரைன்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nபொய் பேசினாரா பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nஇளவரசர் ஹரி தம்பதியினர் சென்ற விமானம் தரையிறக்கத்தில் ஏற்பட்ட சிக்கல்\nடோங்கா பிரதமரைச் சந்தித்த இளவரசர் ஹரி தம்பதியினர்\nவயிற்றை இரு கைகளாலும் மறைத்தபடி வலம் வரும் பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nலண்டன் ஹாரோவில் இடம்பெற்ற எரிவாயு வெடிப்பில் பெண்ணொருவர் பலி\nபிரிட்டன் இராணுவ வீரர்கள் 5 பேர் ஒரே வாரத்தில் தற்கொலை\nமுக்கிய செய்திகள் உடனுக்குடன் E-mail இல் பெற்றுக்கொள்ளலாம்.\nவங்காள மொழியில் தயாராகும் வேதாளம் பட டிரெய்லர் ரிலீஸ்..\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nப���ரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n “ : அதிருப்தியடைந்த ஜனாதிபதி\nகிழக்கு கடலில் எண்ணெய் வள ஆய்வு – அமெரிக்க நிறுவனத்துடன் இலங்கை ஒப்பந்தம்\n20 ஆவது திருத்தத்துக்கு எதிராக வாக்களிக்க மஹிந்த அணி முடிவு\nபொது பல சேனா சிங்கள பௌத்த இனத்துவ மேலாதிக்கத்தை ஊக்குவித்து வருகின்றது : அமெரிக்கா குற்றச்சாட்டு\nபம்பரகந்த நீர்வீழ்ச்சிக்கு அடியில் இளைஞனின் சடலம் மீட்பு\nஇலங்கையின் கல்வித்துறைக்கு தனியார் கல்வி உயர் கல்வி நிறுவங்கள் பெரிதும் பங்களிக்கின்றன – ரிஷாட்\nகேரளா கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது\nநாட்டில் உள்ள இராணுவ வீரர்களுக்கு அதிரடி உத்தரவு\nஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பாராளுமன்ற தேர்தல்\nதெற்கில் அனைத்து பாடசாலைகளும் இன்று முதல் ஆரம்பம்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nபொய் பேசினாரா பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nஇளவரசர் ஹரி தம்பதியினர் சென்ற விமானம் தரையிறக்கத்தில் ஏற்பட்ட சிக்கல்\nடோங்கா பிரதமரைச் சந்தித்த இளவரசர் ஹரி தம்பதியினர்\nவயிற்றை இரு கைகளாலும் மறைத்தபடி வலம் வரும் பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nலண்டன் ஹாரோவில் இடம்பெற்ற எரிவாயு வெடிப்பில் பெண்ணொருவர் பலி\nபிரிட்டன் இராணுவ வீரர்கள் 5 பேர் ஒரே வாரத்தில் தற்கொலை\nதந்தையின் சாத்தான் வழிபாட்டிலிருந்து சித்திரவதை அனுபவிக்கும் தாயாரை காப்பாற்றிய சிறுமி\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\n “ : அதிருப்தியடைந்த ஜனாதிபதி\nகிழக்கு கடலில் எண்ணெய் வள ஆய்வு – அமெரிக்க நிறுவனத்துடன் இலங்கை ஒப்பந்தம்\n20 ஆவது திருத்தத்துக்கு எதிராக வாக்களிக்க மஹிந்த அணி முடிவு\nபொது பல சேனா சிங்கள பௌத்த இனத்துவ மேலாதிக்கத்தை ஊக்குவித்து வருகின்றது : அமெரிக்கா குற்றச்சாட்டு\nபம்பரகந்த நீர்வீழ்ச்சிக்கு அடியில் இளைஞனின் சடலம் மீட்பு\nஇலங்கையின் கல்வித்துறைக்கு தனியார் கல்வி உயர் கல்வி நிறுவங்கள் பெரிதும் பங்களிக்கின்றன – ரிஷாட்\nகேரளா கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது\nநாட்டில் உள்ள இராணுவ வீரர்களுக்கு அதிரடி உத்தரவு\nஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பாராளுமன்ற தேர்தல்\nதெற்கில் அனைத்து பாடசாலைகளும் இன்று முதல் ஆரம்பம்\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nஇன்றும் நாளையும் கடும் காற்று வீசும் : சில மாகாணங்களில் மழை தொடரும்\nமன்னாரில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்\nமங்கள சமரவீர தெரிவித்தமை முற்றிலும் உண்மைக்கு புறம்பானது\nபயங்கரவாத புலனாய்வு பிரிவு விசாரணை அதிகாரிகளிடம் தாம் எதனையும் மறைக்கவில்லை\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nபொய் பேசினாரா பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nஇளவரசர் ஹரி தம்பதியினர் சென்ற விமானம் தரையிறக்கத்தில் ஏற்பட்ட சிக்கல்\nவங்காள மொழியில் தயாராகும் வேதாளம் பட டிரெய்லர் ரிலீஸ்..\nஅர்ஜுன் ராம்பல் – மனைவி பிரிவுக்கு காரணம் ரித்திக் ரோஷனின் மனைவியா..\n‘நான் இன்னும் சின்னப்பொண்ணு இல்ல.’ அஜித் மகளின் பகீர் தகவல்.\nஅருவி பட இயக்குனரின் அடுத்த படைப்பு : பூஜையுடன் ஆரம்பம்..\nகாலா படத்தை கர்நாடகாவில் வெளியிடத் தடை : அப்போ தனுஷ் நிலை..\nஅண்ணன் மகனின் பெயரை காப்பியடித்த கார்த்தி..\n“எனது ஆறு வயதிலே நான் அதனை அனுபவித்துள்ளேன் “:பிர���ல டிவி நடிகை பகீர் தகவல்\nஇரவில் கிடைத்த பெண்களுடன் உல்லாசம் உறவில் திருப்தி இல்லையென்றால் கொலை உறவில் திருப்தி இல்லையென்றால் கொலை\nதொடக்க நாள் அன்றே பிக் பாஸ் வீட்டில் கலக்கும் இடையழகி\nசமூக வலைத்தளத்தில் பச்சையாக பாலியல் தொல்லை கண்ணீர் வடிக்கும் கவர்ச்சி நடிகை கண்ணீர் வடிக்கும் கவர்ச்சி நடிகை\nஇந்தோனேசியாவில் பட்டம் விட்டு விளையாடிய மோடி\nகம்பியூட்டர் வகுப்புகளுக்கு முண்டியடித்து ஓடும் நேபாள அமைச்சர்கள்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nபொய் பேசினாரா பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nவங்காள மொழியில் தயாராகும் வேதாளம் பட டிரெய்லர் ரிலீஸ்..\nபொலிவூட் நடிகையுடன் சுற்றித் திரியும் பிரபல இந்திய வீரர்\n(niddhi agerwal KL Rahul dating photos) இந்திய அணியின் கிரிக்கெட் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர் கே.எல்.ராஹுல், ...\nபயிற்சி போட்டியில் சதம் விளாசிய தினேஷ் சந்திமால்\nகிரிக்கெட் சபையின் தேர்தலுக்கு நீதிமன்றம் தடை\n : அபுல் ஹாசனை அழைத்தது பங்களாதேஷ்\nபெர்முடா முக்கோணம் அழகும் ஆபத்தும் என்ன தெரியுமா \nசற்று முன்பு பிள்ளைகளால் கைவிடப்பட்டு அனாதையாக இறந்து போன பிரபல தமிழ் நடிகை\nவித்தியாசமான 5 பிரமாண்ட கட்டிடங்கள் எவை தெரியுமா\nநடிகை சினேகாவின் குரலுக்கு சொந்தக்காரி யார் தெரியுமா\nநெருப்புக் குழம்பை கக்கியது கிளேயா எரிமலை..\npH அட்டவணை தந்தைக்கு தலைவணங்கிய கூகுள்\nமணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் செல்ல தயாராகும் Swift Sport மாடல்\nஇணையத்தை விட்டு வெளியில் வந்தது HTC U12 ஸ்மார்ட்போன்\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n17 17Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nகோடிக்கணக்கு செலவிட்டு மீசையை ஷேவ் செய்த சூப்பர்மேன் நடிகர்\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nஅமீரகத்தின் அடியை பின் தொடரும் பஹ்ரைன்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2018/11/102.html", "date_download": "2019-05-20T12:52:02Z", "digest": "sha1:ZEKRTYYNQCJCKLIAKQZV7Z3JBHHQAE7Z", "length": 9083, "nlines": 228, "source_domain": "www.easttimes.net", "title": "ரணிலுக்கு ஆதரவு 102 பேரிடமே; எழுந்துள்ள புதிய சிக்கல் - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East", "raw_content": "\nகல்குடா மு.கா போராளிகள் என்றும் தலைமையோடு பயணிக்கவே விரும்புகின்றனர் - அன்வர் நௌஷாத்\n\"கல்குடா தொகுதியானது முதல் முஸ்லீம் பாராளுமன்ற பிரதிநிதியை பெற்றுக்கொள்ளும் கௌரவமான சந்தர்ப்பத்தை ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கி...\nமுஸ்லீம்களை அடக்க நினைத்தால் அரசு பாரிய பின் விளைவுகளை சந்திக்கும் - ரவூப் ஹக்கீம் எச்சரிக்கை\nமுஸ்லீம்கள் மீது வேண்டும் என்றே, எவ்வித காரணமுமின்றி அழுத்தங்களை இன ரீதியில் திணித்து, நாட்டை அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்லும் சதி அரங...\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத தாக்குல்கள் கட்டவிழ்த்து விடப்பட்ட நி...\nஅன்வர் நௌஷாத் முஸ்லீம் காங்கிரசில் இணைந்தமை முன்னுதாரணமாகும் - முதலமைச்சர் நசீர் அஹமட்\nஅன்வர் நௌஷாத் முஸ்லீம் காங்கிரசோடு இணைந்துள்ளமை முன்னுதாரணமான செயற்பாடாகும், இவ்வாறான தியாகங்களே இந்த சமூகத்தில் என்றும் நிலைத்த...\nICC ‘சாம்பியன்’ பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.28 கோடி பரிசு : ஐசிசி அறிவிப்பு\nHome / HotNews / ரணிலுக்கு ஆதரவு 102 பேரிடமே; எழுந்துள்ள புதிய சிக்கல்\nரணிலுக்கு ஆதரவு 102 பேரிடமே; எழுந்துள்ள புதிய சிக்கல்\nபிரதமர் மஹிந்தவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையின் ஒரு பகுதியில் 122 பேர் மொத்தமாக ஒப்பமிட்டிருக்கின்ற போதும் , மறு பகுதியில் ரணிலை பிரதமராக நியமிக்கும் ஆதரவு 102 பேரிடம் இருந்தே கிடைத்திருக்கின்றது என ஜனாதிபதி தெரிவித்திருக்கின்றார்.\nஜே.வி.பி இனால் கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக 122 பாராளுமன்ற உறுப்பினர்கள் கைச்சாத்திட்டுள்ள போதும் (ஐ.தே.மு -102, த.தே.கூ - 14 ஜே.வி.பி - 6) ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிக்கும் பிரேரணைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஜே.வி.பி என்பன ஆதரவளிக்க முடியாத நிலை தோன்றியுள்ளது.\nபாராளுமன்றில் சபாநாயகர் இவ்விடயத்தை ஏற்றுக் கொண்டது நியாயமற்றது எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nNTJ பெயரில் எச்சரிக்கை ; அனுப்பியவர் பிரதீப்\nமுஸ்லிம் மத விவகார திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்\nநான் எனது மக்களுடனேயே இருப்பேன் ; மன்சூர் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.namathukalam.com/2019/02/why-Tamils-are-not-efficient-in-English.html", "date_download": "2019-05-20T13:46:26Z", "digest": "sha1:THFB72KRSQIDCUWQEK44MHYSN5PZJ6VU", "length": 12089, "nlines": 134, "source_domain": "www.namathukalam.com", "title": "ஆங்கில வழியில் படித்தும் ஏன் இல்லை நமக்குப் போதுமான ஆங்கில அறிவு? | தெரிஞ்சுக்கோ - 10 - நமது களம்", "raw_content": "\n_மறக்க முடியாத தமிழ் சினிமா\nHome / கல்வி / தமிழ் / தெரிஞ்சுக்கோ / தொடர்கள் / மொழி / Namathu Kalam / ஆங்கில வழியில் படித்தும் ஏன் இல்லை நமக்குப் போதுமான ஆங்கில அறிவு | தெரிஞ்சுக்கோ - 10\nஆங்கில வழியில் படித்தும் ஏன் இல்லை நமக்குப் போதுமான ஆங்கில அறிவு | தெரிஞ்சுக்கோ - 10\nநமது களம் பிப்ரவரி 19, 2019 கல்வி, தமிழ், தெரிஞ்சுக்கோ, தொடர்கள், மொழி, Namathu Kalam\nஆங்கில வழியில் படித்தும் ஏன் இல்லை நமக்குப் போதுமான ஆங்கில அறிவு\n- புகழ் பெற்ற கல்வியாளர் நலங்கிள்ளி\n\"சுய சிந்தனைக்கு விரோதமான கல்வி முறை இருப்பதால்தான் இன்று ஆங்கிலக் கல்வி மோகமே தலைவிரித்தாடுகிறது. இது பள்ளிகளின் கட்டணக் கொள்ளைகளுக்கு வழி வகுத்திருப்பதோடு, சுய சிந்தனையே இல்லாத, எந்த மொழி அறிவும் இல்லாத ஒரு தற்குறித் தலைமுறையை உருவாக்கி விட்டது. தமிழில் நல்ல ஆளுமை பெறுவதே ஆங்கிலம் உள்ளிட்ட பன்மொழித் திறமை வாய்ந்த ஒரு தமிழ் சமுதாயத்தை உருவாக்கும்.\"\n- நன்றி: ஆனந்த விகடன் 01.05.2013 இதழ்\nதொகுப்பு: இ.பு.ஞானப்பிரகாசன் | கணினி வரைகலை: பிரகாஷ் சங்கர்\nநமது கள வெளியீடுகள் உடனுக்குடன் உங்களுக்கு வந்து சேர...\nஉங்கள் தளத்திலும் இந்த மின்னஞ்சல் சேவைப் பெட்டியை இணைக்க\nஇது பற்றி உங்கள் கருத்து\nதமிழில் கருத்திட விரும்புவோர் அழுத்துங்கள் இங்கே\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\n\"நாங்கள் போராடினாலே ஊதிய உயர்வுக்காகத்தானா\" - பொரிந்து தள்ளும் ஆசிரியப் போராளி\nநா ன் பணிபுரியும் பள்ளி நகரமும் அல்லாத கிராமமும் அல்லாத, வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்கள் நிறைந்த பகுதியைச் சேர்ந்தது. இதுவரை நடை...\nநாம் மறந்த சேர நாடு - மூவேந்தர்களின் முதல்வன் பற்றி ஒரு நினைவூட்டல் | ஷியாம் சுந்தர்\nஇ ன்று நாம் அதிகமாகப் படிப்பதும் தேடுவதும் சோழர்களையும் பாண்டியர்களையும் பற்றித்தான். ஆனால் நமது இன்னொரு பாட்டன்மாரான சேரர்களைப் பற்...\n - முன்னோர் வழிபாட்டின் எடுத்துக்காட்டாக விளங்கும் ஊர்\nஇ ன்று நம் இயந்திர வாழ்க்கை முறையில் இரண்டு தலைமுறைப் பாட்டன் பெயர்களுக்கு மேல் நிறையப் பேருக்குத் தெரிவது இல்லை. இத்தகைய காலத்திலும்,...\nமாவோ பொன்மொழி | தெரிஞ்சுக்கோ - 3\nஅரசியல் என்பது ரத்தம் சிந்தா யுத்தம் யுத்தம் என்பது ரத்தம் சிந்தும் அரசியல் யுத்தம் என்பது ரத்தம் சிந்தும் அரசியல் - சீனப் புரட்சியாளர் மாவோ எனும் மா சே துங்\nஇந்தியாவுக்கு உண்மையிலேயே கடல் வழி கண்டுபிடித்தவர் யார்\nநா ம் பள்ளிகளில் படித்தவை, நமக்குக் கற்பிக்கப்பட்டவையெல்லாம் எந்த அளவுக்கு உண்மை என்பது நமக்குத் தெரியாது. உதாரணமாக, வாஸ்கோ ட காமா (V...\nபதிவுகளைச் சுடச் சுட மின்னஞ்சலில் பெற...\nஆங்கில வழியில் படித்தும் ஏன் இல்லை நமக்குப் போதுமா...\nமறக்க முடியாத தமிழ் சினிமா (6)\nஅரசு ஊழியர் (1) அரசுப்பள்ளி (1) ஆசிரியர்கள் (1) ஆண்டி வைரஸ் (1) இந்தியா (2) இமயமலை (1) உதவிக்கரம் (1) உரிமை (1) உலக வெப்பமாதல் (1) எம்.ஜி.ஆர் (1) ஒளி (1) ஒளி ஆண்டு (1) கடல் வழி (2) கடவுள் (2) கடற்கரை (1) கணினி (1) கம்பர் (1) கருணாநிதி (1) கவிஞர் (1) காந்தி (2) காவல்துறை (2) குலதெய்வம் (1) சத்திய சோதனை (1) சிம்ரன் (1) சிவகார்த்திகேயன் (1) சேரர் (1) சேவை (1) தமிழ் (3) தமிழ்நாடு (6) தமிழர் (13) திருக்குறள் (1) திருமுருகன் காந்தி (1) திருவிளையாடல் (1) திரையுலகம் (3) நிகழ்வு (1) நீட் (1) பாட்டி மருத்துவம் (2) பாரதிதாசன் (1) பாலச்சந்தர் (1) பாலுமகேந்திரா (1) புழுவெட்டு (1) பொறியியல் (1) பொன்மொழிகள் (2) போர் (1) மழை (1) மாவோ (1) மூச்சிரைப்பு (1) மைக்ரோசாப்டு (1) மொழி (3) ரசனை (2) ரஜினி (1) ரெயின்டிராப்ஸ் (1) வாழ்க்கை வரலாறு (1) வாழ்க்கைமுறை (7) வாழ்த்து (2) வாஸ்கோ ட காமா (1) வேகம் (1) ஜாக்டோ ஜியோ (1) ஜெயலலிதா (1) ஸ்டெர்லைட் (2) History (1) Language (1) Tamil (1)\nஇணையத்தில் ஏற்கெனவே இருக்கின்றன எத்தனையோ இதழ்கள். நாங்கள் அப்படி என்ன புதிதாய்ச் செய்து விடப் போகிறோம் எங்கள் திட்டம் என்ன... சொடுக்கிப் பாருங்களேன் ஒருமுறை மேலே உள்ள படத்தை\nஉங்கள் தளத்தில் இந்தச் செயலியை இணைக்க\n> படைப்பு வெளியீட்டுக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/delhi/3", "date_download": "2019-05-20T12:24:32Z", "digest": "sha1:5SB2RP4N4U4P4SPN5UT5LDQLIUCWAB5X", "length": 8976, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | delhi", "raw_content": "\nகருத்துக்கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாக வந்தாலும் பாதகமாக வந்தாலும் அதை பொருட்படுத்துவதில்லை- தமிழகத்தில் திமுக பெரும்பான்மை இடங்களை பிடிக்கும் என்ற கருத்துக்கணிப்பு பற்றி மு.க.ஸ்டாலின் பேட்டி\nதேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 284 புள்ளிகள் உயர்ந்து 11,691ல் வர்த்தகம்\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 888.91 பு��்ளிகள் உயர்ந்து 38,819ல் வர்த்தகம்\nடெல்லியில் இன்று ராகுல் காந்தி, சோனியா காந்தியை மாயாவதி சந்திக்கவில்லை - பி.எஸ்.பி.\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.88 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nதிணறவைத்த ராஜஸ்தான் பந்துவீச்சு - ரிஷப் அரைசதத்தால் டெல்லி வெற்றி\nடெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலை கன்னத்தில் அறைந்த இளைஞர்..\nஇஷாந்த், மிஸ்ரா சிறப்பான பந்துவீச்சு - 115 ரன்னில் சுருண்ட ராஜஸ்தான்\n“நிஜ வாழ்க்கையில் நானே ஒரு ஆம் ஆத்மி” - டெல்லி பிரச்சார களத்தில் பிரகாஷ் ராஜ்\nமுதலிரண்டு இடத்தை தக்க வைக்குமா டெல்லி - ராஜஸ்தான் முதலில் பேட்டிங்\nநடு ரோட்டில் பைக்கில் ‘லிப்லாக்’ கொடுத்த ஜோடி - சர்ச்சை வீடியோ\n’டெல்லி அணியை இப்படி விட்டுச் செல்வது கடினமானதுதான்’: ரபாடா\nகாதலரை வைத்து கணவரை ரகசியமாக கொன்ற மனைவி கைது\nடெல்லி டாக்டர் கொலை வழக்கில் அவரது நண்பர் வர்மா கைது\n சேப்பாக்கத்தை சுழன்ற தோனி புயல் \n“ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களை வாங்க பாஜக 10 கோடி பேரம்”- டெல்லி துணை முதல்வர்\nஇளம்பெண்களின் உடையை ஆபாசமாக பேசிய நடுத்தர வயது பெண் - வைரல் வீடியோ\nமீண்டும் அணிக்கு திரும்பிய தோனி- சென்னை பேட்டிங்\nசேப்பாக்கத்தில் டெல்லியை இன்று சந்திக்கிறது சிஎஸ்கே: தோனி ஆடுவது சந்தேகம்\nமாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் பணிபுரிய வாய்ப்பு\nதிணறவைத்த ராஜஸ்தான் பந்துவீச்சு - ரிஷப் அரைசதத்தால் டெல்லி வெற்றி\nடெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலை கன்னத்தில் அறைந்த இளைஞர்..\nஇஷாந்த், மிஸ்ரா சிறப்பான பந்துவீச்சு - 115 ரன்னில் சுருண்ட ராஜஸ்தான்\n“நிஜ வாழ்க்கையில் நானே ஒரு ஆம் ஆத்மி” - டெல்லி பிரச்சார களத்தில் பிரகாஷ் ராஜ்\nமுதலிரண்டு இடத்தை தக்க வைக்குமா டெல்லி - ராஜஸ்தான் முதலில் பேட்டிங்\nநடு ரோட்டில் பைக்கில் ‘லிப்லாக்’ கொடுத்த ஜோடி - சர்ச்சை வீடியோ\n’டெல்லி அணியை இப்படி விட்டுச் செல்வது கடினமானதுதான்’: ரபாடா\nகாதலரை வைத்து கணவரை ரகசியமாக கொன்ற மனைவி கைது\nடெல்லி டாக்டர் கொலை வழக்கில் அவரது நண்பர் வர்மா கைது\n சேப்பாக்கத்தை சுழன்ற தோனி புயல் \n“ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களை வாங்க பாஜக 10 கோடி பேரம்”- டெல்லி துணை முதல்வர்\nஇளம்பெண்களின் உடையை ஆபாசமாக பேசிய நடுத்தர வயது பெண் - வைரல் வீடியோ\nமீண்டும் அணிக்கு திரும்பிய தோனி- சென்னை பேட்டிங்\nசேப்பாக்கத்தில் டெல்லியை இன்று சந்திக்கிறது சிஎஸ்கே: தோனி ஆடுவது சந்தேகம்\nமாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் பணிபுரிய வாய்ப்பு\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2259260", "date_download": "2019-05-20T13:49:58Z", "digest": "sha1:3KAMYOTHYSAQE47OE4MXOTKUKQMK7CBX", "length": 20552, "nlines": 286, "source_domain": "www.dinamalar.com", "title": "அவசர கால உதவி எண் 112 : இணைந்தன 20 மாநிலங்கள் | Dinamalar", "raw_content": "\nஅரசு ஊழியருக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு\nபா.ஜ.,வுக்கு இடங்கள் கூடும்: தமிழசை 3\nம.பி., காங்., அரசுக்கு புதிய சிக்கல் 3\nசாஹூ ஆபிசுக்கு வெடிகுண்டு மிரட்டல் 1\nபொள்ளாச்சி பாலியல் வழக்கு : சிபிஐ விசாரணை\nகவராத கணிப்பு: காத்திருக்கும் பா.ஜ., 18\nபொழுதுபோக்கு செய்தி : சந்திரபாபுவை கிண்டலடித்த ... 1\nகருத்து கணிப்புகள் பொய்யாகும் ; தேவகவுடா 12\nஅடுத்த 2 நாட்களுக்கு அனல் காற்று வீசும் 2\nஅவசர கால உதவி எண் 112 : இணைந்தன 20 மாநிலங்கள்\nஎன்னை கைது செய்யாமல் இருப்பது நல்லது: கமல் 190\nஎந்த ஹிந்துவும் தீவிரவாதி கிடையாது: கமலுக்கு பிரதமர் ... 232\n கருத்து கணிப்பு முடிவு 276\nதிண்டிவனத்தில் ஏசி வெடித்து 3 பேர் பலி 6\nலோக்சபா தேர்தல்: தி.மு.க., கூட்டணிக்கு வாய்ப்பு\nபுதுடில்லி, அவசர கால உதவிக்கு, நாடு முழுவதும் ஒரே எண்ணை அழைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக, 20 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், இதில் இணைந்துள்ளன.தற்போது, நம் நாட்டில், அவசர காலங்களில் போலீஸ் உதவியை நாடுவதற்கு, 100, தீயணைப்பு துறைக்கு, 101 என, தனித்தனி தொலைபேசி எண்கள் உள்ளன.\nஆனால், அமெரிக்கா போன்ற நாடுகளில், அனைத்து வகையான அவசர உதவிகளுக்கும், ஒரே எண் தான் அமலில் உள்ளது. வெளிநாடுகளைப் போல, நம் நாட்டிலும், அனைத்து அவசர கால உதவிகளுக்கும், ஒரே எண்ணை அழைக்கும் திட்டத்தை செயல்படுத்த, மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. இதன்படி, 112 என்ற ஒரே எண்ணை, அனைத்து அவசர உதவிகளுக்கும் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது.\nஆனால், அனைத்து மாநிலங்களிலும், இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்���ுவதில் சில சிக்கல்கள் எழுந்தன.முதல் கட்டமாக, ஹிமாச்சல், ஆந்திரா, உத்தரகண்ட், பஞ்சாப், கேரளா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உ.பி., தெலுங்கானா, தமிழகம், குஜராத், ஜம்மு - காஷ்மீர், நாகாலாந்து உள்ளிட்ட, 20 மாநிலங்கள், இந்ததிட்டத்தில் இணைந்து உள்ளன.அதேபோல், புதுச்சேரி உள்ளிட்ட யூனியன் பிரதேசங்களும், இந்த திட்டத் தில் இணைந்துள்ளன.இது குறித்து, மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:அவசர கால உதவிக்கு, சர்வதேச நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட எண், 112. அதனால், இந்த திட்டத்தை, நம் நாட்டிலும் நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.மொபைல் போன்களில், 112 என்ற எண் உள்ள, தனி, 'பட்டன்' வசதியை ஏற்படுத்தும்படி, சம்பந்தப்பட்ட மொபைல் நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\nஸ்மார்ட் போன்களில் உள்ள, ஜி.பி.எஸ்., வசதி மூலம், அவசர கால அழைப்பு, எந்த இடத்திலிருந்து வருகிறது என்பதையும் அறிந்து கொள்ள முடியும்.சாதாரண மொபைல் போன்கள் வைத்திருப்போர், 5 அல்லது 6 ஆகிய எண்களை, தொடர்ந்து அழுத்துவதன் மூலம்,அவசர கால உதவியை பெற முடியும். மேலும், ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்துவோர், இதற்கான பிரத்யேக, 'ஆப்' எனப்படும் செயலியையும் பதிவிறக்கம் செய்ய முடியும்.இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.\nதீவிர அரசியலில் இருந்து ஒய்வா\n'ராம்பூர் ராணி'யாக மீண்டும் ஜெயப்ரதா\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக நாடுகளை போல மற்ற வசதிகளை முதலில் செய்ய பாருங்கள்.\nஅதே சமயம் வாகணம் , போன், ஆள்கள் எல்லாமே நல்ல தகுதியுடன் இருக்கவேண்டும்... முக்கியமாக பெட்ரோல்/டீசல் போட காசு கொடுக்கோணும்\n112. யை கூப்பிட்டால் 111. போடமாட்டீங்களே\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதீவிர அரசியலில் இருந்து ஒய்வா\n'ராம்பூர் ராணி'யாக மீண்டும் ஜெயப்ரதா\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2262158", "date_download": "2019-05-20T13:41:16Z", "digest": "sha1:ZCJCTWXN2MSOOUQNJMNAGLPZEP42VSJI", "length": 14449, "nlines": 238, "source_domain": "www.dinamalar.com", "title": "மம்தா பட டிரைலருக்கு தடை| Dinamalar", "raw_content": "\nஅரசு ஊழியருக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு\nபா.ஜ.,வுக்கு இடங்கள் கூடும்: தமிழசை 3\nம.பி., காங்., அரசுக்கு புதிய சிக்கல் 3\nசாஹூ ஆபிசுக்கு வெடிகுண்டு மிரட்டல் 1\nபொள்ளாச்சி பாலியல் வழக்கு : சிபிஐ விசாரணை\nகவராத கண��ப்பு: காத்திருக்கும் பா.ஜ., 18\nபொழுதுபோக்கு செய்தி : சந்திரபாபுவை கிண்டலடித்த ... 1\nகருத்து கணிப்புகள் பொய்யாகும் ; தேவகவுடா 11\nஅடுத்த 2 நாட்களுக்கு அனல் காற்று வீசும் 2\nமம்தா பட டிரைலருக்கு தடை\nபுதுடில்லி : மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் வாழ்க்கை படத்தின் டிரைலரை வெளியிட தேர்தல் கமிஷன் இடைக்கால தடை விதித்துள்ளது. படத்திற்கான தரச்சான்று இதுவரை வழங்கப்படாத நிலையில் டிரைலரை வெளியிடக் கூடாது என தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.\nஸ்டெர்லைட் ஆலையில் அதிகாரிகள் ஆய்வு\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஸ்டெர்லைட் ஆலையில் அதிகாரிகள் ஆய்வு\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000026322.html", "date_download": "2019-05-20T12:33:15Z", "digest": "sha1:BXS5VX4HM5FK5SBOA5FJRDMS5KL53PPQ", "length": 5547, "nlines": 129, "source_domain": "www.nhm.in", "title": "நாவல்", "raw_content": "Home :: நாவல் :: கன்னிகா\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nகன்னிகா, தொ.மு.சி. ரகுநாதன், Kalachuvadu\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nதிருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம் சரியாக முடிவெடுக்க சக்ஸஸ் ஃபார்முலா பின் தொடரும் நிழலின் குரல்\nபோதியின் நிழல் உயர்தரக் கட்டுரை இலக்கணம் (இரண்டாம் பாகம்) வள்ளுவம் (வசன கவிதையில்)\nமாற்றுவோம் ஆநந்தியம் ஸ்காந்த புராணம்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/4411", "date_download": "2019-05-20T13:28:36Z", "digest": "sha1:7GMY2VUWYO2CKB5QQ3MKQ5LQL2TFIBII", "length": 10944, "nlines": 311, "source_domain": "www.panuval.com", "title": "சிகரம் ச.செந்தில்நாதன்", "raw_content": "\nவாழ்க்கை / தன் வரலாறு\n2018 அதிகம் விற்பனையான நாவல்கள்\n2018 அதிகம் விற்பனையான மொழிபெயர்ப்புகள்\n2018 அதிகம் விற்பனையான கவிதைகள்\nபோரும் வாழ்வும்(War and peace - 3 பாகங்களும்)\nஅன��னா கரீனினா( 2- Parts)\nமுற்கால இந்தியா தொடக்கக் காலத்திலிருந்து கி.பி.1300 வரை\nக்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி\nகடைசி முகலாயன் ஓர் அரசகுலத்தின் வீழ்ச்சி, டெல்லி, 1857\nஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன்(முழுக் கவிதைகள் திரட்டு)\nஅருணகிரிநாதர் முதல் வள்ளலார் வரை\nசோழர் ஆட்சியில் சைவம் செழித்தது என்றால் அது உண்மையா உண்மை என்றால் அது என்ன சைவம் உண்மை என்றால் அது என்ன சைவம் சித்தாந்த சைவமா\nஆலய வழிபாட்டில் தமிழுக்கும், அதில் அனைத்துச் சாதியினரும் பங்கு கொள்ள வேண்டும் என்ற உரிமைக் குரலுக்கு..\nசைவ வைணவப் போராட்டங்கள்: ஒரு மறுவாசிப்பு\nதமிழ்நாட்டுச் சைவம், வைணவம் இரண்டின் பாரம்பரியம் வேறு ஒற்றுமைதான் இதன் பாரம்பரியம்; வேற்றுமைதான் வி..\nஉச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வந்த பிறகு, தமிழ் அன்பர்கள் பலர் “அவ்வளவுதான்; எல்லாம் முடி ந்துவிட்டது;..\nதேவாரம் ஒரு புதிய பார்வை\nதேவாரம் ஒரு புதிய பார்வை..\nநீதிமன்றம் என்பது நீதிபதிகள், வழக்கறிஞர்கள், நீதிமன்றப் பணியாளர்கள் மற்றும் வழக்காடிகளை உள்ளடக்கும்...\nபெருந்தெய்வ வழிபாடும் பெண்தெய்வ வழிபாடும்\nநீதிமன்ற வழக்குகளில் எனக்குச் சொந்த அனுபவங்கள் உண்டு. சக வழக்கறிஞர்களின் அனுபவங்களையும் நான் அறிவேன்..\nமார்க்சியம்: ஓர் எளிய அறிமுகம்\nமுற்போக்குச் சிந்தனையோடு முருகனை அலசி ஆராய்ந்து தெளிவான சிந்தனைகளை இந்நூல் வழங்குகிறது. தமிழகத்தின் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-simbu-27-06-1629018.htm", "date_download": "2019-05-20T13:26:25Z", "digest": "sha1:U6OIXY5W7PDKCCIMI62PHG62KAT5OAN6", "length": 7613, "nlines": 122, "source_domain": "www.tamilstar.com", "title": "லூசுப்பெண்ணே வரிசையில் சிம்புவின் அடுத்த பாடல்! - Simbu - லூசுப்பெண்ணே | Tamilstar.com |", "raw_content": "\nலூசுப்பெண்ணே வரிசையில் சிம்புவின் அடுத்த பாடல்\nநடிகர் சிம்பு அடுத்ததாக ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ புகழ் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கப்போவது நாம் அனைவரும் அறிந்ததுதான்.\nஇப்படத்தில் சிம்பு முதல்முறையாக மூன்று வித்தியாசமான ரோல்களில் நடிக்கவுள்ளார். இப்படத்துக்கு ‘அன்பானவன், அசராதவன், அடங்காதவன்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது.\nசிம்புவின் ஆஸ்தான இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இப்படத்துக்கு இசையமைக்கவுள்ளார். இந்நிலையில் இப்படத்துக்கான முதல் பாடல் கம்போஸிங் அண்மையில் நடந்து முடிந்துள்ளது.\nஇந்த பாடல் லூசுப்பெண்ணே, எவண்டி உன்ன பெத்தான் வரிசையில் தமிழ் சினிமாவில் டிரெண்ட் செட்டராக இருக்கும் என சிம்பு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\n▪ சர்ச்சைக்குரிய இயக்குநரின் படத்தில் நடிக்கும் சிம்பு – மெர்சலான கூட்டணி இதோ\n▪ சிம்புவுக்கு விரைவில் திருமணம் – நிச்சயதார்த்தம் எப்போது தெரியுமா\n▪ சிம்புவை புரொபோஸ் செய்த பிரபல நடிகை; நோ சொன்ன சிம்பு – யார் தெரியுமா\n▪ சிம்புவுக்கு அட்வான்ஸ் மட்டும் இத்தனை கோடியா\n▪ லீக்கான மாநாடு பாடல் – அதிர்ச்சியில் படக்குழு; லூசுப் பெண்ணே பாணியில் இன்னொரு பாடல்\n▪ மீண்டும் வெளிநாடு செல்லும் சிம்பு – இந்த முறை எதற்காக தெரியுமா\n▪ ஒரே மாதத்தில் இத்தனை கிலோ எடை குறைத்தாரா சிம்பு – கெத்தான புகைப்படங்கள் உள்ளே\n▪ எம்.ஆர்.ராதாவாக சிம்பு; எம்.ஜி.ஆர்-ஆக அரவிந்த்சாமி; களைகட்டும் கூட்டணி அறிவிப்பு\n▪ சிம்பு, கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் படம்\n▪ சிம்புவுக்கு எப்பதான் கல்யாணம் முதல்முறை ஓப்பனாக பேசிய டி.ஆர்\n• தொடர் தோல்விகளால் கடும் அதிர்ச்சியில் சிவகார்த்திகேயன், நயன்தாரா – கலங்க வைக்கும் தகவல்\n• தர்பாரில் ஏற்பட்ட அதிரடி மாற்றம் – ஏன் இந்த திடீர் முடிவு\n• ஒரு கை பார்க்கலாம்.. துணிந்து சிவகார்த்திகேயனோடு மோதும் விஜய் தேவரகொண்டா\n• ஃபீனிக்ஸ் பறவையாய் மீண்டு வரும் நயன்தாரா – ரசிகர்களுக்கு செம அப்டேட்\n• கார்த்தி – ஜோதிகா படத்தில் இப்படியொரு டிவிஸ்ட்டா\n• இன்று சூர்யா ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ் விருந்து – தெறிக்க விட தயாரா\n• ஜோதிகா படத்தில் கார்த்திக்கு ஜோடி யார் தெரியுமா – வைரலாகும் புகைப்படங்கள்\n• தளபதி 64 படத்தின் நாயகி இவரா – வைரலாகும் செய்தி\n• ரிலீசுக்கு முன்பு ரூ 28 கோடி வசூல் - மாஸ் காட்டும் தளபதி 63.\n• ஒரு வழியாக பிரச்சனை தீர்ந்தது - இந்தியன் 2 ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-suriya-24-movie-05-05-1627708.htm", "date_download": "2019-05-20T13:18:27Z", "digest": "sha1:TA4OBYIY5FSRS2QXV2BCYZF4XUI6JREK", "length": 8091, "nlines": 121, "source_domain": "www.tamilstar.com", "title": "கேரளாவில் 200-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாகும் சூர்யாவின் ‘24’ - Suriya24 Moviesamanthanithiya Menon - சூர்யா | Tamilstar.com |", "raw_content": "\nகேரளாவில் 200-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாகும் சூர்யாவின��� ‘24’\nபெரும் எதிர்பார்ப்பில் இருந்து வரும் சூர்யாவின் ‘24’ திரைப்படம் நாளை உலகம் முழுக்க வெளியாகவிருக்கிறது. இதுவரை சூர்யா நடித்த படங்களிலியே அதிக பொருட்செலவில் உருவாகியுள்ள படம் ‘24’ என்பதோடு, இதுவரை சூர்யா நடித்து வெளியாகிய படங்களை விட இப்படம் அதிக எண்ணிக்கையிலான தியேட்டர்களில் வெளியாக இருக்கிறது என்பதும் ஒரு சாதனையாகும்.\nஉலகம் முழுக்க 2200 தியேட்டர்களுக்கும் மேல் வெளியாகவிருக்கும் ‘24’ கேரளாவில் மட்டும் 200 தியேட்டர்களுக்கும் மேல் வெளியாகவிருக்கிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.\nகேரளாவின் பிரபல விநியோக நிறுவனமான சோபானம் ஃபிலிம்ஸ் தான் ‘24’ படத்தின் உரிமையை கைபற்றியுள்ளது. சூர்யாவுக்கு தமிழகத்திற்கு அடுத்த படியாக ஆந்திரா, கேரளா மாநிலங்களிலும் பெரிய அளவில் ரசிகர்கள் இருப்பதால் சூர்யா நடிக்கும் படங்கள் வெளியாகும் தியேட்டர்களின் எண்ணிக்கையும் படத்திற்கு படம் அதிகரித்துக் கொண்டே போகிறது. இதுவும் ஒரு சாதனையாகும்.\n▪ எனை நோக்கி பாயும் தோட்டாவால் தற்கொலை முடிவுக்கு வந்தாரா கௌதம்\n▪ நித்யா மேனனின் திடீர் முடிவு\n▪ காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’\n▪ என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்\n▪ எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு\n▪ சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..\n▪ ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.\n▪ ஸ்வேதா மேனனுக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள்\n▪ மெர்சலை அடுத்து நித்யா மேனன் எடுத்த திடீர் சபதம் - வியப்பான ரசிகர்கள்.\n▪ சினிமா மீது எனக்கு எப்போதுமே பேரார்வம் உண்டு - சுரேஷ் மேனன்\n• தொடர் தோல்விகளால் கடும் அதிர்ச்சியில் சிவகார்த்திகேயன், நயன்தாரா – கலங்க வைக்கும் தகவல்\n• தர்பாரில் ஏற்பட்ட அதிரடி மாற்றம் – ஏன் இந்த திடீர் முடிவு\n• ஒரு கை பார்க்கலாம்.. துணிந்து சிவகார்த்திகேயனோடு மோதும் விஜய் தேவரகொண்டா\n• ஃபீனிக்ஸ் பறவையாய் மீண்டு வரும் நயன்தாரா – ரசிகர்களுக்கு செம அப்டேட்\n• கார்த்தி – ஜோதிகா படத்தில் இப்படியொரு டிவிஸ்ட்டா\n• இன்று சூர்யா ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ் விருந்து – தெறிக்க விட தயாரா\n• ஜோதிகா படத்தில் கா���்த்திக்கு ஜோடி யார் தெரியுமா – வைரலாகும் புகைப்படங்கள்\n• தளபதி 64 படத்தின் நாயகி இவரா – வைரலாகும் செய்தி\n• ரிலீசுக்கு முன்பு ரூ 28 கோடி வசூல் - மாஸ் காட்டும் தளபதி 63.\n• ஒரு வழியாக பிரச்சனை தீர்ந்தது - இந்தியன் 2 ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=109215", "date_download": "2019-05-20T12:42:02Z", "digest": "sha1:SZPHA6DQR3LLLIOQY3SD2FWMXJ5VVMK6", "length": 11188, "nlines": 51, "source_domain": "tamil.adaderana.lk", "title": "பீப்பள்ஸ் லீசிங் நிறுவனத்தின் Al-Safa அலகுக்கு இரு விருதுகள்", "raw_content": "\nபீப்பள்ஸ் லீசிங் நிறுவனத்தின் Al-Safa அலகுக்கு இரு விருதுகள்\nஇலங்கையின் முன்னணி வங்கிசாரா நிதிச்சேவைகளை வழங்கும் பீப்பள்ஸ் லீசிங் நிறுவனத்தின் Al-Safa இஸ்லாமிய நிதியியல் பிரிவு இரு விருதுகளை சுவீகரித்துள்ளது. IFFSA – 2018 (Islamic Finance Forum of South Asia) நிகழ்வில் இந்த விருதுகளை சுவீகரித்திருந்தது.\nஇந்நிகழ்வு தெற்காசிய பிராந்தியத்தில் இஸ்லாமிய வங்கியியல் மற்றும் நிதியியல் சேவைகள் துறையைச் சேர்ந்த சிறப்பாக செயலாற்றும் நபர்களை கௌரவிக்கும் வகையில் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படுகிறது. இந்நிகழ்வு மூன்றாவது தடவையாக கொழும்பு சினமன் லேக்சைட் ஹோட்டலில் அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nபீப்பள்ஸ் லீசிங் நிறுவனத்தின் Al-Safa இஸ்லாமிய நிதியியல் பிரிவு ஆண்டின் சிறந்த சமூகப் பொறுப்புணர்வு செயற்திட்டத்துக்கான தங்க விருது மற்றும் ஆண்டின் சிறந்த இஸ்லாமிய நிதியியல் தீர்வுக்கான வெண்கல விருது ஆகியவற்றை சுவீகரித்திருந்தது. IFFSA விருதுகள் வழங்கும் நிகழ்வின் போது, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், மாலைதீவுகள் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமிய நிதிசார் சேவைகளை வழங்கும் ஆயிரக்கணக்கான நிறுவனங்களில் சிறப்பாக செயலாற்றியிருந்த நபர்கள் கௌரவிக்கப்பட்டிருந்தனர்.\nபீப்பள்ஸ் லீசிங் நிறுவனத்தின் Al Safa இஸ்லாமிய நிதியியல் பிரிவின் பிரதம முகாமையாளர் மொஹைதீன் மஹரூவ் இந்த இரு விருதுகளை சுவீகரித்தமை தொடர்பாக குறிப்பிடுகையில், இந்த IFFSA– 2018 நிகழ்வில் பீப்பளஸ் லீசிங் நிறுவனம் இரு விருதுகளை சுவீகரித்தமையானது, இஸ்லாமிய நிதியியல் சேவைகளை வழங்கும் பிரிவில் சிறப்பாக செயலாற்றுகின்றமையை உறுதி செய்துள்ளது என்றார்.\nஅவர் தொடர்ந்து குறிப்பிடுகையில், “IFFSA விருதுகள் தெற்காசிய பிராந்தியத்தில் காணப்படும் சிறந்த இஸ்லாமிய நிதிசார் நிறுவனங்களுக்கு வழங்கப்படுகின்றன. Al-Safa நிதியியல் பிரிவின் செயற்பாடுகளை பீப்பள்ஸ் லீசிங் 2005 இல் ஆரம்பித்திருந்தது. ஷரிஆ கொள்கைகளின் பிரகாரம் எமது நிதியியல் சேவைகளை நாம் முன்னெடுப்பதுடன், ஷரிஆ கண்காணிப்பு பிரிவினால் நிர்ணயிக்கப்பட்டுள்ள வழிகாட்டல்களுக்கமைய இந்த நடவடிக்கைகள் அமைந்துள்ளன. தற்போது பீப்பள்ஸ் லீசிங் நிறுவனம் தனது எட்டு Al-Safa அலகுகளினூடாக இஸ்லாமிய நிதியியல் சேவைகளை வழங்குகிறது. மேலும், நாடளாவிய ரீதியில் காணப்படும் எந்தவொரு பீப்பள்ஸ் லீசிங் நிறுவனத்தின் கிளையிலிருந்தும் பரந்தளவு இஸ்லாமிய நிதியியல் சேவைகளை பெற்றுக் கொள்ள முடியும்´ என்றார்.\n1995ம் ஆண்டு பீப்பள்ஸ் லீசிங் கம்பனி நிறுவப்பட்டிருந்தது. இது இலங்கையின் மாபெரும் அரச வங்கியான மக்கள் வங்கியின் துணை நிறுவனமாகும். இலங்கையின் வங்கிசாரா நிதித்துறையில் சந்தை முன்னோடியாக பீப்பள்ஸ் லீசிங் கம்பனி திகழ்கிறது.\nகம்பனியின் உயர் தர கடன் நியமத்துக்காகரூபவ் Fitch ரேட்டிங் லங்காவினால் AA-(lka) எனும் கடன் தரப்படுத்தல் வழங்கப்பட்டுள்ளதன் மூலம் உயர்ந்த மட்ட தரப்படுத்தலைப் பெற்ற நிதிச் சேவை வழங்குநர் எனும் நிலையை கொண்டுள்ளது. இலங்கையில் இரு சர்வதேச தரப்படுத்தல்களை பெற்ற ஒரே உள்நாட்டு நிதித் தாபனமாக பீப்பள்ஸ் லீசிங் திகழ்கிறது. இதில் ஒன்று Standard & Poor´s (´B+/B´) க்கு நிகரானதாக அமைந்துள்ளது. மற்றையது Fitch ரேட்டிங் இன்டர்நஷனலின் ´B´ தரப்படுத்தலாகவும் அமைந்துள்ளது.\nஇந்நிறுவனத்தின் துணை நிறுவனங்களாக பீப்பள்ஸ் இன்சூரன்ஸ் பிஎல்சி, பீப்பள்ஸ் மைக்ரோ-ஃபினான்ஸ் லிமிடட், பீப்பள்ஸ் லீசிங் புரொபர்டி டிவலப்மன்ட் லிமிடட், பீப்பள்ஸ் லீசிங் ஃப்லீட் மனேஜ்மன்ட் லிமிடட் மற்றும் பீப்பள்ஸ் லீசிங் ஹவ்லொக் புரொப்பர்டீஸ் லிமிடெட் ஆகியன காணப்படுகின்றன.\nபீப்பள்ஸ் லீசிங் நிறுவனம் தமது வாடிக்கையாளர்களுக்கு ஒரே கூரையின் கீழ் பரந்தளவு நிதிசார் சேவைகளை வழங்குவதால் வாடிக்கையாளர்களுக்கு சகல சேவைகளையும் இலகுவான முறையில் பெற்றுக் கொள்ளக்கூடியதாக உள்ளது.\nபெற்றோர்களிடம் இராணுவ தளபதி விடுத்துள்ள வேண்டுகோள்\nநம்பிக்கையில்லா பிரேரணைக்கு நாட்டிற்கு அன்பு செலுத்தும் அனைவரதும் ஒத்துழைப்பு கிடைக்கும்\nபீப்பள்ஸ் லீசிங் தனது ஹொரண கிளையை மெருகேற்றி புதிய முகவரிக்கு இடம்மாற்றியுள்ளது\nMy Galaxy App இன் ஊடாக Samsung வாடிக்கையாளர்களுக்கு இலவச K-POP மற்றும் பிற த்ரில்லான உள்ளடக்கங்கள்\nNTJ உடன் தொடர்பிலிருந்த பாராளுமன்ற மொழிபெயர்பாளர் 90 நாட்கள் தடுப்புக்காவலில்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இதுவரையில் 89 பேர் கைது\nபாகிஸ்தான் குடும்பம் ஒன்றை பொறுப்பேற்ற தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்\nலொறியுடன் மோதியதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் பலி\nசீகிரியாவை இலவசமாக 16 ஆயிரம் பேர் பார்வையிட்டுள்ளனர்\nமின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=115607", "date_download": "2019-05-20T12:52:30Z", "digest": "sha1:L7CHTXKWOPYRBDNY3HCKCMUAQQRLY6JY", "length": 10064, "nlines": 51, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - Opening of 1000 cubic feet per second from Kabini Dam,கபினி அணையில் இருந்து வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறப்பு", "raw_content": "\nகபினி அணையில் இருந்து வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறப்பு\nதிருப்பரங்குன்றம், சூலூர், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் 77.62 சதவீதம் வாக்குகள் பதிவு நகர் மன்ற தலைவராக இருந்தபோது ஈரோட்டில் தந்தை பெரியார் கட்டிய குடிநீர் தொட்டிக்கு நூற்றாண்டு விழா\nபெங்களூரு: கர்நாடக மாநில காவிரி டெல்டா பகுதியில் உள்ள கபினி அணை நிரம்பும் நிலைக்கு வந்துள்ளதால், அணையில் இருந்து வினாடிக்கு 1000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இன்று இரவுக்குள் அணை நிரம்பிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தென்மேற்கு பருவமழை தொடங்கிய நாளில் இருந்து கர்நாடகாவில் தொடர்ந்து நல்ல மழை பெய்துவருகிறது. தென்மேற்கு பருவமழை தொடங்கிய நாள் முதல் கர்நாடக மற்றும் தமிழகத்திற்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் கே.ஆர்.எஸ் அணைக்கு நீர் வரத்து வர தொடங்கியது. இன்று காலை 6 மணி நிலவரப்படி கே.ஆர்.எஸ் அணைக்கு நீர்வரத்து 28,383 அடியாக இருக்கிறது.\nஅணையில் இருந்து 394 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.124.80 உயரம் கொண்ட கே.ஆர்.எஸ் அணையில் காலை நேர நிலவரப்படி 90.80 அடி உயரத்திற்கு நீர் உள்ளது.கடந்த 48 மணி நேரத்தில் கே.ஆர்.எஸ் அணை 8 அடி உயரத்திற்கு நீர்இருப்பு அதிகரித்துள்ளது. மேலும் கபினி அணைக்கு நீர் வரத்து 22,300 கனஅடியாக உள்ளது. கப���னி அணையில் இருந்து கால்வாய் மூலமாக 100 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வந்தது. 2,284 அடி ( கடல் மட்டத்திலிருந்து ) உயரம் கொண்ட கபினி அணையில் 2,277 அடி உயரத்திற்கு நீர் இருப்பு உள்ளது.கடந்த 48 மணி நேரத்தில் கபினி அணை 9 அடி உயரத்திற்கு நீர்இருப்பு அதிகரித்துள்ளது. கபினி அணை தனது முழு கொள்ளளவை எட்ட இன்னும் ஏழு அடிகளே உள்ள நிலையில் இன்று காலையில் அணையில் இருந்து 1000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.\nஇதனால் தமிழகத்திற்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்கும். இன்று இரவு அல்லது நாளைக்கும் கபினி அணை தனது முழு கொள்ளவை எட்டும் என்று நீர்பாசனதுறை அதிகாரிகள் தெரிவித்தனர்.. தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து அதிகமாக உள்ளதால் அணை நிறைந்த பிறகு அணைக்கு வரும் மொத்த நீர்வரத்தையும் ஆற்றில் வெளியேற்றபடும், அப்போது தமிழகத்திற்கு நீர் வரத்து மேலும் அதிகரிக்கும். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆற்றின் கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது.\nவாக்குப்பதிவுக்கு பின்பு நடத்திய சர்வே அடிப்படையில் முந்தைய கருத்துகணிப்பு முடிவுகள் என்னாச்சு\nதிருப்பதி கோயிலில் தரிசனம் பேட்டி கொடுக்காமல் கைகுலுக்கிய ஓபிஎஸ்\n‘எக்ஸிட் போல்’ எதிரொலி: மாநில கட்சிகளை இழுக்க காங்., பாஜ போட்டா போட்டி: டெல்லி அரசியலில் பரபரப்பு\nநாடு முழுவதும் 17வது மக்களவை தேர்தல் முடிந்தது 7 கட்ட தேர்தலில் 70 சதவீதம் வாக்குப்பதிவு\nமக்களவை தேர்தல் பிரசாரத்தை முடித்ததும் குகையில் மோடி 18 மணி நேரம் தியானம்: கேதார்நாத் கோயிலில் திடீர் பத்திரிகையாளர் சந்திப்பு\nமம்தா வீட்டில் குவியும் போஸ்ட் கார்டு: போலீசை கிண்டலடித்து வீடியோக்கள் வைரல்\nஓட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, சூலூர், திருப்பரங்குன்றம் 4 சட்டசபை தொகுதிகளில் ஆர்வமுடன் வாக்களிப்பு\n483 தொகுதிக்கு தேர்தல் முடிந்த நிலையில் இன்று இறுதிகட்டமாக 59 தொகுதிகளில் விறுவிறு வாக்குப்பதிவு\nகேள்விகள் இல்லாத பத்திரிகையாளர் சந்திப்பு ‘மன் கி பாத்’தின் கடைசி ‘எபிசோட்’ முடிந்தது: சமூகவலைதளங்களில் மோடிக்கு எதிராக பதிவுகள்\nநாளை இறுதிகட்ட வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் கருத்துக்கணிப்பு முடிவுகள் ‘லீக்’\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொ���்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nhm.in/shop/1000000027554.html", "date_download": "2019-05-20T12:32:02Z", "digest": "sha1:KHDBL2W7VHX37GCTNRBI2KRPNB76GUDU", "length": 5633, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "ஆன்மிகம்", "raw_content": "Home :: ஆன்மிகம் :: ஹேமாம்பிகா: எலிக்ஸ் ஆப் பிலிஸ்\nஹேமாம்பிகா: எலிக்ஸ் ஆப் பிலிஸ்\nநூலாசிரியர் டாக்டர் சந்த்ரா ஹரிஹரன்\nபதிப்பகம் கிரி டிரேடிங் ஏஜென்ஸி\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஹேமாம்பிகா: எலிக்ஸ் ஆப் பிலிஸ், டாக்டர் சந்த்ரா ஹரிஹரன், கிரி டிரேடிங் ஏஜென்ஸி\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nசெந்தமிழ் பெட்டகம் - 1 தன்வெறியாடல் இறைத்தூதர் முஹம்மத்\nகால் முளைத்த மனம் பண்டைத்தமிழர் சொல்லியல்\nஎன் கண்ணின் மணிகளுக்கு ஆராய்ச்சி நெறிமுறைகள் உறவில் கலந்து உணர்வில் நனைந்து\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2015/12/blog-post_0.html", "date_download": "2019-05-20T13:12:54Z", "digest": "sha1:ZE6THOZKSCGJONIBSOTRIHDGKABTQZGS", "length": 20085, "nlines": 102, "source_domain": "www.nisaptham.com", "title": "அயோக்கியத்தனம் ~ நிசப்தம்", "raw_content": "\nஒரு கேளிக்கை விருந்து. லீலா பேலஸூக்கு வரச் சொல்லி பெருங்கையிடமிருந்து அழைப்பு வந்திருக்கிறது. எப்படியும் லட்சக்கணக்கில் பில் வரும். எதற்காகச் செலவு செய்கிறார் என்று புரியவில்லை. அது சரி. இவர்கள் செலவு செய்யவில்லையென்றால் லீலா பேலஸ்காரனுக்கு என்ன வேலை இழுத்து மூடிவிட்டுப் போக வேண்டியதுதான். ஆனால் ஒன்று- இப்படியான சந்தர்ப்பங்களை நழுவவிடாமல் கெட்டியாகப் பிடித்துக் கொள்வதில் எனக்���ு அலாதி இன்பம். அளவில்லாமல் குடித்துக் கொள்ளலாம். அளவில்லாமல் சாப்பிடலாம். இரண்டுமே ஒத்து வராதுதான். ஆனாலும் விடுவதில்லை. இதெல்லாம் முட்டையில் பழகியது. கட்டைக்கு போகும் வரைக்கும் ஒட்டிக் கொண்டேதான் இருக்கும்.\nவிஐடியில் படித்த போது குடியாத்தம் தாண்டி ஒரு ஆயா கடைக்குச் சென்று சாராயம் குடிப்பார்கள். காய்ச்சப்பட்ட சாராயம். நான்கைந்து பேர்தான் செல்வோம். மொத்தச் செலவையும் அஜய் பார்த்துக் கொள்வான். பக்கத்தில் அமர்ந்து சில்லி சிக்கன் விழுங்கிக் கொண்டேயிருக்கலாம். குடித்துவிட்டு ஆங்கிலத்தில் பேசும் தமிழ் மீடியப் பையன்களை ரசிப்பதற்காகவே எவ்வளவு முறை வேண்டுமானாலும் செல்லலாம். பிராந்தி விஸ்கி அடிக்கிறவர்கள் அவ்வளவு பேசிப் பார்த்ததில்லை. ஆனால் சாராயம் வெகு வேலை செய்யும். குடிக்காமல் வேடிக்கை பார்க்கும் போது ஒரேயொரு பிரச்சினையுண்டு - அவர்கள் என்ன பேசினாலும் வாயைத் திறந்து சிரிக்கவே கூடாது. சிரித்து மாட்டினால் அவ்வளவுதான். ‘என் சோகம் உனக்கு சிரிப்பா இருக்காடா’ என்று பிடித்துக் கொண்டால் அடுத்த நாள் போதை இறங்கும் வரை நம்மை ஊறுகாயாக்கிவிடுவார்கள். ஆனாலும் இப்படி வேடிக்கை பார்ப்பதில் ஒரு த்ரில் இருக்கவே செய்கிறது.\nலீலா பேலஸூக்குச் செல்வதற்காக அனுமதி கேட்டேன். உள்துறை இலாகாவிடம்தான். ‘இதையெல்லாம் நீங்க ஊக்குவிக்கக் கூடாது’ என்றாள். அது சரிதான். ஆனால் முக்கியமான காரணம் அதுவன்று. டென்வர் சென்றிருந்த போது குடித்துவிட்டேன். அது அவளுக்குத் தெரியும். அதுதான் பிரச்சினை. ஆகம விதிகளின்படிதான் குடித்தேன் என்று சொன்னாலும் நம்பவில்லை. இனிமேல் குடிக்கக் கூடாது என்று சத்தியம் வாங்கி வைத்திருக்கிறாள். அது அமெரிக்கா. அமெரிக்காவில் அப்படியிருந்தேன். இங்கே அப்படியிருக்க மாட்டேன் என்று சொன்னாலும் நம்பவில்லை. போதாக்குறைக்கு லீலா பேலஸிலிருந்து வரும் போது ஆட்டோ பிடித்து வந்துவிடுகிறேன் என்று சொன்னது சந்தேகத்தை இன்னமும் கிளறிவிட்டது. போதையில் வீடு வந்து சேர முடியாது என்பதால் ஆட்டோ பிடித்துக் கொள்வதாகச் சொல்வதாக நினைத்திருக்கிறாள்.\nஉண்மையில் லீலாபேலஸ் மாதிரியான இடங்களுக்கு இரு சக்கர வாகனங்களில் செல்வதற்கு தயக்கமாக இருக்கிறது. அந்தக் கட்டிடத்துக்கு வெளியில் ஒரு சந்து இருக்கி���து. அந்தச் சந்தில்தான் இருசக்கர வாகனங்களை நிறுத்தச் சொல்வார்கள். வெளியில் நிறுத்திவிட்டு உள்ளே இருக்கிற மொத்த நேரமும் ‘எவனாச்சும் நம்ம அழகுராணியைத் தூக்கிட்டு போய்ட்டா என்ன பண்ணுறது’ என்ற நினைப்பு அரித்துக் கொண்டேயிருக்கும். நாம் வைத்திருக்கிற பைக் எல்லாம் அவர்களுக்கு பொருட்டே இல்லை. ஆனால் நமக்கு அதுதான் பெரும்பொருட்டு. அந்த வம்புக்குத்தான் பைக் வேண்டாம் என்று முடிவு செய்திருந்தேன். ஆட்டோ பிடித்தால் எழுபத்தைந்து ரூபாயோடு முடிந்துவிடும். உள்ளே நிம்மதியாக இருக்கலாம். இதையெல்லாம் யார் நம்பினாலும் நம்பாவிட்டாலும் வீட்டில் இருப்பவர்கள் நம்புவதில்லை. என் தலையெழுத்து. ‘இவனைப் பத்தி நமக்குத் தெரியாதா’ என்ற நினைப்பு அரித்துக் கொண்டேயிருக்கும். நாம் வைத்திருக்கிற பைக் எல்லாம் அவர்களுக்கு பொருட்டே இல்லை. ஆனால் நமக்கு அதுதான் பெரும்பொருட்டு. அந்த வம்புக்குத்தான் பைக் வேண்டாம் என்று முடிவு செய்திருந்தேன். ஆட்டோ பிடித்தால் எழுபத்தைந்து ரூபாயோடு முடிந்துவிடும். உள்ளே நிம்மதியாக இருக்கலாம். இதையெல்லாம் யார் நம்பினாலும் நம்பாவிட்டாலும் வீட்டில் இருப்பவர்கள் நம்புவதில்லை. என் தலையெழுத்து. ‘இவனைப் பத்தி நமக்குத் தெரியாதா’ என்கிற நினைப்பிலேயே மேலேயிருந்து கீழே வரைக்கும் பார்க்கிறார்கள்.\nபெரும் பணக்காரர்கள் சுழலும் இத்தகைய இடங்களுக்கு கைக்காசைச் செலவழித்துச் செல்ல முடியாது. யாராவது கூட்டிச் சென்றால் ஓரமாக நின்று சைட் அடித்துக் கொள்ளலாம். மெல்லிய இசையும் கசிகிற மங்கலான வெளிச்சமும் நளினமான யுவதிகளும் வேறொரு உலகம் இருப்பதாகக் காட்டிக் கொண்டிருப்பார்கள். ‘மனுஷங்க எப்படியெல்லாம் வாழுறாங்க பாரு’ என்று ஆச்சரியமாக இருக்கும். அந்த உலகத்திற்குள் எந்தக் காலத்திலும் நம்மால் நுழைந்துவிட முடியாது என்பது ஆழ்மனதுக்கு நன்றாகத் தெரியும். இருந்தாலும் மூன்று மணி நேரம் ஓசிப் பார்ட்டியை அனுபவித்துவிட்டு வெளியே வந்தவுடன் அப்படியே நேர் எதிரான வேறொரு உலகம் கண்களுக்கு முன்பாக விரியும். இரைச்சலும் வாகன நெரிசல்களும் புகையும் தூசியும் பரபரப்பான மனிதர்களும் நிரம்பிய உலகம். ஆனால் இதுதான் நிரந்தரமான உலகம். உண்மையான உலகம். தினந்தோறு எதிர்கொள்ளக் கூடிய உலகம்.\nஎங்கள் லே-அவுட்டில் கூடை முடைகிறவர்கள் கடந்த ஒன்றிரண்டு மாதங்களாக குடிசை போட்டிருக்கிறார்கள். தணிசலான குடிசைகள். கிட்டத்தட்ட முட்டி போட்டுத்தான் உள்ளே நுழைய முடியும். பகல் வேளைகளில் சாலையின் ஓரமாக மூங்கில்களைச் சீவி காய வைத்திருப்பார்கள். அவர்களில் சிலர் விதவிதமான பொருட்களை முடைந்து கொண்டிருப்பார்கள். உடலில் தெம்புள்ளவர்கள் விற்பனைக்குச் செல்கிறார்கள். பெரிதாக யாரும் கண்டுகொள்ளாத குடிசைகள் அவை.\nஎப்பொழுதும் குடிசைவாசிகளின் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கும் அந்தப் பகுதியில் கடந்த வாரத்தில் ஒரு கொலை நடந்துவிட்டது. விற்பனையில் ஏதோ தகராறு. பொருட்களை விற்பனைக்காக எடுத்துச் சென்றவன் பணத்தைத் தரவில்லை என்று கணவனும் மனைவியும் அவனோடு சண்டையைத் தொடங்கியிருக்கிறார்கள். பிரச்சினை பெரிதாகி எதிராளி ஒரு மரத்தை எடுத்து வீச அது அந்தப் பெண்மணியின் பின்னந்தலையில் அடித்திருக்கிறது. பேச்சு மூச்சில்லாமல் விழுந்துவிட்டாள். எலெக்ட்ரானிக் சிட்டி போலீஸார் வந்த பிறகுதான் எங்களுக்கு விவகாரம் தெரியும்.\n’ என்று கேட்டதற்கு ‘பணத் தகராறு’ என்றார்கள்.\n’ என்று கேட்டிருக்க வேண்டியதில்லை. அப்பா கேட்டுவிட்டார்.\nஅதற்கு மேல் எதுவும் பேசவில்லை. இறந்து போனவளுக்கு இரு குழந்தைகள் இருக்கின்றன. எடுத்து எரித்துவிட்டு தனது குடும்பத்தோடு அந்த மனிதன் வேறு ஏதோவொரு ஊருக்குச் சென்றுவிட்டான். ‘திரும்ப வருவாரா’ என்று கேட்ட போது யாருக்கும் தெரியவில்லை. இப்பொழுது அந்தக் குடிசைவாசிகள் வழக்கம் போலவேதான் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். காலையில் வரும்போது கூட மூங்கில்களைக் காய வைத்திருந்தார்கள். குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தன. யாரோ சிலர் கூடைகளை முடைந்து கொண்டிருந்தார்கள்.\nமுந்நூறு ரூபாய்க்கு சாவு விழும் அதே ஊரில்தான் லீலா பேலஸில் விருந்து கொடுக்கிறவர்களும் வாழ்கிறார்கள். நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்தவர்களுக்கு இரண்டுமே வேண்டும். லீலாபேலஸூக்கும் செல்ல வேண்டும். இத்தகைய மனிதர்களைப் பார்த்து உச்சுக் கொட்டவும் வேண்டும். சேற்றில் ஒரு கால் மேட்டில் ஒரு கால். அதை அனுபவித்துக் கொண்டே ‘ச்சே இவங்க பாவம்’ என்று சொல்வதைப் போன்ற அயோக்கியத்தனம் வேறு எதுவும் இருக்க முடியாது. நான் ஓர் அயோக்கியன் என்பது எனக்கு மட்டுமே தெரியும்.\n// அந்த உலகத்திற்குள் எந்தக் காலத்திலும் நம்மால் நுழைந்துவிட முடியாது என்பது ஆழ்மனதுக்கு நன்றாகத் தெரியும்.// fact fact fact...\nயாருயா நீ... இந்த எழுத்து, எழுதுற...,உன் எழுத்து அசரடிக்கிறதய்யா...\nநான் ஓர் அயோக்கியன் என்பது எனக்கு மட்டுமே தெரியும். # இதை ஒத்துக்கொள்ள தைரியம் வேண்டும்.\nநன்றாக உள்ளது. நீங்கள் சொல்லியபடி நீங்கள் ஒரு 'அ' யோக்கியன் ...\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/delhi/4", "date_download": "2019-05-20T13:12:04Z", "digest": "sha1:DDOUKUH7IML4RKQHLYLZLR5TPWWXKARE", "length": 9068, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | delhi", "raw_content": "\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவித்து அரசாணை வெளியீடு\nகருத்துக்கணிப்புகளுக்குப்பின் பாஜக இருக்கிறது என கூறி எதிர்க்கட்சியினர் ஊடகங்களை உதாசீனம் செய்கிறார்கள் - தமிழிசை சவுந்தரராஜன்\nகருத்துக்கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாக வந்தாலும் பாதகமாக வந்தாலும் அதை பொருட்படுத்துவதில்லை- தமிழகத்தில் திமுக பெரும்பான்மை இடங்களை பிடிக்கும் என்ற கருத்துக்கணிப்பு பற்றி மு.க.ஸ்டாலின் பேட்டி\nதேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 284 புள்ளிகள் உயர்ந்து 11,691ல் வர்த்தகம்\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 888.91 புள்ளிகள் உயர்ந்து 38,819ல் வர்த்தகம்\nடெல்லியில் இன்று ராகுல் காந்தி, சோனியா காந்தியை மாயாவதி சந்திக்கவில்லை - பி.எஸ்.பி.\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.88 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது டெல்லி அணி \nதவான், ஸ்ரேயாஸ் அரை சதம் - டெல்லி 187 ரன்கள் குவிப்பு\nப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா டெல்லி\n173 வேட்பாளர்களில் 13 பேர் மட்டுமே பெண்கள் - தலைநகரத்தின் களநிலவரம்\nபீகாருக்கு ராகுல் காந்தி பயணித்த விமானத்தில் கோளாறு\nசான் பிரான்சிஸ்கோ செல்ல இருந்த ஏர் இந்தியா விமானத்தில் திடீர் தீ\nஎங்கள் வெற்றிக்கு கங்குலியும், பாண்டிங்குமே காரணம் டெல்லியின் பிருத்வி ஷா பேட்டி\nரஹானே சதம் வீண்: ரிஷாப் அதிரடியில் டெல்லி வெற்றி\nகவுதம் காம்பீர் போட்டியிடும் தொகுதியை அறிவித்தது பாஜக\nரஹானே அதிரடி சதம் - 191 குவித்த ராஜஸ்தான் அணி\nடாஸ் வென்றது டெல்லி : ராஜஸ்தான் முதல் பேட்டிங்\nஆம் ஆத்மி கூட்டணிக்கு நோ - வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ்\nபஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி வெற்றி\nகிறிஸ் கெயில் அதிரடி - பஞ்சாப் அணி 163 ரன் குவிப்பு\nஎன்.டி.திவாரி மகன் தலையணையால் அமுக்கிக் கொலை\nப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது டெல்லி அணி \nதவான், ஸ்ரேயாஸ் அரை சதம் - டெல்லி 187 ரன்கள் குவிப்பு\nப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா டெல்லி\n173 வேட்பாளர்களில் 13 பேர் மட்டுமே பெண்கள் - தலைநகரத்தின் களநிலவரம்\nபீகாருக்கு ராகுல் காந்தி பயணித்த விமானத்தில் கோளாறு\nசான் பிரான்சிஸ்கோ செல்ல இருந்த ஏர் இந்தியா விமானத்தில் திடீர் தீ\nஎங்கள் வெற்றிக்கு கங்குலியும், பாண்டிங்குமே காரணம் டெல்லியின் பிருத்வி ஷா பேட்டி\nரஹானே சதம் வீண்: ரிஷாப் அதிரடியில் டெல்லி வெற்றி\nகவுதம் காம்பீர் போட்டியிடும் தொகுதியை அறிவித்தது பாஜக\nரஹானே அதிரடி சதம் - 191 குவித்த ராஜஸ்தான் அணி\nடாஸ் வென்றது டெல்லி : ராஜஸ்தான் முதல் பேட்டிங்\nஆம் ஆத்மி கூட்டணிக்கு நோ - வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ்\nபஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி வெற்றி\nகிறிஸ் கெயில் அதிரடி - பஞ்சாப் அணி 163 ரன் குவிப்பு\nஎன்.டி.திவாரி மகன் தலையணையால் அமுக்கிக் கொலை\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/vimarsanam-list/tag/6312/%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-05-20T12:59:08Z", "digest": "sha1:TPIWNESVIAAXB3BBC4IFNCVRARBB6LKQ", "length": 5418, "nlines": 119, "source_domain": "eluthu.com", "title": "ரேஷ்மி மேனன் படங்களின் விமர்சனங்கள் | தமிழ் சினிமா வ���மர்சனம் - எழுத்து.காம்", "raw_content": "\nரேஷ்மி மேனன் படங்களின் விமர்சனங்கள்\nஜென்ம பகை தொடர்பான மூன்று தலைமுறை கதைத்தொகுப்பே உறுமீன். செல்வவளம் ........\nசேர்த்த நாள் : 22-Dec-15\nவெளியீட்டு நாள் : 04-Dec-15\nநடிகர் : பாபி சிம்ஹா, கலையரசன், அப்புக்குட்டி, காலி வேங்கத்\nநடிகை : ரேஷ்மி மேனன்\nபிரிவுகள் : நாடகம், பழிக்குபழி\nவேலையில்லாத இளைஞன் ஒருவன் போலீஸ் இன்ஃபார்மர் நண்பர் ஒருவர் மூலம் ........\nசேர்த்த நாள் : 28-Sep-15\nவெளியீட்டு நாள் : 24-Sep-15\nநடிகர் : கதிர், சார்லி, யோகிபாபு\nநடிகை : ரேஷ்மி மேனன்\nபிரிவுகள் : சமூகம், திரில்\nரேஷ்மி மேனன் தமிழ் சினிமா விமர்சனம் at Eluthu.com\nமான் கராத்தே maan karate\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://perambalur.nic.in/ta/", "date_download": "2019-05-20T12:39:33Z", "digest": "sha1:UZM5BGXXCFHR4L6PRO5PIIYD2IPJ2O7R", "length": 13357, "nlines": 212, "source_domain": "perambalur.nic.in", "title": "பெரம்பலூர் மாவட்டம், தமிழ்நாடு அரசு | சிறிய வெங்காயம் உற்பத்தியில் மாநிலத்தில் முதலிடம்", "raw_content": "\nமாவட்ட ஆட்சியர்கள் கௌரவப் பட்டியல்\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nமாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு\nதகவல் அறியும் உரிமைச் சட்டம்\nபெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்\nவாலிகண்ட புரம் சிவன் கோவில்\nவெங்காயம் உற்பத்தியில் மாநிலத்தில் முதலிடம்\nமக்களவை பொது தேர்தல் 2019\nபெரம்பலூர் மாவட்டம் சென்னைக்கு தெற்கே 267 கி.மீ தொலைவில் தமிழ் நாட்டின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. இது 10.54’ மற்றும் 11.30’ டிகிரி வடக்கு அட்சரேகை மற்றும் 78.54’ மற்றும் 79.30’ டிகிரி கிழக்கு அட்சரேகைக்கு இடையே 1757 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது. இது கடலோரப் பகுதி இல்லாத நிலப்பகுதி மட்டுமே உள்ள மாவட்டமாகும்.\nஇம்மாவட்டத்தின் வடக்கு எல்லையில் வெள்ளாறு உள்ளது.\nவாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு செய்தார் – 09.05.2019.\nவாக்கு எண்ணும் நடைமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் – 07.05.2019\nமாவட்ட ஆட்சியர் வாக்கு எண்ணும் மையத்தினை நேரில் ஆய்வு செய்தார் – 06.05.2019\nநடைபெறவ���ள்ள நாடாளுமன்றப்பொதுத் தேர்தலில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம்\nபெரம்பலூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பெரம்பலூர் மற்றும் குன்னம் சட்டமன்ற தொகுதிகளின் மண்டல அலுவலர்களுக்கான பயிற்சிவகுப்பு\nஅரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்\nதொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) மாணவர்கள் சேர்வதற்கு 31.05.2019 வரை விண்ணப்பிக்கலாம்\nதிருமதி. வே சாந்தா இ.ஆ.ப\nநெகிழி இல்லா இலக்கை நோக்கி\nஇரத்த தான முகாம் 2018-19\nபெரம்பலூர் மாவட்ட நிர்வாக அலகுகள்\nவருவாய் கிராமங்கள் : 152\nஉள்ளாட்சி அமைப்புகள் (கிராமப்புறம்) ஊராட்சி ஒன்றியங்கள் : 4\nகிராம பஞ்சாயத்துக்கள் : 121\nஉள்ளாட்சி அமைப்புகள் (நகர்ப்புறம்) நகராட்சிகள் : 1\nதொகுதிகள்சட்டமன்ற தொகுதிகள் : 2\nபாராளுமன்ற தொகுதி : 1\nமாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nஇணையவழி சேவைகள் - நிலம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம்\nஇணையவழி சேவைகள் (எங்கேயும் எப்போதும்) – வட்டார போக்குவரத்து\nபொது விநியோகத் திட்ட சேவைகள்\nஇணையவழி சேவைகள் (எங்கேயும் எப்போதும்) – நிலம்\nவருவாய்த்துறை சான்றிதழ்களுக்கான விண்ணப்ப நிலை\nவருவாய்த்துறை சான்றிதழ்கள் மெய்த்தன்மை சரிபார்ப்பு\nமின் நுகர்வு கட்டணத்தைச் செலுத்த\nமாநில கட்டுப்பாட்டு அறை : 1070\nபேரிடர் உதவி மையம் : 1077\nகாவல் கட்டுப்பாட்டு அறை : 100\nதீ விபத்து மீட்பு உதவி மையம் : 101\nஅவசர ஊர்தி உதவி மையம் : 108\nகுழந்தைகள் உதவி மையம் : 1098\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், பெரம்பலூர்\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: May 11, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2019-05-20T13:30:51Z", "digest": "sha1:MUB6E6C467V5545JRKT5XWFUFRII53ZO", "length": 10185, "nlines": 75, "source_domain": "athavannews.com", "title": "யாழிலிருந்து பயணித்த வான் விபத்து – ஒருவர் உயிரிழப்பு | Athavan News", "raw_content": "\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு: வர்த்தமானி வெளியீட��\nநம்பிக்கையில்லா பிரேரணை வெற்றிபெற்றால் ரிஷாட்டின் ஆதரவாளர்கள் விலகுவார்கள்: ஆட்சி கவிழ்ப்பு ஏற்படும்\nமே 23 ஆம் திகதி மக்களின் கணிப்பு தெரிந்துவிடும் – மு.க.ஸ்டாலின்\nகாலநிலை மாற்றத்துக்கு எதிராக லண்டனில் போராட்டம்\nவெசாக் பண்டிகையின்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்த ஜேர்மன் சுற்றுலாப்பயணிகள்\nயாழிலிருந்து பயணித்த வான் விபத்து – ஒருவர் உயிரிழப்பு\nயாழிலிருந்து பயணித்த வான் விபத்து – ஒருவர் உயிரிழப்பு\nயாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த வான் விபத்துக்குள்ளானதில், ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 4 பேர் காயமடைந்துள்ளனர்.\nசிலாபம் – புத்தளம் பிரதான வீதி ஆரச்சிகட்டுவ பகுதியில் இன்று (சனிக்கிழமை) அதிகாலை இந்த விபத்து நேர்ந்துள்ளது.\nவிபத்தில் காயமடைந்தவர்கள் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nவான் மற்றும் பாரவூர்தி ஒன்றும் நேருக்கு நேர் மோதுண்டமையினால் குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇந்த விபத்தில் வெள்ளவத்தையைச் சேர்ந்த 48 வயதுடைய பெண்ணே உயிரிழந்துள்ளார்.\nசம்பவம் குறித்து ஆரச்சிகட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு: வர்த்தமானி வெளியீடு\nவிலைவாசி உயர்வைக் கணக்கில் கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அரசு ஊழியர்கள், ஆசி\nநம்பிக்கையில்லா பிரேரணை வெற்றிபெற்றால் ரிஷாட்டின் ஆதரவாளர்கள் விலகுவார்கள்: ஆட்சி கவிழ்ப்பு ஏற்படும்\nநம்பிக்கையில்லா பிரேரணை வெற்றிபெற்றால் ரிஷாட் பதியுதீனுக்கு ஆதரவாக செயற்படும் மேலும் 5 நாடாளுமன்ற உ\nமே 23 ஆம் திகதி மக்களின் கணிப்பு தெரிந்துவிடும் – மு.க.ஸ்டாலின்\nகருத்துக்கணிப்புகள் குறித்து பொருட்படுத்தவில்லை என்றும் மே 23-ஆம் திகதி மக்களின் கணிப்பு தெரிந்துவிட\nகாலநிலை மாற்றத்துக்கு எதிராக லண்டனில் போராட்டம்\nகாலநிலை மாற்றத்துக்கு எதிராக மத்திய லண்டனில் அமைந்துள்ள BP நிறுவனத்தின் தலைமையகத்துக்கு முன்னால் போர\nவெசாக் பண்டிகையின்போது அனைவரது கவனத்தையும் ஈ���்த்த ஜேர்மன் சுற்றுலாப்பயணிகள்\nஇலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளாக வந்த ஜேர்மன் பிரஜைகள் குழுவினர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மென்பானம் (த\nபயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக இதுவரையில் 80ற்கும் மேற்பட்டவர்கள் கைது\nஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக 80 க்கும் மேற்பட்ட சந்தேகநபர்கள் தற்போதுவரை கைது செய்யப்பட்டுள்ள\nமக்களுக்கு அச்ச உணர்வை ஏற்படுத்தி தேர்தலை நடத்தாமல் காலம் தாழ்த்த அரசு முயற்சி: பந்துல\nஜனாதிபதித் தேர்தலை நடத்தாமல் காலம் தாழ்த்துவதற்காகவே, அரசாங்கம் மக்களுக்கு தேவையில்லாத அச்ச உணர்வை ஏ\nபாராளுமன்றத்தை கலைத்தார் உக்ரைனின் புதிய ஜனாதிபதி\nஉக்ரைனின் புதிய ஜனாதிபதியாக வொளடிமீர் சிலேன்ஸ்கி இன்று (திங்கட்கிழமை) பதவியேற்றுக்கொண்டுள்ளார். இதனை\nபாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஆசிப் அலியின் 2 வயது மகள் புற்றுநோயால் உயிரிழப்பு\nஅமெரிக்காவில் புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஆசிப் அலியின் 2-வய\nபுதிய பிரதமருடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தமாட்டோம் : கொவேனி\nபிரித்தானிய பிரதமர் பதவிக்கு வேறொருவர் நியமிக்கப்பட்டால், பிரெக்ஸிற் ஒப்பந்தம் தொடர்பாக அவருடன் மீண்\nவற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு கொண்டு செல்லப்படும் உப்பு நீர் விளக்கு\nகாலநிலை மாற்றத்துக்கு எதிராக லண்டனில் போராட்டம்\nவெசாக் பண்டிகையின்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்த ஜேர்மன் சுற்றுலாப்பயணிகள்\nபயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக இதுவரையில் 80ற்கும் மேற்பட்டவர்கள் கைது\n5G என்பது அசாதாரண வலிமை கொண்ட ஒன்று அல்ல அது ஒரு சாதாரண தொழில்நுட்பமே : ரென் செங்ஹீய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sinnakuddy1.blogspot.com/2013/08/blog-post.html", "date_download": "2019-05-20T13:02:35Z", "digest": "sha1:MOC2B2PNMGFYG2NM2FFPFAABYKUV3Z7F", "length": 9055, "nlines": 183, "source_domain": "sinnakuddy1.blogspot.com", "title": "ஒளியும் ஒலியும்: இலங்கையில் உருவாக்கப்பட் யதார்த்த தமிழ் திரைபடம் ''' பொன்மணி'' ,,ஓரு,முன்னோட்டம்-வீடியோ", "raw_content": "\nஇது பொழுதுபோக்கு அம்சங்களுக்கான பதிவு... இதில் வீடியோ ஓடியோ புகைப்படங்களை போட முயற்ச்சிப்பதுக்கான பதிவு\nஇலங்கையில் உருவாக்கப்பட் யதார்த்த தமிழ் திரைபடம் ''' பொன்மணி'' ,,ஓரு,முன்னோட்டம்-வீடியோ\nபொன்மணி - 1977ல் வெளியான ஈழத்துத் தமிழ்த் திரைப்படம். சி��்களத் திரைப்பட இயக்குனரான தர்மசேன பத்திராஜாவினால் டைரக்சன் செய்யப்பட்டது .இந்த திரைபடத்தில் சித்திரலேகா மெளனகுரு திருமதி கைலாசபதி மற்றும் எழுத்தாளர்கள் விரிவுரையாளர்கள் நடித்து உள்ளனர் ..இத்திரைபடம் சர்வதேச திரைபட விழாக்களில் திரையிடப்பட்டிருக்கின்றது. ..திரையிடப்பட்டு யாழ் தியேட்டரில் மூன்றோ நான்கு நாட்களே மட்டுமே ஓடிய ஞாபகம் .இத்திரைபடம் பற்றி மேலும் விவரங்கள் அறிய விரும்பின் கீழே உள்ள இணைப்பை அழுத்தி பார்க்கவும்\n''96 இல்லை ..இது ''88'' யாழ் பாடசாலைகளின் அங்கிள் அன்ரிமாரின் அட்டகாசம் -வீடியோ\nபருத்தித்துறை தெருவோர அப்பத்தட்டி (ஞாபகம் வருகிறதா) -வீடியோ\nமலர்ந்தும் மலராத என்ற பாடலை புதிய வாசனை மணக்க வைத்து பாடும் பாடகர் -வீடியோ\nசரோஜா- தமிழ் சிங்கள திரைபடம்- FULL VIDEO ( பல விருதுகளை பெற்ற திரைபடம்)-வீடியோ\nதமிழ் சிங்கள இரு சிறுமிகளின் பாச போரட்டத்தை மைய படுத்தி எடுக்கப்பட்ட திரைபடம் ..இந்த திரைபடம் வந்த காலம் யுத்தம் நடைபெற்ற காலம் 2000 ஆண்டள...\nCCTV FOOTAGE - இலங்கையில் ஈஸ்டர் குண்டுதாரி CHURCH க்குள் நுழையும் காட்சி-வீடியோ\nஎம்.எஸ் விஸ்வநாதன் இளம் கமலுடன் ஒரு ஜாலியான சந்திப்பு\nபன்முக ஆளுமை -கலாபூசணம் வதிரி சி ரவீந்திரன் -இன்றைய விருந்தினர் ஜபிசியில்-வீடியோ\n5 நொடிகள் போதுமாம் -வாழ்க்கையில் மாற்றம் பெறலாமாம் (விஞ்ஞானரீதியாக நிரூபிக்க பட்டதாம்)-வீடியோ\nMel Robbins இவர் முன்னாள் CNN தொலைக்காட்சியின் ஒளிபரப்பாளர்....இவருடைய 5 செக்கன் rule விஞ்ஞானரீதியாக நிரூபிக்க பட்டது என்று சொல்லப்படுக...\nஇந்த பச்சை புள்ளையை போய் பிஜேபியின்ரை பி டீம் என்றாங்களே ..பாவிகள்-video\n1979ஆண்டு இலங்கை வந்த இளையராஜாவுடன் அப்துல் ஹமீத் பேட்டி - ஒலிச்சித்திரம்\n50 யிலும் ஆட வரும் -சிறீதேவி Vs பிரபு தேவா நடனம்...\nமதறாஸ் 1960 களில்-பிரஞ்சு டைரக்டர் Louis Malle யின...\nகாதல் ஒரு கண்ணாம் பூச்சி கலவரம்- 61 வயது இளைஞனின் ...\nபெண்கள் வாழ்வதற்க்கு மிகவும் ஆபத்தான ஒரு நாடு இந்...\nஅடுப்படி குறூப் நடனம்-வேம்படி மகளிர் கல்லூரி அந்த...\nஇலங்கையில் உருவாக்கப்பட் யதார்த்த தமிழ் திரைபடம் '...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=109216", "date_download": "2019-05-20T13:26:37Z", "digest": "sha1:CHPDLY5OA4WP5TKYZVUH3VXMLYM5ZE6Y", "length": 5318, "nlines": 47, "source_domain": "tamil.adaderana.lk", "title": "திருமண வரவேற்புக்கு வந்து வாழ்த்திய மோடிக்கு பிரியங்கா நன்றி", "raw_content": "\nதிருமண வரவேற்புக்கு வந்து வாழ்த்திய மோடிக்கு பிரியங்கா நன்றி\nபிரபல பாலிவுட் மற்றும் ஹாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா அமெரிக்க பாடகரான நிக் ஜோனாஸ் என்பவரை ஜெய்ப்பூர் மாநிலத்தில் உள்ள ஜோத்பூர் நகரில் கடந்த வாரம் இந்திய முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.\nஇந்த தம்பதியரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி டெல்லியில் உள்ள தாஜ் பேலஸ் நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது. திரையுலகை சேர்ந்த மிக முக்கிய பிரமுகர்கள், மற்றும் நெருங்கிய உறவினர்களுக்கு மட்டுமே இதில் பங்கேற்க அழைப்பிதழ் அனுப்பப்பட்டிருந்தது.\nஇந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்று மணமக்களை வாழ்த்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்த தகவலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் வெளியிட்டிருந்தார்.\nஇந்நிலையில், தனது திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்து வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நடிகை பிரியங்கா சோப்ரா இன்று நன்றி தெரிவித்துள்ளார்.\nதங்களது வருகையால் எங்களை மகிழ்வித்த உங்களது இன்சொற்கள் மற்றும் ஆசிகளுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம்’ என தனது கணவரை நிக் ஜோனாசை தனது டுவிட்டர் பக்கத்தில் ‘டேக்’ செய்துள்ள பிரியங்கா குறிப்பிட்டுள்ளார்.\nபெற்றோர்களிடம் இராணுவ தளபதி விடுத்துள்ள வேண்டுகோள்\nநம்பிக்கையில்லா பிரேரணைக்கு நாட்டிற்கு அன்பு செலுத்தும் அனைவரதும் ஒத்துழைப்பு கிடைக்கும்\nபீப்பள்ஸ் லீசிங் தனது ஹொரண கிளையை மெருகேற்றி புதிய முகவரிக்கு இடம்மாற்றியுள்ளது\nMy Galaxy App இன் ஊடாக Samsung வாடிக்கையாளர்களுக்கு இலவச K-POP மற்றும் பிற த்ரில்லான உள்ளடக்கங்கள்\nNTJ உடன் தொடர்பிலிருந்த பாராளுமன்ற மொழிபெயர்பாளர் 90 நாட்கள் தடுப்புக்காவலில்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இதுவரையில் 89 பேர் கைது\nபாகிஸ்தான் குடும்பம் ஒன்றை பொறுப்பேற்ற தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்\nலொறியுடன் மோதியதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் பலி\nசீகிரியாவை இலவசமாக 16 ஆயிரம் பேர் பார்வையிட்டுள்ளனர்\nமின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=115608", "date_download": "2019-05-20T12:52:35Z", "digest": "sha1:4LXACMKTLWXBDGICBTQVQHDAZVNBUMDX", "length": 7528, "nlines": 51, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - Talks with the Zakatō-Geo Organization: Thirumavalavan assertion, ஜாக்டோ-ஜியோ அமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்", "raw_content": "\nஜாக்டோ-ஜியோ அமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்\nதிருப்பரங்குன்றம், சூலூர், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் 77.62 சதவீதம் வாக்குகள் பதிவு நகர் மன்ற தலைவராக இருந்தபோது ஈரோட்டில் தந்தை பெரியார் கட்டிய குடிநீர் தொட்டிக்கு நூற்றாண்டு விழா\nசென்னை: ஜாக்டோ-ஜியோ அமைப்பினருடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.\nஇதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை தொடர வேண்டும். ஊதிய உயர்வு நிலுவை தொகையை வழங்க வேண்டும். ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், அரசு ஊழியர்களின் பணி இடங்களை குறைக்கும் அரசாணைகளை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.\nபோராட்டத்தின் 3வது நாளான நேற்று பலர் மயக்கமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து அறவழியில் போராடி வரும் அரசு ஊழியர்களை அழைத்து தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.\nமத்திய அரசு ஊழியர்கள் பணி அமர்த்தப்படுகின்றனர்... தமிழக வணிகவரித்துறை ஜூன் முதல் மறுசீரமைப்பு\nகடல் நீர் மட்டம் குறைவு எதிரொலி... கன்னியாகுமரியில் படகு சேவை ரத்து\nஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு: திருவாரூரில் 6வது நாளாக போராட்டம்\nதர்மபுரியில் 8 வாக்குச்சாவடியில் 89.67 சதவீதம் ஓட்டுப்பதிவு\nதிருவள்ளூர் அருகே ஸ்ரீஎல்லையம்மன் கோயிலில் ஜாத்திரை திருவிழா\nதிருவள்ளூர் ஜி.ஹெச்.சில் குவியும் நோயாளிகள்\nதிருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு சென்ற விமானத்தில் திடீர் தீ... சென்னையில் தரை இறக்கம்\nஉள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கார் உதிரிபாக தொழிற்சாலை ஊழியர்கள் 100 பேர் கைது\nதிருப்பரங்குன்றம், சூலூர், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் 77.62 சதவீதம் வாக்குகள் பதிவு\nநகர் மன்ற தலைவராக இருந்தபோது ஈரோட்டில் தந்தை பெரியார் கட்டிய குடிநீர் தொட்டிக்கு நூற்றாண்டு விழா\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/2018/11/01/", "date_download": "2019-05-20T13:00:16Z", "digest": "sha1:USRLNHRHDFJEUHHBIIPRJMBX6IZPMV2Q", "length": 6562, "nlines": 84, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –November 1, 2018 - World Tamil Forum -", "raw_content": "\nகீழடி அகழாய்வு அறிக்கையைச் சமர்ப்பிக்க அமர்நாத் ராமகிருஷ்ணனை நியமித்து உத்தரவிட்டிருக்கிறது உயர் நீதிமன்ற மதுரைக் கிளை\nமதுரை அருகே உள்ள கீழடியில் ‘வைகை நதி நாகரிகம்’ குறித்து 2013-ம் ஆண்டு அகழ்வாராய்ச்சி நடத்தப்பட்டது. முதல் மற்றும் இரண்டாம் கட்ட ஆய்வுக்கு மத்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் நடந்தது. இதில் நடந்த பல அரசியல் சிக்கல்களால்… Read more »\nதீபாவளியை முன்னிட்டு தமிழக மீனவர்கள் 28 பேரை விடுதலை செய்ய இலங்கை அரசு முடிவு\nதீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு இலங்கையில் சிறை வைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 28 பேரை இலங்கை அரசு விடுதலை செய்துள்ளது. கடந்த 28-ம் தேதி இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்ததாக புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் 17 பேரை… Read more »\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 0\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\nதிருவில்லிபுத்தூர் அருகே 15ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட புலிக்குத்தி வீரர், மன்னர் நடுகல் கண்டுபிடிப்பு\nயுத்தம் நிறைவடைந்து பத்தாண்டுகள் பூர்த்தியாகின்ற நிலையில், முள்ளிவாய்க்காலின் தற்போதைய நிலை என்ன\nமே 16,17,18 – முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தமிழ் இனத்தின் மீது நடத்தப்பட்ட அவலம் தமிழ் இனத்தின் மீது நடத்தப்பட்ட அவலம்\n‘மே 18 நினைவு தினத்தை அனுசரிக்க தமிழர்களுக்கு உரிமை உள்ளது’ – இலங்கை ராணுவ தளபதி\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\n“தமிழ் தேசியம், வந்தேறிகள் என்றெல்லாம் பேசுவது எந்த வகையிலும் பயனளிக்கப் போவதில்லை” – திமுக செய்தித் தொடர்பாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/2019/03/14/", "date_download": "2019-05-20T12:39:38Z", "digest": "sha1:EZFMZTCKJJDNTMDS75P2WXUI7ESJIFZ7", "length": 6614, "nlines": 84, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –March 14, 2019 - World Tamil Forum -", "raw_content": "\nஅமெரிக்காவில் நடந்த டேலன்ட் ஷோ – `வேர்ல்டு பெஸ்ட்’ டைட்டில் வென்ற தமிழகச் சிறுவன் லிடியன் நாதஸ்வரம்\n’தி வேர்ல்ட்’ஸ் பெஸ்ட்’ நிகழ்ச்சியில் 1 மில்லியன் டாலர் பரிசுத் தொகையை வென்று உலக முழுவதிலுள்ள பொழுதுபோக்கு ரசிகர்களை தன்பக்கம் திருப்பி இருக்கிறார் சென்னையைச் சேர்ந்த லிடியன் நாதஸ்வரம். ’’தி வேர்ல்ட்’ஸ் பெஸ்ட்’’ என்ற பொழுத்து போக்கு நிகழ்ச்சி அமெரிக்காவில் நடந்து… Read more »\nபுலம்பெயர் தமிழர்களே ஜெனீவா மனித உரிமை தீர்மானங்களை கொண்டு வருகிறார்கள் – மஹிந்த சமரசிங்க\nஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையில் கொண்டு வரப்பட்ட பல பிரேரணைகளுக்கு இலங்கை இணை அனுசரணை வழங்கியுள்ளதால், அதனை மீற முடியாத நிலைமை காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை –… Read more »\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 0\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக ம���கப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\nதிருவில்லிபுத்தூர் அருகே 15ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட புலிக்குத்தி வீரர், மன்னர் நடுகல் கண்டுபிடிப்பு\nயுத்தம் நிறைவடைந்து பத்தாண்டுகள் பூர்த்தியாகின்ற நிலையில், முள்ளிவாய்க்காலின் தற்போதைய நிலை என்ன\nமே 16,17,18 – முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தமிழ் இனத்தின் மீது நடத்தப்பட்ட அவலம் தமிழ் இனத்தின் மீது நடத்தப்பட்ட அவலம்\n‘மே 18 நினைவு தினத்தை அனுசரிக்க தமிழர்களுக்கு உரிமை உள்ளது’ – இலங்கை ராணுவ தளபதி\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\n“தமிழ் தேசியம், வந்தேறிகள் என்றெல்லாம் பேசுவது எந்த வகையிலும் பயனளிக்கப் போவதில்லை” – திமுக செய்தித் தொடர்பாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wintvindia.com/newsdetails.php?categ_name=%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&news_title=%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%20%E2%80%93%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%20%20&news_id=8873", "date_download": "2019-05-20T13:10:07Z", "digest": "sha1:I7DIXIIB54P3BMIZI5N5X4EHGVH73ROQ", "length": 17762, "nlines": 124, "source_domain": "www.wintvindia.com", "title": "WIN TV", "raw_content": "\nநாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: பாரதிய ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்க வாய்ப்பு\nநாடாளுமன்ற தேர்தல் முடிவில் இறுதிக்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவானது: 23-ந் தேதி ஓட்டு எண்ணிக்கை.\nநாடாளுமன்ற தேர்தல் முடிவில் இறுதிக்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவானது: 23-ந் தேதி ஓட்டு எண்ணிக்கை.\nமக்களவை தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடித்த அனைத்து தரப்பினருக்கும் நன்றி: தேர்தல் ஆணையர்\nஊடகங்கள் தேர்தல் தொடர்பான தகவல்களை மக்களிடம் சேர்ப்பதில சிறப்பாக செயல்பட்டன: சுனில் அரோரா\nஇறுதிகட்ட மக்களவைத் தேர்தல் நடந்த 59 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவடைந்தது\nதிருச்செந்தூர் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்\nசேலத்தில் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில் உலக நன்மைக்காக 1008 பால்குட ஊர்வலம் வெகு விமரிசையாக நடைபெற்றது\nசனி பக��ான் பிடித்தால் என்ன செய்வார்\nஜென்ம இரகசியம் மறைவு ஸ்தனாங்களின் மர்மங்கள்\nபரம இரகசியம் --- விதியை வெல்லும் சூட்சுமம்\nகர்ம இரகசியம் --- கால புருஷ தத்துவம்\nபிரபஞ்ச சக்தி தெய்வ நிலை\nதமிழகத்தில் வறட்சியால் தவிக்கும் டெல்டா மாவட்டங்கள்\nஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக விவசாயிகள் போராட்டம்\n103 வயதில் ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மூதாட்டி\nஇடைத்தேர்தல் அமைதியாக நடைபெற அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் தயார்\nதிருச்செந்தூர் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்\nதமிழகம் மற்றும் புதுவையில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு\nகாவலர்களுக்கான நலவாரிய குழு அமைக்க தமிழக டிஜிபி உத்தரவு\nகோட்ஸே விவகாரம் கமலுக்கு நிபந்தனையுடன் முன் ஜாமீன்- மதுரை உயர்நீதிமன்ற கிளை\nவாக்கு எந்திரங்களை நொறுக்கிய கிராம மக்கள்\nடெல்லியில் ராகுல் காந்தி, சந்திரபாபு நாயுடு மீண்டும் சந்திப்பு\nமக்களவை தேர்தலை இதுபோல் நீண்ட நாட்கள் நடத்தக்கூடாது - பீகார் முதல்வர் நிதிஷ்குமார்\nதிருடுபோன நகைகள் 2 நாட்களில் மீட்பு\nசோம்நாத் ஆலயத்தில் பாஜக தலைவர் அமித்ஷா வழிபாடு\nகேதார்நாத் கோவிலில் ஸ்வாமி தரிசனம் செய்தார் பிரதமர் மோடி\nரூ.278 கோடி கல்வி கடனை அடைக்கும் தொழிலதிபர் அமெரிக்கா\nஇந்திய இளைஞருக்கு விசா வழங்க மறுத்த அமெரிக்கா - வழக்கு தொடர்ந்த ஐடி நிறுவனம்\nகவிஞரின் 971வது பிறந்த நாளை கொண்டாடும் கூகுள்\nஆப்கானிஸ்தானில் தவறான வான்வழித் தாக்குதலால் 17 போலீசார் பலி\nஒரே பாலின திருமணத்திற்கு பச்சை கொடி காட்டிய முதல் ஆசிய நாடு\nதெற்கு பாகிஸ்தானில் 400- க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு எச்ஐவி பாதிப்பு\nஹுவாய் ஸ்மார்ட் போன் நிறுவனத்திற்கு அமெரிக்கா தடை\nரசிகர்களை கவரும் கிரிக்கெட் உலகக் கோப்பை பாடல்\nகிரிக்கெட் ஜாம்பவான் கபில்தேவின் சாதனையை முறியடித்த பாகிஸ்தான் அணியின் இளம் வீரர்\nஉலகக்கோப்பை அணிகளில் ஊழல் தடுப்பு அதிகாரி\nகொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்குள் ஒற்றுமை இல்லை - சைமன் கேடிச்\nஆசிய சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் தொடர் இந்திய வீராங்கனைகள் காலிறுதி சுற்றுக்கு தகுதி\nமூன்று தங்க பதக்கங்களுடன் இந்தியா நான்காவது இடம்\nஹுவாய் ஸ்மார்ட் போன் நிறுவனத்திற்கு அமெரிக்கா தடை\nசந்தையைப் பிடிக்கும் ரெட்மி நோட் 7\nவிண்வெளியில் அதிகரித்துள்ள கழிவுகளால் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு ஆபத்து - நாசா\nஎமிசாட் உட்பட 29 செயற்கைகோள்களுடன் பிஎஸ்எல்வி சி45 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது\nஎமிசாட் செயற்கைகோள் உட்பட 29 செயற்கைகோளுடன் பி.எஸ்.எல்.வி - சி 45 ராக்கெட், நாளை விண்ணில் செலுத்தப்படுகிறது\nவிண்வெளியில் முழுமையாக பெண்கள் மட்டுமே இணைந்து ஸ்பேஸ் வாக் மேற்கொள்வார்கள் என அறிவிக்கப்பட்ட வரலாற்று நிகழ்வு ரத்து\nவைரலாகி வரும் ஜெயம் ரவியின் கோமாளி பட போஸ்டர்\nமஸ்காரா போடும் அக்ஷய் குமார்; வெளிவந்தது ஹிந்தி காஞ்சனா படத்தின் பஸ்ட் லுக்\nஆர்யா நடிக்கும் மகாமுனி திரைப்படத்தின் டீஸர் வெளியானது\nஆர்யாவின் மகாமுனி டீஸர் நாளை வெளியீடு\nஇந்தியில் பயமறுத்த இருக்கும் காஞ்சனா\nதிரிஷ்யம் பட இயக்குனர் இயக்கத்தில் கார்த்தி, ஜோதிகா\nசென்னை நாயகனுக்கு 100 விசில் பரிசு\nபிரிட்டனின் பழைமை வாய்ந்த பொம்மை நிறுவனத்தை வாங்கிய அம்பானி\nமும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 39 ஆயிரம் புள்ளிகளை கடந்து புதிய சாதனை\nநாளை அனைத்து வங்கிகளும் வழக்கம்போல் செயல்பட வேண்டும் - ரிசர்வ் வங்கி\nமத்திய அரசு பங்கு விலக்கல் நடவடிக்கை மூலம் 85 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் - நிதியமைச்சர் அருண் ஜேட்லி\nதஞ்சை - பெரிய கோவில் கொடியேற்றம்\n1930 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 ஆம் தேதி - மகாத்மா காந்தி தனது உப்பு சத்தியா கிரகத்தைத் தொடங்கினார்.\n2006ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் நாள்\n2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் நாள்\nஅருணாசலப் பிரதேசம் தனி மாநிலமாக பிரிக்கப்பட்டது\nமிர் விண்வெளி ஆய்வுமையம் நிறுவப்பட்டது\nஅலெக்ஸாண்டர் சேல்கிரிக் தீவிலிருந்து மீட்கப்பட்டார்\nரா விவகாரத்தில் இலங்கை அரசு மறுப்பு தெரிவித்துள்ளது\nதமிழ்ச்சுவை – வெண்பா : 2\nதமிழ்ச்சுவை - வெண்பா : 1\nதத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி துத்தித் துதைதி துதைதத்தா தாதுதி தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த தெத்தாதோ தித்தித்த தாது\nசவுதி – முதல் பெண் வங்கித் தலைவர்\nசவுதி அரேபியாவில் முதல் முறையாக வங்கியின் தலைவராக பிரபல பெண் தொழில் அதிபர் லுப்னா, அல் ஓலயன் நியமிக்கப்பட்டுள்ளார்.\nசவுதி அரேபியாவில் இயங்கும் சவுதி பிரிட்டிஷ் வங்கி மற்றும் அலவ்வால் வங்கியும் ஒன்றிணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த வங்கி 12 ஆயிரத்து 560 கோடி ரூபாய் மதிப்புடன் நாட்டின் மிகப்பெரிய 3-வது வங்கியாக உருவெடுத்துள்ளது. இந்த புதிய வங்கியின் தலைவராக சவுதி அரேபியாவின் பிரபல பெண் தொழில் அதிபர் லுப்னா, அல் ஓலயன் நியமிக்கப்பட்டுள்ளார். சவுதி அரேபியாவில் முதல் முறையாக வங்கியின் தலைவராக ஒரு பெண் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சவுதி அரேபியாவை நவீனமயமாக்கும் முயற்சியில் பட்டத்து இளவரசர் முகமதுபின் சல்மான் ஈடுபட்டுள்ளார். சவுதி வி‌ஷன் 2030 என்ற திட்டத்தின்படி அங்கு வாழும் பெண்களின் வாழ்வில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த ஜூன் மாதம் சவுதி அரேபியாவில் முதன் முறையாக பெண்கள் கார் ஓட்ட அனுமதி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் மேற்படிப்பை முடித்துள்ள லுப்னா அல் ஓலயன், போர்பஸ் இதழில் மத்திய கிழக்கு நாடுகளில் 2018-ம் ஆண்டு ஆதிக்கம் நிறைந்த பெண்களுக்கான பட்டியலில் முதல் இடத்தை பெற்றிருந்தார்.\nஇது தொடர்பான செய்திகள் :\nபிரிட்டனின் பழைமை வாய்ந்த பொம்மை நிறுவனத்தை வாங்கிய அம்பானி\nரூ.278 கோடி கல்வி கடனை அடைக்கும் தொழிலதிபர் அமெரிக்கா\nதமிழகத்தில் வறட்சியால் தவிக்கும் டெல்டா மாவட்டங்கள்\nகோட்ஸே விவகாரம் கமலுக்கு நிபந்தனையுடன் முன் ஜாமீன்- மதுரை உயர்நீதிமன்ற கிளை\nஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக விவசாயிகள் போராட்டம்\n103 வயதில் ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மூதாட்டி\nமக்கள் அனைவரும் அதிக அளவில் வாக்குப்பதிவு செய்து சாதனை படைக்க வேண்டும் - பிரதமர் மோடி\nவாக்கு எந்திரங்களை நொறுக்கிய கிராம மக்கள்\nடெல்லியில் ராகுல் காந்தி, சந்திரபாபு நாயுடு மீண்டும் சந்திப்பு\nமக்களவை தேர்தலை இதுபோல் நீண்ட நாட்கள் நடத்தக்கூடாது - பீகார் முதல்வர் நிதிஷ்குமார்\nதிருடுபோன நகைகள் 2 நாட்களில் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-vijay-61-announce-31-01-1734571.htm", "date_download": "2019-05-20T13:00:16Z", "digest": "sha1:A2KLNICDSP5DRSL4JLFHU2WD7D36XPZ5", "length": 7678, "nlines": 122, "source_domain": "www.tamilstar.com", "title": "விஜய் 61வது பட நடிகர்கள் யார் யார்- உறுதியான தகவலை வெளியிட்ட தயாரிப்பு குழு - Vijay 61Announce - விஜய் 61 | Tamilstar.com |", "raw_content": "\nவிஜய் 61வது பட நடிகர்கள் யார் யார்- உறுதியான தகவலை வெளியிட்ட தயாரிப்பு குழு\nவிஜய்யின் 61வது படத்தை பற்றி நிறைய வதந்திகள் சமீபகாலம��க வந்த வண்ணம் உள்ளது. அண்மையில் கூட சமந்தா இப்படத்தில் நடிக்கவில்லை, கார்த்திகா நாயர் நடிக்கிறார் என கூறப்பட்டது.\nஇந்நிலையில் படத்தில் நடிப்பவர்கள் குறித்தும், படப்பிடிப்பு குறித்தும் ஒரு அறிக்கை ஒன்றை ஸ்ரீதேனான்டாள் பிலிம்ஸ் வெளியிட்டுள்ளனர்.\nஇப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 1ம் தேதி சென்னையில் தொடங்க இருப்பதாகவும், அதனை தொடர்ந்து இந்தியாவில் பல பகுதிகளிலும் அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய இடங்களிலும் படப்பிடிப்பு நடக்க இருக்கிறதாம்.\nஅதோடு படத்தில் ஜோதிகா, காஜல் அகர்வால், சமந்தா நாயகிகளாக நடிக்க, எஸ்.ஜே. சூர்யா, வடிவேலு, சத்யன், சத்யராஜும் இப்படத்தில் கமிட்டாகியுள்ளார்களாம்.\n▪ ஒரு கை பார்க்கலாம்.. துணிந்து சிவகார்த்திகேயனோடு மோதும் விஜய் தேவரகொண்டா\n▪ தளபதி 64 படத்தின் நாயகி இவரா – வைரலாகும் செய்தி\n▪ ரிலீசுக்கு முன்பு ரூ 28 கோடி வசூல் - மாஸ் காட்டும் தளபதி 63.\n▪ தளபதி 63 படத்தின் டைட்டில் CM-ஆ வெளிவந்த அதிகாரப்பூர்வ தகவல் இதோ\n▪ விஜய், ரஜினிக்கு பிறகு சூர்யாவுக்கு மட்டுமே நடந்த ஸ்பெஷல் - எத்தனை பேரு இதை கவனிச்சீங்க\n▪ தளபதி 64 படத்தில் ஏற்பட்ட அதிரடி மாற்றம் – என்ன தெரியுமா\n▪ விஜய் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு ஒன்றல்ல இரண்டு விருந்து உள்ளதாம்.\n▪ மாநகரம் இயக்குனரை தொடர்ந்து விஜயை சந்தித்த பிரபல இயக்குனர் - இவருமா\n▪ தளபதி 63-ல் 15 நிமிஷம் நடிக்க ஷாருக்கான் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா\n▪ தளபதி 64 படத்தை இயக்க போவது இவரா - இளம் இயக்குனருக்கு டிக்கடித்த விஜய்\n• தொடர் தோல்விகளால் கடும் அதிர்ச்சியில் சிவகார்த்திகேயன், நயன்தாரா – கலங்க வைக்கும் தகவல்\n• தர்பாரில் ஏற்பட்ட அதிரடி மாற்றம் – ஏன் இந்த திடீர் முடிவு\n• ஒரு கை பார்க்கலாம்.. துணிந்து சிவகார்த்திகேயனோடு மோதும் விஜய் தேவரகொண்டா\n• ஃபீனிக்ஸ் பறவையாய் மீண்டு வரும் நயன்தாரா – ரசிகர்களுக்கு செம அப்டேட்\n• கார்த்தி – ஜோதிகா படத்தில் இப்படியொரு டிவிஸ்ட்டா\n• இன்று சூர்யா ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ் விருந்து – தெறிக்க விட தயாரா\n• ஜோதிகா படத்தில் கார்த்திக்கு ஜோடி யார் தெரியுமா – வைரலாகும் புகைப்படங்கள்\n• தளபதி 64 படத்தின் நாயகி இவரா – வைரலாகும் செய்தி\n• ரிலீசுக்கு முன்பு ரூ 28 கோடி வசூல் - மாஸ் காட்டும் தளபதி 63.\n• ஒரு வழியாக பிரச்சனை தீர்ந்தது - ���ந்தியன் 2 ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=109217", "date_download": "2019-05-20T12:48:52Z", "digest": "sha1:NHBLGBOQ5R4ASTIAFWVMEJYBXLJPRVKZ", "length": 4973, "nlines": 47, "source_domain": "tamil.adaderana.lk", "title": "கல்கிஸ்ஸ துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தது அங்குலான உதார", "raw_content": "\nகல்கிஸ்ஸ துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தது அங்குலான உதார\nகல்கிஸ்ஸ கல்டெமுல்ல பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்தவர் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுகின்ற லஹிரு சந்தருவன் எனும் அங்குலான உதார என்று தெரிய வந்துள்ளது.\nஉயிரிழந்தவர் சில மாதங்களுக்கு முன்னர் போதைப் பொருள் மற்றும் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகல்கிஸ்ஸ கல்டெமுல்ல பிரதேசத்தில் நேற்று இரவு நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் படுகாயமடைந்த குறித்த நபர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.\nஉயிரிழந்தவர் கொனா கோவிலே ரொஹான் என்ற பிரபல பாதாள உலக குழுத் தலைவனின் நெருங்கிய சகா என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅங்குலான அஞ்சுலா என்ற பாதாள உலக குழுத் தலைவனின் சகாக்களே இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை நடத்தியுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.\nபெற்றோர்களிடம் இராணுவ தளபதி விடுத்துள்ள வேண்டுகோள்\nநம்பிக்கையில்லா பிரேரணைக்கு நாட்டிற்கு அன்பு செலுத்தும் அனைவரதும் ஒத்துழைப்பு கிடைக்கும்\nபீப்பள்ஸ் லீசிங் தனது ஹொரண கிளையை மெருகேற்றி புதிய முகவரிக்கு இடம்மாற்றியுள்ளது\nMy Galaxy App இன் ஊடாக Samsung வாடிக்கையாளர்களுக்கு இலவச K-POP மற்றும் பிற த்ரில்லான உள்ளடக்கங்கள்\nNTJ உடன் தொடர்பிலிருந்த பாராளுமன்ற மொழிபெயர்பாளர் 90 நாட்கள் தடுப்புக்காவலில்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இதுவரையில் 89 பேர் கைது\nபாகிஸ்தான் குடும்பம் ஒன்றை பொறுப்பேற்ற தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்\nலொறியுடன் மோதியதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் பலி\nசீகிரியாவை இலவசமாக 16 ஆயிரம் பேர் பார்வையிட்டுள்ளனர்\nமின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=32736", "date_download": "2019-05-20T13:54:31Z", "digest": "sha1:3FDS5APN2VIIEZZVVNBYKJP3L4ZT6ILQ", "length": 12254, "nlines": 94, "source_domain": "tamil24news.com", "title": "8 வழிச்சாலைக்கு ஆதரவு - ர�", "raw_content": "\n8 வழிச்சாலைக்கு ஆதரவு - ரஜினிக்கு கமல் மீண்டும் எதிர்ப்பு\nதமிழக அரசியல் களத்தில் ரஜினியும், கமலும் எதிரும் புதிருமாக மோதிக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் நீதிமய்யம் என்ற பெயரில் புதிய கட்சியை கமல் தொடங்கிவிட்ட நிலையில் ரஜினியோ புதிய கட்சியின் பெயரை இன்னும் அறிவிக்காமலேயே உள்ளார்.\nஅடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலையொட்டி தனது கட்சியின் பெயரை ரஜினி வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nசினிமாவை போல அரசியல் பயணத்திலும் இருவருக்கும் தனித்தனி பாதைகளில் பயணித்து வருகிறார்கள். 2 பேரின் பேச்சுக்களும், செயல்பாடுகளும் நேர் எதிராகவே உள்ளன.\nமத்திய-மாநில அரசுகளுக்கு எதிராக கமல் வரிந்து கட்டிக்கொண்டு கருத்துக்களை கூறிவரும் நிலையில் ரஜினியோ அந்த வி‌ஷயத்தில் மென்மையான போக்கையே கடைபிடித்து வருகிறார்.\nஸ்டெர்லைட் போராட்டத்தில் தொடங்கி சேலம்-சென்னை 8 வழிச்சாலை விவகாரம் வரையில் ரஜினி-கமல் இருவரும் மாறுபட்ட கருத்துக்களையே கூறிக் கொள்கிறார்கள்.\nஸ்டெர்லைட் போராட்டத்தில் கலவரம் வெடிப்பதற்கு சமூக விரோதிகளே காரணம் என்று ரஜினி குற்றம் சாட்டியது பற்றி கருத்து தெரிவித்த கமல், போராடுபவர்கல் எல்லாம் சமூக விரோதிகள் என்றால் நானும் சமூக விரோதிதான் என்று ஆவேசப்பட்டார்.\nதமிழக அரசின் மீது கமல் தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டுக்கள் கூறி வரும் நிலையில் ரஜினியோ அதுபற்றி வாய்திறப்பதே இல்லை. அதற்கு மாறாக பாராட்டுக்களையே தெரிவித்து வருகிறார். தமிழகத்தில் ஊழல் நிறைந்திருப்பதாக அமித்ஷா கூறிய குற்றச்சாட்டு பற்றிய கேள்விக்கு கூட ரஜினி பதில் அளிக்கவில்லை.\nஆனால் அமைச்சர் செங்கோட்டையன் கல்வி துறையில் சிறப்பாக பணியாற்றி வருகிறார் என்று வெளிப்படையாக பாராட்டினார். சேலம்- சென்னை 8 வழிச்சாலைக்கு ரஜினி ஆதரவு தெரிவித்தார்.\nவிவசாயிகளை பாதிக்காத வகையில் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று கூறிய ரஜினி, 8 வழிச்சாலை போன்ற பெரிய திட்டங்கள் நாட்டின் முன்னேற்றத்துக்கு மிகவும் அவசியமானது என்றும் கூறினார்.\nமத்திய அரசின் இந்த கருத்துக்கு ஏற்கனவே அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். ‘‘சினிமா நடிகரான ரஜினிக்கு என்ன தெரியும்’’ என்று அவர் கேள்வி எழுப்பினர்.\nஇந்த நிலையில் 8 வழிச்சாலை குறித்த ரஜினியின் கருத்துக்கு கமலும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அந்த சாலையை ரஜினி வரவேற்பது பற்றி கமலிடம் கருத்து கேட்டபோது ரஜினியின் கருத்தை கடுமையாக எதிர்த்தார்.\nஇதுதொடர்பாக கமல் அளித்த பேட்டியில், 8 வழிச்சாலையால் எங்கள் வாழ்க்கை தரம் தாமதப்பட்டு இருப்பதாக கூறி புதிய சாலையை மக்கள் யாராவது கேட்டார்களா\nசேலம்-சென்னைக்கு இடையே இந்த ஒரு வழிதான் உள்ளதா வெவ்வேறு பாதைகள் இருக்கிறன. இதைவிட குறைந்த செலவில் அந்த சாலைகளை விரைந்து முடிக்கவும் வழிகள் உள்ளன. 8 வழிச்சாலை பற்றி அரசியல் தலைவர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். அவற்றையெல்லாம் கேட்பதில்லை என்றும் கூறினார்.\nஎந்த வி‌ஷயமாக இருந்தாலும் இப்படித்தான், இதுதான் என்று மக்களை வற்புறுத்தக் கூடாது என்றும் கமல் கூறி இருக்கிறார். ரஜினிக்கு எதிரான கமலின் இந்த கருத்துக்கு 2 பேருக்கும் இடையேயான மோதலை மேலும் வலுவாக்கி உள்ளது.\nஇலங்கை அகதிகள் நாடுகடத்தப்படுகின்றமைக்கு ஐ.நா கண்டனம்\nதொடர் தாக்குதல்களால் இலங்கையை நிர்மூலமாக்க திட்டமிட்ட முக்கிய......\nசிறிலங்காவில் பாதுகாப்பு கேள்விக்குறி, ஐ.நா சமாதானப் படையை அனுப்புங்கள்...\nமே 18 10 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் – ஒக்ஸ்பேட்.....\nதமிழக தலைமைத் தோ்தல் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்...\nசூர்யாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சுரேஷ் ரெய்னா...\nதமிழரின் வீரத்தினை உலகறிய வைத்த உலகமகா வீரன் பிரிகேடியர் பால்ராஜ்......\nதேசியத்தலைவரின் மூத்த புதல்வன்” கேணல் சாள்ஸ்அன்ரனி...\nஇவர்கள் வெறுமனே அழுதுவிட்டு ஓய்ந்து விடுவார்கள் என்று மட்டும் நினைத்து......\nபிரிகேடியர் ரமேஸ் அவர்களின்10ம் ஆண்டு வீரவணக்க நினைவுநாள்\nதமிழ் இனப்படுகொலையை அடையாளப்படுத்தும் முள்ளிவாய்க்கால் நினைவுநாள்...\nமருத்துவப் போராளியின் நினைவழியா நினைவுகள்...\nஅமரர் சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nயாழ். சுன்னாகம் மயிலணி, Oman, கனடா Toronto\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nஐக்கிய அமெரிக்கா Columbus Ohio\nஅனைத்து தொழிலாளர் மக்களுடன் சேர்ந்து குரல் கொடுப்போம்...\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையா���்டுப் போட்டிகள் 2019...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=115609", "date_download": "2019-05-20T12:52:41Z", "digest": "sha1:ZIICGJ4UYK3BQBIWQBBR6QZCYLAMMVZ4", "length": 10148, "nlines": 51, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - 65 pound jewelry robbery: auto driver arrested with father,மூதாட்டியை கொன்று 65 பவுன் நகை கொள்ளை: தந்தையுடன் ஆட்டோ டிரைவர் கைது", "raw_content": "\nமூதாட்டியை கொன்று 65 பவுன் நகை கொள்ளை: தந்தையுடன் ஆட்டோ டிரைவர் கைது\nதிருப்பரங்குன்றம், சூலூர், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் 77.62 சதவீதம் வாக்குகள் பதிவு நகர் மன்ற தலைவராக இருந்தபோது ஈரோட்டில் தந்தை பெரியார் கட்டிய குடிநீர் தொட்டிக்கு நூற்றாண்டு விழா\nசேலம்: சேலம் செவ்வாய்பேட்டை மாணிக்கம்தெருவை சேர்ந்தவர் தேவேந்திரர். இவரது மனைவி சாந்தா (65). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். அவர்களை அதே தெருவில் திருமணம் செய்துக் கொடுத்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தேவேந்திரர் இறந்தார். இதன்பின் சாந்தா, தனது வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த 9ம் தேதி, சாந்தாவின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதுபற்றி அக்கம் பக்கத்தினர் அவரின் மகள்களுக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் மகள்களும், உறவினர்களும் வந்து பார்த்த போது, வீட்டினுள் சாந்தா இறந்து கிடந்தார். அவரது சடலம் அழுகி துர்நாற்றம் வீசியது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குபதிந்து செவ்வாய்பேட்டை போலீசார் விசாரித்து வந்தனர்.\nஇதனிடையே சேலம் அரசு மருத்துவமனையில் சாந்தாவின் உடல் பிரேதப்பரிசோதனை செய்யப்பட்டதில், அவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார், அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை எடுத்து ஆய்வு செய்தனர். அதில், கடந்த 3ம் தேதி காலையில் சாந்தாவின் வீட்டு முன் ஒரு ஆட்டோ வந்து நிற்கிறது. அதில் இருந்து இறங்கிய நபர், சாந்தாவின் வீட்டிற்குள் செல்கிறார். சிறிது நேரத்தில் கடைக்கு சென்றிருந்த சாந்தா பொருட்களுடன் வீட்டிற்குள் நுழைகிறார். சிறிது நேரத்தில் அந்த நபர் மட்டும் கையில் ஒரு பையுடன் திரும்பி வெளியே வருகிறார். அவர் வந்தவுடன் ஆட்டோ அருகே மற்றொரு நபர் வந்து நிற்கிறார். பின்���ர் இருவரும் அங்கிருந்து செல்கின்றனர். இச்சம்பவம் நடந்த பின், சாந்தா வீட்டில் இருந்து வெளியே வரவில்லை. இதனால், வீட்டிற்குள் சென்ற நபர், மூதாட்டி சாந்தாவை கொலை செய்துவிட்டு, கையில் ஏதோ பொருட்களை கொள்ளையடித்துச் செல்கிறார் என்பதை போலீசார் அறிந்து கொண்டனர்.\nஇதுதொடர்பாக மூதாட்டி சாந்தாவின் மகள்களிடம் விசாரித்தனர். அப்போது தான், வீட்டில் இருந்த 65 பவுன் நகை, 5 கிலோ வெள்ளி, ₹2 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியதில் அந்த ஆட்டோ டிரைவர் செவ்வாய்பேட்டையை சேர்ந்த அலாவுதீன் (28), அவரது தந்தை கலீம் (58) என்பது தெரியவந்தது. அவர்கள் இருவரையும் தனிப்படை போலீசார் பிடித்தனர். அவர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில், மூதாட்டியை கொன்று நகை, பணத்தை கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டனர். உடனே இருவரையும் போலீசார் கைது செய்தனர்.\nஅரசு மருத்துவமனையில் நோயாளிகளிடம் லஞ்சம்\nதுப்பாக்கி தொழிற்சாலை கண்டுபிடிப்பு... நக்சல் அமைப்பினருடன் தொடர்பா\nகுடிபோதையில் தகராறு செய்த 8 பேர் மீது அமிலம் வீச்சு\nஆட்டோ டிரைவரை கொல்ல முயற்சி\nபுதுச்சேரியில் இருந்து கடத்தி பதுக்கிய 6 லட்சம் மதுபாட்டில் பறிமுதல்: கைதான வாலிபர் மீது குண்டாஸ்\nசென்னை மற்றும் புறநகர் பகுதியில் கஞ்சா விற்பனை கும்பல் கைது\nபோலீஸ்காரருக்கு சரமாரி அடிஉதை: 3 பேர் கைது\nதொழிலதிபர் கொடுத்த டான்ஸ் பார்ட்டி மும்பை மாநகராட்சி அதிகாரிகள் 6 பேர் கைது\nவீட்டுமனை வாங்கித்தருவதாக ரூ.50 கோடி மோசடி: 4 பேர் கைது\nரயில்களில் பயணிகளிடம் நகை பறித்த வழக்கு..... வட மாநில கொள்ளையர்கள் 6 பேர் கைது\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/56274-meghalaya-miners-rescue-nears-week-3.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-05-20T13:34:51Z", "digest": "sha1:ZVGMPHPB2LTAQM5LVZTK6OHWT2YKN3CJ", "length": 11382, "nlines": 82, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "உயிரிழந்தனரா சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்கள் ? கவலையில் மேகாலயா | Meghalaya Miners' Rescue Nears Week 3", "raw_content": "\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவித்து அரசாணை வெளியீடு\nகருத்துக்கணிப்புகளுக்குப்பின் பாஜக இருக்கிறது என கூறி எதிர்க்கட்சியினர் ஊடகங்களை உதாசீனம் செய்கிறார்கள் - தமிழிசை சவுந்தரராஜன்\nகருத்துக்கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாக வந்தாலும் பாதகமாக வந்தாலும் அதை பொருட்படுத்துவதில்லை- தமிழகத்தில் திமுக பெரும்பான்மை இடங்களை பிடிக்கும் என்ற கருத்துக்கணிப்பு பற்றி மு.க.ஸ்டாலின் பேட்டி\nதேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 284 புள்ளிகள் உயர்ந்து 11,691ல் வர்த்தகம்\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 888.91 புள்ளிகள் உயர்ந்து 38,819ல் வர்த்தகம்\nடெல்லியில் இன்று ராகுல் காந்தி, சோனியா காந்தியை மாயாவதி சந்திக்கவில்லை - பி.எஸ்.பி.\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.88 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஉயிரிழந்தனரா சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்கள் \nமேகாலாயா சுரங்கத்துக்குள் இருந்து துர்நாற்றம் அடிப்பதாக மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ள வீரர்கள் தெரிவித்துள்ளனர்.\nமேகாலயாவில் ஏராளமான கனிம வளங்கள் உள்ளன. இங்குள்ள சுரங்கங்களால் நீர் மாசு ஏற்படுவதாகச் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள் குற்றஞ்சாட்டியதை அடுத்து, நிலக்கரி சுரங்கங்கள் செயல்பட தேசிய பசுமை தீர்ப்பாயம் 2014 ஆம் ஆண்டு தடைவிதித்தது. இருந்தாலும் அங்கு சட்டவிரோதமாக, நிலத்துக்கு அடியில் எலிவளை போல துளையிட்டு யாருக்கும் தெரியாமல் சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன.\nஇந்நிலையில் மேகாலயாவின் கிழக்கு பகுதியில் உள்ள ஜைன்டியா மாவட்டத்தின் சான் கிராமத்தில் அமைந்துள்ள சுரங்கத்துக்குள், அருகில் உள்ள லைத்தின் ஆற்றில் இருந்து கடந்த 13 ஆம் தேதி தண்ணீர் புகுந்தது. தண்ணீர் நுழைந்ததும் சுரங்கத்தில் வேலை செய்துகொண்டிருந்த தொழிலாளர்களில் 5 பேர் வெளியேறினர். மேலும் 15 பேர் சுரங்கத்தினுள் இருந்து வெளிவர முடியாமல் சிக்கினர்.\nகடந்த இரு வாரங்களாக சுரங்கத்திற்குள் சிக்கியுள்ளவர்களை மீட்க பேரிடர் மீட்புப்படையை���் சேர்ந்த நூறு பேர், அப்பகுதியில் முகாமிட்டு முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் திடீர் வெள்ளத்தால் சுரங்கத்தினுள் தண்ணீர் புகுந்தது. இதனால் மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டது.\nஇந்நிலையில் சுரங்கத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்காக உயர் அழுத்த பம்புகளை கொடுத்து உதவ கிர்லோஸ்கர் நிறுவனம் முன்வந்துள்ளது. இந்நிறுவனம் தான் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தாய்லாந்து குகைக்குள் சிறுவர்கள் சிக்கிய போது மீட்க உதவியது. இது குறித்து பேசியுள்ள கிர்லோஸ்கர் நிறுவனம், நாங்கள் மேகாலயா அரசுடன் தொடர்பில் இருக்கிறோம். சுரங்கத்தில் சிக்கியுள்ளவர்களுக்காக நாங்கள் கவலை கொள்கிறோம். அவர்களை பத்திரமாக மீட்க வேண்டுமென்பதே எங்கள் எண்ணம் என்று தெரிவித்துள்ளது.\nமீட்புப்பணியின் தற்போதைய நிலை குறித்து பேசிய தேசிய பேரிடர் மீட்புப் படையினர் ‘சுரங்கத்திற்குள் இருந்த துர்நாற்றம் அடிப்பதாக மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ள வீரர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் அது என்ன துர்நாற்றம் என்பதை உறுதியாக சொல்ல முடியாது. அது சுரங்கத்திற்குள் தேங்கியுள்ள நீரினால் கூட ஏற்பட்டு இருக்கலாம். துர்நாற்றம் குறித்து எங்களுக்கு தெளிவில்லை. ஆனாலும் மீட்புப் பணியை நாங்கள் துரிதமாக்கியுள்ளோம்' என்று தெரிவித்துள்ளனர்.\nவிளை நிலங்களில் உயர் மின்கோபுரம்: தொடர் போராட்டத்தில் விவசாயிகள்\nஇடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் : 163 பேர் மயக்கம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகாங்கிரஸ் அரசுக்கு மெஜாரிட்டி இல்லை - ம.பி ஆளுநருக்கு பாஜக கடிதம்\nஆணுக்கும் திருநங்கைக்குமான திருமணத்தை அங்கீகரித்து சான்றிதழ்\nகூட்டணி கட்சி அமைச்சரின் பதவியை பறித்த யோகி ஆதித்யநாத்\nதமிழகத்தில் ஒருசில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\n“மத்தியில் மோடி இல்லாத அரசு அமையும்” - கே.எஸ்.அழகிரி\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவிளை நிலங்களில் உயர் மின்கோபுரம்: தொடர் போராட்டத்தில் விவசாயிகள்\nஇடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் : 163 பேர் மயக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai-type/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88_2.html", "date_download": "2019-05-20T13:19:45Z", "digest": "sha1:F5G3N27TAKWJFTUDFFRPNA4MHSMBHPVA", "length": 5376, "nlines": 176, "source_domain": "eluthu.com", "title": "தமிழ் சிறுகதைகள் | Tamil Sirukathaigal | Short Stories", "raw_content": "\nசுருக்கமான அழகிய சிறுகதைகளின் தொகுப்பு. Tamil short stories (sirukathaigal) in Tamil language. வாசகர்கள் தங்கள் படைப்புகளை எழுத்து.காம் 'இல்' பகிர்ந்துகொள்ள இங்கே சொடுக்கவும் சிறுகதை எழுது\nஇரவு – ஒரு வாசிப்பு-----------நாவல், விமர்சனம்\nமாசண்முகசிவா சிறுகதைகள் ------------------எஞ்சி இருக்கும் மானுடம்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2016/09/Mahabharatha-Drona-Parva-Section-140.html", "date_download": "2019-05-20T13:21:44Z", "digest": "sha1:OEWCGSUZJ3JAQERXZMAOTMGOGKZHVBHC", "length": 41504, "nlines": 130, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "சாத்யகியைக் கண்ட கிருஷ்ணார்ஜுனர்கள்! - துரோண பர்வம் பகுதி – 140 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - துரோண பர்வம் பகுதி – 140\n(ஜயத்ரதவத பர்வம் – 56)\nபதிவின் சுருக்கம் : சாத்யகியிடம் இருந்து தப்பி ஓடிய திரிகர்த்தர்கள்; சூரசேனர்கள், கலிங்கர்கள் ஆகியோரைக் கடந்து அர்ஜுனனை நோக்கிச் சென்ற சாத்யகி; சாத்யகியைப் புகழ்ந்த கிருஷ்ணன்; யுதிஷ்டிரன் மீது கொண்ட கவலையின் நிமித்தமாகச் சாத்யகியின் வருகையால் மகிழாத அர்ஜுனன்...\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அப்போது, தங்கக் கொடிமரங்களைக் கொண்டவர்களான திரிகர்த்த நாட்டின் பெரும் வில்லாளிகள், சாதனைக்குத் தகுந்த அனைத்து பெரும் செயல்களையும் சாதித்த போர்வீரனும், தனஞ்சயனின் {அர்ஜுனனின்} வெற்றியை விரும்பி, கடல் போன்று எல்லையற்ற அந்தப் படைக்குள் ஊடுருவி, துச்சாசனனின் தேரை எதிர்த்து விரைந்து வருபவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான சாத்யகியை அனைத்துப் பக்கங்களிலும் சூழ்ந்து கொண்டனர் .(1, 2)\nதேர்களின் பெருங்கூட்டத்தால் அனைத்துப் பக்கங்களிலும் அவனது {சாத்யகியினது} வழியைத் தடுத்த அந்தப் பெரும் வில்லாளிகள், சினத்தால் தூண்டப்பட்டுக் கணைமாரியால் அவனை {சாத்யகியை} மறைத்தனர்.(3)\nகரைகளற்ற கடலுக்கு ஒப்பானதும், உள்ளங்கையொலிகளால் நிறைக்கப்பட்டதும், வாள்கள், ஈட்டிகள் மற்றும் கதாயுதங்கள் ஆகியவை நிரம்பியதுமான அந்தப் பாரதப் படைக்கு மத்தியில் ஊடுருவிச் சென்றவனும், கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்டவனுமான சாத்யகி, அந்தப் போரில் பிரகாசமாக ஒளிர்ந்தவர்களும், தன் எதிரிகளுமான அந்த ஐம்பது {50} (திரிகர்த்த) இளவரசர்களையும் தனியாகவே வென்றான்.(4,5)\nபோரில், அந்நிகழ்வின் போது, சிநியின் பேரனுடைய {சத்யகியின்} நடத்தை மிக அற்புதமாக இருந்ததை நாங்கள் கண்டோம். மேற்கில் அவனைக் {சாத்யகியைக்} கண்டவுடனேயே கிழக்கிலும் அவனைக் கண்டோம் என்ற அளவுக்கு அவனது (நகர்வுகளின்) நளினம் மிகச் சிறப்பாக இருந்தது.(6)\nநூறு போர்வீர்களைத் தனக்குள் கொண்டவனைப் போல, வடக்கிலும், தெற்கிலும், கிழக்கிலும் மேற்கிலும், இன்னும் பிற துணைத் திசைகளிலும் ஆடிக்கொண்டே திரிபவனாக அந்த வீரன் {சாத்யகி} தெரிந்தான்.(7)\nசிங்கத்தின் விளையாட்டு நடையுடன் கூடிய சாத்யகியைக் கண்ட திரிகர்த்த வீரர்கள், அவனது ஆற்றலைத் தாங்கிக் கொள்ள முடியாமல், தங்கள் படையை (தங்கள் நாட்டினரின் படைப்பிரிவுகளை) நோக்கி தப்பி ஓடினர்.(8)\nஅப்போது சூரசேனர்களில் துணிச்சல்மிக்கப் போர்வீரர்கள் யானையை அங்குசத்தால் தாக்கும் பாகனைப் போலத் தங்கள் கணைமாரிகளால் சாத்யகியைத் தாக்கி அவனைத் தடுக்க முயன்றனர்.(9)\nநினைத்துப் பார்க்க முடியாத அளவு ஆற்றலைக் கொண்ட வீரனான அந்த உயர் ஆன்ம சாத்யகி, அவர்களுடன் குறுகிய காலம் போராடிய பிறகு, கலிங்கர்களுடன் போரிடத் தொடங்கினான்.(10)\nபிறகு, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட சாத்யகி, கடக்கப்பட முடியாத அந்தக் கலிங்கப் படைப்பிரிவைக் கடந்து, பிருதையின் {குந்தியிப்} மகனான தனஞ்சயனின் {அர்ஜுனனின்} அருகே சென்றான்.(11) நீரில் நீந்திக் களைத்தவன் நிலத்தை அடைவதைப் போல யுயுதானன் {சாத்யகி}, மனிதர்களில் புலியான தனஞ்சயனை {அர்ஜுனனைக்} கண்டு ஆறுதல் அடைந்தான்.(12)\nஅவன் {சாத்யகி} வருவதைக் கண்ட கேசவன் {கிருஷ்ணன்}, பார்த்தனிடம் {அர்ஜு��னிடம்}, “ஓ பார்த்தா {அர்ஜுனா}, அதோ சிநியின் பேரன் {சாத்யகி} உன்னைத் தேடி வருகிறான்.(13)\n கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்டவனே {அர்ஜுனா}, அவன் {சாத்யகி] உன் சீடனும், நண்பனுமாவான். அந்த மனிதர்களில் காளை {சாத்யகி}, போர் வீரர்கள் அனைவரையும் துரும்பாகக் கருதி அவர்களை வென்றிருக்கிறான்.(14)\nஉன் உயிரைப் போல உன் அன்புக்குரியவனான அந்தச் சாத்யகி, ஓ கிரீடி {அர்ஜுனா}, கௌரவப் போர்வீரர்களுக்குப் பயங்கரக் காயங்களை ஏற்படுத்தியபடியே உன்னிடம் வருகிறான்.(15)\n பல்குனா {அர்ஜுனா}, தன் கணைகளால் துரோணரையும், போஜ குலத்தின் கிருதவர்மனையும் நசுக்கிய பிறகு உன்னிடம் வருகிறான்.(16)\n பல்குனா {அர்ஜுனா}, ஆயுதங்களில் திறன் கொண்டவனும், துணிச்சல்மிக்கவனுமான இந்தச் சாத்யகி, யுதிஷ்டிரரின் நன்மையைக் கருதி, போர்வீரர்களில் முதன்மையானோர் பலரைக் கொன்றுவிட்டு உன்னிடம் வருகிறான்.(17)\n பாண்டுவின் மகனே {அர்ஜுனா}, வலிமைமிக்கச் சாத்யகி, (கௌரவத்) துருப்புகளுக்கு மத்தியில் அடைவதற்கு மிக அரிய சாதனைகளைச் செய்துவிட்டு, உன்னைக் காணவிரும்பி இதோ உன்னிடம் வருகிறான்.(18)\n பார்த்தா {அர்ஜுனா}, போரில் தனித்தேரில் {தனியாக} வந்த சாத்யகி, ஆசானின் {துரோணரின்} தலைமையிலான வலிமைமிக்கத் தேர்வீரர்கள் பலருடன் போரிட்டுவிட்டு உன்னிடம் வருகிறான்.(19)\n பார்த்தா, தர்மனின் மகனால் {யுதிஷ்டிரரால்} அனுப்பப்பட்ட இந்தச் சாத்யகி, தன் சொந்த கரங்களின் வலிமையை நம்பி கௌரவப் படையைப் பிளந்து கொண்டு உன்னிடம் வருகிறான்.(20)\n குந்தியின் மகனே {அர்ஜுனா}, எவனுக்கு ஒப்பாகக் கௌரவர்களில் எந்தப் போர்வீரனும் இல்லையோ, போரில் வெல்லப்பட முடியாதவனான அந்தச் சாத்யகி உன்னிடம் வருகிறான்.(21)\n பார்த்தா {அர்ஜுனா}, கணக்கற்ற போர்வீரர்களைக் கொன்றுவிட்டு, பசுக்கூட்டத்தின் மத்தியில் இருந்து வரும் சிங்கத்தைப் போல, கௌரவத் துருப்புகளுக்கு மத்தியில் இருந்து விடுபட்டு உன்னிடம் வருகிறான்(22).\n பார்த்தா{அர்ஜுனா}, ஆயிரக்கணக்கான மன்னர்களின் தாமரை மலர்களைப் போன்ற அழகான முகங்களைப் பூமியில் பரவச் செய்தபடி உன்னிடம் வருகிறான்.(23)\nதம்பிகளுடன் கூடிய துரியோதனனைப் போரில் வென்ற சாத்யகி, ஜலசந்தனைக் கொன்றுவிட்டு விரைவாக வருகிறான்.(24) கௌரவர்களைத் துரும்பாகக் கருதிய சாத்யகி, குருதியைச் சேறாகக் கொண்ட இரத்த ஆற்றை உண்டாக்கிவிட்டு உன்னிடம் வருகிறான்” என்றான் {கிருஷ்ணன்}.(25)\nமகிழ்ச்சியற்ற அந்தக் குந்தியின் மகன் {அர்ஜுனன்}, கேசவனிடம் {கிருஷ்ணனிடம்} இவ்வார்த்தைகளைச் சொன்னான். “ஓ வலிய கரங்களைக் கொண்டவனே {கிருஷ்ணா}, சாத்யகியின் வருகை எனக்குச் சிறிதும் ஏற்புடையதாக இல்லை.(26)\n கேசவா {கிருஷ்ணா}, நீதிமானான மன்னர் யுதிஷ்டிரர் எவ்வாறு இருக்கிறார் என்பதை நான் அறியவில்லை. இப்போது அவர் {யுதிஷ்டிரர்} சாத்வதனிடம் {சாத்யகியிடம்} இருந்து பிரிந்திருப்பதால், அவர் {யுதிஷ்டிரர்} உயிருடன் இருக்கிறாரா, இல்லையா என்று நான் ஐயுறுகிறேன்.(27)\n வலிய கரங்களைக் கொண்டவனே {கிருஷ்ணா}, இந்தச் சாத்யகி மன்னரை {யுதிஷ்டிரரைப்} பாதுகாத்திருக்க வேண்டும். ஓ கிருஷ்ணா, அப்படியிருக்கையில் யுதிஷ்டிரரை விட்டு விட்டு என்னைத் தேடி இவன் ஏன் வருகிறான் கிருஷ்ணா, அப்படியிருக்கையில் யுதிஷ்டிரரை விட்டு விட்டு என்னைத் தேடி இவன் ஏன் வருகிறான்\nஆகவே, மன்னர் {யுதிஷ்டிரர்} துரோணரிடம் கைவிடப்பட்டிருக்கிறார். சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} இன்னும் கொல்லப்படவில்லை. அதோ, பூரிஸ்ரவஸ் சாத்யகியை எதிர்த்துப் போரிடச் செல்கிறான்.(29)\nஜெயத்ரதன் நிமித்தமாக என்மீது கனமான சுமை உள்ளது. மன்னர் {யுதிஷ்டிரர்} எவ்வாறு இருக்கிறார் என்பதை நான் அறியவேண்டும், சாத்யகியையும் நான் பாதுகாக்க வேண்டும்.(30)\nமேலும், ஜெயத்ரதனையும் நான் கொல்ல வேண்டும். சூரியனோ கீழே சாய்கிறான். வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட சாத்யகியைப் பொறுத்தவரை, அவன் களைத்திருக்கிறான், அவனது ஆயுதங்களும் தீர்ந்துவிட்டன.(31)\n மாதவா {கிருஷ்ணா}, அவனது குதிரைகளும், அவற்றின் சாரதியும் கூடக் களைத்துப் போயிருக்கின்றனர். மறுபுறம், பூரிஸ்ரவசோ களைப்பற்றவனாக இருக்கிறான். ஓ கேசவா {கிருஷ்ணா}, அவன் {பூரிஸ்ரவஸ்} தனக்குப் பின்னால் அவனை ஆதரிப்பவர்களையும் கொண்டிருக்கிறான்.(32)\nஇம்மோதலில் சாத்யகிக்கு வெற்றி அடைவானா கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்டவனும், சிநிக்களில் காளையும், பெரும் சக்தி கொண்டவனுமான அந்தச் சாத்யகி, பெருங்கடலையே கடந்த பிறகு, பசுவின் குளம்படியை [1] (தன் முன்} அடைந்து அடிபணிந்துவிடுவானா கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்டவனும், சிநிக்களில் காளையும், பெரும் சக்தி கொண்டவனுமான அந்தச் சாத்யகி, பெருங்கடலையே கடந்த பிறகு, பசுவின் குளம்படியை [1] (தன் முன்} அடைந்து அடிபணிந்துவிடுவானா\n[1] பசுவின் கால் குளம்படியால் ஏற்படும் சிறு தடம் எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\nகுருக்களில் முதன்மையானவனும், ஆயுதங்களில் திறம் கொண்டவனுமான அந்தப் பூரிஸ்ரவசுடன் மோதி, சாத்யகி நற்பேறை அடைவானா ஓ கேசவா, நீதிமானான மன்னர் யுதிஷ்டிரர் செய்த பிழை என்றே இதை நான் கருதுகிறேன்.(34, 35)\nஅவர் {யுதிஷ்டிரர்}, ஆசானை {துரோணரைக்} குறித்த அச்சமனைத்தையும் கைவிட்டு (தன் பக்கத்தில் இருந்த) சாத்யகியை அனுப்பியிருக்கிறார். வானுலாவும் பருந்தொன்று இறைச்சித் துண்டை நோக்கி செல்வதைப் போலவே, நீதிமானான மன்னர் யுதிஷ்டிரரைப் பிடிக்கவே துரோணர் எப்போதும் முயல்வார். ஆபத்துகள் அனைத்தில் இருந்தும் மன்னர் {யுதிஷ்டிரர்} விடுபட்டிருப்பாரா\nதுரோண பர்வம் பகுதி – 140ல் வரும் மொத்த சுலோகங்கள் 36\nஆங்கிலத்தில் | In English\nவகை அர்ஜுனன், கிருஷ்ணன், சாத்யகி, துரோண பர்வம், ஜயத்ரதவத பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக��ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ���யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் ��சுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/2014/12/tholitkalvi/", "date_download": "2019-05-20T13:10:35Z", "digest": "sha1:WF5VART5LHWG3QIRFO2KKX5KMLTGCCEK", "length": 13970, "nlines": 187, "source_domain": "parimaanam.net", "title": "தொழிற்கல்வியும் வேலை வாய்ப்பு தொடர்பான சிந்தனைகளும் — பரிமாணம்", "raw_content": "\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nதிங்கட்கிழமை, மே 20, 2019\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nமுகப்பு ஏனையவை தொழிற்கல்வியும் வேலை வாய்ப்பு தொடர்பான சிந்தனைகளும்\nதொழிற்கல்வியும் வேலை வாய்ப்பு தொடர்பான சிந்தனைகளும்\nஇன்றைய வளர்ந்து வரும் இளம் சந்ததியினர் கல்வி தொடர்பில் எதிர்காலத்தில் தாங்கள் எந்தத் துறையினை தெரிவு செய்வது என்பது பற்றிய தெளிவான முடிவுகளைப் பற்றி சிந்திக்க வேண்டியுள்ளது.\nநாம் வளர்ந்து வரும் பொழுது எமது பெற்றோர் எதிர்பார்ப்பது ஒரு வைத்தியராக வேண்டும் அல்லது பொறியியலாளராக வர வேண்டும் என. அதனையொட்டியே குழந்தைகளை வளர்த்து வருபவர்கள் குறித்த குழந்தை வளர்ந்து வரும்பொழுது விஞ்ஞானம் மற்றும் கணிதம் தொடர்பில் அவை குறைந்த அறிவைக் கொண்டிருக்குமாயின் அது மாணவராக வளரும் பொழுது அவர்கள் அடுத்து என்ன தெரிவை மேற்கொள்வது என தடுமாற்றத்தினை எதிர்கொள்கின்றார்கள்.\nஎனினும் எமது நாட்டில் சாதாரண தரம் முடித்த பின்னர் தொழிற்கல்வியினை மேற்கொள்வதற்கு பல கல்வி நிலையங்கள் உள்ளன. தொழிற்பயிற்சி அதிகார சபையின் கீழ் வரும் பல நிலையங்கள் அந்த சேவைகளை வழங்கிக் கொண்டு இருக்கின்றன.\nஅதிலும் சில மாணவர்கள் குறித்த சில விடயங்களில் அதாவது புதிய கண்டுபிடிப்புக்கள் பல்துறை ஊடகங்கள் தொடர்பிலான கற்கைகள் மற்றும் ஓவியம் வரைதல் போன்ற துறைகளில் சிறப்புத் தேர்ச்சி உள்ளவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு நமது பிரதேசத்தில் வாழ்ந்து கொண்டே அத்துறைகளை தொழில் ரீதியாக மாற்றுவதற்கு பல சவால்கள் காணப்படுகின்றன.\nமேலும் நமது பிரதேசத்தில் விவசாயம் மற்றும் மீன்பிடி என்பன தொழில் தரும் துறைகளாக உள்ளன. அவற்றினை வளர்ச்சியடைந்துள்ள தொழில்நுட்பத்திற்கேற்ப நாம் சில மாற்றங்களை மேற்கொள்ளும்போது கூடியளவு அறுவடைகளை பெற்றுக் கொள்ள முடியும்.\nஇத்துறைகளிலும் எமது மாணவர்கள் எதிர்காலத்தில் ஈடுபட வேண்டும். நாமும் இதற்குரிய பங்களிப்புகளை வழங்க வேண்டும்.\nஇலங்கையில் காணப்படும் தொழில்சார் கல்விகளுக்கான சில இணைய சுட்டிகள்\nதொடர்புடைய கட்டுரைகள்ஆசிரியரிடமிருந்து மேலும் சில\nநோபல் பரிசு வாங்கலையோ நோபல் பரிசு\nமீரா – அறிவியல் புனைக்கதை\n நிலத்திற்கும் நீருக்கும் இடையில் ஒரு உறவு\nகருந்துளையின் புகைப்படம்: ஏன், எதற்கு, எப்படி\nசூடான தேனீர், புற்றுநோய் ஆபத்தா\nஉங்கள் ஈமெயில் ஐடியை பதிந்து, புதிய பரிமாணக் கட்டுரைகளை உங்கள் ஈமெயில் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.\nஇலகு தமிழில் அறிவியலை எல்லோருக்கும் புரியும்படி கொண்டு சேர்த்திடவேண்டும்.\n நிலத்திற்கும் நீருக்கும் இடையில் ஒரு உறவு\nகருந்துளையின் புகைப்படம்: ஏன், எதற்கு, எப்படி\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilbrahmins.com/threads/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D.39393/", "date_download": "2019-05-20T13:04:08Z", "digest": "sha1:D6XIRZAK2P24DVG6VVUNLAHQET2H2POB", "length": 14893, "nlines": 124, "source_domain": "www.tamilbrahmins.com", "title": "சுந்தர காண்டம் படிப்பதன் பலன் !!! - Tamil Brahmins Community", "raw_content": "\nசுந்தர காண்டம் படிப்பதன் பலன் \nசுந்தர காண்டம் படிப்பதன் பலன் \nசுந்தர காண்டம் படிப்பதன் பலன் \n1. ஒரே நாளில் சுந்தர காண்டம் முழுவதையும் படிப்பதன்பெருமையை ஆயிரம் நாக்குகள் படைத்த ஆதிசேஷனால் கூடவிவரிக்க முடியாது என்று உமாசம்ஹிதையில் பரமேஸ்வரன்கூறியுள்ளார்.\n2. காஞ்சி பெரியவர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சுவாமிகளிடம் ஒரு சமயம் ஒருவர் வயிற்று வலியால் தான்மிகவும் கஷ்டப்படுவதாகவும், எந்த டாக்டராலும்\nஅதை குணப்படுத்த இயலவில்லை என்றார்.உடனே காஞ்சி பெரியவர் சுந்தரகாண்டத்தை தினமும்சாப்பிடும் முன் படி என்றார். அதன்படி அந்த நபர்\nபாராயணம் செய்து வர அவருக்கு வயிற்று வலி பறந்து போய்விட்டது.\n3. சுந்தரகாண்டத்தில் உள்ள ஒவ்வொரு சர்க்கமும் மாபெரும்\nமந்திர சக்திகளுக்கு இணையானது என்று ஆன்மிக பெரியவர்கள் கூறியுள்ளனர்.\n4. சுந்தரகாண்டத்தை நாம் எந்த அளவுக்கு படிக்கிறோமோ அந்தஅளவுக்கு பகவானை நெருங்குகிறோம் என்று அர்த்தம்.\n5. சுந்தரகாண்டத்தை ஆத்மார்த்தமாக படித்து வந்தால்வாழ்க்கையில் உள்ள துக்கங்கள் முடிவுக்கு வந்து விடும்.\n6. சுந்தரகாண்டம் வாசித்தால் வாழ்வு வளம் பெறும்.கஷ்டங்கள் தொலைந்து போகும்.\n7. சுந்தர காண்டத்தை தொடர்ந்து வாசித்து வந்தால்,வாசிக்க, வாசிக்க மன வலிமை உண்டாகும்.\n8. சுந்தரகாண்டத்தை முறைப்படி வாசித்தால் காலதாமதமானதிருமணம் விரைவில் கை கூடும். கவலைகள் மறந்து போய்விடும்.\n9. சுந்தரகாண்டம் படித்து அனுமனை வழிபட்டு வந்தால்அறிவு, ஆற்றல், புகழ், குறிக்கோளை எட்டும் திறமை,துணிச்சல், ஆரோக்கியம், விழிப்புணர்வு,\nவாக்கு சாதூரியம் போன்றவற்றைப் பெறலாம்.\n10. சுந்தரகாண்டத்தை மனம் உருகி படித்தால் பாவம் தீரும்.முடியாத செயல்கள் முடிந்து விடும்.\n11. ஆஞ்சநேயருக்கு வடை வெண்ணை வைத்து நெய்தீபம்ஏற்றி சுந்தரகாண்டம் படித்து வந்தால் குழந்தை பாக்கியம் உண்டாகும்.\n12. ராம நவமியன்று விரதம் இருந்து ராமருக்கு துளசி மாலை அணிவித்து சுந்தரகாண்டம் படித்து வந்தால் வாழ்வில் அமைதி பெறலாம்.\n13. ராமனுடன் மறுபடியும் வாழ முடியும் என்றநம்பிக்கையை சீதைக்கு கொடுத்து சுந்தரகாண்டம்தான்.எனவேதான் கருவுற்ற தாய்மார்கள் சுந்தரகாண்டம் படிக்க வேண்டும் என்கிறார்கள்.\n14. ஏழரை சனி, அஷ்டமத்து சனி திசை நடப்பவர்கள் தினமும் சுந்தரகாண்டம் படித்து வந்தால் துன்பங்களில் இருந்து விடுபடலாம்.\n15. சுந்தரகாண்டத்தில் அனுமன் கடலைத் தாண்டுவதற்கு முன்பு சொன்ன ஸ்லோகத்துக்கு \"ஜெய பஞ்சகம்'' என்று பெயர். இதை சொல்லி வந்தால் வீட்டில் செல்வம் பெருகும்.\n16. சுந்தரகாண்டத்தில் அனுமன் சீதையை கண்டுபிடிக்க அசோக\nவனத்துக்கு செல்லும் முன்பு கூறிய ஸ்லோகத்தை கூறி வந்தால் வெற்றி மீது வெற்றி உண்டாகும்.\n17. சுந்தரகாண்டத்தை நீண்ட நாட்களாக பாராயணம் செய்பவர்களை விட்டு நவக்கிரக தோஷங்கள் முற்றிலும் அகலும்.\n18. சுந்தரகாண்டம் என்று பெயர் சொல்லுவார். இதை சுகம் தரும் சொர்க்கம் என்பார்கள்.\n19. பெண்கள் வேதத்தை சொல்லக் கூடாது என்பது விதி.எனவே சுந்தர காண்டம் படிப்பதன் மூலம் வேதம் சொல்லிய புண்ணியத்தை பெண்கள் பெற முடியும்.\n20. ராமாயணத்தில் மொத்தம் 24 ஆயிரம் சுலோகங்கள் உள்ளன. இதில் 2885 சுலோகங்கள் சுந்தரகாண்டத்தில் இருக்கிறது.\n21. சுந்தரகாண்டத்தை எவர் ஒருவர் ஆழமாக படிக்கிறாரோ,அவருக்கு தனது உண்மையான சொரூபத்தை உணரும் ஆற்றல்கிடைக்கும்.\n22. சுந்தரகாண்ட பாராயணம் நமது ஊழ்வினையால் ஏற்படும்\nநிம்மதி சீர்குலைவை சரி செய்து விடும்.\n23. சுந்தரகாண்டத்தை நேரம் கிடைக்கும் போதெல்லாம் படித்தால் மனம் லேசாகி விடும்.\n24. சுந்தரகாண்டத்தில் 42-ம் சர்க்கத்தில் 33-வது ஸ்லோகம் முதல் 37-வது ஸ்லோகம் வரை உள்ள ஸ்ரீஜெயபஞ்சகம் ஸ்லோகத்தை பாராயணம் செய்வதால் உடனே திருமணம் கைகூடும்.\n25. ராமநவமியன்று ராகவேந்திர சுவாமிகள் இயற்றிய சுந்தரகாண்ட சுலோகம் கூறினால் மன தைரியம் உண்டாகும்.\n26. ஒரு பெண் கருத்தரித்த நாள் முதல் 9 மாதம் வரை நாள் தவறாமல் சுந்தரகாண்டம் படித்து வந்தால் ஆண் குழந்தை பிறக்கும் என்பது ஐதீகம்.\n27. கர்ப்பிணிகள் குறைந்த பட்சம் 5-வது மாதத்தில் இருந்து சுந்தரகாண்டம் படித்து வந்தால், பிறக்கும் குழந்தை ஆன்மிக சிந்தனை உள்ள குழந்தையாக பிறக்கும்.\n28. சுந்தரகாண்டத்தை ஆத்மார்த்தமாக படித்தால்தான் அதன்\n29. சுந்தரகாண்டம் மிகவும் வலிமையானது. அதை வாசிப்பவர்களுக்கும் வலிமை தரக்கூடியது.\n30. சுந்தரகாண்டம் படிக்கும் நாட்களில் உறுதியாக அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும். வீட்டிலும் அசைவ உணவு தயாரிக்கக் கூடாது.\n31. சுந்தரகாண்டத்தில் காயத்திரி மந்திரத்தின் அளவற்ற சக்தி உள்ளதாக கருதப்படுகிறது.\n32. சுந்தரகாண்டம் படிக்க தொடங்கும் மன்பு முதலில் ராமாயணத்தை ஒரே நாளில் படித்து விட வேண்டும். அதன்பிறகு சுந்தரகாண்டம் படிக்க வேண்டும் என்பது ஐதீகம்.\n33. பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்து, அந்த அறை முன்பு அமர்ந்து சுந்தரகாண்டம் படிப்பது மிகவும் நல்லது.\n34. சுந்தரகாண்டத்தை காலை, மாலை இரு நேரமும்படிக்கலாம்.\n35. சுந்தரகாண்டத்தை படிக்கத் தொடங்கினால் ஒருநாள் கூட இடைவெளி விடாமல் படிக்க வேண்டும்.\n36. பெண்கள் வீட்டுக்கு தூரமாக இருக்கும் நாட்களில் சுந்தரகாண்டம் படிக்கக் கூடாது.\n37. சுந்தரகாண்டத்தின் ஒவ்வொரு சர்க்கத்துக்கும் ஒவ்வொரு பலன் உண்டு. அதை அறிந்து படித்தால் மிக எளிதாக பலன் பெறலாம்.\n38. சுந்தரகாண்டத்தை முழுமையாக படித்து முடித்ததும் ஆஞ்சநேயரை வழிபட்டு, ஏழைகளுக்கு உதவி செய்தால் அளவில்லா புண்ணியம் கிடைக்கும்.\n39. வசதி, வாய்ப்புள்ளவர்கள் சுந்தர காண்டம் படிக்கும் நாட்களில் ஆஞ்ச நேயருக்கு பிடித்த நைவேத்தியங்களை படைத்து பயன்பெறலாம்.\n40. சுந்தரகாண்டம் புத்தகத்தின் பதினோரு பிரதிகள் வாங்கி பதினோரு பேருக்கு படிக்க கொடுத்தால் யாகம் செய்ததற்கான பலன்கள் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=109218", "date_download": "2019-05-20T12:40:09Z", "digest": "sha1:45OVIIOVNU5TLC5SKQ4G6H23RJU3SNMW", "length": 6749, "nlines": 49, "source_domain": "tamil.adaderana.lk", "title": "இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் பிரபலங்கள்!", "raw_content": "\nஇந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் பிரபலங்கள்\nஇந்தியாவில் அதிகம் சம்பாதிக்கும் பிரபலங்களின் பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், 2018-ம் ஆண்டுக்கான நூறு பேர் கொண்ட பட்டியல் வெளியாகி இருக்கிறது.\nஇந்த பட்டியலில் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார். சல்மான் கான் இந்த ஆண்டில் ரூ.253.35 கோடி வருமானம் ஈட்டியுள்ளார். சல்மான் நடித்த டைகர் ஜிந்தா ஹே கடந்த ஆண்டு டிசம்பரில் வெளியாகி நல்ல வசூலை ஈட்டியது. அதைத் தொடர்ந்து இந்த ஆண்டு வெளியாகிய ரேஸ் 3 படம் மற்றும் விளம்பர படங்கள் மூலமும் அவர் இத்தனை கோடியை சம்பாதித்துள்ளார்.\nசல்மான் கானைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராத் கோலி (ரூ.228.09 கோடி) இரண்டாவது இடத்திலும், அக்‌ஷய் குமார் (ரூ.185 கோடி) மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.\nஇந்தப் பட்டியலில் நடிகை தீபிகா படுகோனே (ரூ.112.8 கோடி) 4-வது இடம் பிடித்துள்ளார். இதன்மூலம் முதல் 5 இடங்களுக்குள் முன்னேறிய பெண் பிரபலம் என்ற பெருமை தீபிகாவுக்கு கிடைத்துள்ளது.\nதீபிகாவை தொடர்ந்து தோணி (ரூ.101.77 கோடி) 5-வது இடத்திலும், அமீர் கான் (ரூ.97.5 கோடி), அமித்தாப் பச்சன் (ரூ.96.17 கோடி), ரன்வீர் சிங்(ரூ.86.67 கோடி), சச்சின் டெண்டுல்கர் (ரூ.80 கோடி), அஜய் தேவ்கன்(ரூ.75.5 கோடி) அடுத்த இடங்களுடன் முதல் 10 இடங்களை பிடித்துள்ளனர்.\nஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் (ரூ.66.75 கோடி) 11-வது இடத்தை பிடித்துள்ளார். ரஜினிகாந்த் (ரூ.50 கோடி) 14-வது இடத்தையும், விஜய் (ரூ.30.33 கோடி) 26-வது இடத்திலும், விக்ரம் (ரூ.26 கோடி) 29-வது இடத்திலும் உள்ளனர். சூர்யா (ரூ.23.67 கோடி), விஜய் சேதுபதி (ரூ.23.67 கோடி) இருவரும் 34-வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர்.\nதனுஷ் (ரூ.17.65 கோடி) 53-வது இடத்திலும், நயன்தாரா (ரூ.15.17 கோடி) 69-வது இடத்திலும், கமல்ஹாசன் (ரூ.14.2 கோடி) 71-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.\nபெற்றோர்களிடம் இராணுவ தளபதி விடுத்துள்ள வேண்டுகோள்\nநம்பிக்கையில்லா பிரேரணைக்கு நாட்டிற்கு அன்பு செலுத்தும் அனைவரதும் ஒத்துழைப்பு கிடைக்கும்\nபீப்பள்ஸ் லீ��ிங் தனது ஹொரண கிளையை மெருகேற்றி புதிய முகவரிக்கு இடம்மாற்றியுள்ளது\nMy Galaxy App இன் ஊடாக Samsung வாடிக்கையாளர்களுக்கு இலவச K-POP மற்றும் பிற த்ரில்லான உள்ளடக்கங்கள்\nNTJ உடன் தொடர்பிலிருந்த பாராளுமன்ற மொழிபெயர்பாளர் 90 நாட்கள் தடுப்புக்காவலில்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இதுவரையில் 89 பேர் கைது\nபாகிஸ்தான் குடும்பம் ஒன்றை பொறுப்பேற்ற தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்\nலொறியுடன் மோதியதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் பலி\nசீகிரியாவை இலவசமாக 16 ஆயிரம் பேர் பார்வையிட்டுள்ளனர்\nமின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=32737", "date_download": "2019-05-20T13:55:07Z", "digest": "sha1:A56TIZINU6XI6NZ264JQDXUFRJKGVQA4", "length": 6895, "nlines": 83, "source_domain": "tamil24news.com", "title": "தன்னை ஏமாற்றிய கணவனை பு�", "raw_content": "\nதன்னை ஏமாற்றிய கணவனை புரட்டியெடுத்த மனைவி.\nஉறவுகள் சார்ந்த விடயங்களில் அதிக உணர்வுபூர்வமாக உள்ளவர்கள் பெண்கள் என்றால் அதில் மிகையேதுமில்லை. ஆம், ஆண்களை விடவும் பெண்களே உறவுகள் சார்ந்த விஷயங்களில் மிகுந்த பற்றுதலோடும், உணர்வுபூர்மாகவும் உள்ளார்கள் என்பது அவ்வப்போது நாம் கேட்டறியும், தெரிந்துகொள்ள கூடிய செய்திகளின் மூலம் அறிந்துகொள்ளலாம். அப்படியான ஒரு சம்பவம் கோவையில் அரங்கேறியுள்ளது.\nகோவையில், 5 நாட்களுக்கு முன்னர் திருமணம் ஆன தம்பதிகள் வழிபாட்டிற்காக வந்துள்ளனர். அப்போது வேறு பெண்ணின் பெயரை கணவன் பச்சை குத்தியிருப்பதனை கண்ட மனைவி, கணவனை அடித்து புரட்டியெடுத்துள்ளார்.\nஎன்னை போன்ற எத்தனை பெண்களை ஏமாற்றியுள்ளாய் என கேட்டு அவர் தனது கணவனை தாக்கும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகின்றன.\nஇலங்கை அகதிகள் நாடுகடத்தப்படுகின்றமைக்கு ஐ.நா கண்டனம்\nதொடர் தாக்குதல்களால் இலங்கையை நிர்மூலமாக்க திட்டமிட்ட முக்கிய......\nசிறிலங்காவில் பாதுகாப்பு கேள்விக்குறி, ஐ.நா சமாதானப் படையை அனுப்புங்கள்...\nமே 18 10 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் – ஒக்ஸ்பேட்.....\nதமிழக தலைமைத் தோ்தல் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்...\nசூர்யாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சுரேஷ் ரெய்னா...\nதமிழரின் வீரத்தினை உலகறிய வைத்த உலகமகா வீரன் பிரிகேடியர் பால்ராஜ்......\nதேசியத்தலை���ரின் மூத்த புதல்வன்” கேணல் சாள்ஸ்அன்ரனி...\nஇவர்கள் வெறுமனே அழுதுவிட்டு ஓய்ந்து விடுவார்கள் என்று மட்டும் நினைத்து......\nபிரிகேடியர் ரமேஸ் அவர்களின்10ம் ஆண்டு வீரவணக்க நினைவுநாள்\nதமிழ் இனப்படுகொலையை அடையாளப்படுத்தும் முள்ளிவாய்க்கால் நினைவுநாள்...\nமருத்துவப் போராளியின் நினைவழியா நினைவுகள்...\nஅமரர் சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nயாழ். சுன்னாகம் மயிலணி, Oman, கனடா Toronto\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nஐக்கிய அமெரிக்கா Columbus Ohio\nஅனைத்து தொழிலாளர் மக்களுடன் சேர்ந்து குரல் கொடுப்போம்...\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/2017/07/nikola-tesla-forgotten-genius/", "date_download": "2019-05-20T13:02:59Z", "digest": "sha1:6ZZMCR7P6Y2DKXUXT4D6SGGRNJR6PQUR", "length": 21101, "nlines": 202, "source_domain": "parimaanam.net", "title": "நிகோலா டெஸ்லா என்னும் மறக்கப்பட்ட மனிதர் — பரிமாணம்", "raw_content": "\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nதிங்கட்கிழமை, மே 20, 2019\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nமுகப்பு அறிவியல் நிகோலா டெஸ்லா என்னும் மறக்கப்பட்ட மனிதர்\nநிகோலா டெஸ்லா என்னும் மறக்கப்பட்ட மனிதர்\nஜூலை 10: தலை சிறந்த விஞ்ஞானியும், கண்டுபிடிப்பாளருமான நிகோலா டெஸ்லாவின் (1856 – 1943) பிறந்த நாள். சைபீரியாவில் பிறந்து வளர்ந்து அமெரிக்கா என்கிற கனவு தேசத்திற்கு வந்து, நாமெல்லாம் நன்றாக இன்று தெரிந்துவைத்திருக்கும் தாமஸ் எடிசனிடம் எஞ்சினியராக வேலைக்குச் சேர்ந்த இந்த மனிதனை அறிந்தவர் சிலரே.\nநாமின்று உலகெங்கும் பயன்படுத்தும் AC மின்சாரத்தின் தந்தை. முதலாவது AC மோட்டரை உருவாகியது மட்டுமல்லாது, AC மின்சாரத்தை நீண்ட தொலைவிற்கு விநியோகிக்கும் தொழில்நுட்பத்தையும் உருவாக்கியவர்.\nஎடிசனிடம் வேலை செய்யும் போது, ஒரு முறை எடிசனின் DC மோட்டரின் திறனை அதிகரிக்கும் படி மாற்றம் செய்தால் எடிசன் 50,000 அமெரிக்க டாலர்களை தருவதாக டெஸ்லாவிற்கு வாக்களித்தார். பல மாதங்களின் கடின உழைப்பிற்கு பின்னர் டெஸ்லா திறன் வாய்ந்த புதிய மோட்டரின் அமைப்பைக் காட்டி எடிசனிடம் பணத்தை கேட்டதற்கு, எடிசன் “காமடியா சொன்னதெல்லாம் சீரியஸா எடுக்ககூடாது தம்ப��” என்று கூற, எடிசனின்வேலையில் இருந்து டெஸ்லா நின்றுவிட்டார்.\nமீயுயர் மின்னழுத்த மின்மாற்றி, எக்ஸ் கதிர் போன்ற பல தொழில்நுட்பங்களில் தனது கண்டுபிடிப்புக்களை நிலைநாட்டியவர். ரேடியோவைக் கண்டு பிடித்த மார்க்கோனி, ரேடியோவைக் “கண்டு பிடிக்க” இரண்டு வருடங்களுக்கு முன்னரே, குறுந்தூர ரேடியோ தொழில்நுட்பத்தில் சிறிய படகை ரிமோட் மூலம் செலுத்திக்காட்டியவர்.\nமார்க்கோனிக்கு ரேடியோவைக் கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு 1911 இல் வழங்கப்பட முன்னரே, “மார்கோனி நல்ல மனிதர், அவரது வெற்றிப்பாதையில் அவர் தொடரட்டும், என்னுடைய 17 காப்புரிமைகளை மட்டுமே அவர் பயன்படுத்துகிறார்” என்று பெரியமனதாக விட்டுக்கொடுத்த மாமனிதர் என்றும் சொல்லலாம்.\nடெஸ்லா அவரது ஆய்வுகூடத்தில் டெஸ்லா சுருள் மூலம் உருவாக்கிய செயற்கை மின்னலுக்கு அருகில் இருந்து புத்தகம் படிக்கும் போது.\nடெஸ்லா இறந்து ஆறு மாதங்களின் பின்னரே, அமெரிக்க சுப்ரீம் கோர்ட் மார்கோனியின் ரேடியோ காப்புரிமையை செல்லுபடியாகாது என்று ரத்து செய்து, மீண்டும் டெஸ்லாவிற்கே காப்புரிமையை வழங்கியது.\nநோபல் புகழால் மார்கோனியை ரேடியோவின் கண்டுபிடிப்பாளராகஇன்று பலருக்கும் தெரியும், ஆனால் வெகு சிலருக்கே டெஸ்லாவையும் ரடியோவின் ஆரம்பமும் தெரியும்\nரேடார் பற்றி கேள்விப்பட்டிருக்கலாம். 1935 இல் Robert A. Watson கண்டறிந்ததாக இன்று நமக்குத் தெரியும். ஆனால் ரேடார் என்ற ஒன்றை உருவாக்கலாம் என்று 1917 லேயே ஐடியாவை உருவாக்கியவர். அந்த ஐடியாவில் மண்ணை அள்ளிப்போட்ட பெருமை நம்ம சார் எடிசனையே சாரும்\nமுதலாவது நீர் மின்சார நிலையம்\nஇன்று நாம் பயன்படுத்தும் அனைத்து மின்னணு சாதனங்களும், உங்கள் ஸ்மார்ட்போன் லேப்டாப் மற்றும் கணனிகள் உட்பட, அனைத்திற்கும் வித்திட்டது திரான்சிஸ்டர் (transistor) அதற்கான மூல வித்திற்கான காப்புரிமையை 1989 லேயே வைத்திருந்தவர் நம்ம தல டெஸ்லா\nநியோன் மின்குமிழ், ரெமொர்ட் கண்ட்ரோல், நவீன மின் மோட்டார், வயர்லஸ் தொழில்நுட்பம் என்று எல்லாவற்றையும் தொட்டுவிட்டு, மிகப்பெரும் பணக்காரராக உலா வந்தார் என்று நீங்கள் கருதினால் அங்கேதான் விதி தனது வேலையை செவ்வனே செய்து முடித்தது.\nதனது காலத்திற்கு மிஞ்சிய தொழில்நுட்பங்களை அவர் உருவாக்கியதாலோ என்னவோ அன்று மக்களுக்கு அவர் ஒரு பைத்தியக்காரராக தெரிந்தார். மின்குமிழ் தேவைப்பட்ட காலத்தில் யார் WI-FI வேண்டும் என்று எதிர்பாத்திருப்பர்கள் காலத்திற்கு அப்பாற்பட்ட சிந்தனையாளர்களை இந்த உலகம் என்றுமே விட்டுவைத்தில்லை; அதற்கு நிகோலா டெஸ்லாவும் விதிவிலக்கல்ல.\nஇறுதியில் கடனாளியாக வெறும் பாலும், பிஸ்கட்டும் மட்டுமே உண்டு நியூயார்க் நகரத்தில் ஒரு ஓட்டல் அறையில் தனிமையில் 87 ஆவது வயதில் தனது உயிரை விட்டவர்.\nடெஸ்லா பற்றி மேலும் சில சுவாரஸ்யமான தகவல்கள்\nபுதுப்பிக்ககூடிய சக்தி முதல்களை உருவாக்க ஆர்வம் காட்டியவர். பூமியில் இருந்தும் வானில் இருந்தும் இயற்கையாக முடிவில்லா சக்தியை பெறமுடியும் என்று நம்பி பல ஆய்வுகளை செய்தவர்.\nஒரு பேட்டியில், நாளுக்கு 2 மணிநேரங்கள் மட்டுமே உறங்குவதாக டெஸ்லா கூறினார், அப்பப்போது சில நிமிட குட்டித் தூக்கம் போடுவது வழக்கம்\nஇலக்கம் மூன்று மீது அலாதி பிரியம் கொண்டவர், நகைகள் அல்லது அலங்காரப் பொருட்களை அறவே தொடமாட்டார்.\nடெஸ்லா இறந்தபோது (1943) அமெரிக்க அரசு இவரது ஆய்வுப் பொருட்கள் மற்றும் தகவல்களை கைவசப்படுத்தியது. பல வருடங்களின் பின்னர் இவரது பொருட்கள் மீண்டும் அவரது குடும்ப அங்கத்தவர்களிடம் கொடுக்கப்பட்டது. அவற்றில் பல இன்று டெஸ்லா நூதனசாலையில் இருக்கின்றன.\nதன்மேல் நம்பிக்கை கொண்டால் எதுவும் சத்தியம் என்பதற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர் நம்ம நிகோலா டெஸ்லா. ஜூலை 10 அவரது பிறந்த தினம்.\nமேலும் பல அறிவியல் தகவல்களுக்கு, பரிமாணத்தின் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் :- https://facebook.com/parimaanam\nதொடர்புடைய கட்டுரைகள்ஆசிரியரிடமிருந்து மேலும் சில\nசூடான தேனீர், புற்றுநோய் ஆபத்தா\nசீனாவின் செயற்கை சூரியன்: 100 மில்லியன் பாகை செல்சியஸ்\nகிலோகிராம் என்கிற அளவே மாறுகிறதா\n நிலத்திற்கும் நீருக்கும் இடையில் ஒரு உறவு\nகருந்துளையின் புகைப்படம்: ஏன், எதற்கு, எப்படி\nசூடான தேனீர், புற்றுநோய் ஆபத்தா\nஉங்கள் ஈமெயில் ஐடியை பதிந்து, புதிய பரிமாணக் கட்டுரைகளை உங்கள் ஈமெயில் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.\nஇலகு தமிழில் அறிவியலை எல்லோருக்கும் புரியும்படி கொண்டு சேர்த்திடவேண்டும்.\n நிலத்திற்கும் நீருக்கும் இடையில் ஒரு உறவு\nகருந்துளையின் புகைப்படம்: ஏன், எதற்கு, எப்படி\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-05-20T12:39:44Z", "digest": "sha1:ALE6MOP2XPLU6F476BDW7GINRK52YTHF", "length": 4179, "nlines": 59, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "நடிகர் கருணாகரன் Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nHome Tags நடிகர் கருணாகரன்\nவிஜய் ரசிகர்களை பகைத்துக் கொண்ட கருணாகரனுக்கு நிகழ்த்த சோகம் \nகடந்த சில நாட்களாக விஜய் குறித்து சர்ச்சையான டீவீட்களை பதிவிட்டு விஜய் ரசிகர்களிடன் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட நடிகர் கருணாகரன் விஜய் ரசிகர்களின் கடும் கோபத்திற்கும் கண்டனத்திற்கும் ஆளானார். நடிகர் கருணாகரனுக்கு எதிராக...\nவிஜய் அல்லது அஜித், அரசியல் யாருக்கு செட் ஆகும். எஸ் ஜே சூர்யாவின் அசத்தலான...\nதமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக விளங்கி வருபவர்கள் ரஜினி மற்றும் கமல். இவர்கள் இருவருமே தற்போது அரசியல் களத்தை கண்டுவிட்டனர். இவர்கள் இருவருக்கும் பின்னர் தமிழ் சினிமாவில் மாபெரும் நட்சத்திரங்களாக இருப்பது...\nஉள்ளாடை விளம்பரத்திற்காக இப்படியா போஸ் கொடுப்பது. தோனி பட நடிகையின் அட்டகாசம்.\nமெர்சல், காலா படத்திற்கு பின்னர் சூர்யாவின் ‘NGK ‘ படத்திற்கு கிடைத்த பெருமை.\nகள்ளத் தொடர்பு வைத்துக்கொள்ள சிபாரிசு. மருத்துவர் கூறியதை ஸ்கீரீன் ஷாட்டாக வெளியிட்ட சின்மயி.\nபிக் பாஸ் போன்ற நிகழ்ச்சி. கமல்ஹாசனுக்கு போட்டியாக களம் இறங்கும் கணேஷ் வெங்கட்ராம்.\nஇரண்டே மாதத்தில் கர்ப்பமான சயீஷா. சயீஷா பதிவிட்ட புகைப்படத்தால் எழுந்த குழப்பம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthowheed.com/2012/08/05/%E0%AE%87%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%87%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF/?shared=email&msg=fail", "date_download": "2019-05-20T13:19:16Z", "digest": "sha1:UBD7AQTLJYMLJWN5J6H7PLZKDZTKP7PN", "length": 29541, "nlines": 262, "source_domain": "tamilthowheed.com", "title": "இறந்துவிட்ட இறைநேசர்களிடம் உதவி தேடலாமா? | தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)", "raw_content": "தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nஇது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community.\n← “லாயிலாஹ இல்லல்லாஹ்”வின் பொருள்\nஇறந்துவிட்ட இறைநேசர்களிடம் உதவி தேடலாமா\nஇறந்துவிட்ட இறைநேசர்களால் நமது தேவைகளை நிறைவேற்றவோ, சிரமங்களை நீக்கவோ முடியும் என்று நம்புவது, அவர்களிடம் உதவி கோரி பிரார்த்திப்பது, பாதுகாப்புத் தேடுவது, அவர்களைப் பரிந்துரைக்கச் சொல்வது, அவர்களின் பொருட்டால் அல்லாஹ்விடம் கேட்பது … போன்ற செயல்கள் அனைத்தும் “ஷிர்க் ஆகும். ஏனென்றால், இவ்வகையான செயல்கள் அனைத்தும் மார்க்கத்தில் வணக்க வழிபாடுகளாகக் கருதப்படுகின்றன. வணக்க வழிபாடுகளை அல்லாஹ் தனக்கு மட்டுமே செய்ய வேண்டுமென அல்குர்ஆனின் பல வசனங்களில் தெளிவாகக் கட்டளையிடுகின்றான்.\nஅவனையன்றி (வேறு எவரையும்) நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்யவேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான். (17:23)\nஅல்லாஹ்வுக்கு வணக்கத்தை தூய்மையாக்கியவர்களாக (தவறான வழியிலிருந்து விலகி சரியான வழியில்) பிடிப்புள்ளவர்களாக அல்லாஹ்வை அவர்கள் வணங்க வேண்டும்; மேலும் தொழுகையை அவர்கள் நிலைநாட்டவேண்டும்; மேலும் ஜகாத்தை அவர்கள் வழங்க வேண்டும் என்பதைத் தவிர (வேறெதுவும்) அவர்களுக்குக் கட்டளையிடப்படவில்லை. (98:5)\nஅல்லாஹ்வின் தூதர்களையோ, (அவ்லியாக்கள்) இறைநேசர்களையோ சிபாரிசுக்காக அழைப்பதும் துன்பங்களிலிருந்து விடுதலை பெற அவர்களிடம் பிரார்த்திப்பதும் “ஷிர்க்” ஆகும்.\nகஷ்டத்திற்குள்ளானவன் அவனை அழைத்தால் அவனுக்கு பதில் கொடுத்து, அவன் துன்பத்தை நீக்குபவனும், உங்களை இப்பூமியில் பின்தோன்றல்களாக ஆக்கியவனும் யார் அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா (இல்லை) எனினும் (இவையெல்லாம் பற்றி) நீங்கள் சிந்தித்துப் பார்ப்பது மிகக் குறைவே யாகும். (27:62)\nபரிந்து பேசுதல் எல்லாம், அல்லாஹ்வுக்கே உரியது. (39:44)\nசிலர் உட்காரும்போதும், எழும்போதும் அல்லாஹ் அல்லாதவர்களை அழைத்து முறையிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். உதாரணமாக: யா முஹம்மது, யாமுஹ்யித்தீன் என்றெல்லாம் அழைக்கிறார்கள். இவ்வாறு அழைப்பது “ஷிர்க் ஆகும். இதைக் கண்டித்து அல்லாஹ் கூறுகிறான்.\nநிச்சயமாக அல்லாஹ்வையன்றி எவர்களை நீங்கள் அழைக்கின்றீர்களோ, அவர்களும் உங்களைப் போன்ற அடிமைகளே; நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் நீங்கள் அவர்களை அழைத்துப் பாருங்கள் – அவர்கள் உங்களுக்கு பதில் அளிக்கட்டும்\nஉண்மையான அழைப்பு (பிரார்த்தனை) அவனுக்கே உரியதாகும்; எவர் அவனை அன்றி (மற்றவர்களை) அழைக்கின்றார்களோ, அவர்கள் இவர்களுக்கு எவ்வித பதிலும் தர மாட்டார்கள். (13:14)\nஅடக்கத்தலத்தை(கப்ரை) வணங்கும் சிலர் அதைச் சுற்றி வலம் வருகிறார்கள். அங்குள்ள தூண்களையும், சுவர்களையும் தொட்டுத் தடவுகிறார்கள்; முத்தமிடுகிறார்கள்; அதன் மண்ணை எடுத்துப் பூசிக் கொள்கிறார்கள்; ஸஜ்தா செய்கிறார்கள், அங்குப் பயத்துடனும் பணிவுடனும் நிற்கிறார்கள். தங்கள் தேவையை முறையிட்டு, அதை நிறைவேற்றும்படிக் கோருகிறார்கள்.\nசிலர் உடல் நலத்தையும் குழந்தைப் பாக்கியத்தையும் கோருகிறார்கள். சிலர் ”யாஸய்யிதீ தொலைவான ஊரிலிருந்து உங்களை நாடி வந்துள்ளேன். என்னை நிராசையாக்கி விடாதீர்கள்’ என்றெல்லாம் கூறுகிறார்கள்.\nஇவர்களைக் கண்டித்தே அல்லாஹ் கூறுகிறான். கியாம நாள்வரை (அழைத்தாலும்) தனக்கு பதில் கொடுக்க மாட்டாத – அல்லாஹ் அல்லாதவர்களை அழைப்பவர்களைவிட வழி கெட்டவர்கள் யார் தங்களை அழைப்பதையே அவர்கள் அறியமுடியாது. (46:5)\nசிலர் கப்ருகளுக்குச் சென்று அங்கு அடங்கி இருப்போருக்காக மொட்டை அடிப்பது. சிலர் நன்மையை நாடி கப்ருகள், தர்க்காக்களுக்குப் பயணிக்கிறார்கள்.\nசிலர் இறை நேசர்கள் இவ்வுலகில் ஆதிக்கம் செலுத்தி, உலகின் இயக்கத்தில் பங்கு கொள்வதாகவும், அவர்களால் நன்மை, தீமை அளிக்க முடியும் என்றும் நம்புகிறார்கள். இவர்களைக் கண்டித்து அல்லாஹ் கூறுகிறான்.\nஅல்லாஹ் ஒரு தீமையை உம்மைத் தீண்டும்படி செய்தால் அதை அவனைத் தவிர (வேறு எவரும்) நீக்க முடியாது; அவன் உமக்கு ஒரு நன்மை செய்ய நாடிவிட்டால் அவனது அருளைத் தடுப்பவர் எவருமில்லை; தன் அடியார்களில் அவன் நாடியவருக்கே அதனை அளிக்கின்றான் அவன் மிகவும் மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் உள்ளான். (10:107)\nFiled under அவ்லியாக்கள், இணைவைப்பு, கேள்விகள், பெரும்பாவம்\nபற்றி தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community. Email: tamilthowheed@gmail.com\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன் 3:104\nரமழான் மாதத்தின் சிறப்பை அல்லாஹ் கூறுகிறான்:\n உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (2:183)\nஇவ்வுலக சொத்து சுகங்களை, பணங்காசை உரியவர்களுக்குப் பங்கிட்டு கொடுக்காமல் கஞ்சத்தனத்தால் அவற்றைக் கட்டிக்காத்தவன் நிச்சயமாக ஒரு நாளைக்கு அவற்றைத் துறந்து மரணிக்கத்தான் போகிறான். அவற்றை பிரிவது மட்டுமல்ல, அவற்றை உரியவர்களுக்குக் கொடுக்காமல் கட்டிக்காத்து கிடந்ததற்குறிய தண்டனையை இனிமேல்தான் அடையப் போகிறான். ஆயினும் இப்படிப்பட்ட கடுந்தண்டனையை அவன் இங்கு உணர்வதாக இல்லை. அங்கு நேரில் கண்கூடாகக் கண்ட பின்னர்தான் அழுது பிரலாபிக்கப் போகிறான். ஆயினும் அது அவனுக்குப் பலன் தராது.\nஏழை எளியவர்கள் மற்றும் தேவையுடையவர்களுக்குரிய பங்கை – ஜகாத்தை கணக்கிட்டு கொடுக்காததின் காரணமாக அவன் சேர்த்து வைத்த தங்கமும் வெள்ளியும் உருக்கி காய்ச்சப்பட்டு அவனது நெற்றியிலும் விலாப்புறங்களிலும் முதுகிலும் சூடு போடப்படும். அல்லாஹ் அளித்துள்ள செல்வத்திலிருந்து ஜகாத்தை முறைப்படிச் செலுத்துவதன் அவசியம் பற்றியும் அதை முறையாக செலுத்தாதவர்களின் நிலை பற்றியும் கீழ் வரும் வசனங்களை படித்து உணர வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமான ஆண் பெண் மீது நீங்காக் கடமையாகும். அவையாவன: 2:43,83,110,177,277 4:77,162 5:12,55 7:156 9:5,11,18,34,35,60,71 19:31,55 21:73 22:41,78 27:3 30:39 31:4 33:33 41:6,7 58:13 73:20 98:5\nஉள்ளடக்கம் பரிவொன்றை தெரிவுசெய் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி ஆய்வுகள் இணைவைப்பு அனாச்சாரங்கள் அவ்லியாக்கள் சூனியம் பித்அத் மவ்லித் மூடநம்பிக்கைகள் இறை நம்பிக்கை இறைத்தூதர்கள் முஹம்மது (ஸல்) இஸ்லாம் ஏகத்துவம் குடும்பம் கடன் தலாக் திருமணம் பெண்கள் கேள்விகள் சமூகம் நவீன உலகில் இஸ்லாம் தமிழ் தவ்ஹீத் திருக்குர்ஆன் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நோன்பு ஜகாத் ரமலான் பாவமன்னிப்பு பெரும்பாவம் வட்டி பொதுவானவை பொய் மருத்துவம் மறுமை சுவனம் நரகம் மரணம் மவ்லவிகள் ஷைத்தான் ஹஜ் குர்பான்\nஅனாச்சாரங்கள் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி அவ்லியாக்கள் ஆய்வுகள் இணைவைப்பு இறைத்தூதர்கள் இறை நம்பிக்கை இஸ்லாம் ஏகத்துவம் கடன் குடும்பம் குர்பான் கேள்விகள் சமூகம் சுவனம் சூனியம் ஜகாத் தமிழ் தவ்ஹீத் தலாக் திருக்குர்ஆன் திருமணம் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நரகம் நவீன உலகில் இஸ்லாம் நோன்பு பாவமன்னிப்பு பித்அத் பெண்கள் பெரும்பாவம் பொதுவானவை பொய் மரணம் மருத்துவம் மறுமை மவ்லவிகள் மவ்லித் முஹம்மது (ஸல்) மூடநம்பிக்கைகள் ரமலான் வட்டி ஷைத்தான் ஹஜ்\nநபி வழியில் நம் தொழுகை\nமுஹம்மத் (ஸல்) அவர்களின் அழகிய வரலாறு\n44 - நபித்தோழர்களின் சிறப்புகள்\nதேவையற்ற சந்தேகமும், அவதூறு பரப்புதலும்\nஇதுவரை படித்தவை மாதத்தை தேர்வுசெய்க ஜூன் 2016 ஜூலை 2015 ஜூன் 2015 ஏப்ரல் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 ஜூலை 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 செப்ரெம்பர் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012\nலைலத்துல் கத்ர் நாள் எப்போது\nபாழ்படுத்தப்படும் இறுதிப்பத்தும், பாராமுகமாகிப் போன லைலதுல் கத்ர் இரவும்\nநோன்பின் பலனை புரிந்து கொள்வோம்\nரமழான் இரவுத் தொழுகை (தராவீஹ்)\nதராவீஹ் தொழுகை ஓர் ஆய்வு\nபுனித ரமழானில் புண்ணியம் தேடுவோம்\nகட்டாயமான சதகதுல் பித்ர் எனும் நோன்புப் பெருநாள் தர்மம்\nரமளான் சொன்ன சேதி என்ன\nரமலான் பண்புகள் ஆயுள் வரை தொடரட்டும்\nஇஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nஷைத்தானின் சகோதரர்களாகி விட்ட புரோகிதர்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் ராசி பலன்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் அதிருஷ்டக் கற்கள்\nநபிவழியில் நம் பெருநாள் (ஈதுல் ஃபித்ர்)\nமாநபியை மட்டம் தட்டும் மத்ஹபுகள்…\nஇஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nஷைத்தானின் சகோதரர்களாகி விட்ட புரோகிதர்கள்\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/360-news/aanmegam/today-rasi-palan-17042019", "date_download": "2019-05-20T13:47:58Z", "digest": "sha1:QAOKFMYPS7EEBQ6J4J46BY7EB34APLZT", "length": 17126, "nlines": 188, "source_domain": "www.nakkheeran.in", "title": "இன்றைய ராசிப்பலன் - 17.04.2019 | Today rasi palan - 17.04.2019 | nakkheeran", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் - 17.04.2019\nமுனைவர் முருகு பால முருகன்\nகணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு, தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,\n17-04-2019, சித்திரை 04, புதன்கிழமை, திரியோதசி திதி இரவு 10.24 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தசி. உத்திரம் நட்சத்திரம் இரவு 11.35 வரை பின்பு அஸ்தம். அமிர்தயோகம் இரவு 11.35 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. பிரதோஷம். மஹாவீர் ஜெயந்தி. சிவ வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.\nஇன்று உங்களுக்கு தொழில் ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஓத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் திறமைக்கேற்ற நற்பலன்கள் கிட்டும். உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள்.\nஇன்று உறவினர்களால் வீண் செலவு ஏற்படலாம். குடும்பத்தில் பெரியவர்களுடன் கருத்து வேறுபாடு உண்டாகும். அலுவலகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வியாபார விஷயமாக மேற்கொள்ளும் பயணம் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும்.\nஇன்று உங்களுக்கு எதிர்பாராத மருத்துவ செலவுகள் உண்டாகலாம். உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். புதிய பொருட்கள் வாங்கும் விஷயத்தில் கவனமாக செயல்படுவது நல்லது.\nஇன்று உங்களுக்கு பணவரவு அமோகமாக இருக்கும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். வேலையில் சக ஊழியர்களிடம் ஒற்றுமை நிலவும். இதுவரை இருந்த போட்டி பொறாமைகள் குறையும். கூட்டாளிகளின் உதவியால் தொழிலில் இருந்த பிரச்சினைகள் தீரும். குடும்பத்தில் அமைதி நிலவும்.\nஇன்று குடும்பத்தினரிடம் ஒற்றுமை குறைவு உண்டாகலாம். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாவீர்கள். வீண் செலவுகளால் சேமிப்பு குறையும். வெளியூர் பயணங்களால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உதவியாக இருப்பர்.\nஇன்று நீங���கள் எந்த செயலையும் மனஉறுதியோடு செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். திருமண சுபமுயற்சிகள் தொடங்க அனுகூலமான நாளாகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பொன் பொருள் சேரும்.\nஇன்று உங்களுக்கு பிள்ளைகளால் அலைச்சல் அதிகரிக்கலாம். நண்பர்களுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். பூர்வீக சொத்துக்கள் வழியில் அனுகூலப்பலன்கள் கிட்டும். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்தால் லாபத்தை அடைய முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு குறையும்.\nஇன்று உத்தியோகத்தில் மனம் மகிழும் மாற்றங்கள் உண்டாகும். புதிய முயற்சிகளில் நண்பர்களின் ஆலோசனைகள் நற்பலனை தரும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். தொழிலில் புதிய திட்டங்கள் வெற்றியை தரும். கொடுத்த கடன் வசூலாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும்.\nஇன்று உங்கள் ஆரோக்கியம் சீராக இருக்கும். குடும்பத்தில் திடீரென்று சுபசெய்திகள் வந்து சேரும். சகோதர, சகோதரிகள் நட்புடன் இருப்பார்கள். வேலையில் மேலதிகாரிகளுடன் இருந்த பிரச்சினைகள் தீரும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். வியாபாரத்தில் லாபம் திருப்திகரமாக இருக்கும்.\nஇன்று உங்களுக்கு வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகும். உற்றார் உறவினர்களுடன் சிறுசிறு மனஸ்தாபங்கள் தோன்றலாம். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் சாதகமாக இருப்பார்கள். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும்.\nஇன்று உங்களுக்கு மன கஷ்டம் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் மந்த நிலை ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் சுப காரியங்கள் எதையும் செய்யாமல் இருப்பது நல்லது. மற்றவர்களின் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது உத்தமம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.\nஇன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக அமையும். தொழில் ரீதியாக எதிர்ப்பார்த்த வங்கி கடன்கள் கிடைக்கும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிட்டும். பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பெரிய மனிதர்களின் அறிமுகம் மனதிற்கு புது தெம்பை கொடுக்கும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇன்றைய ராசிப்பலன் - 20.05.2019\nஇன்றைய ராசிப்பலன் - 19.05.2019\nஇன்றைய ராசிப்பலன் - 18.05.2019\nஇன்றைய ராசிப்பலன் - 17.05.2019\nஇன்றைய ராசிப்பலன் - 20.05.2019\nஇன்றைய ராசிப்பலன் - 19.05.2019\nஇன்றைய ராசிப்பலன் - 18.05.2019\nஇன்றைய ராசிப்பலன் - 17.05.2019\n\"16 வயதினிலே ஷூட்டிங்கில் பாரதிராஜாவுக்குத் தெரியாமல் கமலுக்கு நான் கொடுத்த பாட்டு\" - பாக்யராஜ் சுவாரசிய தகவல்\nவிஜய்க்கு லவ்.. அஜீத்துக்கு சென்டிமென்ட் ஆல்ரவுண்ட் சென்சேஷன் சித் ஸ்ரீராம்\nஇவர் எஸ்.ஜே.சூர்யாவா... இது எலியா... எத்தனை சர்ப்ரைஸ்யா கொடுப்பீங்க\n நட்புனா என்னானு தெரியுமா - விமர்சனம்\nஉளவுத்துறை ரிப்போர்ட்டால் மோடி,அமித்ஷா அதிர்ச்சி\nகோடீஸ்வரனை பிச்சைக்காரனாக்கிய பிரபல டாக்டர்\nகருத்துக்கணிப்பில் பாஜகவுக்கு அதிக இடம் எப்படி\nபுற்றுநோயால் பிரபல கிரிக்கெட் வீரரின் 2 வயது மகள் உயிரிழப்பு...\nகமல் எதிர்கால அரசியலில் மாற்று சக்தியாக வருகிறாரா\nதேர்தலுக்குப் பின் தேமுதிக நிலவரம் என்ன\nதிமுக, அதிமுகவால் எதுவும் சொல்லமுடியாத கருத்துக்கணிப்பு காரணம் தெரியுமா\nபோட்டியிடாத கட்சிக்கு 2.9% வாக்குகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/360-news/life/?start=&end=&page=8", "date_download": "2019-05-20T13:41:06Z", "digest": "sha1:QPXUZ36COK6BTH27VS6OYU27JGQNGESW", "length": 8176, "nlines": 178, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | வாழ்வியல்", "raw_content": "\nஅரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்த்தி தமிழக அரசு உத்தரவு...\n“குளம், வீடு, கழிவறைகள் காணவில்லை”,சார் ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு\nவாக்கு எண்ணிக்கையின்போது கவனமாக இருக்க வேண்டும்- கட்சியினருக்கு ஸ்டாலின்…\n“இந்திய அரசின் இந்துத்துவ சனாதனத்தை ஏற்காத தமிழினத்தை அழிப்பதுதான்…\nகர்நாடகாவில் மழை பெய்தால் காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படும்-…\nமோடி விருந்துக்கு முன்பே இ.பி.எஸ்.க்கு அதிர்ச்சி விருந்து கொடுத்த அ.தி.மு.…\nநெல்லையில் மூட்டை மூட்டையாகக் கேரள மருத்துவக்கழிவுகள்...\nரிசல்ட் வரைக்கும் பொறுமையாக இருங்க... தோப்பு வெங்கடாசலத்தை சமாதானம்…\nஅட்மின் வேலைக்கு ஆட்கள் தேவை.... 26.5 லட்ச ரூபாய் சம்பளத்துடன் எக்கச்சக்க…\nநாங்க கஞ்சி இல்லாமல் சாவதைவிட, எங்கள் பிள்ளைங்களுக்காக போராடி சாகவும்…\nஎம்.ஜி.ஆரை கவுரவிக்க கலைஞர் வரிசைப்படுத்திய மூன்றெழுத்து\nஅடல் பிஹாரி வாஜ்பாய் சாதனை\n\"ஓய்வு பெற்றால் அதோடு சரியென்று விட்டு விடலாமா அழைத்து மரியாதை செய்யக்கூடாதா\n\"அவர் எவ்வளவு பெரியவர் \"என் வீட்டில் காத்திருக்கச் செய்திருப்பது நியாயமா\nமக்களின் இதயக்கனி, இதய தெய்வம் -எம்.ஜி.ஆர். \nதேசியகீதத்திற்கு இணையாக ’\"நீராரும் கடலுடுத்த'’ கொடுத்த கலைஞர் \nசிலையும் களவாடப்பட்டுவிட்ட செய்தி இப்போதுதான் தெரிகிறது - கலைஞர்\n'' - நகைச்சுவையாக கேட்ட கலைஞர் \nமிலிட்டரியாக வேண்டிய அஜித் ரசிகர், மாற்றுத் திறனாளியான சோக கதை \n8-ஆம் பாவகாதிபதியின் பலன்கள்- ஜோதிட சிகாமணி சிவ. சேதுபாண்டியன்\nஇந்த வார ராசி பலன் - 19-5-2019 முதல் 25-5-2019 வரை\n-பாஸ்கரா ஜோதிடர் எம். மாசிமலை\nஇந்த வாரத்தில் அனுகூலமான நாளும், நேரமும் 19-5-2019 முதல் 25-5-2019 வரை\nசகல யோகங்களும் தரும் சாய்பாபா எந்திரம்\n 58 - லால்குடி கோபாலகிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/health/126045-easy-hair-conditioning-tips-to-take-care-of-your-hair.html", "date_download": "2019-05-20T13:15:46Z", "digest": "sha1:VRSVK2STW6WYKYGQ6ZXQK3MLPQAXN4LR", "length": 11261, "nlines": 83, "source_domain": "www.vikatan.com", "title": "Easy hair conditioning tips to take care of your hair | பட்டுப்போன்ற கூந்தலுக்கான ஈஸி ஹேர் கண்டிஷனிங் டிப்ஸ்! #HairCare | Tamil News | Vikatan", "raw_content": "\nபட்டுப்போன்ற கூந்தலுக்கான ஈஸி ஹேர் கண்டிஷனிங் டிப்ஸ்\nகோடைக் காலத்தில் சிலருக்குக் கூந்தல் கூடுதல் வறட்சியுடன் காணப்படும். அதற்கு, உடலில் ஹைட்ரஜன் அளவு குறைதல் ஒரு காரணம் என்றாலும், அதிகப்படியான வெயில், ஷாம்பு, சரியான பராமரிப்பின்மை போன்றவையும் காரணங்கள். இதனால், முடி கொட்டுதல், வலிமை இழப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதிலிருந்து கூந்தலைக் காப்பாற்றும் முறைகளைச் சொல்கிறார், அழகுக்கலை நிபுணர் வசுந்தரா.\nநாம் உபயோகப்படுத்தும் ஷாம்பு, நம் ஸ்கால்ப்பில் படிந்துள்ள அழுக்குகளை நீக்கப் பயன்படுகிறது. அவ்வாறு ஷாம்பு பயன்படுத்தும்போது, நம் தலையில் உள்ள க்யூட்டிக்கிள்கள் திறந்துகொள்ளும். சிலர், தங்கள் கூந்தலுக்கு ஷாம்பு மட்டும் பயன்படுத்துவர். இதனால், திறந்த க்யூட்டிக்கிள்கள் மீண்டும் மூடாது. தலையின் இரண்டாம் பகுதியான, கார்டெக்ஸ் பகுதியிலும் அழுக்கு படிந்து, பொடுகு, அரிப்பு போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தும். முடி உதிர்தல் ஏற்படும். எனவே, ஷாம்பு பயன்படுத்திய பிறகு, கண்டிஷனர் பயன்படுத்தினால், க்யூட்டிக்கிள் மீண்டும் மூடி, கூந்தலை வலிமையாக்கும்.\nகண்டிஷரை ஸ்கால்ப்பில் படாமல் கூந்தலில் மட்டும் பயன்படுத்த வேண்டும். கண்டிஷனர் என்பது, நம் கூந்தலை எண்ணெய்த்தன்மையுடன் வைத்து வறட்சியிலிருந்து காப்பதற்கே. இயற்கையாகவே நம் ஸ்கால்ப், எண்ணெய்ப் பசையைச் சுரந்துகொண்டிருக்கும். அதனால், ஸ்கால்ப்பில் எப்போதும் எண்ணெய்த்தன்மை இருக்கும். எனவே, எண்ணெய்ப் பசை இல்லாத கூந்தல் பகுதியில் மட்டும் கண்டிஷனரைப் பயன்படுத்தினால் போதும்.\nகண்டிஷனர், க்யூட்டிக்கிள்களுக்கு மட்டும் பயன்படுத்துவது, க்யூட்டிக்கிள் மற்றும் கார்டெக்ஸ் இரண்டு அடுக்குகளுக்கும் பயன்படுத்துவது என இரண்டு வகைப்படும். ஹேர்கலரிங், டையிங், ப்ளீச் போன்ற கெமிக்கல் சிகிச்சைகள் எடுத்துகொண்டவர்கள், இரண்டு அடுக்குகளுக்குப் பயன்படுத்தப்படும் கண்டிஷனர்தான் பயன்படுத்த வேண்டும். அதுதான் அவர்களின் கூந்தலைப் பாதுகாக்கும். இதுபோன்ற சிகிச்சைகள் எடுத்துகொள்ளாதவர்கள், நார்மல் கண்டிஷனரையே உபயோகிக்கலாம்.\nஷாம்பு பயன்படுத்தி தலையை இரண்டு முறை அலசிய பிறகு, கண்டிஷனர் பயன்படுத்த வேண்டும். ஒரு டீஸ்பூன் கண்டிஷனருடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து, மேலிருந்து கீழ்நோக்கி கண்டிஷனரை அப்ளை செய்து, 3 நிமிடத்துக்கு அப்படியே விட்டுவிடவும். அதன்பின், சுத்தமான நீரால் கூந்தலை அலசினால், வறட்சி நீங்கி பளபளக்கும்.\nடிரை ஹேர், கர்லி ஹேர், ஸ்ட்ரெயிட் ஹேர்:\nகண்டிஷனர் க்ரீம், ஜெல், ஃபோம் எனப் பல வகை தன்மையில் உள்ளது. டிரை ஹேர் உடையவர்கள், க்ரீம் போன்ற கண்டிஷனர்களை தேர்வுசெய்து பயன்படுத்தவும். கர்லி ஹேர் உடையவர்கள், ஜெல் கண்டிஷனரை தேர்வுசெய்யலாம். ஸ்டெர்யிட் ஹேர் உடையவர்களுக்கு, க்ரீம் பேஸ்ட் அல்லது ஃபோம் பேஸ்ட் கண்டிஷனர்கள் பெஸ்ட் சாய்ஸ்.\nஅதிக எண்ணெய்ப் பசை கூந்தல் உடையவர்கள், பொடுகுப் பிரச்னைகள் உடையவர்கள், சீகைக்காய் பயன்படுத்துபவர்கள், கண்டிஷனர் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.\nகண்டிஷனர் வாங்கும்போது, உங்களின் கூந்தலின் தன்மையை மனதில்கொண்டு டிபார்ட்மென்ட் ஸ்டோர்களிலோ, காஸ்மெடிக் கடைகளிலோ வாங்குவது நல்லது.\nஅவகேடா பழத்தின் சதைப் பகுதியை, ஷாம்பு பயன்பாட்டுக்குப் பிறகு, கூந்தலில் மட்டும் தேய்த்து, 5 நிமிடம் கழித்து கழுவினால் நல்ல பலன் கிடைக்கும்.\nபூந்திக்கொட்டையைச் சுத்தமான தண்ணீரில் ஊறவைக்கவும். 2 மணி நேரத்துக்குப் பிறகு, அந்தத் தண்ணீரை வடிகட்டிக்கொள்ளவும். ஷாம்பு பயன்ப���ட்டுக்குப் பிறகு, இந்தத் தண்ணீரை பயன்படுத்தி ஒருமுறை கூந்தலை அலசவும். இது, இயற்கையான கண்டிஷனராக உங்கள் கூந்தலை காக்கும்.\nவினிகரை ஒரு டீஸ்பூன் எடுத்துக்கொண்டு, கால் கப் தண்ணீடில் கலக்கவும். இதை, ஷாம்பு பயன்பாட்டுக்குப் பிறகு பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.\nஇனி, உங்கள் கூந்தலும் பட்டுபோல பளபளக்கும்\nமெக்காவை நோக்கி பாய்ந்த ஏவுகணைகள்... உச்சக்கட்ட பதற்றத்தில் சவுதி அரேபியா\n' - வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் முந்தும் மோடி #EXITPolls2019\n`` `நாம் நாஜிக்கள்’ ஆகிவிடாதீர்கள் `நாம் தமிழர்களே’’ சீமானின் மீது அக்கறையுடன் ஒரு கடிதம்\nமாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு..\n`` `ஜானு... அம்மு வீட்டுக்கு வருது; ஸ்பெஷல் சமையல் செய்'னு சொன்ன எம்.ஜி.ஆர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/tamilnadu/132341-ops-avoids-nirrmala-seetharaman-in-madurai-airport.html", "date_download": "2019-05-20T13:41:20Z", "digest": "sha1:24D6SIRUO2B7RDGBJ6H6FUGO3ROOV7ZE", "length": 5607, "nlines": 70, "source_domain": "www.vikatan.com", "title": "Ops avoids Nirrmala seetharaman in Madurai Airport | மதுரை விமானநிலையத்தில் நிர்மலா சீதாராமனைத் தவிர்த்த ஓ.பி.எஸ்! | Tamil News | Vikatan", "raw_content": "\nமதுரை விமானநிலையத்தில் நிர்மலா சீதாராமனைத் தவிர்த்த ஓ.பி.எஸ்\nமத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மதுரை விமான நிலையத்தில் இறங்குவதற்கு 10 நிமிடத்துக்கு முன், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்னைக்கு கிளம்பி சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.\nமதுரை வேலம்மாள் மருத்துவக்கல்லூரியில் நடைபெறும் இதயவியல் மருத்துவர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள இன்று மாலை தனி விமானத்தில் அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் வருகை தந்தார். அவரை மாவட்ட ஆட்சியரும் பா.ஜ.க. நிர்வாகிகளும் வரவேற்றனர். செய்தியாளர்களிடம் பேசுவதை தவிர்த்து உடனே நிகழ்ச்சிக்கு அவர் சென்று விட்டார். இதய மருத்துவத்தில் நவீன முன்னேற்றங்களைப் பற்றியும் அவசர காலத்தில் மருத்துவர்களை அணுகுவதற்கு முன், இதய நோயாளிகளுக்கு முதலுதவி செய்து நாமே அதை எப்படி சரி செய்யலாம் என்பதை விளக்கிப் பேசினார்.\nநிர்மலா சீதாராமன் மதுரைக்கு 3 மணிக்கு வருகை தந்தார். அதற்கு 10 நிமிடம் முன்பாக துணை முதலமைச்சர். ஓ.பன்னீர்செல்வம் சென்னை கிளம்பிச் சென்றார். விமான நிலையத்தில் நிர்மலா சீதாராமனை வரவேற்க, கட்சியினர் காத்திருப்பதை விசாரித்தப்படியே உள்ளே சென்றார். டெல்லியில் சமீபத்தில் ஓ.பி.எஸ்ஸுக்குக் கசப்பான சம்பவம் நிகழாமல் இருந்திருந்தால், காத்திருந்து நிர்மலா சீதாராமனை வரவேற்று இருப்பார் என்று சொல்லப்பட்டது. அதேபோல், உள்ளூர் அமைச்சர்களும் மத்திய அமைச்சரை வரவேற்க வரவில்லை.\nமெக்காவை நோக்கி பாய்ந்த ஏவுகணைகள்... உச்சக்கட்ட பதற்றத்தில் சவுதி அரேபியா\n' - வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் முந்தும் மோடி #EXITPolls2019\n`` `நாம் நாஜிக்கள்’ ஆகிவிடாதீர்கள் `நாம் தமிழர்களே’’ சீமானின் மீது அக்கறையுடன் ஒரு கடிதம்\nமாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு..\n`` `ஜானு... அம்மு வீட்டுக்கு வருது; ஸ்பெஷல் சமையல் செய்'னு சொன்ன எம்.ஜி.ஆர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/tamilnadu/134920-peoples-struggle-will-erupt-again-if-the-sterlite-plant-is-opened-thirumavalavan-warns.html", "date_download": "2019-05-20T13:20:47Z", "digest": "sha1:Q4YYJAMSLXRXYJBQJVT36U3PH5FIV52M", "length": 9661, "nlines": 73, "source_domain": "www.vikatan.com", "title": "People's struggle will erupt again if the Sterlite plant is opened! Thirumavalavan warns! | `ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்பட்டால் மீண்டும் மக்கள் போராட்டம் வெடிக்கும்' - திருமாவளவன் எச்சரிக்கை! | Tamil News | Vikatan", "raw_content": "\n`ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்பட்டால் மீண்டும் மக்கள் போராட்டம் வெடிக்கும்' - திருமாவளவன் எச்சரிக்கை\n``ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்பட ஆலைத் தரப்பு முயன்று வருகிறது. அதற்கு தமிழக அரசு சாதகமான சூழலை ஏற்படுத்தி வருகிறது. ஆலை திறக்கப்பட்டால் மீண்டும் மக்கள் போராட்டம் வெடிக்கும். துப்பாக்கிச்சூடு குறித்து விசாரணை செய்துவரும் ஒருநபர் கமிஷனை உடனடியாக ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட வேண்டும்” என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.\nதூத்துக்குடி விமான நிலையத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, “ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கு ஆலைத்தரப்பில் பகிரங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதற்கு சாதகமான சூழலை தமிழக அரசு ஏற்படுத்தியுள்ளது என்பதுதான் வேதனைக்குள்ளான ஒன்று. இந்த ஆலை மூடப்படுவதாக அறிவித்த அரசாணை நிரந்தரமாக மூடப்படுவதற்கு வலிமை பெற்றதாக இல்லாததுதான் அதற்குக் காரணம். இதைப் பயன்படுத்தி ஆலைத்தரப்பு, மீண்டு���் ஆலையைத் திறக்க வாய்ப்பு உள்ளது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முன்பே அறிக்கை வெளியிட்டது.\nதற்போது, ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில உயர் நீதிமன்றங்களில் பணியாற்றிய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஆய்வுக்குழுவை பசுமைத்தீர்ப்பாயம் அமைத்துள்ளது. இந்த ஆய்வுக் குழுவில், தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதியை நியமிக்கக் கூடாது என, ஆலைத்தரப்பு ஏற்கெனவே தன் வாதத்தில் கூறியுள்ள நிலையில், வேறு மாநிலத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற நீதிபதியை நியமித்து உத்தரவிட்டுள்ளது பசுமைத் தீர்ப்பாயம்.\nஆலைக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்ட மக்களை சிதறடித்துவிட்டோம். அச்சுறுத்தி கலைய வைத்துவிட்டோம் என நினைக்காமல் நிரந்தரமாக மூடும் நடவடிக்கையைத் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். அத்துடன், மீண்டும் ஆலை திறக்கப்பட்டுவிடக் கூடாது என்பதிலும் அரசு மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும். அவ்வாறு ஆலை, மீண்டும் திறக்கப்பட்டால் மக்களின் போராட்டம் வெடிக்கும்.\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து விசாரணை செய்ய தமிழக அரசு நியமித்துள்ள ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் கமிசன் எவ்வாறு சிறப்பாகச் செயல்படுகிறது என்பதை சிலநாள்களுக்கு முன்பு துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த ஒருவருக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பியதிலிருந்தே தெரிந்துகொள்ளலாம்.\nஇறந்தவருக்கு சம்மன் அனுப்பியது வேதனைக்கு உரியது. வெட்கக் கேடானது. வெறும் கண் துடைப்புக்காகவே இந்த ஒருநபர் கமிஷனை தமிழக அரசு அமைத்துள்ளது. எனவே, இந்த ஒருநபர் கமிஷனை உடனடியாகத் தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும். துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து விசாரணை செய்ய சிறப்பு புலனாய்வுக்குழுவை அமைக்க வேண்டும். அதில் பணியில் உள்ள உயர் நீதிமன்ற நீதிபதி, சுற்றுச்சூழல் வல்லுநர்கள் ஆகியோர் இடம்பெற வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளோம். உயர் நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ள சி.பி.ஐ விசாரணைக்கும் தமிழக அரசு ஒத்துழைக்க வேண்டும்” என்றார்.\nமெக்காவை நோக்கி பாய்ந்த ஏவுகணைகள்... உச்சக்கட்ட பதற்றத்தில் சவுதி அரேபியா\n' - வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் முந்தும் மோடி #EXITPolls2019\n`` `நாம் நாஜ���க்கள்’ ஆகிவிடாதீர்கள் `நாம் தமிழர்களே’’ சீமானின் மீது அக்கறையுடன் ஒரு கடிதம்\nமாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு..\n`` `ஜானு... அம்மு வீட்டுக்கு வருது; ஸ்பெஷல் சமையல் செய்'னு சொன்ன எம்.ஜி.ஆர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/102759-school-headmaster-sentenced-55-years-for-rape-case.html", "date_download": "2019-05-20T12:46:41Z", "digest": "sha1:VKSTPO6DYZBQHRLRAMJ7ZF7Y6ZQYAL7G", "length": 17219, "nlines": 417, "source_domain": "www.vikatan.com", "title": "90 மாணவிகளை பலாத்காரம் செய்த வழக்கு..! தலைமை ஆசிரியருக்கு 55 ஆண்டுகள் சிறை..! | School headmaster sentenced 55 years for rape case", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 23:00 (19/09/2017)\n90 மாணவிகளை பலாத்காரம் செய்த வழக்கு.. தலைமை ஆசிரியருக்கு 55 ஆண்டுகள் சிறை..\nமதுரை மாவட்டத்தில் 90 பள்ளி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தண்டனை பெற்றவருக்குப் பொதுமக்கள் முட்டைவீசி செருப்படி கொடுத்தனர்.\nமதுரை புதூர் லூர்து நகரைச் சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. அவர், 2011-ல் மதுரை பொதும்பு அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றினார். அப்போது 90 மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நடைபெற்றுவந்தது. 2017-ம் ஆண்டு முதல், வழக்கு மதுரை மாவட்ட வன்கொடுமைத் தடுப்புப் பிரிவில் நடைபெற்றுவந்தது. அதில் 24 மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்தது நிரூபிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி சண்முகசுந்தரம், தலைமை ஆசிரியர் ஆரோக்கிய சாமிக்கு 55 வருட சிறைத்தண்டனையும், பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு 3 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் நிவாரணமும் வழங்க உத்தரவிட்டார். அதையடுத்து ஆரோக்கியசாமியைச் சிறைக்கு அழைத்துச்சென்றனர். அப்போது சிறை வளாகத்திலிருந்த வழக்கறிஞர்கள், பொதுமக்கள் ஆரோக்கியசாமி மீது முட்டை வீசி, செருப்படி கொடுத்தனர்.\nகோயில் பாதாள அறையின் லாக்கரை உடைத்து 82 சவரன் நகை கொள்ளை\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n8 வருடக் காதலை ஒரே நொடியில் பிரித்த அம்மா - சிறைக்கம்பி எண்ணும் காதலன்\n`இப்படி ஒரு கிஃப்ட் வந்ததே இல்ல' - பட்டம் பெற்ற மாணவர்களுக்கு கோடீஸ்வரர் அளித்த இன்ப அதிர்ச்சி\n`கிரிக்கெட்டைத் தாண்டி இதுவும் நல்லா பண்ணுவேன்’- தோனி சொன்ன ரகசியம்\n`இவர்தான் நிஜ ஹீரோ; ராமுக்கு மிகப்பெரும் சல்யூட்' - இப்படிப் புகழ என்ன காரணம்\nகர்ப்பிணிகள் மல்லாந்து படுத்தால் குழந்தைக்குப் பிரச்னை ஏற்படுமா\nஜஸ்டின் பீபர் பாடிய `ஐ வில் ஷோ யூ' பாடலால், ஐஸ்லாந்து பள்ளத்தாக்கு மூடல்\n`இனி வாவே போன்களுக்கு ஆண்ட்ராய்டு சப்போர்ட் கிடையாது'- கூகுள் அதிரடி\n - பங்குச் சந்தையில் ஒரே நிமிடத்தில் 3.2 லட்சம் கோடி அதிகரிப்பு\n'' - சென்னை காவல் துறையில் அதிகரிக்கப்படும் பெண் இன்ஸ்பெக்டர்கள்\nமெக்காவை நோக்கி பாய்ந்த ஏவுகணைகள்... உச்சக்கட்ட பதற்றத்தில் சவுதி அரேபியா\n' - வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் முந்தும் மோடி #EXITPolls2019\n`` `நாம் நாஜிக்கள்’ ஆகிவிடாதீர்கள் `நாம் தமிழர்களே’’ சீமானின் மீது அக்கறையுடன் ஒரு கடிதம்\nமாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு..\n`` `ஜானு... அம்மு வீட்டுக்கு வருது; ஸ்பெஷல் சமையல் செய்'னு சொன்ன எம்.ஜி.ஆர்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=109219", "date_download": "2019-05-20T13:08:01Z", "digest": "sha1:XQ2D2I4IJCFAJJLHQCWERQ457ZOWRI75", "length": 4846, "nlines": 47, "source_domain": "tamil.adaderana.lk", "title": "அதிக சம்பளம் வாங்கும் தமிழ் சினிமா பிரபலங்கள்!", "raw_content": "\nஅதிக சம்பளம் வாங்கும் தமிழ் சினிமா பிரபலங்கள்\nஇந்தியாவில் அதிகம் சம்பாதிக்கும் பிரபலங்களின் பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், 2018 ஆம் ஆண்டுக்கான நூறு பேர் கொண்ட பட்டியல் வெளியாகி இருக்கிறது.\nபிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார். சல்மான் கான் இந்த ஆண்டில் ரூ.253.35 கோடி வருமானம் ஈட்டியுள்ளார்.\nதமிழ் சினிமாவை பொறுத்தவரை, ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் (ரூ.66.75 கோடியுடன்) 11-வது இடத்தை பிடித்துள்ளார்.\nரஜினிகாந்த் (ரூ.50 கோடி) 14-வது இடத்தையும், விஜய் (ரூ.30.33 கோடி) 26-வது இடத்திலும், விக்ரம் (ரூ.26 கோடி) 29-வது இடத்திலும் உள்ளனர். சூர்யா (ரூ.23.67 கோடி), விஜய் சேதுபதி (ரூ.23.67 கோடி) இருவரும் 34-வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர்.\nதனுஷ் (ரூ.17.65 கோடி) 53-வது இடத்திலும், டாப்சி (ரூ.15.48 கோடி) 67-வது இடத்திலும், நயன்தாரா (ரூ.15.17 கோடி) 69-வது இடத்திலும், கமல்ஹாசன் (ரூ.14.2 கோடி) 71-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.\nபெற்றோர்களிடம் இராணுவ தளபதி விடுத்துள்ள வேண்டுகோள்\nநம்பிக்கையில்லா பிரேரணைக்கு நாட்டிற்கு அன்பு செலுத்தும் அனைவரதும் ஒத்துழைப்பு கிடைக்கும்\nபீப்பள்ஸ் லீசிங் தனது ஹொரண கிளையை மெருகேற்றி புதிய முகவரிக்கு இடம்மாற்றியுள்ளது\nMy Galaxy App இன் ஊடாக Samsung வாடிக்கையாளர்களுக்கு இலவச K-POP மற்றும் பிற த்ரில்லான உள்ளடக்கங்கள்\nNTJ உடன் தொடர்பிலிருந்த பாராளுமன்ற மொழிபெயர்பாளர் 90 நாட்கள் தடுப்புக்காவலில்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இதுவரையில் 89 பேர் கைது\nபாகிஸ்தான் குடும்பம் ஒன்றை பொறுப்பேற்ற தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்\nலொறியுடன் மோதியதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் பலி\nசீகிரியாவை இலவசமாக 16 ஆயிரம் பேர் பார்வையிட்டுள்ளனர்\nமின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlminnal.com/?p=3503", "date_download": "2019-05-20T13:08:48Z", "digest": "sha1:5Z2G57SP6AS7JY65HP6SJ42YR3F5Q5ET", "length": 5902, "nlines": 46, "source_domain": "yarlminnal.com", "title": "இலங்கையிலிருந்து தப்பியோடும் முக்கிய அமைச்சர் ரிசாத் பதியூதீன்…அரசியல் களத்தில் பரபரப்பு – Yarlminnal", "raw_content": "\nIS அமைப்பிற்கு காணி வாங்கிய பிள்ளையானின் சகாக்கள் வெளியானது அந்தரங்க இரகசியம்\nயாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி நீக்கம்\nஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் பிரதான முகாம் மட்டக்களப்பில் முற்றுகை பல தகவல்கள் அம்பலம் (அதிர்ச்சி படங்கள் இணைப்பு)\nயாழிலுள்ள பிரபல பாடசாலைக்கு எச்சரிக்கைக் கடிதம் அனுப்பிய பயங்கரவாத அமைப்பு\nபாடசாலைகள் திறக்கும் திகதிகள் திடீர் மாற்றம்\nஇலங்கையிலிருந்து தப்பியோடும் முக்கிய அமைச்சர் ரிசாத் பதியூதீன்…அரசியல் களத்தில் பரபரப்பு\nநாட்டில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ள நிலையில் சர்ச்சைக்குரிய அமைச்சர் ரிசாத் பதியூதின் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.\nஇலங்கையில் தலைதூக்கியுள்ள இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கும் பல முஸ்லிம் அமைச்சர்களுக்கும் தொடர்பு இருப்பதாக தென்னிலங்கை அரசியல்வாதிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.\nஇந்நிலையில் அமைச்சர் ரிசாத் பதியூதீன் ஓமானுக்கு சென்றுள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில் ரிசாத்தின் வெளிநாட்டு பயணம் பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல்வாதிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.\nIS அமைப்பிற்கு காணி வாங்கிய பிள்ளையானின் சகாக்கள் வெளியானது அந்தரங்க இரகசியம்\nயாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி நீக்கம்\nஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் பிரதான முகாம் மட்டக்களப்பில் முற்றுகை பல தகவல்கள் அம்பலம் (அதிர்ச்சி படங்கள் இணைப்பு)\nயாழிலுள்ள பிரபல பாடசாலைக்கு எச்சரிக்கைக் கடிதம் அனுப்பிய பயங்கரவாத அமைப்பு\nயாழ்ப்பாணம் சுண்டிக்குளி மகளிர் கல்லுரிக்கு பயங்கரவாத அமைப்பின் பெயரில் எச்சரிக்கை கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தேசிய தௌஹீத் ஜமா அத்- ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://annasweetynovels.com/ennai-thanthen-verodu-6-4/", "date_download": "2019-05-20T12:54:08Z", "digest": "sha1:7NVFB3ELBJJ2HUMO2SSLJDHUPBW6OLY4", "length": 11389, "nlines": 100, "source_domain": "annasweetynovels.com", "title": "Anna Sweety Tamil Novelsஎன்னைத் தந்தேன் வேரோடு 6 (4)", "raw_content": "\nஎன்னைத் தந்தேன் வேரோடு 6 (4)\n” அவள் பார்வை உணர்ந்து அவன் கேட்டான்.\n“கடலோட இரச்சல் எரிச்சலாத்தான் இருக்கும், ஆனா அதால சத்தமில்லாம அலையடிக்க முடியாது, ஆன், ட்ரைன், பஸ் ஏன் ஏர்க்ராஃப்ட் இப்டி எல்லாமே சவுண்ட் ஃபர்ஸ்ட் ஒர்க் நெக்ஸ்ட் கேட்டகிரிதான்” அவள் சொல்லிக்கொண்டு போக\n“பாடனும்னா பாடிக்கோங்க” என்றான் வியன் அவள் சொல்ல வருவதை புரிந்து.\nபாடி கொல்றதுக்கு முன்னாடி இப்படி பேசி அறுக்க வேற செய்யனுமா அப்படின்னு சொல்லுதோ அவன் முழி\nஆராய்தலாய் பார்த்துவிட்டு பாடத் தொடங்கினாள் மிர்னா.\nதர்மம் உலகிலே டன் டன் டன் டன் டன்\nஇருக்கும் வரையிலே டன் டன்,\nஇடபுறம் உயர்ந்திருந்த மலை பகுதியிலிருந்து உருண்டு வந்து இவர்களுக்கு சற்று முன்னால் சாலையில் படு சத்தத்துடன் விழுந்து வலபுறமிருந்த மலைச் சரிவை நோக்கி ஓடியது ஒரு பெரும் பாறை.\nஒரு நொடி நடப்பது புரியாமல் அதிர்ச்சியில் உறைந்து நின்ற மிர்னாவுக்கு சிரிப்பு தாங்க முடியவில்லை. பாட்டை கேட்டு மலையே மிரண்டுட்டே\nமெல்ல அவனைத் திரும்பிப் பார்த்தாள். கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கிக் கொண்டு இருந்தான் அவன்.\n“என் பாட்டு ரொம்பவும் சுமார்தான்னு எனக்கும் தெரியும், சிரிச்சுகோங்க, தப்பா நினைக்க மாட்டேன்” விட்டுக் கொடுத்தாள்.\n“ஆன், சிரிச்சு முடிச்சுட்டீங்களா, இப்போ நீங்க பாடனும்” இவள் கட்டளை சொல்ல,\n“இந்த டெர்ம்ஸை நீங்க முன்னமே சொல்லலியே” அவன் கேட்க,\n“அதெல்லாம் அப்படித்தான், நான் பாடுனா மலையே நடுங்குது, இப்போ நீங்க பாடுனா என்ன நடக்குன்னு பார்க்கனும்” அவள் பிடிவாதம் செய்ய,\n“அது” அவன் மறுப்பாக எதோ தொடங்கியவன்,\n“ப்ளீஸ் வியன்” என்ற அவளின் இரு வார்த்தைகளில் சம்மதித்தான்.\n“எனக்கு மூவி சாங்ஸ் எதுவும் தெரியாது பிரவாயில்லையா\n“எனக்கும் தான் தெரியாது, முதல் ரெண்டு வரிக்கு அப்புறம் நாங்களே சொந்தமா பாடிக்கிறதுதான்” வெகு கேஷுவலாக அவள் சொல்லிக் கொள்ள\nசிரித்தபடியே கேட்டான் வியன் “ஏன் மிர்னா உங்களுக்கு மியூசிக் மேல இப்படி ஒரு இன்ட்ரெஸ்ட்\nஅவளுக்குமே சிரிப்பை அடக்குவது கஷ்டமாகத்தான் இருந்தது.\n“அது ரொம்ப ப்ரஷரா ஃபீல் பண்ணேண்ணா இப்படி பாடிப்பேன், ச்சும்மா, சின்ன வயசில நிறைய நேரம் வீட்ல பேச கூட யாரும் இல்லாம ரொம்ப அமைதியா இருக்கிற மாதிரி இருக்கும், அப்ப வந்த பழக்கம். ஒரு டைவர்ஷனுக்காகத்தான்”\nஉண்மையில் வியனுக்கு இரக்கப் படத்தான் தோணியது. ஆனால் அவளோ கவலையின் சாயல் கூட எதுவுமின்றி சிரிக்க சிரிக்கத்தான் சொல்லிக் கொண்டிருந்தாள்.\nஅவன் பாடி முடிக்கும்போது பெண் மனதில் அமைதியின் பொன்நதி. அவன் குரலில் கரைந்திருந்தாள் பெண்.\n“வாவ், வாவ், வாவ், உங்களுக்கு ஏன் காது வலிச்சுதுன்னு இப்போ புரியுது பைதிவே, இனி எனக்கு ப்ரஷரானா உங்களையே பாட சொல்லிடுறேன்”\n“ஏங்க உங்க ஃபேன்ஸெல்லாம் இத்தனைக்கும் காரணம் இவன்தான்னு என்னை அடிக்கவா\nஉங்க சமூக சேவையை நீங்க தொடருங்கங்க”\nபேசியபடியே மெயின் ரோட்டை அடைந்திருந்தனர் இருவரும். அங்கு நின்றிருந்தார் அவர்கள் வந்த டாக்ஸி டிரைவர் தன் டாக்ஸியோடு.\n“அடிச்சு நொருக்கிருவாங்களோன்னு பயமா இருந்துது சார் அதான் இங்க வந்தேன், சவாரி எதாவது கிடைக்குமான்னு காத்துகிட்டு இருந்தேன், நீங்களே வந்துட்டீங்க” என்று வரவேற்ற டாக்ஸி டிரைவரிடம்\n“மதுரை ஏர்போர்ட் போகனும் என்றான் வியன்”\nஃப்ளைட் டிக்கெட் செலவு அதிகமாகுமே என எண்ணியது மிர்னாவின் மனம்.\nமுடிஞ்சவரை செலவை குறைக்கனும், இப்ப இருக்கிற பணத்தை வைத்து சமாளிக்கனுமே, ஆனால் இப்ப ஃப்ளைட் வேண்டாம்னு வியன்ட்ட சொல்ல முடியாதே,\nஇவள் யோசனை இப்படியாய் இருக்க, அடுத்த நிமிடம் என்ன என்ற தவிப்பில் பிரிவு வலிகூட பின் சீட்டிற்கு போக,\nவியன் தனக்காக வாங்கி இருந்த புது மொபைலில் யாரிடமோ காதை கொடுத்திருந்தான்.\nபுத்தகமாய் வெளியாகியுள்ள எனது எந்த நாவலை வாங்க விரும்பினாலும் annasweetynovelist@gmail.com என்ற மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்.\nதுளி தீ நீயாவாய் நாவல்\nமூங்கிலிலே பாட்டிசைக்கும் காற்றலை முழு நாவல்\nநனைகின்றது நதியின் கரை நாவல்\nநனைகின்றது நதியின் கரை 1\nமன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை சூடிக் கொண்டேன் முழுத் தொடர்\nதுளி தீ நீயாவாய் நாவல்\nதுளி தீ நீயாவாய் 18\nஅதில் நாயகன் பேர் எழுது 4\numa on துளி தீ நீயாவாய் 18 (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/2014/12/amcvelalahan/", "date_download": "2019-05-20T13:40:56Z", "digest": "sha1:FRULRTRKB3X5V3QN2KFMSYN2MROPZDAF", "length": 13031, "nlines": 182, "source_domain": "parimaanam.net", "title": "கவிஞர் ஆ.மு.சி.வேலழகன் — பரிமாணம்", "raw_content": "\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nதிங்கட்கிழமை, மே 20, 2019\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nமுகப்பு அறிமுகங்கள் கவிஞர் ஆ.மு.சி.வேலழகன்\nகவிதை மட்டுமின்றி உரைச்சித்திரம், சிறுகதை, நாவல், ஆய்வு என பன்முகப்படுத்தப்பட்ட படைப்புகளில் தனது பெயரை இலங்கையில் மட்டுமின்றி பிற நாடுகளிலும் பொறித்துக்கொண்டிருக்கிறார். ஆ.மு.சி.வேலழகன்.\nகவிதை நூலுக்கான (செங்காந்தள்) இலங்கை சாகித்திய விருது பெற்ற ஆதிநாராயணன் முத்துத்தம்பி வேல்முருகு (ஆ.மு.சி.வேலழகன்) இலங்கைப் போக்குவரத்துச் சபையில் சாரதியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். 1972 முதல் இன்றுவரை 22 நூல்களை எழுதி வெளியிட்டுள்ள இவரது சாதனை ஆச்சரியப்படவேண்டியதுடன் கெளரவிக்கப்படவேண்டியதுமாகும்.\nஇவரின் படைப்புக்களுக்குக் கிடைத்த வெற்றிகளாக ஏலவே கூறப்பட்ட செங்காந்தள் நூலுக்காக சாகித்திய விருத, தமிழ்நாட்டின் அமைச்சரும் பேராசிரியருமான க.அன்பழகன் அவர்களால் காந்தி காமராஜ் மண்டபத்தில் 1996.05.09 ஆம் திகதி வழங்கப்பட்ட பொன்னாடைக் கௌரவம், கொழும்பில் “சிலோன் யுனைட்டட் ஸ்ரேஜ” நிறுவனத்தினரால் 12.09.1999 அன்று வழங்கப்பட்ட இலக்கியத்திற்கான விருது, 2003, 2004 இல் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர்களால் சான்றிதழ் வழங்கிக் கௌரவிக்கப்பட்டமை மற்றும் 2006 இல் இந்து சமய கலாசாரத் திணைக்களத்தினால் “கலாபூசணம்” விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டமை போன்றவற்றைக் குறிப்பிடலாம்.\nஅதுமட்டுமல்லாது அவரது நாவல்கள் சில பட்டப்படிப்புகளுக்காக பேராசிரியர்களால் ஆய்வுக்குட்படுத்தப் பட்டிருப்பதும் இவரது படைப்பின் தன்மையைப் பறைசாற்றுகின்றன. இவர் எழுதி வெளியிட்ட நூல்கள்….\nதொடர்புடைய கட்டுரைகள்ஆசிரியரிடமிருந்து மேலும் சில\n நிலத்திற்கும் நீருக்கும் இடையில் ஒரு உறவு\nகருந்துளையின் புகைப்படம்: ஏன், எதற்கு, எப்படி\nசூடான தேனீர், புற்றுநோய் ஆபத்தா\nஉங்கள் ஈமெயில் ஐடியை பதிந்து, புதிய பரிமாணக் கட்டுரைகளை உங்கள் ஈமெயில் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.\nஇலகு தமிழில் அறிவியலை எல்லோருக்கும் புரியும்படி கொண்டு சேர்த்திடவேண்டும்.\n நிலத்திற்கும் நீருக்கும் இடையில் ஒரு உறவு\nகருந்துளையின் புகைப்படம்: ஏன், எதற்கு, எப்படி\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/celebrity-reaction-rajni-politics-entry/", "date_download": "2019-05-20T12:38:24Z", "digest": "sha1:YIU7MPGR2DF3R7ZJUO2ANK2MLM4S46MM", "length": 12387, "nlines": 126, "source_domain": "www.cinemapettai.com", "title": "ரஜினிகாந்தின் அரசியல் என்ட்ரி - செலிபிரிட்டி ரியாக்ஷன் இது தான் ! - Cinemapettai", "raw_content": "\nரஜினிகாந்தின் அரசியல் என்ட்ரி – செலிபிரிட்டி ரியாக்ஷன் இது தான் \nரஜினிகாந்தின் அரசியல் என்ட்ரி – செலிபிரிட்டி ரியாக்ஷன் இது தான் \nபல வருடங்களாகவே தமிழகத்தில் ஹாட் டாபிக் என்றால் அது ரஜினி அரசியலுக்கு வருவாரா\nநேற்று இந்த கேள்விக்கு பதில் கிடைத்துவிட்டது. போர் வரும் பொழுது பார்க்கலாம் என்று சொன்ன ரஜினி தற்பொழுது அரசியல் பிரவேசம் செய்துள்ளார். ரஜினிகாந்த் தனிக்கட்சி துவங்கி சட்டமன்ற தேர்தலில் தனியாக போட்டியிடுவேன் என அறிவித்தார்.\n” நான் அரசியலுக்கு வருவது உறுதி இது காலத்தின் கட்டாயம் வர போற சட்டமன்ற தேர்தலில் நான் தனி கட்சி ஆரம்பித்து தமிழ் நாடு முழுவதும் 234 தொகுதியிலும் நாம் நிற்ப்போம்.” என்றார். மேலும் “இன்று அரசியலுக்கு வருவதற்கு பயம் இல்லை எனக்கு, நான் பயப்படுறது மீடியாவை பார்த்துதான் ஏன் என்றால் பெரிய பெரிய ஆல்களே இதை கண்டுதான் பயப்படுகிறார்கள்.” என கூறினார்.\nஅவருக்கு பலரும் ட்விட்டரில் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதில் ஒரு சில ..\nஅதிர்ச்சி ஆனால் ஆனந்த அதிர்ச்சி அளித்து விட்டார் ரஜினி… இனி அவர் பின் வாங்கக் கூடாது. உணர்ச்சிப் பெருக்கில் ரசிகர்கள் கட்டுப்பாடு மீறல் கூடாது.சட்டம் ஒழுங்கு முக்கியம். ���ாழ்த்துக்கள் @dinathanthi @pttv_tweets @news7tamil @ThanthiTV @News18TamilNadu\nசகோதரர் ரஜினியின் சமூக உணர்வுக்கும் அரசியல் வருகைக்கும் வாழ்த்துக்கள். வருக வருக\nவாங்க தலைவா. நன்றி இந்த சிறப்பான செய்திக்கு. அரசியலிலும் சூப்பர் ஸ்டாராக திகழ வாழ்த்துக்கள். சிறந்த மாற்றம் நீங்கள் தான். தமிழகத்தை உயர்த்தும் புதிய தலைவர் நீங்கள்.\nஎன நண்பன், சக ஊழியன், தன்னலமற்ற மனிதன் அரசியலுக்கு வருகிறார். ரஜினிகாந்த் அரசியலில் வெற்றிப்பெற வாழ்த்துக்கள்.\nரஜினிகாந்தை நிஜ வாழ்க்கைக்கு வரவேற்பதாகக் கூறி, அரசியல் பயணத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் நடிகர் பிரகாஷ்ராஜ்.\nவா தலைவா வா. தனித்து வா. அரசியலுக்கு வா. அனைவரும் எதிர்பார்க்கும் மாற்றமாக இரு .\nநல்ல சிந்தனையாளர்கள் மாற்றத்தை கொண்டு வருவார்கள் அல்லது மாற்றம் நிகழ காரணமாக இருப்பார்கள். அரசியலில் உங்கள் வருகையை ஆதரிக்கிறேன்.\nRelated Topics:சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள்\nதனது ஆண் நபருடன் மிக மோசமான கவர்ச்சி ஆட்டம் போட்ட வருத்தபடாத வாலிபர்சங்கம் பட நடிகை.\nதனக்கே தெரியாமல் வல்லவன் படத்தில் பள்ளி சீருடையில் நடித்த பிரபலம். 13 வருடங்களுக்குப் பிறகு வெளியிட்ட புகைப்படம்\nஇரவில் நாய் ஊளையிட்டால் அறிவியல் பூர்வமான காரணம் இதுதான். உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்\nவிஜய்க்கு தங்கையாக துப்பாக்கி படத்தில் நடித்த தீப்தி நம்பியார் இப்போது எப்படி இருக்கிறது தெரியுமா.\nஅச்சு அசலாக ஒரே போல் இருக்கும் Inkum Inkum ரஷ்மிகாவின் அம்மா..\nமீண்டும் ஒரு வருட இலவச சேவை. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. குஷியில் ஜியோ வாடிக்கையாளர்கள். ஏர்டெல் வோடபோன் நிறுவனத்திற்கு ஆப்பு\n50 வயதாகும் சரண்யா பொன்வண்ணன் அட்டைப்படத்திற்கு கொடுத்த போஸ் பார்த்தீங்களா.\nநீச்சல் குளத்தில் ஸ்விம்மிங் உடையில் லக்ஷ்மி ராய்.\nமாணவியிடம் கேவலமாக நடந்துகொண்ட ஆசிரியர். வைரலாகும் வீடியோ..எங்கயா போகுது நாடு\nசூரியன் படத்தில் நடித்த ஓமக்குச்சி நரசிம்மனுக்கு ஒரு மகன் இருக்கிறார் தெரியுமா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2019/04/24031452/Returning-from-Sri-LankaTirupur-DMKPersonalityInterview.vpf", "date_download": "2019-05-20T13:05:51Z", "digest": "sha1:V7TEG6XMUJOPY3WZRX4GWFUQASUCLHPO", "length": 18273, "nlines": 140, "source_domain": "www.dailythanthi.com", "title": "Returning from Sri Lanka Tirupur DMK Personality Interview || தங்கியிருந்த ஓட்டலி��் குண்டு வெடித்தது“மயிரிழையில் உயிர் தப்பினோம்”இலங்கையில் இருந்து திரும்பிய திருப்பூர் தி.மு.க. பிரமுகர் பேட்டி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு\nதங்கியிருந்த ஓட்டலில் குண்டு வெடித்தது“மயிரிழையில் உயிர் தப்பினோம்”இலங்கையில் இருந்து திரும்பிய திருப்பூர் தி.மு.க. பிரமுகர் பேட்டி + \"||\" + Returning from Sri Lanka Tirupur DMK Personality Interview\nதங்கியிருந்த ஓட்டலில் குண்டு வெடித்தது“மயிரிழையில் உயிர் தப்பினோம்”இலங்கையில் இருந்து திரும்பிய திருப்பூர் தி.மு.க. பிரமுகர் பேட்டி\nதொடர் குண்டு வெடிப்பின்போது இலங்கையில் சிக்கி உயிர் தப்பிய திருப்பூர் தி.மு.க. பிரமுகர் செல்வராஜ் நேற்று திருப்பூர் திரும்பினார். “மயிரிழையில் உயிர் தப்பினோம்” என்று அவர் கூறினார்.\nஇலங்கையில் தேவாலயம், ஐந்து நட்சத்திர ஓட்டல்கள் உள்பட 8 இடங்களில் தொடர் குண்டு வெடிப்பில் 300-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இந்த குண்டு வெடிப்பின்போது இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்ட தி.மு.க. திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் செல்வராஜ் உள்ளிட்ட 6 பேர் சிக்கி, பின்னர் நேற்று திரும்பூர் திரும்பினார்கள்.\nகுண்டு வெடிப்பு சம்பவத்தை நேரில் பார்த்த செல்வராஜ் தனது திகில் அனுபவத்தை கூறியதாவது:-\nஇலங்கைக்கு சுற்றுலா பயணம் செல்லலாம் என்று கட்சி நிர்வாகிகள், நண்பர்கள் என்னிடம் தெரிவித்தார்கள். இதுவரை நான் வெளிநாடு சென்றதில்லை. இதனால் முதல்முறையாக இலங்கைக்கு செல்ல முடிவு செய்தோம்.\nதேர்தல் முடிந்த பின்னர் கடந்த 20-ந் தேதி மாலை 3 மணிக்கு கோவை விமான நிலையத்தில் இருந்து இலங்கைக்கு புறப்பட்டோம். அன்று இரவு இலங்கைக்கு போய் சேர்ந்தோம். என்னுடன் கட்சியின் 15 வேலம்பாளையம் பகுதி செயலாளர் ராமதாஸ், வடக்கு மாவட்ட வர்த்தக அணி பொறுப்பாளர் ராஜ்மோகன்குமார், மாநகர பொருளாளர் செந்தூர் முத்து, 6-வது வார்டு செயலாளர் மணி, ஓட்டல் அதிபர் முருகானந்தம் ஆகியோரும் வந்தனர்.\nகொழும்பு நகரில் கிங்ஸ்பரி நட்சத்திர ஓட்டலில் தங்கினோம். நான் மற்றும் 2 பேர் ஓட்டலின் 7-வது மாடியிலும், மீதம் உள்ள 3 பேர் 6-வது மாடியிலும் அறையில் தங்கியிருந்தோம். 21-ந் தேதி காலை எழுந்து குளித்து முடித்து விட்டு டிபனுக��காக ஓட்டலின் கீழ் தளத்துக்கு செல்ல தயாராக இருந்தோம்.\nகாலை 8.45 மணி அளவில் ஓட்டலின் கீழ்த்தளத்தில் பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. அந்த ஓட்டல் கட்டிடமே குலுங்கியது. ஓட்டலில் உள்ள நீச்சல் குளத்தில் இருந்த தண்ணீர் பல அடி உயரத்துக்கு மேலே எழும்பியது. முதலில் இதைப்பார்த்ததும் சுனாமி வந்து விட்டது என்று நினைத்து அச்சமடைந்து திகிலோடு அமர்ந்து இருந்தோம். கீழ்த்தளத்தில் மக்கள் அலறியடித்து நாலா புறமும் ஓடினார்கள்.\nஅதன்பிறகு ஓட்டல் ஊழியர்கள் அறைக்கு வந்து எங்களை பாதுகாப்பாக கீழே அழைத்துச்சென்றனர். எங்கும் மரண ஓலம், ரத்த கறை சிதறி கிடந்தது. முதலில் கியாஸ் சிலிண்டர் வெடித்ததாக கூறினார்கள். அதன் பிறகே வெடிகுண்டு வெடித்தது தெரியவந்தது. சாப்பிடுவதற்காக கீழ்த்தளம் செல்ல இருந்த நேரத்தில் இந்த குண்டு வெடிப்பு நடந்தது. மயிரிழையில் நாங்கள் உயிர் தப்பினோம். எங்கு செல்வது என்றே எங்களுக்கு தெரியவில்லை. அடுத்த என்ன நடக்கும் என்ற பீதியில் 6 பேரும் உறைந்து போனோம்.\nசம்பவம் பற்றி அறிந்ததும் கவிஞர் வைரமுத்து எனது செல்போனுக்கு தொடர்பு கொண்டு விவரம் கேட்டார். மேலும் மலேசியா நாட்டின் தமிழிசை சங்க தலைவர் ராஜேந்திரனும் எங்களுடன் தொடர்பு கொண்டு விவரம் கேட்டார். பதற்றம் இல்லாமல் இருக்குமாறு எங்களுக்கு தைரியமூட்டினார்கள்.\nஅதன்பிறகு எங்கள் 6 பேரையும் கிங்ஸ்பரி ஓட்டலில் இருந்து வேறொரு இடத்தில் தங்க வைத்தனர். பாஸ்போர்ட்டை மட்டும் நாங்கள் கையில் வைத்திருந்தோம். உடமைகள் அனைத்தும் கிங்ஸ்பரி ஓட்டல் அறையில் இருந்தன. பின்னர் உடமைகளை எடுத்துக்கொண்டு தாஜ் ஓட்டலுக்கு கொண்டு சென்று தங்க வைத்தனர். வெளியில் என்ன நடக்கிறது என்று கூட அறிய முடியவில்லை. சம்பவம் பற்றி அறிந்து எனது குடும்பத்தினர், நண்பர்கள் தொடர்பு கொண்டு விவரத்தை கேட்டனர். நாங்கள் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவித்தோம்.\nநேற்று முன்தினம் தாஜ் ஓட்டலில் தங்க வைத்தனர். ஊரடங்கு உத்தரவு போடப்பட்டதால் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. நேரத்துக்கு சாப்பாடு எங்களுக்கு வந்து சேர்ந்தது. எனக்கு திடீரென்று காய்ச்சல் ஏற்பட்டது. உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் என்னை அனுமதித்தனர். அங்குள்ள தமிழ் பேசும் செவிலியர்கள் கூறியதை கேட்டபின்னர் தான் தொடர் குண்டு வெடிப்பில் மிகப்பெரிய உயிரிழப்பு ஏற்பட்டது தெரியவந்தது.\nநாங்கள் 23-ந் தேதி(நேற்று) இந்தியா திரும்புவதற்கு ஏற்கனவே விமான டிக்கெட் முன்பதிவு செய்திருந்தோம். அதன்படி காலையில் இலங்கையில் இருந்து கிளம்பி மதியம் 2.45 மணிக்கு கோவை விமான நிலையம் வந்து சேர்ந்தோம். இலங்கை மந்திரி, போலீஸ் அதிகாரி ஆகியோருக்கு நன்றி தெரிவித்தோம். கோவை மண்ணை மிதித்த பின்னர் தான் எனக்கு உயிரே வந்தது. எனது வாழ்நாளில் மறக்க முடியாத திகில் அனுபவம் இதுவாகும்.\n1. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் - தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு\n2. இறுதிக்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவு: நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது - 23ந் தேதி ஓட்டு எண்ணிக்கை\n3. சோனியா காந்தி, ராகுல் காந்தி - மாயாவதி இடையேயான சந்திப்பு ரத்து என தகவல்\n4. புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளின் சில்லறை விலை 90 சதவீதம் குறைப்பு\n5. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் தவறாக முடிந்துள்ளன: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு\n1. தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும் தந்தி டி.வி. கருத்துக்கணிப்பு\n2. “பிணவறையில் தந்தை-மணவறையில் மகள்” துக்கத்தை மறைத்து சகோதரியின் திருமணத்தை நடத்திய அண்ணன்\n3. காந்தி ஒரு இந்து தீவிரவாதி, கோட்சே ஒரு பயங்கரவாதி தொல்.திருமாவளவன் சர்ச்சை பேச்சு\n4. கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் கடும் போட்டி - தந்தி டிவி கருத்துக்கணிப்பு\n5. கோவை தொகுதியில் கடும் போட்டிக்கு இடையே பா.ஜனதா முன்னிலை - தந்தி டிவி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/4381/", "date_download": "2019-05-20T13:29:25Z", "digest": "sha1:UNTKGE7DKIYS2DOPIKVVUOJEGIWHPO5Y", "length": 25164, "nlines": 74, "source_domain": "www.savukkuonline.com", "title": "அடிமைகள் மன்றம். – Savukku", "raw_content": "\nஇந்தியாவிலேயே தலைச்சிறந்த அடிமைகள் எங்கிருக்கிறார்கள் என்று யாரிடம் கேட்டாலும் தமிழகத்தில் என்று தயங்காமல் சொல்லுவார்கள். அந்த அடிமைகள் எங்கே என்று கேட்டால் அதிமுகவில் என்று யாரைக்கேட்டாலும் சொல்லுவார்கள். வழக்கமாக யாரையாவது பார்த்து அடிமை என்று சொன்னால் யாரைப்பார்த்தடா அடிமை என்கிறாய் என்று கோபப்படுவார்கள். ஆனால் அதிமுகவில் உள்ளவர்களைப் பார்த்து அடிமை என்றால் “போங்க சார் ரொம்ப புகழாதீங்க” என்பார்கள். அந்த அளவுக்கு விசுவாசமான அடிமைகள் அதிமுகவில் உண்டு.\nஅந்த அடிமைகளின் தலைமையகம் எங்கே இருக்கிறது என்றால், சென்னை லாயிட்ஸ் சாலையில் உள்ளது. அங்கேதான் அதிமுக அலுவலகம் இருக்கிறது. வழக்கமாக எம்.ஜி.ஆர் பிறந்தநாள், அதிமுக உருவாகிய நாட்களில், அடிமைகள் அந்த இடங்களில் கூடி, தாங்கள் அடிமைகளாக உருவானதை இனிப்புகள் பரிமாறிப் பகிர்ந்து கொள்வது வழக்கம். 1991ல் ஜெயலலிதா முதல்வரானதில் இருந்து, அவர் பிறந்தநாளை அடிமைகள் வெகு உற்சாகமாக கொண்டாடுகிறார்கள்.\n1991-1996 ஆட்சி காலத்தில் இந்த அடிமைகள் ஜெயலலிதாவின் பிறந்தநாளைக் கொண்டாடியதைக் காண கண் இரண்டும் போதாது. ஒரு சில அடிமைகள் மண் சோறு சாப்பிடும். ஒரு சில அடிமைகள் பால் குடம் எடுக்கும். ஒரு சில அடிமைகள் தீ மிதிக்கும். ஒரு சில அடிமைகள் அங்கப்பிரதட்சனம் செய்யும். ஒரு சில அடிமைகள் ஜெயலலிதா படத்தையும், அவர் பெயரையும் பச்சை குத்திக் கொள்ளும். அனைத்து அடிமகளும் தவறாமல் செய்யும் செயல் கட்அவுட் வைப்பது. தொண்ணூறுகளில் ப்ளெக்ஸ் போர்டு விஞ்ஞான வசதிகள் வளராத காலம். அதனால் ஓவியர்கள் வரையும் கட்அவுட்டுகளை மூலைக்கு மூலை வைப்பார்கள். திமுகவினர் ஜெயலலிதாவுக்கு அந்தக்காலத்தில் கட்அவுட் ராணி என்றே பெயர் வைத்தார்கள். அந்த அளவுக்கு அடிமைகள் வைக்கும் கட்அவுட்டுகள் பிரபலம்.\nஅந்த காலகட்டத்தில் அப்படி அவர் படத்தைப் பச்சைக் குத்திக் கொண்ட ஒரு முக்கியமான அடிமை, அப்போது சமூக நலத்துறை அமைச்சராக இருந்த இந்திராகுமாரி. அவரை விட விசுவாசமான அடிமையாகத் திகழ்ந்தவர் சேடப்பட்டி முத்தையா. ஆனால் இந்திரா குமாரி, சேடப்பட்டி முத்தையா ஆகியோர், பின்னாளில் திமுகவில் இணைந்தது காலத்தின் கோலம்.\nநேற்றைய ஜெயலலிதாவின் பிறந்தநாளை, சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள அதிமுக அடிமைகள் இன்று விமர்சையாகக் கொண்டாடின. இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, சென்னை உயர்நீதிமன்றத்தையே அடிமைகள் மன்றமாக மாற்றி விட்டன.\nஇன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் அனைத்து வாயில்களிலும் அதிமுகவின் கருப்பு, சிவப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களில் பலூன்கள் கட்டப்பட்டிருந்தன. ச���ன்னை உயர்நீதிமன்றத்துக்கு இன்று வருகை தந்தவர்கள், சென்னை உயர்நீதிமன்றம் அடிமைகள் மன்றமாக மாற்றப்பட்டதோ என்று வியப்படைந்திருப்பார்கள்.\nஉயர்நீதிமன்றத்தின் அனைத்து வாயில்களிலும் ப்ளெக்ஸ் போர்டுகள். உயர்நீதிமன்றத்தின் முக்கிய நுழைவாயிலில் அமைந்திருந்த ப்ளெக்ஸ் போர்டு அரசுத் தலைமை வழக்கறிஞரான வண்டுமுருகன் இன்று புடவைகளை இழுப்பார்… மன்னிக்கவும் புடவைகளை வழங்குவார் என்று அறிவித்தது. புடவைகளோடு, வேட்டிகளை உருவுவார் மீண்டும் மன்னிக்கவும். வேட்டிகள் வழங்குவார் என்று அறிவித்தது.\nஅரசுத் தலைமை வழக்கறிஞர் அல்லது அட்வகேட் ஜெனரல் என்ற பதவி என்பது அரசியல் அமைப்புச் சட்டம் உருவாக்கியுள்ள பதவி. அந்தப் பதவிக்கு உயர்நீதிமன்ற நீதிபதிக்கு இணையான தகுதி உண்டு. அரசுத் தலைமை வழக்கறிஞரை வழக்கறிஞர்களின் தலைவர் (Leader of the Bar) என்று அழைக்கிறார்கள். அப்படிப்பட்ட பதவியில் இருக்கக் கூடிய வண்டு முருகன் இன்று புடவை வழங்கிக் கொண்டு இருக்கிறார்.\nஅதிமுகவில் உள்ள மற்ற வழக்கறிஞர் அடிமைகள் போட்டி போட்டுக் கொண்டு ப்ளெக்ஸ் போர்டுகளை வைத்து, தங்களது விசுவாசத்தைக் காட்டிக் கொண்டு உள்ளன. இந்த அடிமைகள் இப்படி போட்டி போட்டுக் கொண்டு ப்ளெக்ஸ் போர்டுகள் வைப்பதன் நோக்கம் என்ன தெரியுமா இப்படி விசுவாசமான அடிமையாக இருக்கிறானே… இவனை எப்படியாவது நீதிபதியாக ஆக்கி விடலாம் என்று ஜெயலலிதா முடிவு செய்வாராம். இதில் உள்ளவர்களில் சிலர் சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாகும் வாய்ப்பு மிக மிக அதிகமாக உள்ளது.\nஇப்படிப்பட்ட அடிமைகள் நீதிபதியானால், எப்படிப்பட்ட நீதிபரிபாலனம் நடைபெறும் என்பதை சொல்ல வேண்டியதில்லை.\n1962ம் ஆண்டு வழங்கிய ஒரு தீர்ப்பில் நீதிபதி பி.என்.பகவதி இவ்வாறு கூறுகிறார்.\nநீதிமன்றம் நீதியின் கோயில் என்பதையும், வழக்கறிஞர் மற்றும் நீதிபதிகள் அந்தக் கோயிலில் சம அந்தஸ்து உடைய அர்ச்சகர்கள் என்று கூறுகிறார்.\nஇப்படி நீதி வழங்கப் படவேண்டிய கோயிலை எப்படி அதிமுகவின் கூடாரமாக்கியிருக்கிறார்கள் பார்த்தீர்களா சென்னை உயர்நீதிமன்றம் இன்று அடிமைகள் மன்றமாக மாறியதற்குக் காரணம், அதிமுக அடிமைகள் அல்ல….. நீதிபதிகளே… இந்த நீதிபதிகள், அதிமுக அடிமைகளைப் பார்த்து பம்முவதுதான் இந்த அடிமைகளை இப்படி கொட்டமடிக்�� வைக்கிறது.\nகாலையில் நீதிமன்றத்துக்கு வரும் 40க்கும் மேற்பட்ட நீதிபதிகள் அத்தனை பேரும், இந்த அலங்கார வளைவுகளையும் ஆடம்பரங்களையும் பார்த்துதான் வருகிறார்கள். ஒரே ஒரு நீதிபதிக்குக் கூட, வண்டு முருகனை அழைத்து இது நீதிமன்றமா இல்லை கட்சி அலுவலகமா உடனடியாக அந்த ப்ளெக்ஸ் போர்டுகளை அகற்றாவிட்டால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எடுக்க நேரிடும் என்று கூறத் துணிச்சல் இல்லாமல் போனது வேதனையிலும் வேதனை.\nஏப்ரல் 2008ல் சென்னையில் உள்ள சட்டவிரோதமான ப்ளெக்ஸ் போர்டுகள் தொடர்பாக ட்ராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம், இவ்வாறு தெரிவித்தது.\nசென்னை மாநகராட்சி விதிகளில், முன் அனுமதி பெறாமல் பேனர்கள் வைக்கக் கூடாது என்று விதிகள் இருப்பதால், சட்டவிரோதமான பேனர்களை உடனடியாக அகற்றுவதோடு இவ்வாறு பேனர்கள் வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.\nபேனர்கள் தொடர்பாக மாநகராட்சி விதிப்படி, பத்து அடிக்கும் குறைவான நடைபாதையில், தனியாக நடைபாதை இல்லாத இடங்களில், பேனர்களே வைக்கக் கூடாது என்று தெளிவாகக் கூறுகிறது.\nபேனர்களே வைக்கக் கூடாது என்ற தெளிவாக விதி இருக்கையில், அந்த விதிகளை, சென்னை உயர்நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும், உறுதி செய்துள்ள நிலையில், உயர்நீதிமன்ற வாசலிலேயே பேனர் வைக்கும் ஒரு அரசுத் தலைமை வழக்கறிஞரை என்னவென்று சொல்வீர்கள்…\nபேனர் வைத்து, வேட்டி புடவைகளை வினியோகிக்கும் ஒரு அரசுத் தலைமை வழக்கறிஞர் … …..\nசென்னை உயர்நீதிமன்றம் Sengkodi Vs State of Tamil Nadu இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.\nபார் கவுன்சில் விதி 36 வழக்கறிஞர்களின் பெயர்ப்பலகையோ, முகவரிப்பலகையோ, இதர பொருட்களோ, அவர் ஏதாவது ஒரு அமைப்புடனோ, ஒரு நபருடனோ சார்ந்துள்ளார் என்பது வெளிப்படையாகத் தெரிவது போல உருவாக்கக் கூடாது எனன்று தெளிவாகக் குறிப்பிட்டிருந்தும், வழக்கறிஞர் போன்ற புனிதமான தொழில்களில் உள்ளவர்கள் பெரிய விளம்பரப்பலகைகளில் அரசியல் தலைவர்களின் படங்களோடு, அரசியல்தலைவர்களின் கால்களுக்குக் கீழே தங்கள் புகைப்படங்களைப் போட்டு, தாங்கள் அந்த அரசியல் தலைவர்களோடு இணைந்திருப்பதாகக் காட்டிக் கொள்வது மேலும் விளம்பரப்படுத்திக் கொள்வது வேதனை அளிக்கிறது. இது விதி 36ல் தடை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பி��த்தக்கது. மாநில வழக்கறிஞர் சங்கங்கள் (State Bar Councils) வழக்கறிஞர் தொழிலின் புனிதத்தையும், நாகரீகத்தையும் காக்கும் வகையில் இது போன்ற நடவடிக்கைகளை தடுப்பதோடு இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக பார் கவுன்சிலின் தலைவர் அகில இந்திய பார்கவுன்சிலின் விதிகளை உறுதியாக அமல்படுத்தி வழக்கறிஞர் தொழிலின் மேன்மையை பாதுகாக்க வேண்டும்.\nஇந்தத் தீர்ப்பை வண்டு முருகன் படித்திருப்பாரா என்று தெரியவில்லை…அவர் நமது எம்.ஜி.ஆரைத் தவிர வேறு எதையும் படிப்பதாகத் தகவல்கள் இல்லை.\nசரி… வண்டு முருகனுக்குத்தான் அறிவில்லை. உயர்நீதிமன்றத் தீர்ப்புகளையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் மதிக்காமல் இப்படி நீதிமன்ற வாசலிலேயே பேனர்கள் வைத்திருக்கிறார்களே என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் ஒரே ஒரு நீதிபதிக்குக் கூடவா தானாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு (suo motu contempt) வழக்கு எடுக்கத் துணிவில்லை…. \nவெட்கம்….. சென்னை உயர்நீதிமன்றத்தின் வாசலிலேயே நீதிமன்றத் தீர்ப்புகளை மதிக்காமல் காற்றில் பறக்கவிடுவ்தைக் கண்டு கொள்ளாத நீதிபதிளுக்கு, தங்களின் மற்ற தீர்ப்புகளை மதிக்காமல் அவமதிப்பு செய்யும் அதிகாரிகளை தண்டிக்க என்ன அருகதை இருக்கிறது \nஇதை நீதிமன்றம் என்று அழைப்பதை விட, அடிமைகள் மன்றம் என்று அழைப்பதே பொருத்தம்.\nNext story தீதும் நன்றும் பிறர் தர வாரா \nPrevious story பச்சைத் துரோகத்துக்கு பதில் சொல்லுங்கள் காங்கிரஸ் நண்பர்களே..\n25 மாநிலங்களில் 100 % மின்மயம்: மோடி அரசின் புரட்டு வேலை\nசிவலிங்கத்தின் மீது செந்தேள் பாகம் 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=32739", "date_download": "2019-05-20T13:55:46Z", "digest": "sha1:CLUNWHXZZONLPKK4IE7UW3ZUJG5X3PRK", "length": 6918, "nlines": 84, "source_domain": "tamil24news.com", "title": "ஞானேஸ்வரனின் மனைவி கார்", "raw_content": "\nஞானேஸ்வரனின் மனைவி கார்த்திகாவின் அதிரடி செயல்...\nஅவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் பலவந்தமாக பிரிக்கப்பட்ட தமது குடும்பத்தின் மீளிணைவுக்காக, ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து செயற்படுவதாகஇ இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட திலீபன் ஞானேஸ்வரனின் மனைவி கார்த்திகா தெரிவித்துள்ளார்.\nத கார்டியனுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் கூறியுள்ளார்.\n30 வயதான ஞானேஸ்வரன், அவரது மனைவி மற்றும் 11 மாத குழந்தையி���ம் இருந்து பிரிக்கப்பட்டு, கடந்த தினம் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார். அவரால் தமது குடும்பத்தை மீண்டும் சந்திக்க முடியாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nஇந்தவிடயம் தமக்கும் தமது மகளுக்கும் மிகப்பெரிய மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளதுடன் தாம் தற்போது செய்வதறியாத நிலையில் இருப்பதாகவும் கார்த்திகா குறிப்பிட்டுள்ளார்.\nஇலங்கை அகதிகள் நாடுகடத்தப்படுகின்றமைக்கு ஐ.நா கண்டனம்\nதொடர் தாக்குதல்களால் இலங்கையை நிர்மூலமாக்க திட்டமிட்ட முக்கிய......\nசிறிலங்காவில் பாதுகாப்பு கேள்விக்குறி, ஐ.நா சமாதானப் படையை அனுப்புங்கள்...\nமே 18 10 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் – ஒக்ஸ்பேட்.....\nதமிழக தலைமைத் தோ்தல் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்...\nசூர்யாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சுரேஷ் ரெய்னா...\nதமிழரின் வீரத்தினை உலகறிய வைத்த உலகமகா வீரன் பிரிகேடியர் பால்ராஜ்......\nதேசியத்தலைவரின் மூத்த புதல்வன்” கேணல் சாள்ஸ்அன்ரனி...\nஇவர்கள் வெறுமனே அழுதுவிட்டு ஓய்ந்து விடுவார்கள் என்று மட்டும் நினைத்து......\nபிரிகேடியர் ரமேஸ் அவர்களின்10ம் ஆண்டு வீரவணக்க நினைவுநாள்\nதமிழ் இனப்படுகொலையை அடையாளப்படுத்தும் முள்ளிவாய்க்கால் நினைவுநாள்...\nமருத்துவப் போராளியின் நினைவழியா நினைவுகள்...\nஅமரர் சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nயாழ். சுன்னாகம் மயிலணி, Oman, கனடா Toronto\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nஐக்கிய அமெரிக்கா Columbus Ohio\nஅனைத்து தொழிலாளர் மக்களுடன் சேர்ந்து குரல் கொடுப்போம்...\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=48552", "date_download": "2019-05-20T13:47:07Z", "digest": "sha1:A6B3P5OTPBJZOQLJKUP6U6UFXGXXHLWK", "length": 9017, "nlines": 86, "source_domain": "tamil24news.com", "title": "டாஸ் வென்ற இந்தியா பந்த�", "raw_content": "\nடாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சு: தமிழக வீரருக்கு வாய்ப்பு\nஇந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தோ்வு செய்துள்ளது.\n(Over 9) ஆரோன் பிஞ்ச் அவுட்(14) LBW. 7 ஓவா்கள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 1 விக்கெட் இழப்புக்கு 25 ரன்கள் சோ்த்துள்ளது. ஆரோன் பிஞ்ச் (14), கவாஜா (7) களத்தில் உள்ளனா்.\nஆஸ்திரேலியா அணியின் கேரி 5 ரன்களில் புவனேஷ்வா் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தாா்.இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி மெல்போா்ன் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா அணியும், இரண்டாவது போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்று சமநிலையில் உள்ளனா்.\nஇன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பந்து வீச்சை தோ்வு செய்துள்ளாா். ஆஸ்திரேலியா மண்ணில் தற்போது வரை இந்திய அணி ஒருநாள் தொடரை கைப்பற்றியது இல்லை என்பதால் இன்றைய போட்டியில் கட்டாயம் வெற்றி பெற்று சாதனை படைக்க வேண்டும் என்ற முனைப்பில் இந்திய அணி களம் இறங்கி உள்ளது. இந்திய கிரிக்கெட் அணி வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாயந்த இந்த போட்டியில் சில அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.\nஅதன்படி தமிழகத்தைச் சோ்ந்த ஆல்-ரவுண்டா் விஜய் சங்கருக்கு இந்த போட்டியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. விஜய் சங்கருக்கு இந்த போட்டி தான் முதல் சா்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி என்பது கூடுதல் சிறப்பு.\nமேலும் இந்திய அணியில் அம்பதி ராயுடு, குல்தீப் யாதவ், முகமது சிராஜ் ஆகியோா் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனா். அவா்களுக்கு பதிலாக கேதா் ஜாதவ், சாஹா் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.\nஇலங்கை அகதிகள் நாடுகடத்தப்படுகின்றமைக்கு ஐ.நா கண்டனம்\nதொடர் தாக்குதல்களால் இலங்கையை நிர்மூலமாக்க திட்டமிட்ட முக்கிய......\nசிறிலங்காவில் பாதுகாப்பு கேள்விக்குறி, ஐ.நா சமாதானப் படையை அனுப்புங்கள்...\nமே 18 10 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் – ஒக்ஸ்பேட்.....\nதமிழக தலைமைத் தோ்தல் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்...\nசூர்யாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சுரேஷ் ரெய்னா...\nதமிழரின் வீரத்தினை உலகறிய வைத்த உலகமகா வீரன் பிரிகேடியர் பால்ராஜ்......\nதேசியத்தலைவரின் மூத்த புதல்வன்” கேணல் சாள்ஸ்அன்ரனி...\nஇவர்கள் வெறுமனே அழுதுவிட்டு ஓய்ந்து விடுவார்கள் என்று மட்டும் நினைத்து......\nபிரிகேடியர் ரமேஸ் அவர்களின்10ம் ஆண்டு வீரவணக்க நினைவுநாள்\nதமிழ் இனப்படுகொலையை அடையாளப்படுத்தும் முள்ளிவாய்க்கால் நினைவுநாள்...\nமருத்துவப் போராளியின் நினைவழியா நினைவுகள்...\nஅமரர் சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nயாழ். சுன்னாகம் மயிலணி, Oman, கனடா Toronto\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nஐக்கிய அமெரிக்கா Columbus Ohio\nஅனைத்து தொழிலாளர் மக்களுடன் சேர்ந்து குரல் கொடுப்போம்...\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://utvnews.lk/ta/utv-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81/2018/12/06/110191/", "date_download": "2019-05-20T13:22:12Z", "digest": "sha1:W345NVCAWW7J55Q2INDT66MNEI3AQG4F", "length": 15611, "nlines": 137, "source_domain": "utvnews.lk", "title": "ஹரியை கொலை செய்யவேண்டும்? | UTV News", "raw_content": "\nவேறு இனத்தை சேர்ந்தவரை திருமணம் செய்தமைக்காக பிரிட்டிஸ் இளவரசர் ஹரியை கொலைசெய்யவேண்டும் என பிரிட்டனின் நவ நாஜிகள் தெரிவித்துள்ளது.\nமேகன் மேர்க்கெல் வேறு இனத்தை சேர்ந்தவர் என்பதால் அவரை திருமணம் செய்த ஹரியை கொலை செய்யவேண்டுமென பிரிட்டனின் சொனொன் கீரீக் பிரிவு எனப்படும் அமைப்பு தெரிவித்துள்ளது.\nகுறிப்பிட்ட அமைப்பு இணையத்தில் இளவரசர் ஹரியின் தலையை துப்பாக்கி இலக்கு வைக்கும் படத்தை வெளியிட்டுள்ளது.\nகுறிப்பிட்ட படத்தில் இனத்துரோகி என்ற வாசகத்தையும் காணமுடிகின்றது.\nஇதேவேளை இந்த குழுவினர் ஐந்து கொலைகளுடன் தொடர்புபட்டுள்ளனர் என தெரிவித்துள்ள பிபிசி இந்த குழுவில் பிரிட்டனின் பல்கலைகழக மாணவன் ஒருவரும் பதின்மவயது இளைஞர் ஒருவரும் தொடர்புபட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.\nகுறிப்பிட்ட அமைப்பினர் மேற்கொண்ட உரையாடல்களை விசாரணைக்கு உட்படுத்தியவேளை இவர்கள் பொலிஸாரை கொலை செய்யவேண்டும் என்ற கருத்தை கொண்டுள்ளமை தெரியவந்துள்ளது எனவும் பிபிசி தெரிவித்துள்ளது.\nஇதேவேளை கடந்த பல மாதங்களாக பல நூற்றுக்கணக்கான இணைய உரையாடல்களை ஆராய்ந்த வேளை ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் உள்ள நவநாஜிகள் இனவெறி பெண்களிற்கு எதிரான வெறுப்பு வன்முறை மற்றும் ஈவிரக்கமற்ற தன்மையை ஊக்குவித்து வருகின்றமை புலனாகியுள்ளது என பிபிசி தெரிவித்துள்ளது.\nசென்னை மார்க்கெட்டில் காய்கறி விற்ற சமந்தா\nஅகில தனஞ்சய ஆசியக் கிண்ண ஆரம்ப போட்டிகளில் இருந்து விலகல் 0\nசூப்பர் ஸ்டார் எல்லாம் சும்மா, லேடி சூப்பர் ஸ்டார் தான் கெத்து 0\nகல்வி அமைச்சர் விடுத்துள்ள க���ரிக்கை\n(UTV|COLOMBO) நாளைய தினம் (21) செவ்வாய்க்கிழமை பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படும் போது, அனைத்து மாணவர்களையும் அனுப்ப பெற்றோர் நடவடிக்கை எடுக்க வேண்டும்...\nசமூக வலைதளங்களில் அதிகமானோரால் பின்தொடரப்படும் விளையாட்டு வீரர் இவரா\nஆசிப் அலியின் மகள் அமெரிக்காவில் உயிரிழப்பு…\n2019 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான உத்தியோகபூர்வ பாடல் வெளியீடு…\nமரியா ஷரபோவா டென்னிஸ் தொடரில் இருந்து விலகுவதாக அறிவிப்பு\nசீகிரியாவை பார்வையிட வருபவர்களுக்கு ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ள வாய்ப்பு…\nஇறக்குமதி செய்யப்படுகின்ற பெரிய வெங்காயத்திற்கான தீர்வை வரி அதிகரிப்பு\n60 வகையான மருந்து பொருட்களின் விலைகள் அதிகரிப்பு\nதெங்குச் செய்கையை பராமரித்து உற்பத்தி திறனை அதிகரிக்க நடவடிக்கை\n30 ஆம் நூற்றாண்டின் பின்னர் ரயில்வே வரலாற்றில் ஒரு புரட்சி\nஅமைச்சர் ரிஷாதிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையானது அரசியல் பொறாமை என்பது தெளிவாக தெரிகிறது – இராஜாங்க அமைச்சர் அப்துல் மஹரூப் ...\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இதுவரையில் 89 பேர் கைது (UTV|COLOMBO) உயிர்த்த ஞாயிறு தினத்தின்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் இதுவரையில் 89 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களில் 69 பேர் குற்றப்பிலனாய்வு திணைக்களத்திலும் 20 பேர் பயங்கரவாத தடுப்பு பிரிவிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்....\nமதுவரித் திணைக்களத்தால் 754 பேர் கைது (UTV|COLOMBO) விசாக பூரணை காலப்பகுதியில் மதுவரித் திணைக்களம் நாடு பூராகவும் மேற்கொண்ட சுற்றிவளைப்புக்களில் சட்டவிரோதமாக மதுபானம் மற்றும் போதைப்பொருள் வைத்திருந்த சம்பவம் தொடர்பில் 754 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது சுமார் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான மதுபானம் மற்றும் போதைப்பொருள்...\nபாராளுமன்ற மொழி பெயர்பாளர் 90 நாட்கள் தடுப்புக்காவலில்… (UTV|COLOMBO) ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடர்பை பேணியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற மொழி பெயர்ப்பாளரான ஜமால்தீன் நௌஷாத் எனும் சந்தேக நபரை அவசர கால சட்டத்தின் கீழ் 03 மாத காலம் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்...\nHuawei நிறுவனத்துடனான சில வர்த்தகச் செயல்பாடுகளை கூகுள் ரத��துசெய்துள்ளதா Huawei நிறுவனத்துடனான சில வர்த்தகச் செயல்பாடுகளை கூகுள்(Google) ரத்து செய்வதாகத் தகவல் வெளிவந்துள்ளது. அதைத் தொடர்ந்து, Huawei நிறுவனத்துடனான சில வர்த்தகச் செயற்பாடுகளை கூகுள் நிறுத்துவதாகக் கூறப்படுகிறது. கூகுளின் நடவடிக்கையால் புதிய Huawei கைத்தொலைப்பேசிகளில் Google Play Store, Gmail போன்றவை...\n“Cannes” ரெட் கார்பெட்டில் மகளுடன் ஐஸ்வர்யா ராய்… (PHOTOS) (UTV|INDIA) பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோன் உள்ளிட்ட இந்திய நடிகைகளை தொடர்ந்து பிரபல நடிகை ஐஸ்வர்யா ராய் தற்போது கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு சென்றுள்ளார். இவர் தன் மகளை தன் உடன் ரெட் கார்பெட்டியில் அழைத்து சென்றுள்ளார். அதன் புகைப்படங்கள் தற்போது...\nசமூக வலைதளங்களில் அதிகமானோரால் பின்தொடரப்படும் விளையாட்டு வீரர் இவரா (UTV|INDIA) சமூக வலைதளங்களில் அதிகமானோரால் பின்தொடரப்படும் விளையாட்டு வீரர் என்ற பெருமையை இந்திய கிரிக்கட் அணித் தலைவர் விராட் கோஹ்லி பெற்றுள்ளதுடன் தற்போதைய நிலையில் சமூக வலைத்தளங்களில் விராட் கோஹ்லியை பின்தொடர்வோரின் எண்ணிக்கை 100 மில்லியனாக காணப்படுகிறது. மேலும் அவரின் பேஸ்புக் கணக்கில் 37...\nபாடசாலை தவணை பரீட்சை தொடர்பில் எதிர்வரும் தினங்களில் இறுதித் தீர்மானம் (UTV|COLOMBO) பாடசாலை தவணை பரீட்சைகளை நடத்தும் நடைமுறை தொடர்பில் எதிர்வரும் தினங்களில் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்று கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார். பாடசாலைகளின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதனால் பெற்றோர் எதுவித அச்சமும் இன்றி தமது பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கும்படி...\nபிரேசில் நாட்டில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் 11 பேர் உயிரிழப்பு (UTV|BRAZIL) பிரேசில் நாட்டில் மர்ம நபர்கள் மதுபான சாலைக்குள் புகுந்து துப்பாக்கியால் சுட்டதில் 11 பேர் உயிரிழந்தனர். அப்போது முகமூடி அணிந்தபடி ஒரு பைக் மற்றும் 3 கார்களில் வந்த நபர்கள், மதுபான சாலைக்குள் புகுந்து துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதனால்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namathukalam.com/2018/12/", "date_download": "2019-05-20T13:45:51Z", "digest": "sha1:RTAQRGFDID7BZU62ZISY3PZX2VNDTOOK", "length": 10572, "nlines": 127, "source_domain": "www.namathukalam.com", "title": "December 2018 - நமது களம்", "raw_content": "\n_மறக்க முடியாத தமிழ் சினிமா\nஉதவிக்கரம் கடற்கரை சேவை நிகழ்வு மாற்றுத்திற��ாளிகள் ரெயின்டிராப்ஸ்\nரீச் தி பீச் - மாற்றுத் திறனாளிகளின் நெடுநாள் கனவு நிறைவேறிய ஓர் அற்புத மாலைப்பொழுது\nஉ லகின் புனித நதிகளெல்லாம் மனிதர்களின் பாவங்களைக் கடலில் கழுவிக் கொள்கின்றன என்கிறார்கள் சமய நம்பிக்கையாளர்கள். அப்படி வந்து சேரும் பாவங...மேலும் தொடர...\nதெரிஞ்சுக்கோ தொடர்கள் பாட்டி மருத்துவம் மருத்துவம் மூச்சிரைப்பு Namathu Kalam\nமூச்சிரைப்பு உடனே கட்டுப்பட கைகண்ட ஒரு மருந்து | தெரிஞ்சுக்கோ - 9\nமூச்சிரைப்பு உடனே கட்டுப்பட கைகண்ட ஒரு மருந்து மேலும் தொடர...\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் ( Atom )\n\"நாங்கள் போராடினாலே ஊதிய உயர்வுக்காகத்தானா\" - பொரிந்து தள்ளும் ஆசிரியப் போராளி\nநா ன் பணிபுரியும் பள்ளி நகரமும் அல்லாத கிராமமும் அல்லாத, வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்கள் நிறைந்த பகுதியைச் சேர்ந்தது. இதுவரை நடை...\nநாம் மறந்த சேர நாடு - மூவேந்தர்களின் முதல்வன் பற்றி ஒரு நினைவூட்டல் | ஷியாம் சுந்தர்\nஇ ன்று நாம் அதிகமாகப் படிப்பதும் தேடுவதும் சோழர்களையும் பாண்டியர்களையும் பற்றித்தான். ஆனால் நமது இன்னொரு பாட்டன்மாரான சேரர்களைப் பற்...\n - முன்னோர் வழிபாட்டின் எடுத்துக்காட்டாக விளங்கும் ஊர்\nஇ ன்று நம் இயந்திர வாழ்க்கை முறையில் இரண்டு தலைமுறைப் பாட்டன் பெயர்களுக்கு மேல் நிறையப் பேருக்குத் தெரிவது இல்லை. இத்தகைய காலத்திலும்,...\nமாவோ பொன்மொழி | தெரிஞ்சுக்கோ - 3\nஅரசியல் என்பது ரத்தம் சிந்தா யுத்தம் யுத்தம் என்பது ரத்தம் சிந்தும் அரசியல் யுத்தம் என்பது ரத்தம் சிந்தும் அரசியல் - சீனப் புரட்சியாளர் மாவோ எனும் மா சே துங்\nஇந்தியாவுக்கு உண்மையிலேயே கடல் வழி கண்டுபிடித்தவர் யார்\nநா ம் பள்ளிகளில் படித்தவை, நமக்குக் கற்பிக்கப்பட்டவையெல்லாம் எந்த அளவுக்கு உண்மை என்பது நமக்குத் தெரியாது. உதாரணமாக, வாஸ்கோ ட காமா (V...\nபதிவுகளைச் சுடச் சுட மின்னஞ்சலில் பெற...\nரீச் தி பீச் - மாற்றுத் திறனாளிகளின் நெடுநாள் கனவு...\nமூச்சிரைப்பு உடனே கட்டுப்பட கைகண்ட ஒரு மருந்து | த...\nமறக்க முடியாத தமிழ் சினிமா (6)\nஅரசு ஊழியர் (1) அரசுப்பள்ளி (1) ஆசிரியர்கள் (1) ஆண்டி வைரஸ் (1) இந்தியா (2) இமயமலை (1) உதவிக்கரம் (1) உரிமை (1) உலக வெப்பமாதல் (1) எம்.ஜி.ஆர் (1) ஒளி (1) ஒளி ஆண்டு (1) கடல் வழி (2) கடவுள் (2) கடற்கரை (1) கணினி (1) கம்பர் (1) க���ுணாநிதி (1) கவிஞர் (1) காந்தி (2) காவல்துறை (2) குலதெய்வம் (1) சத்திய சோதனை (1) சிம்ரன் (1) சிவகார்த்திகேயன் (1) சேரர் (1) சேவை (1) தமிழ் (3) தமிழ்நாடு (6) தமிழர் (13) திருக்குறள் (1) திருமுருகன் காந்தி (1) திருவிளையாடல் (1) திரையுலகம் (3) நிகழ்வு (1) நீட் (1) பாட்டி மருத்துவம் (2) பாரதிதாசன் (1) பாலச்சந்தர் (1) பாலுமகேந்திரா (1) புழுவெட்டு (1) பொறியியல் (1) பொன்மொழிகள் (2) போர் (1) மழை (1) மாவோ (1) மூச்சிரைப்பு (1) மைக்ரோசாப்டு (1) மொழி (3) ரசனை (2) ரஜினி (1) ரெயின்டிராப்ஸ் (1) வாழ்க்கை வரலாறு (1) வாழ்க்கைமுறை (7) வாழ்த்து (2) வாஸ்கோ ட காமா (1) வேகம் (1) ஜாக்டோ ஜியோ (1) ஜெயலலிதா (1) ஸ்டெர்லைட் (2) History (1) Language (1) Tamil (1)\nஇணையத்தில் ஏற்கெனவே இருக்கின்றன எத்தனையோ இதழ்கள். நாங்கள் அப்படி என்ன புதிதாய்ச் செய்து விடப் போகிறோம் எங்கள் திட்டம் என்ன... சொடுக்கிப் பாருங்களேன் ஒருமுறை மேலே உள்ள படத்தை\nஉங்கள் தளத்தில் இந்தச் செயலியை இணைக்க\n> படைப்பு வெளியீட்டுக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/3419-sivakarthikeyan-fahadh-faasil.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-05-20T12:47:26Z", "digest": "sha1:ZDJ4J7FBUOFTE5MNACR5RZDQAUBB23UM", "length": 10592, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சிவகார்த்திகேயனை புகழ்ந்த பஹத் பாசில்! குஷியில் சிவகார்த்திகேயன்... | sivakarthikeyan Fahadh Faasil", "raw_content": "\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவித்து அரசாணை வெளியீடு\nகருத்துக்கணிப்புகளுக்குப்பின் பாஜக இருக்கிறது என கூறி எதிர்க்கட்சியினர் ஊடகங்களை உதாசீனம் செய்கிறார்கள் - தமிழிசை சவுந்தரராஜன்\nகருத்துக்கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாக வந்தாலும் பாதகமாக வந்தாலும் அதை பொருட்படுத்துவதில்லை- தமிழகத்தில் திமுக பெரும்பான்மை இடங்களை பிடிக்கும் என்ற கருத்துக்கணிப்பு பற்றி மு.க.ஸ்டாலின் பேட்டி\nதேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 284 புள்ளிகள் உயர்ந்து 11,691ல் வர்த்தகம்\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 888.91 புள்ளிகள் உயர்ந்து 38,819ல் வர்த்தகம்\nடெல்லியில் இன்று ராகுல் காந்தி, சோனியா காந்தியை மாயாவதி சந்திக்கவில்லை - பி.எஸ்.பி.\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.88 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசிவகார்த்திகேயனை புகழ்ந்த பஹத் பாசில்\nதனியொருவன் படத்தை இயக்கிய மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் மலையாள நடிகர் பஹத் பாசில் இணைந்து நடிக்கவுள்ளார். இது தொடர்பாக பஹத் பாசில் கூறுகையில், தமிழ்ப் படங்கள் மீது எனக்கு அலாதி ப்ரியம் உண்டு.அதிலும் ‘தனி ஒருவன்’ படம் பார்த்த பின்னர் நான் என்னையே மறந்து விட்டேன் என்று கூறலாம். நேர்த்தியான இயக்கம், அருமையான காட்சி அமைப்பு என்று ஒருங்கிணைக்கப் பெற்ற இயக்குநர் மோகன் ராஜாவின் உழைப்பு என்னைப் பொறுத்த வரை மேல் நாட்டு இயக்குநர்களுக்கு நிகரானது எனக் கூறுவேன். இப்பொழுது அவர் படத்தின் மூலம் நான் தமிழுக்கு அறிமுகமாவது எனக்கு மட்டற்ற பெருமை. மிகக் குறுகியக் காலத்தில் ரசிகர்களின் மனம் கவர்ந்த சிவகார்த்திகேயன் உடன் நடிப்பது மிகவும் சவாலானதும் கூட. என்னுடைய கதாபாத்திரம் தமிழ்த் திரை உலகில் நீங்கா இடம் பிடித்து நீடிக்க உதவும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்’ என்று கூறியிருந்தார்.\n;இதுகுறித்து டுவிட்டரில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளநடிகர் சிவகார்த்திகேயன், மிகச்சிறந்த ஒரு நடிகரிடம் இருந்து இந்த பாராட்டை பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. பாசிலுடன் இணைந்து நடிப்பதை பெருமையாக கருதுகிறேன். அவரிடம் நிறைய கற்றுக்கொள்ள காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.\nநான் பேச ஆரம்பித்தால்,கருணாநிதி, ஜெயலலிதா, ஸ்டாலின் தாங்க மாட்டார்கள்: விஜயகாந்த் பேச்சு\nஎல்லா பிரச்னைகளிலும் ஜெயலலிதா ஆணவம்-அலட்சியம் காட்டினார்: கருணாநிதி குற்றச்சாடடு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“உங்களுக்குப் பிடித்த சிஎஸ்கே வீரர்” - ரெய்னா கேள்விக்கு சூர்யா பதில்\nவீடியோ வெளியிட்டு தற்கொலை செய்து கொண்ட இளைஞர்\nதலைமைத் தேர்தல் அதிகாரிக்கு வெடிகுண்டு மிரட்டல்\nஹவாய் ஸ்மார்ட்போன் நிறுவனத்தின் உறவை முறித்தது கூகுள்\nதுப்பாக்கி உரிமம் கேட்டு காதல் தம்பதி மனு - ஆணவக்கொலை அச்சுறுத்தல்\nவாக்கு எண்ணும் மையத்தை மாற்ற கோரி செந்தில் பாலாஜி கடிதம்\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு புதிய சீருடைகள் அறிமுகம்\nகாங்கிரஸ் அரசுக்கு மெஜாரிட்டி இல்லை - ம.பி ஆளுநருக்கு பாஜக கடிதம்\nஆணுக்கும் திருநங்கைக்குமான திருமணத்தை அங்கீகரித்து சான்றிதழ்\nகாங்கிரஸ் அரசுக்கு மெஜாரிட்டி இல்லை - ம.பி ஆளுநருக்கு பாஜக கடிதம்\nஆணுக்கும் திருநங்கைக்குமான திருமணத்தை அங்கீகரித்து சான்றிதழ்\nகூட்டணி கட்சி அமைச்சரின் பதவியை பறித்த யோகி ஆதித்யநாத்\nதமிழகத்தில் ஒருசில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\n“மத்தியில் மோடி இல்லாத அரசு அமையும்” - கே.எஸ்.அழகிரி\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநான் பேச ஆரம்பித்தால்,கருணாநிதி, ஜெயலலிதா, ஸ்டாலின் தாங்க மாட்டார்கள்: விஜயகாந்த் பேச்சு\nஎல்லா பிரச்னைகளிலும் ஜெயலலிதா ஆணவம்-அலட்சியம் காட்டினார்: கருணாநிதி குற்றச்சாடடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/finance/27547-central-bank-dena-bank-cut-savings-rates.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-05-20T12:37:52Z", "digest": "sha1:MAFUDABN3SL4ZXAIL2WYTSZQNDO5HK4G", "length": 6986, "nlines": 78, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சேமிப்புக் கணக்கு வட்டிக் குறைப்பு | Central Bank, Dena Bank cut savings rates", "raw_content": "\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவித்து அரசாணை வெளியீடு\nகருத்துக்கணிப்புகளுக்குப்பின் பாஜக இருக்கிறது என கூறி எதிர்க்கட்சியினர் ஊடகங்களை உதாசீனம் செய்கிறார்கள் - தமிழிசை சவுந்தரராஜன்\nகருத்துக்கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாக வந்தாலும் பாதகமாக வந்தாலும் அதை பொருட்படுத்துவதில்லை- தமிழகத்தில் திமுக பெரும்பான்மை இடங்களை பிடிக்கும் என்ற கருத்துக்கணிப்பு பற்றி மு.க.ஸ்டாலின் பேட்டி\nதேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 284 புள்ளிகள் உயர்ந்து 11,691ல் வர்த்தகம்\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 888.91 புள்ளிகள் உயர்ந்து 38,819ல் வர்த்தகம்\nடெல்லியில் இன்று ராகுல் காந்தி, சோனியா காந்தியை மாயாவதி சந்திக்கவில்லை - பி.எஸ்.பி.\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.88 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசேமிப்புக் கணக்கு வட்டிக் குறைப்பு\nசென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, தேனா பேங்க் ஆகியவை சேமிப்புக் கணக்குகளுக்கான வட்டியை அரை சதவிகிதம் குறைத்துள்ளன.\n50 லட்சம் ரூபாய்க்குட்பட்ட டெபாசிட்டுகளுக்கு இவ்வட்டிக் குறைப்பு பொருந்தும�� என சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவும் 25 லட்சம் ரூபாய்க்கு உட்பட்ட டெபாசிட்டுகளுக்கு வட்டிக்குறைப்பு பொருந்தும் என்று தேனா வங்கியும் தெரிவித்துள்ளன. பாரத ஸ்டேட் வங்கி, எச்டிஎஃப்சி வங்கி, பரோடா வங்கி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வங்கிகள் ஏற்கனவே சேமிப்புக் கணக்குகளுக்கான வட்டியை குறைத்துள்ளன.\nபகலில் இருள்: லட்சக்கணக்கானோர் கண்ட அற்புதம்\nகருணாநிதியை இன்று மாலை சந்திக்கிறார் வைகோ\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nRelated Tags : Central Bank , Dena Bank , சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா , தேனா பேங்க்\nகாங்கிரஸ் அரசுக்கு மெஜாரிட்டி இல்லை - ம.பி ஆளுநருக்கு பாஜக கடிதம்\nஆணுக்கும் திருநங்கைக்குமான திருமணத்தை அங்கீகரித்து சான்றிதழ்\nகூட்டணி கட்சி அமைச்சரின் பதவியை பறித்த யோகி ஆதித்யநாத்\nதமிழகத்தில் ஒருசில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\n“மத்தியில் மோடி இல்லாத அரசு அமையும்” - கே.எஸ்.அழகிரி\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபகலில் இருள்: லட்சக்கணக்கானோர் கண்ட அற்புதம்\nகருணாநிதியை இன்று மாலை சந்திக்கிறார் வைகோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D.%E0%AE%AA%E0%AE%BF/5", "date_download": "2019-05-20T12:23:03Z", "digest": "sha1:HBJ6XGZTG6IIQX3JO5BIH2YQJA2X3UVP", "length": 8783, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | எஸ்.பி", "raw_content": "\nகருத்துக்கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாக வந்தாலும் பாதகமாக வந்தாலும் அதை பொருட்படுத்துவதில்லை- தமிழகத்தில் திமுக பெரும்பான்மை இடங்களை பிடிக்கும் என்ற கருத்துக்கணிப்பு பற்றி மு.க.ஸ்டாலின் பேட்டி\nதேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 284 புள்ளிகள் உயர்ந்து 11,691ல் வர்த்தகம்\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 888.91 புள்ளிகள் உயர்ந்து 38,819ல் வர்த்தகம்\nடெல்லியில் இன்று ராகுல் காந்தி, சோனியா காந்தியை மாயாவதி சந்திக்கவில்லை - பி.எஸ்.பி.\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.88 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகுறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க மு.க.ஸ்டாலின் முயற்சி: எஸ்.பி.வேலுமணி சாடல்\n’பார்க்கணும்போல இருக்கு...’ மீண்டு வந்த சுறா இயக்குநர்\nஆன்லைன் பணப்பரிவர்த்தனை : கட்டணத்தைக் குறைத்தது எஸ்.பி.ஐ\nவார்டு எல்லையை மறுவரையறை செ‌ய்‌வதற்கான சட்டமசோதா நிறைவேற்றம்\nசிலை கடத்தல் விவகாரம்: டி.எஸ்.பி காதர்பாட்ஷா பணியிடை நீக்கம்\nஉள்ளாட்சி அமைப்புகளில் தனி அதிகாரிகள் பதவிக்காலம் நீட்டிப்பு\nபெண்ணை தாக்கிய ஏஎஸ்பிக்கு பதவி உயர்வு\nபெண்ணை தாக்கிய ஏஎஸ்பிக்கு பதவி உயர்வு\nஎஸ்.பி.பாலசுப்ரமணியம் - எந்த வானிலைக்கும் ஏற்ற குரல்\nகட்சிப் பணிகளை மேற்கொள்ள டிடிவி-க்கு உரிமை உண்டு: திண்டுக்கல் சீனிவாசன்\nபராசக்தியைப் பார்த்துத்தான் திரைத்துறைக்கு வந்தேன்: எஸ்.பி.முத்துராமன்\nஜெயலலிதாவின் கார் டிரைவர் எப்படி இறந்தார்\nகொடநாடு கொலை: நடந்தது என்ன நீலகிரி எஸ்.பி. முரளிரம்பா விளக்கம்\nஇளையராஜாவுடன் கருத்து வேறுபாடு இல்லை: எஸ்.பி.பாலசுப்ரமணியன்\nகுஷ்பு தமிழ் கற்றது எப்படி\nகுறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க மு.க.ஸ்டாலின் முயற்சி: எஸ்.பி.வேலுமணி சாடல்\n’பார்க்கணும்போல இருக்கு...’ மீண்டு வந்த சுறா இயக்குநர்\nஆன்லைன் பணப்பரிவர்த்தனை : கட்டணத்தைக் குறைத்தது எஸ்.பி.ஐ\nவார்டு எல்லையை மறுவரையறை செ‌ய்‌வதற்கான சட்டமசோதா நிறைவேற்றம்\nசிலை கடத்தல் விவகாரம்: டி.எஸ்.பி காதர்பாட்ஷா பணியிடை நீக்கம்\nஉள்ளாட்சி அமைப்புகளில் தனி அதிகாரிகள் பதவிக்காலம் நீட்டிப்பு\nபெண்ணை தாக்கிய ஏஎஸ்பிக்கு பதவி உயர்வு\nபெண்ணை தாக்கிய ஏஎஸ்பிக்கு பதவி உயர்வு\nஎஸ்.பி.பாலசுப்ரமணியம் - எந்த வானிலைக்கும் ஏற்ற குரல்\nகட்சிப் பணிகளை மேற்கொள்ள டிடிவி-க்கு உரிமை உண்டு: திண்டுக்கல் சீனிவாசன்\nபராசக்தியைப் பார்த்துத்தான் திரைத்துறைக்கு வந்தேன்: எஸ்.பி.முத்துராமன்\nஜெயலலிதாவின் கார் டிரைவர் எப்படி இறந்தார்\nகொடநாடு கொலை: நடந்தது என்ன நீலகிரி எஸ்.பி. முரளிரம்பா விளக்கம்\nஇளையராஜாவுடன் கருத்து வேறுபாடு இல்லை: எஸ்.பி.பாலசுப்ரமணியன்\nகுஷ்பு தமிழ் கற்றது எப்படி\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பு���் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/topic/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D,%20%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%20%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20!!!/", "date_download": "2019-05-20T12:42:59Z", "digest": "sha1:EU5NF4H2NGLQLALAIOIFO7U7UQPYY4ZQ", "length": 1878, "nlines": 7, "source_domain": "maatru.net", "title": " தற்கொலை விரும்பிகளும், தூண்டும் இணைய தளங்களும் !!!", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nதற்கொலை விரும்பிகளும், தூண்டும் இணைய தளங்களும் \nதற்கொலை விரும்பிகளும், தூண்டும் இணைய தளங்களும் \n“நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன். எப்படிச் சாவது நல்லது என்று சொல்லுங்கள்” இப்படி ஒரு கேள்வியை உங்களிடம் யாராவது கேட்டால் என்ன செய்வீர்கள் அந்த நபரை அழைத்து பேசி, தனியே அறிவுரை சொல்லி தற்கொலை எண்ணத்தை கைவிட உதவி செய்வீர்கள். அப்படித் தானே அந்த நபரை அழைத்து பேசி, தனியே அறிவுரை சொல்லி தற்கொலை எண்ணத்தை கைவிட உதவி செய்வீர்கள். அப்படித் தானே ஆனால் எல்லா இடங்களிலும் இதே அரவணைப்பும், ஆறுதலும், வழிகாட்டுதலும் கிடைப்பதில்லை ஆனால் எல்லா இடங்களிலும் இதே அரவணைப்பும், ஆறுதலும், வழிகாட்டுதலும் கிடைப்பதில்லை இப்படி ஒரு கேள்வி இணையதளத்தில் எழும்ப,...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/topic/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-05-20T12:44:14Z", "digest": "sha1:X3VCEBQLQZF7QOSKZWBWAQRSCVTOWDIX", "length": 1767, "nlines": 7, "source_domain": "maatru.net", "title": " பிரிட்டனில் கடை போட்ட தமிழ் வள்ளல்கள்", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nபிரிட்டனில் கடை போட்ட தமிழ் வள்ளல்கள்\nபிரிட்டனில் கடை போட்ட தமிழ் வள்ளல்கள்\n( லண்டன் உங்களை வரவேற்கின்றது - மூன்றாம் பகுதி)வீட்டு வாடகை உச்சத்தில் இருக்கும் நகரங்களில் லண்டனும் ஒன்று. செல்வந்தர்கள் மட்டுமே வசிக்கக் கூடிய மைய நகர்ப் பகுதியை விட்டு விடுவோம், புறநகர்ப் பகுதியில் ஒரு வீடு வாடகைக்கு எடுக்க வேண்டுமானால் சராசரி 800 பவுன் தேவை. அந்த விலைக்கும் வீடு எடுக்க ஆள் இருக்கிறது என்பதால் அங்கே ஒரு நாளும் வாடகை குறையாது. லண்டனைத் தவிர்ந்த...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?author=226", "date_download": "2019-05-20T12:33:17Z", "digest": "sha1:HGLR43M2AJXFCONH5WOFNQGVM6U36WRW", "length": 17114, "nlines": 72, "source_domain": "puthu.thinnai.com", "title": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை", "raw_content": "\nகவிநுகர் பொழுது-24( கவிஞர் சூரியதாஸின் ,’எனது சட்டையில் இன்னொருவர் வாசனை’, கவிதை நூலினை முன்வைத்து)\nகவிதை என்பது மொழியின் செயல்பாடு மட்டுமன்று; அது மனத்தின் செயல்பாடு. மொழியின் வாயிலாக நிகழ்த்திக்காட்டும் மனத்தின் செயல்பாடு. தன்னை தன்கருத்தை, தன்எண்ணத்தை எழுதிப்பார்க்கிற ஏற்பாடு. அதில் ஒரு கவிஞன் வெளிப்படுவது என்பது தான் அவனின் தனித்துவம். அது,அவன் சார்ந்தது. அவனின் திறன், மொழிவளம் சார்ந்தது. கவிதைப் போக்கின் எண் திசைக் கோணத்தில் எதில் பொருத்திக் கொள்வதென்பது\t[Read More]\nஅன்புடையீர், வணக்கம். இத்துடன் ,வடசென்னைத் தமிழ்ச்சங்கம் சார்பில் நிகழவுள்ள சென்னை தினக் கொண்டாட்டம் அழைப்பினை இணைத்துள்ளேன். வெளியிட்டு ஆதரவு தர வேண்டுகிறேன் அன்புடன் தமிழ்மணவாளன்\t[Read More]\nகவிநுகர் பொழுது-23 (கவிஞர் தேவேந்திர பூபதியின்,’முடிவற்ற நண்பகல்’, நூலினை முன்வைத்து)\nகவிஞர் தேவேந்திர பூபதியின் கவியுலகம் குறித்த கருத்தரங்கம் 29-07-2017 அன்று சென்னையில் நடைபெற்றது. அந்நிகழ்வில் கலந்து கொண்டு அவரின்,’முடிவற்ற நண்பகல்’, கவிதை நூல் குறித்து உரையாற்றினேன். அந்த உரையின் கட்டுரை வடிவமாக இதனைக் கொள்ளலாம். சமகாலத்தில், நான் சந்திக்கிற சமூகப் பிரச்சனைகளைத் தானும் சந்திக்கிற, நான் எதிர்கொள்கிற அரசியல் சூழல்களால் ஏற்படும் சிக்கல்களைத் தானும்\t[Read More]\nகவிநுகர் பொழுது-22 (கவிஞர் அமிர்தம் சூர்யாவின்,’ஓவிய ஃப்ரேமிலிருந்து வெளியேறும் பறவைகள்’, நூலினை முன் வைத்து)\nஅமிர்தம் சூர்யா என் நெடு நாளைய நண்பர். எங்கள் இலக்கிய நட்பிற்கு வயது இருபது ஆண்டுகளுக்கும் மேலிருக்கும். அனேகமாக அவரின் தொடக்க கால இலக்கியச் செயல் பாடுகளில் இருந்து தொடர்ந்து பயணித்து வருகிறேன். அவரின் அண்மைக்காலக் கவிதைகளில் குறிப்பாக காதல் சார்ந்த கவிதைகளைத் தொகுத்து ,’ஓவிய ஃப்ரேமிலிருந்து வெளியேறும் பறவைகள்’, என்னும் நூலினை வெளியிட்டிருக்கிறார்.\t[Read More]\nகவிநுகர் பொழுது-20 (கவிஞர் இளங்கவி அருள் எழுதிய நான் மூனறாம் கண் நூலினை முன்வைத்து)\nபுதுச்சேரியில் நிகழ்ந்த நூல் வெளியீட்டு விழா உரையின் கட்டுரை வடிவமாக, இதனைக் கொள்ளலாம். கவிஞர் இளங்கவி அருள் எழுதிய ஆறாவது கவிதைத் தொகுப்பு நான் மூன்றாவது கண். சென்னை, முரண் களரிப் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. இவரின் முந்தைய தொகுப்புகளையும் நான் வாசித்திருக்கிறேன். ஏற்கனவே இவரின் கவிதைகளோடு பரிச்சயம் உண்டு. இவரின் பேரன்பின் மிச்சம் என்கிற கவிதை நூலுக்கு\t[Read More]\nகவிநுகர் பொழுது-21 (பா.இரவிக்குமாரின்,’கைரேகைக் கொடியில் கனவுப் பூ’, நூலினை முன் வைத்து)\nஒரு கவிஞன் தன்னைச் சுற்றி என்ன நிகழ்கிறதோ, நிகழ்வதில் எது தன்னைப் பாதிக்கிறதோ அதனை எழுதுகிறான். எழுதித் தீர்க்கிறான்; எழுதித் தீர்கிறான்.எழுதிய பிறகு அவனுக்கு அவனளவில் ஆசுவாசம் கொள்கிறான். தீர்வு கிடைப்பதற்காகவே எழுதப்படுபவையல்லவே யாவும். தன்னளவில் சிதைவுறும் கணத்தில் இருந்து மெல்ல சுவாசம் பெற அவன் வார்த்தைகளாகிறான். பா. இரவிக்குமார் மொழியின் மீதும் இனத்தின்\t[Read More]\nகவிநுகர் பொழுது-17 ( மு.ஆனந்தனின், ‘யுகங்களின் புளிப்பு நாவுகள்’,நூலினை முன்வைத்து)\nமு.ஆனந்தனின், ‘யுகங்களின் புளிப்பு நாவுகள்’,நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு ஆற்றிய உரையின் கட்டுரை வடிவமாக இதைக் கொள்ளலாம். யுகம், புளிப்பு, நா மூன்றின் கூடுகை, யுகங்களின் புளிப்பு நாவுகள். புளிப்பு என்பது ஒரு சுவை. புளித்துப்போதல் என்பது சலித்துபோதலின் குறியீடு எனக் கொள்ளலாமா புளித்த பதார்த்தங்கள் கெட்டுப் போனதன் விளைவு என்பதாகவும் பொருள் படக்கூடும்.\t[Read More]\nகவிநுகர் பொழுது-19 (கனலி விஜயலட்சுமியின் “பால்(ழ்) முரண் நூலினை முன் வைத்து)\nபால் முரண் என்பது ஆண்பெண் என்னும் இரண்டு பாலினங்களுக்கும் இடையிலான பால் முரணாக மட்டும் இல்லாமல் அது பாழ் முரணாக மாறிப்போனதன் விளைவையும் அதன் சீழ் பிடித்துப்போன கருத்தியல் அல்லது கருத்தியலாய் முன்வைத்து நிகழ்த்தப்படும் கொடுமைகளையும் நிர்வாணப் படுத்துகிற கவிதைகள் நிறைந்த தொகுதி இது. கட்டுரையின் தொடக்கத்திலேயே கடைசி வரிபோல சொல்வதற்கு ஒரு காரணம் இருக்கிறது.\t[Read More]\nகவிநுகர் பொழுது-18 (கு.நா.கவின்முருகு எழுதிய, ‘சுவரெழுத்து’, ��விதைத் தொகுப்பினை முன்வைத்து)\nசமகாலக் கவிதைகளை முன்வைத்து,சமகாலக் கவிஞர்களின் கவிதைத் தொகுப்புகளைக் கொண்டு எழுதிவரும்,’கவிநுகர்பொழுது’, தொடரில் இதுவரை பதினேழு கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். பதினெட்டாவதாக எழுதும் இக்கட்டுரை முற்றிலும் வித்தியாசமானது. ஆமாம். இதுவரை எழுதிய அனைத்து நூல்களுமே பதுக்கவிதை,நவீன கவிதை நூல்கள். இது மரபுக்கவிதை நூல். தமிழின், கடந்த ஐம்பது ஆண்டுக்கால கவிதைப் போக்கில்\t[Read More]\nகடந்த ஜூன் 30 ஆம் தேதி சென்னை காமராஜர் அரங்கில் நிகழ்த்தப்பட்ட ”மஞ்சள்”, நாடகம் பார்த்தேன். நீலம் புரடக்‌ஷன்ஸ் மற்றும் ஜெய் பீம் மன்றம் இணைந்து வழங்கினார்கள். “தவிர்க்கப்பட்டவர்கள்’, என்னும் நூலினைத் தழுவி நாடகப்பிரதியை ஜெயராணி எழுத, ஸ்ரீஜித் நெறியாள்கையில் ,’கட்டியக்காரி’, குழுவினர் நிகழ்த்தினார்கள். ஜெயராணி,பாரதி செல்வா, சரவணன் ஆகியோர் ஒருங்கிணைத்திருந்தார்கள்.\t[Read More]\nகோட்ஸே, பிரபாகரன்: தீவிரவாதம், பயங்கரவாதம், மத பயங்கரவாதம், மத அடிப்படைவாதம், இனவாதம் – சில குழப்பங்கள் சில விளக்கங்கள் சில குறிப்புகள்\n2002 குஜராத் கலவரத்தின் போது, பாஜகவை\t[Read More]\nநல்லதோர் நாலுவரிக்கவிதையென்றார் ஒருவர்.\t[Read More]\nவே.ம.அருச்சுணன் பள்ளியின் தலைவிதியை\t[Read More]\nஅடிமுடி மண் விண் என்றிருக்கும் ஆகிருதியைப்\t[Read More]\n“அது அராஜகச் சட்டம்” ”அப்படியல்ல.\t[Read More]\nநிலவு பல மில்லியன் ஆண்டுகள் உட்கரு உஷ்ணக் குளிர்ச்சியால் சுருங்கி நிலநடுக்கம் நேர்கிறது.\nஆதியோகி ++++++++++++++++++++++++++ கொஞ்சம் கவிதை கொஞ்சம் இசை\t[Read More]\nபுதுப்புதுதொடக்கங்கள் மூச்சு\t[Read More]\nமஞ்சுளா யாரிடமும் எதைச் சொன்னாலும்\t[Read More]\n(கௌசல்யா ரங்கநாதன்) …… -1 – வழக்கம்\t[Read More]\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/indian/97144", "date_download": "2019-05-20T12:50:55Z", "digest": "sha1:ZXD2AS2NHEA3CK3IUS432KQ73TAZCSDT", "length": 6062, "nlines": 112, "source_domain": "tamilnews.cc", "title": "அணு சக்தி நிறுவப்பட்டுள்ள இடங்கள் பற்றிய பட்டியலை இந்தியாவிடம் வழங்கியது", "raw_content": "\nஅணு சக்தி நிறுவப்பட்டுள்ள இடங்கள் பற்றிய பட்டியலை இந்தியாவிடம் வழங்கியது\nஅணு சக்தி நிறுவப்பட்டுள்ள இடங்கள் பற்றிய பட்டியலை இந்தியாவிடம் வழங்கியது\nஇந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் கடந்த 1988ம் ஆண்டு டிசம்பர் 31ந��தேதி இருதரப்பு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டன. இதன்படி, பாகிஸ்தான் நாட்டில் உள்ள அணு சக்தி நிறுவப்பட்டுள்ள இடங்கள் மற்றும் வசதிகள் ஆகியவை அடங்கிய பட்டியல் இந்திய தூதரக பிரதிநிதியிடம் ஒப்படைக்கப்பட்டது.\nஇதேபோன்று புதுடெல்லியில் உள்ள வெளிவிவகார அமைச்சகம் ஆனது இந்தியாவில் அணு சக்தி நிறுவப்பட்டுள்ள இடங்கள் மற்றும் வசதிகள் ஆகியவை அடங்கிய பட்டியலை பாகிஸ்தான் தூதரக பிரதிநிதியிடம் வழங்கியுள்ளது.\nஇந்த நடைமுறை கடந்த 1991ம் ஆண்டு ஜனவரி 27ந்தேதி முதல் அமலுக்கு கொண்டு வருவது என கட்டாயமாக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 1992ம் ஆண்டு ஜனவரி 1ந்தேதியில் இருந்து தொடர்ச்சியாக இந்நடைமுறை மேற்கொள்ளப்படுகிறது.\nஇந்தியாவிலும் 12 புதிய அணுஉலைகள் நிறுவ திட்டம் - அணுசக்தி துறை தலைவர் பேச்சு\nமிஷன் சக்தி” குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பத்து தகவல்கள்\nமல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்க இங்கிலாந்து உள்துறை அனுமதி\nரோகிங்கியா அகதிகளை மியான்மருக்கு அனுப்பிய விவகாரம்- இந்தியாவிடம் விளக்கம் கேட்கிறது ஐநா\nவில்லியனூரில் வியாபாரியிடம் மாமூல் கேட்டு தகராறுபோலீஸ்காரரை தாக்கிய ரவுடி உள்பட 2 பேர் கைது\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு: தமிழகத்தில் திமுக கூட்டணி அதிக இடங்களில் வெல்லும்\nசென்னை அருகே பூமிக்கடியில் 80 கி.மீ. நீளத்தில் அணை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.theevakam.com/2019/05/06/%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA/", "date_download": "2019-05-20T12:34:06Z", "digest": "sha1:ZY4YU6Y4L5TBFOW3KZAKHZ4P7JRGWCZX", "length": 29837, "nlines": 531, "source_domain": "www.theevakam.com", "title": "ரோஜா இதழ் போல சிவப்பழகு பெற வேண்டுமா? | www.theevakam.com", "raw_content": "\nஆஸ்திரேலியா தேர்தலில் கருத்துக்கணிப்புகளை தவிடுபொடியாக்கி ஆளுங்கட்சி\nதினமும் 12 கறிவேப்பிலை சாப்பிடுங்கள்: என்ன நடக்கும் தெரியுமா\nவயதான தோற்றத்தை மாற்றியமைக்க, இந்த பேஸ்டை முகத்தில் தடவுங்க\nகோண்டாவில் பகுதியில் ரயிலில் மோதுண்டு ஒருவர் பலி\nஇளம் நடிகரை வெறித்தனமாக அடித்து துன்புறுத்திய போலிஸ்\nஇலங்கையில் எந்தவொரு போர்க் குற்றமும் இடம்பெறவில்லை – மஹி��்த ராஜபக்ஸ\nஇறுதி யுத்தத்தில் இறந்த முப்படையினருக்கு கிளிநொச்சியில் அஞ்சலி\nதற் கொலை தாரியுடன் தொடர்புடையவர் முக்கிய கட்சி..\nமிரளவைக்கும் வெறித்தனமான 5 மெஷின்கள் \nஹோண்டுராஸ் நாட்டில் குட்டி விமான விபத்தில் சுற்றுலாப்பயணிகள் 5 பேர் பலி..\nHome அழகுக்குறிப்பு ரோஜா இதழ் போல சிவப்பழகு பெற வேண்டுமா\nரோஜா இதழ் போல சிவப்பழகு பெற வேண்டுமா\nமுகத்தையும் சருமத்தையும் பேணி பாதுகாக்க இயற்கை மூலிகைகள் நம்மிடையே நிறைந்து கிடக்கின்றன. இந்த மூலிகைகளை பயன்படுத்தி நீங்களே முக அழகைப் பெறலாம்.\nஅழகை விரும்பாத மனிதர்களே இருக்க முடியாது. அழகான முகத்தை பெற இன்றைக்கு பலவிதமான ரசாயனக் கலவைகளை முகத்தில் பூசுகின்றனர். சிலர் அழகு நிலையங்களை நோக்கி படையெடுக்கின்றனர்.\nஇதையே சாதகமாக வைத்து பணம் பறிக்க பலர் பல அழகுசாதனப் பொருட்களை உற்பத்தி செய்து சந்தையில் வைத்துள்ளனர். இதை வாங்கி உபயோகப்படுத்தியவர்கள் யாரும் முழுப் பயன்களை அடைந்ததில்லை.இதற்கு மாறாக முகத்தை கெடுத்துக்கொண்டவர்கள் தான் ஏராளம்.\nஉலர்ந்த மகிழம் பூ பொடி 200 கிராம்,கிச்சிலி கிழங்கு பொடி 100 கிராம்,கஸ்தூரி மஞ்சள் பொடி 100 கிராம்,கோரை கிழங்கு பொடி 100 கிராம், உலர்ந்த சந்தனத் தூள் 150 கிராம்,\nமேலே கூறியவைகளை ஒன்றாக கலந்து காரம் இல்லாத அம்மியில் சுத்தமான பன்னீர் விட்டு அரைத்து சிறிய வில்லைகளாகத் தட்டி நிழலில் நன்றாக உலர்த்தி வைத்துக்கொண்டு, தினமும் குளிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு பாலில் குழைத்து முகத்தில் தடவவும்.\nஅரை மணி நேரம் ஊறிய பின் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவி வரவேண்டும். சோப்பு போடக்கூடாது. இவ்வாறு தினமும் செய்து வந்தால் சில நாட்களில் முகம் பளபளக்கும். முகம் மென்மையாகும்.\nஇந்த மருத்துவ முறையை வராகமித்ரர் அங்கரசனைகள் என்ற நூலில் கூறியுள்ளார்.\nநமக்கு தெரியாமலேயே நம் தோஷத்தினை நீக்கும் நமது செயல்கள்..\nஇலங்கையில் ரூபாயின் பெறுமதி பாரிய வீழ்ச்சி\nவயதான தோற்றத்தை மாற்றியமைக்க, இந்த பேஸ்டை முகத்தில் தடவுங்க\nஇந்த வருடம் எந்தெந்த நாட்களில் முடி வெட்டலாம் தெரியுமா\nகேரளத்து பைங்கிளிகள் என்றும் அழகுடன் இருக்க இந்த 2 பொருட்கள் தான் காரணமாம்..\nவெயில் காலத்தில் கூந்தலுக்கு கட்டாயம் ஏன் எண்ணெய் வைக்க வேண்டும் தெரியுமா..\nவெயிற்காலத்தில் ப��ழிவிழந்து விட்ட முகத்திற்கு இதை செய்யுங்கள்\nதயிருக்குள் ஒழிந்திருக்கும் அழகு குறிப்புகள்..\nநீங்கள் இளமையா இருக்கத் தினமும் இதைச் சாப்பிட்டாலே போதும்..\nகண்ணில் உள்ள கருவளையத்தைப் போக்கும் 5 கண் மாஸ்க்குகள்\nபூண்டை இதோடு கலந்து குடிச்சா போதும் முடி உதிர்வை முற்றிலும் தடுக்கலாம்…\nமொட்டை விழுற தலையில அடர்த்தியா முடி வளரணுமா\nசருமம் மினுமினுக்க செய்யும் பப்பாளி பேஸ் பேக்\nபேரழகிகளின் ரகசிய குறிப்பு என்ன தெரியுமா \nபள்ளிக் குழந்தைகள் மீது ஒருத்தரும் கை வைக்க முடியாது – நீதிமன்றத்துக்கு வந்த சிறப்பு மிக்க வழக்கு\nஇந்திய பொருளாதாரத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்.\nமீண்டு வந்த ஸ்ரேயா., பிரபல நடிகருடன் இணைந்தார்\nஆட்சியை இறுக பிடிக்கும் கட்சி எது..\nசர்ச்சைக்குரிய நயன்தாராவின் படம் வெளியீடு\nசிறுமியிடம் குடிக்க தண்ணீர் கேட்டு., கொடூரத்தை அரங்கேற்றிய காம கொடூரன்.\nமூதாட்டியை நெகிழவைத்த நடிகர் ராகவா லாரன்ஸ்\nஇளம்பெண்கள் இருக்கும் இல்லத்தை நோட்டமிட்டு பலாத்காரம் செய்யும் பலே கும்பல்.\nஇனி பள்ளிக் குழந்தைகள் மீது ஒருத்தரும் கை வைக்க முடியாது – நீதிமன்றத்துக்கு வந்த வழக்கு\nபாஜக வெற்றி பெறும் என்ற அறிவிப்பால் இந்திய பொருளாதாரத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்.\nமீண்டும் மீண்டு வந்த ஸ்ரேயா., பிரபல நடிகருடன் இணைந்தார்\n மனைவியை ஆத்திரத்தில் கொலை செய்த கணவன்.\nஅன்புமணிக்கு எதிரான திமுகவின் திட்டம் டமார்\nஅடுத்த கணிப்பு வெளியானது.. அதிர வைக்கும் முடிவுகள்\nசர்ச்சைக்குரிய அந்த நயன்தாராவின் படம் வெளியீடு\nகுடிக்க தண்ணீர் கேட்டு., கொடூரத்தை அரங்கேற்றிய காம கொடூரன்.\nவீட்டை இழந்த மூதாட்டியை நெகிழவைத்த நடிகர் ராகவா லாரன்ஸ்\nபானிபூரி விற்பனை செய்து., இளம்பெண்கள் இருக்கும் இல்லத்தை நோட்டமிட்டு பலாத்காரம் செய்யும் பலே கும்பல்.\nமீண்டு வந்த ஸ்ரேயா., பிரபல நடிகருடன் இணைந்தார்\nசர்ச்சைக்குரிய நயன்தாராவின் படம் வெளியீடு\nமகன் வேத்தின் திறமையை புகைப்படத்துடன் வெளியிட்ட செளவுந்தர்யா..\nநடிகர் நாசர் மீது எழுந்த சர்ச்சை புகார்\n“அட நம்ம அறிவழகியா இது\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nபல நோய்களுக்கு தீர்வு தரும் மூலிகை செடி\nஇதை செய்தால் கண்டிப்பாக உங்களுக்கு இதய நோய், சர்க்கரை நோய் வரும்…\nஇந்த டீ குடிச்சா… சர்க்கரை நோய்க்கு பய் பய் சொல்லலாம்\nஇந்த எண்ணெய்களில் ஒன்றை கூட சமையலுக்கு பயன்படுத்தாதீங்க\nஇந்த இலையில் டீ போட்டு குடிங்க… உடலில் அற்புதம் நிகழுமாம்\nகண்முன்னே கடத்தப்பட்ட மகள்… உதவி கேட்டு கதறிய தாய்\nவேத்தின் திறமையை புகைப்படத்துடன் வெளியிட்ட செளவுந்தர்யா..\nசாட்டை பட ஹீரோயின் வெளியிட்ட அதிரடி வீடியோ\nகாஞ்சனா ரீமேக்கில் இருந்து வெளியேறிய லாரன்ஸ்.\nசென்னை பெண்களின் நா பிறழ் விளையாட்டு\nஇந்த பொருட்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளாதீங்க….\nசெவ்வாய் கிரக தோஷம் நீங்கி குழந்தை பாக்கியம் பெற வேண்டுமா\nஇனி முடி அகற்ற இந்த பொடி போதும்\nசமையல் செய்யும் பொருட்களை வைத்தே அழகு பெற\nகேரளத்து பைங்கிளிகள் என்றும் அழகுடன் இருக்க இந்த பொருட்கள் தான்…\nஆயுர்வேத முறையில் நரைமுடியை கருகருவென மாற்ற\nகாத்தாடி நூலில் தற்கொலை செய்துகொண்ட பச்சை கிளி\nமனித உருவம் மாறும் பாம்பு… விசித்திர உண்மைகள்\nபனை ஓழை விநாயகர் எப்படி இருக்கு\n2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த தாய்க்கான விருது பெறும் பெண்…..\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nகிளி/ வட்டக்கச்சி கட்சன் வீதி\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/6627/amp", "date_download": "2019-05-20T13:38:41Z", "digest": "sha1:XF6ULPQMV3FRNIQS5MQINHCEFYPZ72TV", "length": 14668, "nlines": 95, "source_domain": "m.dinakaran.com", "title": "சிலம்பத்தில் சீறும் பொன்னேரி பெண்! | Dinakaran", "raw_content": "\nசிலம்பத்தில் சீறும் பொன்னேரி பெண்\nதமிழக வரலாற்றி���், கண்ணகிக்கு என்றும் அழியாத இடம் உண்டு. காரணம் நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான்; தன்னுடைய ஒற்றைக் காற்சிலம்பைக் கொண்டே, ‘கள்வன்’ எனக் குற்றம் சாட்டப்பட்ட தன் கணவனை நிரபராதி என உலகிற்குத் தெரிவித்த சாதனைப் பெண். அந்த வரிசையில், இந்தப் பெண்ணும் சத்தம் இல்லாமல், சாதனைகள் பல புரிந்து வருகிறார். அதற்காக, இவர் ஏந்தியது சிலம்பு அல்ல; சிலம்பம் தான் சிலம்பம் கையில் எடுத்ததற்கான பின்னணியையும், அந்த வீர விளையாட்டில், தான் தடம் பதித்து வரும் விதம் குறித்தும் விவரிக்கிறார் வீர மங்கை வெண்மதி…\n‘‘நான் கவரப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கிறேன். கோடை விடுமுறையில் எல்லா ஊர்களிலும் சம்மர் கோச்சிங் கேம்ப் நடக்கிற மாதிரி எங்க ஊரான பொன்னேரியிலும் நடக்கும். இங்கு சுப்பிரமணிய ஆசான் சிலம்பக்கூடத்தில் ஹரி மாஸ்டர் தான் பயிற்சி அளித்து வருகிறார். ஒவ்ெவாரு கோடை விடுமுறையிலும் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு இலவசமாக சிலம்பம் கற்றுக் கொடுப்பார். அதை கேள்விப்பட்டு என் மாமா தான் என்னை அங்கு சேர்த்துவிட்டார். மாலை நேரத்தில் என் வயதையொத்த நிறைய சிறுமியர், சிறுவர் ஆர்வத்துடன் சிலம்ப பயிற்சியில் ஈடுபட்டு இருப்பதைப் பார்த்தேன். அதை பார்த்த எனக்கும் சிலம்பக்கலையை முறையாக கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. பயிற்சி எடுக்க ஆரம்பிச்சேன்.\nஎல்லோரையும் போலவே, நானும் வேல் கம்பு, சுருள்வாள் வீச்சு, தனித்திறமை, இரட்டைக்கம்பு, தொடுமுறை போன்றவற்றைக் கற்று கொள்ள ஆரம்பித்தேன். என் அம்மா முதலில் இது ஆபத்தான விளையாட்டாக இருக்கும்ன்னு பயந்தாங்க. ஆனா, என் விடா முயற்சி மற்றும் போட்டிகளில் தொடர்ச்சியாகப் பரிசுகள் வெல்வதையும் பார்த்து நாளடைவில் அவங்க எண்ணத்தை மெல்ல மெல்ல மாற்றிக் கொண்டார்கள்.இதுவரை பள்ளிகளுக்கு இடையேயான போட்டிகள் மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலானப் போட்டிகள் என ஏராளமான போட்டிகளில் கலந்து கொண்டுள்ளேன். 2015-ம் ஆண்டு காஞ்சிபுரத்தில் நடைபெற்ற பள்ளிகளுக்கு இடையேயான மாவட்டம் அளவிலான சிலம்ப போட்டி நான் பங்கேற்ற முத ல் போட்டி. அதில் எனக்கு முதல் பரிசு கிடைத்தது.\nஅதன் பின்னர் சுருள் வாள் வீச்சு, வேல் கம்பு, தொடுமுறை ஆகிய மூன்று கலைகளையும் முறையாக கற்றுக் கொண்டேன். 2016-ம் ஆண்டில் தமிழக சிலம்ப அணிக்கு போட்டியிட தேர்வானேன். தமிழக அணிக்காக சுருள்வாள் வீச்சு, வேல் கம்பு ஆகிய பிரிவுகளில் தேர்வாகி, 2016ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பீகாரில் நடைபெற்ற நேஷனல் கேம்சில் கலந்து கொண்டேன். அதில் சுருள் வாள் வீச்சு போட்டியில் தங்கப் பதக்கமும், வேல் கம்பு பிரிவில், வெண்கலப் பதக்கமும் வென்றேன். சுருள் வாள் வீச்சு இறுதிப் போட்டியில் பீகார் வீராங்கனையைத் தோற்கடித்தேன். இதன் மூலம், இந்திய பெண்கள் ஜூனியர் அணியில் இடம் பிடிக்கும் வாய்ப்பு கிடைச்சது. இதுவரை பீகார், திருச்சி, கன்னியாகுமரி ஆகிய இடங்களில் நடைபெற்ற 3 தேசியப் போட்டிகள் உட்பட பல மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று, 25 மெடல்கள் வென்று இருக்கிறேன். இவற்றில் தேசிய அளவில் 2 மெடல்களும் மாநில அளவில் 20 மெடல்களும் (பத்து தங்கம், 7 வெள்ளி, 3 வெண்கலம்) பெற்றுள்ளேன்.\nதினமும் காலை 6 மணி முதல் 8 மணி வரையும் மாலை நான்கு மணியில் இருந்து இரவு 7 மணிவரையும் பயிற்சி எடுத்துக் கொள்கிறேன். போட்டி நெருங்கும் சமயத்தில் புதுப் புது டெக்னிக் கற்றுத் தருவார்கள் உடல் மற்றும் மனம் அடிப்படையில் பயிற்சிகள் அமையும். எதிராளி தாக்குதலில் இருந்து நம்மைப் பாதுகாத்து கொள்ளும் முறை, அவரை அட்டாக் செய்யும் விதம் போன்றவற்றுடன் எதிராளியை எதிர்த்து நிற்கும் திறமை, மனதைரியம் ஆகியவற்றையும் சொல்லிக் கொடுப்பார்கள். இவைத்தவிர, உடலை வலிமைப்படுத்தும் வகையில் ஓட்டப்பயிற்சி, ஜம்பிங் பயிற்சியும் உண்டு. Thigh sit- up, Knee sit-up Touch and Bend, Push-up பயிற்சியும் செய்வேன். இந்த பயிற்சி முடிந்த பிறகு வேல் கம்பு, சுருள் வாள் ஆகியவற்றை ஒன்றரை மணி நேரம் பயிற்சி செய்வேன். ஒவ்வொரு நாளும் 5 நிமிட தியானத்துடன் தான் பயிற்சியை முடிப்போம்.\nஇதுவரைக்கும் மாவட்டம், மாநில தேசியப் போட்டிகள் என சுமார் 20க்கும் மேற்பட்ட போட்டிகளில் கலந்து கொண்டு உள்ளேன். போன வருஷம் தஞ்சாவூரில் நடைபெற்ற ஸ்கூல் கேம் பெடரேஷன் ஆஃப் இந்தியா போட்டிகளில் பங்கேற்றதை என்றைக்கும் மறக்க முடியாது. அதில் தான் 17 வயதுக்கான பிரிவில், வேல் கம்பு போட்டியில் இரண்டாம் பரிசு வென்றேன். எங்க ஸ்கூல் ஹெட்மாஸ்டர், பி.டி மாஸ்டர் மற்றும் என் மாமா ஆகியோர் தரும் ஊக்குவிப்பால் சிலம்ப விளையாட்டில் என்னால் சாதிக்க முடிகிறது. ஒலிம்பிக் போட்டிகளில் சிலம்பத்தைச் சேர்க்க வேண்டும். இந்தியாவுக்காக, அதில் கோல்டு மெடல் ஜெயிக்க வேண்டும். ஐ.பி.எஸ், ஆக வேண்டும். இவை தான் என் லட்சியம்’’ என்றவாறு தன் பேச்சை முடித்தார்.\nஅன்புள்ள தில்லி தாத்தா : எழுத்தாளர் சித்ரா வீரராகவன்\nபோஸியா விளையாட ஜலந்தர் போனோம்\n : மல்யுத்த வீராங்கனை குர்சரண் ப்ரீத் கவுர்\nபளபளக்கும் கழிப்பறைகளாக மாறும் பழைய பேருந்துகள்\nஅரசுப் பள்ளிகளில் வந்தாச்சு நாப்கின் பெட்டி\nதையல் தொழில் தொடங்கலாம்... நிரந்தர வருமானம் பார்க்கலாம்\nஅவன் குலைத்தது என் முகத்தைதான்,என் நம்பிக்கையை அல்ல\nபெண்களிடையே மவுசு அதிகரிக்கும் பி.ஆர்க்\nதடாகத்தில் மிளிரும் நீச்சல் தாரகை\nதெருக்கட பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் பெண்கள்\nமனசை ரிலாக்ஸ் ஆக்கும் ஆப்கள்\nகுடிச்சா ரூ.10 ஆயிரம் அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/2016/10/magnetic-oceans-and-electric-earth/", "date_download": "2019-05-20T13:00:16Z", "digest": "sha1:EJ2OCQR3HDYEI2KKTA3QAK43QTZIE3IN", "length": 16847, "nlines": 197, "source_domain": "parimaanam.net", "title": "காந்தங்கள் கொண்டு பூமியின் உள்ளே பார்க்கலாம் — பரிமாணம்", "raw_content": "\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nதிங்கட்கிழமை, மே 20, 2019\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nமுகப்பு அறிவியல் காந்தங்கள் கொண்டு பூமியின் உள்ளே பார்க்கலாம்\nகாந்தங்கள் கொண்டு பூமியின் உள்ளே பார்க்கலாம்\nஇந்தப் பிரபஞ்சம் எரிக்கும் விண்மீன்கள், தீங்குவிளைவிக்கும் பிரபஞ்சக் கதிர்வீச்சு மற்றும் பறக்கும் பாரிய கற்கள் என்பனவற்றைக் கொண்ட ஆபத்தான இடம். ஆனால் பயப்பட வேண்டாம், பூமி, சூரியத் தொகுதியில் இருக்கும் ஒரு பாதுகாப்பான கோட்டை. இயற்கையாகவே அமைந்த பல அடுக்கான பாதுகாப்பு அரண்களைக் கொண்டு உயிர்களை இது பாதுகாக்கிறது. இப்படியான பாதுகாப்பு அரண்களில் முக்கியமான ஒன்று பூமியின் காந்தப்புலம்.\nகாந்தப்புலம் என்பது காந்தம் ஒன்றைச் சுற்றி இருக்கும் கண்களுக்குத் தெரியாத ஒரு விசைப் புலமாகும் (force field). பூமியைப் பொறுத்தவரையில் இந்தக் காந்தம், பூமியின் மையப்பகுதியாகும். இதனால் உருவாகும் காந்தப்புலம், சூரியனில் இருந்துவரும் ஆபத்தான கதிர்வீச்சுக்களில் இருந்து பூமியைப் பாதுகாக்கிறது.\nESA அனுப்பிய Swarm செய்மதிகள். படவுதவி: ESA/AOES Medialab\nஇந்தப் ��ூமியின் காந்தப்புல பாதுகாப்பு அரனைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ளவும், அதன் பண்புகளை எதிர்வுகூரவும், ஒரு தொகுதி செய்மதிகள் 2013 இல் விண்ணுக்கு ஏவப்பட்டன – இவை “மந்தைக்கூட்டம்” (swarm) என அழைக்கப்படுகின்றன. SWARM என்பது மூன்று செய்மதிகளைக் கொண்ட குழுவாகும், இவை ஒன்றுடன் ஒன்று இணைந்து செயற்பட்டு, பூமியின் காந்தப்புலத்தைப் பற்றி ஆய்வுகளை செய்யும்.\nஐரோப்பிய விண்வெளிக் கழகத்தினால் அனுப்பப்பட்ட இந்த Swarm செய்மதிகளில் இரண்டு ஒன்றுக் ஒன்று அருகில் பூமியின் மேற்பரப்பில் இருந்து அண்ணளவாக 450 கிமீ உயரத்தில் பூமியைச் சுற்றிவருகின்றன. மூன்றாவது செய்மதி சற்றே உயரத்தில், 530 கிமீ யில் பூமியைச் சுற்றி வருகிறது.\nஅனுப்பிய சில வருடங்களிலேயே, Swarm செய்மதிகள் சிறப்பான பரிசோதனைகளை செய்துள்ளன. இவை முதன்முதலாக பூமியின் சமுத்திரங்களால் உருவாக்கப்பட்ட சிறிய காந்தப்புலத்தைக் கண்டறிந்துள்ளன\nபூமியின் காந்தப்புலத்தின் ஊடாக உப்பு நீர் பாய்ந்து செல்லும் போது, அந்த நீர் அதற்கென்று ஒரு தனித்துவமான காந்தப்புலத்தை உருவாக்குகிறது. ஆனால் Swarmமின் கண்டுபிடிப்பு இதனோடு நின்றுவிடவில்லை.\nவைத்தியசாலைகளில் இருக்கும் MRI ஸ்கானர், காந்தப்புலத்தின் உதவிகொண்டு நோயாளியின் உடலினுள் இருக்கும் பாகங்களை பரிசோதிக்க உதவுகிறது. அதேபோல, Swarm சமுத்திர நீரினால் உருவான காந்தப்புலத்தைக் கொண்டு பூமியின் மேற்பரப்புக்கு 250 கிமீ கீழே உள்ளவற்றை ஆய்வுசெய்துள்ளது.\nபூமியின் காந்தப்புலம் – சூரியனில் இருந்துவரும் ஆபத்தான கதிர்வீசுக்களில் இருந்து பூமியைப் பாதுகாக்கிறது.\nபூமியின் உட்பகுதியை ஆய்வு செய்ய எமக்கு பல விதமான வழிகள் இல்லை. ஆனால் Swarmமின் இந்தப் புதிய ஆய்வு முறை, பூமியின் உட்புறம் பற்றி எமக்கு பல புரியாத, புதிய விடையங்களை தெரிவிக்கிறது\nபூமியின் காந்தப்புலம் 60,000 கிமீ வரை விண்வெளியில் விரிந்து காணப்படுகிறது\nஇந்தக் கட்டுரையின் ஆங்கிலப் பிரதி unawe.org தளத்தில் இருக்கிறது. அதனை பின்வரும் லிங்கை கிளிக்குவதன் மூலம் வாசிக்கலாம்.\nமேலும் பல அறிவியல் தகவல்களுக்கு, பரிமாணத்தின் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள். தொடர்ந்து இணைந்து இருங்கள்.\nதொடர்புடைய கட்டுரைகள்ஆசிரியரிடமிருந்து மேலும் சில\nகருந்துளையின் புகைப்படம்: ஏன், எதற்கு, எப்படி\nசூட���ன தேனீர், புற்றுநோய் ஆபத்தா\n நிலத்திற்கும் நீருக்கும் இடையில் ஒரு உறவு\nகருந்துளையின் புகைப்படம்: ஏன், எதற்கு, எப்படி\nசூடான தேனீர், புற்றுநோய் ஆபத்தா\nஉங்கள் ஈமெயில் ஐடியை பதிந்து, புதிய பரிமாணக் கட்டுரைகளை உங்கள் ஈமெயில் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.\nஇலகு தமிழில் அறிவியலை எல்லோருக்கும் புரியும்படி கொண்டு சேர்த்திடவேண்டும்.\n நிலத்திற்கும் நீருக்கும் இடையில் ஒரு உறவு\nகருந்துளையின் புகைப்படம்: ஏன், எதற்கு, எப்படி\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/jasper-villan-before-movie-entry/", "date_download": "2019-05-20T12:21:45Z", "digest": "sha1:FFIQC4ENFOQTZOEEQBO3FZAUJNUZ7AKH", "length": 8814, "nlines": 96, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "ஜாஸ்பர் வில்லன் jasper villan", "raw_content": "\nHome செய்திகள் இந்த வில்லன் நடிகர் யார் சினிமாவுக்கு வருவதற்கு முன் என்ன வேலை செய்தார் தெரியுமா\nஇந்த வில்லன் நடிகர் யார் சினிமாவுக்கு வருவதற்கு முன் என்ன வேலை செய்தார் தெரியுமா\nதமிழ் சினிமாவில் வில்லன்கள் என்றாலே படு பயங்கரமாக பெரிய உருவத்துடன் ஆஜானுபாகுவான இருப்பது தான் தகுதி. காலம் செல்ல செல்ல அது வில்லன்கள் கூட வரும் அடியாளுக்கும் அதே தகுதி தான் என மாறியது.\nஅப்படி ஒரு தகுதியுடன் தமிழ் சினிமாவில் வலம் வருபவர் தான் விஜய் ஜாஸ்பர். கிட்டத்தட்ட 170 கிலோ உடம்புடன் சினிமாவில் அசால்ட்டாக ஸ்டண்ட் காட்சிகள் எல்லாம் செய்து அசத்துவார் ஜாஸ்பர். தற்போது 48 வயதான ஜாஸ்பர் இதற்கு முன் என்ன வேலை செய்து வந்தார் தெரியுமா\nஜாஸ்பர் சினிமாவிற்கு வருவதற்கு முன்னர் இரு சாஃப்ட்வேர் இன்ஜினீயராக இருந்துள்ளார். காலம் செல்லச் செல்ல அடநஹ் சாப்ட்வேர் வேலை போர் அடித்துப் போக சிறு வயதில் இருந்து தனக்கு பிடித்த சினிமார்விற்குள் நுழைந்தார்.\nமுதல் 2003ல் வெளிவந்த சரத்குமார் நாயகனாக நடித்த’ ‘திவான்’ படத்தில் வில்லனாக நடித்தார். வில்லனுக்கேற்ற உடம்பினால் அடுத்தடுத்து சரத்துக்குமாரின் சத்ரபதி, கம்பீரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.\nபின்னர் அப்படியே சினிமாவில் வாழ்ந்த ஜாஸ்பருக்கு, கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வந்த நாணயம் படம் பெரும் வரவேற்பை கொடுத்தது. சிறு ஏறு கேரக்டரில் நடித்துவந்த ஜாஸ்பர், இந்த படத்தில் ஓடம் முழுக்க டிராவல் செய்யும் ஒரு அழுத்தமா�� கேரக்டரில் நடித்திருந்தார்.\nமேலும், ஷாருக்கான் நடித்த சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் வரும் சத்யராஜுக்கு அடியாளாக நடித்துள்ளார். தற்போது வரும் நல்ல கதைகளில் நடித்து முத்திரை பதிக்க காத்திருக்கிறார் விஜய் ஜாஸ்பர்.\nPrevious articleஜில்லா ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ \nNext articleஜூலி சொன்ன அந்த வார்த்தை சரியா , தவறா நீங்களே சொல்லுங்கள்\nஇந்த ஹீரோவா அவருடன் நான் நடிக்கமாட்டேன். காஜல் நிராகரித்த டாப் ஹீரோ.\nலேசாக காரை உரசியதால் முதியவரை தாக்கிய தி மு க பிரமுகர்.\nஇந்தியாவில் முதல் தீவிரவாதி இந்து தான். பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள கமலின் பேச்சு.\nவிஜய் அல்லது அஜித், அரசியல் யாருக்கு செட் ஆகும். எஸ் ஜே சூர்யாவின் அசத்தலான...\nதமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக விளங்கி வருபவர்கள் ரஜினி மற்றும் கமல். இவர்கள் இருவருமே தற்போது அரசியல் களத்தை கண்டுவிட்டனர். இவர்கள் இருவருக்கும் பின்னர் தமிழ் சினிமாவில் மாபெரும் நட்சத்திரங்களாக இருப்பது...\nஉள்ளாடை விளம்பரத்திற்காக இப்படியா போஸ் கொடுப்பது. தோனி பட நடிகையின் அட்டகாசம்.\nமெர்சல், காலா படத்திற்கு பின்னர் சூர்யாவின் ‘NGK ‘ படத்திற்கு கிடைத்த பெருமை.\nகள்ளத் தொடர்பு வைத்துக்கொள்ள சிபாரிசு. மருத்துவர் கூறியதை ஸ்கீரீன் ஷாட்டாக வெளியிட்ட சின்மயி.\nபிக் பாஸ் போன்ற நிகழ்ச்சி. கமல்ஹாசனுக்கு போட்டியாக களம் இறங்கும் கணேஷ் வெங்கட்ராம்.\nஇரண்டே மாதத்தில் கர்ப்பமான சயீஷா. சயீஷா பதிவிட்ட புகைப்படத்தால் எழுந்த குழப்பம்.\nபிரச்சனைக்கு மத்தியிலும் மூன்றாம் நாளில் சர்கார் படம் செய்த சாதனை..\nகன்னட சினிமாவிற்கு கிடைத்த மாபெரும் பெருமை KGF..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/MaalaimalarVideos/cinimini/2019/05/15170736/Nayanthara-to-work-with-Siruthai-Siva.vid", "date_download": "2019-05-20T12:51:16Z", "digest": "sha1:BLVJRDDFZWMFBJR7EEPWPFTF35XP5HWZ", "length": 4788, "nlines": 137, "source_domain": "video.maalaimalar.com", "title": "Tamil cinema videos | Tamil Celebrity interview videos - Maalaimalar", "raw_content": "\nஅரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு - அரசணை வெளியீடு\nகொல்கத்தாவில் மம்தாவை சந்தித்தார் சந்திரபாபு நாயுடு\nஅரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு - அரசணை வெளியீடு | கொல்கத்தாவில் மம்தாவை சந்தித்தார் சந்திரபாபு நாயுடு\nதினகரன் மூலம் ஆட்சியை கவிழ்க்க மு.க.ஸ்டாலின் முயற்சி\nமூன்று வருடங்களுக்கு பிறகு சூர்யா ஜோடியாகும் பிரபல நடிகை\nதுருவ் நடிக்கும் ஆதித்யா வர்மா படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\nமூன்று வருடங்களுக்கு பிறகு சூர்யா ஜோடியாகும் பிரபல நடிகை\nDead pool கதாபாத்திரம் எஸ். ஜே.சூர்யாவிற்கு பொருந்தும் - பிரியா பவானி சங்கர்\nஎஸ்.ஜே.சூர்யா - பா.இரஞ்சித் புதிய கூட்டணி\nஅமிதாப்பச்சன் போட்ட பிள்ளையார் சுழி நல்லா ஒர்க்கவுட் ஆகியிருக்கிறது - எஸ்.ஜே.சூர்யா\nசிவா இயக்கத்தில் நடிக்கும் சூர்யா - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://worldtamilforum.com/2019/01/", "date_download": "2019-05-20T13:12:05Z", "digest": "sha1:CDIODE3BT4FLAFLL2RCT2UC6SRX3TG53", "length": 14508, "nlines": 109, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –January 2019 - World Tamil Forum -", "raw_content": "\nஆம்பூர் அருகே கி.பி. 7-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த 5 நடுகற்கள் கண்டுபிடிப்பு\nஆம்பூர் அருகே கி.பி. 7-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த 5 நடுகற்களும், கொற்றவை சிற்பம் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம், ஆம்பூர் வட்டம், ஆசனாம்பட்டு அருகில் ஒரு தோப்பில் எழுத்துடைய மூன்று நடுகற்கள் ஆய்வு செய்யப் பெற்றன. அவற்றில் இரண்டு நடுகற்கள் கம்பவர்மன்… Read more »\nஇலங்கையில் காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்கள் பேரணி\nஐ.நா மனித உரிமை தீர்மானத்தை நடைமுறைப்படுத்த இலங்கை அரசுக்கு மேலும் கால நீட்டிப்பை வழங்க வேண்டாம் என வலியுறுத்தி காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்களினால் இலங்கையின் வவுனியா மாவட்டத்தில் ஆர்ப்பாட்ட பேரணி முன்னெடுக்கப்பட்டது. இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்… Read more »\nவீரசோழபுரத்தில் பாண்டியர் காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு\nவிழுப்புரம் மாவட்டம், திருக்கோயிலூருக்கு அருகேயுள்ள வீரசோழபுரத்தில் பாண்டியர் காலக் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதைக் கண்ட அதே பகுதியைச் சேர்ந்த காசிமணி, திருக்கோயிலூர் ஓய்வுப் பெற்ற தலைமையாசிரியரும் வரலாற்று ஆய்வாளருமான க. நடராஜனுக்குத் தகவல் அளித்தார். இதையடுத்து, நடராஜன், தஞ்சாவூர் மன்னர் சரபோஜி… Read more »\nஅழகாக தமிழ் பேசி அசத்திய சீனப் பெண் செல்வி. சொ சின் (Zhou Xin)-னுடன் உலகத் தமிழர் பேரவையின் திரு. அக்னி சந்திப்பு\n“என்னுடைய தமிழ் பெயர் ஈஸ்வரி. சீ���ா வானொலியில் தமிழ் அறிவிப்பாளராக நான் பணியாற்றினேன். நான் தற்போது சீனா-வின் பெய்ஜிங் நகரத்தில் உள்ள சீன நாட்டின் அயல் மொழிப் பல்கலைக் கழகத்தில் தமிழ் மொழிக் கல்வி, தமிழாய்வுத் துறையில் தமிழ் ஆசிரியராக பணியாற்றி… Read more »\nஅமெரிக்காவின் வடக்கு கரோலினா மாநிலத்தில், ஜனவரி மாதத்தை தமிழ் மொழி மற்றும் கலாசார மாதமாகப் அறிவித்துள்ளார் அம்மாநில கவர்னர் ராய் கூப்பர்\nஅமெரிக்காவின் வடக்கு கரோலினா மாநிலத்தில், ஜனவரி மாதத்தை, மாநிலத்தின் தமிழ் மொழி மற்றும் கலாசார மாதமாகப் பிரகடனம் செய்து, அந்த மாநில கவர்னர் ராய் கூப்பர் அசத்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். அமெரிக்காவின் முக்கிய… Read more »\nபத்மஸ்ரீ தேசிய விருதுகள் பெறுவோரின் பெயர் பட்டியலை வெளியிட்டுள்ளது 7 தமிழர்களுக்கு பத்மஸ்ரீ விருது\nஇந்தியாவில் தேசிய அளவில் வழங்கப்படும் விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது, பங்காரு அடிகளார் உள்ளிட்ட 7 பேருக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அளவில் பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்மஸ்ரீ தேசிய விருதுகள் பெறுவோரின் பெயர் பட்டியலை இந்திய அரசு 25-01-2019… Read more »\nஜவ்வாது மலையில் கி.பி. 8-ஆம் நூற்றாண்டு எழுத்துடை நடுகல்\nஜவ்வாதுமலை, நெல்லிவாசல் நாட்டில் உள்ள நெல்லிப்பட்டு கிராமத்தில் கி.பி. 8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர் காலத்து எழுத்துடை நடுகல் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. கள ஆய்வில் இந்த நடுகல் கண்டறியப்பட்டது. இது 5 அடி உயரமும் 3 அடி அகலமும் கொண்ட பலகைக்… Read more »\nமன்னாரில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் மாதிரிகள் ஆய்வுக்கு அமெரிக்கா செல்கிறது\nஇலங்கை மன்னார் மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட மனித மனித உடலுறுப்பு மீதங்களின் மாதிரிகள் ஆய்வுக்காக இன்று வியாழக்கிழமை அமெரிக்காவுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. இந்த மாதிரிகள் அடங்கிய பொதி, மன்னார் நீதவான் நீதிமன்ற வளாகத்திலிருந்து நேற்று போலீஸ் பாதுகாப்புடன்… Read more »\nவரும் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் அதன் ஆதரவு சக்திகளை தமிழர்கள் நாம் ஏன் புறக்கணிக்க வேண்டும்\nஇந்தியாவின் தேச பிதாவாக நினைக்கப்படுபவர், மகாத்மா காந்தி. தேச விடுதலைக்காக உழைத்�� பெயரை வைத்துக் கொண்ட காங்கிரஸ் கட்சியை பின்னர் தவறாக யாரும் பயன்படுத்த கூடாது என்பதற்காக, இந்தியா விடுதலையானதும் காங்கிரஸ் கட்சியை கலைத்து விட வேண்டும் என்றார். ஆனால், இந்திய… Read more »\nஉலக மொழிகளில் தமிழின் தாக்கம்\nஜப்பான் மொழி மட்டுமல்ல, கொரிய மொழியில் அம்மா -வை, “அம்மே” அப்பா-வை, “அப்பே” என்றும், அதே கொரிய மொழியில் தமிழின் தாக்கம் அதிகமாக இன்றும் காணக்கூடியதாக இருந்து வருகிறது. பூட்டானியர் பேசும் சோங்கா என்ற மொழியில் தாய்-தந்தையை அம்மா-அப்பா என்றும், செல்வத்தை… Read more »\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 0\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\nதிருவில்லிபுத்தூர் அருகே 15ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட புலிக்குத்தி வீரர், மன்னர் நடுகல் கண்டுபிடிப்பு\nயுத்தம் நிறைவடைந்து பத்தாண்டுகள் பூர்த்தியாகின்ற நிலையில், முள்ளிவாய்க்காலின் தற்போதைய நிலை என்ன\nமே 16,17,18 – முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தமிழ் இனத்தின் மீது நடத்தப்பட்ட அவலம் தமிழ் இனத்தின் மீது நடத்தப்பட்ட அவலம்\n‘மே 18 நினைவு தினத்தை அனுசரிக்க தமிழர்களுக்கு உரிமை உள்ளது’ – இலங்கை ராணுவ தளபதி\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\n“தமிழ் தேசியம், வந்தேறிகள் என்றெல்லாம் பேசுவது எந்த வகையிலும் பயனளிக்கப் போவதில்லை” – திமுக செய்தித் தொடர்பாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/nadigarsangam-new-building-foundation/", "date_download": "2019-05-20T12:21:56Z", "digest": "sha1:S25VWJS4P72I6NS6AJAEKSX6ZNSL2GUS", "length": 11946, "nlines": 93, "source_domain": "www.cinemapettai.com", "title": "தென்னிந்திய நடிகர் சங்கம் அடிக்கல் நாட்டு விழா : முன்னணி நடிகர்கள் புறக்கணிப்பு - Cinemapettai", "raw_content": "\nதென்னிந்திய நடிகர் சங்கம் அடிக்கல் நாட்டு விழா : ம���ன்னணி நடிகர்கள் புறக்கணிப்பு\nதென்னிந்திய நடிகர் சங்கம் அடிக்கல் நாட்டு விழா : முன்னணி நடிகர்கள் புறக்கணிப்பு\nதென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு புதிய கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை இன்று(மார்ச் 31-ம் தேதி) சிறப்பாக நடந்தது. தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட சங்கங்கள் உள்ளன, இதில் முக்கியமானது தென்னிந்திய நடிகர் சங்கம். இந்த சங்கத்திற்கு என்று தனியாக கட்டடம் எதுவும் இல்லை. நடிகர் சங்கத்திற்கு கட்டடம் கட்ட பல ஆண்டுகளாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இறுதியில் நாசர் மற்றும் விஷால் தலைமையிலான அணியினர் நிர்வாகத்தின் பொறுப்புக்கு வந்து நடிகர் சங்கம் கட்டடம் கட்ட முயற்சிகள் மேற்கொண்டனர்.\nஅதன்படி, தி.நகர், ஹபிபுல்லா சாலையில் நடிகர் சங்கத்திற்கு சொந்தமாக 19 கிரவுண்ட் நிலம் முதலில் மீட்கப்பட்டது. பின்னர் அங்கு கட்டடம் கட்ட உரிய அனுமதியும் பெறப்பட்டது. இதையடுத்து இன்று நடிகர் சங்கத்திற்கு புதிய கட்டடம் கட்டுவதற்காக பூமி பூஜை ஆரம்பமானது. நடிகர் சங்க வளாகத்தில் காலை 9 மணி முதல் பூஜைகள் ஆரம்பமாகி தொடந்து நடைபெற்றது. நடிகர் சங்க கட்டடத்திற்கான முதல் கல்லை விஷால் மற்றும் நாசர் ஆகியோர் எடுத்து வைத்தனர். தொடர்ந்து நடிகர் சங்க நிர்வாகிகள் மற்றும் விழாவில் பங்கேற்ற பிற நடிகர்கள் மற்றும் நாடக கலைஞர்கள் ஆகியோரும் எடுத்து வைத்து வைத்தனர்.\nமுன்னணி நடிகர்கள் புறக்கணிப்பு : இந்த விழாவில் அனைத்து நடிகர்களும் கலந்து கொள்ள வேண்டும், கலந்து கொள்ளும் அனைவரும் கட்டடத்திற்கான ஒரு செங்கலை எடுத்து வைக்க வேண்டும் என்று நாசர், விஷால் ஆகியோர் வேண்டுகோள் விடுத்தனர். ரஜினி, கமல் இருவரும் தான் சங்கத்திற்கான பூமி பூஜையில் முதல் கல்லை எடுத்து வைப்பார்கள் என்று நடிகர் சங்கம் கூறியிருந்தது. ஆனால் ரஜினி, கமல் இருவருமே பங்கேற்கவில்லை. கமல் லண்டன் சென்றுள்ளதால் இந்த விழாவில் பங்கேற்கவில்லை. ரஜினி, டில்லி செல்வதாக கூறப்படுகிறது. அதனால் அவரும் பங்கேற்கவில்லை. இருந்தாலும் ரஜினி 12 மணியளவிலும், கமல் 1 மணியளவிலும் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களை போன்றே தமிழ் சினிமாவின் மற்ற முன்னணி நடிகர்களான விஜய், அஜித், விக்ரம், சூர்யா, கார்த்தி, தனுஷ், சிம்பு உள்ளிட்ட பல நடிகர்கள் பங்கேற்கவில்லை. இதேப்போன்று பல ம��ன்னணி நடிகைகளும் இந்த விழாவினை புறக்கணித்துள்ளனர்.\nநடிகர் சங்கத்தின் புதிய கட்டடம், சுமார் 26 கோடி செலவில் அமைக்கப்பட உள்ளது. இந்த கட்டடம் 4 மாடி கொண்டதாகும். இதில் ஆயிரம் பேர் அமரும் அரங்கம், பிரிவியூ தியேட்டர், உடற்பயிற்சி கூடம், நடன கூடம், எடிட்டிங், டப்பிங், மியூசிக் தியேட்டர்கள் மற்றும் அலுவலகங்கள் கட்டப்பட உள்ளது.\nRelated Topics:சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், தமிழ் செய்திகள்\nதனக்கே தெரியாமல் வல்லவன் படத்தில் பள்ளி சீருடையில் நடித்த பிரபலம். 13 வருடங்களுக்குப் பிறகு வெளியிட்ட புகைப்படம்\nஇரவில் நாய் ஊளையிட்டால் அறிவியல் பூர்வமான காரணம் இதுதான். உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்\nமாணவியிடம் கேவலமாக நடந்துகொண்ட ஆசிரியர். வைரலாகும் வீடியோ..எங்கயா போகுது நாடு\nவிஜய்க்கு தங்கையாக துப்பாக்கி படத்தில் நடித்த தீப்தி நம்பியார் இப்போது எப்படி இருக்கிறது தெரியுமா.\nஅச்சு அசலாக ஒரே போல் இருக்கும் Inkum Inkum ரஷ்மிகாவின் அம்மா..\nநீச்சல் குளத்தில் ஸ்விம்மிங் உடையில் லக்ஷ்மி ராய்.\n50 வயதாகும் சரண்யா பொன்வண்ணன் அட்டைப்படத்திற்கு கொடுத்த போஸ் பார்த்தீங்களா.\nமீண்டும் ஒரு வருட இலவச சேவை. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. குஷியில் ஜியோ வாடிக்கையாளர்கள். ஏர்டெல் வோடபோன் நிறுவனத்திற்கு ஆப்பு\nசூரியன் படத்தில் நடித்த ஓமக்குச்சி நரசிம்மனுக்கு ஒரு மகன் இருக்கிறார் தெரியுமா.\nஇந்த பிரபல குட்டி குழந்தை யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/11/unp_16.html", "date_download": "2019-05-20T13:43:28Z", "digest": "sha1:NOKMH3PBBQ7Z5J6HN36VJ2UUEICA5F34", "length": 5088, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "ரணில் தான் பிரதமர்: UNP நம்பிக்கை! - sonakar.com", "raw_content": "\nHome NEWS ரணில் தான் பிரதமர்: UNP நம்பிக்கை\nரணில் தான் பிரதமர்: UNP நம்பிக்கை\nஇன்றைய வாக்கெடுப்பில் தமது பெரும்பான்மைப் பலத்தை நிரூபித்து ரணில் விக்கிரமசிங்க மீண்டும் பிரதமராவார் என ஐக்கிய தேசியக் கட்சியினர் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.\nநேற்று மாலை கட்சி உறுப்பினர்கள் சத்தியக் கடதாசியில் ஒப்பமிட்டிருந்த நிலையில் தமது தரப்பு தயாராக இருப்பதாகவும் இன்று மதியம் நாடாளுமன்றில் பெரும்பான்மை நிரூபிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.\nஇதேவேளை, தமி��் தேசியக் கூட்டமைப்பு மற்றும் முஸ்லிம் கட்சிகளும் ரணிலை தொடர்ந்தும் ஆதரிக்கும் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஹிஜாப் - முக்காடு அணிவதற்குத் தடையில்லை: இராணுவத்துக்கு அசாத் சாலி எடுத்துரைப்பு\nஅவசரகால சட்டத்தின் கீழ் முகத்தை மூடும் வகையிலான ஆடைகள் (புர்கா) அணிவதற்கே தடை விதிக்கப்பட்டுள்ளதே தவிர ஹிஜாப், முக்காடு மற்றும் அபாயா அணி...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\nயாழ்: NTJ பெயரில் மகளிர் கல்லூரிக்கு தாக்குதல் எச்சரிக்கை அனுப்பிய பிரதீப்\nதன்னை முகம்மது உமர் ரியாஸ் என அறிமுகப்படுத்தும் பிரதீப் எனும் யாழ் இளைஞன், தடை செய்யப்பட்டுள்ள பயங்கரவாத அமைப்பான தேசிய தவ்ஹீத் ஜமாத்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D,%20%E0%AE%9C%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%20%E0%AE%95%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20-%20%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%20(%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B)/", "date_download": "2019-05-20T13:37:26Z", "digest": "sha1:H2RKFWZLP7JNZZJYWKF2LQXUR4GDN3CO", "length": 1832, "nlines": 7, "source_domain": "maatru.net", "title": " திபெத், ஜெர்மனி கலவரங்கள் - ஓர் ஒப்பீடு (வீடியோ)", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nதிபெத், ஜெர்மனி கலவரங்கள் - ஓர் ஒப்பீடு (வீடியோ)\nதிபெத், ஜெர்மனி கலவரங்கள் - ஓர் ஒப்பீடு (வீடியோ)\nசீனாவின் தீபெத் மாநிலத்தில் நடந்த கலவரங்கள் பற்றி சர்வதேச ஊடகங்கள் மாதக்கணக்காக பேசின. சீன அரச அடக்குமுறையை அம்பலப்படுத்தி, மனித உரிமை மீறல்களை கண்டித்துக் கொண்டிருந்தன. அதேநேரம் ஜெர்மனி, இத்தாலி போன்ற நாடுகளில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்களை பொலிஸ் மிருகத்தனமாக அடக்குவதை வெறும் ஒரு நாள் செய்தியாக முடித்துக் கொள்கின்றன. கலவரங்களை கட்டுப்படுத்த காவல்துறை செய்த...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/indian/97145", "date_download": "2019-05-20T12:51:36Z", "digest": "sha1:GR54XPBOPZOMJBFKS5HP3GUWV6YVQSMO", "length": 6765, "nlines": 114, "source_domain": "tamilnews.cc", "title": "2019ம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு அரியலூரில் தொடங்கியது... பார்வையாளர்கள் ஆரவாரம்", "raw_content": "\n2019ம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு அரியலூரில் தொடங்கியது... பார்வையாளர்கள் ஆரவாரம்\n2019ம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு அரியலூரில் தொடங்கியது... பார்வையாளர்கள் ஆரவாரம்\n2019- ம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு அரியலூர் மாவட்டத்தில் தொடங்கி உள்ளது. ஏராளமானோர் ஆரவாரம் செய்து ஜல்லிக்கட்டை பார்த்து ரசித்து வருகின்றனர்.\nஅரியலூர் மாவட்டம் மலத்தான்குளம் கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி காலை 8 மணிக்கு தொடங்கி நடந்து வருகிறது.\nஅரியலூர், திருச்சி, பெரம்பலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் அலங்கரிக்கப்பட்ட 500 காளைகள் பங்கேற்றன. காளைகளை அடக்க 300 மாடுபிடி வீரர்கள் களத்தில் அனுமதிக்கப்பட்டனர்.\nவாடிவாசலிலிருந்து சீறிபாய்ந்து வந்த காளைகளை, காளையர்கள் அடக்க முயன்றனர். பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கு வெள்ளிகாசுகள், கட்டில், சைக்கிள், சில்வர் பாத்திரங்கள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன. காளைகளை அடக்கிய வீரர்கள் மீது பரிசு மழை பொழிந்தன.\nஇதற்கிடையே, பொங்கல் பண்டிகையையொட்டி, மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜனவரி 15ம் தேதியும், பாலமேட்டில் ஜனவரி 16ம் தேதியும், அலங்காநல்லூரில் 17ம் தேதியும் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nபெப்ஸி, கோக் விற்பனைக்கு ஆகஸ்ட் 15 முதல் தமிழகத்தில் தடை\nவிடுதலை ஆனதும் முதல்வேலையாக மகள் திருமணம்: நளினி கடிதம்\nமல்லையா, அம்பானியிடம் உள்ள மோசடி பணம் பறிமுதல் - ராகுல் காந்தி\nவில்லியனூரில் வியாபாரியிடம் மாமூல் கேட்டு தகராறுபோலீஸ்காரரை தாக்கிய ரவுடி உள்பட 2 பேர் கைது\nவில்லியனூரில் வியாபாரியிடம் மாமூல் கேட்டு தகராறுபோலீஸ்காரரை தாக்கிய ரவுடி உள்பட 2 பேர் கைது\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு: தமிழகத்தில் திமுக கூட்டணி அதிக இடங்களில் வெல்லும்\nசென்னை அருகே பூமிக்கடியில் 80 கி.மீ. நீளத்தில் அணை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5/?share=google-plus-1", "date_download": "2019-05-20T13:19:23Z", "digest": "sha1:W5GRP5SF4IUUY5URMX3IOQGRH3FEUR6Q", "length": 9818, "nlines": 133, "source_domain": "www.radiotamizha.com", "title": "வாகனம் ஓட்டுவதற்கு கனடாவில் விதிக்கப்பட்டுள்ள புதிய சட்டங்கள் நடைமுறைகள் « Radiotamizha Fm", "raw_content": "\nசிறைச்சாலையில் கைதிகள் கலவரம் – 32 பேர் கொலை\nமுப்படையினரின் பாதுகாப்புடன் வற்றாப்பளை அம்மனுக்கு பொங்கல்\nசங்கமம் பகுதியில் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டவர் கைது\nஇறுதிப்போரில் உயிரிழந்த படையினருக்கு பள்ளி வாசலில் அஞ்சலி\nஅரசாங்க மற்றும் தனியார் துறை இணைய தள உரிமையாளர்களுக்கு முக்கிய அறிவித்தல்\nHome / உலகச் செய்திகள் / வாகனம் ஓட்டுவதற்கு கனடாவில் விதிக்கப்பட்டுள்ள புதிய சட்டங்கள் நடைமுறைகள்\nவாகனம் ஓட்டுவதற்கு கனடாவில் விதிக்கப்பட்டுள்ள புதிய சட்டங்கள் நடைமுறைகள்\nPosted by: அகமுகிலன் in உலகச் செய்திகள் January 11, 2019\nகனடாவில் 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் திகதி முதல் வாகனம் ஓட்டும் போது கவனத்தை திசை திருப்பும் விடையங்கள் தொடர்பில் புதிய சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.\nமேலும் இந்த சட்டங்களுக்கு கனடா அரசு அங்கீகாரம் வழங்கி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nபுதிய வாகன சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள முக்கிய சில சட்டங்கள் நடைமுறைகள்.\n01)இயர் போன்ஸ் உபயோகிப்பது, மேலும் ஸ்மார்ட் வாட்சைப் பார்த்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது தண்டனைக்குரிய குற்றமாகும்.\n02)அடுத்து வாகனம் ஓட்டும் போது கைகளில் மின்ணணு சாதனத்தை வைத்திருத்தல் தண்டனைக்குரிய குற்றமாகும்.\n03)வாகனம் ஓட்டும் போது செல்லுலர் போன்களை பேசுவதற்காகவோ அல்லது தகவல் அனுப்புவதற்காகவோ, வரைபடங்களை(Map) சரி பார்த்தால் அல்லது பிளேலிஸ்டுகளை மாற்றவோ பயன்படுத்துதல் தண்டனைக்குரிய குற்றமாகும்.\n04)வாகனம் ஓட்டும் போது உணவு உண்ணுதலும் குற்றமாக கூறப்பட்டாலு��் இதற்காக வாகனம் ஓட்டும் உரிமம் இடைநீக்கம் செய்யப்படாது என்றும் ஆனால், ரோயல் கனடியன் மவுண்டட் பொலிஸ் (RCMP) உங்களுக்கு அபராதம் விதிக்கலாம் அல்லது உணவைப் பொறுத்து ஆறு குறைபாடு புள்ளிகளை வழங்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious: வடமாகாணத்தின் முன்னாள் ஆளுநர் ரெஜினோல்ட் குரேவிற்கு வழங்கப்பட்டுள்ள புதிய பதவி\nNext: வடமாகாணம் பூராகவும் மனிதப் புதைகுழிகளும், மனித எச்சங்களும் அமைச்சர் அனந்தி சசிதரன்\nசிறைச்சாலையில் கைதிகள் கலவரம் – 32 பேர் கொலை\nசாலையோரம் வைக்கப்பட்டிருந்த குண்டுவெடித்து 17 பேர் காயம்\nகனடா பிரதமர் இலங்கை அரசிடம் விடுத்துள்ள கோரிக்கை\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 20/05/2019\nஇன்றைய நாள் எப்படி 19/05/2019\nஇன்றைய நாள் எப்படி 18/05/2019\nஈரானுக்கு அமெரிக்கா பகிரங்க எச்சரிக்கை\nஈரான் நாடு போரிட விரும்பினால் அதுவே அந்த நாட்டின் முடிவாக இருக்கும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். இதுதொடர்பாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/4-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-05-20T13:06:34Z", "digest": "sha1:CQFG6BAG3W5BEKJYIIEFDXNBATOC2AJT", "length": 9465, "nlines": 132, "source_domain": "www.radiotamizha.com", "title": "4 பேர் கொண்ட குழு இன்றைய தினம் தமிழகத்திற்கு வருகை « Radiotamizha Fm", "raw_content": "\nசிறைச்சாலையில் கைதிகள் கலவரம் – 32 பேர் கொலை\nமுப்படையினரின் பாதுகாப்புடன் வற்றாப்பளை அம்மனுக்கு பொங்கல்\nசங்கமம் பகுதியில் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டவர் கைது\nஇறுதிப்போரில் உயிரிழந்த படையினருக்கு பள்ளி வாசலில் அஞ்சலி\nஅரசாங்க மற்றும் தனியார் துறை இணைய தள உரிமையாளர்களுக்கு முக்கிய அறிவித்தல்\nHome / இந்திய செய்திகள் / 4 பேர் கொண்ட குழு இன்றைய தினம் தமிழகத்திற்கு வருகை\n4 பேர் கொண்ட குழு இன்றைய தினம் தமிழகத்திற்கு வருகை\nதமிழகத்தில் கடந்த வாரம் கஜா புயல் கரையை கடந்தமையினால் நாகை, திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் கடுமையாக சேதமடைந்த நிலையில், மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.\nகஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு சென்று பிரதமர் மோடியிடம் நேரில் தெரிவித்துள்ளார்.\nகஜா புயல் பாதிப்புகள் குறித்து பிரதமரிடம் எடுத்துக் கூறியதுடன், புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழுவை அனுப்பி வைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.\nமுதலமைச்சருக்கு பதிலளித்த பிரதமர் நரேந்திர மோடி, மத்திய ஆய்வு குழுவை அனுப்புவதாகவும் உறுதியளித்திருந்தார்.\nஇந்த நிலையில், கஜா புயலால் ஏற்பட்ட சேத பகுதிகளைப் பார்வையிட மத்திய குழு இன்று வருகை தரவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nமத்திய பேரிடர் மேலாண்மை இயக்குநர் தலைமையில் 4 பேர் கொண்ட குழு இன்றைய தினம் தமிழகத்திற்கு வருகை தரவுள்ளனர்.\nமுதலமைச்சருடன் ஆலோசனை நடத்தும் இந்தக் குழு பின்னர் புயல் பாதித்த பகுதிகளில் ஆய்வுகளில் ஈடுபடுகிறார்கள். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.\nPrevious: மாவீரர் நாள் நிகழ்வை நடத்த யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றம் தடை\nNext: பாகிஸ்தானில் சக்திவாய்ந்த வெடிகுண்டு தாக்குதல்\nசிறைச்சாலையில் கைதிகள் கலவரம் – 32 பேர் கொலை\nதண்ணீரை வீண் விரயம் செய்தால் ரூ.500 அபராதம்\nசாலையோரம் வைக்கப்பட்டிருந்த குண்டுவெடித்து 17 பேர் காயம்\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 20/05/2019\nஇன்றைய நாள் எப்படி 19/05/2019\nஇன்றைய நாள் எப்படி 18/05/2019\nகனடா பிரதமர் இலங்கை அரசிடம் விடுத்துள்ள கோரிக்கை\nபாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளால் நம்­பக்­கூ­டிய வகை­யி­லான பொறுப்­புக் கூறல் பொறிமு­றைமை ஒன்றை இலங்கை அரசு நடை­மு­றைப்­ப­டுத்த வேண்­டும். பன்­னாட்டு மற்­றும் உள்­நாட்டு ரீதி­யில் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlminnal.com/?p=3506", "date_download": "2019-05-20T12:35:29Z", "digest": "sha1:DXHCRNHTEKPBZ22HMTVNC62K26DQC2PG", "length": 8059, "nlines": 49, "source_domain": "yarlminnal.com", "title": "இலங்கை ���.எஸ் பயங்கரவாதிகளுக்கு பெருமளவு பணம் கொடுத்த பிரபல வர்த்தகர்கள்! விசாரணையில் சிக்கினர் – Yarlminnal", "raw_content": "\nIS அமைப்பிற்கு காணி வாங்கிய பிள்ளையானின் சகாக்கள் வெளியானது அந்தரங்க இரகசியம்\nயாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி நீக்கம்\nஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் பிரதான முகாம் மட்டக்களப்பில் முற்றுகை பல தகவல்கள் அம்பலம் (அதிர்ச்சி படங்கள் இணைப்பு)\nயாழிலுள்ள பிரபல பாடசாலைக்கு எச்சரிக்கைக் கடிதம் அனுப்பிய பயங்கரவாத அமைப்பு\nபாடசாலைகள் திறக்கும் திகதிகள் திடீர் மாற்றம்\nஇலங்கை ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு பெருமளவு பணம் கொடுத்த பிரபல வர்த்தகர்கள்\nகொழும்பில் நடத்தப்பட்ட தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதல்களுக்கு பெருமளவு நிதி வழங்கப்பட்டுள்ளமை குறித்து புலனாய்வு பிரிவினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nதற்போது வரையில் சில பிரபல வர்த்தக்கள் இனங்காணப்பட்டுள்ளதாக புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.\nதெமட்டகொட மஹவில பூங்காவுக்கு அருகில் வசிக்கும் கோடீஸ்வர வர்த்தகர் இப்ராஹிம் மற்றும் குளியாப்பிட்டி தங்க விற்பனையாளர் ஆகிய இருவரும் நிதி வழங்கியுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த இருவரும் குற்ற விசாரணை திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇதேவேளை தற்கொலை தாக்குதல் மேற்கொண்ட தீவிரவாதிகளுக்கு சர்வதேச ரீதியில் பாரியளவு நிதி கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் அதிக நிதி துருக்கி ஊடாகவே கிடைத்துள்ளது.\nஅரச சார்பற்ற அமைப்பு ஒன்றினால் அந்த பணம் கிடைத்தள்ளதாக இதுவரையில் தெரியவந்துள்ளது. இதற்கு மேலதிகமாக மேலும் பல நாடுகளினால் இந்த தீவிரவாதிகளுக்கு பாரியளவு பணம் கிடைத்துள்ளதாக தெரியவந்துள்ளது. அந்த பணம் சட்டவிரோத முறை ஊடாக கிடைத்துள்ளதாக புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.\nதீவிரவாதிகளின் மட்டக்களப்பு பள்ளிவாசலும் சட்டவிரோத பணத்தின் ஊடாகவே நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக வான், லொரி, மோட்டார் வாகனங்கள் மற்றும் 20 மோட்டார் சைக்கிள்கள் இந்த பணம் ஊடாகவே கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. இவற்றில் 20 வாகனங்கள் குற்ற விசாரணை திணைக்களத்தினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nIS அமைப்பிற்கு காணி வாங்கிய பிள்ளையானின் சகாக்கள் வெளியானது அந்தரங்க இரகசியம்\nயாழ்.��ல்கலைக்கழக துணைவேந்தர் பதவி நீக்கம்\nஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் பிரதான முகாம் மட்டக்களப்பில் முற்றுகை பல தகவல்கள் அம்பலம் (அதிர்ச்சி படங்கள் இணைப்பு)\nயாழிலுள்ள பிரபல பாடசாலைக்கு எச்சரிக்கைக் கடிதம் அனுப்பிய பயங்கரவாத அமைப்பு\nயாழ்ப்பாணம் சுண்டிக்குளி மகளிர் கல்லுரிக்கு பயங்கரவாத அமைப்பின் பெயரில் எச்சரிக்கை கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தேசிய தௌஹீத் ஜமா அத்- ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://perambalur.nic.in/ta/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA/", "date_download": "2019-05-20T12:55:19Z", "digest": "sha1:FLBMOTTSLVPOQI3S7RJAQLDOL5KNT6HZ", "length": 5455, "nlines": 81, "source_domain": "perambalur.nic.in", "title": "மாவட்டம் சுருக்கக்குறிப்புகள் | பெரம்பலூர் மாவட்டம், தமிழ்நாடு அரசு", "raw_content": "\nபெரம்பலூர் மாவட்டம் PERAMBALUR DISTRICT\nமாவட்ட ஆட்சியர்கள் கௌரவப் பட்டியல்\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nமாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு\nதகவல் அறியும் உரிமைச் சட்டம்\nபெரம்பலூர் மாவட்டத்தில் ஒரே ஒரு வருவாய்க் கோட்டமாக பெரம்பலூர் வருவாய் கோட்டம் உள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர், வேப்பந்தட்டை, குன்னம், ஆலத்தூர் ஆகிய நான்கு வட்டங்கள் உள்ளன. இவற்றில் 152 வருவாய் கிராமங்கள் உள்ளன. பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர், வேப்பந்தட்டை, வேப்பூர், ஆலத்தூர் ஆகிய நான்கு ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இவற்றில் 121 ஊராட்சிகள் உள்ளன. ஒரே ஒரு நகராட்சியாக பெரம்பலூர் மற்றும் பேரூராட்சிகளாக அரும்பாவூர், குரும்பலூர், லப்பைக்குடிகாடு, பூலாம்பாடி ஆகிய நான்கு பேரூராட்சிகளும் உள்ளன.\nமேலும் புள்ளியியல் தகவல்களுக்கு இங்கே சொடுக்குக (1.48 MB)\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், பெரம்பலூர்\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: May 11, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000000810.html", "date_download": "2019-05-20T12:32:58Z", "digest": "sha1:VYEDC6M3LQR3VMHTPCIWO45IY43Z2JN2", "length": 7825, "nlines": 130, "source_domain": "www.nhm.in", "title": "துயில்", "raw_content": "Home :: நாவல் :: துயில்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nவாதைக்கும் மீட்சிக்கும் நடுவே மனித மனம் கொள்ளும் எண்ணற்ற விசித்திரங்கள்தான் மகத்தான தரிசனங்களை உருவாக்குகின்றன. இத்தரிசனத்தை ஒரு புனைவாக, கலையாக மாற்றுவதில் பெரும் வெற்றியடைந்திருக்கிறது எஸ்.ராமகிருஷ்ணனின் இப்புதிய நாவல். நம்மைக் காலகாலமாகத் தொடர்ந்துவரும் குற்ற உணர்வின் நதியிலிருந்து கரையேறதவரை பிணியின் துயரினை ஒருபோதும் நம்மால் கடக்கவே முடியாது என்ற மகத்தான உண்மையை துயில் ஆழமாக நிறுவுகிறது. வெவ்வேறு காலங்களில் நிகழும் இந்நாவலில் அத்தியாயங்களுக்கு இடையே மனித வாழ்வு அடையும் கோலங்கள் ஏற்படுத்தும் துயரமும் பரவசமும் எல்லையற்றவை. மனித உடலை இந்திய மரபும் மேற்கத்திய மரபும் ஏற்கும் விதத்தில் அகவயமான, புறவயமான இரண்டுபாதைகள் இருப்பதை அடையாளம் காணும் எஸ்.ராமகிருஷ்ணன் அவற்றின் சாராம்சமான வாழ்வியல் நோக்கின் மையத்திற்கே நெருங்கிச் செல்கிறார். இந்த அளவிற்கு காட்சி பூர்வமான, தத்துவார்த்தத்தின் கவித்துவம் செறிந்த பிரிதொரு நாவல் தமிழில் எழுதப்பட்டதில்லை.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nதிருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம் சரியாக முடிவெடுக்க சக்ஸஸ் ஃபார்முலா பின் தொடரும் நிழலின் குரல்\nபோதியின் நிழல் உயர்தரக் கட்டுரை இலக்கணம் (இரண்டாம் பாகம்) வள்ளுவம் (வசன கவிதையில்)\nமாற்றுவோம் ஆநந்தியம் ஸ்காந்த புராணம்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=298", "date_download": "2019-05-20T13:38:44Z", "digest": "sha1:2HR5PWTQZYH6XS2D7PBHCGEXARO6ODZI", "length": 12169, "nlines": 94, "source_domain": "tamil24news.com", "title": "தமிழக அரசியல் குறித்து �", "raw_content": "\nதமிழக அரசியல் குறித்து வாய்திறந்தார் உலகநாயகன்\n'விஸ்வஷரூபம்' படத்துக்கு பிறகு எழுந்த பிரச்சனைக்கு காரணம் இஸ்லாமியர்கள் அல்ல. அரசியல்வாதிகள் தான் முழுக்க முழுக்க காரணம். எனது படத்தை வெளியிடவிடாமல் தடுத்ததே அப்போதைய ஆட்சியில் இருந்தவர்கள் தான்.\nநான் பகுத்தறிவுவாதத்தை பேசிக்கொண்டேதான் இருப்பேன். அரசியல் வர்த்தகம் ஆகி விட்டது. நிகழ்கால அரசியலுக்கு தீங்கு ஏற்படுமானால் நிச்சயம் குரல் கொடுப்பேன். வெறும் கலைஞனாக மட்டும் என்னால் இருக்கமுடியாது. நான் பேசினால் மக்களை சென்றடையும் என்பதால் பேசுகிறேன்.\nஎன் வாழ்க்கையில் எந்த ஊழலுக்கும் இடம் கொடுக்கவில்லை. வாக்குகளை விலை பேசினால் கேள்வி கேட்க முடியாது. எந்த ஆட்சியிலும் குற்றத்தை தட்டி கேட்கவேண்டும்.\nஜெயலலிதா மரணம் குறித்த சந்தேகத்தை தீர்க்க வேண்டிய கடமை அனைவருக்கும் உள்ளது. ஜெயலலிதா வெளிப்படையாக இருந்தது இல்லை. ஒருவேளை அவரது சிகிச்சை தொடர்பான சந்தேகத்துக்கு அதுவும் காரணம் என நினைக்கிறேன்.\nதமிழகத்தில் உடனடியாக தேர்தல் நடைபெற வேண்டும். நான்கு ஆண்டுகள் ஆட்சி தொடரவேண்டும் என்று யாரும் சொல்லத்தேவையில்லை. அப்படி சொல்வது கட்டாய திருமணம் போன்றது. யார் இருக்க வேண்டும் என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.\nநான் அரசியல் பேசுவதற்கு குடிமகன் என்பது தான் எனது முதல் தகுதி. சிவப்பு சட்டை அணிந்திருப்பதால் கம்யூனிஸ்ட் வாதி என்று நினைக்க வேண்டாம். முதல்வர் பிரதமர் உள்ளிட்ட அனைவரும் மக்களுக்கு சேவை செய்யும் கருவி.\nஎன்னை அரசியல் கட்சிக்குள் கொண்டு வர நீண்ட நாட்களாக முயற்சி நடக்கிறது. ஜல்லிக்கட்டு போராட்டம் எரிமலையின் நுனி பல்வேறு கோபங்களின் வெளிப்பாடுதான் ஜல்லிக்கட்டு போராட்டம்.\nதவறுகள் அதிகமாகும் போது மக்களிடம் கொந்தளிப்பு ஏற்படும். காலத்தின் தேவைக்கு ஏற்ப அரசியல்வாதிகள் மாற வேண்டும். பழைய சட்டத்தை நீக்கிவிட்டு புதிய சட்டத்தை கொண்டு வரவேண்டும்.\nதிராவிட கட்சிகளின் பங்களிப்பு முடிந்து விட்டதாக சொல்லமுடியாது. தமிழ் தாய் வாழ்த்து இருக்கும் வரை திராவிடம் என்ற சொல்லும் ஒலித்துக்கொண்டுதான் இருக்கும். திராவிடம் என்பது பூகோள ரீதியானது. அதை யாரும் மறுக்க முடியாது. தேசிய கட்சிகள் தமிழகத்திற்குள் நுழைந்தால் திராவிடத்தை நிச்சயம் ஏற்கத்தான் வேண்டும்.\nஒருமுக கலாசாரத்தை இந்தியாவில் புகுத்த முடியாது. பெண்கள் அனைத்து துறைகளிலும் முன்னேறி வருகிறார்கள். இது இன்று நேற்றல்ல காலம் காலமாக தொடர்கிறது.\nபொறுக்கி என்று கூறிய சுப்��ிரமணியசாமியின் கருத்து தவறானது. என்னுடைய குரல் ஒலித்துக் கொண்டே இருக்கும். அமைதிப்படுத்தலாமே தவிர யாரும் என்னை கட்டுப்படுத்த முடியாது.\nகாந்தி, பெரியார் போன்ற ஹீரோக்கள் தான் உள்ளனர். ஏனென்றால் காந்தி, பெரியார் இருவரும் தேர்தல் அரசியலில் இல்லை. கொள்கை நேரத்துக்கு நேரம் மாறும். மக்களுக்கு தேவையான அரசியலே தேவை.\nஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் யாருடனும் எனக்கு பரீட்சயம் இல்லை. நான் யாருக்கும் ஆதரவாக குரல் கொடுக்கவில்லை. சினிமாவை பலரும் விமர்சனம் செய்வது போல்தான் நானும் அரசியலை விமர்சனம் மட்டுமே செய்கிறேன்.\nபணமதிப்பு நீக்க நடவடிக்கையை ஏற்றுக்கொள்கிறேன். சாதிகள் இல்லா சமுதாயம் வேண்டும் என்றார்.\nதொடர் தாக்குதல்களால் இலங்கையை நிர்மூலமாக்க திட்டமிட்ட முக்கிய......\nசிறிலங்காவில் பாதுகாப்பு கேள்விக்குறி, ஐ.நா சமாதானப் படையை அனுப்புங்கள்...\nமே 18 10 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் – ஒக்ஸ்பேட்.....\nதமிழக தலைமைத் தோ்தல் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்...\nசூர்யாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சுரேஷ் ரெய்னா...\nபிக் பாஸ் 3 சீசனில் கலந்துகொள்ளப்போகும் \"தேன்அடை\" \nதமிழரின் வீரத்தினை உலகறிய வைத்த உலகமகா வீரன் பிரிகேடியர் பால்ராஜ்......\nதேசியத்தலைவரின் மூத்த புதல்வன்” கேணல் சாள்ஸ்அன்ரனி...\nஇவர்கள் வெறுமனே அழுதுவிட்டு ஓய்ந்து விடுவார்கள் என்று மட்டும் நினைத்து......\nபிரிகேடியர் ரமேஸ் அவர்களின்10ம் ஆண்டு வீரவணக்க நினைவுநாள்\nதமிழ் இனப்படுகொலையை அடையாளப்படுத்தும் முள்ளிவாய்க்கால் நினைவுநாள்...\nமருத்துவப் போராளியின் நினைவழியா நினைவுகள்...\nஅமரர் சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nயாழ். சுன்னாகம் மயிலணி, Oman, கனடா Toronto\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nஐக்கிய அமெரிக்கா Columbus Ohio\nஅனைத்து தொழிலாளர் மக்களுடன் சேர்ந்து குரல் கொடுப்போம்...\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/indian/97146", "date_download": "2019-05-20T12:52:11Z", "digest": "sha1:LJFRDNUMT6BLAGOL5VIS7JIO4WI24SET", "length": 8730, "nlines": 122, "source_domain": "tamilnews.cc", "title": "மனைவியின் தங்கையுடன் கணவன் கள்ள உறவு..நீதிமன்ற தீர்ப்பைகாட்டி தப்பிக்க முயற்சி- (VIDEO", "raw_content": "\nமனைவியின் தங்கைய���டன் கணவன் கள்ள உறவு..நீதிமன்ற தீர்ப்பைகாட்டி தப்பிக்க முயற்சி- (VIDEO\nமனைவியின் தங்கையுடன் கணவன் கள்ள உறவு..நீதிமன்ற தீர்ப்பைகாட்டி தப்பிக்க முயற்சி- (VIDEO\nதமிழகத்தில் தனது தங்கையுடன் இருந்த கள்ள உறவை கண்டித்த மனைவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதிண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த கோதைமங்கலத்தைச் சேர்ந்தவர் இளையராஜா. அதிமுகவைச் சேர்ந்த இவர் பழனி மீனவர் கூட்டுறவு சங்க இயக்குனராக உள்ளார்.\nஇவருக்கு தங்கவில்லம்மாள் என்ற மனைவியும், அயன், ஜெயராஜ் என இரு மகன்களும் உள்ளனர் தங்கவில்லம்மாளின் தங்கை சத்யாவுக்கும், ராமமூர்த்தி என்பவருக்கும் திருமணமாகியுள்ளது.\nஅதன் பின் இருவரும் தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் தான் இளையராஜாவுக்கும், சத்யாவுக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டுள்ளது.\nஇவர்களின் இந்த தொடர்பு கடந்த சில ஆண்டுகளாகவே இருந்து வந்துள்ளது. இதனால் இதை அறிந்த தங்கவில்லம்மால், தன் கணவரை கண்டித்துள்ளார்.\nஆனால் அவரோ உச்சநீதிமன்ற தீர்ப்பை கூறி, மிரட்டியுள்ளார். அதாவது உச்சநீதிமன்றம் கள்ளக்காதல் தவறில்லை என்று கூறியதை மனைவியிடம் தெரிவித்துள்ளார்.\nஇதன் காரணமாக அவர் காவல்நிலையத்தில் புகார் அளிக்க முடியாமல் தவித்து வந்துள்ளார்.\nஇதைத் தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு இளையராஜா, நான் சத்யாவுடன் வாழப்போகிறேன் என்று கூறி சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.\nஇதனால் அதிர்ச்சியடைந்த தங்கவில்லம்மால், சத்யாவின் கணவர் ராமமூர்த்தி மனமுடைந்து இருவரும் தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.\nஇரண்டு பேரும் அவர்கள் வீட்டில் மயங்கி கிடப்பதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக ஆம்புலன்சிற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.\nஅதன் பின் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.\nஇந்த சம்பவம் குறித்து பொலிசாருக்கும் தெரிவிக்கப்பட்டதால்,அவர்கள் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nயாரும் யரோடுனும் வழலாம் என்று சட்டம் உள்ளதால், யாரும் எதுவும் செய்ய முடியாது என கணவர் மிரட்டல் விடுத்ததாக தங்கவில்லம்மாள் கூறியுள்ளார்.\nஐந்தாவதும் பெண் குழந்தை - கோபத்தில் மனைவியை கொன்ற கணவன்\nமனைவி எதிர்த்து பேசியதால் ஈவிரக்கமின்றி நாக்கை வெட்டிய கணவன்\nகள்ளகாதல் ஜோடி செய்த செயலால் மிரண்டுபோன பயணிகள், வெளியான அதிரவைக்கும் சம்பவம்.\nவில்லியனூரில் வியாபாரியிடம் மாமூல் கேட்டு தகராறுபோலீஸ்காரரை தாக்கிய ரவுடி உள்பட 2 பேர் கைது\nவில்லியனூரில் வியாபாரியிடம் மாமூல் கேட்டு தகராறுபோலீஸ்காரரை தாக்கிய ரவுடி உள்பட 2 பேர் கைது\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு: தமிழகத்தில் திமுக கூட்டணி அதிக இடங்களில் வெல்லும்\nசென்னை அருகே பூமிக்கடியில் 80 கி.மீ. நீளத்தில் அணை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namathukalam.com/2018/03/kavichakravarthy-kambar.html", "date_download": "2019-05-20T13:47:26Z", "digest": "sha1:UI3NXM2MYFG7CHEV3UZHVZNUR3HGIIY7", "length": 11530, "nlines": 131, "source_domain": "www.namathukalam.com", "title": "கவிச்சக்ரவர்த்தி கம்பர் | தெரிஞ்சுக்கோ - 2 - நமது களம்", "raw_content": "\n_மறக்க முடியாத தமிழ் சினிமா\nHome / இலக்கியம் / கம்பர் / தமிழர் / தெரிஞ்சுக்கோ / தொடர்கள் / Namathu Kalam / கவிச்சக்ரவர்த்தி கம்பர் | தெரிஞ்சுக்கோ - 2\nகவிச்சக்ரவர்த்தி கம்பர் | தெரிஞ்சுக்கோ - 2\nநமது களம் மார்ச் 19, 2018 இலக்கியம், கம்பர், தமிழர், தெரிஞ்சுக்கோ, தொடர்கள், Namathu Kalam\nகம்பராமாயணத்தில் ஒரு காட்சி. தங்கத் தேர் ஒன்று காட்டுப் பகுதியில் விரைந்து செல்கிறது. தங்கத்தினாலான அந்தத் தேர்ச் சக்கரங்கள் ஏறிச் செல்வதால் வழியில் கிடக்கும் சிறு சிறு கற்களெல்லாம் பொன்னாய் மின்னுகின்றன. இது, நல்லவர்களோடு சேர்ந்தால் தீயவர்களும் குணம் மாறுவார்கள் என்பதைக் காட்டுவது போல் இருப்பதாகக் கம்பர் அழகுறப் பாடியுள்ளார். அது சரி, கவிச்சக்ரவர்த்தி என்று சும்மாவா சொன்னார்கள்\nநமது கள வெளியீடுகள் உடனுக்குடன் உங்களுக்கு வந்து சேர...\nஉங்கள் தளத்திலும் இந்த மின்னஞ்சல் சேவைப் பெட்டியை இணைக்க\nஇது பற்றி உங்கள் கருத்து\nதமிழில் கருத்திட விரும்புவோர் அழுத்துங்கள் இங்கே\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\n\"நாங்கள் போராடினாலே ஊதிய உயர்வுக்காகத்தானா\" - பொரிந்து தள்ளும் ஆசிரியப் போராளி\nநா ன் பணிபுரியும் பள்ளி நகரமும் அல்லாத கிராமமும் அல்லாத, வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்கள் நிறைந்த பகுதியைச் சேர்ந்தது. இதுவரை நடை...\nநாம் மறந்த சேர நாடு - மூவேந்தர்களின் முதல்வன் பற்றி ஒரு நினைவூட்டல் | ஷியாம் சுந்தர்\nஇ ன்று நாம் அதிகமாகப் படிப்பதும் தேடுவதும் சோழர்களையும் பாண்டியர்களையும் பற்றித்தான். ஆனால் நமது இன்னொரு பாட்டன்மாரான சேரர்களைப் பற்...\n - முன்னோர் வழிபாட்டின் எடுத்துக்காட்டாக விளங்கும் ஊர்\nஇ ன்று நம் இயந்திர வாழ்க்கை முறையில் இரண்டு தலைமுறைப் பாட்டன் பெயர்களுக்கு மேல் நிறையப் பேருக்குத் தெரிவது இல்லை. இத்தகைய காலத்திலும்,...\nமாவோ பொன்மொழி | தெரிஞ்சுக்கோ - 3\nஅரசியல் என்பது ரத்தம் சிந்தா யுத்தம் யுத்தம் என்பது ரத்தம் சிந்தும் அரசியல் யுத்தம் என்பது ரத்தம் சிந்தும் அரசியல் - சீனப் புரட்சியாளர் மாவோ எனும் மா சே துங்\nஇந்தியாவுக்கு உண்மையிலேயே கடல் வழி கண்டுபிடித்தவர் யார்\nநா ம் பள்ளிகளில் படித்தவை, நமக்குக் கற்பிக்கப்பட்டவையெல்லாம் எந்த அளவுக்கு உண்மை என்பது நமக்குத் தெரியாது. உதாரணமாக, வாஸ்கோ ட காமா (V...\nபதிவுகளைச் சுடச் சுட மின்னஞ்சலில் பெற...\nகவிச்சக்ரவர்த்தி கம்பர் | தெரிஞ்சுக்கோ - 2\nதிருவிளையாடல் | மறக்க முடியாத தமிழ் சினிமா (3) - ர...\nமறக்க முடியாத தமிழ் சினிமா (6)\nஅரசு ஊழியர் (1) அரசுப்பள்ளி (1) ஆசிரியர்கள் (1) ஆண்டி வைரஸ் (1) இந்தியா (2) இமயமலை (1) உதவிக்கரம் (1) உரிமை (1) உலக வெப்பமாதல் (1) எம்.ஜி.ஆர் (1) ஒளி (1) ஒளி ஆண்டு (1) கடல் வழி (2) கடவுள் (2) கடற்கரை (1) கணினி (1) கம்பர் (1) கருணாநிதி (1) கவிஞர் (1) காந்தி (2) காவல்துறை (2) குலதெய்வம் (1) சத்திய சோதனை (1) சிம்ரன் (1) சிவகார்த்திகேயன் (1) சேரர் (1) சேவை (1) தமிழ் (3) தமிழ்நாடு (6) தமிழர் (13) திருக்குறள் (1) திருமுருகன் காந்தி (1) திருவிளையாடல் (1) திரையுலகம் (3) நிகழ்வு (1) நீட் (1) பாட்டி மருத்துவம் (2) பாரதிதாசன் (1) பாலச்சந்தர் (1) பாலுமகேந்திரா (1) புழுவெட்டு (1) பொறியியல் (1) பொன்மொழிகள் (2) போர் (1) மழை (1) மாவோ (1) மூச்சிரைப்பு (1) மைக்ரோசாப்டு (1) மொழி (3) ரசனை (2) ரஜினி (1) ரெயின்டிராப்ஸ் (1) வாழ்க்கை வரலாறு (1) வாழ்க்கைமுறை (7) வாழ்த்து (2) வாஸ்கோ ட காமா (1) வேகம் (1) ஜாக்டோ ஜியோ (1) ஜெயலலிதா (1) ஸ்டெர்லைட் (2) History (1) Language (1) Tamil (1)\nஇணையத்தில் ஏற்கெனவே இருக்கின்றன எத்தனையோ இதழ்கள். நாங்கள் அப்படி என்ன புதிதாய்ச் செய்து விடப் போகிறோம் எங்கள் திட்டம் என்ன... சொடுக்கிப் பாருங்களேன் ஒருமுறை மேலே உள்ள படத்தை\nஉங்கள் தளத்தில் இந்தச் செயலியை இணைக்க\n> படைப்பு வெளியீட்டுக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/2015/07/microwaves/", "date_download": "2019-05-20T12:59:23Z", "digest": "sha1:EZGTY5WI6V7WU7GE25LRW64STUN7AFJL", "length": 21330, "nlines": 202, "source_domain": "parimaanam.net", "title": "மின்காந்த அலைகள் 4: நுண்ணலைகள் — பரிமாணம்", "raw_content": "\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nதிங்கட்கிழமை, மே 20, 2019\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nமுகப்பு அறிவியல் மின்காந்த அலைகள் 4: நுண்ணலைகள்\nமின்காந்த அலைகள் 4: நுண்ணலைகள்\nமுன்னைய பதிவுகளில் மின்காந்த அலைகள் என்றால் என்ன, அவற்றின் பண்புகள் மற்றும் ரேடியோ அலைகள் வரை பார்த்துவிட்டோம். அவற்றை நீங்கள் வசிக்க பின்வரும் இணைப்புக்களைப் பயன்படுத்துங்கள்.\nமின்காந்த அலைகள் 1 : அறிமுகம்\nமின்காந்த அலைகள் 2 : பண்புகள்\nமின்காந்த அலைகள் 3: ரேடியோ அலைகள்\nஇந்தப் பகுதியில் நாம் நுண்ணலை (microwave) என்ற மின்காந்த அலையைப் பற்றிப் பார்க்கப்போகிறோம்.\nநுண்ணலைகள், ரேடியோஅலைகளை விட அலைநீளம் குறைந்தவை, அதாவது ரேடியோ அலைகளின் அலைநீளம் கொஞ்சம் கொஞ்சமாக குறைவடைந்து வரும்போது, அது ஒரு கட்டத்தில் நுண்ணலைகளாக மாறிவிடும். இது ரேடியோ அலைகளின் அலைநீளத்திற்கு மிக அருகில் இருந்தாலும் தனியான அலைக்கற்றை வடிவமாகவே கருதப்பட்டு, நுண்ணலை என்று பெயரிடப்பட்டுள்ளது.\nநுண்ணலையின் அலைநீளம் 300MHz தொடக்கம் 300GHz வரை செல்கிறது, அதாவது 100 cm தொடக்கம் 0.1 cm வரை அல்லது ஒரு மீட்டரில் இருந்து ஒரு மில்லிமீட்டார் வரை என்றும் சொல்லலாம்.\nநீங்கள் நுண்ணலை பற்றி அதிகம் கேள்விப்பட்ட இடம் நுண்ணலை வெதுப்பியாக (microwave oven) இருக்கும். இது 12 cm அலைநீளம் கொண்ட நுண்ணலைகளைப் பயன்படுத்தியே இந்த நுண்ணலை வெதுப்பிகள் தொழிற்படுகின்றன. உணவில் இருக்கும் நீர் மற்றும் கொழுப்பு மூலக்கூறுகளை அதிர்வடையச்செய்து வெப்பத்தை உருவாக்குகிறது இந்த நுண்ணலைகள்.\nநுண்ணலைகள் தகவல்தொடர்பாடல் முறைகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம், நுண்ணலைகளால் இலகுவாக மழை, முகில், பனி மற்றும் புகை மண்டலங்களை இலகுவாகக் கடந்துவிடமுடியும் என்பதனால் ஆகும்.\nநுண்ணலைகளைக் கூட அதன் அலைநீளங்களுக்கு ஏற்றவாறு பல்வேறு குழுக்களாக (band) பிரித்துள்ளனர். இந்த உபகுழுக்கள் பல்வேறு வேறுபட்ட பண்புகளை கொண்டுள்ளன. அவற்றைப் பார்க்கலாம்.\nC-band என்ற மத்திய அளவு அல��நீளம் கொண்ட நுண்ணலைகள் மேலே கூறியது போல மழை, முகில், பனி மற்றும் புகை ஆகியவற்றைக் கடந்து செல்லக்கூடியது.\nL-band என்ற வகை நுண்ணலைகள் GPS கருவிகளில் பயன்படுத்தப்படுகின்றன. GPS செய்மதிக்கும், GPS கருவிகளுக்கும் இடையில் தகவல்களைப் பற்றிமார இவை பயன்படும் அதேவேளை, காடுகளில் இருக்கும் மரங்களின் இலை இடுக்குகளைக் கடந்து நிலம்வரை இந்த நுண்ணலையால் பயணிக்கமுடியும். இது ஆய்வாளர்களுக்கு காடுகளில் இருக்கும் மண்ணின் ஈரப்பதன் போன்ற தரவுகளை செய்மதிமூலம் தெரிந்துகொள்ள உதவுகிறது.\nநுண்ணலைகளின் அலைநீளத்திற்கு ஏற்ப பிரிக்கப்பட்டுள்ள band வகைகள்\nபொதுவாக தொடர்பாடல் செய்மதிகள் C-band, X-band மற்றும் Ku-band போன்ற நுண்ணலைகளைப் பயன்படுத்துகின்றன.\nநுண்ணலைகளால் முகில், மழை போன்றவற்றை ஊடறுத்துச் செல்லக்கூடியதாக இருபதனால், செய்மதிகளில் இருந்து, வானிலை பற்றிய தகவல்களை திரட்டவும், கடல் மட்டத்தில் காற்றின் வேகத்தை அளக்கவும் இவை பயன்படுகின்றன.\nநாசாவின் QuikSCAT என்ற செய்மதி, Ku-band வகை நுன்னலையைப்பயன்படுத்தி, கடல்மட்டத்தில் காற்றின் வேகம் மற்றும் திசை ஆகியவற்றை அளக்கிறது.\nமற்றும் ரேடார் தொழில்நுட்பத்திலும் நுண்ணலைகள் பயன்படுகின்றன. தொடர்ச்சியாக நுண்ணலைத் துடிப்புகளை அனுப்பி அவை தெறிப்படைந்து மீண்டும் வரும் அலைகளில் இருக்கும் சக்திமட்டத்தை அளந்து மாறுபாடுகளை கண்டறிகின்றது. இது active remote sensing எனப்படுகிறது.\nஇயற்கையாகவே உருவாகும் நுண்ணலைகளைக்கூட கண்டறிய செய்மதிகள் பயன்படுகின்றன. இந்தத் தரவுகள் உலக வெப்பநிலை மாற்றம், மழை மற்றும் காலநிலை மாற்றங்கள் பற்றி அறிய உதவுகின்றன. நாசாவின் TRMM என்ற அயனமண்டல மழைவீழ்ச்சி அளவீட்டுத் திட்டம், மாலை முகில்களின் அடியில் உள்ள நீரின் அளவினை அளக்கின்றது\nமற்றும் நுண்ணலைகள் பிரபஞ்சவியலிலும் பயன்படுகிறது. நமது பிரபஞ்சம் உருவாகிய காலத்தில் ஏற்பட்ட பெருவெடிப்பின் போது வெளிவிடப்பட்ட சக்தி தற்போது நுண்ணலைகளாக இந்தப் பிரபஞ்சத்தில் வியாப்பித்துள்ளது இதனை பிரபஞ்ச நுண்ணலை அம்பலம் (cosmic microwave background – CMB) என்கின்றனர்.\n1965 இல் பெல் ஆராச்சிக்கூடத்தை சேர்ந்த Arno Penzias மற்றும் Robert Wilson ஆகியோர் எதேர்ச்சையாக கண்டறிந்த இந்த CMB பிரபஞ்சம் உருவகியதன் ஆதாரமான எச்சமாக இன்றும் இந்தப் பிரபஞ்சத்தில் இருகின்றது. நாசா அனுப்பிய WMAP ��ெய்மதி, இந்த நுண்ணலை கதிர்வீச்சை அளந்து அதன் வரைபடத்தை உருவாக்கியது. அந்தப் படத்தை நீங்கள் மேலே பார்க்கலாம். பிரபஞ்சம் உருவாகி வெறும் 380,000 வருடத்தில் பிரபஞ்சம் இப்படித்தான் இருந்தது\nஅண்ணளவாக இன்று இந்த நுண்ணலைக் கதிர்வீச்சின் வெப்பநிலை 2.7 கெல்வின் (2.7 K). 13.7 பில்லியன் வருடங்களுக்கு முன்னர் இந்த வெப்பநிலையில் இருந்த சிறிய மாற்றங்கள் (படத்தில் புள்ளிக்கோலமாக தெரிவது) பிற்காலத்தில் விண்மீன்கள், பால்வீதி போன்ற பேரடைகள் மற்றும் அதனை பார்க்கக் கூடியவாறு மனிதன் என்று எல்லாம் உருவாக காரணமாக அமைந்தன என்றால் ஆச்சரியப்படவேண்டும் அல்லவா\nரேடியோ அலைகளைப் போலவே நுண்ணலையும் மிகப் பயனுள்ளதாக இருக்கிறது. அடுத்ததாக நுண்ணலையை விட அலைநீளம் குறைந்த அகச்சிவப்புக்கதிர்களைப் பற்றிப் பார்க்கலாம்.\nஅடுத்த பாகம்: மின்காந்த அலைகள் 5: அகச்சிவப்புக் கதிர்கள்\nபடங்கள் மற்றும் தகவல்கள்: நாசா, விக்கிபீடியா\nமேலும் பல அறிவியல் தகவல்களுக்கு, பரிமாணத்தின் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் :- https://web.facebook.com/parimaanam\nதொடர்புடைய கட்டுரைகள்ஆசிரியரிடமிருந்து மேலும் சில\nசூடான தேனீர், புற்றுநோய் ஆபத்தா\nசீனாவின் செயற்கை சூரியன்: 100 மில்லியன் பாகை செல்சியஸ்\nகிலோகிராம் என்கிற அளவே மாறுகிறதா\n நிலத்திற்கும் நீருக்கும் இடையில் ஒரு உறவு\nகருந்துளையின் புகைப்படம்: ஏன், எதற்கு, எப்படி\nசூடான தேனீர், புற்றுநோய் ஆபத்தா\nஉங்கள் ஈமெயில் ஐடியை பதிந்து, புதிய பரிமாணக் கட்டுரைகளை உங்கள் ஈமெயில் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.\nஇலகு தமிழில் அறிவியலை எல்லோருக்கும் புரியும்படி கொண்டு சேர்த்திடவேண்டும்.\n நிலத்திற்கும் நீருக்கும் இடையில் ஒரு உறவு\nகருந்துளையின் புகைப்படம்: ஏன், எதற்கு, எப்படி\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/rajini-in-politics/", "date_download": "2019-05-20T12:45:16Z", "digest": "sha1:CH33GAODQOGLOTPL5SRCSKBXXN2QKP3A", "length": 9964, "nlines": 93, "source_domain": "www.cinemapettai.com", "title": "அரசியலில் வெற்றிடம்! நிரப்புவாரா ரஜினி? பிரபல ஜோதிடர் கருத்து! - Cinemapettai", "raw_content": "\nகடந்த 20 வருடங்களுக்கும் மேலாக “வருவேன். வர வேண்டிய நேரத்தில் கண்டிப்பா வருவேன்” என்றெல்லாம் தான் நடித்து வந்த சினிமாக்களில் முன்னோட்டம் விட்டுக் கொண்டிருந்த ரஜினிக்கு, அந்த நேரம் இதுதான் என்பது தெரிந்திருக்கும். தெரிய வேண்டும் என்றெல்லாம் அவரது ரசிகர்களுக்கும் எண்ணம் இருந்தது.\nஅதிமுகவின் சிம்ம கர்ஜனை ஓய்ந்து அமைதியாக படுத்திருக்கும் அந்த இறுதி நேரத்தில், அவருக்கு மலர் வளையம் வைக்க வந்த ரஜினியை பார்த்த மக்களும் கூட, ஓவென்று ஆரவாரம் செய்து தங்கள் அன்பை வெளிப்படுத்தியதை பார்க்க முடிந்தது. ஆனால், ரஜினி இனிமேலாவது கட்சி ஆரம்பிப்பாரா மத்தியில் ஆளும் மோடிக்கும் ரஜினிக்கும் இருக்கும் நட்பு, இனிமேலாவது பிரயோஜனமான ஒரு திசையை நோக்கி பயணிக்குமா மத்தியில் ஆளும் மோடிக்கும் ரஜினிக்கும் இருக்கும் நட்பு, இனிமேலாவது பிரயோஜனமான ஒரு திசையை நோக்கி பயணிக்குமா என்றெல்லாம் ஜனங்களுக்கும் ஆர்வம் வர ஆரம்பித்திருக்கிறது. இந்த நிலையில்தான், தமிழ்நாட்டில் புகழ் பெற்ற அந்த ஜோதிடரை சந்தித்தோம்.\n“என் பெயரையெல்லாம் போட்றாதீங்க. ரஜினி அரசியலுக்கு வருவாரா, மாட்டாரன்னு மட்டும் சொல்லிடுறேன்” என்று நம்மிடம் பேச ஆரம்பித்தார் அவர்.\nரஜினியோட நட்சத்திரம் திருவோணம். மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் நட்சத்திரமும் திருவோணம். அவருக்கு இல்லாத செல்வாக்கா ரசிகர்கள் கூட்டமா ஆனால் அவர் கட்சி ஆரம்பித்தாரே… என்னாச்சு ரஜினி கட்சி ஆரம்பித்தாலும் அதே நிலைமைதான் தொடரும். இந்த ஜோதிட பலன் ரஜினிக்கும் தெரிந்திருக்கும். அதனால்தான் பலரும் வற்புறுத்திய போதெல்லாம், அமைதியாக இருந்துவிட்டார்.\n“இப்போதல்ல… எப்போதுமே அவர் அரசியலுக்கு வர மாட்டார். வெளியில் இருந்தே சிங்கம் போல கர்ஜனை செய்துவிட்டு போவது நல்லது . உள்ளே வந்தால் சிங்கத்தை நரிகள் கெடுத்து விடும்.” என்றபடி தனது ஜாதக பலனை முடித்து வைத்தார்.\nதனக்கே தெரியாமல் வல்லவன் படத்தில் பள்ளி சீருடையில் நடித்த பிரபலம். 13 வருடங்களுக்குப் பிறகு வெளியிட்ட புகைப்படம்\nஇரவில் நாய் ஊளையிட்டால் அறிவியல் பூர்வமான காரணம் இதுதான். உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்\nமாணவியிடம் கேவலமாக நடந்துகொண்ட ஆசிரியர். வைரலாகும் வீடியோ..எங்கயா போகுது நாடு\nவிஜய்க்கு தங்கையாக துப்பாக்கி படத்தில் நடித்த தீப்தி நம்பியார் இப்போது எப்படி இருக்கிறது தெரியுமா.\nஅச்சு அசலாக ஒரே போல் இருக்கும் Inkum Inkum ரஷ்மிகாவின் அம்மா..\nநீச்சல் குளத்தில் ஸ்விம்மிங் உடையில் லக்ஷ்மி ரா���்.\n50 வயதாகும் சரண்யா பொன்வண்ணன் அட்டைப்படத்திற்கு கொடுத்த போஸ் பார்த்தீங்களா.\nமீண்டும் ஒரு வருட இலவச சேவை. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. குஷியில் ஜியோ வாடிக்கையாளர்கள். ஏர்டெல் வோடபோன் நிறுவனத்திற்கு ஆப்பு\nசூரியன் படத்தில் நடித்த ஓமக்குச்சி நரசிம்மனுக்கு ஒரு மகன் இருக்கிறார் தெரியுமா.\nஇந்த பிரபல குட்டி குழந்தை யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/topic/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%A4%20%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-05-20T12:39:04Z", "digest": "sha1:AP64WS5QXP54VGW347BVM5XQC5QQFSLH", "length": 1826, "nlines": 7, "source_domain": "maatru.net", "title": " வாள் முனையில் இருந்து பிறக்கும் மத அதிகாரம்", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nவாள் முனையில் இருந்து பிறக்கும் மத அதிகாரம்\nவாள் முனையில் இருந்து பிறக்கும் மத அதிகாரம்\n[\"இஸ்லாம் - ஓர் அரேபியக் கலாச்சாரப் புரட்சி\" தொடரின் 3 ம் பகுதி]சராசரி மனிதனின் வாழ்வில், முப்பது வயதிற்கு பின்னர் பக்குவம் ஏற்படுகின்றது. இயேசுவும், முகமதுவும் தமது முப்பதாவது வயதில் இருந்தே மதப் பிரசங்கங்களை ஆரம்பிக்கின்றனர். கி.பி. 600 ம் ஆண்டளவில் முதன் முறையாக பிரசங்கித்த முகமதுவுக்கு, \"கப்ரியேல்\" என்ற தேவதை மூலமாக \"குர் ஆன்\" என்ற திருமறை இறக்கப்பட்டது. கிறிஸ்தவ மதம்...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/indian/97147", "date_download": "2019-05-20T12:52:26Z", "digest": "sha1:TMVBA3DZVSCGH6GWHRLI5OHA5RQQCE62", "length": 6683, "nlines": 115, "source_domain": "tamilnews.cc", "title": "செயற்கைக் காலில் பணம் பதுக்கிய பிச்சைக்காரர் : திடுக்கிடும் சம்பவம்", "raw_content": "\nசெயற்கைக் காலில் பணம் பதுக்கிய பிச்சைக்காரர் : திடுக்கிடும் சம்பவம்\nசெயற்கைக் காலில் பணம் பதுக்கிய பிச்சைக்காரர் : திடுக்கிடும் சம்பவம்\nபெங்களூர் ரயில் நிலையத்தில் தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ஷெரீப் என்பவர் சில ஆண்டுகளாக பிச்சை எடுத்து வந்தார். நேற்று தான் வழக்கமாக பிச்சை எடுக்கும் அதே இடத்தில் சடலமாக இறந்து கிடந்தார். அதனால் அப்பகுதி மக்கள் போலீஸாருக்கு த��வல் தெரிவித்தனர்.\nசம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் ஷெரீப் சடலத்தைக் கைப்பற்றினர். பின்னர் அதே அதே இடத்தில் இருந்த அவரது செயற்கைக் காலை எடுத்த போது அது கனமாக இருக்கவே உள்ளே சோதனை செய்தனர்.\nஅதில் 500 ரூபாய் நோட்டுகள், 200 ரூபாய் நோட்டுகள், 100 ரூபாய் நோட்டுகள் 50 ரூபாய் நோட்டுகள் ,10 ரூபாய் நோட்டுகள் இருப்பதை கண்டனர். அத்துடன் பல சில்லறை காசுகளும் இருந்தன.\nஇதனையடுத்து மொத்த பணத்தையும் போலீஸார் எண்ணிய போது அதில் ரூ. 96000 இருந்தது தெரியவந்தது.\nஷெரீப்பின் தங்கை ஹைதராபாத்தில் இருப்பதை அறிந்த போலீஸார் அவருக்கு இதுகுறித்த தகவல் தெரிவித்தனர்.\nமேலும் இயற்கைக்கு மாறான இறப்பாக போலீஸாரெ ஷெரிப்பின் மரணத்தை பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகின்றன.\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு: தமிழகத்தில் திமுக கூட்டணி அதிக இடங்களில் வெல்லும்\nவேலுப்பிள்ளை பிரபாகரன்: வளர்ச்சியும், வீழ்ச்சியும் பிபிசி தமிழின் மீள்பார்வை தொடரின் இரண்டாவது பகுதி இது.)\nகணவனை இழந்த பெண் மருத்துவர்களை குறி வைத்த வாலிபர்: கோடிக்கணக்கில் மோசடி\n5 ஆண்டு சிறை தண்டனை பெற்ற நடிகர் சஞ்சய்தத் முன்கூட்டியே விடுதலை: பேரறிவாளன் தகவல்\nவில்லியனூரில் வியாபாரியிடம் மாமூல் கேட்டு தகராறுபோலீஸ்காரரை தாக்கிய ரவுடி உள்பட 2 பேர் கைது\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு: தமிழகத்தில் திமுக கூட்டணி அதிக இடங்களில் வெல்லும்\nசென்னை அருகே பூமிக்கடியில் 80 கி.மீ. நீளத்தில் அணை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.b4umedia.in/?p=125430", "date_download": "2019-05-20T12:40:26Z", "digest": "sha1:UAE6TBQCRFNG2ARXHEO2WFDCJCWXASFZ", "length": 9166, "nlines": 98, "source_domain": "www.b4umedia.in", "title": "படம் வெளி வருவதற்கு முன்பே லாபம் பார்த்த இயக்குனரின் நண்பர் – B4 U Media", "raw_content": "\nபடம் வெளி வருவதற்கு முன்பே லாபம் பார்த்த இயக்குனரின் நண்பர்\nபடம் வெளி வருவதற்கு முன்பே லாபம் பார்த்த இயக்குனரின் நண்பர்\nசீசர் என்கிற படம் வரும் 29ம் தேதி கன்னடத்தில் ரிலீஸ் செய்யப்பட இருக்கிறது .இப்படம் நான்கு மொழியில் ரிலீஸ் பண்ணலாம் என்ற முடிவோடு வேலைகள் ஆரம்பிக்க பட்டு உள்ளன.படம் பிரம்மாண்டமாக வந்துள்ளது .இத�� தமிழில் ரிலீஸ் செய்ய முடிவெடுத்த\nபோது இயக்குனரின்சிபாரிசில் அவரது நண்பர் MR .Mohamed Shaik (திரு .மொஹமத் சாயிக் )முன் வந்துள்ளார் .இப்படத்தின் டப்பிங் பணிகளில் (டைட்டில் டிசைன் ,கிராபிக் வேலைகள் ,வாய்ஸ் டப்பிங் ,மக்கள் தொடர்பு ,தமிழ் டீஸர் டிசைன் ,ட்ரைலர் டிசைன் )போன்ற பல பணிகளுக்கு சம்பளம் முறையாக கொடுக்க படவில்லை .வேலை செய்ததுக்கு ஊதியம் கேட்டால் அடுத்த படத்தில் கொடுக்கிறேன் என்று சொல்கிறார் .கொஞ்சம் அழுத்தம் கொடுத்தால் உங்க வேலை சரியில்லை முடிச்சதை பார்த்து கொள்ளுங்கள் என்கிறார்.வேலையை மற்றவருக்கு மாற்றி கொடுக்கிறார் .ஊதியம் தரப்படவில்லை .இவ்விசயம் படத்தின் இயக்குனருக்கு சமீபத்தில் தெரிவிக்க பட்டது . படத்தின் இயக்குனர் கண்டும் காணாமல் ஒரு பதிலும் சொல்லாமல் இருக்கிறார் .படம் ரிச்சா வந்திருக்கு என சொல்லியே தமிழ் டப்பிங்கில் வேலை செய்த பலருக்கு சரியான ஊதியம் வரவில்லை.இது கன்னட தயாரிப்பாளருக்கு தெரியுமா….ஒரு படம் வெற்றி பெறுவதே இங்கு ரொம்ப கஷ்டம் . படம் வெளி வருவதற்கு முன்பே லாபம் பார்க்கிற இயக்குனரின் நண்பர் சாமர்த்தியத்தை கண்டு வியக்காத்தான் வேண்டும் .\nTaggedபடம் வெளி வருவதற்கு முன்பே லாபம் பார்த்த இயக்குனரின் நண்பர்\n‘HOW TO TRAIN YOUR DRAGON: THE HIDDEN WORLD’ இந்தியாவில் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது\nPrevious Article இயக்குநர் வெற்றிமாறனுடன் இணையும் கிளாப் போர்டு வி சத்யமூர்த்தி\nநடிகர் சிவக்குமார் கலந்துகொண்ட Dr.எஸ்.எம்.பாலாஜி அவர்களுடைய மகள் திருமண வரவேற்பு படங்கள் I Permalink: http://www.b4umedia.in/\nசாக்‌ஷி அகர்வால் Hot Gallery\nM10 புரொடக்க்ஷன் நிறுவனம் சார்பில் எம்எஸ் முருகராஜ் தயாரித்து ஜெகதீசன் சுபு இயக்கி விக்ராந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் பக்ரீத்”\nஆர்யா ஆதி இண்டர்நேஷனல் மூவீஸ் சார்பில் அப்துல் லத்தீப் வடுக்கோட் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘கொச்சின் ஷாதி அட் சென்னை 03.’ மலையாளம் மற்றும் தமிழில் ஒரே சமயத்தில் தயாராகியிருக்கும்\n***பேய் இருந்தால் போலீஸ் ஸ்டேஷன் எதற்கு\nதளபதி விஜயின் சர்கார் பட பாணியில், 49 P தேர்தல் விதிப்படி வாக்களித்த நெல்லை வாக்காளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://yarlminnal.com/?p=3508", "date_download": "2019-05-20T12:50:05Z", "digest": "sha1:JJ6ZPLL2RU47MWDJYVPJRASAEEASM33H", "length": 9077, "nlines": 52, "source_domain": "yarlminnal.com", "title": "கொச்சிக���கடை அந்தோனியார் ஆலயத்தில் காத்திருந்த பேராபத்து! பொலிஸார் வெளியிட்ட தகவல் – Yarlminnal", "raw_content": "\nIS அமைப்பிற்கு காணி வாங்கிய பிள்ளையானின் சகாக்கள் வெளியானது அந்தரங்க இரகசியம்\nயாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி நீக்கம்\nஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் பிரதான முகாம் மட்டக்களப்பில் முற்றுகை பல தகவல்கள் அம்பலம் (அதிர்ச்சி படங்கள் இணைப்பு)\nயாழிலுள்ள பிரபல பாடசாலைக்கு எச்சரிக்கைக் கடிதம் அனுப்பிய பயங்கரவாத அமைப்பு\nபாடசாலைகள் திறக்கும் திகதிகள் திடீர் மாற்றம்\nகொச்சிக்கடை அந்தோனியார் ஆலயத்தில் காத்திருந்த பேராபத்து\nகொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் தேவாயலத்தில் ஐ.எஸ் பயங்கரவாதிகளால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் நிரப்பிய வான் தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.\nவெடிபொருட்கள் நிரப்பப்பட்ட இந்த வான் பாணந்துறை பிரதேசத்தில் வைத்து தயாரிக்கப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nதிட்டமிட்ட நேரத்தில் நேரத்திற்கு வெடிக்கும் (Time Bomb) இந்த குண்டு பாணந்துறையில் வைத்து தயார் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்பு உறுப்பினர்களுக்கு சொந்தமானதென கூறப்படும் பாதுகாப்பான வீட்டில் வைத்து இது தயாரிக்கப்பட்டுள்ளது.\nதாக்குதலுக்கு தயார்படுத்தப்பட்ட வானினிலிருந்து அகற்றப்பட்ட பின்வரிசை ஆசனம் சாய்ந்தமருது பிரதேசத்தில் வைத்து பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.\nகொச்சிக்கடை தேவாலயத்தில் குண்டு வெடித்து ஒரு மணித்தியாலத்தில் இந்த குண்டு வெடிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. எனினும் மின்சாரம் உரிய முறையில் பொருத்தப்படாமையினால் குண்டு வெடிக்காமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nசலவை இயந்திரம் ஒன்றில் டைமர் எனப்படும் மணிக்கூட்டினை பொருத்தி இந்த குண்டு ஒட்டி வைக்கப்பட்டுள்ளது.\nதேவாலயத்தில் இருந்து 80 மீற்றர் தூரத்தில் இந்த வான் நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் ஆலயத்தில் குண்டு வெடித்ததனை பார்ப்பதற்கு வரும் மக்களை இலக்கு வைத்து இந்த குண்டை வெடிக்க வைப்பதற்கே திட்டமிடப்பட்டிருந்ததாக விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.\nவெளியில் தெளிவாக தெரியும் வகையில் வானுக்குள் 1000 ரூபாய் தாள்கள் வைக்கப்பட்டிருந்தன. வானின் ஒரு பகுதியில் துணி ஒன்று வைக��கப்பட்டுள்ளது. துணியை எடுத்து 1000 ரூபாய் நாணயத்தாளை பார்க்க முயற்சித்தால் குண்டு வெடிக்கும் வகையில் தயார் செய்யப்பட்டுள்ளது.\n12.5 கிலோ எரிவாயு அடங்கிய 3 சிலிண்டர்கள் வானில் பொருத்தப்பட்டிருந்தன. குறிப்பிட்ட நேரத்தில் இந்த குண்டு வெடித்திருந்தால் பெருந்தொகை மக்கள் உயிரிழந்திருப்பார்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\n பொலிஸார் வெளியிட்ட தகவல்\t2019-05-04\nIS அமைப்பிற்கு காணி வாங்கிய பிள்ளையானின் சகாக்கள் வெளியானது அந்தரங்க இரகசியம்\nயாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி நீக்கம்\nஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் பிரதான முகாம் மட்டக்களப்பில் முற்றுகை பல தகவல்கள் அம்பலம் (அதிர்ச்சி படங்கள் இணைப்பு)\nயாழிலுள்ள பிரபல பாடசாலைக்கு எச்சரிக்கைக் கடிதம் அனுப்பிய பயங்கரவாத அமைப்பு\nயாழ்ப்பாணம் சுண்டிக்குளி மகளிர் கல்லுரிக்கு பயங்கரவாத அமைப்பின் பெயரில் எச்சரிக்கை கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தேசிய தௌஹீத் ஜமா அத்- ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://annasweetynovels.com/ennai-thanthen-verodu-1-4/", "date_download": "2019-05-20T13:03:26Z", "digest": "sha1:AGZ5C74SSLDHRVLIK2MPA45S3HOYHCXE", "length": 10339, "nlines": 100, "source_domain": "annasweetynovels.com", "title": "Anna Sweety Tamil Novelsஎன்னைத் தந்தேன் வேரோடு 1 (4)", "raw_content": "\nஎன்னைத் தந்தேன் வேரோடு 1 (4)\n“இங்கே ஒரு சின்ன லேக் இருக்குது….ஒரு ரவுண்ட் போய்ட்டு போகலாம்…..ஒரு மணி நேரம் போயிரும்…\nஉங்க ஃபேமிலி வெஹிக்கில்ஸ் முன்னால நம்மை கடந்து போயிடும். அவங்களுக்கு பின்னால நாம மெயின் ரோட்டில் திரும்பவும் போய் சேந்துகிடலாம்”\nவியன் விளக்கம் சொன்னான் அவளுக்கு.\nஏரில எருமை குளிக்றதை பார்கிறதுக்கு ஒரு பயபுள்ள ஃபாரின்ல இருந்து பறந்து வந்திருக்குது….மனதிற்குள் அவள் செய்தி வாசிக்க\n” டென்ஷனாக கேட்டான் வியன்.\n“அதான் முடிவு பண்ணி வேற ரூட் திருப்பிடீங்கல்ல, அப்புறமென்ன…” விருப்புக்கும் வெறுப்புக்கும் இடையில் ஒலித்தது அவள் குரல்.\nஎம்.எம் டா நான், இப்படித்தான் சம்மதம் சொல்ல முடியும். இதுக்காகல்லாம் மனச மாத்தி மண்டபத்துக்கு கொண்டு போயிடாதே, எனக்கு டயலாக் ரிகர்சல் செய்ய டைம் வேணும்.\nகேட்கிற கேள்வியில உன் குடும்பமே அலறனுமில்ல, வர்றேண்டா வடிவழகா, கவின் கத்தரிக்கா வாழ்க்கைக்கும் கல்யாணமே வேண்டாம்னு கதறிட்டு ஓட வைக்கேன் உன்னை’\nமனதிற்குள் வியனிடம் மன்றாட தொடங்கி கவினை நோக்கி மானசீகமாக கொம்புசீவினாள்.\nவியனோ இவளை வருத்திவிட்டதாக நினைத்து “சாரிங்க…ஒன்லி டுடே…” என மன்னிப்பு கேட்டான்.\nநானும்தான்டா…கெக்கேபிக்கே இன்னொரு நாள் நீ கூப்பிட்டாலும் உன் கூட வருவனா மனதிற்குள் மாத்திரம் பதில் சொல்லிக்கொண்டாள்.\nஇவள் டென்ஷனாக இருப்பதாக நினைத்து சூழ்நிலையை இலகுவாக்கவென வியன்தான் பேசினான்.\n“உங்க கூட யாராவது வருவாங்க…..எப்படி சமாளிக்கிறதுன்னு ரொம்ப யோசிச்சேன், இப்படி சப்புன்னு போய்ட்டுது” சிறு சிரிப்புடன் அவன் சொல்ல\n“காப்பாத்துங்க….காப்பாத்துங்க…..யாராவது காப்பாத்துங்க….” அவள் அலறிய அலறலில் டயர் தேய நின்றது அந்த ஜாகுவார்.\n“என்ன பண்றீங்க நீங்க….” உச்சத்தில் பதறினான் அவன்.\n“நீங்கதான சப்புனு போய்ட்டுன்னீங்க, அதான் த்ரில்லிங் எஃபெக்ட் கொடுத்தேன், எப்பூடி” முகமெங்கும் குறும்பு குடியிருந்தது அவளிடம்.\nஇதற்குள் சற்று வியர்த்திருந்தது வியனுக்கு. மீண்டும் வாகனத்தை செலுத்த தொடங்கியபடி கேட்டான்.\n“ஒரு நிமிஷத்தில் கதி கலங்க வச்சுடீங்க, இப்படியா டென்ஷன் பண்ணுவீங்க, யாராவது கேட்டால் என்ன ஆகும்\nஇது கள்ளாட்டம்… கள்ளாட்டம், மனம் அலற\n“நீங்க மட்டும் கடத்தலாம் நாங்க மட்டும் கத்தகூடாதோ” என தலை சரித்து கேட்டாள் மிர்னா. கண்கள் முழுவதும் கிண்டல்.\n“இது பிடிக்கலைனா முதல்லயே சொல்லி இருக்கலாமே நீங்க…” பரிதாபமாக கேட்டான் வியன். காரை கொடைக்கானல் பாதைக்கு திருப்பிக்கொண்டிருந்தான் அவன்.\nஅவள் குரலில் எதோ விபரீதம் புரிய, அனிச்சையாய் அதிர்ச்சியாய் திரும்பி அவளை பார்த்தான். “என்னாச்சு மிர்னா\n“இந்த கல்யாணம் பிடிக்கலைனு சொல்லத்தான் போய்கிட்டு இருக்கேன்….” விழி அசையாமல் முகம் மலராமல் அவள் சொன்ன விதத்தில் அது மொத்தமும் சுத்த உண்மை என வியனுக்குப் புரிய\nஏற்கனவே குறுகலான பாதையில் திரும்ப முயன்று கொண்டிருந்த பெரிய கார், இவன் அதிர்ச்சியில் தாறு மாறாய் சுழன்ற ஸ்டியரிங் வீலின் உபயத்தில் பாதையைவிட்டு விலகி இடபுறமிருந்த பள்ளத்தாக்கை நோக்கி படுவேகமாக உருளத் தொடங்கியது.\nஹேய்…கெக்கேபிக்கே…என்னடா நீ…..அலறிய மிர்னாவின் மனது நினைவிழந்தது.\nகரும்பு திண்ணக் கூலியா…. மிர்னா மைன்ட் வாய்சு தான் highlight of the story…..\nபுத்தகமாய் வெளியாகியுள்ள எனது எந்த நாவலை வாங்க விரும்பினாலும் annasweetynovelist@gmail.com என்ற மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்.\nதுளி தீ நீயாவாய் நாவல்\nமூங்கிலிலே பாட்டிசைக்கும் காற்றலை முழு நாவல்\nநனைகின்றது நதியின் கரை நாவல்\nநனைகின்றது நதியின் கரை 1\nமன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை சூடிக் கொண்டேன் முழுத் தொடர்\nதுளி தீ நீயாவாய் நாவல்\nதுளி தீ நீயாவாய் 18\nஅதில் நாயகன் பேர் எழுது 4\numa on துளி தீ நீயாவாய் 18 (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/3728", "date_download": "2019-05-20T12:31:30Z", "digest": "sha1:TJXU5EW2USRS5FOBV6TMQSZACHWKUSAY", "length": 13271, "nlines": 335, "source_domain": "www.panuval.com", "title": "என்.ராமதுரை", "raw_content": "\nவாழ்க்கை / தன் வரலாறு\n2018 அதிகம் விற்பனையான நாவல்கள்\n2018 அதிகம் விற்பனையான மொழிபெயர்ப்புகள்\n2018 அதிகம் விற்பனையான கவிதைகள்\nபோரும் வாழ்வும்(War and peace - 3 பாகங்களும்)\nஅன்னா கரீனினா( 2- Parts)\nமுற்கால இந்தியா தொடக்கக் காலத்திலிருந்து கி.பி.1300 வரை\nக்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி\nகடைசி முகலாயன் ஓர் அரசகுலத்தின் வீழ்ச்சி, டெல்லி, 1857\nஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன்(முழுக் கவிதைகள் திரட்டு)\n - முதல்பாகம் : என்.ராமதுரை : நீங்கள் வாழும் உலகை அறிவியல..\nநீங்கள் வாழும் உலகை அறிவியல்பூர்வமாகப் புரிந்துகொள்ள இதைவிட எளிமையான இன்னொரு வழிகாட்டி இல்லை. இந்தப்..\nநீங்கள் வாழும் உலகை அறிவியல்பூர்வமாகப் புரிந்துகொள்ள இதைவிட எளிமையான இன்னொரு வழிகாட்டி இல்லை. இந்தப்..\n - இரண்டாம் பாகம் - என்.ராமதுரை நீங்கள் வாழும் உலகை அறிவியல்பூர்..\nஎங்கே இன்னொரு பூமி (அறிவியல் கட்டுரைகள்) - என்.ராமதுரை :தி இந்து’ தமிழ் நாளிதழில் வெளிவந்த அறிவிய..\nஆர்க்டிக், பசிபிக் என்று பல பெயர்களில் கடல்களைப் பிரித்தாலும் உலகில் இருப்பது ஒர ஒரு கடல்தான். நம்ம ..\nசந்திரயான் - 1 என்பது என்ன சந்திரயான் எப்படிச் செலுத்தப்பட்டது\nதலையை உயர்த்தி வானத்தைப் பார்த்து வியக்காத மனிதர்கள் இங்கே யாராவது இருக்கிறார்களா\n சூரியக் குடும்பத்தில் என்னவெல்லாம் இருக்கின்றன சூரியனின் வயது, எடை எவ்வளவு..\nசெயற்கை கோள் எப்படி இயங்குகிறது\nஅறிவியலும் தொழில்நுட்பமும் ஒன்று சேர்ந்து உருவாக்கிய அற்புத தேவதை செயற்கைக்கோள். எப்போது மழை பெய்யும..\nநிலவுக்கு அடுத்தபடியாக மனிதர்கள் கால் பதிக்கத் துடிதுடிக்கும் பிரதேசம் செவ்வாய் கிரகம். பூமியின் பக்..\nபருவநிலை மாற்றம்உலகெங்கிலும் பருவநிலை ம���றிவருவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. கோடையில் வெயில் வழக்க..\nசூரியனுக்கு அருகில் இருக்கும் கிரகம் புதன் எப்படிப் பட்டது புதன் கிரகத்தில் இரவு, பகல் உண்டா புதன் கிரகத்தில் இரவு, பகல் உண்டா\nஅந்தரத்தில் லேசாகத் தலையைச் சாய்த்தபடி சூரியனைச் சுற்றி வருகிறது பூமி. ஆனால், அது சுற்றுவதைக் கொஞ்ச..\nவெள்ளியில் சூரியன் மேற்கே உதிப்பது ஏன் வெள்ளி காலையிலும் மாலையிலும் மட்டும் தெரிவது ஏன் வெள்ளி காலையிலும் மாலையிலும் மட்டும் தெரிவது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/pradhan-mantri-jan-dhan-yojana/", "date_download": "2019-05-20T13:27:40Z", "digest": "sha1:LXCSQVYJSQP3367UXNC774YSIK4ZSUYK", "length": 13444, "nlines": 159, "source_domain": "www.sathiyam.tv", "title": "ஜன் தன் யோஜனா திட்டத்தை நீட்டிக்கவும், ஊக்கப்படுத்தவும் புதிய சலுகைகள் - Sathiyam TV", "raw_content": "\nஇலவச கணினியால் மாணவர்களுக்கு என்ன பலன் மத்திய அரசால் மாநில அரசு எடுக்கும் முடிவு\nஇதனால் தான் அவர் அப்படி சொன்னார் டுட்டீயின் சகோதரி பேச்சால் அதிர்ச்சி\nஅது குகையே இல்லையாம்… 990 ரூபாய் கெஸ்ட் அவுஸாம்… – வைரலாகும் புகைப்படம்\nவாக்காளர்களுக்கு ரூ.2000 ஜெராக்ஸ் நோட்டு திமுக மீது M.R.விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு\nஇன்றைய தலைப்புச் செய்திகள் – (19/05/2019)\nஇன்றைய தலைப்புச் செய்திகள் – (18/05/2019)\nகோப்பையை கோட்டைக்கு எடுத்து செல்வது யார் வரலாறு யார் பக்கம்\n”சாய்வு நாற்காலி”க்கு சொந்தமான தோப்பில் முகமது மீரான்… – யார் இவர்\nகிரிக்கெட்டை விட்டு வெளியேறும் ஐந்து ஜாம்பவான்கள்.., அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபுயல்களுக்கு ஏன் பெயர் வைக்கத் தொடங்கினார்கள் தெரியுமா\nஆங்கிலேயனை குலைநடுங்க வைத்த ஒரு மாவீரனின் கதை\nNGK படக்குழுவின் முக்கிய அறிவிப்பு இன்று சூர்யா ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்\nதிருமணமான கொஞ்ச நாளிலேயே ”ஜாங்கிரி” மதுமிதாவின் விபரீத முடிவு\nநயன்தாராவின் அடுத்த படம் வெளியாகும் தேதி அறிவிப்பு\nஅர்னால்ட்டை ஜாக்கி சான் போல் எட்டி உதைத்த நபர்\nHome Tamil News India ஜன் தன் யோஜனா திட்டத்தை நீட்டிக்கவும், ஊக்கப்படுத்தவும் புதிய சலுகைகள்\nஜன் தன் யோஜனா திட்டத்தை நீட்டிக்கவும், ஊக்கப்படுத்தவும் புதிய சலுகைகள்\nஜன் தன் யோஜனா திட்டத்தை காலவரையின்றி நீட்டிக்கவும், திட்டத்தை ஊக்கப்படுத்த புதிய சலுகைகள் வழங்கவும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஜன் தன் யோஜனா திட்டம், கடந்த 2014ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தொடங்கப்பட்டது. சாதாரண மக்களுக்கும் வங்கி கணக்கு, காப்பீடு, ஓய்வூதியம் போன்ற நிதி சேவைகள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக இத்திட்டம் கொண்டு வரப்பட்டது.\n4 ஆண்டுகளுக்கு மட்டும் இத்திட்டம் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது 4 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் இந்த திட்டம் காலவரையின்றி நீட்டிக்கப்பட்டுள்ளது.\nடெல்லியில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, ஜன் தன் யோஜனா திட்டம் மகத்தான வெற்றி பெற்றுள்ளதாகவும், இந்த திட்டத்தின் மூலம் 32 கோடியே 41 லட்சம் வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.\nஇந்த வங்கி கணக்கிகளில் 81 ஆயிரத்து 200 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார். கணக்கு வைத்திருப்பவர்களில் 53 சதவீதம் பேர் பெண்கள் என்றும், 83 சதவீத கணக்குகள், ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.\nஇந்த திட்டத்தை காலவரையின்றி நீட்டிக்க முடிவு செய்துள்ளதாகவும், வங்கி கணக்கு தொடங்குவதை ஊக்கப்படுத்துவதற்காக, கூடுதல் சலுகைகள் வழங்க முடிவு செய்துள்ளதாகவும் அருண் ஜெட்லி தெரிவித்தார்.\nஇதனால் தான் அவர் அப்படி சொன்னார் டுட்டீயின் சகோதரி பேச்சால் அதிர்ச்சி\nஅது குகையே இல்லையாம்… 990 ரூபாய் கெஸ்ட் அவுஸாம்… – வைரலாகும் புகைப்படம்\nதொடரும் குமாரசாமி – காங்கிரஸார் மோதல் – எச்சரித்த ராகுல் காந்தி\n நகராட்சி நிர்வாகத்தின் அதிரடி முடிவு\n முக்கிய டிவி சேனல்கள் வெளியிட்ட கருத்துக்கணிப்பு\nஇலவச கணினியால் மாணவர்களுக்கு என்ன பலன் மத்திய அரசால் மாநில அரசு எடுக்கும் முடிவு\nஇதனால் தான் அவர் அப்படி சொன்னார் டுட்டீயின் சகோதரி பேச்சால் அதிர்ச்சி\nஅது குகையே இல்லையாம்… 990 ரூபாய் கெஸ்ட் அவுஸாம்… – வைரலாகும் புகைப்படம்\nவாக்காளர்களுக்கு ரூ.2000 ஜெராக்ஸ் நோட்டு திமுக மீது M.R.விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு\nகருத்துக்கணிப்பை நாங்கள் பொருட்படுத்துவது இல்லை – மு.க.ஸ்டாலின்\nதொடரும் குமாரசாமி – காங்கிரஸார் மோதல் – எச்சரித்த ராகுல் காந்தி\n நகராட்சி நிர்வாகத்தின் அதிரடி முடிவு\n முக்கிய டிவி சேனல்கள் வெளி���ிட்ட கருத்துக்கணிப்பு\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nஇலவச கணினியால் மாணவர்களுக்கு என்ன பலன் மத்திய அரசால் மாநில அரசு எடுக்கும் முடிவு\nஇதனால் தான் அவர் அப்படி சொன்னார் டுட்டீயின் சகோதரி பேச்சால் அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siththar.karaitivu.org/history", "date_download": "2019-05-20T12:36:53Z", "digest": "sha1:U3JECWVT62JOUAADNJIFZ672F7FGPWAS", "length": 11562, "nlines": 15, "source_domain": "siththar.karaitivu.org", "title": "சித்தானைக்குட்டி சுவாமிகளினது வாழ்க்கை வரலாறு - ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமிகள்", "raw_content": "சித்தானைக்குட்டி சுவாமிகளினது வாழ்க்கை வரலாறு\nசித்தானைக்குட்டி அவர்கள் இந்தியாவின் இராமநாதபுரத்தின் சிற்றரசரின் மகனாக அவதரித்தார். இவரது இளமைப் பெயர் ‘கோவிந்தசாமி’ ஆகும். இவ்ராச்சியத்தில் ஏற்பட்ட பயங்கரத் தொற்று நோயினால் தனியாகவும், குடும்பத்துடனும் பலர் மாண்டனர். இக்கால கட்டத்தில் இரு மகான்கள் நோயினை தாமே ஏற்று பணியாற்றலாயினர். இப்புதுமையினை அறிந்த சிற்றரசன் மகான்களை அழைத்து உபசாரம் செய்ய எண்ணம் கொண்டு, தனது மகனிடம் மகான்களை அழைத்து வருமாறு பணித்தான். தந்தையின் பணிப்பினை ஏற்று உடன் புறப்பட்ட கோவிந்தசாமி இல்லமெல்லாம் தேடி அலைந்து ஒர் குடிசையில் கண்டு இருவரின் பாதங்களில் வீழ்ந்து வணங்கி நின்றார்.\nமகான்கள் கோவிந்தசாமியை கட்டியணைத்து ஆசி வழங்கினர். உள்ளம் துறவறத்தினை நாடியதால் மகான்களுடன் இணைந்து நோயுற்ற மக்களுக்கு பணியாற்றலானார். பூர்வீகத்தொடர்பு ஈழம் நோக்கி ஈர்ந்திழுக்க தூத்துக்குடி சென்று கப்பலில் வருவதற்கான சீட்டினைப் பெறுவதற்கு அன்பர் ஒருவரை அனுப்பி வைத்தனர். இருவருக்கு மட்டுமே பிரயாணச் சீட்டு கிடைத்ததினால் கோவிந்தசாமியை அக்கரையில் விட்டுவிட்டு இரு மகான்களும் கப்பல் ஏறி கொழும்பு துறைமுகத்தை சென்றடைந்த போது கூடிநின்ற மக்கள் கூட்டத்தினுள் கோவிந்தசாமி நிற்பதை கண்ணுற்று தங்கள் சீடனிடம் பொதிந்திருந்த பக்குவ நிலையினை முன்னரே உணர்ந்திருந்ததினால் ஆச்சரியத்தினை காட்டிக் கொள்ளவில்லை. இச்செய்கை மூலம் சித்தராக பரிணமித்தார்கள்.\n1920இன் முற்பகுதியிலிருந்து ஈழத்தின் மூலை முடுக்கெல்லாம் நடமாடித்திருந்து பித்தனாகவும், பே���னாகவும், கேலி பண்ணுவதற்குரியவராகவும் தன்னை வெளிக்காட்டி, உள்ளன்புடன் தன்னை நாடிவரும் அன்பர்களின் மனோநிலைக் கேற்ப அருளுரைகள், அற்புதங்கள் மூலம் மக்களை வழி நடத்தியவர் ஜீவ சித்தர் சித்தானைக்குட்டி சுவாமிகள் ஆகும். சுவாமிகள் காரைதீவில் தனக்கென ஆச்சிரமம் அமைத்து தங்கியிருந்தார்கள். நடையாகவும், மாட்டு வண்டிகளிலும் சுவாமிகளை தரிசிப்பதற்கு வருபவர்கள் ‘காவு’களில் உணவுப் பொருட்களையும், பிரியமான பண்டங்களையும் காணிக் கையாக வழங்குவார்கள். அவை அனைத்தும் தன்னை நாடிவரும் அடியார்கக்;கு பகிர்ந்தளிப்பார்கள்.\nசுவாமி அவர்கள் ஆடாதசித்தே இல்லை என்கின்ற அளவிற்கு பல இடங்களில் தனது சித்து விளையாட்டை ஆடியிருக்கின்றார்கள். அவற்றுள் சில ‘கதிர்காமத்தில் முருகப்பெருமானல் அமிர்தத்துளி கிடைக்கப் பெற்றமை, சாண்டோ சங்கரதாஸை இரும்பரசனாக புகழ் ப+க்கச்செய்தமை, கடலின் மேலால் நடந்த அதிசயம், கல்முனை சந்தியிலிருந்து கதிர்காமத்தில் தீப்பிடித்த திரைச்சீலையை அணைத்த பெருந்தகை, கதிர்காமத் திருவிழாக் காட்சியை தனது உள்ளங்கையில் காண்பித்த மகான்,\nநஞ்சு ஊட்டப்பட்டும், தீயிட்டு எரித்த போதும் மீண்டும் எழுந்து நின்று சித்தாடிய சித்தர் அவர்கள் ‘1951ஆம் ஆண்டு ஆடித்திங்கள் சுவாதி நட்சத்திர தினத்தன்று சமாதி நிலையை எய்தினார்கள்’. இச்செய்தியினை கேள்வியுற்ற பக்த அடியார்கள் நாலா திசைகளிலிருந்தும் காரைதீவு ஆச்சிரமத்தில் ஒன்று கூடினர். ‘சித்தர் சேவா சங்கம்’ அமைக்கப்பட்டு சமாதி வைப்பதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டது.\nதான் சமாதியான பின் ‘தனது அடி வயிற்றிலிருந்து இரத்தம் பெருகு’மென்றும் அதன் பின்னரே சமாதி வைக்க வேண்டும் என்று ஏற்கனவே சுவாமி அவர்கள் கூறியிருந்தார்கள். சுவாமி அவர்கள் கூறியிருந்ததிற்கமைய மூன்றாம் நாள் அடி வயிற்றிலிருந்து இரத்தம் பெருகியது. ஒரு யார் கன பரிமாணத்தில் குழியமைத்து நான்காம் நாள் பக்தர்களின் ஆராதனையுடன் சுவாமி அவர்கள் ‘சமாதி’ வைக்கப்பட்டார்.\nபொது மக்களால் தெரிவு செய்யப்பட்ட நிருவாக சபையினரால் சமாதி ஆலயம் வழிநடத்தப்பட்டு வருகின்றது. இச்சபை வருடாவருடம் மீளமைக்கப்படுவது வழமையாகும். 1985, 1987, 1990 காலப்பகுதியில் ஏற்பட்ட வன்செயல் காரணமாக இவ்வாலயம் சேதமாக்கப்பட்டது. 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப்பேரலை அனர்த்தால் அன்னதானமடம், காளியம்மன், முருகன், பிள்ளையார் ஆலயங்கள் உட்பட சுற்றுமதில், அசைவுள்ள அனைத்து உடமைகளும் முற்றாக அழிக்கப்பட்டது. தற்பொழுது இவ்வாலயம் பொதுமக்களின் பங்களிப்புடனும், இந்து கலாசார அமைச்சின் உதவியுடனும் புனரமைக்கப்பட்டு வருகின்றது.\nஜீவ சித்தர் சித்தானைக்குட்டி சுவாமி அவர்களின் குரு பூசையும், அன்னதானமும் வருடந்தோரும் தமிழுக்கு ஆடித்திங்கள் சுவாதி நட்சத்தர தினத்தன்று பயபக்தியுடன் குருவருளால் சிறப்பாக நடைபெறுகின்றது. உள்ளுர், வெளியூர் அன்பர்கள் இத்தினத்தில் நிறைந்து காணப்படுவர். இவ்வாலயத்தில் அறநெறி வகுப்பு, வெள்ளி கிழமை தோறும் கூட்டுப் பிரார்த்தனை, விசேட தினங்களில் ப+சைகளும் நடைபெற்று வருகின்றது. சுவாமிகள் சமாதி அடைவதற்கு முன்னர் ஆடிய சித்துக்கள் போல் சமாதிநிலை அடைந்த பின்னரும் இவ்விடத்தில் சித்துக்கள் தோன்றிக்கொண்டே இருக்கின்றது.\n“மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது”\nசில பகுதி காரணீகத்தில் இருந்கு பெறப்பட்டது (with permission)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/indian/97148", "date_download": "2019-05-20T12:57:37Z", "digest": "sha1:BXVLV43XDK7LIODQGRYOURKXNDN5TVL2", "length": 7463, "nlines": 116, "source_domain": "tamilnews.cc", "title": "புத்தாண்டு தினத்தன்று அதிகமான குழந்தைகள் பிறந்த நாடுகளில் இந்தியா முதலிடம்!!", "raw_content": "\nபுத்தாண்டு தினத்தன்று அதிகமான குழந்தைகள் பிறந்த நாடுகளில் இந்தியா முதலிடம்\nபுத்தாண்டு தினத்தன்று அதிகமான குழந்தைகள் பிறந்த நாடுகளில் இந்தியா முதலிடம்\nபுத்தாண்டில் உலக அளவில் குழந்தைகள் பிறப்பு குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகளுக்கான நல அமைப்பு (யுனிசெப்) வெளியிட்டுள்ள அறிக்கையில்,\n2019 புத்தாண்டு பிறந்தவுடன் உலக அளவில் 3 லட்சத்து 95 ஆயிரம் குழந்தைகள் பிறந்துள்ளது. இதில் பாதிக்கும் மேற்பட்ட குழந்தைகள் இந்தியா, சீனா, பாகிஸ்தான், அமெரிக்கா, வங்கதேச நாடுகளில் பிறந்துள்ளது.\nஇந்தியாவில் அதிகபட்சமாக 69 ஆயிரத்து 944 குழந்தைகள் பிறந்துள்ளது. அதனை தொடர்ந்து சீனாவில் 44 ஆயிரத்து 940 குழந்தைகளும், நைஜீரியாவில் 25 ஆயிரத்து 685 குழந்தைகளும் பிறந்துள்ளது.\nபாகிஸ்தானில் 15 ஆயிரத்து 112 குழந்தைகளும், இந்தோனேசியாவில் 13 ஆயிரத்து 256 குழந்தைகளும்,அமெரிக்காவில் 11 ஆயிரத்து 86 குழந்தைகளும���, காங்கோவில் 10 ஆயிரத்து 53 குழந்தைகளும், வங்க தேசத்தில் 8 ஆயிரத்து 428 குழந்தைகளும் பிறந்துள்ளது.\nசரியாக 12 மணியை அடைந்தவுடன் ஆஸ்திரேலியாவில் சிட்னியில் மட்டும் 168 குழந்தைகள் பிறந்துள்ளது. டோக்கியாவில் 310 குழந்தைகளும், பெய்ஜிங்கில் 605 குழந்தைகளும், மாட்ரிட்டில் 166 குழந்தைகளும், நியூயார்க்கில் 317 குழந்தைகளும் பிறந்துள்ளது.\nபுத்தாண்டு பிறந்தவுடன் உலகிலேயே முதல் குழந்தை பசிபிக்கில் உள்ள பிஜி நகரில் பிறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபுத்தாண்டில் அதிகமான குழந்தைகள் பிறந்த நாடுகளில் 2019-ம் ஆண்டும் இந்தியாவே சாதனை படைத்துள்ளது. கடந்த ஆண்டும் புத்தாண்டு அன்று அதிகமான குழந்தைகள் பிறந்த நாடுகளில் இந்தியாவே முதலிடத்தில் இருந்தது நினைவுகூரத்தக்கது.\nவிஜய் மல்லயா, நீரவ்மோடியை இந்தியா அழைத்து வர நடவடிக்கை\nஇந்தியாவில் தனது கிளையை தொடங்கிய ஐ.எஸ்\nஇந்தியாவின் ஒரு பகுதியை உரிமை கோரியுள்ளது ஐ.எஸ்.எஸ்.\nபாகிஸ்தானிலிருந்து இந்தியாவின் அனுமதியற்ற பகுதிகளில் நுழைந்த விமானம்\nவில்லியனூரில் வியாபாரியிடம் மாமூல் கேட்டு தகராறுபோலீஸ்காரரை தாக்கிய ரவுடி உள்பட 2 பேர் கைது\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு: தமிழகத்தில் திமுக கூட்டணி அதிக இடங்களில் வெல்லும்\nசென்னை அருகே பூமிக்கடியில் 80 கி.மீ. நீளத்தில் அணை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/99391", "date_download": "2019-05-20T13:02:35Z", "digest": "sha1:VMWJJMBNGSTFZHQQGMPPGGMPE37WKOJG", "length": 6230, "nlines": 112, "source_domain": "tamilnews.cc", "title": "கிணற்றில் மிதந்த 5 சகோதரர்களின் பிணம்: பெற்றோர்கள் மாயமானதால் பரபரப்பு", "raw_content": "\nகிணற்றில் மிதந்த 5 சகோதரர்களின் பிணம்: பெற்றோர்கள் மாயமானதால் பரபரப்பு\nகிணற்றில் மிதந்த 5 சகோதரர்களின் பிணம்: பெற்றோர்கள் மாயமானதால் பரபரப்பு\nமத்திய பிரதேச மாநிலம் போபால் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 முதல் 6 வயதுடைய ஐந்து சகோதரர்கள் கிணத்தில் பிணமாக மிதந்த அதிர்ச்சி சம்பவம் அந்த பகுதியினர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சகோதரர்களின் பெற்றோர் தலைமறைவாகியிருப்பதும் பெரும் சந்தேகத்தை கிளப்பியுள்ளது.\nமத்தி��� பிரதேச மாநிலம் செந்த்வா என்ற கிராமத்தை சேர்ந்த பட்டார் சிங் என்பவருக்கு இரண்டு மனைவிகள். ஒரு மனைவிக்கு நான்கு குழந்தைகளும் இன்னொரு மனைவிக்கு ஒரு குழந்தையும் உள்ளனர். இந்த நிலையில் இந்த ஐந்து குழந்தைகளும் அந்த பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் பிணமாக மிதந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் போலீசார் ஐந்து குழந்தைகளின் உடலை மிட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.\nஇந்த நிலையில் பட்டார் சிங் மற்றும் அவரது முதல் மனைவி திடீரென மாயமாகியுள்ளனர். இரண்டாவது மனைவி தனது ஒரே மகன் பலியானதால் பேச்சுமூச்சின்றி உள்ளார். பட்டார் சிங்கையும் அவரது மனைவியையும் போலீசார் தேடி வருவதாகவும், அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால் மட்டுமே இதுகுறித்து மேல் விசாரணை நடத்த முடியும் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nதனது குழந்தையையே விற்பதற்காக கடைக்காரரிடம் பேரம் பேசிய தந்தையால் பரபரப்பு\nநியூசிலாந்து பிரதமருக்கு ரூ.225 லஞ்சம் கொடுத்த சிறுமி\nதென்மலை ரயில் பயணம் நம்ம ஊர் சுற்றலாம் செங்கோட்டை –\nசெம்பு பாத்திரங்களில் தண்ணீர் குடித்தால் உடல் சீராகும்\nஎண்ணெய் தடவுவதால் எண்ணெய் உள்ளே பரவுமா\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.crickettamil.com/2018/08/2018.html", "date_download": "2019-05-20T14:00:10Z", "digest": "sha1:GIVXCBNWCHGA2Z7KP3VS67ZRGK5LBU2A", "length": 17476, "nlines": 69, "source_domain": "www.crickettamil.com", "title": "Tamil Cricket: 2018 – ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள்- அடுத்த மாதம் ஆரம்பம் !!", "raw_content": "\nதமிழில் கிரிக்கெட் பதிவுகளை உடனே பெற்றுக்கொள்ள..\n2018 – ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள்- அடுத்த மாதம் ஆரம்பம் \n2018ம் ஆண்டுக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிகள் அடுத்த மாதம், செப்டம்பர் மாதம் அபுதாபி மற்றும் துபாயில் நடைபெற உள்ளது. இம்முறை 50 ஓவர்கள் கொண்ட தொடராக இடம்பெறவுள்ள இந்தப் போட்டிகளில் ஆசியாவின் டெஸ்ட் அந்தஸ்து பெற்றுள்ள ஐந்து அணிகளுடன் தகுதிகாண் போட்டிகள் மூலமாகத் தெரிவுசெய்யப்படும் ஆறாவது அணியும் தெரிவு செய்யப்படவுள்ளது.018 Cricket Matches Schedule Date Time Table,\nகுழு ‘ஏ’ யில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் தெரிவுப் போட்டிகளில் இருந்து தெரிவாகும் ஒரு அணியும், குழு ‘பி’ இல் பங்களாதேஷ், இலங��கை மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.\nதகுதிகாண் போட்டிகளில் விளையாடப்போகிற அணிகளில் நேபாளம் அண்மையில் ஒருநாள் சர்வதேச அந்தஸ்தைப் பெற்றுக்கொண்டது. ஐக்கிய அரபு அமீரகம் மீண்டும் ஒருநாள் அந்தஸ்தைப் பெற்றுள்ளது.\nஏனைய நான்கு அணிகளான ஓமான், ஹொங் கொங்,சிங்கப்பூர், மலேசியா ஆகிய அணிகள் ஒருநாள் சர்வதேச அந்தஸ்து இல்லாதவை.\nகடந்த 2016இல் நடைபெற்ற ஆசியக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் T 20 தொடராக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.\nமுன்னைய ஆசியக் கிண்ண சம்பியன்கள் -\nLabels: UAE, ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டி, இந்தியா, இலங்கை, டுபாய், பாகிஸ்தான்\nஇந்த மாதத்தின் சூடான பதிவுகள்\n2வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் அஷ்வின், ரோஹித் ஷர்மா இல்லை ; அவுஸ்திரேலியா அதே அணி \nஆறுதல் வெற்றி, அபார வெற்றி சாதனை வெற்றி பெற்ற இலங்கை அணி \n#AUSvIND - அவுஸ்திரேலிய இந்திய டெஸ்ட் தொடரின் அவுஸ்திரேலிய அணி அறிவிப்பு \nஇந்தியச் சுழலில் இடறிவிழுந்த நடப்பு உலக T20 சம்பியன்கள் \n கோலியின் சாதனைப்போட்டியை சமநிலைப்படுத்திய ஹோப் \nமாற்றங்களுடன் இங்கிலாந்து, முதற் தடவையாக மாற்றமில்...\nகிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட அவுஸ்திரேலிய வீரர...\nமீண்டும் முதலிடத்தைக் கைப்பற்றிய விராட் கோலி \n - ஆனால் ICC அங்கீகாரம் இல்லை...\n2018 – ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள்- அடுத்த ம...\nஇலங்கையின் சுழல் வலையில் சிக்கிய தென் ஆபிரிக்கா - ...\nஇந்தியா இன்னிங்க்சினால் மோசமான தோல்வி \nஅகில தனஞ்செய, அஞ்செலோ மத்தியூஸ் கலக்கலுடன் இலங்கைக...\n டிக்கெட் விற்பனை ஆரம்பம் கோலா...\nதொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி - மழையையும் மீறி இ...\nமுதலிடத்துக்கு முன்னேறிய விராட் கோலி \nகோலியின் தனி நபர் போராட்டம் வீண் \nஅசத்தல் சதமடித்து நிரூபித்த விராட் கோலி \nமோசமான களத்தடுப்பின் விளைவு - மீண்டும் ஒரு தோல்வி ...\nநெதர்லாந்தின் மீள் வருகை வெற்றி \nகிரிக்கெட் பற்றி தமிழில் எழுதும் ஆர்வமுடையோர்....\nகிரிக்கெட் பற்றி தமிழில் எழுதும் ஆர்வமுடையோர் தொடர்பு கொள்ளவும். உடனே அனுப்பி வையுங்கள் : crickettamil.com@gmail.com உங்களுக்கான ஆரம்ப அறிமுகத் தளமாக தமிழ் கிரிக்கெட் இருக்கும்.. | தரமான ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.\nIPL IPL 2018 இந்தியா இலங்கை ஐபிஎல் இங்கிலாந்து அவுஸ்திரேலியா மேற்கிந்தியத் தீவுகள் ICC பாகிஸ்தான் Sri Lanka சென்னை டெஸ்ட் விராட் கோலி சென்னை சூப்பர் கிங்ஸ் பங்களாதேஷ் CSK India Australia சர்ச்சை தென் ஆபிரிக்கா சாதனை தோனி Pakistan Nidahas Trophy ஆப்கானிஸ்தான் கோலி Chennai Super Kings T20 Nidahas Trophy 2018 Bangladesh Test கொல்கத்தா Kohli டேவிட் வோர்னர் ரோஹித் ஷர்மா டெல்லி தடை ஸ்டீவ் ஸ்மித் KKR RCB ஆசியக் கிண்ணம் சன்ரைசர்ஸ் ரஷீத் கான் ஸ்ரீலங்கா கிரிக்கெட் BCCI England சிம்பாப்வே தினேஷ் கார்த்திக் மும்பாய் Asia Cup West Indies கார்த்திக் ஸ்கொட்லாந்து ஸ்மித் CWCQ M.S.தோனி Rabada SLC Smith Warner World Cup அஷ்வின் கிரிக்கெட் நியூசிலாந்து பஞ்சாப் ராஜஸ்தான் றபாடா ஷகிப் அல் ஹசன் Afghanistan Chennai ICC Rankings Kings XI Punjab Rajasthan உலக சாதனை குசல் கெயில் பூனே மும்பாய் இந்தியன்ஸ் லோர்ட்ஸ் Dhoni Gayle Lords SunRisers Hyderabad Video அஃப்ரிடி கட்டுரை சந்திமால் முஷ்பிகுர் ரஹீம் ரசல் David Warner Delhi Delhi Daredevils Karthik Kolkata Knight Riders New Zealand SRH South Africa T 20 Test Rankings ஃபக்கார் சமான் அகில தனஞ்செய உலக அணி உலகக்கிண்ணம் கம்பீர் கிறிஸ் கெயில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சன்ரைசஸர்ஸ் சுழல்பந்து தனஞ்சய டீ சில்வா திசர பெரேரா பயிற்றுவிப்பாளர் பாபார் அசாம் மக்ஸ்வெல் மத்தியூஸ் வில்லியம்சன் ஷீக்கார் தவான் Aus vs Ind Kusal Janith Perera Mumbai Indians Spot Fixing Zimbabwe ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டி இந்திய அணி ஐசிசி காவேரி சச்சின் டெண்டுல்கர் சப்ராஸ் சுனில் நரைன் சுரங்க லக்மால் ஜடேஜா டீ வில்லியர்ஸ் தவான் திஸர பெரேரா நேபாளம் பெங்களூரு பெங்களூர் மொயின் அலி மொஹமட் ஷமி ரஹானே ராஜஸ்தான் றோயல்ஸ் லீமன் வொஷிங்டன் சுந்தர் ஹொங் கொங் Babar Azam Ball Tampering Edinburgh Live Streaming Nepal Record Scotland Surrey T20 போட்டி Twitter Whistle Podu World Cup 2019 Youtube உலகக்கிண்ணம் 2019 ஒருநாள் சர்வதேசப்போட்டி குக் குசல் ஜனித் பெரேரா குசல் பெரேரா குசல் மென்டிஸ் குற்றச்சாட்டு குல்தீப் யாதவ் கெய்ல் கைது சங்கக்கார சச்சின் சஞ்சு சம்சன் சந்திமல் சுழல் பந்து சூதாட்டம் ஜிம்மி அன்டர்சன் ஜொனி பெயார்ஸ்டோ ஜோ ரூட் டிக்வெல்ல டெஸ்ட் தரப்படுத்தல்கள் தரப்படுத்தல்கள் தென்னாபிரிக்கா நியுஸிலாந்து நெதர்லாந்து நேரலை நைட் ரைடர்ஸ் பாண்டியா பிராவோ புஜாரா பேர்த் ப்ரோட் மகேந்திர சிங் தோனி மக்கலம் மாலிங்க மொஹமட் ஹஃபீஸ் மோர்கன் லங்கர் லசித் மாலிங்க விஜய் ஷங்கர் வொட்சன் ஷஹீன் அப்ரிடி ஷேன் வோட்சன் ஷ்ரெயாஸ் ஐயர் ஸ்டார்க் ஸ்டோக்ஸ் ஹர்திக் பாண்டியா ஹர்பஜன் சிங் ஹேரத் #GT20Canada 100 ball cricket 100 பந்து AB De Villiers ABD Al Jazeera Bravo CWC 19 Cricket Tamil DJ பிராவோ Danielle Wyatt De Villiers Du Plessis Edgbaston Finch GT20 Canada Gambhir Global T20 Highlights ICC ODI Rankings LPL MS தோனி Morgan Netherlands ODI Rankings Philander Pune Punjab Sachin Tendulkar Star Steve Smith T 10 League T20 சாதனை T20 தரவரிசை Tamil Cricket Tendulkar Twenty 20 UAE Virat Kohli Williamson அஜாஸ் பட்டேல் அஞ்செலோ மத்தியூஸ் அடிலெய்ட் அடில் ரஷீத் அயர்லாந்து அலிஸ்டயர் குக் அல் ஜஸீரா அவுஸ்திரேலிய அணி அவுஸ்திரேலிய மகளிர் அணி அஸ்கர் ஸ்டானிக்சாய் ஆசியக் கிண்ண கிரிக்கெட் இந்திய கிரிக்கெட் வீரர் இமாட் வசீம் இமாம் உல் ஹக் இறுதிப் போட்டி உத்தப்பா எல்கர் ஏரோன் பின்ச் ஐக்கிய அரபு ராஜ்ஜியம் ஒயின் மோர்கன் ஒருநாள் போட்டி கனடா கனடா T20 கர்ரன் காணொளி காலி மைதானம் கிரிக்கெட் சூசூதாட்டம் கிரீமர் கிறிஸ் வோக்ஸ் கென்யா சப்ராஸ் அஹமட் சர்வதேச கிரிக்கெட் சபை சஹால் சுனில் கவாஸ்கர் சுரேஷ் ரெய்னா சுழல் பந்துவீச்சு சோதி சௌதீ ஜக் லீச் ஜேசன் ஹோல்டர் ஜொஸ் பட்லர் டசுன் ஷானக டிம் பெய்ன் டீ கொக் டுபாய் டெய்லர் டெஸ்ட் தரப்படுத்தல் டொம் கர்ரான் ட்விட்டர் தக்கூர் தனஞ்செய தமிம் இக்பால் தமிழர் தமிழ்நாடு தலாத் தினேஷ் சந்திமால் திருவனந்தபுரம் நடுவர் நயீம் ஹசன் நியூசீலாந்து பக்கர் சமான் பபார் அசாம் பள்ளேக்கலை பிரீமியர் லீக் பிரெண்டன் மக்கலம் பில்லிங்ஸ் பும்ரா போல்ட் மகளிர் மகளிர் கிரிக்கெட் மார்க்கஸ் ஹரிஸ் மிக்கி ஆர்தர் முஜீப் முஷ்டாக் மொஹமட் நபி மொஹமட் ஷெசாட் ரங்கன ஹேரத் ரம்புக்வெல்ல ரவீந்திர ஜடேஜா ரஷீட் ரஸ்ஸல் ஆர்னல்ட் ராகுல் ராயுடு ரிஷப் பாண்ட் ரெய்னா ரொஸ் டெய்லர் றோயல் சல்லெஞ்சர்ஸ் லக்மால் லங்கன் பிரீமியர் லீக் லயோன் லஹிரு குமார வஹாப் ரியாஸ் விளையாட்டு விளையாட்டு மருத்துவம் வெள்ளையடிப்பு வோர்னர் ஷடாப் கான் ஷனன் கப்ரியல் ஷார்ஜா ஷேன் வொட்சன் ஷேன் வோர்ன் ஷொயிப் ஷ்ரேயாஸ் ஐயர் ஸ்டீவ் ஸ்மித் ஹசன் அலி ஹர்டிக் பாண்டியா ஹர்பஜன் ஹெட்மேயர் ஹைதராபாத் ஹோப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4/?share=google-plus-1", "date_download": "2019-05-20T12:24:21Z", "digest": "sha1:4Z2AP6IS4B7HQPDT26SVEHQHNPVCMTYD", "length": 10773, "nlines": 132, "source_domain": "www.radiotamizha.com", "title": "வடக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளை அமைத்தும் கொடுக்கும் பணி ஆரம்பம் « Radiotamizha Fm", "raw_content": "\nசிறைச்சாலையில் கைதிகள் கலவரம் – 32 பேர் கொலை\nமுப்படையினரின் பாதுகாப்புடன் வற்றாப்பளை அம்மனுக்கு பொங்கல்\nசங்கமம் பகுதியில் ஹெரோயின் விற்பனைய���ல் ஈடுபட்டவர் கைது\nஇறுதிப்போரில் உயிரிழந்த படையினருக்கு பள்ளி வாசலில் அஞ்சலி\nஅரசாங்க மற்றும் தனியார் துறை இணைய தள உரிமையாளர்களுக்கு முக்கிய அறிவித்தல்\nHome / உள்நாட்டு செய்திகள் / வடக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளை அமைத்தும் கொடுக்கும் பணி ஆரம்பம்\nவடக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளை அமைத்தும் கொடுக்கும் பணி ஆரம்பம்\nPosted by: அகமுகிலன் in உள்நாட்டு செய்திகள் January 11, 2019\nவடக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளை அமைத்தும் கொடுக்கும் பணிகள் நாளை 12.01.19 சம்பிரதாய பூர்வமாக ஆரம்பிக்கப்படும் என்று தேசிய வீடமைப்பு அதிகார சபையினர் தெரிவித்துள்ளனர்.\nமேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு மக்களுக்கு வீடுகளை அமைத்தல் மற்றும் திருத்தப் பணிகளை ஆரம்பித்து வைப்பதற்காக தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தலைவர் எல்.எஸ் .பலந்தூரிய வடக்குக்கு வருகை தரவுள்ளார்.\nவடக்கில் அண்மையில் பெய்த மழையால் கிளிநொச்சி, முல்லைத்ததீவு உள்ளிட்ட வடக்கின் பல்வேறு பகுதிகளும் வெள்ளத்தில் மூழ்கின. பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் குடியிருப்புக்களின் எண்ணிக்கை தொடர்பில் பிரதேச மற்றும் மாவட்டச் செயலகத்தினர் கணக்கெடுப்புக்களை மேற்கொண்டுள்ளனர்.\nமேலும் இதன் படி சுமார் 3 ஆயிரத்து 600 வீடுகள் வரை புதிதாக அமைத்து கொடுக்க வேண்டியுள்ளதாக கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டது.\nவீடுகள் முற்றாக சேதம் அடைந்தவர்கள் மற்றும் பகுதி அளவில் சேதம் அடைந்தவர்களும் உள்ளனர். இவர்களுக்கான புதிய வீடுகளை 7 லட்சத்து 50 ஆயிரம் ரூபா செலவில் அமைத்து கொடுப்பதாகவும், திருத்து செலவுகளை வழங்குவதாகவும் அரசு அறிவித்திருந்தது.\nஅதற்கமைவாக கிளிநொச்சி மாவட்டத்தில் உமையாள்புரம், முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு ஆகிய பிரதேசங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளை அமைக்கும் பணிகள் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளன.\nTagged with: #வடக்கில் வெள்ளத்தால்\nPrevious: நாவற்குழி மகாவித்தியாலயத்தில் அதிபர்,ஆசிரியர்களை தாக்க முற்பட்ட மாணவர்கள்\nNext: தைப்பொங்கலை முன்னிட்டு எதிர்வரும் 14 ஆம் திகதி பாடசாலைகளுக்கு விடுமுறை\nமுப்படையினரின் பாதுகாப்புடன் வற்றாப்பளை அம்மனுக்கு பொங்கல்\nசங்கமம் பகுதியில் ஹெரோயின் விற்ப��ையில் ஈடுபட்டவர் கைது\nஇறுதிப்போரில் உயிரிழந்த படையினருக்கு பள்ளி வாசலில் அஞ்சலி\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 20/05/2019\nஇன்றைய நாள் எப்படி 19/05/2019\nஇன்றைய நாள் எப்படி 18/05/2019\nஅரசாங்க மற்றும் தனியார் துறை இணைய தள உரிமையாளர்களுக்கு முக்கிய அறிவித்தல்\nஇலங்கையில் அரசாங்க மற்றும் தனியார் துறை இணைய தள உரிமையாளர்களுக்கு சைபர் தாக்குதல் தொடர்பான அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. சைபர் தாக்குதலுக்கு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/toyota/rush", "date_download": "2019-05-20T12:29:30Z", "digest": "sha1:LZOXTHNSXENHEGNSWZXSXB24MDCLPFYV", "length": 11559, "nlines": 295, "source_domain": "tamil.cardekho.com", "title": "டொயோட்டா ரஸ் இந்திய விலை, அறிமுக தேதி, படங்கள், வகைகள், நிறங்கள்", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\n32 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nமுகப்புபுதிய கார்கள்டொயோட்டா கார்கள்டொயோட்டா ரஸ்\nடொயோட்டா ரஸ் இன் 360º பார்வை\nஉட்புறம் மற்றும் வெளிப்புறத்தின் விர்ச்சுவல் 360º அனுபவம்\nஅடுத்து வருவதுரஷ்Manual, Diesel Rs.10.0 லக்ஹ*\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nடொயோட்டா ரஸ் பயனர் மதிப்பீடுகள்\nரஷ் மதிப்பீடுகள் இன் எல்லாவற்றையும் காண்க\nடொயோட்டா ரஸ் குறித்து சமீபத்தில் பயனரால் கேட்கப்பட்ட கேள்விகள்\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nWrite your Comment மீது டொயோட்டா ரஷ்\nஅறிமுக எதிர்பார்ப்பு: Jun 06, 2019\nஅறிமுக எதிர்பார்ப்பு: Jun 06, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: Feb 15, 2020\nஅடுத்து வருவது டொயோட்டா கார்கள்\nஅறிமுக எதிர்பார்ப்பு: May 21, 2019\nஅறிமுக எதிர்பார்ப்பு: Jul 20, 2019\nஅறிமுக எதிர்பார்ப்பு: Oct 01, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: Jun 13, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: Apr 06, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: Dec 15, 2020\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2019-05-20T12:22:45Z", "digest": "sha1:X3FHV7UNUHL7CQU4F7GXAYLFN5AKIY7S", "length": 11893, "nlines": 100, "source_domain": "universaltamil.com", "title": "நடு கடலில் லவ் புரொபோஸ் செய்த இயக்குனர்", "raw_content": "\nமுகப்பு Cinema நடு கடலில் லவ் புரொபோஸ் செய்த இயக்குனர் – புகைப்படங்கள் உள்ளே\nநடு கடலில் லவ் புரொபோஸ் செய்த இயக்குனர் – புகைப்படங்கள் உள்ளே\nஅரிமா நம்பி, இருமுகன், நோட்டா போன்ற படங்களை இயக்கியவர் ஆனந்த் ஷங்கர்.\nஇவர் தன் நீண்ட நாள் காதலியை துபாயில் தண்ணீருக்கு நடுவில் அழகாக லவ் புரொபோசல் செய்துள்ளார். இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்து தனது காதலுக்கு ஓகே சொல்லிவிட்டார் என குறிப்பிட்டுள்ளார்.\n2018 இல் தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் எத்தனை கோடி தெரியுமா\nமத்திய மந்திரி மேனகா காந்தியிடம் சின்மயி புகார்- மீண்டும் மீடு சர்ச்சையில் சிக்கிய வைரமுத்து\nஇதுவரை எத்தனை ரூ.100 கோடிகள் தெரியுமா ரஜினி மட்டுமே செய்த சாதனை\nஇணையத்தில் வைரலாகும் தெறி 2 மோசன் வீடியோ\nஅட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வெளிவந்த வெற்றித்திரைப் படம் தெறி. இந்த படத்தில் அப்பா மகள் பாசத்தை அழகாக காட்டிஇருப்பார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தின் 2ம் பாகம் வருமா என்பது தெரியவில்லை. ஆனால்தற்போது தெறி-2 என ஒரு வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. https://youtu.be/k4xp0gf4S5Y Website – www.universaltamil.com Facebook – www.facebook.com/universaltamil Twitter – www.twitter.com/Universalthamil Instagram – www.instagram.com/universaltamil Contact us – [email protected]\nஉள்ளாடையுடன் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்த திஷா பதானி – புகைப்படங்கள் உள்ளே\nநடிகை திஷா பதானி பாலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர். இவர் தமிழில் சங்கமித்ரா படத்தில் நடிக்கவுள்ளார். அடிக்கடி தனது சமூக வலைத்தளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருவது வழமை. தற்போது உள்ளாடையுடன் இருக்கும்...\nபொது நிகழ்ச்சியில் அர்னால்டின் முதுகில் பாய்ந்து உதைத்த நபர் – இணையத்தில் வைரலாகும் வீடியோ உள்ளே\nபிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்ட். 71 வயதாகும் இவர் கமாண்டோ, பிரிடேட்டர், டெர்மினேட்டர் போன்ற பல படங்களின் மூலம் உலக மக்களை கவர்ந்தவர். இந்த நிலையில் இவர் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற அர்னால்டு கிளாசிக் ஆப்பிரிக்கா...\nகாலா பட குத���துவிளக்கு மருமகளா இது வைரலாகும் படு கவர்ச்சி புகைப்படங்கள்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சென்ற வருடம் வெளியான ‘காலா’ படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்தவர் நடிகை சாக்ஷிஅகர்வால். இதை தொடர்ந்து அஜித்தின் விஸ்வாசம் படத்தில் மருத்துவராக நடித்திருந்தார். தற்போது சின்ரெல்லா,ஆத்யன் போன்ற படங்களில்...\nபார்த்திபனின் வித்தியாசமாக உருவாக்கத்தில் ஒத்த செருப்பு – வைரலாகும் டீசர்\nபார்த்திபனின் வித்தியாசமாக உருவாக்கத்தில் ஒத்த செருப்பு – வைரலாகும் டீசர்\nஅட கீர்த்தி சுரேஷா இது அடையாளம் தெரியாத அளவிற்கு ஸ்லிமாகிட்டாங்களே\nஉள்ளாடையை வெளியே தெரியும் படி போட்டதால் சமந்தாவுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை\nரஜினியுடன் சந்திரமுகி படத்தில் நடித்த பொம்மியாக நடித்த குட்டி பொண்ணு இப்போ எப்படி இருக்காங்க...\nநாளை பாடசாலை செல்லவிருக்கும் மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்\nபெண்கள் அதிகமாக விரும்பும் ராசிக்காரர்கள் இவர்கள் மட்டும் தானாம்- அப்போ நீங்க எப்படி...\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\nபடத்தில் சுய இன்பம் அனுபவித்த நடிகைக்கு குவியும் பாராட்டு -ஏன் தெரியுமா\nபுஷ்பா புருஷன் கமெடி புஷ்பா இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/CinemaNews/2017/01/23012840/I-porukkitan-Tamil-Delhi-will-not-tolerate--Actor.vpf", "date_download": "2019-05-20T13:08:34Z", "digest": "sha1:OOAGHPAVR5DFBSGVZ7DRMIIDU6ASGUX6", "length": 14801, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "''I porukkitan Tamil; Delhi will not tolerate ''; Actor Kamal Haasan Speech || நான் தமிழ் பொறுக்கிதான்; டெல்லியில் பொறுக்க மாட்டேன்’’; நடிகர் கமல்ஹாசன் பேச்சு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு\nநான் தமிழ் பொறுக்கிதான்; டெல்லியில் பொறுக்க மாட்டேன்’’; நடிகர் கமல்ஹாசன் பேச்சு + \"||\" + ''I porukkitan Tamil; Delhi will not tolerate ''; Actor Kamal Haasan Speech\nநான் தமிழ் பொறுக்கிதான்; டெல்லியில் பொறுக்க மாட்டேன்’’; நடிகர் கமல்ஹாசன் பேச்சு\n‘‘நான் தமிழ் பொறுக்கிதான், டெல்லியில் பொறுக்க மாட்டேன். எனக்கு தன்மானம் இருக்கிறது’’ என்று நடிகர் கமல்ஹாசன் பேசினார்.\nஜல்லிக்கட்டுக்காக போராடுபவர்களை பொறுக்���ிகள் என்று பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி தனது டுவிட்டர் பக்கத்தில் விமர்சித்ததாக எதிர்ப்புகள் கிளம்பின. போலீசிலும் புகார் அளிக்கப்பட்டது.\nஇந்த நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ரஷிய கலாசார மையத்தில் நேற்று நடந்த தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்க விழாவில் நடிகர் கமல்ஹாசன் கலந்துகொண்டு பேசும்போது தன்னை ‘தமிழ் பொறுக்கி’ என்று குறிப்பிட்டார். இதுகுறித்து அவர் பேசியதாவது:–\n‘‘நான் சினிமாவில் எதுவாக ஆக வேண்டும் என்று முடிவு செய்யாத காலத்தில் நடனம், ஒளிப்பதிவு என்று திரைப்படம் சம்பந்தமான எல்லா தொழில்களையும் கொஞ்சம் கொஞ்சம் கற்றேன். தொழில் நுட்ப கலைஞன் ஆவதுதான் எனது விருப்பமாக இருந்தது. ஆனால் நடிகனாகி விட்டேன். உலக தரத்தை மிஞ்சும் தொழில்நுட்ப கலைஞர்கள் நம்மிடம் இருக்கிறார்கள்.\nதிறமையான பழம்பெரும் ஒளிப்பதிவாளர்களுடன் பழகி நிறைய வி‌ஷயங்களை தெரிந்து கொண்டேன். அவர்களிடம் பாடம் பயின்று இருக்கிறேன். யாரோ ஒருத்தர் தமிழ் பொறுக்கிகள் என்று சொன்னார். நான் கண்டிப்பாக தமிழ் பொறுக்கிதான். எங்கு பொறுக்கினாலும் டெல்லியில் பொறுக்க மாட்டேன். திடீரென்று அரசியல் பேசுகிறேன் என்று கருதவேண்டாம். இது தன்மானம். அரசியல் இல்லை.\nகுழந்தை பருவத்தில் இருந்து சினிமா உலகத்தை பார்க்கிறேன். அப்போது என்ஜினீயராகவோ, கலெக்டராகவோ ஆகாமல் சினிமாவுக்கு வந்ததில் சந்தோ‌ஷம். கலெக்டர் ஆகி இருந்தால் அலங்காநல்லூரில் கெஞ்சிக்கொண்டு நின்று இருப்பேன். அப்போதெல்லாம் நடிகர்களை விட தொழில்நுட்ப கலைஞர்களைத்தான் அதிகம் பாராட்டுவார்கள்.\nஎத்தனையோ ஜாம்பவான்களை பார்த்து இருக்கிறேன். அழுக்கு வேட்டியுடன் என் வீட்டுக்கு வந்து பரட்டை, சப்பாணி என்று 16 வயதினிலே படத்தின் கதையை சொன்னவர்தான் பாரதிராஜா. எவ்வளவு கஷ்டப்பட்டு அந்த படத்தை எடுத்தார் என்பது எனக்கு தெரியும். நான் கோபித்துவிடுவேன் என்று படப்பிடிப்பில் பிலிம் இல்லாமல் வெறும் கேமராவை ஓட்டி இருக்கிறார். 16 வயதினிலே படத்தை இப்போது பார்த்தாலும் அதன் ஏழ்மை நிலை தெரியும். சினிமாவுக்கு இனம் மொழி ஜாதி கிடையாது.’’ இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.\nவிழாவில் கவிஞர் வைரமுத்து ஒளிப்பதிவாளர் சங்க இணையதளத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:–\n‘‘நான் எழுதும் பாடல்���ள் ஒளிப்பதிவாளர்களால்தான் வண்ணம் பெறுகிறது. நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தில் தேவிகா பாடும் பாடலை சிறிய அறைக்குள் கேமராவை வைத்து படமாக்கியது போல் மேதைகள் பலர் இருந்து இருக்கிறார்கள். பாரதிராஜா படத்தில் எழுதிய பாடலுக்காக முதல் முறை நான் தேசிய விருது பெற்றது, முதல் காதலை போல் மறக்க முடியாதது.\nநன்னிலத்தில் டைரக்டர் பாலசந்தர் பிறந்த வீடு பள்ளிக்கூடமாக மாறி இருக்கிறது. அந்த பள்ளியில் பாலசந்தரின் சிலையை நிறுவ திட்டமிட்டு உள்ளேன். சிலை திறப்பு விழாவுக்கு கமல்ஹாசனும், பாரதிராஜாவும் வரவேண்டும்.’’ இவ்வாறு வைரமுத்து பேசினார்.\nடைரக்டர் பாரதிராஜா, ஒளிப்பதிவாளர் சங்க நிர்வாகிகள் பி.சி.ஸ்ரீராம், கண்ணன், ராஜீவ் மேனன் ஆகியோர் கலந்து கொண்டனர்.\n1. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் - தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு\n2. இறுதிக்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவு: நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது - 23ந் தேதி ஓட்டு எண்ணிக்கை\n3. சோனியா காந்தி, ராகுல் காந்தி - மாயாவதி இடையேயான சந்திப்பு ரத்து என தகவல்\n4. புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளின் சில்லறை விலை 90 சதவீதம் குறைப்பு\n5. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் தவறாக முடிந்துள்ளன: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு\n1. பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு மீது தாக்குதல்\n2. அக்‌ஷய்குமார் படத்தை இயக்கமாட்டேன் ‘‘பணத்தை விட மரியாதை முக்கியம்’’ –லாரன்ஸ் அறிவிப்பு\n3. திரை உலகத்தை ஆக்கிரமிக்கும் மாமன் மச்சான்கள்\n5. பார்த்திபன் பட விழாவில் பங்கேற்பு செருப்பு வீச்சு சம்பவம் பற்றி கமல்ஹாசன் பரபரப்பு பேச்சு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/08/blog-post_946.html", "date_download": "2019-05-20T12:26:15Z", "digest": "sha1:QSV2TFUY7T22ACRAGF4PB5L7FA4PJ6HC", "length": 5294, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "எல்லை நிர்ணய அறிக்கையை மீளாய்வு செய்ய பிரதமர் தலைமையில் குழு - sonakar.com", "raw_content": "\nHome NEWS எல்லை நிர்ணய அறிக்கையை மீளாய்வு செய்ய பிரதமர் தலைமையில் குழு\nஎல்லை நிர்ணய அறிக்கையை மீளாய்வு செய்ய பிரதமர் தலைமையில் குழு\nஎல்லை நிர்ணய அறிக்கை நா���ாளுமன்றில் நிராகரிக்கப்டுள்ள நிலையில் அதனை மீளாய்வு செய்ய பிரதமர் தலைமையில் ஐவர் கொண்ட குழுவான்று நியமிக்கப்பட்டுள்ளார்.\nசபாநாயகரின் பணிப்புரைக்கமைய ரத்நாயக்க, பேராசிரியர் பாலசுந்தரம் பிள்ளை, பெரியசாமி முத்துலிங்கம், டொக்டர் நவ்பல் ஆகியோர் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.\nமாகாண சபை தேர்தலையும் புதிய முறைமையிலேயே நடாத்தியாக வேண்டும் என பைசர் முஸ்தபா தெரிவித்து வருகின்ற அதே வேளை எல்லை நிர்ணய அறிக்கையை அவரும் சேர்ந்தே நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஹிஜாப் - முக்காடு அணிவதற்குத் தடையில்லை: இராணுவத்துக்கு அசாத் சாலி எடுத்துரைப்பு\nஅவசரகால சட்டத்தின் கீழ் முகத்தை மூடும் வகையிலான ஆடைகள் (புர்கா) அணிவதற்கே தடை விதிக்கப்பட்டுள்ளதே தவிர ஹிஜாப், முக்காடு மற்றும் அபாயா அணி...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\nயாழ்: NTJ பெயரில் மகளிர் கல்லூரிக்கு தாக்குதல் எச்சரிக்கை அனுப்பிய பிரதீப்\nதன்னை முகம்மது உமர் ரியாஸ் என அறிமுகப்படுத்தும் பிரதீப் எனும் யாழ் இளைஞன், தடை செய்யப்பட்டுள்ள பயங்கரவாத அமைப்பான தேசிய தவ்ஹீத் ஜமாத்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/132019-sudden-landfall-in-tirupullani-area-people-left-home-because-of-fear.html", "date_download": "2019-05-20T12:27:38Z", "digest": "sha1:E44INPOQQIYQHHVXIPQMEQQPMPA7B7R5", "length": 18989, "nlines": 418, "source_domain": "www.vikatan.com", "title": "திருப்புல்லாணி பகுதியில் திடீர் நிலவெடிப்பு; அச்சத்தால் வீட்டை விட்டு வெளியேறிய மக்கள் | Sudden landfall in Tirupullani area - People left home because of fear", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:45 (25/07/2018)\nதிருப்புல்லாணி பகுதியில் திடீர் நிலவெடிப்பு; அச்சத்தால் வீட்டை விட்டு வெளியேறிய மக்கள்\nராமநாதபுரத்தை அடுத்துள்ள திருப்புல்லாணியில் உள்ள நிலப்பகுதியில் திடீர் வெடிப்பு ஏற்பட்டதால், மக்கள் அச்சமடைந்து வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.\nராமநாதபுரம் மாவட்டத்தின் கடலோரப் பகுதிகள், விவசாய நிலங்கள் எனப் பல்வேறு இடங்களில் இயற்கை எரிவாயு எடுப்பதற்காக ஓ.என்.ஜி.சி நிறுவனம் ஆழ்துளைக் கிணறுகளை அமைத்துள்ளது. மக்களின் எதிர்ப்பை மீறி இந்த இடங்களிலிருந்து இயற்கை எரிவாயு உரிஞ்சப்பட்டுவருகிறது. இந்நிலையில், திருப்புல்லாணி-கீழக்கரை இடையே உள்ள வளையநேந்தல் கிராமப் பகுதிகளில் உள்ள நிலப்பரப்பில், இன்று காலை திடீரென வெடிப்பு ஏற்பட்டுள்ளது. புளியம்பட்டி, வளையநேந்தல், இந்திரா நகர் உள்ளிட்ட சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் உள்ள வீடுகள், விவசாய நிலங்கள், காட்டுப் பகுதிகளில் இந்த விரிசல் நீண்டுள்ளது. வளையநேந்தல் கிராமத்தில் உள்ள சில குடியிருப்புகளிலும் இந்த விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், அங்கு வசித்துவந்த சுமார் 20 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் அச்சமடைந்து தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறியுள்ளனர்.\nஇதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் கூறுகையில், ''ராமநாதபுரம் மாவட்டத்தில் இயற்கை எரிவாயுஎடுக்க ஓ.என்.ஜி.சி நிறுவனம் அமைத்த ஆழ்துளைக் கிணறுகள்தான் இந்த நிலவெடிப்புக்குக் காரணம்'' என்றார். இந்நிலையில், அங்கு வந்த கணிமவளத்துறை புவியியல் அதிகாரிகள், நிலவெடிப்பு ஏற்பட்டுள்ள பகுதிக்கு சென்று ஆய்வுசெய்து வருகின்றனர். இதனிடையே, கடந்த மூன்று ஆண்டுகளாக இப்பகுதியில் மழை பெய்யாததால் ஏற்பட்ட வறட்சியின் காரணமாக இந்த வெடிப்பு உருவாகி இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.\nபாதிக்கப்பட்ட பகுதிக்கு நேரில் வந்த திருப்புல்லாணி வட்டாட்சியர் ராஜேஸ்வரி, நிலவெடிப்பினால் வீட்டை விட்டு வெளியேறியுள்ள குடும்பத்தினர் தங்குவதற்கு மாற்று ஏற்பாடுகள் செய்துவருவதாகத் தெரிவித்தார்.\nகடிதத்துடன் சென்ற வைகோ - வரவேற்ற கேரள முதல்வர்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n8 வருடக் காதலை ஒரே நொடியில் பிரித்த அம்மா - சிறைக்கம்பி எண்ணும் காதலன்\n`இப்படி ஒரு கிஃப்ட் வந்ததே இல்ல' - பட்டம் பெற்ற மாணவர்களுக்கு கோடீஸ்வரர் அளித்த இ��்ப அதிர்ச்சி\n`கிரிக்கெட்டைத் தாண்டி இதுவும் நல்லா பண்ணுவேன்’- தோனி சொன்ன ரகசியம்\n`இவர்தான் நிஜ ஹீரோ; ராமுக்கு மிகப்பெரும் சல்யூட்' - இப்படிப் புகழ என்ன காரணம்\nகர்ப்பிணிகள் மல்லாந்து படுத்தால் குழந்தைக்குப் பிரச்னை ஏற்படுமா\nஜஸ்டின் பீபர் பாடிய `ஐ வில் ஷோ யூ' பாடலால், ஐஸ்லாந்து பள்ளத்தாக்கு மூடல்\n`இனி வாவே போன்களுக்கு ஆண்ட்ராய்டு சப்போர்ட் கிடையாது'- கூகுள் அதிரடி\n - பங்குச் சந்தையில் ஒரே நிமிடத்தில் 3.2 லட்சம் கோடி அதிகரிப்பு\n'' - சென்னை காவல் துறையில் அதிகரிக்கப்படும் பெண் இன்ஸ்பெக்டர்கள்\n' - வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் முந்தும் மோடி #EXITPolls2019\nமெக்காவை நோக்கி பாய்ந்த ஏவுகணைகள்... உச்சக்கட்ட பதற்றத்தில் சவுதி அரேபியா\n`` `நாம் நாஜிக்கள்’ ஆகிவிடாதீர்கள் `நாம் தமிழர்களே’’ சீமானின் மீது அக்கறையுடன் ஒரு கடிதம்\nமாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு..\n`` `ஜானு... அம்மு வீட்டுக்கு வருது; ஸ்பெஷல் சமையல் செய்'னு சொன்ன எம்.ஜி.ஆர்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/world/100318-braille-trails-for-blinds-by-american-youth.html?artfrm=read_please", "date_download": "2019-05-20T12:50:30Z", "digest": "sha1:H24THWKCTO2K5Q6SJIZRZKI3SBXAQCBA", "length": 26123, "nlines": 427, "source_domain": "www.vikatan.com", "title": "பிரெய்லி புத்தகம் தெரியும்... காடு தெரியுமா!? - அமெரிக்கச் சிறுவனின் நச் ஐடியா | Braille Trails For Blinds by american youth", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:10 (27/08/2017)\nபிரெய்லி புத்தகம் தெரியும்... காடு தெரியுமா - அமெரிக்கச் சிறுவனின் நச் ஐடியா\nசில நிமிடங்கள் கண்களை மூடி உட்காருங்கள். சுற்றியிருக்கும் சத்தங்களை மட்டுமே கேளுங்கள். மெதுவாக எழுந்து நடக்க முயலுங்கள். சிரமமாகத் தானிருக்கும். இருந்தும் தொடர்ந்து முயன்று முன்னேறுங்கள். எதிர்வரும் பொருட்களை தொடுதலின் மூலம் உணருங்கள். சில நிமிடங்களை, சில மணி நேரங்களாக தொடர முயற்சியுங்கள். பெரும்பாலானவர்களால் முடியாது. ஆனால், பார்வையற்றவர்களின் உலகம் இப்படித் தானிருக்கும்.\nஇது சில நாட்களுக்கு முன்னர் நடந்தது. சென்னை தான். பார்வையற்ற ஓர் இளம்பெண் சாலையைக் கடக்கிறார். பெரும்பாலான வண்டிக���் வேகத்தைக் குறைத்துவிட்டன. சாலையோரம் நிற்பவர்களின் அத்தனைக் கண்களும் அந்தப் பெண்ணின் கண்களையே உற்று நோக்கிக் கொண்டிருந்தன. அது ஒரு அரசு வாகனம். சாம்பல் நிற பொலீரோ. அவருக்கு என்ன அவசரம் என்று தெரியவில்லை. கண்மூடித்தனமான வேகத்தில் வந்துக் கொண்டிருக்கிறார். ஒருவேளைக் கண்ணை மூடிக் கொண்டுதான் வந்துக் கொண்டிருந்தாரோ என்று தெரியவில்லை. கண் பார்வையில்லாமல் வந்துக் கொண்டிருந்த அந்தப் பெண்ணை அத்தனை வேகத்தில் நெருங்கியது பொலீரோ. ஒரு நொடி தான்... அந்தப் பெண்ணைத் தவிர அத்தனைப் பேரின் கண்களும் அந்த விபரீதத்தைப் பார்க்க கூடாது என்ற எண்ணத்தில் இறுக மூடிக் கொண்டன. அந்த நொடியில் அந்த மனிதனின் மனிதாபிமானமா அல்லது அந்த பொலீரோவின் \"பொலீரோபிமானமா\" என்று தெரியவில்லை. அந்த வண்டி சற்று வளைந்துச் சென்றது. அந்தப் பெண்ணின் அந்த அலுமினியக் குச்சியை உரசிக் கொண்டு சென்றது. அந்தப் பெண்ணின் உருண்டை முகம் ஒரு நொடி அத்தனை அச்சத்தை வெளிப்படுத்தியது. பலரும் அவர் அருகே ஓடிப்போனார்கள். அவரை ஆசுவாசப்படுத்த முயற்சித்தார்கள். ஆனால், அவர் அத்தனை அதிர்ச்சியடையவில்லை. மெல்லிய புன்சிரிப்போடு மெதுவாக நடக்கத் தொடங்கினார். தன் வாழ்க்கை அது தான் என்பது அவருக்குத் தெரியும். இதைப் பார்த்த நானும், நாங்களும் அதைக் கடந்தோம்.\nஇப்படியான ஒரு சம்பவத்தை அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில், சில ஆண்டுகளுக்கு முன்னர் பார்க்கிறான் 11 வயது சிறுவன் இவான் பர்னார்ட். அவனை பாதித்த அந்தச் சம்பவத்தின் பொருட்டு அவன் செய்த விஷயங்கள் இன்று உலக கவனத்தை ஈர்த்துள்ளது.\nஜார்ஜியா மாகாணத்தில் ரோம் ( இத்தாலி ரோம் அல்ல ) என்று ஒரு பகுதி உள்ளது. அங்கு பார்வையற்றவர்கள் மரங்களைப் பற்றி தெரிந்து கொள்ளவும், மரங்களை, செடிகளை, கொடிகளை, இலைகளை உணரவும் ஓர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கு \"ப்ரெய்ல் நேச்சுரல் ட்ரையல்\" ( Braille Natural Trail ) என்று பெயர். 1967ல் அறிவியல் ஆசிரியர் பாப் லூயிஸ் என்பவரால் இது ஆரம்பிக்கப்பட்டது. ஒரு காட்டை ஒட்டியப் பகுதியில் கயிறு கட்டப்பட்டிருக்கும். அதைப் பிடித்தபடியே பார்வையற்றவர்கள் நடக்க வேண்டும். ஒரு மரத்தை அடைந்தபின் அங்கு ப்ரெய்லி மொழியில் எழுதப்பட்டிருக்கும் பலகையை அவர்கள் படிக்கலாம். அந்த மரம் குறித்த தகவல்கள் அதில் ப���றிக்கப்பட்டிருக்கும். மேலும், மரங்களைக் கட்டிப்பிடித்து அதை உணரலாம். எந்தத் தடைகளுமன்றி, தொந்தரவுகளுமன்றி அந்தக் காட்டில் இயற்கையோடு இயைந்தபடி அவர்கள் உலவலாம். இது தான் இதன் நோக்கம். ஆனால், இந்த முன்னெடுப்பு சரியான வெற்றியைத் தரவில்லை.\nதன்னுடைய 11 ஆவது வயதில் இதைப் பார்த்த இவானுக்கு இது பெரும் கவலையைக் கொடுத்தது. பார்வையற்றவர்களுக்காக ஏதாவது செய்ய வேண்டுமென்று விரும்பினான் அவன். தன் பெற்றோரையும், நண்பர்களையும் கலந்தாலோசித்தான். அந்தப் பகுதியை சீரமைத்தான். புதிய கயிறுகளை வாங்கி அந்தப் பகுதியில் கட்டினான். ஆனால், இரண்டே நாள்கள்தான். ஒரு மர்மக் கும்பல் அந்தப் பகுதியை சூறையாடியது. அந்தக் கயிறுகளை திருடிக் கொண்டு போனார்கள். அங்கிருந்த பலகைகளை உடைத்துப் போட்டனர். கவலையில் கண்ணீர் விட்டு அழுதான் இவான். சிறுவன் தானே அந்த ஏமாற்றத்தை அவனால் தாங்க முடியவில்லை. பின்பு, சில நாள்களில் மீண்டும் அந்தப் பகுதியின் புனரமைப்பு வேலைகளைத் தொடங்கினான்.\nஅந்தப் பகுதியில் இவானின் முயற்சி பெரிதாக பாராட்டப்பட்டது. பார்வையற்றவர்கள் வரத் தொடங்கினார்கள். அவர்களுக்கு அந்த இடம் ஒரு சொர்க்கமாக இருந்தது. இது தொடர்பாக www.braillenaturetrail.com எனும் வலைதளத்தை தொடங்கினான். உலகம் முழுக்க பார்வையற்றவர்களுக்காக இது போன்ற பூங்காக்களை அமைக்க வேண்டுமென்பது அவனின் எண்ணம். இன்று இவானுக்கு 19 வயது. இன்று உலகம் முழுக்க 6 கண்டங்களில், 35 நாடுகளில், 200 பிரெய்ல் பூங்காக்கள் இருக்கின்றன.\nகருப்பைத் தவிர வேறு நிறத்தை அறிந்திராத ஒரு பெருங் கூட்டம், இந்தப் பூங்காக்களில் பச்சையை முகர ஆரம்பித்திருக்கிறார்கள்...\nஇந்த இளைஞரின் வாட்ஸ்அப் க்ரூப்பில் ஃபார்வர்டு ஆனவை 37 ஆயிரம் பனை விதைகள்தான்..\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபயணங்கள் போதை தான்...சொர்க்கத்தின் பாதை தான்...சாலைகள் அழகு தான் என்றென்றுமே\n`தற்கொலை மிரட்டல், உதவி இயக்குநர்' - பியூட்டிஷியனால் பரபரப்பான நட்சத்திர ஹோட்டல்\n' - 2004ஐ நினைவுபடுத்தும் பினராயி விஜயன்\nதனியார் பள்ளிகளை விஞ்சும் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளின் சீருடை\nபாலின விவகாரம், தன் பாலின உறவு, குடும்பம் எதிர்ப்பு..- தொடர் சர்ச்சையில் டுட்டி சந்த்\nஒரு குரலை அடக்கணும்னு நினைச்சீங்கனா ஓராயிரம் குரல் வெடிக்கும் - ஜீவாவின் `ஜிப்ஸி' டிரெய்லர்\n`இப்படி ஒரு கிஃப்ட் வந்ததே இல்ல' - பட்டம் பெற்ற மாணவர்களுக்கு கோடீஸ்வரர் அளித்த இன்ப அதிர்ச்சி\n8 வருடக் காதலை ஒரே நொடியில் பிரித்த அம்மா - சிறைக்கம்பி எண்ணும் காதலன்\n`கிரிக்கெட்டைத் தாண்டி இதுவும் நல்லா பண்ணுவேன்’- தோனி சொன்ன ரகசியம்\n`இவர்தான் நிஜ ஹீரோ; ராமுக்கு மிகப்பெரும் சல்யூட்' - இப்படிப் புகழ என்ன காரணம்\n`` `நாம் நாஜிக்கள்’ ஆகிவிடாதீர்கள் `நாம் தமிழர்களே’’ சீமானின் மீது அக்கறைய\n8 வருடக் காதலை ஒரே நொடியில் பிரித்த அம்மா - சிறைக்கம்பி எண்ணும் காதலன்\nமாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு..\nமெக்காவை நோக்கி பாய்ந்த ஏவுகணைகள்... உச்சக்கட்ட பதற்றத்தில் சவுதி அரேபியா\n`கிரிக்கெட்டைத் தாண்டி இதுவும் நல்லா பண்ணுவேன்’- தோனி சொன்ன ரகசியம்\nமெக்காவை நோக்கி பாய்ந்த ஏவுகணைகள்... உச்சக்கட்ட பதற்றத்தில் சவுதி அரேபியா\n' - வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் முந்தும் மோடி #EXITPolls2019\n`` `நாம் நாஜிக்கள்’ ஆகிவிடாதீர்கள் `நாம் தமிழர்களே’’ சீமானின் மீது அக்கறையுடன் ஒரு கடிதம்\nமாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு..\n`` `ஜானு... அம்மு வீட்டுக்கு வருது; ஸ்பெஷல் சமையல் செய்'னு சொன்ன எம்.ஜி.ஆர்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2019-05-20T13:47:52Z", "digest": "sha1:ZAYGKOKKG5T27OPUQP67N7PRUUTGQED6", "length": 11624, "nlines": 74, "source_domain": "athavannews.com", "title": "ஒப்பந்தமற்ற பிரெக்ஸிற் கடின எல்லைக்குச் சமன்: மார்டின் செல்மயர் | Athavan News", "raw_content": "\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு: வர்த்தமானி வெளியீடு\nநம்பிக்கையில்லா பிரேரணை வெற்றிபெற்றால் ரிஷாட்டின் ஆதரவாளர்கள் விலகுவார்கள்: ஆட்சி கவிழ்ப்பு ஏற்படும்\nமே 23 ஆம் திகதி மக்களின் கணிப்பு தெரிந்துவிடும் – மு.க.ஸ்டாலின்\nகாலநிலை மாற்றத்துக்கு எதிராக லண்டனில் போராட்டம்\nவெசாக் பண்டிகையின்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்த ஜேர்மன் சுற்றுலாப்பயணிகள்\nஒப்பந்தமற்ற பிரெக்ஸிற் கடின எல்லைக்குச் சமன்: மார்டின் செல்மயர்\nஒப்பந்தமற்ற பிரெக்ஸிற் கடி��� எல்லைக்குச் சமன்: மார்டின் செல்மயர்\nஒப்பந்தமற்ற பிரெக்ஸிற்றானது, அயர்லாந்துடனான கடினமான எல்லைக்கு சமமாக அமையும் என ஐரோப்பிய ஆணையகத்தின் செயலாளர் நாயகம் மார்டின் செல்மயர் குறிப்பிட்டுள்ளார்.\nகடந்த 2018ஆம் ஆண்டு இறுதிப்பகுதியில், ஐரோப்பிய ஒன்றியத்தின் சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்தபோது அவர் இவ்விடயத்தை சுட்டிக்காட்டியதாக, பிரான்கோ – ஜேர்மன் ஒளிபரப்புச் சேவையான ARTE வெளியிட்டுள்ள ஒரு ஆவணத்தொகுப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஒப்பந்தமற்ற நிலை அயர்லாந்திற்கு மிகவும் பாதிப்பாக அமையும். அதனைத் தவிர்க்கும்வகையில் செயற்படவேண்டுமென அவர் குறிப்பிட்டதாக ARTE சுட்டிக்காட்டியுள்ளது.\nசெல்மயர், கடந்த 2014ஆம் ஆண்டு தொடக்கம் 2018ஆம் ஆண்டுவரை ஐரோப்பிய ஆணையக தலைவர் ஜூன் க்ளோட் ஜூங்கரின் அலுவலக பிரதானியாக செயற்பட்டார்.\nபிரெக்ஸிற்றின்போது அயர்லாந்து மற்றும் வடஅயர்லாந்து என்பன கடினமான எல்லைப்பிரச்சினைக்கு முகங்கொடுக்குமென தெரிவிக்கப்பட்டது. அதனை நிவர்த்திக்கும்வகையில் உரிய ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்றும் வலியுறுத்தப்பட்டது. இவ்விடயத்தால் பிரெக்ஸிற் தொடர்பான உடன்பாட்டை ஏற்படுத்திக்கொள்ள பெருந்தடை காணப்பட்டது. தற்போது பிரெக்ஸிற்றிற்கு ஒக்ரோபர் 30ஆம் திகதிவரை காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு: வர்த்தமானி வெளியீடு\nவிலைவாசி உயர்வைக் கணக்கில் கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அரசு ஊழியர்கள், ஆசி\nநம்பிக்கையில்லா பிரேரணை வெற்றிபெற்றால் ரிஷாட்டின் ஆதரவாளர்கள் விலகுவார்கள்: ஆட்சி கவிழ்ப்பு ஏற்படும்\nநம்பிக்கையில்லா பிரேரணை வெற்றிபெற்றால் ரிஷாட் பதியுதீனுக்கு ஆதரவாக செயற்படும் மேலும் 5 நாடாளுமன்ற உ\nமே 23 ஆம் திகதி மக்களின் கணிப்பு தெரிந்துவிடும் – மு.க.ஸ்டாலின்\nகருத்துக்கணிப்புகள் குறித்து பொருட்படுத்தவில்லை என்றும் மே 23-ஆம் திகதி மக்களின் கணிப்பு தெரிந்துவிட\nகாலநிலை மாற்றத்துக்கு எதிராக லண்டனில் போராட்டம்\nகாலநிலை மாற்றத்துக்கு எதிராக மத்திய லண்டனில் அமைந்துள்ள BP நிறுவனத்தின் தலைமையகத்துக்கு முன்னால் போர\nவெசாக் பண்டிகையின்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்த ஜேர்மன் சுற்றுலாப்பயணிகள்\nஇலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளாக வந்த ஜேர்மன் பிரஜைகள் குழுவினர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மென்பானம் (த\nபயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக இதுவரையில் 80ற்கும் மேற்பட்டவர்கள் கைது\nஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக 80 க்கும் மேற்பட்ட சந்தேகநபர்கள் தற்போதுவரை கைது செய்யப்பட்டுள்ள\nமக்களுக்கு அச்ச உணர்வை ஏற்படுத்தி தேர்தலை நடத்தாமல் காலம் தாழ்த்த அரசு முயற்சி: பந்துல\nஜனாதிபதித் தேர்தலை நடத்தாமல் காலம் தாழ்த்துவதற்காகவே, அரசாங்கம் மக்களுக்கு தேவையில்லாத அச்ச உணர்வை ஏ\nபாராளுமன்றத்தை கலைத்தார் உக்ரைனின் புதிய ஜனாதிபதி\nஉக்ரைனின் புதிய ஜனாதிபதியாக வொளடிமீர் சிலேன்ஸ்கி இன்று (திங்கட்கிழமை) பதவியேற்றுக்கொண்டுள்ளார். இதனை\nபாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஆசிப் அலியின் 2 வயது மகள் புற்றுநோயால் உயிரிழப்பு\nஅமெரிக்காவில் புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஆசிப் அலியின் 2-வய\nபுதிய பிரதமருடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தமாட்டோம் : கொவேனி\nபிரித்தானிய பிரதமர் பதவிக்கு வேறொருவர் நியமிக்கப்பட்டால், பிரெக்ஸிற் ஒப்பந்தம் தொடர்பாக அவருடன் மீண்\nவற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு கொண்டு செல்லப்படும் உப்பு நீர் விளக்கு\nகாலநிலை மாற்றத்துக்கு எதிராக லண்டனில் போராட்டம்\nவெசாக் பண்டிகையின்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்த ஜேர்மன் சுற்றுலாப்பயணிகள்\nபயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக இதுவரையில் 80ற்கும் மேற்பட்டவர்கள் கைது\n5G என்பது அசாதாரண வலிமை கொண்ட ஒன்று அல்ல அது ஒரு சாதாரண தொழில்நுட்பமே : ரென் செங்ஹீய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=7531", "date_download": "2019-05-20T12:41:38Z", "digest": "sha1:A6IFPGP6JN4SG7VHOFGVDY5GX57Y4Y4D", "length": 11633, "nlines": 99, "source_domain": "puthu.thinnai.com", "title": "வம்சி சிறுகதைப் போட்டி முடிவுகள் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nவம்சி சிறுகதைப் போட்டி முடிவுகள்\nசற்றுமுன் வம்சி பதிப்பகத்தின் சார்பில் சிறுகதைப் போட்டிக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டன. (நடுவர்கள்: எழுத்தாளர்கள் நாஞ்சில்நாடன், பிரபஞ்சன், தமிழ்நதி)\nமுதல் பரிசுக்குரிய சிறுகதை: (பரிசுத் தொகை ரூ.10000)\nகாக்கைகள் துரத்திக் கொத்தும் தலைக்குரியவன் – எம்.ரிஷான் ஷெரீப்\nஇரண்டாவது பரிசுக்குரிய சிறுகதைகள்: (ஒவ்வொன்றுக்கும் பரிசுத் தொகை ரூ.5000/-)\n1.இரைச்சலற்ற வீடு – ரா.கிரிதரன்\n2. யுகபுருஷன் – அப்பாதுரை\nதொகுப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் (ஒவ்வொன்றுக்கும் பரிசுத் தொகை ரூ.1000/- வீதம்)\n2.சுனை நீர் – ராகவன்\n3.உயிர்க்கொடி – யாழன் ஆதி\n4,அசரீரி – ஸ்ரீதர் நாராயணன்\n5.பெருநகர சர்ப்பம் – நிலா ரசிகன்\n7.கலைடாஸ்கோப் மனிதர்கள் – கார்த்திகைப் பாண்டியன்\n10.முத்துப்பிள்ளை கிணறு – லஷ்மிசரவணக்குமார்\n14.அறைக்குள் புகுந்த தனிமை – சந்திரா\nஇந்த சிறுகதைத் தொகுப்பிற்கு முதல் பரிசு பெற்ற கதையான “காக்கைகள் துரத்திக் கொத்தும் தலைக்குரியவன்” என்ற பெயரே வைக்கப்படுகிறது. தொகுப்பு சென்னை புத்தகக் கண்காட்சிக்கு கொண்டு வருவதற்கான பணிகள் நடந்துகொண்டு இருப்பதாக வம்சி பதிப்பகத்தின் சார்பில் சொல்லியிருக்கிறார்கள். விரைவில் புத்தக வெளியீடு நடத்தி அதில் பரிசுத்தொகை வழங்குவதற்கு திட்டம் இருக்கிறது. அதுகுறித்து வம்சி பதிப்பகத்திலிருந்து, வெற்றிபெற்ற பதிவுலக எழுத்தாளர்களுக்கு மெயில் அனுப்பப்படும்.\nவெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்களையும், போட்டியில் கலந்துகொண்டவர்களுக்கு பாராட்டுக்களையும் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறோம்.\nSeries Navigation தனாவின் ஒரு தினம்பெண்ணிய வாசிப்பில் மணிமேகலை\nசெல்லச்சாமியின் வாழ்வில் ஒரு தினமும் , பெருமாள் முருகனும்\nதமிழ்ஹிந்து நடத்தும் உடையும் இந்தியா புத்தக வெளியீட்டு விழா ஜனவரி-3, 2012 (செவ்வாய்க் கிழமை) மாலை 6 மணிக்கு சென்னையில்\nஓர் பிறப்பும் இறப்பும் ….\nகல்வி குறித்த கலந்துரையாடல் மற்றும் கருத்தரங்கம்\nநினைவுகளின் சுவட்டில் – (81)\nபுகையாய் காற்றாய் ஏதோவொரு ஆவியாய்…\nவாழ்ந்து முடிந்த வரலாறு – என்.எஸ்.ஜெகன்னாதன் – சில நினைவுக்குறிப்புகள்\nஎன்றும் மாறாத தமிழ் வெகுஜனப் பத்திரிகைச் சூழல்\n2012 ல் தேவை ஒரு ஃகாட் ஃபாதர்\n“யாத்தே யாத்தே” களின் யாப்பிலக்கணம்\nமலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை – 7\nஇருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் அணுசக்தியிலிருந்து மின்சார உற்பத்தி\nபட்டி டு சிட்டி – நூல் மதிப்புரை\nDelusional குரு – திரைப்பார்வை\nதுளசி���்செடி நிழலில் கண்டெடுத்த குழந்தை\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 4\nவம்சி சிறுகதைப் போட்டி முடிவுகள்\nகம்பன் மணிமண்டபத்தில் முனைவர் தெ. ஞானசுந்தரம் அவர்கள் கம்பர் போற்றிய கவிஞர் என்ற தலைப்பில் உரை\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) களிப்பும் துக்கமும் (On Joy and Sarrow) (கவிதை – 52 பாகம் -1)\nஜென் ஒரு புரிதல் – 25\nமுன்னணியின் பின்னணிகள் – 20 சாமர்செட் மாம்\nபஞ்சதந்திரம் தொடர் 24 சந்நியாசி பாம்பை மணந்த பெண்\nஅணையைக் கட்டினார்கள் . அடிவயிற்றில் அடித்தார்கள்\nகடவுள் டெம்போரல் லோபில் வருகிறார் – 3\nPrevious Topic: தனாவின் ஒரு தினம்\nNext Topic: பெண்ணிய வாசிப்பில் மணிமேகலை\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/indian/97149", "date_download": "2019-05-20T13:04:20Z", "digest": "sha1:XJQMFHRNKKER6VTXZ4MYNG5JH3V36NCS", "length": 7420, "nlines": 115, "source_domain": "tamilnews.cc", "title": "6 மிஸ்டு கால்ல : தலையில் துண்டு போட்ட பிஸ்னஸ்மேன்", "raw_content": "\n6 மிஸ்டு கால்ல : தலையில் துண்டு போட்ட பிஸ்னஸ்மேன்\n6 மிஸ்டு கால்ல : தலையில் துண்டு போட்ட பிஸ்னஸ்மேன்\nமும்பையில் உள்ள ஒரு தொழிலதிபரின் வங்கி கணக்கில் இருந்து ஆறு மிஸ்டு கால் மூலம் ரூ.1.86 பணம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசென்ட்ரல் மும்பை பகுதியை சேர்ந்த தொழிலதிபர் மஹிம். இவர் ஒரு ஜவுளி வியாபாரி. இவர் மிகவும் பரபரப்பாக வந்து சைபர் கிரைம் போலீஸாரிடம் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்.\nஎனது மொபைல் போனுக்கு 6 மிஸ்டு கால்கள் வந்தது. அதன்பின் செல்போன் ஆஃப் ஆகிவிட்டது. காலையில் எழுந்து பார்த்த போது எனது வங்கி கணக்கில் இருந்து ரூ.1.86 கோடி பணம் வேறு சில வங்கி கணக்குகளுக்கு மாற்றப்பட்டிருந்தது என தெரிவித்திருந்தார்.\nஇது குறித்து விசாரணை துவங்கிய போலீஸார் அந்த தொழிலதிபரின் வங்கி கணக்கில் இருந்து டெல்லி, மேற்கு வங்கம், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாவடங்களில் உள்ள சுமார் 14 வங்கிக் கணக்குகளுக்கு 28 முறை பண பரிமாற்றம் நடந்துள்ளன.\nபணபரிமாற்றம் அனைத்தும் எலக்ட்ரானிக் பண பரிமாற்ற முறையில் நடந்திருந்தது. இதனை யாரோ ஒருவர் சிம் இடமாற்று தொழில்நுட்பம் மூலம் செய்துள்ளனர் என போலீஸார் யூகித்து தீவிர விசாரணை மேற்கொண்ட�� வருகின்றனர்.\nஇது குறித்து தொழிலதிபரின் கணக்கு இருந்த வங்கிக்கு தெரிவித்து பணிபரிமாற்றத்தை நிறுத்துமாறு கேட்ட போது வங்கி தரப்பில் ரூ.20 லட்சத்தை மட்டுமே காப்பாற்ற முடிந்தது. இந்த நிகழ்வு மும்பை பகுதியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு: தமிழகத்தில் திமுக கூட்டணி அதிக இடங்களில் வெல்லும்\nவேலுப்பிள்ளை பிரபாகரன்: வளர்ச்சியும், வீழ்ச்சியும் பிபிசி தமிழின் மீள்பார்வை தொடரின் இரண்டாவது பகுதி இது.)\nகணவனை இழந்த பெண் மருத்துவர்களை குறி வைத்த வாலிபர்: கோடிக்கணக்கில் மோசடி\n5 ஆண்டு சிறை தண்டனை பெற்ற நடிகர் சஞ்சய்தத் முன்கூட்டியே விடுதலை: பேரறிவாளன் தகவல்\nவில்லியனூரில் வியாபாரியிடம் மாமூல் கேட்டு தகராறுபோலீஸ்காரரை தாக்கிய ரவுடி உள்பட 2 பேர் கைது\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு: தமிழகத்தில் திமுக கூட்டணி அதிக இடங்களில் வெல்லும்\nசென்னை அருகே பூமிக்கடியில் 80 கி.மீ. நீளத்தில் அணை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2015/12/1.html", "date_download": "2019-05-20T13:22:46Z", "digest": "sha1:IAZ2FC2JEIR4B4RXBB6JRMPLFVRGEWWM", "length": 17239, "nlines": 94, "source_domain": "www.nisaptham.com", "title": "மூன்றாம் நதி- விளையாட்டு 1 ~ நிசப்தம்", "raw_content": "\nமூன்றாம் நதி- விளையாட்டு 1\nமூன்றாம் நதி தலைப்பு முடிவு செய்யப்பட்டுவிட்டது. எந்நூற்று எண்பத்து நான்கு வாக்குகளில் மூன்றாம் நதிக்கு கிட்டத்தட்ட எழுபது சதவீத வாக்குகள். பதிப்பாளருக்கு அந்தர்வாகினிதான் பிடித்திருந்தது. ‘எப்படிங்க கள்ள ஓட்டு போடுறது’ என்று என்னிடமே கேட்கிறார். டெபாசிட் காலியானவர்களை கோல்மால் செய்து வெல்ல வைப்பது ஜனநாயகத்தை புரட்டிப் போட்டு அடிப்பது போலாகிவிடும் என்று வீர வசனம் பேசினேன். ‘ஓட்டுக்கு காசு கொடுக்கட்டுமா’ என்று என்னிடமே கேட்கிறார். டெபாசிட் காலியானவர்களை கோல்மால் செய்து வெல்ல வைப்பது ஜனநாயகத்தை புரட்டிப் போட்டு அடிப்பது போலாகிவிடும் என்று வீர வசனம் பேசினேன். ‘ஓட்டுக்கு காசு கொடுக்கட்டுமா’ என்கிறார். அதுவும் ஜனநாயகத்தின் அங்கம் என்பது அவரது வாதம். ஆனால் இதெல்லாம் வெட்டி பந்தா. புத்தகம் வெளியிடுவதற்கே கடன் வாங்கி சேவை புரிந்து கொண்டிருக்கும் புனிதர்கள் அவர்கள். காசு கொடுத்து ஓட்டு வாங்குகிறார்களாம். சிரிப்பு வந்துவிட்டது.\nஇனி மூன்றாம் நதி என்கிற பெயரை ஏ, பி, சி செண்டர்களில் பிரபலப்படுத்தி, கட் அவுட் வைத்து, பாலாபிஷேகம் நடத்தி, ப்ளாக் மார்க்கெட்டில் விற்கிற ரேஞ்சுக்கு கொண்டு போக வேண்டியதுதான் என்று பீலா விடலாம்தான். அந்தப் பக்கமாகச் சென்று சிரிப்பீர்கள் என்பதால் இதோடு நிறுத்திக் கொள்கிறேன். ஒவ்வொரு வருடமும் சென்னையைத் தாண்டி புத்தகம் வெளியே போவதில்லை. லிண்ட்சே லோஹனுக்கும் அதுதான் நேர்ந்தது. மசால் தோசையின் விதியும் அப்படித்தான். ஆயிரம் பிரதிகள் அச்சடிக்கிறார்கள். புத்தகக் கண்காட்சியில் கணிசமாக விற்கிறார்கள். மிச்சமிருப்பதை டிஸ்கவரி புக் பேலஸில் வைத்து விற்று சோலியை முடித்துக் கொள்கிறார்கள். ‘இப்படி சென்னையில் மட்டும் விற்பனை செஞ்சீங்கன்னா சேலம் திருநெல்வேலி தேனின்னு நான் போனா யாரு தாரை தப்பட்டை அடிச்சு வரவேற்பாங்க’ என்று கேட்டால் முறைக்கிறார்கள். அதற்கு மேல் கேட்டால் முஷ்டியை மடக்கி முகத்தை வீங்கச் செய்துவிடுவார்கள் போலிருக்கிறது. பொட்டி தட்டுகிற பையனுக்கு இவ்வளவு அறிவா என்று பொறாமைப்படுகிறார்கள். கிராதகர்கள்.\nசரி போகட்டும். 2016 இல் முதலமைச்சராகி இவர்களை எல்லாம் தேசத் துரோக வழக்கில் கைது செய்யலாம் என்று முடிவு செய்து வைத்திருக்கிறேன்.\nமூன்றாம் நதி நாவலுக்காக இதுவரை ஐந்தாயிரம் ரூபாய் வந்திருக்கிறது. சரவணபாபு ஆயிரம் ரூபாய். வெங்கடாசலம் பழனிசாமி இரண்டாயிரம் ரூபாய் மற்றும் பாண்டியராஜன் இரண்டாயிரம் ரூபாய் கொடுத்திருக்கிறார்கள். ஆக மொத்தம் ஐம்பது பிரதிகள். இந்த ஐம்பது பிரதிகளை யாருக்கு வேண்டுமானாலும் அனுப்பி வைத்துக் கொள்ள அனுமதி தந்திருக்கிறார்கள். என்னையும் கை தூக்கிவிடும் அப்பிராணி இதயங்கள். ஐம்பது பிரதிகளை யாருக்கு அனுப்புவது ஒவ்வொரு பத்து பிரதிக்கும் ஒரு விளையாட்டு நடத்தலாம். இதைப் போட்டி என்றெல்லாம் எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. விளையாட்டுதான். முதல் விளையாட்டாக நாவல் பற்றிய குறிப்பு. மூன்றாம் நதி நாவல் அல்லவா ஒவ்வொரு பத்து பிரதிக்கும் ஒரு விளையாட்டு நடத்தலாம். இதைப் போட்டி என்றெல்லாம் எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. விளையாட்டுதான். முதல் விளையாட்டாக நாவல் பற்றிய குறிப்பு. மூன்றாம் நதி நாவல் அல்லவா அதனால் நாவல் பற்றிய குறிப்புதான் முதல் விளையாட்டு.\nஇந்த விளையாட்டில் கலந்து கொள்கிறவர்கள் தாங்கள் வாசித்ததில் பிடித்தமான நாவல் ஒன்றைப் பற்றிய குறிப்பை எழுதி மின்னஞ்சலில் அனுப்பி வைக்க வேண்டும். vaamanikandan@gmail.com. எந்த வரையறையும் இல்லை. எவ்வளவு சொற்கள் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆங்கிலத்தில் கூட இருக்கலாம். ஆனால் தங்கிலீஷில் இருக்கக் கூடாது. அவ்வளவுதான். தங்கிலீஷில் இருந்தால் அதை தமிழில் மாற்றுவதற்குள் தாவு தீர்ந்துவிடுகிறது. நாளை(02/12/2015) மதியம் இந்திய நேரப்படி பனிரெண்டு மணி வரைக்கும் குறிப்புகளை அனுப்பி வைக்கலாம். அவற்றிலிருந்து பத்து சிறந்த குறிப்புகளை எழுதியவர்களுக்கு தலா ஒரு பிரதி அனுப்பி வைக்கப்படும். பத்து சிறந்த குறிப்புகளை எப்படித் தேர்ந்தெடுப்பது அதுவும் ஜனநாயக முறைப்படிதான். முதல் சுற்றுத் தேர்வை மட்டும் நான் செய்துவிடுகிறேன். இரண்டாவது சுற்றுத் தேர்வுக்கு நிசப்தம் வலைப்பதிவில் சர்வே நடத்திவிடலாம். நாளை காலையில் முதல் சுற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட பதிவுகள் நிசப்தத்தில் வலையேற்றம் செய்யப்படும். வாசகர்கள் வாக்களிக்கலாம். முடிவை வெள்ளிக்கிழமையன்று அறிவித்துவிட்டு அடுத்த விளையாட்டை வெள்ளிக்கிழமையன்று அறிவிக்கலாம்.\nஇப்போதைக்கு ஐம்பது பிரதிகளுக்கு ஸ்பான்ஸர்கள் இருக்கிறார்கள். வேறு இரண்டு பேர் மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறார்கள். அவர்கள் ஆளுக்கு பத்து பிரதிகளுக்கான பணம் அனுப்புவதாகச் சொல்லியிருக்கிறார்கள். உலகம் என்னை நம்புகிறது என்று சொன்னால் என் மனைவி கூட நம்புவதில்லை. இதெல்லாம்தான் எனக்கான அத்தாட்சிகள். பணம் வந்தால் நடத்திக் கொண்டேயிருக்க வேண்டியதுதான். முதல் விளையாட்டில் தேர்ந்தெடுக்கப்படும் பத்துப் பேருக்கும் நாவல் வெளியாகும் தினத்திலேயே தூதஞ்சலில் அனுப்பி வைத்துவிடலாம்.\nஇது ஒருவகையில் ஜாலியான போட்டி. அதே சமயம் மற்றவர்களுக்கும் புதுப்புது நாவல்களைத் தெரிந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைக்கும் என நம்புகிறேன்.\nதமிழ் நாவல்கள், தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நாவல்கள், ஆங்கில நாவல்கள் பற்றிய குறிப்புகளாக இருக்கட்டும். ஸ்பானிஷ் நாவலை வாசித்தேன் என்று ப்ரெஞ்ச் நாவலை வாசித்தேன் எ���்று அனுப்பி வைத்தால் அதை அப்படியே மோருஆன்லைனுக்கு மடை மாற்றம் செய்துவிடுவேன். கண்டபடி திட்டி அவர் பதிவு எழுதினால் நிசப்தம் நிர்வாகம் ஜவாப்தாரி ஆகாது.\nஇன்றைய மற்றொரு பதிவு: குடித்தால் மட்டும்\nசமீபத்தில் படித்த நாவலில் மிகவும் பிடித்தது மாதொருபாகன்.கதையும் கதைகளமும் மிகவும் அருமை.ஒரு எழுத்தாளருக்கு எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் அதர்க்கெல்லாம் தன் எழுத்துக்கள் மூலமாக எதிர் பதில் கூற முடியும் என்பதற்கு அவருக்கு கிடைத்த சாமன்வய பாசை சம்மன் விருது ஒர் எடுத்துக்காட்டு. நன்றி பெருமாள்முருகன் அவர்கட்கு.\n\"ஸ்பானிஷ் நாவலை வாசித்தேன் என்று ப்ரெஞ்ச் நாவலை வாசித்தேன் என்று அனுப்பி வைத்தால் அதை அப்படியே மோருஆன்லைனுக்கு மடை மாற்றம் செய்துவிடுவேன். கண்டபடி திட்டி அவர் பதிவு எழுதினால் நிசப்தம் நிர்வாகம் ஜவாப்தாரி ஆகாது\" Super lol\nமூன்றாம் நதி நாவல் என்பதால் நாவல் என்று யோசித்தேன். முயற்சி செய்து பாருங்கள் :)\nவிஷ்வாவின் கருத்தை வழிமொழிகிறேன். நாவல்கள் நீளமானவை என்பதால் சிறுகதைகள் மட்டும் படிக்கும் அப்பிராணிகளும் இருக்கிறோம்.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlminnal.com/?p=3230", "date_download": "2019-05-20T12:37:23Z", "digest": "sha1:LIKFW5TWU5YMVJAB74KWNA45LTYPESIF", "length": 6947, "nlines": 48, "source_domain": "yarlminnal.com", "title": "மாணவிகள் உடை மாற்றும் அறைகளில் கெமரா – அதிர்ச்சி தகவல் வெளியானது! – Yarlminnal", "raw_content": "\nIS அமைப்பிற்கு காணி வாங்கிய பிள்ளையானின் சகாக்கள் வெளியானது அந்தரங்க இரகசியம்\nயாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி நீக்கம்\nஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் பிரதான முகாம் மட்டக்களப்பில் முற்றுகை பல தகவல்கள் அம்பலம் (அதிர்ச்சி படங்கள் இணைப்பு)\nயாழிலுள்ள பிரபல பாடசாலைக்கு எச்சரிக்கைக் கடிதம் அனுப்பிய பயங்கரவாத அமைப்பு\nபாடசாலைகள் திறக��கும் திகதிகள் திடீர் மாற்றம்\nமாணவிகள் உடை மாற்றும் அறைகளில் கெமரா – அதிர்ச்சி தகவல் வெளியானது\nசுவிஸில் மாணவிகள் உடை மாற்றும் அறைகளில் கெமரா வைக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, கால்பந்து பயிற்சியாளர் ஒருவர், பாடசாலை மாணவிகள் உடை மாற்றும்போதும் நீச்சல் குளத்தில் நீந்தும்போதும் ஷவரில் குளிக்கும்போதும் ரகசியமாக காணொளி எடுத்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.\n80 மாணவிகளை அவர் காணொளியாக பதிவும் செய்துள்ளார். 21 வயதான குறித்த கால்பந்து பயிற்சியாளர், குறைந்தது ஐந்து பாடசாலைகளின் மாணவிகளை Lucerne நீச்சல் குளம் ஒன்றில் காணொளி எடுத்துள்ளார்.\nகைது செய்யப்பட்டுள்ள குறித்த சந்தேக நபர், நீச்சல் குளத்திற்கு செல்வதற்காக மாணவிகள் உடைமாற்றும் அறையிலும், நீந்துவதற்கு முன்னும் பின்னும் ஷவரில் குளிக்கும்போதும், நீச்சல் குளத்தில் நீந்தும்போதும், கெமராக்களை மறைத்து வைத்து காணொளியாக பதிவு செய்துள்ளார்.\nகுறித்த காணொளிகளிலுள்ள ஐந்து மாணவிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்தநிலையில் தான் ஒளிப்படங்கள் எடுத்ததையும் அவற்றை காணொளியாக பதிவு செய்துள்ளமையினையும் அந்த பயிற்சியாளர் ஒப்புக்கொண்டார்.\nIS அமைப்பிற்கு காணி வாங்கிய பிள்ளையானின் சகாக்கள் வெளியானது அந்தரங்க இரகசியம்\nயாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி நீக்கம்\nஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் பிரதான முகாம் மட்டக்களப்பில் முற்றுகை பல தகவல்கள் அம்பலம் (அதிர்ச்சி படங்கள் இணைப்பு)\nயாழிலுள்ள பிரபல பாடசாலைக்கு எச்சரிக்கைக் கடிதம் அனுப்பிய பயங்கரவாத அமைப்பு\nயாழ்ப்பாணம் சுண்டிக்குளி மகளிர் கல்லுரிக்கு பயங்கரவாத அமைப்பின் பெயரில் எச்சரிக்கை கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தேசிய தௌஹீத் ஜமா அத்- ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ariyalur.nic.in/ta/gallery/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-05-20T13:13:35Z", "digest": "sha1:CSSNGQMFMDABT4OX4ACHTF6NZEXC5VLV", "length": 11444, "nlines": 209, "source_domain": "ariyalur.nic.in", "title": "வரலாற்றுச் சின்னங்கள் | அரியலூர் மாவட்டம், தமிழ் நாடு அரசு | சிமெண்ட் நிலம்", "raw_content": "\nஅரியலூர் மாவட்டம் ARIYALUR DISTRICT\nமாவட்டம் – ஒரு பார்வை\nவருவாய் (ம) பேரிடர் மேலாண்மை\nபொருள்இயல் மற்றும் புள்ளிஇயல் துறை\nசமூக நலம் (ம) சத்துணவுத்திட்டம்\nஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம்.\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nஅரியலூர் மாவட்டத்தில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களும் கோயில்களும்\nபடத்தைப் பார்க்க கார்கோடேஸ்வரர் திருக்கோயில்- காமரசவல்லி\nபடத்தைப் பார்க்க மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் - மேலப்பழுவூர்\nபடத்தைப் பார்க்க புத்தர் சிலைகள்- விக்கிரமங்கலம்\nபடத்தைப் பார்க்க வைத்தியநாத சுவாமி திருக்கோயில் - 4 நந்திகள்- திருமழபாடி\nபடத்தைப் பார்க்க மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் - மேலபழுவூர்\nபடத்தைப் பார்க்க வைத்தியநாத சுவாமி திருக்கோயில்- திருமழபாடி\nபடத்தைப் பார்க்க வைத்தியநாத சுவாமி திருக்கோயில் சிலைகள்- திருமழபாடி\nபடத்தைப் பார்க்க கலியுக வரதராஜ பெருமாள் கோயில் - குழுமூர்\nபடத்தைப் பார்க்க முதுமக்கள் தாழி -துளார்\nபடத்தைப் பார்க்க வரதராஜ பெருமாள் கோயில் - சன்னாசினல்லூர்\nபடத்தைப் பார்க்க புத்தர் சிலை - ஜெயம்கொண்டம்\nபடத்தைப் பார்க்க திருக்கோடி வனத்தீஸ்வரர்கோயில் - திருகளப்பூர்\nபடத்தைப் பார்க்க பெருமாள் கோயில் - M.S.மடம்/நல்லிதோப்பு\nபடத்தைப் பார்க்க துர்க்கையம்மன் கோயில் - கீழசெங்கல்மேடு\nபடத்தைப் பார்க்க அழகேஸ்வரர் கோயில் - அழகாபுரம்\nபடத்தைப் பார்க்க சொக்கநாதர் கோயில் - ஓலையூர்\nபடத்தைப் பார்க்க ஸ்ரீசோழீஸ்வரர் சுவாமி கோயில் - விக்கிரமங்கலம்\nபடத்தைப் பார்க்க நடராஜர் கோயில் -ஸ்ரீபுரந்தான்\nபடத்தைப் பார்க்க ஸ்ரீசொக்கநாத சுவாமி கோயில்- சோழமாதேவி\nபடத்தைப் பார்க்க ஜமீன் மாளிகை - சோழமாதேவி\nபடத்தைப் பார்க்க வரதராஜ பெருமாள் கோயில் தாதம்பேட்டை\nபடத்தைப் பார்க்க பெருமாள் கோயில் - ஸ்ரீபுரந்தான்\nபடத்தைப் பார்க்க பெருமாள்சாமி கோயில் - அருள்மொழி\nபடத்தைப் பார்க்க சிவன் கோயில் - அருள்மொழி\nபடத்தைப் பார்க்க பசுபதீஸ்வரர் சௌந்திரநாயகி அம்மன் திருக்கோயில் - காரைக்குறிச்சி\nபடத்தைப் பார்க்க விஸ்வநாத சுவாமி சன்னதி கோயில் - தா.பழூர்\nபடத்தைப் பார்க்க இரட்டை கோயில்கள் - கீழையூர்\nபடத்தைப் பார்க்க வைத்தியநாத சுவாமி திருக்கோயில் - திருமழபாடி\nபடத்தைப் பார்க்க வைத்தியநாத சுவாமி திருக்கோயில்- திருமழபாடி\nபடத்தைப் பார்க்க மாரிய��்மன் கோயில் - செம்பியக்குடி\nபடத்தைப் பார்க்க கல்வெட்டுகள் - கீழையூர்\nபடத்தைப் பார்க்க ஆலந்துறையார் திருக்கோயில்-கீழப்பழுவூர்\nபடத்தைப் பார்க்க ஸ்ரீனிவாச பெருமாள் கோயில்- கீழப்பழுவூர்\nபடத்தைப் பார்க்க இரட்டை கோயில்கள் - கீழையூர்\nபடத்தைப் பார்க்க இரட்டை கோயில்கள் - கீழையூர்- விளம்பர பலகை\nபடத்தைப் பார்க்க மார்க்கசகாய ஈஸ்வரர் சுவாமி,மரகதவல்லி அம்பாள் கோயில் - நாயகனைப்பிரியாள்\nபடத்தைப் பார்க்க எல்லையம்மன் கோயில்- கோடாலிகருப்பூர்\nபடத்தைப் பார்க்க ஸ்ரீசொக்கநாத சுவாமி கோயில்- கோடாலிகருப்பூர்\nபடத்தைப் பார்க்க சுப்பிரமணியன் கோயில் - சோழமான்தேவி\nபடத்தைப் பார்க்க சென்னிஸ்வரர் ஆலயம் - வானாதிரையன்பட்டினம்\nபடத்தைப் பார்க்க துர்க்கையம்மன் கோயில் - கீழசெங்கல்மேடு- விளம்பர பலகை\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், அரியலூர்\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் அரியலூர் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது. , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம், தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: May 06, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/927239/amp", "date_download": "2019-05-20T12:40:44Z", "digest": "sha1:TEHXSW23BGQVXQ7GOG56JSLR7XEINZNE", "length": 7020, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "பூத் சிலிப் இல்லாததால் வாக்காளர்கள் அவதி | Dinakaran", "raw_content": "\nபூத் சிலிப் இல்லாததால் வாக்காளர்கள் அவதி\nகோவை, ஏப். 19: கோவை மக்களவை தொகுதிக்குட்பட்ட பல பகுதிகளில் பூத் சிலிப் கிடைக்காமல் வாக்காளர்கள் அவதியடைந்தனர். வாக்கு சாவடி எண், வரிசை எண், பாகம் எண், வாக்காளர்களின் வாக்குசாவடி அமைவிடம், உள்ளிட்ட விபரங்கள் அடங்கிய பூத் சிலிப் கடந்த 15 நாட்களாக கோவை மக்களவை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று அலுவலர்கள் வழங்கி வந்தனர். இதில் ஊரக பகுதிகளில் பெரும்பாலான வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கப்பட்ட நிலையில் நகரில் பெரும்பாலான வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கப்படாததால் பெரிதும் அவதியடைந்தனர். பூத் சிலிப் இல்லாதவர்கள் அந்தந்த வாக்குசாவடி மையங்களில் பூத் சிலிப் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இருந்த போதிலும், பொதுமக்களுக்கு முறையாக அறிவிப்��ுகள் சென்று சேராததால் கடும் அவதியடைந்தனர். இதே போல பூத் சிலிப் பெற்றுக்கொண்ட வாக்காளர்களில் சிலர் வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை கொண்டு வராததால் திருப்பி அனுப்பபட்டனர். பின்னர் வேறு வழியின்றி வீட்டிற்கு சென்று உரிய ஆவணங்களை கொண்டு வந்து வாக்களித்தனர்.\nபுதர் மண்டி சேதமடைந்த கால்வாய் சீரமைக்க கோரிக்கை\nமின்சாரம் தாக்கி பெண் பலி\nகோவை நகர ரோடுகளில் போக்குவரத்து சிக்னல் குறியீடு புதுப்பிக்க வலியுறுத்தல்\nநியூஸ்கீம் ரோட்டில் காரில் தீ பிடித்து விபத்து\nநல்லூத்துக்குளி கிராமத்துக்கு செல்லும் குறுகலான சாலையால் வாகன ஓட்டிகள் அவதி\nரயில் பாதையில் மாடு மேய்க்க தடை\nசூலூர் சட்டமன்ற ஓட்டு சாவடிகளில் உப்பு கரைசல்\nசிறுமுகையில் குரங்குகள் அட்டகாசம் பொதுமக்கள் அவதி\nபஞ்சு மில்லில் தீ விபத்து\nபொங்கலூர் பகுதியில் சூறாவளிக்காற்றுக்கு தென்னைகள் சாய்ந்தன\nடி.நல்லிக்கவுண்டன்பாளையத்தில் சாலை சீரமைக்க மக்கள் கோரிக்கை\nபனியன் தொழிலாளிக்கு பாட்டில் குத்து\nதாவரவியல் பூங்கா கண்ணாடி மாளிகை மூடல்\nசூலூர் தேர்தலில் 16 ஆவணங்களை பயன்படுத்தி வாக்கு அளிக்கலாம்\nகோவை நகர ரோடுகளில் போக்குவரத்து சிக்னல் குறியீடு புதுப்பிக்க கோரிக்கை\nமங்கலம் காவல்துறை சார்பில் கொடி அணிவகுப்பு பேரணி\nமின்சாரம் தாக்கி பெண் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/actor-vadivelu-movie-24-pulikesi/", "date_download": "2019-05-20T12:23:18Z", "digest": "sha1:6OA2KY4VELJKEI4BL6RPA74EAEYDRBIV", "length": 8568, "nlines": 95, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "வடிவேலு இப்படிப்பட்டவரா ? அடம் பிடிக்கும் வடிவேலு ! விவரம் உள்ளே - Tamil Behind Talkies", "raw_content": "\nHome செய்திகள் வடிவேலு இப்படிப்பட்டவரா அடம் பிடிக்கும் வடிவேலு \nநடிகர் ராஜ்கிரனால் அறிமுகம் செய்யப்பட்டு தமிழ் சினிமாவில் கவுண்டமணி செந்திலுக்கு பிறகு ரசிகர்களால் பெரிதும் விரும்பப்பட்டவர் காமெடி நடிகர் வைகைபுயல் வடிவேலு அவர்கள். காமெடியில் தனக்கென்று ஒரு சாம்ராஜ்யத்தை வைத்திருக்கும் இந்த இம்சை அரசனுக்கு மேலும் ஒரு இம்சை வந்துள்ளது.\nதமிழில் சிம்புதேவன் இயக்கி 2006 ல் வெளிவந்த படம் 23 ஆம் புலிகேசி ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது.இந்நிலையில் மீண்டும் வடிவேலுவை வைத்து 24 ஆம் புலிகேசியை இயக்கவிருந்தது. 23 ஆம் புலிகேசியை தயாரித்த ஷ���்கர் தான் இப்படத்தினையும் தயாரிப்பதாக இருந்தது.\nஇந்த நிலையில் வடிவேலு இப்படத்தில் நான் நடிக்கமாட்டேன் என கூறி உள்ளார். இதற்க்கு காரணம் படத்தில் பெரிய நடிகர்களின் பட்டாளம் இருக்க கூடாது என்றும் படத்தில் தனது ஆடை வடிவமைப்பாளர் தான் இருக்க வேண்டும் என்றும் பல நிபந்தனைகளை கூறியுள்ளார்.\nஇதையடுத்து படத்தில் நான் நடிக்கப்போவது இல்லை என்று வடிவேலு கூற, அவர் மீது தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டது. படத்தை முடித்து தரும்படியும் இல்லையேல் நஷ்டத்தை தரும்படியும் பட குழுவினர் புகார் அளித்துள்ளனர்.\nஏற்கனவே அரசியல் செயல்படுகளினால் சினிமாவில் பல ஆண்டுகள் கானாமல் போனார் வடிவேலு, இந்த புகாரை அடுத்து அவரது பெயர் மேலும் சரிந்துள்ளது.\nPrevious articleநடிகை லக்ஷ்மியின் மகள் இந்த பிரபல நடிகையா பாத்தா நம்ப மாட்டீங்க \nNext articleஓடும் ரயிலில் பிரபல நடிகைக்கு பாலியல் தொல்லை \nஇந்த ஹீரோவா அவருடன் நான் நடிக்கமாட்டேன். காஜல் நிராகரித்த டாப் ஹீரோ.\nலேசாக காரை உரசியதால் முதியவரை தாக்கிய தி மு க பிரமுகர்.\nஇந்தியாவில் முதல் தீவிரவாதி இந்து தான். பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள கமலின் பேச்சு.\nவிஜய் அல்லது அஜித், அரசியல் யாருக்கு செட் ஆகும். எஸ் ஜே சூர்யாவின் அசத்தலான...\nதமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக விளங்கி வருபவர்கள் ரஜினி மற்றும் கமல். இவர்கள் இருவருமே தற்போது அரசியல் களத்தை கண்டுவிட்டனர். இவர்கள் இருவருக்கும் பின்னர் தமிழ் சினிமாவில் மாபெரும் நட்சத்திரங்களாக இருப்பது...\nஉள்ளாடை விளம்பரத்திற்காக இப்படியா போஸ் கொடுப்பது. தோனி பட நடிகையின் அட்டகாசம்.\nமெர்சல், காலா படத்திற்கு பின்னர் சூர்யாவின் ‘NGK ‘ படத்திற்கு கிடைத்த பெருமை.\nகள்ளத் தொடர்பு வைத்துக்கொள்ள சிபாரிசு. மருத்துவர் கூறியதை ஸ்கீரீன் ஷாட்டாக வெளியிட்ட சின்மயி.\nபிக் பாஸ் போன்ற நிகழ்ச்சி. கமல்ஹாசனுக்கு போட்டியாக களம் இறங்கும் கணேஷ் வெங்கட்ராம்.\nஇரண்டே மாதத்தில் கர்ப்பமான சயீஷா. சயீஷா பதிவிட்ட புகைப்படத்தால் எழுந்த குழப்பம்.\nசர்க்கார் படத்தின் வெளியீட்டு தொகை.. இத்தனை கோடிகளா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/cars/Mahindra", "date_download": "2019-05-20T12:45:42Z", "digest": "sha1:QQMELKUC2OGHH2WQADSPNEB752HLYY22", "length": 24093, "nlines": 373, "source_domain": "tamil.cardekho.com", "title": "மஹிந்திரா கார் விலை, புதிய கார் மாடல்கள் 2019, படங்கள், வகைகள்", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nமஹிந்திரா சலுகைகள் 18 கார் மாதிரிகள் இந்தியாவில் விற்பனைக்கு உட்பட 11 Sport Utilities, 1 Minivans, 2 Hatchbacks, 2 Sedans and 2 MUVs. மிகவும் மலிவான மஹிந்திரா இதுதான் கேயூவி100 NXT இதின் ஆரம்ப விலை Rs. 4.83 லட்சம் மற்றும் மிகவும் விலையுயர்ந்த மஹிந்திரா காரே அல்ட்ரஸ் ஜி4 விலை Rs. 27.7 லட்சம். இந்த மஹிந்திரா எக்ஸ்யூவி300 (Rs 7.9 லட்சம்), மஹிந்திரா ஸ்கார்பியோ (Rs 10.0 லட்சம்), மஹிந்திரா எக்ஸ்யூஎஸ் (Rs 12.31 லட்சம்) இருந்து மிகவும் பிரபலமான கார்கள் உள்ளன மஹிந்திரா. வரவிருக்கும் மஹிந்திரா வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் கார்கள் 2019/2020 சேர்த்து eKUV100,XUV Aero,தார் 2020,எக்ஸ்யூஎஸ் 2020,எக்ஸ்யூவி300 மின்சார.\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 Rs. 7.9 - 12.14 லட்சம்*\nமஹிந்திரா ஸ்கார்பியோ Rs. 10.0 - 16.45 லட்சம்*\nமஹிந்திரா எக்ஸ்யூஎஸ் Rs. 12.31 - 19.72 லட்சம்*\nமஹிந்திரா போலிரோ Rs. 7.74 - 9.42 லட்சம்*\nமஹிந்திரா தார் Rs. 6.83 - 9.6 லட்சம்*\nமஹிந்திரா டியூவி 300 Rs. 8.49 - 10.5 லட்சம்*\nமஹிந்திரா மராஸ்ஸோ Rs. 10.18 - 14.59 லட்சம்*\nமஹிந்திரா கேயூவி100 NXT Rs. 4.83 - 7.94 லட்சம்*\nமஹிந்திரா அல்ட்ரஸ் ஜி4 Rs. 27.7 - 30.7 லட்சம்*\nமஹிந்திரா சைலோ Rs. 9.42 - 12.28 லட்சம்*\nமஹிந்திரா சுப்ரோ Rs. 5.16 - 5.73 லட்சம்*\nமஹிந்திரா வெரிடோ Rs. 7.61 - 8.99 லட்சம்*\nமஹிந்திரா டியூவி 300 பிளஸ் Rs. 9.93 - 11.37 லட்சம்*\nமஹிந்திரா இ வெரிடோ Rs. 13.17 - 13.53 லட்சம்*\nமஹிந்திரா நியூவோஸ்போர்ட் Rs. 7.9 - 10.42 லட்சம்*\nமஹிந்திரா போலிரோ ஆற்றல் பிளஸ் Rs. 7.19 - 8.56 லட்சம்*\nமஹிந்திரா வெரிடோ வைப் Rs. 6.58 - 7.51 லட்சம்*\nடீசல்/பெட்ரோல்17.0 to 20.0 kmplமேனுவல்\nடீசல்9.0 to 16.36 kmplமேனுவல்\nடீசல்/பெட்ரோல்13.85 to 14.0 kmplமேனுவல் / ஆட்டோமேட்டிக்\nடீசல்/பெட்ரோல்18.15 to 25.32 kmplமேனுவல்\nடீசல்12.05 to 12.35 kmplஆட்டோமெட்டிக்\nஎலக்ட்ரிக் (பேட்டரி)110.0 km/full chargeஆட்டோமெட்டிக்\nமஹிந்திரா TUV 300 பிளஸ்\nஎலக்ட்ரிக் (பேட்டரி)110.0 km/full chargeஆட்டோமெட்டிக்\nடீசல்17.45 kmplமேனுவல் / ஆட்டோமேட்டிக்\nமஹிந்திரா போலிரோ ஆற்றல் பிளஸ்\nஅடுத்து வருவது மஹிந்திரா கார்கள்\nJun 20, 2019 இல் அறிமுகம் எதிர்பார்க்கப்படுகிறது\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nFeb 12, 2020 இல் அறிமுகம் எதிர்பார்க்கப்படுகிறது\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nMar 03, 2020 இல் அறிமுகம் எதிர்பார்க்கப்படுகிறது\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nAug 10, 2020 இல் அறிமுகம் எதிர்பார்க்கப்படுகிறது\nஅறிமு���ம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nSep 15, 2020 இல் அறிமுகம் எதிர்பார்க்கப்படுகிறது\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nyour சிட்டி இல் உள்ள மஹிந்திரா பிந்து கார் டீலர்கள்\nமஹிந்திரா செய்திகள் மற்றும் மதிப்பீடுகள்\nதேவையில் இருக்கும் கார் வகைகள்: மாருதி விட்டாரா ப்ர்ஸ்சா, டாட்டா நெக்ஸான் டாப் செக்மென்ட் விற்பனை பிப்ரவரி 2019ல்\nமஹிந்திரா XUV 300 யின் விற்பனை முதல் மாதத்தில் மூன்றாவது இடத்தை எடுக்கும்\nமஹிந்திரா XUV300 vs மாருதி விட்டாரா ப்ரெஸ்சா டாடா நெக்ஸான் Vs போர்ட் எக்கோஸ்போர்ட் Vs ஹோண்டா WR-V: ரியல் உலக இட ஒப்பீடு\nஎந்த சப்-காம்பாக்ட் SUV கள் நீங்கள் வெளியே சாலை பயணத்தில் வந்த போது குடும்பம் மற்றும் நண்பர்களுக்கு வசதியாக இருக்கும்\nமேம்படுத்தப்பட்ட XUV500 நுட்பமான வடிவமைப்பு மாற்றங்கள் மற்றும் அதிக சக்திவாய்ந்த டீசல் இயந்திரத்தை பெறுகிறது\nமஹிந்திராவின் புதுப்பிக்கப்பட்ட அதிவேக எஸ்யூவி எந்த மாதிரியான மதிப்பு மிகவும் மதிப்புமிக்கது\nஇரண்டாவது-ஜென் மாடல், பண்டைய இலை வசந்த-வகை பின்புற இடைநீக்கம் அமைப்பைக் களைப்பு நீரோடை அமைப்போடு நவீன நவீன இணைப்பு\nமஹிந்திரா செய்திகள் இன் எல்லாவற்றையும் காண்க\nமதிப்பீடுகள் இன் எல்லாவற்றையும் காண்க\nமஹிந்திரா கார்கள் பற்றிய சமீபத்திய விமர்சனங்கள்\nமஹிந்திரா குறித்து சமீபத்தில் பயனரால் கேட்கப்பட்ட கேள்விகள்\nமஹிந்திரா பயன்படுத்தப்பட்ட கார்கள் பிரபலம்\nதுவக்கம் Rs 4.5 லக்ஹ\nதுவக்கம் Rs 1 லக்ஹ\nதுவக்கம் Rs 1.85 லக்ஹ\nதுவக்கம் Rs 2.75 லக்ஹ\nதுவக்கம் Rs 2.75 லக்ஹ\nபயன்படுத்தப்பட்ட மஹிந்திரா சார்ஸ் இன் மும்பை\nதுவக்கம் Rs 6.75 லக்ஹ\nதுவக்கம் Rs 6 லக்ஹ\nதுவக்கம் Rs 1 லக்ஹ\nதுவக்கம் Rs 1.5 லக்ஹ\nதுவக்கம் Rs 1.8 லக்ஹ\nபயன்படுத்தப்பட்ட மஹிந்திரா சார்ஸ் இன் பெங்களூர்\nதுவக்கம் Rs 2 லக்ஹ\nதுவக்கம் Rs 2.25 லக்ஹ\nதுவக்கம் Rs 2.35 லக்ஹ\nதுவக்கம் Rs 3.1 லக்ஹ\nதுவக்கம் Rs 3.46 லக்ஹ\nபயன்படுத்தப்பட்ட மஹிந்திரா சார்ஸ் இன் புது டெல்லி\nதுவக்கம் Rs 1.5 லக்ஹ\nதுவக்கம் Rs 1.94 லக்ஹ\nதுவக்கம் Rs 2 லக்ஹ\nதுவக்கம் Rs 2.4 லக்ஹ\nதுவக்கம் Rs 2.45 லக்ஹ\nபயன்படுத்தப்பட்ட மஹிந்திரா சார்ஸ் இன் சென்னை\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=33159", "date_download": "2019-05-20T13:37:13Z", "digest": "sha1:6Z6PULBDKFRYUJDYXHM5A2L252KAGBNO", "length": 14375, "nlines": 91, "source_domain": "tamil24news.com", "title": "மேகதாதுவில் அணை கட்ட, தம�", "raw_content": "\nமேகதாதுவில் அணை கட்ட, தமிழக அரசு ஒப்புதல் அளிக்கக்கூடாது: அன்புமணி ராமதாஸ்\nகாவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு அனுமதி கோரினால் அதற்கு தமிழக அரசு ஒப்புதல் அளிக்கக்கூடாது என்று பாமக இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலிறுத்தி உள்ளார்.\nஇதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: “காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்டும் திட்டம் தமிழக அரசின் அனுமதியுடன் செயல்படுத்தப்படும் என கர்நாடக முதல்வர் குமாரசாமி கூறியிருக்கிறார். காவிரி பாசன மாவட்டங்களின் வாழ்வாதாரங்களை சிதைக்கும் நோக்கம் கொண்ட மேகதாது அணை திட்டத்திற்கு நயவஞ்சகமாக அனுமதி பெற கர்நாடகம் முயல்வது கண்டிக்கத்தக்கது. இந்த சதிவலையில் தமிழகம் சிக்கிவிடக் கூடாது.\nதமிழ்நாட்டுக்கும், கர்நாடகத்துக்கும் இடைப்பட்ட பகுதியான மேகதாதுவில் 67.14 டிஎம்சி கொள்ளளவு கொண்ட அணையை கட்டுவது தான் கர்நாடக அரசின் நீண்ட காலத் திட்டம் ஆகும். காவிரி ஆற்றின் குறுக்கே எத்தகைய அணையை கட்டுவதாக இருந்தாலும் கடைமடைப் பாசன மாநிலமான தமிழகத்தின் அனுமதி பெற வேண்டும் என்று காவிரி நடுவர் மன்றமும், உச்ச நீதிமன்றமும் அவற்றின் தீர்ப்புகளில் தெளிவாக கூறியுள்ளன.\nஅதனால் மேகதாது அணை கட்டும் கர்நாடகத்தின் முயற்சி கைகூடவில்லை. இத்தகைய நிலையில், மத்திய நீர்வளத் துறை அமைச்சர் நிதின்கட்கரியை குமாரசாமி கடந்த வாரம் டெல்லியில் சந்தித்து மேகதாது அணை திட்டம் குறித்து பேசியுள்ளார். அப்போது தமிழக அரசிடம் ஒப்புதல் பெற்று வந்தால், புதிய அணை கட்ட உடனடியாக அனுமதி அளிப்பதாக மத்திய அரசு உறுதியளித்துள்ளது. அதன் தொடர்ச்சியாகவே குமாரசாமி தமிழகத்தின் அனுமதி கோரியுள்ளார்.\nகாவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் அளவுக்கு அதிகமான அளவில் மழை பெய்யும் போது, தேவைக்கும் கூடுதலான தண்ணீர் கடலில் கலப்பதாகவும், மேகதாதுவில் அணை கட்டி அதை தேக்கி வைத்தால் தமிழகத்துக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று குமாரசாமி கூறியிருப்பது தமிழகத்தை ஏமாற்றுவதற்கான முயற்சி ஆகும். மேகதாதுவில் புதிய அணை கட்டுவது தமிழகத்துக்கு எந்த வகையிலும் பயனுள��ளதாக அமையாது. மாறாக பாதகமாகவே அமையும்.\nஉதாரணமாக கர்நாடகத்தில் அண்மையில் கொட்டிய தொடர்மழை காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து ஜூலை மாதத்தில் மட்டும் 80 டிஎம்சிக்கும் கூடுதலான தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அதில் சுமார் 70 டிஎம்சி தண்ணீர் தமிழகத்திற்கு கிடைத்துள்ளது.\n67 டிஎம்சி கொள்ளளவுள்ள மேகதாது அணை மட்டும் கட்டப்பட்டிருந்தால், தமிழகத்துக்கு 10 டிஎம்சி தண்ணீர் கூட கிடைத்திருக்காது. இப்போது மேட்டூர் அணைக்கு வந்த தண்ணீர் முழுவதும் மேகதாது அணையில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். இனிவரும் காலங்களில் மேகதாதுவில் புதிய அணை கட்டப்பட்டாலும் காவிரி பாசன மாவட்டங்களுக்கு தண்ணீர் கிடைக்காது.\nகர்நாடகத்தில் காவிரி மற்றும் துணை நதிகளின் குறுக்கே இப்போதுள்ள அணைகளின் கொள்ளளவு 104.59 டிஎம்சி ஆகும். இவ்வளவு கொள்ளளவுள்ள அணைகள் இருக்கும் போதே கர்நாடக அரசு தமிழகத்துக்கு தண்ணீர் தருவதில்லை. 67.14 டிஎம்சி கொள்ளளவுள்ள மேகதாது அணையும் கட்டப்பட்டால் கர்நாடக அணைகளின் கொள்ளளவு 171.73 டிஎம்சியாக அதிகரிக்கும்.\nஅதுமட்டுமின்றி, இடைப்பட்ட காவிரிப் பரப்பு, நீர்நிலைகள் ஆகியவற்றையும் கணக்கில் கொண்டால் 200 டிஎம்சி தண்ணீரை தேக்கி வைக்க முடியும். காவிரி நீரில் கர்நாடகத்துக்குரிய பங்கு 270 டிஎம்சி தான் எனும் போது ஒரே நேரத்தில் 200 டிஎம்சி தண்ணீரைத் தேக்கி அவைக்கும் அளவுக்கு அம்மாநிலத்தில் அணைகள் கட்டப்படுவது கடைமடை பாசன மாநிலமான தமிழகத்தை மிகக்கடுமையாக பாதிக்கும்.\nகாவிரி நீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்க வேண்டுமானால் அதற்கு உண்மையானத் தீர்வு மேட்டூர் அணைக்கு கீழே அதிக எண்ணிக்கையில் தடுப்பணைகளை கட்டுவது தான். காவிரியிலும், கொள்ளிடத்திலும் போதிய எண்ணிக்கையில் தடுப்பணைகள் கட்டப்பட்டால் கிட்டத்தட்ட 50 டிஎம்சி வரை தண்ணீரை சேமித்து வைக்க முடியும்.\nதமிழகத்தில் எவ்வளவு தடுப்பணைகள் கட்டப்பட்டாலும் காவிரி நீர்ப் பகிர்வில் எந்த சிக்கலும் ஏற்படாது. இந்த உண்மைகளை தமிழக அரசு உணர வேண்டும்.\nதொடர் தாக்குதல்களால் இலங்கையை நிர்மூலமாக்க திட்டமிட்ட முக்கிய......\nசிறிலங்காவில் பாதுகாப்பு கேள்விக்குறி, ஐ.நா சமாதானப் படையை அனுப்புங்கள்...\nமே 18 10 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் – ஒக்ஸ்பேட்.....\nதமிழக தலைமைத் தோ்தல் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்...\nசூர்யாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சுரேஷ் ரெய்னா...\nபிக் பாஸ் 3 சீசனில் கலந்துகொள்ளப்போகும் \"தேன்அடை\" \nதமிழரின் வீரத்தினை உலகறிய வைத்த உலகமகா வீரன் பிரிகேடியர் பால்ராஜ்......\nதேசியத்தலைவரின் மூத்த புதல்வன்” கேணல் சாள்ஸ்அன்ரனி...\nஇவர்கள் வெறுமனே அழுதுவிட்டு ஓய்ந்து விடுவார்கள் என்று மட்டும் நினைத்து......\nபிரிகேடியர் ரமேஸ் அவர்களின்10ம் ஆண்டு வீரவணக்க நினைவுநாள்\nதமிழ் இனப்படுகொலையை அடையாளப்படுத்தும் முள்ளிவாய்க்கால் நினைவுநாள்...\nமருத்துவப் போராளியின் நினைவழியா நினைவுகள்...\nஅமரர் சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nயாழ். சுன்னாகம் மயிலணி, Oman, கனடா Toronto\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nஐக்கிய அமெரிக்கா Columbus Ohio\nஅனைத்து தொழிலாளர் மக்களுடன் சேர்ந்து குரல் கொடுப்போம்...\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=33852", "date_download": "2019-05-20T13:53:29Z", "digest": "sha1:FKH7AKJNXYPXTZLSINY2ENFJY4KNVTN2", "length": 9466, "nlines": 86, "source_domain": "tamil24news.com", "title": "என்னுடைய பலமே காதல் தான�", "raw_content": "\nஎன்னுடைய பலமே காதல் தான் - யுவன் ஷங்கர் ராஜா\nஹரிஷ் கல்யாண் - ரைசா வில்சன் நடிப்பில் உருவாகி இருக்கும் பியார் பிரேமா காதல் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய யுவன், என்னுடைய பலமே காதல் பாடல்கள் தான் என்று கூறியிருக்கிறார்.\nஇளன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் - ரைசா வில்சன் நடிப்பில் உருவாகி இருக்கும் பியார் பிரேமா காதல் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.\nஇந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் சிம்பு, தனுஷ், ஜெயம் ரவி, விஜய் சேதுபதி, ஆர்யா, கிருஷ்ணா, ஷாந்தனு, வசந்த் ரவி, நடிகைகள் ரேகா, பிந்து மாதவி, இசையமைப்பாளர் டி.இமான், ஐஸ்வர்யா தனுஷ், பாடலாசிரியர் விவேக், இயக்குனர்கள் ஐக், ஆதிக் ரவிச்சந்திரன், பவதாரிணி, நாயகி ரைஸா வில்சன், தயாரிப்பாளர் ராஜராஜன், இர்ஃபான் மாலிக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nஇசைஞானி இளையராஜா கலந்து கொண்டு படத்தின் இசையை வெளியிட்டார். தமிழ் சினிமாவின் மிக முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்��ித்தனர்.விழாவில் இசையமைப்பாளரும், படத்தின் தயாரிப்பாளருமான யுவன் ஷங்கர் ராஜா பேசும் போது,\nநான் பொதுவாகவே நிறைய படங்கள் பார்ப்பேன், நிறைய ஜானர் படங்களை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்த வேண்டும் என்பது என் ஆசை. ஆனால் அது அப்படியே கிடப்பில் இருந்தது. என் நண்பர் இர்ஃபான் தான் ஃபேன்ஸ்க்காக ஒரு படம் பண்ணலாமே என சொன்னார். என்னுடைய பலமே காதல் பாடல்கள் தான், சமீபத்தில் அந்த மாதிரி பாடல்கள் என் படங்களில் வரவில்லை. அதனால் காதல் பாடல்களை வைத்தே ஒரு படம் பண்ணலாம் என முடிவு செய்தோம்.\nஒரு தயாரிப்பாளராகவும் இருந்ததால் படத்தின் மேல் ஒரு சின்ன பயம் இருந்தது. என் படம் என்பதால், செலவை பற்றி கவலைப்படாமல் சுதந்திரமாக வேலை செய்தேன். முழு படத்தையும் பார்த்த பிறகு முழு திருப்தி. இளன் சொன்ன கதையை சிறப்பாக எடுத்து கொடுத்திருக்கிறார். இந்த படத்தில் எனக்கு பிடித்த பாடல், நிலவே நான் எங்கிருந்தேன் என்ற பாடல் தான் என்றார்.\nஇலங்கை அகதிகள் நாடுகடத்தப்படுகின்றமைக்கு ஐ.நா கண்டனம்\nதொடர் தாக்குதல்களால் இலங்கையை நிர்மூலமாக்க திட்டமிட்ட முக்கிய......\nசிறிலங்காவில் பாதுகாப்பு கேள்விக்குறி, ஐ.நா சமாதானப் படையை அனுப்புங்கள்...\nமே 18 10 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் – ஒக்ஸ்பேட்.....\nதமிழக தலைமைத் தோ்தல் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்...\nசூர்யாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சுரேஷ் ரெய்னா...\nதமிழரின் வீரத்தினை உலகறிய வைத்த உலகமகா வீரன் பிரிகேடியர் பால்ராஜ்......\nதேசியத்தலைவரின் மூத்த புதல்வன்” கேணல் சாள்ஸ்அன்ரனி...\nஇவர்கள் வெறுமனே அழுதுவிட்டு ஓய்ந்து விடுவார்கள் என்று மட்டும் நினைத்து......\nபிரிகேடியர் ரமேஸ் அவர்களின்10ம் ஆண்டு வீரவணக்க நினைவுநாள்\nதமிழ் இனப்படுகொலையை அடையாளப்படுத்தும் முள்ளிவாய்க்கால் நினைவுநாள்...\nமருத்துவப் போராளியின் நினைவழியா நினைவுகள்...\nஅமரர் சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nயாழ். சுன்னாகம் மயிலணி, Oman, கனடா Toronto\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nஐக்கிய அமெரிக்கா Columbus Ohio\nஅனைத்து தொழிலாளர் மக்களுடன் சேர்ந்து குரல் கொடுப்போம்...\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=120883", "date_download": "2019-05-20T13:34:08Z", "digest": "sha1:XP66FC3BT2MMM375LC3YRIUXCSXXSL4S", "length": 10391, "nlines": 52, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - Student,மாத்திரை கொடுத்து மாணவி கர்ப்பத்தை கலைத்த காதலன்", "raw_content": "\nமாத்திரை கொடுத்து மாணவி கர்ப்பத்தை கலைத்த காதலன்\nதிருப்பரங்குன்றம், சூலூர், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் 77.62 சதவீதம் வாக்குகள் பதிவு நகர் மன்ற தலைவராக இருந்தபோது ஈரோட்டில் தந்தை பெரியார் கட்டிய குடிநீர் தொட்டிக்கு நூற்றாண்டு விழா\nகெங்கவல்லி: மாத்திரை வாங்கி கொடுத்து மாணவியின் கர்ப்பத்தை கலைத்த காதலன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள ஆணையாம்பட்டி கிராமத்தை சேர்ந்த மாணவி, அங்குள்ள பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கிறார். அதே பகுதியை சேர்ந்த அரசன் என்பவரின் மகன் லாரி ராஜா (21) மாணவியை காதலிப்பதாக ஏமாற்றி பல இடங்களுக்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதன் காரணமாக அந்த மாணவி 4 மாத கர்ப்பமானார். இதுபற்றி அறிந்ததும் மாணவியின் பெற்றோர், அவருக்கு அவசர அவசரமாக திருமணம் செய்ய ஏற்பாடு செய்தனர். ஆனால் மாணவிக்கு திருமண வயது பூர்த்தியாகவில்லை என்று தெரிந்ததும் சேலம் மாவட்ட குழந்தை திருமண தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு வந்து மாணவியின் திருமணத்தை தடுத்து நிறுத்தினர். இந்தநிலையில் ராஜா, மாத்திரை வாங்கிக் கொடுத்து மாணவியின் கர்ப்பத்தை கலைத்துள்ளார். இதன்பிறகு மாணவியை திருமணம் செய்ய ராஜா மறுத்துவிட்டதாக தெரிகிறது.\nஇதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். இதன்படி போலீசார் விசாரணை நடத்தி, மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய ராஜா (21), கருவை கலைக்க உடந்தையாக இருந்ததாக ராஜாவின் தாய் லட்சுமி (47), ராஜாவின் அண்ணன் பரமசிவம் (31), இவரது நண்பர் சேவியர் என்கிற வேலுசாமி (28), ராஜாவின் தாய் மாமன் ராமர்(41, இவர் கெங்கவல்லி அரசு பள்ளியில் பகுதி நேர ஆசிரியராக உள்ளார்) ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்தனர். ராஜாவின் தாய் லட்சுமி மற்றும் சேவியர் என்கிற வேலுசாமி ஆகிய இருவரை கைது செய்தனர். ராஜா உள்ளிட்ட 3 பேரை தேடி வருகின்றனர்.\nமகள்கள் பலாத்காரம்: தந்தைக்கு ஆயுள்\nசேலம் மாவட்டம் வாழப்பாடியை சேர்ந்தவர் சரவணன் (52). கூலித்தொழிலாளியான இவர், சேலம் லைன்மேடு பகுதியை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகனும், 3 மகள்களும் உள்ளனர். மனைவி ஓராண்டாக பிரிந்து வாழ்ந்தார். அவருடன் 16 மற்றும் 13 வயது மகள்கள் இருந்தனர். இவர் கடந்த 2016ம் ஆண்டில் 5 மாதம் தொடர்ச்சியாக இரண்டு மகள்களையும் மாறி மாறி பலாத்காரம் செய்துள்ளார். இதுபற்றி குழந்தைகள் நல குழும தலைவர் காந்திமதி, டவுன் மகளிர் போலீஸ் ஸ்டேசனில் புகார் செய்தார். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி, சரவணனை போக்சோவில் கைது செய்தனர். இவ் வழக்கு சேலம் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி விஜயகுமாரி அளித்த தீர்ப்பில், ‘’ மகள்களை கொடூரமாக பலாத்காரம் செய்த சரவணனுக்கு ஆயுள் தண்டனையும் 10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது’’ என்றார்.\nஅரசு மருத்துவமனையில் நோயாளிகளிடம் லஞ்சம்\nதுப்பாக்கி தொழிற்சாலை கண்டுபிடிப்பு... நக்சல் அமைப்பினருடன் தொடர்பா\nகுடிபோதையில் தகராறு செய்த 8 பேர் மீது அமிலம் வீச்சு\nஆட்டோ டிரைவரை கொல்ல முயற்சி\nபுதுச்சேரியில் இருந்து கடத்தி பதுக்கிய 6 லட்சம் மதுபாட்டில் பறிமுதல்: கைதான வாலிபர் மீது குண்டாஸ்\nசென்னை மற்றும் புறநகர் பகுதியில் கஞ்சா விற்பனை கும்பல் கைது\nபோலீஸ்காரருக்கு சரமாரி அடிஉதை: 3 பேர் கைது\nதொழிலதிபர் கொடுத்த டான்ஸ் பார்ட்டி மும்பை மாநகராட்சி அதிகாரிகள் 6 பேர் கைது\nவீட்டுமனை வாங்கித்தருவதாக ரூ.50 கோடி மோசடி: 4 பேர் கைது\nரயில்களில் பயணிகளிடம் நகை பறித்த வழக்கு..... வட மாநில கொள்ளையர்கள் 6 பேர் கைது\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/38102-stalin-statement-for-ockhi-storm-damage-and-central-committee.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-05-20T13:27:41Z", "digest": "sha1:4QBWOZR7T2HQX3N34KEDAOUUSXD66NPD", "length": 10410, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஒகி பாதிப்பை மத்தியக்குழுவிடம் மறைக்காதீர்: ஸ்டாலின் வலியுறுத்தல் | Stalin Statement for Ockhi Storm Damage and Central Committee", "raw_content": "\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவித்து அரசாணை வெளியீடு\nகருத்துக்கணிப்புகளுக்குப்பின் பாஜக இருக்கிறது என கூறி எதிர்க்கட்சியினர் ஊடகங்களை உதாசீனம் செய்கிறார்கள் - தமிழிசை சவுந்தரராஜன்\nகருத்துக்கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாக வந்தாலும் பாதகமாக வந்தாலும் அதை பொருட்படுத்துவதில்லை- தமிழகத்தில் திமுக பெரும்பான்மை இடங்களை பிடிக்கும் என்ற கருத்துக்கணிப்பு பற்றி மு.க.ஸ்டாலின் பேட்டி\nதேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 284 புள்ளிகள் உயர்ந்து 11,691ல் வர்த்தகம்\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 888.91 புள்ளிகள் உயர்ந்து 38,819ல் வர்த்தகம்\nடெல்லியில் இன்று ராகுல் காந்தி, சோனியா காந்தியை மாயாவதி சந்திக்கவில்லை - பி.எஸ்.பி.\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.88 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஒகி பாதிப்பை மத்தியக்குழுவிடம் மறைக்காதீர்: ஸ்டாலின் வலியுறுத்தல்\nவிவசாயிகள் உயிரிழப்புகளை போல், ஒகி புயல் பாதிப்பு விவரங்களை மத்தியக் குழுவிடம் தமிழக அரசு மறைக்ககூடாது என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புயல் வீசி சுமார் ஒரு மாதத்திற்குப் பின்னர் சேதங்களைப் பார்வையிட சாவகாசமாக மத்தியக்குழு வருவது வேதனை அளிப்பதாகக் கூறியுள்ளார். இதற்கு முழு முதல் காரணம் தமிழகத்தை ஆளும் அதிமுக அரசுதான் என்பதை யாரும் மறுத்திட முடியாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஒகி புயல் பாதிப்பினை சீரமைக்க ரூ.13,520 கோடி நிதி மத்திய அரசிடமிருந்து கோரப்பட்டுள்ள போதிலும் இதுவரையில் அதற்காக நிதி வழங்க பாஜக அரசு முன்வரவில்லை என்று அவர் சாடியுள்ளார். கன்னியாகுமரியில் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்தியக்குழு நாளை வரவுள்ள நிலையில், காவிரிப்பிரச்னையில் விவசாயிகள் உயிரிழப்புகளை மறைத்தது போல் இல்லாமல், ஒகி பாதிப்புகளை மத்தியக்குழுவிடம் முழுமையாக தெரிவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.\nஇந்நிலையில் தம��ழகத்தில் ஒகி புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைப்பதற்கான உடனடித் தேவைகளை பூர்த்தி செய்ய மத்திய அரசு முதல்கட்டமாக 133 கோடி ரூபாயை விடுவித்துள்ளது.\nஓரே நேரத்தில் 3 சூரியன்கள்: ஆச்சர்யமடைந்த சீன மக்கள்\nசங்குசக்கரம் படத்தை தடை செய்ய காவல் ஆணையரிடம் புகார்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு புதிய சீருடைகள் அறிமுகம்\n“மாணவர்களின் பாதுகாப்பில் தமிழக அரசு அலட்சியம்” - மு.க.ஸ்டாலின்\nபெண்களுக்கு எதிரான கொடுமைகள் ஏழு வருடங்களாக நடந்து வருகிறது - கோவையில் ஸ்டாலின் திண்ணை பரப்புரை\n“ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு”- ஸ்டாலின் உறுதி\n“கலைஞர் மகன் அரசியலில் நீடிக்க வேண்டும்” - தமிழிசை மழுப்பல்\n“மூன்று படகுகளில் சவாரி செய்யும் திறமை படைத்தவர் ஸ்டாலின்” - ஜெயக்குமார்\n“அரசியலை விட்டு விலக தயார்” - தமிழிசைக்கு ஸ்டாலின் சவால்\nபாஜகவுடன் பேசிவருகிறது திமுக: தமிழிசை தகவல்\nசந்திரசேகர் ராவின் ‘மாஸ்டர் பிளான்’ - காங்கிரஸுக்கு பெரிய வலை..\nகாங்கிரஸ் அரசுக்கு மெஜாரிட்டி இல்லை - ம.பி ஆளுநருக்கு பாஜக கடிதம்\nஆணுக்கும் திருநங்கைக்குமான திருமணத்தை அங்கீகரித்து சான்றிதழ்\nகூட்டணி கட்சி அமைச்சரின் பதவியை பறித்த யோகி ஆதித்யநாத்\nதமிழகத்தில் ஒருசில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\n“மத்தியில் மோடி இல்லாத அரசு அமையும்” - கே.எஸ்.அழகிரி\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஓரே நேரத்தில் 3 சூரியன்கள்: ஆச்சர்யமடைந்த சீன மக்கள்\nசங்குசக்கரம் படத்தை தடை செய்ய காவல் ஆணையரிடம் புகார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://twitterintamil.pressbooks.com/chapter/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-05-20T12:44:30Z", "digest": "sha1:5IADK3PAGSDQIVZJ3EVT6XYKDI5LN6X3", "length": 14134, "nlines": 65, "source_domain": "twitterintamil.pressbooks.com", "title": "காலக்கோடு: – ட்விட்டர் கையேடு", "raw_content": "\nட்விட்டர் கையேடு – எளிய தமிழில்\n10. ட்விட்டரில் நிழற்படங்களை பகிர்ந்திடும் வழிகள்\n11. ட்விட்டரில் இசையை பகிர்ந்திடும் வழிகள்\n12. ட்விட்டரில் காணொளிகளைப் பகிர்ந்திடும் வழிகள்\n13. புதிய கீச்சர்களை தேடும் வழிகள்\n14. உங்கள் ட்விட்டர் கணக்கு ஏன் முடக்கபடக்கூடும், எப்படி மீட்பீர்கள்\n15. புதிய கீச்சர்களுக்கு சில ஆலோசனைகள்\n16. ட்விட்டர் கணக்கை அழிக்க, மீண்டும் உயிர்பிக்க\n18. பல ட்விட்டர் கணக்குகளை நிர்வகிக்க\n19. ஸ்பாம் DMகளிலிருந்து ட்விட்டர் கணக்கை பாதுகாக்கும் வழிகள்\n20. கீச்சுகளை தரவெடுத்தல் அழித்தல்\n21. தமிழில் கீச்சு எழுதும் வழிகள் : தொகுப்பு\n22. ட்விட்டர் என்ற ஆலமரம்\nTimeLine : காலக்கோடு என்பது பகிரப்படும் செய்திகள் உடனுக்குடன் காணும் இடம். கணக்கு உருவாகிய பின் அடுத்த முறை நீங்கள் ட்விட்டர் தளத்தில் உங்களது பயனர் பெயர், கடவு சொல் கொண்டு நுழைகையில் காலக்கோட்டையே முதலில் காண்பீர்கள். குறிப்பிட்ட சிலரின் கீச்சுகளைக் காண ஒவ்வொரு நேரமும் அவர்களின் பக்கத்திற்கு சென்று கொண்டிருக்க இயலாது. அவர்களைப் பின்பற்றுவதன் மூலம் நமது காலக்கோட்டிலேயே அந்த கீச்சுகளைப் பெற்றுக் கொள்கிறோம். Public TimeLine ஆனது மொத்த த்விட்டரிலும் பகிரப்படும் செய்திகளின் ஓடை ஆகும். காலக்கோட்டில் கீச்சுகள் பகிரப்பட்ட நேரத்தின் அடிப்படையில் வரிசையாக தெரியும். பக்கத்திற்கு இருபது கீச்சுகள் தெரியும், அதற்கும் முந்தைய கீச்சுகளை காண கீழுள்ள More பொத்தானை அழுத்த வேண்டும்.\nTweet : ட்விட்டர் நாம் அலைபேசியில் குறுஞ்செய்தி அனுப்புவதை போலத்தான். அலைபேசியில் நமக்கு 160 எழுத்துகள் ஒரு குறுஞ்செய்தி. இங்கே ஒரு கீச்சுக்கு 140 எழுத்துகள் மட்டுமே அனுமதி. இதில் வார்த்தைகளுக்கு இடையேயான இடைவெளியும் சேர்த்தே 140 எண்ணிக்கை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். பழக பழக மிக சுருக்கமாக எழுதக் கற்றுக் கொள்வீர்கள். நீங்கள் அனுப்பும் கீச்சு உடனடியாக காலக்கோட்டில் பதிவாகிடும். நீங்கள் பகிரும் கீச்சுகளின் மொத்த தொகுப்பும் உங்கள் ட்விட்டர் பக்கத்தில் இருக்கும். அலைபேசியில் Distribution List போலத்தான் இங்கேயும். நீங்கள் அனுப்பும் கீச்சு தனை உங்களை பின்பற்றும் அனைவரும் வாசிக்க இயலும். 140 எழுத்துகளுக்குள் பகிரப்படும் செய்தி என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஒரு சிறு செய்தியாகவோ, இணையதளத்திற்கான சுட்டியாகவோ, படமாகவோ, காணொளியாகவோ இருக்கலாம். ஒரு இணைய தளத்தின் முகவரியை பகிருக���றீர்கள் என்றால் கவலை வேண்டாம், ட்விட்டர் தளமே அந்த பெரிய இணைப்புக்கு t.co/—- என்கிற சுருக்கிய முகவரியை தந்து விடும். அல்லது bit.ly என்ற இணைய தளத்திற்கு சென்று நீங்களே சுருக்கி, பின் பகிர்ந்து கொள்ளலாம். பக்கத்தின் இடது புறம் இருக்கும் கீச்சினை எழுதும் பெட்டியின் கீழ் எத்தனை எழுத்துகள் பயன்படுத்தி உள்ளீர்கள் எனக் காட்டும். கீச்சுகள் எழுத தளத்தின் மேலே வலது மூலையிலும் ஊதா நிறத்தில் இறகு சின்னம் இருக்கும். பெட்டியில் எழுத துவங்கும் போது Add an Image – புகைப்படத்தை பதிவேற்றுவதற்கான வசதியும், Add Your Location – கீச்சுகளுடன் உங்களின் தற்போதைய GeoLocation னும் சேர்த்திடும் வசதியும் காட்டப்படும்.\nகாலக்கோட்டில் ஒரு கிச்சின் மீது அல்லது நீங்கள் எழுதிய கீச்சில் Cursor ஐ கொண்டு செல்லும் போது மேற்கண்ட தேர்வுகளைக் காட்டும்.\nReply – கீச்சுக்கு நீங்கள் பதில் அளிக்க விரும்பினால் இதை சொடுக்கவும். @twitamils என்று பயனர் பெயர் வரும் பின் அதில் உங்கள் செய்தியை சேர்த்து Tweet பொத்தானை அழுத்தவும்.\nகவனிக்க, காலக்கோட்டில் காணும் கீச்சு உங்களுடையதாக இருந்தால் அதில் ReTweet க்கு பதிலாக Delete வசதி இருக்கும். உங்களுடைய கீச்சை நீங்களே ReTweet செய்ய இயலாது. ஆனால் உங்களது கீச்சை நீங்கள் அழிக்க இயலும். இந்த கீச்சு TwiTamils ன் கீச்சுக்கு பதிலாக எழுதப்பட்டுள்ளதால் கிச்சின் கீழே “in reply to தமிழ் கீச்சர்கள்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதே போல் உங்களுக்கு வரும் கீச்சுகளில் in reply to என்பதை சுட்டுவதன் மூலம், உங்களின் எந்த கீச்சிற்கு பதில் கீச்சாக அது அனுப்பபட்டுள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம்.\nReTweet – மீள்கீச்சு மூலம் ஒருவரின் கீச்சை நீங்கள் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள இயலும். உங்களது ட்விட்டர் பக்கத்தில் அந்த கீச்சு அப்படியே வெட்டி ஒட்டியது போல் Embed செய்யப்பட்டிருக்கும். இதை ட்விட்டர் புதிதாக அறிமுகப்படுத்தியது. முன்பு மீள்கீச்சு செய்யும் போது மாற்றம் செய்து ட்வீட் செய்யும்படி இருந்தது. “RT @user : Message’ என்ற வடிவில் இருக்கும். இன்றும் பலர் அந்த முறையில் மீள் கீச்சு செய்கிறார்கள். நல்ல கீச்சு இதன் மூலம் பலமுறை சுற்றி வரும்.\nFavorite – நட்சத்திரக் குறியை சுட்டுவதன் மூலம் இந்த கீச்சு உங்கள் விருப்பத் தேர்வுகளில் சேர்ந்து விடும். பிடித்தமான கீச்சுகளை இது போல் Favorite செய்து கொள்ள��ாம்.\nOpen – இதை சொடுக்குவதின் மூலம் இந்த கீச்சை தனியாக ஒரு பக்கத்தில் திறந்து கொள்ளலாம். உதாரணமாக, இங்கே ஒரு கீச்சை திறந்துள்ளோம்.\nஇந்த கீச்சை கவனியுங்கள். மேலே அதன் இணைப்பை சேர்த்துள்ளோம். ஒவ்வொரு கீச்சிற்கும் ட்விட்டர் ஒரு status எண்ணை வழங்குகிறது. இந்த கீச்சு 50+ மேல் Retweets, 13 Favorites பெற்றுள்ளது. அவற்றை சொடுக்குவதன் மூலம் யாரெல்லாம் இந்த கீச்சை ReTweets, Favorites செய்துள்ளார்கள் எனப் பார்க்கலாம். (காலக்கோட்டில் கிச்சின் கீழே ‘Expand’ என்பதை சுட்டுவதின் மூலம் கீச்சை தனிப்பக்கத்தில் திறவாமலும் இதை தெரிந்து கொள்ள இயலும். அலைபேசிக்கான ட்விட்டரில் View Details என்றிருக்கும்) 3.45pm – 3 Nov 11 என்பதை TimeStamp என்கிறோம். கீச்சு அனுப்பப்பட்ட தேதி நேரத்தைக் குறிக்கும். via Web என்பது twitter.com லிருந்து அனுப்பபட்டதைக் குறிக்கிறது. Embed This Tweet இதை சுட்டுவதன் மூலம் கீச்சை நீங்கள் உங்கள் வலைப்பூவில் பதிவதர்கான HTML code கிடைக்கும். அதை copy paste செய்து கொள்ளலாம். Reply , ReTweet, Favorite செய்வதற்கான தேர்வுகளும் தரப்பட்டுள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%87-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-05-20T12:36:04Z", "digest": "sha1:6J5XBM7SDZXGYUKISYV6UQBULGVBDIIU", "length": 14385, "nlines": 102, "source_domain": "universaltamil.com", "title": "உடலுறவு என்றாலே பெண்கள் பயந்து ஓட காரணம் என்ன", "raw_content": "\nமுகப்பு Life Style உடலுறவு என்றாலே பெண்கள் பயந்து ஓட காரணம் என்ன தெரியுமா\nஉடலுறவு என்றாலே பெண்கள் பயந்து ஓட காரணம் என்ன தெரியுமா\nபல ஆண்கள் இந்த சூழ்நிலையை தாண்டி வந்திருப்பார்கள். உறவு இனிமையாக சென்று கொண்டிருக்கும் போது, தன் மனைவிக்கு உடலுறவில் ஈடுபாடு இல்லாமல் போவது எந்த ஒரு ஆணுக்கும் மன சஞ்சலத்தை கொடுக்கும். ஆண்களை போலவே பெண்களுக்கும் உடலுறவில் ஈடுபாடுகள் இருக்கும்.\nஆனால் ஒரு சில காரணங்களுக்காக அவர்கள் உடலுறவை தவிர்க்கின்றனர். அந்த காரணங்கள் என்னென்ன என்பது பற்றி இந்த பகுதியில் காணலாம்.\nபெண் தனது அலுவலத்தில் அதிக நேரம் வேலை செய்து கொண்டுவரலாம், ஜிம்மில் உடற்பயிற்சி செய்ததால், மிகவும் களைப்பாக உணரலாம் அல்லது வீட்டு வேலைகள் அதிகமாக இருக்கலாம். இந்த காரணங்களால் ஒரு பெண் தனது துணையிடம் உடலுறவு வேண்டாம் என கூறலாம்.\nபெண்கள் உடலுறவில் மகிழ்ச்சியாக ஈடுபட அவர்களுக்கு அதீத காதலை ���ண்கள் பரிசாக தர வேண்டியது அவசியமாகிறது. பெண்கள் முதலில் உங்களுடன் உணர்வு பூர்வமாக இணைய வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.\nமேனோபாஸ் மட்டுமே பெண்களுக்கு உடலுறவில் ஈடுபாடு இல்லாமல் போவதற்கான காரணமாக இருக்க முடியாது. போதிய உடற்பயிற்சி இல்லாமல் போவது, உணவு பழக்கவழக்கங்கள் போன்றவை கூட ஹார்மோன் சமநிலையற்று போவதற்கு காரணமாகி, உடலுவில் ஈடுபாடு இல்லாமல் போகச்செய்கின்றன.\nகுழந்தைகள் பிறந்த பின்னர் உடலுறவில் முன்பு இருந்த அதே அனுபவம் பெண்களுக்கு இருப்பது இல்லை. குழந்தைகள் வந்த பின்னர் கணவன் மனைவிக்குள் இருக்கும் தனிமை பறிபோகிறது. பெண்ணுறுப்பில் உண்டாகும் மாற்றங்களினால் அவர்களுக்கு உடலுறவில் உள்ள ஈடுபாடு குறையலாம்.\nநாற்பது வயதுக்குள் அனுபவிக்க வேண்டிய விசயங்கள்- தவற விடாதீங்க அப்புறம் வருத்தப்படுவீங்க…\nநீண்ட வருடங்களுக்கு பின் குடும்பத்தினருடன் விஜய்- இணையத்தில் வைரலாகும் வீடியோ உள்ளே\nதகாத உடல் உறவுகளால் ஆண்களைத் தாக்கும் நோய்கள்\nஇணையத்தில் வைரலாகும் தெறி 2 மோசன் வீடியோ\nஅட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வெளிவந்த வெற்றித்திரைப் படம் தெறி. இந்த படத்தில் அப்பா மகள் பாசத்தை அழகாக காட்டிஇருப்பார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தின் 2ம் பாகம் வருமா என்பது தெரியவில்லை. ஆனால்தற்போது தெறி-2 என ஒரு வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. https://youtu.be/k4xp0gf4S5Y Website – www.universaltamil.com Facebook – www.facebook.com/universaltamil Twitter – www.twitter.com/Universalthamil Instagram – www.instagram.com/universaltamil Contact us – [email protected]\nஉள்ளாடையுடன் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்த திஷா பதானி – புகைப்படங்கள் உள்ளே\nநடிகை திஷா பதானி பாலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர். இவர் தமிழில் சங்கமித்ரா படத்தில் நடிக்கவுள்ளார். அடிக்கடி தனது சமூக வலைத்தளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருவது வழமை. தற்போது உள்ளாடையுடன் இருக்கும்...\nபொது நிகழ்ச்சியில் அர்னால்டின் முதுகில் பாய்ந்து உதைத்த நபர் – இணையத்தில் வைரலாகும் வீடியோ உள்ளே\nபிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்ட். 71 வயதாகும் இவர் கமாண்டோ, பிரிடேட்டர், டெர்மினேட்டர் போன்ற பல படங்களின் மூலம் உலக மக்களை கவர்ந்தவர். இந்த நிலையில் இவர் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற அர்னால்டு கிளாசிக் ஆப்பிரி���்கா...\nகாலா பட குத்துவிளக்கு மருமகளா இது வைரலாகும் படு கவர்ச்சி புகைப்படங்கள்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சென்ற வருடம் வெளியான ‘காலா’ படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்தவர் நடிகை சாக்ஷிஅகர்வால். இதை தொடர்ந்து அஜித்தின் விஸ்வாசம் படத்தில் மருத்துவராக நடித்திருந்தார். தற்போது சின்ரெல்லா,ஆத்யன் போன்ற படங்களில்...\nபார்த்திபனின் வித்தியாசமாக உருவாக்கத்தில் ஒத்த செருப்பு – வைரலாகும் டீசர்\nபார்த்திபனின் வித்தியாசமாக உருவாக்கத்தில் ஒத்த செருப்பு – வைரலாகும் டீசர்\nஅட கீர்த்தி சுரேஷா இது அடையாளம் தெரியாத அளவிற்கு ஸ்லிமாகிட்டாங்களே\nஉள்ளாடையை வெளியே தெரியும் படி போட்டதால் சமந்தாவுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை\nரஜினியுடன் சந்திரமுகி படத்தில் நடித்த பொம்மியாக நடித்த குட்டி பொண்ணு இப்போ எப்படி இருக்காங்க...\nநாளை பாடசாலை செல்லவிருக்கும் மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்\nபெண்கள் அதிகமாக விரும்பும் ராசிக்காரர்கள் இவர்கள் மட்டும் தானாம்- அப்போ நீங்க எப்படி...\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\nபடத்தில் சுய இன்பம் அனுபவித்த நடிகைக்கு குவியும் பாராட்டு -ஏன் தெரியுமா\nபுஷ்பா புருஷன் கமெடி புஷ்பா இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/trailers/2015/06/07145221/Sandi-veeran-Teaser.vid", "date_download": "2019-05-20T12:53:02Z", "digest": "sha1:SY257N6LRUQQRPJG5YEHCCW2CFRJINFT", "length": 4501, "nlines": 137, "source_domain": "video.maalaimalar.com", "title": "Tamil Cinema News | Tamil Movie Trailers | Tamil Movie Reviews - Maalaimalar", "raw_content": "\nஅரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு - அரசணை வெளியீடு\nகொல்கத்தாவில் மம்தாவை சந்தித்தார் சந்திரபாபு நாயுடு\nஅரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு - அரசணை வெளியீடு | கொல்கத்தாவில் மம்தாவை சந்தித்தார் சந்திரபாபு நாயுடு\nஆதி நடிக்கும் யாகாவாராயினும் நாகாக்க படத்தின் டிரைலர்\nசண்டி வீரன் படத்தின் டீஸர்\nமாப்ள சிங்கம் படத்தில் அனிருத்-சிவகார்த்திகேயன் பாடிய மேக்கிங் வீடியோ\nசண்டி வீரன் படத்தின் டீஸர்\nசண்டி முனி படம் உருவாகும் விதம்\nபாலா அழைத்ததும் கதை கேட்காமல் சண்டி வீரனில் நடித்தேன்: அதர்வா பேச்சு\nஇயக்குனர் பாலா தயாரிப்பில் உருவான \"சண்டி வீரன் \"இசை வெளியீடு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/04/12051024/1-year-old-girl-kidnapped-the-babyTwo-people-arrested.vpf", "date_download": "2019-05-20T13:04:03Z", "digest": "sha1:LQW32JQJ4Q6WOF2XF2QBHB6B47VWZIDO", "length": 13740, "nlines": 141, "source_domain": "www.dailythanthi.com", "title": "1½ year old girl kidnapped the baby Two people arrested including a girl || தானேயில் 1½ வயது பெண் குழந்தையை கடத்திய சிறுமி உள்பட 2 பேர் கைது", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு\nதானேயில் 1½ வயது பெண் குழந்தையை கடத்திய சிறுமி உள்பட 2 பேர் கைது\nதானேயில் கடத்தப்பட்ட 1½ வயது பெண் குழந்தையை போலீசார் மீட்டனர். இது தொடர்பாக சிறுமி உள்பட 2 பேர் போலீசாரிடம் சிக்கினர்.\nதானே கிழக்கு கோப்ரி பகுதியில் உள்ள நடைபாதையில் வசித்து வரும் பெண் ராதா(வயது27). இவருக்கு 1½ வயதில் பூஜா என்ற பெண் குழந்தை உள்பட 2 குழந்தை உள்ளனர். நேற்று அதிகாலை 1.30 மணி அளவில் ராதா குழந்தைகளுடன் தூங்கி கொண்டு இருந்தார்.\nகாலை எழுந்த போது, அருகில் படுத்து இருந்த குழந்தை பூஜாவை காணவில்லை. இதனால் பதறி போன ராதா பல இடங்களில் தேடி பார்த்தார். ஆனால் குழந்தையை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து அவர் போலீசில் புகார் அளித்தார். அவர் கொடுத்த புகாரின்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து, அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை ஆய்வு செய்தனர்.\nஇதில் 15 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவள் குழந்தை பூஜாவை தூக்கி சென்ற காட்சி பதிவாகியிருந்தது.\nஇதையடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி அந்த சிறுமியை கண்டுபிடித்தனர். மேலும் அவரை கைது செய்து நடத்திய விசாரணையில், அவர் குழந்தையை மும்பை கோவண்டியை சேர்ந்த பெண் சாயிஸ்தா சேக் (30) என்பவரிடம் கொடுத்ததாக தெரிவித்தாள். அதன்பேரில் போலீசார் சாயிஸ்தா சேக்கை கைது செய்து அவரிடம் இருந்து குழந்தை பூஜாவை மீட்டு ராதாவிடம் ஒப்படைத்தனர். விசாரணையின் போது, திருமணமாகி குழந்தை இல்லாததால் கடத்தியதாக சாயிஸ்தா சேக் போலீசாரிடம் தெரிவித்தார்.\nகுழந்தை பூஜாவை கடத்தப்பட்ட 12 மணி நேரத்தில் போலீசார் கண்டுபிடித்து மீட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.\n1. லஞ்சம் வாங்கிய மின்வாரிய வணிக ஆ��்வாளர் கைது\nவாலாஜாவில் லஞ்சம் வாங்கிய மின்வாரிய வணிக ஆய்வாளர் கைது செய்யப்பட்டார்.\n2. பாலித்தீன் பை தயாரிக்கும் நிறுவன பங்குதாரரிடம் போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.2¾ கோடி மோசடி செய்த 2 பேர் கைது\nதிருப்பூரில் பனியன் நிறுவனங்களுக்கு பயன்படுத்தும் பாலித்தீன் பை தயாரிக்கும் நிறுவன பங்குதாரரிடம், போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.2¾ கோடி மோசடி செய்த 2 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.\n3. மணல் கடத்தி சென்ற லாரி மோதி 2 கார்கள் சேதம் : பெண்கள் உள்பட 5 பேர் கைது\nசெய்யாறில் மணல் கடத்தி சென்ற மினி லாரி மோதி 2 கார்கள் சேதமடைந்தன. 2 பெண்கள் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.\n4. சரக்கு ஆட்டோவில் மணல் கடத்தியவர் கைது\nவேலூரில் சரக்கு ஆட்டோவில் மணல் கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.\n5. வேலூர் உள்பட பல்வேறு இடங்களில் நிதிநிறுவனம் நடத்தி ரூ.50 கோடி மோசடி செய்த 4 பேர் கைது\nவேலூர் உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.50 கோடி வரை மோசடி செய்த மதுரையை சேர்ந்த 4 பேரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.\n1. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் - தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு\n2. இறுதிக்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவு: நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது - 23ந் தேதி ஓட்டு எண்ணிக்கை\n3. சோனியா காந்தி, ராகுல் காந்தி - மாயாவதி இடையேயான சந்திப்பு ரத்து என தகவல்\n4. புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளின் சில்லறை விலை 90 சதவீதம் குறைப்பு\n5. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் தவறாக முடிந்துள்ளன: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு\n1. ஈரோட்டில் மாயமான இளம்பெண், குமரியில் காதலனுடன் மீட்பு\n2. திண்டிவனத்தில் 3 பேர் பலியான சம்பவம், மனைவியுடன் மூத்த மகன் கைது - பெட்ரோல் குண்டுகளை வீசி கொன்று விட்டு ஏ.சி. வெடித்ததாக நாடகமாடியது அம்பலம்\n3. ஐ.சி.எப். ரெயில்வே குடியிருப்பில் தொட்டில் சேலை கழுத்தை இறுக்கி மாணவி பலி விளையாடிய போது பரிதாபம்\n4. பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை\n5. ஆடம்பர திருமண ஏற்பாடு, “தம்பிக்கு அதிக சொத்து கொடுப்பதாக கூறியதால் கொன்றேன்” - கைதான கோவர்த்தனன் பரபரப்பு வாக்குமூலம்\nஎங்க��ைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2019/04/16040512/The-hurricane-hit-the-United-States--8-killed-including.vpf", "date_download": "2019-05-20T13:04:42Z", "digest": "sha1:F6IVUJJKVZWXW4CI54GE3H4Q35C6YJFV", "length": 13324, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "The hurricane hit the United States - 8 killed including children || அமெரிக்காவை தாக்கிய பயங்கர சூறாவளி - சிறுவர்கள் உள்பட 8 பேர் பலி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஅமெரிக்காவை தாக்கிய பயங்கர சூறாவளி - சிறுவர்கள் உள்பட 8 பேர் பலி\nஅமெரிக்காவை தாக்கிய சூறாவளியில் சிறுவர்கள் உள்பட 8 பேர் பலியாகினர்.\nஅமெரிக்காவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள டெக்சாஸ், அலபாமா, மிச்சிபிசி ஆகிய மாகாணங்களை பலத்த சூறாவளி தாக்கியது. மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று சூழன்றடித்தது.\nஇதில் மேற்கூறிய 3 மாகாணங்களில் உள்ள பல்வேறு நகரங்கள் கடும் பாதிப்புக்குள்ளாகின. குறிப்பாக டெக்சாஸ் மாகாணத்தின் ஏஞ்சலினா கவுண்டி, அல்டோ, மிச்சிபிசியின் மெனாரே மற்றும் அலபாமாவின் பர்மிங்காம் ஆகிய நகரங்கள் சின்னாபின்னமாகின.\nசூறாவளி காற்றில் நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. சாலைகளில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் பந்தாடப்பட்டன. பல இடங்களில் வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின. கடைகள், வணிக வளாகங்கள் ஆகியவற்றின் மேற்கூரைகள் காற்றில் பறந்தன.\nநெடுஞ்சாலைகளில் இருந்த அறிவிப்பு பலகைகள் மற்றும் விளம்பர பலகைகள் நொறுங்கிவிழுந்தன. மேலும் பல பகுதிகளில் சாலைகளில் மரக்கிளைகள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. சூறாவளி காற்றில் சிக்கி மின்கம்பங்கள் சரிந்ததால், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் 3 மாகாணங்களிலும் சுமார் 1 லட்சம் வீடுகள் இருளில் மூழ்கி உள்ளன.\nசூறாவளியை தொடர்ந்து ஒரு சில இடங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஊருக்குள் தண்ணீர் புகுந்தது.\nஏராளமான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கி தத்தளிக்கின்றன. இதனால் மக்கள் வீடுகளை இழந்து, பாதுகாப்பு முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.\nசூறாவளி மற்றும் அதுதொடர்பான விபத்துகளில் 2 சிறுவர்கள் உள்பட 8 பேர் பலியாகி இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.\nஅவர்கள் மீட்கப்பட்டு, அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிகிறது.\nஇதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது. பாதிப்புக்குள்ளான பகுதிகளில் முழுவீச்சில் மீட்புபணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nஇதற்கிடையில் மிச்சிபிசி மாகாண கவர்னர் பில் பிரயாந்த் அங்கு அவசர நிலையை பிரகடனப்படுத்தினார்.\n1. அமெரிக்காவில் ‘எப்-16’ போர் விமானம், கட்டிடத்தின் மீது மோதியதால் பரபரப்பு\nஅமெரிக்காவில் ‘எப்-16’ போர் விமானம், கட்டிடத்தின் மீது மோதிய விபத்தில் விமானி உள்பட 6 பேர் காயத்துடன் தப்பினர்.\n2. அமெரிக்காவில் மரத்தின் மீது சொகுசு கார் மோதி, 2 சீக்கியர்கள் பலி\nஅமெரிக்காவில் மரத்தின் மீது சொகுசு கார் மோதிய விபத்தில், 2 சீக்கியர்கள் பலியாயினர்.\n3. அமெரிக்காவில் திறன் அடிப்படையிலான கிரீன் கார்டுகளின் எண்ணிக்கை 57% அதிகரிக்கும்\nதிறன் அடிப்படையிலான கிரீன் கார்டுகளின் எண்ணிக்கை 57% அதிகரிக்க அமெரிக்கா திட்டம்\n4. அமெரிக்காவில் தகவல் தொழில்நுட்ப துறையில் அவசர நிலை பிரகடனம் - டிரம்ப் அதிரடி நடவடிக்கை\nதகவல் தொழில்நுட்ப துறையில் அமெரிக்காவில் அவசர நிலையை ஜனாதிபதி டிரம்ப் பிரகடனம் செய்தார்.\n5. அமெரிக்காவில் இருந்து பாகிஸ்தானியர்கள் 52 பேர் நாடு கடத்தல்\nஅமெரிக்காவில் இருந்து பாகிஸ்தானியர்கள் 52 பேர் நாடு கடத்தப்பட்டனர்.\n1. டயானா மரணம்: மவுனம் கலைத்தார் இளவரசர் வில்லியம்\n2. இஸ்லாமியர்களின் புனிதத் தலமான மெக்காவின் முதல் புகைப்படம் ஏலம்\n3. தீவிரவாதத்துக்கு எதிராக எடுத்த முயற்சிகள் என்ன பாகிஸ்தானுக்கு இந்தியா சரமாரி கேள்வி: சீன மாநாட்டில் பரபரப்பு\n4. ஆஸ்திரேலியாவில் விதிமுறை மீறிய இந்திய உணவகத்துக்கு ரூ.12½ லட்சம் அபராதம்\n5. தைவான் நாட்டில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்ட அந்தஸ்து - நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேறியது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lifenatural.life/2017/11/food-log-week-24.html", "date_download": "2019-05-20T13:04:56Z", "digest": "sha1:2Q3WRHZ5VOCEEVYKKZ4AVZOSPGNYBRI4", "length": 7270, "nlines": 178, "source_domain": "www.lifenatural.life", "title": "Passions & Practices: Food Log - Week 24", "raw_content": "\nஇயற்கை வாழ்வியல் என்றால் என்ன\nஆரோக்கியத்தின் இலட்சணங்கள் – லூயி குயினே\nஇயற்கை வாழ்வியலில் நோய் மற்றும் மருத்துவம் குறித்த விளக்கம்\nஇயற்கை வாழ்வியலின் உணவு முறைகள்\nபசுவின் பாலை ஏன் தவிர்க்க வேண்டும்\nஇயற்கை முறையில் விளைவிக்கப்படும் உணவிற்கு மாற பத்து காரணங்கள்\nசிறுதானியங்கள் - ஓர் அறிமுகம்\nஇயற்கை வாழ்வியலில் இரண்டரை வருட அனுபவங்கள்\nஅடை (2) அல்வா (3) இடியாப்பம் (2) இட்லி (2) உருண்டை (7) கலவை சாதம் (8) கிச்சடி (1) கீர் (1) கேக் (2) கொழுக்கட்டை (6) சாம்பார் (1) சூப் (1) தின்பண்டங்கள் (14) தோசை (4) பணியாரம் (1) பாயாசம் (1) பிசிபேளே பாத் (1) பிரியாணி (1) புட்டு (1) பொங்கல் (2) ரொட்டி (2) வெஞ்சனம் (3)\nகம்பு (8) குதிரைவாலி (4) சோளம் (12) திணை (3) ராகி (5) வரகு (5)\nகவுணி அரிசி (3) சீரக சம்பா (1) மாப்பிள்ளை சம்பா (1)\nஇயற்கை வாழ்வியல் ( 46 ) இயற்கை வேளாண்மை ( 3 ) நீர் சிகிச்சை ( 2 )\nசிறுதானியங்கள் - ஓர் அறிமுகம்\nஇயற்கை வாழ்வியலின் உணவு முறைகள்\nஆண்பால் - பெண்பால்- அன்பால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2018/09/5_7.html", "date_download": "2019-05-20T13:14:41Z", "digest": "sha1:4YATUTISECKSFMGX5WVHVKLQPDHHJPY3", "length": 9080, "nlines": 175, "source_domain": "www.padasalai.net", "title": "முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தில் இணைந்த அனைவருக்கும் ஆண்டுக்கு 5 லட்சம் : அமைச்சர் விஜய பாஸ்கர்! - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தில் இணைந்த அனைவருக்கும் ஆண்டுக்கு 5 லட்சம் : அமைச்சர் விஜய பாஸ்கர்\nமுதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தில் இணைந்த அனைவருக்கும் ஆண்டுக்கு 5 லட்சம் : அமைச்சர் விஜய பாஸ்கர்\nதமிழகத்தில் முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தில் இணைந்த ஒரு கோடியே 57 லட்சம் குடும்பங்களுக்கும் ஆண்டுக்கு 5 லட்சம் மதிப்பிலான மருத்துவ காப்பீடு வழங்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.முதலமைச்சர் காப்பீடு திட்டம் :\nதமிழ்நாட்டில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தை மத்திய அரசின் தேசிய மருத்துவ காப்பீடு திட்டத்துடன் ஒருங்கிணைந்து செயல்படுத்தும் திட்டத்தினை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் தொடங்கி வைத்தார். பின்னர் பயனாளிகளுக்கு மருத்துவ காப்பீடு அட��டையை அவர் வழங்கினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேசிய மருத்துவ பாதுகாப்பு திட்டத்தில், தமிழ்நாட்டில் 77 லட்சம் குடும்பம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.\nதற்போது முதலமைச்சரின் மருத்துவகாப்பீடு திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 57 லட்சம் குடும்பங்கள் சிகிச்சை பெற முடியும் என்ற நிலையில், அவர்கள் அனைவரும் ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய்க்கான தேசிய மருத்துவ காப்பீடு வழங்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். அதற்கான செலவை தமிழக அரசே ஏற்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.\nமத்திய அரசின் மருத்துவ காப்பீடு திட்டத்தை பெறுவதற்கு பயனாளிகள் தனியாக அடையாள அட்டை ஏதும் பெற தேவையில்லை என்றும், முதலமைச்சரின் மருத்துவ காப்பீடுக்கான அடையாள அட்டையே போதுமானது என்றும் அமைச்சர் தெளிவுபடுத்தினார். தமிழகத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு பயனாளிகள செல்லும் போது, தேவைப்பட்டால் அங்குள்ள மருத்துவமனைகளிலும் இந்த காப்பீடு திட்டத்தின் கீழ் சிகிச்சை எடுத்துக் கொள்ள முடியும் என்றும் விஜயபாஸ்கர் தெரிவித்தார்\n0 Comment to \"முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தில் இணைந்த அனைவருக்கும் ஆண்டுக்கு 5 லட்சம் : அமைச்சர் விஜய பாஸ்கர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/05/118.html", "date_download": "2019-05-20T12:42:29Z", "digest": "sha1:GN4JOCHV4V6UR7MKOGDS24CIUGEBW5EO", "length": 5415, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "118 பேரின் பெயர்களை விரைவில் வெளியிடுவேன்: தயாசிறி - sonakar.com", "raw_content": "\nHome NEWS 118 பேரின் பெயர்களை விரைவில் வெளியிடுவேன்: தயாசிறி\n118 பேரின் பெயர்களை விரைவில் வெளியிடுவேன்: தயாசிறி\nமத்திய வங்கி பிணை முறி மோசடி விவகாரத்தில் பணம் பெற்ற 118 பேரின் பெயர்களை விரைவில் வெளியிடப் போவதாக தெரிவிக்கிறார் தயாசிறி ஜயசேகர.\nகுறித்த விவகாரத்தில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அர்ஜுன் அலோசியசின் நிறுவன குழுமத்திலிருந்து தயாசிறி ஜயசேகரவுக்கும் 1 மில்லியன் ரூபா காசோலை வழங்கப்பட்டுள்ளதாக அண்மையில் தகவல் வெளியான நிலையில் 118 பேர் பணம் பெற்றுள்ளதாக தயாசிறி தெரிவித்திருந்தர்.\nஇந்நிலையில், தயாசிறி பெயர்களை வெளியிட வேண்டும் என நேற்றைய தினம் பாலித ரங்கே பண்டார வலியுறுத்தியிருந்த நிலையில் விரைவில் அவற்றை வெளியிடவுள்ளதாக தயாசிறி தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஹிஜாப் - முக்காடு அணிவதற்குத் தடையில்லை: இராணுவத்துக்கு அசாத் சாலி எடுத்துரைப்பு\nஅவசரகால சட்டத்தின் கீழ் முகத்தை மூடும் வகையிலான ஆடைகள் (புர்கா) அணிவதற்கே தடை விதிக்கப்பட்டுள்ளதே தவிர ஹிஜாப், முக்காடு மற்றும் அபாயா அணி...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\nயாழ்: NTJ பெயரில் மகளிர் கல்லூரிக்கு தாக்குதல் எச்சரிக்கை அனுப்பிய பிரதீப்\nதன்னை முகம்மது உமர் ரியாஸ் என அறிமுகப்படுத்தும் பிரதீப் எனும் யாழ் இளைஞன், தடை செய்யப்பட்டுள்ள பயங்கரவாத அமைப்பான தேசிய தவ்ஹீத் ஜமாத்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/tamilnadu/132468-railways-warns-about-train-footboard-travel.html", "date_download": "2019-05-20T12:38:41Z", "digest": "sha1:IFSIBVNGEOSDZSXYKULJTAAPV6JQKYA2", "length": 5376, "nlines": 70, "source_domain": "www.vikatan.com", "title": "Railways warns about train footboard travel | படிக்கட்டில் பயணம்... ரயில்வே பாதுகாப்புப் படை அதிரடி முடிவு! | Tamil News | Vikatan", "raw_content": "\nபடிக்கட்டில் பயணம்... ரயில்வே பாதுகாப்புப் படை அதிரடி முடிவு\n'பரங்கிமலை விபத்து எதிரொலியாக, 'ரயில் படிக்கட்டில் நின்றுகொண்டு பயணம் செய்தால், ரயில் பாஸ் ரத்துசெய்யப்படும்' என ரயில்வே பாதுகாப்புப்படை அதிரடியாக அறிவித்துள்ளது.\nசென்னை கடற்கரை - திருமால்பூர் இடையிலான லோக்கல் ரயில் தாமதமாக வந்ததால், ரயில் பயணிகளின் கூட்டம் அலைமோதியது. இந்த ரயில், விரைவு ரயில் பாதையில் இயக்கப்பட்டது. கூட்டம் அதிகமாக இருந்ததன் காரணமாக, ரயிலின் படியில் நின்றுகொண்டு பயணம் செய்யவேண்டிய நிலை ஏற்பட்டது. ரயில் பரங்கி மலை ஸ்டேஷன் அருகே சென்றபோது, படிக்கட்டில் தொங்கியபடி பயணம் ச���ய்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சிலர் படுகாயமடைந்தனர். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nஇதற்கு, 'குறித்த நேரத்தில் ரயில் இயக்காததே காரணம்' என குற்றச்சாட்டு எழுந்தது. இந்தச் சம்பவம் தொடர்பாக ரயில்வே பாதுகாப்புப்படை ஆணையர், லூயிஸ் அமுதன் விசாரணை நடத்திவருகிறார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், `ரயில் படிகட்டில் நின்றுகொண்டு பயணம்செய்தால், ரயில்வே பாஸ் ரத்துசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும். ரயில் படிக்கட்டில் நின்றுகொண்டு பயணம் செய்வதன் ஆபத்தை உணர்த்தும் வகையில், பல்வேறு விழிப்புஉணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுவருகின்றன' என்று தெரிவித்தார்.\nமெக்காவை நோக்கி பாய்ந்த ஏவுகணைகள்... உச்சக்கட்ட பதற்றத்தில் சவுதி அரேபியா\n' - வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் முந்தும் மோடி #EXITPolls2019\n`` `நாம் நாஜிக்கள்’ ஆகிவிடாதீர்கள் `நாம் தமிழர்களே’’ சீமானின் மீது அக்கறையுடன் ஒரு கடிதம்\nமாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு..\n`` `ஜானு... அம்மு வீட்டுக்கு வருது; ஸ்பெஷல் சமையல் செய்'னு சொன்ன எம்.ஜி.ஆர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/134145-tamilisai-about-vajpayee-health-condition.html", "date_download": "2019-05-20T12:26:08Z", "digest": "sha1:J7JLXHMJG6P43MXOWCM6DRBYU6AVZZZ2", "length": 18449, "nlines": 414, "source_domain": "www.vikatan.com", "title": "`வாழும் மகாத்மா நலம்பெற கூட்டுப் பிரார்த்தனை நடத்துவோம்’ - தமிழிசை உருக்கம்! | Tamilisai about vajpayee health condition", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:48 (16/08/2018)\n`வாழும் மகாத்மா நலம்பெற கூட்டுப் பிரார்த்தனை நடத்துவோம்’ - தமிழிசை உருக்கம்\n`முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல்நிலை மேலும் பின்னடைந்துள்ளது என்ற செய்தி நெஞ்சை உலுக்குகிறது’ என்று பா.ஜ.க மாநிலத் தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.\nபா.ஜ.க மூத்த தலைவரும் முன்னாள் பிரதமருமான அடல் பிஹாரி வாஜ்பாய், கடந்த சில வாரங்களாக வயது மூப்பின் காரணமாக சிறுநீர்த்தொற்று நோய் ஏற்பட்டு, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருகிறார். வாஜ்பாயின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக நேற்று எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. இதையடுத்து, பிரதமர் மோடி, அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்கள் மருத்துவ���னை சென்று நேரில் நலம் விசாரித்தனர். இவர்களைத் தொடர்ந்து, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், பா.ஜ.க மூத்த தலைவர் அத்வானி, ராஜ்நாத் சிங் உள்ளிட்டவர்கள் இன்று காலை எய்ம்ஸ் மருத்துவமனை சென்று நலம் விசாரித்தனர். வாஜ்பாய் உடல்நிலையைக் கருத்தில்கொண்டு, பா.ஜ.க சார்பில் நாடு முழுவதும் நடைபெறவிருந்த அனைத்துக் கூட்டங்களும் ரத்துசெய்யப்படுவதாக அக்கட்சி அறிவித்துள்ளது.\nஇந்த நிலையில், வாஜ்பாய் உடல்நிலைகுறித்து வருத்தம் தெரிவித்துள்ள தமிழிசை, ``மரியாதைக்குரிய முன்னாள் பாரதப் பிரதமர், வாழும் மகாத்மா, மிகச் சிறந்த ஆட்சியை நாட்டு மக்களுக்கு வழங்கிய, நம் அனைவரும் பெரிதும் நேசிக்கும் ஒப்பற்ற தலைவர் வாஜ்பாயின் உடல் நிலை மேலும் பின்னடைந்துள்ளது என்ற செய்தி நெஞ்சை உலுக்குகிறது. அவர் நலம்பெறுவதுதான் நம் அனைவருக்கும் ஆத்ம பலம் தரும் என்பதுதான் உண்மை. அவர் நலம் பெற இறைவனைப் பிரார்த்திக்கிறேன். இந்நேரத்தில், நம் அனைவரும் கூட்டுப் பிரார்த்தனை நடத்துவோம் என்று வேண்டி கேட்டுக்கொள்கிறேன்’' என்று உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n8 வருடக் காதலை ஒரே நொடியில் பிரித்த அம்மா - சிறைக்கம்பி எண்ணும் காதலன்\n`இப்படி ஒரு கிஃப்ட் வந்ததே இல்ல' - பட்டம் பெற்ற மாணவர்களுக்கு கோடீஸ்வரர் அளித்த இன்ப அதிர்ச்சி\n`கிரிக்கெட்டைத் தாண்டி இதுவும் நல்லா பண்ணுவேன்’- தோனி சொன்ன ரகசியம்\n`இவர்தான் நிஜ ஹீரோ; ராமுக்கு மிகப்பெரும் சல்யூட்' - இப்படிப் புகழ என்ன காரணம்\nகர்ப்பிணிகள் மல்லாந்து படுத்தால் குழந்தைக்குப் பிரச்னை ஏற்படுமா\nஜஸ்டின் பீபர் பாடிய `ஐ வில் ஷோ யூ' பாடலால், ஐஸ்லாந்து பள்ளத்தாக்கு மூடல்\n`இனி வாவே போன்களுக்கு ஆண்ட்ராய்டு சப்போர்ட் கிடையாது'- கூகுள் அதிரடி\n - பங்குச் சந்தையில் ஒரே நிமிடத்தில் 3.2 லட்சம் கோடி அதிகரிப்பு\n'' - சென்னை காவல் துறையில் அதிகரிக்கப்படும் பெண் இன்ஸ்பெக்டர்கள்\n' - வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் முந்தும் மோடி #EXITPolls2019\nமெக்காவை நோக்கி பாய்ந்த ஏவுகணைகள்... உச்சக்கட்ட பதற்றத்தில் சவுதி அரேபியா\n`` `நாம் நாஜிக்கள்’ ஆகிவிடாதீர்கள் `நாம் தமிழர்களே’’ சீமானின் மீது அக்கறையுடன் ஒரு கடிதம்\nமாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு..\n`` `ஜானு... அம்மு வீட்டுக்கு வருது; ஸ்பெஷல் சமையல் செய்'னு சொன்ன எம்.ஜி.ஆர்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/136074-controversial-speech-of-bjp-mla-ram-kadam-in-mumbai-goes-viral-in-social-media.html", "date_download": "2019-05-20T12:26:32Z", "digest": "sha1:DYEVTZ3NPTAKVYP5ZZWRBW3LS6AJVGX5", "length": 27396, "nlines": 430, "source_domain": "www.vikatan.com", "title": "வெறுப்பைத் தூண்டும் பேச்சுகளில் எந்தக் கட்சிக்கு முதலிடம்? | Controversial speech of BJP MLA Ram kadam in Mumbai goes viral in social media!", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 20:12 (05/09/2018)\nவெறுப்பைத் தூண்டும் பேச்சுகளில் எந்தக் கட்சிக்கு முதலிடம்\nமத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிப் பொறுப்பேற்று நான்காண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்தாண்டு நாடாளுமன்றத் தேர்தலை நோக்கி பி.ஜே.பி-யும், இதரக் கட்சிகளும் இப்போதே யுக்திகளை வகுக்கத் தொடங்கிவிட்டன.\nஎன்றாலும், தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் பி.ஜே.பி-யைச் சேர்ந்த நிர்வாகிகள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர், அவ்வப்போது சமூகத்துக்கு எதிராக ஏதாவதொரு கருத்தைச் சொல்லி, சமூக வலைதளங்களிலும், நெட்டிசன்கள் மத்தியிலும் கண்டனத்துக்கு உள்ளாகி வருவது வாடிக்கையாகிவிட்டது.\nதமிழகத்தைப் பொறுத்தவரை, பி.ஜே.பி. தேசியச் செயலாளர் ஹெச். ராஜா, நடிகர் எஸ்.வி. சேகர் போன்றோர் அவ்வப்போது ஏதாவது கருத்துச் சொல்லி, சிக்கிக் கொள்வது வாடிக்கை. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெரியாரைப் பற்றி ஹெச். ராஜா பேசிய கருத்து மிகப்பெரும் சர்ச்சையை உண்டாக்கியது. தமிழக ஆளுநர் செய்தியாளர் சந்திப்பின்போது, பெண் பத்திரிகையாளர் ஒருவரின் கன்னத்தில் வருடிய சம்பவம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், எஸ்.வி. சேகர் தன் முகநூல் பதிவில் ஒட்டுமொத்த பெண் பத்திரிகையாளர்களையும் கொச்சைப்படுத்தி, அது பூதாகரமாக வெடித்தது. ஒருவழியாக, அவர் உச்ச நீதிமன்றம்வரை சென்று முன்ஜாமீன் பெற்றார்.\nஇந்தச் சூழலில் தூத்துக்குடியைச் சேர்ந்த ஷோபியா என்ற மாணவி, தமிழக பி.ஜே.பி. தலைவர் தமிழிசை செளந்தரராஜன் முன்னிலையில், மத்திய பி.ஜே.பி. அரசுக்கு எதிராக முழக்கமிட்டதால், அந்த மாணவி ம��து புகார் தெரிவிக்கப்பட்டு, கைதாகி பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.\nசமுதாயத்தில் மக்களின் வெறுப்பைச் சம்பாதிக்கும் வகையிலான கருத்துகளை வெளியிடுவோருக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல்வாதிகள் அநாகரிகமான, சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்தால், அவர்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்படுகிறது. அந்த வகையில் வெறுப்பு உணர்வைத் தூண்டும் பேச்சுகள் மீதான வழக்குகளில் பி.ஜே.பி. நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் முதலிடம் வகிப்பதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. பதவியில் உள்ள 15 எம்.பி-க்கள், 43 எம்.எல்.ஏ-க்கள் என 58 பேர், வெறுப்புப் பேச்சு தொடர்பான வழக்குகளில் சிக்கியிருப்பது தெரியவந்துள்ளது. இவர்களில் பி.ஜே.பி-யைச் சேர்ந்த 10 எம்.பி.-க்கள் உட்பட 27 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்தத் தகவல்கள் கூறுகின்றன.\nபி.ஜே.பி. ஆட்சியில் உள்ள மாநிலங்கள் மட்டுமன்றி, அக்கட்சி ஆட்சியில் இல்லாத மாநிலங்களிலும் ஏதாவதொரு சர்ச்சைக்குரிய கருத்துகளை, நிர்வாகிகளோ, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களோ தெரிவித்து, சிக்கலில் மாட்டிக்கொள்கிறார்கள் என்பதைப் பல தருணங்களில் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.\nஇந்தச் சூழலில் மகாராஷ்டிர மாநிலம் மும்பையைச் சேர்ந்த பி.ஜே.பி. எம்.எல்.ஏ ஒருவர், கிருஷ்ண ஜெயந்தி விழாவில் பேசிய பேச்சு அடுத்த சர்ச்சையைக் கிளப்பிவிட்டிருக்கிறது. மும்பையில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி நடத்தப்பட்ட உறியடி நிகழ்ச்சியில் பங்கேற்ற பி.ஜே.பி. சட்டமன்ற உறுப்பினர் ஒருவர், `காதலிக்கும் பெண்கள் பற்றிய தகவலைத் தெரிவியுங்கள்; அவர்களை நான் கடத்திக்கொண்டு வருகிறேன்' என்று குறிப்பிட்டது சமூக வலைதளங்களில் வைரலாகி கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது.\nமும்பை கட்கோபார் பகுதியில் பி.ஜே.பி. எம்.எல்.ஏ. ராம் கதம் ஏற்பாட்டில் உறியடி நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பேசிய ராம் கதம், ``இளைஞர்கள் பலர், தாங்கள் விரும்பும் பெண்கள் அவர்களின் காதலை ஏற்க மறுக்கிறார்கள் என என்னிடம் தெரிவித்து உதவி கோருகிறார்கள். நீங்கள் உங்களின் பெற்றோரை அழைத்துக்கொண்டு என்னிடம் வாருங்கள் என நான் அவர்களிடம் சொன்னேன். நீங்கள் காதலிக்கும் பெண், உங்களின் பெற்றோருக்குப் பிடித்து விட்டால், அந்தப் பெண்ணை நான் கடத்திக் கொண்டு வந்து உங்களிடம் ஒப்படைத்து விடுகிறேன்\" என்று சொல்லி அதிரடி காட்டினார்.\nபி.ஜே.பி. எம்.எல்.ஏ-வின் இந்த தடாலடிப் பேச்சு அடங்கிய வீடியோ காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி, கடும் கண்டனத்தை ஏற்படுத்தியது. அவரின் இந்தப் பேச்சுக்குப் பல்வேறு கட்சியினரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர்.\nஇதுபற்றி ராம் கதம் எம்.எல்.ஏ-விடம் கேட்டபோது, ``நான் சர்ச்சைக்குரிய வகையில் எதுவும்பேசவில்லை. என்னுடைய பேச்சு, ஊடகங்களில் திரித்து வெளியிடப்பட்டு விட்டது. நீங்கள் விரும்பும் பெண்ணை உங்களுக்குத் திருமணம் செய்து வைக்கிறேன் என்று மட்டும்தான் குறிப்பிட்டேன்\" எனத் தன்னிலை விளக்கமளித்துள்ளார்.\nபி.ஜே.பி-யைச் சேர்ந்த குறிப்பிட்ட சிலர், இதுபோன்ற கருத்துகளைத் தெரிவிப்பதன் மூலம் ஒட்டுமொத்தக் கட்சிக்கும் கெட்டபெயர் ஏற்படுவதற்கான வாய்ப்புகளே அதிகம். எனவே, அரசியல் சாசன சட்டத்தின் கீழ் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டவர்களானாலும் சரி, கட்சியின் குறிப்பிட்ட நிலையிலான பொறுப்புகளில் இருப்பவர்களானாலும் சரி, தங்களின் பதவியையும், சமூகப் பொறுப்பையும் உணர்ந்து செயல்பட வேண்டும். அது பி.ஜே.பி-க்கு மட்டுமல்ல; எல்லாக் கட்சிகளுக்குமே பொருந்தும் என்பதுதான் நிதர்சனம்.\n`ஒழுக்கத்தை வலியுறுத்தினால் சர்வாதிகாரமா...’ என்ன சொல்கிறார் பிரதமர் மோடி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n8 வருடக் காதலை ஒரே நொடியில் பிரித்த அம்மா - சிறைக்கம்பி எண்ணும் காதலன்\n`இப்படி ஒரு கிஃப்ட் வந்ததே இல்ல' - பட்டம் பெற்ற மாணவர்களுக்கு கோடீஸ்வரர் அளித்த இன்ப அதிர்ச்சி\n`கிரிக்கெட்டைத் தாண்டி இதுவும் நல்லா பண்ணுவேன்’- தோனி சொன்ன ரகசியம்\n`இவர்தான் நிஜ ஹீரோ; ராமுக்கு மிகப்பெரும் சல்யூட்' - இப்படிப் புகழ என்ன காரணம்\nகர்ப்பிணிகள் மல்லாந்து படுத்தால் குழந்தைக்குப் பிரச்னை ஏற்படுமா\nஜஸ்டின் பீபர் பாடிய `ஐ வில் ஷோ யூ' பாடலால், ஐஸ்லாந்து பள்ளத்தாக்கு மூடல்\n`இனி வாவே போன்களுக்கு ஆண்ட்ராய்டு சப்போர்ட் கிடையாது'- கூகுள் அதிரடி\n - பங்குச் சந்தையில் ஒரே நிமிடத்தில் 3.2 லட்சம் கோடி அதிகரிப்பு\n'' - சென்னை காவல் துறையில் அதிகரிக்கப்படும் பெண் இன்ஸ்பெக்டர்கள்\n`` `நாம் நாஜிக்கள்’ ஆகிவிடாதீர்கள் `நாம் தமிழர்��ளே’’ சீமானின் மீது அக்கறைய\n8 வருடக் காதலை ஒரே நொடியில் பிரித்த அம்மா - சிறைக்கம்பி எண்ணும் காதலன்\nமாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு..\nமெக்காவை நோக்கி பாய்ந்த ஏவுகணைகள்... உச்சக்கட்ட பதற்றத்தில் சவுதி அரேபியா\n`இப்படி ஒரு கிஃப்ட் வந்ததே இல்ல' - பட்டம் பெற்ற மாணவர்களுக்கு கோடீஸ்வரர் அள\n' - வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் முந்தும் மோடி #EXITPolls2019\nமெக்காவை நோக்கி பாய்ந்த ஏவுகணைகள்... உச்சக்கட்ட பதற்றத்தில் சவுதி அரேபியா\n`` `நாம் நாஜிக்கள்’ ஆகிவிடாதீர்கள் `நாம் தமிழர்களே’’ சீமானின் மீது அக்கறையுடன் ஒரு கடிதம்\nமாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு..\n`` `ஜானு... அம்மு வீட்டுக்கு வருது; ஸ்பெஷல் சமையல் செய்'னு சொன்ன எம்.ஜி.ஆர்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/Artist", "date_download": "2019-05-20T12:26:53Z", "digest": "sha1:ZKNKUKJFRQVATNQGKACCEJCT5QD3C5JL", "length": 15564, "nlines": 391, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n8 வருடக் காதலை ஒரே நொடியில் பிரித்த அம்மா - சிறைக்கம்பி எண்ணும் காதலன்\n`இப்படி ஒரு கிஃப்ட் வந்ததே இல்ல' - பட்டம் பெற்ற மாணவர்களுக்கு கோடீஸ்வரர் அளித்த இன்ப அதிர்ச்சி\n`கிரிக்கெட்டைத் தாண்டி இதுவும் நல்லா பண்ணுவேன்’- தோனி சொன்ன ரகசியம்\n`இவர்தான் நிஜ ஹீரோ; ராமுக்கு மிகப்பெரும் சல்யூட்' - இப்படிப் புகழ என்ன காரணம்\nகர்ப்பிணிகள் மல்லாந்து படுத்தால் குழந்தைக்குப் பிரச்னை ஏற்படுமா\nஜஸ்டின் பீபர் பாடிய `ஐ வில் ஷோ யூ' பாடலால், ஐஸ்லாந்து பள்ளத்தாக்கு மூடல்\n`இனி வாவே போன்களுக்கு ஆண்ட்ராய்டு சப்போர்ட் கிடையாது'- கூகுள் அதிரடி\n - பங்குச் சந்தையில் ஒரே நிமிடத்தில் 3.2 லட்சம் கோடி அதிகரிப்பு\n'' - சென்னை காவல் துறையில் அதிகரிக்கப்படும் பெண் இன்ஸ்பெக்டர்கள்\n`கிரிக்கெட்டைத் தாண்டி இதுவும் நல்லா பண்ணுவேன்’- தோனி சொன்ன ரகசியம்\nபெயரை மறந்த இயக்குநர் - மன்னிப்புக் கேட்ட ஹீரோயின் ராஷி கண்ணா\n`நெகட்டீவ் ரோல் பண்றவங்களை மக்களுக்குப் புடிக்காதுனு நினைச்சேன்' - `மெளனராகம்' பேபி ஷெரின்\n`குறளுக்கு நீதான் மேக்கப் செய்யணும்னு சிம்பு சொன்னாங்க'- மேக்கப் ஆர்டிஸ்ட் நவீனா\n``இப்போ சொல்லி என்ன ஆகப்போகுது.. அந்தப் படத்துல நான் ஏமாந்தேன்\" - `நண்பன்' தேவி\n`தளபதி 63 ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்தது என்ன’ - அட்லி மீது புகார் கொடுத்த கிருஷ்ணதேவி விளக்கம்\n``சீரியல்ல நீங்க ரசிக்குற குழந்தையின் வாய்ஸ் என்னோடது''- டப்பிங்கில் அசத்தும் பொன்னி\n\"என் கலரே இல்லை... நான் நடிக்க மாட்டேனு அழுதா\" - `பாரதி கண்ணம்மா’ தனுஸ்ரீ அம்மா\n'' 'எனக்குக் கோபம் வரும்போது காலை உதைப்பேன், அதே மாதிரி நீயும் பண்ணு’னு சிவாஜி சொன்னார்..’’ - 'ராமு' ராஜ்குமார்\n``என் காதலுக்கு ரெட் சிக்னல்தான் விழுந்திருக்கு... க்ரீன் மாறும்னு நம்புறேன்'' - `நாயகி' செளமியா\n' - வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் முந்தும் மோடி #EXITPolls2019\nமெக்காவை நோக்கி பாய்ந்த ஏவுகணைகள்... உச்சக்கட்ட பதற்றத்தில் சவுதி அரேபியா\n`` `நாம் நாஜிக்கள்’ ஆகிவிடாதீர்கள் `நாம் தமிழர்களே’’ சீமானின் மீது அக்கறையுடன் ஒரு கடிதம்\nமாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு..\n`` `ஜானு... அம்மு வீட்டுக்கு வருது; ஸ்பெஷல் சமையல் செய்'னு சொன்ன எம்.ஜி.ஆர்\nஆட்டிப்படைக்கும் அரசியல்... ஆபத்தில் விஜயேந்திரர் - சங்கடச் சூழலில் மீண்டும் சங்கர மடம்\nமிஸ்டர் கழுகு: கொந்தளித்த ராஜேந்திரபாலாஜி... கொளுத்திப்போட்ட தமிழிசை - எடப்பாடி பலே ஏற்பாடு\nநான்கு தொகுதி இடைத்தேர்தல்... இறுதி நிலவரம் என்ன\nவேலைவாய்ப்பைத் தரும் டாப் 10 படிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalasakkaram.com/news.php?news_id=2865", "date_download": "2019-05-20T13:50:47Z", "digest": "sha1:M3BDRS2CQAHJWHCGACROZHLSVFXY2DJF", "length": 13916, "nlines": 123, "source_domain": "kalasakkaram.com", "title": "திருமணத்திற்கு முன்னர் எத்தனை பொருத்தம் பார்க்கவேண்டும்? அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்", "raw_content": "\nஇலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு...- தேவாலயங்கள், 5 ஸ்டார் ஓட்டல்கள் குறிவைத்து தாக்குதல்\nஇலங்கையில் தொடர் குண்டுவெடிப்பு: இந்திய குடியரசுத்தலைவர், பிரதமர் கடும் கண்டனம்\nபி.இ. படிப்புக்கான கலந்தாய்வு: ஜூலை 3ஆம் தேதி தொடங்குகிறது\nபொன்பரப்பி சம்பவம் வேதனை அளிக்கிறது: முதல்வர் எடப்பாடி பழனிசாமி - ஓ.பி.எஸ். அறிக்கை\nஇலங்கையில் 8-வதாக மற்றொரு இடத்தில் குண்டுவெடிப்பு - நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு\nதிருமணத்திற்கு முன்னர் எத்தனை பொருத்தம் பார்க்கவேண்டும்\nதிருமணத்திற்கு முன்னர் எத்தனை பொருத்தம் பார்க்கவேண்���ும் அவசியம் தெரிந்து கொள்ளுங்கள் Posted on 28-Nov-2016\nதிருமணம் என்ற பேச்சு வீட்டில் எழும்போது அடிக்கடி இந்த வார்த்தை உங்கள் காதை எட்டும், எத்தனை பொருத்தம் பொருந்தியுள்ளது. பத்து பொருத்தமும் பொருந்தியிருந்தால் அது உத்தமமான ஜாதகம் என்றெல்லாம் கூட கூறுவார்கள். பத்தில் குறைந்தது எட்டு பொருத்தமாவது எதிர்பார்ப்பது வழக்கம்.\nநாடி ஜோதிடத்தின் வரலாற்று இரகசியங்கள் மற்றும் உண்மை தகவல்கள்\nஅதிலும் கூட மகேந்திர பொருத்தம், வசியப் பொருத்தம் போன்றவை இல்லற வாழ்க்கையை குறிப்பவை, இவை கண்டிப்பாக பொருந்த வேண்டும் என்று ஆண், பெண் வீட்டார் எதிர்பார்ப்பது இயல்பு. இப்படி ஆண், பெண் இராசி, ஜாதகம் பொருந்தி அமைந்தால் தான் திருமணம் என்று ஓர் பெரிய கணிதக் கோட்பாடே எழுதி வைத்துள்ளனர் நமது முன்னோர்கள்.\nதினப் பொருத்தம் என்பதை நட்சத்திர பொருத்தம் என்பார்கள். ஆண், பெண் இருவரது ஆயுள் மற்றும் ஆரோக்கியம் பற்றி தெரிந்துக் கொள்ள தினப் பொருத்தம் பார்க்கப்படுகிறது.\nகுணத்தை பற்றி தெரிந்து கொள்ளக்கூடிய பொருத்தம் தான் குணப் பொருத்தம். மனைவியாக / கணவனாக வரப்போகும் நபர் எப்படிப்பட்ட குணம் கொண்டிருப்பார் என்பதை இந்த பொருத்தத்தை வைத்து தெரிந்துக் கொள்ளலாம்\nதிருமணம் ஆகப்போகும் ஆண், பெண்ணுக்கு இந்த பொருத்தம் மிகவும் முக்கியம். இந்த பொருத்தம் இருந்தால் தான் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.\nஸ்திரீ தீர்க்கப் பொருத்தம் திருமணம் செய்பவர்கள் வாழ்வில் செல்வம் பெருக பார்க்கப்படும் பொருத்தமாகும். அதனால், இந்த பொருத்தமும் கூட ஓர் முக்கியமான பொருத்தமாக பார்க்கப்படுகிறது.\nயோனிப் பொருத்தம் முக்கியமான பொருத்தம். கணவன்-மனைவி தாம்பத்திய வாழ்க்கையில் எந்த அளவுக்கு திருப்தியாக இருப்பார்கள் என்பதை சொல்லக் கூடியது பொருத்தம் தான் யோனிப் பொருத்தம். இந்த பொருத்தம் இருவருக்கும் ஒத்துப் போக வேண்டியது அவசியம்.\nபெண் ராசி தொட்டு ஆண் ராசி 6 க்கு மேல் எனில் பொருத்தம் உண்டு எனப்படுகிறது. ஆனால் அனுபவத்தில் சிலர் ஒரே ராசி என்றால் கூட அது உத்தமம் தான். ஆனால் நட்சத்திரம் மாறுபட்டு இருக்க வேண்டும் என்கிறார்கள். இந்த பொருத்தம் இருந்தால் தான் வம்சம் விருத்தியாகும். அதாவது, வாழையடி வாழையாக குடும்பம் தழைக்கும் இந்��� பொருத்தம் முக்கியம்.\nகுடும்பம் மகிழ்ச்சியாக இருக்க பார்க்கப்படும் பொருத்தம் தான் ராசி அதிபதிப் பொருத்தம். பன்னிரண்டு இராசிக்கும் அதிபதி உண்டு அந்த அதிபதி கிரகத்திற்கு நட்பு, சமம், பகை என மூன்று வகையில் மற்ற கிரகங்களுடன் உறவும் உண்டு. இதில் ஆண், பெண் இராசிக்கு இடையில் பகை தவிர மற்ற இரண்டு இருந்தால் பொருத்தம் இருக்கிறது என்று பொருள்.\nகணவன், மனைவி இருவருக்குள் அன்யோன்யம் இருக்குமா, இல்லையா என்று பார்ப்பதற்கு இந்த வசியப் பொருத்தம் உதவுகிறது. இந்த பொருத்தம் இருந்தால் தான் கணவன்-மனைவிக்குள் ஈர்ப்பு ஏற்படும் கூறப்படுகிறது\nஇந்த பொருத்தம் இருந்தால் தான் கணவனுக்கு ஆயுள் பலம் உண்டாகும். பெண்ணின் மாங்கல்ய பாக்கியத்தை இந்த பொருத்தம் குறிக்கிறது. திருமண பந்தத்திற்கு இந்த பொருத்தம் இருக்க வேண்டியது மிக மிக அவசியம்.\nதிருமணம் செய்யப் போகும் தம்பதியர் வாழ்க்கையில் இன்ப - துன்பங்கள் எவ்வாறு அமையும், எந்த அளவில் இருக்கும் என்பதை கணிக்கக்கூடியது இந்த வேதைப் பொருத்தம்.\nகேது திசை காலத்தில் ராஜபதி கைலாசநாதரை வணங்குங்கள்\nபாத்ரூம் எப்படி அமைய வேண்டும் எந்த திசையை பார்த்து குளித்தால் நன்மை\nபணம் வீட்டில் தங்குவதற்கு வாஸ்து சொல்லும் வழிகள்\nவைகாசி மாத இராசி பலன்கள்\nபுத்தாண்டு ராசி பலன்கள் - 2017\nமங்களகரமான மார்கழி மாத ராசி பலன்கள்\nமணிக்கட்டு வரிகளில் இவ்வளவு விஷயம் உள்ளதா\nதிருமணத்திற்கு முன்னர் எத்தனை பொருத்தம் பார்க்கவேண்டும்\nஉங்கள் ராசியின் உண்மையான பலம் என்னவென்று தெரியுமா\nஉங்கள் கையில் இந்த ரேகைகள் இருக்கா அப்ப நீங்கள்தான் ரொம்ப அதிர்ஷ்டசாலி பாஸ்\n அதை வெச்சு சூப்பரான விடயத்தை தெரிஞ்சிக்கலாம்\nகடன் தீர்க்க உகந்த நாட்கள் - 2016 -மைத்ர முகூர்த்தம்\nவீட்டில் குபேரன் இருக்கும் இடம்\nஆவணி மாத ராசி பலன்கள்\nராசிகள் - நட்சத்திரங்கள் - கிரகம் - தெய்வம் - அதிர்ஷ்டம் தரும் தெய்வங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/99394", "date_download": "2019-05-20T13:20:10Z", "digest": "sha1:2ZGH6JCMXACNJWUFPTIYC7AEGMJYDP2O", "length": 9092, "nlines": 118, "source_domain": "tamilnews.cc", "title": "இன்று உலக மனநல தினம்", "raw_content": "\nஇன்று உலக மனநல தினம்\nஇன்று உலக மனநல தினம்\nஒக்டோபர் 10 ஆம் திகதி உலக மனநல தினமாக அனுஷ்ட்டிக்கப்படுகின்றது. இது உலக மக்கள் அனைவரையும் மனந��ம் குறித்து வெளிப்படையாக பேசத்தூண்டும் நோக்குடன் மனநல ஆரோக்கியத்திற்கான உலக சம்மேளனத்தால் உருவாக்கப்பட்ட ஒரு வருடாந்த நிகழ்வாகும்.\nஒவ்வொரு வருடமும் இந்நாள் ஒருகுறிப்பிட்ட அம்சத்தின்மீது கவனம் செலுத்திவருகிறது. இந்த வருடம் உலக மனநல தினம், மாறிவரும் உலகில் இளைய தலைமுறையினரின் மனநல ஆரோக்கியம் குறித்து கவனம் செலுத்துகிறது.\nஇன்றைய இளைஞர்கள் பிரச்சினை மிகுந்த ஒரு சமூகத்தில் வளர்ந்து வருகின்றனர். இணையத்தில் பெரும்பாலான நேரத்தை செலவிடும் அவர்கள் இணைய துஷ்பிரயோகங்களை அனுபவிப்பதுடன் வன்முறை அல்லது சோகம் நிறைந்த உள்ளடக்கங்களை அதிகமாக பார்க்கவேண்டிய நிலையிலும் உள்ளார்கள்.\nஅத்துடன் இணையத்தில் சித்திரிக்கப்படும் கனவு வாழ்க்கையை வாழ்வதற்கு முயன்று தோற்கும் பல இளைஞர்கள் மனமுடைந்து போவதும் அதன் விளைவாக அவர்களது மனநலம் பாதிக்கப்படுவதும் அதிகரித்துள்ளது. இத்தகைய சம்பவங்களால் பாதிக்கப்படும் இளைஞர்கள் தற்கொலைக்குத் தள்ளப்படும் துர்ப்பாக்கிய நிலையும் அதிகரித்துள்ளது.\nமனநோயை சமாளிக்கத் தேவையான ஆதரவு மற்றும் கல்வி இன்னமும் இளைஞர்களுக்கு கிடைக்கவில்லை என மனநல சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.\nநம் இளைஞர்கள் இன்றைய உலகில் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளை கவனத்தில் கொண்டு, அவர்கள் ஆரோக்கியமான, மகிழ்ச்சியான மற்றும் நெகிழ்வான வளர்ச்சியை மேற்கொள்வதற்குத் தேவையானவற்றைப் பற்றி நாம் சிந்திக்கத் தொடங்கவேண்டுமெனவும் மனநல ஆரோக்கியத்திற்கான உலக சம்மேளனம் தெரிவித்துள்ளது.\n‘நமது இளைஞர்களின் தேவைகளை வலியுறுத்தி இந்த ஆண்டு அனைத்தையும் நாம் பயன்படுத்துவோம். பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய நேரம் இதுவாகும். இவ்வுலகின் எதிர்காலம் இளைஞர்களையே சார்ந்திருக்கிறது என இவ்வமைப்பு வலியுறுத்தியுள்ளது.\nஇந்த வருடத்தின் மனநல தினம் இளைஞர்கள் மீதான துஷ்பிரயோகங்கள், இளைஞர்களின் மனநல ஆரோக்கியம், இளைஞர்களின் தற்கொலை மற்றும் இளைஞர்களின் பாலின அடையாளம் குறித்து கவனம் செலுத்துமென தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇளைஞர்களிடையே அதிகரித்துவரும் மனநோயை தடுப்பதற்கான முயற்சிகள் ஆரம்பத்திலேயே முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் மனநல ஆரோக்கியம் குறித்து இளைஞர்கள் தெளி��ுபடுத்தப்படவேண்டுமெனவும் மனநலம் தொடர்பான ஆதரவு இளைஞர்களுக்கு தொடர்ந்தும் வழங்கப்படவேண்டுமெனவும் உலக மனநல சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது.\nகுகையில் இன்றும் வாழும் தேவ கன்னிகள்\n23 முறை எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி உலக சாதனை படைத்த நேபாளி\n6 நாட்கள் 6 முறை உடலுறவுவேண்டும் ; உலக முன்னணி பணக்காரரின் சர்ச்சை பேச்சு\nஒட்டு மொத்த உலகையும் அழிவில் இருந்து காப்பாற்ற வல்ல கப்பல் இது தான் \nதென்மலை ரயில் பயணம் நம்ம ஊர் சுற்றலாம் செங்கோட்டை –\nசெம்பு பாத்திரங்களில் தண்ணீர் குடித்தால் உடல் சீராகும்\nஎண்ணெய் தடவுவதால் எண்ணெய் உள்ளே பரவுமா\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilanguide.in/2019/05/12-2019.html", "date_download": "2019-05-20T13:20:32Z", "digest": "sha1:DOOYI76VMMSLWYTAFD4R45ZRLS4BVJAI", "length": 3718, "nlines": 75, "source_domain": "www.tamilanguide.in", "title": "நடப்பு நிகழ்வுகள் மே 12, 2019 | Govt Jobs 2019, Application Form, Admit Card, Result", "raw_content": "\nநடப்பு நிகழ்வுகள் மே 12, 2019\n1. அமெரிக்காவும் தனது கண்டம் விட்டு கண்டம் பாயும் மினிட்மேன் 3 ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.\n2. ஐ.நா பொது சபையின் புதிய தலைவராக நைஜீரியா நாட்டை சேர்ந்த டிஜானி முஹம்மத் பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார்.\n3. இந்தியா மிளகாய் ஏற்றுமதிக்காக சீனாவுடன் ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது.\n4. தமிழகத்தில் சூழல் சுற்றுலா திட்டம் இராமநாதபுரம் மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ளது.\n5. தமிழகத்தில் தொலைதூர கல்வி திட்டத்தில் 8 பல்கலைக்கழகங்கள் வழங்கும் பட்டப்படிப்பு மட்டுமே செல்லுபடி ஆகும் என UGC தெரிவித்துள்ளது.\n6. IIT-மண்டி(ஹிமாச்சல் பிரதேசம்) சேர்ந்த ஆராய்சியாளர்கள் சூரிய சக்தி மூலம் அசுத்த நீரில் உள்ள நுண்ணுயிரிகள் மற்றும் கரிம மாசுபடுத்திகளை அகற்றும் சுய-சுத்தம் செய்யும் கண்ணாடியை வடிவமைத்துள்ளனர்.\n7. தமிழ்நாட்டை சேர்ந்த தோப்பில் முகம்மது மீரான் என்ற எழுத்தாளர் காலமானார். இவர் சாய்வு நாற்காலி என்ற புத்தகத்திற்காக சாகித்ய அகாதமி பரிசு வென்றுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/489375/amp", "date_download": "2019-05-20T12:23:52Z", "digest": "sha1:6AEWKQIOUPBVZJDTPG5HXT4LRWLZC6IM", "length": 6107, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "Rajasthan Royals, Smith, Rahane | ராஜஸ்தான் ராய���்ஸ் அணியின் கேப்டனாக ஸ்மித் மாற்றம் | Dinakaran", "raw_content": "\nராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக ஸ்மித் மாற்றம்\nஜெய்ப்பூர்: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் அறிவிக்கப்பட்டுள்ளார். ரஹானே கேப்டனாக இருந்த நிலையில் இனி வரும் ஆட்டங்களில் ஸ்மித் கேப்டனாக களமிறங்க உள்ளார்.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nதடகள வீராங்கனை டூட்டீ சந்தின் சொத்துக்களை பறிக்க முயற்சி\nஇத்தாலி ஓபன் டென்னிஸ் பிளிஸ்கோவா சாம்பியன்\nஜோ ரூட் 84, மோர்கன் 76 ரன் விளாசல் இங்கிலாந்து 351 ரன் குவிப்பு: பாகிஸ்தான் திணறல்\nதென் ஆப்ரிக்க வீரர்கள் தோல்வி பயத்தை தோற்கடிக்க வேண்டும்... டு பிளெஸ்ஸி அட்வைஸ்\nஆப்கானிஸ்தானுக்கு 211 ரன் இலக்கு\nமாற்று வீரர்கள் பட்டியலில் டுவைன் பிராவோ, போலார்டு\nஓரின சேர்க்கையில் ஈடுபாடு தடகள வீராங்கனை டூட்டீ சந்த் ஒப்புதல்\nஇவர்கள் சாதிக்கப் பிறந்த மாற்றுத்திறனாளிகள்... பயற்சிக்கு தரமான மைதானங்கள் இல்லை\nஉலக கோப்பையில் விளையாட கேதார் ஜாதவ் தயார்: பிசிசிஐ அறிவிப்பு\nஜோகோவிச் முன்னேற்றம்: இத்தாலி ஓபன் டென்னிஸ் பைனலில் கோன்ட்டா\nதொடரை வென்றது இங்கிலாந்து ஜேசன் ராய் அதிரடி சதம்: பாகிஸ்தான் ஏமாற்றம்\nமுத்தரப்பு தொடரில் வங்கதேசம் சாம்பியன்: வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி சாதனை\nகைப்பந்து கூட்டமைப்பு சார்பில் பயிற்சியாளர்களுக்கு பயிற்சி முகாம்\nசென்னையில் தொடங்கியது மாநில அளவிலான ஃபிஸ்ட் பால் போட்டி\nதேசிய நீச்சல் சம்மேளனம் தலைவராக ஜெயபிரகாஷ் தேர்வு\nசென்னையில் டைவிங் பயிற்சி முகாம்\nமாநில அளவிலான செஸ் போட்டி சென்னையில் நாளை தொடக்கம்\nமுத்தரப்பு கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி வங்கதேசம் சாம்பியன்\nபாகிஸ்தானுக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டி ஜேசன் ராய் அதிரடி சதத்தால் இங்கிலாந்து அபார வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/cineevents/2016/06/16212109/Patathari-Movie-Audio-Launch.vid", "date_download": "2019-05-20T12:53:13Z", "digest": "sha1:NAAQNT44B7YDHVNMVLMDWLL4OY7VPOC6", "length": 4237, "nlines": 137, "source_domain": "video.maalaimalar.com", "title": "Tamil cinema Events | Kollywood News | Tamil Celebrity Events - Maalaimalar", "raw_content": "\nஅரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு - அரசணை வெளியீடு\nகொல்கத்தாவில் மம்தாவை சந்தித்தார் சந்திரபாபு நாயுடு\nஅரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு - அரசணை வெளியீடு | கொல்கத்தாவில் மம்தாவை சந்தித்தார் சந்திரபாபு நாயுடு\nதகடு படத்தின் இசை வெளியீடு\nபட்டதாரி படத்தின் இசை வெளியீடு\nபட்டதாரி படத்தின் இசை வெளியீடு\nவிரைவில் வேலையில்லா பட்டதாரி 3 - தனுஷ் தகவல்\nவேலை இல்லா பட்டதாரி 2 ப்ரோமோ டீசர்\nவேலையில்லா பட்டதாரி-2 படத்தில் அனிருத் இல்லாதது ஏன் : தனுஷ் விளக்கம்\nவேலையில்லா பட்டதாரி 2 - டிரைலர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/vedhalam-release-after-1yr/", "date_download": "2019-05-20T12:22:24Z", "digest": "sha1:JM334A3GHOUYNMZWCRQ5WUSZE47U7DDS", "length": 9862, "nlines": 95, "source_domain": "www.cinemapettai.com", "title": "இன்று வேதாளம் ரிலீஸ்.. முதல் ஷோ போல வெறித்தனமாக கொண்டாடிய அஜித் ரசிகர்கள் - Cinemapettai", "raw_content": "\nஇன்று வேதாளம் ரிலீஸ்.. முதல் ஷோ போல வெறித்தனமாக கொண்டாடிய அஜித் ரசிகர்கள்\nஇன்று வேதாளம் ரிலீஸ்.. முதல் ஷோ போல வெறித்தனமாக கொண்டாடிய அஜித் ரசிகர்கள்\nஅஜித், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் மற்றும் பலர் நடிப்பில் அனிருத் இசையமைப்பில் சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு இதே நாளில் வெளிவந்த படம் வேதாளம். கடந்த ஆண்டு இதே சமயத்தில் கொட்டித் தீர்த்த பெருமழைக்கு நடுவிலும் இந்தப் படம் வசூலை அள்ளியது பலருக்கும் ஆச்சரியமாக இருந்தது.\nஅண்ணன், தங்கை பாசக் கதையாக அமைந்த இந்தப் படம் அஜித் ரசிகர்களை மட்டும் கவராமல் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்ததே படத்தின் மிகப் பெரும் வெற்றிக்குக் காரணமாக அமைந்தது. இப்படத்தின் டீசர் வெளியான போதே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அதற்கேற்றபடி மிக விரைவாக மில்லியன் பார்வை, 1 லட்சம் லைக்ஸ் என தமிழ்த் திரைப்பட டீசர் வரலாற்றில் முதல் முறையாக சாதனை புரிந்தது.\nசுமார் 50 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம் 100 கோடி ரூபாய் வரையில் வசூலைப் பெற்றதாக கோலிவுட் வட்டாரங்களில் தெரிவித்தார்கள். அஜித்தை எந்த மாதிரி அவரது ரசிகர்கள் பார்க்க விரும்புகிறார்களோ அப்படியே அவரைக் காண்பித்து ரசிகர்களை ஆரவாரப்படுத்தினார் இயக்குனர் சிவா.\nஇன்றுடன் (நவம்பர் 10) இப்படம் வெளியாகி ஓராண்டு நிறைவடைகிறது.\nஇதை முன்னிட்டு இன்று சென்னை, பாண்டிச்சேரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கடலூர், கண்ணியாகுமரி, தி��்டுக்கல் போன்ற பல ஊர்களில் வேதாளம் ரீ ரிலிஸ் ஆகியுள்ளது. நேற்றே சென்னை வெற்றி திரையரங்கில் ஒரு ஷோ போடப்பட்டது. இதை அஜித் ரசிகர்கள் முதல்நாள் முதல் ஷோ போல கொண்டாடியுள்ளனர்.\nரசிகர் மன்றங்களே இல்லாத சூழ்நிலையில் அஜித்துக்கு இன்னமும் இப்படி ஒரு ஓபனிங்கும், ரசிகர்கள் கூட்டமும் இருப்பது திரையுலகத்தில் பலருக்கும் பொறாமையாகவே இருக்கிறது.\nதனக்கே தெரியாமல் வல்லவன் படத்தில் பள்ளி சீருடையில் நடித்த பிரபலம். 13 வருடங்களுக்குப் பிறகு வெளியிட்ட புகைப்படம்\nஇரவில் நாய் ஊளையிட்டால் அறிவியல் பூர்வமான காரணம் இதுதான். உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்\nமாணவியிடம் கேவலமாக நடந்துகொண்ட ஆசிரியர். வைரலாகும் வீடியோ..எங்கயா போகுது நாடு\nவிஜய்க்கு தங்கையாக துப்பாக்கி படத்தில் நடித்த தீப்தி நம்பியார் இப்போது எப்படி இருக்கிறது தெரியுமா.\nஅச்சு அசலாக ஒரே போல் இருக்கும் Inkum Inkum ரஷ்மிகாவின் அம்மா..\nநீச்சல் குளத்தில் ஸ்விம்மிங் உடையில் லக்ஷ்மி ராய்.\n50 வயதாகும் சரண்யா பொன்வண்ணன் அட்டைப்படத்திற்கு கொடுத்த போஸ் பார்த்தீங்களா.\nமீண்டும் ஒரு வருட இலவச சேவை. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. குஷியில் ஜியோ வாடிக்கையாளர்கள். ஏர்டெல் வோடபோன் நிறுவனத்திற்கு ஆப்பு\nசூரியன் படத்தில் நடித்த ஓமக்குச்சி நரசிம்மனுக்கு ஒரு மகன் இருக்கிறார் தெரியுமா.\nஇந்த பிரபல குட்டி குழந்தை யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=165127&cat=1316", "date_download": "2019-05-20T13:59:15Z", "digest": "sha1:Y5MBUZIZGI7JOJPBUDSLGRR42ARGCWX3", "length": 26262, "nlines": 576, "source_domain": "www.dinamalar.com", "title": "தேவாலயங்களில் புனித வெள்ளி | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஆன்மிகம் வீடியோ » தேவாலயங்களில் புனித வெள்ளி ஏப்ரல் 19,2019 15:00 IST\nஆன்மிகம் வீடியோ » தேவாலயங்களில் புனித வெள்ளி ஏப்ரல் 19,2019 15:00 IST\nகிறிஸ்துவர்களின் தவக்காலம் சாம்பல் புதனன்று தொடங்கியதை தொடர்ந்து, கிறிஸ்துவர்களின் புனித வாரம் கடந்த ஞாயிற்றுகிழமை குருத்தோலை ஞாயிறுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து புனித வெள்ளி நடைபெற்றது. புதுச்சேரி தூய ஜென்மராக்கினி அன்னை பேராலயத்தில் புதுச்சேரி கடலூர் மறை மாவட்ட பேராயர் அந்தோணி ஆனந்தராய��் தலைமையில் ஏசுபிரானின் மரணத்தை நினைவுபடுத்தும் சிலுவைப்பாதை நிகழ்ச்சி மற்றும் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. தூய ஜென்மராக்கினி அன்னை ஆலயத்தில் இருந்து தொடங்கிய சிலுவைப்பாதை பேரணியில் பேராயர் சிலுவையை சுமந்து முன்னே செல்ல ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பின்தொடர்ந்து சென்றனர். இதே போல் புதுச்சேரியில் உள்ள தூய இருதய ஆண்டவர் பசிலிக்கா பேராலயம், வில்லியனூர் மாதா கோவில் உள்ளிட்ட பல்வேறு பேராலயங்களில் சிலுவைப்பாதை நிகழ்ச்சி நடைபெற்றது.\nமதுரையில் தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி\nபுதுச்சேரியில் சூடுபிடித்தது தேர்தல் களம்\nதினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி நிறைவு\nபுதுச்சேரியில் 'தடுமாறிய' நாஞ்சில் சம்பத்\nவெள்ளி ஹம்ச வாகனத்தில் ராஜகோபாலசுவாமி\nஜப்பானில் இருந்து வந்ததா தூத்துக்குடி\nதிருப்பூரில் 'தினமலர் வழிகாட்டி' நிகழ்ச்சி\nகஜானாவை தட்டிச் செல்ல நினைக்கிறார்கள்\nபனிமய மாதா குருத்தோலை பவனி\nகுமரியில் கனி காணும் நிகழ்ச்சி\nபுதுச்சேரியில் 144 தடை உத்தவு\nபுதுச்சேரியில் 80 % ஓட்டுப்பதிவு\nவெள்ளி வென்ற மாணவிக்கு உற்சாக வரவேற்பு\nதினமலர் வழிகாட்டி 2ம் நாள் நிகழ்ச்சி\nகாரைக்கால் அம்மையார் இறைவனிடம் ஐக்கியமாகும் நிகழ்ச்சி\n73 கிலோ தங்கம், வெள்ளி பறிமுதல்\nதெளிவு தந்த 'தினமலர்' 'வழிகாட்டி' நிகழ்ச்சி\nபுதுச்சேரியில் தினமலர் வழிகாட்டி 2ஆம் நாள் நிகழ்வு\nபுதுச்சேரியில் தினமலர் வழிகாட்டி 3ம் நாள் விழா\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nபார்த்திபனுக்கு ஆஸ்கர் : ரஜினி விருப்பம்\nகருத்து கணிப்பை பொருட்படுத்த தேவையில்லை\nசபரிராஜன் வீட்டில் சிபிஐ ஆய்வு\nதேஜ கூட்டணி சந்திப்பு: டில்லி செல்லும் முதல்வர்\nஜிப்ஸி - இசை வெளியீட்டு விழா\nஒத்த செருப்பு - இசை வெளியீட்டு விழா\nரோடு போட்ட 'பப்ளிக்' : அதிகாரிகளுக்கு குட்டு\nஆன்மிகம் அது ஆனந்தம் - பகுதி 1\nஞானபுரீ மங்கள மாருதிக்கு கும்பாபிஷேகம்\nராணுவ மரியாதையுடன் பாதுகாப்பு படை வீரர் உடல் அடக்கம்\nமாநில கோ-கோ 'ப்ரோ-லீக்' போட்டி\nஆன்மிகம் அது ஆனந்தம் - பகுதி 2\nகாயங்களுடன் பச்சிளம் குழந்தை மீட்பு\nராஜேந்திர பாலாஜி மீது நடவடி���்கை வேண்டும்\nகோட்சே குறித்து பேசிய கமலுக்கு முன்ஜாமின்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nகருத்து கணிப்பை பொருட்படுத்த தேவையில்லை\nதேஜ கூட்டணி சந்திப்பு: டில்லி செல்லும் முதல்வர்\nExit Poll ஸ்டாலின் - அழகிரி மோதல் ஆரம்பம்\nசபரிராஜன் வீட்டில் சிபிஐ ஆய்வு\nராணுவ மரியாதையுடன் பாதுகாப்பு படை வீரர் உடல் அடக்கம்\nகருத்து கணிப்பு அல்ல கருத்து திணிப்பு\nஃபிஸ்ட்பால் போட்டி; நாமக்கல் சாம்பியன்\nகிராம இளைஞர்கள் தூர்வாரிய வெள்ளாத்து ஏரி\nகோட்சே குறித்து பேசிய கமலுக்கு முன்ஜாமின்\nராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை வேண்டும்\nரோடு போட்ட 'பப்ளிக்' : அதிகாரிகளுக்கு குட்டு\nசூலூர், அரவக்குறிச்சியில் வாக்குப்பதிவு அதிகரிப்பு\nசிறப்பு நாரதர் விருது விழா\nகாயங்களுடன் பச்சிளம் குழந்தை மீட்பு\nவீட்டிற்குள் புகுந்தது கூரியர் வேன்\nதந்தை இறப்பு : மகளுக்கு திருமணம்\nமெய் சிலிர்க்க வைக்கும் MRC மியூசியம்\n இவ்ளோ இருக்கா... தினமலர் ஷாப்பிங் திருவிழா\nபிரதமர் மோடி, அமித்ஷா டில்லியில் பேட்டி\nகேன்சர் குணப்படுத்தும் காளான் கண்டுபிடிப்பு\nதமிழக வேலை தமிழருக்கே என்ன தீர்வு \nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nசூறைக்காற்றால் 4000 வாழை மரங்கள் சேதம்\nதிண்டுக்கல் மல்லிகைக்கு மவுசு இல்லை\nகூடலூரில் சூறைக்காற்று: அனைத்து ரக வாழைகள் சேதம்\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nஆட்டிசத்துக்கு மண்டை ஒடு அறுவை சிகிச்சை\nரத்த வங்கியில் ரத்தம் சுத்திகரிப்பது எப்படி\nமாநில கோ-கோ 'ப்ரோ-லீக்' போட்டி\nமாநில வாலிபால் : சென்னை, மதுரை சாம்பியன்\nதேசிய வாலிபால் போட்டிக்கான தேர்வு\nமாவட்ட கால்பந்து; அதியாயனா வெற்றி\nஐவர் கால்பந்து காலியிறுதியில் எம்.ஆர்.எப்.சி.,\nதேசிய கூடைப்பந்து; காலிறுதியில் தமிழகம்\nபிஸ்ட் பால் போட்டி: சென்னை முன்னேற்றம்\nஞானபுரீ மங்கள மாருதிக்கு கும்பாபிஷேகம்\nஆன்மிகம் அது ஆனந்தம் - பகுதி 1\nபார்த்திபனுக்கு ஆஸ்கர் : ரஜினி விருப்பம்\nஜிப்ஸி - இசை வெளியீட்டு விழா\nஒத்த செருப்பு - இசை வெளியீட்டு விழா\nகேன்ஸ் திரைப்பட விழா - அசத்தும் இந்திய நடிகைகள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namnadu.news/2018/08/blog-post_7.html", "date_download": "2019-05-20T13:10:52Z", "digest": "sha1:6LVGD4W4NTKW2BASDCCVOEZM7HD4HAGH", "length": 32882, "nlines": 544, "source_domain": "www.namnadu.news", "title": "கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த வந்த அஇஅதிமுக நிர்வாகி? நெரிசலில் சிக்கி பலி! - நம்நாடு செய்திகள்", "raw_content": "\nஇழப்பதற்கு எதுவுமில்லாதவனிடம் சவால் விடாதே, உன்னிடம் இருப்பதையும் இழந்துவிடுவாய்\nHome அஇஅதிமுக அரசியல் கூட்டநெரிசல் தாயகம் திமுக தேசம் பலி மு.கருணாநிதி முக்கிய செய்திகள்\nகருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த வந்த அஇஅதிமுக நிர்வாகி\nநம்நாடு செய்திகள் August 10, 2018 அஇஅதிமுக அரசியல் கூட்டநெரிசல் தாயகம் திமுக தேசம் பலி மு.கருணாநிதி முக்கிய செய்திகள்\nராஜாஜி ஹாலில் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தியபோது நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களில் அதிமுக நிர்வாகியும் ஒருவர் என்று தெரியவந்துள்ளது.\nதிமுக தலைவர் கருணாநிதி கடந்த 7-ம் தேதி மரணமடைந்தார். மறுநாள் அதிகாலை அவரது உடல் அஞ்சலிக்காக ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டது. காலையிலிருந்தே அவரது உடலைக்காண லட்சக்கணக்கான மக்கள் ராஜாஜி ஹாலில் குவிந்தனர்.\nகருணாநிதியின் முகத்தை பார்த்துவிட வேண்டும் என்கிற வேட்கையில் பொதுமக்கள் முண்டியடித்துக் கொண்டு சென்றனர். பிரதமர் வந்துச்சென்ற பின்னர் தடுப்புகளை தாண்டி முண்டியடித்துக்கொண்டு பொதுமக்கள் முன்னேறியதால் கடும் நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி 4 பேர் பலியானார்கள். 20-க்கும் மேற்பட்டோர் பேர் படுகாயம் அடைந்தனர்.\nகாயமடைந்த அனைவரும் சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். உயிரிழந்த 4 பேரில் 3 பேர் அடையாளம் தெரிந்தது. ஒருவர் அடையாளம் மட்டும் தெரியாமல் இருந்தது. அவரது புகைப்படத்தை போலீஸார் பத்திரிகைகளில் வெளியிட்டிருந்தனர்.\nஇதற்கிடையே வேலூர், கஸ்பா பகுதியை சேர்ந்த மோகன்(65) என்பவர் திரும்பி வரவில்லை. அவர் என்ன ஆனார் என்று உறவினர்கள் தேடி வந்த நிலையில் பத்திரிகைகளில் வந்த புகைப்படத்தை பார்த்த உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். மோகனின் படம் தான் அது.\nநான்காவதாக உயிரிழந்த நபர் தங்கள் உறவினர் மோகன் தான் என்று சென்னை வந்த உறவினர்கள் தெரிவித்தனர். சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் மோகன் அதிமுக நிர்வாகி ஆவார். வேலூர் கஸ்பா பகுதி அதிமுக பகுதி துணை செயலாளராக இருந்தார்.\nஅண்ணா காலத்திலிருந்து திமுகவிலிருந்த மோகன் எம்ஜிஆர் நீக்கப்பட்டு அதிமுகவை தொடங்கிய பின்னர் அதிமுக உறுப்பினர் ஆனார். தொடர்ந்து அதிமுகவில் இருந்த அவர் தீவிர திமுக எதிர்ப்பாளர்.\nஆனால் கருணாநிதி மறைந்த அன்று துக்கத்திலிருந்த அவர் வீட்டில் உள்ளவர்கள் தடுத்தும் கேளாமல் திராவிட இயக்கத்தின் கடைசி மூத்த தலைவர் மறைந்துள்ளார், ஒரு காலத்தில் எனக்கும் அவர் தலைவர்தான் அவர் முகத்தை கடைசி தடவையாக பார்த்துவிட்டு வந்துவிடுகிறேன் என்று ரெயில் ஏறி சென்னை வந்துள்ளார்.\nகூட்ட நெரிசல் ஏற்பட்டபோது அவரும் அதில் சிக்கி பலியானார். உயிரிழந்த மோகன் தீவிர திமுக எதிர்ப்பாளர், அதிமுகவில் நிர்வாகியாக இருந்தாலும் கருணாநிதி மீது கொண்ட பற்றின் காரணமாக அஞ்சலி செலுத்த வந்தபோது இறந்துள்ளது அப்பகுதி கட்சியினரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஉயிரிழந்த மோகனுக்கு பார்வதி என்ற மனைவியும், பாலாஜி, இந்துமதி என்ற மகனும் மகளும் உள்ளனர்.\n பாஜக தலைமையிலான மத்திய அரசு மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஏற்பு\nநாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்குவதில் மத்திய அரசு ஏமாற்றிவிட்டதாகக் குற்ற...\nகுடும்ப அரசியலுக்கு எதிராக #எடப்பாடியாரும் #முக ஸ்டாலினும் \nசென்னை: 'வாரிசுகளுக்கு 'சீட்' தரக்கூடாது' என தி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,வில், போர்க்கொடி துாக்கி உள்ளனர். உறவுகளுக்காக மு...\nஅடால்ப்_ஹிட்லர் நினைவு தினம் இன்று விடை தெரியாத மர்மம்\n74 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் ஐரோப்பா நிம்மதி பெருமூச்சு விட்டது, அமெரிக்காவோ பெர்லினுக்காக செய்த‌ அணுகுண்டை என்ன செய்யலாம் என யோசி...\nமத்திய அரசின் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஏற்பு\nநாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்குவதில் மத்திய அரசு ஏமாற்றிவிட்டதாகக் குற்ற...\nலாகூூர் சிம்லா ஒப்பந்தத்தின் பயனாக இந்தியா, பாகிஸ்தான் இடையே 1976-ம் ஆண்டு முதல் சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயி...\nநல்ல ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் தமிழகம் இரண்டாம் இடம்\nஇந்தியாவில் நல்ல ஆட்சி தரும் மாநிலங்களில் தமிழக 2-ஆவது இடத்தை பிடித்துள்ளதாக ஒர�� ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது. பப்ளிக் அஃபேர்ஸ் சென்டர் எனும்...\nஒரே நாடு ஒரே தேர்தல்\nகாஷ்மீர். கல்வீச்சு. காயம். கேரளா.\n110 விதி 11mla 18mla abdulkalam abj abdulkalam ammk IAS neet ops ramnad Status Sterlite thippu ttv அஇஅதிமுக அகதிகள் அதிமுக அதிரடி அதிர்ச்சி அமமுக அமித்ஷா அமெரிக்கா அரசியல் அரசு ஊழியர்கள் அழகிரி அறிக்கை அறிவாலயம் ஆட்சி ஆணையம் ஆதார் ஆய்வு தகவல் ஆன்லைன் இடமாறுதல் இடைத்தேர்தல் இணைப்பு இந்திய தேர்தல் ஆணையம் இரங்கல் இராசிகள் இராணுவம் இராமநாதபுரம் இறப்பு விகிதம் உச்சநீதிமன்றம் உணவகம் உயர்நீதிமன்றம் உயிர்பலி உளவு பார்த்தல் உள்துறை உறுப்பினர் சேர்க்கை ஊழல் எச்சரிக்கை எடப்பாடி எதிர்ப்பு என்கவ்ன்டர் ஒத்திவைப்பு ஒரே தேர்தல் ஒரே நாடு ஒரே நாடு ஒரே தேர்தல் ஓய்வு கடத்தல் கடல் சீற்றம் கட்டணம் கண்டனம் கமல் கர்நாடகா கலகம் கலவரம் கல்வி கழிவுகள் காங் காங்கிரஸ் காஞ்சிபுரம் காமலீலை காவல் காவிரி காவிரி விவகாரம் காஷ்மீர் காஷ்மீர். கல்வீச்சு. காயம். கேரளா. கிரகம் குடியரசுத் தலைவர் குட்கா குழப்பம் குற்றம் குஜராத் கூட்டநெரிசல் கூட்டாட்சி கூட்டுறவு கேரளா கேஸ் கொலை கொள்முதல் கோவில் சங்கம் சசிகலா சட்ட வரைவு சட்டமன்றம் சந்திரசேகர ராவ் சமையல் சர்வதேசம் சாக்கடை சாரம்சம் சிகிச்சை சிறப்பு தொடர். சிறப்புக்கட்டுரை சிறப்புத் தொடர் சிறார் வன்கொடுமை சின்னம் சுகாதாரம் சுவிஸ் பேங்க் சூப்பர் சிங்க செங்கோட்டையன் செந்தில்கணேஷ் சேதம் சேர்க்கை/நீக்கம் சேலம் சோதனை சோனியா டாஸ்மாக் டில்லி ட்ராய் தகுதிநீக்கம் தடுப்பு சட்டம். தடை தமிழகம் தமிழர்கள் தலித் தற்கொலை தாக்குதல் தாயகம் திமுக திருட்டு திவாகரன் தினகரன் தினப்பலன்கள் தீர்மானம் துப்பாக்கிச்சூடு தூக்கு தண்டனை தூத்துக்குடி தெய்வீகம் தெலுங்கானா தேசம் தேர்தல் தேர்தல் ஆணையம் தேர்வு தொழில்நுட்பப்பிரிவு நகராட்சி நதிகள் நம்பிக்கை நலத்திட்ட உதவிகள் நாடாளுமன்றம் நாடாளுமன்றம்.... நிர்மலா சீத்தாராமன் பசுமைவழிச் சாலை பட்டியல் பதவி பயிற்சி பரமக்குடி பலி பள்ளிகல்வித்துறை பன்னீர் பாராளுமன்றம் பாலியல் குற்றங்கள் பாஜக பிரச்சாரம் பெண் வன்புணர்வு பேரம் பொதுச்செயலாளர் போராட்டம் மகளிர் மக்கள் நீதி மய்யம். மணல் மதமாற்றம் மத்திய அரசு மம்தா மரண தண்டனை மரணம் மருத்துவம் மருத்துவர் மர்மம் மல்லைய்யா மாச��� மாதம் மாதர்சங்கம் மிரட்டல் மின்சாரம் மிஷோரம் மு.கருணாநிதி முக அழகிரி முக ஸ்டாலின் முகஅழகிரி முகருணாநிதி முகஸ்டாலின் முக்கிய செய்திகள் முடிவுகள் முதலிடம் மெரினா மேற்கு வங்கம். மோசடி மோதல் ரத்து ராகு கேது ராகுல் ராசிபலன்கள் ராமதாஸ் ராஜலஷ்மி ரேசன் ரேஷன் லோக் அயுக்தா வகுப்புகள் வங்கி மோசடி வதந்தி வருமானவரி வலைவீச்சு வழக்கு வழக்குபதிவு வன்கொடுமை வன்முறை வாக்காளர் வாக்காளர் சேர்க்கை/நீக்கம் வார விடுமுறை விசாரணை விசாரணை ஆணையம் விடுமுறை விமர்சனம் விலை உயர்வு விவேக் விளையாட்டு வெள்ளப்பெருக்கு வெற்றி வைப்பு நிதி ஜாக்டோ ஜியோ ஜாக்டோ-ஜியோ ஸ்டெர்லைட்\nதினகரனை கை கழுவும் சசிகலா\n“சசிகலாவோடு சேர்த்து அவரது உறவினர்கள் இளவரசி , சுதாகரன் ஆகிய இருவரும் சிறையில் இருப்பது தெரிந்ததுதான். சசிகலா பரோலில் வந்த சமயத்தில் இளவர...\nமீண்டும் \"தென்மண்டல தளபதியாகும் மு.க.அழகிரி\nதிமுகவின் அவசர செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 14-ஆம் தேதி கூட உள்ளது என்று கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார். திமுக தலைவர் ...\nமுதல்வர் பழனிசாமிக்கு எதிராக, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் கவர்னரை சந்தித்து கடிதம் அளித்தனர். இதையடுத்து, கட்சி தாவல் சட்டத்தி...\n தொண்டர்களின் கோபக்கனையில் சிக்கிய தினா/ஜனா\n ‘அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு எவ்விதத் தொடர்பும் இல்லாமலும், தலைமையிலிருந்து பலமுறை எச்சரித்த பின்பும், சில ஊடகங்களில் தன்ன...\nஒரே நாடு ஒரே தேர்தல்\nகாஷ்மீர். கல்வீச்சு. காயம். கேரளா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/post/All-Womens-to-be-allowed-inside-Sabarimala-temple", "date_download": "2019-05-20T13:31:08Z", "digest": "sha1:SZTCN3IAKGAOH5DQASMHTGFUNQRT5DFL", "length": 6667, "nlines": 144, "source_domain": "chennaipatrika.com", "title": "அனைத்து வயது பெண்களும் சபரிமலை செல்லலாம் - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஅனைத்து வயது பெண்களும் சபரிமலை செல்லலாம்\nஅனைத்து வயது பெண்களும் சபரிமலை செல்லலாம்\nபுதுடெல்லி: கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் குறிப்பிட்ட வயதுடைய பெண்கள் நுழைய தடை உள்ளது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளை 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது.\nஇநிநிலையில், இன்று இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டது, இதில் தலை���ை நீதிபதி தனது தீர்ப்பில், \"நீண்டகாலமாக பெண்கள் மீது பாகுபாடு காட்டப்படுகிறது. பக்தி என்பது பாலின பாகுபாட்டுக்கு அப்பாற்பட்டது. பெண்கள் என்பவர் ஆண்களுக்கு சமமானவர்களே. பெண்களை தெய்வமாக வணங்கும் நாட்டில் பெண்கள் பலவீனமானர்கள் அல்ல” என குறிப்பிட்டார்.\nஇதனை அடுத்து, அனைத்து வயது பெண்களும் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லலாம் என 4 நீதிபதிகள் ஒரே தீர்ப்பாக வழங்கினர், இதில் நீதிபதி இந்து மல்ஹோத்ரா மட்டும் மாற்று கருத்தை கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\n30 மினுட்ஸ் வித் அஸ்\nYOUTH த்TUBE (யூத் டியூப் )\n30 மினுட்ஸ் வித் அஸ்\nYOUTH த்TUBE (யூத் டியூப் )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/99395", "date_download": "2019-05-20T12:50:39Z", "digest": "sha1:LPFLMUYZM47YLUETEFROKEMTF6MODLKT", "length": 8276, "nlines": 120, "source_domain": "tamilnews.cc", "title": "டென்மார்க்கில் பாவித்த பொருட்களை வாங்குவது உயர்கிறது", "raw_content": "\nடென்மார்க்கில் பாவித்த பொருட்களை வாங்குவது உயர்கிறது\nடென்மார்க்கில் பாவித்த பொருட்களை வாங்குவது உயர்கிறது\nடென்மார்க்கில் உள்ள மக்களிடையே பாவித்த பொருட்களை வாங்கும் பழக்கம் ஒரு புதிய கலையாக உயர்ந்து வருவதாக இன்றைய காலை பொருளாதார செய்தி தெரிவிக்கிறது.\nகடந்த 12 மாதங்களில் 7.2 பில்லியன் குறோணர்களுக்கு பாவித்த பொருட்கள் விற்பனையாகியுள்ளன. இது முன்னெப்போதும் இல்லாதளவுக்கு பெரிய விற்பனையாகும்.\nபாவித்த பொருட்களை விற்கும் கடைகள், வீதிகள் தோறும் அவ்வப்போது போடப்படும் லொப்ப மாக்கற் எனப்படும் ஒரு நாளைக்கான பாவித்த பொருட்களின் விற்பனை சந்தைகள் என்பன இந்த விற்பனையில் முக்கியம் பிடிக்கின்றன.\nடேனிஸ் மக்களிடையே பாவித்த பொருட்களை வாங்கும் பழக்கம் 2016 ல் 59 வீதமாகவும் 2017 ல் 63 வீதமாகவும் 2018ல் 68 வீதமாகவும் உயர்வு கண்டுள்ளது.\nஇன்றுள்ள நிலையில் ஒவ்வொரு மூன்று டேனிஸ்காரருக்கும் ஒருவர் என்ற அடிப்படையில் பாவித்த பொருட்களை வாங்குவதில் நாட்டம் கொண்டுள்ளனர்.\nஉடைகள், விளையாட்டு பொருட்கள், கைத்தொலைபேசிகள் உள்ளிட இலத்திரனியல் பொருட்கள் என்று பலதரப்பட்ட பொருட்கள் விற்பனைக்கு வருகின்றன.\nஒவ்வொரு தடவையும் புதிய புதிய கைத்தொலைபேசிகள் வர வர பழையவை விரைவாக கடைகளுக்கு வருகின்றன. இதனால் பழைய பொருட்களின் தொகையும் பெருகுகிறது.\nஇதனால் பொருட்கள் நல்�� முறையில் பாவனையாகின்றன, குடும்பப் பொருளாதாரம் வீண் விரயமாகாமல் தடுக்கப்படுகிறது. இவ்வாறு மீதம் பிடிக்கும் பணத்தில் தரமான உணவுப் பொருட்களை வாங்கி ஆரோக்கிய வாழ்வுக்கு வழி சமைக்கிறேன் என்கிறார் ஒரு தாய்.\nஅதேவேளை உள்ளாடைகளை தான் புதிதாகவே வாங்குகிறேன் என்றும் கூறுகிறார்.\nபழைய பொருட்களை விளம்பரம் செய்யும் புளோ அவிஸ் என்ற பத்திரிகையில் விளம்பரம் தருவோரால் வரும் வருமானமானது 10 மில்லியன் குறோணரில் இருந்து 20 மில்லியன் குறோணர்களாக அதிகரித்துவிட்டதாக அந்த விளம்பரப்பத்திரிகை மகிழ்வுடன் கூறுகிறது.\nடென்மார்க்கில் 2008 ல் வந்த பொருளாதார மந்தம் இப்போது விலகிவிட்டாலும் கூட பழைய பொருட்களை வாங்கி மீதம் பிடிக்கும் பழக்கம் என்னவோ நல்லபடியாக தொடர்கிறது.\nகைகளால் இந்த 8 பொருட்களை தொடவே கூடாது காரணம் தெரிஞ்சா அதிர்ச்சி நிச்சயம்\nடென்மார்க்கில் இருந்து இலங்கை செல்வதானால் வீசா வேண்டியதில்லை\nநாடு கடந்த அரசாங்கத்தின் தேர்தல் டென்மார்க்கில் வேட்புமனு கோரல்..\nடென்மார்க்கில் பிள்ளைகளை பெற்றோரே பராமரிக்க ஏற்பாடு.-கர்ப்பிணி பெண்கள்ஆபத்தில்\nதென்மலை ரயில் பயணம் நம்ம ஊர் சுற்றலாம் செங்கோட்டை –\nசெம்பு பாத்திரங்களில் தண்ணீர் குடித்தால் உடல் சீராகும்\nஎண்ணெய் தடவுவதால் எண்ணெய் உள்ளே பரவுமா\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/america/10th-world-tamil-conference-in-america/", "date_download": "2019-05-20T12:45:30Z", "digest": "sha1:HCHYSEFR7VSJWMV4FG2H7A3NMVOGKUQ4", "length": 10988, "nlines": 84, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –முதன் முறையாக அமெரிக்காவில் நடைபெறும் உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு! - World Tamil Forum -", "raw_content": "\nMay 20, 6126 3:58 pm You are here:Home அமெரிக்கா முதன் முறையாக அமெரிக்காவில் நடைபெறும் உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு\nமுதன் முறையாக அமெரிக்காவில் நடைபெறும் உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு\nமுதன் முறையாக அமெரிக்காவில் நடைபெறும் உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு\n10-வது உலகத் தமிழ் மாநாடு அடுத்த ஆண்டு ஜூலை மாதம் சிகாகோவில் நடைபெறுகிறது.\nஉலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் சார்பில் 10-ம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு சிகாகோவில் அடுத்த ஆண்டு ஜூலை 3 முதல் 7-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவை மற்றும் சிகாகோ தமிழ்ச் சங்கம் இணைந்து இதை நடத்தவுள்ளது. இந்த மாநாடு முதன் முறையாக அமெரிக்காவில் நடைபெறுகிறது. தமிழ் அறிஞர்கள், பேராசிரியர்கள், எழுத்தாளர்கள் மற்றும் தொல்லியல் ஆய்வாளர்களின் ஆய்வுக் கட்டுரைகள் இதில் தாக்கல் செய்யப்படுகிறது.\nஇதுதொடர்பாக உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் ஒருங்கிணைப்பு அமைப்புக் குழுவின் பொறுப்பாளரும் மேற்குவங்க அரசில் கூடுதல் தலைமைச் செயலாளராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவருமான பாலச்சந்திரன் ஐ.ஏ.எஸ் அவர்கள் கூறியதாவது : ஆய்வு மன்றத்தின் அமைப்பாளரும் மலேயா பல்கலைக் கழகத்தின் இந்திய ஆய்வியல் துறையின் தலைவராகவும் இருந்த தனிநாய அடிகளார் 1966-ம் ஆண்டு முதல் உலகத் தமிழ் மாநாட்டைக் கோலாலம்பூரில் நடத்தினார். இரண்டாம் மாநாடு 1968-ம் ஆண்டு சென்னையில் அப்போதைய முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா தலைமையில் சிறப்பாக நடத்தப்பட்டது. இதையடுத்து பாரிஸ், யாழ்ப்பாணம், மதுரை, கோலாலம்பூர் (1987, 2015), போர்ட் லூயிசு, தஞ்சாவூர் ஆகிய இடங்களில் மாநாடுகள் நடத்தப்பட்டன.\nஇப்போது 2019-ம் ஆண்டு சிகாகோவில் நடைபெற உள்ள 10-ம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுக்கு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்த மாநாட்டுக்குச் சிறந்த கட்டுரைகள் வர வேண்டும் என்பதற்காக உலகெங்கிலும் உள்ள தமிழ் அறிஞர்களுக்குக் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. மேலும், சமூக வலைதளங்கள் மூலம் அறியப் பெறாதவர்களும் அருமையான கட்டுரைகள் தொகுத்துத் தர முடியும் என்பதால் பொது அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. இதில் கிடைக்கப் பெறும் கட்டுரைகள் நன்கு ஆய்வு செய்யப்பட்டு உலகத் தமிழ் மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்டு அதன் மீது விவாதங்கள் நடைபெறும். இந்தக் கட்டுரைகள் பழந்தமிழ் இலக்கியங்களைப் பற்றியது மட்டுமல்லாமல் ‘கணினி தமிழ் எவ்விதம் உலகில் தமிழின் நிலைமையை உயர்த்தும்’ என்பது பற்றிய கட்டுரைகளும் வரவேற்கப்படும். தமிழகம் மற்றும் தெற்காசியாவின் பல பகுதிகளில் நடந்துகொண்டிருந்த இந்த உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு முதன்முறையாக அமெரிக்க மண்ணிலிருந்து உரத்தக் குரலில் உலகுக்கு எடுத்துச் சொல்லப்போகிறது. தமிழ் அன்னைக்கு அமெரிக்கா சூட்டப் போகும் மகுடம் இது” எனத் தெரிவித்தார்.\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்���ெயர்கள்” 0\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\nதிருவில்லிபுத்தூர் அருகே 15ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட புலிக்குத்தி வீரர், மன்னர் நடுகல் கண்டுபிடிப்பு\nயுத்தம் நிறைவடைந்து பத்தாண்டுகள் பூர்த்தியாகின்ற நிலையில், முள்ளிவாய்க்காலின் தற்போதைய நிலை என்ன\nமே 16,17,18 – முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தமிழ் இனத்தின் மீது நடத்தப்பட்ட அவலம் தமிழ் இனத்தின் மீது நடத்தப்பட்ட அவலம்\n‘மே 18 நினைவு தினத்தை அனுசரிக்க தமிழர்களுக்கு உரிமை உள்ளது’ – இலங்கை ராணுவ தளபதி\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\n“தமிழ் தேசியம், வந்தேறிகள் என்றெல்லாம் பேசுவது எந்த வகையிலும் பயனளிக்கப் போவதில்லை” – திமுக செய்தித் தொடர்பாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhdesiyam.com/2010/04/blog-post_17.html", "date_download": "2019-05-20T13:23:36Z", "digest": "sha1:DBWBQUREAHF3EPQUR67QSUM2EI7EAY6Y", "length": 52777, "nlines": 757, "source_domain": "www.tamizhdesiyam.com", "title": "இந்திய அரசைக் கண்டித்து தஞ்சையை உலுக்கிய உழவர்கள் மாநாடு! ~ தமிழ்த்தேசியப் பேரியக்கம் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஇந்திய அரசைக் கண்டித்து தஞ்சையை உலுக்கிய உழவர்கள் மாநாடு\nஇந்திய அரசு நடப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரில் கொண்டுவர இருக்கும் வேளாண் விரோத கருப்புச் சட்டங்களைக் கண்டித்து தஞ்சையில் பல்வேறு உழவர் அமைப்புகள் இணைந்து நடத்திய மாநாடு நேற்று(18.04.2010) நடைபெற்றது. இதில் பல்வேறு உழவர் அமைப்புத் தலைவர்களும், அரசியல் கட்சித் தலைவர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் திரளாக கலந்து கொண்டனர்.\nவிதைச் சட்டம், உயிரித்தொழில் நுட்ப ஆணையச் சட்டம், வெளிநாட்டு நிறுவனங்கள் வேளாண் பண்ணைகள் அமைக்க அனுமதிக்கும் சட்டம் ஆகியவை நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் முன்வைக்கப்பட்டுள்ளன. மான்சான்டோ, சின்ஜென்டா, டுஃபான்ட் போன்ற பன்னாட்டு விதை நிறுவனங்களுக்கு ஆதரவாகவும், கருத்துரிமையைப் பறிக்கும் வகையிலும் இச்சட்டங்கள் அமைந்துள்ளன. மேலும், கிராமப்புறங்களில் வெளிநாட்டுக் கம்பெனிகளின் பண்ணைகள் அமைப்பதற்கு வழிசெய்யப்பட்டுள்ளது.\nஉழவர்களின் வேளாண் தொழிலையும், தமிழர்களின் தாயகத்தையும் பறிக்கிற சூதான இந்தச் சட்டங்களை எதிர்த்து உழவர் அமைப்புகளின் ஆலோசனைக் கூட்டம் தஞ்சையில் 25.03.2010 அன்று நடைபெற்றது. அக்கூட்டத்தில் இம்மாநாடு நடத்தத் திட்டமிடப்பட்டது.\nஅதன்படி, நேற்று தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் சாலையில் இம்மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு இயற்கை வேளாண் விஞ்ஞானி திரு கோ.நம்மாழ்வார் தலைமை தாங்கினார். “மீண்டும் ஒரு சுதந்திரப் போராட்டத்தை நடத்த அறிவாளர்களும், உழவர்களும் திரள வேண்டும்” என்று குறிப்பிட்டார்.\nமனித நேய மக்கள் கட்சி தஞ்சை மாவட்டத் தலைவர் திரு ஜெ.கலந்தர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தஞசை மாவட்டச் செயலாளர் திரு பழ.இராசேந்திரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் திரு பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nதாளாண்மை உழவர் இயக்கத்தி்ன் செயலாளர் திரு பாமயன் வரவேற்புரையாற்றினார். இதனைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தம் கண்டன உரையை நிகழ்த்தினர்.\nகிரீன் பீஸ் அமைப்பின் வெளியீடான் ஆங்கில நூல், தமிழில் “மரபீனீ சூதாட்டம்” என்ற பெயரில் மொழிப் பெயர்க்கப்பட்டு மாநாட்டு அரங்கில் வெளியிடப்பட்டது. இயற்கை வேளாண் தொடர்பான நூல்களும், இந்திய அரசின் கருப்புச் சட்டங்களை விளக்கும் நூல்களும் பெருமளவில் விற்பனையாயின.\nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் திரு.பெ.மணியரசன் தம் கண்டன உரையின் போது, “இந்த சட்டங்கள் அமெரிக்க காலனியாக இந்தியத் துணைக் கண்டத்தை மாற்றுகிற முயற்சி” என்றும் “பிரதமர் மன்மோகன் சிங் அமெரிக்காவின் இந்திய வைசிராயாக செயல்படுகிறார்” என்றும் பேசினார்.\nமக்கள் சிவில் உரிமைக் கழகத் தலைவர் முனைவர் வீ.சுரேஷ், “கம்பெனிகளுக்கு எதிராக பேசுவதையே தடுக்கும் வாய்ப்புட்டுச் சட்டங்களாக விதைச்ச��்டமும் உயிரித் தொழில்நுட்பச் சட்டமும் இருப்பதால் இதனை கருப்புச் சட்டம் எனக் கண்டிக்கிறோம்“ என்றார்.\nதொடர்ந்து, இந்தியக் கம்யுனிஸ்ட் கட்சி மாநிலத் துணைச் செயலாளர் திரு.சி.மகேந்திரன், மனித நேய மக்கள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் திரு மு.தமிமுன் அன்சாரி, தாளாண்மை உழவர் இயக்க மையக்குழு உறுப்பினர் திரு ச.ரா.சுந்தரராமன், தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் திரு க.சம்பந்தம், தமிழ் மாநில விவசாயிகள் சங்கத்தின் துணைத் தலைவர் திரு சோம.இராஜமாணிக்கம், பெட்காட் தலைவர் திரு. ஜெயராமன், தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் பொதுச் செயலாளர் திரு அரங்க. குணசேகரன், கா.சா. கள அலுவலர் திரு கல்யாணராமன், கேரளாவின் தணல் அமைப்பைச் சேர்ந்த உஷா மற்றும் ஸ்ரீதர் ஆகியோர் கண்டன உரையாற்றினர். மாநாட்டுப் பேச்சாளர்கள் இந்திய அரசின் கருப்புச் சட்டங்கள் திரும்பப் பெறப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர்.\nநிறைவில், தமிழக உழவர் முன்னணியின் ஆலோசகர் திரு.கி.வெங்கட்ராமன், இந்திய அரசின் கருப்புச் சட்டங்களை விளக்கிப் பேசினார்.“பொதுவுடைமை இயக்கங்களும் திராவிட இயக்கமும் அடித்தட்டு மக்களின் மேன்மைக்கு பங்களிப்பை செய்திருக்கின்றனர் என்ற போதிலும் “வேளாண்மை இழிவானது - தமிழரின் மரபு அறிவுத் தொழில்நுட்பம் கீழானது - கிராமம் என்பது பிற்போக்கின் மையம்” என்று கருத்துகள் பரவச் செய்தார்கள். இன்னொரு பக்கம் வேளாண்மை நெருக்கடிளில் இருக்கின்றது. இவை இரண்டின் விளைவாக நிலத்தை இழப்பதற்கு உழவர்களே முன்வரும் சூழல் உருவாக்கப்பட்டுள்ளது” என்று தம் பேச்சில் அவர் குறிப்பிட்டார்.\nஇந்திய அரசின் இந்தக் கருப்புச் சட்டங்கள் வரைவு நிலையிலேயே திரும்பப் பெறப்பட வேண்டும், உழவர்களுக்கு நேரடி வருவாய் வழங்கக்கூடிய வருவாய் ஆணையம் நியமிக்கப்பட வேண்டும், தமிழ்நாட்டில் உயிரிப் பட்டய வாரியம் ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.\nதமிழக உழவர் முன்னணியின் பொதுச் செயலாளர் திரு தெ.காசிநாதன் மாநாட்டில் கலந்து கொண்டவர்களுக்கு நன்றி கூறினார். திரு கோ.திருநாவுக்கரசு, திரு கு.பழனிவேல் ஆகியோர் மாநாட்டுப் பணிகளை ஒருங்கிணைத்திருந்தனர்.\nமுல்லைப் பெரியாறு: தமிழக அரசுக்கு த.தே.பொ.க. கடும்...\nமலேசியா அரசு ஈழத்த��ிழர்களை திருப்பி அனுப்பக் கூடாத...\nஇந்திய அரசைக் கண்டித்து தஞ்சையை உலுக்கிய உழவர்கள் ...\nபார்வதி அம்மையாரைத் திருப்பி அனுப்பியதற்கு தமிழ்த்...\nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி. Powered by Blogger.\n'சிங்களன் பங்காளி – தமிழன் பகையாளி' (1)\n“தமிழீழ ஏதிலியர் உரிமைக் கூட்டமைப்பு” (1)\n“தமிழ் அடையாளம்” பேசுவோர்க்கு சமஸ் நண்பரா\n(ஐ.பி.சி.) பிரிவு 124 (1)\n10 பேரை குறிவைக்கிறதா அரசு\n11 பேர் சிறையிலடைப்பு (1)\n90% தமிழர்களுக்கு வேலை (1)\nஅ.இ.அ.தி.மு.க. ஆள் கடத்தல் - தி.மு.க. அராஜகம் (1)\nஅடக்குமுறையைக் கண்டித்து தெருமுனைக் கூட்டம் (1)\nஅயலாருக்கு பங்கீடு தமிழருக்கு முக்காடு (1)\nஅரசியல் குற்றவாளிகளை அறம் தண்டிக்கும் (1)\nஅனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் (1)\nஆரியத்தால் கொல்லப்பட்ட அனிதா (3)\nஆளுநருக்கு ஆர்.எஸ்.எஸ். வழி காட்டுகிறதா\nஆளுநர் காலம் தாழ்த்துவது ஏன்\nஆளுநர் பன்வாரிலால் புரோகித் (1)\nஇடித்தவர்களைக் கைது செய்க (1)\nஇந்தித் திணிப்பு ஆணை எரிப்புப் போராட்டம் (3)\nஇந்திப் பிரசார சபை (2)\nஇந்திய அரசு வருமானவரித்துறை அலுவலகம் (1)\nஇந்தியா தமிழ்நாட்டுக்கு எதிரி நாடா பெ. மணியரசன் வினா (1)\nஇந்தியாவிலும் தடையை நீக்க வேண்டும்\nஇராசா முத்தையா கல்லூரி மாணவர் போராட்டம் (1)\nஇராமேசுவரம் மீனவர் படுகொலை (3)\nஇருவரில் யாருக்கு உங்கள் வாக்கு\nஇனத்திற்காக சில நொடிகள் செலவிட ஓர் அழைப்பு\nஈகி ந. வெங்கடாசலம் 40ஆம் ஆண்டு நினைவேந்தல் (2)\nஉலக வர்த்தகக் கழகம் (1)\nஉலகத் தமிழ் அமைப்பு (1)\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு (1)\nஎடப்பாடி வீடு முற்றுகை (1)\nஎழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி (1)\nஏழு தமிழர் விடுதலை (16)\nஏழு தமிழர்களுக்கும் நீண்டகால பரோல் (1)\nஏளனம் செய்த லலிதா குமாரமங்கலம் (1)\nஓ.என்.ஜி.சி.யிடம் - தமிழ்நாடு அரசு கை ஏந்தலாமா \nகடலூரில் மூவர் பலி (1)\nகட்சி அலுவலகமாக மாறும் (1)\nகப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. (1)\nகர்நாடகத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் (2)\nகாப்பியத்தலைவி கண்ணகிக்கு வீரவணக்கம் (1)\nகாவிரி உரிமை மீட்புக் குழு (45)\nகாவிரி உரிமை மீட்புக் குழு அறிவிப்பு (1)\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமைக்காக உயிரீகம் செய்த தழல் ஈகி விக்னேசுக்கு வீரவணக்கம்\nகாவிரி நீர் கடலில் கலப்பது வீணா\nகாவிரி வழக்கில் கோட்டை விடக்கூடாது (1)\nகாவிரியில் புதிய அணை (1)\nகிரண்பேடியைத் திருப்பி அனுப்ப வேண்டும் (1)\nகுற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம் (1)\nகேசவனின் தன்னோவியக் கண்காட்சி (1)\nகேரளத்தின் பொய் அம்பலம் (1)\nகேரளத்தோடு பேச வேண்டும் (1)\nகோவை ஈசுவரன் அவர்களுக்கு வீரவணக்கம் (1)\nசசிகலா – பன்னீர் (1)\nசமூக வலைதளத் தோழர்களுக்கு (1)\nசாதி ஒழிப்பு மாநாடு (1)\nசாந்தலிங்க இராமசாமி அடிகளார் (1)\nசான்றிதழ் சரிபார்ப்பு தள்ளிவைப்பு (1)\nசிங்கப்பூரில் தமிழும் ஆட்சி மொழி (1)\nசிதம்பரம் தோழர் ஆ. குபேரன் கைது (2)\nசித்தராமையாவின் கன்னட இனவெறிப் பேச்சு (1)\nசிவாஜி கணோசன் சிலை (1)\nசுருங்கி வரும் ஜனநாயகம் (1)\nசுவரொட்டிகளைக் கிழித்த காவல்துறையினர் (1)\nசுவாதி கொலையைத் தடுக்க முன் வராத மக்கள் (1)\nதஞ்சை பெரிய கோவிலுக்கு சமற்கிருதப் பெயரா\nதஞ்சை பெரிய கோவில் (1)\nதமிழக இளைஞர் முன்னணி (4)\nதமிழக உழவர் முன்னணி (1)\nதமிழக உழவர் முன்னணி தோழர்கள் பங்கேற்பு. (1)\nதமிழக எல்லை மீட்பு போராட்டம் (1)\nதமிழக மீனவர் சிக்கல் (4)\nதமிழகத் தொழிற்சங்க முன்னணி (1)\nதமிழகத் தொழிற்சங்க முன்னணித் தலைவர் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு\nதமிழர் எழுச்சி உரைவீச்சு (1)\nதமிழர் கண்ணோட்டம் படிப்பு வட்டம் (2)\nதமிழர் தற்காப்பு அரசியல் (3)\nதமிழர் மீட்சிப் பெருங்கூடல் (5)\nதமிழர்களுக்கு எதிராக ஸ்டாலின் ராஜாங்கம் (1)\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் (1)\nதமிழ் வழக்கு மொழி (1)\nதமிழ் வழிக் கல்வி (4)\nதமிழ்க் கலை இலக்கியப் பேரவை (3)\nதமிழ்த் தேசியப் பேரியக்க தலைவர் தோழர் பெ. மணியரசன் கேள்வி (1)\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தோழர் பெ. மணியரசன் (1)\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுத் தீர்மானம்\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுவில் முடிவு\nதமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுக்குழுத் தீர்மானம்\nதமிழ்த் தேசியப் பேரியக்கம் (33)\nதமிழ்த் தேசியப்பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் விடையளிக்கிறார்\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அறிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் பாராட்டு\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் பேச்சு\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கோரிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கப் தோழர் கி. வெங்கட்ராமன் கண்டன அறிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு\nதமிழ்த்தேசியப் போராளி கா. பரந்தாமன் (1)\nதமிழ்நாடு தழுவிய முழு கடையடைப்பு இந்திய அரசு நிறுவனங்கள் முற்றுகை இந்திய அரசு நிறுவனங்கள் முற்றுகை\nதமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே (7)\nதலைமைச் செயற்குழு தீர்மானங்கள் (4)\nதலைவர் மணியரசனுக்கு தோழர்களின் சிறப்பான வரவேற்பு\nதழல் ஈகி விக்னேசு (1)\nதிராவிட அரசியலின் தலைவர் வழிபாடு (1)\nதிராவிட அரசியல் இனியும் தேவையா\nதிராவிட அரசியல் இனியும் தேவையா\nதிராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா\nதிருடனை நெடுவாசல் மக்கள் பிடித்தனர் (1)\nதிருமுருகன் மீது குண்டர் சட்டம் (1)\nதேவிகுளம் - பீரிமேடு மீட்பு (1)\nதொழிற்சங்கத் தலைவர் டி. ஞானய்யா மறைவு. (1)\nதோழர் கி. வெங்கட்ராமன் கண்டனம்\nதோழர் கி. வெங்கட்ராமன் கோரிக்கை\nதோழர் குபேரனை விடுதலை செய்க\nதோழர் குபேரன் பிணையில் விடுதலை..\nதோழர் சீமானைக் கைது செய்ய காவல்துறையினர் முயற்சி (1)\nதோழர் பெ. மணியரசன் (3)\nதோழர் பெ. மணியரசன் அறிக்கை\nதோழர் பெ. மணியரசன் இரங்கல் அறிக்கை\nதோழர் பெ. மணியரசன் இரங்கல்\nதோழர் பெ. மணியரசன் மீண்டும் கோரிக்கை\nதோழர் முகிலனை விடுதலை செய்க (1)\nந. அரணமுறுவல் திடீர் மறைவு (1)\nநடிகர் சத்தியராஜ்க்கு பாராட்டுகள் (1)\nநடுநிலை தவறக் கூடாது (1)\nநலமாகி வருகிறேன் – நன்றி (1)\nநால்வரையும் விடுதலை செய்க (1)\nநீங்கள் வழிகாட்ட உரிமையும் தகுதியும் படைத்தவர்கள் (1)\nநீட் தேர்வு நிரந்தர விலக்கு (2)\nநீதிபதி சி.டி. செல்வம் (1)\nபரப்புரையின் தொடக்க விழா (1)\nபவானியில் கேரள அரசு தடுப்பணை (1)\nபறிபோகும் தமிழர் தாயகம் (1)\nபாடி - இடைத்தெரு (1)\nபாம்பை விரட்ட பச்சோந்திகளால் முடியாது (1)\nபாரதமாதா பலிகொண்ட தமிழன் (1)\nபிப்ரவரி 25 - தமிழ்த் தேசிய நாள் - ஏன்\nபுலவர் கலியப்பெருமாள் வீரவணக்கம் நிகழ்வு (1)\nபுலவர் கு. கலியபெருமாள் (1)\nபுறக்கணிக்கப்படும் தமிழ் இளைஞர்கள் (1)\nபூம்புகார் மொதுக் கூட்டம் (1)\nபெ. மணியரசன் இறுதி வணக்கம்\nபெ. மணியரசன் கோரிக்கை (2)\nபெ. மணியரசன் பங்கேற்பு (1)\nபெ. மணியரசன் பேட்டி (1)\nபெ.மணியரசன் அவர்கள் கைது (1)\nபெண்களை இழிவுபடுத்தும் விஜய் தொலைக்காட்சி (2)\nபொன்மலை தொடர்வண்டிப் பணிமனை (1)\nபோராட்டக் களத்தில் நின்ற பெண்கள் (1)\nமகளிர் ஆயத்தின் தீரமிக்கப் பணிகள்\nமகளிர் நாள் - மார்ச்சு 8 (1)\nமக்கள் போராட்டமும் சனநாயகமும் (1)\nமண்ணின் மக்களுக்கு வேலை வழங்கு (2)\nமண்ணின் மக்களுக்கே வேலை (1)\nமதுபான ஆலை முற்றுகை (1)\nமயிலாடுதுறை மாணவ ஈகி சாரங்கபாணிக்கு (1)\nமரண தண்டனை எதிர்ப்பு (2)\nமரபீனி மாற்றக் கடுகை அனுமதிக்காதே\nமருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை (1)\nமனிதச் சங்கிலிப் போராட்டம் (1)\nமாட்டுக்கறித் தடைச் சட்டம் (2)\nமாணவி அனிதா தற்கொலை (2)\nமாநில சுயாட்சியும் கூட்டாட்சிக் கோட்பாடும் (1)\nமாமணிக்கு மணிவிழா ஆண்டு (1)\nமாவீரர் நாள் வீரவணக்கக் கூட்டம் (1)\nமே நாள் - எழுச்சிப் பொதுக்கூட்டம்\nமேதகு வே. பிரபாகரன் (1)\nமொழி வழி மாநிலம் (1)\nயாரும் வாக்களிக்கவே போக மாட்டார்கள் (1)\nரேசன் கடைகளுக்கு மூடுவிழா (1)\nலட்சுமி என்னும் பயணி (1)\nலட்சுமி என்னும் பயனி (2)\nவழக்கறிஞர்களின் உண்ணாப் போராட்டம் (1)\nவிமானப் படைத்தள முற்றுகைப் போர் (1)\nவீரசந்தானம் இல்லாத வெறுமை உணரப்படும் (1)\nவெளி மாநிலத்தவருக்கு அரசு வேலை (1)\nவெளி மாநிலத்தவரும் வெளி நாட்டினரும் (1)\nவெளியார் ஆக்கிரமிப்பு எதிர்ப்பு (6)\nவேலூர் சிறையில் பேரறிவாளனுடன் பெ. மணியரசன் சந்திப்பு\nவேளாண்மையைப் பலியிட மோடி அரசின் புதிய திட்டம் (1)\nவைரமுத்து கங்காணி வேலை பார்க்கக்கூடாது (1)\nஜனகணமன பாடும் வரைதான் “திராவிடம்” இருக்குமா\nஜேக்டோ ஜியோ போராட்டம் (1)\nஸ்பாரோ இலக்கிய விருது (1)\nதமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைச் செயற்குழு தீர்மானம்\nஇந்தியைத் திணிக்கும் தில்லி அரசையும் ஆங்கிலத்தைத் திணிக்கும் தமிழக அரசையும் கண்டித்து மொழிப்போர் நாளில் போராட்டம் தமிழ்த்தேசப் பொதுவுடைமைக்...\nபிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் வீரச்சாவு \nவீரச்சாவடைந்துள்ள தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு வீரவணக்கம் \nCopyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wintvindia.com/newsdetails.php?categ_name=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81&news_title=%E0%AE%90.%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D.%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%20%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%201-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%20%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%20%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF&news_id=10148", "date_download": "2019-05-20T13:27:59Z", "digest": "sha1:TP2SZPDBHEALGX5XE5UJVA4ZG5PYQQLJ", "length": 17070, "nlines": 124, "source_domain": "www.wintvindia.com", "title": "WIN TV", "raw_content": "\nநாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: பாரதிய ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்க வாய்ப்பு\nநாடாளுமன்ற தேர்தல் முடிவில் இறுதிக்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவானது: 23-ந் தேதி ஓட்டு எண்ணிக்கை.\nநாடாளுமன்ற தேர்தல் முடிவில் இறுதிக்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவானது: 23-ந் தேதி ஓட்டு எண்ணிக்கை.\nமக்களவை தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடித்த அனைத்து தரப்பினருக்கும் நன்றி: தேர்தல் ஆணையர்\nஊடகங்கள் தேர்தல் தொடர்பான தகவல்களை மக்களிடம் சேர்ப்பதில சிறப்பாக செயல்பட்டன: சுனில் அரோரா\nஇறுதிகட்ட மக்களவைத் தேர்தல் நடந்த 59 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவடைந்தது\nதிருச்செந்தூர் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்\nசேலத்தில் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில் உலக நன்மைக்காக 1008 பால்குட ஊர்வலம் வெகு விமரிசையாக நடைபெற்றது\nசனி பகவான் பிடித்தால் என்ன செய்வார்\nஜென்ம இரகசியம் மறைவு ஸ்தனாங்களின் மர்மங்கள்\nபரம இரகசியம் --- விதியை வெல்லும் சூட்சுமம்\nகர்ம இரகசியம் --- கால புருஷ தத்துவம்\nபிரபஞ்ச சக்தி தெய்வ நிலை\nதமிழகத்தில் வறட்சியால் தவிக்கும் டெல்டா மாவட்டங்கள்\nஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக விவசாயிகள் போராட்டம்\n103 வயதில் ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மூதாட்டி\nஇடைத்தேர்தல் அமைதியாக நடைபெற அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் தயார்\nதிருச்செந்தூர் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்\nதமிழகம் மற்றும் புதுவையில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு\nகாவலர்களுக்கான நலவாரிய குழு அமைக்க தமிழக டிஜிபி உத்தரவு\nகோட்ஸே விவகாரம் கமலுக்கு நிபந்தனையுடன் முன் ஜாமீன்- மதுரை உயர்நீதிமன்ற கிளை\nவாக்கு எந்திரங்களை நொறுக்கிய கிராம மக்கள்\nடெல்லியில் ராகுல் காந்தி, சந்திரபாபு நாயுடு மீண்டும் சந்திப்பு\nமக்களவை தேர்தலை இதுபோல் நீண்ட நாட்கள் நடத்தக்கூடாது - பீகார் முதல்வர் நிதிஷ்குமார்\nதிருடுபோன நகைகள் 2 நாட்களில் மீட்பு\nசோம்நாத் ஆலயத்தில் பாஜக தலைவர் அமித்ஷா வழிபாடு\nகேதார்நாத் கோவிலில் ஸ்வாமி தரிசனம் செய்தார் பிரதமர் மோடி\nரூ.278 கோடி கல்வி கடனை அடைக்கும் தொழிலதிபர் அமெரிக்க��\nஇந்திய இளைஞருக்கு விசா வழங்க மறுத்த அமெரிக்கா - வழக்கு தொடர்ந்த ஐடி நிறுவனம்\nகவிஞரின் 971வது பிறந்த நாளை கொண்டாடும் கூகுள்\nஆப்கானிஸ்தானில் தவறான வான்வழித் தாக்குதலால் 17 போலீசார் பலி\nஒரே பாலின திருமணத்திற்கு பச்சை கொடி காட்டிய முதல் ஆசிய நாடு\nதெற்கு பாகிஸ்தானில் 400- க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு எச்ஐவி பாதிப்பு\nஹுவாய் ஸ்மார்ட் போன் நிறுவனத்திற்கு அமெரிக்கா தடை\nரசிகர்களை கவரும் கிரிக்கெட் உலகக் கோப்பை பாடல்\nகிரிக்கெட் ஜாம்பவான் கபில்தேவின் சாதனையை முறியடித்த பாகிஸ்தான் அணியின் இளம் வீரர்\nஉலகக்கோப்பை அணிகளில் ஊழல் தடுப்பு அதிகாரி\nகொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்குள் ஒற்றுமை இல்லை - சைமன் கேடிச்\nஆசிய சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் தொடர் இந்திய வீராங்கனைகள் காலிறுதி சுற்றுக்கு தகுதி\nமூன்று தங்க பதக்கங்களுடன் இந்தியா நான்காவது இடம்\nஹுவாய் ஸ்மார்ட் போன் நிறுவனத்திற்கு அமெரிக்கா தடை\nசந்தையைப் பிடிக்கும் ரெட்மி நோட் 7\nவிண்வெளியில் அதிகரித்துள்ள கழிவுகளால் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு ஆபத்து - நாசா\nஎமிசாட் உட்பட 29 செயற்கைகோள்களுடன் பிஎஸ்எல்வி சி45 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது\nஎமிசாட் செயற்கைகோள் உட்பட 29 செயற்கைகோளுடன் பி.எஸ்.எல்.வி - சி 45 ராக்கெட், நாளை விண்ணில் செலுத்தப்படுகிறது\nவிண்வெளியில் முழுமையாக பெண்கள் மட்டுமே இணைந்து ஸ்பேஸ் வாக் மேற்கொள்வார்கள் என அறிவிக்கப்பட்ட வரலாற்று நிகழ்வு ரத்து\nவைரலாகி வரும் ஜெயம் ரவியின் கோமாளி பட போஸ்டர்\nமஸ்காரா போடும் அக்ஷய் குமார்; வெளிவந்தது ஹிந்தி காஞ்சனா படத்தின் பஸ்ட் லுக்\nஆர்யா நடிக்கும் மகாமுனி திரைப்படத்தின் டீஸர் வெளியானது\nஆர்யாவின் மகாமுனி டீஸர் நாளை வெளியீடு\nஇந்தியில் பயமறுத்த இருக்கும் காஞ்சனா\nதிரிஷ்யம் பட இயக்குனர் இயக்கத்தில் கார்த்தி, ஜோதிகா\nசென்னை நாயகனுக்கு 100 விசில் பரிசு\nபிரிட்டனின் பழைமை வாய்ந்த பொம்மை நிறுவனத்தை வாங்கிய அம்பானி\nமும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 39 ஆயிரம் புள்ளிகளை கடந்து புதிய சாதனை\nநாளை அனைத்து வங்கிகளும் வழக்கம்போல் செயல்பட வேண்டும் - ரிசர்வ் வங்கி\nமத்திய அரசு பங்கு விலக்கல் நடவடிக்கை மூலம் 85 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் - நிதியமைச்சர் அருண் ஜேட்��ி\nதஞ்சை - பெரிய கோவில் கொடியேற்றம்\n1930 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 ஆம் தேதி - மகாத்மா காந்தி தனது உப்பு சத்தியா கிரகத்தைத் தொடங்கினார்.\n2006ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் நாள்\n2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் நாள்\nஅருணாசலப் பிரதேசம் தனி மாநிலமாக பிரிக்கப்பட்டது\nமிர் விண்வெளி ஆய்வுமையம் நிறுவப்பட்டது\nஅலெக்ஸாண்டர் சேல்கிரிக் தீவிலிருந்து மீட்கப்பட்டார்\nரா விவகாரத்தில் இலங்கை அரசு மறுப்பு தெரிவித்துள்ளது\nதமிழ்ச்சுவை – வெண்பா : 2\nதமிழ்ச்சுவை - வெண்பா : 1\nதத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி துத்தித் துதைதி துதைதத்தா தாதுதி தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த தெத்தாதோ தித்தித்த தாது\nஐ.எஸ்.எல் கால்பந்து சென்னை அணியை 1-க்கு பூஜ்யம் என்ற கோல் கணக்கில் வீழ்த்தி மும்பை அணி வெற்றி\nஐ.எஸ்.எல் கால்பந்து போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் சென்னை அணியை 1-க்கு பூஜ்யம் என்ற கோல் கணக்கில் வீழ்த்தி மும்பை அணி வெற்றி பெற்றது.\n5-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் சென்னையின் எப்.சி அணியும், மும்பை சிட்டி எப்.சி அணியும் மோதின. ஆட்டத்தின் முதல் பாதியில் 20-வது நிமிடத்தில் மும்பை சிட்டி எப்.சி அணியின் மடாவ் சுகோவ் முதல் கோலை அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார். முதல் பாதி முடிவில் மும்பை சிட்டி எப்.சி. அணி 1- 0 என முன்னிலை வகித்தது. ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இறுதியில், சென்னையின் எப்.சி அணியை 1- 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி மும்பை சிட்டி எப்.சி. அணி வெற்றி பெற்றது\nஇது தொடர்பான செய்திகள் :\nரசிகர்களை கவரும் கிரிக்கெட் உலகக் கோப்பை பாடல்\nகிரிக்கெட் ஜாம்பவான் கபில்தேவின் சாதனையை முறியடித்த பாகிஸ்தான் அணியின் இளம் வீரர்\nஉலகக்கோப்பை அணிகளில் ஊழல் தடுப்பு அதிகாரி\nரூ.278 கோடி கல்வி கடனை அடைக்கும் தொழிலதிபர் அமெரிக்கா\nதமிழகத்தில் வறட்சியால் தவிக்கும் டெல்டா மாவட்டங்கள்\nகோட்ஸே விவகாரம் கமலுக்கு நிபந்தனையுடன் முன் ஜாமீன்- மதுரை உயர்நீதிமன்ற கிளை\nஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக விவசாயிகள் போராட்டம்\n103 வயதில் ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மூதாட்டி\nமக்கள் அனைவரும் அதிக அளவில் வாக்குப்பதிவு செய்து சாதனை படைக்க வேண்டும் - பிரதமர் மோடி\nவாக்கு எந்திரங்களை ந��றுக்கிய கிராம மக்கள்\nடெல்லியில் ராகுல் காந்தி, சந்திரபாபு நாயுடு மீண்டும் சந்திப்பு\nமக்களவை தேர்தலை இதுபோல் நீண்ட நாட்கள் நடத்தக்கூடாது - பீகார் முதல்வர் நிதிஷ்குமார்\nதிருடுபோன நகைகள் 2 நாட்களில் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://zenguna.blogspot.com/2012/03/", "date_download": "2019-05-20T12:23:49Z", "digest": "sha1:ELOH5QCJ56ORDDWKRCP4BDM3FSOCFPCV", "length": 13544, "nlines": 70, "source_domain": "zenguna.blogspot.com", "title": "இக்கரையும்...அக்கரையும்...: March 2012", "raw_content": "\nஇனி உலகம்.. நம் உள்ளங்கையில்...\n18ம் நூத்தாண்டுல மதுர கோட்டத்துக்கு பக்கத்துல இருக்கற வேம்பூர், சின்னவீரன்பட்டி அப்புறம் மாத்தூர் இந்த மூணு கிராமத்துல நடந்த கதையத்தான் இந்தப் படத்துல நம்ம இயக்குனரு வசந்தபாலன் சொல்லியிருக்கிறாரு.\nகதைப்படி, வேம்பூர்ல இருக்கற பசுபதியும், அவரோட நண்பர்களும் பக்கத்துல இருக்கற கிராமங்களுக்கு போய் களவாடிட்டு வந்து, அந்த நகைகள செட்டியார் கிட்ட கொடுத்து, அதுக்கு பண்ட மாற்றா ராகியும், கறியும் வாங்கிட்டு வந்து, ஊர்ல இருக்கற சனங்களுக்கெல்லாம் கஞ்சி ஊத்தறார். அப்படி இருக்கும் போது, ஒருநாளு பக்கத்து ஊர்ல இருக்கர ராணியம்மாவோட வைர நகைய இவங்கதான் களவாடிட்டு வந்திருப்பாங்கன்னு நெனச்சு ராணியம்மா ஊர்ல காவல்காக்கற ஆளுங்க, பசுபதி கிட்ட சண்ட போடுறாங்க. அவரும் 'நாங்க களவாடலன்னு\" சொல்றாரு. ஆனா அவங்க கேட்க மாட்டேங்குறாங்க. அப்புறமா திருடு போன நகைய மீட்டுக் கொண்டாந்தா 6 மாசத்துக்கு உட்காந்து சாப்பிடற அளவுக்கு நெல் தர்றேன்னு வாக்கு கொடுக்குறாங்க.\nஅதனால பசுபதியும் , அவரோட ஆளுங்களும் வைர நகைய திருடறவன தேடிட்டு போறாங்க. அந்த நகைய நம்ம ஹீரோ ஆதிதான் திருடி வச்சிருக்காறு. ஒருவழியா ஆதிய கண்டுபிடிச்சு, அந்த நகைய வாங்கி ராணியம்மா ஊர் காவல்காரன் கிட்ட கொடுத்துடறார்.\nஇந்த சமயத்துல ஆதியும் பசுபதியும் நல்லா பழகறாங்க. ஆதி தன்னை அனாதைன்னு சொல்லிகிட்டு பசுபதி கூடவே இருக்கறாரு. எல்லார்கிட்டேயும் நல்ல பேர் வாங்குறாரு. ஒரு கட்டத்துல களவானிப்பயலுக நுழைய முடியாத ஊரான மாத்தூருக்கு திருடப் போயி, பசுபதி மாட்டிக்கிடறாரு. அவர காப்பாத்த போன ஆதியை மாத்தூர் காவல்கார தலைவன் கரிகாலன் பார்த்து, செம டென்சனாயிடறாரு. நாங்க தேடிட்டு இருந்த பலிகடா(கோயில்ல ஆடு மாடு பலி கொடுப்பாங்கள்ள..அது மாதிரி ஊரோ�� மானத்த காப்பத்தறதுக்காக மனுசன பலி கொடுக்கறது.) இவன் தான்னு சொல்லிட்டு, ஆதியை அடிச்சு கூட்டிட்டுப் போறாரு. ஆதி ஏன் பலி கடா ஆனாரு. கடைசில என்ன ஆச்சு அவருக்கு. கடைசில என்ன ஆச்சு அவருக்கு இத தெரிஞ்சுக்கனும்னா மறக்காம தியேட்டருக்கு போயி படத்த பாருங்க.\nஆதி,நெஜமாவே இந்தப் படத்துக்காக ரொம்ப மெனக்கெட்டிருக்கிறாரு. கன்னுக்குட்டிய தூக்கிகிட்டு வேகமா ஓடறாரு. ஜல்லிக்கட்டு காளைய அடக்குறாரு. கஷ்டமான சீன்கள கூட டூப்பே இல்லாம செஞ்சிருக்கிறாரு. அப்புறம் ஒடம்ப தெடகாத்திரமா மாத்தியிருக்கிறாரு. நடிக்கிற மாதிரியே தெரியல. அசல் அந்த காலத்துல இருக்கிற மனுசனாவே வாழ்ந்திருக்கிறாரு\nபடத்தோட ஃபர்ஸ்ட் ஃஆப் முழுக்க பசுபதிதான் ஹீரோ மாதிரி எல்லா சீன்கள்ல வர்றாரு. வெயில் படத்துல உணர்வு பூர்வமா நடிச்சுருப்பாரு. இந்தப் படத்துல அந்த மாதிரி காட்சி எதுவுமே இல்ல. ஆனா கதைப்படி ஒரு களவானிப்பயலாவும், ஊருக்கு நல்லது செய்யற தலைவன் மாதிரியும் தேவையான நடிப்பத் தந்திருக்காரு.\n\"பேராண்மை\" தன்ஷிகா, மலையாள \"நீலத்தாமரை\" புகழ் அர்ச்சனா கவி, ஸ்வேதா மேனன், கபீர் பேடி இப்படி நிறைய பேர் படத்துல நடிச்சுருக்காங்க. தன்ஷிகா நடிப்பு சூப்பர் அப்புறம் பரத்தும் , அஞ்சலியும் கெஸ்ட் அப்பியரன்ஸ் பண்ணியிருக்காங்க. படத்துல எல்லார்த்தோட நடிப்பும் பாராட்டற அளவுக்கு இருக்கு. தேவையான இடத்துல எல்லாம் சிங்கம்புலி காமெடி பண்ணியிருக்கிறாரு.\nபழங்கால தமிழர்களோட வாழ்க்கையை ,தமிழ் மொழியில ஒரு நல்ல படமா அற்புதமா கொடுத்ததுக்காக இயக்குனர் வசந்த பாலனுக்கு என்னோட ஹேட்ஸ் ஃஆப். அப்புறம் கேரக்டருக்கேத்த நடிகர்களையும் நடிகைகளையும் தேர்ந்தெடுத்திருக்கிறாரு. தான் நெனச்ச விசயங்களை டீடெய்லாவும் படத்துல காட்டியிருக்கிறாரு.\nஃபர்ஸ்ட் ஆஃப்-வை விட இண்டர்வெல்லுக்கு அப்புறம் படம் ரொம்ப த்ரில்லிங்கா அருமையா இருக்கு. படத்தோட ஆர்ட், வசனங்கள்,திரைக்கதை இப்படி எல்லா விசயங்களையும் நிறைவா செஞ்சிருக்கிறாரு. இப்படி ஒரு படம் எடுத்ததற்காக, வசந்தபாலனை நிச்சயம் தமிழ் சினிமா கொண்டாடும். அப்புறம் படத்துல ஒரு அருமையான மெஸேஜ் சொல்லியிருக்கிறாரு\nஒரே ஒரு கேள்வி இயக்குனர் கிட்ட கேட்கறேன். வெயில், அங்காடித் தெரு, அரவான் இப்படி எல்லா படத்திலேயும்(ஆல்பம் தவிர) சோகமா��� க்ளைமாக்சை அமைச்சிருக்கீங்க ஏன் படம் முடிஞ்சு திரும்பும் போது க்ளைமாக்ஸ் கொடுத்த வலி மனசுக்குள்ள வர்றதை தடுக்க முடியல.\nப்ளீஸ்..அடுத்த படத்திலயாவது சந்தோசமான க்ளைமாக்ஸ் வர்ற மாதிரி கதையை தேர்ந்தெடுங்க.\nஅப்புறம் படத்துல குறையாக தெரியறதுதான் பாட்டு சீன்தான். நல்லா போயிட்டிருக்கிற கதைல பாட்டு சீன் வந்து கொஞ்சம் டிஸ்டர்ப் பண்ணுது. தேவையில்லாத எடத்தில எல்லாம் பாட்டு வருது.\nஒரு சில கிராபிக்ஸ் காட்சிகள் எல்லாம் தெளிவாவே இல்லை. அப்புறம் ஆதிக்கும், பசுபதிக்கும் இருக்கிற நட்பை இன்னும் கொஞ்சம் ஆழமா காட்டியிருக்கலாம்.\nஜல்லிகட்டு காட்சியில ஜனங்க ஆரவாரமே இல்லாம பார்க்கறது குறையா தெரியுது.\nபடத்தோட பெரிய பலமே ஆர்ட் டைரக்ஷனும் ஒளிப்பதிவும் தான். அப்படியே 18ம் நூத்தாண்டைக் கண் முன் காட்டியிருக்கிறாரு. கிரேட் ஜாப். எக்ஸெலண்ட்\nபாடகரான கார்த்திக் இசையமைச்ச மொதல் படம் இது. தேவையான எடத்தில எல்லாம் பி.ஜி.எம் இல்லாம சைலண்டாக காட்டும் போது, அந்த சீன்களப் பார்க்கறபோது ரொம்ப அருமையா இருக்கு. நிலா நிலா பாட்டு, அரவான் பாட்டு நல்லா இருக்கு. பி.ஜி.எம் ரொம்ப நல்லா இருக்கு.\nஅன்புத் தோழி ரமாரவி வழங்கிய முதல் விருது \nஇங்கு தமிழில் டைப் பண்ணலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://twitterintamil.pressbooks.com/chapter/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-05-20T13:06:38Z", "digest": "sha1:QD5RKFW6JUCP4HOO7JJVQZQNIRS7XKYC", "length": 11334, "nlines": 81, "source_domain": "twitterintamil.pressbooks.com", "title": "சுருக்கு விசைகள் – ட்விட்டர் கையேடு", "raw_content": "\nட்விட்டர் கையேடு – எளிய தமிழில்\n10. ட்விட்டரில் நிழற்படங்களை பகிர்ந்திடும் வழிகள்\n11. ட்விட்டரில் இசையை பகிர்ந்திடும் வழிகள்\n12. ட்விட்டரில் காணொளிகளைப் பகிர்ந்திடும் வழிகள்\n13. புதிய கீச்சர்களை தேடும் வழிகள்\n14. உங்கள் ட்விட்டர் கணக்கு ஏன் முடக்கபடக்கூடும், எப்படி மீட்பீர்கள்\n15. புதிய கீச்சர்களுக்கு சில ஆலோசனைகள்\n16. ட்விட்டர் கணக்கை அழிக்க, மீண்டும் உயிர்பிக்க\n18. பல ட்விட்டர் கணக்குகளை நிர்வகிக்க\n19. ஸ்பாம் DMகளிலிருந்து ட்விட்டர் கணக்கை பாதுகாக்கும் வழிகள்\n20. கீச்சுகளை தரவெடுத்தல் அழித்தல்\n21. தமிழில் கீச்சு எழுதும் வழிகள் : தொகுப்பு\n22. ட்விட்டர் என்ற ஆலமரம்\nShortCuts : சுருக்கு விசைகள் ட்விட்டர் தளத்தின் சுருக்கு விசைகள் வாசிப்பை எளிதாக்குகின்றன.\n : கேள்விக் குறியை அழுத்துவதின் மூலம் shortcuts பக்கம் திறக்கும்.\nN: ட்விட்டரின் எந்த பக்கத்தில் இருக்கும் போதும் புதிய கீச்சு எழுத N அழுத்தலாம்.\nJ: காலக்கோட்டில் மேலிருந்து கீழாக அடுத்த கீச்சை வாசிக்க J அழுத்தலாம்.\nK: காலக்கோட்டில் கீழிருந்து மேலாக முந்தின கீச்சை வாசிக்க K அழுத்தலாம்.\nEnter: J,K விசைகளின் மூலம் வாசித்து வருகையில் ஒரு கிச்சின் மீது Enter அழுத்துவதின் மூலம், அதன் Favorites, Retweets, Date, Time விவரங்கள் பார்க்கலாம்.\nL: இது போல் காலக்கோட்டில் பல்வேறு கீச்சுகளின் விவரங்களை திறந்து வைத்திருக்கிறீர்கள் என்றால் L அழுத்துவதின் மூலம் அனைத்தையும் மூடலாம்.\nF : ஒரு கீச்சை காலக்கோட்டில் வாசிக்கும் போது, அல்லது தனிபக்கத்தில் திறந்திருக்கும் போது F அழுத்துவதின் மூலம் அதை Favorite செய்ய இயலும்.\nR: ஒரு கீச்சை காலக்கோட்டில் வாசிக்கும் போது, அல்லது தனிபக்கத்தில் திறந்திருக்கும் போது R அழுத்துவதின் மூலம் அந்த கீச்சிற்கு reply செய்ய இயலும்.\nT: ஒரு கீச்சை காலக்கோட்டில் வாசிக்கும் போது, அல்லது தனிபக்கத்தில் திறந்திருக்கும் போது T அழுத்துவதின் மூலம் அந்த கீச்சை மீள்கீச்சு செய்ய இயலும்.\nM: ஒரு பயனரின் பக்கத்தை திறந்திருக்கும் போது M தனை அழுத்துவதன் மூலம் அவருக்கு தனிச் செய்தி அனுப்பும் பெட்டி திறக்கும்.\nSpace Bar : J,K மூலம் ஒவ்வொரு கீச்சாக வாசிப்பதற்கு பதிலாக, Space Bar அழுத்துவதின் மூலம் ஒவ்வொரு பக்கமாக(Page Down) வாசிக்க இயலும்.\n/ : த்விட்டரின் எந்த பக்கத்தில் இருந்தும் தேடல் பெட்டிக்கு செல்ல / (back slash) அழுத்தி உங்கள் தேடலைத் தட்டச்சலாம்.\n. : ட்விட்டரானது push முறையில் இயங்குகிறது. காலக்கோட்டில் நீங்கள் வாசித்த கீச்சுகளுக்குப் பின் புதிய கீச்சுகள் வந்திருந்தால் auto refresh ஆகாது. நீங்கள் வாசித்த வரைக்கும் அப்படியே இருக்கும், இத்தனை புதிய கீச்சுகள் வந்துள்ளன என்ற எண்ணிக்கை காட்டப்படும். பின் நீங்கள் அவற்றை வாசிக்கலாம். இதன் மூலம் நீங்கள் காலக்கோட்டில் எந்த ஒரு கீச்சையும் வாசிக்க தவறவிட மாட்டீர்கள். இவ்வாறு சேர்ந்துள்ள புதிய கீச்சுகளை காலக்கோட்டில் காட்ட முற்றுப்புள்ளி(.)யை அழுத்தலாம். Refresh செய்யும் அவசியம் இல்லை.\nGH : GoTo -> Home ட்விட்டரின் எந்த பக்கத்திலிருந்தும் முகப்பு(Home) பக்க காலக்கோட்டிற்கு செல்ல g,h இரண்டையும் ஒருசேர அழுத்தலா��்.\nGC : GoTo -> Connect ஒருசேர G,C இரண்டையும் அழுத்துவதின் மூலம் Interactions பகுதிக்கு செல்லலாம். உங்களைப் புதிதாக பின்பற்றியோர், உங்களின் கீச்சுகளை favorite, retweet செய்தது போன்றவற்றைக் காணலாம்.\nGA : GoTo -> Activity ஒருசேர G,A இரண்டையும் அழுத்துவதின் மூலம் Activity பகுதிக்கு செல்லலாம். உங்கள் நண்பர்கள் யாரைப் பின்பற்றுகிறார்கள். யார் கீச்சை மீள்கீச்சு, விருப்பத்தேர்வு செய்கிறார்கள் எனக் காணலாம்.\nGR : GoTo -> Replies ஒருசேர G,R இரண்டையும் அழுத்துவதின் மூலம் உங்களுக்கு அனுப்பப்பட்ட பதில் கீச்சுகளைக் காணலாம்.\nGD : GoTo -> Discover ஒருசேர G,D இரண்டையும் அழுத்துவதின் மூலம் Discover Stories பகுதிக்கு சென்று தற்போது ட்விட்டரில் அதிகம் அலசப்படும் செய்திகள் என்னவென்று அறிந்து கொள்ளலாம்.\nGP : GoTo -> Profile ஒருசேர G,D இரண்டையும் அழுத்துவதின் மூலம் உங்களின் ட்விட்டர் பக்கத்தைத் திறக்கலாம்.\nGF : GoTo -> Favorites ஒருசேர G,F இரண்டையும் அழுத்துவதின் மூலம் உங்களின் விருப்பக் கீச்சுகளைக் காணலாம்.\nGL : GoTo -> Lists ஒரு சேர G,L இரண்டையும் அழுத்தி உங்களின் ட்விட்டர் பட்டியல்களைத் திறக்கலாம்.\nGM : GoTo -> Messages ஒரு சேர G,M அழுத்துவதின் மூலம் உங்களின் (Direct Messages) தனிச்செய்திகள் பெட்டியைத் திறக்கலாம்.\nGS : GoTo -> Settings ஒரு சேர G,S இரண்டையும் அழுத்தி ட்விட்டர் கணக்கு அமைப்புகள் பகுதியைத் திறக்கலாம்.\nGU : GoTo -> User ஒரு சேர G,U இரண்டையும் அழுத்த திறக்கும் பெட்டியில் பயனரின் பெயரைக் கொடுத்து அவரின் ட்விட்டர் பக்கத்தை வாசிக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/ajith-the-famous-hollywood-actress-open/", "date_download": "2019-05-20T13:29:06Z", "digest": "sha1:IXOM3EYM5433ATABZXBTG24UN7GZ6XXE", "length": 8503, "nlines": 93, "source_domain": "www.cinemapettai.com", "title": "துளி கூட தலைக்கனம் இல்லாதவர் அஜித், பிரபல ஹாலிவுட் நடிகை ஓபன் டாக்... - Cinemapettai", "raw_content": "\nதுளி கூட தலைக்கனம் இல்லாதவர் அஜித், பிரபல ஹாலிவுட் நடிகை ஓபன் டாக்…\nதுளி கூட தலைக்கனம் இல்லாதவர் அஜித், பிரபல ஹாலிவுட் நடிகை ஓபன் டாக்…\nஅஜித் என்றால் தன்னம்பிக்கை உடையவர்,பிறருக்கு உதவுவர் என்று அனைவருக்கும் தெரியும் அஜித்தின் படம் என்றல் தியேட்டர்களில் கூட்டம் களைகட்டும் என்பார்கள் அஜித்தை புகழ்ந்து பேசாதவர்கள் உண்டோ.\nஅஜித் நடிப்பில் வரும் 24ஆம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் விவேகம். அஜித் ரசிகர்கள் இந்த படத்தை மிகவும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். விவேகம் படத்தில் அஜித்துடன் பணியாற்றிய அனைவரும் அஜித்தை பற்றி புகழ்ந்து பேசி வருகின்றனர்.\nஇந்நிலையில் விவேகம் படத்தில் நடித்த ஹாலிவுட் நடிகை அமிலா டெர்ஜி மெகிக் என்பவரும் பாராட்டியுள்ளார். இவர் இந்த திரைப்ப்ரம் மூலம்தான் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். இவர் கூறியவதாவது,அஜித்தை இந்திய சினிமாவில் சந்தித்த பொழுது துளி கூட தலைக்கனம் இல்லாமல் எளிமையாக பழகினார்.\nஆபத்தான சண்டை காட்சியையும் டூப் வேண்டாம் என்று தானே செய்து அசத்தலாக செய்தார். அவரது எளிமையைக் கண்டு வியந்தேன்.சினிமாவுக்காக அவர் எடுக்கும் முயற்சிகளைப் பார்த்து ஆச்சர்யம் கொண்டேன் என்றார்.\nRelated Topics:அஜித், நடிகர்கள், நடிகைகள்\nதனக்கே தெரியாமல் வல்லவன் படத்தில் பள்ளி சீருடையில் நடித்த பிரபலம். 13 வருடங்களுக்குப் பிறகு வெளியிட்ட புகைப்படம்\nஇரவில் நாய் ஊளையிட்டால் அறிவியல் பூர்வமான காரணம் இதுதான். உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்\nமாணவியிடம் கேவலமாக நடந்துகொண்ட ஆசிரியர். வைரலாகும் வீடியோ..எங்கயா போகுது நாடு\nவிஜய்க்கு தங்கையாக துப்பாக்கி படத்தில் நடித்த தீப்தி நம்பியார் இப்போது எப்படி இருக்கிறது தெரியுமா.\nஅச்சு அசலாக ஒரே போல் இருக்கும் Inkum Inkum ரஷ்மிகாவின் அம்மா..\nநீச்சல் குளத்தில் ஸ்விம்மிங் உடையில் லக்ஷ்மி ராய்.\n50 வயதாகும் சரண்யா பொன்வண்ணன் அட்டைப்படத்திற்கு கொடுத்த போஸ் பார்த்தீங்களா.\nமீண்டும் ஒரு வருட இலவச சேவை. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. குஷியில் ஜியோ வாடிக்கையாளர்கள். ஏர்டெல் வோடபோன் நிறுவனத்திற்கு ஆப்பு\nசூரியன் படத்தில் நடித்த ஓமக்குச்சி நரசிம்மனுக்கு ஒரு மகன் இருக்கிறார் தெரியுமா.\nஇந்த பிரபல குட்டி குழந்தை யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namnadu.news/2018/07/blog-post_81.html", "date_download": "2019-05-20T12:23:34Z", "digest": "sha1:UBXVCHKYPHYPUBA2A2RH2JHBAR5A2CKD", "length": 36796, "nlines": 557, "source_domain": "www.namnadu.news", "title": "அதிரடி காட்டும் தமிழக பள்ளி கல்வித்துறை? மக்கள் விரும்பும் அரசாக மாறிவரும் #தமிழக_அரசு! - நம்நாடு செய்திகள்", "raw_content": "\nஇழப்பதற்கு எதுவுமில்லாதவனிடம் சவால் விடாதே, உன்னிடம் இருப்பதையும் இழந்துவிடுவாய்\nHome அறிக்கை ஆட்சி எடப்பாடி செங்கோட்டையன் தமிழகம் தாயகம் தேசம் பள்ளிகல்வித்துறை மு��்கிய செய்திகள்\nஅதிரடி காட்டும் தமிழக பள்ளி கல்வித்துறை மக்கள் விரும்பும் அரசாக மாறிவரும் #தமிழக_அரசு\nநம்நாடு செய்திகள் July 05, 2018 அறிக்கை ஆட்சி எடப்பாடி செங்கோட்டையன் தமிழகம் தாயகம் தேசம் பள்ளிகல்வித்துறை முக்கிய செய்திகள்\nசென்னை : தமிழகத்தில், தனியார் பள்ளிகளை ஒழுங்குபடுத்தும் சட்டம், தனியார் பல்கலைகள் மற்றும் சட்ட கல்லுாரிகள் துவக்க அனுமதி அளிக்கும் சட்டம் உட்பட, ஆறு சட்டங்கள், நேற்று ஒரே நாளில் நிறைவேற்றப்பட்டன.\nதனியார் பள்ளிகளை ஒழுங்குபடுத்தும் சட்டம் :\n* தனியார் பள்ளிகள் அனைத்தையும் நிர்வகிப்பதற்கு, புதிய விரிவான சட்டம் இயற்றுவது குறித்து ஆலோசிக்க, 2012 ஏப்., 18ல், நிபுணர் குழு அமைக்கப்பட்டது. இக்குழு அளித்த ஆலோசனைப்படி, புதிய சட்டம் உருவாக்கப்பட்டு, சட்டசபையில் நேற்று நிறைவேற்றப்பட்டது\n* இச்சட்டம், தனியார் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளின், உயிர் மற்றும் உடமைகளுக்கு, பாதுகாப்பு அளிக்க வற்புறுத்துகிறது. கல்வி வியாபாரமாவதை தடுக்கவும், அடிப்படை கட்டமைப்பை உருவாக்கவும், அனுமதி வழங்கப்படாத பள்ளிகளில், குழந்தைகள் சேர்க்கப்படுவதை தடுக்கவும் வழி செய்யும்\n* குறைவான மதிப்பெண் எடுக்கும் மாணவர்கள், வாரியத்தேர்வு எழுதுவதை தடுப்போருக்கு, தண்டனை விதிக்கவும், இச்சட்டம் அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது. தகுதி இல்லாதவர்களை, பணியில் அமர்த்தக் கூடாது. பணியாளர்களுக்கு குறிப்பிட்ட தேதியில் சம்பளம் வழங்க வேண்டும் என்பது உட்பட, பல்வேறு அம்சங்களும் சட்டத்தில் இடம் பெற்றுள்ளன\n* அரசு அலுவலகங்கள் இயங்குவது போல, பள்ளிகளும், அவர்களுக்குண்டான வழிமுறைகளின்படி இயங்க வேண்டும். 'நீட்' தேர்வு பயிற்சியை, விடுமுறை நாட்களிலும்,\nவகுப்பு முடிந்த பிறகும் நடத்த வேண்டும். அதை மீறி செயல்பட்டால், அந்த பள்ளியின் உரிமம் ரத்து செய்யப்படும்.\n* பல்கலை கழக மானிய குழு ஒழுங்கு முறை விதிகளின்படி, ஒவ்வொரு தனியார் பல்கலைக்கும், தனிப்பட்ட மாநில சட்டம் நிறுவப்பட வேண்டும். அதன்படி, எச்.சி.எல்., நிறுவனம் சார்பில், 'சிவ்நாடார் பல்கலை' அமைப்பதற்கான சட்டம்; சாய் கல்வி, மருத்துவம், ஆராய்ச்சி மற்றும் பொறுப்பு கட்டளை சார்பில், 'சாய் பல்கலை' அமைக்க, அனுமதி அளிக்கும் சட்டம், நிறைவேற்றப்பட்டது\n* 'தனி நபர்கள் சட்ட கல்லுாரிகள் துவக்���ுவதை, முழுமையாக தடை செய்ய இயலாது' என, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே, தனி நபர்கள் சட்ட கல்லுாரிகள் நிறுவுவதை ஒழுங்குமுறைப்படுத்த, புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சட்டம் நேற்று, சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது\n* வன்னிய குல ஷத்திரியர் சமூகத்தை சேர்ந்த, தாராள குணம் உடைய கொடையாளிகள், பல்வேறு அறச்செயல்களுக்காக, தங்கள் சொத்துக்களை தானமாக வழங்கினர். அவ்வாறு வழங்கப்பட்ட சொத்துக்கள், நல்ல நிலையில் பராமரிக்கப்படாமல் உள்ளன.\nபல சொத்துக்கள் விற்கப்பட்டுள்ளன; பல நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. இதனால், உயில் எழுதிய கொடையாளிகளின் விருப்பங்கள் நிறைவேறாமல் உள்ளன. எனவே, அத்தகைய சொத்துக்களைப் பாதுகாக்க, தனி நிர்வாக குழு அமைக்க, அரசு முடிவு செய்தது. அதற்கான, இந்த சொத்து பாதுகாப்பு சட்டம் நேற்று நிறைவேற்றப்பட்டது\n* மத்திய அரசின் பரிந்துரைகள் அடிப்படையில், தமிழ்நாடு சொத்து உரிமையாளர் மற்றும் வாடகைதாரர்களின் உரிமைகள் மற்றும் பொறுப்புகளை முறைப்படுத்துதல் சட்டம், 2017ல், நிறைவேற்றப்பட்டது. ஆனால், அமலுக்கு\nவரவில்லை. இந்நிலையில், மத்திய அரசு புதிதாக, 'குடிவார சட்டம் - 2017'ஐ அனுப்பியுள்ளது. இதற்கு தகுந்தபடி விதிகளை ஏற்படுத்துவதற்காக, ஏற்கனவே, 2017ல் நிறைவேற்றப்பட்ட சட்டத்தில் திருத்தம் கொண்டு வர, நேற்று புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டது.\nநில உச்சவரம்பு திருத்தம் :\n* தொழில் அல்லது வணிக நிறுவனங்களின் நில உச்ச வரம்பை, 15 ஏக்கரிலிருந்து, 30 ஏக்கராக உயர்த்த வழிவகை செய்யும், 'தமிழ்நாடு நில சீர்திருத்தம், நில உச்சவரம்பு நிர்ணயம் திருத்த சட்டம்- 2018' நேற்று சபையில் நிறைவேற்றப்பட்டது.\n* கரும்பு விவசாயிகள், நியாயமான மற்றும் ஆதாய விலை பெறுவதை உறுதி செய்ய, 'தமிழ்நாடு கரும்பு கொள்முதல் விலையை ஒழுங்குமுறைப்படுத்தும் சட்டம் - 2018'ம், நேற்று நிறைவேற்றப்பட்டது. மொத்தம், ஆறு சட்டங்கள், நேற்று ஒரே நாளில் நிறைவேற்றப்பட்டன.\nதனியார் சட்ட பல்கலை துவங்க அனுமதி அளிக்கும் சட்டம், தனியார் சட்ட கல்லுாரிகள் துவக்க அனுமதி அளிக்கும் சட்டம் ஆகியவற்றுக்கு, தி.மு.க., சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.\n பாஜக தலைமையிலான மத்திய அரசு மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஏற்பு\nநாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங���கியது. ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்குவதில் மத்திய அரசு ஏமாற்றிவிட்டதாகக் குற்ற...\nகுடும்ப அரசியலுக்கு எதிராக #எடப்பாடியாரும் #முக ஸ்டாலினும் \nசென்னை: 'வாரிசுகளுக்கு 'சீட்' தரக்கூடாது' என தி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,வில், போர்க்கொடி துாக்கி உள்ளனர். உறவுகளுக்காக மு...\nஅடால்ப்_ஹிட்லர் நினைவு தினம் இன்று விடை தெரியாத மர்மம்\n74 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் ஐரோப்பா நிம்மதி பெருமூச்சு விட்டது, அமெரிக்காவோ பெர்லினுக்காக செய்த‌ அணுகுண்டை என்ன செய்யலாம் என யோசி...\nமத்திய அரசின் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஏற்பு\nநாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்குவதில் மத்திய அரசு ஏமாற்றிவிட்டதாகக் குற்ற...\nலாகூூர் சிம்லா ஒப்பந்தத்தின் பயனாக இந்தியா, பாகிஸ்தான் இடையே 1976-ம் ஆண்டு முதல் சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயி...\nநல்ல ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் தமிழகம் இரண்டாம் இடம்\nஇந்தியாவில் நல்ல ஆட்சி தரும் மாநிலங்களில் தமிழக 2-ஆவது இடத்தை பிடித்துள்ளதாக ஒரு ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது. பப்ளிக் அஃபேர்ஸ் சென்டர் எனும்...\nஒரே நாடு ஒரே தேர்தல்\nகாஷ்மீர். கல்வீச்சு. காயம். கேரளா.\n110 விதி 11mla 18mla abdulkalam abj abdulkalam ammk IAS neet ops ramnad Status Sterlite thippu ttv அஇஅதிமுக அகதிகள் அதிமுக அதிரடி அதிர்ச்சி அமமுக அமித்ஷா அமெரிக்கா அரசியல் அரசு ஊழியர்கள் அழகிரி அறிக்கை அறிவாலயம் ஆட்சி ஆணையம் ஆதார் ஆய்வு தகவல் ஆன்லைன் இடமாறுதல் இடைத்தேர்தல் இணைப்பு இந்திய தேர்தல் ஆணையம் இரங்கல் இராசிகள் இராணுவம் இராமநாதபுரம் இறப்பு விகிதம் உச்சநீதிமன்றம் உணவகம் உயர்நீதிமன்றம் உயிர்பலி உளவு பார்த்தல் உள்துறை உறுப்பினர் சேர்க்கை ஊழல் எச்சரிக்கை எடப்பாடி எதிர்ப்பு என்கவ்ன்டர் ஒத்திவைப்பு ஒரே தேர்தல் ஒரே நாடு ஒரே நாடு ஒரே தேர்தல் ஓய்வு கடத்தல் கடல் சீற்றம் கட்டணம் கண்டனம் கமல் கர்நாடகா கலகம் கலவரம் கல்வி கழிவுகள் காங் காங்கிரஸ் காஞ்சிபுரம் காமலீலை காவல் காவிரி காவிரி விவகாரம் காஷ்மீர் காஷ்மீர். கல்வீச்சு. காயம். கேரளா. கிரகம் குடியரசுத் தலைவர் குட்கா குழப்பம் குற்றம் குஜராத் கூட்டநெரிசல் கூட்டாட்சி கூட்டுறவு கேரளா கேஸ் கொலை கொள்முதல் கோவில் சங்கம் சசிகலா ச���்ட வரைவு சட்டமன்றம் சந்திரசேகர ராவ் சமையல் சர்வதேசம் சாக்கடை சாரம்சம் சிகிச்சை சிறப்பு தொடர். சிறப்புக்கட்டுரை சிறப்புத் தொடர் சிறார் வன்கொடுமை சின்னம் சுகாதாரம் சுவிஸ் பேங்க் சூப்பர் சிங்க செங்கோட்டையன் செந்தில்கணேஷ் சேதம் சேர்க்கை/நீக்கம் சேலம் சோதனை சோனியா டாஸ்மாக் டில்லி ட்ராய் தகுதிநீக்கம் தடுப்பு சட்டம். தடை தமிழகம் தமிழர்கள் தலித் தற்கொலை தாக்குதல் தாயகம் திமுக திருட்டு திவாகரன் தினகரன் தினப்பலன்கள் தீர்மானம் துப்பாக்கிச்சூடு தூக்கு தண்டனை தூத்துக்குடி தெய்வீகம் தெலுங்கானா தேசம் தேர்தல் தேர்தல் ஆணையம் தேர்வு தொழில்நுட்பப்பிரிவு நகராட்சி நதிகள் நம்பிக்கை நலத்திட்ட உதவிகள் நாடாளுமன்றம் நாடாளுமன்றம்.... நிர்மலா சீத்தாராமன் பசுமைவழிச் சாலை பட்டியல் பதவி பயிற்சி பரமக்குடி பலி பள்ளிகல்வித்துறை பன்னீர் பாராளுமன்றம் பாலியல் குற்றங்கள் பாஜக பிரச்சாரம் பெண் வன்புணர்வு பேரம் பொதுச்செயலாளர் போராட்டம் மகளிர் மக்கள் நீதி மய்யம். மணல் மதமாற்றம் மத்திய அரசு மம்தா மரண தண்டனை மரணம் மருத்துவம் மருத்துவர் மர்மம் மல்லைய்யா மாசெ மாதம் மாதர்சங்கம் மிரட்டல் மின்சாரம் மிஷோரம் மு.கருணாநிதி முக அழகிரி முக ஸ்டாலின் முகஅழகிரி முகருணாநிதி முகஸ்டாலின் முக்கிய செய்திகள் முடிவுகள் முதலிடம் மெரினா மேற்கு வங்கம். மோசடி மோதல் ரத்து ராகு கேது ராகுல் ராசிபலன்கள் ராமதாஸ் ராஜலஷ்மி ரேசன் ரேஷன் லோக் அயுக்தா வகுப்புகள் வங்கி மோசடி வதந்தி வருமானவரி வலைவீச்சு வழக்கு வழக்குபதிவு வன்கொடுமை வன்முறை வாக்காளர் வாக்காளர் சேர்க்கை/நீக்கம் வார விடுமுறை விசாரணை விசாரணை ஆணையம் விடுமுறை விமர்சனம் விலை உயர்வு விவேக் விளையாட்டு வெள்ளப்பெருக்கு வெற்றி வைப்பு நிதி ஜாக்டோ ஜியோ ஜாக்டோ-ஜியோ ஸ்டெர்லைட்\nதினகரனை கை கழுவும் சசிகலா\n“சசிகலாவோடு சேர்த்து அவரது உறவினர்கள் இளவரசி , சுதாகரன் ஆகிய இருவரும் சிறையில் இருப்பது தெரிந்ததுதான். சசிகலா பரோலில் வந்த சமயத்தில் இளவர...\nமீண்டும் \"தென்மண்டல தளபதியாகும் மு.க.அழகிரி\nதிமுகவின் அவசர செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 14-ஆம் தேதி கூட உள்ளது என்று கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார். திமுக தலைவர் ...\nமுதல்வர் பழனிசாமிக்கு எதிராக, தினகரன் ஆதரவு எம்.���ல்.ஏ.க்கள் 18 பேர் கவர்னரை சந்தித்து கடிதம் அளித்தனர். இதையடுத்து, கட்சி தாவல் சட்டத்தி...\n தொண்டர்களின் கோபக்கனையில் சிக்கிய தினா/ஜனா\n ‘அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு எவ்விதத் தொடர்பும் இல்லாமலும், தலைமையிலிருந்து பலமுறை எச்சரித்த பின்பும், சில ஊடகங்களில் தன்ன...\nஒரே நாடு ஒரே தேர்தல்\nகாஷ்மீர். கல்வீச்சு. காயம். கேரளா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/tag/bahujan-samaj-party/", "date_download": "2019-05-20T13:07:45Z", "digest": "sha1:2UOB7OAM724ZPYURDT3KBMP6YFIQWF3U", "length": 8572, "nlines": 124, "source_domain": "www.sathiyam.tv", "title": "Bahujan Samaj Party Archives - Sathiyam TV", "raw_content": "\nஇலவச கணினியால் மாணவர்களுக்கு என்ன பலன் மத்திய அரசால் மாநில அரசு எடுக்கும் முடிவு\nஇதனால் தான் அவர் அப்படி சொன்னார் டுட்டீயின் சகோதரி பேச்சால் அதிர்ச்சி\nஅது குகையே இல்லையாம்… 990 ரூபாய் கெஸ்ட் அவுஸாம்… – வைரலாகும் புகைப்படம்\nவாக்காளர்களுக்கு ரூ.2000 ஜெராக்ஸ் நோட்டு திமுக மீது M.R.விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு\nஇன்றைய தலைப்புச் செய்திகள் – (19/05/2019)\nஇன்றைய தலைப்புச் செய்திகள் – (18/05/2019)\nகோப்பையை கோட்டைக்கு எடுத்து செல்வது யார் வரலாறு யார் பக்கம்\n”சாய்வு நாற்காலி”க்கு சொந்தமான தோப்பில் முகமது மீரான்… – யார் இவர்\nகிரிக்கெட்டை விட்டு வெளியேறும் ஐந்து ஜாம்பவான்கள்.., அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபுயல்களுக்கு ஏன் பெயர் வைக்கத் தொடங்கினார்கள் தெரியுமா\nஆங்கிலேயனை குலைநடுங்க வைத்த ஒரு மாவீரனின் கதை\nNGK படக்குழுவின் முக்கிய அறிவிப்பு இன்று சூர்யா ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்\nதிருமணமான கொஞ்ச நாளிலேயே ”ஜாங்கிரி” மதுமிதாவின் விபரீத முடிவு\nநயன்தாராவின் அடுத்த படம் வெளியாகும் தேதி அறிவிப்பு\nஅர்னால்ட்டை ஜாக்கி சான் போல் எட்டி உதைத்த நபர்\nகாங்கிரஸ் தலைவர்களை சந்திக்கிறாரா மாயாவதி – விளக்கமளித்த பகுஜன் சமாஜ் கட்சி\n’நான் பிரதமரானால்…..’- ஸ்கெட்ச் போடும் மாயாவதி\nவாஜ்பாயை சுட்டிக்காட்டி காங்கிரஸை மிரட்டும் மாயாவதி\nவெறுப்பு அரசியலால் பாஜக தோல்வியடையும்…காங்கிரஸ் போபர்ஸ் ஊழல்… பாஜக ரஃபேல் ஊழல் – மாயாவதி...\nமுலாயம்சிங்குக்கு ஆதரவாக மாயாவதி தேர்தல் பிரசாரம்\nஅலகாபாத் விமானத்தில் அகிலேஷ் யாதவிற்கு ’நோ எண்ட்ரி’ – வாகனங்களுக்கு தீ வைத்த தொண்டர்கள்\nநாடாளுமன்ற தேர்தலில் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகள் க��ட்டணி சேர முடிவு\nகாங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை: மாயாவதி அறிவிப்பு\nNGK படக்குழுவின் முக்கிய அறிவிப்பு இன்று சூர்யா ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்\nதிருமணமான கொஞ்ச நாளிலேயே ”ஜாங்கிரி” மதுமிதாவின் விபரீத முடிவு\nநயன்தாராவின் அடுத்த படம் வெளியாகும் தேதி அறிவிப்பு\nஅர்னால்ட்டை ஜாக்கி சான் போல் எட்டி உதைத்த நபர்\nகாஞ்சனா பட ரீமேக்கில் இருந்து விலகிய லாரன்ஸ்\n‘மிஸ்டர் லோக்கல்’ படத்துக்கு இந்த நிலையா\nலஷ்மி ராமகிருஷ்ணனின் “House owner”-க்கு அடித்த ஜாக்பாட்\nமக்கள் செல்வனை அப்செட்டாக்கிய அரசியல் ஆடியோ சர்ச்சைக்கு வைத்த ஃபுல் ஸ்டாப்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/11/jo.html", "date_download": "2019-05-20T13:14:48Z", "digest": "sha1:NGGAUTDKE6NYCMWKCFXPNW4OQDR5CVLK", "length": 5639, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "சபாநாயகர் நாடகமாடுகிறார்: JO குற்றச் சாட்டு! - sonakar.com", "raw_content": "\nHome NEWS சபாநாயகர் நாடகமாடுகிறார்: JO குற்றச் சாட்டு\nசபாநாயகர் நாடகமாடுகிறார்: JO குற்றச் சாட்டு\nஐக்கிய தேசியக் கட்சியினருக்கு நாடாளுமன்ற பெரும்பான்மையில்லையெனவும் கரு ஜயசூரிய நாடாகமாடுவதாகவும் தெரிவிக்கின்றனர் கூட்டு எதிர்க்கட்சியினர்.\nஇலத்திரனியல் வாக்கெடுப்பொன்றை நடாத்தாது நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து அபிப்பிராயம் அறிய முற்பட முடியாது எனவும் கூட்டு எதிர்க்கட்சியினர் தெரிவிக்கின்றனர். எனினும், நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரித்து 120க்கும் அதிகமானோர் எழுந்து நின்ற அதேவேளை, அதனை யாரும் எதிர்க்கவில்லையென்பதால் நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டு விட்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் லக்ஷ்மன் கிரியல்ல தெரிவிக்கிறார்.\nவாக்களிப்பை நடாத்த விடாத சூழ்நிலை தொடர்ந்த நிலையில் சபை நடவடிக்கைகள் நாளை வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஹிஜாப் - முக்காடு அணிவதற்குத் தடையில்லை: இராணுவத்துக்கு அசாத் சாலி எடுத்துரைப��பு\nஅவசரகால சட்டத்தின் கீழ் முகத்தை மூடும் வகையிலான ஆடைகள் (புர்கா) அணிவதற்கே தடை விதிக்கப்பட்டுள்ளதே தவிர ஹிஜாப், முக்காடு மற்றும் அபாயா அணி...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\nயாழ்: NTJ பெயரில் மகளிர் கல்லூரிக்கு தாக்குதல் எச்சரிக்கை அனுப்பிய பிரதீப்\nதன்னை முகம்மது உமர் ரியாஸ் என அறிமுகப்படுத்தும் பிரதீப் எனும் யாழ் இளைஞன், தடை செய்யப்பட்டுள்ள பயங்கரவாத அமைப்பான தேசிய தவ்ஹீத் ஜமாத்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://my-tamil.blogspot.com/2008/12/1.html", "date_download": "2019-05-20T12:30:47Z", "digest": "sha1:6E7NHNRTHUHWE5DDTNXXZEE3XAHP7MEX", "length": 5158, "nlines": 69, "source_domain": "my-tamil.blogspot.com", "title": "தமிழ்: ௪.அறிவோம் பயன்படுத்துவோம் - 1", "raw_content": "\nதாயாய், உயிராய், உணர்வாய் வாழும் என் தமிழின் எழுத்துகள் இங்கே இடுகையாக....\n௪.அறிவோம் பயன்படுத்துவோம் - 1\nதொகுப்பு தமிழ் at 7:50 PM\nசொற்களை அறிந்துக்கொள்ள வேண்டும் என்னும் ஆர்வத்தில் மட்டுமல்ல, வாழ்வியலும் பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் எழுதப்பட்ட கட்டுரை தான் இது.வட்டாரச் சொற்கள்\nசொல்லும்பொழுது உண்டாகும் உற்சாகமும் உணர்வும் உரைப்பதற்கு இல்லை.அந்த வகையில்\nபல நெல்லை வட்டாரச் சொற்களை இந்தப் பகுதியில் பார்ப்போம்.\nநமக்கு தெரிந்த \" டி \" முடியும் சொற்கள் என்றால் வட்டியும் குட்டியும் தான்.\nமட்டி என்றால் கீழ் உதட்டின் கீழ்ப்பகுதி என்று பொருள்.பயன்படுத்தும்பொழுது மட்டியைக் கடிக்காதே என்று இயம்பலாம்.\nநீளம் என்ற சொல் நாம் அனைவரும் அறிந்த சொல். நெட்டை என்பது நாம் நினைவிற்கு வரும் மற்றொரு சொல்.அதை உயரத்தைக் குறிக்கும்பொழுது நெட்டையான மரம் என்றும், நெட்டையான மனிதன் என்றும் உரைப்பதுண்டு. ஆனால் நெடுப்பம் என்பது நீளமானது என்ற பொருளைத் தரக் கூடியது.எடுத்துக்காட்டாக கயிறு நெடுப்பமாக இருக்கிறது என்று சொல்லுவதுண்டு.\nவால், வானம் என்பதை போன்���ு \" வா \" தொடங்கும் சொற்கள் இதுவும் ஒன்று.\nவாலம் என்றால் செவ்வக வடிவத்தில் அதாவது அகலம் குறைவாகவும் நீளம் அதிகமாகவும்\nஇருப்பதை போன்றதைக் குறிப்பது ஆகும்\nபேச்சு வழக்கில் இடம் வாலமாக இருக்கிறது என்று விளம்புவதுண்டு.\nசமம், சமன்பாடு,சதுரம் என்ற வரிசையில் பிறந்த சொல்.சமுக்கம் என்ற சொல்லைச் சொல்லும்பொழுது நாம் நினைவிற்கு வரும் மற்றொரு சொல் கமுக்கம் ( இரகசியம் ).\nசமுக்கம் என்றால் சதுர வடிவத்தில் இருப்பதைத் தெரிவிப்பது.சொல்லும்பொழுது இடம் சமுக்கமாக இருக்கிறது என்று உரைப்பதுண்டு.\nLabels: சொல் ஒரு சொல், தமிழ், நெல்லை வட்டாரச் சொற்கள்\n௬.உரிமை ஊதியமும் ( Royalty ) , ஊதியக் கவிதைகளும்\n௫.வாழ்த்தொப்பம் ( AUTOGRAPH )\n௪.அறிவோம் பயன்படுத்துவோம் - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/99396", "date_download": "2019-05-20T13:03:22Z", "digest": "sha1:RPYKTDMMTJINH7JHRJEETPUTE4NEFENX", "length": 7183, "nlines": 163, "source_domain": "tamilnews.cc", "title": "புதிய மலிவு விலைகள் ; இலங்கைக்கு பொதிகள் சேவை", "raw_content": "\nபுதிய மலிவு விலைகள் ; இலங்கைக்கு பொதிகள் சேவை\nபுதிய மலிவு விலைகள் ; இலங்கைக்கு பொதிகள் சேவை\nவாடிக்கையாளர் சேவையயில் 20 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வந்த t-link(naeroebrejser) denmark நிறுவனம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதால், அதன் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து சேவையை வழங்கும் விதத்தில்Near air travels என்ற நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது.\nNear airT arevsl் நிறுவனம் வழங்கும் சேவைகள்\n1) விமான டிக்கெட் .\n2) இந்தியா, இலங்கை மற்றும் நாடுகளுக்கு Visa பெற்றுத்தருதல்.\n4) இந்தியா, இலங்கை மற்றும் பிற நாடுகளுக்கு tour package அமைத்து தருதல்.\n5.)இலங்கைக்கு பொதிகள் சேவை 40 kg pris 750 kr\nபுதிய மலிவு விலைகள் ;\nகொழும்பு.: 4695,- குரோணர்கள், இலிருந்து\nசென்னை : 3850,- குரோணர்கள் , இலிருந்து\n3 நாடுகளுக்கும் சென்று வர ( உதாரணம்: இலங்கை, இந்தியா . சிங்கப்பூர்,) 6700,- குரோணர்கள் இலிருந்தும் .\nமற்றும் 46கிலோ , 30கிலோ ,40கிலோ பொதிகள் கொண்டு செல்லும் வசதிகளுடன். இன்னும் பல மலிவு விலைகளும் உள்ளன .\nமேலதிக விபரங்களுக்கு தொலைபேசி எண்.0045 24220223/75915841\nமூலம் தொடர்பு கொள்ளுங்கள். நன்றி\nஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் பயிற்சிபெற்று இலங்கைக்கு அனுப்பப்பட்ட சம்பளப்பணம்; வெளியாகும் பல தகவல்கள்\nபெண்ணை மரத்தில் கட்டி தண்டனை ; சவூதியில் சம்பவம்\n6 நாட்கள் 6 முறை உடலுறவுவேண்டும் ; உலக முன்னணி பணக்காரரின் சர்ச்சை பேச்சு\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் குண்டுகள்; இராணுவம், எல்டிடிஈ கூட பயன்படுத்தவில்லை’\nதென்மலை ரயில் பயணம் நம்ம ஊர் சுற்றலாம் செங்கோட்டை –\nசெம்பு பாத்திரங்களில் தண்ணீர் குடித்தால் உடல் சீராகும்\nஎண்ணெய் தடவுவதால் எண்ணெய் உள்ளே பரவுமா\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D/3", "date_download": "2019-05-20T13:09:57Z", "digest": "sha1:VXOECZO3MEQD7DZ4S3XS5UEREAAX44LW", "length": 9907, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ராணுவ வீரர்", "raw_content": "\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவித்து அரசாணை வெளியீடு\nகருத்துக்கணிப்புகளுக்குப்பின் பாஜக இருக்கிறது என கூறி எதிர்க்கட்சியினர் ஊடகங்களை உதாசீனம் செய்கிறார்கள் - தமிழிசை சவுந்தரராஜன்\nகருத்துக்கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாக வந்தாலும் பாதகமாக வந்தாலும் அதை பொருட்படுத்துவதில்லை- தமிழகத்தில் திமுக பெரும்பான்மை இடங்களை பிடிக்கும் என்ற கருத்துக்கணிப்பு பற்றி மு.க.ஸ்டாலின் பேட்டி\nதேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 284 புள்ளிகள் உயர்ந்து 11,691ல் வர்த்தகம்\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 888.91 புள்ளிகள் உயர்ந்து 38,819ல் வர்த்தகம்\nடெல்லியில் இன்று ராகுல் காந்தி, சோனியா காந்தியை மாயாவதி சந்திக்கவில்லை - பி.எஸ்.பி.\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.88 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஉலகக் கோப்பை இந்திய அணியின் காத்திருப்பு பட்டியல் வீரர்கள் யார்\n“ராணுவ வீரர்கள் இறப்பும் தேர்தல் விவாதப் பொருள்தான்” - பிரதமர் மோடி\nஅரசியலால் பிரிந்த கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் குடும்பம்\nஜார்கண்ட்டில் துப்பாக்கிச் சூடு: 3 நக்சலைட்டுகள் கொலை; ஒரு வீரர் பலி\nதமிழில் புத்தாண்டு வாழ்த்துகளை பகிர்ந்த சிஎஸ்கே வீரர்கள் \nதூங்கிய பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த கிரிக்கெட் வீரர்\nகுடியரசுத் தலைவருக்கு கடிதம்: முன்னாள் ராணுவத் தளபதிகள் மறுப்பு\nதேர்தல் ஆதாயத்துக்கு ராணுவத்தைப் பயன்படுத்துவதா முன்னாள் வீரர்கள் அவசர கடிதம்\nஎல்லைப் பகுதியில் ஆர்வத்துடன் வாக்களித்த ராணுவ வீரர்கள��\n“முதல் வாக்காளர் தன் வாக்கை வீரர்களுக்கு அர்ப்ப‌ணிக்க வேண்டும்” - மோடி\n’இது ஒன்றும் பாலஸ்தீனமல்ல’: காஷ்மீர் நெடுஞ்சாலை தடைக்கு கடும் எதிர்ப்பு\nவிடுமுறைக்கு வந்த ராணுவ வீரர் சுட்டுக்கொலை: பயங்கரவாதிகள் கொடூரம்\nமாவோயிஸ்ட் துப்பாக்கிச் சூட்டில் சிஆர்பிஎஃப் வீரர் ஒருவர் வீர மரணம்\nஒய்.எஸ்.ஆர் கட்சி தொண்டர்கள் மீது தடியடி : வீடியோ பதிவு\nமாவோயிஸ்ட்டுகள் சண்டையில் நான்கு சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழப்பு\nஉலகக் கோப்பை இந்திய அணியின் காத்திருப்பு பட்டியல் வீரர்கள் யார்\n“ராணுவ வீரர்கள் இறப்பும் தேர்தல் விவாதப் பொருள்தான்” - பிரதமர் மோடி\nஅரசியலால் பிரிந்த கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் குடும்பம்\nஜார்கண்ட்டில் துப்பாக்கிச் சூடு: 3 நக்சலைட்டுகள் கொலை; ஒரு வீரர் பலி\nதமிழில் புத்தாண்டு வாழ்த்துகளை பகிர்ந்த சிஎஸ்கே வீரர்கள் \nதூங்கிய பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த கிரிக்கெட் வீரர்\nகுடியரசுத் தலைவருக்கு கடிதம்: முன்னாள் ராணுவத் தளபதிகள் மறுப்பு\nதேர்தல் ஆதாயத்துக்கு ராணுவத்தைப் பயன்படுத்துவதா முன்னாள் வீரர்கள் அவசர கடிதம்\nஎல்லைப் பகுதியில் ஆர்வத்துடன் வாக்களித்த ராணுவ வீரர்கள்\n“முதல் வாக்காளர் தன் வாக்கை வீரர்களுக்கு அர்ப்ப‌ணிக்க வேண்டும்” - மோடி\n’இது ஒன்றும் பாலஸ்தீனமல்ல’: காஷ்மீர் நெடுஞ்சாலை தடைக்கு கடும் எதிர்ப்பு\nவிடுமுறைக்கு வந்த ராணுவ வீரர் சுட்டுக்கொலை: பயங்கரவாதிகள் கொடூரம்\nமாவோயிஸ்ட் துப்பாக்கிச் சூட்டில் சிஆர்பிஎஃப் வீரர் ஒருவர் வீர மரணம்\nஒய்.எஸ்.ஆர் கட்சி தொண்டர்கள் மீது தடியடி : வீடியோ பதிவு\nமாவோயிஸ்ட்டுகள் சண்டையில் நான்கு சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழப்பு\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%88-14-02-2019/", "date_download": "2019-05-20T12:51:32Z", "digest": "sha1:P3KLWG63QGGGOLH3ZLVEEFSGZ5QTJXCT", "length": 4693, "nlines": 81, "source_domain": "www.trttamilolli.com", "title": "அரசியல் சமூக மேடை – 14/02/2019 – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nஅரசியல் சமூக மேடை – 14/02/2019\nஅரசியல் சமூக மேடை – 17/02/2019 முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க சமைப்போம் ருசிப்போம் – 19/02/2019\nஅரசியல் சமூகமேடை – 12/05/2019\nஅரசியல் சமூகமேடை – 09/05/2019\nஅரசியல் சமூக மேடை – 05/05/2019\nஅரசியல் சமூகமேடை – 02/05/2019\nஅரசியல் சமூகமேடை – 28/04/2019\nஅரசியல் சமூக மேடை – 25/04/2019\nஅரசியல் சமூக மேடை – 21/04/2019\nஅரசியல் சமூகமேடை – 18/04/2019\nஅரசியல் சமூக மேடை – 14/04/2019\nஅரசியல் சமூக மேடை – 11/04/2019\nஅரசியல் சமூக மேடை – 07/03/2019\nஅரசியல் சமூகமேடை – 04/04/2019\nஅரசியல் சமூகமேடை – 24/03/2019\nஅரசியல் சமூகமேடை – 28/03/2019\nஅரசியல் சமூகமேடை – 24/03/2019\nஅரசியல் சமூகமேடை – 21/03/2019\nஅரசியல் சமூக மேடை – 17/03/2019\nஅரசியல் சமூகமேடை – 10/03/2019\nஅரசியல் சமூகமேடை – 03/03/2019\n8வது ஆண்டு நினைவு தினம்\n4வது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு – 2019\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2016/02/blog-post_23.html", "date_download": "2019-05-20T12:32:57Z", "digest": "sha1:XI3RPVWRWWOSGHCLHZ72ZBX2PB3QSFPV", "length": 12105, "nlines": 157, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய ஐந்து வகை இணையதள மோசடிகள்", "raw_content": "\nஅனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய ஐந்து வகை இணையதள மோசடிகள்\nநாளுக்கு நாள் இணையத்தில் நடக்கும் மோசடிகள் அதிகரித்து வருகின்றன. எச்சரிக்கையாக இருந்தால் மட்டுமே இந்த வகை மோசடிகளிலிருந்து தப்பிக்க முடியும். இணையத்தளத்தில் என்னென்ன மோசடிகள் நடக்கின்றன. அவற்றை எப்படி வகைபடுத்தி இருக்கின்றனர் என்பதை அறிந்துகொள்வோம்.\nஅ. Phising - பிஷ்ஷிங்\nஇது மின்னஞ்சல் மூலம் பயனரை தன்னுடைய இணையதளத்திற்கு வரவழைத்து , அவருடைய வங்கி கணக்கு, பாஸ்வேர்ட் போன்றவற்றை புதுப்பிக்க கேட்டுக்கொள்ளும் மோசடி ஆகும். இந்த வகை மோசடியில் முதலில் ஒரு நம்பகமான மின்னஞ்சல் இமெயில் முகவரிக்கு வந்திருக்கும்.\nஅதைத் திறந்து அதில் உள்ள இணைப்பை கிளிக் செய்தால், அவர்களுடைய இணையதளத்திற்குச் செல்லும். அங்கு, உங்கள் வங்கி கணக்கு விபரங்களை புதுப்பிக்க கேட்கும். நீங்களும் விபரமில்லாமல், வங்கி கணக்கை விபரங்களை கொடுத்ததால் அவ்வளவுதான்.\n��. Vishing - விஷ்ஷிங்\nஅலைபேசி அல்லது தொலைபேசி மூலம் நடக்கும் மோசடி இது. இதில் எதிர்முனையில் பேசுபவர் வங்கியிலிருந்து பேசுவது போல பேசி, உங்களது வங்கி கணக்கை சரிபார்க்க வேண்டும் என்பார். அதற்கு உங்களுடை வங்கி ரகசிய விபரங்களை கோருவார். தப்பி தவறி நீங்கள் வங்கி கணக்கு விபரங்களை கொடுத்துவிட்டால் அவ்வளவுதான்.\nஉங்களது பணம் உங்களுக்கு இல்லை. எச்சரிக்கையாக இருப்பது அவசியம். அவரிடம் எதிர் கேள்வி கேட்டு திணறடிக்கலாம்.. அல்லது நான் நேரடியாக வங்கிக்கு சென்று விபரங்களை சமர்ப்பிக்கிறேன் என்று சொல்லிவிட்டு அழைப்பை துண்டிப்பது நல்லது.\nஇ. Smishing - ஸ்மிஷிங்\nஇது SMS மூலம் நடக்க கூடிய ஒரு மோசடி. உங்கள் வங்கியின் பெயரில் அல்லது ஏதேனும் முக்கியமான நிறுவனத்தின் பெயரிலிருந்து உங்களுக்கு SMS வந்திருக்கும். அதில் உங்களுடைய வங்கி கணக்கிற்கு பரிசு பணத்தை அனுப்ப வேண்டும் கூறி, வங்கி விபரங்களை கேட்டிருப்பார்கள்.\nஅதிகமான பணத்தை பரிசாக பெறுவதற்கு பேராசைப்பட்டு விபரங்களை அனுப்பினால் அவ்வளவுதான். உங்களுடைய வங்கி பணம் முழுவதும் காலி செய்துவிடுவார்கள். முதலில் இதுபோன்ற SMS களை பார்த்தவுடன் வரும் பேராசையை தவிர்க்க வேண்டும். பிறகு வங்கி கணக்கு பற்றிய விபரங்களை அவர்களுக்கு அனுப்பாமல் இருக்க வேண்டும்.\nஈ. Skimming - ஸ்கிம்மிங்\nஇது ஒரு நுட்பமான திருட்டு. உங்களுடைய Debit Card அல்லது Credit Card - ஐ காப்பியர் கருவில் swipe செய்யும்போது அட்டையின் காந்த பட்டையில் உள்ள விபரங்கள் வேறொரு வெற்று அட்டையில் பதிவு செய்யப்படும். நீங்கள் பர்சேஸ் முடித்த பிறகு, வெற்று அட்டையில் பதிவு செய்யப்பட்ட \"டூப்ளிகேட் \" அட்டை மோசடி பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்தப்படும்.\nஉ. Carding - கார்டிங்\nடெபிட் கார்ட், கிரடிட் கார்ட் மூலம் பெறப்பட்ட தகவல்களை வைத்துக்கொண்டு பரிவர்த்தனை மேற்கொள்ளும் மோசடி இது. இந்த மோசடியில் சோதனை முயற்சியாக சிறிய அளவில் பரிவர்த்தனை செய்யப்படும். முயற்சியில் வெற்றி பெற்றுவிட்டால் பெரிய அளவில் பரிவர்த்தனை செய்வார்கள்.\nஇது ஒரு நூதனமான பணத்திருட்டு. கண்ணக்குத் தெரியாது. ஆனால் உங்கள் வங்கி கணக்கின் இருப்பு குறைந்து கொண்டே இருக்கும். சிறிய அளவில் இருக்கும்போது சந்தேகம் வராது. பெரிய அளவில் நடக்கும்போதுதான் உங்களுக்கு ஹார்ட் அட்டாக்கவே வந்துவிடு��்.\nஅதனால் யார் என்ன தகவல்கள் எந்த முறையில் கேட்டாலும், வங்கி கணக்குப் பற்றிய விபரங்களை கண்டிப்பாக தெரிவிக்க கூடாது. Debit Card, Credit Card போன்ற அட்டைகளின் விபரங்களையும் பிறருக்கு தெரிவிக்க கூடாது.\nஆன்லைன் மூலம் பர்சேஸ் செய்யும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நீங்கள் பணபரிவர்த்தனை செய்யும் இணையதளம் பாதுகாப்பானதுதானா என்பதை ஒன்றுக்கு 5 முறை நன்றாக சோதித்த பிறகே செயல்படுத்த வேண்டும்.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://annasweetynovels.com/mannavan-perai-solli-malligai-20-4/", "date_download": "2019-05-20T13:18:46Z", "digest": "sha1:TRTPGKF7DBQKUTNSCG73D2E2GVN5OKS3", "length": 12095, "nlines": 97, "source_domain": "annasweetynovels.com", "title": "Anna Sweety Tamil Novelsமன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை சூடிக் கொண்டேன் 20 (4)", "raw_content": "\nமன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை சூடிக் கொண்டேன் 20 (4)\nவளாகத்தைவிட்டு வெளியே வந்தவள், தன் திட்டப்படி வீட்டுக்குச் செல்லும் பாதைக்கு எதிர்திசையில் வண்ணாரப் பேட்டைப் பகுதியைப் பார்த்து ஸ்கூட்டியைத் திருப்ப,\nஅடுத்த முறையாய் வாயைத் திறந்தான் அவன். அதே காஞ்சு போன இரும்பு போல குரல்.\n“ஷாப்பிங் போகணும், அதான் ஸ்கூட்டில வந்தேன்” இவளும் அவனைப் போல எதையும் குரலில் காட்டிக் கொள்ளாமல் பதில் கொடுத்தாள்.\nஅவனிடமிருந்து பதில் எதுவும் அடுத்து வரவில்லை.\nகண்ணாடியில் கவனித்தால், தன் மொபைலில் எதையோ நோண்டத் துவங்கி இருந்தான் அவன்.\nசற்று நேரம் அந்த நோண்டலில் கழிய, அடுத்து ஒரு பீங்க் பீங்க் இவள் மொபைலில்.\n‘டேய் மூனு மில்லிமீட்டர் தூரத்தில் இருக்க காதுல பேசாம மூன் பக்கத்தில இருக்க சேட்டிலைட் வழியா தூது விடுறியே’ என மனதுக்குள் சின்னதாய் நொந்த படியே அங்கிருந்த பிரபல ஜவுளிக்கடை வளாக பார்க்கிங்கில் போய் வண்டியை நிறுத்தினாள் இவள்.\nகடை நுழை வாசலை நோக்கி நடந்தபடியே மொபைலில் என்ன அனுப்பி இருக்கிறான் என எடுத்துப் பார்த்தால், நெட் ட்ரான்ஸ்ஃபர் முறையில் 20,000 ரூபாய் இவள் அக்கவ்ண்டிற்கு மாற்றி இருந்தான்.\nஉடன் நடந்து கொண்டிருந்த அவன் முகத்தை புரியாமல் இவள் பார்க்க,\nஇவளைப் பாராமலே “ஷாப்பிங் போறேன்னு சொன்ன” என வந்தது அவனது பதில்.\nஇன்னும் கண்ணோடு கண் பார்க்கவில்லை. ஆனால் கணவன் கடமையை நிறைவேற்றுகிறாராம்.\n“உங்க பட்ஜெட் ரொம்ப சின்னதா இருக்கே பாஸ்” வாய்விட்டே சொன்னாள். இவள் சொன்னது கிண்டலுக்குத்தான்.\nஆனால் அதில் நகைக்கடையும் ஜவுளிக்கடையுமாய் இரு பிரிவாய் இருக்கும் அந்தக் கட்டிட முகப்பை ஒரு முறை நிமிர்ந்து பார்த்தவன்,\nஇப்போது பர்ஸை திறந்து தன் இரண்டு டெபிட்காடை எடுத்து அவளிடம் நீட்டினான்.\nஇவள் நகை எதுவும் வாங்க எண்ணுகிறாள் எனப் புரிந்துவிட்டான் போலும்.\nஇன்னுமே தழையத்தான் வருகிறது இவளுக்கு. விளையாடவும்தான்.\n“கல்யாணம் செய்துட்டாலே, உங்களுடையது எல்லாம் என்னுடையதாகவே இருக்கிறது” என்றபடி உரிமையாய் அவன் கையிலிருந்த பர்ஸ் மற்றும் டெபிட்காட் இரண்டையுமே வாங்கிக் கொண்டவள்,\n“அந்த என்னுடைய எல்லாவற்றையும் சுமந்து வரும் கடமை மட்டும் உங்களுடையதாகவே இருக்கிறது” என்றபடி கார்டை பர்ஸில் வைத்து திரும்ப அவன் கையிலேயே திணித்தாள்.\nஅவனை மீறி வருகின்ற சிரிப்பை அடக்கி வைக்கிறானோ ஒரு கணம் அப்படித்தான் தோன்றிவிட்டது இவளுக்கு.\nஓரக் கண்ணால் அவனை ஒரு நொடித்துளி ரசித்துக் கொண்டவள்,\nபிஜுவின் அம்மா வீட்டிலும் புடவை கட்டும் பழக்கமுடையவர்.\nவீட்டிற்கு வெகு எளிமையான காட்டன் புடவைகள், வெளியே செல்ல மற்ற அலங்கார வகை புடவைகள் என்பது அவர் வழக்கம் என்பது இவளுக்குத் தெரியும்.\nஇப்போது வரும் அவசரத்தில் காட்டன் புடவை இரண்டு மட்டுமாய் எடுத்துக் கொண்டு வந்துவிட்டார் போலும், அதை கவனித்திருந்த இவள் இன்னுமாய் இரண்டு மூன்று புடவைகள் எடுத்துக் கொடுக்கலாம் எனதான் இன்று கடைக்கு வந்ததே\nகடையின் தரை தள முகப்பு பகுதியிலேயே நீள நீள வரிசையில் இடுப்புயர கம்பி ஸ்டாண்டில் காட்டன் புடவைகள் அடுக்கடுக்காய் தொங்கவிடப் பட்டிருக்க,\nஇவள் சற்றாய் குனிந்து அந்த புடவைகளை ஆராய, சற்று நேரத்தில் புடவை யாருக்கென புரிந்துவிட்டது போலும் பிஜுவுக்கு.\n” என்றான். அதே கோபமேறிய குரல்.\nஓ இவன் இன்னும் கொஞ்சமும் இறங்கி வரலையா\nஇவளுக்குப் பின்னால் நின்றிருந்தவனை ஏன் என்பது போல் திரும்பிப் பார்த்தாள் இவள்.\n“அவங்களால நீ ஹர்ட் ஆகி இருக்க டைம் இப்படில்லாம் செய்தா, நீங்க என்ன செஞ்சாலும் உங்க பின்னால இப்படி கெஞ்சிகிட்டே வருவேன்னு சொல்ற போல இருக்கும், வேற எதாச்சும் டைம் வாங்கு” அவனிடமிருந்து இப்படி ஒரு விளக்கம்.\nமுன்பும் இவளை ஐஸ் வைப்பதாக அவன் சொன்னதுண்டுதானே. அதுவும் நினைவில் வந்து குத்தியதுதான். ஆனாலும் கோபத்தில் இருக்கும் அவனிடம் கோபம் கொள்ள முடியவில்லை இவளால். முடிந்த மட்டும் மென்மையாக விசாரித்தாள்.\n“இல்ல வைக்காதன்னு சொல்றேன்” இறுகலாய் வந்த அவனது பதில் இது.\nபுத்தகமாய் வெளியாகியுள்ள எனது எந்த நாவலை வாங்க விரும்பினாலும் annasweetynovelist@gmail.com என்ற மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்.\nதுளி தீ நீயாவாய் நாவல்\nமூங்கிலிலே பாட்டிசைக்கும் காற்றலை முழு நாவல்\nநனைகின்றது நதியின் கரை நாவல்\nநனைகின்றது நதியின் கரை 1\nமன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை சூடிக் கொண்டேன் முழுத் தொடர்\nதுளி தீ நீயாவாய் நாவல்\nதுளி தீ நீயாவாய் 18\nஅதில் நாயகன் பேர் எழுது 4\numa on துளி தீ நீயாவாய் 18 (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nanbarkal/Nivas_Kannan.html", "date_download": "2019-05-20T12:56:13Z", "digest": "sha1:2VCBX4XE6YFUW5GPISDS5YB2KACXHE2W", "length": 16387, "nlines": 282, "source_domain": "eluthu.com", "title": "நிவாஸ் கண்ணன் - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nநிவாஸ் கண்ணன் - சுயவிவரம்\nஇயற்பெயர் : நிவாஸ் கண்ணன்\nபிறந்த தேதி : 19-Aug-1994\nசேர்ந்த நாள் : 10-Dec-2014\nநிவாஸ் கண்ணன் - இடைச்சாமி அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்\nநன்மை நிகழ பொய் கூறலாமா\nஅந்த நன்மை யாருக்கு எனபது மிக முக்கியம்\t16-Feb-2015 11:31 pm\nநீங்கள் நினைக்கும் 'நன்மை' என்பது என்ன அதைப் பொறுத்தே பதில் மாறுபடும்.\t15-Feb-2015 6:09 pm\nநிவாஸ் கண்ணன் - எண்ணம் (public)\n\"எவன் ஒருவன் தன் உரிமைகளை எப்பொழுதும் தற்காத்துக் கொள்ளத் தயாராக இருக்கின்றானோ, யார் ஒருவன் பொதுவிமர்சனத்துக்கு அச்சப்படாமல் இருக்கின்றானோ, யார் ஒருவன் அடுத்தவன் கைப்பாவையாக மாறாமல் போதியசிந்தனையும், சுயமரியாதையும் பெற்றிருக்கின்றானோ\nஅவனையே நான் சுதந்திர மனிதன் என்பேன்.\"\nநிவாஸ் கண்ணன் - கருத்துகணிப்பு சேர்த்துள்ளார் (public)\nவிடுதலைப்புலிகளுடன் நடந்த இறுதி கட்ட போரில் மனித உரிமைகள் மீறலை விசாரிக்க கமிஷன் அமைக்கப்படுகிறது. மைத்ரிபால சிறிசேனா அரசு அறிவிப்பு.\nநிவாஸ் கண்ணன் - நிவாஸ் கண்ணன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்\nநான் சுமாருதான் 04-Feb-2015 3:16 pm\nஇந்த change --மாற்றம் என்பதை விளக்கினால் கட்டுரையாக விரியும். அவ்வப்போது சொல்கிறேன். சொடுக்கும் அனிச்சை செயலை எப்படி மாற்றுவது என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன் வாழ்த்துக்கள் நிவாஸ் கண்ணன் 02-Feb-2015 8:32 pm\nநன்றி அய்யா..., வியக்க வைக்கும் விளக்கம்...\nமாயை என்னும் போர்வைக்குள் சிக்கிகொண்டால் இந்த மூன்று கேள்விகளுக்குள்ளும் சிக்கிக்கொள்வார்கள் . நான் எப்படி என்று என்னால் சொல்ல முடியாது நண்பரே \nநிவாஸ் கண்ணன் - கேள்வி (public) கேட்டுள்ளார்\nநான் சுமாருதான் 04-Feb-2015 3:16 pm\nஇந்த change --மாற்றம் என்பதை விளக்கினால் கட்டுரையாக விரியும். அவ்வப்போது சொல்கிறேன். சொடுக்கும் அனிச்சை செயலை எப்படி மாற்றுவது என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன் வாழ்த்துக்கள் நிவாஸ் கண்ணன் 02-Feb-2015 8:32 pm\nநன்றி அய்யா..., வியக்க வைக்கும் விளக்கம்...\nமாயை என்னும் போர்வைக்குள் சிக்கிகொண்டால் இந்த மூன்று கேள்விகளுக்குள்ளும் சிக்கிக்கொள்வார்கள் . நான் எப்படி என்று என்னால் சொல்ல முடியாது நண்பரே \nநிவாஸ் கண்ணன் - எண்ணம் (public)\nதமிழன் என்கிற திமிரு எனக்கும் உண்டு\nஎன்பதற்கு இதுவே ஆதாரம் .\nமூத்த சகோதரன் -Elder Brother\nமூத்த சகோதரி -Elder Sister\nநம் தமிழ் மட (...)\nஅரவிந்த்.C அளித்த படைப்பில் (public) manimegalaimani மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்\nவீதிக்கு ஒரு கற்சிலை வைத்து\nகுற்றவாளி யார் என்று உங்களுக்கே புரிந்திருக்குமே மனோ...\t14-Feb-2015 8:38 pm\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தோழி... 14-Feb-2015 8:30 pm\nமிகவும் அருமையான படைப்பு அரவிந்த் . சீரிய எண்ணம் , சிறப்பான சிந்தனை கொண்ட வரிகள் . வாழ்த்துக்கள் 08-Feb-2015 7:24 am\nநிவாஸ் கண்ணன் - நிவாஸ் கண்ணன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nஒரு தேசத்தில் சிகரெட் விற்பனை கிடையாது யாரும் குடிப்பதும் கிடையாது..\nஅங்கு உள்ள சிகரெட் கம்பனி ஒரு ஆளை வேலைக்கு சேர்த்தது..\nஅவன் பிரச்சார உக்தியை கையாண்டான்...\nஅதற்கு ஒரு விளம்பரம் செய்தான் ..\n1 திருடன் உங்கள் வீட்டுக்கு வரமாட்டான்\n2 உங்களுக்கு முதுமையே வராது\n3 பெண் குழந்தை பிறக்காது\nஇந்த விளம்ப���த்தை பார்த்து எல்லோரும் சிகரெட் குடிக்க\nஅந்த தேசத்தில் இருந்த சமூக ஆர்வலர் ஒருவர் இந்த\nகதை தவறு என்பதை நீருபிக்க உச்ச நீதி மன்றத்தில்\nநீதி மன்றத்தின் முன் வழக்கு வந்தது... சிகரெட் விற்பனை பிரத\nஅருமையான படைப்பு 29-Jan-2015 11:03 am\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nசென்னை , ஆழ்வார் திருநகர்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Puducherry", "date_download": "2019-05-20T13:12:42Z", "digest": "sha1:Q7QYIIDHCRL733NU62N4NSNNTAPYMPK5", "length": 4629, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Puducherry | Dinakaran\"", "raw_content": "\nபுதுச்சேரி முக்கிய சாலையில் வெடித்து சிதறும் இலவம்பஞ்சு\nபுதுச்சேரியில் வாக்குச்சாவடியில் வாக்க்காளர்களுக்கு மோர்\nபுதுச்சேரியில் பலத்த சூறைக்காற்றுடன் மழை\nமணலி புதுநகரில் புதிதாக கட்டப்பட்ட கால்வாய் சில மாதங்களிலேயே உடைந்தது: தரமற்ற பணியே காரணம் என பொதுமக்கள் குற்றச்சாட்டு\nடெங்கு இல்லாத மாநிலமாக புதுச்சேரியை மாற்ற நடவடிக்கை\nதேர்தல் முடிந்த நிலையில் விழுப்புரம், புதுச்சேரியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி\nபுதுச்சேரியில் இருந்து நாளை காலை 9.15 மணிக்கு புதுடெல்லி புறப்படும் ரயில் ரத்து\nவரும் 15-ம் தேதி புதுச்சேரி - புதுடெல்லி ரயில் ரத்து\nதமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் நிலையங்களும் வழக்கம்போல் இயங்கும்...\nதமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் நிலையங்களும் வழக்கம்போல் இயங்கும்\nபுதுச்சேரி முதல்வர் நாராயணசாமி திட்டவட்டம் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம்\nபுதுச்சேரியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறைவேற்ற ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்: நாராயணசாமி திட்டவட்டம்\nபுதுச்சேரி மக்களவை தொகுதி வாக்கு எண்ணிக்கை முன்னிட்டு 144 தடை உத்தரவு\nபுதுச்சேரியில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் தொகுதியில் 2 மணி நிலவரப்படி 42% வாக்குகள் பதிவு\n���ுதுச்சேரியில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த கொக்கு, கிளி, மைனா உள்ளிட்ட பறவைகள் பறிமுதல்\nபுதுச்சேரி, விழுப்புரத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி\nபுதுச்சேரி கவர்னரை திரும்ப பெற வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nபுதுச்சேரி ஆளுநரின் சிறப்பு அதிகாரங்களை ரத்து செய்யும் உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nபுதுச்சேரியில் லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேர் கைது\nபுதுச்சேரியில் 11-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 94.78% பேர் தேர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/from-praising-kl-rahul-to-trolling-r-ashwin-heres-how-twitterati-reacted-to-the-match-last-night/", "date_download": "2019-05-20T12:22:35Z", "digest": "sha1:6G3QXALDPPNM5ZIZT6NPU2SGCGP2TNYJ", "length": 9442, "nlines": 100, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "குழந்தையாக இருக்கும் இந்த பிரபல நடிகை யார் என்று தெரிகிறதா..? புகைப்படம் உள்ளே.! - Tamil Behind Talkies", "raw_content": "\nHome செய்திகள் குழந்தையாக இருக்கும் இந்த பிரபல நடிகை யார் என்று தெரிகிறதா..\nகுழந்தையாக இருக்கும் இந்த பிரபல நடிகை யார் என்று தெரிகிறதா..\nசினிமா நடிகர்களின் சிறு வயது புகைப்படம் என்றாலே சினிமா ரசிகர்களுக்கு ஒரு தனி சுவாரசியமாக இருந்து வருகிறது. நம்மில் பல பேர் கோ நமது சிறு வயது புகை படங்களை பார்த்தல் ஒரு அலாதியான இன்பம் ஏற்படும் அல்லவா. அதே போன்ற பிரபல நடிகை நிக்கி கல்ராணியின் சிறுவது புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் கயல் தேவராஜ்.\nகயல் தேவராஜ், தமிழில் வெளியான , “யோகி” ,” நீர் பறவை ” ‘கயல்” போன்ற பல படங்களில் துணை நடிகராக நடித்திருக்கிறார். இவரது உண்மையாக பெயர் யோகி தேவராஜ், கயல் படத்தில் இவர் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தால் இவர் தனது பெயரை கயல் தேவராஜ் என்று மாற்றிக்கொண்டார்.\n60 வயதை கடந்த இவர், இது வரை 30 கும் மேற்பட்ட படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார். அடிக்கடி தண்டு ட்விட்டர் பக்கத்தில் பல சினிமா பிரபலங்களின் புகைப்படங்களை பதிவிட்டு வருவார். சமீபத்தில் அன்னையர் தினத்தன்று நடிகை நிக்கி கல்ராணி தனது பெற்றோர்களுடன் இருக்கும் சிறு வயது புகைப்படம் ஒன்றை தனது ட்விட்டர் பாக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nமேலும் அந்த புகைப்படத்தில் இருக்கும் சிறுமி நிக்கி கல்ராணி தான் என்று அவர் குறிப்பிடாமல் இருந்திருந்தால் யாருக்கும் தெரிந்திருக்காது .இதனால் நிக்கி கல்ராணியின் சிறு வயது புகைபடத்தை பார்த்த அனைவரும் அந்த புகைப்படத்தை பதிவிட்டதற்க்காக கயல் தேவராஜிற்கு நன்றி தெரிவித்துள்ளனர்.\nPrevious articleமனைவி புடவை வியாபாரத்துக்கு புடவை கட்டி விளம்பரம் கொடுத்த பிரபல நடிகர்.\nNext articleமாரி 2-வில் சாய் பல்லவி இப்படி ஒரு கதாப்பாத்திரத்தில் நடிக்கிறாரா..\nஇந்த ஹீரோவா அவருடன் நான் நடிக்கமாட்டேன். காஜல் நிராகரித்த டாப் ஹீரோ.\nலேசாக காரை உரசியதால் முதியவரை தாக்கிய தி மு க பிரமுகர்.\nஇந்தியாவில் முதல் தீவிரவாதி இந்து தான். பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள கமலின் பேச்சு.\nவிஜய் அல்லது அஜித், அரசியல் யாருக்கு செட் ஆகும். எஸ் ஜே சூர்யாவின் அசத்தலான...\nதமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக விளங்கி வருபவர்கள் ரஜினி மற்றும் கமல். இவர்கள் இருவருமே தற்போது அரசியல் களத்தை கண்டுவிட்டனர். இவர்கள் இருவருக்கும் பின்னர் தமிழ் சினிமாவில் மாபெரும் நட்சத்திரங்களாக இருப்பது...\nஉள்ளாடை விளம்பரத்திற்காக இப்படியா போஸ் கொடுப்பது. தோனி பட நடிகையின் அட்டகாசம்.\nமெர்சல், காலா படத்திற்கு பின்னர் சூர்யாவின் ‘NGK ‘ படத்திற்கு கிடைத்த பெருமை.\nகள்ளத் தொடர்பு வைத்துக்கொள்ள சிபாரிசு. மருத்துவர் கூறியதை ஸ்கீரீன் ஷாட்டாக வெளியிட்ட சின்மயி.\nபிக் பாஸ் போன்ற நிகழ்ச்சி. கமல்ஹாசனுக்கு போட்டியாக களம் இறங்கும் கணேஷ் வெங்கட்ராம்.\nஇரண்டே மாதத்தில் கர்ப்பமான சயீஷா. சயீஷா பதிவிட்ட புகைப்படத்தால் எழுந்த குழப்பம்.\nரஜினி, விஜய் அஜித்தின் கடைசி 5 படங்களின் வசூல். பாக்ஸ் ஆபிஸ் கிங் யார்.\nஎன்னக்கு வயிற்றில் புற்று நோய் சீக்கிரம் இறந்துவிடுவேன் பிக் பாஸ் பிரபலம் அதிர்ச்சி தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000001572.html", "date_download": "2019-05-20T12:32:06Z", "digest": "sha1:X2VUDUJE75IYPM6RJXZI5M7IXTYFBGWS", "length": 5418, "nlines": 125, "source_domain": "www.nhm.in", "title": "சாமுண்டி", "raw_content": "Home :: சிறுகதைகள் :: சாமுண்டி\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nதிருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம் சரியாக முடிவெடுக்க சக்ஸஸ் ஃபார்முலா பின் தொடரும் நிழலின் குரல்\nபோதியின் நிழல் உயர்தரக் கட்டுரை இலக்கணம் (இரண்டாம் பாகம்) வள்ளுவம் (வசன கவிதையில்)\nமாற்றுவோம் ஆநந்தியம் ஸ்காந்த புராணம்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aammii.com/aammii/63-tharsarbu-products", "date_download": "2019-05-20T13:36:48Z", "digest": "sha1:PLZNQ4HFHULBO2N3KV4HRX5CRFUPU6RP", "length": 8570, "nlines": 301, "source_domain": "aammii.com", "title": "Tharsarbu Products - Aammii tharcharbu santhai", "raw_content": "\nகலந்துள்ள பொருட்கள் நல்லெண்ணெய் கடுகு...\nகலந்துள்ள பொருட்கள் : கடுக்காய் தான்றிக்காய் நெல்லி வற்றல் வால் மிளகு கிராம்பு ஏலக்காய் இந்து உப்பு மஞ்சள்.\nகலந்துள்ள பொருட்கள் : கார்போகஅரிசி புலங்கிழங்கு கஸ்தூரிமஞ்சள் ஆவாரம்பூ + இலை வெப்பிலை + பூ பச்சைப்பயிறு வெட்டிவேர் கோரைக்கிழங்கு பூந்திக்காய்தோல் ரோஜாஇதழ் குப்பைமேனிஇலை\nகலந்துள்ள பொருட்கள் : செம்பருத்தி நெல்லி வற்றல் சீயக்காய் வேப்பிலை கரிசலாங்கண்ணி வெந்தயம் புந்திக்காய் தோல் அரப்பு வெட்டி வேர்\nகலந்துள்ள பொருட்கள் : ஓம உப்பு புதினா உப்பு பச்சை கற்பூரம் தேங்காய் எண்ணெய்\nகலந்துள்ள பொருட்கள் : விளக்கெண்ணெய் பொன்னாங்கன்னி\nகலந்துள்ள பொருட்கள் : கரிசலாங்கண்ணி செம்பருத்தி பூ + இலை மருதாணி இலை கருவேப்பிலை தேங்காய் எண்ணெய் வெந்தயம் நெல்லிக்காய் மிளகு கற்றாழை\nகலந்துள்ள பொருட்கள் : கிழங்குமஞ்சள் எலுமிச்சை படிகாரம் வெங்காரம் சிப்பிச்சுண்ணாம்பு தாழம்பூ\nகலந்துள்ள பொருட்கள் : திணை பச்சைப்பயிறு கம்பு கொண்டைக்கடலை ராகி பார்லி அரிசி கருப்பு உளுந்து போட்டு கடலை ஏலக்காய் பாதம் முந்திரி பிஸ்தா\nகலந்துள்ள பொருட்கள் : ராகி\nகலந்துள்ள பொருட்கள் : சுக்கு கொத்தமல்லி குறுமிளகு திப்பிலி ஏலக்காய்\nகலந்துள்ள பொருட்கள் : பாசிப்பயிறு கருப்பு உளுந்து பச்சரிசி வெந்தயம் நாட்டு சீரகம் கட்டிப் பெருங்காயம் கல் உப்பு\nகலந்துள்ள பொருட்கள் : பூந்திக்காய் தோல் சியக்காய் வெட்டி வேர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2015/12/blog-post_11.html", "date_download": "2019-05-20T13:01:35Z", "digest": "sha1:XMT7NUSXF7PHSO54TKYW33BDNE7PLEEJ", "length": 9393, "nlines": 146, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: டிஜிட்டல்' மயமாகிறது ரயில்வே: பேப்பர் டிக்கெட் இனி இல்லை!", "raw_content": "\nடிஜிட்டல்' மயமாகிறது ரயில்வே: பேப்பர் டிக்கெட் இனி இல்லை\nபுதுடில்லி:இந்திய ரயில்வே, 'டிஜிட்டல்' மயமாகிறது. பேப்பர் டிக்கெட் நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, எஸ்.எம்.எஸ்., மூலம் டிக்கெட் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது\nஇந்திய ரயில்வேயில், தற்போது தினமும், 11 லட்சம் டிக்கெட்டுகள் பயணி களுக்கு வழங்கப்படுகின்றன. இவற்றில், ஆறு லட்சம் டிக்கெட்டுகள், பேப்பராக வழங்கப்படுகின்றன.\nமீதமுள்ள ஐந்து லட்சம் டிக்கெட்டுகள், எஸ்.எம்.எஸ்., ஆக, பயணிகளின் மொபைல் போனுக்கு அனுப்பப்படுகின்றன. ரயில்வே துறையை முழுவதுமாக, டிஜிட்டல் மயமாக்கும் வகையில், பேப்பர் டிக்கெட் நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.\nமிஷின்கள்இதுகுறித்து ரயில்வே அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது:ரயில்வேயில், இ - டிக்கெட் முறையில் பெறப்படும் டிக்கெட்டுகளுக்கு மட்டுமே, தற்போது எஸ்.எம்.எஸ்., அனுப்பி வைக்கப்படுகிறது. ரயில்வே ஸ்டேஷன்களில் உள்ள கவுன்டர்களில் முன்பதிவு செய்பவர்களுக்கு, பேப்பர் டிக்கெட் வழங்கப்படுகிறது.\nஇனிமேல், ரயில்வே ஸ்டேஷன்களில் உள்ள டிக்கெட் கவுன்டர்களில் முன்பதிவு செய்பவர்களுக்கும், எஸ்.எம்.எஸ்., முறையில் டிக்கெட் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. பேப்பர் டிக்கெட்டுக்கு பதிலாக, பயணிகளின் மொபைல் போன்களுக்கு, பயணம் செய்யும் ரயில், தேதி, நேரம், பெட்டி, இருக்கை எண் உள்ளிட்ட விவரங்கள், எஸ்.எம்.எஸ்., ஆக அனுப்பி வைக்கப்படும்.\nநடைமேடை டிக்கெட்டுகளை பெறுவதற்காக, ரயில்வே ஸ்டேஷன்களில் மிஷின்கள் நிறுவப்படும். இந்த மிஷின்களில், பயணிகளின் மொபைல் போன் எண்ணை பதிவு செய்தால், நடைமேடை டிக்கெட்டுக்கான எஸ்.எம்.எஸ்., அனுப்பி வைக்கப்படும். பல ஆயிரம் டன்ரயில் பெட்டிகளில் முன்பதிவு செய்த பயணிகளின் பெயர் அடங்கிய பட்டியல், தற்போது ஒட்டப்படுகிறது. இந்த நடைமுறையும் ரத்து செய்யப்பட உள்ளது. இதன்மூலம், பல ஆயிரம் டன் பேப்பர் சேமிக்கப்படும். இவ்வாறு ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.போன் இல்லாவிட்டால்'மொபைல் போன் இல்லாத பயணிகள், டிக்கெட் பெறுவது எப்படி' என்ற கேள்விக்கு, ரயில்வே வட்டாரங்கள் அளித்துள்ள பதி���்:\nதற்போது, பெரும்பாலான பயணிகளிடம் மொபைல் போன்கள் உள்ளன. மொபைல் போன் இல்லாத பயணிகளை விரல் விட்டு எண்ணிவிடலாம். பயணிகளிடம் மொபைல் போன் இல்லை என்பது உறுதியாக தெரியவந்தால், அவர்களுக்கு மட்டும், பேப்பர் டிக்கெட் வழங்குவது குறித்து ஆலோசிக்கப்படும். இவ்வாறு ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/ilakkanam/index.php", "date_download": "2019-05-20T12:51:56Z", "digest": "sha1:FOGSZGFCQCATGHMGPR4CHZKWT2NVX364", "length": 4717, "nlines": 101, "source_domain": "eluthu.com", "title": "தமிழ் இலக்கணம் (Tamil Ilakkanam) | இலக்கண வகைகள் (Ilakkana Vagaigal)", "raw_content": "\nமொழி என்பது ஒருவரின் கருத்தை வெளியிடவும்,அதை மற்றொருவர் புரிந்து கொள்ளவும் பயன்படுகிறது. அம்மொழியைப் பிழையின்றி பேசவும் எழுதவும் துணை செய்வது, இலக்கணம் ஆகும். முத்தமிழில் ஒன்றான இயற்றமிழின் (செய்யுள் மற்றும் உரைநடை ஆகியவற்றின் தொகுதி) இலக்கணத்தை விளக்க உதவுகிறது.\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2014/07/Mahabharatha-Vanaparva-Section203.html", "date_download": "2019-05-20T13:24:17Z", "digest": "sha1:JZQ3EHEEQCXXCEPALZWOPYS7YYXXPE72", "length": 44758, "nlines": 103, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "துந்துமாரன் - பெயர்க்காரணம்? - வனபர்வம் பகுதி 203 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இண��யத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - வனபர்வம் பகுதி 203\n(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)\nஅசுரன் துந்து பிரம்மனிடம் வரம் பெறுவது; உதங்கரால் ஏவப்பட்டக் குவலாஸ்வன் தனது படைகளுடனும், தனது மகன்களுடனும் மணற்கடலுக்கு வருவது; குவலாஸ்வன் மகன்களைத் துந்து எரிப்பது; குவலாஸ்வன் துந்துவைக் கொல்வது; குவலாஸ்வன் துந்துமாரன் என்ற பெயரால் அழைக்கப்படுவது ஆகியவற்றை மார்க்கண்டேயர் யுதிஷ்டிரனுக்குச் சொன்னது...\nமார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், \"ஓ மன்னா {யுதிஷ்டிரா}, சிறப்புமிக்கத் துந்து, மதுகைடபர்களின் மகனாவான். பெரும் சக்தியும் பராக்கிரமும் கொண்ட அவன் {அசுரன் துந்து}, பெரும் துறவு நோற்று, கடும் தவம்புரிந்தான். அவன் ஒற்றைக்காலில் நின்று, வெறும் நரம்புகள் மட்டும் கொண்ட உடலாகத் தன்னைச் சுருக்கிக் கொண்டான். அவனிடம் திருப்தி கொண்ட பிரம்மன் அவனுக்கு {துந்துக்கு} ஒரு வரம் கொடுத்தான். அவன் {துந்து} தலைவனான பிரஜாபதியிடம் {பிரம்மனிடம்} கேட்ட வரம், \"தேவர்கள், தானவர்கள், ராட்சசர்கள், பாம்புகள், கந்தர்வர்களில் யாராலும் நான் கொல்லப்படக்கூடாது. இதையே நான் வரமாக உம்மிடம் கேட்கிறேன்\" என்பதாகும். அதற்குப் பெருந்தகப்பன் {பிரம்மன்}, \"உனது விருப்பத்தின்படியே ஆகட்டும். நீ உன் வழியே செல்\" என்று மறுமொழி கூறினார்.\nபெருந்தகப்பனால் {பிரம்மனால்} இப்படிச் சொல்லப்பட்ட பெரும் சக்தியும் பராக்கிரமமும் கொண்ட அந்தத் தானவன் {துந்து}, அந்தத் தெய்வத்தின் {பிரம்மனின்} காலைப் பற்றித் தனது தலையில் வைத்து, அந்தத் தெய்வத்தின் பாதங்களை மரியாதையுடன் தொட்டு தன் வழியே சென்றான். இப்படி வரத்தைப் பெற்ற துந்து, விரைவாகச் சென்று விஷ்ணுவை அணுகினான். அந்தத் தெய்வத்தால் {விஷ்ணுவால்} தனது தந்தைக்கு ஏற்பட்ட இறப்பை நினைத்து கோபத்துடன் சென்ற துந்து கந்தர்வர்களையும் தேவர்களையும் வீழ்த்தி, விஷ்ணுவின் தலைமையிலான தேவர்களுக்குத் துன்பத்தை ஏற்படுத்தினான். கடைசியாக, ஓ பாரதக் குலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, அந்தத் தீய ஆன்மாவான அசுரன் {துந்து} உஜ்ஜாலகம் என்ற பெயரால் அறியப்பட்ட மணற்கடலுக்கு {பாலைவனத்திற்கு} வந்து உதங்கரின் ஆசிரமத்திற்குத் தன்னால் இயன்ற அளவுக்குத் துன்பத்தைக் கொடுக்க ஆரம்பித்தான்.\nமதுகைடபர்களின் மகனான கடும் சக்தி படைத்த அந்தத் துந்து, மணலுக்கு அடியில் தனது சுரங்கக் குகைக்குள் படுத்துக் கொண்டு மூன்று உலகையும் அழிக்கும் நோக்குடன் பெரும் துறவுடன் கூடிய கடும் தவத்தைச் செய்தான். ஓ பாரதக் குலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, நெருப்பின் பிரகாசத்தைக் கொண்ட உதங்க முனிவரின் ஆசிரமத்திற்கு அருகில் கிடந்து அந்த அசுரன் {துந்து} சுவாசித்துக் கொண்டிருந்த போது, மன்னன் குவலாஸ்வன், அந்த அந்தணர் உதங்கரையும், தனது மகன்களையும் துணைக்கு அழைத்துக் கொண்டு, தனது படையுடன் அங்கே அணிவகுத்து வந்தான். மிகவும் சக்திவாய்ந்த தனது இருபத்தோராயிரம் {21,000} மகன்களுடன் எதிரிகளை அழிப்பவனான மன்னன் குவலாஸ்வன் அங்கு {உஜ்ஜாலகம் என்ற மணற்கடலுக்கு} வந்தான். உதங்கரின் கட்டளையின் பேரிலும், மூன்று உலகங்களுக்கும் நன்மை செய்யும் உந்துதலாலும் சிறப்புமிக்கத் தலைவனான விஷ்ணு, அவனை {மன்னன் குவலாஸ்வனை} தனது சக்தியால் நிறைத்தான். அந்த ஒப்பற்ற வீரன் {குவலாஸவன்} அப்படித் தனது வழியில் சென்று கொண்டிருந்த போது, வானத்தில் இருந்து ஒரு சத்தமான குரல், \"அழிக்கப்பட முடியாத இந்த நற்பேறு பெற்றவன் {குவலாஸ்வன்}, இன்று துந்துவை அழிப்பவனாவான்\" என்று திரும்பத் திரும்பச் சொன்னது.\nதேவர்கள், அவன் {குவலாஸ்வன்} மீது பூமாரி பொழிந்தனர். யாரும் இசைக்காத போதே தெய்வீகப் பேரிகைகள் ஒலிக்கத் தொடங்கின. ஞானமிக்கவனின் {குவலாஸ்வனின்} அந்த அணிவகுப்பின் போது, குளிர்ந்த காற்று வீசத் தொடங்கியது. தேவர்களின் தலைவன் {இந்திரன்}, சாலைகளில் இருக்கும் தூசிகளை {அவை பறக்காதவாறு} நனைத்து மெல்லிய சாரலைப் பொழிந்தான். ஓ யுதிஷ்டிரா, அசுரன் துந்து இருந்து இடத்திற்கு நேர் மேலே தேவர்களின் தேர்கள் காணப்பட்டன. ஆவலால் உந்தப்பட்ட, தேவர்கள், கந்தவர்கள் மற்றும் பெரும் முனிவர்கள் துந்துவுக்கும் குவலாஸ்வனுக்கும் இடையில் நடக்கும் மோதலைக் காண அங்கே வந்தனர். ஓ யுதிஷ்டிரா, அசுரன் துந்து இருந்து இடத்திற்கு நேர் மேலே தேவர்களின் தேர்கள் காணப்பட்டன. ஆவலால் உந்தப்பட்ட, தேவர்கள், கந்தவர்கள் மற்றும் பெரும் முனிவர்கள் துந்துவுக்கும் குவலாஸ்வனுக்கும் இடையில் நடக்கும் மோதலைக் காண அங்கே வந்தனர். ஓ குரு குலத்தவனே {யுதிஷ்டிரா}, நாராயணனின் சக்தியால் நிறைக்கப்பட்ட மன்னன் குவலாஸ்வன், தனது மகன்களின் துணையுடன், அந்த மணற்கடலைச் சூழ்ந்தான். அம்மன்னன் {குவலாஸ்வன்} அக்கானகத்தைத் தோண்ட ஆணையிட்டான். அம்மன்னனின் {குவலாஸ்வனின்} மகன்கள் ஏழு நாட்கள் அந்த மணற்கடலைத் தோண்டினார்கள். பிறகு, அவர்கள் அந்தப் பெரும் அசுரனான துந்துவைக் கண்டனர்.\n பாரதக் குலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, சூரியனைப் போல தனது பெருத்த உடல் ஒளிர, அவ்வசுரன் மணலுக்குள் கிடந்தான். ஓ மன்னா {யுதிஷ்டிரா}, அப்பாலைவனத்தின் மேற்குப்பகுதியை மூடியவாறு கிடந்த துந்து, எல்லாப்புறங்களிலும் குவலாஸ்வனின் மகன்களால் சூழப்பட்டான். கூரிய கணைகளாலும், கதைகளாலும், கனத்த தடிகளாலும், குறுந்தடிகளாலும், கோடரிகளாலும், இரும்பு முட்களாலும், அம்புகளாலும், கூரிய முனை கொண்ட பளபளப்பான வாட்களாலும் அந்தப் பெரும் தானவன் {அவர்களால்} தாக்கப்பட்டான். இப்படி அடிக்கப்பட்ட அந்தப் பலத்த தானவன் பெரும் கோபத்துடன் சாய்ந்திருக்கும் நிலையில் இருந்து {கிடந்த கோலத்திலிருந்து} உயர்ந்து எழுந்தான். கோபத்திலிருந்த அந்த அசுரன் {துந்து} தன் மீது ஏவப்பட்ட அனைத்து ஆயுதங்களையும் விழுங்கத் தொடங்கினான். பிறகு அவை அனைத்தையும் தனது வாயிலிருந்து நெருப்புக் கோளங்களாகக் கக்கத் தொடங்கினான். அந்தச் சுடர்களைப் பார்க்க யுக முடிவின் போது தோன்றும் சம்வார்த்த நெருப்பைப் போல இருந்தது. ஓ மன்னா {யுதிஷ்டிரா}, அப்பாலைவனத்தின் மேற்குப்பகுதியை மூடியவாறு கிடந்த துந்து, எல்லாப்புறங்களிலும் குவலாஸ்வனின் மகன்களால் சூழப்பட்டான். கூரிய கணைகளாலும், கதைகளாலும், கனத்த தடிகளாலும், குறுந்தடிகளாலும், கோடரிகளாலும், இரும்பு முட்களாலும், அம்புகளாலும், கூரிய முனை கொண்ட பளபளப்பான வாட்களாலும் அந்தப் பெரும் தானவன் {அவர்களால்} தாக்கப்பட்டான். இப்படி அடிக்கப்பட்ட அந்தப் பலத்த தானவன் பெரும் கோபத்துடன் சாய்ந்திருக்கும் நிலையில் இருந்து {கிடந்த கோலத்திலிருந்து} உயர்ந்து எழுந்தான். கோபத்திலிருந்த அந்த அசுரன் {துந்து} தன் மீது ஏவப்பட்ட அனைத்து ஆயுதங்களையும் விழுங்கத் தொடங்கினான். பிறகு அவை அனைத்தையும் தனது வாயிலிருந்து நெருப்புக் கோளங்களாகக் கக்கத் தொடங்கினான். அந்தச் சுடர்களைப் பார்க்க யுக முடிவின் போது தோன்றும் சம்வார்த்த நெருப்பைப் போல இருந்தது. ஓ மனிதர்களில் புலியே {ய���திஷ்டிரா} பழங்காலத்தில் தலைவனான கபிலர், மன்னன் சகரனின் மகன்களை எரித்ததைப் போல, அவ்வசுரன் {துந்து} அந்நெருப்பால் மன்னனின் {குவலாஸ்வனின்} மகன்கள் அனைவரையும் எரித்தான். கோபம் மூண்ட அசுரன், தனது வாயிலிருந்து வெளிப்பட்ட நெருப்பால் மூவுலகங்களையும் மூடியபடி, இந்த அற்புதச் சாதனையை நொடிப்பொழுதில் சாதித்தான்.\n பாரதர்களில் சிறந்தவனே {யுதிஷ்டிரா}, கோபத்தால் அசுரன் கக்கிய நெருப்பில் மன்னன் குவலாஸ்வனின் மகன்கள் அனைவரும் எரிந்து போன போது, மற்றுமொரு கும்பகர்ணனைப் போல விழித்தெழுந்த துந்துவை குவலாஸ்வன் அணுகினான். ஓ ஏகாதிபதி, அம்மன்னனின் உடலில் இருந்து அதிக நீர் கொண்ட வலிமைமிக்க நீரோட்டம் உற்பத்தியானது. அந்நீரோட்டம் அசுரனால் வெளியிடப்பட்ட நெருப்பை அணைத்தது. ஓ ஏகாதிபதி, அம்மன்னனின் உடலில் இருந்து அதிக நீர் கொண்ட வலிமைமிக்க நீரோட்டம் உற்பத்தியானது. அந்நீரோட்டம் அசுரனால் வெளியிடப்பட்ட நெருப்பை அணைத்தது. ஓ பெரும் மன்னா {யுதிஷ்டிரா}, யோக சக்தியால் நிரப்பப்பட்ட மன்னன் குவலாஸ்வன், தனது உடலில் உற்பத்தியான நீரால் அந்நெருப்பை அணைத்துவிட்டு, மூவுலகங்களின் அச்சத்தையும் போக்கும் வகையில், {அனைவராலும்} கொண்டாடப்படும் பிரம்மாயுதத்தால் {பிரம்மாஸ்திரத்தால்}, அத்தீய தைத்தியனை {அசுரன் துந்துவை} அழித்தான். தேவர்களின் எதிரியான அப்பெரும் அசுரனை அவ்வாயுதம் {பிரம்மாஸ்திரம்} கொண்டு எரித்ததால், அவன் {குவலாஸ்வன்} மூன்று உலகத்துக்கும் இரண்டாவது தலைவனைப் போல விளங்கினான். அசுரன் துந்துவைக் கொன்ற அந்த உயர் ஆன்ம மன்னன் குவலாஸ்வன் அன்றிலிருந்து துந்துமாரன் என்ற பெயரால் அறியப்பட்டான். அந்நேரத்தில் இருந்து அவன் போர்க்களத்தில் ஒப்பற்றவனாகக் கருதப்பட்டான். இந்த மோதலைச் சாட்சியாகக் கண்ட தேவர்களும் பெரும் முனிவர்களும் பெரிதும் திருப்தி கொண்டு அவனிடம் {துந்துமாரன் என்ற குவலாஸ்வனிடம்}, \"எங்களிடம் ஒரு வரத்தைக் கேள்\" என்றனர்.\nஇப்படித் தேவர்களால் கேட்கப்பட்ட மன்னன் {குவலாஸ்வன்} அவர்களை வணங்கி, ஆனந்தத்தில் நிறைந்து, கூப்பிய கரங்களுடன் அம்மன்னன் {குவலாஸ்வன்}, அவர்களிடம் {தேவர்களிடம்} \"மேன்மையான அந்தணர்களுக்கு எப்போதும் செல்வத்தைத் தானமளிக்க என்னால் இயல வேண்டும் அனைத்து எதிரிகளாலும் வெல்லமுடியாதவனாக நான் இர��க்க வேண்டும் அனைத்து எதிரிகளாலும் வெல்லமுடியாதவனாக நான் இருக்க வேண்டும் எனக்கும் விஷ்ணுவுக்குமிடையில் நட்பு இருக்க வேண்டும் எனக்கும் விஷ்ணுவுக்குமிடையில் நட்பு இருக்க வேண்டும் எந்த உயிரனிடத்திடமும் எனக்கு வெறுப்பு இருக்கக் கூடாது எந்த உயிரனிடத்திடமும் எனக்கு வெறுப்பு இருக்கக் கூடாது எனது இதயம் எப்போதும் அறத்திடம் இருக்க வேண்டும். (கடைசியாக), நான் எப்போதும் சொர்க்கத்தில் வசிப்பவனாக இருக்க வேண்டும் எனது இதயம் எப்போதும் அறத்திடம் இருக்க வேண்டும். (கடைசியாக), நான் எப்போதும் சொர்க்கத்தில் வசிப்பவனாக இருக்க வேண்டும்\" என்று கேட்டான். இதைக் கேட்ட தேவர்கள், முனிவர்கள், மற்றும் உதங்கர் ஆகியோர் மிகவும் திருப்தி கொண்டனர். அவர்கள் அனைவரும், \"நீ விரும்பிய படியே ஆகட்டும்\" என்றனர். ஓ\" என்று கேட்டான். இதைக் கேட்ட தேவர்கள், முனிவர்கள், மற்றும் உதங்கர் ஆகியோர் மிகவும் திருப்தி கொண்டனர். அவர்கள் அனைவரும், \"நீ விரும்பிய படியே ஆகட்டும்\" என்றனர். ஓ மன்னா {யுதிஷ்டிரா} மேலும் பல உரைகளுடன் அவனை {துந்துமாரனை} வாழ்த்திய தேவர்களும், பெரும் முனிவர்களும் தங்கள் தங்கள் வசிப்பிடங்களுக்குத் திரும்பினர். ஓ மன்னா {யுதிஷ்டிரா} மேலும் பல உரைகளுடன் அவனை {துந்துமாரனை} வாழ்த்திய தேவர்களும், பெரும் முனிவர்களும் தங்கள் தங்கள் வசிப்பிடங்களுக்குத் திரும்பினர். ஓ யுதிஷ்டிரா, தனது மகன்களின் கொலைக்குப் பிறகும், மன்னன் குவலாஸ்வனுக்கு மூன்று மகன்கள் மீந்திருந்தனர். ஓ யுதிஷ்டிரா, தனது மகன்களின் கொலைக்குப் பிறகும், மன்னன் குவலாஸ்வனுக்கு மூன்று மகன்கள் மீந்திருந்தனர். ஓ பாரதக் குலத்தவனே {யுதிஷ்டிரா}, அவர்கள் திருடாஸ்வன், கபிலாஸ்வன், சந்திராஸ்வன் {பத்திராஸ்வன்} என அழைக்கப்பட்டனர். ஓ மன்னா {யுதிஷ்டிரா}, அவர்களின் மூலமே, அளவிலா சக்தி கொண்ட இக்ஷவாகு குலத்தின் ஒப்பற்ற மன்னர்கள் தோன்றினர்\"\n மன்னர்களில் சிறந்தவனே {யுதிஷ்டிரா}, மது கைடபர்களின் மகனான துந்து என்ற பெயர் கொண்ட பெரும் தைத்தியன் குவலாஸ்வனால் கொல்லப்பட்டான். இதற்காகவே அம்மன்னன் {குவலாஸ்வன்} துந்துமாரன் என்ற பெயரால் அழைக்கப்பட்டான். நிச்சயமாக அவன் ஏற்றுக் கொண்ட பெயர் வெற்றுப் பெயர் கிடையாது. அது {துந்துமாரன் என்ற அப்பெயர்} சொற்களின் நேரான பொருள் கொண்டதாகும்.\n\"நீ கேட்டபடியே புகழ்பெற்ற துந்துவின் மரணக் கதையையும் அதில் தொடர்புடைய மனிதர்கள் கதை அனைத்தையும் சொல்லிவிட்டேன். விஷ்ணுவின் புகழ் தொடர்பான இந்தப் புனித வரலாற்றைக் கேட்பவன் அறம் சார்ந்தவனாகிறான் {அறம் நோக்கித் தள்ளப்படுகிறான்}. அவன் மக்கள் செல்வத்தையும் {பிள்ளைப் பேறையும்} அடைகிறான். குறிப்பிட்ட மாதங்களில் {பாவ காலங்களில்} இக்கதையைக் கேட்பவர்களுக்கு நீண்ட வாழ்நாளும், பெரும் நற்பேறும் அருளப்படுகிறது. அனைத்துத் துன்பங்களில் இருந்தும் விடுபட்டு, நோய்கள் குறித்த எந்த அச்சத்தையும் {அவர்கள்} விடுகிறார்கள்\" என்றார் {மார்க்கண்டேயர்}.\nஇப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nவகை குவலாஸ்வன், துந்து, நாராயணன், மார்க்கண்டேய சமாஸ்யா பர்வம், வன பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை து���்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_22", "date_download": "2019-05-20T12:48:07Z", "digest": "sha1:ZXLNGYFKHLVJMBC5URLNIF7Q5NBSAI7H", "length": 8060, "nlines": 154, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/அக்டோபர் 22 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n1707 – சில்லி கடற்படைப் பேரழிவு: பிரித்தானியாவின் நான்கு அரச கடற்படை கப்பல்கள் கடல்வழிநடத்துதலின் தவறால் சில்லி தீவுகளில் மூழ்கியதில் (படம்) 1,400 கடற்படையினர் உயிரிழந்தனர். இதன் காரணமாக முதலாவது நெடுங்கோட்டுச் சட்டம் 1714 இல் அறிமுகப்படுத்தப்பட்டது.\n1879 – தாமசு ஆல்வா எடிசன் தனது முதலாவது தொழில் ரீதியான மின் வெள்ளொளிர் விளக்கைப் பரிசோதித்தார். இது 13½ மணி நேரம் எரிந்தது.\n1943 – இரண்டாம் உலகப் போர்: செருமனி மீது பிரித்தானிய அரச வான்படையினரின் இரண்டாவது நெருப்புப்புயல் தாக்குதலின் போது, காசெல் நகரில் 10,000 பேர் கொல்லப்பட்டனர், 150,000 பேர் வீடுகளை இழந்தனர்.\n1965 – இந்தியா-பாக்கித்தான் இடையான இரண்டாம் காஷ்மீர் போர் முடிவுக்கு வந்தது.\n1975 – சோவியத்தின் ஆளில்லா விண்கலம் வெனேரா 9 வெள்ளிக் கோள் மீது தரையிறங்கியது.\n2007 – எல்லாளன் நடவடிக்கை: இலங்கையின் அனுராதபுரம் இலங்கை வான்படைத் தளம் மீது விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் நடத்திய தாக்குதலில் கரும்புலிகள் 20 பேரும், இலங்கை படையினர் 14 பேரும் கொல்லப்பட்டு பல வானூர்திகள் அழிக்கப்பட்டன.\n2008 – இந்தியா சந்திரனை நோக்கிய சந்திரயான்-1 என்ற முதலாவது ஆளில்லா விண்கலத்தை ஏவியது.\nஅண்மைய நாட்கள்: அக்டோபர் 21 – அக்டோபர் 23 – அக்டோபர் 24\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 அக்டோபர் 2018, 10:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/newsvideo/2018/11/16124411/News-Headlines.vid", "date_download": "2019-05-20T13:16:13Z", "digest": "sha1:VUKJXNVDQCUUCXJQZOOPRH45D4UHAKQD", "length": 4833, "nlines": 136, "source_domain": "video.maalaimalar.com", "title": "Tamil News Videos | Latest News Videos in Tamil - Maalaimalar", "raw_content": "\nஅரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு - அரசணை வெளியீடு\nஅரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு - அரசணை வெளியீடு\nதமிழகத்தில் கஜா புயலின் கோரத்தாண்டவம் - வீடியோ\nகஜா புயலால் இறந்தவர்களின் குடும்பங்���ளுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம்- முதலமைச்சர் அறிவிப்பு\nகேரள அரசு திட்டவட்ட அறிவிப்பு\nகஜா புயலால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம்- முதலமைச்சர் அறிவிப்பு\nவிவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டத்தை சென்னையில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி\nகாஷ்மீரில் வீரமரணம் அடைந்த 2 வீரர்களின் குடும்பத்தில் தலா ஒருவருக்கு அரசு வேலை - முதலமைச்சர் அறிவிப்பு\nஏழை தொழிலாளர் குடும்பங்களுக்கு தலா ரூ.2000 உதவி- சட்டசபையில் முதலமைச்சர் அறிவிப்பு\nஎம்ஜிஆர் உருவம் பொறித்த சிறப்பு நாணயத்தை வெளியிட்டார் தமிழக முதலமைச்சர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/11/blog-post_87.html", "date_download": "2019-05-20T13:20:59Z", "digest": "sha1:MYKBZTTUIEXY4ZUKNUWKPNLNUSAPJSGF", "length": 5685, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "மொட்டுச் சின்னத்திலேயே புதிய கூட்டணி: மஹிந்தானந்த! - sonakar.com", "raw_content": "\nHome NEWS மொட்டுச் சின்னத்திலேயே புதிய கூட்டணி: மஹிந்தானந்த\nமொட்டுச் சின்னத்திலேயே புதிய கூட்டணி: மஹிந்தானந்த\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் மஹிந்த ராஜபக்சவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் இணைந்து மொட்டுச் சின்னத்திலேயே போட்டியிடப் போவதாக தெரிவிக்கிறார் மஹிந்தானந்த அளுத்கமகே.\nவெற்றிலைச் சின்னமே உபயோகிக்கப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் கோரிக்கை விடுத்து வந்த போதிலும் மைத்ரி அணி ஆதரவாளர்களும் பலரும் பொதுஜன பெரமுனவில் இணைந்து கொண்டுள்ள நிலையில் மைத்ரி அணி மேலும் பலவீனமடைந்துள்ளது.\nஇந்நிலையில், மொட்டுச் சின்னத்தில் மஹிந்த தலைமையிலேயே தேர்தலில் போட்டியிடப் போவதாக மஹிந்தானந்த தெரிவிக்கின்றமையும் மஹிந்த ராஜபக்ச பிரதமர் பதவியைக் குறி வைத்துள்ள நிலையில் கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளராகத் தயாராகிக் கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஹிஜாப் - முக்காடு அணிவதற்குத் தடையில்லை: இராணுவத்துக்கு அசாத் சாலி எடுத்துரைப்பு\nஅவசரகால சட்டத்தின் கீழ் முகத்தை மூடும் வகையிலான ஆடைகள் (புர்கா) அணிவதற்கே தடை விதிக்கப்பட்டுள்ளதே தவிர ஹிஜாப், முக்காடு மற்றும் அபாயா அணி...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\nயாழ்: NTJ பெயரில் மகளிர் கல்லூரிக்கு தாக்குதல் எச்சரிக்கை அனுப்பிய பிரதீப்\nதன்னை முகம்மது உமர் ரியாஸ் என அறிமுகப்படுத்தும் பிரதீப் எனும் யாழ் இளைஞன், தடை செய்யப்பட்டுள்ள பயங்கரவாத அமைப்பான தேசிய தவ்ஹீத் ஜமாத்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilbrahmins.com/threads/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%95%E0%AF%86%E0%AE%B3%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4-302.13830/", "date_download": "2019-05-20T13:06:13Z", "digest": "sha1:X5GVSIBTB4BMZ3KIFL6DVDDSTB6MBVBH", "length": 13186, "nlines": 118, "source_domain": "www.tamilbrahmins.com", "title": "மாலையில் தீபம் கேதார கெளரி வ்ரதம் கார்தĮ - Tamil Brahmins Community", "raw_content": "\nமாலையில் தீபம் கேதார கெளரி வ்ரதம் கார்தĮ\nமாலையில் தீபம் கேதார கெளரி வ்ரதம் கார்தĮ\nதீபாவளி யன்று மாலையில் தீபம்\nநிர்ணய சிந்து-141. “ தத்தோ தீபஸ் சதுர்தஸ்யாம் நரக ப்ரீதயே மயா சதுர்வர்த்தி சமாயுக்த: சர்வ பாபாபநுத்தயே”\nதீபாவளியன்று மாலையில் தனது வீட்டிலும் பக்கத்திலுள்ள சிவா/ விஷ்ணு அம்பிகை கோவில்களிலும் நல்லெண்ணெய் விட்டு நான்கு திரிகள் போட்டு விளக்கு ஏற்றி மேற் கணடவாறு ப்ரார்த்தனை செய்து கொள்ளவும்.\nஇதனால் நரக பயம் கிட்டாது. சந்தோஷமாக இருப்பார்கள்.\nஹேமாத்ரி புத்தகம் கூறுகிறது.; “ப்ரதோஷ ஸமயே லக்ஷ்மீம் பூஜயித்வா தத: க்ரமாத் தீப வ்ருக்ஷாஸ்ச தாதவ்யா: ஷக்த்யா தேவ க்ருஹேஷு ச ஸ்வலங்க்ருதேந போக்தவ்யம் ஸித வஸ்த்ரோப சோபிநா.”\nதீபாவளி யன்று 2-11-13 சனி யன்று மாலையில் ஸுர்யன் மறையும் நேரத்தில் பூஜை செய்பவர்கள் புத்தம் புதிய ஆடைகள் ஆபரணங்கள் மூலம் தன்னை அலங்கரித்துக்கொண்டு அஹம் சிருதி ஸ்ம்ருதி ��ுராணோக்த பலாவாப்தி த்வாரா மஹாலக்ஷிமி ப்ரஸாத சித்யர்த்தம் ஸுக ராத்ர்யாம் மஹா லக்ஷிமியாஹா இந்திர குபேரயோஸ்ச பூஜனம் கரிஷ்யே. என்று சங்கல்பம் சொல்லி\nமஹா லக்ஷ்மீயை தேவேந்திரன் குபேரனுடன் கூட முறைப்படி படத்திலோ விக்கிரஹத்திலோ, கலசத்திலோ ஆவாஹனம் செய்து ஸஹஸ்ரநாமம், அஷ்டோத்ரம் அர்சனை செய்து சுமார் 16 தீபங்களுக்கு குறையாமல் நெய் தீபம் ஏற்றி வைத்து பூஜை செய்ய வேண்டும்.\nஓர் தாம்பாளத்தில் பேனா பென்சில் வைத்து அதில் காளியையும், கணக்கு எழுத பயன்படும் நோட்டு புத்தகத்தில் ஸரஸ்வதி தேவியையும் ஆவாஹனம் செய்து ஓம் இந்த்ராய நம: என்று இந்த்ரனையும் க்லீம் குபேராய நம: என்று சொல்லி குபேரனையும் பூஜை செய்ய வேண்டும். சக்கரை பொங்கல், பால் நிவேதனம் செய்யவும்.\nமஹாலக்ஷிமி, இந்த்ரன், குபேரனை கீழ் கண்ட ஸ்லோகம் சொல்லி ப்ரார்திக்கலாம். இதனால் வீட்டில் லக்ஷ்மீ கடாக்ஷம் தடங்கலின்றி இருக்கும்.\nவிச்வரூபஸ்ய பார்யாஸி பத்மே பத்மாலயே சுபே\nமஹா லக்ஷ்மி நமஸ்துப்யம் ஸுகராத்ரீம் குருஷ்வ மே\nவிஷ்ணோர் வக்ஷஸி பத்மே ச கட்கே சக்ரே ததாம்ப்ரே\nலக்ஷ்மி நித்யா தயாஸி த்வம் மயி நித்யா ததா பவ\nநமஸ்தே ஸர்வ தேவாநாம் வரதாஸி ஹரிப்ரியே\nயாக திஸ் தவத் ப்ரபன்னாநாம் ஸா மே பூயாத் த்வதர்சனாத்.\nவிசித்ரைராவதஸ்தாய பாஸ்வத் குலிச பாணயே\nபெளலோம்யாலிதாங்காய சஹஸ்ராக்ஷாய தே நம:\nதநதாய நமஸ்துப்யம் நிதி பத்மாதி பாய ச\nபவந்து த்வத் ப்ரஸாதான் மே தந தான்யாதி ஸம்பத:\n3-11-13. ஞாயிறு கிழமை அமாவாசை தர்ப்பணம். கேதார கெளரீ வ்ருதம்.\nஐப்பசி மாதம் அமாவாசை அன்று கேதார கெளரீ வ்ருதம் அநுஷ்டிக்க படுகிறது. கெளரி என்ற பார்வதி (கேதார்நாத்தில் ஸ்வயம்பூவாக தோன்றிய சிவனுடன்) இடது பாதி பாகத்தை பெற செய்த இந்த வ்ருதம் கேதார கெளரீ வ்ருதம் ஆனது.\nஇன்று ஒரு கலசத்தில் கீழ் கண்ட ஸ்லோகம் சொல்லி கேதாரேஸ்வரரை ஆவாஹனம் செய்யவும். சூலம் டமருகம் சைவ ததானம் ஹஸ்த யுக்மகே\nகேதார தேவ மீசானம் த்யாயேத் த்ரிபுர காதினம்\nஇத்துடன் 21 இழை 21 முடிச்சு உள்ள மஞ்சள் சரட்டில் அம்மனை ஆவாஹனம் செய்து 16 உபசார பூஜை செய்து அஷ்டோத்ரத்தால் அர்சித்து 21 பழம், 21 அப்பம், 21 வெல்ல உருண்டை நிவேதனம் செய்து பூஜையை முடிக்கவும்.\n21 முடிச்சுள்ள மஞ்சள் சரட்டை சுமங்கலி பெண் தனது கையில் கீழுள்ள மந்திரம் சொல்லி கட்டிக்கொள்ள வேண்டும்.\nஆயுஸ்ச வித்யாம் ச ததா ஸுகஞ்ச ஸெளபாக்கிய வ்ருத்திம் குரு தேவ தேவ ஸம்ஸார கோராம்புநிதெள நிமக்னம் மாம் ரக்ஷ கேதார நமோ நமஸ்தே..\nபிறகு 21 ஸுமங்கலி பெண்களுக்கு 21 மஞ்சள் கிழங்கு, 21 வெற்றிலை, 21 பாக்கு கொடுத்து நமஸ்கரித்து அவர்கள் ஆசி பெற வேண்டும்..\nகார்த்திகை ஸ்நானம். காலையில் தினமும் 4-11-13 முதல் 2-12-13 முடிய.\nஐப்பசி மாதம் அமாவாசைக்கு மறு நாள் பிரதமை முதல் கார்த்திகை அமாவாசை முடிய தினமும் காலையில் சூர்ய உதயத்திற்கு முன்பாக ஸ்நானம் செய்யும் வ்ரதம்..\nஇதனால் நாம் அறியாமல் செய்யும் பாபம் விலகும். மனதில் தூய எண்ணங்கள் உண்டாகும்.ஆண்கள் பெண்கள் எல்லோரும் இதை செய்யலாம்.\nஸ்நானம் செய்யும் போது சொல்ல வேண்டிய மந்திரம்.\nகார்த்திகே அஹம் கரிஷ்யாமி ப்ராத: ஸ்நானம் ஜநார்தன ப்ரீத்யர்த்தம் தவ தேவேச தாமோதர மயா ஸஹ.\nஸ்நானம் செய்துவிட்டு உலர்ந்த வஸ்த்ரம் கட்டிக்கொள்ளவும். நெற்றிக்கு இட்டுக்கொண்டு கையில் ஜலம் எடுத்துக்கொண்டு ஸூர்யனை நோக்கி நின்றுக்கொண்டு\nமயா க்ருத கார்த்திக ஸ்நானாங்கம் அர்க்ய ப்ரதானம் கரிஷ்யே என்று சங்கல்பம் செய்து கொண்டு கீழ் கண்ட மந்திரம் சொல்லி அர்க்யம் விடவும்.\nவ்ரதிந: கார்த்திகே மாஸி ஸ்நானஸ்ய விதி வந் மம க்ருஹாணார்க்யம்\nமயா தத்தம் தநுஜேந்த்ர நிஷூதன ஶ்ரீ க்ருஷ்ணாய நம: இதமர்க்யம், இதமர்க்யம், இதமர்க்யம்.\nநித்ய நைமிதிகே க்ருஷ்ண கார்த்திகே பாபநாசனே க்ருஹாணார்க்யம் மயா தத்தம் ராதாயா ஸஹிதோ ஹரே. ஶ்ரீ ஹரயே நம: இதமர்க்யம், இதமர்க்யம் இதமர்க்யம்.\nஅநேந அர்க்ய ப்ரதாநேன ஶ்ரீ ஹரி: ப்ரீயதாம். இதனால் துக்கங்கள் விலகி நன்மை உண்டாகும்.. எல்லா நாட்களும் செய்ய முடியாவிட்டலும் முடிந்த நாட்களில் ஸ்நானம் செய்யலாமே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/54302-gaja-cyclone-destroy-delta-district-including-nagai-tanjore.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-05-20T12:34:42Z", "digest": "sha1:CJBRXVZOWZSE5RT3QK3LCCYNF7VTZ4LB", "length": 21763, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“பெத்த புள்ளையா வளர்த்த மரங்களெல்லாம்...?” கண்ணீர் விடும் டெல்டா மக்கள் | gaja cyclone destroy delta district including Nagai, tanjore", "raw_content": "\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவித்து அரசாணை வெளியீடு\nகருத்துக்கணிப்புகளுக்குப்பின் பாஜக இருக்கிறது என கூறி எதிர்க்கட்சியினர் ஊடகங்களை உதாசீனம் செய்கிறார���கள் - தமிழிசை சவுந்தரராஜன்\nகருத்துக்கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாக வந்தாலும் பாதகமாக வந்தாலும் அதை பொருட்படுத்துவதில்லை- தமிழகத்தில் திமுக பெரும்பான்மை இடங்களை பிடிக்கும் என்ற கருத்துக்கணிப்பு பற்றி மு.க.ஸ்டாலின் பேட்டி\nதேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 284 புள்ளிகள் உயர்ந்து 11,691ல் வர்த்தகம்\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 888.91 புள்ளிகள் உயர்ந்து 38,819ல் வர்த்தகம்\nடெல்லியில் இன்று ராகுல் காந்தி, சோனியா காந்தியை மாயாவதி சந்திக்கவில்லை - பி.எஸ்.பி.\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.88 காசுகளாகவும் விலை நிர்ணயம்\n“பெத்த புள்ளையா வளர்த்த மரங்களெல்லாம்...” கண்ணீர் விடும் டெல்டா மக்கள்\nவீடு உள்ளிட்ட எத்தனையோ உடைமைகளை தாண்டி, தென்னை, வாழை என தாங்கள் வளர்த்த மரங்களை முற்றிலும் அழிந்து போனதை தாங்கிக் கொள்ள முடியாமல் டெல்டா மக்கள் கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.\n“பெத்த பிள்ளையா வளர்த்த தென்னை எல்லாம் இப்படி பத்தையோடு சாஞ்சி கெடக்கே.. வாழவைத்த வாழைஎல்லாம் இப்படி வாரிக்கிட்டு போச்சே. இப்படி புயல் வந்து சோலையை பாலையா மாத்திடும் என்று கனவிலும் நான் காணவில்லையே” என வேதாரண்யம் விவசாயி ஒரு கூறியதை கேட்டால் எல்லோரது கண்களும் கலங்கிவிடும்.\nநவம்பர் 15 ஆம் தேதி இரவு சுமார் 10 மணி வரை புயலின் தாக்கம் இந்த அளவிற்கு இருக்கும் என்று பெரும்பாலும் யாரும் கணிக்கவில்லை. நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கி விடிய, விடிய 100 கிமீ முதல் 120 கிமீ வரை புயல் காற்று தாண்டவம் ஆடியது. புயல் தொடங்கிய நேரத்தில் இருந்து வீட்டில், முகாமில் தஞ்சம் அடைந்த மக்கள் என்ன மனநிலையில் இருந்திருப்பால் என்று நினைத்தாலே இதயம் சற்று நடுங்குகிறது.\nநேற்று புயல் கரையை கடந்த பின்னர், காலையில் இருந்து தான் பாதிப்பு பற்றிய படங்கள் மெல்ல, மெல்ல வெளிவர தொடங்கியது. நேற்று காலை கூட இவ்வளவு சேதம் இருக்கும் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். பின்னர்தான், வேதாரண்யம், நாகை பகுதிகளை கஜா கடுமையான முறையில் சூறையாடியது தெரிய வந்தது.\nஇதில், கொடுமை என்னவென்றால் தொலைத்தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டதால் டெல்டா பகுதிகளில் எப்படியான பாதிப்பு இருந்தது என்று வெளியே தெரியவே நீண்ட நேரம் ஆகிவிட்டது. ஏற்கெனவே மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்த நிலையில், தொலைத்தொடர்பும் இல்லாமல் போனது அவர்களால் உதவிகளை கூட கேட்டுப் பெற முடியாத நிலை ஏற்பட்டது.\nமிகக்கடுமையாக பாதிக்கப்பட்ட அதிராம்பட்டினம், பேராவூரணி, வடகாடு பகுதிகளில் உள்ள மக்கள் தற்போது தான் தங்களது நிலையை வெளி உலகிற்கு எடுத்துச் சொல்லி வருகிறார். புயல் ஓய்ந்து 2 நாட்கள் ஆகியும் சில இடங்களில் அடிப்படை வசதிகள் கிடைக்காமல், உட்புற கிராமங்களை சேர்ந்த மக்கள் மிகுந்த இன்னல்களை அனுபவித்து வருகிறார்கள்.\nடெல்டா மாவட்டங்களை தாண்டி புதுக்கோட்டை தொடங்கி திண்டுக்கல், கரூர், கொடைக்கானல் வரையும் கஜா தனது புயல் வேட்டையாயை நிகழ்த்தி சென்றிருக்கிறது. நாகை, தஞ்சை மாவட்டங்களை போல், புதுக்கோட்டை மாவட்டத்தையும் சேர்த்தே பலமாக அழித்து இருக்கிறது கஜா புயல்.\nஇரவு முழுவதும் புயல் காற்றின் அகோர சத்தத்தையும், இடி சத்தத்தையும் வீட்டுக்குள்ளே இருந்து கேட்டுக் கொண்டிருக்க மக்களுக்கு விடிந்த பின்னர், வெளிவந்து பார்த்த பின் தான் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. தான் வளர்த்த மரங்கள் எல்லோம் சாய்ந்து கிடப்பதை பார்த்து டெல்டா மக்கள் உறைந்தே போனார்கள்.\nலட்சக்கணக்கான தென்னை மரங்கள் முற்றிலும் அடியோடு சாய்ந்தும், பாதி மரம் முறிந்த நிலையில் கிடந்துள்ளது. சாதாரண புயல் காற்றுக்கே தாங்காத வாழை மரங்கள் கஜாவை தாக்குபிடிக்குமா. இதோ தேக்கு, தைலம் போன்ற நீண்ட கால பலன் தரும் உறுதிமிக்க மரங்களும் சாய்ந்துவிட்டன.\nடெல்டா மாவட்டங்களில் தண்ணீர் பிரச்னை ஏற்பட்ட பிறகு சிறுகுறு பயிர்களை விவசாயம் செய்து வந்தார்கள். கந்துவட்டிக்கு கடன் வாங்கி இந்த மாற்றுப் பயிர்களை விவசாயிகள் மேற்கொண்டு வந்த சில ஆண்டுகளிலே இப்படியொரு மிகப்பெரிய அடி அவர்களுக்கு விழுந்துள்ளது. லட்சக்கணக்கான தென்னை மரங்கள் சாய்ந்துள்ள நிலையில் அதனை நம்பி இருந்த ஆயிரக்கணக்கான கூலி தொழிலாளிகள் வேலை இழந்துள்ளனர்.\nகஜா புயலில் ஆடு, மாடு உள்ளிட்ட ஏராளமான கால்நடைகள் உயிரிழந்தது மிகவும் வேதனையான விஷயம் ஆகும். இவ்வளவு முன்னெச்சரிக்கை அறிவிப்புகளுக்கு பிறகு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆடு, மாடுகள் புயலின் கோர தாண்டவத்தில் சிக்கி இறந்து கிடக்கும் காட்சிகள் நம்மை உருக��குலைய வைத்துவிடுகிறது. இந்த கால்நடைகள் தான் சிறிய விவசாய குடும்பங்களின் முக்கியமான வாழ்வாதாரம். கஷ்ட காலங்களில் இந்த கால்நடைகளை விற்றுதான் வீட்டின் விஷேசங்களையே நடத்துவார்கள். பால் கொடுக்கும் மாடுகள் மிக முக்கியமான வாழ்வாதாரம். வாழ்வாதாரம் என்பதையும் தாண்டி தன்னோடு வளர்ந்த இந்த கால்நடைகளையும், ஓங்கி வளர்ந்த மரங்களையும் இழந்து விவசாயிகள் வாடிப் போயியிருக்கிறார்கள்.\nசென்னையில் வர்தா புயல் வந்த போது, சன்னல் வழியாக அதனை பார்த்தவர்களுக்கு கஜா புயலின் தாக்கம் புரியும். இரண்டிலும் கிட்டதட்ட ஒரே அளவிலான வேகத்தில் காற்று வீசியிருக்கிறது. காங்கிரீட் கட்டிடங்களுக்கு நடுவே புயல் அடிக்கும் போதே அவ்வளவு சேதம் சென்னையில். சாலையில் திரும்பும் திசையெங்கும் அவ்வளவு மரங்கள் சாய்ந்து கிடந்தன. வர்தாவுக்கு பின் பூங்காங்களை பார்த்தவர்களுக்கு அவ்வளவு அதிர்ச்சியாக இருந்தது. நகரங்களிலே இந்த நிலை என்றால், மரங்கள், செடிகள், பயிர்கள் மட்டும் இருக்கும் கிராமங்களின் நிலையை எண்ணி பார்த்தாலே கண் கலங்கும்.\nஎன்னை மீறி நீ ஒன்றுமே இல்லை என்பதை அடிக்கடி நிரூபணம் செய்துகொண்டே இருக்கிறது இயற்கை. இது வரை வந்த புயல்கள் அனைத்தையும் விட நாகை, வேதாரண்யம் பகுதிகளில் கோரமான விளைவுகளை உருவாக்கியுள்ளது கஜா. கஜா புயலில் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் மக்களுக்கு உதவுங்கள் என்று சமூக வலைதளங்களில் குரல்கள் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன.\nஇந்த நேரத்தில் துரிதமான மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் தான் பாதிக்கப்பட்ட மக்களின் துயரத்தை சற்றே குறைக்கும். அதற்கு குறுகிய கால நீண்ட கால நடவடிக்கைகள் தேவை. வீடு கட்டித்தருவது, பாதிப்புக்கு இழப்பீடு தருவது போன்றவை நீண்ட கால நடவடிக்கை. உடனடியாக அத்தியாவசிய தேவைகளை கொண்டு சேர்க்க வேண்டும். வீடிழந்து தவிப்பவர்களுக்கு தங்குவதற்கு இடம் ஏற்பாடு செய்து தரப்பட வேண்டும். குடிநீர், உணவு, மின்சாரம், தொலைத்தொடர்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும்.\nஅரசு ஒருபுறம் நடவடிக்கை எடுத்து வந்தாலும், மற்றொரு புறம் அரசியல் கட்சியினரும், தன்னார்வலர்களும் உதவிகளை செய்து வருகிறார்கள். பாதிக்கப்பட்ட பரப்பளவு பெரியது என்பதால், கடைக்கோடி கிராமம் வரை உ���வியை தீவிரமான நடவடிக்கைகள் மூலம் எல்லோரும் சேர்ந்து கொண்டு சேர்க்க வேண்டும்.\n“சென்னைக்கு மட்டும்தானா உங்கள் மனிதநேயம்” - ஒரு உண்மை கடிதம்\nகோவில் சீரமைப்பு பணிகள் குறித்து அரசே முடிவு செய்யும் - உயர்நீதிமன்றம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n''கருத்து கணிப்பு அல்ல, கருத்து திணிப்பு'' - முதல்வர் பழனிசாமி\nதமிழக இடைத்தேர்தல்: 11 மணி வரை வாக்குப் பதிவு நிலவரம்\nதமிழக இடைத்தேர்தல்: 9 மணி வரை வாக்குப் பதிவு நிலவரம்\nடெல்டா பகுதியில் ஹைட்ரோகார்பன்: வலுக்கும் எதிர்ப்பு\nஎரிவாயு குழாய் பதிப்பு : பயிர்கள் அழிவதை கண்டு விவசாயிகள் வேதனை\nவிளைநிலங்களில் பயிர்களை அழிக்கும் கெயில் நிறுவனம் : வைகோ கண்டனம்\nவறுமையிலும் தன் திறமையால் வென்று காட்டிய வீராங்கனை புஷ்பா\nவாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் மாலை முதல் மதுக்கடைகள் மூடல்\nநாற்று நட்ட வயலுக்குள் இறக்கப்பட்ட பொக்லைன்: கதறும் விவசாயிகள் - வீடியோ\nகாங்கிரஸ் அரசுக்கு மெஜாரிட்டி இல்லை - ம.பி ஆளுநருக்கு பாஜக கடிதம்\nஆணுக்கும் திருநங்கைக்குமான திருமணத்தை அங்கீகரித்து சான்றிதழ்\nகூட்டணி கட்சி அமைச்சரின் பதவியை பறித்த யோகி ஆதித்யநாத்\nதமிழகத்தில் ஒருசில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\n“மத்தியில் மோடி இல்லாத அரசு அமையும்” - கே.எஸ்.அழகிரி\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“சென்னைக்கு மட்டும்தானா உங்கள் மனிதநேயம்” - ஒரு உண்மை கடிதம்\nகோவில் சீரமைப்பு பணிகள் குறித்து அரசே முடிவு செய்யும் - உயர்நீதிமன்றம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2015/12/blog-post_54.html", "date_download": "2019-05-20T13:29:10Z", "digest": "sha1:SX7SR42BT6I6HXCZ4DFSGQEE6JJYF5WD", "length": 8372, "nlines": 145, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: பல்வேறு வகையான விடுமுறையை உரிமையாக கருத முடியாது: அரசு ஊழியர்களுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு", "raw_content": "\nபல்வேறு வகையான விடுமுறையை உரிமையாக கருத முடியாது: அரசு ஊழியர்களுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு\nஅரசு ஊழியர்கள் பல��வேறு வகையான விடுமுறைகளை தங்கள் உரிமை எனக் கோர முடியாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.\nசிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியைச் சேர்ந்தவர் எம்.ஐயப்பன். இவர் 1971-ம் ஆண்டு பொதுப்பணித் துறையில் பணியில் சேர்ந்தார். 1985-ல் உதவிப் பொறியாளராகப் பணிபுரிந்தபோது, சிங்கம்புணரியில் இருந்து வேறு இடத்துக்கு மாறுதல் செய்யப் பட்டார். அவர் பணியில் சேராமல் 7 மாதம் விடுமுறையில் சென்றார். அந்த விடுமுறை முடிந்ததும் 19.10.1985 முதல் 16.1.1986 வரை 90 நாள் ஈட்டிய விடுப்பில் சென்றார். பின்னர் 2-வது முறையாக சொந்தப்பணி இருப்பதாகக் கூறி மேலும் 90 நாள் விடுமுறையில் சென்றார். அந்த விடுமுறை முடிந்ததும் 3-வது கட்டமாக மருத்துவச் சான்றிதழ் தாக்கல் செய்து 17.4.1986 அதே ஆண்டு ஜுலை 17 வரை 92 நாள் விடுமுறையில் சென்றார். அவர் 2-வது மற்றும் 3-வது கட்டங்களில் எடுத்த 182 நாள் விடுமுறையை சம்பளம் இல்லா விடு முறையாகக் கணக்கில் எடுக்கப்பட்டது.\nஇதை ரத்து செய்யவும், 182 நாள் விடுமுறையை சொந்தப்பணிக்காக எடுத்த ஈட்டிய விடுப்பாகக் கருத உத்தரவிடக்கோரியும் ஐயப்பன் மனு தாக்கல் செய்தார். அவரது மனுவை தனி நீதிபதி தள்ளுபடி செய்ததால், அதை எதிர்த்து மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்து நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், என்.கிருபாகரன் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:\nமனுதாரர் இந்த மனுவை தாமதமாக தாக்கல் செய்துள்ளார். ஓய்வுபெறும்போது, 2-வது, 3-வது கட்ட விடுமுறையால் தனக்குப் பல்வேறு பாதிப்புகள் வரும், அரசுக்கு தான் பணம் கட்ட வேண்டியது வரும் என்பதை தெரிந்து இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.\nஅரசு ஊழியர்கள் பல வகையான விடுமுறையை தனது உரிமையாகக் கருத முடியாது. எனவே தனி நீதிபதி உத்தரவு உறுதி செய்யப்படுகிறது. மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nகணிதப் புதிர் -���ிடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wintvindia.com/category.php?name=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81&categ_no=509340", "date_download": "2019-05-20T13:03:44Z", "digest": "sha1:2S3XD4W6BU6T736J2BKX2SESSZYA4ZBY", "length": 23011, "nlines": 190, "source_domain": "www.wintvindia.com", "title": "WIN TV", "raw_content": "\nநாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: பாரதிய ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்க வாய்ப்பு\nநாடாளுமன்ற தேர்தல் முடிவில் இறுதிக்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவானது: 23-ந் தேதி ஓட்டு எண்ணிக்கை.\nநாடாளுமன்ற தேர்தல் முடிவில் இறுதிக்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவானது: 23-ந் தேதி ஓட்டு எண்ணிக்கை.\nமக்களவை தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடித்த அனைத்து தரப்பினருக்கும் நன்றி: தேர்தல் ஆணையர்\nஊடகங்கள் தேர்தல் தொடர்பான தகவல்களை மக்களிடம் சேர்ப்பதில சிறப்பாக செயல்பட்டன: சுனில் அரோரா\nஇறுதிகட்ட மக்களவைத் தேர்தல் நடந்த 59 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவடைந்தது\nதிருச்செந்தூர் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்\nசேலத்தில் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில் உலக நன்மைக்காக 1008 பால்குட ஊர்வலம் வெகு விமரிசையாக நடைபெற்றது\nசனி பகவான் பிடித்தால் என்ன செய்வார்\nஜென்ம இரகசியம் மறைவு ஸ்தனாங்களின் மர்மங்கள்\nபரம இரகசியம் --- விதியை வெல்லும் சூட்சுமம்\nகர்ம இரகசியம் --- கால புருஷ தத்துவம்\nபிரபஞ்ச சக்தி தெய்வ நிலை\nதமிழகத்தில் வறட்சியால் தவிக்கும் டெல்டா மாவட்டங்கள்\nஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக விவசாயிகள் போராட்டம்\n103 வயதில் ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மூதாட்டி\nஇடைத்தேர்தல் அமைதியாக நடைபெற அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் தயார்\nதிருச்செந்தூர் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்\nதமிழகம் மற்றும் புதுவையில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு\nகாவலர்களுக்கான நலவாரிய குழு அமைக்க தமிழக டிஜிபி உத்தரவு\nகோட்ஸே விவகாரம் கமலுக்கு நிபந்தனையுடன் முன் ஜாமீன்- மதுரை உயர்நீதிமன்ற கிளை\nவாக்கு எந்திரங்களை நொறுக்கிய கிராம மக்கள்\nடெல்லியில் ராகுல் காந்தி, சந்திரபாபு நாயுடு மீண்டும் சந்திப்பு\nமக்களவை தேர்��லை இதுபோல் நீண்ட நாட்கள் நடத்தக்கூடாது - பீகார் முதல்வர் நிதிஷ்குமார்\nதிருடுபோன நகைகள் 2 நாட்களில் மீட்பு\nசோம்நாத் ஆலயத்தில் பாஜக தலைவர் அமித்ஷா வழிபாடு\nகேதார்நாத் கோவிலில் ஸ்வாமி தரிசனம் செய்தார் பிரதமர் மோடி\nரூ.278 கோடி கல்வி கடனை அடைக்கும் தொழிலதிபர் அமெரிக்கா\nஇந்திய இளைஞருக்கு விசா வழங்க மறுத்த அமெரிக்கா - வழக்கு தொடர்ந்த ஐடி நிறுவனம்\nகவிஞரின் 971வது பிறந்த நாளை கொண்டாடும் கூகுள்\nஆப்கானிஸ்தானில் தவறான வான்வழித் தாக்குதலால் 17 போலீசார் பலி\nஒரே பாலின திருமணத்திற்கு பச்சை கொடி காட்டிய முதல் ஆசிய நாடு\nதெற்கு பாகிஸ்தானில் 400- க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு எச்ஐவி பாதிப்பு\nஹுவாய் ஸ்மார்ட் போன் நிறுவனத்திற்கு அமெரிக்கா தடை\nரசிகர்களை கவரும் கிரிக்கெட் உலகக் கோப்பை பாடல்\nகிரிக்கெட் ஜாம்பவான் கபில்தேவின் சாதனையை முறியடித்த பாகிஸ்தான் அணியின் இளம் வீரர்\nஉலகக்கோப்பை அணிகளில் ஊழல் தடுப்பு அதிகாரி\nகொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்குள் ஒற்றுமை இல்லை - சைமன் கேடிச்\nஆசிய சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் தொடர் இந்திய வீராங்கனைகள் காலிறுதி சுற்றுக்கு தகுதி\nமூன்று தங்க பதக்கங்களுடன் இந்தியா நான்காவது இடம்\nஹுவாய் ஸ்மார்ட் போன் நிறுவனத்திற்கு அமெரிக்கா தடை\nசந்தையைப் பிடிக்கும் ரெட்மி நோட் 7\nவிண்வெளியில் அதிகரித்துள்ள கழிவுகளால் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு ஆபத்து - நாசா\nஎமிசாட் உட்பட 29 செயற்கைகோள்களுடன் பிஎஸ்எல்வி சி45 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது\nஎமிசாட் செயற்கைகோள் உட்பட 29 செயற்கைகோளுடன் பி.எஸ்.எல்.வி - சி 45 ராக்கெட், நாளை விண்ணில் செலுத்தப்படுகிறது\nவிண்வெளியில் முழுமையாக பெண்கள் மட்டுமே இணைந்து ஸ்பேஸ் வாக் மேற்கொள்வார்கள் என அறிவிக்கப்பட்ட வரலாற்று நிகழ்வு ரத்து\nவைரலாகி வரும் ஜெயம் ரவியின் கோமாளி பட போஸ்டர்\nமஸ்காரா போடும் அக்ஷய் குமார்; வெளிவந்தது ஹிந்தி காஞ்சனா படத்தின் பஸ்ட் லுக்\nஆர்யா நடிக்கும் மகாமுனி திரைப்படத்தின் டீஸர் வெளியானது\nஆர்யாவின் மகாமுனி டீஸர் நாளை வெளியீடு\nஇந்தியில் பயமறுத்த இருக்கும் காஞ்சனா\nதிரிஷ்யம் பட இயக்குனர் இயக்கத்தில் கார்த்தி, ஜோதிகா\nசென்னை நாயகனுக்கு 100 விசில் பரிசு\nபிரிட்டனின் பழைமை வாய்ந்த பொம்மை நிறுவனத்தை வாங்��ிய அம்பானி\nமும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 39 ஆயிரம் புள்ளிகளை கடந்து புதிய சாதனை\nநாளை அனைத்து வங்கிகளும் வழக்கம்போல் செயல்பட வேண்டும் - ரிசர்வ் வங்கி\nமத்திய அரசு பங்கு விலக்கல் நடவடிக்கை மூலம் 85 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் - நிதியமைச்சர் அருண் ஜேட்லி\nதஞ்சை - பெரிய கோவில் கொடியேற்றம்\n1930 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 ஆம் தேதி - மகாத்மா காந்தி தனது உப்பு சத்தியா கிரகத்தைத் தொடங்கினார்.\n2006ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் நாள்\n2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் நாள்\nஅருணாசலப் பிரதேசம் தனி மாநிலமாக பிரிக்கப்பட்டது\nமிர் விண்வெளி ஆய்வுமையம் நிறுவப்பட்டது\nஅலெக்ஸாண்டர் சேல்கிரிக் தீவிலிருந்து மீட்கப்பட்டார்\nரா விவகாரத்தில் இலங்கை அரசு மறுப்பு தெரிவித்துள்ளது\nதமிழ்ச்சுவை – வெண்பா : 2\nதமிழ்ச்சுவை - வெண்பா : 1\nதத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி துத்தித் துதைதி துதைதத்தா தாதுதி தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த தெத்தாதோ தித்தித்த தாது\nரசிகர்களை கவரும் கிரிக்கெட் உலகக் கோப்பை பாடல்\nஇங்கிலாந்தில் வரும் மே 30ம் தேதி முதல் உலக கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ளது. போட்டிகளைப் பார்க்க\nஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு விளையாட்டு அடையாளமாக கருதப்படும்.அப்படி இந்தியாவின் நாடி துடிப்பாக விளங்கும் விளையாட்டு கிரிக்கெட். ஒவ்வொரு ரசிகனும் கிரிக்கெட் விளையாட்டின் போது பாகுபலியாக...\nகிரிக்கெட் ஜாம்பவான் கபில்தேவின் சாதனையை முறியடித்த பாகிஸ்தான் அணியின் இளம் வீரர்\nகிரிக்கெட் ஜாம்பவான் கபில்தேவின் சாதனையை முறியடித்த பாகிஸ்தான் அணியின் இளம் வீரர்\nஉலகக்கோப்பை அணிகளில் ஊழல் தடுப்பு அதிகாரி\nஇங்கிலாந்து மற்றும் வேல்ஸில் 2019 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கவுள்ளது. இத்தொடர் மே 30, 2019ல் துவங்கி ஜூன் 14, 2019 வரை நடக்கவுள்ளது\nகொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்குள் ஒற்றுமை இல்லை - சைமன் கேடிச்\nகொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்குள் ஒற்றுமை இல்லை - சைமன் கேடிச்\nஆசிய சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் தொடர் இந்திய வீராங்கனைகள் காலிறுதி சுற்றுக்கு தகுதி\nஆசிய சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் தொடர் இந்திய வீராங்கனைகள் காலிறுதி சுற்றுக்கு தகுதி\nமூன்று தங்க பதக்கங்களுடன் இந்தியா நான்காவது இடம்\nகத்தார் நாட்டில் உள்ள தோஹா ���கரில் 23-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் கடந்த 21-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. நிறைவு நாளான நேற்று, பெண்களுக்கான 1,500 மீட்டர் ஓட்டத்தில்\nஇந்தியாவிற்கு முதல் தங்கப் பதக்கத்தை பெற்று தந்தார் தமிழக வீராங்கனை\nஇந்தியாவிற்கு முதல் தங்கப் பதக்கத்தை பெற்று தந்த தமிழக தங்க மங்கை கோமதி மாரிமுத்து\nஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி அணியை வீழ்த்தி மும்பை அணி அபார வெற்றி\nஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி அணியை வீழ்த்தி மும்பை அணி அபார வெற்றி\nஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் வெற்றிபெற்றன\nஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 29வது லீக் ஆட்டம் கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நேற்று மாலை நடைபெற்றது.இதில் டாஸ் வென்ற\nரூ.278 கோடி கல்வி கடனை அடைக்கும் தொழிலதிபர் அமெரிக்கா\nஇந்திய இளைஞருக்கு விசா வழங்க மறுத்த அமெரிக்கா - வழக்கு தொடர்ந்த ஐடி நிறுவனம்\nகவிஞரின் 971வது பிறந்த நாளை கொண்டாடும் கூகுள்\nஆப்கானிஸ்தானில் தவறான வான்வழித் தாக்குதலால் 17 போலீசார் பலி\nஒரே பாலின திருமணத்திற்கு பச்சை கொடி காட்டிய முதல் ஆசிய நாடு\n400 கோடி ரூபாய் செலவில் திரைப்படமாக தயாராகிறது தாய்லாந்து சிறுவர்கள் மீட்கப்பட்ட சம்பவம்\n75 வது கோல்டன் க்ளோப் விருதுகள்\nரூ 2500 கோடி வசூல் செய்த ஹாலிவுட் படம்\nஅதே தேதியில் 'சாமி ஸ்கொயர்' ரிலீஸ்.\nரசிகர்களை கவரும் கிரிக்கெட் உலகக் கோப்பை பாடல்\nகிரிக்கெட் ஜாம்பவான் கபில்தேவின் சாதனையை முறியடித்த பாகிஸ்தான் அணியின் இளம் வீரர்\nஉலகக்கோப்பை அணிகளில் ஊழல் தடுப்பு அதிகாரி\nகொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்குள் ஒற்றுமை இல்லை - சைமன் கேடிச்\nரூ.278 கோடி கல்வி கடனை அடைக்கும் தொழிலதிபர் அமெரிக்கா\nதமிழகத்தில் வறட்சியால் தவிக்கும் டெல்டா மாவட்டங்கள்\nகோட்ஸே விவகாரம் கமலுக்கு நிபந்தனையுடன் முன் ஜாமீன்- மதுரை உயர்நீதிமன்ற கிளை\nஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக விவசாயிகள் போராட்டம்\n103 வயதில் ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மூதாட்டி\nமக்கள் அனைவரும் அதிக அளவில் வாக்குப்பதிவு செய்து சாதனை படைக்க வேண்டும் - பிரதமர் மோடி\nவாக்கு எந்திரங்களை நொறுக்கிய கிராம மக்கள்\nடெல்லியில் ராகுல் காந்தி, சந்திரபாபு நாயுடு மீண்டும் சந்திப்பு\nமக்���ளவை தேர்தலை இதுபோல் நீண்ட நாட்கள் நடத்தக்கூடாது - பீகார் முதல்வர் நிதிஷ்குமார்\nதிருடுபோன நகைகள் 2 நாட்களில் மீட்பு\nஅரியலூர் - இசை கருவி, நிதியுதவி கோரிக்கை\nதஞ்சை - பெரிய கோவில் கொடியேற்றம்\nவைரலாகி வரும் ஜெயம் ரவியின் கோமாளி பட போஸ்டர்\nமஸ்காரா போடும் அக்ஷய் குமார்; வெளிவந்தது ஹிந்தி காஞ்சனா படத்தின் பஸ்ட் லுக்\nஆர்யா நடிக்கும் மகாமுனி திரைப்படத்தின் டீஸர் வெளியானது\nஆர்யாவின் மகாமுனி டீஸர் நாளை வெளியீடு\nஇந்தியில் பயமறுத்த இருக்கும் காஞ்சனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://annasweetynovels.com/ennai-thanthen-verodu-5-8/", "date_download": "2019-05-20T13:14:31Z", "digest": "sha1:6WK2U2CUXSEQ3K4LNEJAMNN62G6EHFDJ", "length": 8628, "nlines": 89, "source_domain": "annasweetynovels.com", "title": "Anna Sweety Tamil Novelsஎன்னைத் தந்தேன் வேரோடு 5 (8)", "raw_content": "\nஎன்னைத் தந்தேன் வேரோடு 5 (8)\nஅன்று இரவும் தரை தள அறையில் இரவு விளக்கு வெளிச்சத்தில் அவள் விறைப்பாய் அமர்ந்திருக்க,\nஅருகிலிருந்த படுக்கையில் படுத்திருந்த கவினுக்கு பலநாள் தொடர் வேலை காரணமாக களைப்பும் தூக்கமும் கண் அயர்த்தினாலும் மனம் எங்கும் இளக்கம் தவிப்பு, அவளுக்காக\nகுட்டிமா கொஞ்சமாவது புரிஞ்சிக்கோயேன், நான் பக்கத்தில இருக்கிறதுல அப்படி என்ன இடஞ்சல் உனக்கு, உன்னை இப்படி படுத்தவா கல்யாணம் செய்தேன்\nமனதிற்குள் மன்றாடியவனை தூக்கம் கொள்ளை கொண்டது.\nதிடும் என மீண்டுமாக விழிப்பு வந்தபோது மனைவிக்கான தவிப்பு அப்படியே இருந்தது அவனுள்.\nஅவசரமாக அவளை தலை உயர்த்தி தேடினான். அவள் அமர்ந்திருந்த இடம் வெறுமையாய் இருந்தது.\nஅவசரமாக எழுந்தவன் அறையை விட்டு வெளியே வந்தான்.\n எதோ தோன்ற அவசரமாக மாடியிலிருந்த அவனது அறைக்கு சென்றான். அவன் நினைத்தது சரி தான். அறை உள்ளே தாழிடப்பட்டிருந்தது.\nஅவனை அறியாமல் சிறு புன்னகை இதழில். வாலுள்ள வளர்ந்த குழந்தை \nமெல்ல திரும்பி நடந்தவனுக்கு ஜன்னலில் ஆடிய திரைசீலையின் சிறிய இடைவெளியில் அவ்வறை கட்டில் தெரிய அங்கு அவள் இல்லை,\n அவசரமாக சாவி துவாரத்தின் வழியாக பார்த்தான்.\nஅறையின் அட்டாச்ட் பாத்ரூமிற்கு முன்னால் தரையில் அவள்.\nபகீரென்றது அவனுக்கு. விழுந்து கிடக்கிறாளா\nகூர்ந்து பார்த்தால் அவள் அவளுடைய ஒரு புடவையை விரித்து அதோடு சுருண்டு படுத்திருப்பது புரிந்தது.\nஇவனுடையது எதையும் பயன்படுத்தக்கூடாது என நினைக்கிறாள��\nஇல்லையே அவள் அணிந்திருக்கும் உடை முதல் எல்லாம் இவன் வாங்கியது அல்லவா பின் இது என்ன\nஆனாலும் தூங்கும் அவளை தொந்தரவு செய்ய மனம் வராமல் போக, மீண்டுமாக தன் அறையில் வந்து படுத்தவனுக்குதான் தூக்கம் இல்லை.\nகாலை ஒரு ஐந்தரை மணி அளவில் மென்மையாக கதவை திறந்து கொண்டு வந்த வேரி கண்மூடி இருந்த இவன் முகத்தை ஒரு நிமிடத்திற்கு மேலாக நின்று பார்த்தாள்.\nபின் அருகிலிருந்த ஸோஃபாவில் சென்று அமர்ந்தாள். ஆனால் அவள் விழி முழுவதும் இவன் மீதே,\nபின் இவனே எதிர்பாராத ஒரு காரியத்தை செய்தாள்.\nஎழுந்து வந்து படுக்கையில் இவன் அருகில் வந்து படுத்தாள். கண்மூடிக் கொண்டாள்.\nஈர கூந்தலின் மணமும் அப்பொழுதுதான் குளித்திருக்கிறாள் என்பதற்கான அடையாளமாக அவள் மீதிருந்து வீசிய அந்த குளியல் சோப்பு வாசமும் கணவனை கட்டியவளை இழுத்து தன்னோடு அணை என்றது.\nகஷ்டபட்டு தன்னை அடக்கிக் கொண்டவன் அவள் அருகாமையை ரசித்தான்.\nமெல்ல அவன் புறமாக திரும்பிப் படுத்தாள் வேரி.\nsorry மக்களே இனி தினமுமாய் தொடரும் என்னைத் தந்தேன் வேரோடு.\nபுத்தகமாய் வெளியாகியுள்ள எனது எந்த நாவலை வாங்க விரும்பினாலும் annasweetynovelist@gmail.com என்ற மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்.\nதுளி தீ நீயாவாய் நாவல்\nமூங்கிலிலே பாட்டிசைக்கும் காற்றலை முழு நாவல்\nநனைகின்றது நதியின் கரை நாவல்\nநனைகின்றது நதியின் கரை 1\nமன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை சூடிக் கொண்டேன் முழுத் தொடர்\nதுளி தீ நீயாவாய் நாவல்\nதுளி தீ நீயாவாய் 18\nஅதில் நாயகன் பேர் எழுது 4\numa on துளி தீ நீயாவாய் 18 (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2017/09/30/%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%A8%E0%AF%80-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81/?replytocom=47289", "date_download": "2019-05-20T12:55:00Z", "digest": "sha1:QFZGEMFJAXKVBPTNSPJBPGTMVPIWN67R", "length": 7456, "nlines": 101, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "மஹாபெரியவா நீ கற்பக விருக்ஷம் – Sage of Kanchi", "raw_content": "\nHome › Devotee Experiences › மஹாபெரியவா நீ கற்பக விருக்ஷம்\nமஹாபெரியவா நீ கற்பக விருக்ஷம்\nநேற்று வியாழன் அன்று மஹாபெரியவாளின் ஒரு குட்டி திருவிளையாடல்.என் அகத்தில் உள்ள துணியால் செய்யப்பட்ட அம்பாளின் விக்கிரஹத்திற்கு வளையல் அலங்காரம் செய்து பார்க்க ஆசை. கடந்த ஆடி மாசத்தில் இருந்து முயல்கிறேன்..பலரிடம் சொல்லிவைத்தேன் ..கிடைக்கலை..சரி இந்த நவராத்ரியாவது முடியுமா\nநேற்று குருவாராம் வழக்கம்போல் நானும் மனைவியும் காலை தேனம்பாக்கம் சென்றோம். மஹாபெரியவா முன் நின்று,”வளையல் அலங்காரத்திற்கு ஒரு ஆளை இன்னும் அனுப்பலையே பெரியவா” நினைத்து முடிப்பதற்குள்,\nஅங்கே பூஜை செய்யும் பையன், “மாமா வளையல் அலங்காரம் செய்ய ஆள் கேட்டு இருந்தீர்கள்…அவன் முடிப்பதற்குள்,\n“என்ன சாரி மாமா என்கிறாயா” என்றேன்..\n“இல்லை மாமா..நான் யார் யாரையோ விசாரித்தேன்..கடைசியில் எங்க ஆத்துக்கு பக்கத்திலேயே ஒத்தன் இருக்கான்..இன்று மதியம் வருவான் என்றான்”\nபிறகென்ன வந்தான் அலங்காரம் செய்தான்…\n“மஹாபெரியவா நீ கற்பக விருக்ஷம்..காமதேனு..எதை கேட்டாலும் தருவாய்..பெற்றுக்கொள்ள எங்களுக்கு யோக்கிதை வேணும்..அதையும் எங்களுக்கு நீதான் தரவேண்டும்” என பிரார்த்தித்து புறப்பட்டோம்.\nசர்வக்ஞா சர்வவ்யாபி பெரியவா சரணம்\nமாயப்பிறப்பறுக்கும் மஹா பெரியவா அடி போற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://new.internetpolyglot.com/czech/lesson-1604771200", "date_download": "2019-05-20T12:47:08Z", "digest": "sha1:AMBH3SXWL3VMZAIOUYDRIHUWH7MV2UZQ", "length": 2075, "nlines": 101, "source_domain": "new.internetpolyglot.com", "title": "數字 - எண்கள் | Detail lekce (Čínština - Tamil) - Internet Polyglot", "raw_content": "\n一, 二, 三... 千萬, 億萬. ஒன்று, இரண்டு, மூன்று ... லட்சம், கோடி\n0 0 一 ஒன்று\n0 0 七十 எழுபது\n0 0 三 மூன்று\n0 0 三十 முப்பது\n0 0 九 ஒன்பது\n0 0 九十 தொண்ணூறு\n0 0 二 இரண்டு\n0 0 二十 இருபது\n0 0 五 ஐந்து\n0 0 五十 ஐம்பது\n0 0 八 எட்டு\n0 0 八十 எண்பது\n0 0 六十 அறுபது\n0 0 十 பத்து\n0 0 十一 பதினொன்று\n0 0 十三 பதிமூன்று\n0 0 十二 பன்னிரண்டு\n0 0 十億 நூறு கோடி\n0 0 千 ஆயிரம்\n0 0 四 நான்கு\n0 0 四十 நாற்பது\n0 0 數字 இலக்கம்\n0 0 百 நூறு\n0 0 百萬 பத்து லட்சம்\n0 0 第一 முதலாவது\n0 0 第三 மூன்றாவது\n0 0 第二 இரண்டாவது\n0 0 順序數 எண் முறைப் பெயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2019/04/22052444/Tiruvallur-Dharmapuri-CuddaloreIn-parliamentary-constituencies.vpf", "date_download": "2019-05-20T13:14:45Z", "digest": "sha1:74LUUT26ZZOLQS6OGXCLJFDSZUYPHMTE", "length": 14527, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Tiruvallur, Dharmapuri, Cuddalore In parliamentary constituencies 10 Drives Re-polling Satyabrata Sahoo information || திருவள்ளூர், தர்மபுரி, கடலூர் நாடாளுமன்ற தொகுதிகளில் 10 ஓட்டுச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு சத்யபிரத சாகு தகவல்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதிருவள்ளூர், தர்மபுரி, கடலூர் நாடாளுமன்ற தொகுதிகளில் 10 ஓட்டுச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு சத்யபிரத சாகு தகவல் + \"||\" + Tiruvallur, Dharmapuri, Cuddalore In parliamentary constituencies 10 Drives Re-polling Satyabrata Sahoo information\nதிருவள்ளூர், தர்மபுரி, கடலூர் நாடாளுமன்ற தொகுதிகளில் 10 ஓட்டுச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு சத்யபிரத சாகு தகவல்\nதிருவள்ளூர், தர்மபுரி, கடலூர் நாடாளுமன்ற தொகுதிகளில் 10 ஓட்டுச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடந்த தேர்தல் கமிஷனுக்கு சிபாரிசு செய்யப்பட்டு இருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறினார்.\nதர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் 8 வாக்குச்சாவடிகளிலும், திருவள்ளூர் மற்றும் கடலூர் தொகுதிகளில் தலா ஒரு வாக்குச்சாவடியிலும் முறைகேடு நடந்ததாக புகார் கூறப்பட்டது. இதனால் அந்த ஓட்டுச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்து உள்ளது.\nஇந்த நிலையில், தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு நேற்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nதமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் பொதுவாக அமைதியான நடந்து முடிந்தது. ஒரு சில வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் பெயர் இல்லாமல் திருப்பி அனுப்பப்பட்டது, கையெழுத்து இல்லாமல் ஓட்டு போடப்பட்டு இருப்பது குறித்து அந்தந்த பகுதி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மற்றும் பறக்கும் படையினர் தகவல் தெரிவித்து உள்ளனர்.\nஅதன் அடிப்படையில் தர்மபுரி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாப்பிரெட்டிபட்டியில் 8 வாக்குச்சாவடிகளுக்கும், திருவள்ளூர் மற்றும் கடலூரில் தலா ஒரு வாக்குச்சாவடி என மொத்தம் 10 வாக்குச்சாவடிகளுக்கு மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் நடத்தும் அதிகாரிகள் பரிந்துரை செய்து உள்ளனர்.\nஅதாவது திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பூந்தமல்லி சட்டசபை தொகுதியில் உள்ள மேட்டுப்பாளையம் பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டு இருந்த 195-வது எண் வாக்குச்சாவடியிலும், தர்மபுரி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாப்பிரெட்டிபட்டி சட்டசபை தொகுதியில் உள்ள அய்யம்பட்டி அரசு மேல் நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டு இருந்த 181 மற்றும் 182-வது எண் வாக்குச்சாவடிகளிலும், நத்தமேடு அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டு இருந்த 192, 193, 194, 195-வது எண் வாக்குச்சாவடிகளிலும், ஜல்லிபுதூர் பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டு இருந்த 196 மற்றும் 197-வது எண் வாக்குச்சாவடிகள��லும் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகள் பரிந்துரை செய்து இருக்கிறார்கள்.\nஇதேபோல் கடலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பண்ருட்டி சட்டசபை தொகுதியில் உள்ள திருவதிகை நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டு இருந்த 210-வது எண் வாக்குச்சாவடியிலும் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று தேர்தல் நடத்தும் அதிகாரி கேட்டுக் கொண்டு உள்ளார்.\nஎனவே இதுகுறித்து விசாரித்து மேற்கண்ட 10 வாக்குச்சாவடிகளிலும் மறுவாக்குப் பதிவு நடத்துமாறு தேர்தல் கமிஷனுக்கு அறிக்கை அளிக் கப்பட்டு உள்ளது. இதனை ஏற்று தேர்தல் கமிஷன் எப்போது தேர்தல் நடத்துமாறு கூறுகிறதோ அப்போது மறுவாக்குப்பதிவு நடத்தப்படும்.\nஇவ்வாறு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறினார்.\n1. வேலூரில் தேர்தல் நடத்துவது குறித்து எந்த தகவலும் தலைமை தேர்தல் ஆணையம் தரப்பில் இருந்து தெரிவிக்கப்படவில்லை - சத்யபிரதா சாகு\n2. இந்தியா-இந்தியர்களை பாதுகாக்க விண்வெளியிலும் கூட வலிமையை நிரூபிக்க தயங்க மாட்டோம் - பிரதமர் மோடி\n3. பிரதமர் மோடி இந்தியாவின் பிளவுவாதிகளின் தலைவர்- டைம்ஸ் இதழ் கட்டுரை\n4. சந்திரசேகர ராவை ஸ்டாலின் சந்திக்க மறுத்ததும், சந்திரபாபு நாயுடுவின் முட்டுக்கட்டையும்\n5. துண்டு பிரசுரம் விவகாரம்: குற்றச்சாட்டை கெஜ்ரிவால் நிரூபித்தால் தூக்கில் தொங்கவும் தயார் - கவுதம் கம்பீர்\n1. திருமங்கலம் ரெயில் நிலையம் அருகே ஒரே தண்டவாளத்தில் எதிர் எதிரே வந்த ரெயில்கள் ஸ்டேஷன் மாஸ்டர்கள் உள்பட 3 பேர் பணி இடைநீக்கம்\n2. ரூ.25 கோடி சொத்துக்காக என் மகனை கடத்தி விட்டார் : செந்தில் பாலாஜி மீது கரூர் பெண் புகார்\n3. 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 2 மொழி பாடங்களுக்கு பதிலாக ஒரு மொழி பாடம் தமிழக அரசுக்கு, பள்ளி கல்வித்துறை பரிந்துரை\n4. பதவியை பெரிதாக நினைத்திருந்தால் திமுகவுடன் கூட்டணி வைத்திருப்போம்- தங்க தமிழ்செல்வன்\n5. எழுத்தாளர் தோப்பில் முகம்மது மீரான் காலமானார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000023273.html", "date_download": "2019-05-20T12:45:20Z", "digest": "sha1:27PWSSJX666KBUA6UYWXF4FKBPEFW5FH", "length": 5585, "nlines": 126, "source_domain": "www.nhm.in", "title": "இலக்கியம்", "raw_content": "Home :: இலக்கியம் :: அப்துற்-றஹீமின் வாழ்வியல் இலக்கியம் ஒர் ஆய்வு\nஅப்துற்-றஹீமின் வாழ்வியல் இலக்கியம் ஒர் ஆய்வு\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nதிருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம் சரியாக முடிவெடுக்க சக்ஸஸ் ஃபார்முலா பின் தொடரும் நிழலின் குரல்\nபோதியின் நிழல் உயர்தரக் கட்டுரை இலக்கணம் (இரண்டாம் பாகம்) வள்ளுவம் (வசன கவிதையில்)\nமாற்றுவோம் ஆநந்தியம் ஸ்காந்த புராணம்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.b4umedia.in/?paged=2&cat=4499", "date_download": "2019-05-20T12:21:31Z", "digest": "sha1:OWB4SWFOTKEDP6S2KXX4DGEPIXK3UMMT", "length": 11045, "nlines": 132, "source_domain": "www.b4umedia.in", "title": "Tamil Movies – Page 2 – B4 U Media", "raw_content": "\nஆர்யா ஆதி இண்டர்நேஷனல் மூவீஸ் சார்பில் அப்துல் லத்தீப் வடுக்கோட் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘கொச்சின் ஷாதி அட் சென்னை 03.’ மலையாளம் மற்றும் தமிழில் ஒரே சமயத்தில் தயாராகியிருக்கும்\nஆர்யா ஆதி இண்டர்நேஷனல் மூவீஸ் சார்பில் அப்துல் லத்தீப் வடுக்கோட் தயாரித் திருக்கும் திரைப்படம் ‘கொச்சின் ஷாதி அட் சென்னை 03.’ மலையாளம் மற்றும் தமிழில் ஒரே சமயத்தில் தயாராகியிருக்கும் ** விஷாலுக்கு ஆதரவில்லை : நடிகர் ஆர் கே சுரேஷ் அதிரடி \nமூன்று படங்கள் மூலமாக தொடர்ந்து ஆச்சர்யப்படுத்த இருக்கும் சாக்‌ஷி அகர்வால்\nமூன்று படங்கள் மூலமாக தொடர்ந்து ஆச்சர்யப்படுத்த இருக்கும் சாக்‌ஷி அகர்வால் மூன்று படங்கள் மூலமாக தொடர்ந்து ஆச்சர்யப்படுத்த இருக்கும் சாக்‌ஷி அகர்வால் ஒரு படத்தில் ஒரு நடிகை வந்துபோகும் நேரம் முக்கியம் அல்ல. அவர் ஏற்படுத்திச் செல்லு ம் பதிவு …\nஞானவேல்ராஜா சாருடன் இன்று நேற்று நாளை படத்தில் தான் எனக்கு அறிமுகம் கிடைத்தது.\nஞானவேல்ராஜா சாருடன் இன்று நேற்று நாளை படத்தில் தான் எனக்கு அறிமுகம் கிடை த்தது. ஞானவேல்ராஜா சாருடன் இன்று நேற்று நாளை படத்தில் தான் எனக்கு அறிமுகம் கி���ை த்தது. குழந்தைகள் மற்றும் குடும்பங்களின் ஃபேவரைட் ஹீரோ சிவகார்த்திகேயன் மற்றும் லே …\nமிஷ்கின் உதவியாளர் இயக்கும் படத்தில் ‘சனம் ஷெட்டி’..\nமிஷ்கின் உதவியாளர் இயக்கும் படத்தில் ‘சனம் ஷெட்டி’.. மிஷ்கின் உதவியாளர் டைரக்சனில் ரிவெஞ்ச் த்ரில்லாரில் நடிக்கும் ‘சனம் ஷெட்டி’.. மிஷ்கின் உதவியாளர் டைரக்சனில் ரிவெஞ்ச் த்ரில்லாரில் நடிக்கும் ‘சனம் ஷெட்டி’.. “வெப் சீரிஸ்களை குறைசொல்ல தேவையில்லை” ; சனம் ஷெட்டி.. “வெப் சீரிஸ்களை குறைசொல்ல தேவையில்லை” ; சனம் ஷெட்டி.. சினிமாவுக்கும் வெப் சிரீஸுக்கும் பெரிய வித்தியாசம் தெரியவில்லை” ; சனம் …\nதயாரிப்பாளர் B.வெங்கட்ராம ரெட்டி இயற்கை எய்தினார் \nதயாரிப்பாளர் B.வெங்கட்ராம ரெட்டி இயற்கை எய்தினார் தயாரிப்பாளர் B.வெங்கட்ராம ரெட்டி இயற்கை எய்தினார் தயாரிப்பாளர் B.வெங்கட்ராம ரெட்டி இயற்கை எய்தினார் விஜயா வாகினி புரொடக்ஷன்ஸ் பி.நாகிரெட்டி அவர்களின் இளைய மகன் பிரபல திரை ப்பட தயாரிப்பாளர் B.வெங்கட்ராம ரெட்டி அவர்கள் இன்று மதியம் 1 மணியளவில் …\nநடிகர் சிவக்குமார் கலந்துகொண்ட Dr.எஸ்.எம்.பாலாஜி அவர்களுடைய மகள் திருமண வரவேற்பு படங்கள் I Permalink: http://www.b4umedia.in/\nசாக்‌ஷி அகர்வால் Hot Gallery\nM10 புரொடக்க்ஷன் நிறுவனம் சார்பில் எம்எஸ் முருகராஜ் தயாரித்து ஜெகதீசன் சுபு இயக்கி விக்ராந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் பக்ரீத்”\nஆர்யா ஆதி இண்டர்நேஷனல் மூவீஸ் சார்பில் அப்துல் லத்தீப் வடுக்கோட் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘கொச்சின் ஷாதி அட் சென்னை 03.’ மலையாளம் மற்றும் தமிழில் ஒரே சமயத்தில் தயாராகியிருக்கும்\n***பேய் இருந்தால் போலீஸ் ஸ்டேஷன் எதற்கு\nதளபதி விஜயின் சர்கார் பட பாணியில், 49 P தேர்தல் விதிப்படி வாக்களித்த நெல்லை வாக்காளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2019-05-20T13:20:28Z", "digest": "sha1:UCQUYOVRECXSZBFWBBIPC5BO22M4BBF7", "length": 10864, "nlines": 135, "source_domain": "www.radiotamizha.com", "title": "தொடரை இழந்தது இலங்கை « Radiotamizha Fm", "raw_content": "\nசிறைச்சாலையில் கைதிகள் கலவரம் – 32 பேர் கொலை\nமுப்படையினரின் பாதுகாப்புடன் வற்றாப்பளை அம்மனுக்கு பொங்கல்\nசங்கமம் பகுதியில் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டவர் கைது\nஇறுதிப்போரில் உயிரிழந்த படையினருக்கு பள்ளி வாசலில் அஞ்சலி\nஅரசாங்க மற்றும் தனியார் துறை இணைய தள உரிமையாளர்களுக்கு முக்கிய அறிவித்தல்\nHome / உள்நாட்டு செய்திகள் / தொடரை இழந்தது இலங்கை\nPosted by: இனியவன் in உள்நாட்டு செய்திகள், விளையாட்டுச் செய்திகள் November 18, 2018\nஇலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 57 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.\nகண்டி பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் கடந்த 07 ஆம் திகதி ஆரம்பாமன இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 290 ஓட்டங்களை பெற்றது. இதனைத் தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி முதல் இன்னிங்ஸிக்காக 336 ஓட்டங்களை குவித்தது.\nஇதன் மூலம் இலங்கை அணி 46 ஓட்டத்துடன் முன்னிலையில் இருந்தது. இதனையடுத்து இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 346 ஓட்டங்களை குவித்தது.\nஇதன் மூலம் இலங்கை அணிக்கு வெற்றியிலக்காக 301 ஓட்டம் நிர்ணயிக்கப்பட்டது.\n301 ஓட்டம் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இலங்கை அணி போட்டியின் நான்காம் நாள் ஆட்ட முடிவின் போது 65.2 ஓவர்களை எதிர்கொண்டு 7 விக்கெட்டினை இழந்து 226 ஓட்டங்களை பெற்றிருந்தது.\nஇதனையடுத்து போட்டியின் ஐந்தாம் நாளான இன்று 226 ஓட்டங்களுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த இலங்கை அணி 74 ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 243 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 57 ஓட்டங்களினால் தோல்வியை தழுவியது.\nஅணி சார்பாக அஞ்சலோ மெத்தியூஸ் 88 ஓட்டங்களையும், திமுத் கருணாரத்ன 57 ஓட்டங்களையும், ரோஷான் சில்வா 37 ஓட்டத்தையும், திக்வெல்ல 35 ஓட்டத்தையும் அதிகபடியாக பெற்றுக் கொண்டனர்.\nபந்து வீச்சில் இங்கிலாந்து அணி சார்பாக ஜேக் 5 விக்கெட்டுக்களையும், மொய்ன் அலி 4 விக்கெட்டுக்களையும், அடீல் ரஷித் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.\nஇதனால் மூன்று போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 2:0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. இவ்விரு அணிகளுக்குமிடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி எதிர்வவரும் 23 ஆம் திகதி கொழும்பு, எஸ்.எஸ்.சி. மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.\nPrevious: பாராளுமன்ற உறுப்பினர்களிற்கு உயிராபத்து\nமுப்படையினரின் பாதுகாப்புடன் வற்றாப்பளை அம்மனுக்கு பொங்கல்\nசங்கமம் பகுதியில் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டவர் கைது\nஇறுதிப்போரில் உயிரிழந்த படையினருக்கு பள்ளி வாசலில் அஞ்சலி\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 20/05/2019\nஇன்றைய நாள் எப்படி 19/05/2019\nஇன்றைய நாள் எப்படி 18/05/2019\nஅரசாங்க மற்றும் தனியார் துறை இணைய தள உரிமையாளர்களுக்கு முக்கிய அறிவித்தல்\nஇலங்கையில் அரசாங்க மற்றும் தனியார் துறை இணைய தள உரிமையாளர்களுக்கு சைபர் தாக்குதல் தொடர்பான அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. சைபர் தாக்குதலுக்கு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sharechat.com/profile/doctor777", "date_download": "2019-05-20T13:47:47Z", "digest": "sha1:E7IJBBEFX4YQF65KWHTEY775QR5SEASX", "length": 3580, "nlines": 104, "source_domain": "sharechat.com", "title": "D.R.சங்கர் - Author on ShareChat - எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !", "raw_content": "\nஎல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க \nஎல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க \nஎல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க \nஎல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க \nஎல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க \nஎல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க \nஎல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க \nஎல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க \nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...\nதேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை பொய் செய்தி என் கருத்துகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேற எதாவது..\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் புகார் தெரிவிக்கிறேன் ஏனெனில்\nப்ரொபைல் போட்டோ புகார் தேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை வேற எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/cinimini/2019/05/13171305/SJ-Suryah-to-join-hands-with-Pa-Ranjith.vid", "date_download": "2019-05-20T13:35:41Z", "digest": "sha1:TQS6SYP7GXT654JIUO4JE5F4HZHUDAHO", "length": 3990, "nlines": 133, "source_domain": "video.maalaimalar.com", "title": "Tamil Movie Reviews | Celebrity interview videos | Cinema videos - Maalaimalar", "raw_content": "\nடிரெண்டாகும் தளபதி 63 தலைப்பு - விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஎஸ்.ஜே.சூர்யா - பா.இரஞ்சித் புதிய கூட்டணி\nகார்த்தி படத்தில் ரீ-என்ட்ரி கொடுக்கும் சீதா\nஎஸ்.ஜே.சூர்யா - பா.இ���ஞ்சித் புதிய கூட்டணி\nஅமிதாப்பச்சன் போட்ட பிள்ளையார் சுழி நல்லா ஒர்க்கவுட் ஆகியிருக்கிறது - எஸ்.ஜே.சூர்யா\nவில்லன்-ஹீரோ என பல அவதாரம் எடுக்கும் எஸ்.ஜே.சூர்யா\nபுது முகமாக களமிறங்கும் மகேஷ் பாபு - எஸ்.ஜே.சூர்யா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=27487&ncat=4", "date_download": "2019-05-20T13:51:41Z", "digest": "sha1:CXQEQNRGCKZTTRDWW6YK22A2BVQQOJE2", "length": 21054, "nlines": 276, "source_domain": "www.dinamalar.com", "title": "வேர்ட் டிப்ஸ்... | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nகமல் குடும்பம் கிறிஸ்துவ மதத்திற்கு மாறி விட்டது: எச்.ராஜா மே 20,2019\nமத்தியில் ஆட்சியை பிடிக்கப் போவது யார்\nஇந்திராவை போல் மோடி தோற்க வேண்டும்: மாயாவதி மே 20,2019\nமோடி தியானம் செய்த குகையின் ஒருநாள் வாடகை ரூ.990 மே 20,2019\nஎதிர்க்கட்சி கூட்டம் இருக்கா, இல்லையா\nஅட்டவணை நெட்டு வரிசை கூட்டல்: வேர்ட் டாகுமெண்ட்டில் நாம் அமைக்கும் டேபிள்களில் உள்ள நெட்டு வரிசையில் உள்ள மதிப்புகளை, எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் கூட்டிப் பார்ப்பது போன்ற வசதியை வேர்ட் புரோகிராம் நமக்குத் தருகிறது. எடுத்துக் காட்டாக, 20 படுக்கை வரிசைகள் கொண்ட ஒரு டேபிளை அமைத்துள்ளோம் என்று கொள்வோம். இதில், மூன்றாவதாக உள்ள நெட்டு வரிசையில் உள்ள மதிப்புகளின் கூட்டுத் தொகையினை அறிய நாம் விரும்புகிறோம். கீழ்க்கண்டவாறு இதற்கு செயல்பட வேண்டும்.\n1. எந்த நெட்டு வரிசையில் உள்ள மதிப்புகளின் கூட்டுத் தொகையினை அறிய வேண்டுமோ, (இங்கு மூன்றாவதாக உள்ள நெட்டு வரிசை) அதில் கீழாக உள்ள செல்லில் கர்சரைக் கொண்டு சென்று நிறுத்தவும்.\n2. ரிப்பனில், Layout டேப்பினைக் காணவும்.\n3. இங்கு டேட்டா குரூப்பில் உள்ள Formula டேப்பில் கிளிக் செய்திடவும்.\n4. வேர்ட் Formula டயலாக் பாக்ஸைக் காட்டும்.\n5. இங்கு Number Format என்னும் கீழ் விரி பட்டியலில், Number Format என்பதனைப் பயன்படுத்தி, எண் மதிப்பு எந்த பார்மட்டில் தேவை என்பதனை தேர்ந்தெடுக்கவும். இது உங்கள் விருப்பத்தைப் பொறுத்தது. பார்மட் தேர்ந்தெடுக்காமலும் இருக்கலாம்.\n6. அடுத்து ஓகே கிளிக் செய்திடவும்.\n7. கூட்டுத் தொகை இறுதி செல்லில் அமைக்கப்பட்ட பின்னர், மேலுள்ள செல்களில் மதி��்பினை மாற்றினாலும், படுக்கை வரிசைகளை நீக்கினாலும், ஒவ்வொரு முறையும் கூட்டு மதிப்பினை உருவாக்க வேண்டும். இதற்கு, அந்த இறுதி செல்லில், கர்சரைக் கொண்டு சென்று, ஏற்கனவே இருக்கும் கூட்டுத் தொகையை நீக்கிய பின்னர், F9 கீயை அழுத்த வேண்டும்.\nஅட்டவணை நெட்டு வரிசை அகலம்: வேர்ட் டாகுமெண்ட்டில், டேபிள் ஒன்று தயாரிக்கும் போது, அதன் நெட்டு வரிசையின் அகலத்தினை மிகத் துல்லியமாக அமைக்க முடியும். அதற்குக் கீழ்க்காணும் வழிகளைப் பின்பற்றவும்.\n1. எந்த நெட்டு வரிசையின் அகலத்தை மாற்றி அமைக்க விரும்புகிறீர்களோ, அதனைத் தேர்ந்தெடுக்கவும்.\n2. ரிப்பனில் Layout என்னும் டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும்.\n3. டேபிள் குரூப்பில், Properties என்னும் ஆப்ஷனை கிளிக் செய்திடவும். வேர்ட் டேபிள் ப்ராப்பர்ட்டீஸ் (Table Properties) என்னும் டயலாக் பாக்ஸைக் காட்டும்.\n4. இங்கு Column என்னும் டேப் காட்டப்பட வேண்டும்.\n5. அடுத்து Preferred Width என்பதைப் பயன்படுத்தி, நெட்டு வரிசையின் அகலத்தை, நீங்கள் எண்ணுகிறபடி அமைக்கவும்.\n6. அடுத்த நெட்டு வரிசையினைத் தேர்ந்தெடுக்க, Previous Column அல்லது Next Column பட்டன்களில் கிளிக் செய்து தேர்ந்தெடுக்கவும்.\n7. மாற்ற வேண்டிய அனைத்து நெட்டு வரிசைகளிலும் மேற்படி செயல்பாட்டினை மேற்கொள்ள மேலே 5 மற்றும் 6 நிலைகளில் கூறப்பட்டுள்ளவற்றை மேற்கொள்ளவும்.\n8. முடித்த பின்னர், ஓகே கிளிக் செய்து ப்ராப்பர்ட்டீஸ் டயலாக் பாக்ஸை மூடவும்.\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nஆப்பிள் நீக்கிய அப்ளிகேஷன் புரோகிராம்கள்\n11 மாநில மொழிகளில் ஆண்ட்ராய்ட்\nபேஸ்புக் இணையத் திட்டப் பெயர் மாற்றம்\nடிஜிட்டல் இந்தியா ஆதரவு பேஸ்புக் இன்டர்நெட் இணைப்பில் இணையுமா\nஆகஸ்ட் வரையிலான ப்ராட்பேண்ட் சேவை\nபாதிக்கு மேல் யு.சி.பிரவுசர் தான்\nதினந்தோறும் பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப்\nவிண்டோஸ் 10 புதிய குறிப்புகள்\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், ��ருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2019-05-20T13:33:08Z", "digest": "sha1:K6EC25NVYDYMT47ATLYLSGSZGVPRYXXN", "length": 10213, "nlines": 76, "source_domain": "athavannews.com", "title": "தாக்குதல் பீதி: திருமலையில் அரச தனியார் நிறுவனங்கள் முடக்கம் | Athavan News", "raw_content": "\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு: வர்த்தமானி வெளியீடு\nநம்பிக்கையில்லா பிரேரணை வெற்றிபெற்றால் ரிஷாட்டின் ஆதரவாளர்கள் விலகுவார்கள்: ஆட்சி கவிழ்ப்பு ஏற்படும்\nமே 23 ஆம் திகதி மக்களின் கணிப்பு தெரிந்துவிடும் – மு.க.ஸ்டாலின்\nகாலநிலை மாற்றத்துக்கு எதிராக லண்டனில் போராட்டம்\nவெசாக் பண்டிகையின்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்த ஜேர்மன் சுற்றுலாப்பயணிகள்\nதாக்குதல் பீதி: திருமலையில் அரச தனியார் நிறுவனங்கள் முடக்கம்\nதாக்குதல் பீதி: திருமலையில் அரச தனியார் நிறுவனங்கள் முடக்கம்\nதிருகோணமலையில் வங்கிகள் உள்ளிட்ட அரச தனியார் நிறுவனங்கள் மூடப்பட்டு மக்கள் வீடுகளை நோக்கி புறப்படுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.\nஇது தொடர்பாக திருகோணமலை பொலிஸாரை ஆதவன் செய்தி பிரிவு தொடர்புகொண்டது.\nபொது இடங்களில் நிறுத்தப்படும் வாகனங்களை அகற்றுமாறும் அவ்வாறு அகற்றப்படாத வாகனங்களை சந்தேகத்தின் பேரில் பரிசோதிக்கவுள்ளதாகவும் ஒலிபெருக்கி மூலம் அறிவித்து வருவதாக எம்மிடம் தெரிவித்தனர்.\nபல இடங்களில் வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகி வருகின்ற நிலையில் தமது சுய பாதுகாப்பை கருத்திற்கொண்டு இவ்வாறு தமது நிறுவனங்களை மூடி வீடுகளுக்குச் செல்வதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு: வர்த்தமானி வெளியீடு\nவிலைவாசி உயர்வைக் கணக்கில் கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அரசு ஊழியர்கள், ஆசி\nநம்பிக்கையில்லா பிரேரணை வெற்றிபெற்றால் ரிஷாட்டின் ஆதரவாளர்கள் விலகுவார்கள்: ஆட்சி கவிழ்ப்பு ஏற்படும்\nநம்பிக்கையில்லா பிரேரணை வெற்றிபெற்றால் ரிஷாட் பதியுதீனுக்கு ஆதரவாக செயற்படும் மேலும் 5 நாடாளுமன்ற உ\nமே 23 ஆம் திகதி மக்களின் கணிப்பு தெரிந்துவிடும் – மு.க.ஸ்டாலின்\nகருத்துக்கணிப்புகள் குறித்து பொருட்படுத்தவில்லை என்றும் மே 23-ஆம் திகதி மக்களின் கணிப்பு தெரிந்துவிட\nகாலநிலை மாற்றத்துக்கு எதிராக லண்டனில் போராட்டம்\nகாலநிலை மாற்றத்��ுக்கு எதிராக மத்திய லண்டனில் அமைந்துள்ள BP நிறுவனத்தின் தலைமையகத்துக்கு முன்னால் போர\nவெசாக் பண்டிகையின்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்த ஜேர்மன் சுற்றுலாப்பயணிகள்\nஇலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளாக வந்த ஜேர்மன் பிரஜைகள் குழுவினர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மென்பானம் (த\nபயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக இதுவரையில் 80ற்கும் மேற்பட்டவர்கள் கைது\nஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக 80 க்கும் மேற்பட்ட சந்தேகநபர்கள் தற்போதுவரை கைது செய்யப்பட்டுள்ள\nமக்களுக்கு அச்ச உணர்வை ஏற்படுத்தி தேர்தலை நடத்தாமல் காலம் தாழ்த்த அரசு முயற்சி: பந்துல\nஜனாதிபதித் தேர்தலை நடத்தாமல் காலம் தாழ்த்துவதற்காகவே, அரசாங்கம் மக்களுக்கு தேவையில்லாத அச்ச உணர்வை ஏ\nபாராளுமன்றத்தை கலைத்தார் உக்ரைனின் புதிய ஜனாதிபதி\nஉக்ரைனின் புதிய ஜனாதிபதியாக வொளடிமீர் சிலேன்ஸ்கி இன்று (திங்கட்கிழமை) பதவியேற்றுக்கொண்டுள்ளார். இதனை\nபாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஆசிப் அலியின் 2 வயது மகள் புற்றுநோயால் உயிரிழப்பு\nஅமெரிக்காவில் புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஆசிப் அலியின் 2-வய\nபுதிய பிரதமருடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தமாட்டோம் : கொவேனி\nபிரித்தானிய பிரதமர் பதவிக்கு வேறொருவர் நியமிக்கப்பட்டால், பிரெக்ஸிற் ஒப்பந்தம் தொடர்பாக அவருடன் மீண்\nவற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு கொண்டு செல்லப்படும் உப்பு நீர் விளக்கு\nகாலநிலை மாற்றத்துக்கு எதிராக லண்டனில் போராட்டம்\nவெசாக் பண்டிகையின்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்த ஜேர்மன் சுற்றுலாப்பயணிகள்\nபயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக இதுவரையில் 80ற்கும் மேற்பட்டவர்கள் கைது\n5G என்பது அசாதாரண வலிமை கொண்ட ஒன்று அல்ல அது ஒரு சாதாரண தொழில்நுட்பமே : ரென் செங்ஹீய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://enathuvuligal.blogspot.com/2010/05/", "date_download": "2019-05-20T13:32:48Z", "digest": "sha1:FP4HFCPOXQKHHPZCOBFHHLTSVHTUWUFW", "length": 10464, "nlines": 201, "source_domain": "enathuvuligal.blogspot.com", "title": "எனது விழிகள்: May 2010", "raw_content": "\nஎன்னை பத்தி சொல்ல ஒனுமில்ல\nநித்தம் தின்று குடித்து வாழும் ஒரு சக உயிர் இனம், நான் என்பதை அறுத்து விட்டு - எனது என்ற உணர்வு இல்லாமல் சக உயிர்னமாக வாழ வேண்டும் என்ற உணர்வு மட்டும்\nஉடல், உடலின் இயக்கம், செயல்படும் விதம் - உடல், உடலின் இயக்கம், செயல்படும் விதம் உடல் என்பது பல கோடி செல்களால் ஆனது. இந்த செல்கள் ஒன்றை ஒன்று தக்க விகிதத்தில் பிடித்து இழுத்துக் கொண்டு இருப்பதால்...\nஎன் மகன் தந்த முத்தத்தில்\nஅழவும் சிரிக்கவும் பழகி விட்டேன்...\nஅழவும் சிரிக்கவும் பழகி விட்டேன்...\nஉன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணி துளியும்\nஉன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணி துளியும்\nமரண படுக்கையிலும் மறக்காது கண்மணியை\nதொண்ணுறு நிமிடங்கள் தொட்டு அணைத்த காலம் தான்\nஎண்ணுறு ஆண்டுகளாய் இதயத்தில் கனக்குதடி\nகட்டி அணைத்த படி கண்ணிரில் சில நிமிடம்\nஇலக்கணம்மே பாராமல் எல்லா இடங்களில் முத்தங்கள் விதைத்த மோகத்தில் சில நிமிடம்\nஉன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணி துளியும்\nமரண படுக்கையிலும் மறக்காது கண்மணியை\nஎது நியம் எது பாவம் இருவருக்கும் தோண்றவில்லை\nஅது இரவா அது பகலா அதுபத்தி அறியவில்லை\n ஆசையில் எனை நீ அணைத்தாய்\nகண்ட திரு கோலம் கனவாக மறைந்தாலும்\nகடைசியில் நீ அழுத கண்ணீர் இன்னும் கையில் ஓட்டுதடி\nஉன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணி துளியும்\nமரண படுக்கையிலும் மறக்காது கண்மணியை\nஉன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணி துளியும்\nமரண படுக்கையிலும் மறக்காது கண்மணியை\nதந்தைதாய் ஈருயிரும் ஒன்று சேர்ந்து\nதந்தைதாய் ஈருயிரும் ஒன்று சேர்ந்து\nதழைத்தொரு உடலாகி உலகில் வந்தேன்\nஅந்த ஈருயிர் வினைகள் அறமோ மற்றோ\nஅளித்த பதிவுகளெல்லாம் என் சொத்தாச்சு\nஇந்த அரும் பிறவியில் முன்வினையறுத்து\nஒரு உதவி குரு உயிரின் சேர்க்கை\nவணங்கி குரு திருவடியை வாழ்த்தி வாழ்வோம்.\nசாதனை - வேதனை (1)\nஒவ்வொருவர்க்கும் ஓர் விதமாய் தென்படும். பலகணி வழியே பார்ப்பவர்க்கோ அதுசிதறிக்கிடக்கும் ஒளிச் சில்லாய். பலகணி வழியே பார்ப்பவர்க்கோ அதுசிதறிக்கிடக்கும் ஒளிச் சில்லாய்இருளின் ஊடே உற்றுப்பார்ப்பவர்க்கோபயம் காட்டு...\nஉன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணி துளியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tcsong.com/?page_id=3066", "date_download": "2019-05-20T12:28:54Z", "digest": "sha1:WT4KSYAM3TIW22S4Z2BQJ6G4DEIPHK7B", "length": 4242, "nlines": 121, "source_domain": "www.tcsong.com", "title": "நான் உயிரோடு இருக்கும் நாளெல்லாம் உம்மை புகழ்ந்து | Tamil Christian Songs தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்", "raw_content": "\nபாடல்கள் அ – ஒள\nபாடல்கள் க – ட\nபாடல்கள் ண – ம\nபாடல்கள் ய – ன\nநான் உயிரோடு இருக்கும் நாளெல்லாம் உம்மை புகழ்ந்து\nநான் உயிரோடு இருக்கும் நாளெல்லாம்\nநான் உள்ளளவும் என் தேவனே\nஎனக்காய் மரித்த என் தேவன் நீரே\nஉந்தன் அன்பை விட்டு விலகி நான் எங்கே போவேன்\nஎந்தன் வாழ்நாளெல்லாம் உம்மைப் புகழ்ந்து பாடுவேன்\nகடைசி மூச்சிலும் சொல்வேன் இயேசு நல்லவர் என்று\nநல்லவர் நீர் மிகவும் நல்லவர் நீர்\nநல்லவர் நீர் நன்மைகள் செய்பவரே நீர்\nஎன்னை வாழவைக்க ஒப்புக்கொடுத்தீர் உம்மையே\nவாதிக்கக் கொடுத்தீரே திரு உடலை எனக்காய்\nஉந்தன் கிருபை பெரியதே -4\nபாவத்தின் முழு உருவமாய் நீர் பாவமானீரே\nசாப முள்முடியை உம் சிரசினில் சுமந்தீரே\nசாபமாய்த் தொங்கினீரே என்னை ஆசீர்வதிக்கவே\nஎந்தன் அனைத்து தீமையும் உம்மேல் வந்ததால்\nஉந்தன் அனைத்து நன்மையும் என்மேல் வந்ததே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/trailers/2017/10/14125931/Sakka-Podu-Podu-Raja-Tamil-Trailer.vid", "date_download": "2019-05-20T12:52:34Z", "digest": "sha1:MCLAVJF7LALU3PFPBPLFGGENMAHWTVSN", "length": 4031, "nlines": 134, "source_domain": "video.maalaimalar.com", "title": "Tamil Cinema News | Tamil Movie Trailers | Tamil Movie Reviews - Maalaimalar", "raw_content": "\nஅரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு - அரசணை வெளியீடு\nகொல்கத்தாவில் மம்தாவை சந்தித்தார் சந்திரபாபு நாயுடு\nஅரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு - அரசணை வெளியீடு | கொல்கத்தாவில் மம்தாவை சந்தித்தார் சந்திரபாபு நாயுடு\nமேயாத மான் - டிரைலர்\nசக்க போடு போடு ராஜா - டிரைலர்\nசக்க போடு போடு ராஜா - டிரைலர்\nசக்க போடு போடு ராஜா - டிரைலர்\n`சக்க போடு போடு ராஜா' படத்தின் இசை வெளியீட்டு விழா\nசக்க போடு போடு ராஜா டிரைலர் வெளியீடு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/ipl-2017-gl-need-189-runs-against-kxip/", "date_download": "2019-05-20T13:11:00Z", "digest": "sha1:FD7535SA5YCC66BZZ3LU4PQDIFJ73ZTO", "length": 8838, "nlines": 97, "source_domain": "www.cinemapettai.com", "title": "ஆக்ரோஷம் காட்டிய ஆம்லா, அக்சர் படேல் : குஜராத்துக்கு 189 ரன்கள் இலக்கு - Cinemapettai", "raw_content": "\nஆக்ரோஷம் காட்டிய ஆம்லா, அக்சர் படேல் : குஜராத்துக்கு 189 ரன்கள் இலக்கு\nஆக்ரோஷம் காட்டிய ஆம்லா, அக்சர் படேல் : குஜராத்துக்கு 189 ரன்கள் இலக்கு\nராஜ்கோட் : குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி 188 ரன்களை குவித்துள்ளது.\n10வது சீசன் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைப்பெற்று வருகின்றது. இதன் 26 போட்டியில் குஜராத் லயன்ஸ் அணிக்கும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கும் இடையே ராஜ்கோட்டில் நடைப்பெறுகிறது\nஇதில் டாஸ் வென்ற குஜராத் அணியின் ரெய்னா முதலில் பவுலிங் செய்ய தீர்மானித்தார்.\nஇதையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணியின் மனன் ஓரா 2 ரன்கள் மட்டும் எடுத்து ஏமாற்றினார். மறுமுனையில் ஹசிம் ஆம்லா மீண்டும் ஒரு முறை சிறப்பான தன் ஆட்டத்தை வெளிப்படுத்தி 40 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார்.\nமெதுவாக விளையாடிய ஷான் மார்ஷ் 24 பந்துகளில் 30 ரன்கள் மட்டும் எடுத்தார். மறுமுனையில் விரைவாக ரன்சேர்த்த மேக்ஸ்வெல் 18 பந்தில் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.\nஇறுதி நேரத்தில் பட்டையை கிளப்பிய அக்ஸர் படேல் 17 பந்தில் 2 சிக்ஸர், 3 பவுண்டரிகள் விளாசி 34 ரன்கள் எடுத்தார்.\n20ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 188 ரன்கள் குவித்தது. குஜராத் அணிக்கு எதிராக அனைத்து அணிகளும் அதிக ரன்களை குவிப்பதும், அதற்கு குஜராத் அணியும் பதிலடி கொடுத்து, போராடி வெற்றி அல்லது தோல்வியை பெறுவதே வேலையாக வைத்துள்ளது.\nதனது ஆண் நபருடன் மிக மோசமான கவர்ச்சி ஆட்டம் போட்ட வருத்தபடாத வாலிபர்சங்கம் பட நடிகை.\nதனக்கே தெரியாமல் வல்லவன் படத்தில் பள்ளி சீருடையில் நடித்த பிரபலம். 13 வருடங்களுக்குப் பிறகு வெளியிட்ட புகைப்படம்\nஇரவில் நாய் ஊளையிட்டால் அறிவியல் பூர்வமான காரணம் இதுதான். உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்\nவிஜய்க்கு தங்கையாக துப்பாக்கி படத்தில் நடித்த தீப்தி நம்பியார் இப்போது எப்படி இருக்கிறது தெரியுமா.\nஅச்சு அசலாக ஒரே போல் இருக்கும் Inkum Inkum ரஷ்மிகாவின் அம்மா..\nமீண்டும் ஒரு வருட இலவச சேவை. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. குஷியில் ஜியோ வாடிக்கையாளர்கள். ஏர்டெல் வோடபோன் நிறுவனத்திற்கு ஆப்பு\n50 வயதாகும் சரண்யா பொன்வண்ணன் அட்டைப்படத்திற்கு கொடுத்த போஸ் பார்த்தீங்களா.\nநீச்சல் குளத்தில் ஸ்விம்மிங் உடையில் லக்ஷ்மி ராய்.\nமாணவியிடம் கேவலமாக நடந்துகொண்ட ஆசிரியர். வைரலாகும் வீடியோ..எங்கயா போகுது நாடு\nசூரியன் படத்தில் நடித்த ஓமக்குச்சி நரசிம்மனுக்கு ஒரு மகன் இருக்கிறார் தெரியுமா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/venkat-prabhu-desire-to-make-comedy-film-with-rajini/", "date_download": "2019-05-20T12:46:20Z", "digest": "sha1:IZ4UJPCWX72N427SDCF6XGRGUX5SAE4F", "length": 8592, "nlines": 95, "source_domain": "www.cinemapettai.com", "title": "நடிகர் ரஜினியை வைத்து நகைச்சுவை படம் எடுக்க ஆசை: வெங்கட்பிரபு - Cinemapettai", "raw_content": "\nநடிகர் ரஜினியை வைத்து நகைச்சுவை படம் எடுக்க ஆசை: வெங்கட்பிரபு\nநடிகர் ரஜினியை வைத்து நகைச்சுவை படம் எடுக்க ஆசை: வெங்கட்பிரபு\nஈரோட்டில் நடந்த ஒரு விழாவில் நடிகரும், டைரக்டருமான வெங்கட் பிரபு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.\nநடிகை பாவனாவுக்கு நடந்த பலாத்கார சம்பவம் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். இந்த சம்பவம் திரைப்பட துறையினர் மட்டுமின்றி அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.\nஇதற்காக அவமானப்பட வேண்டும். சிறுமிகளுக்கும் கூட இந்த கொடூர சம்பவம் ஏற்பட்டுள்ளது. நாட்டில் எந்த பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லை. பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.\nஎன் தந்தை போல் (கங்கைஅமரன்) எனக்கு இசை துறையில் ஆர்வம் இல்லை. நான் சிறு வயதில் இருந்தே டைரக்டராக வேண்டும் என்று தான் ஆசைப்பட்டேன். கடவுள் அருளால் அது நடந்து விட்டது. என் தம்பி பிரேம்ஜி இசையமைப்பாளராக வர வேண்டும் என்று தான் எங்கள் குடும்பத்தினர் ஆசை.\nஎனக்கு அரசியல் தெரியாது. அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை. சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து படம் பண்ண வேண்டும் என்று ஆசை உள்ளது. ரஜினிக்கு இயல்பாகவே நகைச்சுவை உணர்வு அதிகம். வாய்ப்பு கிடைத்தால் அவரை வைத்து நகைச்சுவை படம் பண்ணுவேன்.\nதனக்கே தெரியாமல் வல்லவன் படத்தில் பள்ளி சீருடையில் நடித்த பிரபலம். 13 வருடங்களுக்குப் பிறகு வெளியிட்ட புகைப்படம்\nஇரவில் நாய் ஊளையிட்டால் அறிவியல் பூர்வமான காரணம் இதுதான். உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்\nமாணவியிடம் கேவலமாக நடந்துகொண்ட ஆசிரியர். வைரலாகும் வீடியோ..எங்கயா போகுது நாடு\nவிஜய்க்கு தங்கையாக துப்பாக்கி படத்தில் நடித்த தீப்தி நம்பியார் இப்போது எப்படி இருக்கிறது தெரியுமா.\nஅச்சு அசலாக ஒரே போல் இருக்கும் Inkum Inkum ரஷ்மிகாவின் அம்மா..\nநீச்சல் குளத்தில் ஸ்விம்மிங் உடையில் லக்ஷ்மி ராய்.\n50 வயதாகும் சரண்யா பொன்வண்ணன் அட்டைப்படத்திற்கு கொடுத்த போஸ் பார்த்தீங்களா.\nமீண்டும் ஒரு வருட இலவச சேவை. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. குஷியில் ஜியோ வாடிக்��ையாளர்கள். ஏர்டெல் வோடபோன் நிறுவனத்திற்கு ஆப்பு\nசூரியன் படத்தில் நடித்த ஓமக்குச்சி நரசிம்மனுக்கு ஒரு மகன் இருக்கிறார் தெரியுமா.\nஇந்த பிரபல குட்டி குழந்தை யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=165421&cat=464", "date_download": "2019-05-20T13:59:11Z", "digest": "sha1:UTZO5JKI7MKGXS7P5NX5O67OEVF56CS2", "length": 29371, "nlines": 608, "source_domain": "www.dinamalar.com", "title": "உலக கபடி போட்டி பயிற்சி | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nவிளையாட்டு » உலக கபடி போட்டி பயிற்சி ஏப்ரல் 25,2019 15:00 IST\nவிளையாட்டு » உலக கபடி போட்டி பயிற்சி ஏப்ரல் 25,2019 15:00 IST\nநியூ கபடி பெடரேஷன் சார்பில் உலக அளவிலான கபடி போட்டி பூனே, மைசூர், பெங்களூர் ஆகிய நகரங்களில் மே மற்றும் ஜூன் மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் புதுச்சேரியில் உள்பட 8 அணிகள் கலந்து கொள்கின்றன. போட்டியில் கலந்து கொள்ள புதுச்சேரி அணியில் 23 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான பயிற்சி, உப்பளம் ராஜீவ்காந்தி உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. புதுச்சேரி நியூ கபடி சங்க தலைவர் ஏம்பலம் செல்வம் கலந்து கொண்டு பயிற்சியைத் தொடங்கி வைத்தார். மே மாதம் 10 ஆம் தேதி வரை பயிற்சிநடைபெற உள்ளது. பயிற்சி முடிவில் 14 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.\nதமிழக லோக்சபா தேர்தலில் 845 பேர் போட்டி\nபுதுச்சேரியில் 'தடுமாறிய' நாஞ்சில் சம்பத்\nவணிகர் சங்க பேரமைப்பில் பிளவு\nதமிழக லோக்ஆயுக்தா தலைவர் நியமனம்\nவலுதூக்கும் போட்டி லோகோ அறிமுகம்\nமுனைவர் ஆகிய நடிகர் நடிகர் சார்லீ\nபுதுச்சேரியில் 144 தடை உத்தவு\nபுதுச்சேரியில் 80 % ஓட்டுப்பதிவு\nஜூலை 3ம் தேதி பி.இ.,கலந்தாய்வு\n10 ஓட்டுச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவு\nமாநில சிலம்பம் போட்டிக்கான தேர்வு\nகணக்கு தேர்வு எழுதிய மாணவி தற்கொலை\nஅதிக சின்னங்களில் போட்டி இட்டவன் நான்\nமண் சரிந்து 10 தொழிலாளிகள் பலி\nஓட்டளித்தால் ஓட்டல்களில் 10 % தள்ளுபடி\nதிடீர் சூறாவளிக்கு 50 பேர் பலி\nவெறிநாய் வெறியாட்டம்; 50 பேர் காயம்\nதேர்தல் தகராறு 2 பேர் வெட்டிக்கொலை\nஎன்.ஜி.பி., கல்லூரியில் விளையாட்டு வீரர்கள் தேர்வு\nஆற்றில் மூழ்கி 6 பேர் பலி\nபுதுச்சேரியில் தினமலர் வழிகாட்டி 2ஆம் நாள் நிகழ்வு\nபுதுச்சேரியில் தினமலர் வழிகாட்டி 3ம் நாள் விழ��\nதி.மு.க தலைவர் ராகுலா - குழம்பிய பாரிவேந்தர்\n4 பேர் பலி: சாய ஆலைக்கு சீல்\nமதுரையில் இரவு 8 மணி வரை ஓட்டுப்பதிவு\nகூட்ட நெரிசலில் பக்தர்கள் 7 பேர் பலி\nஅ.ம.மு.க பணம் பறிமுதல்: 150 பேர் மீது வழக்கு\nகிணறு வெட்டும் பணியில் விபத்து 5 பேர் பலி\nவேன் - பஸ் மோதல் 4 பேர் பலி\nதேசிய 'ஐ லீக்' கால்பந்து: கோவை அணி தேர்வு\nநெரிசலில் 7 பேர் பலி : கோயில் பூஜாரி கைது\nகாங்கிரசின் தேர்தல் அறிக்கை செல்லாக்காசு - ஜி.கே. வாசன், த.மா.கா. தலைவர்\nதஞ்சாவூர் பாப்பா நகர் விரிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் மருந்து விற்பனையாளர் சிவக்குமார். இவரது இரண்டாவது மகன் கிஷோர் 6ம் வகுப்பு படித்து வந்தான். 2017 ஆண்டு செப்டம்பர் 23ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவன் அரவிந்த் சிகெரட் பிடித்துக்கொண்டு இருப்பதை பார்த்த கிஷோர் வீட்டில் சொல்லி விடுவேன் என கூறினான். இதில் ஆத்திரமடைந்த அரவிந்த், கிஷோரை கழுத்து நெறித்து கொலை செய்தான். பயத்தில், தனது வீட்டிற்கு பக்கத்தில் காலியாக உள்ள இடத்தில் 3 அடி அழத்திற்கு குழியை தோண்டி கிஷோரை புதைத்தான், இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தஞ்சை கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற வந்த நிலையில் கொலையாளி அரவிந்த்க்கு ஆயுள் தண்டனையும், 20 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி பூர்ண ஜெய் ஆனந்த் உத்தரவிட்டார்.\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nபார்த்திபனுக்கு ஆஸ்கர் : ரஜினி விருப்பம்\nகருத்து கணிப்பை பொருட்படுத்த தேவையில்லை\nசபரிராஜன் வீட்டில் சிபிஐ ஆய்வு\nதேஜ கூட்டணி சந்திப்பு: டில்லி செல்லும் முதல்வர்\nஜிப்ஸி - இசை வெளியீட்டு விழா\nஒத்த செருப்பு - இசை வெளியீட்டு விழா\nரோடு போட்ட 'பப்ளிக்' : அதிகாரிகளுக்கு குட்டு\nஆன்மிகம் அது ஆனந்தம் - பகுதி 1\nஞானபுரீ மங்கள மாருதிக்கு கும்பாபிஷேகம்\nராணுவ மரியாதையுடன் பாதுகாப்பு படை வீரர் உடல் அடக்கம்\nமாநில கோ-கோ 'ப்ரோ-லீக்' போட்டி\nஆன்மிகம் அது ஆனந்தம் - பகுதி 2\nகாயங்களுடன் பச்சிளம் குழந்தை மீட்பு\nராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை வேண்டும்\nகோட்சே குறித்து பேசிய கமலுக்கு முன்ஜாமின்\nஇ��து/வலது புறமாக SWIPE செய்யவும்\nகருத்து கணிப்பை பொருட்படுத்த தேவையில்லை\nதேஜ கூட்டணி சந்திப்பு: டில்லி செல்லும் முதல்வர்\nExit Poll ஸ்டாலின் - அழகிரி மோதல் ஆரம்பம்\nசபரிராஜன் வீட்டில் சிபிஐ ஆய்வு\nராணுவ மரியாதையுடன் பாதுகாப்பு படை வீரர் உடல் அடக்கம்\nகருத்து கணிப்பு அல்ல கருத்து திணிப்பு\nஃபிஸ்ட்பால் போட்டி; நாமக்கல் சாம்பியன்\nகிராம இளைஞர்கள் தூர்வாரிய வெள்ளாத்து ஏரி\nகோட்சே குறித்து பேசிய கமலுக்கு முன்ஜாமின்\nராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை வேண்டும்\nரோடு போட்ட 'பப்ளிக்' : அதிகாரிகளுக்கு குட்டு\nசூலூர், அரவக்குறிச்சியில் வாக்குப்பதிவு அதிகரிப்பு\nசிறப்பு நாரதர் விருது விழா\nகாயங்களுடன் பச்சிளம் குழந்தை மீட்பு\nவீட்டிற்குள் புகுந்தது கூரியர் வேன்\nதந்தை இறப்பு : மகளுக்கு திருமணம்\nமெய் சிலிர்க்க வைக்கும் MRC மியூசியம்\n இவ்ளோ இருக்கா... தினமலர் ஷாப்பிங் திருவிழா\nபிரதமர் மோடி, அமித்ஷா டில்லியில் பேட்டி\nகேன்சர் குணப்படுத்தும் காளான் கண்டுபிடிப்பு\nதமிழக வேலை தமிழருக்கே என்ன தீர்வு \nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nசூறைக்காற்றால் 4000 வாழை மரங்கள் சேதம்\nதிண்டுக்கல் மல்லிகைக்கு மவுசு இல்லை\nகூடலூரில் சூறைக்காற்று: அனைத்து ரக வாழைகள் சேதம்\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nஆட்டிசத்துக்கு மண்டை ஒடு அறுவை சிகிச்சை\nரத்த வங்கியில் ரத்தம் சுத்திகரிப்பது எப்படி\nமாநில கோ-கோ 'ப்ரோ-லீக்' போட்டி\nமாநில வாலிபால் : சென்னை, மதுரை சாம்பியன்\nதேசிய வாலிபால் போட்டிக்கான தேர்வு\nமாவட்ட கால்பந்து; அதியாயனா வெற்றி\nஐவர் கால்பந்து காலியிறுதியில் எம்.ஆர்.எப்.சி.,\nதேசிய கூடைப்பந்து; காலிறுதியில் தமிழகம்\nபிஸ்ட் பால் போட்டி: சென்னை முன்னேற்றம்\nஞானபுரீ மங்கள மாருதிக்கு கும்பாபிஷேகம்\nஆன்மிகம் அது ஆனந்தம் - பகுதி 1\nபார்த்திபனுக்கு ஆஸ்கர் : ரஜினி விருப்பம்\nஜிப்ஸி - இசை வெளியீட்டு விழா\nஒத்த செருப்பு - இசை வெளியீட்டு விழா\nகேன்ஸ் திரைப்பட விழா - அசத்தும் இந்திய நடிகைகள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/politics/who-going-cover-admk-votes-charubala-thondaiman-or-thirunavukkarasar", "date_download": "2019-05-20T13:49:06Z", "digest": "sha1:AWXCLJG34OP2T6SQJ72GAJOXJWV42G5G", "length": 14599, "nlines": 168, "source_domain": "www.nakkheeran.in", "title": "இரட்டை இலை வாக்குகள் யாருக்கு? கடும்போட்டியில் சாருபாலா தொண்டைமான்! திருநாவுக்கரசர்! | who going to cover admk votes...? charubala thondaiman or Thirunavukkarasar! | nakkheeran", "raw_content": "\nஇரட்டை இலை வாக்குகள் யாருக்கு கடும்போட்டியில் சாருபாலா தொண்டைமான்\nதிருச்சி தொகுதியை இரண்டு முறை தொடர் வெற்றிபெற்ற ஆளும் கட்சியான அதிமுக, தேமுதிகவுக்கு தாரைவார்த்தது. இதனால் இரட்டை இலை சின்னம் தேர்தல் களத்தில் இல்லை.\nஇதனால் இரட்டை இலை வாக்குகளை வளைப்பதற்கு காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசரும், அமமுக வேட்பாளர் சாருபாலா தொண்டைமானும் தீவிரம் காட்டி வருகிறார்கள்.\nகாரணம் இதற்கு முன்பு இரண்டு முறை வெற்றிபெற்ற எம்.பி பா.குமார். கடைசியாக நடந்த தேர்தலில் திமுக – அதிமுக நேரடியாக களத்தில் சந்தித்தனர். அந்த தேர்தலில் அதிமுக ப.குமார் 4,58,478 மற்றும் திமுக அன்பழகன் 3,08,002 முன்றாவது அணியாக இருந்து போட்டியிட்ட தேதிமுக ஏ.எம்.ஜி.விஜயகுமார் 94,785, காங்கிரஸ் சார்பில் தனித்து போட்டியிட்ட சாருபாலா தொண்டைமான் 51,537 வாக்குகளை பெற்றனர். இந்த தேர்தலில் 1.50 இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார் அதிமுக பா.குமார்.\nதிமுக நேரடியாக களத்தில் நின்றே 1.50 இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றதால் இந்த முறை திருநாவுக்கரசர் கை சின்னத்தில் போட்டியிடுகிறார் என்பதால் அவருக்கு கூடுதலாக வாக்குகள் வேண்டும் என்பதால் இரட்டை இலை வாக்குகளை பெற அவர் பல்வேறு யுத்திகளை பயன்படுத்தி வருகிறார்.\nஅமமுக வேட்பாளர் சாருபாலா தொண்டைமான், பிரச்சாரத்தின்போது இரட்டை இலை சின்னம் நேரடியாக போட்டியில் இல்லை. அதனால், அதற்குரிய ஓட்டுகளை ஜெயலலிதாவின் தொண்டர்கள் எல்லோம் எங்கள் சின்னமான பரிசு பெட்டகம் சின்னத்தில் போட்டியிடும் எனக்கே வழங்கிட வேண்டுமென்று கேட்கிறார்.\nஅதேபோல சாருபாலா அதிமுக கூட்டணியில் இருக்கும்போது மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டதால் அப்போது இருந்தே அதிமுக பிரமுகர்களுடன் மிகவும் நெருக்கமானவர் என்பதும், அப்போது கோட்டதலைவராக இருந்தவர்தான் தற்போது அமமுக மாவட்ட செயலாளர் சீனிவாசன் என்பதால் தற்போது இரட்டை இலை வாக்குகள் எல்லாம் சாருபாலவுக்கே வரும் என்கிறார்கள் அவருக்கு நெருக்க���ானவர்கள்.\nஅதே நேரத்தில் திருநாவுக்கரசரும் தன் பங்குக்கு இரட்டை இலை சின்னம் கொண்டு வந்த எம்ஜிஆருக்கு தான் நெருக்கமானவர் என்பதாலும் இரட்டை சின்னம் திருச்சியில் போட்டியிடாததால் எனக்கே போடுங்கள் என்றும் எம்.ஜி.ஆர் காலத்து பழைய அதிமுக பிரமுகர்களிடம் தனிப்பட்ட முறையில் திருநாவுக்கரசர் பேசி வருகிறார். இந்த வாக்குகள் தனக்கு பயன்படும் என்று வெகுவாக நம்புகிறார். இப்படி முரசு சின்னத்திற்கு போக வேண்டிய வாக்குகளை இவர்கள் இருவருக்கும் இடையே இரட்டை ஓட்டுகளை வாங்க போட்டி போட்டு கொண்டிருக்கும் நிலையில், ஜெயலலிதவை இழந்து தவிக்கும் அதிமுக தொண்டர்கள் தான் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பி போய் இருக்கிறார்கள். மேலும் கண்ணுக்கு எதிரே தனக்கு வர வேண்டிய வாக்குகள் பறிபோகிறதே என்று வருந்துகிறார் தேமுதிக வேட்பாளர் தர்மபுரி மருத்துவர் இளங்கோவன்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nவாக்கு எண்ணிக்கையின்போது கவனமாக இருக்க வேண்டும்- கட்சியினருக்கு ஸ்டாலின் அறிவுறுத்தல்\nகமல் எதிர்கால அரசியலில் மாற்று சக்தியாக வருகிறாரா\nசமூக வலைதள விளம்பரங்களுக்கு ரூபாய் 53 கோடி செலவு செய்த அரசியல் கட்சிகள்\nமோடி விருந்துக்கு முன்பே இ.பி.எஸ்.க்கு அதிர்ச்சி விருந்து கொடுத்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.\nகமல் எதிர்கால அரசியலில் மாற்று சக்தியாக வருகிறாரா\nமோடி விருந்துக்கு முன்பே இ.பி.எஸ்.க்கு அதிர்ச்சி விருந்து கொடுத்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.\nரிசல்ட் வரைக்கும் பொறுமையாக இருங்க... தோப்பு வெங்கடாசலத்தை சமாதானம் செய்யும் இ.பி.எஸ்.\nதேர்தலுக்குப் பின் தேமுதிக நிலவரம் என்ன\n\"16 வயதினிலே ஷூட்டிங்கில் பாரதிராஜாவுக்குத் தெரியாமல் கமலுக்கு நான் கொடுத்த பாட்டு\" - பாக்யராஜ் சுவாரசிய தகவல்\nவிஜய்க்கு லவ்.. அஜீத்துக்கு சென்டிமென்ட் ஆல்ரவுண்ட் சென்சேஷன் சித் ஸ்ரீராம்\nஇவர் எஸ்.ஜே.சூர்யாவா... இது எலியா... எத்தனை சர்ப்ரைஸ்யா கொடுப்பீங்க\n நட்புனா என்னானு தெரியுமா - விமர்சனம்\nஉளவுத்துறை ரிப்போர்ட்டால் மோடி,அமித்ஷா அதிர்ச்சி\nகோடீஸ்வரனை பிச்சைக்காரனாக்கிய பிரபல டாக்டர்\nகருத்துக்கணிப்பில் பாஜகவுக்கு அதிக இடம் எப்படி\nபுற்றுநோயால் பிரபல கிரிக்கெட் வீரரின் 2 வயது மகள் உயிரிழப்பு...\nகமல் எதிர்கால அரசியலில் மாற்று சக்தியாக வருகிறாரா\nதேர���தலுக்குப் பின் தேமுதிக நிலவரம் என்ன\nதிமுக, அதிமுகவால் எதுவும் சொல்லமுடியாத கருத்துக்கணிப்பு காரணம் தெரியுமா\nபோட்டியிடாத கட்சிக்கு 2.9% வாக்குகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/world-record-hundred-percent-vote", "date_download": "2019-05-20T13:45:33Z", "digest": "sha1:MA5NKMYNYZKGOIBK5EAANCOSSXCDJKWV", "length": 10464, "nlines": 162, "source_domain": "www.nakkheeran.in", "title": "நூறு சதவீத வாக்கை வலியுறுத்தி உலக சாதனை நிகழ்ச்சி... படங்கள் | World record hundred percent vote | nakkheeran", "raw_content": "\nநூறு சதவீத வாக்கை வலியுறுத்தி உலக சாதனை நிகழ்ச்சி... படங்கள்\nஅண்ணாமலைப் பல்கலையில் 100 சதவீத வாக்கை வலியுறுத்தி உலக சாதனை நிகழ்ச்சியில 8,017 மாணவ மாணவிகள் பங்கேற்று சாதனை.\nசிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகமும், கடலூர் மாவட்ட நிர்வாகமும் இணைந்து வாக்காளர் விழிப்புணர்விற்காக 100 சதவீத வாக்கை உறுதிபடுத்தும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சி பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.\nஇந்நிகழ்ச்சியில் மாணவ மாணவியர்கள் 8017 பேர் பங்கேற்றனர். இதில் VOTE என்ற வடிவில் மாணவ மாணவிகள் நின்று 100 சதவீத வாக்கை வலியுறுத்தியும் நேர்மையான நபரை தேர்ந்தெடுப்பது குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தினர். இதில் அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் முருகேசன் கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன், சார் ஆட்சியர் விசுமகாஜன், சிதம்பரம் கோட்ட காவல் துணைகண்காணிப்பாளர் கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டனர். இது உலக சாதனை நிகழ்ச்சியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதேசிய கீதத்துக்கு எழுந்து நிற்கிறோம் ஓட்டுக்கு பணம் வாங்குகிறோம்\nவாக்காளர்களுக்கு ரூ 2 ஆயிரம் பணம் கொடுக்கும் மோடி\nஇந்திய வாக்காளர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்திய கூகுள் \nவாக்காளர் அடையாள அட்டை இல்லை\nஅரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்த்தி தமிழக அரசு உத்தரவு...\n“குளம், வீடு, கழிவறைகள் காணவில்லை”,சார் ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு\nவாக்கு எண்ணிக்கையின்போது கவனமாக இருக்க வேண்டும்- கட்சியினருக்கு ஸ்டாலின் அறிவுறுத்தல்\n“இந்திய அரசின் இந்துத்துவ சனாதனத்தை ஏற்காத தமிழினத்தை அழிப்பதுதான் குறிக்கோள்”- வேல்முருகன் அறிக்கை\n\"16 வயதி��ிலே ஷூட்டிங்கில் பாரதிராஜாவுக்குத் தெரியாமல் கமலுக்கு நான் கொடுத்த பாட்டு\" - பாக்யராஜ் சுவாரசிய தகவல்\nவிஜய்க்கு லவ்.. அஜீத்துக்கு சென்டிமென்ட் ஆல்ரவுண்ட் சென்சேஷன் சித் ஸ்ரீராம்\nஇவர் எஸ்.ஜே.சூர்யாவா... இது எலியா... எத்தனை சர்ப்ரைஸ்யா கொடுப்பீங்க\n நட்புனா என்னானு தெரியுமா - விமர்சனம்\nஉளவுத்துறை ரிப்போர்ட்டால் மோடி,அமித்ஷா அதிர்ச்சி\nகோடீஸ்வரனை பிச்சைக்காரனாக்கிய பிரபல டாக்டர்\nகருத்துக்கணிப்பில் பாஜகவுக்கு அதிக இடம் எப்படி\nபுற்றுநோயால் பிரபல கிரிக்கெட் வீரரின் 2 வயது மகள் உயிரிழப்பு...\nகமல் எதிர்கால அரசியலில் மாற்று சக்தியாக வருகிறாரா\nதேர்தலுக்குப் பின் தேமுதிக நிலவரம் என்ன\nதிமுக, அதிமுகவால் எதுவும் சொல்லமுடியாத கருத்துக்கணிப்பு காரணம் தெரியுமா\nபோட்டியிடாத கட்சிக்கு 2.9% வாக்குகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.xappie.com/entertainment-view/--18978", "date_download": "2019-05-20T12:51:40Z", "digest": "sha1:J5DXTRSYRYGRSNEFEGW5RWM6VKE5ACKW", "length": 8263, "nlines": 177, "source_domain": "www.xappie.com", "title": "அரசியலை வெளுத்து வாங்க வருகிறது - Xappie", "raw_content": "\nஅரசியலை வெளுத்து வாங்க வருகிறது\nஅரசியலை வெளுத்து வாங்க வருகிறது 'ஒபாமா உங்களுக்காக'\nஅது வேற,இது வேற என்ற படத்தை தயாரித்த ஜே.பி.ஜே பிலிம்ஸ் s.ஜெயசீலன்\nஅடுத்ததாக தயாரிக்கும் படத்திற்கு \"ஒபாமா உங்களுக்காக \" என்று பெயரிட்டுள்ளார்.\nபலரிடம் கதை கேட்டு ,ஆராய்ந்து தேர்வு செய்த படம் தான் \"ஒபாமா உங்களுக்காக \"படத்தின் இறுதி கட்ட பணிகள் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது\nஅரசியலை அடித்து துவைத்து காயப்போடுகிற படமாக உருவாகி இருக்கும்\nஇப்படத்தில் பிருத்வி நடிக்கிறார். ஜனகராஜ் இது வரை ஏற்றிராத புது அவதாரம் ஏற்கிறார்.\nபுதுமுகநாயகி பூர்ணிஷா அறிமுகமாகிறார்.இயக்குநர்களாகவே விக்ரமன் ,கே.எஸ்.\nரவிக்குமார் ரமேஷ்கண்ணா ,மற்றும் T சிவா ,நித்யா, ராம்ராஜ் ,தளபதி தினேஷ் ,செம்புலி ஜெகன் ,கயல் தேவராஜ், விஜய் tv புகழ் கோதண்டம் ,சரத் ஆகியோர் நடிக்கிறார்கள்.\nஸ்ரீகாந்த்தேவா இசையமைத்து ஒரு பாடலுக்கு நடனமாடியும் அசத்தியிருக்கிறார்.\nஸ்டண்ட் - தளபதி தினேஷ்\nதயாரிப்பு மேற்பார்வை - பெஞ்சமின்\n\"பாஸ்மார்க் \"படத்தை இயக்கிய பாலகிருஷ்ணன் தனது பெயரை\n\"நாநிபாலா என்று மாற்றிக் கொண்டு இப்படத்தை இயக்கியுள்ளார்.\nதாமஸ் ஆல்வா எடிசன் போனை கண்டு ப���டித்தது பேசுவதற்காகத் தான் ஆனால்\nஆண்ட்ராய்ட் மொபைலில் பார்க்க முடியாததோ ,சாதிக்க முடியாததோ எதுவும்\nஇல்லை என்றாகி விட்டது. \"ஒபாமா உங்களுக்காக படத்தின் \"கதையின் நாயகனாக\nசெல்போன் ஒன்று முக்கியமாக இடம் பெறுகிறது. அரசியலை கிழித்து நார்\nநாராகத் தொங்க விடும் படமாக இது இருக்கும் என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://1tamilnews.com/News_Details.php?nid=150", "date_download": "2019-05-20T12:36:15Z", "digest": "sha1:ZJ4KXFO2A3HAE57HBSZOG645JFVSYYUJ", "length": 13812, "nlines": 71, "source_domain": "1tamilnews.com", "title": "தீவிபத்து எதிரொலியாக மீனாட்சி அம்மன் கோவிலில் -புதிய தீயணைப்பு நிலையம் திறப்பு - Pudhiya Athiyayam", "raw_content": "இலங்கை அரசியலில் பரபரப்பு: நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது உச்சநீதிமன்றம்\nமடிக்கக் கூடிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது சாம்சங் நிறுவனம்\nஅக இருளை அகற்றும் அண்ணாமலையார் தீபம்\nவிபத்து நடந்த இடத்தில் போலீஸ் வாகனத்துடன் தப்பிய பலே திருடன்\nசெவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொள்ள ரோபோ தேனீக்களை அனுப்ப நாசா திட்டம்\nஏ.டி.பி. டென்னிஸ்: அரைஇறுதியில் பெடரர்\nமெல்போர்னில் 2வது டி20: ஆஸி. 132/7 கனமழையால் ஆட்டம் கைவிடப்பட்டது : இந்தியாவின் சிறப்பான பந்துவீச்சு வீண்\n ‘ஆர்வக்கோளாறு’ பட இயக்குநர் சந்திரன் பேட்டி\nஉச்சநீதிமன்ற அதிரடி தீப்பையடுத்து நாளை கூடுகிறது இலங்கை நாடாளுமன்றம்: சபாநாயகர் கரு.ஜெயசூர்�. ஆதார் பயோமெட்ரிக் தகவல்களைக் கொண்டு இறந்தவர்களின் உடல்களை அடையாளம் காண முடியாது. மாநில செயற்குழு உனுப்பினர் வெங்கடேஷ்-க்கு அரிவாள் வெட்டு. நெல்லைமாவட்டத்தில் பரவலான மழை -மக்கள் மகிழ்ச்சி .\nதீவிபத்து எதிரொலியாக மீனாட்சி அம்மன் கோவிலில் -புதிய தீயணைப்பு நிலையம் திறப்பு\nஉலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த வருடம் பிப்ரவரி மாதம் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு கோவிலின் வீரவசந்தராயர் மண்டபம் பகுதி முழுமையாக எரிந்து நாசமானது,\nஅதனை தொடர்ந்து அங்கு புதியதாக தீயணைப்பு நிலையம் அமைக்கப்பட வேண்டும் எனவும் கோவில் நிர்வாகம் சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது, அதனை தொடர்ந்து இன்று தமிழக முதலமைச்சர் வீடியோ கான்பரன்ஸ் மூலம் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு புதிய தீயணைப்பு நிலையத்தை திறந்து வைத்தார், இந்த தீயணை���்பு நிலையத்தின் சுழற்சி முறையில் 17 வீரர்கள் பணியாற்றுவர்கள் எனவும் கடந்த ஒரு வருடமாக தற்காலிகமாக தீயணைப்பு வாகனம் நிறுத்திவைக்கப்பட்ட நிலையில் தற்போது புதியதாக திறக்கப்பட்டுள்ள பட்டுள்ள திறக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. *புதுச்சேரி மாவட்ட புதிய ஆட்சியராக அருண் நியமிக்கப்பட்டுள்ளார்* புதுச்சேரி மாவட்ட ஆட்சியராக அருண் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கூடுதலாக வருவாய் சிறப்பு செயலராகவும் பணிபுரிவார் என தலைமை செயலாளர் அஸ்வனிகுமார் அறிவிப்பு . ஆட்சியர் பொறுப்பு வகித்து வந்த அபிஜித் விஜய் சவுத்ரி இந்துசமய அறநிலையத்துறையினு பொது நிர்வாகியாகவும், வக்பு வாரியம் மற்றும் சிறுபான்மை நலத்துறை, தீயணைப்புத்துறை செயலராகவும் நியமிக்கப்பட்டு உள்ளார். திருமங்கலத்தில் உடற்பயிற்சி பள்ளியின் 61 வது ஆண்டுவிழா - வீரவிளையாட்டுகளில் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை பங்கேற்பு (மிஸ்டர் திருமங்கலம் ஆணழகன் போட்டி நடைபெற்றது) மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் அனுமான் உடற்பயிற்சி பள்ளியின் 61 வது ஆண்டு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது தமிழகத்தில் வீர விளையாட்டுக்கள் சிலம்பம் சுருள் வீச்சு கத்தி வீச்சு குஸ்தி மல்யுத்தம் கட்டாரி களரி உட்பட பல்வேறு வீரவிளையாட்டுகள் அழிந்து வரும் நிலையில் உள்ளது விளையாட்டுகளை இளைஞர்களுக்கு நினைவுபடுத்தும் வகையில் அனுமான் உடற்பயிற்சி பள்ளியில் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது பயிற்சிகள் மூலம் மன அமைதி புத்துணர்ச்சி பெற்று உடற்கட்டு உருவாகி ஆணழகனாக திகழ்கின்றனர் இப்பள்ளியில் சிறுவர்கள்முதல் முதியவர்கள் வரை பயிற்சியில் ஈடுபடுகின்றனர் இந்நிலையில் திருமங்கலம் அனுமான் உடற்பயிற்சி பள்ளியின் 61 வது ஆண்டு விழா தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இவ்வாண்டு விழாவில் பள்ளியின் முன்னாள் இன்னாள் மாணவ மாணவிகள் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை வீர விளையாட்டுகளான சிலம்பம் சுருள் வீச்சு கத்தி வீச்சு குஸ்தி மல்யுத்தம் கட்டாரி களரி சிறப்பாக செய்து காட்டினர் பின்னர் ஆணழகன் போட்டி நடைபெற்றது இதில் திருமங்கலம் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டனர் மேலும் தன்னுடைய உடற்கட்டு காட்டினர் இதில் வெற்றி பெற்ற கௌதம் மிஸ்ட���் திருமங்கலம் பட்டத்தை வென்றார் முன்னதாக மிஸ்டர் இந்தியா பட்டம் பெற்ற வண்ணமுத்து சிறப்புத் தோற்றம் செய்து காட்டினார் மேலும் சிறப்பாக விளையாடியவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது. இந்திய விமான படை அதிகாரி அபிநந்தன் வர்த்தமானின் தந்தை சிம்மகுட்டி வர்த்தமானை விமான படை அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள், நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். இந்திய விமான படை அதிகாரி அபிநந்தன் வர்த்தமானின் தந்தை சிம்மகுட்டி வர்த்தமானை தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, ஸ்ரீ பெரும்பத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.என்.ராமச்சந்திரன், தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் , விமானபடை தலைமை அதிகாரி நாகராஜ் ஆகியோர் நேரில் சந்தித்து சம்பவம் குறித்து கேட்டறிந்து ஆறுதல் தெரிவித்தனர்.பின்னர் சென்னை மாநகர ஆணையர்u விஸ்வனாதன் நேரில் சந்தித்து பேசிவிட்டு பின்னர் காவல்துறையினரிடம் பாதுகாப்புகள் குறித்து பேசிவிட்டு சென்றார்.\nPrevious: தொடரும் வரமான வரி சோதனை Next: மாநில செயற்குழு உனுப்பினர் வெங்கடேஷ்-க்கு அரிவாள் வெட்டு\nதீவிர வாய்ப்பு வேட்டை நடத்தும் பால் நடிகை\nபோக்குவரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி.\nநவம்பர் 13 இன்றைய விலை: பெட்ரோல் ரூ.80.42; டீசல் ரூ.76.30\nமத்திய அமைச்சர் அனந்த்குமார் மறைவை தொடர்ந்து நரேந்திரசிங் தோமருக்கு கூடுதல் பொறுப்பு\nவிஜய்யோடு நடிக்க ஆசைப்படும் ரா‌ஷி கன்னா\nகஞ்சா விற்றவர் கைது - கரூர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?series=july24_2016", "date_download": "2019-05-20T12:34:40Z", "digest": "sha1:X4TFLWIMDH5CYRZBKYW2AK72A5JXNPZS", "length": 36253, "nlines": 163, "source_domain": "puthu.thinnai.com", "title": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை", "raw_content": "\nதொடுவானம் 128. இதய நாதம் – லப் டப் ஓசை\nதிண்ணை வாசகர்களுக்கு ஜூலை 17 தேதியிட்ட\t[மேலும்]\nதொடுவானம் 128. இதய நாதம் – லப் டப் ஓசை\nடாக்டர் மில்லர் மருத்துவ வரலாறு\t[மேலும்]\nசோம. அழகு மளிகைப் பொருட்கள், நமது\t[மேலும்]\nஆ.மகராஜன்(ஆதியோகி) on போதுமடி இவையெனக்கு…\nசுரேஷ் on இலக்கியவாதிகள் இரண்டாந்தரப் பிரஜைகளா\nPa.Sampathkumar on இன்றைய இலக்கியம் : நோக்கும் போக்கும்\ngovarthana on என்னுடன் கொண்டாடுவாயா\nBSV on திமுக ஆதரவு என்னும் உளவியல் சிக்கல்.\nBSV on தமிழர் புத்தாண்டு சித்திரை முதலா \nகுரு ராகவேந்திரன் on தமிழர் புத்தாண்டு சித்திரை முதலா \nஎன் செல்வராஜ் on டிமானிடைசேஷன் என்னும் பண மதிப்பிழப்பு – வெற்றியா, தோல்வியா\nKrishnan Nallaperumal on டிமானிடைசேஷன் என்னும் பண மதிப்பிழப்பு – வெற்றியா, தோல்வியா\nsanjay on இயக்குனர் மகேந்திரன்\nKalai on தி இந்து, நக்கீரன், விகடன், சன் நியுஸ் ஊடகங்களை புறக்கணிப்போம்.\nAli on இஸ்லாமிய பெண்ணியம்\nஜெ.சாந்தமூர்த்தி on இலக்கியவாதிகள் இரண்டாந்தரப் பிரஜைகளா\nசுப.சோமசுந்தரம் on தி இந்து, நக்கீரன், விகடன், சன் நியுஸ் ஊடகங்களை புறக்கணிப்போம்.\nRaja on பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள்\nவளவ. துரையன் on தன்னளவில் அவரொரு நூலகம் (பேராசிரியர் சுந்தர சண்முகனார்)\nsmitha on தமிழக நாடாளுமன்ற தேர்தல்களில் யாருக்கு வெற்றி முகம்\nKrishnan Nallaperumal on தமிழக நாடாளுமன்ற தேர்தல்களில் யாருக்கு வெற்றி முகம்\nmanikandan on பாரம்பரிய இரகசியம்\nசுப. சோமசுந்தரம் on கஸ்வா ஈ ஹிந்த் – கம்யூனிஸ்டுகள்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.com இல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nSelect Series 1 அக்டோபர் 2017 1 ஏப்ரல் 2012 1 ஏப்ரல் 2018 1 செப்டம்பர் 2013 1 ஜனவரி 2012 1 ஜூன் 2014 1 ஜூலை 2012 1 ஜூலை 2018 1 டிசம்பர் 2013 1 நவம்பர் 2015 1 பெப்ருவரி 2015 1 மார்ச் 2015 10 ஆகஸ்ட் 2014 10 ஏப்ரல் 2016 10 செப்டம்பர் 2017 10 ஜனவரி 2016 10 ஜூன் 2012 10 ஜூன் 2018 10 ஜூலை 2011 10 ஜூலை 2016 10 டிசம்பர் 2017 10 நவம்பர் 2013 10 பெப்ருவரி 2013 10 பெப்ருவரி 2019 10 மார்ச் 2013 10 மார்ச் 2019 10 மே 2015 11 அக்டோபர் 2015 11 ஆகஸ்ட் 2013 11 செப்டம்பர் 2011 11 செப்டம்பர் 2016 11 ஜனவரி 2015 11 ஜூன் 2017 11 டிசம்பர் 2011 11 டிசம்பர் 2016 11 நவம்பர் 2012 11 நவம்பர் 2018 11 பெப்ருவரி 2018 11 மார்ச் 2012 11 மார்ச் 2018 12 அக்டோபர் 2014 12 ஆகஸ்ட் 2012 12 ஆகஸ்ட் 2018 12 ஏப்ரல் 2015 12 ஜனவரி 2014 12 ஜூன் 2011 12 ஜூன் 2016 12 ஜூலை 2015 12 நவம்பர் 2017 12 பிப்ரவரி 2012 12 பெப்ருவரி 2017 12 மார்ச் 2017 12 மே 2013 12 மே 2014 12 மே 2019 13 அக்டோபர் 2013 13 ஆகஸ்ட் 2017 13 ஏப்ரல் 2014 13 செப்டம்பர் 2015 13 ஜனவரி 2013 13 ஜனவரி 2019 13 ஜூலை 2014 13 டிசம்பர் 2015 13 நவம்பர் 2011 13 நவம்பர் 2016 13 மார்ச் 2016 13 மே 2012 13 மே 2018 14 அக்டோபர் 2012 14 அக்டோபர் 2018 14 ஆகஸ்ட் 2011 14 ஆகஸ்ட் 2016 14 ஏப்ரல் 2013 14 ஏப்ரல் 2019 14 செப்டம்பர் 2014 14 ஜனவரி 2018 14 ஜூன் 2015 14 ஜூலை 2013 14 டிசம்பர் 2014 14 பெப்ருவரி 2016 14 மே 2017 15 அக்டோபர் 2017 15 ஏப்ரல் 2012 15 ஏப்ரல் 2018 15 செப்டம்பர் 2013 15 ஜனவரி 2012 15 ஜனவரி 2017 15 ஜூன் 2014 15 ஜூலை 2012 15 ஜூலை 2018 15 டிசம்��ர் 2013 15 நவம்பர் 2015 15 பெப்ருவரி 2015 15 மார்ச் 2015 15 மே 2011 15 மே 2016 16 அக்டோபர் 2011 16 அக்டோபர் 2016 16 ஆகஸ்ட் 2015 16 ஏப்ரல் 2017 16 செப்டம்பர் 2012 16 செப்டம்பர் 2018 16 ஜூன் 2013 16 ஜூலை 2017 16 டிசம்பர் 2012 16 டிசம்பர் 2018 16 நவம்பர் 2014 16 பெப்ருவரி 2014 16 மார்ச் 2014 17 ஆகஸ்ட் 2014 17 ஏப்ரல் 2016 17 செப்டம்பர் 2017 17 ஜனவரி 2016 17 ஜூன் 2012 17 ஜூன் 2018 17 ஜூலை 2011 17 டிசம்பர் 2017 17 நவம்பர் 2013 17 பிப்ரவரி 2013 17 பெப்ருவரி 2019 17 மார்ச் 2013 17 மார்ச் 2019 17 மே 2015 18 அக்டோபர் 2015 18 ஆகஸ்ட் 2013 18 செப்டம்பர் 2011 18 செப்டம்பர் 2016 18 ஜனவரி 2015 18 ஜூன் 2017 18 டிசம்பர் 2011 18 டிசம்பர் 2016 18 நவம்பர் 2012 18 நவம்பர் 2018 18 பெப்ருவரி 2018 18 மார்ச் 2012 18 மார்ச் 2018 18 மே 2014 19 அக்டோபர் 2014 19 ஆகஸ்ட் 2012 19 ஆகஸ்ட் 2018 19 ஏப்ரல் 2015 19 ஜனவரி 2014 19 ஜூன் 2011 19 ஜூலை 2015 19 நவம்பர் 2017 19 பிப்ரவரி 2012 19 பெப்ருவரி 2017 19 மார்ச் 2017 19 மே 2013 19 மே 2019 2 அக்டோபர் 2011 2 அக்டோபர் 2016 2 ஆகஸ்ட் 2015 2 ஏப்ரல் 2017 2 செப்டம்பர் 2012 2 செப்டம்பர் 2018 2 ஜூன் 2013 2 ஜூலை 2017 2 டிசம்பர் 2012 2 டிசம்பர் 2018 2 நவம்பர் 2014 2 பெப்ருவரி 2014 2 மார்ச் 2014 20 அக்டோபர் 2013 20 ஆகஸ்ட் 2017 20 ஏப்ரல் 2014 20 செப்டம்பர் 2015 20 ஜனவரி 2013 20 ஜனவரி 2019 20 ஜூன் 2016 20 ஜூலை 2014 20 டிசம்பர் 2015 20 நவம்பர் 2011 20 நவம்பர் 2016 20 மார்ச் 2016 20 மே 2012 20 மே 2018 21 அக்டோபர் 2012 21 அக்டோபர் 2018 21 ஆகஸ்ட் 2011 21 ஆகஸ்ட் 2016 21 ஏப்ரல் 2019 21 செப்டம்பர் 2014 21 ஜனவரி 2018 21 ஜூன் 2015 21 ஜூலை 2013 21 டிசம்பர் 2014 21 பெப்ருவரி 2016 21 மே 2017 22 அக்டோபர் 2017 22 ஏப்ரல் 2012 22 ஏப்ரல் 2018 22 செப்டம்பர் 2013 22 ஜனவரி 2012 22 ஜனவரி 2017 22 ஜூன் 2014 22 ஜூலை 2012 22 ஜூலை 2018 22 டிசம்பர் 2013 22 நவம்பர் 2015 22 பெப்ருவரி 2015 22 மார்ச் 2015 22 மே 2011 22 மே 2016 23 அக்டோபர் 2011 23 அக்டோபர் 2016 23 ஆகஸ்ட் 2015 23 ஏப்ரல் 2017 23 செப்டம்பர் 2012 23 செப்டம்பர் 2018 23 ஜூன் 2013 23 ஜூலை 2017 23 டிசம்பர் 2012 23 டிசம்பர் 2018 23 நவம்பர் 2014 23 பெப்ருவரி 2014 23 மார்ச் 2014 24 ஆகஸ்ட் 2014 24 ஏப்ரல் 2016 24 செப்டம்பர் 2017 24 ஜனவரி 2016 24 ஜூன் 2012 24 ஜூன் 2018 24 ஜூலை 2011 24 ஜூலை 2016 24 டிசம்பர் 2017 24 நவம்பர் 2013 24 பிப்ரவரி 2013 24 பெப்ருவரி 2019 24 மார்ச் 2013 24 மார்ச் 2019 24 மே 2015 25 அக்டோபர் 2015 25 ஆகஸ்ட் 2013 25 செப்டம்பர் 2011 25 செப்டம்பர் 2016 25 ஜனவரி 2015 25 ஜூன் 2017 25 டிசம்பர் 2011 25 டிசம்பர் 2016 25 நவம்பர் 2012 25 பெப்ருவரி 2018 25 மார்ச் 2012 25 மார்ச் 2018 25 மே 2014 26 அக்டோபர் 2014 26 ஆகஸ்ட் 2012 26 ஆகஸ்ட் 2018 26 ஏப்ரல் 2015 26 ஜனவரி 2014 26 ஜூன் 2011 26 ஜூலை 2015 26 நவம்பர் 2017 26 பிப்ரவரி 2012 26 பெப்ருவரி 2017 26 மார்ச் 2017 26 மே 2013 27 அக்டோபர் 2013 27 ஆகஸ்ட் 2017 27 ஏப்ரல் 2014 27 செப்டம்பர் 2015 27 ஜனவரி 2013 27 ஜனவரி 2019 27 ஜூன் 2016 27 ஜூலை 2014 27 டிசம்பர் 2015 27 நவம்பர் 2011 27 நவம்பர் 2016 27 மே 2012 27 மே 2018 27-மார்ச்-2016 28 அக்டோபர் 2018 28 ஆகஸ்ட் 2011 28 ஆகஸ்ட் 2016 28 ஏப்��ல் 2013 28 ஏப்ரல் 2019 28 செப்டம்பர் 2014 28 ஜனவரி 2018 28 ஜூன் 2015 28 ஜூலை 2013 28 டிசம்பர் 2014 28 பெப்ருவரி 2016 28 மே 2017 28அக்டோபர் 2012 29 அக்டோபர் 2017 29 ஏப்ரல் 2012 29 ஏப்ரல் 2018 29 செப்டம்பர் 2013 29 ஜனவரி 2012 29 ஜனவரி 2017 29 ஜூன் 2014 29 ஜூலை 2012 29 ஜூலை 2018 29 டிசம்பர் 2013 29 நவம்பர் 2015 29 மார்ச் 2015 29 மே 2011 29 மே 2016 3 ஆகஸ்ட் 2014 3 ஏப்ரல் 2016 3 செப்டம்பர் 2017 3 ஜனவரி 2016 3 ஜூன் 2012 3 ஜூன் 2018 3 ஜூலை 2011 3 டிசம்பர் 2017 3 நவம்பர் 2013 3 பிப்ரவரி 2013 3 பெப்ருவரி 2019 3 மார்ச் 2013 3 மார்ச் 2018 3 மார்ச் 2019 3 மே 2015 30 அக்டோபர் 2011 30 அக்டோபர் 2016 30 ஆகஸ்ட் 2015 30 ஏப்ரல் 2017 30 செப்டம்பர் 2012 30 செப்டம்பர் 2018 30 ஜூன் 2013 30 ஜூலை 2017 30 டிசம்பர் 2012 30 டிசம்பர் 2018 30 நவம்பர் 2014 30 மார்ச் 2014 31 ஆகஸ்ட் 2014 31 ஜனவரி 2016 31 ஜூலை 2011 31 ஜூலை 2016 31 டிசம்பர் 2017 31 மார்ச் 2013 31 மார்ச் 2019 31 மே 2015 4 அக்டோபர் 2015 4 ஆகஸ்ட் 2013 4 செப்டம்பர் 2011 4 செப்டம்பர் 2016 4 ஜனவரி 2015 4 ஜூன் 2017 4 ஜூலை 2016 4 டிசம்பர் 2011 4 டிசம்பர் 2016 4 நவம்பர் 2012 4 நவம்பர் 2018 4 பெப்ருவரி 2018 4 மார்ச் 2012 4 மே 2014 5 அக்டோபர் 2014 5 ஆகஸ்ட் 2012 5 ஆகஸ்ட் 2018 5 ஏப்ரல் 2015 5 ஜனவரி 2014 5 ஜூன் 2011 5 ஜூன் 2016 5 ஜூலை 2015 5 நவம்பர் 2017 5 பிப்ரவரி 2012 5 பெப்ருவரி 2017 5 மார்ச் 2017 5 மே 2013 5 மே 2019 6 அக்டோபர் 2013 6 ஆகஸ்ட் 2017 6 ஏப்ரல் 2014 6 செப்டம்பர் 2015 6 ஜனவரி 2013 6 ஜனவரி 2019 6 ஜூலை 2014 6 டிசம்பர் 2015 6 நவம்பர் 2011 6 நவம்பர் 2016 6 மார்ச் 2016 6 மே 2012 6 மே 2018 7 அக்டோபர் 2012 7 அக்டோபர் 2018 7 ஆகஸ்ட் 2011 7 ஆகஸ்ட் 2016 7 ஏப்ரல் 2013 7 ஏப்ரல் 2019 7 செப்டம்பர் 2014 7 ஜனவரி 2018 7 ஜூன் 2015 7 ஜூலை 2013 7 டிசம்பர் 2014 7 பெப்ருவரி 2016 7 மே 2017 8 அக்டோபர் 2017 8 ஏப்ரல் 2012 8 ஏப்ரல் 2018 8 செப்டம்பர் 2013 8 ஜனவரி 2012 8 ஜனவரி 2017 8 ஜூன் 2014 8 ஜூலை 2012 8 ஜூலை 2018 8 டிசம்பர் 2013 8 நவம்பர் 2015 8 பெப்ருவரி 2015 8 மார்ச் 2015 8 மே 2016 9 அக்டோபர் 2011 9 அக்டோபர் 2016 9 ஆகஸ்ட் 2015 9 ஏப்ரல் 2017 9 செப்டம்பர் 2012 9 செப்டம்பர் 2018 9 ஜூன் 2013 9 ஜூலை 2017 9 டிசம்பர் 2012 9 டிசம்பர் 2018 9 நவம்பர் 2014 9 பெப்ருவரி 2014 9 மார்ச் 2014\nகுறுநாவல் : இளைய ராணியின் நகைப் பெட்டி – 3\n3 சுதாகர் ராஜா, தங்கள் அரண்மனைக்கு வந்து பரிகாரம் செய்து கொடுங்கள் என்று கேட்டது, அவன் எதிர்பார்க்காதது. ஏனென்றால் அவன் அப்படி ஒரு பரிகார பூஜையோ, யாகமோ இதுவரை நடத்தியது இல்லை. ராஜ\t[மேலும் படிக்க]\nதிண்ணை வாசகர்களுக்கு ஜூலை 17 தேதியிட்ட திண்ணை பிரசுரிக்கப் படவில்லை. தடங்கலுக்கு வருந்துகிறோம். பின் தேதியிட்ட சில இணைப்புகள் செயல்படவில்லை. சரிசெய்ய முயல்கிறோம்.\t[மேலும் படிக்க]\nஅம்மா என்று வலியால் மோகன் அலறியபோது போலீஸ்காரரின் குண்டாந்தடி மோகனின் உடம்பில் எங்கே பட்டது என்���து சுசிக்குத் தெரியாமலிருந்தது. அநேகமாக முதுகில் எங்கோ பட்டிருக்க வேண்டும் என்று\t[மேலும் படிக்க]\nதிண்ணை வாசகர்களுக்கு ஜூலை 17 தேதியிட்ட திண்ணை பிரசுரிக்கப் படவில்லை. தடங்கலுக்கு வருந்துகிறோம். பின் தேதியிட்ட சில இணைப்புகள் செயல்படவில்லை. சரிசெய்ய முயல்கிறோம்.\t[மேலும் படிக்க]\nகவி நுகர் பொழுது – சொர்ணபாரதி\n( சொர்ணபாரதியின்,”எந்திரங்களோடு பயணிப்பவன்”, நூலினை முன் வைத்து) வாழ்க்கை, சம்பவங்களால் கட்டமைக்கப் படுகிறது.சம்பவங்கள்,துக்கங்களாலும் சந்தோஷங்களாலும் கட்டமைக்கப்படுகின்றன.\t[மேலும் படிக்க]\nதிரும்பிப்பார்க்கின்றேன். நான் சாகமாட்டேன் எழுதிய செ.கதிர்காமநாதன்\nதிரும்பிப்பார்க்கின்றேன். நான் சாகமாட்டேன் எழுதிய செ.கதிர்காமநாதன் இன்றும் நினைவுகளில் வாழ்கிறார் மேகத்திற்கு மீண்டும் செல்லும் கொட்டும்பனி போன்று அற்பாயுளில் மறைந்த\t[மேலும் படிக்க]\nகாசியபன் கவிதைகள் — ஒரு பார்வை ‘ பேசாத மரங்கள் ‘ தொகுப்பை முன் வைத்து …\n” தத்துவ ஆராய்ச்சிக்காக ரவிவர்மா தங்கப் பதக்கம் பெற்ற காசியபன் 1919 – இல் திருவனந்தபுரத்தில் பிறந்தவர். இன்ஸுரன்ஸ் கம்பெனியில் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். இவர் தொழிலாளர்\t[மேலும் படிக்க]\nஆனந்தியின் பொருட்டு தாழப்பறக்கும் தட்டான்கள் கதிர்பாரதியின் இரண்டாம் கவிதைத் தொகுப்பு\nஅடையாள அரசியல் என்பதெல்லாம் பெரிய சொல்வழக்கு… அடையாளம் என்று சுருக்கிக் கொண்டு பார்த்தால் கூட கதிர்பாரதியின் முகம் எதிலும் தென்படாது – கவிஞர், பத்திரிக்கையாளர் என்பதைத் தவிர.\t[மேலும் படிக்க]\nகாப்பியக் காட்சிகள் 13.. சிந்தாமணியில் தொழில்கள்\n, தமிழாய்வுத் துறைத்தலைவர், மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E-mail: Malar.sethu@gmail.com மனிதன் வாழ்க்கையை செம்மையாக நடத்திட ஏதாவதொரு தொழிலைச் செய்தல்\t[மேலும் படிக்க]\nதொடுவானம் 128. இதய நாதம் – லப் டப் ஓசை\nடாக்டர் மில்லர் மருத்துவ வரலாறு பற்றி சுவையான சொற்பொழிவு ஆற்றியபின் எங்களுக்கு ஒரு பயிற்சி தந்தார்.அது அதைவிட சுவையானது. நாங்கள் கழுத்தில் மாட்டியிருந்த ஸ்டெத்தெஸ்கோப்பை\t[மேலும் படிக்க]\nபுத்தாயிரத்தாண்டு தொடங்கிய சமயத்தில்தான் இலக்கியம் சார்ந்து பல கட்டுரைகளை நான் முனைப்போடு எழுதத் தொடங்கினேன். எழுதப்பட்ட ஒரு படைப்பு எதார்த்த வாழ்க்கையின் முழு பிரதிபலிப்பல்ல\t[மேலும் படிக்க]\nகவி நுகர் பொழுது- உமா மோகன்\n( உமா மோகனின்,” துயரங்களின் பின் வாசல்”, கவிதை நூலினை முன்வைத்து) நவீன கவிதை என்பது,சமகாலப் பிரச்சனைகளை சமகால மொழிக் கூறுகளோடு சம காலத்தின் தேவையைக் கருதி சமகாலச் சூழலை மையப்\t[மேலும் படிக்க]\nதிண்ணை வாசகர்களுக்கு ஜூலை 17 தேதியிட்ட திண்ணை பிரசுரிக்கப் படவில்லை. தடங்கலுக்கு வருந்துகிறோம். பின்\t[மேலும் படிக்க]\nதிண்ணை வாசகர்களுக்கு ஜூலை 17 தேதியிட்ட திண்ணை பிரசுரிக்கப் படவில்லை. தடங்கலுக்கு வருந்துகிறோம். பின் தேதியிட்ட சில இணைப்புகள் செயல்படவில்லை. சரிசெய்ய முயல்கிறோம்.\t[மேலும் படிக்க]\nசுழலும் பூமியைச் சுற்றி வரும் நிலவை முதன்முதல் சூரிய ஒளியில் படமெடுத்த நாசாவின் துணைக்கோள்\nhttps://youtu.be/_7pZAuHwz0E சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++++ சுழலும் புவிக் கோளைச் சுற்றும் நிலவின் பின் முகத்தை நாசா துணைக்கோள் முதன்முதல் படமெடுக்கும் இதுவரை தெரியாத பின்புறம் இப்போது\t[மேலும் படிக்க]\nதிண்ணை வாசகர்களுக்கு ஜூலை 17 தேதியிட்ட திண்ணை பிரசுரிக்கப் படவில்லை. தடங்கலுக்கு வருந்துகிறோம். பின் தேதியிட்ட சில இணைப்புகள் செயல்படவில்லை. சரிசெய்ய முயல்கிறோம்.\t[மேலும் படிக்க]\nபரிதியும் புவி நோக்கிப் பாயும் தீவிரத் தீப்புயல் பாதிப்பு ஒளிப்பிழம்பை [Plasma] உருவாக்கலாம்.\nசி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++ காலக் குதிரை ஆழியைச் சுற்றுவது பரிதி. பரிதி வடுக்கள் தோன்றி ஊழித் தீயின் ஓவிய நாக்குகள் நீண்டு பாயும் தீக்கனல் அண்டங்களைத் திண்டாட வைக்கும் தீக்கனல் அண்டங்களைத் திண்டாட வைக்கும் \nதிண்ணை வாசகர்களுக்கு ஜூலை 17 தேதியிட்ட திண்ணை பிரசுரிக்கப்\t[மேலும் படிக்க]\nதொடுவானம் 128. இதய நாதம் – லப் டப் ஓசை\nடாக்டர் மில்லர் மருத்துவ வரலாறு பற்றி சுவையான\t[மேலும் படிக்க]\nசோம. அழகு மளிகைப் பொருட்கள், நமது வீட்டின் அருகில் நம்மை\t[மேலும் படிக்க]\nதிண்ணை வாசகர்களுக்கு ஜூலை 17 தேதியிட்ட திண்ணை பிரசுரிக்கப் படவில்லை. தடங்கலுக்கு வருந்துகிறோம். பின் தேதியிட்ட சில இணைப்புகள் செயல்படவில்லை. சரிசெய்ய முயல்கிறோம்.\t[மேலும் படிக்க]\nசூலை – 21. நடிகர் தில்கம் சிவாஜி கணேசன் நினைவு தினம்.\nப.கண்ணன்சேகர் திரையுலக தேசத்தில் திக்கெட்டும் கொடிபறக்க தேன்தமிழின் நாயகனாய் தெளிவான நடிப்பாற��றல் விரைந்தோடும் வாழ்க்கையில் வெற்றியை நிலைநாட்டி வியப்பூட்டும் நடிகனாய்\t[மேலும் படிக்க]\nசேயோன் யாழ்வேந்தன் “எங்கு வேண்டுமானாலும் போ நான் சாகும்போது பக்கத்தில் இரு” அம்மாவின் ஆசையை நிறைவேற்ற எனக்கும் ஆசைதான்…. நான் சாக நேரும்போது அவள் மடியில் சாகவேண்டுமென்பதும்\t[மேலும் படிக்க]\n==============================================ருத்ரா என் நிழலை உமிழ்ந்தது யார் அல்லது எது சன்னல் கதவுகளை விரீர் என்று திறந்தேன். சூரியன் கன்னத்தில் அடித்தான். வெகு கோடி மடங்கு வெப்பத்தைக் கருதரித்துக்கொடுத்தவனே சன்னல் கதவுகளை விரீர் என்று திறந்தேன். சூரியன் கன்னத்தில் அடித்தான். வெகு கோடி மடங்கு வெப்பத்தைக் கருதரித்துக்கொடுத்தவனே\nஎதுவும் வேண்டாம் சும்மா இரு\nமுல்லைஅமுதன் போராடச் சொல்லி அம்மாவால் சொல்லித் தர முடியவில்லை. அரசியல் சொன்ன அப்பாவால் அக் கதைகளுக்குள்ளேயே முடங்கிப்போனார். காவல் நிலையத்தில் களங்கப்பட்ட அக்காளை மௌனமாக இரு என்\t[மேலும் படிக்க]\nசூலை – 21. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நினைவு தினம்\nப.கண்ணன்சேகர் திரையுலக தேசத்தில் திக்கெட்டும் கொடிபறக்க தேன்தமிழின் நாயகனாய் தெளிவான நடிப்பாற்றல் விரைந்தோடும் வாழ்க்கையில் வெற்றியை நிலைநாட்டி வியப்பூட்டும் நடிகனாய்\t[மேலும் படிக்க]\nநைல் நதி நாகரீகம் – நூல் வெளியீடு அறிவிப்பு\nஅன்புமிக்க வாசகர்களே, நைல் நதி நாகரீகம் என்னும் எனது நூலைச் சென்னை தாரிணி பதிப்பக அதிபர் திரு. வையவன் வெளியிட்டுள்ளார். 4000 ஆண்டுகட்கு முன்பே சீரும், சிறப்பமாய்ச் செழித்தோங்கிய ஃபாரோ\t[Read More]\nதிண்ணை வாசகர்களுக்கு ஜூலை 17 தேதியிட்ட திண்ணை பிரசுரிக்கப் படவில்லை. தடங்கலுக்கு வருந்துகிறோம். பின் தேதியிட்ட சில இணைப்புகள் செயல்படவில்லை. சரிசெய்ய முயல்கிறோம்.\t[Read More]\nஹாங்காங் தமிழ் மலரின் ஜூலை 2016 மாத இதழ்\nஅன்புடையீர், ஹாங்காங் தமிழ் மலரின் ஜூலை 2016 மாத இதழ் இதோ உங்களுக்காக http://hongkongtamilmalar.blogspot.hk/view=snapshot கடந்த மாத இதழுக்குத் தந்த ஆதரவுக்கு நன்றி.\t[மேலும் படிக்க]\nகம்பன் அடிப்பொடி சா. கணேசனாரின் 35 ஆவது புகழ்த்திருநாள்\nகம்பன் கழகம், காரைக்குடி 69 ஆம் கூட்டம் அன்புடையீர் வணக்கம். கம்பன் புகழ்பாடிக் கன்னித் தமிழ் வளர்க்கும் கம்பன் கழக நிறுவனர் கம்பன் அடிப்பொடி சா. கணேசனாரின் 35 ஆவது புகழ்த்திருநாள் 28-7-2016\t[மேலும் படிக்க]\nஇலக்கியச் சோலை, கூத்தப்பாக்கம் நிகழ்ச்சி நாள் : 31-07-2016, ஞாயிறு காலை 10.00 மணி\nஇலக்கியச் சோலை, கூத்தப்பாக்கம் நிகழ்ச்சி எண் : 159 நாள் : 31-07-2016, ஞாயிறு காலை 10.00 மணி இடம் : ஆர். கே. வி தட்டச்சகம், கூத்தப்பாக்கம் வரவேற்புரை : திரு, வளவ. துரையன், தலைவர், இலக்கியச் சோலை [மேலும் படிக்க]\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnanbargal.com/node/22327", "date_download": "2019-05-20T13:02:31Z", "digest": "sha1:63BUJJ76VX7RZA7KPVCCBE6HXAQY4AKU", "length": 12420, "nlines": 55, "source_domain": "tamilnanbargal.com", "title": "சிவப்பான பெண் தேடுபவரா நீங்கள்? வாங்க..வாங்க...", "raw_content": "\nசிவப்பான பெண் தேடுபவரா நீங்கள்\nபிப்ரவரி 18, 2010 11:51 முப\nநன்றி நண்பர் கபிலன் அவர்களுக்கு,\nநல்லா செக்கச் செவேல்னு செவப்பா இருக்க பொண்ணு தான்யா நான் கல்யாணம் பண்ணிப்பேன்னு ஒத்தக் காலில் நிற்கிற ஆளுங்களுக்காக எழுதிற பதிவு தான் இது.\n\"சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்க்கும் மணமகனுக்கு நன்கு படித்த,வேலை பார்க்கும், சிவப்பான,குடும்பப்பாங்கான மணமகள் தேவை.\"\nஇப்படி தான் மணமகள் தேவையில் பெரும்பாலான விளம்பரங்கள். இதை கொஞ்சம் Detailஆ Analyze பண்ணுவோம்.\nஎன் மனசாட்சி: நல்லா கேக்குறாங்கய்யா...டீடேய்லு....\nமுதல்ல, குடும்பப்பாங்கான பொண்ணு வேணும்னு கேட்டு இருக்காங்க. சரி. நம்ம அம்மா, அப்பா, கூட பொறந்தவங்கள அடிச்சு விரட்டாம, நல்லா பாத்துப்பா...வீட்டுக்கு வர்றவங்கள சோறு, காபி தண்ணி கொடுத்து நல்லா கவனிப்பா,குடும்ப பொறுப்பை ஏற்று, வீட்டை கல கலப்பா வச்சிப்பா, அப்படிங்கர எண்ணத்துல. சரி. இது ரொம்ப நியாயமான, அத்தியாவசியமான requirement.இந்த requirement OK.\nஅடுத்த requirement க்கு வாங்க, படிச்ச பொண்ணு வேணும்னு கேக்குது அந்த விளம்பரம். சரி, படிச்ச பொண்ணு, இப்ப இருக்கிற நாகரிக காலத்துக்கு ஏத்த மாதிரி இருப்பா, டஸ் புஸ்னு இங்கிலிஷ் பேசுவா, நம்ம பந்தாவா, வெளியில போற இடத்துல மதிப்பா நடந்துப்பா, குழந்தைகளை நல்லா புத்திசாலிகளா வளர்ப்பா, அப்படிங்கர எண்ணத்துல இருக்கலாம். So, இந்த படிச்ச பொண்ணு Requirement OK தான்.\nஅடுத்து, வேலைக்குப் போற பொண்ணு வேணும்னு ஒரு Requirement. ஏன்னா, ஒருத்தர் சம்பலத்துல வண்டிய ஓட்ட முடியாது, குக்கர் வாங்கிறதுக்கும், டிவி வாங்கிறதுக்கும் EMI கட்டி கஷ்டப்படாம இருக்கணும். பொண்ணும் வேலைக்கு போனால் கொஞ்சம் வசதி வாய்ப்பை பெருக்கிக் கொள்ளலாம். so, இந���த Requirement கூட ஓகே தாங்க.\n அது என்னங்க சிவப்பான பொண்ணு. அதுவும் இல்லாம இந்த Requirement சொல்றது அவங்க பெற்றோர்கள் இல்ல, மணமகன் தான். மற்ற Requirement எல்லாமே ஒகே தாங்க.\nசரி அதுக்கும் reason தேட try பண்ணுவோம்.\n1. சிவப்பான பொண்ணு கூட இருந்தா பந்தாவா, ஊரே ஆ என்று பாக்கும், மற்றவர்கள் எதிரில் மதிப்பா இருக்கும். \"சூப்பரான பொண்ண கட்டிக்கிட்டு வந்துட்டாண்டா, ரொம்ப லக்கி டா அவன்\", அப்படின்னு சொல்லுவாங்க.\nஐயா, யார் பார்க்குறதுக்கு நம்ம கல்யாணம் பண்றோம், யார் சந்தோஷத்துக்கு நம்ம கல்யாணம் பண்றோம்னு கொஞ்சம் நினைச்சு பாக்கணும். எப்படி ஒரு சாதியை பார்த்து மதித்த காலம், கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறதோ, அதே போல சிவப்பின் மீது உள்ள போலி மரியாதை, மறையத் தொடங்கியிருப்பதை நீங்கள் அறிவீர்கள். So, இந்த Reason பொருத்தமா இல்லையே இதுல பந்தாவோ, மதிப்போ எதுவும் இருக்குற மாதிரி எனக்கு தெரியல.\n2. வேற பல விஷயங்கள்ல சிவப்பு சந்தோஷத்தை அளிக்குமோ\nஎந்த விஷயத்துல சிவப்பு சந்தோஷம் அளிக்கும்......சரி, சுத்தி வலைச்சு பேசாம, பளிச்சுன்னு சொல்லிடுறேன். விளக்கை அணைத்த பிறகு, எல்லாமே ஒண்ணு தாங்க. கருப்பு, சிவப்பு, மாநிறம் இது எதுவுமே தெரியாது. உடலும், உள்ளமும் இணையும் தாம்பத்யத்தில், நிறத்திற்கு வேலையே இல்லை.\nசிலர் நக்கலாக கேக்குறது புரியுது, \"சரி, விளக்கு அணைக்கல, அப்ப எப்படி பா \"னு தானே உங்க கேள்விக்கு, என்னுடைய நண்பர் ஒருவர் விளையாட்டா சொல்றத இங்கே சொல்றேன். \"கோழி குண்டா இருந்தா என்ன உங்க கேள்விக்கு, என்னுடைய நண்பர் ஒருவர் விளையாட்டா சொல்றத இங்கே சொல்றேன். \"கோழி குண்டா இருந்தா என்ன ஒல்லியா இருந்தா என்ன நம்ம சாப்பிட போறது சூப் தானே\n( பெண்ணுரிமை அமைப்புகள் மன்னிச்சுக்கோங்க... மயிலே,குயிலே,நிலா,பூ அப்டின்னு சொன்னா ஒத்துப்பாங்க, கோழின்னு சொன்னா ஒத்துப்பங்களா\nஎன் மனசாட்சி: ஐயோ சாமி, இப்ப என்ன தான் டா சொல்ல வர்ற, சொல்லித் தொலை\nசாதியில் பாகுபாடு பார்க்குறது எவ்வளவு தவறான விஷயமோ, அதே போல தான் நிறத்தில் பாகுபாடு பார்ப்பதும் கேவலமான விஷயம். இப்படி நிறத்தைப் பார்த்து, மணப்பெண்களை தேடுறத விட, பொண்ணு எப்படி, பொண்ணோட வீட்டில் எல்லோரும் எப்படி, சொந்தம் பந்தம் எப்படி, நம்ம பாஷைல குலம் கோத்திரம்னு சொல்லுவாங்க. கோத்திரத்த கூட விடுங்க...குலம்.. தாய் தந்தையரின் குணநலங்களே ,பெர���ம்பாலான பிள்ளைகளுக்கு இருக்கும்னு சொல்லுது நம்ம சயின்ஸ். இப்படி இருக்க,அவங்க எல்லோரும் எப்படின்னு தெரிஞ்சுக்குறது முக்கியமாச்சே\nஇப்படி நிறத்துக்கு அதிக Weight-age கொடுத்து, மற்ற முக்கியமான விஷயங்களை கோட்டை விட்ராதீங்க\nஎன் மனசாட்சி: ஆமா...வந்துட்டார் சொல்றதுக்கு, பெரிய லார்ட் லபக்தாஸ் மாதிரி....\nவெள்ளை மனசோட வர்ற, எந்த கலர் ரோசாவை சந்தோஷமா ஏத்துக்க நம்மல பக்குவப் படுத்திக்குவோமுங்க\nஎன் மனசாட்சி: ஹ்ம்ம்ம்ம்...இப்பவே கண்ண கட்டுதே......முடியல\nஇந்த மாதிரி Select பண்றதுல பொண்ணுங்க தாங்க ரொம்ப உஷார். அவங்க விடுக்கிற விளம்பரத்தைப் பார்ப்போம்.\n\"பி.காம் படித்த பெண்ணுக்கு, நல்ல, Professional Degree படித்த,இந்தியாவிலோ, வெளிநாட்டிலோ, நிரந்தர வேலையில் உள்ள, எந்த கெட்ட பழக்கமும் இல்லாத நல்ல மணமகன் தேவை\"\nஎன் மனசாட்சி: அதெல்லாம் சரி, உபதேசம் ஊருக்கு தானா....நீங்க எப்படி\nஇதெல்லாம், நம்ம பார்த்ததுல, நமக்கு கிடைத்த அனுபவத்துல எழுதினது. யாரையும் புன்படுத்தி இருந்தாலோ, கொஞ்சம் ஒவரா பேசி இருந்தாலும்லைட்டா தலையில கொட்டிட்டு மன்னிச்சு விட்றுங்கோ\nஉடல் நலம் யோகா அழகு\nகாப்புரிமை © தமிழ் நண்பர்கள் | இணையத்தில் :", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.b4umedia.in/?p=158705", "date_download": "2019-05-20T12:22:38Z", "digest": "sha1:HIBC5SFTCMOUOU6PDLODRMIYHJQZ4ASK", "length": 9164, "nlines": 104, "source_domain": "www.b4umedia.in", "title": "மீண்டும் சித்திரம் பேசுதடியாக “தாதா 87” – B4 U Media", "raw_content": "\nமீண்டும் சித்திரம் பேசுதடியாக “தாதா 87”\nமீண்டும் சித்திரம் பேசுதடியாக “தாதா 87”\nமீண்டும் சித்திரம் பேசுதடியாக “தாதா 87”\nட்ரீம் பிரிட்ஜ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் நரேன் பாவனா நடிப்பில். மிஷ்கின் இயக்கத்தில் 2006ம் ஆண்டு வெளியான படம் “சித்திரம் பேசுதடி”. இப்படம் முதலில் வெளியாகியாகிய போது நல்ல வரவேற்ப்பை பெ ற்றிருந்தாலும் போதிய திரையரங்குகள் கிடைக்காததால் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. ஆனால் மீண்டும் ஆஸ்கார் ரவிசந்திரன் இப்படத்தை வாங்கி ஆஸ்கார் பிலிம்ஸ் பேனரில் தமிழகமெங்கும் மறுவெ ளியீட்டில் படம் பெறும் வெற்றி அடைந்தது.\nஇன்றைய காலகட்டத்தில் படத்தின் மறுவெளியீடு என்பது இல்லாமல் போய்விட்டது.\nகலை சினிமாஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் விஜய் ஸ்ரீ இயக்கத்தில், சாருஹாசன், ஜனகராஜ், சரோஜா, ஆ னந்த் பாண்டி ஸ்ரீ பல்லவி நட���ப்பில் உருவான “தாதா 87” திரைப்படம் மார்ச் 1 அன்று உலகெங்கும் வெளி யானது.\nதாதா 87 திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றி ருந் தாலும் இத்திரைப்படம் தமிழகத்தில் முக்கியமான ஏரியாக்களில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் திரையிட முடியவில்லை.\nஇந்திய சினிமா வரலாற்றில் ஆண் பெண் வேடத்திலும், பெண் ஆண் வேடத்திலும் நடித்துள்ளனர், ஆனால் ஒரு பெண் திருநங்கை வேட த்தில் நடித்துள்ளது இதுவே முதல் முறை. ஸ்ரீ பல்லவியின் இந்த துணி ச்சலான முடிவுக்கு பலதரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் வந்த வண் ணம் உள்ளன.\nமேலும் இப்படத்தை பார்த்த மக்கள் கூறிய நிறை குறைகளை ஆராய்ந்து பல மாறுதல்களை செய்து புது பொலிவுடன் கோடை விடுமுறை கொண்டாட்டமாக வெளியாகவுள்ளது “தாதா 87”.\nகாதலை கவிதைத்துவமாக சொல்லப்பட்ட தாதா 87 படத்தில் தணிக்கை குழுவினர் 27 கட்டுகள் வைத்தும் படத்தின் தணித்தன்மையை மக்கள் புரிந்து கொண்டு கொண்டாடினர்.\nTaggedமீண்டும் சித்திரம் பேசுதடியாக \"தாதா 87\"\nPrevious Article தென்னிந்திய நடிகர் சங்கம் அறிக்கை – 12.3.2019\nநடிகர் சிவக்குமார் கலந்துகொண்ட Dr.எஸ்.எம்.பாலாஜி அவர்களுடைய மகள் திருமண வரவேற்பு படங்கள் I Permalink: http://www.b4umedia.in/\nசாக்‌ஷி அகர்வால் Hot Gallery\nM10 புரொடக்க்ஷன் நிறுவனம் சார்பில் எம்எஸ் முருகராஜ் தயாரித்து ஜெகதீசன் சுபு இயக்கி விக்ராந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் பக்ரீத்”\nஆர்யா ஆதி இண்டர்நேஷனல் மூவீஸ் சார்பில் அப்துல் லத்தீப் வடுக்கோட் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘கொச்சின் ஷாதி அட் சென்னை 03.’ மலையாளம் மற்றும் தமிழில் ஒரே சமயத்தில் தயாராகியிருக்கும்\n***பேய் இருந்தால் போலீஸ் ஸ்டேஷன் எதற்கு\nதளபதி விஜயின் சர்கார் பட பாணியில், 49 P தேர்தல் விதிப்படி வாக்களித்த நெல்லை வாக்காளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/57987-pained-can-t-keep-quiet-now-deve-gowda-on-alliance-with-congress-in-karnataka.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-05-20T12:22:59Z", "digest": "sha1:PZWABK4F5QZQ4P6CNMC2JLYRDQPZUYZZ", "length": 12798, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“வலிக்கிறது.. அமைதியா இருக்கமாட்டேன்” காங். மீது தேவ கவுடா பாய்ச்சல் | ‘Pained, can’t keep quiet now’: Deve Gowda on alliance with Congress in Karnataka", "raw_content": "\nகருத்துக்கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாக வந்தாலும் பாதகமாக வந்தாலும் அதை பொருட்படுத்துவதில்லை- தமிழகத்தில் திமுக பெரும்பான்மை இடங்களை பிடிக்கும் என்ற கருத்துக்கணிப்பு பற்றி மு.க.ஸ்டாலின் பேட்டி\nதேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 284 புள்ளிகள் உயர்ந்து 11,691ல் வர்த்தகம்\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 888.91 புள்ளிகள் உயர்ந்து 38,819ல் வர்த்தகம்\nடெல்லியில் இன்று ராகுல் காந்தி, சோனியா காந்தியை மாயாவதி சந்திக்கவில்லை - பி.எஸ்.பி.\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.88 காசுகளாகவும் விலை நிர்ணயம்\n“வலிக்கிறது.. அமைதியா இருக்கமாட்டேன்” காங். மீது தேவ கவுடா பாய்ச்சல்\nஇனியும் தன்னால் அமைதியாக இருக்க முடியாது என்று காங்கிரஸ் உடனான சிக்கல் குறித்து முன்னாள் பிரதமரும் மதசார்பற்ற ஜனதா தள கட்சி தலைவருமான தேவ கவுடா கூறியுள்ளார்.\nகர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதா தளம்-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. குமாரசாமி முதலமைச்சராக இருந்து வருகிறார். கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற தேர்தலில் பாஜக 104, காங்கிரஸ் 78, மஜத 37 இடங்களிலும் வெற்றி பெற்றார்கள். யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாஜக ஆட்சிக்கு வருவதை தடுக்க, மஜதவுடன் கூட்டணி அமைத்து முதல்வர் பதவியையும் அவர்களுக்கு காங்கிரஸ் கொடுத்தது.\nகடந்த 7 மாதங்களாக நடைபெற்று வரும் இந்த கூட்டணி ஆட்சியில் தொடர்ச்சியாக சிக்கல்கள் வந்து கொண்டே இருக்கின்றன. மஜத சார்பில் எவ்வித சிக்கலும் இல்லை. ஆனால், காங்கிரஸ் தரப்பில் அமைச்சரவை அமைத்தது முதல் சமீப காலம் தொடர்ச்சியாக சிக்கல்கள் நிலவி வருகின்றன.\nசமீபத்தில் நடந்த காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் 4 பேர் கலந்து கொள்ளாமல் இருந்து, பின்னர் அவர்கள் பெங்களூரில் உள்ள சொகுசு விடுதியில் தங்கியிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அந்தப் பிரச்னை ஓய்ந்து முடிவதற்குள், காங்கிரஸ் தலைவர்கள் பலரும் சித்தராமையாதான் தங்கள் முதல்வர் என்று சில தினங்களுக்கு முன்பு கருத்து தெரிவித்து இருந்தனர். இது, முதல்வர் குமாரசாமியை மிகவும் கோபமடையச் செய்தது.\nஇதுகுறித்து குமாரசாமி கூறுகையில், “இது என்னை பாதிக்காது, காங்கிரஸ் தலைவர்களுக்குதான் பிரச்னை. அவர்களது எம்.எல்.ஏக்களை கட்டுப்படுத்தி வைக்க வேண்டும். அவர்களுக்கு சித்தராமையாதான் முதல்வராக இருக்க வேண்டும் என்றால், நான் பதவி வ��லகவும் தயாராக இருக்கிறேன். அவர்கள் எல்லை மீறி செல்கிறார்கள்” என்று காட்டமாக கூறியிருந்தார். பின்னர், சித்தராமையா ஒருவழியாக பேசி சமாளித்தார்.\nஇந்நிலையில், காங்கிரஸ் உடனான கூட்டணி உறவு குறித்து தேவ கவுடா மிகவும் வேதனை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “குமாரசாமி முதலமைச்சராகி 6 மாதங்கள் ஆகிவிட்டன. இத்தனை மாதங்களாக இதுபோன்ற நிகழ்வுகள் நடந்து கொண்டே இருக்கின்றன. இதுவரை நான் எவ்வித கருத்தினையும் தெரிவிக்கவில்லை. ஆனால், இதற்கு மேலும் என்னால் அமைதியாக இருக்க முடியாது. ஒவ்வொரு நாளும் அநாகரிகமான வார்த்தைகளை பேசாதீர்கள் என கூட்டணி கட்சியினரை கேட்டுக் கொண்டிருக்க முடியாது” என்றார்.\nகாப்பகத்தில் பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து கொடூரம்\n“தமிழகத்தில் கல்வித்தரம் குறைய அதிகாரிகளே காரணம்” - நீதிமன்றம் காட்டம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகாங்கிரஸ் அரசுக்கு மெஜாரிட்டி இல்லை - ம.பி ஆளுநருக்கு பாஜக கடிதம்\n“மத்தியில் மோடி இல்லாத அரசு அமையும்” - கே.எஸ்.அழகிரி\nஅமித்ஷாவின் புதிய வியூகம் : கூட்டணி தலைவர்களுக்கு விருந்து \nஅரசியல்வாதிகள் என்ன கார்ட்டூன் சித்திரமா\nஒய்எஸ்ஆர் காங்கிரஸ் V/s தெலுங்கு தேசம் கடும் போட்டி - இறுதிக் கருத்துக்கணிப்பு\n“கருத்துக் கணிப்பு வதந்திகளை நான் நம்ப மாட்டேன்” - மம்தா பானர்ஜி\nவாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் : பாஜகவிற்கு அதிக வாய்ப்பு\nகாங்கிரஸ் எம்.எல்.ஏ வீட்டருகே மர்மபொருள் வெடிப்பு: ஒருவர் உயிரிழப்பு\nராகுல் காந்தியுடன் சந்திரபாபு நாயுடு மீண்டும் சந்திப்பு\nகாங்கிரஸ் அரசுக்கு மெஜாரிட்டி இல்லை - ம.பி ஆளுநருக்கு பாஜக கடிதம்\nஆணுக்கும் திருநங்கைக்குமான திருமணத்தை அங்கீகரித்து சான்றிதழ்\nகூட்டணி கட்சி அமைச்சரின் பதவியை பறித்த யோகி ஆதித்யநாத்\nதமிழகத்தில் ஒருசில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\n“மத்தியில் மோடி இல்லாத அரசு அமையும்” - கே.எஸ்.அழகிரி\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகாப்பகத்தில் பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து கொடூரம்\n“தமிழகத்தில் கல்வித்தரம் குறைய அதிகாரிகளே காரணம்” - நீதிமன்றம் காட்டம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://auto.ndtv.com/tamil/priority-on-electric-cars-volkswagen-says-to-cut-up-to-7-000-jobs-at-vw-brand-by-2023-news-2007088", "date_download": "2019-05-20T13:23:39Z", "digest": "sha1:MUQ36E72RMAFBSXFQRVYLBWXI37ECU42", "length": 8064, "nlines": 71, "source_domain": "auto.ndtv.com", "title": "2023-க்குள் 7 ஆயிரம் ஊழியர்களை நீக்கம் செய்கிறது ஃபோக்ஸ்வேகன்", "raw_content": "\n2023-க்குள் 7 ஆயிரம் ஊழியர்களை நீக்கம் செய்கிறது ஃபோக்ஸ்வேகன்\n2023-க்குள் 7 ஆயிரம் ஊழியர்களை நீக்கம் செய்கிறது ஃபோக்ஸ்வேகன்\nஃபோக்ஸ்வேகன் கார் நிறுவனம் எலக்ட்ரிக் கார்களை தயாரிக்க ஆர்வம் காட்டி வருகிறது. இதையொட்டி ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபடத் தொடங்கியுள்ளது.\nஆட்குறைப்பு நடவடிக்கை மூலம் ஆண்டுக்கு 5.9 பில்லியன் யூரோ மிச்சம் செய்ய முடியும் என்கிறது ஃபோக்ஸ்வோகன்\nஜெர்மன் கார் நிறுவனமான ஃபோக்ஸ்வேகன் வரும் 2023-க்குள் 7 ஆயிரம் ஊழியர்களை நீக்கப் போவதாக அறிவித்துள்ளது. தற்போது பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் கார்களை தயாரித்து ஃபோக்ஸ்வேகன் எலக்ட்ரிக் கார்களை தயாரிப்பதற்கு ஆர்வம் காட்டி வருகிறது.\nஇதுகுறித்து ஃபோக்ஸ்வேகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''கார் தயாரிப்பில் மாற்றங்களை விரைவாக கொண்டு வருவோம். இந்த ஆண்டுக்குள் அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். சந்தையில் ஃபோக்ஸ்வேகனின் விற்பனையை அதிகப்படுத்துவதற்கு இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன'' என்று கூறப்பட்டுள்ளது.\nஃபோக்ஸ் வேகன் அறிவிப்பின்படி சுமார் 11 ஆயிரம் ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என தெரிகிறது. இந்த நடவடிக்கை மூலம் ஆண்டுக்கு 5.9 பில்லியன் யூரோ அளவுக்கு அந்த நிறுவனம் மிச்சம் செய்ய முடியும்.\nஊழியர்களை குறைப்பு செய்தாலும், வருங்காலத்தில் பேட்டரி ரக கார்கள்தான் முக்கிய ரோலாக ஆட்டோ மொபையில் துறையில் இருக்கும் என ஃபோக்ஸ்வேகன் கணித்துள்ளது. இதனால் சுமார் 19 பில்லியன் யூரோ வரைக்கும் அதற்காக செலவிட தயாராகியுள்ளது.\nஇதேபோன்று எலக்ட்ரானிக் கார்களை தயாரிக்கும் பணியில் 2 ஆயிரம் புதிய பணிகளை உருவாக்க முடியும். இவற்றில் தொழில்நுட்ப மற்றும் சாஃப்ட்வேர் ஊழியர்களும் அடங்குவார்கள். இவ்வாறு பணிக்கு எடுக்கப்படும் ஊழியர்கள் 2025 வரைக்கும் பணியில் இருப்பார்கள்.\nமாறிவரும் காலத்திற்கு ஏற்ப டிஜிட்டல் மற்றும் எலக்ட்ரிக் துறையில் காலடி பதிப்போம் என்று ஃபோக்ஸ்வேகனின் தலைமை அதிகாரி ரால்ஃப் தெரிவித்துள்ளார்.\nவாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.\nசென்னை சாலையில் வலம்வந்த ராயல் என்ஃபீல்டின் அடுத்த இறக்குமதி..\n400வது ‘அரேனா’ ஷோ-ரூம் திறந்த மாருதி சூசுகி நிறுவனம்\nசென்னையில் அறிமுகம் ஆகும் ஏதேர் எனர்ஜி..\n11 மாதத்தில் 85 ஆயிரம் கார்கள் விற்பனை பெரும் வரவேற்பில் ஹோண்டா அமேஸ்\nஜீப் நிறுவனத்தின் அட்டகாசமான புது எஸ்யூவி கார்\nஹார்லி டேவிட்சனின் இன்டர்ன்ஷிப்பில் பங்கேற்க அரிய வாய்ப்பு\nஇந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்யும் ஜாகுவார் லாண்ட் ரோவர்\nபைக்குகளை திரும்பி பெறும் பிரபல வாகன நிறுவனம்\nவிலை ஏறும் நிசான் நிறுவன கார்கள்..\nரஷ்யாவில் ஃபோர்ட் நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு\nராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் அட்டகாசமான புதிய பைக்குகள்\nஹூண்டாய் நிறுவனத்தின் அடுத்த எஸ்.யூ.வி கார்… - முழு விவரம் உள்ளே\nஅடுத்த மாதத்திலிருந்து டாடா கார்கள் ரூ. 25 ஆயிரம் வரை உயர்கிறது\nதயாரிப்பை கணிசமாக குறைத்த மாருதி சூசுகி நிறுவனம்\nஜேம்ஸ் பாண்டு படத்தில் ‘நடிக்கப்போகும்’ சொகுசு கார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2014/12/Virata-Parva-Conclusion.html", "date_download": "2019-05-20T13:25:39Z", "digest": "sha1:TZHDX5BTQAPEUYUFRYW53V62CWCBOMYS", "length": 47418, "nlines": 109, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "விராட பர்வச் சுவடுகளைத் தேடி | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\nவிராட பர்வச் சுவடுகளைத் தேடி\n” என்று நண்பர் திரு.ஜெயவேலன் அவர்களிடம் தொலைபேசியில் கேட்டேன். “ஓ… விராடபர்வம் முடிச்சிட்டீங்களாக்கும்…” என்றார். “ஆமாங்க முடிஞ்சிடுச்சு” என்றேன். “அதான் மழை பெய்யுதா ஏற்கனவே மழைக்கும் விராட பர்வத்துக்கும் உள்ள சம்பந்தம்னு, வழக்கத்தில் உள்ள நம்பி���்கையான விராடபர்வம் வாசித்தால் மழைவரும் என்று ஒரு பதிவு போட்டோமே ஏற்கனவே மழைக்கும் விராட பர்வத்துக்கும் உள்ள சம்பந்தம்னு, வழக்கத்தில் உள்ள நம்பிக்கையான விராடபர்வம் வாசித்தால் மழைவரும் என்று ஒரு பதிவு போட்டோமே” என்றார். “அட நீங்க வேற… கடைசிப் பதிவு போட்டவுடன சொல்லுங்க, திருத்தணும்னு சொன்னீங்களே” என்றார். “அட நீங்க வேற… கடைசிப் பதிவு போட்டவுடன சொல்லுங்க, திருத்தணும்னு சொன்னீங்களே அதான் ஃபோன் பண்னேன்” என்றேன். “காலைலேயே திருத்தியாச்சுங்க. இப்ப அங்கதான் வந்துட்டிருக்கேன்” என்றார். “மழை பெய்யுதே” என்று நான் சொல்வதற்குள், “நான் சிக்னல்ல இருக்கேங்க” என்றார். “மழை பெய்யுதே” என்று நான் சொல்வதற்குள், “நான் சிக்னல்ல இருக்கேங்க” என்றார். “சரி வாங்க” என்று சொல்லி தொலைபேசியைத் துண்டித்தேன்.\nஅடுத்த அரைமணிநேரத்தில் என் வீட்டுக்கு வந்தார். வந்ததும் வராததுமாகக் கையில் வைத்திருந்த கவரைக் கொடுத்தார். என் தம்பி மனைவி திருமதி.ஜெயா அருண் அவர்களிடம், ஜெயவேலன் அவர்கள் என்னிடம் கவரைத்தரும் போது அலைபேசியில் ஒரு புகைப்படம் எடுக்குமாறு கூறினேன். “ஏங்க இப்படிலாம் செய்யக்கூடாதுங்க” என்றார். “அதெல்லாம் செய்யலாம். நீங்க கொடுக்குறீங்க… நான் வாங்குறேன்றது வெளிப்படையா இருக்கணுங்க” என்று சொல்லி புகைப்படத்தை எடுத்துக்கொண்டேன். பிறகு, கவரை வாங்கிக் கிருஷ்ணன் காலடியில் வைத்தேன்…\n“ஏங்க… நாம போடுற வீடியோ புக்குங்கள யாரும் பாக்குறது மாறியே தெரியல… விராட பர்வம் வீடியோக்கள மொத்தமாவே 2000 பேர்தான் பாத்துருக்காங்க. நீங்க ஃபேஸ்புக்குல வீடியோ லிங்குகளையும் ஷேர் செஞ்சு பாருங்க. வியூஸ் கூடுதானு பாப்போம்” என்றார். “மகாபாரதம் மொழிபெயர்ப்ப ஆரம்பிச்ச போது, அஞ்சு மாசத்துக்கு மொத்தமா 3000 பேர்தான் பாத்திருந்தாங்க. இப்போ… அது ஒரு நாளைலேயே நடக்குது… காணொளி கொடுக்க இப்பதானே ஆரம்பிச்சிருக்கோம்… பாப்போம்.. ஃபேஸ்புக்குலயும் போடுறேன். வேற ஏதாவது செய்ய முடியுமானும் பாப்போம்… இது கண்டிப்பா வயதானவங்களுக்குப் பயன்படுங்க…” என்று சொன்னேன்.\nதீபா நடராஜன் அவர்கள் ஆதிபர்வம் ஒலிக்கோப்புகளைச் செய்கிறார். திருமதி.ஜெயலட்சுமி அருண் சபா பர்வம் ஒலிக்கோப்புகளைச் செய்கிறார். தீபா அவர்கள் ஒலிக்கோப்புகள் செய்வதற்கு முன்ன���ே, திரு.ஜெயவேலன் அவர்கள் இப்படிப்பட்ட ஒரு முயற்சியைச் செய்து பார்க்க வேண்டும் என்று ஆலோசித்திருந்தார். ஆனால் குரல்வளம் மிக்க நண்பர்கள் யாரும் எங்களில் இல்லை. நானேகூட படிக்க சிறு முயற்சி செய்து பார்த்து, தோற்றிருந்தேன். பிறகுதான் தீபா தன்னார்வமாகப் படித்து ஒலிக்கோப்புகள் செய்ய ஆரம்பித்தார். அதன் பிறகு ஜெயலட்சுமி வந்தார். இந்தச் செப்டம்பர் மாதம்தான் ஜெயவேலன் அவர்களுக்குத் திருமணம் முடிந்தது. இதோ டிசம்பருக்குள் அவரது மனைவி திருமதி.தேவகி ஜெயவேலன் அவர்கள் விராட பர்வத்தில் அனைத்துப் பதிவுகளையும், வன பர்வத்தில் நூறு பதிவுகளையும் ஒலிக்கோப்புகளாக்கி எனக்கு அனுப்பிவிட்டார். நான் அவற்றைக் காணொளியாக மாற்றி, யூடியூபில் பதிவேற்றி, வலைப்பூவில் இணைப்பு கொடுத்து வருகிறேன். இதையெல்லாம் செய்ய வேண்டும் என்று முதன் முதலாகக் கனவு கண்ட நண்பரே “காணொளிகளைப் பலர் பார்க்கவில்லையே” என்று சொன்னது வருத்தமாகவே இருந்தது.\nவிராட பர்வத்தை மொழிபெயர்த்ததற்கிடையில் மனதில் ஆழமாகப் பதிந்த நிகழ்வுகள் என்றால், குறிப்பாக மூன்றைச் சொல்லலாம். ஒன்று சென்னையில் நடந்த வெண்முரசு நூல்கள் வெளியீட்டு விழா, மற்றொன்று மலேசியாவில் இருந்து வந்த நண்பர் திரு.காளிதாஸ் மணியம் அவர்களைச் சந்தித்தது. மூன்றாவது நாமக்கல் திரு.ரவிக்குமார் அவர்களின் தொலைபேசி உரையாடல்.\nவெண்முரசு விழாவில் சற்றும் எதிர்பாராமல் மேடையில் அழைத்து, பல பிரபலங்களுக்கு மத்தியில் ஒரு நினைவுப்பரிசை வழங்கிய திரு.ஜெயமோகன் அவர்களுக்கு வார்த்தைகளால் நன்றி சொல்ல முடியாது. முழுமஹாபார மொழிபெயர்ப்பைச் செழுமையாக்க நான் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் அவருக்குச் செலுத்தும் எனது நன்றியாக அமைய வேண்டும் என்று பரமனை வேண்டுகிறேன். ஜெயமோகன் அவர்களது பிரயாகை அருமையாக வந்து கொண்டிருக்கிறது.\nமலேசியாவில் இருந்து வந்த நண்பர் திரு.காளிதாஸ் மணியம் அவர்களைச் சந்தித்தது மகிழ்ச்சியளித்தது.\nஒரு வாரத்திற்கு முன்பு என நினைக்கிறேன். நாமக்கல் திரு.ரவிக்குமார் அவர்கள் தொலைபேசியில் என்னை அழைத்தார். நமது முழுமஹாபாரதம் குறித்துப் பாராட்டினார். ஏன் இன்னும் முழுமஹாபாரதம் புத்தக வடிவில் வரவில்லை என்று கேட்டார். நான் \"புத்தக வடிவமைப்பு தயாராக இருக்கிறது. நண்பரின் அச்சகமும் தயாராக இருக்கிறது. மூலதனம்தான் இல்லை. தற்போதைய நிலையில் ஆதிபர்வம் மட்டும் 1000 புத்தகங்கள் அச்சிடவேண்டுமென்றால் 2 1/2 லட்சம் வரை ஆகும்” என்றும் சொன்னேன். அதற்கு நாமக்கல் திரு.ரவிக்குமார் அவ்ர்கள்,“எழுத்துகள் சிறியதாக இருக்கக்கூடாது. முதியவர்களும் படிக்கும் வண்ணம் இருக்க வேண்டும்” என்று சொன்னார். “அப்படியென்றால் 900 முதல் 1000 பக்கங்கள் வரை வரும். செலவு இன்னும் அதிகமாகும்” என்றேன். “இப்படி ஒரு நல்ல காரியம் செய்வதற்கு, முழுத் தொகையையும் நானே தருகிறேன். இருப்பினும் மற்ற வாசகர்களிடமும் சொல்லுங்கள். அவர்கள் தரும் சிறு நன்கொடையைக் கூடப் பெற்றுக் கொண்டு வேலையை ஆரம்பித்துவிடலாம்” என்றார். அறிமுகம் இல்லாத நபர் இப்படி ஒரு பெருந்தொகை தர முன்வருவதை என் வாழ்வில் நான் கண்டதில்லை. அவருக்கு என் நன்றி.\nஇது சம்பந்தமாக ஜெயவேலன் அவர்களிடம் ஆலோசனை கேட்டேன். “அவர் சொல்ற மாதிரி, நம்ம பிளாக்ல ஒரு கோரிக்கை வச்சுப் பாருங்க. தப்பில்லைங்க” என்றார். வலைப்பூவில் பதிவிட்டு முகநூலில் பகிர்ந்ததில், மொத்தம் பதினைந்து நண்பர்கள் எனது வங்கிக் கணக்கெண்ணைக் கேட்டுப் பணம் தர முன்வந்தனர். நான் அவற்றை மறுத்து, நண்பர்களின் முடிவான கருத்து என்ன என்பதைக் கேட்டு முடிவெடுத்த பிறகு தருகிறேன் என்று சொன்னேன். அப்படிக் கேட்ட நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. என் மீது அக்கறை கொண்ட நெருக்கமான நண்பர்கள் சிலர், “இப்போதைக்கு இது வேண்டாம். முதலில் முழு மஹாபாரதத்தையும் முடியுங்கள். பிறகு பார்த்துக் கொள்ளலாம். தொண்டு என்பது போய், வணிகத்திற்காகவும் நடைபெறும் செயல் என்று முழுமஹாபாரத மொழிபெயர்ப்பு பழிக்கு ஆளாகக்கூடாது” என்று தொலைபேசியிலும், முகநூல் அகப்பேழையிலும் கருத்து தெரிவித்தனர். ஜெயவேலன் அவர்களிடம் இந்தக் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டேன். “சரி. அப்ப நாம பிறகு பாத்துக்கலாங்க. முதலில் மொழிபெயர்ப்பை மட்டும் கருத்தா பாப்போம்\nபுத்தகம் அச்சிடுவது சம்பந்தமாகப் பேசிக்கொண்டிருந்த போது, திரு.ஹரன்பிரசன்னா அவர்களிடம் பேசும் வாய்ப்புக் கிடைத்தது. அவர் புத்தகம் அச்சிடுவது குறித்துச் சில தகவல்களையும், வழிமுறைகளையும், சாத்தியக்கூறுகளையும் சொல்லி விட்டு, “உங்க பதிவுகள்ல டெக்ஸ்ட {Text} கலர் கலரா போடுறீங்களே. அதனால படிக்கி��து சிரமமாயிடுது. நார்மலாவே போடலாமே” என்று ஒரு கருத்தைச் சொன்னார். “பதிவ திருத்தும்போது நண்பர் ஜெயவேல் கலர்கலரா எழுத்துங்கள மாத்துறாரு. நான் உங்க கருத்த அவர்கிட்ட சொல்றேன்” என்று சொன்னேன். பிறகு ஜெயவேலன் அவர்களிடம் இது குறித்து இன்றுதான் அதுகுறித்துப் பேசினேன். “ஏங்க… படிக்கிறது கஷ்டமாயிருக்கும்னுதான் நானும் நினைச்சேன்…. ஆனா… நான் என்ன செய்றேன் தெரியுமா… ஒவ்வொரு பதிவுலயும் உள்ள பெயர்ச்சொற்கள்ல மனிதர்களைக் குறிப்பதை ஒரு கலர்லயும், இடங்களைக் குறிப்பதை ஒரு கலர்லயும், உவமைகளை ஒரு கலர்லயும், நீதிகள ஒரு கலர்லயும், முக்கியமான வரிகள ஒரு கலர்லயும், சாத்தியக்கூறுகள்ல சந்தேகம் வர்ற மாதிரி உள்ள வரிகள ஒரு கலர்லயும் மாத்துறேன். நாளைக்குப் பின்ன இது குறிச்சுத் தேடுறவங்களுக்கு, ஈசீயா இருக்கும்… நீங்க என்ன சொல்றீங்க ஒவ்வொரு பதிவுலயும் உள்ள பெயர்ச்சொற்கள்ல மனிதர்களைக் குறிப்பதை ஒரு கலர்லயும், இடங்களைக் குறிப்பதை ஒரு கலர்லயும், உவமைகளை ஒரு கலர்லயும், நீதிகள ஒரு கலர்லயும், முக்கியமான வரிகள ஒரு கலர்லயும், சாத்தியக்கூறுகள்ல சந்தேகம் வர்ற மாதிரி உள்ள வரிகள ஒரு கலர்லயும் மாத்துறேன். நாளைக்குப் பின்ன இது குறிச்சுத் தேடுறவங்களுக்கு, ஈசீயா இருக்கும்… நீங்க என்ன சொல்றீங்க” என்று கேட்டார். “சரிதான். செய்யுங்க” என்று கேட்டார். “சரிதான். செய்யுங்க ஆனா எழுத்துக்குப் பின்னாடி வர்ற {Background} கலர் வேண்டாமே” என்றேன் நான். அவர், “சரி ஆனா எழுத்துக்குப் பின்னாடி வர்ற {Background} கலர் வேண்டாமே” என்றேன் நான். அவர், “சரி\n“அப்புறம், உத்யோக பர்வம் எப்போ ஆரம்பிக்கிறீங்க” என்று கேட்டார். “ஜனவரி 1, வைகுண்ட ஏகாதசி அன்று ஆரம்பிக்கப் போறேன்” என்றேன். “அதுவரை” என்று கேட்டார். “ஜனவரி 1, வைகுண்ட ஏகாதசி அன்று ஆரம்பிக்கப் போறேன்” என்றேன். “அதுவரை” என்றார். “விராட பர்வத்துக்கான “சுவடுகளைத் தேடி” பதிவு எழுதணும். உங்க வைஃப் தேவகி அனுப்பி வச்சிருக்கும், விராட பர்வ ஆடியோ பதிவுகள் பகுதி 56 முதல் 72 வரை வீடியோ புக்கா மாத்தாமலேயே இருக்கு. அதை மாத்தி யூடியூபில போடணும். வனபர்வம் 100 பதிவுங்க ஆடியோ அனுப்பியிருக்காங்க அது இப்ப முடியலனாலும், பின்னயாவது வீடியோ புக்கா மாத்தணும். ஆதிபர்வ பதிவுங்க எதுக்குமே “பதிவின் சுருக்கம்” இல்ல. அதப் போடணும். இது வரை உள்ள நாலு பர்வத்தையும் பிரிண்ட் எடுத்து எங்கப்பாக்கிட்ட கொடுத்துப் படிக்கச் சொல்லிருந்தேன். நிறையப் பிழை சுட்டிக்காட்டியிருக்காங்க. அதையெல்லாம் திருத்தணும். நண்பர் திரு.செல்வராஜ் ஜெகன் விராடபர்வப் பதிவுகள எல்லாம் திரட்டி இமெயில் அனுப்பிச்சிருக்காரு. அதுக்கு ஒரு ராப்பர் {முகப்பு அட்டை} டிசைன் செய்து, விராட பர்வ பிடிஎஃப்க்கான வேலைய ஆரம்பிக்கணும். வேலையாங்க இல்ல. நிறைய இருக்கு. ஆனா இதையெல்லாம் மூணு நாள்ல செஞ்சுட முடியாது. பொறுமையாத்தான் செய்யணும். பாப்போம்” என்றேன்.\nஜெயவேலன் அவர்களுக்கு இன்று நிறைய வேலைகள் உண்டு என்பதை நான் அறிவேன். இருந்தும், எனக்காக நேரத்தை ஒதுக்கி வந்திருந்தார். அதனால், அதிகம் பேசமுடியவில்லை. உடனே கிளம்பிவிட்டார். ஒவ்வொரு பர்வம் முடிந்தவுடனும் என்னை உற்சாகபடுத்தும் விதமாக மகாபாரதப் பர்வத்தில் வரும் பகுதிகளின் எண்ணிக்கைக்கேற்ப பணம் கொடுத்து வருகிறார்.மாலை வரை அவர் தந்த கவர் கிருஷ்ணன் காலடியிலேயே இருந்தது. என் மனைவி, “கவரை இன்னும் பிரிச்சுக் கூடப் பாக்கல” என்றாள். “இல்ல... சாமிகிட்ட வச்சேன், பிறகு வேலைல மறந்துட்டேன். நீ பாத்திருக்கலாமே” என்றேன். “நீங்க வந்து எடுத்துக் கொடுப்பீங்கனு நினைச்சேன்” என்றாள். “சரி… பிரி” என்று சொல்லி கவரை எடுத்துக் கொடுத்தேன். ரூ.7,200 இருந்தது. “அவரு குடுக்குறார்னு, நீங்களே வாங்கிட்டே இருக்கீங்களே தப்பில்லையா” என்றாள். “தப்புதான். வாங்கலேனா அவர் மனசு புண்படும். நான் வேற யாருகிட்டயும் வாங்கல. என் நண்பர் நமக்கு மகிழ்ச்சியா கொடுக்கிறார். வாங்கிக்கிறேன்” என்றேன். “ஏங்க… நாம இதுவரை யாருக்காவது இப்படிப் பணம் கொடுத்திருக்கோமா… இல்ல கொடுக்கத்தான் செய்வோமா… இவருக்கு எப்படிங்க மனசு வருது” என்றாள். “அதுதான் ஜெயவேல்” என்றேன். இதையேதான் என் சித்தி இரண்டு மாதங்களுக்கு முன்னர் வனபர்வம் 313 பகுதிகள் முடிந்தபோதும் கேட்டார். ஜெயவேலன் பணம் தருவது பெரிதல்ல. முழுமஹாபாரதத்திற்கும் அவர் செலுத்தி வரும் உழைப்பே பெரிது. இன்னும் பெரிதினும் பெரிது, அவருடன் அவருடைய மனைவியும் சேர்ந்து ஈடுபாட்டுடன் உதவுவது.\nஅக்டோபர் மாதம் 22ந்தேதி, தீபாவளி அன்று விராட பர்வ மொழி பெயர்ப்பை ஆரம்பித்தேன். டிசம்பர் மாதம் 28ந்தேதி நிறைவடைந்திருக்கிறது. 68 நாட்களில் 72 பகுதிகளின் மொழிபெயர்ப்பு முடிந்திருக்கிறது. அடுத்து உத்யோக பர்வம் மொழிபெயர்க்க ஆரம்பிக்க வேண்டும். பிழை சுட்டிக்காட்டி முழுமஹாபாரதம் செழுமையடைய வழக்கம் போலவே நண்பர்களான உங்கள் துணை நாடி நிற்கிறேன்.\nஇப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை ���குனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்க���் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/2016/06/interstellar-film/", "date_download": "2019-05-20T13:04:00Z", "digest": "sha1:HRQE4BA7JHLRRAF45AZNC6QX3NC73H5I", "length": 52072, "nlines": 219, "source_domain": "parimaanam.net", "title": "இன்டெர்ஸ்டெல்லார் படம் - ஒரு எளிய பார்வை — பரிமாணம்", "raw_content": "\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nதிங்கட்கிழமை, மே 20, 2019\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nமுகப்பு கட்டுரைகள் இன்டெர்ஸ்டெல்லார் படம் – ஒரு எளிய பார்வை\nஇன்டெர்ஸ்டெல்லார் படம் – ஒரு எளிய பார்வை\nஇன்டெர்ஸ்டெல்லார் படம் விளங்க வேண்டும் என்றால், கொஞ்சூண்டு ஆழமான கிள��சிக் மெக்கானிக்ஸ் தெரிந்திருந்தால் இலகுவாக இருக்கும் என்பது அந்தப் படத்தின் ஒரு குறைதான். ஆனாலும் சிறிய விளக்கத்தின் மூலம் தெளிவாக விளங்கிக்கொள்ளலாம்.\nமுதலில் அந்தப் படத்தின் அடிப்படை அம்சமே, ஈர்ப்பு விசை என்பதுதான், அதோடு நேரம் என்கிற வஸ்து எப்படி ஈர்ப்பு விசையோடு சேர்ந்து இந்த இயற்கையை ஆள்கிறது என்பதே படத்தின் அடிப்படை. இதனை விளங்கிக்கொள்ள இந்த உதாரணத்தை பாருங்கள்\nகண்ணாடியின் ஊடாக ஒளி ஊடுருவி மறுபக்கம் செல்லும், ஆனால் அதுவே உடம்பின் ஊடாக ஒளி செல்லாது. ஆனால், உடம்பினூடாக எக்ஸ் கதிர் செல்லும். எலும்பிநூடாக எக்ஸ் கதிர் செல்லாது, ஆனால் காமா கதிர் அதற்கூடாகவும் செல்லும்\nமேலும் ஒரு உதாரணம், எமது கண்களுக்குத் தெரியாத மின்காந்த அலைகள் மூலம், நாம் தொலைபேசியில் தொடர்பு கொள்கிறோம், 3G/4G என்று தகவல்களை பரிமாறுகின்றோம், இவை எம்மை ஊடறுத்துச் செல்கிறது, ஆனால் அவற்றை எம்மால் பார்க்க முடிவதில்லை.\nஅதே போல இந்த நேரம் என்ற ஒன்றின் ஊடாக செல்லும் சக்தி வாய்ந்தது ஈர்ப்பு விசை என்கிற வஸ்து அதனால் தான் மகளுக்கு புத்தகங்களை தள்ளி விடுவதன் மூலமாகவும், மணலை தூவி விடுவதன் மூலமாகவும் மறுபக்கத்தில் இருந்து தந்தையால் செய்கை செய்ய முடிந்ததே தவிர நேரே செல்ல முடிவதில்லை. காரணம் இரண்டும் வேறு வேறு நேரங்களில் நடக்கும் சம்பவங்கள், ஆனால் நேரத்தின் ஊடாக ஈர்ப்பு விசை பயணிக்கும் என்பதால், அவரால் அதனைப் பயன்படுத்தி தகவல் அனுப்ப முடிந்தது.\nஇன்னொரு முறையில் விளக்க வேண்டும் என்றால், எமது வெளி – space – என்பது மூன்று பரிமானங்களால் ஆனது, ஆனால் நான்காவது பரிமாணம் என்று ஒன்று இருந்தால் (கட்டாயம் இருக்கும் என்று அறிவியல் நம்புகிறது) இப்போது இதனை நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கும் வேளையில் உங்களுக்கு அருகிலேயே யாராவது இருக்கலாம், உங்களுக்கூடாக அவர் செல்லலாம் (படத்தில் வரும் ஆவிகள் போல) ஆனால் உங்களால் அவரை உணர முடியாது, ஆனால் ஈர்ப்பு விசையைப் பயன்படுத்தி அவர் உங்களோடு தொடர்பு கொள்ள முனையலாம் அப்படி ஏதாவது நடந்தால், பேய் என்று பயந்துவிடாமல், கொஞ்சம் காத்து கொடுத்து கேட்டுப் பாருங்கள், உங்கள் பேரனோ, அல்லது பேரனின் பேரனோ உங்களை ஆசையாக சந்திக்க வந்திருக்கலாம்\nசரி மீண்டும் வருவோம், படத்தில் உலகம் அழிவை நோக்கிச் செல்கிறது, பயிர்கள் அழிவதால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கிறது, இதற்குக் காரணம் இயற்கையின் `வாழ்க்கை வட்டம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். பழைய நாசா பைலட்/எஞ்சினியர் நம் ஹீரோ, நாசா இல்லது போய்விட (சாப்பிடவே காசில்லை என்ற போது, செவ்வாய்க்கு ராக்கெட் விடவில்லை என்று யார் அழுதா மொமன்ட் – அமெரிக்க அரசு நாசாவை கலைத்துவிடுகிறது) வேலையை விட்டுவிட்டு விவசாயி ஆகி தனது குழந்தைகளை வளர்கிறார்.\nஅவரது மகள் அடிக்கடி தனது அறையில் ஆவி இருப்பதாகவும், அது தனக்கு செய்திகளை மூர்ஸ் கொடு வழியாக அனுப்புவதாகவும் கூறுகிறார், அப்படி அது அனுப்பிய கோடை மொழிபெயர்த்து “செல்லாதே” என்கிற செய்தி அதில் இருப்பதாக கூறுகிறார், ஆனால் வீட்டில் உள்ள எல்லோரும், சந்தானம் ஜோக் கேட்டது போல, மூஞ்சியை தூக்கி வைத்துக்கொள்கின்றனர்.\nஒருநாள் திடீரென ஒரு புயல் வர, மகளின் அறை யன்னல் திறந்திருப்பதால், அதனை மூடுவதற்காக அவசரமாகச் செல்லும் தந்தை + மகள், புயல் காற்று மூலம் அறைக்குள் வந்திருந்த மணல் ஒருவித அமைப்பில் (மூர்ஸ் கோட்) இருப்பதைக் கண்டு, அதனை மொழிபெயர்த்துப் பார்க்க அது ஒரு இடத்தின் GPS குறியீடு என்று தெரிந்து, ஆர்வமிக்க தந்தை வாகனத்தை எடுத்துக்கொண்டு அங்கே செல்கிறார். அவரோடு மகளும் பயணிக்கின்றார்.\nகுறிந்த இடத்தை அடைந்ததும் அது நாசாவின் மறைமுகமான ரகசியத் தளம் என்று தெரிந்து, அவர்கள் எப்படி அங்கே வந்தார்கள் என்று தந்தை நாசா ஆட்களிடம் விளக்குகிறார். இவர் ஏற்கனவே நாசாவில் வேலை செய்ததால் அங்கிருக்கும் தலைமை விஞ்ஞானிக்கு இவரை ஏற்கனவே தெரியும் என்பதால் எல்லாம் சுபம் என்று நினைக்கும் வேளையில் அங்கே ஒரு ட்விஸ்ட்\nடோண்டடோய் அப்படின்னு எதாவது நடக்கும்னு பார்த்தா, அப்படியேதான் டோண்டடோய் அப்படின்னு ஒரு விஷயம் அங்க நடக்குது. அங்க இருக்கிற தலைமை விஞ்ஞானி உட்பட மேலும் சில விஞ்ஞானிகள், இந்த உலக அழிவுக்கு மாற்று வழி ஏதாவது இருக்குமா என்று யோசிச்சுக்கொண்டு இருக்கும் போது, அவங்களுக்கு ஒரு குளு கிடைக்குது.\nஅதாகப்பட்டது, சுமார் நாற்பத்து எட்டு வருடங்களுக்கு முன்னர் சனிக் கோளுக்கு அருகாமையில் இருக்கும் பிறதேசத்தில் ஈர்ப்புவிசையில் ஒரு பாரிய மாற்றம் நிகழ்வதை நாசா அறிந்து இருந்தது. அதனைப் பற்றி மேலும் ஆய்வு செய்தபோது அது��ொரு வோர்ம்ஹோல் என்று தெரிய வர, அதனைப் பயன்படுத்தி ஏதாவது தீர்வு காணலாமா என்று நாசா ஆய்வுகளை தொடங்கியது.\nமுதலில் வோர்ம்ஹோல் என்றால் என்ன என்று ஒரு சிறிய விளக்கம் – வோர்ம்ஹோல் என்பது பிரபஞ்ச வெளியில் இரண்டு இடங்களை/ நேரத்தை இணைக்கும் ஒரு கதவு என்று எடுத்துக்கொள்ளலாம். எப்படி பக்கத்து பக்கத்துல ரெண்டு ரூம் இருந்தும், அதுக்கு இடையில் கதவு இல்லாட்டி எப்படி, ஒரு ரூம்ல இருந்து ஹாலுக்கு வந்து அடுத்த ரூமுக்கு போக நேரம் எடுக்கும் எண்டு, ரெண்டு ரூமுக்கு இடையில இருக்கிற சுவரை இடிச்சு அதுல ஒரு கதவை வச்சு, அது மூலமா எப்படி ஈசியா ரெண்டு ரூமுக்கும் மாறி மாறி போய் வரலாமோ, அதைப் போலவே இந்த வோர்ம்ஹோல் மூலமா ஈசியா பிரபஞ்சத்தில் இருக்கும் இரண்டு வேறுபட்ட இடங்களுக்கு இடையில் ஷோர்ட்கட் மூலம் போய் வரலாம்.\nரைட், மீண்டும் கதைக்கு, நாசா இந்த வோர்ம்ஹோலை ஆய்வு செய்து, இது மூலமா, பல மில்லியன் ஒளியாண்டுகளுக்கு அப்பால் இருக்கும் ஒரு விண்மீன் பேரடையில் இருக்கும் ஒரு கருந்துளைக்கு அண்மிய பிரதேசத்திற்கு இது ஷோர்ட்கட் லிங்க் குடுப்பதை அறிந்துகொள்கின்றனர். அந்த வோர்ம்ஹோல் மூலம் ஒரு ரோபோ செய்மதியை அனுப்பி அங்கிருந்து தகவல்களை பெற்றுக்கொள்கின்றனர். ஆனால் அங்கிருக்கும் கருந்துளையின் ஈர்ப்பு விசையால், பூமிக்கு, அந்தப் பக்கத்தில் இருந்து தகவல்களை அனுப்புவது சிரமமாக இருக்கிறது, அப்பபோது மிக சொற்ப பைனரி தரவுகளை மட்டுமே வோர்ம்ஹோல் மூலம் பரிமாறக்கூடியதாக இருப்பதால், கருந்துளைக்கு அண்மையில் உள்ள பிரதேசங்களில் இருக்கும் கோள்களை பற்றிய தகவல்களை சேமிப்பது கடினமாக இருக்கிறது.\nஅப்படி இருந்தும் உயிரை துச்சமென மதித்து ஒரு விண்வெளி வீரம், லேசாராஸ் திட்டம் என்ற பெயரில், கருந்துளைக்கு அப்பால் இருக்கும் கோள்களை ஆராய்ந்து அங்கே உயிர் வாழலாமா என கண்டறிய கிளம்புகிறார்.\nமொத்தம் 12 குழுக்கள், ஒவ்வொரு குழுவும், ஒரு கோளுக்கு செல்லவேண்டும், அங்கிருந்து அந்தக் கோளில் உயிர் வாழத் தேவையான காரணிகள் இருப்பின் மீண்டும் பூமிக்கு தகவல் அனுப்பவேண்டும் என்பதுதான் அவர்களது டீல். அதேபோல அங்கே சென்ற குழுக்களில், மூன்று குழுவிடம் இருந்து நம்பிக்கை தரக் கூடிய தரவுகள் வந்துள்ளதாக கூறி முடிக்கிறார், தற்போதைய நாசா தலைமை விஞ்ஞானி.\nமேலும் மகளுடன் வந்த தந்தையை, மக்களைக் காப்பாற்றும் திட்டத்திற்கு உதவுமாறு கேட்டுக்கொள்கிறார். தந்தை அதான் நம்ம ஹீரோ, கைதேர்ந்த விண்வெளி ஓட பைலட். ஆகவே, வோர்ம்ஹோல் மூலம், சாதகமான தரவுகள் வந்த கோள்களை சென்று பார்க்க உதவுமாறு விஞ்ஞானி ஹீரோவிடம் கேட்கிறார்.\nமேலும், இரண்டு விதமான ப்ளான்கள் இருப்பதாகவும் கூறுகிறார். பிளான் A – பூமியில் இருந்து பாரிய ராக்கெட்கள் மூலம் பூமியில் இருக்கும் மொத்த சனத்தொகையை அப்படியே லம்பா, வோர்ம்ஹோலின் ஊடாக உயிர்வாழக்கூடிய கோளிற்கு கொண்டு செல்வது. ஆனால் அதில் இருக்கும் சிக்கல் இப்படி பாரிய ராக்கெட் உருவாக்கத் தேவையான ஈர்ப்பு விசை பற்றிய தியரி இன்னும் பூரணப்படுத்தப் படவில்லை, ஆனால் கடந்த நாற்பது வருடங்களாக அதில் தான் ஈடுபட்டுள்ளதாகவும், முடிவுகள் சாதகமாக இருப்பதாகவும் வெகு சீக்கிரமே, தனது தியரியை பூரணப்படுத்தி, பாரிய ராக்கெட் ஒன்றை விண்வெளிக்கு தன்னால் மக்களுடன் கொண்டு செல்ல முடியும் என்று கூறுகிறார் தலைமை விஞ்ஞானி.\nஅதே போல பிளான் B – சில வேளையில் குறித்த தியரியை பூரணப்படுத்த முடியாவிட்டால் என்ன செய்வது, மனித இனம் அழிந்துவிடக் கூடாதே, அதனால், ஹீரோ செல்லும் விண்வெளி ஓடத்தில், 5000 உறையவைக்கப்பட்ட மனித மற்றும் உயிரின கருக்களை கொண்டு சென்று, புதிய கோளில் வளர வைப்பது.\nதனது குழந்தைகள் இந்தப் பூமியில் இனிமேலும் வாழ முடியாது என்பதை உணர்ந்த ஹீரோ, இந்த திட்டத்திற்கு ஒத்துக்கொள்கிறார். ஆனால் இதற்கு மகள் எதிர்ப்புத் தெரிவித்தாலும் அதனை கனத்த நெஞ்சுடன் தாங்கி, எல்லாம் உனக்காகத்தான் கண்ணே என்று மனதினில் சோக கீதம் பாடி, மகளை தனது மாமனாருடனும், மூத்த மகனுடனும் விட்டுவிட்டு வோர்ம்ஹோலை நோக்கி ஹீரோ உட்பட சிறிய விஞ்ஞானிகள் குழு ஒன்று பயணிக்கிறது.\nவோர்ம்ஹோலின் ஊடாக வெற்றிகரமாக சென்ற குழு முதலில், நம்பிக்கையான சிக்னல் வந்த மூண்டு கோள்களில், முதலாவதாக அவர்களுக்கு அருகில் இருக்கும் ஒரு கோளிற்கு செல்ல தீர்மானிக்கிறது. ஆனால் இந்தக் கோளில் உள்ள பிரச்சினை, இது கருந்துளைக்கு மிகவும் அருகில் இருப்பதால், நேரம் என்பது பூமியோடு ஒப்பிடும் போது மிகவும் மெதுவாக நகரும். – இந்தக் கோளில் செலவழிக்கும் ஒரு மணித்துளியும், பூமியில் ஏழு வருடங்கள் கழிந்துவிடும்.\nஅந்தக் கோள��ல் தரையிறங்க, அங்கே நீர் இருப்பதைக் கண்டு மகிழ்ச்சி கொண்டாலும், உடனே வரும் சுனாமி போன்ற பேரலை இவர்களது விண்கலத்தின் எஞ்சினில் நீரை அடித்துவிடவே, இவர்கள் அந்தக் கோளில் அண்ணளவாக மூன்று மணிநேரம் தங்க வேண்டிய நிலை வர, அதன் பின்னர் மீண்டும் தாய் வின் காலத்திற்குச் சென்றால், அங்கே அவர்களுக்குத் தெரியவரும் விடையம், பூமியில் அண்ணளவாக 23 வருடங்கள் கழிந்து விட்டது என்பதே.\nஆக, பூமியில் இங்கே அதே வேளையில், 23 வருடங்கள் கடந்து விட்டதால், மகள் பெரிதாகி, தலைமை விஞ்ஞானிக்கு கீழே மேற்கொண்டு ஈர்ப்புவிசை பற்றிய ஆய்வை செய்துகொண்டு வருகிறார். அப்போதுதான் தலைமை விஞ்ஞானி, பிளான் A சாத்தியமற்ற ஒன்று என்ற உண்மையை ஹீரோவின் மகள் – மேர்பிக்கு சொல்கிறார். பிளான் A க்குத் தேவையான ஈர்ப்புவிசை பற்றிய தியரியை பூர்த்தி செய்வதற்கு மேலும் தரவுகள் வேண்டும் என்கிற உண்மையை சொல்கிறார்.\nஆகவே பிளான் B தான் உண்மையான பிளான் என்றும் சொல்கிறார். இந்த உண்மை தனது தந்தைக்கும் தெரிந்து என்னை இங்கே இறப்பதற்கு விட்டுவிட்டு சென்றுவிட்டார் என்று மகள் கோபம் கொள்கிறார். தந்தை மீது கடும் கோபம் இன்னும் கனலாக மனதினுள் எரிகிறது. காரணம், தனது உயிரை முக்கியம் எனக் கொண்டு, தந்தை தன்னை விட்டுவிட்டு புதிய உலகில் புதிய வாழ்வை ஆரம்பித்துவிட்டார் என்பது மகளின் எண்ணம். நயவஞ்சக தலைமை விஞ்ஞானி இறக்கும் போது கூட உன்னையும் ஏனைய மக்களையும் காப்பாற்றத்தான் உன் தந்தை தனது உயிரியும் துச்சமென மதித்து அங்கே சென்றார், ஆனால் அவருக்கு பிளான் A சாத்தியமற்ற ஒன்று என்று தெரியாது என்ற உண்மையை கூற ட்ரை பண்ணியும் முடியாமல் இறந்து விடுகிறார்.\nஇப்போது மீண்டும் வோர்ம்ஹோலிற்கு அந்தப்பக்கம், இருக்கும் எரிபொருளை வைத்துக் கொண்டு, லசாரஸ் திட்டத்தின் தலைமை விண்வெளி வீரர் சென்ற கோளிற்கு செல்கிறார்கள், அங்கே உண்மையில் உயிர்வாழ எந்த ஒரு சாதியமும் இல்லை, ஆனால், அந்த விண்வெளி வீரர் தான் வில்லன், ஆகவே இவர்களை அங்கே வர வைத்து, அவர்களின் விண்கப்பலில் மீண்டும் பூமிக்குச் செல்ல திட்டமிட, அது ஒரு வாராக சொதப்பி, தாய் விண்கலம் விண்வெளியில் சேதப்படுத்தப் படுகிறது. அதோடு அங்கே இரண்டு விஞ்ஞானிகளும் இறக்கின்றனர். இப்போது எஞ்சி இருப்பது, ஹீரோ, பெண் விஞ்ஞானி, மற்றும் ஒரு ரோபோ.\nஇப்போது, எஞ்சி இருக்கும் எரிபொருளை வைத்து மீண்டும் பூமிக்கும் செல்ல முடியாது என்கிற நிலை வந்ததால், இறுதியாக கருந்துளையை ஒரு சுற்றுச் சுற்றி, மூன்றாவது சிக்னல் வந்த கோளிற்கு செல்லலாம் என்று தீர்மானித்து, அதனை நடைமுறைப் படுத்துகின்றனர். ஆனாலும், கருந்துளையின் ஈர்ப்பு விசை அதிகமாக இருப்பதால், பெண் விஞ்ஞானி இருக்கும் விண்கலத்தை மட்டும் தள்ளி விட்டு, ஹீரோ மற்றும் ரோபோ இருக்கும் விண்கலம் அப்படியே கருந்துளையினுள் விழுகின்றார்கள். – திணிவு குறைந்தால் தள்ளுவதற்கு தேவையான சக்தி குறைவுதானே அதான் தான் ஹீரோ தங்களின் திணிவை கழட்டிவிட்டு, பெண் விஞ்ஞானி இருக்கும் விண்கலத்தை வேகமாக செல்லவைத்தனர்.\nபெண் விஞ்ஞானி அழுதுகொண்டே மூன்றாவது கோளிற்கு செல்ல, ஹீரோவும் ரோபோவும் கருந்துளைக்குள் செல்கின்றனர்.\nஇங்குதான் படத்தின் அடுத்த ட்விஸ்ட். கருந்துளைக்குள் என்ன இருக்கும் என்பது இன்றுவரை இயற்பியலால் கணிக்க முடியாத ஒன்றாக இருக்கிறது, ஆகவே இனி வரும் அனைத்தும் விஞ்ஞான புனைவு ஆகும்.\nகருந்துளைக்குள் விழும் ஹீரோ, கருந்துளையின் மையத்தை நோக்கி இழுக்கப்படுகிறார். அங்கே அவர் ஒரு நான்கு பரிமாண அறையில் ஒரு குறித்த நேரத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார். அந்த இடம், இவரது பூமியில் இருக்கும் மகளின் வீடு, அங்கே மகளை இவரால் பார்க்க முடிகிறது. ஆனால் மகளை தொடவோ, கதைக்கவோ முடியாது, காரணம் நேரத்தைக் கடந்து பயணிக்கும் திறன் ஈர்ப்பு விசைக்கு மட்டுமே இருப்பதால் அதனைப் பயன்படுத்தி மூர்ஸ் கோட் மூலம் மகளுக்குச் செய்தி அனுப்புகிறார்.\n“செல்லாதே” என்கிற செய்தி, நீங்கள் மீண்டும் ஞாபகப்படுத்தினால், இந்த செய்தியைக் கேட்டுத்தான், ஹீரோ கூட மகைளைப் பார்த்து சிரித்து, ஆவிகள் எல்லாம் இல்லை என்று கூறியது உங்களுக்கு நினைவு வரலாம். உண்மையிலேயே மகளின் அறியில் சில்மிசங்கள் பண்ணியது ஆவி அல்ல அது நான்தான் என்கிற விடையம் ஹீரோ விற்கு இப்போது புரிகிறது.\nஆனால் ஏன் நான், எப்படி நான் என்கிற கேள்வி இவருக்கு மட்டும் அல்ல அந்த ரோபோவுக்கும் தோன்ற, ஏலியன்ஸ் யாராவது இதனை உருவாக்கி இருப்பார்களா என்று அந்த ரோபோ சந்தேகம் கொள்கிறது. ஆனால் அப்போதுதான் ஹீரோவிற்கு உண்மை சற்றே விளங்குகிறது.\nஏலியன்ஸ் இந்த கருந்துளைக்குள் இருக்கும் நான��கு பரிமாண அறையை உருவாக்க வில்லை, மாறாக, மனிதர்களே இதனை உருவாக்கி இருக்கவேண்டும் என்கிறார். ஆனால் மனிதர்கள் எப்படி இப்படியான தொழில்நுட்பத்தை உருவாக்க முடியும் என்கிற ரோபோவின் கேள்விக்கு, எதிர்காலத்தில் இருந்து வந்த மனிதர்கள் இதனை உருவாக்கி பூமியின் அழிவை தடுக்க இந்த இடத்தையும் என்னையும் எனது மகளையும் தெரிவு செய்திருக்கிறார்கள், ஆனால் எனக்கும் எனது மகளிற்கும் இடையில் எப்படி எந்த சந்தப்பதில் தொடர்பை ஏற்படுத்துவது என்று அவர்களுக்குத் தெரிவில்லை, ஆகவே எனக்கும் எனது மகளிற்கும் இடையில் இடம் பெற்ற நிகழ்வுகள் அனைத்தும் நடந்த காலப்பகுதியை இந்த அறையில் வைத்துள்ளனர், ஆகவே நான் சரியான தருணத்தை தெரிவு செய்து எதோ ஒரு செய்தியை மகளுக்குச் சொல்லவேண்டும் என்கிறார்.\nஎன்னதான் ஈர்ப்பு விசை, இயற்பியல் என்று இருந்தாலும், தந்தையையும் மகளையும் இணைக்கும் அன்பு என்னும் பாலம் காலம், நேரம் என்கிற அனைத்தையும் தாண்டிச்செல்லும் சக்தி வாய்ந்தது. அந்த அன்பென்னும் வித்தையை இன்னும் பூரணமாக விளங்கிக்கொள்ள முடியாததால் தான், இந்த நான்கு பரிமாண அறையை அமைத்த அட்வான்ஸ் மனித இனத்தால், என்னையும் மகளையும் அன்பால் இணைக்கும் சரியான தருணத்தை கண்டறிய முடியவில்லை. ஆகவே அன்பு என்னும் சக்தியைப் பயன்படுத்தி நான் மகளுக்கு எதோ சொல்லவேண்டும் என்று ஹீரோவிற்கு புரிகிறது.\nஅப்போது ரோபோ, நான் இந்தக் கருந்துளைக்குள் வரும் போது அதனது ஈர்ப்புவிசை பற்றிய தரவுகளை சேமித்து வைத்துள்ளேன் என்கிறது, அப்போதுதான் ஹீரோவிற்கு அடுத்த விஷயம் விளங்குகிறது. உடனே அந்த தகவலை அப்படியே மூர்ஸ் கோடாக மாற்றி, மகளின் அறையில் இருக்கும் கைக்கடிகார முள்ளின் அசைவில் அதனை வெளிப்படுத்துகிறார்.\nகைக்கடிகாரம் மகளுக்கு இவர் பூமியில் இருந்து வரும் போது கொடுத்து, நிச்சயம் தனது மகள் வருவாள், இந்தக் கடிகாரத்தை பார்ப்பாள் என்கிற ஒரு ஆழமான உணர்வு அவருக்குள் எழுகிறது. அதேபோல மகளும் வருகிறார், கடிகாரத்தைப் பார்த்து, இதில் எதோ செய்தி இருக்கிறது என்கிற விடயத்தை அறிகிறார். அதனை மொழிபெயர்த்து, ஈர்ப்பு விசை பற்றிய தியரியை பூத்தி செய்கிறார். அதேபோல தந்தை என்னை இங்கு விட்டுச் செல்லவில்லை என்கிற உண்மையும், தனது அறையில் இருந்த ஆவி வேறு யாருமல்ல, தந்து தந���தையே என்கிற உண்மையும் மகளுக்கு புரிகிறது.\nவெற்றிகரமாக தரவுகளை மகளுக்கு அனுப்பிவிட, அந்தக் கருந்துளையின் உள்ளே இருக்கும் அறையின் நோக்கம் பூர்த்தியாகிறது, உடனே அது மூடிக்கொள்ள, ஹீரோ மற்றும் அந்த ரோபோ மீண்டும் வோர்ம்ஹோல் மூலம் சனிக்கு அருகிலேயே கொண்டுவந்து விடப்படுகின்றனர். ஹீரோ மீண்டும் தனது மகளை சந்திக்கின்றார். அனால் தற்போது மகளுக்கு வயது நூறுக்கும் அதிகம், காரணம், ஹீரோ கருந்துளையில் இருந்த காலத்தில் பூமியில் அதிகளவான நேரம் சென்றிருக்கும் இல்லையா\nஆனால் இப்போது இவர்கள் ஒருவரும் பூமியில் இல்லை மாறாக பாரிய விண்கலங்களில் வீடு கட்டிக்கொண்டு சூரியத் தொகுதியில் வாழ்கின்றார்கள். இதைச் சாதியப் படுத்திய மகளை எல்லோரும் ஒரு முக்கிய பிரஜையாக கருத மகளுக்கோ தனது தந்தையின் மூலமே இது சாத்தியமாகியது என்பது தெரியும்.\nவயது முதிர்ந்து மரணப்படுக்கையில் இருக்கும் மகள், தந்தையைப் பார்த்து, அந்த பெண் விஞ்ஞானியை மறந்து விடவேண்டாம், நீங்கள் அவரைத் தேடிச் செல்லவேண்டும் என்கிறார். அதேபோல ஹீரோவும், அந்த பெண் விஞ்ஞானி சென்ற கோளிற்கு செல்கிறார்.\nஅங்கே புதிய கோள், உயிர்வாழத் தேவையான அனைத்தையும் கொண்டிருப்பதால், அங்கே பெண் விஞ்ஞானி கொண்டுசென்ற 5000 கருக்களை உயிராக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்.\nஆனால் அந்த கருந்துளைக்குள் நான்கு பரிமாண கட்டமைப்பை உருவாக்கியவர்கள் எவராக இருக்கும் என்றால், இந்தப் பெண் விஞ்ஞானி, உருவாகிய 5000 உயிர்கள், தொடர்ந்து இனப்பெருக்கம் செய்து, பல ஆயிரம் வருடங்களின் பின்னர் தொழில்நுட்பத்தில் விருத்தியடைந்து, இறந்தகாலத்தில் பூமியை அழிவில் இருந்து காப்பாற்ற, இறந்த காலத்திற்கு வந்து சனிக்கு அருகில் ஒரு வோர்ம்ஹோல் வைத்து, கருந்துளைக்குள் ஒரு நான்கு பரிமாண அறையை உருவாக்கி இப்படியான ஜிகிர்தண்டா வேலை எல்லாம் செய்திருக்கலாம்.\nஅப்படியாயின் உமையிலேயே பெண் விஞ்ஞானி சென்ற முதலாவது டைம்லைனில் பூமி வேண்டும் ஏனெனில் அப்போதுதான் முதன் முதலில் பெண் விஞ்ஞானி குறித்த கோளிற்கு செல்கிறார். ஆகவே ஹீரோ கருந்துளையில் விழுந்து இறந்திருக்கவேண்டும். பூமியும் அழிந்திருக்கும். ஆனால் பல ஆயிரம் வருடங்களுக்குப் பிறகு மீண்டும் வரலாற்றை மாற்றியமைக்க நேரப் பயணம் செய்து, பூமியைக் காப்பாற்��� அந்தப் புதிய கோளில் வாழும் புதிய மனித இனம் ஆசைகொண்டிருக்கவேண்டும். அதாலதான் இந்த சனிக்கு அருகில் வோர்ம்ஹோல், அங்கே கருந்துளை எல்லாம்\nஆனாலும் இதிலும் இருக்கும் பிரச்சினை, முதலாவது வோர்ம்ஹோலை யார் அங்கு வைத்து என்கிற கேள்விக்கு விடை படத்தில் இல்லை என்பதே\nஅப்படியே இடியப்பத்தை குலைச்சுப் போட்டமாதிரி கொசகொசன்னு இருந்தா, ப்ரீயா விட்டுருங்கோ\nமேலும் பல அறிவியல் தகவல்களுக்கு, பரிமாணத்தின் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் :- https://facebook.com/parimaanam\nதொடர்புடைய கட்டுரைகள்ஆசிரியரிடமிருந்து மேலும் சில\nயதார்த்த வாழ்வில் மது – பாகம் 03\nயதார்த்த வாழ்வில் மது – பாகம் 02\n நிலத்திற்கும் நீருக்கும் இடையில் ஒரு உறவு\nகருந்துளையின் புகைப்படம்: ஏன், எதற்கு, எப்படி\nசூடான தேனீர், புற்றுநோய் ஆபத்தா\nஉங்கள் ஈமெயில் ஐடியை பதிந்து, புதிய பரிமாணக் கட்டுரைகளை உங்கள் ஈமெயில் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.\nஇலகு தமிழில் அறிவியலை எல்லோருக்கும் புரியும்படி கொண்டு சேர்த்திடவேண்டும்.\n நிலத்திற்கும் நீருக்கும் இடையில் ஒரு உறவு\nகருந்துளையின் புகைப்படம்: ஏன், எதற்கு, எப்படி\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namnadu.news/2018/06/2016-2017.html", "date_download": "2019-05-20T12:57:16Z", "digest": "sha1:MGJOJX2JRFLDHVYKVETO4AIK2NFD2B4P", "length": 37734, "nlines": 558, "source_domain": "www.namnadu.news", "title": "2016-2017 ல் அதிகளவில் பணம் பதுக்கிய இந்தியர்கள்? அதிர்ச்சி தகவல் - நம்நாடு செய்திகள்", "raw_content": "\nஇழப்பதற்கு எதுவுமில்லாதவனிடம் சவால் விடாதே, உன்னிடம் இருப்பதையும் இழந்துவிடுவாய்\nHome அரசியல் சர்வதேசம் சுவிஸ் பேங்க் தாயகம் தேசம் முக்கிய செய்திகள்\n2016-2017 ல் அதிகளவில் பணம் பதுக்கிய இந்தியர்கள்\nநம்நாடு செய்திகள் June 28, 2018 அரசியல் சர்வதேசம் சுவிஸ் பேங்க் தாயகம் தேசம் முக்கிய செய்திகள்\nசுவிஸ் வங்கியில் இந்தியர்கள் டெபாசிட் செய்த பணத்தின் அளவு 2016ஆம் ஆண்டை விட 2017ஆம் ஆண்டில் 50% அதிகரித்து உள்ளதாக சுவிஸ் வங்கி தெரிவித்துள்ளது.\nஆண்டு வாரியான தரவுகளின் படி 2017-ல் மொத்தமாக வெளிநாட்டு வாடிக்கையாளர்களின் பணம் 3 சதவிகிதம் அதிகரித்துள்ளது. அதாவது 2017-ம் ஆண்டில் மட்டும் 1.46 ட்ரில்லியன் இந்திய மதிப்பில் சுமார் 100 லட்சம் கோடி டெபாசிட் ஆகியுள்ளது. கடந்த 2016-ல் அதற்கு முந்தைய ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தியர்களின் டெபாசிட் 45 சதவிகிதம் சரிவு கண்டது. ஆனால், இந்த ஆண்டு நேர்மாறாக டெபாசிட் 50 சதவிகிதம் அதிகரித்துள்ளது.\nகடந்த 2017-ம் ஆண்டின் தரவுகளின் படி நேரடியாக இந்தியர்கள் சுவிஸ் வங்கியில் வைத்திருக்கும் தொகை சுமார் ரூ.6,891 கோடியாகும். 2006-ம் ஆண்டு இறுதியில் இந்தியர்கள் பதுக்கி வைத்திருந்த தொகை மட்டும் ரூ.23 ஆயிரம் கோடியாக இருந்தது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் இது 10-ல் ஒரு பங்கு குறைந்தது.\nஇந்தச் சாதனை அளவுக்குப் பிறகு சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் பணம் அதிகரித்திருப்பது இது மூன்றாவது முறையாகும். 2011-ல் 12 சதவிகிதம், 2013-ல் 43 சதவிகிதம் தற்போது 2017-ல் 50.2 சதவிகிதம் அதிகரித்தது. அதாவது, 2004-ல் 56 சதவிகித அதிகரிப்புக்குப் பிறகு தற்போது 2017-ல் 50 சதவிகிதத்துக்கும் சற்று கூடுதலாக இந்தியர்களின் பணம் சுவிஸ் வங்கி இருப்பில் அதிகரித்துள்ளது.\nகருப்புப்பணத்திற்கு எதிராக பல்வேறு நடவடிக்கை எடுத்துள்ளதாக அரசு கூறி வரும் நிலையில், சுவிஸ் வங்கியின் இந்த தரவுகள் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.\nமத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கூட்டணி அரசு 2014–ம் ஆண்டு பதவி ஏற்றது முதல் கருப்பு பண பதுக்கலுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கத் தொடங்கியது.\nஇது தொடர்பாக சட்டம் கூட கொண்டு வந்தது.\nஇந்தியர்கள் பெரும்பாலும் சுவிஸ் வங்கிகள் என்று அழைக்கப்படுகிற சுவிட்சர்லாந்து நாட்டு வங்கிகளில்தான் கருப்பு பணத்தை பதுக்குகின்றனர். இதுபற்றிய தகவல்களை அறிய முடியாத நிலை இருந்து வந்தது.\nஇதுதொடர்பாக சுவிட்சர்லாந்து அரசுடன் மத்திய அரசு பேசி ஒப்பந்தம் போட்டது. அதன்படி சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் கருப்பு பண பதுக்கல் தொடர்பாக அந்த நாட்டின் மத்திய வங்கியான சுவிஸ் தேசிய வங்கி தாமாக தகவல்களை பரிமாறிக்கொள்கிற நிலை இப்போது வந்து உள்ளது.\nஇந்த நிலையில் மத்தியில் பாரதீய ஜனதா கூட்டணி அரசு பதவிக்கு வந்த முதல் 3 ஆண்டுகளில் சுவிஸ் வங்கிகளில் கருப்பு பண பதுக்கல் குறைந்தது.\nஆனால் கடந்த ஆண்டு, கருப்பு பணத்துக்கு எதிரான மத்திய அரசின் கடும் நடவடிக்கைகளுக்கு மத்தியிலும் சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் கருப்பு பண பதுக்கல் 50 சதவீதம் உயர்ந்து 1.01 பில்லியன் சுவிஸ் பிராங்க் (சுமார் ரூ.7 ஆயிரம் கோடி) ஆகி உள்ளது.\n��ுவிஸ் தேசிய வங்கியின் புள்ளி விவரம் மூலம் அம்பலத்துக்கு வந்து உள்ள தகவல்கள் வருமாறு:–\n* சுவிஸ் வங்கிகளில் 2017–ம் ஆண்டில் உலகளவில் குவிக்கப்பட்ட கருப்பு பணத்தின் மதிப்பு 1.46 டிரில்லியன் சுவிஸ் பிராங்க் (சுமார் ரூ.100 லட்சம் கோடி).\n* இந்தியர்கள் 2017–ம் ஆண்டில் சுவிஸ் வங்கிகளில் நேரடியாக குவித்த கருப்பு பணம் 999 மில்லியன் சுவிஸ் பிராங்க் (சுமார் ரூ.6 ஆயிரத்து 891 கோடி). நம்பிக்கைக்கு பாத்திரமான நபர்கள் மூலம் குவிக்கப்பட்ட பணம் 16.2 மில்லியன் சுவிஸ் பிராங்க் (சுமார் ரூ.112 கோடி).\n* 2016–ம் ஆண்டில் இந்தியர்கள் நேரடியாகவும், நம்பிக்கைக்கு பாத்திரமான நபர்கள் மூலமாகவும் சுவிஸ் வங்கிகளில் குவித்த கருப்பு பணம் 675.8 மில்லியன் சுவிஸ் பிராங்க். இதனுடன் ஒப்பிடுகையில் 2017–ம் ஆண்டு கருப்பு பண பதுக்கல் சுமார் 50 சதவீதம் உயர்வு ஆகும்.\nசுவிஸ் வங்கிகளில் 2017–ம் ஆண்டு இந்தியர்கள் குவித்து உள்ள சுமார் ரூ.7 ஆயிரம் கோடிக்கான விவரம்:–\n* இந்திய ரூபாயாக சுவிஸ் வங்கிகளில் வாடிக்கையாளர்களின் டெபாசிட்டுகளாக செலுத்தப்பட்டது 464 மில்லியன் சுவிஸ் பிராங்க். (சுமார் ரூ.3,200 கோடி)\n* பிற வங்கிகள் மூலமாக சுவிஸ் வங்கிகளில் போடப்பட்ட தொகை 152 மில்லியன் சுவிஸ் பிராங்க் (சுமார் ரூ.1,050 கோடி)\n* பங்குகள் உள்ளிட்ட பிற வகைகளில் செலுத்தப்பட்ட தொகை 383 மில்லியன் சுவிஸ் பிராங்க் (சுமார் ரூ.2,640 கோடி)\nஇவ்வாறு சுவிஸ் தேசிய வங்கி தகவல்கள் கூறுகின்றன.\nகருப்பு பணத்துக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகளுக்கு மத்தியிலும் கடந்த ஆண்டில் சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் கருப்பு பண பதுக்கல் 50 சதவீத அளவுக்கு உயர்ந்து இருக்கிறது.\nஇந்த புள்ளி விவரங்கள் மத்திய அரசுக்கு அதிர்ச்சியை அளித்து உள்ளது.\nஇந்தியாவுடன் ஒப்பிடுகையில் பாகிஸ்தானியர்கள் 2017–ம் ஆண்டு சுவிஸ் வங்கிகளில் குவித்து உள்ள கருப்பு பண பதுக்கல் 21 சதவீதம் சரிவு அடைந்து உள்ளது. ஆனால் பண மதிப்பில் பார்த்தால் இந்தியர்கள் பதுக்கியது ரூ.7 ஆயிரம் கோடி என்றால், பாகிஸ்தானியர்கள் அதை பின்னுக்குத்தள்ளி ரூ.7 ஆயிரத்து 700 கோடி குவித்து உள்ளனர்.\nஇது கவனத்தை ஈர்ப்பதாக அமைந்து உள்ளது.\n பாஜக தலைமையிலான மத்திய அரசு மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஏற்பு\nநாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. ஆந்திர மாநிலத்துக்கு��் சிறப்பு அந்தஸ்து வழங்குவதில் மத்திய அரசு ஏமாற்றிவிட்டதாகக் குற்ற...\nகுடும்ப அரசியலுக்கு எதிராக #எடப்பாடியாரும் #முக ஸ்டாலினும் \nசென்னை: 'வாரிசுகளுக்கு 'சீட்' தரக்கூடாது' என தி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,வில், போர்க்கொடி துாக்கி உள்ளனர். உறவுகளுக்காக மு...\nஅடால்ப்_ஹிட்லர் நினைவு தினம் இன்று விடை தெரியாத மர்மம்\n74 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் ஐரோப்பா நிம்மதி பெருமூச்சு விட்டது, அமெரிக்காவோ பெர்லினுக்காக செய்த‌ அணுகுண்டை என்ன செய்யலாம் என யோசி...\nமத்திய அரசின் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஏற்பு\nநாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்குவதில் மத்திய அரசு ஏமாற்றிவிட்டதாகக் குற்ற...\nலாகூூர் சிம்லா ஒப்பந்தத்தின் பயனாக இந்தியா, பாகிஸ்தான் இடையே 1976-ம் ஆண்டு முதல் சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயி...\nநல்ல ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் தமிழகம் இரண்டாம் இடம்\nஇந்தியாவில் நல்ல ஆட்சி தரும் மாநிலங்களில் தமிழக 2-ஆவது இடத்தை பிடித்துள்ளதாக ஒரு ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது. பப்ளிக் அஃபேர்ஸ் சென்டர் எனும்...\nஒரே நாடு ஒரே தேர்தல்\nகாஷ்மீர். கல்வீச்சு. காயம். கேரளா.\n110 விதி 11mla 18mla abdulkalam abj abdulkalam ammk IAS neet ops ramnad Status Sterlite thippu ttv அஇஅதிமுக அகதிகள் அதிமுக அதிரடி அதிர்ச்சி அமமுக அமித்ஷா அமெரிக்கா அரசியல் அரசு ஊழியர்கள் அழகிரி அறிக்கை அறிவாலயம் ஆட்சி ஆணையம் ஆதார் ஆய்வு தகவல் ஆன்லைன் இடமாறுதல் இடைத்தேர்தல் இணைப்பு இந்திய தேர்தல் ஆணையம் இரங்கல் இராசிகள் இராணுவம் இராமநாதபுரம் இறப்பு விகிதம் உச்சநீதிமன்றம் உணவகம் உயர்நீதிமன்றம் உயிர்பலி உளவு பார்த்தல் உள்துறை உறுப்பினர் சேர்க்கை ஊழல் எச்சரிக்கை எடப்பாடி எதிர்ப்பு என்கவ்ன்டர் ஒத்திவைப்பு ஒரே தேர்தல் ஒரே நாடு ஒரே நாடு ஒரே தேர்தல் ஓய்வு கடத்தல் கடல் சீற்றம் கட்டணம் கண்டனம் கமல் கர்நாடகா கலகம் கலவரம் கல்வி கழிவுகள் காங் காங்கிரஸ் காஞ்சிபுரம் காமலீலை காவல் காவிரி காவிரி விவகாரம் காஷ்மீர் காஷ்மீர். கல்வீச்சு. காயம். கேரளா. கிரகம் குடியரசுத் தலைவர் குட்கா குழப்பம் குற்றம் குஜராத் கூட்டநெரிசல் கூட்டாட்சி கூட்டுறவு கேரளா கேஸ் கொலை கொள்முதல் கோவில் சங்கம் சசிகலா சட்ட வரைவு சட்டமன்றம் சந்திரச��கர ராவ் சமையல் சர்வதேசம் சாக்கடை சாரம்சம் சிகிச்சை சிறப்பு தொடர். சிறப்புக்கட்டுரை சிறப்புத் தொடர் சிறார் வன்கொடுமை சின்னம் சுகாதாரம் சுவிஸ் பேங்க் சூப்பர் சிங்க செங்கோட்டையன் செந்தில்கணேஷ் சேதம் சேர்க்கை/நீக்கம் சேலம் சோதனை சோனியா டாஸ்மாக் டில்லி ட்ராய் தகுதிநீக்கம் தடுப்பு சட்டம். தடை தமிழகம் தமிழர்கள் தலித் தற்கொலை தாக்குதல் தாயகம் திமுக திருட்டு திவாகரன் தினகரன் தினப்பலன்கள் தீர்மானம் துப்பாக்கிச்சூடு தூக்கு தண்டனை தூத்துக்குடி தெய்வீகம் தெலுங்கானா தேசம் தேர்தல் தேர்தல் ஆணையம் தேர்வு தொழில்நுட்பப்பிரிவு நகராட்சி நதிகள் நம்பிக்கை நலத்திட்ட உதவிகள் நாடாளுமன்றம் நாடாளுமன்றம்.... நிர்மலா சீத்தாராமன் பசுமைவழிச் சாலை பட்டியல் பதவி பயிற்சி பரமக்குடி பலி பள்ளிகல்வித்துறை பன்னீர் பாராளுமன்றம் பாலியல் குற்றங்கள் பாஜக பிரச்சாரம் பெண் வன்புணர்வு பேரம் பொதுச்செயலாளர் போராட்டம் மகளிர் மக்கள் நீதி மய்யம். மணல் மதமாற்றம் மத்திய அரசு மம்தா மரண தண்டனை மரணம் மருத்துவம் மருத்துவர் மர்மம் மல்லைய்யா மாசெ மாதம் மாதர்சங்கம் மிரட்டல் மின்சாரம் மிஷோரம் மு.கருணாநிதி முக அழகிரி முக ஸ்டாலின் முகஅழகிரி முகருணாநிதி முகஸ்டாலின் முக்கிய செய்திகள் முடிவுகள் முதலிடம் மெரினா மேற்கு வங்கம். மோசடி மோதல் ரத்து ராகு கேது ராகுல் ராசிபலன்கள் ராமதாஸ் ராஜலஷ்மி ரேசன் ரேஷன் லோக் அயுக்தா வகுப்புகள் வங்கி மோசடி வதந்தி வருமானவரி வலைவீச்சு வழக்கு வழக்குபதிவு வன்கொடுமை வன்முறை வாக்காளர் வாக்காளர் சேர்க்கை/நீக்கம் வார விடுமுறை விசாரணை விசாரணை ஆணையம் விடுமுறை விமர்சனம் விலை உயர்வு விவேக் விளையாட்டு வெள்ளப்பெருக்கு வெற்றி வைப்பு நிதி ஜாக்டோ ஜியோ ஜாக்டோ-ஜியோ ஸ்டெர்லைட்\nதினகரனை கை கழுவும் சசிகலா\n“சசிகலாவோடு சேர்த்து அவரது உறவினர்கள் இளவரசி , சுதாகரன் ஆகிய இருவரும் சிறையில் இருப்பது தெரிந்ததுதான். சசிகலா பரோலில் வந்த சமயத்தில் இளவர...\nமீண்டும் \"தென்மண்டல தளபதியாகும் மு.க.அழகிரி\nதிமுகவின் அவசர செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 14-ஆம் தேதி கூட உள்ளது என்று கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார். திமுக தலைவர் ...\nமுதல்வர் பழனிசாமிக்கு எதிராக, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் கவர்னரை சந்தித்து கடிதம் அளித்தனர். இதையடுத்து, கட்சி தாவல் சட்டத்தி...\n தொண்டர்களின் கோபக்கனையில் சிக்கிய தினா/ஜனா\n ‘அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு எவ்விதத் தொடர்பும் இல்லாமலும், தலைமையிலிருந்து பலமுறை எச்சரித்த பின்பும், சில ஊடகங்களில் தன்ன...\nஒரே நாடு ஒரே தேர்தல்\nகாஷ்மீர். கல்வீச்சு. காயம். கேரளா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-vandhita-mohan-15-05-1519041.htm", "date_download": "2019-05-20T13:11:35Z", "digest": "sha1:6HKN3SRBT4TG5LYPLMRLYZXFQULSKXH6", "length": 8995, "nlines": 122, "source_domain": "www.tamilstar.com", "title": "சினிமா வாய்ப்புகளை மறுக்கும் வந்திதா மோகன் - Vandhita Mohan - வந்திதா மோகன் | Tamilstar.com |", "raw_content": "\nசினிமா வாய்ப்புகளை மறுக்கும் வந்திதா மோகன்\nபுதுயுகம் தொலைக்காட்சியில் நடிகை அபிராமி தொகுத்து வழங்கி வந்த ஸ்டார் ஜங்ஷன் நிகழ்ச்சியை இப்போது தொகுத்து வழங்கிக் கொண்டிருப்பவர் வந்திதா மோகன். முறைப்படி பரதநாட்டியம் கற்றுள்ள வந்திதா, நடன பள்ளி ஒன்றையும் நடத்தி வருகிறார்.\nஅடிப்படையில் ஒரு பல் மருத்துவர் என்பதால் அந்த பணியையும் தனியாக செய்து வருகிறார். ஸ்டார் ஜங்ஷன் நிகழ்ச்சியில் சினிமா நட்சத்திரங்கள், இயக்குனர்கள் பங்கேற்பதால் நிகழ்ச்சி முடிந்து திரும்பும்போது அனைவருமே \"நீங்க அழகா இருக்கீங்க நடிக்கலாமே\" என்று சொல்ல ஆரம்பித்தனர்.\nகவுதமி இவரது நிகழ்ச்சியை பார்த்து விட்டு பாபநாசம் படத்தில் கமலின் மகளாக நடிக்க அழைத்தபோது அன்பாக மறுத்துவிட்டார். ஈராஸ் நிறுவனம் பொன்னியின் செல்வன் நாடகத்தை தயாரித்து அதனை யூ டியூப்பில் வெளியிடும் புராஜக்டில் முக்கிய கேரக்டரில் நடிக்க வந்திதாவுக்கு அழைப்பு விடுத்தது அதையும் தவிர்த்து விட்டார். வந்திதாவின் ஆசையெல்லாம் நடனத்திலும், மருத்துவத்திலும் சாதிக்க வேண்டும் என்பதுதான்.\nஅடுத்ததாக டூரிஸம் பெஸ்டிவெல் நிகழ்ச்சிக்காக தன்னை தயார்படுத்திக் கொண்டிருக்கிறார். தமிழ்நாடு முழுக்க நடைபெற இருக்கும் டான்ஸ் பெஸ்டிவெல் இது. ஸ்டார் ஜங்ஷன் நிகழ்ச்சியை முதலில் நடத்திய அபிராமி சினிமாவில் நடிப்பதற்காக நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். வந்திதா சினிமா வாய்ப்புகள் வந்தும் மறுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\n▪ காப்பான் டீசர் படைத்த பிரம்மாண்ட சாதனை – திகைத்துப்போய் டிவீட் போட்ட கே.வி.ஆனந்த்\n▪ விஜய்யுடன் மீண்டும் இணைவதை உறுதிப்படுத்திய மோகன்ராஜா\n▪ மோகன்லால், பிரபுதேவாவுக்கு பத்ம விருதுகள் - ஜனாதிபதி வழங்கினார்\n▪ மோகன்லால், மம்முட்டியை விட விஜய்க்கு ரசிகர்கள் அதிகம் - எம்.எல்.ஏ பேச்சால் பரபரப்பு\n▪ மீ டூ புகார்களில் நம்பிக்கை இல்லை - மஞ்சிமா மோகன்\n▪ ரஜினியுடன் நடிப்பது மகிழ்ச்சி - மாளவிகா மோகனன்\n▪ கேரள கன்னியாஸ்திரி விவகாரம் - பத்திரிகையாளரிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் மோகன் லால்\n▪ முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா\n▪ ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்\n▪ ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்\n• தொடர் தோல்விகளால் கடும் அதிர்ச்சியில் சிவகார்த்திகேயன், நயன்தாரா – கலங்க வைக்கும் தகவல்\n• தர்பாரில் ஏற்பட்ட அதிரடி மாற்றம் – ஏன் இந்த திடீர் முடிவு\n• ஒரு கை பார்க்கலாம்.. துணிந்து சிவகார்த்திகேயனோடு மோதும் விஜய் தேவரகொண்டா\n• ஃபீனிக்ஸ் பறவையாய் மீண்டு வரும் நயன்தாரா – ரசிகர்களுக்கு செம அப்டேட்\n• கார்த்தி – ஜோதிகா படத்தில் இப்படியொரு டிவிஸ்ட்டா\n• இன்று சூர்யா ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ் விருந்து – தெறிக்க விட தயாரா\n• ஜோதிகா படத்தில் கார்த்திக்கு ஜோடி யார் தெரியுமா – வைரலாகும் புகைப்படங்கள்\n• தளபதி 64 படத்தின் நாயகி இவரா – வைரலாகும் செய்தி\n• ரிலீசுக்கு முன்பு ரூ 28 கோடி வசூல் - மாஸ் காட்டும் தளபதி 63.\n• ஒரு வழியாக பிரச்சனை தீர்ந்தது - இந்தியன் 2 ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://1tamilnews.com/News_Details.php?nid=151", "date_download": "2019-05-20T12:26:24Z", "digest": "sha1:PL5ROV6YWBIJSTNO2EBQESYG4YRNC43Z", "length": 6316, "nlines": 70, "source_domain": "1tamilnews.com", "title": "மாநில செயற்குழு உனுப்பினர் வெங்கடேஷ்-க்கு அரிவாள் வெட்டு - Pudhiya Athiyayam", "raw_content": "கார் மோதி பரிதாபமாக உயிரிழந்தார்\nஉயிர் பயத்தோடு நடுரோட்டில் அமர்ந்த கதை\nமலையில் காட்சி தரும் திருமலைராய பெருமாள் கோயிலின் சிறப்பு\nஎண்ணெய் இருப்பு வைக்க அபுதாபி நிறுவனத்துடன் மத்திய அரசு ஒப்பந்தம்\nஇடைகால தடைவிதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு\nமடிக்கக் கூடிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது சாம்சங் நிறுவனம்\nசையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் சாய்னா, காஷ்யப் கால்இறுதிக்கு தகுதி\nமுதலமைச்சர் நாராயணசாமி போராட்டத்திற்கு ஸ்டாலின் நேரில���வந்து ஆதரவு-பரபரக்கும் புதுச்சேரி\nநடிப்புக்கு முழுக்கு போட எண்ணிய ஹீரோ : ரசிகர்கள் ஷாக்\nஉச்சநீதிமன்ற அதிரடி தீப்பையடுத்து நாளை கூடுகிறது இலங்கை நாடாளுமன்றம்: சபாநாயகர் கரு.ஜெயசூர்�. ஆதார் பயோமெட்ரிக் தகவல்களைக் கொண்டு இறந்தவர்களின் உடல்களை அடையாளம் காண முடியாது. மாநில செயற்குழு உனுப்பினர் வெங்கடேஷ்-க்கு அரிவாள் வெட்டு. நெல்லைமாவட்டத்தில் பரவலான மழை -மக்கள் மகிழ்ச்சி .\nமாநில செயற்குழு உனுப்பினர் வெங்கடேஷ்-க்கு அரிவாள் வெட்டு\nதிருச்செந்தூர் அருகிலுள்ள ஆறுமுகநேரியில் தமிழக இளைஞர் காங்கிரஸ் மாநில செயற்குழு உனுப்பினர் வெங்கடேஷ்-க்கு அரிவாள் வெட்டு. படுகாயங்களுடன் உயிர்க்கு ஆபத்தான நிலையில் திருச்செந்தூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி. இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் வெறிச்செயல். ஆறுமுகநேரி காவல்துறையினர் விசாரணை.\nPrevious: தீவிபத்து எதிரொலியாக மீனாட்சி அம்மன் கோவிலில் -புதிய தீயணைப்பு நிலையம் திறப்பு Next: நெல்லைமாவட்டத்தில் பரவலான மழை -மக்கள் மகிழ்ச்சி\nகார் மோதி பரிதாபமாக உயிரிழந்தார்\nசையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் சாய்னா, காஷ்யப் கால்இறுதிக்கு தகுதி\nஆப்ரிக்க இன யானைகள் விரைவில் அழிந்துவிடும் ஆபத்து: ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nஏ.டி.பி. இறுதி சுற்று டென்னிஸ்: ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் சாம்பியன்\nநீதிபதி ஆறுமுகசாமி ஆணையப் பணிக்கு காவல் ஆய்வாளரை நியமிக்க தமிழக அரசு ஒப்புதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abedheen.blogspot.com/2016/01/blog-post_13.html", "date_download": "2019-05-20T13:19:25Z", "digest": "sha1:QNS2LXHSKMYRK73E2IYXLRIJXQY62YQ4", "length": 20319, "nlines": 250, "source_domain": "abedheen.blogspot.com", "title": "ஆபிதீன் பக்கங்கள் (ii): பயங்கரமான நல்லவர்கள் ! - ஓஷோ", "raw_content": "\nஆபிதீன் பக்கங்கள் (i) & ஆபிதீன் MeWe\nநீங்கள் ஏதோ ஒரு நல்ல காரியத்தைச் செய்கின்றபோதும்கூட, நீங்கள் கெடுதல்தான் செய்கிறீர்கள்.\nநல்லது செய்பவர்களைப் பாருங்கள். அவர்கள் எப்போதுமே கெடுதல்தான் செய்கின்றனர்.\nஇந்த உலகிலேயே மிகவும் தீங்கானவர்கள் அவர்கள்தான். சமூக சீர்திருத்தவாதிகள், சமூக புரட்சியாளர்கள், இவர்கள்தான் மிகவும் தீங்கானவர்கள்.\nஆனால் அவர்கள் செய்கின்ற அந்தத் தீங்கு எங்கு இருக்கிறது என்பதைக்கண்டு பிடிப்பது மிகவும் கடினம்.\nஏனெனில் அவர்கள் மிகவும் நல்லவர்கள். அவர்கள் எப்போதும் மற்றவர்களுக்கு நல்லதையே செய்து கொண்டிருப்பார்கள்.\nஆனால் மற்றவர்களுக்கான சிறைவாசத்தை அவர்கள் உருவாக்குகின்ற வழி அதுதான்.\nநீங்கள், அவர்களை உங்களுக்கு ஏதாவது செய்வதற்கு அனுமதித்தால், அதன்பிறகு நீங்கள் அவர்களின் உடைமை ஆகிவிடுவீர்கள்.\nஅவர்கள், முதலில் உங்கள் பாதங்களை சுகமாக அமுக்கிவிடுவார்கள். ஆனால், கொஞ்சம் கொஞ்சமாக அவர்களின் கைகள் உங்கள் கழுத்தை நோக்கி நகர்வதை நீங்கள் காணலாம்.\nபாதத்தில் ஆரம்பித்து உங்களது கழுத்தில் அவர்கள் முடிப்பார்கள். ஏனெனில் அவர்களும் விழிப்புணர்வு அற்றவர்கள்தான்.\nஅவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது அவர்களுக்கே தெரியாது. அவர்கள் ஒரு தந்திரத்தைக் கற்று வைத்திருக்கிறார்கள்.\nஅதாவது, நீங்கள் யாரையாவது உங்களுக்குச் சொந்தமானவராக ஆக்க விரும்பினால் அவர்களுக்கு நல்லது செய்யுங்கள் என்பதுதான் அது.\nஇப்படிப்பட்ட ஒரு தந்திரத்தை அவர்கள் கற்றுவைத்திருப்பதும் கூட அவர்களுக்குத் தெரியாது.\nஆனால், அவர்கள் செய்வது எல்லாம் கெடுதலில்தான் முடியும். ஏனெனில், அவர்கள் செய்வது எதுவாக இருந்தாலும், அது மற்றவர்களை தங்களுடையராக்கிக் கொள்வதற்கான முயற்சியாகத்தான் இருக்கும்.\nஅது என்ன பெயரில், என்ன வழியில் வந்தாலும், அது ஒரு பாவச் செயல், சமயச் பற்றற்றது.\nசூஃபி ஞானி செய்யது ஆசியா உம்மாள்\nகோபல்ல கிராமத்தில் ஒரு கதை \nஎஸ்.பொ ஓவியம் - ஜீவா\n'நம் நாயகம்' நூல் வெளியீட்டு விழா\nகடவுளுடன் விளையாடுதல் - சென்ஷி\nசொல்ல மறையும் தீவு - பிரேம்\nஅபூபக்கர் எனும் யானை :)\nகாந்தி மதி அன்னை நீ கதி - சஞ்சய் சுப்ரமணியன்\n2CELLOS (1) A.R. ரஹ்மான் (2) Anoushka Shankar (1) Attaullah Khan Esakhelvi (1) Bhajan (1) Bismillah Khan (1) Bryon Draper (1) Cheb Khaled (1) Gurdjieff (1) James Brown (1) Jostein Gaarder (1) L Subramaniam (1) L. Shankar (1) Luciano Pavarotti (1) Mahesh Kale (1) Mame Khan (1) NASA (1) Outlook அம்பேத்கர் (1) Progeria (1) Raquy Danziger (1) Shashaa Tirupati (1) Sooryagayathri (1) Tamojit Bhattacharya (1) அங்கதம் (1) அசோகமித்திரன் (1) அத்னான் சாமி (1) அபிப்ராயம் (1) அபு ஹாஷிமா (1) அப்துல் வஹ்ஹாப் பாக்கவி (1) அமரந்தா (1) அமீத் திர்வேதி (1) அய்யனார் விஸ்வநாத் (1) அரசியல் (3) அரவாணிகள் (1) அருட்கொடையாளர்கள் (15) அருந்ததி ராய் (1) அரும்பு (1) அருள்வாக்கி அப்துல் காதிறு புலவர் (1) அல் ஜஹ்ராவி (1) அல்லாமா இக்பால் (2) அனார் (1) அஷ்ரஃப் சிஹாப்தீன் (2) அஸ்மா (2) ஆசிப் மீரான் (3) ஆத்மாநாம் (2) ஆபிதா பர்வீன் (1) ஆபிதீன் (20) ஆமினா வதூத் (1) ஆலிஸ் வாக்கர் (1) ஆளூர் ஜலால் (1) ஆன்மிகம் (30) இசை (73) இடலாக்குடி ஹஸன் (1) இப்னு சீனா (3) இப்னு ஹம்துன் (2) இயேசு கிறிஸ்து (1) இளைய அப்துல்லா (1) இறையருட் கவிமணி (1) இன்குலாப் (2) இஜட். ஜபருல்லாஹ் (11) இஸ்லாம் (8) ஈ.எம். ஹனிபா (2) ஈ.எம். ஹனீபா (1) ஈழம் (7) உ.வே.சா (1) உதவி (1) உமா மகேஸ்வரி (1) உயிர்த்தலம் (1) உஸ்தாத் அலாவுதீன்கான் (1) உஸ்தாத் ஷாஹித் பர்வேஸ் (1) எச்.பீர் முஹம்மது (1) எச்.பீர்முஹம்மது (1) எட்வர்ட் சயீத் (1) எம் டி வாசுதேவநாயர் (2) எம். ஏ. நுஃமான் (1) எம்.ஆர். ராதா (1) எம்.ஐ.எம். றஊப் (1) எஸ்.எல்.எம். ஹனிபா (28) எஸ்.எல்.எம்.மன்சூர் (1) எஸ்.பொ (1) ஏ.ஆர்.ரஹ்மான் (1) ஒரான் பாமுக் (1) ஓவியம் (11) ஓஷோ (3) கணையாழி (4) கமல்ஹாசன் (1) கலீல் கிப்ரான் (1) கலைஞர் (1) கல்வி (1) கவிக்கோ (1) கவிஞர் சாதிக் (1) கவிதை (4) கவ்வாலி (3) களந்தை பீர் முகம்மது (1) கனவுப் பிரியன் (1) காதர் பாட்ஷா (1) காந்தி (1) காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் (1) காமராஜ் (1) காயிதே மில்லத் (1) காலச்சுவடு (7) கி. ராஜநாராயணன் (2) கீரனூர் ஜாகிர்ராஜா (1) கீற்று (1) குசும்பன் (1) குலாம் அலி (3) குவளைக் கண்ணன் (1) குளச்சல் மு. யூசுப் (5) குறுநாவல் (1) குறும்படம் (2) கூகுள் ப்ளஸ் (2) கே. குஞ்ஞிகிருஷ்ணன் (1) கே. டானியல் (1) கே.என்.சிவராமன் (1) கே.ஏ.குணசேகரன் (1) கே.பி. கேசவ மேனன் (1) கைக்கூலி (1) கொள்ளு நதீம் (4) கோ.ராஜாராம் (1) கோபாலகிருஷ்ண பாரதி (1) கோபி கிருஷ்ணன் (1) கௌதம சித்தார்த்தன் (1) கௌஷிகி சக்ரபோர்த்தி (1) சஃபி (1) சகீர் ஹூசைன் (1) சஞ்சய் சுப்ரமணியன் (4) சடையன் அமானுல்லா (1) சத்யஜித் ரே (1) சத்யா (3) சமநிலைச் சமுதாயம் (2) சமஸ் (1) சமையல் (1) சர்க்கரை பாரதியார் (1) சர்க்கார் (13) சாத்தான் குளம் அப்துல் ஜப்பார் (2) சாப்ரி பிரதர்ஸ் (1) சாரு நிவேதிதா (1) சார்லி சாப்ளின் (1) சி.மணி (1) சித்தி ஜூனைதா பேகம் (1) சித்ரா (1) சித்ராசிங் (1) சிறுகதை (28) சினிமா (12) சின்னப்பயல் (1) சீதேவி வாப்பா (1) சீர்காழி இறையன்பன் (1) சு.மு.அகமது (5) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (3) சுரேஷ் கண்ணன் (2) சுஜாதா (2) சூஃபி 1996 (14) செய்தாலி (1) செய்யித் குதுப் (1) சென்ஷி (4) சொல்லரசு (1) சோலைக்கிளி (1) டைனோ பாய் (1) தமிழ்நதி (1) தாரிக் அலி (1) தாஜ் (42) தாஸ்தாயெவ்ஸ்கி (1) தி.ஜ.ர. (1) திக்குவல்லை கமால் (1) திருக்குறள் வீ. முனிசாமி (1) தீராநதி (2) துக்ளக் (4) துபாய் (1) துன்னூன் மிஸ்ரி (1) தேர்தல் (3) நடனம் (1) நல்லிணக்கம் (4) நளீம் (1) நா. முத்துக்குமார் (1) நாகிப் மாஃபௌஸ் (1) நாகூர் (2) நாகூர் சலீம் (2) நாகூர் ரூமி (7) நித்யஸ்ரீ (1) நிஷா மன்சூர் (1) நீல. பத்மநாபன் (1) நுஸ்ரத் ஃபதே அலிகான் (7) நூரான் சகோதரிகள் (1) நூருல் அமீன் (1) நேசமித்திரன் (1) நேர்காணல் (1) நேஷனல் புக் டிரஸ்ட் (5) பசீல் காரியப்பர்​ (1) பணீஷ்வர்நாத் ரேணு (1) பண்டிட் ஜஸ்ராஜ் (2) பரத் கோபி (1) பா.வே.மாணிக்க நாயக்கர் (1) பாதசாரி (1) பாரதி (2) பாலக்நாமா (1) பாலஸ்தீனம் (1) பிக்காஸோ (1) பிரசன்னா ராமஸ்வாமி (1) பிரபஞ்சன் (2) பிரபா ஆத்ரே (1) பிரமிள் (1) பிரம்மராஜன் (2) பிரேம் (1) பிரேம்சந்த் (1) பிள்ளைகள் (3) பிறைமேடை (1) புகைப்படம் (2) புதிய விடியல் (1) புலவர் ஆபிதீன் (2) புலவர் மாமா கதைகள் (5) பெண் (1) பெரியார் (2) பெருமானார் (சல்) (1) பெர்நார் வெர்பர் (1) பொ. கருணாகரமூர்த்தி (1) போகன் சங்கர் (2) போர் (1) போர்வை பாயிஸ் ஜிப்ரி (1) மகுடேசுவரன் (1) மதம் (1) மதன் (1) மதுரை சோமு (1) மலர்மன்னன் (1) மனுஷ்யபுத்திரன் (1) மன்னாடே (1) மஜீத் (7) மஹாராஜபுரம் சந்தானம் (1) மார்க்கம் (1) மாலினி ரஜூர்கர் (1) மீட்சி (1) மீரான் மைதீன் (2) மீலாத் நபி விழா (1) மீனா (1) முஸ்லிம் முரசு (1) மேமன்கவி (1) மேலாண்மை பொன்னுச்சாமி (1) மொழிபெயர்ப்பு (1) மௌலானா ரூமி (1) யதார்த்தா கே.பென்னேஸ்வரன் (1) யாழினி (2) யுவன் சந்திரசேகர் (1) யூமா வாசுகி (1) ரமலான் (1) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேந்திர யாதவ் (1) ராஹத் ஃபத்தே அலிகான் (1) லண்டன் (1) லரீனா அப்துல் ஹக் (1) லறீனா அப்துல் ஹக் (1) லால்குடி ஜெயராமன் (1) லி. நௌஷாத்கான் (1) லூகி பிராண்டெலோ (1) வ.ந.கிரிதரன் (1) வடக்குவாசல் (1) வடிவேலு (1) வலம்புரி ஜான் (1) வாசு பாலாஜி (1) வாழ்த்துக்கள் (1) வானவில் (1) வாஹித் (1) விக்ரமாதித்யன் (1) விசா (1) விட்டல் ராவ் (1) வேதாத்திரி மகரிஷி (1) வேதாந்தி (1) வைக்கம் முஹம்மது பஷீர் (5) ஜமாலன் (2) ஜாகிர் ஹுசைன் (1) ஜி.என்.பி. (1) ஜீவா (1) ஜெயகாந்தன் (1) ஜெஸிலா பானு (1) ஜே. கிருஷ்ணமூர்த்தி (1) ஜே.எம். சாலி (1) ஜோ டி குரூஸ் (1) ஷஹிதா (2) ஷாஜஹான் (3) ஷீலா டோமி (1) ஸபீர் ஹாபிஸ் (2) ஸ்ரீ பைரவ் பிரசாத் குப்தா (1) ஸ்ரீதர் நாராயணன். (1) ஸ்ரீபதி பத்மனாநாபா (1) ஹமீது ஜாஃபர் (25) ஹரிஹரன் (2) ஹஜ் (1) ஹெச்.ஜி.ரசூல் (2)\nசூஃபி ஞானி செய்யது ஆசியா உம்மாள்\nகோபல்ல கிராமத்தில் ஒரு கதை \nஎஸ்.பொ ஓவியம் - ஜீவா\n'நம் நாயகம்' நூல் வெளியீட்டு விழா\nகடவுளுடன் விளையாடுதல் - சென்ஷி\nசொல்ல மறையும் தீவு - பிரேம்\nஅபூபக்கர் எனும் யானை :)\nகாந்தி மதி அன்னை நீ கதி - சஞ்சய் சுப்ரமணியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mailofislam.com/tamil_quran_-_109_al_kafirun.html", "date_download": "2019-05-20T12:42:12Z", "digest": "sha1:75YGNGHJLCBN5YE4NGQIGYRBT3EV7SFO", "length": 1809, "nlines": 25, "source_domain": "www.mailofislam.com", "title": "தமிழ் குர்ஆன் - ஸுரா அல் காஃபிரூன்", "raw_content": "\nசூரத்துல் காஃபிரூன் – 109 (காபிர்கள்)\n(மக்கீ) பிரிவு - 1, சொற்கள் – 26, வசனங்கள் – 6, எழுத்துகள் – 94\nஅளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்......\n) நீர் சொல்வீராக: காபிர்களே\n2.\tநீங்கள் வணங்குகின்றவற்றை நான் வணங்க மாட்டேன் –\n3.\tநான் வணங்குகின்ற ஒருவனை நீங்கள் வணங்குகிறவர்கள் அல்லர்.\n4.\tஅன்னும் நீங்கள் வணங்குகின்றவற்றை நான் வணங்குபவன் அல்லன் –\n5.\tமேலும் நான் வணங்குகிற ஒருவனை நீங்கள் வணங்குகிறவர்கள் அல்லர்.\n6.\tஉங்களுக்கு, உங்களுடைய மார்க்கம்: எனக்கு என்னுடைய மார்க்கம்:\nதமிழ் பகுதி - அல் குர் ஆன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namathukalam.com/2018/10/Taste-1.html", "date_download": "2019-05-20T13:46:41Z", "digest": "sha1:PHOYNMBCCKCV6BNRCAEELTNLVKPRGZLF", "length": 27533, "nlines": 151, "source_domain": "www.namathukalam.com", "title": "ரசனை தரும் வாழ்க்கைத்தரம்! | மச்சி! நீ கேளேன்! {5} - இ.பு.ஞானப்பிரகாசன் - நமது களம்", "raw_content": "\n_மறக்க முடியாத தமிழ் சினிமா\nHome / இ.பு.ஞானப்பிரகாசன் / தன்முன்னேற்றம் / மச்சி நீ கேளேன் / ரசனை / வாழ்க்கைமுறை / ரசனை தரும் வாழ்க்கைத்தரம் | மச்சி\nநமது களம் அக்டோபர் 01, 2018 இ.பு.ஞானப்பிரகாசன், தன்முன்னேற்றம், மச்சி நீ கேளேன்\n – இந்த ஓர் உணர்வு மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் மனித இனம் இன்னும் காடு மலைகளில் வேட்டையாடித்தான் திரிந்து கொண்டிருக்கும்\n ஆதி காலத்தில் மனிதனுக்கும் மற்ற விலங்குகளுக்கும் என்ன வேறுபாடு இருந்தது பிற உயிரினங்களைப் போலத்தான் மனிதனும் உண்டான், உறங்கினான், இனத்தைப் பெருக்கினான், பின்னர் இறந்து போனான். மற்ற உயிரினங்களிடமிருந்து வேறுபட்டு மனிதன் மேற்கொண்ட முதல் செயல் ஓவியப் பதிவு\nகற்கால மனிதர்கள் குகைளிலும், பாறைகளிலும் வரைந்து வைத்திருக்கும் கீறல் ஓவியங்கள்தான் மனித இனத்தின் ஆகப்பெரும் ஆவணங்களாக, வரலாற்றுக் கருவூலங்களாக (treasure) இன்றும் போற்றப்படுகின்றன. மற்ற விலங்குகளைப் போல் ஏதோ பிறந்தோம், இருந்தோம், இறந்தோம் என்றில்லாமல் தான் பார்த்ததை வரைந்து வைக்கும் அளவுக்கு மனித உள்ளத்தில் எப்பொழுது ரசனை உணர்வு ஊற்றெடுத்ததோ அப்பொழுதுதான் முதன்முறையாக மனிதர்கள் பிற உயிரினங்களிடமிருந்து வேறுபட்டார்கள்; முன்னேறத் தொடங்கினார்கள்.\nஆக, நாகரிகத்தை நோக்கி மனித இனம் எடுத்து வைத���த முதல் காலடியே ரசனை எனும் புள்ளியில்தான் தொடங்கியது என்றால் அது மிகையாகாது\nகற்காலத்தில் மட்டுமில்லை, தற்காலத்திலும் மனித வாழ்வை வடிவமைப்பதில் ரசனை பெரும்பங்கு வகிக்கிறது எப்படி... கொஞ்சம் விரிவாகப் பார்க்கலாம்\nரசனை வளர்ச்சியே அறிவின் வளர்ச்சி\nரசனை என்பது பெரும்பாலான சமயங்களில் அறிவுக்கு இணையானதாகப் பார்க்கப்படுகிறது. திரைப்படத்துறையையே எடுத்துக்கொண்டால் மேட்ரிக்ஸ், லைப் ஆப் பை போன்ற கடினமான கதைக்களங்களைப் படமாக்குவதில் இன்றும் நம் இயக்குநர்களுக்குத் தயக்கம் இருக்கக் காரணம், அவற்றை நம் மக்களால் புரிந்து கொள்ள முடியுமா எனும் ஐயம்தான். இத்தனைக்கும், கடந்த இருபது ஆண்டுகளில் படித்தவர்களின் எண்ணிக்கை நாட்டில் பன்மடங்கு உயர்ந்திருக்கிறது. அப்படியிருந்தும், வெகுமக்கள் ஊடகமான திரைப்படத்திலேயே அதன் அடுத்த கட்டக் கலைவடிவத்தைப் புரிந்து கொள்ளும் அளவுக்குக் கூட நாம் இன்னும் முன்னேறவில்லை என்றால், படிப்பு எந்த அளவுக்கு நம் அறிவு வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கிறது என்பது குறித்து ஐயம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.\nமருத்துவம் பொறியியல் போன்ற பெரிய படிப்புகளைப் படித்த பலரே உலகத் தரம் வாய்ந்த திரைப்படங்களையோ, இலக்கிய நயம் மிகுந்த படைப்புகளையோ புரிந்துகொள்ளத் திணறும்பொழுது, பத்தாவது பன்னிரண்டாவதோடு நின்றுவிட்ட எத்தனையோ பேர் இவற்றை ரசிப்பதோடில்லாமல் விரிவாக விமர்சனமே செய்வதை மிகச் சாதாரணமாகப் பார்க்கிறோம். அதற்காக, படித்தவர்களெல்லாரும் முட்டாள்கள், படிக்காதவர்கள்தாம் அறிவாளிகள் எனக் கூறுவதாகப் புரிந்து கொள்ள வேண்டா எல்லாவற்றுக்கும் பழக்கம்தான் காரணம். வெகு காலமாக நல்ல படங்களையும் கதைகளையும் தொடர்ந்து ரசித்துப் பழகியவர்கள், காலப்போக்கில் சராசரி மனிதர்களால் புரிந்துகொள்ள முடியாத அளவுக்குக் கடினமான கதைக்களங்களையும் ரசிக்கும் அளவு வளர்ந்து விடுகிறார்கள். அவர்களின் புரிந்து கொள்ளும் திறன் அந்த அளவுக்கு மேம்பட்டு விடுகிறது. ரசனை வளர வளர அறிவும் தன்னால் வளரும் என்பதற்கு இஃது ஓர் எடுத்துக்காட்டு.\nஇருபது, இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு வந்த பல படங்களை இப்பொழுது நம்மால் அவ்வளவாக ரசிக்க முடிவதில்லை. நாடகத்தனமான காட்சியமைப்புகள், தேவையில்லாத விளக���க உரையாடல்கள், யதார்த்தமில்லாத கதைப்போக்கு என அவற்றில் பல குறைகள் நமக்கு இப்பொழுது தென்படுகின்றன. ஆனால், அப்பொழுது பார்க்கும்பொழுது அவை தென்படவில்லையே, ஏன் காரணம், இடைக்காலத்தில் வந்த திரைப்படங்கள் அந்தளவுக்கு நம் ரசனையை மெருகேற்றி விட்டன. அடுத்தடுத்து வெளியான திரைப்படங்கள் திரைக்கதை, உரையாடல், காட்சியமைப்பு என எல்லா வகைகளிலும் படிப்படியாகத் தரத்தில் உயர்ந்ததால் நம் ரசனையும் அதற்கேற்ப உயர்ந்து விட்டது. அதனால், நமது புரிந்து கொள்ளும் திறனும், அறிவும் அடுத்த கட்டத்தை எட்டி விட்டதால், பழைய படங்களில் அன்று நமக்குப் புலப்படாத பல குறைகள் இன்று நமக்குப் பளிச்செனத் தெரிகின்றன. நமக்கே தெரியாமல் நம் அறிவை இப்படி ஒரு பூ மலர்வது போல மிக மிக மென்மையாகவும் இயல்பாகவும் வளர்த்தெடுப்பது ரசனை எனும் ஆசிரியரைத் தவிர வேறு யாராலாவது இயலுமா\nஎல்லாத் தரப்பு மனிதர்களாலும் ரசிக்கப்படுவது என்பதால்தான் திரைப்படங்களை எடுத்துக்காட்டாக எடுத்துக் கொண்டேனே தவிர, உண்மையில் எல்லாக் கலைவடிங்களுமே ரசனை மூலம் அறிவை வளர்க்கக்கூடியவைதாம் எழுத்து, இசை, கணிதம், விளையாட்டு என எதுவாக இருந்தாலும் அதை ரசிப்பதற்கென்று ஓர் அடிப்படை அறிவு கட்டாயம் தேவை. அந்த ரசனை வளர வளர அதைச் சார்ந்த நம் அறிவும் தானாக வளரவே செய்யும்.\nஎல்லாவற்றுக்கும் மேலாக, மனிதனின் உண்மையான அறிவு என்பதே கற்பனைத் திறன்தான் என்கிறார்கள் அறிவியலாளர்கள். ‘அறிவுச் சோதனை’களின்பொழுதும் (I.Q test) மனிதரின் கற்பனைத் திறன்தான் முக்கியமாக அளவிடப்படுகிறது. அப்பேர்ப்பட்ட கற்பனைத் திறனை வளர்த்துக் கொள்வதற்குக் கலைவடிவங்களின் மீதான ரசனையை வளர்த்துக் கொள்வதைத் தவிர வேறு என்ன வழி இருக்கிறது\nரசனை வளர பண்பு வளரும்\nசாதாரண பள்ளிச் சிறுவனை அண்ணல் காந்தியடிகளாக மாற்றிய அரிச்சந்திரன் நாடகம் முதல் இன்றைய தலைமுறையின் விழிப்புணர்வுத் திரைப்படங்கள் வரை எல்லாக் காலக்கட்டங்களிலுமே கலைவடிவங்கள் பண்புநலனில் பெருத்த தாக்கத்தைத் தனிமனித அளவிலும், சமூக அளவிலும் ஏற்படுத்தியே வருகின்றன.\nகதை, கவிதை, கட்டுரை, திரைப்படம், சொற்பொழிவு போன்றவை நற்பண்புகளை நேரடியாக வலியுறுத்துகின்றன என்றால், இசை, நடனம், கணிதம், ஓவியம் போன்ற நுண்கலைகள் உளவியல்ரீதியாகச் செயல்பட்டு நம் உள்ளத்தை மறைமுகமாக நெறிப்படுத்துகின்றன. விஷயம் தெரிந்தவர்கள் மட்டுமே ரசிக்கக்கூடிய தரத்திலான இசை, கலையழகைத் தன்னுள் ஒளித்து வைத்திருக்கும் புதின ஓவியம் (modern art) எனக் கலைகளின் நுட்பமான பரிமாணங்களையே ரசிக்கும் அளவுக்கு நுண்ணறிவும் மென் உணர்வும் கொண்டவர்களால் உடன் வாழும் மனிதர்களையும் எளிதில் புரிந்துகொள்ள முடிகிறது. அப்படி சக மனிதர்களைப் புரிந்து நடக்கும் நேசமுள்ள மனிதர்கள் ஒருபொழுதும் பிறருக்குத் தீங்கிழைக்க மாட்டார்கள். பொதுவாகவே, கலாரசனை மிகுந்த உள்ளம் கொண்டவர்கள் பெருந்தன்மையும், குழந்தை உள்ளமும் கொண்டவர்களாக இருப்பது வழக்கம். ஆக, ரசனை வளர வளர நம் பண்பும் வளரும் என்பது உறுதி\nஒரு மனிதரின் மிகப்பெரிய சொத்தே அவருடைய அறிவும் பண்பும்தாம். இந்த இரண்டின் மூலம்தான் மற்ற எல்லாச் சொத்துக்களையும் உறவுகளையும் நாம் சம்பாதிக்க முடிகிறது. யாராலும் பறித்துக்கொள்ளவோ உரிமை கொண்டாடவோ முடியாத இந்தச் சொத்துக்கள்தாம் ஒரு தனி மனிதரின் இணையற்ற அடையாளங்களாகவும் கருதப்படுகின்றன. அப்பேர்ப்பட்ட அறிவு, பண்பு இரண்டையும் வளர்த்தெடுக்கிற, அதுவும் எந்தவிதமான சிரமமோ முயற்சியோ இல்லாமல், நமக்குப் பிடித்த விஷயத்தைத் தொடர்ந்து அனுபவிப்பதன் மூலமாகவே இந்த இரண்டிலும் உச்சத்தைத் தொட வழி வகுக்கிற ரசனை உணர்வை வளர்த்துக் கொள்வதைத் தவிர நமக்கு வேறு என்ன வேலை\n“அட, ரசனையை வளர்த்துக் கொள்வதால் நன்மைகள் கிடைப்பதாகவே இருக்கட்டும். ஆனால், அதை வளர்த்துக் கொள்ளாவிட்டால் பெரிதாகக் கெடுதல் ஏதாவது வந்துவிடப் போகிறதா என்ன” என்று கேட்கிறாயா மச்சி\nஅதையும் பகிர்கிறேன்; அடுத்த பதிவில்...\nநமது கள வெளியீடுகள் உடனுக்குடன் உங்களுக்கு வந்து சேர...\nஉங்கள் தளத்திலும் இந்த மின்னஞ்சல் சேவைப் பெட்டியை இணைக்க\nஇது பற்றி உங்கள் கருத்து\nதமிழில் கருத்திட விரும்புவோர் அழுத்துங்கள் இங்கே\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\n\"நாங்கள் போராடினாலே ஊதிய உயர்வுக்காகத்தானா\" - பொரிந்து தள்ளும் ஆசிரியப் போராளி\nநா ன் பணிபுரியும் பள்ளி நகரமும் அல்லாத கிராமமும் அல்லாத, வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்கள் நிறைந்த பகுதியைச் சேர்ந்தது. இதுவரை நடை...\nநாம் மறந்த சேர நாடு - மூவேந்தர்களின் முதல்வன் பற்றி ஒரு நினைவூட்டல் | ஷியா���் சுந்தர்\nஇ ன்று நாம் அதிகமாகப் படிப்பதும் தேடுவதும் சோழர்களையும் பாண்டியர்களையும் பற்றித்தான். ஆனால் நமது இன்னொரு பாட்டன்மாரான சேரர்களைப் பற்...\n - முன்னோர் வழிபாட்டின் எடுத்துக்காட்டாக விளங்கும் ஊர்\nஇ ன்று நம் இயந்திர வாழ்க்கை முறையில் இரண்டு தலைமுறைப் பாட்டன் பெயர்களுக்கு மேல் நிறையப் பேருக்குத் தெரிவது இல்லை. இத்தகைய காலத்திலும்,...\nமாவோ பொன்மொழி | தெரிஞ்சுக்கோ - 3\nஅரசியல் என்பது ரத்தம் சிந்தா யுத்தம் யுத்தம் என்பது ரத்தம் சிந்தும் அரசியல் யுத்தம் என்பது ரத்தம் சிந்தும் அரசியல் - சீனப் புரட்சியாளர் மாவோ எனும் மா சே துங்\nஇந்தியாவுக்கு உண்மையிலேயே கடல் வழி கண்டுபிடித்தவர் யார்\nநா ம் பள்ளிகளில் படித்தவை, நமக்குக் கற்பிக்கப்பட்டவையெல்லாம் எந்த அளவுக்கு உண்மை என்பது நமக்குத் தெரியாது. உதாரணமாக, வாஸ்கோ ட காமா (V...\nபதிவுகளைச் சுடச் சுட மின்னஞ்சலில் பெற...\nவறுமையின் நிறம் சிவப்பு | மறக்க முடியாத தமிழ் சினி...\nநாம் மறந்த சேர நாடு - மூவேந்தர்களின் முதல்வன் பற்...\nமைக்ரோசாப்டு வழங்கும் இலவச ஆண்டி வைரஸ் | தெரிஞ்சுக...\nமறக்க முடியாத தமிழ் சினிமா (6)\nஅரசு ஊழியர் (1) அரசுப்பள்ளி (1) ஆசிரியர்கள் (1) ஆண்டி வைரஸ் (1) இந்தியா (2) இமயமலை (1) உதவிக்கரம் (1) உரிமை (1) உலக வெப்பமாதல் (1) எம்.ஜி.ஆர் (1) ஒளி (1) ஒளி ஆண்டு (1) கடல் வழி (2) கடவுள் (2) கடற்கரை (1) கணினி (1) கம்பர் (1) கருணாநிதி (1) கவிஞர் (1) காந்தி (2) காவல்துறை (2) குலதெய்வம் (1) சத்திய சோதனை (1) சிம்ரன் (1) சிவகார்த்திகேயன் (1) சேரர் (1) சேவை (1) தமிழ் (3) தமிழ்நாடு (6) தமிழர் (13) திருக்குறள் (1) திருமுருகன் காந்தி (1) திருவிளையாடல் (1) திரையுலகம் (3) நிகழ்வு (1) நீட் (1) பாட்டி மருத்துவம் (2) பாரதிதாசன் (1) பாலச்சந்தர் (1) பாலுமகேந்திரா (1) புழுவெட்டு (1) பொறியியல் (1) பொன்மொழிகள் (2) போர் (1) மழை (1) மாவோ (1) மூச்சிரைப்பு (1) மைக்ரோசாப்டு (1) மொழி (3) ரசனை (2) ரஜினி (1) ரெயின்டிராப்ஸ் (1) வாழ்க்கை வரலாறு (1) வாழ்க்கைமுறை (7) வாழ்த்து (2) வாஸ்கோ ட காமா (1) வேகம் (1) ஜாக்டோ ஜியோ (1) ஜெயலலிதா (1) ஸ்டெர்லைட் (2) History (1) Language (1) Tamil (1)\nஇணையத்தில் ஏற்கெனவே இருக்கின்றன எத்தனையோ இதழ்கள். நாங்கள் அப்படி என்ன புதிதாய்ச் செய்து விடப் போகிறோம் எங்கள் திட்டம் என்ன... சொடுக்கிப் பாருங்களேன் ஒருமுறை மேலே உள்ள படத்தை\nஉங்கள் தளத்தில் இந்தச் செயலியை இணைக்க\n> படைப்பு வெளியீட்டுக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/57413-karnataka-congress-lawmaker-in-hospital-after-fight-bjp-rubs-it-in.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-05-20T13:07:32Z", "digest": "sha1:CSI7KCF4QP2JLZBRXBCS3BN6CYI4ZIKN", "length": 11364, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் மோதல் ? - ஒருவர் மருத்துவமனையில் அனுமதி | Karnataka Congress Lawmaker In Hospital After 'Fight', BJP Rubs It In", "raw_content": "\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவித்து அரசாணை வெளியீடு\nகருத்துக்கணிப்புகளுக்குப்பின் பாஜக இருக்கிறது என கூறி எதிர்க்கட்சியினர் ஊடகங்களை உதாசீனம் செய்கிறார்கள் - தமிழிசை சவுந்தரராஜன்\nகருத்துக்கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாக வந்தாலும் பாதகமாக வந்தாலும் அதை பொருட்படுத்துவதில்லை- தமிழகத்தில் திமுக பெரும்பான்மை இடங்களை பிடிக்கும் என்ற கருத்துக்கணிப்பு பற்றி மு.க.ஸ்டாலின் பேட்டி\nதேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 284 புள்ளிகள் உயர்ந்து 11,691ல் வர்த்தகம்\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 888.91 புள்ளிகள் உயர்ந்து 38,819ல் வர்த்தகம்\nடெல்லியில் இன்று ராகுல் காந்தி, சோனியா காந்தியை மாயாவதி சந்திக்கவில்லை - பி.எஸ்.பி.\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.88 காசுகளாகவும் விலை நிர்ணயம்\n - ஒருவர் மருத்துவமனையில் அனுமதி\nகர்நாடகாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஏற்பட்ட மோதல் காரணமாக ஒரு எம்.எல்.ஏ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.\nகர்நாடகாவில் அரசியல் குழப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அங்கு ஆட்சியை கலைப்பதற்கு எம்.எல்.ஏக்கள் பேரம் நடைபெறுவதாக காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரண்டு கட்சிகளும் பரஸ்பரம் குற்றச்சாட்டுகளைக் கூறி வருகின்றன. கர்நாடக முதலமைச்சராக உள்ள குமாரசாமி கூட பாஜக மீது குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். அண்மையில் கர்நாடக அரசுக்கு அளித்த வந்த ஆதரவை இரண்டு சுயேட்சை எம்.எல்.ஏக்கள் வாபஸ் பெற்றனர்.\nஇந்நிலையில் பெங்களூருவில் உள்ள தனியார் ரிசார்ட்டில் ஒன்றில் தங்கியிருந்த காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்குள் மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆனந்த் சிங் என்ற எம்.எல்.ஏவை ஜே.என்.கணேஷ் என்ற எம்.எல்.ஏ பாட்டிலைக் கொண்டு தலையில் தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் காயமடைந்த ஆனந்த�� சிங் தற்போது பெங்களூரு அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.\nஅவரை கர்நாடக காங்கிரஸ் தலைவர் ரகுநாத் நலம் விசாரித்துள்ளார். அதேசமயம் காங்கிரஸ் மூத்த தலைவர் சிவகுமார் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் மோதிக்கொண்டார்கள் என்ற தகவலை மறுத்துள்ளார். ஆனால் சிவகுமாரின் சகோதரரான சுரேஷும் அப்பல்லோ மருத்துவமனையில் உள்ளார். இந்த தகவலை குறிப்பிட்டு பதிவிட்டு கர்நாடக பாஜக, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கருத்து வேறுபாடுகளுடன் உள்ளனர் என்பதற்கு இதுவே சான்று என விமர்சித்துள்ளது. அத்துடன் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ரிசார்ட்டில் மோதிக்கொண்டதனாலேயே ஒருவர் காயமடைந்திருப்பதாகவௌம் குறிப்பிட்டுள்ளது.\nம.பி.யில் மேலும் ஒரு பாஜக தலைவர் கொலை\nசென்னையில் குளிர் தொடரும் - வானிலை ஆய்வு மையம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகாங்கிரஸ் அரசுக்கு மெஜாரிட்டி இல்லை - ம.பி ஆளுநருக்கு பாஜக கடிதம்\nகூட்டணி கட்சி அமைச்சரின் பதவியை பறித்த யோகி ஆதித்யநாத்\n“மத்தியில் மோடி இல்லாத அரசு அமையும்” - கே.எஸ்.அழகிரி\nஅமித்ஷாவின் புதிய வியூகம் : கூட்டணி தலைவர்களுக்கு விருந்து \nஅரசியல்வாதிகள் என்ன கார்ட்டூன் சித்திரமா\nமாயாவதி - சோனியா இன்று சந்திப்பு இல்லை: பகுஜன் சமாஜ் கட்சி\nடெல்லி 7 இடங்களையும் பாஜக வெல்லும் : கருத்துக் கணிப்பில் வீழ்ந்த ஆம் ஆத்மி..\nஒய்எஸ்ஆர் காங்கிரஸ் V/s தெலுங்கு தேசம் கடும் போட்டி - இறுதிக் கருத்துக்கணிப்பு\n“கருத்துக் கணிப்பு வதந்திகளை நான் நம்ப மாட்டேன்” - மம்தா பானர்ஜி\nகாங்கிரஸ் அரசுக்கு மெஜாரிட்டி இல்லை - ம.பி ஆளுநருக்கு பாஜக கடிதம்\nஆணுக்கும் திருநங்கைக்குமான திருமணத்தை அங்கீகரித்து சான்றிதழ்\nகூட்டணி கட்சி அமைச்சரின் பதவியை பறித்த யோகி ஆதித்யநாத்\nதமிழகத்தில் ஒருசில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\n“மத்தியில் மோடி இல்லாத அரசு அமையும்” - கே.எஸ்.அழகிரி\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nம.பி.யில் மேலும் ஒரு பாஜக தலைவர் கொலை\nசென்னையில் குளிர் தொடரும் - வானிலை ஆய்வு மையம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlminnal.com/?cat=242&paged=2", "date_download": "2019-05-20T12:36:33Z", "digest": "sha1:A7JMF77354ZL22B4GXPDMMU5XQALU5SD", "length": 3163, "nlines": 24, "source_domain": "yarlminnal.com", "title": "ENTERTAINMENT – Page 2 – Yarlminnal", "raw_content": "\nIS அமைப்பிற்கு காணி வாங்கிய பிள்ளையானின் சகாக்கள் வெளியானது அந்தரங்க இரகசியம்\nயாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி நீக்கம்\nஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் பிரதான முகாம் மட்டக்களப்பில் முற்றுகை பல தகவல்கள் அம்பலம் (அதிர்ச்சி படங்கள் இணைப்பு)\nயாழிலுள்ள பிரபல பாடசாலைக்கு எச்சரிக்கைக் கடிதம் அனுப்பிய பயங்கரவாத அமைப்பு\nபாடசாலைகள் திறக்கும் திகதிகள் திடீர் மாற்றம்\nபொது அறிவு வினா விடைகள்.\nநமக்கு தெரியாதா அறியாத சில பொது அறிவு வினா விடைகளை இங்கு பார்ப்போம். ஒரு தேனீயால் எத்தனை முறை கொட்ட முடியும் ஒரே ஒரு முறைமின்தடையை கண்டுபிடித்தவர் யார் ஒரே ஒரு முறைமின்தடையை கண்டுபிடித்தவர் யார் ஓம்.முகப்பவுடரை கண்டுபிடித்த நாடு எது ஓம்.முகப்பவுடரை கண்டுபிடித்த நாடு எது இத்தாலி.கிரிக்கெட் விளையாட்டு எங்கு தோன்றியது இத்தாலி.கிரிக்கெட் விளையாட்டு எங்கு தோன்றியது இங்கிலாந்து.கனநீரை கண்டுபிடித்தவர் யார் யூரி.வெப்பநிலை மானியை கண்டுபிடித்தவர் யார் சிக்ஸ்.சட்டையை கண்டுபிடித்தவர்கள் யார் எகிப்து நாட்டவர்கள்.முதல் இரும்பு கப்பலைச் செய்தவர் யார் வில்கின்சன்.மெர்குரி விளக்குகள் எந்த ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது வில்கின்சன்.மெர்குரி விளக்குகள் எந்த ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது 1912-ல்.காந்த துருவங்களை கண்டுபிடித்தவர் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://annasweetynovels.com/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%8A%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%87-2/", "date_download": "2019-05-20T12:40:00Z", "digest": "sha1:T6YKIAJRARVQJXOZSD6CRLYG6CE4Q3FE", "length": 15665, "nlines": 86, "source_domain": "annasweetynovels.com", "title": "Anna Sweety Tamil Novelsமனதோடு ஊஞ்சல் ஆடுதே 2", "raw_content": "\nமனதோடு ஊஞ்சல் ஆடுதே 2\nஊர்காவல்… இந்த வார்த்தைய கேட்டாலே எதோ ஹிஸ்டாரிகல் காலத்துல இருந்த ஒரு பழக்கமாதான் எனக்கு ஞாபகம் வரும்…. என்னதான் கூர்கா, செக்யூரிட்டி கார்ட்ஸ்…CCTV, police romingனு இப்ப நிறைய அரேஞ்ச்மென்ட்ஸ் இருந்தாலும் இந்த ஊர்காவல்ன்ற வார்த்தைக்கு அது பொருந்துறதா பட மாட்டேங்குது…..\nஆனால் நான் டீனேஜரா இருந்தப்ப பார்த்த ஒரு இன்சிடென்ட் இந்த வார்த்தைக்கு பக்காவா பொருந்துற மாதிரி தோணும்.\nஅப்போ அப்பாவோட க்ளப் மெம்பர்ஸ் எல்லோரும் சேர்ந்து மொத்தமா ஊருக்கு அவ்ட்டர்ல ஒரு லேஅவ்ட்டை வாங்கி அதில் அவங்கவங்க வீடு கட்டி குடி போயிருந்தோம்…..க்ளப்னா சிட்டி க்ளப்ஸ் மாதிரின்னு யோசிச்சுடாதீங்க…..\nநாங்க எல்லோரும் பக்கத்து பக்கத்து ஊர்காரங்க……இவங்க எல்லோரும் சேர்ந்து ஒரு சங்கம் வச்சு…..அதில் வருஷம் ஒரு டைம் எல்லோரும் குடும்பத்தோட வந்து மீட் பண்ணிப்பாங்க……அவ்ளவுதான் க்ளப் ஆக்டிவிடி…. நாங்க அங்க இருந்த ஃப்யூ இயர்ஸ்ல ஒருடைம் கூட நான் அதுக்கு போனது இல்லைன்றது வேற விஷயம். .\nஇதில் நாங்க குடி போய் சில மாசத்தில் அங்க சில அடெம்ட் ஆஃப் தெஃப்ட்……லே அவ்ட்க்கு வெளியதான்னாலும் பட் பக்கத்திலயே இன்னும் மோசமான சில க்ரைம்ஸ்……எங்க லே அவ்ட்லயே ரெண்டு போலீஸ் பீபுள் வீடு உண்டு……என்னாதான் கேர்ஃபுல்லா இருந்தும் கடைசில ஒரு வீட்ல திருட்டு போய்ட்டு……\nஅதுவும் எப்டி….அந்த வீட்டு ஆன்டி நைட் சாப்பாடு முடிஞ்சதும் தினமும் ப்ளேட்ஸை அலசி தண்ணியை அவங்க வீட்டு செடிக்கு ஊத்துவாங்களாம்…..\nஅதை கவனிச்சு இந்த தீஃப்…..அவங்க தோட்டத்தில் மறஞ்சு இருந்து அவங்க தண்ணி ஊத்த வெளிய வந்த டைம்……அவங்க திறந்து வச்சுறுந்த பின் கதவு வழியா உள்ள போய் மறஞ்சு இருந்துகிட்டு…..இவங்க கதவை லாக் செய்யவும்…வீட்ல உள்ள எல்லோரையும் அடிச்சு கட்டி போட்டுட்டு திருடிட்டுப் போய்ட்டான்….\nஅதுக்கு பிறகு எங்க சொசைடி ரெட் அலர்ட்க்கு வந்துட்டுது….. ரொம்பவும் ப்ளான் செய்து உள்ள வந்து வெயிட் செய்து திருட முடியுதுன்னா நம்ம சேஃப்டி எந்த ரேஞ்ச்ல இருக்குதுன்னு இவங்களுக்கெல்லாம் ஒரு கேள்வி….\nஅப்ப எல்லோரும் பேசி ஒரு முடிவுக்கு வந்தாங்க…..வீட்டுக்கு ஒருத்தர்னு தினமும் எல்லோர் வீட்ல இருந்தும் ஜென்ட்ஸ் நைட் வாட்ச்க்கு போகனும்னு முடிவு…. பெரிய லேஅவ்ட்ன்றதால சும்மா ஒன்னு ரெண்டு பேரா வாட்ச் செய்தா ஒன்னும் செய்ய முடியாதுன்றதால இப்டி ஒரு ப்ளான்….\nரெண்டு பேட்ச்சா போவாங்க….. நைட் 1 மணி வரை ஒரு பேட்ச்…..அதிலிருந்து காலை வரை அடுத்த பேட்ச்னு நியாபகம்….\nஅப்பா அப்ப early forties ல இருந்துறுப்பாங்கன்னு நினைக்கிறேன்…. இந்த க்ரூப்ல காலேஜ் ஸ்டூடண்ட்ஸ்ல இருந்து அப்பா ஏஜ் க்ரூப் வரைக்கு��் உள்ளவங்க இருந்தாங்க…… ஒவ்வொரு நாளும் ஒரு வீட்ல இருந்து இவங்களுக்கு நைட் டீ அனுப்பி வைப்பாங்க…..\nஎனக்கு அப்போலாம் அப்பா கிளம்புறப்ப த்ரில்லா இருக்கும்…..நான் எல்லோரையும் பார்த்தது கிடையாது…..ஆனா சில நேரம் நைட் வின்டோ வழியா பார்த்தா….அப்பா கூட இன்னும் சில பேர் ஒரு வீட்டு காம்பவ்ண்ட் வால் வெளிப்பக்கம் உள்ள ப்ரொஜக்ஷன்ல உட்கார்ந்து பேசிட்டு இருப்பாங்க……இல்லைனா தெருவில் அங்கயும் இங்கயுமா குட்டி க்ரூப்பா நடந்துட்டு இருப்பாங்க…… ‘ஆ’ ன்னு இருக்கும் பார்க்க….\nஅடுத்து திருட்டு முயற்சி கூட அங்க எதுவும் நடக்கலை…….. அப்றமும் ரொம்ப நாள் எல்லோரும் இதை கன்டின்யூ செய்தாங்க…\nமொத்ததுல இந்த அரேஞ்ச்மென்ட்க்கு பிறகு எங்க லேஅவ்ட்லன்னு மட்டும் இல்ல…..அதுக்கு சுத்தி பக்கத்துல இருக்ற ஏரியாலயுமே க்ரைம் ரேட் குறஞ்சுட்டு…….\nஇன்னொரு அட்வான்டேஜா…..இதுக்கு பிறகு எங்க சொசைடில வீடு இருக்குதுன்னு தெரிஞ்சா பொதுவா யாரும் எங்க பொண்ணுங்கட்டயோ குழந்தைங்கட்டயோ வம்பு செய்ய மாட்டாங்க……\nஇத்தனைக்கும் இந்த ஊர்காவல் மிஷன்ல யாரும் எந்த வயலன்ஸ்லயும் ஈடுபட்டது கிடையாது……. எல்லோரும் ஹைலி எஜுகேட்டட்….. ரோட்ல இறங்கி சத்தமா பேசகூட மாட்டாங்க……\nஅப்பாவோட க்ளோஸ் ஃப்ரெண்ட் ஒரு டாக்டர்…..இன்னொருத்தங்க யூஎஸ்ல இருந்து ரிடையர்மென்ட் லைஃப்காக இங்க வந்தவங்க….இப்டித்தான் இருக்கும் எல்லோருடைய பேக்ரவ்ண்டும்…. இவங்க அரட்டைய கேட்க ஒரு யூத் கேங்…..ஜஸ்ட் க்ரூப்பா சுத்துவாங்க….. அவ்ளவு தான்……. நான் ஒற்றுமையோட பலத்த பார்த்த இன்சிடென்ட் இது….\nஇதுக்கு பிறகு சேஃப்டி விஷயத்துலன்னு மட்டும் இல்ல மத்தபடியும் சொசைடியில் நிறைய மாற்றங்கள்…..\nபொதுவா யாருமே கட்டாயத்துக்காக இதுக்கு போனது இல்ல……எல்லோருக்கும் இதோட அடுத்த side effect ஆன அரட்டை அடிக்கிறது……வாக்கிங் போறது….ரெண்டு ஜெனரேஷன் மக்களும் கருத்து ஷேர் பண்ணிக்கிறதுன்ற இந்த பக்கம் ரொம்ப பிடிச்சு போச்சு…..\nஅதோட தொடர்ச்சியா சொசைடிகுள்ள நிறைய நிகழ்சிகள் கொண்டு வந்தாங்க….. விளையாட்டு போட்டி, கோலப்போட்டின்னு என்னவெல்லாமோ நடக்கும்…..யார் வீட்ல என்ன விஷேஷம்னாலும் இவங்க எல்லோரும் சேர்ந்துடுவாங்க……\nஒரு வகையில் அது ஒரு பெரிய குடும்பம்ன்ற மாதிரி டெவலப் ஆச்சுது….. கிறிஸ்துமஸ், தீபாவளினா ��ூத்துகணக்கான வீட்டுக்கும் ஸ்வீட் பலகாரம்னு ஒருத்தர் வீட்ல இருந்து இன்னொரு வீட்டுக்கு பறக்கும்…..குழந்தைங்கதான் கொண்டுட்டு அங்கயும் இங்கயும் லிட்ரலி ஓடுவாங்க….. அதைப் பார்க்கவே திருவிழா ஃபீல் இருக்கும்….. வின்டோ வழியா ரோடை வேடிக்கை பார்க்கிறது தான் அன்னைக்கு முக்கிய வேலையா இருக்கும் எனக்கு….\nஎன்ன இருந்தாலும் தெரிஞ்சவங்களா சேர்ந்து வாழ்றது அருமைதான்….. அதையும்விட பக்கத்துல இருக்றவங்களை தெரிஞ்சவங்களாக்கிகிறது அலாதிதான்.\nஇப்பவும் நான் வின்டோ வழியா வேடிக்கை பார்த்துட்டு இருக்கப்ப குட்டீஸ் யாராவது புது ட்ரெஸ் போட்டுட்டு ஓடிட்டு இருந்தாங்கன்னா அந்த ஊர்காவல் டேஸும் அந்த ஃபெஸ்டிவல் செலிப்ரேஷன்ஸும் ஞாபகம் வந்துடும்….\nகூடவே எங்க சேஃப்டிகாக நைட்டெல்லாம் விழிச்சிறுந்த என் அப்பாவும்….\nமனதிலயும் முகத்திலயும் அதா ஒரு பூ பூக்கும்.\nபுத்தகமாய் வெளியாகியுள்ள எனது எந்த நாவலை வாங்க விரும்பினாலும் annasweetynovelist@gmail.com என்ற மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்.\nதுளி தீ நீயாவாய் நாவல்\nமூங்கிலிலே பாட்டிசைக்கும் காற்றலை முழு நாவல்\nநனைகின்றது நதியின் கரை நாவல்\nநனைகின்றது நதியின் கரை 1\nமன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை சூடிக் கொண்டேன் முழுத் தொடர்\nதுளி தீ நீயாவாய் நாவல்\nதுளி தீ நீயாவாய் 18\nஅதில் நாயகன் பேர் எழுது 4\numa on துளி தீ நீயாவாய் 18 (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/489416/amp", "date_download": "2019-05-20T12:28:40Z", "digest": "sha1:GLRK4UYDJYIQ6GVQBUDTYRYAXASUNXON", "length": 6443, "nlines": 92, "source_domain": "m.dinakaran.com", "title": "KXIP vs DC | ஐபிஎல் 2019: டெல்லி அணிக்கு 164 ரன்களை இலக்காக நிர்ணயித்தது பஞ்சாப் அணி | Dinakaran", "raw_content": "\nஐபிஎல் 2019: டெல்லி அணிக்கு 164 ரன்களை இலக்காக நிர்ணயித்தது பஞ்சாப் அணி\nடெல்லி: இன்றைய ஐபிஎல் போட்டியில் டெல்லி அணிக்கு 164 ரன்களை பஞ்சாப் அணி இலக்காக நிர்ணயித்தது. டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. இதனால் முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணி தரப்பில் அதிகபட்சமாக ஹெய்ல் 69, மந்தீப் சிங் 30 ரன்கள் எடுத்தனர்.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nதடகள வீராங்கனை டூட்டீ சந்தின் சொத்துக்களை பறிக்க முயற்சி\nஇத்தாலி ஓபன் டென்னிஸ் பிளிஸ்கோவா சாம்பியன்\nஜோ ரூட் 84, மோர்கன் 76 ரன் விளாசல் இங்கிலாந்து 351 ரன் குவிப்பு: பாகிஸ்தான் திணறல்\nதென் ஆப்ரிக்க வீரர்கள் தோல்வி பயத்தை தோற்கடிக்க வேண்டும்... டு பிளெஸ்ஸி அட்வைஸ்\nஆப்கானிஸ்தானுக்கு 211 ரன் இலக்கு\nமாற்று வீரர்கள் பட்டியலில் டுவைன் பிராவோ, போலார்டு\nஓரின சேர்க்கையில் ஈடுபாடு தடகள வீராங்கனை டூட்டீ சந்த் ஒப்புதல்\nஇவர்கள் சாதிக்கப் பிறந்த மாற்றுத்திறனாளிகள்... பயற்சிக்கு தரமான மைதானங்கள் இல்லை\nஉலக கோப்பையில் விளையாட கேதார் ஜாதவ் தயார்: பிசிசிஐ அறிவிப்பு\nஜோகோவிச் முன்னேற்றம்: இத்தாலி ஓபன் டென்னிஸ் பைனலில் கோன்ட்டா\nதொடரை வென்றது இங்கிலாந்து ஜேசன் ராய் அதிரடி சதம்: பாகிஸ்தான் ஏமாற்றம்\nமுத்தரப்பு தொடரில் வங்கதேசம் சாம்பியன்: வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி சாதனை\nகைப்பந்து கூட்டமைப்பு சார்பில் பயிற்சியாளர்களுக்கு பயிற்சி முகாம்\nசென்னையில் தொடங்கியது மாநில அளவிலான ஃபிஸ்ட் பால் போட்டி\nதேசிய நீச்சல் சம்மேளனம் தலைவராக ஜெயபிரகாஷ் தேர்வு\nசென்னையில் டைவிங் பயிற்சி முகாம்\nமாநில அளவிலான செஸ் போட்டி சென்னையில் நாளை தொடக்கம்\nமுத்தரப்பு கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி வங்கதேசம் சாம்பியன்\nபாகிஸ்தானுக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டி ஜேசன் ராய் அதிரடி சதத்தால் இங்கிலாந்து அபார வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/926441/amp", "date_download": "2019-05-20T13:24:56Z", "digest": "sha1:3GNNDUBMEKL2V25VA63UBKKEEEXCOMDV", "length": 5968, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "வாக்குச்சாவடி எல்லைக் கோடு வரையும் பணி | Dinakaran", "raw_content": "\nவாக்குச்சாவடி எல்லைக் கோடு வரையும் பணி\nகாங்கயம், ஏப். 17: காங்கயத்தில் வாக்குச்சாவடிகளுக்கு அருகே உள்ள சாலையில் எல்லைக்கோடு வரையும் பணி நேற்று நடந்தது. தமிழகம் முழுவதும் நாளை (18ம் தேதி) மக்களை தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடக்கிறது. இதனை முன்னிட்டு வாக்குச்சாவடி சுற்றுப்பகுதி பாதுகாக்கப்பட்ட பகுதி என்பதை குறிப்பிடும் வகையில், வாக்குச் சாவடிக்கு அருகே உள்ள சாலையில் எல்லைக்கோடு வரையும் பணி நேற்று நடந்தது. காங்கயம் நகரப் பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு அருகே, சாலையில் அடையாள எல்லைக்கோடு வரையும் பணியில் காங்கயம் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.\nநீதிமன்ற உத்தரவை மதிக்காத அவலம் போக்குவரத்து ச���க்னல்களில் விளம்பர தட்டிகள்\nஉற்பத்தி குறைந்ததால் பந்தல் காய்கறிகள் விலையேற்றம்\n270 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்\nகீழ்பவானி பாசன பகுதிகளில் எள் அறுவடை பணி தீவிரம்\nநேர்மையான வேட்பாளர்களுக்கு வாக்களித்து இடைத்தேர்தலில் பணநாயகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க கோரிக்கை\nமங்கலம் அருகே பஞ்சு மில்லில் தீ விபத்து\nதிருப்பூரில் இரண்டு குழந்தைகளுடன் தாய் தற்கொலை முயற்சி\nதயார் நிலையில் வாக்கு எண்ணிக்கை மையம்\nபனியன் தொழிலாளிக்கு பாட்டில் குத்து\nமூன்று மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். கூலி தொழிலாளி தற்கொலை\nமுத்தூர் ஒழுங்குமுறை கூடத்தில் ரூ.1.85 லட்சத்துக்கு தேங்காய் ஏலம்\nகமல்ஹாசன் மீது இந்து முன்னணியினர் புகார்\nஆணவக் கொலைகளை தடுக்க உரிய நடவடிக்கை தேவை\nகடந்த 5 ஆண்டுகளில் மண் வளத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் கண்டறிய மாதிரிகள் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tn11th.com/tn11th/2018-19-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%B8%E0%AF%8D-1-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%B8%E0%AF%8D-2-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95/1639/", "date_download": "2019-05-20T12:51:58Z", "digest": "sha1:X2P54J7PBEPJ72EGVH66Y4YOVFGNCSRE", "length": 3320, "nlines": 27, "source_domain": "tn11th.com", "title": "2018 -19 பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு இனி 8 தேர்வுகளுக்கு பதிலாக 6 தேர்வுகள் மட்டுமே! | TN11TH", "raw_content": "\n2018 -19 பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு இனி 8 தேர்வுகளுக்கு பதிலாக 6 தேர்வுகள் மட்டுமே\nபிளஸ் 1, பிளஸ் 2 2018 பொது தேர்வில் தமிழ், ஆங்கிலம் மொழி பாட தேர்வுகளில் மாற்றம்\nKalviseithi PADASALAI padasalai today news TN11THPADASALAI LATEST NEWS PALLIKALVI NEWS TN PALLIKALVI TN11TH TN12TH ஆங்கிலம் மொழி பாட தேர்வு தமிழ் மொழி பாட தேர்வு பிளஸ் 1 பொது தேர்வு 2018 பிளஸ் 1 பொதுத்தேர்வு 2019 பிளஸ் 2 பொது தேர்வு 2018 பிளஸ் 2 பொதுத்தேர்வு 2019 மொழி பாட தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Election2019/2019/04/03032523/Congress-used-poor-as-vote-bank--Prime-Minister-Modi.vpf", "date_download": "2019-05-20T13:31:33Z", "digest": "sha1:2LXCE7PY4RESZRNQXH5M5QLERIVAUE6W", "length": 16397, "nlines": 146, "source_domain": "www.dailythanthi.com", "title": "\"Congress used poor as vote bank\" - Prime Minister Modi Accusation || “ஏழைகளை ஓட்டு வங்கியாக கருதி காங்கிரஸ் துரோகம் செய்கிறது” - பிரதமர் மோடி குற்றச்சாட்டு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு\n“ஏழைகளை ஓட்டு வங்கியாக கருதி காங்கிரஸ் துரோகம் செய்கிறது” - பிரதமர் மோட�� குற்றச்சாட்டு + \"||\" + \"Congress used poor as vote bank\" - Prime Minister Modi Accusation\n“ஏழைகளை ஓட்டு வங்கியாக கருதி காங்கிரஸ் துரோகம் செய்கிறது” - பிரதமர் மோடி குற்றச்சாட்டு\nஏழைகளை ஓட்டு வங்கியாக கருதும் காங்கிரஸ் கட்சி, தேர்தலுக்கு பிறகு ஏழைகளுக்கு துரோகம் செய்கிறது என்று பிரதமர் மோடி கூறினார்.\nஒடிசா மாநிலத்தில், நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் நடக்கிறது. இதையொட்டி, அங்குள்ள காலாஹந்தி மாவட்டம் பவானிபட்னாவில் நேற்று நடைபெற்ற பா.ஜனதா தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:-\n5 ஆண்டுகளுக்கு முன்பு, இந்த பிரதான சேவகனை நீங்கள் கொண்டு வந்தீர்கள். அன்றிலிருந்து ஒரு நாள் கூட நான் விடுமுறை எடுக்கவில்லை. ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் மக்களுக்கு சேவை செய்ய பயன்படுத்தினேன்.\nபிரச்சினைகளை தீர்த்து, மாற்றம் உருவாக்க முயன்றேன். இவற்றுக்கெல்லாம் நீங்கள் அளித்த நம்பிக்கையே காரணம். உங்கள் ஆசியால்தான் இதை சாதித்தேன். இந்த பெருமை உங்களையே சாரும்.\nகாங்கிரசும், இந்த மாநிலத்தை ஆளும் பிஜூ ஜனதாதளம் கட்சியும் ஒவ்வொரு தேர்தலிலும் ஏழைகளை ஓட்டு வங்கிகளாகவே கருதுகின்றன. தேர்தல் முடிந்தவுடன் அதே ஏழைகளுக்கு துரோகம் செய்கின்றன. ஏழைகளை ஏழைகளாகவே வைத்திருக்க சதி செய்கின்றன.\nநவீன் பட்நாயக் அரசு, சுரங்க மாபியாவையும், நிதிநிறுவன மோசடி கும்பலையும் பாதுகாக்கிறது. இப்படிப்பட்ட அரசு வேண்டுமா அல்லது ஏழைகளை பாதுகாக்கும் காவலாளி வேண்டுமா\nபொது வினியோக துறையில் ஊழலை ஒழித்து எனது அரசு சாதனை படைத்துள்ளது. போலி ரேஷன் கார்டுகள் மூலம் 8 கோடி இடைத்தரகர்கள், மானிய பணத்தை சுரண்டி வந்தனர். அந்த கார்டுகளை ஒழித்ததால், ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் கோடி மிச்சமாகி உள்ளது. இந்த செயலால் ஏழைகள் பலனடைந்தனர்.\nஇதனால் தங்களுக்கு அச்சுறுத்தல் என்று கருதிய மெகா கூட்டணி கட்சிகள், எனது அரசை அகற்ற கைகோர்த்துள்ளன. அவர்களின் முயற்சி பலிக்காது.\nஏழைகளுக்காக அரசு ஒரு ரூபாய் ஒதுக்கினால், அதில் 15 காசுதான் அவர்களை சென்றடைகிறது என்று ராஜீவ் காந்தி கூறினார். ஆனால் அதை தடுக்க காங்கிரஸ் எதுவுமே செய்யாமல், ஏழைகளை இடைத்தரகர்கள் கொள்ளையடிக்க அனுமதித்தது.\nஒடிசா மாநிலத்தில் விரைவான வளர்ச்சியை ஏற்படுத்த ஒடிசா மாநில அரசு ஒத்துழைக்க ம��ுத்து விட்டது. மத்திய அரசு திட்டங்கள் மூலமாகவே வளர்ச்சியை ஏற்படுத்தினேன்.\nஇந்த மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சி அமைந்தால், கடந்த 70 ஆண்டுகளில் நடக்காத நல்ல விஷயங்கள், அடுத்த 5 ஆண்டுகளில் நடக்கும். இவ்வாறு மோடி பேசினார்.\n1. நேர்மையான ஆட்சி வேண்டுமா ஊழல் ஆட்சி வேண்டுமா பிரச்சார கூட்டத்தில் பிரதமர் ஆவேச பேச்சு\n என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என ஒடிசா பிரச்சார கூட்டத்தில் பிரதமர் பேசினார்.\n2. தமிழகத்தின் வளர்ச்சிக்காக பாஜக அரசு அதிக நிதி ஒதுக்கீடு செய்யும் என உறுதி அளிக்கிறேன்- அமித்ஷா\nதமிழகத்தின் வளர்ச்சிக்காக பாஜக அரசு அதிக நிதி ஒதுக்கீடு செய்யும் என உறுதி அளிக்கிறேன் என தூத்துக்குடியில் நடந்த பிரச்சார கூட்டத்தில் பாரதிய ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா கூறினார்.\n3. வறுமையை ஒழிப்பதற்கான துல்லிய தாக்குதலை காங்கிரஸ் நடத்தும் - ராகுல் காந்தி உறுதி\nபரம ஏழைகளுக்கு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் வழங்கி, வறுமையை ஒழிப்பதற்கான துல்லிய தாக்குதலை காங்கிரஸ் கட்சி நடத்தும் என்று ராகுல் காந்தி கூறினார்.\n4. ஏழைகளுக்கு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் நிதி: ராகுல் காந்தியின் திட்டத்தை அமல்படுத்தவே முடியாது - ‘நிதி ஆயோக்’ துணைத்தலைவர் கருத்து\nஏழைகளுக்கு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் நிதி வழங்கும் ராகுல் காந்தியின் திட்டத்தை அமல்படுத்தவே முடியாது என நிதி ஆயோக் துணைத்தலைவர் கருத்து தெரிவித்துள்ளார்.\n5. நாடாளுமன்ற தேர்தல்; 11 பேர் அடங்கிய வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பா.ஜ.க.\nநாடாளுமன்ற தேர்தலுக்கான 11 பேர் அடங்கிய வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க. வெளியிட்டுள்ளது.\n1. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் - தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு\n2. இறுதிக்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவு: நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது - 23ந் தேதி ஓட்டு எண்ணிக்கை\n3. சோனியா காந்தி, ராகுல் காந்தி - மாயாவதி இடையேயான சந்திப்பு ரத்து என தகவல்\n4. புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளின் சில்லறை விலை 90 சதவீதம் குறைப்பு\n5. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் தவறாக முடிந்துள்ளன: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு\n1. எச்.ராஜா போட்டியிடும் சிவகங்கை தொகுதியில் வாய்ப்பு யாருக���கு\n2. மத்தியில் பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் - கருத்துக்கணிப்பு முடிவுகள்\n3. \"முற்றிலும் நியாயமற்றது” பிரதமரின் கேதார்நாத் பயணம் தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயல் - திரிணாமுல் காங்கிரஸ்\n4. உ.பி.யில் கிராம மக்களை வாக்களிக்கவிடாமல் விரலில் மை வைப்பு, வாக்குக்கு ரூ.500 ரொக்கம்\n5. ஒடிசா, மேற்கு வங்காளத்தின் வெற்றியே எங்களை 300 தொகுதிகளை அடைய செய்யும் - பா.ஜனதா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000001912.html", "date_download": "2019-05-20T12:21:06Z", "digest": "sha1:7BSQODU7EDQEGJBT3NN6AGKRJMJ34IEK", "length": 8478, "nlines": 130, "source_domain": "www.nhm.in", "title": "கமலாம்பாள் சரித்திரம்", "raw_content": "Home :: நாவல் :: கமலாம்பாள் சரித்திரம்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஅரை நூற்றாண்டுக்கு முன்பிருந்த தமிழக கிராமத்தின் வாழ்வைப் பற்றிய எண்ணற்ற விஷயங்களை நமக்குத் தெரிவிக்கும் தமிழ் வசன நூல் இதைத் தவிர வேறொன்றும் கிடையாதென்றே சொல்லலாம். அது மட்டுமின்றி, ராஜமய்யர் எள்ளி நகையாடி ஏளனம் செய்த எத்தனையோ அம்சங்கள் இன்று கூட ஜீவனுடன் இருந்து வருகின்றன.\nஸ்ரீ ராஜமய்யர் புதிதாகத் தமிழ்க் கதை எழுதுவதில் உண்மையான திறமை காட்டியிருக்கிறார் என்று பாரதி சொல்லியிருப்பது முற்றிலும் உண்மை.\nபுதிய தமிழ் இலக்கியத்தின் மூன்று தூண்கள் ராஜம் ஐயர், பாரதி, புதுமைப்பித்தன். --------- தமிழில் முதல் நாவல், மாயூரம் வேதநாயகம் பிள்ளை எழுதிய பிரதாப முதலியார் சரித்திரம். இது 1876ஆம் ஆண்டு வெளிவந்தது. தமிழில் ஐந்தாவது நாவல் என்று கருதப்படுவது பி.ஆர்.ராஜமய்யர் எழுதிய கமலாம்பாள் சரித்திரம் (1896). இது விவேகசிந்தாமணி என்ற பத்திரிகையில் தொடர்கதையாக வெளிவந்து, பிறகு புத்தகமாக வெளிவந்தது. பாத்திரப்படைப்பு, நடை, சம்பவங்கள் எல்லாவற்றிலும் கலை நுட்பம் மிக்கது இந்த நாவல். யதார்த்த நடையில் விறுவிறுப்பாக எழுதப்பட்டது. எல்லா அம்சங்களும் சிறப்பாக அமைந்துள்ளதால், தமிழின் முதல் சிறந்த நாவல் என்று பல விமர்சகர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர். நீண்ட இடைவெளிக்குப்பிறகு, நவீன வடிவமைப்பால் இப்புத்தகம் வெளிவந்துள்ளது. நன்றி: தினத்தந்தி, 8/2/2012.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nபோதியின் நிழல் உயர்தரக் கட்டுரை இலக்கணம் (இரண்டாம் பாகம்) வள்ளுவம் (வசன கவிதையில்)\nமாற்றுவோம் ஆநந்தியம் ஸ்காந்த புராணம்\nமண்ணில் நல்ல வண்ணம் வாழாலம் Nelson Mandela ஆந்திரா சைவ சமையல்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/helmet-seat-belt-awareness/", "date_download": "2019-05-20T13:31:57Z", "digest": "sha1:PJ2AL3M635VHQ7E2JHKJIF3B6IRLEOMC", "length": 14947, "nlines": 162, "source_domain": "www.sathiyam.tv", "title": "ஹெல்மெட், சீட் பெல்ட் விழிப்புணர்வு நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு - Sathiyam TV", "raw_content": "\nஇலவச கணினியால் மாணவர்களுக்கு என்ன பலன் மத்திய அரசால் மாநில அரசு எடுக்கும் முடிவு\nஇதனால் தான் அவர் அப்படி சொன்னார் டுட்டீயின் சகோதரி பேச்சால் அதிர்ச்சி\nஅது குகையே இல்லையாம்… 990 ரூபாய் கெஸ்ட் அவுஸாம்… – வைரலாகும் புகைப்படம்\nவாக்காளர்களுக்கு ரூ.2000 ஜெராக்ஸ் நோட்டு திமுக மீது M.R.விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு\nஇன்றைய தலைப்புச் செய்திகள் – (19/05/2019)\nஇன்றைய தலைப்புச் செய்திகள் – (18/05/2019)\nகோப்பையை கோட்டைக்கு எடுத்து செல்வது யார் வரலாறு யார் பக்கம்\n”சாய்வு நாற்காலி”க்கு சொந்தமான தோப்பில் முகமது மீரான்… – யார் இவர்\nகிரிக்கெட்டை விட்டு வெளியேறும் ஐந்து ஜாம்பவான்கள்.., அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபுயல்களுக்கு ஏன் பெயர் வைக்கத் தொடங்கினார்கள் தெரியுமா\nஆங்கிலேயனை குலைநடுங்க வைத்த ஒரு மாவீரனின் கதை\nNGK படக்குழுவின் முக்கிய அறிவிப்பு இன்று சூர்யா ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்\nதிருமணமான கொஞ்ச நாளிலேயே ”ஜாங்கிரி” மதுமிதாவின் விபரீத முடிவு\nநயன்தாராவின் அடுத்த படம் வெளியாகும் தேதி அறிவிப்பு\nஅர்னால்ட்டை ஜாக்கி சான் போல் எட்டி உதைத்த நபர்\nHome Tamil News Tamilnadu ஹெல்மெட், சீட் பெல்ட் விழிப்புணர்வு நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nஹெல்மெட், சீட் பெல்ட் விழிப்புணர்வு நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்க உயர்நீ���ிமன்றம் உத்தரவு\nஹெல்மெட், சீட் பெல்ட் விழிப்புணர்வுக்காக தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஇருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும், இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.\nகார்களில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணிவது அவசியம் எனவும் தெரிவித்தது. இந்நிலையில் இதுதொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.\nஅப்போது அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் அர்விந்த் பாண்டியன் ஆஜராகி, இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்றவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்தார்.\nஅதில் சாலை விதிகளை பின்பற்றாதவர்களுக்கு 2016ஆம் ஆண்டு சுமார் 20 கோடி வரை அபராதம் விதித்திருப்பதாகவும், 2017ஆம் ஆண்டு சுமார் 42 கோடியும், 2018 ஜூலை வரை வரை 15 லட்சமும் அபராதம் விதித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.\nஅறிக்கையை பார்த்த நீதிபதிகள் சட்டத்தை அமலாக்கும் பொறுப்பு அரசுக்கு உள்ளதா இல்லை நீதிமன்றத்திற்கு உள்ளதா என கேள்வி எழுப்பினர். ஹெல்மெட், சீட் பெல்ட் கட்டாயம் என்ற சட்டத்தை அமல்ப்படுத்துவதில் அரசு தோல்வி அடைந்து விட்டதா சிக்னல்களில் நோட்டீஸ் வழங்குவது மட்டும் விழிப்புணர்வு ஆகிவிடுமா சிக்னல்களில் நோட்டீஸ் வழங்குவது மட்டும் விழிப்புணர்வு ஆகிவிடுமா\nவிழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய காவல்துறை விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் புகைப்படத்திற்கு போஸ் மட்டும் கொடுப்பதா என கண்டனம் தெரிவித்தனர். முறையான விழிப்புணர்வை மக்களுக்கு வழங்கி இருந்தால் ஹெல்மெட், சீட் பெல்ட் அணிந்து பயணிப்போர் எண்ணிக்கை அதிகரித்து வழக்குகள் குறைந்திருக்காதா என கண்டனம் தெரிவித்தனர். முறையான விழிப்புணர்வை மக்களுக்கு வழங்கி இருந்தால் ஹெல்மெட், சீட் பெல்ட் அணிந்து பயணிப்போர் எண்ணிக்கை அதிகரித்து வழக்குகள் குறைந்திருக்காதா என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.\nஇதையடுத்து ஹெல்மெட், சீட் பெல்ட் விழிப்புணர்வுக்காக தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை வரும் 19ஆம் தேதிக���கு ஒத்தி வைத்தனர்.\nஇலவச கணினியால் மாணவர்களுக்கு என்ன பலன் மத்திய அரசால் மாநில அரசு எடுக்கும் முடிவு\nவாக்காளர்களுக்கு ரூ.2000 ஜெராக்ஸ் நோட்டு திமுக மீது M.R.விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு\nகருத்துக்கணிப்பை நாங்கள் பொருட்படுத்துவது இல்லை – மு.க.ஸ்டாலின்\nகாங்கிரஸ் கட்சி சார்பில் நாளை அமைதி ஊர்வலம்\nவளர்ச்சி என்ற பெயரில் விவசாய நிலங்களை அழிப்பதா – எஸ்.டி.பி.ஐ தலைவர் கடும் கண்டனம்\nஇலவச கணினியால் மாணவர்களுக்கு என்ன பலன் மத்திய அரசால் மாநில அரசு எடுக்கும் முடிவு\nஇதனால் தான் அவர் அப்படி சொன்னார் டுட்டீயின் சகோதரி பேச்சால் அதிர்ச்சி\nஅது குகையே இல்லையாம்… 990 ரூபாய் கெஸ்ட் அவுஸாம்… – வைரலாகும் புகைப்படம்\nவாக்காளர்களுக்கு ரூ.2000 ஜெராக்ஸ் நோட்டு திமுக மீது M.R.விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு\nகருத்துக்கணிப்பை நாங்கள் பொருட்படுத்துவது இல்லை – மு.க.ஸ்டாலின்\nதொடரும் குமாரசாமி – காங்கிரஸார் மோதல் – எச்சரித்த ராகுல் காந்தி\n நகராட்சி நிர்வாகத்தின் அதிரடி முடிவு\n முக்கிய டிவி சேனல்கள் வெளியிட்ட கருத்துக்கணிப்பு\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nஇலவச கணினியால் மாணவர்களுக்கு என்ன பலன் மத்திய அரசால் மாநில அரசு எடுக்கும் முடிவு\nஇதனால் தான் அவர் அப்படி சொன்னார் டுட்டீயின் சகோதரி பேச்சால் அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%A8%E0%AE%95/", "date_download": "2019-05-20T13:34:56Z", "digest": "sha1:UKZDS3Y4DSERLDQBTP677OBVRSFAHXZO", "length": 10060, "nlines": 73, "source_domain": "athavannews.com", "title": "பிரான்ஸ் தலைநகரின் புறநகர் பகுதியில் பாரிய தீ | Athavan News", "raw_content": "\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு: வர்த்தமானி வெளியீடு\nநம்பிக்கையில்லா பிரேரணை வெற்றிபெற்றால் ரிஷாட்டின் ஆதரவாளர்கள் விலகுவார்கள்: ஆட்சி கவிழ்ப்பு ஏற்படும்\nமே 23 ஆம் திகதி மக்களின் கணிப்பு தெரிந்துவிடும் – மு.க.ஸ்டாலின்\nகாலநிலை மாற்றத்துக்கு எதிராக லண்டனில் போராட்டம்\nவெசாக் பண்டிகையின்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்த ஜேர்மன் சுற்றுலாப்பயணிகள்\nபிரான்ஸ் தலைநகரின் புறநகர் பகுதியில் பாரிய தீ\nபிரான்ஸ் தலைநகரின் புறநகர் பகுதியி��் பாரிய தீ\nபிரான்ஸ் தலைநகரின் புறநகர் பகுதியான Versailles பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nபிரான்சின் வரலாற்று புகழ்பெற்ற வேர்சாய் அரச மாளிகை அமைந்துள்ள நகரில் நேற்று (செவ்வாய்க்கிழமை) தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக உள்ளூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇந்நிலையில் அவசர நடவடிக்கைகள் நிறைவடையும்வரை குறித்தபகுதிக்குப் பயணிப்பதை தவிர்த்துக்கொள்ளுமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.\nபுகழ்பெற்ற நோட்ரே டாம் பேராலயத்தில் தீ விபத்து ஏற்பட்டு எட்டு தினங்களுக்கு பின்னர் இந்த அசம்பாவிதம் பதிவாகியுள்ளது.\nஇத்தீ விபத்தினால் தேவாலயத்தின் மூன்றில் இரண்டு பகுதி பாரியளவில் சேதமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு: வர்த்தமானி வெளியீடு\nவிலைவாசி உயர்வைக் கணக்கில் கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அரசு ஊழியர்கள், ஆசி\nநம்பிக்கையில்லா பிரேரணை வெற்றிபெற்றால் ரிஷாட்டின் ஆதரவாளர்கள் விலகுவார்கள்: ஆட்சி கவிழ்ப்பு ஏற்படும்\nநம்பிக்கையில்லா பிரேரணை வெற்றிபெற்றால் ரிஷாட் பதியுதீனுக்கு ஆதரவாக செயற்படும் மேலும் 5 நாடாளுமன்ற உ\nமே 23 ஆம் திகதி மக்களின் கணிப்பு தெரிந்துவிடும் – மு.க.ஸ்டாலின்\nகருத்துக்கணிப்புகள் குறித்து பொருட்படுத்தவில்லை என்றும் மே 23-ஆம் திகதி மக்களின் கணிப்பு தெரிந்துவிட\nகாலநிலை மாற்றத்துக்கு எதிராக லண்டனில் போராட்டம்\nகாலநிலை மாற்றத்துக்கு எதிராக மத்திய லண்டனில் அமைந்துள்ள BP நிறுவனத்தின் தலைமையகத்துக்கு முன்னால் போர\nவெசாக் பண்டிகையின்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்த ஜேர்மன் சுற்றுலாப்பயணிகள்\nஇலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளாக வந்த ஜேர்மன் பிரஜைகள் குழுவினர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மென்பானம் (த\nபயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக இதுவரையில் 80ற்கும் மேற்பட்டவர்கள் கைது\nஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக 80 க்கும் மேற்பட்ட சந்தேகநபர்கள் தற்போதுவரை கைது செய்யப்பட்டுள்ள\nமக்களுக்கு அச்ச உணர்வை ஏற்படுத்தி தேர்தலை நடத்தாமல் காலம் தாழ்த்த அரசு முயற்சி: பந்துல\nஜனாதிபதித் தேர்தலை நடத்தாமல் காலம் தாழ்த்துவதற்காகவே, அரசாங்கம் மக்களுக்கு தேவையில்லாத அச்ச உணர்வை ஏ\nபாராளுமன்றத்தை கலைத்தார் உக்ரைனின் புதிய ஜனாதிபதி\nஉக்ரைனின் புதிய ஜனாதிபதியாக வொளடிமீர் சிலேன்ஸ்கி இன்று (திங்கட்கிழமை) பதவியேற்றுக்கொண்டுள்ளார். இதனை\nபாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஆசிப் அலியின் 2 வயது மகள் புற்றுநோயால் உயிரிழப்பு\nஅமெரிக்காவில் புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஆசிப் அலியின் 2-வய\nபுதிய பிரதமருடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தமாட்டோம் : கொவேனி\nபிரித்தானிய பிரதமர் பதவிக்கு வேறொருவர் நியமிக்கப்பட்டால், பிரெக்ஸிற் ஒப்பந்தம் தொடர்பாக அவருடன் மீண்\nவற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு கொண்டு செல்லப்படும் உப்பு நீர் விளக்கு\nகாலநிலை மாற்றத்துக்கு எதிராக லண்டனில் போராட்டம்\nவெசாக் பண்டிகையின்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்த ஜேர்மன் சுற்றுலாப்பயணிகள்\nபயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக இதுவரையில் 80ற்கும் மேற்பட்டவர்கள் கைது\n5G என்பது அசாதாரண வலிமை கொண்ட ஒன்று அல்ல அது ஒரு சாதாரண தொழில்நுட்பமே : ரென் செங்ஹீய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cinecoffee.com/news/mohan-raja-welcomes-fahadh-faasil-to-tamil-industry/", "date_download": "2019-05-20T13:07:26Z", "digest": "sha1:2YNKPOHUJFFIIYMAHMKQTVH3RWQGFA7K", "length": 7574, "nlines": 97, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "சிவகார்த்திகேயன் கதையை பஹத்திடம் சொன்ன மோகன் ராஜா..!", "raw_content": "\nHome » செய்திகள் »\nசிவகார்த்திகேயன் கதையை பஹத்திடம் சொன்ன மோகன் ராஜா..\nசிவகார்த்திகேயன் கதையை பஹத்திடம் சொன்ன மோகன் ராஜா..\nரீமேக்குகளின் ராஜா என்ற அவப்பெயரை மாற்றி, இன்று ‘தனி ஒருவனாக’ உயர்ந்து நிற்கிறார் மோகன் ராஜா.\nதனி ஒருவன் வெற்றியைத் தொடர்ந்து, சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இயக்கவிருக்கிறார். இதில் நாயகியாக நயன்தாரா நடிக்கிறார்.\nமுக்கிய வேடத்தில் நஸ்ரியாவின் கணவரும் மலையாள சினிமாவின் பிரபல நடிகருமான பஹத் பாசில் நடிக்கிறார்.\nஇப்படத்தை ஆர் டி ராஜா தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார்.\nஇந்நிலையில், இப்படத்தின் கதை குறித்து பேச பஹத் பாசிலை சந்தித்துத்துள்ளார் மோகன் ராஜா.\nபடத்தில் பஹத்தின் கேரக்டர் குறித்தும் விவாதித்துள்ளனர்.\nதற்போது இவர்கள் எடுத்துக் கொண்ட செல்ஃபியை தன் ட்வ��ட்டரில் பகிர்ந்து, “தமிழ் சினிமாவுக்கு வருகை தரும் பஹத்தை வரவேற்கிறேன்” என தெரிவித்துள்ளார் மோகன் ராஜா.\nஅனிருத், ஆர்.டி.ராஜா, சிவகார்த்திகேயன், நயன்தாரா, நஸ்ரியா, பஹத் பாசில், மோகன் ராஜா\nஅனிருத்-சிவகார்த்திகேயன், கதை விவாதம், சிவகார்த்திகேயன்-நயன்தாராவுடன் இணையும் மலையாள நடிகர்., செல்ஃபி, தனி ஒருவன், நஸ்ரியா கணவர், பஹத் பாசில் மோகன்ராஜா\nஅஜித், விஜய், சூர்யாவை நெருங்கும் தனுஷ்…\nசெல்ஃபி எடுக்கனும்னா பதில சொல்லுங்க… கபாலி நாயகி கன்டிஷன்..\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\nபரதன் இயக்கும் விஜய் படத்திற்கு எம்ஜிஆர் படத்தலைப்பா…\nஏஆர் ரஹ்மான்-ஜி.வி.பிரகாஷ் இணையும் படத்திற்கு ரஜினி பட பாடல் தலைப்பு..\nஆஸ்கர் நாயகன் ஏஆர். ரஹ்மானுக்கு புகுவோகா விருது..\nகாக்கி சட்டையில் கலக்கும் ஜெயம்ரவி-அர்விந்த் சாமி..\n25வது படத்தை குறிவைத்து 4 படங்களில் கமிட்டான ஜெயம் ரவி..\nஅஜித், சூர்யா வழியில் வெற்றியை உறுதி செய்யும் ஜெயம் ரவி..\nரஜினி-அஜித்துடன் இணையும் சிம்பு-ஜெயம் ரவி..\nஅஜித்-விஜய் படங்கள் ஓகே… பவர் காட்டும் பவன் கல்யாண்..\nரஜினி-அஜித் பாணியில் ஜெயம் ரவி..\nதளபதியுடன் இணையும் ‘தனி ஒருவன்’ கலைஞன்..\n‘சிவகார்த்திகேயனுடன் நடிப்பது சவாலானது…’ – பஹத் பாசில் அதிரடி..\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlminnal.com/?cat=242&paged=3", "date_download": "2019-05-20T13:11:30Z", "digest": "sha1:QNIO7C6PQ4TELHNJRCFH66X4ZM5XJQXW", "length": 3290, "nlines": 24, "source_domain": "yarlminnal.com", "title": "ENTERTAINMENT – Page 3 – Yarlminnal", "raw_content": "\nIS அமைப்பிற்கு காணி வாங்கிய பிள்ளையானின் சகாக்கள் வெளியானது அந்தரங்க இரகசியம்\nயாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி நீக்கம்\nஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் பிரதான முகாம் மட்டக்களப்பில் முற்றுகை பல தகவல்கள் அம்பலம் (அதிர்ச்சி படங்கள் இணைப்பு)\nயாழிலுள்ள பிரபல பாடசாலைக்கு எச்சரிக்கைக் கடிதம் அன��ப்பிய பயங்கரவாத அமைப்பு\nபாடசாலைகள் திறக்கும் திகதிகள் திடீர் மாற்றம்\nகாகிதம் உருவாக்கப்பட்டது எப்படி தெரியுமா\nகாகிதம் கி.மு. 105-ல் சீன அரசு அதிகாரியாக இருந்த “கய் லுன்” என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. கன்னாபீஸ், மல்பெரி, மரப்பட்டை உதவியுடன் அவர்கள் காகிதத்தை தயாரித்தார்கள். கி.மு 2 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் முதல் கி.மு. 105 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் சீனாவில் மரக்கூழிலிருந்து காகிதம் தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது காகிதம் மிகவும் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தது. மூங்கில் மற்றும் பட்டு துண்டுகள் பொதுவாக பண்டைய காலங்களில் எழுதுவதற்கு பயன்படுத்தப்பட்டன. கய் லுன் அதன் பிறகு “காகிதத் துறவி” என்றே அழைக்கப்பட்டார். பிறகு காகிதமும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/489516/amp", "date_download": "2019-05-20T12:49:26Z", "digest": "sha1:SMOSZ6N7Z6GGQS4DPXFFPRJKYU2IC7HG", "length": 9244, "nlines": 92, "source_domain": "m.dinakaran.com", "title": "Jewelry owner's home 50 surrender robbery | நகைக்கடை உரிமையாளர் வீட்டில் 50 சவரன் கொள்ளை | Dinakaran", "raw_content": "\nநகைக்கடை உரிமையாளர் வீட்டில் 50 சவரன் கொள்ளை\nசென்னை: நகைக்கடை உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். மீஞ்சூர் ஹேமச்சந்திரா நகரில் வசித்து வருபவர் கமல் (36), மீஞ்சூர் பஜாரில் நகைக்கடை வைத்துள்ளார். இவர் கடந்த 17ம் தேதி குடும்பத்துடன் திருப்பதி சென்றுவிட்டு நேற்று முன்தினம் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 50 சவரன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டு தெரியவந்தது.இதுகுறித்து மீஞ்சூர் போலீசில் புகார் செய்தார்.\nஅதன்பேரில், சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். கைரேகை நிபுணர்கள் பீரோவில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். மோப்ப நாய் ராஜா, வீட்டிலிருந்து பஜார் வரை ஓடி நின்றது.\nகொள்ளையர்கள் காரில் வந்து கொள்ளையடித்து சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது. கொள்ளையர்களை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவ��ம்\nபைக் செல்ல வழிவிடாததால் ஏற்பட்ட தகராறில் பள்ளி மாணவர் குத்திக் கொலை: பாஜக பிரமுகர், மகன் கைது\nகாரைக்காலில் இருந்து வேளாங்கண்ணிக்கு பால் வண்டியில் மது பாட்டில்களை கடத்திவந்தவர் கைது\n‘டிக்டாக்’கில் அவதூறு வீடியோ வெளியிட்ட மாணவன் கைது\nஐடி நிறுவனத்தில் வேலை என்று டூரிஸ்ட் விசாவில் மலேசியாவிற்கு அனுப்பிய ஏஜென்சி உரிமையாளர் கைது: மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை\nவெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக 34 இளைஞர்களிடம் ₹1 கோடி மோசடி கோவை பெண் உள்பட 2 பேர் கைது\nசொகுசு கார்கள்... விலை உயர்ந்த பங்களா திருவிழாக்களில் நகை பறித்து ஆடம்பர வாழ்க்கை: தமிழகத்தை சேர்ந்த 2 பெண்கள் கைது\nதேவாலயம், 4 கடைகளை உடைத்து பணம் திருட்டு\nசென்னிமலை பாலியல் விவகாரம் பாதிக்கப்பட்ட இளம்பெண் முதல்வர் தனிப்பிரிவில் புகார்\nபரனூர் கொள்ளையில் மேலும் ஒருவர் கைது\nரயில்வே முன்பதிவில் மோசடி சிஏஜி ஆய்வில் அம்பலம்\nகுமரி மாவட்டத்தில் நெருங்கிய உறவுகளால் அதிகளவில் பாலியல் கொடுமைக்கு உள்ளாகும் குழந்தைகள்\nஆற்காடு அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவன், குழந்தை கொலை வழக்கு : கள்ளக்காதலன் கைது\nசர்வதேச செம்மர கட்டை கடத்தல்காரர்கள் 13 பேர் கைது: 4,000 கிலோ செம்மரம் பறிமுதல்\nவாகனத்திற்கு வழி விடுவதில் தகராறு நண்பர்களுக்கு கத்திக்குத்து பாஜ பிரமுகர், மகன் கைது\nகொருக்குப்பேட்டையில் நள்ளிரவு அதிரடி: ரவுடிகளை தீர்த்துக்கட்ட வீட்டில் பதுங்கி இருந்த 7 பேர் கும்பல் கைது\nராசிபுரம் குழந்தை விற்பனை வழக்கு பெங்களூரை சேர்ந்த பெண் புரோக்கர் கைது\nகணவன், குழந்தையை கொன்ற இளம்பெண் சடலங்களை புதைத்த கள்ளக்காதலனும் கைது\nநாகர்கோவிலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை... கந்துவட்டி கொடுமையால் விபரீதம்\nகுச்சனூர் கோயிலில் அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத்தின் பெயரில் எம்.பி என பொறிக்கப்பட்ட விவகாரத்தில் ஒருவர் கைது\nதிண்டிவனம் அருகே ஏசி வெடித்து 3 பேர் உயிரிழந்ததாக நாடகமாடியது அம்பலம்: மகன், மனைவி கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilkamaverihd.net/tamil-sex-stories/page/40/", "date_download": "2019-05-20T12:42:47Z", "digest": "sha1:Z5N777ZLVUXUJL4ERCCQWDNNN7TTF6WI", "length": 8821, "nlines": 51, "source_domain": "tamilkamaverihd.net", "title": "Tamil sex stories | tamil dirty stories - Part 40", "raw_content": "\nkanni pundai tamil sex stories ஓக்க ஓக்க ஒத்துழைப்பு virgin kamakathaigal என் பெயர் பாலா நான் பெங்களூரில் வேலை பார்த்து கொண்டு இருக்கிறேன் என்னுடன் வேலை பார்ப்பவள் பெயர் ரேஷ்மா. இருவரும் ஒரு ஆண்டாக இங்கு வேலை பார்த்து கொண்டு இருக்கிறோம். அவள் அழகாகவும் செக்ஸியாகவும் இருப்பாள். அவள் மீது அலுவலகத்தில் இருக்கும் நிறைய பசங்களுக்கு ஒரு கண்ணு. அவள் என் அருகில் தான் அமர்ந்து இருப்பாள் வேண்டும் என்றே அவள் கைமீது என் …\naunty kamakathaikal இன்பம் தந்த மங்கைகள்\nநான் பிளாண்ட் ஆபிசராக வால்பாறையில் தங்கி இருந்ேதன்… சற்று உயரமான இடத்தில் எனக்கு ஒரு தனி பங்களா ஒதுக்கிக் ெகாடுத்திருந்தார்கள்… கீழே ஒரு ெமஸ்சில் இருந்து மு°ன்று ேவளையும் சாப்பாடு ெகாடுக்க ஒரு ெபண்ைண ஏற்பாடு ெசய்திருந்தார்கள்… அவள் ெபயர் ெகளரி.. முதல் நாள் அவளைப் பார்த்ததுமே எனக்குப் பிடித்துப் ேபாய் விட்டது… சரியான கறுப்பு நிறம்தான்.. ஆனால் கவர்ச்சியாக இருந்தாள்.. வழித்து சீவிய ேகசம்.. வட்டமான முகம் .. ெபரிய கண்கள்… பிதுங்கிய மார்புகள்..அந்த மார்பின் …\nமனைவியை அளவெடுத்த டைலர் (Tamil Sex Stories – Manaiviyai Alavuedutha Tailor) Manaivi Tailor Okkum Tamil Sex Stories – என் பெயர் ராகுல். வயது இருவத்து எட்டு, இதில் வரும் கதைகள் உண்மை சம்பவங்களா இல்லை கற்பனையா என்று பல முறை நான் நினைத்ததுண்டு, ஆனால் எனக்கே நடக்கும்போது தான் இப்படியும் நடக்கும் என்று புரிந்தது. நமக்கு தான் நடக்காது ஆனால் அக்கம் பக்கம் எதிர் வீடு, நண்பன், தோழி என்று கேட்டு …\nகதறக் கதறக் கற்பழித்துக் கொண்டிருந்தனர் – பகுதி 2\nsex kathaikal கதறக் கதறக் கற்பழித்துக் கொண்டிருந்தனர் – பகுதி 2 “கவலைபடாதே. உனக்கு தேவையான உதவிகள் வந்து சேரும்” என்றார் ஐயா. “அய்யா, ஒரு சின்ன வேண்டுகோள்” என தலையை தடவினார் இன்ஸ்பெக்டர். “என்ன” என்றார் ஐயா. “அந்த இந்துமதி பொண்ணை லாக்கப்புக்குள்ள வச்சு என்ன வேணும்னாலும் பண்ணிக்கலாம் இல்லையா” என்றார் கடமை தவறாத இந்திரஜித். அய்யாவின் உதட்டில் ஒரு புன்னகை அரும்பியது. “நீ அவளை உன் இஷ்டம் போல உபயோகித்து கொள்ளலாம். அதற்காகதான்யா உன்னை தேர்ந்தெடுத்தேன். …\nகதறக் கதறக் கற்பழித்துக் கொண்டிருந்தனர் – பகுதி 3\nகதறக் கதறக் கற்பழித்துக் கொண்டிருந்தனர் – பகுதி 3 tamil kamakalanjiyam பெண் போலீசிடம் “என்ன சரோஜா, வீட்டிற்கு எப்போ கிளம்புற” என்றார். “நீங்க சொன்னதும் கிளம்ப வேண்டியது தான் சார். என் புருஷன் வேற அரிப்பெடுத்து தேடிகிட்டு தான் இருப்பான்” என்றாள். “சரி, இன்னும் பத்து நிமிஷம் கழிச்சு உஷாவையும் (காவலுக்கு நியமிக்கப் பட்ட இன்னொரு பெண் போலிஸ்) கூட்டிட்டு நீ கிளம்பு. நான் எல்லாத்தையும் பார்த்துக்குறேன்” என்றார். “நன்றி சார்” என புறப்பட ஆயத்தமானாள். …\nகதறக் கதறக் கற்பழித்துக் கொண்டிருந்தனர் – பகுதி 1\ntamil kamakathaikal 2017 கதறக் கதறக் கற்பழித்துக் கொண்டிருந்தனர் – பகுதி 1 போலிஸ் ஆபிசரின் வாழ்க்கையின் ஒரு எபிசோட் தான். ஆனால் நேர்மையான அதிகாரி பற்றியது இல்லை. இன்ஸ்பெக்டர் இந்திரஜித். இவர் தான் இந்த கதையின் நாயகன். ஒரு இன்ஸ்பெக்டர் பெயர் கேட்டால் ரவுடிகள் தான் நடுங்குவர். ஆனால், இவரின் பெயர் கேட்டால் கன்னிப் பெண்கள் முதல் கல்யாணம் செய்த பெண்கள் வரை நடுங்குவர். அப்படி ஒரு ரேப் ஸ்பெசலிஸ்ட். இவரின் பெயரை கேட்டாலே கன்னிப் பெண்களின் …\nரெட் ஆல் தே தமிழ் ஸெக்ஸ் ஸ்டோரீஸ் ஃப்ரம் ஹியர். இஃப் யூ கைஸ் வாஂட் தொ போஸ்ட் யுவர் ஸெக்ஸ் ஸ்டோரீஸ் தேன் ப்லீஸ் விசிட் தே தே ஸப்மிட் ஸ்டோரீஸ் ஸெக்ஶந். -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/cineevents/2014/05/05180037/Vanavaraayan-vallavaraayan-Audio-launch.vid", "date_download": "2019-05-20T12:50:16Z", "digest": "sha1:HS5TVIFSXXN657NAKLMFDMCLA6WNTZTD", "length": 3977, "nlines": 131, "source_domain": "video.maalaimalar.com", "title": "Tamil cinema Events | Kollywood News | Tamil Celebrity Events - Maalaimalar", "raw_content": "\nஅரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு - அரசணை வெளியீடு\nகொல்கத்தாவில் மம்தாவை சந்தித்தார் சந்திரபாபு நாயுடு\nஅரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு - அரசணை வெளியீடு | கொல்கத்தாவில் மம்தாவை சந்தித்தார் சந்திரபாபு நாயுடு\nவானவராயன் வல்லவராயன் ஆடியோ வெளியீடு\nஎனக்கு யாரும் போட்டி இல்லை - சந்தானம்\nவானவராயன் வல்லவராயன் ஆடியோ வெளியீடு\nவானவராயன் வல்லவராயன் - டிரைலர்\nவானவராயன் வல்லவராயன் - படப்பிடிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/trailers/2016/03/03130444/Pichaikkaran-Problem-in-Theatres.vid", "date_download": "2019-05-20T12:51:19Z", "digest": "sha1:6QMVXYK7RNVSRXUQ5LLRQNGNTZCRISJK", "length": 4500, "nlines": 137, "source_domain": "video.maalaimalar.com", "title": "Tamil Cinema News | Tamil Movie Trailers | Tamil Movie Reviews - Maalaimalar", "raw_content": "\nஅரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு - அரசணை வெளியீடு\nகொல்கத்தாவில் மம்தாவை சந்தித்தார் சந்திரப��பு நாயுடு\nஅரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு - அரசணை வெளியீடு | கொல்கத்தாவில் மம்தாவை சந்தித்தார் சந்திரபாபு நாயுடு\nபிச்சைக்காரன் என்ற தலைப்பால் வந்த பிரச்சனை\nசிவகாமியின் செல்வன் படத்தின் டிஜிட்டல் டிரைலர்\nபிச்சைக்காரன் என்ற தலைப்பால் வந்த பிரச்சனை\nஒரே நாள் இரவில் மோடி அனைவரையும் ராப்பிச்சைக்காரன் ஆக்கிவிட்டார் - மன்சூர் அலிகான்\nபிச்சைக்காரன் நிஜ கதாபாத்திரத்தை சந்திக்க ஆசை\nபிச்சைக்காரன் படத்தின் கிளாமர் சாங் பாடல் வீடியோ\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/4604/", "date_download": "2019-05-20T12:32:31Z", "digest": "sha1:ZQ6SPKC5W2N4VFOSZVWOKEJK7I3XKL2C", "length": 21366, "nlines": 63, "source_domain": "www.savukkuonline.com", "title": "சாதிதாஸ் ! – Savukku", "raw_content": "\n“நாங்கள் இருக்கும் கூட்டணிதான் வெற்றிக் கூட்டணி” என்று சொல்வார் டாக்டர் ராமதாஸ். ”எந்தக் கூட்டணி வெற்றிபெறப்போவதாகத் தெரிகிறதோ, அந்தக் கூட்டணியில் போய்ச் சேர்ந்துகொள்வார் அவர்” என்று சொல்வார் டாக்டர் ராமதாஸ். ”எந்தக் கூட்டணி வெற்றிபெறப்போவதாகத் தெரிகிறதோ, அந்தக் கூட்டணியில் போய்ச் சேர்ந்துகொள்வார் அவர்” என்று எதிர்க் கட்சிகள் கிண்டல் அடிப்பார்கள். இப்போது எந்தக் கட்சியுடனும் சேர முடியாத நிலையில், சாதிக் கூட்டணியைக் கையில் எடுத்துவிட்டார் ராமதாஸ். அது வெற்றிக் கூட்டணியா என்பது நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த பிறகுதான் தெரியும்.\n‘திராவிடக் கட்சிகளுடனும் கூட்டணி இல்லை… தேசியக் கட்சிகளுடனும் கூட்டணி இல்லை’ என்று கடந்த ஓர் ஆண்டு காலமாக ஊர் ஊராகப் போய்ச் சொல்லிவந்தார்ராமதாஸ்.\n‘எங்களைப் போலத் தைரியமாகத் தனித்து நிற்கக்கூடிய துணிச்சல் எந்தக் கட்சிக்கு இருக்கிறது’ என்றும் கேட்டார் அவர். எவர் தயவும் இல்லாமல் தனித்து நின்று, ஓர் அரசியல் கட்சி தனது சொந்த செல்வாக்கை நிரூபித்துக் காட்ட முயற்சிப்பது வரவேற்கத்தக்க விஷயம்தான். அந்த அடிப்படையில் ராமதாஸின் அறிவிப்புக்கு முக்கியத்துவம் கிடைத்தது. இத்தகைய கூட்டங்களில் எல்லாம் திடீரென வன்னியர்கள் வாழ்க்கை பற்றி அதிகம் கவலைப்பட ஆரம்பித்தார் ராமதாஸ்.\nஅதாவது, வன்னியர் பெரும்பான்மை உள்ள தொகுதிகளைக் குறிவைத்து இறங்கி, ���ன்றிரண்டு தொகுதிகளைக் கைப்பற்ற வேண்டும் என்பதே ராமதாஸின் இலக்காக இருந்தது.சாதியைக் குறிவைத்துதான் ராமதாஸ் தன்னு டைய அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். அந்த சாதி அங்கீகாரத்தை வைத்து அவரால் பண்ருட்டி ராமச்சந்திரனை மட்டும்தான்எம்.எல்.ஏ. ஆக்க முடிந்தது. அதன் பிறகுதான் கூட்டணிகளுக்குள் நுழைந்தார். நாடாளுமன்றத் துக்கும் சட்டமன்றத்துக்கும் ஏராளமான ஆட் களை அவரால் அனுப்பிவைக்க முடிந்தது. இப்போது மீண்டும் சாதியை நம்ப ஆரம்பித்து உள்ளார். ஆனாலும், அவர் தனித்தே நிற்பார் என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது. ஏனென்றால், கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவதில், ராமதாஸின் ஜாதகம் அப்படி\nஅரசியலுக்கு நுழைந்ததும் ஐந்து வாக்குறுதிகளை ராமதாஸ் கொடுத்தார்.\n1. ”நான் எந்தக் காலத்திலும் சங்கத்திலோ (வன்னியர்) அல்லது கட்சியிலோ, எந்த ஒரு பதவியையும் வகிக்க மாட்டேன்\n.2. சங்கத்தின் பொதுக் கூட்டங்களுக்கும் பொது நிகழ்ச்சிகளுக்கும் எனது சொந்தச் செலவில்தான் வந்துபோவேன். ஒரு காலகட்டத்தில் என்னிடம் காசு இல்லாமல்போனால், நான் ஓய்வு எடுத்துக்கொள்வேனேஒழிய, ஒருபோதும் மற்றவர் செலவில் வந்துபோக மாட்டேன்.\n3. எனது வாழ்நாளில் நான் எந்தத் தேர்தலிலும் போட்டியிட மாட்டேன். எனது கால் செருப்புகூட சட்ட மன்றத்துக்குள்ளும் நாடாளுமன்றத்துக்குள்ளும் நுழையாது.\n4. எனது வாரிசுகளோ, எனது சந்ததியினரோ, யாரும் எந்தக் காலத்திலும் சங்கத்திலோ (வன்னியர்) அல்லது கட்சியிலோ, எந்தப் பதவிக்கும் வர மாட்டார்கள்\n.5. எனக்கு இந்த நாட்டின் பிரதமர் பதவி கொடுத்தாலும் சரி, சுவிஸ் வங்கியில் ஆயிரம் கோடி ரூபாய் என் பெயரில் போடுவதாகப் பேரம் பேசினாலும் சரி, இந்த ராமதாஸ் விலை போக மாட்டான் – இது சத்தியம். என் தாய் மீது சத்தியம். இதையெல்லாம் உங்கள் டைரியில் எழுதிவைத்துக்கொள்ளுங்கள். என் தாய் மீது செய்து கொடுத்த இந்த சத்தியத்தை மீறி நான் நடந்தால், என்னை நடுரோட்டில் நிறுத்திவைத்துச் சவுக்கால் அடியுங்கள்.”இப்படியெல்லாம் பேசிவிட்டுத்தான் கட்சி ஆரம்பித்தார் ராமதாஸ்.\nஅந்தக் கட்சியின் நிறுவனத் தலைவர் அவர். அவரது மகன் அன்புமணி, இளைஞர் அணித் தலைவர். ஆக, ராமதாஸும் பதவிக்கு வந்தார். அவரது வாரிசும் பதவிக்கு வந்தார்.இன்னொரு வாக்குறுதியையும் ராமதாஸ் அப்போது க���டுத்தார். ‘இந்தச் சாதியில் பிறந்தவர்கள், நமது சங்கத்து உறுப்பினர்கள், அரசியல் கட்சியில் இருக்கிற வன்னியர்களோடு ஒட்டோ உறவோ வைத்துக்கொள்ளக் கூடாது’ என்று சொன்னார். இவரே கட்சி ஆரம்பித்தார். அரசியல் கட்சிகளில் இருக்கிற வன்னியர்களோடு மட்டும்அல்ல; அந்நியர்களோடும் உறவு வைத்துக்கொண்டார்.\n”கலைஞர் கருணாநிதிதான் நமது சமுதாயத்தின் முதல் எதிரி. அவர் பெரியண்ணன் மாதிரி நடந்துகொள்வார். அவரோடு கூட்டணி அமைத்தால், வேட்டியை உருவிவிடுவார்” என்று சொன்ன ராமதாஸ்தான், கருணாநிதியிடம் கல்யாணப் பத்திரிகை கொடுத்துவிட்டு, கூட்டணிக் கையெழுத்து போட்டுவிட்டு வந்தார். ”நான் மதிக்கத் தகுந்த சிறந்த தலைவர் எம்.பி.சுப்பிரமணியன். அவரே என்னைப் பற்றி இல்லாததும் பொல்லாததும் கூறுகிறார். நான் ஜெயலலிதாவிடம் பல கோடி ரூபாய் வாங்கிவிட்டதாகவும் ரகசிய உடன்பாடு செய்துகொண்டதாகவும் எனது உறவினரிடம் கூறி இருக்கிறார். நான் இப்படிச் செய்வேனா இப்படிச் செய்வது பெற்ற தாயோடும் மகளோடும் உடலுறவு வைத்துக்கொள்வதைவிட மோசமானது. அந்தக் கேவலமான செயலை இந்த உடம்பில் உயிர் ஒட்டிக்கொண்டிருக்கும் வரை இந்த ராமதாஸ் செய்ய மாட்டான்” என்று சொல்லிக்கொண்டே வந்தவர், தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்துவிட்டார்.\nஅயனாவரம் பகுதியில் நடந்த பல்லவர் விழாவில்தான் அந்தக் காட்சி. அடுத்த சில மாதங்களில் போயஸ் தோட்டத்தை நோக்கிப் போனது அவரது கார். இப்போதுகூட விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவனை மிகமிக மோசமாக அர்ச்சனை செய்துவரும் ராமதாஸ், அவரை என்னவெல்லாம் புகழ்ந்து பேசினார் என்பது எல்லோருக்கும் தெரியும். அதாவது, அன்றாட அரசியல் நிலைப் பாடுகளுக்கு ஏற்ப அரசியல் கட்சித் தலைவர்களைத் தரம் குறைந்து தாக்கு வதும் கூட்டணி சேர்ந்ததும் தலைக்கு மேல் தூக்கிக் கொண்டாடுவதும் ராமதாஸின் வாடிக்கை.தலித்களைத் தாக்கினால் வன்னியர்கள் வாக்குகளை அள்ளலாம் என்ற ஒற்றைக் குறிக்கோளுடன் அவர் இறங்கி இருப்பதால்தான், தர்மபுரி தொடங்கி மரக்காணம் வரைக்கும் கொந்தளிப்புகள் திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள் ளன. இந்தப் பிரச்னை ஏதோ ஒட்டுமொத்த வன்னியர்களுக்கும் தலித்களுக்கும் நடப்பதாகப் பூதாகாரப்படுத்திக் காட்டுவதே அரசியல் உள் நோக்கம் கொண்டது. தன்னுடைய கட்சி, தேர���தல் நலனுக்காக ஒட்டுமொத்த சமூக மக்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகப் புலம்பிக்கொண்டு இருக்கிறார் ராமதாஸ். நாளையே ஏதாவது ஒரு கூட்டணி அவருக்கு அமைந்துவிட்டால், சாதி விவகாரத்தைத் தூரத் தூக்கிப் போட்டுவிடுவார்.\nஇதனை உணர்ந்ததால்தான், கருணாநிதி மென்மை யாகவும், ஜெயலலிதா வன்மையாகவும், ராமதாஸ் பிரச்னையைக் கையாள்கிறார்கள்.ஜெயலலிதாவைவிட கருணாநிதியைத்தான் ஒருமையிலும் சாதிகுறித்தும் விமர்சன அம்புகள் ராமதாஸ் தரப்பில் இருந்து அதிகம்வரும். மாமல்லபுரம் மேடையும் அப்படித்தான் அமைந்தது. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் விமர்சித்தபோது ஆத்திரத்தின் உச்சிக்கே சென்று அக்னி முகம் காட்டிய கருணாநிதி, இப்போது அமைதியானவராக, ‘நாவடக்கம் தேவை’ என்று மட்டும் அருள்பாலிக்கிறார். ‘பா.ம.க-வினரை விடுதலை செய்யுங்கள்’ என்று ஆலோசனை சொல்கிறார். யாரோடு கூட்டணி சேருவது என்ற குழப்பத்தில் இருக்கும் கருணாநிதி, ராமதாஸை ஏன் அதில் விட்டுவிடுவானேன் என்ற ஆசையில் கடிதோச்சி மெள்ள எறிகிறார். திருமாவளவனைக் கூடவே வைத்துக்கொண்டு, ராமதாஸ் கைதுக்கும் கண்ணீர் வடிக்கும் தந்திர அரசியலுக்குள் தேர்தல் மட்டும்தான் காரணமாக இருக்க முடியும்.\n‘ராமதாஸுக்குப் பழைய செல்வாக்கு எதுவும் இல்லை. மூன்று தொகுதிகளில் மட்டுமே வெற்றி தோல்வி யைத் தீர்மானிக்கும் கட்சியாக பா.ம.க. இருக்கிறது’ என்று ஜெயலலிதாவுக்கு போலீஸ் அறிக்கை சொல்கிறது. அதனால்தான் ஓங்கி அடிக்க ஆரம் பித்தார் ஜெயலலிதா.ஜெயலலிதா கழற்றிவிட்டார். கருணாநிதி ஊசலாட்டமாக இருக்கிறார். ராமதாஸ், சாதியை நம்புகிறார். இவை அரசியல் ஆதாயமாக மட்டும் இருந்தால் கவலைப்பட வேண்டியது இல்லை. ஆனால், அப்பாவி மக்களின் நிம்மதியைக் குலைத்து, ரத்தம் உறையவைக்கும் நடவடிக்கைகளாக இருப்பதுதான் பயங்கரம். அனைவரின் நம்பிக்கையைப் பெற்று அரசியல் நடத்த ராமதாஸ் முயற்சிக்கட்டும்… அச்சுறுத்துவதன் மூலமாக அல்ல\nNext story டாஸ்மாக் தமிழ் 3\nPrevious story நேர்மையே உன் விலை என்ன\n“சசிகலாவின் வேதனையை ஜெயலலிதா உணர்வாரா\nஈஷா மையத்துக்கு எதிராக மேலும் ஒரு பொது நல வழக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232255944.3/wet/CC-MAIN-20190520121941-20190520143941-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}