diff --git "a/data_multi/ta/2019-04_ta_all_0441.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-04_ta_all_0441.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-04_ta_all_0441.json.gz.jsonl" @@ -0,0 +1,745 @@ +{"url": "http://enbharathi.blogspot.com/2009/04/blog-post_03.html", "date_download": "2019-01-20T17:56:33Z", "digest": "sha1:MU7D2BVJJNUQD74U45PIZMN32Z32RDDK", "length": 8443, "nlines": 110, "source_domain": "enbharathi.blogspot.com", "title": "என் பாரதி ( En Bharathi ): நந்த லாலா (காக்கைச் சிறகினிலே)", "raw_content": "\nமகாகவி சுப்ரமணிய பாரதியாரின் புகழ் உலகறியச் செய்வோம்\nதமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்\nபாரதி பிரியர்கள் எண்ணிக்கை 200'ஐ தாண்டி விட்டது\nஎன் பாரதி, எனக்குப் போதும் \nHome > தோத்திரப் பாடல்கள் > நந்த லாலா (காக்கைச் சிறகினிலே)\nநந்த லாலா (காக்கைச் சிறகினிலே)\nராகம் - யதுகுல காம்போதி : தாளம் - ஆதி\nகாக்கைச் சிறகினிலே நந்த லாலா \nகரியநிறந் தோன்று தையே, நந்த லாலா \nபார்க்கும் மரங்க ளெல்லாம் நந்த லாலா \nபச்சை நிறந் தோன்று தையே, நந்த லாலா \nகேட்கு மொலியி லெல்லாம் நந்த லாலா - நின்றன்\nகீத மிசைக்குதடா, நந்த லாலா \nதீக்குள் விரலை வைத்தால் நந்த லாலா \nதீண்டு மின்பந் தோன்றுதடா, நந்த லாலா \nபாரதியார் கடயத்தில் இருந்த போது, மார்கழி மாதத்தில் அதிகாலை நேரத்தில் பஜனைக் கோஷ்டியினர் வீதியழியாக பாடிச் செல்வர். ஒரே பாடலையே தினமும் அவர்கள் படிப்பதை பாரதியார் கவனித்தார்.\nஇதனால் சலிப்படைந்த பாரதியார் \"நான் புதுப் பாட்டுச் சொல்லித் தருகின்றேன், நீங்கள் படியுங்கள்\" என்று சொல்லி \"காக்கைச் சிறகினிலே நந்தலாலா - நின்றன் காரியமுகம் தோன்றுதையா நந்தலாலா\" என்ற பாடலைச் சொல்லிக் கொடுத்தார்.\nFriday, April 03, 2009 | Labels: ♫ இசையோடு.. , தெய்வப் பாடல்கள் , தோத்திரப் பாடல்கள் |\n\"கேட்கு மொளி\" என்று இருக்க வேண்டும் அன்பரே.\nதங்களின் பாரதி பற்றிய பதிவுகள் எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கின்றன.\nகேட்கு மொலியிலெல்லாம் என்பது சரிதான்\nபாரதியின் புகழ் உலகறியச் செய்வோம்.\nபாரதியின் கவிதை மொழிபெயர்ப்புகள் வரவேற்கப்படுகின்றன.\nஅனைத்தும் பார்க்க.. | See All\nஉங்கள் iGoogle-ல், என் பாரதி\nபாரதியாரின் புகழ் உலகறியச் செய்வோம்\nEnBharathi - க்கு இணைப்பு கொடுக்க மேலே உள்ள 'code' -ஐ Copy செய்து உங்கள் தளம் /Blog-ல் Paste செய்யவும்.\nபாரதி கவிதையைக் கடிதத்தில் பெறுங்கள்:\nவாடப் பலசெயல்கள் செய்து- நரை\nகூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்\nகூற்றுக் கிரையெனப்பின் மாயும்- பல\nநல்லதோர் வீணைசெய்தே - அதை\nசொல்லடி, சிவசக்தி; - எனைச்\nவல்லமை தாராயோ, - இந்த\nகண்ணன் - என் விளையாட்டுப் பிள்ளை\n1. தின்னப் பழங்கொண்டு தருவான்;\nதின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்;\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/237363", "date_download": "2019-01-20T17:53:28Z", "digest": "sha1:MUCKTF6JUGXAYSOGRDN5RLFY5MWL7OFZ", "length": 38523, "nlines": 107, "source_domain": "kathiravan.com", "title": "ஒவ்வொரு ராசிக்காரர்களும் எதற்கெல்லாம் பயப்படுவார்கள் தெரியுமா? - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nஒவ்வொரு ராசிக்காரர்களும் எதற்கெல்லாம் பயப்படுவார்கள் தெரியுமா\nபிறப்பு : - இறப்பு :\nஒவ்வொரு ராசிக்காரர்களும் எதற்கெல்லாம் பயப்படுவார்கள் தெரியுமா\nஜோதிடமும் நம்முடைய ராசிகளும் நாம் யார் என்பதை அறிந்து கொள்வதற்கான மிகச் சிறந்த குறியீடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது.\nநம்மைப் பற்றியும் நம்முடைய குணங்களைப் பற்றியும் அறிந்து கொள்வதற்கு இது மிகப்பெரிய அளவில் நமக்கு உதவுகிறது. குறிப்பாக, நம்முடைய பயம், நாம் செய்ய வேண்டிய பரிகாரங்கள் ஆகியவற்றையும் ஜோதிடத்தால் கணித்துச் சொல்லிவிட முடியும்.\nபயம் என்பது எல்லோருக்குமே இருக்கிற ஒரு விஷயம். எனக்கு எதற்கும் பயமே கிடையாது என்று சிலர் சொல்லுவதெல்லாம் பொய். எல்லா உயிரினத்துக்கும் பயம் என்பது மிக முக்கிய உணர்வு. அதுதான் நம்மை ஒரு இடத்திலிருநு்து அடுத்த செயலை நோக்கி உந்தித் தள்ளும். ஒவ்வொரு ராசிக்கும் பயம் என்பது வேறுபடுகிறது. சிலருக்கு வாழ்க்கையை நினைத்து பயம். சிலருக்கோ சாவை நினைத்து பயம். இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். சிலருக்கோ எதற்கெடுத்தாலும் பயம். இப்படி எந்தெந்த ராசிக்காரர்கள் எதற்கெல்லாம் பயப்படுகிறீர்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டுமா… அப்போ வாங்க உங்க ராசியை சொல்லுங்க… உங்களோட பயம் எதைப் பத்தினதுன்னு நாங்க சொ்லறோம்…\nமேஷ ராசிக்காரர்கள் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கக்கூடியவர்கள். எதையும் ஆர்வத்துடன் செய்வார்கள். தங்களுடைய அறிவையும் ஆற்றலையும் நம்பி வேலை செய்யக்கூடியவர்கள். எந்த வேலை செய்தாலும் அதை நூறு சதவீதம் உண்மையாகவும் முழுமையாகவும் செய்யக்கூடிய நேர்மையாளர்களாக இருப்பார்கள். தங்களுக்கென்று நிறைய கனவுக���ையும் குறிக்கோளையும் வைத்திருப்பார்கள். அதை நோக்கிப் பயணித்துக் கொண்டே தான் இருப்பார்கள். தங்களை ஒருபோதும் சோர்வாக உணரவே மாட்டார்கள். இவர்களுக்கு பிடிக்கவே பிடிக்காத விஷயம் எந்த ஒரு காரியத்திலும் பின்வாங்குவது. இவர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய பயமே தோல்வி பயம் தான். தோல்வியை சந்திக்கவே கூடாது என்பதற்காக முழு மூச்சாக உழைப்பார்கள். தோல்வி என்னும் ஒன்றைத் தவிர வேறு எந்த விஷயத்துக்கும் இவர்கள் பெரிதாக பயப்படுவதில்லை.\nரிஷப ராசிக்காரர்கள் மிகவும் அழுத்தக்காரர்களாக இருப்பார்கள். அதேசமயம் மிக நேர்மையாகவும் தங்களுடைய வாழ்க்கையை வாழ்வார்கள். இவர்களுடைய நேர்மை தான் இவர்களின் வாழ்க்கையில் யாராலும் எந்த கேள்வியும் கேட்க முடியாத ஒரு உன்னத நிலை கிடைக்கும். அதேபோல் மற்றவர்களிடம் மிகவும் பணிவாக நடந்து கொள்ளும் பண்பு கொண்டவர்களாக இருப்பார்கள். மிக எளிமையாகவும் நேர்ரைமயாகவும் இருக்கக்கூடியவர்கள். பிறரிடம் அன்பு செலுத்துவதால், மற்றவர்களின் பெரும் அன்பைப் பெற்றவர்களாக இருப்பார்கள். இப்படிப்பட்ட நேர்மையானவர்கள் எந்த விஷயத்துக்கு மிகவும் பயப்படுவார்கள் தெரியுமா… பொய் சொல்வதற்கு மிகவும் பயப்படுவார்கள். குறிப்பாக, தான் விரும்புகிறவர்களிடம் எக்காரணம் கொண்டு தெரியாமல் கூட பொய் சொல்லிவிடக் கூடாது என்பதில் கவனமும் பயமும் கொண்டிருப்பார்கள்.\nபொதுவாக காதல் விஷயத்தில் மிதுன ராசிக்காரர்களைப் போல ரொமாண்டிக் பர்சனாலிட்டியை நீங்கள் பார்க்கவே முடியாது. மற்றவர்களைப் போல காதலை வைத்துக் கொள்ளாமல், அதாவது வெறும் பேச்சில் மட்டுமல்லாமல் தன்னுடைய செயலால் தங்களுடைய முழு காதலையும் வெளிப்படுத்துகிற ஆளாக இருப்பார்கள். மிதுன ராசிக்காரர்கள் என்றாலே, காதலால் நிரம்பியவர்கள் என்று அர்த்தம். இவர்கள் பயப்படுகிற விஷயமும் காதல் தான். காதல் என்ற பெயரில் யாராவது இவர்களை ஏமாற்ற நினைத்தாலோ அல்லது ஏமாற்றினாலோ அவர்கள் மிகவும் பயப்படுவார்கள். காதலைத் தவிர வேறு எதற்கும் இவர்கள் பெரிதாக அலட்டிக் கொள்வதே இல்லை.\nகடக ராசிக்காரர்கள் சாதிக்கப் பிறந்தவர்கள். வெற்றியை நோக்கி எப்போதும் ஓடிக் கொண்டிருப்பார்கள். தங்களுடைய கனவுகளை நோக்கி நடை போட்டுக் கொண்டிருக்கும். அவர்களுடைய கனவு என்பது என்னவென்றா���், தான் நினைக்கும் எல்லாமே தங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்பது தான். தங்களுக்கு என்னவெல்லாம் வேண்டும் என்பதை தன்னுடைய மனக்கண்ணில் கனவு கண்டுகொண்டே அதை நோக்கி ஓடிக் கொண்டிருப்பார்கள். எப்போதெல்லாம் தங்களுடைய வெற்றி மீது லேசாக அவர்களுக்கு சந்தேகம் உண்டாகிறதோ, வெற்றியை நோக்கி ஓடும் போது, அதில் எப்போதாவது தோல்வியை சந்திக்க நேரிடுமோ என்ற பயம் இருந்து கொண்டே இருக்கும்.\nசிம்ம ராசிக்காரர்கள் அளவு கடந்த அன்பை வெளிக்காட்டுபவர்களாக மற்றவர்களிடத்தில் திகழ்வார்கள். தங்களுடன் இருப்பவர்களுக்கு மிகவும் உண்மையாக நடந்து கொள்ளுவார்கள். நண்பர்களுடன் பார்ட்டி போன்ற கொண்டாட்டங்களில் ஈடுபட்டு மகிழ்வது இவர்களுக்கு மிகவும் பிடிக்கும். எப்போதும் கூட்டமாகவும் நண்பர்களுடன் ஒன்றாக சேர்ந்து இருப்பதிலும் முழு மனதோடு இயங்குபவர்கள். கிட்டதட்ட நண்பர்கள் தான் இவர்களுடைய முழு உலகமும் என்றே சொல்லலாம். எப்போதும் ஏதேனும் ஒரு கூட்டத்துக்கு நடுவே தான் இருப்பார்கள். இவர்களைப் பொருத்தவரையில், பயம் என்பது என்னவென்று தெரியுமா… தன்மை தான்இவர்களுடைய மிகப்பெரிய பயம். தனியாக இருப்பது இவர்களுக்கு பிடிக்காது. தனிமையைக் கண்டாலே அஞ்சி நடுங்குவார்கள்.\nஎந்த விஷயமாக இருந்தாலும் அதில் மிகவும் சரியாக நடந்து கொள்ள வேண்டும் என்ற குணம் கொண்டவர்கள். எந்த விஷயமாக இருந்தாலும் மற்றவர்களைப் புரிந்து கொண்டு நடக்க வேண்டும். யார் தவறு செய்தாலும் மன்னிக்க மாட்டார்கள். அதேசமயம் மற்றவர்கள் மீது அன்போடும் நடந்து கொள்வார்கள். இவர்களுடைய மிகப்பெரிய பயம் என்ன தெரியுமா… தவறு செய்வது தான். ஏதேனும் தவறு செய்தாலோ அல்லது தவறு செய்ய வேண்டிய சூழல் வந்தாலோ அதை எதிர்கொள்ள மிகவும் பயப்படுவார்கள்.\nநேர்மையாகவும் அதே சமயம் கனிவாகவும் நடந்து கொள்ளக் கூடியவர்கள் தான் துலாம் ராசிக்காரர்கள். தகுதிக்கு மீறி எதையும் ஆசைப்பட மாட்டார்கள். இந்த குணம் இவர்களை மற்றவர்கள் முன்பாக, பெரும் மரியாதையை ஏற்படுத்தும். சுய நலம் இல்லாத, மற்றவர்களிடம் அன்பு செலுத்தக்கூடிய, அற்றல் மிக்கவர்களாக இருப்பார்கள். எதையும் மற்றவர்களிடம் இருந்து எதிர்பார்க்காமல் தன்னுடைய அன்பை காட்டக்கூடியவர்கள்.முடிந்தவரை பிறருடைய நலனுக்காக தன்னுடைய வாழ்க்கையை த���யாகம் செய்யக் கூடிய இவர்களுக்கு யாருடைய அன்பாவது போலியானது என்று தெரிந்தாலோ, அதேபோல், பொய்யான அன்பு செலுத்தும் நபர்களைக் கண்டால் இவர்கள் மிகவும் பயப்படுவதுண்டு.\nகனவுகளில் மிதப்பவர்கள் தான் இந்த விருச்சிக ராசிக்காரர்கள். பரந்துபட்ட எண்ண ஓட்டங்களைக் கொண்டிருப்பார்கள். தன்னுடைய உலகத்தை தானே வடிவமைத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறவர்களாக இருப்பீர்கள். தங்களுடைய தோற்றப் பொலிவும் அவற்றியும் தான் தங்களுடைய கனவுகளில் முதலிடத்தில் இருப்பவை. எப்போது அவர்களுடைய கனவுகள் நிறைவேறாமல் போகின்றனவோ, தன்னுடைய விருப்பத்தைப் போல தன்னால் எப்போது வாழ முடியாமல் போகிறதோ அப்போதெல்லாம் இவர்களுக்கு பயம் அதிகமாகிவிடும்.\nதனுசு ராசிக்காரர்கள் எதையும் ஏற்றுக் கொள்ளும், அனுசரித்துப் போகும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள். யாரையும் இவர்கள் இப்படித்தான் என்று எந்த முன் முடிவுக்கு வர மாட்டார்கள். நண்பர்களிடம் மிகவும் நம்பிக்கை உடையவராக இருப்பார்கள். நல்லவர், கெட்டவர், அழுக்கு, அழகு என நீங்கள் எப்படி இருந்தாலும் உங்களை அப்படியே ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவம் கொண்டவராக இருப்பார்கள். இப்படி எல்லாவற்றையும் உள்ளது உள்ளபடியே ஏற்றுக் கொள்ளும் அவர்களை யாராவது ஏற்க மறுத்தாலோ புறக்கணித்தாலோ அவர்கள் நிச்சயம் பயந்து விடுவார்கள். யாராவது புறக்கணிக்கிறார்கள் என்று சொன்னால் அதை அவர்களால் ஏற்றுக் கொள்ளவே முடியாது.\nஎதையும் முகத்துக்கு நேராக சொல்லிவிடும் குணம் கொண்டவராக இருப்பார்கள். இவர்களுடைய நேர்மையும் இயல்பாக நடந்து கொள்ளும் குணமும் மற்றவர்களை மிகவும் ஈர்க்கும் விஷயமாக இருக்கும். எதையும் மாற்றி மாற்றி பேசுபவர்களுடைய குணங்களை வெறுப்பவர்கள். இவர்குளைப் பொறுத்தவரையில், இவர்கள் என்ன செய்கிறார்களோ அதேபோல், இவர்களுக்கும் திரும்பக் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். இவர்களுடைய பயமே அடுத்தவர்கள் ஏமாற்றுவதும் நேர்மை இல்லாமல் இருப்பதும் தான். அதேபோல் போலியாக யாராவது அன்பு செலுத்துவது போல், நடந்து கொண்டால் அவர்கள் மீது மிகவும் பயம் உண்டாகும்.\nஎப்போதும் வெற்றியைக் கொண்டாடும் அன்பான மனிதர்களாக கும்ப ராசிக்காரர்கள் இருப்பார்கள். இவர்கள் பயங்கர ஸ்மார்ட்டாக இருப்பார்கள். அதே���ோல், எந்த சூழ்நிலையையும் ஏற்றுக் கொள்ளும் குணாதிசயம் கொண்டவர்களாக இருப்பார்கள். அதி புத்திசாலிகளான இவர்கள் எந்த விஷயமாக இருந்தாலும் மிக வேகமாக ஷார்ப்பாக புரிந்து கொள்வார்கள். வாழ்க்கையில் எப்போது எந்த நேரத்தில், எந்த ரூபத்தில் வாய்ப்புகள் தேடி வரும் என்பதை உண்மையாகவே தங்களுடைய அறிவுக்கூர்மையால், தெரிந்து வைத்திருப்பார்கள். அவர்களுடைய திறமைக்கேற்ற வெற்றி எப்போதுமே அவர்களுக்குக் கிடைக்கும். இவர்களுக்கு இருக்கின்ற மிகப்பெரிய பயம் அவர்களுக்கு உண்டாகிற வாய்ப்புகள் தட்டிப் பறிக்கப்படுகிற போதுதான். தன்னுடைய வாய்ப்புகள் தான் தவற விடும் போதுதான் இவர்களுக்கு பயம் அதிகரிக்கிறது.\nநேர்மையும் சுய மரியாதையும் கொண்டவர்களாக மீன ராசிக்காரர்கள் இருப்பார்கள். மற்றவர்களை உண்மையாக, எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அன்பு செலுத்துவார்கள். தன் கண் முன்னே தான் அன்பு செலுத்துபவர்களுக்கு ஏதாவது துன்பம் உண்டாகும் போது, அதைக் கண்டு மிகவும் பயப்படுவார்கள்.\nPrevious: சமையல் எரிவாயு விலைக் குறைப்பு தொடர்பில் வெளியான புதிய செய்தி\nNext: காட்டுத் தீயாக பரவிய ஒரே ஒரு வதந்தியால் 29 பேர் அடித்துக்கொலை… இந்தியாவில் கொடூரம்\nகருணாநிதி… எனும் பெருநெருப்பு ஈழத்தமிழ் மக்கள் நினைவில் என்றும் சுடர்விடுவார்\nமனதில் தில் இருந்தால் எந்த தடையையும் தாண்டிவிடலாம்… ஆண்டுக்கு 25 லட்சம் சம்பாதிக்கும் ஸ்வேதா\n20 ஆயிரம் வருட பழமை வாய்ந்த தமிழர் வரலாற்றை சொல்லும் நாவலன் தீவு\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… எல்லாரும் உள்ள போகப் போறோம்’ ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி கிலி ஏற்படும். உலகம் தான் அழியப் போகிறதே என சொத்தையெல்லாம் விற்று சோறு செய்து சாப்பிட்டு பல்பு வாங்கிய கிராமங்களும் இந்தியாவில் உண்டு. இந்நிலையில், 2880ம் ஆண்டு உலகம் அழிந்து விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னிசே பல்கல���க்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளதாம். அந்த விண்கல்லிற்கு ‘1950 டிஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகா டன் எடையும், 1 கிலோமீட்டர் அகலமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூரியக்கிரகணம், தாயக பகுதியான யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையிலான பகுதிகளில் முழுமையாக தென்படும். ஏனைய பகுதிகளில் பாதியளவில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரட்ன தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இதனை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்தும் நிபுணர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் எனப் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆரிய மேலாதிக்க மனநிலையோடு கூறியிருக்கும் இக்கருத்து ஒட்டுமொத்தத் தமிழர்களையே இழிவுசெய்து காயப்படுத்துகிறது. தமிழ்ச்சமூகத்தின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராக இருக்கிற அண்ணன் திருமாவளவனைச் சாதிய வட்டத்திற்குள் சுருக்கி அதன்மூலம் தமிழர்களைப் பிரித்தாண்டு வீழ்த்த துடிக்கும் இந்துத்துவத்தையும், அதன் இந்நச்சுப் பரப்புரையையும் வீழ்த்தி முடிக்க வேண்டியது அவசியமாகிறது. தொல்குடிச் சமூகத்திற்கான அரசியலை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியல் களத்தில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிற விடுதலைச் சிறுத்த���கள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இழிவுப்படுத்த முனையும் எச்.ராஜாவின் பார்ப்பனீயத்திமிரையும், அதிகார மமதையையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது. தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நஞ்சை உமிழ்ந்து வரும் எச்.ராஜாவின் அநாகரீக அரசியலும், அவரது அறுவெருக்கத்தக்க விமர்சனங்களும் தமிழக அரசியல் களத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன. இவையாவும் தமிழகத்தில் பாஜகவிற்கு …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விவதாங்கள் இடம்பெற்றது. விவாதத்தை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இதன் போது தவிசாளர் உட்பட ஆறு உறுப்பினர்கள் ஆதரவாகவும், சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதனால் வரவு செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் கவலையடைத் தேவையில்லை காரணம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிக மிக குறைவு, ஒரு கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தியே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் கல்வியலாளர்கள் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ���வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.tamil.webdunia.com/article/astrological-remedies/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-110022000033_1.htm", "date_download": "2019-01-20T17:23:21Z", "digest": "sha1:3EP3NVQRB5V5WQPSUCPPB5TATUQQGHTV", "length": 7393, "nlines": 97, "source_domain": "m.tamil.webdunia.com", "title": "செவ்வாய் நீச்சம், வக்கிரம் பெற்றிருந்தால் என்ன பரிகாரம் செய்யலாம்?", "raw_content": "\nசெவ்வாய் நீச்சம், வக்கிரம் பெற்றிருந்தால் என்ன பரிகாரம் செய்யலாம்\nஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்:\nசகோதரத்துவம், ரத்தம், நிலம், மன தைரியம் ஆகியவற்றிற்கு உரியவராக செவ்வாய் கருதப்படுகிறார். எனவே ஒருவர் ஜாதகத்தில் செவ்வாய் நன்றாக அமைந்து விட்டால் அவருக்கு விபத்துகள் மூலம் ரத்த இழப்பு, சகோதர சச்சரவு, தைரியமின்மை உள்ளிட்ட பிரச்சனைகள் பொதுவாக ஏற்படாது.\nஆனால் ஒருவர் ஜாதகத்தில் செவ்வாய் நீச்சம் பெற்றிருந்தாலோ, வக்கிரம் அடைந்திருந்தாலோ அவருக்கு விபத்துகள் மூலம் ரத்த இழப்பு ஏற்பட அதிக வாய்ப்புண்டு. இதேபோல் ராசிக்கு 8இல் இருந்தாலும் சிறு விபத்துகள் ஏற்படும்.\nஎனவே அதுபோன்ற ஜாதக அமைப்பு உள்ளவர்கள் ரத்ததானம் செய்வதன் மூலம் செவ்வாய் பகவானின் அருளைப் பெற முடியும். ஒரு சிலருக்கு ரத்த தானம் செய்ய உடல்நிலை ஒத்துழைக்காது. எனவே அவர்கள் ரத்த வங்கியில் இருந்து வாங்கி, ஏழை நோயாளிகளுக்கு ரத்ததானம் செய்யலாம். இதிலும் ஓரளவு பலன் கிடைக்கும்.\nஅதாவது விபத்து ஏற்பட்டு அதன் மூலம் ரத்தம் இழப்பதை விட, தாமாகவே முன்வந்து ரத்த தானம் செய்து விட்டால், விபத்துகளில் சிக்குவதையும் தவிர்க்க முடியும் என்பதற்காகவே இந்த நடைமுறைப் பரிகாரத்தை (ரத்த தானம்) செவ்வாய் மோசமாக இருப்பவர்களுக்கு வலியுறுத்துகிறேன்.\nஉங்கள் நட்சத்திரத்திற்கு ஏற்ற ருத்ராட்சம் எது என்பதை அறிய...\nஉங்கள் வீட்டில் செல்வ வளம் பெருகுக சில குறிப்புகள்...\nபணம் வர இதனை தவறாமல் செய்யுங்கள் போதும்...\n அந்த நடிகையால் ஏற்பட்ட விபரீதம்\nதொப்பையை மிக விரையில் குறைக்க அற்புத வழிகள்...\nநாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...\nமூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை\nகணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை\nவாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..\nவாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.tamil.webdunia.com/woman-special", "date_download": "2019-01-20T17:53:14Z", "digest": "sha1:7HUEMVVGQBJABP2WVF2HJABGRU7OCFXA", "length": 5656, "nlines": 92, "source_domain": "m.tamil.webdunia.com", "title": "Woman Special | Know woman's right |மகளிர் ஸ்பெஷல்| மகளிர் தினம் - Webdunia tamil", "raw_content": "\nகுடும்ப தலைவிகளுக்கான சில பயனுள்ள வீட்டு குறிப்புகள்...\nவீட்டில் உள்ள பொருட்களை கொண்டு முகத்தை பளபளப்பாக்க...\nநீர்க்கட்டி உருவாவதற்கான அறிகுறிகளும் தீர்வுகளும்...\nபெண்ணின் கர்ப்பத்தை உறுதி செய்யும் அறிகுறிகள் என்ன\nகர்ப்பம் தரிக்க விரும்புவோர் செய்யக்கூடாதவை என்ன...\nஇயற்கையான முறையில் தயாரிக்கப்படும் அழகு சாதனப் பொருட்கள்...\nபெண்களுக்கு கர்ப்ப காலத்தில் தேவைப்படும் இரும்புச்சத்து...\nஆஹா... சுவையில் பாலக் பன்னீர் செய்ய....\nபெண்கள் கர்ப்ப காலத்தில் கவனத்தில் கொள்ள வேண்டியவைகள்...\nபெண்கள் கர்ப்ப காலத்தில் தவிர்க்க வேண்டியவை...\nகுழந்தைக்கு ஒரு வயதுவரை கொடுக்க வேண்டிய உணவு முறைகள்...\nகுடும்ப தலைவிகளுக்கான சமையலறை குறிப்புகள்..\nபெண்களின் ஆரோக்கியமான கர்ப்ப கால வளர்ச்சிக்கு டிப்ஸ்....\n மானுஷி சில்லரின் கனவுத் திருமணம் முற்றிலும் கோலாகலமானதுதான்\nவெள்ளி, 8 ஜூன் 2018\nகோடைக்கு ஏற்ற பழங்கள்; ஐஸ் க்ரீம் ஃபுரூட் சேலட்...\nகுடும்ப தலைவிகளுக்கான சில எளிய வீட்டு குறிப்புகள்....\nஇயற்கையான முறையில் வீட்டில் செய்யும் பெண்களுக்கான அழகு குறிப்புகள்\nகுடும்ப தலைவிகளுக்கான பயனுள்ள வீட்டு சமையல் குறிப்புகள்\nமுட்டை ஓட்டில் சருமத்திற்கு இயற்கை பொலிவு\nதலையணையை பெண்கள் எது எதற்கெல்லாம் பயன்படுத்துவார்கள் தெரியுமா\nசெவ்வாய், 11 ஏப்ரல் 2017\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/32399", "date_download": "2019-01-20T17:33:37Z", "digest": "sha1:MBDBM6EWM2ACQICBPER4KPXCETMTOIB7", "length": 9956, "nlines": 104, "source_domain": "www.virakesari.lk", "title": "விஜயின் படத்திற்கு சிக்கல்!!! | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி வருகையின் போது கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தவுள்ள கேப்பாபுலவு மக்கள்\nஜிந்துப்பிட்டி துப்பாக்கி சூடு ; காயமடைந்தவர் வைத்தியசாலையில்\nசிறையினுள் சசிகலாவின் சுகபோக வாழ்வு அம்பலமானது\nவன்னியில் கசிப்பு உற்பத்தி அதிகரித்துச் செல்கின்றது ; சாந்தி சிறீஸ்கந்தராசா\nஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் ; 8 பேர் பலி\nபிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் - கடற்படை தளபதிக் சந்திப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nவிஜய் அண்டனியின் நடிப்பில் உருவாகியருக்கும் காளி படத்தின் வெளியீட்டிற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.\nவிஜய் அண்டனியின் இரட்டை வேட நடிப்பில் உதயநிதி கிருத்திக்காவின் இயக்கத்தில் தயாராகியுள்ள திரைப்படம் காளி\nதிரைப்பட வேலைகள் முடிவடைந்து சில மாதங்களுக்கு முன்னர் வெளிவர வேண்டிய இத் திரைப்படம் வேலைநிறுத்தம் காரணமாக இதன் வெளியீடு தற்காலிகமாக பிற்போடப்பட்டது.\nஇந் நிலையில் காளி படத்திற்கு வெளியீட்டு தடை விதிக்க வேண்டும் என கோரி விநியோகஸ்த்தர் வில்லியம் அலெக்ஸாண்டர் உயர் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்தார்.\nவில்லியம் தாக்கல் செய்த மனுவில்\nவிஜய் அண்டனி நடித்த அண்ணாத்துறை படத்தை வாங்கி வெளியிட்டதில் பெரும் நஷ்ட்டம் ஏற்பட்டு விட்டது.\nஇது குறித்து படத்தின் தயாரிப்பாளர் பாத்திமா விஜய் அண்டனியிடம் பேச்சுவார்த்தை நடாத்தியதில் காளி படத்தின் உரிமையை குறைந்த விலைக்கு தர ஒப்புக் கொண்டு ஐம்பது இலட்சம் ரூபாவை முற்பணமாக கொடுத்து ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டேன்\nஆனால் தற்போது இப் படத்தின் உரிமையை வேறு ஒருவருக்கு கொடுத்திருக்கிறார்கள். இதனால் எனக்கு ஏற்பட்ட நான்கு கோடியே எழுபத்திமூன்று இலட்சம் ரூபாவை செலுத்தி விட்டு படத்தை வெளியிட அனுமதிக்க வேண்டும்.\nஅது வரை மேண்மைத்தங்கிய மன்றம் காளி படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்” என குறப்பிடப்பட்டுள்ளது.\nதாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதி மன்றம் காளி படத்தின் வெளியீட்டிற்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது.\nவிஜய் அண்டனி காளி உச்ச நீதிமன்றம் தடை\nஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன்=2 படத்தின் படபிடிப்பு இன்று சென்னையில் தொடங்கியிருக்கிறது.\n2019-01-18 14:32:06 ஷங்கர் கமல்ஹாசன் இந்தியன்\nசந்திரா ஆர்ட்ஸ் தயாரிப்பில் இயக்குநர் ஜனநாதனிடம் பணிபுரிந்த வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்கத்தில் இசைக்கலைஞராக \"மக்கள் செல்வன்\" விஜய்சேதுபதி நடிக்கும் புதிய படத்தை தயாரிக்கவுள்ளனர்.\n2019-01-18 11:32:18 \"மக்கள் செல்வன்\" சந்திரா ஆர்ட்ஸ் இசக்கி துரை விஜய்சேதுபதி\n‘மக்கள் செல்வன் ’ விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்திற்கு ‘சிந்துபாத் ’என பெயரிடப்பட்டு அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியிருக்கிறது.\n2019-01-17 09:39:13 ‘மக்கள் செல்வன் ’ விஜய் சேதுபதி சிந்துபாத்\nமதயானை கூட்டம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் கதிர். அதன் பின் கிருமி, விக்ரம் வேதா, பரியேறும் பெருமாள் படங்களில் நடித்து பிரபலமானார்.\n2019-01-16 09:52:41 விக்ரம் வேதா மதயானை கூட்டம்\nஇந்தியன் - 2 கமலின் பெர்ஸ்ட் லுக் வெளியானது\nசங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகவுள்ள இந்தியன் 2 படத்தில் வர்மக்கலை வல்லவரான சேனாபதியின் ‘பெர்ஸ்ட் லுக்’ புகைப்படம் வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\n2019-01-15 13:55:33 கமல் ஹாசன் சங்கர் இந்தியன்\nசிறையினுள் சசிகலாவின் சுகபோக வாழ்வு அம்பலமானது\nஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் ; 8 பேர் பலி\nரணில் - சுமந்திரன் இரகசிய தீர்மானங்களை செயற்படுத்த இடமளியோம் - மஹிந்த சூளுரை\nவென்னப்புவ விபத்து ; விபத்துக்குள்ளான காரிலிருந்து துப்பாக்கி மீட்பு\n\"இரகசிய உடன்படிக்கை என்று கூறி ஆட்சியை கைப்பற்ற முடியாது\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/asia-bibi-case-8-years-old-statement-made-pakisthan-into-new-voilence-333488.html", "date_download": "2019-01-20T17:17:27Z", "digest": "sha1:NYVJQ3FWLH5FKGFSP7YFWNNHNLKBXOW4", "length": 15708, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "நபிகள் பற்றி தவறாக பேசிய பெண்.. தூக்கு தண்டனையை ரத்து செய்ததால் கலவரத்தில் குதித்த பாக். மக்கள்! | Asia Bibi Case: A 8 years old statement made Pakisthan into new violence - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசென்னை- தூத்துக்குடி 8 வழி ���ாலை : மத்திய அரசு ஒப்புதல்\nகோவை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி.. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை\nசொத்துக்களை தானமாக கொடுத்து விட்டு கடை முன்பு வரிசையில் நின்ற பில் கேட்ஸ்...காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு இது புதுசு தான்.. ஆனாலும் நிச்சயம் கலக்கிடுவாரு\nஆண்களைவிட பெண்கள் அதிகமாக தற்கொலை செய்து கொள்வது ஏன்\nஅமேசான்-பிளிப்கார்ட்டை துவம்சம் செய்ய வரும் ரிலையன்ஸ்.\nதோனியை பாராட்ட எனக்கு ராயல்டி கொடுங்க.. WWE வீரர் பிராக் லெஸ்னரின் மேனேஜர் அடாவடி\n15 வயசுப் பொண்ணுங்கள Vietnam இருந்து கடத்தி கல்யாணம் பண்ணிக்கிறாங்களா\nஎரிந்த சதி தேவி உடலை சுமந்து நடனமாடிய சிவன்.. தென்னகத்தின் காசி தேடி போலாமா\nநபிகள் பற்றி தவறாக பேசிய பெண்.. தூக்கு தண்டனையை ரத்து செய்ததால் கலவரத்தில் குதித்த பாக். மக்கள்\nஇஸ்லாமாபாத்: பாகிஸ்தானை உறைய வைத்த ஆசியா பிபி வழக்கில் அவருக்கு வழங்கப்பட்டு இருந்த தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கு எதிராக தற்போது பாகிஸ்தானில் போராட்டங்கள் நடந்து வருகிறது.\nபாகிஸ்தானை சேர்ந்தவர் கிறிஸ்துவ மத பெண் ஆசியா பிபி. இவர் கடந்த 2009 இறுதியில் இஸ்லாம் மதத்தையும், நபிகள் நாயகத்தையும் தவறாக பேசியதாக கைது செய்யப்பட்டார்.\nஅதன்பின் 2010ல் இவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் இவரது தூக்கு தண்டனை தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.\nஎதிர்க்கட்சி தலைவரும் வேறு கட்சித் தலைவரும் ஒரே விமானத்தில், விடுதியில் இருக்க கூடாதா\nஆசியா பிபி, கடந்த 2009ல் வேலை பார்த்த அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் சண்டையிட்டுள்ளார். அவர் தண்ணீர் கேட்டதற்கு அவருடன் வேலை பார்த்த பெண்கள், அவர் கிறுஸ்துவர் என்பதால் தண்ணீர் கொடுக்க மறுத்துள்ளனர். இதையடுத்து ஆசியா பிபி நபிகள் நாயகம் குறித்து தவறாக பேசியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இவர்களுக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு இருக்கிறது.\nஇதை பற்றி அந்த அலுவலகத்து பெண்கள் 2009 இறுதியில் அங்கிருக்கும் மத குருமார்களிடம் புகார் அளித்துள்ளனர். இந்த புகார் மீது பின் வழக்கு தொடுக்கப்பட்டது. இவர் கடந்த 2009 இறுதியில் இஸ்லாம் மதத்தையும், நபிகள் நாயகத்தையும் தவறாக பேசியதாக கைது செய்யப்பட்டார். அதன்பின் 2010ல் இவருக்கு த���க்கு தண்டனை விதிக்கப்பட்டது.\nஅதைத்தொடர்ந்து மேல்முறையீட்டு வழக்கில் 2010ல் இந்த தீர்ப்பை லாகூர் நீதிமன்றம் இந்த தூக்கு தண்டனையை உறுதி செய்தது. அதன்படி ஆசியா பிபிக்கு தூக்கு தண்டனை கொடுத்தது சரிதான் என்று தீர்ப்பு வழங்கியது. இது உலக நாடுகளுக்கு இடையில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇந்த நிலையில் கடந்த 8 வருடமாக ஆசியா பிபி சிறையில் கஷ்டப்பட்டு வந்தார். ஆசியா பிபியின் கணவர் ஆசிக் மாஷா இதற்கு எதிராக வழக்கு தொடுத்து போராடி வந்தார். இதையடுத்து 2018ல் இவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்று சென்ற வாரம் சனிக்கிழமை விடுதலை செய்யப்பட்டார்.\nஇந்த நிலையில் இதற்கு எதிராக தற்போது பாகிஸ்தானில் போராட்டங்கள் நடந்து வருகிறது. இவர் விடுதலை செய்யப்பட்டது தவறு என்று பாகிஸ்தானில் மக்கள் பலர் போராடி வருகிறார்கள். பல இஸ்லாமிய அடிப்படை வாத அமைப்புகள் இந்த போராட்டத்தை முன்னின்று நடத்தி வருகிறது.\nகடந்த நான்கு நாட்களாக இந்த போராட்டங்கள் நடந்து வருகிறது. முக்கியமாக அந்த பெண் வெளிநாடு செல்ல தடை விதிக்க வேண்டும் என்று போராடி வருகிறார்கள். இது அங்கு பெரிய பதட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சில இடங்களில் அந்த பெண்ணின் உருவ பொம்மையை கூட எரித்து இருக்கிறார்கள்.\nஇந்த நிலையில்தான் அந்த பெண் வெளிநாடு செல்ல அனுமதி கேட்டு இருக்கிறார். லண்டனில் வசிக்க இவர் அகதி கோரிக்கை வைத்துள்ளார். அதேசமயம் இவருக்கு எதிராக மேல்முறையீடு செய்யவும் இஸ்லாமிய அமைப்புகள் முடிவெடுத்து இருக்கிறது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npakisthan islamabad தூக்கு பாகிஸ்தான் இஸ்லாமாபாத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/thiruvananthapuram/144-restriction-sabarimala-333422.html", "date_download": "2019-01-20T17:33:07Z", "digest": "sha1:OBMO433MVGRY664HYZVFJCSEGOTJUNJM", "length": 14385, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "சபரிமலையில் 144 தடை உத்தரவு.. ஐயனை இந்த முறையாவது பெண்கள் தரிசிப்பரா? | 144 restriction in Sabarimala - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருவனந்தபுரம் செய்தி\nகோவை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி.. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை\nசொத்துக்களை தானமாக கொடுத்து விட்டு கடை முன்ப�� வரிசையில் நின்ற பில் கேட்ஸ்...காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு இது புதுசு தான்.. ஆனாலும் நிச்சயம் கலக்கிடுவாரு\nஆண்களைவிட பெண்கள் அதிகமாக தற்கொலை செய்து கொள்வது ஏன்\nஅமேசான்-பிளிப்கார்ட்டை துவம்சம் செய்ய வரும் ரிலையன்ஸ்.\nதோனியை பாராட்ட எனக்கு ராயல்டி கொடுங்க.. WWE வீரர் பிராக் லெஸ்னரின் மேனேஜர் அடாவடி\n15 வயசுப் பொண்ணுங்கள Vietnam இருந்து கடத்தி கல்யாணம் பண்ணிக்கிறாங்களா\nஎரிந்த சதி தேவி உடலை சுமந்து நடனமாடிய சிவன்.. தென்னகத்தின் காசி தேடி போலாமா\nசபரிமலையில் 144 தடை உத்தரவு.. ஐயனை இந்த முறையாவது பெண்கள் தரிசிப்பரா\nசபரிமலையில் நடை திறக்கப்படவுள்ள நிலையில் 144 தடை உத்தரவு- வீடியோ\nசபரிமலை: சபரிமலையில் வரும் திங்கள்கிழமை நடை திறக்கப்படவுள்ள நிலையில் 3 இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த ஐப்பசி மாதம் நடை திறக்கப்பட்டது.\nஇந்நிலையில் பெண்கள் சபரிமலைக்கு வரக் கூடும் என்பதால் அங்கு இந்து அமைப்புகள் மாபெரும் போராட்டத்தை நடத்தினர். அப்போது பெண்கள் சபரிமலைக்கு செல்ல முற்பட்டனர்.\nஅவர்களை போராட்டக்காரர்கள் செல்லவிடாமல் தடுத்தனர். இதையடுத்து போலீஸார் பாதுகாப்புடன் பெண்களை அழைத்து சென்றனர். சன்னிதானத்தை அடைய சில மீட்டர் தூரம் இருந்த நிலையில் அவர்களை பக்தர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.\nஇதையடுத்து பெண்களுக்கு மிரட்டலும் விடுக்கப்பட்டது. பின்னர் பெண்கள் செய்வதறியாது திரும்பி சென்றனர். இந்நிலையில் நாளை மறுநாள் மீண்டும் நடை திறக்கப்படுகிறது.\nஇதனால் பெண்கள் வருகையை கண்டித்து இந்து அமைப்புகள் போராட்டம் நடத்த கூடும் என பம்பை, நிலக்கல், பத்தினம்திட்டா பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.\nமேலும் அப்பகுதிகளில் யாரும் கூடாத வகையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்து அமைப்புகள் கூடுவது தடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பெண்கள் சன்னிதானத்துக்கு செல்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nமேலும் திருவனந்தபுரம் செய்திகள்View All\nசபரிமலை போராட்டங்கள் அனைத்தும் தோற்றுவிட்டது.. கேரள பாஜக ஒப்புதல்\nசபரிமலையில் தந்திரி நடத்திய புனித பூஜை... நோட்டீஸ் அனுப்பிய எஸ்.சி, எஸ்.டி ஆணையம்\nசபரிமலையில் நடை சாத்தப்பட்டது... மீண்டும் பிப்ரவரி 12 ஆம் தேதி திறப்பு\nகேரள அரசு சொல்லும் அந்த 51 பெண்களில் ஒருவர் \"ஆம்பளை\"யாமே.. பரபரப்பு தகவல்கள்\nசபரிமலையில் தொடரும் டென்ஷன்.. இன்றும் 2 பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்\nசபரிமலையில் இதுவரை 100 பெண்கள் தரிசனம் செய்துள்ளனர்.. கேரளா அமைச்சர் பரபர பேட்டி\nசபரிமலையில் மகர ஜோதி.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\nசபரிமலையில் நாளை மகரவிளக்கு.. உச்சக்கட்ட டென்ஷன்.. பதைபதைப்பில் போலீசார்\nசபரிமலை புண்ணியத்தால் கேரளாவில் பாஜக வளருகிறது... மோடி செல்வாக்கு சரிவு... இந்தியா டுடே சர்வே\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsabarimala temple protest சபரிமலை கோயில் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=8190&ncat=5", "date_download": "2019-01-20T18:10:38Z", "digest": "sha1:3G4RHQHIL3RMA5G3TSVITOW5ZTSRJQCL", "length": 18320, "nlines": 260, "source_domain": "www.dinamalar.com", "title": "சாம்சங் தரும் பிரிமியம் மொபைல் கேலக்ஸி நோட் | மொபைல் மலர் | Mobilemalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி மொபைல் மலர்\nசாம்சங் தரும் பிரிமியம் மொபைல் கேலக்ஸி நோட்\nராகுலை பிரதமர் வேட்பாளராக அன்று அறிவித்தவர் இன்று 'கப்சிப்': மம்தா கூட்டத்தில், 'ரூட்' மாறினார், தி.மு.க., ஸ்டாலின் ஜனவரி 20,2019\nநரேந்திர மோடியின் அதிரடி திட்டம் ஜனவரி 20,2019\nகாப்பாற்றுங்கள்...காப்பாற்றுங்கள் என கதறும் எதிர்க்கட்சிகள் : மோடி ஜனவரி 20,2019\nரபேல் சர்ச்சை பின்னணியில் சர்வதேச நிறுவனங்கள் : நிர்மலா சீதாராமன் ஜனவரி 20,2019\nஅடுத்த அதிரடிக்கு மத்திய அரசு தயார்: ஓ.பி.சி.,யை குறிவைக்கிறது ஜனவரி 20,2019\nசாம்சங் நிறுவனம் முன்பு அறிவித்தபடி, நவம்பர் மாதத்தில், தன் உயர் ரக மொபைல் போனை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதனை மொபைல் போன் என்பதா, டேப்ளட் பிசி என்பதா என ஐயம் கொள்ளும் அளவிற்கு, நவீன வசதிகள் மற்றும் ஹார்ட்வேர் சாதனங்கள் உள்ளன.\nடேப்ளட் பிசி மற்றும் மொபைல் போனுக்கு இடையே உள்ள வேறுபாட்டினை நீக்கும் வகையில் இது வடிவமைக்கப் பட்டுள்ளது. இதில் 1.4 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் டூயல் கோர் ஏ.ஆர்.எம். கோர்டெக்ஸ் ஏ9 ப்��ாசசர் தரப்பட்டுள்ளது. எக்ஸைனோஸ் சிப்செட் இணைக்கப் பட்டுள்ளது. இதன் திரை 5.3 அங்குல அகலம். இதன் மிகச் சிறப்பான அம்சம், இதில் தரப்பட்டுள்ள எஸ்-பென் (S-Pen) இடைமுகம் தான். இதனைக் கொண்டு திரையில் எழுதி டெக்ஸ்ட் மற்றும் கட்டளைகளை அமைக்கலாம்.\nஇதன் சிறப்பம்சங்கள் சிலவற்றை இங்கு பட்டியலிடலாம்:\n* 5.3 அங்குல அகலத்திலான AMOLED WXGA கெபாசிடிவ் டச் ஸ்கிரீன், 1280 x 800 பிக்ஸெல் ரெசல்யூசனுடன் கொண்டதாக உள்ளது.\n* நெட்வொர்க் இணைப்பிற்கு 3G, EDGE/GPRS, Wi-Fi ஆகிய தொழில் நுட்பங்கள் கிடைக்கின்றன.\n* A-GPS சப்போர்ட்டுடன் ஜி.பி.எஸ். வசதி.\n* A2DP இணைந்த புளுடூத் 3.0 மற்றும் யு.எஸ்.பி. 2.0.\n* எல்.இ.டி. பிளாஷ் கொண்ட 8 மெகா பிக்ஸெல் கேமரா மற்றும் 1080p வீடியோ ரெகார்டிங்.\n* RDS இணைந்த ஸ்டீரியோ எப்.எம். ரேடியோ\n* மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் மெமரியை 32 ஜிபி அதிகப்படுத்தல்.\n*3.4 மிமீ ஹேண்ட்ஸ் பிரீ சாக்கெட்\n என்று மயக்கும் வகையில் இது அமைக்கப்பட்டுள்ளது. விலை அதிகம் என்று எண்ணுபவர்களுக்கு, விரைவில் இதே அகலத் திரையுடன், மற்ற வசதிகள் அடுத்த நிலையில் அமைத்து மொபைல் போன் ஒன்றை சாம்சங் வெளிக் கொண்டு வரும். இந்த போனின் அதிக பட்ச விலை ரூ. 34,990.\nமேலும் மொபைல் மலர் செய்திகள்:\nமொபைல் கதிர் வீச்சு: அரசின் அதிரடி விதிகள்\nசபரிமலை பக்தர்களுக்கு வோடபோன் சலுகை\n» தினமலர் முதல் பக்கம்\n» மொபைல் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபர���க கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=93446&name=Devanand%20Louis", "date_download": "2019-01-20T18:07:15Z", "digest": "sha1:6HV7ZL6CLYF6H44SGMYWZYONGBHNQVYV", "length": 12204, "nlines": 288, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: Devanand Louis", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் Devanand Louis அவரது கருத்துக்கள்\nஅரசியல் 12 நாட்கள், 47 கூட்டங்கள் தூத்துக்குடியை கலக்கும் கனிமொழி\nகனிமொழி 2-ஜீ கதாநாயகோயென்று எல்லோருக்கும்தெரியும் ,பின் எப்படி இவள் வெற்றிபெறமுடியும் \nஅரசியல் அ.தி.மு.க.,வினரின் கலெக் ஷன் அதிகம் கனிமொழி கோபம்\n2-ஜீ நாயகியே, உங்கள் அப்பன் முதலமைச்சராகஇ ருக்கும்பொழுது உங்களது கலெக்ஷன் வெகுஜோராகவேஇருந்தது 19-ஜன-2019 20:33:15 IST\nஅரசியல் மம்தா மாநாடு ஊழல் தலைவர்களின் சங்கமம் மத்திய அமைச்சர்\nஎல்லா ஊழல்வாதிகளையும் ஒரே மேடையில் வரச்சொல்லி நாட்டுக்கு காண்பித���து விட்டார் மம்தா , 19-ஜன-2019 18:54:46 IST\nஅரசியல் மோடிக்கு பயம் வந்து விட்டது கோல்கட்டாவில் ஸ்டாலின் பேச்சு\nமோடிக்கு நன்றாக வளர்ச்சியை கொடுத்துவிட்டார்கள் எதிர்கட்சிகளெல்லாம் ,அங்கு ஸ்டாலினுக்கு பேசவும்தெரியவில்லை ,ஸ்டாலினுக்கு தமிழ்நாட்டில் அடிமேல் அடி விழும் எப்பொழுதும்போல் வரும் தேர்தல்களில் 19-ஜன-2019 18:50:55 IST\nஅரசியல் ஸ்டாலின் இன்று கோல்கட்டா பயணம்\nஅங்கு ஒழுக்கமாக பேசத்தெரியது , அங்கு சென்று தமிநாட்டினமாண்பையும் கொல்கத்தாவின் மாண்பையும் கெடுக்கப்போகிறார் ஸ்டாலின் 18-ஜன-2019 09:57:11 IST\nபொது உலக தர வரிசை பட்டியலில் இந்திய பல்கலைக் கழகங்கள்\nஅண்ணா பல்கலைக்கழகத்தின் மாண்பை உமா என்றவர் கெடுத்துவிட்டார் ஆகையால் அண்ணா பல்கலைக்கழகம் ரேங்கிங் பட்டியலில் இடம்பெறவில்லை 17-ஜன-2019 10:34:40 IST\nஅரசியல் ஒரு கல்லில் இரு மாங்காய் தி.மு.க., புது கணக்கு\nஇப்பொழுது ஸ்டாலின் இருப்பதால் தி.மு.காவிற்கு தோல்விமேல் தோல்விகள் தான் ,அஞ்சாநெஞ்சன் இருந்தால் வெற்றிகள்தான் தி.மு.காவிற்கு 17-ஜன-2019 10:29:50 IST\nஅரசியல் அதிமுக அரசை விரும்பும் திமுக\nதி.மு.காவிற்கு திராணியிலாததால்தான் அதிமுகவை ஆதரிக்கிறது 16-ஜன-2019 13:41:21 IST\nசம்பவம் சபரிமலைக்கு சென்ற கனகதுர்கா -மாமியார் மோதல் மண்டை உடைப்பு \nகள்ள துர்காமட்டுமில்லை ,களவாணி துர்காவும் தான் 15-ஜன-2019 18:06:09 IST\nஅரசியல் கவர்னருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு\nதேர்தல் தோல்விப்பயமும் உண்டு ஸ்டாலினுக்கு 15-ஜன-2019 18:04:14 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/226672", "date_download": "2019-01-20T17:33:00Z", "digest": "sha1:6XYIOKJ5ZPUXOQRHH24QET6S5MNAJHB5", "length": 19878, "nlines": 109, "source_domain": "kathiravan.com", "title": "பூக்கும்தமிழீழம்....புலரும் எம்வாசல் - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nபிறப்பு : - இறப்பு :\nகார்கால மழைமேகம�� மண்ணிறங்கும் வேளையிலே\nகார்த்திகையில் பூத்த காந்தள்மலர்ச் செண்டுகளே\nகைதொழுது உங்கள்முன் நெய்த்தீபம் ஏற்றி\nஈழம்எனும் உணர்வில் ஒன்றித்து நிற்கின்றோம்.\nமுத்தான சொந்தங்களே எமக்கு முகவரிதந்தோரே\nஎங்களுக்குத் தொல்லை தந்ததோர் இனி\nதிசைகள் விடிவுபெறத் தேன்மதுரத் தமிழாளும்.\nதோள்தருவார் ஒருகாலம் துணைநிற்பார் உங்களொடு.\nPrevious: அம்பாரை மாவட்ட நிந்தவூர் கடற்கரைப் பிரதேசத்தில் திடீர் மினிச் சூறாவளி.\nNext: கிளிநொச்சியில் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு\nகருணாநிதி… எனும் பெருநெருப்பு ஈழத்தமிழ் மக்கள் நினைவில் என்றும் சுடர்விடுவார்\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… எல்லாரும் உள்ள போகப் போறோம்’ ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி கிலி ஏற்படும். உலகம் தான் அழியப் போகிறதே என சொத்தையெல்லாம் விற்று சோறு செய்து சாப்பிட்டு பல்பு வாங்கிய கிராமங்களும் இந்தியாவில் உண்டு. இந்நிலையில், 2880ம் ஆண்டு உலகம் அழிந்து விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளதாம். அந்த விண்கல்லிற்கு ‘1950 டிஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகா டன் எடையும், 1 கிலோமீட்டர் அகலமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூரியக்கிரகணம், தாயக பகுதியான யாழ���ப்பாணம் முதல் திருகோணமலை வரையிலான பகுதிகளில் முழுமையாக தென்படும். ஏனைய பகுதிகளில் பாதியளவில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரட்ன தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இதனை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்தும் நிபுணர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் எனப் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆரிய மேலாதிக்க மனநிலையோடு கூறியிருக்கும் இக்கருத்து ஒட்டுமொத்தத் தமிழர்களையே இழிவுசெய்து காயப்படுத்துகிறது. தமிழ்ச்சமூகத்தின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராக இருக்கிற அண்ணன் திருமாவளவனைச் சாதிய வட்டத்திற்குள் சுருக்கி அதன்மூலம் தமிழர்களைப் பிரித்தாண்டு வீழ்த்த துடிக்கும் இந்துத்துவத்தையும், அதன் இந்நச்சுப் பரப்புரையையும் வீழ்த்தி முடிக்க வேண்டியது அவசியமாகிறது. தொல்குடிச் சமூகத்திற்கான அரசியலை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியல் களத்தில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இழிவுப்படுத்த முனையும் எச்.ராஜாவின் பார்ப்பனீயத்திமிரையும், அதிகார மமதையையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது. தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நஞ்சை உமிழ்ந்து வரும் எச்.ராஜாவின் அநாகரீக அரசியலும், அவரது அறுவெருக்கத்தக்க விமர்சனங்களும் தமிழக அரசியல் களத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன. இவையாவும் தமிழகத்தில் பாஜகவிற்கு …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விவ��ாங்கள் இடம்பெற்றது. விவாதத்தை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இதன் போது தவிசாளர் உட்பட ஆறு உறுப்பினர்கள் ஆதரவாகவும், சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதனால் வரவு செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் கவலையடைத் தேவையில்லை காரணம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிக மிக குறைவு, ஒரு கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தியே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் கல்வியலாளர்கள் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1116795.html", "date_download": "2019-01-20T18:10:21Z", "digest": "sha1:6GRWKA56XQAIDMB5JJDZYNCZG5DA47KW", "length": 15303, "nlines": 187, "source_domain": "www.athirady.com", "title": "கர்ப்பிணி தோழியை கொன்று குழந்தையை வெளியில் எடுத்த பெண்: திடுக்கிடும் சம்பவம்.. – Athirady News ;", "raw_content": "\nகர்ப்பிணி தோழியை கொன்று குழந்தையை வெளியில் எடுத்த பெண்: திடுக்கிடும் சம்பவம்..\nகர்ப்பிணி தோழியை கொன்று குழந்தையை வெளியில் எடுத்த பெண்: திடுக்கிடும் சம்பவம்..\nஅமெரிக்காவில் நிறைமாத கர்ப்பிணி தோழியை கொலை செய்து அவர் வயிற்றில் இருந்த குழந்தையை வெளியில் எடுத்த பெண் தற்போது சிறை தண்டனையை அனுபவித்து வருகிறார்.\nநியூயோர்கின் பிரான்ங்ஸ் பகுதியை சேர்ந்தவர் ஏஞ்சிலிக் சுட்டன் (22), இவர் கடந்த 2015-ல் ஒன்பது மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் அவரின் காதலர் பேட்ரிக்குடன் அவருக்கு நவம்பர் மாதம் 20-ஆம் திகதி திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.\nஇந்நிலையில் சுட்டனின் தோழி ஆஸ்லே வேட், தானும் கர்ப்பமாக இருப்பதாக எல்லோரிடமும் கூறியுள்ளார்.\nசமூகவலைதளத்தில் தனது காதலருடன் இருக்கும் புகைப்படத்தை போட்டு தான் கர்ப்பமாக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.\nசுட்டன் மற்றும் ஆஸ்லே ஆகிய இருவருக்கும் ஒரே நேரத்தில் குழந்தை பிறக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சுட்டனின் திருமண நாள் வந்தது.\nநவம்பர் 20-ஆம் திகதி காலையில் சுட்டன் வீட்டுக்கு வந்த ஆஸ்லே அவருக்கு திருமண பரிசு கொடுப்பதாக கூறி தன் வீட்டுக்கு அவரை அழைத்து சென்றுள்ளார்.\nபின்னர் தான் வைத்திருந்த கத்தியால் சுட்டனை குத்திய ஆஸ்லே அவரின் வயிற்றை கத்தியால் கிழித்து குழந்தையை வெளியில் எடுத்துள்ளார்.\nஇதையடுத்து சுட்டன் பரிதாபமாக உயிரிழக்க அவரின் குழந்தை அதிர்ஷ்டவசமாக பிழைத்து கொண்டது.\nஇதையடுத்து தனது காதலன் ஆண்ட்ருவுக்கு போன் செய்த ஆஸ்லே தனக்கு குழந்தை பிறந்துவிட்டதாகவும், ஆனால் அதற்காக ஒருவரை தான் கொன்றுவிட்டதாக நினைப்பதாகவும் கூறியுள்ளார்.\nஇதை கேட்டு அதிர்ச்சியடைந்த ஆண்ட்ரு சம்பவ இடத்துக்கு வந்த பார்த்த பின்னர் பொலிசுக்கு தகவல் கொடுத்துள்ளார்.பின்னர் பொலிசார் ஆஸ்லேவை கைது செய்தனர், விசாரணையில் அவர் கர்ப்பமாகவே ஆகவில்லை என தெரியவந்தது.\nதான் கர்ப்பமாக இருப்பதாக காதலர் ஆண்ட்ரூ உட்பட பலரையும் ஏமாற்றியது தெரியவந்தது.\nஅதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த குழந்தைக்கு ஜெனிசிஸ் என பெயர் வைக்கப்பட்டு தந்தையின் அரவணைப்பில் தற்போது உள்ளது.\nகைது செய்யப்பட்ட ஆஸ்லே மீது நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்த நிலையில் அவருக்கு குறைந்தபட்சம் 40 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து நீதிமன்றம் கடந்தாண்டு தீர்ப்பளித்தது.\nதற்போது சிறையில் இருக்கும் ஆஸ்லே கடைசியாக கூறுகையில், நான் பலரை தொந்தரவு செய்ததற்காக வருந்துகிறேன், இதன் காரணம் என்ன என்று எனக்குத் தெரியும் என கூறியிருந்தார்.இவ்வளவு கொடூரமான செயலை செய்த ஆஸ்லே சிறைய���லேயே இறந்துவிடுவார் என தெரிகிறது\nஒரு குடும்பத்தையே கொன்று சடலங்களை எரித்த கொடூரனின் வாக்குமூலம்..\nஉலகில் கருப்பு பணம் குவியும் நாடுகளில் முதலிடம் பிடித்த சுவிஸ்..\nஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை மீட்க வேண்டும் – சோனியா காந்தி வலியுறுத்தல்..\nநிந்தவூர் மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலை கட்டடம் திறப்பு\nநேபாளம், பூடான் நாடுகளுக்கு குறிப்பிட்ட வயதினர் செல்ல ஆதார் அட்டை போதும்..\nஎதிர்க்கட்சிகளிடம் பணசக்தியும் எங்களிடம் ஜனசக்தியும் உள்ளது – மோடி பேச்சு..\nஉலகின் மிக வயதான ஜப்பான் தாத்தா காலமானார்..\nயாழ். தென்மராட்சி இளைஞர் கழக சம்மேளன விருது விழா-2019-(படங்கள் இணைப்பு).\nகிராம எழுச்சித் திட்டத்தின் வீதியினை த.சித்தார்த்தன்(பா.உ)…\n“மக்களின் கோறிக்கைகளை யார் நிறைவேற்றுகிறார்களோ அவர்களுக்கே வாக்கு”…\nமூதாட்டியை காலில் விழவைத்த போலீஸ் இன்ஸ்பெக்டர் அதிரடி இடமாற்றம்..\nமாகந்துர மாதுஷின் குழு உறுப்பினர்கள் மூவர் கைது\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை மீட்க வேண்டும் – சோனியா காந்தி…\nநிந்தவூர் மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலை கட்டடம் திறப்பு\nநேபாளம், பூடான் நாடுகளுக்கு குறிப்பிட்ட வயதினர் செல்ல ஆதார் அட்டை…\nஎதிர்க்கட்சிகளிடம் பணசக்தியும் எங்களிடம் ஜனசக்தியும் உள்ளது –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1129588.html", "date_download": "2019-01-20T17:27:34Z", "digest": "sha1:KS2Q53XYCCLZAGI3YS7ZWTCRF7I2STHQ", "length": 12172, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "தாக்குதல்தாரிகளின் நோக்கம் என்ன? – பாதுகாப்புப் பிரிவு வெளிப்படுத்தியது…!! (வீடியோ) – Athirady News ;", "raw_content": "\n – பாதுகாப்புப் பிரிவு வெளிப்படுத்தியது…\n – பாதுகாப்புப் பிரிவு வெளிப்படுத்தியது…\nவன்முறைச் சம்பவங்களிலும் தாக்குதல்களிலும் ஈடுபடுகின்றவர்கள், பாதுகாப்புத் தரப்பினர் துப்பாக்கிப் பிரயோகம் நடத்த வேண்டுமென எதிர்பார்க்கின்றார்கள். எனினும், உயிரிழப்புக்களைத் தவிர்க்க ஆகக் குறைந்தளவு பலத்தையே பயன்படுத்துகின்றோம்” என பாதுகாப்புப் படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தன தெரிவித்துள்ளார்.\nஅமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் இன்றைய செய்தியாளர் சந்திப்பில், அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.\nஎவ்வாறாயினும், சகல விடயங்களும் தற்போது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.\nமேலும், இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின்போது முஸ்லிம் மக்கள் பொறுப்புடன் செயற்பட்டனர் எனக் குறிப்பிட்ட பாதுகாப்புப் படைகளின் பிரதானி, அதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகக் குறிப்பிட்டார்.\nஇவ்வாறான நிலையில், முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்துபவர்கள் துரோகிகள் என பாதுகாப்புப் படைகளின் பிரதானி மேலும் தெரிவித்தார்.\nகண்டி சம்பவத்தின் பின்னணியில் செயற்பட்டவர்கள் தொடர்பான தகவல் வெளியானது…\nபுங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் நிரபராதியை பிணையில் விடுவிக்கும் அதிகாரமில்லை – நீதிவான்…\nநிந்தவூர் மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலை கட்டடம் திறப்பு\nநேபாளம், பூடான் நாடுகளுக்கு குறிப்பிட்ட வயதினர் செல்ல ஆதார் அட்டை போதும்..\nஎதிர்க்கட்சிகளிடம் பணசக்தியும் எங்களிடம் ஜனசக்தியும் உள்ளது – மோடி பேச்சு..\nஉலகின் மிக வயதான ஜப்பான் தாத்தா காலமானார்..\nயாழ். தென்மராட்சி இளைஞர் கழக சம்மேளன விருது விழா-2019-(படங்கள் இணைப்பு).\nகிராம எழுச்சித் திட்டத்தின் வீதியினை த.சித்தார்த்தன்(பா.உ)…\n“மக்களின் கோறிக்கைகளை யார் நிறைவேற்றுகிறார்களோ அவர்களுக்கே வாக்கு”…\nமூதாட்டியை காலில் விழவைத்த போலீஸ் இன்ஸ்பெக்டர் அதிரடி இடமாற்றம்..\nமாகந்துர மாதுஷின் குழு உறுப்பினர்கள் மூவர் கைது\nகை, கால்கள் கட்டப்பட்டு எரிக்கப்பட்ட ஒருவருடைய சடலம் மீட்பு\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nநிந்தவூர் மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலை கட்டடம் திறப்பு\nநேபாளம், பூடான் நாடுகளுக்கு குறிப்பிட்ட வயதினர் செல்ல ஆதார் அட்டை…\nஎதிர்க்கட்சிகளிடம் பணசக்தியும் எங்களிடம் ஜனசக்தியும் உள்ளது –…\nஉலகின் மிக வயதான ஜப்பான் தாத்தா காலமானார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/actor-thideer-kannaiah-passes-away/", "date_download": "2019-01-20T17:41:56Z", "digest": "sha1:QMQQJE64N67XE7IXLFGBOXM25TOWYE2Z", "length": 7538, "nlines": 123, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "நடிகர் திடீர் கன்னையா காலமானார் Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nநடிகர் திடீர் கன்னையா காலமானார்\nடெல்லி-மும்பை இடையே புதிய ரயில்: அமைச்சர் தொடங்கி வைத்தார்\nகுடிசையில் தீ விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் படுகாயம்\nஐந்து ஆடம்பர கார்கள் மாயம்: கொள்ளையர்களுக்கு போலீசார் வலைவீச்சு\nவிராலிமலையில் கின்னஸ் சாதனை ஜல்லிக்கட்டு: முதல்வர் தொடங்கி வைத்தார்\nதமிழ் சினிமாவின் பிரபல காமெடி மற்றும் குணச்சித்திர நடிகர் திடீர் கன்னையா காலமானார். அவருக்கு வயது 76. இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின், அவள் ஒரு தொடர்கதை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் திடீர் கன்னையா. சுமார் 500 படங்களுக்கு மேல் நடித்���ுள்ளார். மூச்சு திணறல் காரணமாக கடந்த இரு வாரங்களாக அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் (நவ., 17ம் தேதி) அவருக்கு மூச்சு திணறல் அதிகமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலன் இன்றி இறந்தார்.\nமறைந்த கண்ணையாவுக்கு ராஜேஷ்வரி என்ற மனைவியும், ரமேஷ் என்ற மகனும், சித்ரா என்ற மகளும் உள்ளனர். கன்னையாவின் உடல் சென்னை அயனாவரத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று (18ம் தேதி) அயனாவரத்தில் உள்ள மயானத்தில் அவரது இறுதி சடங்குகள் நடைபெற உள்ளது.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஅஜீத்தின் வீரம் பொங்கலுக்கு ரிலீஸ்\nஇசை மேதை கேரக்டரில் விஜய் சேதுபதி\nசமீபத்தில் வெளியான படத்தை பாராட்டிய விஜய் \nரசிகருக்கு பதிலடி கொடுத்த ‘ஸ்பைடர் ‘ பட நடிகை \nடெல்லி-மும்பை இடையே புதிய ரயில்: அமைச்சர் தொடங்கி வைத்தார்\nகுடிசையில் தீ விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் படுகாயம்\nஐந்து ஆடம்பர கார்கள் மாயம்: கொள்ளையர்களுக்கு போலீசார் வலைவீச்சு\nவிராலிமலையில் கின்னஸ் சாதனை ஜல்லிக்கட்டு: முதல்வர் தொடங்கி வைத்தார்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/vignesh-sivan/page/2/", "date_download": "2019-01-20T16:54:53Z", "digest": "sha1:VUJX3KKNECS6Y2KRRGUIMTOTRB6YIC4X", "length": 5582, "nlines": 125, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "vignesh sivanChennai Today News Page 2 | Chennai Today News - Part 2", "raw_content": "\n ரசிகர்களிடம் விக்னேஷ் சிவன் கெஞ்சல்\nநயன்தாரா காதலருக்கு கிடைத்த ஆஸ்கார் விருது\nநயன்தாராவும் விக்னேஷ் சிவனும் ஜனவரி 6-ல் இணைகிறார்களாமே\nசூர்யாவின் வீட்டில் நடந்த ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் பூஜை\nமீண்டும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா\nசூர்யா படத்தின் நாயகியாக கீர்த்திசுரேஷ் ஒப்பந்தம்\n‘தானா சேர்ந்த கூட்டம்’. இதுதான் சூர்யாவின் அடுத்த பட தலைப்பு\nடெல்லி-மும்பை இடையே புதிய ரயில்: அமைச்சர் தொடங்கி வைத்தார்\nகுடிசையில் தீ விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் படுகாயம்\nஐந்து ஆடம்பர கார்கள் மாயம்: கொள்ளையர்களுக்கு போலீசார் வலைவீச்சு\nவிராலிமலையில் கின்னஸ் சாதனை ஜல்லிக்கட்டு: முதல்வர் தொடங்கி வைத்தார்\nஎங்கள் இணையதள செய்தி��ளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/velaikaran-direct-fight-kuppaththuraja-movie/", "date_download": "2019-01-20T17:23:39Z", "digest": "sha1:4TQS3XRD6ZUOCXXB2THLPVCUGB74O5V7", "length": 15864, "nlines": 141, "source_domain": "www.cinemapettai.com", "title": "வேலைக்காரனுடன் நேரடியாக மோதும் குப்பத்து ராஜா.! - Cinemapettai", "raw_content": "\nTop Stories / சிறந்த கட்டுரை\nBeauty / அழகு குறிப்புகள்\nவேலைக்காரனுடன் நேரடியாக மோதும் குப்பத்து ராஜா.\nவேலைக்காரன் படத்தில் இருந்து எழு வேலைக்காரா வீடியோ சாங்.\nவசூலில் மண்ணை கவ்விய வேலைக்காரன் மொத்த விவரம்\nவேலைக்காரன் பட வசனத்தை படத்தின் டைட்டிலாக வைத்த ஷாஜகான் பட இயக்குனர்.\nவசூலில் விஜய் அஜித் படங்களை ஓரம்கட்டிய வேலைக்காரன்\nவேலைக்காரனுடன் நேரடியாக மோதும் குப்பத்து ராஜா.\n‘புரூஸ் லீ’ படத்திற்கு பிறகு ஹீரோவாக ஜி.வி.பிரகாஷ் குமார் கைவசம் ‘அடங்காதே, 4ஜி, செம, குப்பத்து ராஜா, நாச்சியார், ஐங்கரன், சர்வம் தாள மயம், 100% காதல், கோபம், ரெட்டை கொம்பு’ என அடுத்தடுத்து படங்கள் வண்டிகட்டி நிற்கிறது.\nஇதில் ‘குப்பத்து ராஜா’ படத்தை பிரபல நடன இயக்குநர் பாபா பாஸ்கர் இயக்கி வருகிறார். ‘விர்ஜின் பசங்கத் தலைவர்’ ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக பூனம் பாஜ்வா, பல்லக் என டபுள் ஹீரோயின்ஸாம்.\nமுக்கிய வேடத்தில் இயக்குநர் பார்த்திபன் நடித்துள்ளார். ஜி.வி.பியே இசையமைத்து வரும் இதற்கு மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார், பிரவீன்.கே.எல் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.\n‘S ஃபோக்கஸ்’ என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது. இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறதாம். சமீபத்தில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் தனுஷ் வெளியிட்டார்.\nஇப்போஸ்டர் விர்ஜின் பசங்கத் தலைவரின் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வைரலானது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்தது.\nதற்போது, படத்தை வருகிற கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக வெளியிடத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, பகத் பாசில் மற்றும் பலர் நடித்திருக்கும் திரைப்படம், ‘வேலைக்காரன்’.\nஅனிருத் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். இந்தப் படத்தை ’24 AM STUDIOS’ தயாரித்திருக்கிறது.இதே நாளில், ‘வேலைக்காரன்’ படமும் ரிலீஸாகவிருப்பது குறிப்பிடத்தக்கது..\nவேலைக்காரன் படத்தில் இருந்து எழு வேலைக்காரா வீடியோ சாங்.\nவசூலில் மண்ணை கவ்விய வேலைக்காரன் மொத்த விவரம்\nவேலைக்காரன் பட வசனத்தை படத்தின் டைட்டிலாக வைத்த ஷாஜகான் பட இயக்குனர்.\nவசூலில் விஜய் அஜித் படங்களை ஓரம்கட்டிய வேலைக்காரன்\nபிப்ரவரி-1 ல் சிம்புவுடன் நேரடியாக மோதும் 3 திரைப்படங்கள்.\nபிப்ரவரி-1 ல் சிம்புவுடன் மோத போகும் 3 திரைப்படங்கள். இந்த வருடத்தின் தொடக்கமே மிக அமர்கலாமாக ஆகிவிட்டது ஆம் இந்த வருடத்தில்...\n தல அஜித் சிவா இயக்கத்தில் வீரம், வேதாளம்,விவேகம், படத்தை தொடர்ந்து தற்பொழுது விஸ்வாசம் படம் வெளியாகியுள்ளது, விஸ்வாசம்...\nதளபதி 63யில் இணைந்த இரண்டு பிரபல வில்லன் நடிகரக்ள். போட்டோ உள்ளே.\nதளபதி 63 விஜய் அட்லீ கூட்டணியில் மூன்றாவது படம் ரெடியாகி வருகின்றது. இப்படத்தை ஏ ஜி எஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கின்றனர்....\nபேட்ட vs விஸ்வாசம் கிடையாதுங்க. வைரலாகுது இயக்குனர் வெங்கட் பிரபுவின் உருக்கமான பதிவு.\nபேட்ட vs விஸ்வாசம் தல , தலைவர் பொங்கல் என்றே பேசப்பட்டது ஆரம்பம் முதலே. தல தலைவர் சாமானிய ரசிகனுக்கே இருவரையுமே...\nதல அஜித்தின் அடுத்த ப்ரொஜெக்ட்டுகள் இவை தான். வெளியான தகவல்.\nதல அஜித் பொங்கல் ஸ்பெஷலாக வெளியான தல அஜித்தின் விஸ்வாசம் பம்பர் ஹிட் அடித்துள்ளது. இப்படம் பி மற்றும் சி சென்டரில்...\nபிரபல ஹீரோ படத்தில் நடிகர் அவதாரம் எடுக்கும் இயக்குனர் மோகன் ராஜாவின் மகன். பட பூஜை போட்டோ உள்ளே.\nஎடிட்டர் மோகன் பிரபல எடிட்டர் மட்டுமன்றி, தயாரிப்பாளராகவும் உள்ளவர். இவரின் வாரிசுகள் தான் இயக்குனர் மோகன் ராஜாவும், ஹீரோ ஜெயம் ரவியும்....\nவிஸ்வாசம் பட அஜித் போலவே அவர் ரசிகர்களும் இருக்க வேண்டும். வைரலாகுது காவல் துணை ஆணையரின் முகநூல் பதிவு.\nவிஸ்வாசம் தல அஜித்தின் விஸ்வாசம் பொங்கல் நாளை முன்னிட்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் மாஸான அஜித்தை காட்டும் என்று...\nஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் ரஜினியின் தெறி கேரக்டர் வாவ் ரசிகர்கள் எதிர்பார்த்தது நடந்துவிட்டது\nரஜினி முருகதாஸ் இணையும் படம் ரஜினி அடுத்தடுத்து எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் ஒரு ஒரு செய்திகள் உருவாகிறது. பேட்ட படம்...\nவ��ஜய் 63 படத்தில் நயன்தாராவுடன் மேலும் இரண்டு நடிகைகள்.\nதளபதி விஜய் சர்கார் படத்தை தொடர்ந்து அடுத்ததாக அட்லி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது, விஜய்...\n8 வருடத்திற்கு பிறகு மீண்டும் இயக்க வருகிறார் கே.பாக்யராஜ்.\nநடிகர் பாக்கியராஜ் 80 களில் இருந்து பல படங்களில் இயக்கி தானே நடித்து வெற்றி கண்டவர், இவர் இயக்கி இவரே நடித்து...\nஓடும் ரயிலிலிருந்து குதித்த சிறுமி\n5 கோடி ரூபாய் வரி கட்டியது உண்மை தான்.ஒப்புக்கொண்ட விஜய்..\nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nபேட்ட, விஸ்வாசம் யார் யாரை வென்றார்.. அதிரடி சாதனை\nஇந்தியன்-2 படத்தில் சிம்புவின் கேரக்டர்\nவிஜய்யை புகழ்ந்த அஜித் விஸ்வாசம் படத்தில் இதை கவனித்தீர்களா.\nவிஸ்வாசம் படத்தில் என்னை கவனித்தீர்களா போட்டோவுடன் இயக்குனர் சிவாவுக்கு நன்றி சொல்லிய பளுதூக்கம் வீரர் சதிஷ் சிவலிங்கம் .\nவிஸ்வாசம் பற்றிய இயக்குனர் மோகன் ராஜாவின் ட்வீட். லைக்ஸ், ரி – டீவீட்டில் அடிச்சு தூக்கும் தல ரசிகர்கள்.\nவெறும் 3 நாட்களில் வசூலில் கோடிகளை அள்ளிய விஸ்வாசம்.\nதனது அப்பாவை போல் தாறுமாறாக உடலை ஏற்றி புகைப்படத்தை வெளியிட்ட துருவ் விக்ரம்.\n28000 லைக், 3500 ரி ட்வீட் பெற்று ட்ரெண்டிங் ஆகுது பேட்ட பார்த்துவிட்டு விவேக் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\nமூன்றாவது முறையாக இயக்குனர் அருண்குமார் – விஜய் சேதுபதி இணையும் பட டைட்டில், பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2099310&Print=1", "date_download": "2019-01-20T18:07:04Z", "digest": "sha1:TFV5KQCOGMTERKCR3FUZONVILMJUEJ6O", "length": 5630, "nlines": 78, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "லிபிய எண்ணெய் நிறுவனத்தில் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்| Dinamalar\nலிபிய எண்ணெய் நிறுவனத்தில் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்\nலிபியா: திரிபோலியில் உள்ள ஐ.நா ஆதரவு பெற்ற அரசாங்கம் பெயரளவிலேயே ஆட்சி செய்து வருகிறது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளை ஆயுதக் குழுவினர் ஆக்கிரமித்துள்ளனர்.ஆயுதக்குழுவினருடன் அங்கிருந்த பாதுகாப்பு படைகள் மோதினர். சம்பவ இடத்திலிருந்து தப்பிக்க ஜன்னலில் இருந்து வெளியே குதித்த தேசிய எண்ணெய் நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் கூறுகையில், மூன்று அல்லது ஐந்து துப்பாகிதாரிகள் சுட்டுக் கொண்டிருந்ததாகவும், பலர் சுடப்பட்டதாகவும் தெரிவித்தார்.கட்டடத்தில் இருந்து வெளியே வரும் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க மீட்பு குழுவினர் சம்பவ இடத்தில் உள்ளனர்.லிபியா நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிப்பது எண்ணெய் வளம். நீண்ட காலம் ஆட்சி செய்த கடாபி 2011ஆம் ஆண்டு நீக்கப்பட்டதையடுத்து தொடர்ந்து பல வன்முறை சம்பவங்கள் வெடித்து வந்தன.சமீபத்தில் நடந்த வன்முறையானது, ஆயிரக்கணக்கான மக்களை அருகில் உள்ள நகரங்களுக்கு வெளியேற்றியதோடு, பலரை வீட்டில் இருந்து வெளிவர விடாமல் செய்துள்ளது.\nவிமான தாக்குதல்: 84 பேர் பலி\nகார் குண்டு தாக்குதலில் 6 பேர் பலி\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/category/kisu-kisu", "date_download": "2019-01-20T16:47:23Z", "digest": "sha1:FDF2OME6BVR57HCYPPAGTQR2QP55Q5BC", "length": 18392, "nlines": 132, "source_domain": "kathiravan.com", "title": "கிசு கிசு Archives - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nஏற்கணவே திருமணமான பெண்களை மணந்த நடிகர்களை பற்றி தெரியுமா அவர்களின் நிலை இப்போது இதுதான்\nநடிகர் ஜெமினி எல்லாம் அந்த காலத்திலேயே நான்கு திருமணம் செய்தவர் என கூறுகிறார்கள். ஆனால், அதே காலத்தில் நடிகையரும் கூட முதல் திருமணபந்தத்தில் இருந்த போதே, வேறு ...\nஅப்பா வயது நடிகர் செய்த சில்மிஷம்… மீடுவில் கதறிய இளம் தமிழ்ப்பட நடிகை\nடுவிட்டரில் அறிமுகம் செய்யப்பட்ட மீ டூ ( #mee too) என்ற ஹேஷ்டேக் தற்போது பட்டி தொட்டி எங்கும் பரவி பட்டடைய கிளப்பி கொண்டிருகின்றது. அதில் ஏராளமான ...\n15 வயதிலேயே பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானா பிரபல நடிகையின் தங்கை… அதிரும் #Metoo\nநடிகை நிக்கி கல்ராணியின் தங்கை சஞ்சனாவும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக தெரிவித்துள்ளார். திரைப் பிரபலங்க���் பலரும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்களை மீடூ மூவ்மெண்ட்டில் பதிவிட்டு வருகின்றனர். ...\nரொமான்டிக் காட்சிகளை படமாக்கும்போது உண்மையில் என்ன நடக்கும் நடிகைகள் பகிர்ந்த உண்மை அனுபவங்கள்\nஇந்திய படங்களில் படங்களில் ஹீரோ, ஹீரோயின் முத்தமிட்டுக் கொள்ளும் காட்சிகள், முதலிரவு காட்சிகள் படமாக்கும் போது, டக்கென்று இரு மலர்களை உரசவிட்டும், கதவை சாத்தியும் சீனை முடித்துவிடுவார்கள். ...\nமகனாக நடித்த நடிகரை பாலியல் துன்புறத்தலுக்கு உள்ளாக்கிய நடிகை… அடுத்து என்ன நடந்தது தெரியுமா\nஹாலிவுட் படத்தில் தாயும், மகனாகவும் நடித்தவர்கள் ஆசியா அர்ஜென்டோ, ஜிம்மி பென்னட். இவர்கள் இருவரும் பல ஆண்டுகளாக பழகி பின்னர் உறவில் இருந்து வந்ததாகவும் இதனால் ஜிம்மி ...\nஎன் இறுதி முடிவு இதுதான்… இதை தவிர வேறு வழி தெரியவில்லை… கதறி அழுத ஸ்ரீரெட்டி\nதன்னை ஒரு பாலியல் தொழிலாளி போல் சித்தரிப்பதாக கண்ணீர்மல்க கூறியுள்ளார் ஸ்ரீ ரெட்டி. நடிகை ஸ்ரீரெட்டி சினிமா வாய்ப்பு தருவதாக கூறி தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாப்பட ...\nஅடுத்தடுத்து நடிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ஸ்ரீ ரெட்டிக்கு முதன் முறையாக காத்திருந்த பேரதிர்ச்சி\nநடிகை ஸ்ரீ ரெட்டி பத்திரிகையாளர்களை சந்திக்க இருந்த நிலையில் திடீரென அது ரத்து செய்யப்பட்டிருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது . தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி தன்னை ...\nஸ்ரீரெட்டியின் சர்ச்சையில் சிக்கிய மற்றுமொரு தமிழ் நடிகர்… (படம் இணைப்பு)\nதெலுங்கு திரையுலகில் தொடர்ந்து பல பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தும், யாரும் கண்டு கொள்ளாததால் தற்போது, தமிழில் பட வாய்ப்பு தருவதாக ஏமாற்றிய தமிழ் இயக்குனர்கள் ...\nஜெயலலிதாவின் புகைப்படத்தை வெளியிட்டு நீதி கேட்ட ஸ்ரீரெட்டி… நெஞ்சை உருக்கிய வார்த்தைகள்\nஇவர் நீதிக்காக போராடி வரும் நிலையிலும், இவருடைய வார்த்தைகளுக்கு நடிகர் சங்கத்தை சேர்ந்தவர்கள் இதுவரை செவி சாய்க்கவில்லை. இதனால் ஸ்ரீரெட்டி தற்போது புரட்சியை ஏற்படுத்தும் வகையில் அனைத்து ...\nதிரைப்படங்களில் ஃபாரின் சாங் (Foreign Song) வைப்பதற்கு காரணமே அதுதான்… ஸ்ரீ ரெட்டி பகீர்\nதமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பட இயக்குநர்கள், நடிகர்கள் மீது தொடர்ந்து பாலியல் புகார் அளித்���ுவரும் நடிகை ஸ்ரீரெட்டி, நடிகைகளை அவர்கள் எவ்வாறு படுக்கைக்கு அழைக்கிறார்கள் என்பதை விளக்கியுள்ளார். ...\nஎன் கடந்த காலத்தை ஏற்றுக்கொண்டால் திருமணம் செய்ய தயார்… ஸ்ரீ ரெட்டி பகீர்\nதென்னிந்திய திரையுலகில் நாளுக்கு நாள் அதிர்வுகளை ஏற்படுத்திவரும், ஸ்ரீ ரெட்டி தமது சொந்த வாழ்க்கையை பற்றி பேட்டியளித்துள்ளார். ஸ்ரீ ரெட்டி, விஜயவாடாவை சேர்ந்தவர். மிகவும் பக்தி மிக்க ...\nபல நடிகர்களுடனும் நான் படுக்கையை பகிர காரணம் த்ரிஷா தான்… ஸ்ரீ ரெட்டி அதிர்ச்சி வாக்குமூலம்\nதான் இயக்குனர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் என பலருடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள காரணமே நடிகை த்ரிஷா தான் என்று நடிகை ஸ்ரீரெட்டி கூறியுள்ளார். பட வாய்ப்புகள் கேட்டு ...\nநடிகர்கள் அழைத்த உடனே படுக்கைக்கு சென்றது ஏன் ஸ்ரீ ரெட்டி பரபரப்பு விளக்கும்\nபிரபலங்கள் அழைத்ததும் படுக்கைக்கு சென்றதற்கான காரணத்தை தெரிவித்துள்ளார் ஸ்ரீ ரெட்டி. தெலுங்கு திரையுலகை அடுத்து தமிழ் திரையுலகிலும் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தவர்களின் பெயர்களை வெளியிட்டுள்ளார் ஸ்ரீ ...\nசென்னைக்கு வந்து இறங்கிய ஸ்ரீ ரெட்டி… நடிகர்களைப் பற்றி பச்சை பச்சையாக கொடுத்த பேட்டி (வீடியோ இணைப்பு)\nபட வாய்ப்புக்காக ஹீரோவையே படுக்கைக்கு அழைத்த இயக்குனர்… கன்னத்தில் பளார் விட்ட நடிகர்\nபட வாய்ப்புக்காக தன்னை ஒரு இயக்குனர் படுக்கைக்கு அழைத்ததாக நடிகர் நவஜித் நாராயணன் தெரிவித்துள்ளார். பட வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைப்பது பற்றி கடந்த சில மாதங்களாக ...\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு …\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcine.in/index.php/movies-2/old-movies", "date_download": "2019-01-20T17:01:06Z", "digest": "sha1:L6X5ZOMA7ESORTF6N6QX5ZGLQA532Q5A", "length": 4393, "nlines": 124, "source_domain": "tamilcine.in", "title": "TamilCine - TamilCine.in", "raw_content": "\nதமிழ்சினி - தமிழ் சினிமா உலகம்\nPadagotti Full Movie படகோட்டி MGR சரோஜாதேவி நடித்த ...\nKudiyiruntha Kovil Full Movie குடியிருந்த கோவில் MGR ஜெயலலிதா நடித்த ...\nPanathottam Movie எம்ஜிஆர் சரோஜாதேவி நடித்த பேசுவது கிளியா போன்ற பாடல்கள் நிறைந்த ...\nKurathi Magan Tamil Full Movie | குறத்திமகன் ஜெமினிகணேசன் கே.ஆர்.விஜயா நடித்த ...\nAasai Mugam Full Movie HD ஆசைமுகம் MGR சரோஜாதேவி நடித்த சூப்பர்ஹிட் ...\nAnnai Velankanni Movie அன்னை வேளாங்கன்னி ஜெமினிகணேசன் ஜெயலலிதா பத்மினி நடித்த ...\nNaan kanda Sorgam Full Movie HD நான்கண்டசொர்க்கம்தங்கவேலு சௌகார்ஜானகி நடித்த ...\nOru Thai Makkal Full Movie ஒரு தாய் மக்கள் MGR ஜெயலலிதா நடித்த குடும்ப ...\nEnna Petha Raasa Full Movie என்ன பெத்த ராசா ராமராஜன் ரூபிணி நடித்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1141291.html", "date_download": "2019-01-20T18:12:57Z", "digest": "sha1:563HEVHSMWDEXFODFZDC523PHSGB3MM2", "length": 12386, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "3 வயதுக் குழந்தையை பலாத்காரம் செய்து பெட்டியில் அடைத்த உ.பி கொடூரர்கள்..!! – Athirady News ;", "raw_content": "\n3 வயதுக் குழந்தையை பலாத்காரம் செய்து பெட்டியில் அடைத்த உ.பி கொடூரர்கள்..\n3 வயதுக் குழந்தையை பலாத்காரம் செய்து பெட்டியில் அடைத்த உ.பி கொடூரர்கள்..\nபக்கத்து வீட்டைச் சேர்ந்த 3 வயது குழந்தையை பலாத்காரம் செய்த 18 வயது வாலிபன், பெட்டியில் அடைத்து வைத்த கொடூரம் உத்தர பிரதேசத்���ில் நடந்துள்ளது.\nஉத்தர பிரதேசத்தின் ராம்பூரைச் சேர்ந்த, 18 வயது வாலிபன், பக்கத்து வீட்டைச் சேர்ந்த மூன்று வயது குழந்தையுடன் எப்போதும் விளையாடிக் கொண்டிருப்பான். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், சாக்லேட் தருவதாக அந்தக் குழந்தையை தன்னுடைய வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளான்.\nகுழந்தையை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். மிரண்டுபோன குழந்தை சத்தம் போட, என்ன செய்வது என்று தெரியாமல், ஒரு பெட்டியில் குழந்தையை அடைத்து வைத்து அவன் தப்பியோடிவிட்டான். குழந்தையின் சத்தம் கேட்டு, அக்கம்பக்கம் உள்ளவர்கள் குழந்தையை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.\nஅந்த வாலிபனும் கைது செய்யப்பட்டுள்ளான். அந்த வாலிபன் மீது குழந்தைகள் பாலியல் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இளம் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருவது குறித்து மகளிர் அமைப்புகள் அதிர்ச்சி தெரிவித்துள்ளன.\nமெக்சிகோ எல்லையில் ராணுவத்தை நிறுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் முடிவு..\nபூநகரி பிரித்தானியர் கோட்டையில் தமிழ் சிங்கள புத்தாண்டு கொண்டாட்டம்..\nஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை மீட்க வேண்டும் – சோனியா காந்தி வலியுறுத்தல்..\nநிந்தவூர் மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலை கட்டடம் திறப்பு\nநேபாளம், பூடான் நாடுகளுக்கு குறிப்பிட்ட வயதினர் செல்ல ஆதார் அட்டை போதும்..\nஎதிர்க்கட்சிகளிடம் பணசக்தியும் எங்களிடம் ஜனசக்தியும் உள்ளது – மோடி பேச்சு..\nஉலகின் மிக வயதான ஜப்பான் தாத்தா காலமானார்..\nயாழ். தென்மராட்சி இளைஞர் கழக சம்மேளன விருது விழா-2019-(படங்கள் இணைப்பு).\nகிராம எழுச்சித் திட்டத்தின் வீதியினை த.சித்தார்த்தன்(பா.உ)…\n“மக்களின் கோறிக்கைகளை யார் நிறைவேற்றுகிறார்களோ அவர்களுக்கே வாக்கு”…\nமூதாட்டியை காலில் விழவைத்த போலீஸ் இன்ஸ்பெக்டர் அதிரடி இடமாற்றம்..\nமாகந்துர மாதுஷின் குழு உறுப்பினர்கள் மூவர் கைது\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை மீட்க வேண்டும் – சோனியா காந்தி…\nநிந்தவூர் மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலை கட்டடம் திறப்பு\nநேபாளம், பூடான் நாடுகளுக்கு குறிப்பிட்ட வயதினர் செல்ல ஆதார் அட்டை…\nஎதிர்க்கட்சிகளிடம் பணசக்தியும் எங்களிடம் ஜனசக்தியும் உள்ளது –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2011/10/blog-post_19.html", "date_download": "2019-01-20T17:01:43Z", "digest": "sha1:X4LULZATO57NHFTT7C4EBYVJS3WZOT25", "length": 26833, "nlines": 185, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: தர்க்கா தகர்ப்பும் தர்க்கங்களும் -அனுராதபுர அட்டகாசம் (பகுதி நான்கு)", "raw_content": "\nதர்க்கா தகர்ப்பும் தர்க்கங்களும் -அனுராதபுர அட்டகாசம் (பகுதி நான்கு)\n2009 ஆம் ஆண்டு மத்திய பகுதியில் வேருவளையில் உள்ள இரண்டு முஸ்லிம் குழுக்கள் கொள்கை அடிப்படையில் தங்களுக்குள் முரண்பட்டு கருத்துக்களால் மோதி , இறுதியில் ஒரு பகுதியினர் வன்முறையை கையாண்டு மற்ற பகுதியினர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் இலங்கையில் புதிய சம்பவம் அல்ல. முஸ்லிம்களுக்கிடையே சிறு சிறு அளவில் கொள்கை முரண்பாடுகள் சிறு சிறு கைகலப்புகள் என பல நெடுங்காலமாக இடம் பெற்றே வந்திருக்கின்றன. ஆனால் அவற்றில் பல வக்ப் மன்றில் (Wakf Board) அல்லது ஜம்யித்துள் உலமா எனும் தேசிய முஸ்லிம் மத அறிஞர்கள் சபையில் முறையீடுகளுக்கும் விசாரனைகளுகுமாக கொண்டு வரப்பட்டு எதோ ஒரு விதத்தில் தீர்க்கப்பட்டு , அல்லது கைவிடப்பட்டு வந்துள்ளன. குறிப்பாக ஸ்தாபனமயப்படுத்தப்பட்ட ஸ்திரமான மத பிரிவினர் என்ற வகையில் காத்தான்குடி அப்துர் ரவூப் மிஸ்பாகி என்பரின் கொள்கையை பின்பற்றுவோர் எண்பதுகளின் ஆரம்பத்தில் மிகுந்த சவாலாக பிரதான முஸ்ல��ம் பிரிவினருக் கெதிராக திகழ்ந்தனர். இன்றும் அவர்கள் காத்தான்குடியில் ஒரு மதப் பிரிவினராக செயற்பட்டு வருகின்றனர்.\nஇவர்களுக்கும் பிரதான முஸ்லிம் பிரிவினர்களுக்குமிடையிலான சச்சரவுகள் இன்றுவரை நிலவினாலும் இவ்விரு பிரிவினருக்கு மிடையே ஒருவித சமாதான நிலைமை ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான முக்கிய காரணம் அங்கு நிலவும் அரசியலுமாகும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அப்துர் ரவூப்பின் பிரிவினரும் கந்தூரி (சடங்கு விருந்து வழங்கல்) கொடியேற்றம் , தர்கா சார்ந்த செயற்பாடுகள் அனுஸ்டானங்கள் பலவற்றை செய்பவர்களுமாவார்கள். அதேவேளை காலங்காலமாக செயற்பட்டுவந்த ஆதரமற்ற , பிற மதங்களிலிருந்து உள்வாங்கப்பட்ட அனுஷ்டானங்கள் பலவற்றை கேள்விக்குட்படுத்தும் மத தூய்மை வாதம் மேலெழுந்து வரும் பின்னணியில் பல சம்பவங்கள் ஓரிரு கொலைகள் உட்பட நடைபெற்றன , அவற்றில் குறிப்பிடத்தக்க சம்பவங்களாக , சூபி தியான மண்டபம் ஒன்று காத்தான்குடியில் நிர்மூலமாக்கப்பட்டது தொண்ணூற்றி ஆறாம் ஆண்டில் , பயில்வானின் ஊர் பிரதிஷ்டம் செய்யப்பட்ட கொள்கையாளர்கள் உச்ச நீதிமன்ற கட்டளையுடன் மீண்டும் ஊர் திரும்ப நேரிட்டது. மத்திய மாகாணத்தில் உக்குவளையிலும்(மாத்தளை) நூற்றி ஐம்பது வருட தொன்மை வாய்ந்த சியாரம் ஒன்று மாசி மாதம் இரண்டாயிரத்து ஒன்பதில் தகர்க்கப்பட்டது. ஆக முஸ்லிம்களில் ஒரு பகுதியினர் தொன்மை வாய்ந்த முஸ்லிம்களின் (தங்களின்) வரலாற்று அம்சங்களாக சுட்டிக்காட்டப்படும் தலங்களை தகர்த்தெறிந்தனர். காத்தான்குடி குழந்தை உம்மா கபுரடிக்கும் (சியாரம்) இந்த நிலையே ஏற்பட்டது.வேருவளையிலும் ஜூலை மாதம் 2009 ஆம் ஆண்டு உள் மத வன்முறை ஏற்பட்டது. அதற்கான கொள்கை முரண்பாட்டு சூழல் இரு புறமும் நிலவியற்கு அங்கு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தவ்ஹீத் பள்ளிவாசல் ஒன்றின் மீது அக்கொள்கைக்கெதிரானவர்கள் , 2002 ஆம் ஆண்டு அப்பள்ளிவாசல் திறந்து வைக்கும் நிகழ்வையொட்டி கைக்குண்டு வீசி பலத்த சேதத்தை ஏற்படுத்தியிருந்தனர்.சில தர்காக்கள் மசூதிகளாக மாற்றப்பட்டிருக்கின்றன.\nநீறு பூத்த நெருப்பாக கனன்று கொண்டிருந்த தீப்பொறி வேருவளை வன்முறையில் வெளிப்பட்டு. வேருவளை காதிரிய்யா பிரிவினரின் பள்ளியான புகாரி பள்ளிவாசல் பிரிவினர் ரகுமான் பள்ளிவாசலில�� இரவில் கூடியிருந்த மக்கள் மீதுஅங்கிருந்த மின்சாரத்தை இருளச்செய்து (புலிகள் காத்தான்குடியில் பள்ளிவாசல் கொலைகளில் செய்த பாணியில்) அங்கு சென்று கத்தி வாள் தடி கொண்டு அங்கு கூடியிருந்தோரை தாக்கி அங்கிருந்த சொத்துக்களுக்கும் அழிவு ஏற்படுத்தினர். அந்த தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டனர் . இலங்கையில் பொலிசாரால் ஒரே சம்பவத்துக்காக அதிக எண்ணிக்கையோரான 131 நபர்கள் தடுத்துவைக்கப்பட்ட நிகழ்வு இதுவென பத்திரிகைகள் குறிப்பிட்டிருந்தன. இந்த தாக்குதலின் சூத்திரதாரராக கருதப்பட்ட மௌலவியை பாதிக்கப்பட்ட தரப்பினர் அவரின் புலிகளை ஒத்த பயங்கரவாத செயலுக்காய் “ஷேய்க் பிரபாகரன் “ என்று கண்டித்திருந்தனர். ஆக மொத்தத்தில் தர்க்காக்கள் இலங்கையில் சர்ச்சைக்குள்ளாவது அண்மைக்காலங்களில் அதிகரித்து வருவதுடன் அதனை நீக்கிவிடுவது அல்லது அங்கு பள்ளிவாசலை நிறுவி வேறு விதத்தில் முஸ்லிம் மத பாரம்பரியத்தை தக்க வைத்து கொள்வது பற்றிய செயற்பாடுகளும் சில இடங்களில் இடம்பெற்று வருகின்றதும் குறிப்பிடத்தக்கது. தென்னிந்திய நாகூரில் அடக்கப்பட்டுள்ள சாகுல் ஹமீத் என்பரின் சமாதியின் பிரதியீடாக கருதப்பட்டு கல்முனைக்குடி கடற்கரை பள்ளி செயற்பட்டு வருகிறது. நாகூரில் நடத்தப்படும் சடங்க்குளின் நம்பிக்கைகளின் அடிப்படையில் வருடந்தோறும் கொடியேற்றி இங்கும் பல நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன. இப்போது இப்பள்ளியும் சர்ச்சைக்குரியதாகி வருகிறது. என்றாலும் கிழக்கில் தர்கா சடங்குகளில் மிக முக்கியத்துவம் வாய்ந்த இடமாக இப்பள்ளி -ஒரு தர்கா- செயற்பாட்டுடன் செயற்பட்டு வருகிறது. இந்த பின்னணியில் தனி மனித சமாதிகள் சில இன்னமும் முந்திய முக்கியத்துவம் இழந்திருப்பினும் முழுமையாக செல்வாக்கிழக்கவில்லை என்பதால் தனி மனித முக்கியத்துவத்தை முதன்மை படுத்தும் , சடங்குகளை சமய நம்பிக்கைகளை பின்பற்றும் பகுதியினருக்கு எதிராக தூய்மைவாத அடிப்படை சமய கொள்கையாளர்கள் தொடர்ந்தும் கருத்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.\nபோர்வை தர்கா மீதான தாக்குதல்கள் ( \nபுலிகளின் அந்திம கால தாக்குதல்கள் பலவற்றில் அரசியல் வாதிகளை இலக்கு வைக்க தேர்ந்தெடுக்கப்பட்ட இலக்காகவிருந்தது. கொடபிட்டியாவில் நடைபெற்ற மீலாதுந்நபி நிகழ்சிகள். அது நடை��ெற்ற இடத்துக்கு அண்மையிலான தர்கா அமைந்திருந்ததால் புலிகளின் தாக்குதல் இடம்பெற்ற இடத்தின் மூலம் அத்தாக்குதல் ஒரு தர்காவை அண்மிய பிரதேசத்தில் இடம்பெற்றதன மூலமும் அது ஒரு முஸ்லிம் சமய கலாச்சார நிகழ்வு என்றவகையில் புலிகளின் முஸ்லிம்கள் மீதான தாக்குதலாக கொள்ளப்படவும் வேண்டும் (இது பற்றிய எனது முன்னைய கட்டுரை( http://www.bazeerlanka.com/2011/05/blog-post_25.html) முஸ்லிம்களை யாழிலிருந்து வெளியேற்றிய இளம்பருதியின் யாழ் முஸ்லிம்களின் மீலாதுன் நபி நிகழ்வுடன் ஒப்பீடு செய்து பார்க்க முடிகிறது). ஆனால் இந்த கொடபிட்டிய பகீர் முஹித்யதீன் தர்கா கூட 1915 கலவரத்தில் சிங்கள பௌத்த தாக்குதலுக்கு உள்ளாகியதும் பின்னர் பிரித்தானிய அரசு (சுதந்திரத்துக்கு முன்னர்) அதனை மீள கட்ட உதவியதும் செய்திகளாகும்.\nஒரு உதராணத்துக்கு (நீண்ட கட்டுரையை தவிர்ப்பதற்காக ) மட்டக்களப்பின் நகர மத்திய பகுதியில் உள்ள வாவிக்கரை ஓரமாக அமைந்துள்ள கோட்டமுனை பள்ளி அல்லது கோட்டமுனை அப்பா சியாரம் எனும் சியாரம் பற்றிய கர்ணபரம்பரை கதைகள் , நேரிடையாக அறிந்த சம்பவங்கள் என்பவற்றின் மூலம் சியாரம் எவ்வாறு உருவாகிறது / உருவானது , அதனோடு தொடர்புபட்ட ஐதீகங்கள் , நம்பிக்கைகள் , நடைமுறைகள் ஏனைய பல நாடெங்கிலுமுள்ள தர்க்காக்களை -சியாரங்களை -பற்றிய ஒரு பார்வையினை ஒப்பீட்டு அடிப்படையில் செலுத்தமுடியும் கோட்டமுனை வாவியில் ஒரு சடலம் கரை ஒதுங்கியதாகவும், அதனை கரை சேர்க்க அதனைக் கண்ட தமிழ் மீனவர்கள் முயன்றபோதும் அச்சடலம் கை நழுவிச் சென்றதாகவும் பலமுறை முயன்றும் முடியவில்லை என்றும் அதே வேளை , அப்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த முஸ்லிம் மீனவர்கள் அச்சடலத்தை கரைக்கு கொண்டு வர முடிந்ததாகவும் அதனால் அவர்கள் அந்த சடலத்தை இஸ்லாமிய முறைப்படி வாவிக் கரையினை அண்மிய காணியில் அடக்கம் செய்ததாகவும் அன்றிலிருந்து அச் சடலம் அடக்கப்பட்ட இடம் ஒரு மகானின் சமாதி அந்தஸ்துடன் போற்றப்பட்டு வருகிறது ,: என்று . சுமார் மூன்று நான்கு தலைமுறைக்கு முற்பட்ட கதை ஒன்று உலவுகிறது.\nஅதிலும் குறிப்பாக அச்சமாதி உள்ள இடம் ஒரு தமிழ் வழக்கறிஞருக்குரியது என்றும் , அவர் அந்த சடலம் அடக்கப்பட்ட போது அதன் தலைமாட்டில் , கால்மாட்டில் நடப்பட்டிருந்த கற்களை (முஸ்லிம்கள் இறந்தவர் அடக்கப்பட்ட ��டத்தில் , அடக்கப்பட்டவரின் கால் மாட்டிலும் தலைமாட்டிலும் இரண்டு சிறிய பலகைகளை (மீசான் கட்டை) நடுவதுண்டு-ஆனால் அங்கு அவர்கள் இரண்டு கற்களை நட்டிருந்தார்கள் ) அகற்ற அவர் யானை ஒன்றினை கொண்டு கட்டி இழுத்த போதும் முடியாமல் போனதாகவும், அதனால் அந்த காணியை தனது காணியிலிருந்து நீக்கி , அங்கு அந்த சியாரம் இருக்க அனுமதித்ததாகவும் கதை உண்டு. ஆனால் அங்கு முன்னரைபோலவன்றி முஸ்லிம்கள் பெருமளவில் விஜயம் செய்வது , தரிசிப்பது , சடங்குகள் செய்வது என்பன அருகிவருகின்றன. மட்டக்களப்பு நகர்புற மக்களில் சிலரும் காத்தான்குடி ரவூப் மிஸ்பாகி கொள்கையை பின்பற்றும் காத்தான்குடி மக்களில் சிலரும் இங்கு வருடந்தோறும் நடைபெறும் கொடியேற்ற , கந்தூரி வைபவங்களில் கலந்து கொள்கின்றனர். கொட்டமுனையை சுற்றியுள்ள தமிழ் மீனவர்களும் இச்சியாரத்துக்கு நேர்ச்சை –நேர்த்திக்கடன்- வைப்பவர்களாகவும் காணிக்கை செலுத்துபவர்களாகவும் உள்ளனர். இங்கு இப்போது நடைபெறும் சடங்குகள் கல்முனைக்குடி கடற்கரை பள்ளியோடு ஒப்பிடும் போது சிறிய அளவிலே நடைபெறுகின்றன. தொடரும்\nகூட்டமைப்பு ரணிலை ஆதரித்ததிற்கு இவையும் காரணங்கள் – புனிதன்\nஜ னாதிபதி மைத்திரிபால சிறிசேன ரணிலை பிதமர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்ததிற்கு எதிராக தமிழ் தேசியக் க...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nதிருமதி மங்கையற்கரசி அமிர்தலிங்கம் விட்டுச் சென்ற நினைவுகளின் ஒரு பக்க தரிசனம்\nதிருமதி மங்கையற்கரசி அமிர்தலிங்கம் விட்டுச் சென்ற நினைவுகளின் ஒரு பக்க தரிசனம் எஸ்.எம்.எம்.பஷீர் \"நெருநல் உளனொருவன் இன்றில்லை என்ன...\nதர்க்கா தகர்ப்பும் தர்க்கங்களும் -அனுராதபுர அட்டகா...\nதர்க்கா தகர்ப்பும் தர்க்கங்களும் -அனுராதபுர அட்டகா...\nதர்க்கா தகர்ப்பும் தர்க்கங்களும் -அனுராதபுர அட்டகா...\nதர்க்கா தகர்ப்பும் தர்க்கங்களும் -அனுராதபுர அட்டகா...\nகாவு கொள்ளப்பட்ட கடாபியும் , கற்பனை ராச்சியங்களும்...\n“சொல்லவா, கதை சொல்லவா, நடந்த கதை சொல்லவா\n“சொல்லவா கதை சொல்லவா நடந்தகதை சொல��லவா\n\"சொல்லவா கதை சொல்லவா நடந்தகதை சொல்லவா\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/56929-sri-reddy-shocking-statement-on-rajinikanth-petta-movie.html", "date_download": "2019-01-20T17:37:13Z", "digest": "sha1:4HBV7KV4LK4362QBZR4EQGPTSXP23DCU", "length": 12435, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“தெலுங்கு சினிமாவில் ‘பேட்ட’ படத்துக்கு அநீதி” - கொதித்த ஸ்ரீரெட்டி | Sri Reddy shocking statement on Rajinikanth Petta movie", "raw_content": "\nகோடநாடு விவகாரத்தில் தொடர்புடைய கூலிப்படையினருக்கு திமுகவை சேர்ந்த வழக்கறிஞர்கள் உதவுகின்றனர் - முதல்வர் பழனிசாமி\nஸ்டாலின் கனவில் வேண்டுமானால் முதலமைச்சராகலாம், எந்தக்காலத்திலும் முதல்வராக முடியாது - முதல்வர் பழனிசாமி\nசசிகலாவிற்கு விதியை மீறி சிறப்பு வசதிகள் செய்து கொடுத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் - பெங்களூரு சிறைத்துறை டிஐஜியாக பதவி வகித்த ரூபா ஐபிஎஸ் புதிய தலைமுறைக்கு பேட்டி\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.65 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.14 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\n“தெலுங்கு சினிமாவில் ‘பேட்ட’ படத்துக்கு அநீதி” - கொதித்த ஸ்ரீரெட்டி\n‘பேட்ட’ திரைப்படத்தை வெளியிடுவதில் தெலுங்கு சினிமா உலகம் அவமானப்படும் வகையில் நடந்து கொள்வதாக சர்ச்சைக்குரிய நடிகை ஸ்ரீரெட்டி கருத்து தெரிவித்துள்ளார்.\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ திரைப்பட்டம் நாளை வெளியாகிறது. விஜய் சேதுபதி, சசிகுமார், த்ரிஷா, சிம்ரன், நவாசுதீன் சித்திக் உள்ளிட்ட பெரிய நட்சத்திர பட்டாளமே இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். ‘பேட்ட’ திரைப்படம் தெலுங்கானா, ஆந்திர மாநிலங்களில் வெளியாக சிக்கல் ஏற்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிக்கும் 'என்.டி.ஆர்' மற்றும் ராம்சரண் நடிக்கும் 'வினய விதேய ராமா' ஆகிய படங்கள் அதிகமான திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனால், ‘பேட்ட’ படத்துக்கு அவ்வளவாக திரையரங்குகள் கிடைக்கவில்லை என்ற பேச்சு அடிப்பட்டது.\nஇந்நிலையில்,‘பேட்ட’ படம் குறித்து சர்ச்சைக்குரிய நடிகை ஸ்ரீரெட்டி தனது ஃபேஸ்புக் தளத்தில் சில காட்டமான கருத்துக்களை பதிவிட்டுள்ளார். அவர் தமது பதிவில், “தெலுங்கானா, ஆந்திர மாநிலங்களில் சில திரையரங்களில் மட்டுமே ரஜினி காந்தின் ‘பேட்ட’ படம் வெளியாகிறது டோலிவுட் பட மாஃபியாக்களை நினைத்தால் வெட்கமாக இருக்கிறது.\nசுரேஷ் பாபு, அல்லு அரவிந்த், சுனில் நரங் மற்றும் தில் ராஜு ஆகியோரை நினைத்தால் அவமானமாக உள்ளது. அவர்கள் சிறிய பட தயாரிப்பாளர்களை தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளிவிடுகிறார்கள். அவர்கள் விரைவில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொள்வார்கள். உங்கள் மன்களும், உங்கள் குடும்பமும் சந்தோஷமாக இருப்பார்கள். எந்தத் தெலுங்கு டப்பிங் படமாவது தமிழகத்தில் தடை செய்யப்படுகிறதா. இந்த மாஃபியா தலைவர்களை கொல்லுங்கள். இவர்களால் தெலுங்கு சினிமா அவமானப்படுகிறது. ‘பேட்ட’ பட விநியோகஸ்தார் அசோக் குருவின் இந்த நிலைமைக்காக நான் மிகவும் வருத்தப்படுகிறது” என்று குறிப்பிட்டு இருந்தார்.\n“தமிழகத்தில் நெருக்கடிநிலையை அறிவிப்போம்” - நீதிபதிகள் எச்சரிக்கை\nகலவர பூமியாக மாறிய வடகிழக்கு மாநிலங்கள்..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஇந்த மாதம் தொடங்குமா வண்ணாரப்பேட்டை டு டி.எம்.எஸ். மெட்ரோ ரயில் சேவை \nவிஸ்வாசம் பார்க்க குடும்பம் குடும்பமாக வருகிறார்கள் - விநியோகஸ்தர் ராஜேஷ்\n‘நாற்காலி’க்கும் எனக்கும் சம்பந்தமில்லை - ஏ.ஆர்.முருகதாஸ்\nபோயஸ் கார்டனில் குவிந்த ரசிகர்கள் - ரஜினி நேரில் பொங்கல் வாழ்த்து\n2வது ஒருநாள் போட்டி - டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு\n“இதுதான் ரஜினி படம்” - பேட்ட குறித்து தினேஷ் கார்த்திக்\n“ரஜினிகாந்த்தான் என்னை படிக்க வைத்தார்” - நெகிழும் இளைஞர்\n - வசூலிலில் யார் டாப் \n‘தேர்தல் அறிக்கை, கூட்டணி பேச்சுவார்த்தை’ குழுக்களை அறிவ���த்தது திமுக\n‘தோனியை நீக்காமல் தொடர்ந்து ஆதரவு அளித்தவர் கோலி’ கங்குலி பாராட்டு\nதளபதி63 படக்குழு வெளியிட்ட வீடியோ - ரசிகர்கள் மகிழ்ச்சி\nஉலக அளவில் வைரலாகும் #10yearchallenge\nவிராலிமலை ஜல்லிக்கட்டு கின்னஸ் சாதனையாக அறிவிப்பு \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“தமிழகத்தில் நெருக்கடிநிலையை அறிவிப்போம்” - நீதிபதிகள் எச்சரிக்கை\nகலவர பூமியாக மாறிய வடகிழக்கு மாநிலங்கள்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/special-news/56341-special-article-about-fb-s-apps.html", "date_download": "2019-01-20T17:08:39Z", "digest": "sha1:AR7E45RUAO7XT6QCPAUYLC4EU2R4QOR3", "length": 16842, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பேஸ்புக்கில் புத்தாண்டு \"ஆப்ஸ்\" களை க்ளிக் செய்யாதீர்கள்: தகவல்கள் திருடப்படலாம் ! | Special article about fb's apps", "raw_content": "\nகோடநாடு விவகாரத்தில் தொடர்புடைய கூலிப்படையினருக்கு திமுகவை சேர்ந்த வழக்கறிஞர்கள் உதவுகின்றனர் - முதல்வர் பழனிசாமி\nஸ்டாலின் கனவில் வேண்டுமானால் முதலமைச்சராகலாம், எந்தக்காலத்திலும் முதல்வராக முடியாது - முதல்வர் பழனிசாமி\nசசிகலாவிற்கு விதியை மீறி சிறப்பு வசதிகள் செய்து கொடுத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் - பெங்களூரு சிறைத்துறை டிஐஜியாக பதவி வகித்த ரூபா ஐபிஎஸ் புதிய தலைமுறைக்கு பேட்டி\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.65 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.14 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nபேஸ்புக்கில் புத்தாண்டு \"ஆப்ஸ்\" களை க்ளிக் செய்யாதீர்கள்: தகவல்கள் திருடப்படலாம�� \nஉலகம் முழுவதும் சுமார் 200 கோடிக்கும் அதிகமானவர்கள் பயன்படுத்தும் சமூக வலைதளம் பேஸ்புக். இதில் உள்ள பயன்பாட்டாளர்களின் தகவல்கள் திருடப்பட்டதாக சில மாதங்களுக்கு புகார் எழுந்தது. இதில் 5,60,000 இந்தியர்களின் தகவல்களை அனாலிட்டிக்கா நிறுவனம் திருடியதாக ஒப்புக்கொண்ட பேஸ்புக் நிறுவனம், அதற்காக மன்னிப்பும் கோரியது.\nஇந்த பேஸ்புக் திருட்டை அவ்வளவு சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது என்றும் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் நடந்த தேர்தல்களில் தாக்கத்தை ஏற்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டது இதை திருட்டு என்றும் குற்றம் சாட்டப்பட்டது. இதன் காரணமாக ‘பேஸ்புக்’ நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் நெருக்கடிகளை சந்தித்தார். இது தொடர்பாக அமெரிக்காவின் செனட் சபையில் ஆஜராகி நேரில் விளக்கமும் அளித்தார்.\nஇந்த விவகாரம் பேஸ்புக் நிறுவனத்துக்கு மிகப்பெரிய அடியாகவே இருந்தது. என்றுமே புகழ்ச்சியையே கேட்டுக்கொண்டு இருந்த மார்க், இந்த விவகாரத்துக்கு பிறகு அதிக கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய நிலைக்கு ஆளானார். மெல்ல மெல்ல இந்த திருட்டு விவகாரம் மறைந்து வர பேஸ்புக்கில் இருந்து 6.8 மில்லியனுக்கும் அதிகமான புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆனதாக தகவல்கள் வெளியாகின. இதுவெல்லாம் வதந்தி என எதிர்பார்த்த நிலையில், ஆமாம் உண்மைதான். லீக் ஆன புகைப்படங்களை அழிக்க முயற்சிகள் செய்கிறோம் என கூலாக பதிலளித்து வழக்கம் போல் மன்னிப்பு கோரியது பேஸ்புக்.\nஎப்படி புகைப்படங்கள் லீக் ஆனது என்று கேள்விக்கு பேஸ்புக் கைகாட்டியது மூன்றாம் தர செயலிகளைத்தான். அது என்ன மூன்றாம் தர செயலிகள் நீங்கள் பேஸ்புக் பக்கத்தை ஸ்குரோல் செய்து கொண்ட போகும் பொழுது, ''2019ல் உங்களுக்கு இதுவெல்லாம் நடக்கும். அறிய இங்கே க்ளிக் செய்யவும்'' என்று வருமே கவனித்து இருக்கிறீர்களா நீங்கள் பேஸ்புக் பக்கத்தை ஸ்குரோல் செய்து கொண்ட போகும் பொழுது, ''2019ல் உங்களுக்கு இதுவெல்லாம் நடக்கும். அறிய இங்கே க்ளிக் செய்யவும்'' என்று வருமே கவனித்து இருக்கிறீர்களா நீங்கள் ஆணாக இருந்தால் எப்படி இருப்பீர்கள் நீங்கள் ஆணாக இருந்தால் எப்படி இருப்பீர்கள் பெண்ணாக இருந்தால் எப்படி இருப்பீர்கள் பெண்ணாக இருந்தால் எப்படி இருப்பீர்கள் ராமாயணத்தில் நீங்கள் யார் அஜித்தின் ���ந்த கேரக்டர் உங்களுக்கு செட் ஆகும் இப்படி எவ்வளவோ ஆர்வமான கேள்விகளுடன் நம்மை கிளிக் செய்ய வைப்பார்கள். அது உள்ளே சென்று 100 சதவீதம் ஓடி நின்று உங்களுக்கு ஒரு ரிசல்ட்டை காட்டும். அதை ஆர்வமாக நீங்கள் ஷேர் செய்வீர்கள். உங்களைப்பார்த்து உங்கள் நண்பர் முயற்சி செய்வார். இது தான் அந்த மூன்றாம் தர செயலியின் வேலை.\nஇந்த செயலிகளை பொழுதுபோக்கு என்ற கோட்பாட்டில் தான் பேஸ்புக் அனுமதி அளித்துள்ளது. இதனை கண்காணிக்க API முறை என்ற டூலை பேஸ்புக் பயன்படுத்தும். இப்போது பேஸ்புக் என்ன கூறியது என்றால், எங்களது API முறையில் சிறு குறை இருந்தது. அதன் மூலமே புகைப்படங்கள் வெளியாகிவிட்டது என்று தெரிவித்தது.\nஅமெரிக்காவின் அதிபர் தேர்தலில் சமூக வலைதளங்களின் தகவல்கள் தான் ஒட்டு மொத்த முடிவையே மாற்றியது என்றும் இன்றும் அங்கு கூறப்பட்டு வரும் நிலையில் இந்தியாவிலும் தேர்தல்கள் எதிர் வருகின்றன என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டியதாக உள்ளது. நாம் பொழுதுபோக்காக பயன்படுத்தும் சமூக வலைதளங்கள் நம் நாட்டின் தலையெழுத்தையே நம்மை மீறி மாற்றும் என்றால் அதை நாம் நம்பித்தான் ஆக வேண்டும். நாம் சாதாரணமாய் க்ளிக் செய்யும் ஒரு ஜாலி மொமண்ட் யாரோ ஒருவருக்கு மிகப்பெரிய தகவலை கொடுக்கிறது என்றாலும் அது அத்தனை மிகையானது அல்ல.\nநாங்கள் புகைப்படம் கசியும் ஓட்டைகளை அடைத்துவிட்டோம் என்று பேஸ்புக் தெரிவித்திருந்தாலும் நாளை ஒரு பிரச்னை என்றதும் ஆமாம். என்று சொல்லிவிட்டு மன்னிப்பு கோரிவிடும் பேஸ்புக். அதனால் நமது அக்கவுண்டை நாம் தான் கவனமாக பயன்படுத்த வேண்டும். நாம் அனுமதிக்காத வரை எதுவும் வெளியே போகாது என்பது உண்மை. ஆனால் உங்களை அனுமதிக்க வைக்க எந்த வழியை வேண்டுமானாலும் பயன்படுத்த ஒரு ஸ்மார்ட் உலகம் இருக்கிறது. ஜாக்கிரதை\nபால் தாக்கரே பட விவகாரம் : சிவசேனா தொண்டர்கள் எச்சரிக்கை\nகீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மீது நடவடிக்கை - பெண் போலீஸில் புகார்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஉலக அளவில் வைரலாகும் #10yearchallenge\nபழசை கிளறும் 10 இயர் சேலஞ்ச் ஹேஸ்டேக்\nபங்குச் சந்தையில் முதலீடு செய்வதாககூறி ஒரு கோடி மோசடி\n10 கோடிக்கு மேல் விற்பனை - களைகட்டிய குந்தாரப்பள்ளி ஆட்டு சந்தை\n5 கோடிக்கு மேல் விற��பனை - களைகட்டிய ‘குந்தாரப்பள்ளி மாட்டு சந்தை’\nவாட்ஸ்அப், பேஸ்புக்கிற்கு மத்திய அரசு புதிய சட்டம்\nநேரில் பார்க்காத ஃபேஸ்புக் காதலனுக்காக பெற்ற தாயை கொன்ற மகள்..\n'இளைஞர்களே ஃபேஸ்புக் காதலில் விழாதீர்கள்' அனுபவபட்டவரின் அறிவுரை\n‘தேர்தல் அறிக்கை, கூட்டணி பேச்சுவார்த்தை’ குழுக்களை அறிவித்தது திமுக\n‘தோனியை நீக்காமல் தொடர்ந்து ஆதரவு அளித்தவர் கோலி’ கங்குலி பாராட்டு\nதளபதி63 படக்குழு வெளியிட்ட வீடியோ - ரசிகர்கள் மகிழ்ச்சி\nஉலக அளவில் வைரலாகும் #10yearchallenge\nவிராலிமலை ஜல்லிக்கட்டு கின்னஸ் சாதனையாக அறிவிப்பு \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபால் தாக்கரே பட விவகாரம் : சிவசேனா தொண்டர்கள் எச்சரிக்கை\nகீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மீது நடவடிக்கை - பெண் போலீஸில் புகார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/category/technology?page=3", "date_download": "2019-01-20T18:06:53Z", "digest": "sha1:HG22JHFH4VCVT7LI4MIXPTKYWX3SO5DI", "length": 9702, "nlines": 131, "source_domain": "www.virakesari.lk", "title": "Technology News | Virakesari", "raw_content": "\nஜனாதிபதி வருகையின் போது கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தவுள்ள கேப்பாபுலவு மக்கள்\nஜிந்துப்பிட்டி துப்பாக்கி சூடு ; காயமடைந்தவர் வைத்தியசாலையில்\nசிறையினுள் சசிகலாவின் சுகபோக வாழ்வு அம்பலமானது\nவன்னியில் கசிப்பு உற்பத்தி அதிகரித்துச் செல்கின்றது ; சாந்தி சிறீஸ்கந்தராசா\nஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் ; 8 பேர் பலி\nபிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் - கடற்படை தளபதிக் சந்திப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nஆண்கள் தொட்டால் மின்சாரத்தால் தூக்கி வீசும் உள்ளாடை கண்டுபிடிப்பு: பெற்றோர் உட்பட பொலிஸிற்கும் தகவல் செல்லும் விந்தை..\nபெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்களை தவிடுபொடியாக்க எஸ்.ஆர்.எம். கல்லூரி மாணவிகள் உடைகளை கண்டுபிடித்துள்ளன��்.\nசெவ்வாயில் ஒக்ஸிஜன் இருப்பதை கண்டுபிடித்தது நாசா\nசெவ்வாய் கிரகத்தில் உள்ள உப்பு நீரில் நுண்ணியிரிகள் வாழ்வதற்கான ஒக்ஸிஜன் இருப்பதாக நாசா கண்டறிந்துள்ளது\nசீனாவில் தெரு விளக்குகளுக்கு பதிலாக செயற்கை நிலவை 2022 ஆம் ஆண்டுக்குள் அறிமுகப்படுத்த சீனா திட்டமிட்டுள்ளது.\nஆண்கள் தொட்டால் மின்சாரத்தால் தூக்கி வீசும் உள்ளாடை கண்டுபிடிப்பு: பெற்றோர் உட்பட பொலிஸிற்கும் தகவல் செல்லும் விந்தை..\nபெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்களை தவிடுபொடியாக்க எஸ்.ஆர்.எம். கல்லூரி மாணவிகள் உடைகளை கண்டுபிடித்துள்ளனர்.\nசெவ்வாயில் ஒக்ஸிஜன் இருப்பதை கண்டுபிடித்தது நாசா\nசெவ்வாய் கிரகத்தில் உள்ள உப்பு நீரில் நுண்ணியிரிகள் வாழ்வதற்கான ஒக்ஸிஜன் இருப்பதாக நாசா கண்டறிந்துள்ளது\nசீனாவில் தெரு விளக்குகளுக்கு பதிலாக செயற்கை நிலவை 2022 ஆம் ஆண்டுக்குள் அறிமுகப்படுத்த சீனா திட்டமிட்டுள்ளது.\nநாங்கள் மீண்டும் வந்துவிட்டோம் ; பிரச்சினையிருந்தால் எம்மிடம் தெரிவிக்கவும் ”\nYouTube, உலகில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ள அநேகரால் மிகவும் பார்வையிடப்பட்ட வலைத்தளம், குறித்த சமூக வலைத்தளம் கடந்த...\nமுடங்கிய யூடியூப் வழமைக்கு திரும்பியது\nபிரபல சமூக வலைதளமான யூடியூப், தொழில்நுட்ப குறைபாடு காரணமாக சற்றுமுன்னர் முடங்கியிருந்தது.\nசர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு சென்ற சோயெஸ் ரொக்கெட்டில் கோளாறு : விண்வெளி வீரர்கள் மீட்பு\nஅமெரிக்கா மற்றும் ரஷ்ய விண்வெளி வீரர்களுடன் சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் நோக்கி புறப்பட்ட ரொக்கெட்டில் ஏற்பட்ட திடீர் கோ...\nதனிநபர் தகவல் திருட்டு : கூகுளின் அதிரடி முடிவு\nகூகுள் ப்ளஸ் சமூக வலைதளம் மூலம் தனிநபர் தகவல்கள் திருடப்படுவதாக வெளியான தகவலைத் தொடர்ந்து கூகுள் ப்ளஸ் சமூக வலைதளம் மூடப...\nஇரவுநேர சோதனையில் வெற்றி கண்ட பிருத்வி-2 ஏவுகணை..\nஅணு ஆயுதங்களை தாங்கிச் சென்று தாக்கும் இந்தியாவின் பிருத்வி-2 ஏவுகணை இரவு நேர சோதனை நேற்று(06-10-2018) வெற்றிகரமாக நடைபெ...\nஇன்ஸ்டாவின் புதிய தலைவராகிறார் முகநூல் வடிவமைப்பாளர்\nசமூக வலைத்தளங்களுள் ஒன்றான இன்ஸ்டாகிராம் நிறுவனத்தின் துணை தலைவராக இருந்து வந்த ஆடம் முஸ்சேரி நிறுவனத்தின் புதிய தலைவராக...\nபேஸ்புக் பயனர்களுக்கு ஓர் அதிர்ச்சி தகவல் ; 5 கோடி கணக��குகள் ஹேக் செய்யப்பட்டுள்ளது\nசுமார் 5 கோடி பேரின் கண்க்குகள் ஹேக் செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் 4 கோடி பேரின் கணக்குகள் பாதுகாப்பற்று இருப்பதாகவும் ப...\nசிறையினுள் சசிகலாவின் சுகபோக வாழ்வு அம்பலமானது\nஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் ; 8 பேர் பலி\nரணில் - சுமந்திரன் இரகசிய தீர்மானங்களை செயற்படுத்த இடமளியோம் - மஹிந்த சூளுரை\nவென்னப்புவ விபத்து ; விபத்துக்குள்ளான காரிலிருந்து துப்பாக்கி மீட்பு\n\"இரகசிய உடன்படிக்கை என்று கூறி ஆட்சியை கைப்பற்ற முடியாது\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.tamil.webdunia.com/article/regional-tamil-news/tamilisai-and-sv-sekhar-asked-question-to-nadigar-sangam-118082000023_1.html", "date_download": "2019-01-20T17:19:04Z", "digest": "sha1:SUITVOFFQGNAXKSLKWBFGTLM6H77QJYA", "length": 9788, "nlines": 103, "source_domain": "m.tamil.webdunia.com", "title": "வாஜ்பாய்க்கு ஏன் அஞ்சலி செலுத்தவில்லை?: நடிகர் சங்கத்திற்கு தமிழிசை, எஸ்.வி.சேகர் கேள்வி", "raw_content": "\nவாஜ்பாய்க்கு ஏன் அஞ்சலி செலுத்தவில்லை: நடிகர் சங்கத்திற்கு தமிழிசை, எஸ்.வி.சேகர் கேள்வி\nநேற்று நடைபெற்ற நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி உள்பட நடிகர் சங்கத்தின் உறுப்பினர்கள் மறைவிற்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அஞ்சலியும் செலுத்தப்பட்டது. இந்த நிலையில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களுக்கு நடிகர் சங்கம் ஏன் அஞ்சலி செலுத்தவில்லை என நடிகர் சங்கத்தின் உறுப்பினர்களில் ஒருவரான எஸ்.வி.சேகரும், தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜனும் தங்களது டுவிட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளனர்.\nஇதுகுறித்து தமிழிசை செளந்திரராஜன் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: இன்று நடிகர் சங்க செயற்குழுவில் முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றியது போலவே முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாய் அவர்களுக்கும் இரங்கல் தீர்மானம் வேண்டுமென நடிகர் சங்க உறுப்பினரும் பாஜக கலை அணி செயலாளருமான சத்யன் சுட்டிக்காட்டிய பின்னரும் மறுத்தது கண்டனத்துக்குரியது என்று கூறியுள்ளார்.\nஇதேபோல் நடிகர் சங்க உறுப்பினரும் பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் தனது டுவிட்டரில், 'இன்று நடைபெற்ற நடிகர் சங்க சுய தம்பட்ட பொதுக்கூட்டத்தில் (பொதுக்குழு) மறைந்த பல கலைஞர்களுக்கு, முன்னாள் முதல்வருக்கு, அஞ்சலி செலுத்தியவர்களு���்கு, நாடே 7 நாள் துக்கம் அனுசரிக்கும் வாஜ்பாய் அவர்களுக்கு 1 நிமிடம் அஞ்சலி செலுத்த தெரியவில்லை. இது அறியாமையா அகந்தையா\nஇந்த இரண்டு டுவீட்டுகளுக்கும் பதிலளித்து வரும் நெட்டிசன்கள் 'வாஜ்பாய்க்கும் நடிகர் சங்கத்திற்கும் என்ன சம்பந்தம் அவருக்கு ஏன் நடிகர் சங்கம் இரங்கல் தீர்மானம் கொண்டு வரவேண்டும் என்று கேள்வி கேட்டு வருகின்றனர்.\nஎதிர்பாராதது: பதவி விலகினார் டிரம்ப்; அமெரிக்காவில் பரபரப்பு\nவிஷம் கலந்து மனைவி, குழந்தைகள் உள்பட 4 பேரை கொன்று ஆசிரியர் தற்கொலை\nஉங்கள் வீட்டில் செல்வ வளம் பெருகுக சில குறிப்புகள்...\nதளபதி விஜய் படத்தில் இத்தனை கதாநாயகிகளா\nசூரியன் மறைந்த பின் நட்சத்திரங்கள் மிளிர்கின்றன - தமிழிசை கிண்டல்\nபாஜகவில் இணைந்த அதிமுக மாவட்ட செயலாளர்\nசவால்களை எதிர்கொண்டு மீண்டு வருவார் கருணாநிதி - தமிழிசை நம்பிக்கை\nஅந்த ஏழைத்தாயே மோடிதானாம் - தெறிக்கும் மீம்ஸ்\nகாங்கிரஸ் கட்சியின் ஜீரோ செய்தி தொடர்பாளர் திமுக: தமிழிசை கண்டனம்\nதொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த குழு: திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவிப்பு.\n'விஸ்வாசம்' குறித்து முதல்வர் பழனிச்சாமி பேச்சு\nதலைமை செயலகத்தில் யாகம் நடத்தினாரா ஓபிஎஸ்\nசசிகலாவுக்கு சிறையில் சலுகை அளித்தது உண்மைதான்: அதிர்ச்சி அறிக்கை\nகல்லூரி மாணவர் உள்பட 3 பேரை ஓடஓட விரட்டி வெட்டிக்கொன்ற 8 பேர் கும்பல்: கும்மிடிப்பூண்டியில் பயங்கரம்\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilvamban.blogspot.com/2017/08/blog-post.html", "date_download": "2019-01-20T18:00:45Z", "digest": "sha1:LAFXWEYQFSZCMAET357THOTRIBHTD2PO", "length": 5145, "nlines": 137, "source_domain": "tamilvamban.blogspot.com", "title": "தமிழ் வம்பன்: புத்தரின் பெயரில் கலைக்குழுவா? சிங்களவர்களும், தமிழர்களும் அதிர்ச்சி!", "raw_content": "இது ஒரு தகவல் பலகை\nநான் படைத்ததும், படித்து சுவைத்ததும்\nகண்டி மன்னரின் மதுரை நாயக்கர் வாரிசான அசோக்ராஜாவுடன் ஒரு நேர்காணல்\nவேலூரில் நிகழ்ந்த கண்டி ராஜசிங்கன் குருபூசை\nதமிழன் டி.வி.உரிமையாளர் கலைக்கோட்டுதயம் மனம் திறக்கிறார்.\nபறையிசை மணிமாறனுடன் ஒரு அதிர்வலை உரையாடல்\nவேலூரில் கண்டி மன்னர் பரம்பரை-06\nகற்கண்டு உற்பத்தியாளர் ராஜமணி பேசுகிறார்\nதம���ழகத்தின் மிகப் பெரும் மாட்டுச் சந்தை நடைபெறும் பொய்கை\nதமிழனின் காதல் விழாவை களவெடுத்த ரோமானியர்கள்.\nஇருள் உலகக் கதைகள் (44)\nஎன்னை புரட்டிப்போட்ட புத்தகம் (1)\nஒரு நாள் ஒரு பொழுது (3)\nகும்பகோணம் இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு (14)\nநாங்களும் இந்தியாவுக்கு போனோமுங்க (6)\nமனநல மருத்துவக் கதைகள் (1)\nவேலூரில் கண்டி மன்னர் பரம்பரை (9)\nஶ்ரீ IN சிரிப்பு படங்கள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/17400-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F?s=4e9d0da182432b5e4f6d2199b6b14d9b&p=26122", "date_download": "2019-01-20T17:12:05Z", "digest": "sha1:3GMFWRC5UXNGMZJZA4AOPKEFW7VOG22U", "length": 9238, "nlines": 226, "source_domain": "www.brahminsnet.com", "title": "திருப்பதி பெருமாள் அர்ச்சா திருமேனியுட&#", "raw_content": "\nதிருப்பதி பெருமாள் அர்ச்சா திருமேனியுட&#\nThread: திருப்பதி பெருமாள் அர்ச்சா திருமேனியுட&#\nதிருப்பதி பெருமாள் அர்ச்சா திருமேனியுட&#\nதிருப்பதி பெருமாள் அர்ச்சா திருமேனியுடன் அவதரித்த நிகழ்வு:\nதிருப்பதி ஸ்ரீனிவாச பெருமாள், தன்னை உலகிற்கு வெளிக்காட்டி கொள்ள சங்கல்பித்தார்.\nதொண்டைமான் சக்கரவர்த்தி இந்த தேசத்தை, அந்த சமயம் ஆண்டு கொண்டிருந்தார்.\nவராக (பன்றி) அவதாரம் எடுத்து, திருப்பதி மலையில் ஒரு வேடுவன் கண்ணில் படுமாறு நிற்க, அந்த வேடுவன் துரத்த, வேகமாக ஓடிய வராக மூர்த்தியாக இருந்த பெருமாள், ஒரு பாம்பு புற்றுக்குள் நுழைந்து மறைந்து விட்டார்.\nபாம்பு புற்று எத்தனை சிறியது அதற்குள் எப்படி அவ்வளவு பெரிய பன்றி நுழைய முடியும் அதற்குள் எப்படி அவ்வளவு பெரிய பன்றி நுழைய முடியும் எப்படி நுழைந்தது\nகண்ணால் நம்பமுடியாத ஆச்சரியம் கண் முன் நடந்ததை கண்ட வேடுவன், இது இந்த மலையின் மகத்துவம் என்று மட்டும் உணர்ந்தான்.\nஆஞ்சநேயர் இந்த திருப்பதி மலையில் த்ரேதா யுகத்தில் அஞ்சனா தேவிக்கு மகனாக அவதரித்தார்.\nஇதனால் ஒரு மலைக்கு, அஞ்சனாத்ரி என்ற பெயர் ஏற்பட்டது.\nவ்ருஷபன் என்ற அசுரன் ஞானம் பெற்றதால், வ்ருஷபாத்ரி என்று ஒரு மலைக்கு பெயர் ஏற்பட்டது.\nபாவங்களை பொசுக்கும் வெங்கடாத்ரி என்று ஒரு மலைக்கு பெயர் ஏற்பட்டது.\nகருடாத்ரி என்று ஒரு மலையும்,\nநாராயண என்ற வைகானச முனிவரின் பெயரால் நாராயணத்ரி என்ற மலையும், ஏற்பட்டு ஏழு மலையும் தெய்வீகம் உடையது என்பது மட்டும் அனைவருக்கும் தெரிந்த காலம் அது.\nபெருமாள் சாந்நித்யம் இருந்ததே தவிர, ஸ்ரீனிவாச பெருமாள் இன்னும் ப்ரத்யக்ஷம் ஆகவில்லை.\nஇந்த சமயத்தில், ஸ்ரீனிவாசன் தன்னை வெளிக்காட்ட திருவுள்ளம் கொண்டார்.\nகலியில் வரப்போகும் ஜனங்களுக்கு கருணை செய்யும் நோக்கில் அர்ச்ச அவதாரம் செய்ய சங்கல்பித்தார்.\nஒரு பெரிய பன்றி, சிறிய பாம்பு புற்றுக்குள் நுழைந்து மறைந்து விட்ட அதிசயத்தை வேடுவன், தனது அரசன் தொண்டைமானிடம் சொன்னான்.\nஇது ஏதோ தெய்வ சம்பந்தமான விஷயம் என்று உணர்ந்து, வேத கோஷங்கள் முழங்க, அந்த புற்றில் குடம் குடமாக பசும் பாலை ஊற்றி அபிஷேகம் செய்ய சொன்னார்.\nபுற்று மண் கரைய கரைய ...\n« Sundara Kaanda Sarga 29 | \"ஓம்\" என்ற பிரணவத்தின் விளக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/7543-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-9", "date_download": "2019-01-20T17:04:16Z", "digest": "sha1:KBZ5DAGP2BILJKAUN2W6BUTLTDXHMHLG", "length": 9797, "nlines": 216, "source_domain": "www.brahminsnet.com", "title": "தெய்வத்தின் குரல் -9", "raw_content": "\nThread: தெய்வத்தின் குரல் -9\nபரமேச்வரனையேதான் ஸங்கீதத்துக்கு மூலமாகச் சொல்லியிருக்கிறது. மெளன தக்ஷிணாமூர்த்தி மாதிரியே, வீணாதர தக்ஷிணாமூர்த்தி என்றும் ஒரு ரூபம் இருப்பதைப் பார்க்கிறோம். 'நாததநும் அநிசம் சங்கரம்' என்று தியாகராஜ ஸ்வாமிகள் செய்திருக்கிற க்ருதியில் பரமேச்வரனுக்கு நாதமே சரீரம் என்கிறார். தநு என்றாம் சரீரம். இதில் ஈச்வரனின் ஸத்யோஜாதம் முதலான ஐந்து முகங்களிலிருந்தே ஸப்த ஸ்வரங்களும் வந்திருக்கின்றன (ஸத்யோஜாதாதி பஞ்சவக்த்ரஜ ஸரிகமபதநீ வரஸப்தஸ்வர) என்று சரணத்தில் சொல்லியிருக்கிறார். ஐந்து முகத்திலிருந்து ஏழு ஸ்வரங்கள் எப்படியென்று புரியாமல் இருந்தது. வாஸுதேவாச்சார், ஸாம்பசிவய்யர், மஹாராஜபுரம், செம்மங்குடி போன்ற எல்லோரிடமும் விசாரித்துப் பார்த்தேன். முதலில் அவர்களுக்கும் புரியாமல் இருந்தது, பிறகு ஸங்கீத சாஸ்திரங்களைப் புரட்டிப் பார்த்ததில், ஷட்ஜமமும், பஞ்சமமும் (ஸ, ப) பிரக்ருதி ஸ்வரங்கள் என்பதாக ஈச்வரனைப் போலவே ஸ்வயம்புவாக இருப்பவை என்றும் விக்ருதி என்ற செயற்கை ஸ்வரங்களான மற்ற ஐந்தும் பரமேச்வரனின் ஐந்து முகங்களில் ஒவ்வொன்றிலிருந்து ஒவ்வொன்றாகத் தோன்றின என்றும் அர்த்தம் த்வனிக்கும்ப���ியான பிரமாணங்கள் அகப்பட்டன.\nவிக்ருதிகளான ரி, க, ம, த, நி என்னும் ஸ்வரங்களில் இரண்டு திநுஸு இருக்க ப்ரக்ருதியான ஸ, ப-வில் ஒவ்வொன்றேதான் இருக்கிறது. ஷட்ஜமம், ரிஷபம், காந்தாரம், மத்யமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் என்பதின் முதல் எழுத்துக்களே ஸ-ரி-க-ம-ப-த-நி என்பது. எழு ஜந்துக்கள் இயற்கையாகப் போடும் சத்தத்தை வைத்தே இந்த ஏழு ஸ்வரங்கள் ஏற்பட்டிருக்கின்றன. ஷட்ஜம் என்பது மயிலின் நாதம். 'ஸ'வுக்கு அடுத்து வரும் 'ரி'யாக வருவது ரிஷபத்தின் கர்ஜனை. 'க' ஆடு போடும் சத்தம். 'ம' க்ரெளஞ்ச பக்ஷியின் கூவல். 'ப' குயிலின் ஒலி. 'த' குதிரைக் கனைப்பு. 'நி' யானையின் பிளிறல்.\nசீக்ஷா சாஸ்திரத்தில் மூச்சு எந்தெந்த அவயவங்களில் பட்டு வேத அக்ஷரங்கள் உண்டாகவேண்டுமென்று சொல்ல்யிருக்கிறதோ, அதேபோல ஸங்கீத சாஸ்திரத்தின் ஒவ்வொரு ஸ்வரமும் அடி வயிற்றிலிருந்து, உச்சந்தலைவரை எப்படியெப்படி ச்வாஸ சலனத்தால் உண்டாக வேண்டுமென்று சொல்லப்பட்டிருக்கிறது. இதையே தியாகராஜ ஸ்வாமிகள் 'சோபில்லு ஸப்தஸ்வர' என்னும் க்ருதியில் சொல்கிறார்.\nநன்றி: தெய்வத்தின் குரல் பாகம் - 3; பக்கம் 820-821\n« Geethacharya | ராம நாம மகிமை & போதேந்திராள் வாழ்க்கை வரல& »\nஅர்த்தம், இயற்கை, எப்படி, ஒலி, தேன், ஸ்வாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.meipporul.in/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-01-20T17:10:58Z", "digest": "sha1:VSV4M4Q6RKCBYAS547KKRAGQAOLMKUFF", "length": 14989, "nlines": 99, "source_domain": "www.meipporul.in", "title": "தமிழக அரசியல் – மெய்ப்பொருள் காண்பது அறிவு <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nமுகப்பு > பகுதி: தமிழக அரசியல்\nதமிழக அரசியல் முஸ்லிம் அடையாள அரசியல்\nதிராவிட அரசியல்: வரலாற்றுத் தடங்கள் – நிகழ்ச்சித் தொகுப்புரை\nரபீஉல் அவ்வல் 13, 1440 (2018-11-21) 1440-03-23 (2018-12-01) உவைஸ் அஹமது அறிஞர் அண்ணா, ஆ. இரா. வேங்கடாச்சலபதி, ஆர். எம். கார்த்திக், கோம்பை அன்வர், சுந்தர் காளி, சுபகுணராஜன், சேரன்மாதேவி குருகுலப் போராட்டம், ஜெயரஞ்சன், ஞான. அலூசியஸ், தமிழக அரசியல், தமிழக முஸ்லிம்கள், திமுக, திராவிடம், திருநீலகண்டன், நீடாமங்கலம், நீதிக்கட்சி, பழ. அதியமான், பார்ப்பனர் அல்லாதோர் அறிக்கை, பெரியார், பேராசிரியர் சரஸ்வதி, ரவீந்திரன் ஸ்ரீராமச்சந்திரன், ராஜன்குறை, ராஜாஜி, விஜயசங்கர்0 comment\nநாடெங்கு��் வளர்ந்துவரும் இந்துத்துவப் பேயைத் தடுக்கும் வழி தெரியாமல் மற்ற மாநிலங்களெல்லாம் திகைத்து நிற்க, இந்துத்துவத்தையும் அதன் அரசியல் கட்சியான பாஜகவையும் கேலிக்குரியவையாக ஆக்கி விரட்டியடிக்கும் ஒரு பொது மனப்பான்மை கொண்ட மாநிலமாக தமிழகம் விளங்குவதற்கு, இங்கு செல்வாக்குடன் திகழும் ‘திராவிட / தமிழ்க் கருத்தியலே’ முக்கியக் காரணம் என்ற கூற்றுடன் வெகுசிலரே முரண்படுவர். அக்கருத்தியலின் தொடக்கத்தை அறிவிக்கும் வகையில் 1916ல் நீதிக்கட்சி தொடங்கப்பட்டு, ‘பார்ப்பனர் அல்லாதோர் அறிக்கை’ (non-Brahmin Manifesto) வெளியிடப்பட்டு நூறாண்டுகள் கடந்த நிலையில்; திராவிடக் கருத்தியலை முன்னிறுத்தி உருவாக்கப்பட்ட திமுக 1967ல் முதன்முறையாக தமிழகத்தின் ஆட்சியைக் கைப்பற்றி ஐம்பதாண்டுகள் கடந்த நிலையில் நடத்தப்பட்ட இக்கருத்தரங்கு பல வகையிலும் முக்கியமானது, பயன் மிகுந்தது.\nதமிழக அரசியல் முஸ்லிம் அடையாள அரசியல்\nதிராவிட சாஹிப்களும் பிராமண மௌலானாக்களும்\nசஃபர் 19, 1440 (2018-10-28) 1440-02-19 (2018-10-28) ஆஷிர் முஹம்மது காங்கிரஸ் கட்சி, தமிழக முஸ்லிம்கள், திமுக, திராவிட இயக்கம், திராவிட சாஹிபுகளும் பிராமண மௌலானாக்களும், திராவிட முன்னேற்றக் கழகம், தேசியம், மதச்சார்பின்மை, மதச்சார்பின்மைவாதம், முஸ்லிம் லீக், வகுப்புவாதம்0 comment\nஇந்தியா முழுக்கவுள்ள கிறித்தவர் மற்றும் முஸ்லிமல்லாத எல்லாச் சமூகங்களையும் இந்துக்களாகக் கற்பித்து முஸ்லிம்களை எதிர்க்கச்சொன்னது இந்து தேசியவாதம். இந்துக்களையும் முஸ்லிம்களையும் இருவேறு சமூகங்களாகப் பிரித்து இரு சமூகங்களுக்கு இடையில் ஒற்றுமை கடைபிடிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியது மதச்சார்பற்ற தேசியம். ஆனால் திராவிட இயக்கமோ பார்ப்பன-பனியாக்களை விலக்கிய பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, மொழி மற்றும் மதச்சிறுபான்மையினரின் ஐக்கியத்தை வலியுறுத்தியது. இங்கு முஸ்லிம்கள் பிற சமூகங்கள் போலவே தங்களது அடையாளத்தை முன்னிறுத்தி தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தும் வாய்ப்பை பெற்றார்கள். அவர்களது கோரிக்கை தேச விரோதம், பிரிவினைவாதம் என்று குற்றப்படுத்தப்படாத நிலை ஏற்பட்டது.\nஇடித்துவிட்டான் மசூதியை இது சரிதானா – கோவன் குழுவினர் பாடல்\nபாபர் மஸ்ஜித் சொல்லும் செய்தி\nஇவர்களுக்கான கதவு எப்போது திறக்கும்\nகா��னிய நீக்கம்: கோட்பாடும் நடைமுறையும்\nஇஸ்லாமிய அறிவு மரபு (10)\nமுஸ்லிம் அடையாள அரசியல் (6)\nஇஸ்லாத்தின் மீதான குற்றச்சாட்டுகள் (1)\nதற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல் பற்றி… – தலால் அசத் (1)\nமுஸ்லிம் பார்வையில் உலக சரித்திரம் (1)\nதிருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப் (11)\nஹஜ்: உலகளாவிய இஸ்லாமிய இயக்கத்தின் இதயம் – அலீ ஷரீஅத்தி (3)\nநபிவரலாற்றில் அதிகார வெளிப்பாடுகள் – ஸபர் பங்காஷ் (4)\nநாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் (7)\nமௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் – மரியம் ஜமீலா (10)\nஹதீஸ்: முஹம்மது நபியின் மரபுத் தொடர்ச்சி – ஜோனத்தன் பிரௌன் (4)\nஇஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள் – சையித் குதுப் (16)\nரபீஉல் ஆஃகிர் 15, 1440 (2018-12-23) 1440-04-15 (2018-12-23) ராஷித் சலீம் ஆதில், யோகிந்தர் சிக்கந்த், நாகூர் ரிஸ்வான் ஆரிய சமாஜம், இஸ்லாம், சாதி ஒடுக்குமுறை, சாதி ஒழிப்பு, தலித்கள், புத்த மதம், பௌத்தம், மீனாட்சிபுரம், மீனாட்சிபுரம் மதமாற்றம்0 comment\nஅவர்கள் தலித்களாக அடையாளப்படுத்தப்படும் காலம் வரை, சாதியமைப்பின் கிடுக்குப்பிடியிலிருந்து அவர்களால் தப்ப முடியாது. அதுபோக, புத்த மதத்துக்கு மாறிய பெரும்பாலான தலித்களுக்கு அது சில சடங்குகளில் மேற்போக்கான ஒரு...\nஇடித்துவிட்டான் மசூதியை இது சரிதானா – கோவன் குழுவினர் பாடல்\nரபீஉல் அவ்வல் 26, 1440 (2018-12-04) 1440-03-26 (2018-12-04) மெய்ப்பொருள் ஆர்எஸ்எஸ், இந்துத்துவம், பாபர் மஸ்ஜித், பார்ப்பனியம்0 comment\nடிசம்பர் 6 - இந்திய வரலாற்றில் கருப்பு நாள். இந்திய மக்களின் ஒற்றுமையை, சகோதரத்துவத்தை, முஸ்லீம் மக்களின் நம்பிக்கையை தகர்த்தெறிந்த நாள். பௌத்தத்தையும் சமணத்தையும், தங்களை எதிர்த்த அனைவரையும்...\nபாபர் மஸ்ஜித் சொல்லும் செய்தி\nரபீஉல் அவ்வல் 23, 1440 (2018-12-01) 1440-03-24 (2018-12-02) உவைஸ் அஹமது சாதியொழிப்பு, தலித்துகள், தீண்டாமை, பாபர் மஸ்ஜித், பார்ப்பனியம், ஷஹாதத்0 comment\nஇவர்களுக்கான கதவு எப்போது திறக்கும்\nரபீஉல் அவ்வல் 21, 1440 (2018-11-29) 1440-03-23 (2018-12-01) ஜெயராணி அ. மார்க்ஸ், ஆயுள் தண்டனைக் கைதிகள், காவலர் செல்வராஜ் கொலை, கோவை கலவரம், கோவை குண்டுவெடிப்பு, தேசிய பாதுகாப்புச் சட்டம், பொதுமன்னிப்பு, முன் விடுதலை, முஸ்லிம் கைதிகள், முஸ்லிம் சிறைவாசிகள், ராஜீவ் கொலை வழக்கு0 comment\nகாலனிய நீக்கம்: கோட்பாடும் நடைமுறையும்\nரபீஉல் அவ்வல் 18, 1440 (2018-11-26) 1440-04-15 (2018-12-23) ஸகி ஃபௌஸ் Epistemological colonization, அறிவுத்தோற்றவிய���் காலனியம், காலனித்துவம், காலனிய நீக்கம், காலனியம், கொலம்பஸ், பின்காலனியம், ரமோன் கிரோஸ்ஃபுகேல், விடுதலை இறையியல்0 comment\nரபீஉல் அவ்வல் 16, 1440 (2018-11-24) 1440-03-23 (2018-12-01) ஆஷிர் முஹம்மது SIMI, SIO, அபுல் அஃலா மௌதூதி, இஸ்லாமிய இயக்கம், எஸ்.ஐ.ஓ., சிமி, ஜமாத்தே இஸ்லாமி0 comment\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ragasiam.com/2017/05/hotels-pharmacy-strike.html", "date_download": "2019-01-20T17:57:59Z", "digest": "sha1:J6GQRDFOTCXE7CYRCJF3RYA63SLKXKJF", "length": 12258, "nlines": 103, "source_domain": "www.ragasiam.com", "title": ".ஓட்டல்- மருந்து கடைகள் இன்று இயங்காது என்று அறிவிப்பு. | ரகசியம்", "raw_content": "\nஅரசியல் அறிவியல் ஆன்மீகம் இந்தியா உலகம் கட்டுரைகள் கல்வி தகவல்கள் சட்டம் சமையல் சினிமா சுகாதாரம் சென்னை தமிழகம் தலைப்பு செய்திகள் தொழில்நுட்பம் நகைச்சுவைகள் நீதிமன்ற செய்திகள் பாண்டிச்சேரி புகைப்படங்கள் பொதுஅறிவு மருத்துவம் வர்த்தகம் வரலாறு வானிலை விளையாட்டு வினோதங்கள் வீடியோ வேலை வாய்ப்பு\nமுகப்பு தமிழகம் .ஓட்டல்- மருந்து கடைகள் இன்று இயங்காது என்று அறிவிப்பு.\n.ஓட்டல்- மருந்து கடைகள் இன்று இயங்காது என்று அறிவிப்பு.\nஜி.எஸ்.டி. வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் இன்று ஓட்டல்கள் மூடப்படுகின்றன. ஆன்லைன் வர்த்தகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மருந்துக் கடைகளும் இன்று இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. சாதாரண ஓட்டல்களுக்கு 12 சதவீதமும், குளிர்சாதன வசதி கொண்ட ஓட்டல்களுக்கு 18 சதவீதமும் ஜி.எஸ்.டி. வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஜூலை ஒன்றாம் தேதி அமலுக்கு வர உள்ள இந்த வரிவிதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் உள்ள ஒன்றரை லட்சம் ஓட்டல்களும், தென் மாநிலங்களில் உள்ள 5 லட்சம் ஓட்டல்களும் இன்று மூடப்படுகின்றன. ஜி.எஸ்.டி. வரியால் வியாபாரம் பாதிக்கப்படும் என்றும், விலையை அதிகரித்தால் மக்கள் சாலையோரக் கடைகளை நோக்கிப் படையெடுப்பார்கள் என்றும் ஓட்டல் உரிமையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.\nஅதேபோன்று ஓட்டல்களில் குளிர்சாதன வசதி என்பது வழக்கமானது என்பதால், அதற்காக 18 சதவீத வரி விதிப்பது ஏற்புடையது அல்ல என்று அவர்கள் கூறுகின்றனர். வருகிற 3ஆம் தேதி நடைபெற உள்ள ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் உணவகங்களுக்கான வரியை முற்றிலும் நீக்க வேண்டும் என்று தமிழ்நாடு ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம�� கேட்டுக் கொண்டுள்ளது. இதனிடையே, ஆன்லைன் மருந்து வணிகச் சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகத்தில் 30 ஆயிரம் மருந்துக் கடைகளும், நாடு முழுவதும் 8 லட்சம் மருந்துக் கடைகளும் இன்று இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nமருந்து வணிக உரிமக் கட்டணத்தை 3 ஆயிரம் ரூபாயில் இருந்து 30 ஆயிரம் ரூபாயாக உயர்த்தியிருப்பதாகவும், வெளிநாட்டு நிறுவனங்கள் அதிகளவில் வர்த்தகத்தில் ஈடுபட உள்ளதாகவும் மருந்து வர்த்தகர்கள் தெரிவித்தனர். காலாவதியான மற்றும் போலி மருந்துகள் விற்பனைக்கு வாய்ப்பு உள்ளதாலும், போலி மருத்துவர்கள் மருந்துகளை தவறான சிகிச்சைக்கு பயன்படுத்தலாம் என்பதாலும் ஆன்லைன் விற்பனை கூடாது என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.\nஇன்று மருந்துக் கடைகள் அடைக்கப்பட்டாலும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள மருந்தகங்கள் வழக்கம்போல் திறந்திருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமுதுமையை தள்ளிப்போடும் புதிய சேர்மம் கண்டுபிடிப்பு.\nவாஷிங்டன்: மனிதனின் முதுமை அடையும் தன்மையை தள்ளிப்போடும் புதிய மருந்து ஒன்றை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மனிதன் முதுமை அடைய...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nரிட் மனு என்றால் என்ன எந்த விதமான பிரச்னைகளுக்கெல்லாம் ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்\nசட்டம்: 'WRITTEN ORDER’ அதாவது எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்கச் சொல்லி, நாம் தாக்கல் செய்யும் மனுதான் ரிட்\nபாரத ஸ்டேட் வங்கியில் 2313 அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு\nஇந்தியாவில் உள்ள பொதுத் துறை வங்கிகளில் மிக அதிகமான கிளைகளுடன் தனது சேவையை சிறப்பாகச் செய்துவரும் பொதுத்துறை வங்கி பாரத ஸ்டேட் வங்கி என்பது ...\n20 கிராமங்களை டிஜிட்டல் மயமாக்க மத்திய அரசு அனுமதி.\nபுதுச்சேரியில் அனைத்து அரசு அலுவலகங்களையும் கணினி மயமாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, தகவல் தொழில்நுட்ப துறை செயலா...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nமுகப்பு| சற்று முன் | ரேடியோ | தமிழகம் | இந்தியா | உலகம் | சென்னை | பாண்டிச்சேரி | அரசியல் | சினிமா | அறிவியல் | மருத்துவம் | சட்டம் | தொழில்நுட்பம் | வரலாறு | வேலை வாய்ப்பு | பொது அறிவு | வர்த்தகம் | சமையல் | கட்டுரைகள் | வீடியோ | புகைப்படங்கள் ஆன்மிகம் கல்வி தகவல்கள் வினோதங்கள் நீதிமன்ற செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ragasiam.com/2017/05/itempkoyees-welfare-association.html", "date_download": "2019-01-20T16:54:46Z", "digest": "sha1:EOBPK5UMZFWNGILM2JSF22DZ5I3LD5LC", "length": 9947, "nlines": 101, "source_domain": "www.ragasiam.com", "title": "ஐடி ஊழியர்களுக்கென தனியாக எப்ஐடிஇ சங்கம் தொடக்கம். | ரகசியம்", "raw_content": "\nஅரசியல் அறிவியல் ஆன்மீகம் இந்தியா உலகம் கட்டுரைகள் கல்வி தகவல்கள் சட்டம் சமையல் சினிமா சுகாதாரம் சென்னை தமிழகம் தலைப்பு செய்திகள் தொழில்நுட்பம் நகைச்சுவைகள் நீதிமன்ற செய்திகள் பாண்டிச்சேரி புகைப்படங்கள் பொதுஅறிவு மருத்துவம் வர்த்தகம் வரலாறு வானிலை விளையாட்டு வினோதங்கள் வீடியோ வேலை வாய்ப்பு\nமுகப்பு இந்தியா ஐடி ஊழியர்களுக்கென தனியாக எப்ஐடிஇ சங்கம் தொடக்கம்.\nஐடி ஊழியர்களுக்கென தனியாக எப்ஐடிஇ சங்கம் தொடக்கம்.\nதகவல் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக பெருக்கெடுத்த ஐடி நிறுவனங்களில் அதிகப்படியானோர் பணிபுரிந்து வருகின்றனர். நிறைய வருமானத்திற்கு நல்லநிலையில் இருப்பவர்களை கூட ஆட்குறைப்பு நடவடிக்கை என்ற பெரியல் நிறுவனம் உடனடியாக பணி நீக்கம் செய்துவிடுகிறது.\nஇப்பிரச்னையை கருத்தில் கொண்டு ஐடி ஊழியர்களுக்கென தனியாக எப்ஐடிஇ சங்கம் தொடங்கப்பட்டு உள்ளது. இதனை முறைப்படி பதிவு செய்வதற்கான முயற்சியில் அச்சங்கம் வேகமாக செயல்பட்டு வருகிறது. பதிவு வேலைகள் எல்லாம் முடிந்தால், இது தான் ஐடி ஊழியர்களுக்காக இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் சங்கமாக இருக்கும்.\nஇதுகுறித்து அச்சங்கத்தின் துணைத் தலைவர் வசுமதி கூறுகையில், அனைத்து வேலைகளும் முடிந்து 5 மாதத்திற்குள் சங்கம் பதிவாகிவிடும். இச்சங்கத்திற்கு 1000 ஆன்லைன் உறுப்பினர்களும், 100 ஆக்டிவ் உறுப்பினர்களும் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் சென்னை, பெங்களூரு, ஹைதரபாத் உள்ளிட்ட 9 நகரங்களை சேர்ந்த ஐடி தொழிலாளர்கள் ஆவார்கள். சட்டவிரோதமாக ஐடி ஊழியர்கள் பணியிலிருந்து வெளியேற்றப்படுகிறார்கள். அதனை கருத்தில் கொண்டு இச்சங்���ம் தொடங்கப்பட்டுள்ளது என்றார்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமுதுமையை தள்ளிப்போடும் புதிய சேர்மம் கண்டுபிடிப்பு.\nவாஷிங்டன்: மனிதனின் முதுமை அடையும் தன்மையை தள்ளிப்போடும் புதிய மருந்து ஒன்றை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மனிதன் முதுமை அடைய...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nரிட் மனு என்றால் என்ன எந்த விதமான பிரச்னைகளுக்கெல்லாம் ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்\nசட்டம்: 'WRITTEN ORDER’ அதாவது எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்கச் சொல்லி, நாம் தாக்கல் செய்யும் மனுதான் ரிட்\nபாரத ஸ்டேட் வங்கியில் 2313 அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு\nஇந்தியாவில் உள்ள பொதுத் துறை வங்கிகளில் மிக அதிகமான கிளைகளுடன் தனது சேவையை சிறப்பாகச் செய்துவரும் பொதுத்துறை வங்கி பாரத ஸ்டேட் வங்கி என்பது ...\n20 கிராமங்களை டிஜிட்டல் மயமாக்க மத்திய அரசு அனுமதி.\nபுதுச்சேரியில் அனைத்து அரசு அலுவலகங்களையும் கணினி மயமாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, தகவல் தொழில்நுட்ப துறை செயலா...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nமுகப்பு| சற்று முன் | ரேடியோ | தமிழகம் | இந்தியா | உலகம் | சென்னை | பாண்டிச்சேரி | அரசியல் | சினிமா | அறிவியல் | மருத்துவம் | சட்டம் | தொழில்நுட்பம் | வரலாறு | வேலை வாய்ப்பு | பொது அறிவு | வர்த்தகம் | சமையல் | கட்டுரைகள் | வீடியோ | புகைப்படங்கள் ஆன்மிகம் கல்வி தகவல்கள் வினோதங்கள் நீதிமன்ற செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/regional-tamil-news/tamilisai-criticizes-vijay-118110800001_1.html", "date_download": "2019-01-20T17:37:12Z", "digest": "sha1:K25B5MN35Q6VYMCSQAVWPTFITY3T2KZM", "length": 9357, "nlines": 105, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "எங்க டார்கெட் விஜய் இல்ல: அது தான்; தமிழிசை ஓபன் டாக்", "raw_content": "\nஎங்க டார்கெட் விஜய் இல்ல: அது தான்; தமிழிசை ஓபன் டாக்\nவியாழன், 8 நவம்பர் 2018 (07:41 IST)\nசர்கார் படத்தில் விஜய் அரசியல் பேசியிருப்பது குறித்து தமிழிழை கிண்டலடித்துள்ளார்.\nமுருகதாஸ் - விஜய் கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகிய சர்கார் திரைப்படம் தீபாவளியன்று உலகம் முழுவதும் 80 நாட���களில் 3000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.\nஇப்படத்தில் வரும் பல வசனங்கள் ஆளுங்கட்சியை கடுமையாக விமர்சிப்பதாக இருக்கிறது. இதனால் கடுப்பான ஆளுங்கட்சி அமைச்சர்கள் சி.வி.சண்முகம், கடம்பூர் ராஜூ உள்ளிட்டோர் படத்தின் மீது வழக்கு தொடரப்படும் என மிரட்டி வருகின்றனர்.\nஇது ஒருபுறம் இருக்க நம்ம ஹெச்.ராஜா சார் டிவிட்டரில் திருடுறதுன்னு முடிவுபண்ணிட்டா நல்ல கதையா திருடுங்கடா என பதிவிட்டுள்ளார். இதனைப்பார்த்து கடுப்பான ரசிகர்கள் அவரை கண்டபடி வசை பாடி வருகின்றனர்.\nஇந்நிலையில் தனியார் தொலைக்காட்யின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், எங்களின் டார்கெட் விஜய்யை குறை கூறுவது இல்லை.\nகள்ளக்கதையை எடுத்துவிட்டு சினிமாவிலேயே நேர்மையாக இல்லாதவர்கள் அரசியலில் எப்படி நேர்மையாக இருப்பார்கள். விஜய் என்றாவது மக்களோடு மக்களாக சேர்ந்து கஷ்டப்பட்டிருக்கிறாரா களப்பணியில் இறங்கி இதுவரை மக்களுக்கு ஒன்றுமே செய்யாமல் இருந்துவிட்டு அரசியலில் நுழைந்து நேராக முதல்வர் பதவிக்கு ஆசைப்படுவது தவறு. மாய உலகில் வாழ்ந்துகொண்டிருக்கும் விஜய் சினிமாவில் வேண்டுமானால் அரசியல் பண்ணலாம். நிஜத்தில் ஒருபோதும் அரசியல் பண்ண முடியாது என காட்டமாக பேசினார் தமிழிசை.\nஎதிர்பாராதது: பதவி விலகினார் டிரம்ப்; அமெரிக்காவில் பரபரப்பு\nவிஷம் கலந்து மனைவி, குழந்தைகள் உள்பட 4 பேரை கொன்று ஆசிரியர் தற்கொலை\nஉங்கள் வீட்டில் செல்வ வளம் பெருகுக சில குறிப்புகள்...\nபணம் வர இதனை தவறாமல் செய்யுங்கள் போதும்...\nவிஜய் நிச்சயம் அரசியலுக்கு வருவார்: பழ.கருப்பையா\nமெர்சலுக்கு தமிழிசை, சர்காருக்கு கடம்பூர் ராஜூ...\nசர்கார்: \"ஓட்டே போடாதவங்களாம் போடுவாங்க\" முருகதாஸை வாழ்த்திய விவேக்...\nசர்கார்: நெனச்சத சாதிச்சுட்டோம்ல - ஏ.ஆர். முருகதாஸ்\nதொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த குழு: திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவிப்பு.\n'விஸ்வாசம்' குறித்து முதல்வர் பழனிச்சாமி பேச்சு\nதலைமை செயலகத்தில் யாகம் நடத்தினாரா ஓபிஎஸ்\nசசிகலாவுக்கு சிறையில் சலுகை அளித்தது உண்மைதான்: அதிர்ச்சி அறிக்கை\nகல்லூரி மாணவர் உள்பட 3 பேரை ஓடஓட விரட்டி வெட்டிக்கொன்ற 8 பேர் கும்பல்: கும்மிடிப்பூண்டியில் பயங்கரம்\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pidithavai.blogspot.com/2017/08/blog-post.html", "date_download": "2019-01-20T17:47:16Z", "digest": "sha1:W5MBG7MB6INCY3IAPF43MWWCO2FNP26A", "length": 9988, "nlines": 128, "source_domain": "pidithavai.blogspot.com", "title": "பிடித்தவை . . .: மாற்றங்கள் மனங்களிலும் குணங்களிலும் வருவதே இனிதாகும்", "raw_content": "பிடித்தவை . . .\nஇந்த வலைப்பதிவு மூலமாக என் நண்பர்கள் என்னுடன் பகிர்ந்த நல்ல தகவல்கள், கருத்துக்கள் மற்றும் கதைகளின் தொகுப்பினை தங்களுக்கு பகிர்ந்துளேன், படித்து பயன் பெறுக.\nமாற்றங்கள் மனங்களிலும் குணங்களிலும் வருவதே இனிதாகும்\nஒரு புகழ்பெற்ற ஞானியிடம் ஒரு முறை சிலர் சென்று நாங்கள் புண்ணிய யாத்திரை எல்லாம் சென்று புனித நதியில் நீராடி வரலாம் என்று இருக்கிறோம். நீங்களும் எங்களோடு வந்தால் நன்றாக இருக்குமே என அவரை அழைத்தார்கள்...\nஞானியோ, இப்போது வருவதற்கான சாத்தியம் இல்லை என்று கூறி விட்டு, அவர்களிடம் ஒரு பாகற்காயை தந்து, ''எனக்காக ஒரு உதவி செய்யமுடியுமா\nஎன்று அவர்களை பார்த்துக் கேட்டார்.\nஅவர்கள் ''என்ன செய்ய வேண்டும் கட்டளை இடுங்கள் மகராஜ்' என்றனர்.\n''ரொம்ப பெரிய வேலை எல்லாம் இல்லை.\nநீங்கள் புனித நதியில் முழுகும் போதெல்லாம் இந்த பாகற்காயையும் முழுக்கி என்னிடம் திரும்ப கொண்டு வந்து இதை சேர்த்து விடுங்கள்'' என்றார்.\nஅன்பர்கள் ஞானி சொன்ன மாதிரியே செய்தனர்..\nதிரும்ப வந்து அவரிடம் அந்த பாகற்காயை பத்திரமாக ஒப்படைத்தனர்.\nஅவர் அந்த பாகற்காயை சிறு துண்டுகளாக நறுக்கி எல்லாருக்கும் ஒரு துண்டை கொடுத்தார்.. புனித நதியில் முழுகி வந்த பாகற்காய்.. புனித நதியில் முழுகி வந்த பாகற்காய்.. இப்போ சாப்பிட்டுப் பாருங்க தித்திக்கும் என்றார்...\nஆர்வமுடன் வாங்கிய அன்பர்கள் வாயில் போட்டு மென்ற வேகத்தில் முகம் மாறியது \n பாகற்காய் எத்தனை தான் நதியில் முழுகினாலும் அதன் சுபாவத்தை மாற்றிக் கொள்ளவில்லை.\nஅதைப் போலவே நாம் நமது அடிப்படைக் குணங்களை மாற்றிக் கொள்ளாமல்,\nஎந்த புண்ணிய தீர்த்தத்தில் முழுகினாலும் , எந்த கோயிலுக்கோ , சர்ச்சுக்கோ, மசூதிக்கோ, குளத்துக்கோ, புண்ணிய ஸ்தலங்களுக்கோ போனாலும்\nஎன்ன பயன் வந்து விடப் போகிறது\nமாற்றங்கள் மனங்க���ிலும் குணங்களிலும் வருவதே இனிதாகும்\nமாற்றங்கள் மனங்களிலும் குணங்களிலும் வருவதே இனிதாக...\nMeaning of Kanthar Sashti Kavasam_கந்தர் சஷ்டி கவசம் - பொருள் விளக்கம்\nபகுதி 1 நேரிசை வெண்பா \" துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம் நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்து கதித்தோ...\nKanthar Sashti Kavasam_ ஸ்ரீ கந்தர் சஷ்டி கவசம்\nநேரிசை வெண்பா துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம் நெஞ்சில் பதிப்போர்க்கு செல்வம் பலித்துக் கதித்தோங்கும் நிஷ்டையும் கைகூ...\nவிதுரர் சொன்ன நீதி சாஸ்திரம்...\nஇந்த மூன்று சமயங்களில் எந்த முடிவும் எடுக்க கூடாது. 1. பசி வயிற்றை கிள்ளும் போது. 2. தூக்கம் நம் கண்களை சுழற்றும் போது. 3. போதையில் இருக்கு...\nவிரதத்திற்கு முதல் நாளன்றே வீட்டினைக் கழுவி சுத்தப்படுத்தி மஞ்சள் நீர் தெளித்தல் அவசியம். விரத நாளன்று அதிகாலையில் துயிலெழுந்து ந...\nமன முதிர்ச்சி என்றால் என்ன \n1. மற்றவர்களை திருத்துவதை விட்டுவிட்டு, நம்மை நாமே திருத்திக்கொள்வது. 2. குறையுள்ள மனிதர்களாக இருந்தாலும் அனைவரையும் அப்படியே ஏற்றுக்கொள்வத...\n👉🏻தெரிந்து மிதித்தாலும் தெரியாமல் மிதித்தாலும் மிதிபட்ட எறும்பிற்கு இரண்டுமே ஒன்றுதான். 👉🏻நினைப்பது போல் வாழ்க்கை எல்லோருக்கும் அமைந...\nஉன் செயலில் நீ கவனம் செலுத்து. மற்றவை நடந்தே தீரும்...\nஒரு கருவுற்ற மான், தன் மகவை ஈனும் ஒரு தருணம்... அந்த மான், ஒரு அடர்ந்த புல் வெளியைக் கண்டது. அதன் அருகே ஒரு பொங்கிப் பெருக்கெடுத்தோடும் ...\n01) பாராத பயிரும் கெடும். 02) பாசத்தினால் பிள்ளை கெடும். 03) கேளாத கடனும் கெடும். 04) கேட்கும்போது உறவு கெடும். 05) தேடாத செல்வம் கெடும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://riyazahmedk.wordpress.com/tag/value-investing/", "date_download": "2019-01-20T18:10:52Z", "digest": "sha1:AGDFJKXJW6WXFDZ2G2GB3B7ZVBJIZHAU", "length": 11870, "nlines": 53, "source_domain": "riyazahmedk.wordpress.com", "title": "value investing | RIYAZ AHMED.K", "raw_content": "\n முடிஞ்சிரும்னுதான் நெனைக்கிறேன். தினந்தோறும் காலைல வந்த உடனே தண்ணி ஊத்தீர்வேன் அதுக்கு. இப்போ இப்டி ஆகீரிச்சு. வீட்டுல இருந்து வெந்தயத்த எடுத்திட்டு வந்து, காலியான தண்ணி பாட்டில வெட்டி, அதுல மண்ணு போட்டு அலுவலக மேசைல வெந்தயச்செடி வளர்த்தேன். தல தலன்னு ரெண்டே நாள்ல பச்சையா தளிர் எட்டிப்பாத்திச்சு. இன்னிக்கு அத்துணையும் வளர்ந்துநின்ன மண்ணுமேலையே மண்டைய சாச்சு படுத்துக���கிடக்கு. பாவம் அடிக்குற வெயிலுக்கு அதுனால தாக்கு பிடிக்க முடியல.\n” உற்ற நேரத்தில் உதவுவது, உறவா நட்பா\nசோனா தொழில்நுட்பகல்லூரி கலைவிழாவில் மாணவர்கள் பேச்சு சோனா தொழில்நுட்பக் கல்லூரியின் – தமிழ் இலக்கிய மன்றம் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக தமிழ் இலக்கியம் சார்ந்த போட்டிகளை நடத்திவருகின்றது. “கலைவிழா 2016″ நிகழ்சிகள் நேற்று சோனா அரங்கத்தில் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான பட்டிமன்றத்தில் ” உற்ற நேரத்தில் உதவுவது, உறவா நட்பா” என்ற தலைப்பில் சோனா கல்லூரி மாணவர்கள் பேசினர். பட்டிமன்றத்திற்கு புலவர் இராமலிங்கம் அவர்கள் தலைமை தாங்கினார். உறவு நட்பு என்று இரு அணிகளாக பிரிந்து […]\nவீடு மாற்றி ஒரு மாதத்திற்கு மேல் ஆகிறது. நகருக்கு சற்று வெளியே என்பதால்,இயற்கையோடு கொஞ்சம் இணைந்து வாழ்வதுபோல் தோன்றுகிறது. இத்தனை ஆண்டுகள் அவ்வளவாக இயற்கையை ரசிக்கும் வாழ்க்கை கிடைக்கவில்லை. சுற்றிலும் சுவர்களால் அமைக்கப்பட்ட கட்டிடங்களின் எல்லைகள், போக்குவரத்து நெரிசல்கள், வாகனங்களின் புகைமண்டலங்கள், ஆரவாரம், ஆர்ப்பாட்டம், என்று வளர்ந்த நகருக்கே உண்டான சூழலில், செயற்கையாய் நகர்ந்துவிட்டது இந்த பத்து வருடங்கள். இப்போது கொஞ்சம் இயற்கையை ரசிக்க முடிகிறது. உணரமுடிகிறது.\n ஒரு வருடத்திற்கு மேலாகக் கூட இருக்கும். கடைசியாக எழுதி. எதோ தோன்றியதை எழுதிக்கொண்டிருந்தேன். தோன்றியதெல்லாம் எழுதக்கூடாது என்று உணர்ந்ததால் நீண்ட இடைவெளி விட்டேன். இப்பொழுது மணி சரியாக மாலை 3.30 இருக்கும். அரைதூக்கத்தில் படுக்கையில் திடீரென உதிர்த்த ஆர்வம். மனதளவில் மனிதனுக்கே உரிய குழப்ப மூட்டைகள் என் மூளையை கரைத்துக்கொண்டிருப்பதை உணர்ந்ததால், அவைகளை எழுத்துக்களால் வடித்துவிடலாம் என்றெண்ணி பேனாவோடும் வெண்மையான தாள்கலோடும் வீடுதிரும்பும் பறவைகளை அண்ணார்ந்து பார்த்தவனாய் மொட்டை மாடியில் நின்றுகொண்டிருக்கிறேன்.\nமுந்தா நாள்விட்ட பிஞ்சுகள் தமிழை முறிக்க எண்ணுதல் மடமையா, இல்லையா\nதூங்கும் புலியை பறை கொண்டெழுப்பினோம் தூய தமிழரை தமிழ்கொண் டெழுப்பினோம் தீங்குறு பகைவரை இவணின்று நீக்குவோம் செந்தமிழ் உணர்ச்சி வேல்கொண்டு தாக்குவோம் பண்டைப்பெரும் புகழ் உடையாமோ இல்லையா பாருக்கு வீரத்தை சொன்னோமா இல்லையா எண்டிச��� வாய்மையால் ஆண்டோமா இல்லையா எண்டிசை வாய்மையால் ஆண்டோமா இல்லையா எங்கட்கும் இங்குற்ற நரிகளால் தொல்லையா எங்கட்கும் இங்குற்ற நரிகளால் தொல்லையா தமிழ் காப்போம் என்றோம், எழுந்தாரா இல்லையா தமிழ் காப்போம் என்றோம், எழுந்தாரா இல்லையா தமிழ்க்குயிர் தரஇசைந் தாரா இல்லையா தமிழ்க்குயிர் தரஇசைந் தாரா இல்லையா தமிழ்வாழ்ந் தால்தமிழர் வாழ்வார்கள் என்றோம் தமிழர் மார்தட்டி வந்தாரா இல்லையா தமிழ்வாழ்ந் தால்தமிழர் வாழ்வார்கள் என்றோம் தமிழர் மார்தட்டி வந்தாரா இல்லையா செந்தமிழ் நெஞ்சம் கொதித்ததா இல்லையா செந்தமிழ் நெஞ்சம் கொதித்ததா இல்லையா\n விடுமுறை நாளில்தானே நமக்கு தூக்கம் வராது.. எப்போதும் போல கையில் புத்தகத்துடன் மொட்டைமாடியில் நின்றுகொண்டிருக்கிறேன். “மார்க்ஸின் மூலதனம் பற்றி எங்கெல்ஸ்..” – வாங்கி இரண்டு வருடங்கள் இருக்கும், ஆனாலும் இன்னும் முழுவதுமாகப் படிக்கவில்லை. ஏனோ படிக்க முடியவில்லை. நான் தான் படிக்காமல் போட்டுவிட்டேன் என்று நினைத்தால், நேற்று பாவம் “தில்லை”யும் தினறிவிட்டான். தில்லை-மூன்றாம் ஆண்டு பொறியியல் படிக்கிறான். நேற்று கல்லூரி அரைநாள் என்பதால் இருவரும் ரயிலில் சந்தித்துக்கொண்டோம். பார்த்ததுமே.. “சார் ர்ர்ர்ர்ரர்ர்ர்ர்” என்று […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/sasikala-appeal-admk-factions/", "date_download": "2019-01-20T18:19:03Z", "digest": "sha1:QJVUYN4J762TS3FVWDMONJTWPC52UGKA", "length": 18915, "nlines": 139, "source_domain": "www.cinemapettai.com", "title": "சசிகலாவின் உருக்கமான அறிக்கை நாளை வெளியாகிறது! பெங்களூருவில் விவேக் முகாம்! - Cinemapettai", "raw_content": "\nTop Stories / சிறந்த கட்டுரை\nBeauty / அழகு குறிப்புகள்\nசசிகலாவின் உருக்கமான அறிக்கை நாளை வெளியாகிறது\nசாந்தனுவின் 10 Year Challenge போட்டோ. சிறப்பான தரமான சம்பவத்தை இனிமே தான் பார்கப்போரே என செல்லமாக மிரட்டிய மனைவி .\nவிஸ்வாசம் பட அஜித் போலவே அவர் ரசிகர்களும் இருக்க வேண்டும். வைரலாகுது காவல் துணை ஆணையரின் முகநூல் பதிவு.\nதன் காதலியை உலகிற்கு அறிமுகப்படுத்திய ரிஷப் பண்ட். போட்டோ உள்ளே.\n10 Year Challenge – தன்னை பற்றி தானே மீம்ஸ் உருவாக்கி, அதனை வைராலக்கிய பிரேம்ஜி – 10 இயர் சேலஞ்ச்.\nசசிகலாவின் உருக்கமான அறிக்கை நாளை வெளியாகிறது\nசென்னை: அதிமுகவில் திடீர் திடீரென உதயமாகும் கோஷ்டிகளை முன்வைத்து சசிகலா ஒரு உருக்கமான அறிக���கையை நாளை வெளியிட உள்ளார். இந்த அறிக்கையைப் பெறுவதற்காக பெங்களூருவுக்கு இளவரசி மகன் விவேக் சென்றுள்ளாராம். அதிமுகவை கைப்பற்றிய சசிகலா முதல்வர் நாற்காலியில் அமர துடித்தார். ஆனால் உச்சநீதிமன்ற தீர்ப்பால் அவரது அரசியல் அத்தியாயம் முடிவுக்கு வந்தது. தற்போது பெங்களூருவில் சிறைவாசத்தை அனுபவித்து வருகிறார். சிறைக்கு செல்லும்போது அக்காள் மகன் தினகரனை துணைப் பொதுச்செயலராக்கினார். அவரும் முதல்வர் நாற்காலியை நோக்கி நகரத் தொடங்கினார். ஆனால் ஆர்கே நகர் இடைத் தேர்தலே ரத்து செய்யப்பட்டது\nஇதனிடையே அதிமுகவின் ஓபிஎஸ், எடப்பாடி கோஷ்டிகள் இணைப்பு குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெறலாம் என கூறப்பட்டது. இதனால் தினகரனை அதிமுகவில் இருந்து ஒதுக்கி வைப்பதாக எடப்பாடி கோஷ்டி அறிவித்தது. தினகரனும் தாம் ஒதுங்கிக் கொள்வதாக அறிவித்திருந்தார்.\nஇந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையத்துக்கே லஞ்சம் கொடுக்க முயற்சித்த வழக்கில் சிக்கி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் தினகரன். தற்போது ஓபிஎஸ், எடப்பாடி கோஷ்டிகளிடையே பேச்சுவார்த்தையே நடைபெறாமல் இணைப்பு முயற்சி தோல்வியைத் தழுவிவிட்டது. இது போதாதென்று புதிய புதிய கோஷ்டிகளும் அதிமுகவில் உருவெடுத்து வருகின்றன.\nஅதிமுகவின் அக்கப்போர் ஓய்ந்துவிடாது என்ற நிலையில் ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் கொலை, கொள்ளை சம்பவம் அரங்கேறியது. இதையடுத்து இக்கொலை, கொள்ளையில் தொடர்புடைய போயஸ் கார்டன் பங்களாவின் மாஜி ஓட்டுநர் கனகராஜ் மர்மமான முறையில் மரணமடைந்தார். மற்றொரு குற்றவாளி சயான் விபத்தில் சிக்கினார். அவரது மனைவி, குழந்தை உயிரிழந்தனர்.\nஇப்படி ஒவ்வொரு நாளும் ஒரு பரபரப்பு வந்து கொண்டே இருக்கும் நிலையில் நானும் இருக்கேன்.. நானும் இருக்கேன் என்பதற்காக சசிகலாவுக்காக ஒரு உருக்கமான அறிக்கை ரெடி செய்யப்பட்டுள்ளதாம். நமது எம்ஜிஆரில் இருந்துதான் இந்த அறிக்கை ரெடியாகி பெங்களூருவுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாம். இதற்கு சசிகலா ஓகே சொல்லியிருக்கிறார்.\nஇந்த அறிக்கையைப் பெறுவதற்காக இளவரசி மகன் விவேக் பெங்களூருவில் முகாமிட்டுள்ளார். சசிகலா பெயரில் நாளை வெளியாகும் அறிக்கையில், ஓபிஎஸ், எடப்பாடி கோஷ்டிகளின் பெயர்களைக் குறிப்பிடாமல் அதிமுகவினர் அனைவரும் ஒற்றுமை���ாக இருக்க வேண்டும் என உருக்கமான வேண்டுகோள் இடம்பெற்றுள்ளதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nசாந்தனுவின் 10 Year Challenge போட்டோ. சிறப்பான தரமான சம்பவத்தை இனிமே தான் பார்கப்போரே என செல்லமாக மிரட்டிய மனைவி .\nவிஸ்வாசம் பட அஜித் போலவே அவர் ரசிகர்களும் இருக்க வேண்டும். வைரலாகுது காவல் துணை ஆணையரின் முகநூல் பதிவு.\nதன் காதலியை உலகிற்கு அறிமுகப்படுத்திய ரிஷப் பண்ட். போட்டோ உள்ளே.\n10 Year Challenge – தன்னை பற்றி தானே மீம்ஸ் உருவாக்கி, அதனை வைராலக்கிய பிரேம்ஜி – 10 இயர் சேலஞ்ச்.\nRelated Topics:அதிமுக, சசிகலா, சினிமா கிசுகிசு, டி.டி.வி. தினகரன், தமிழ் செய்திகள், பாஜக\nதளபதி 63யில் இணைந்த இரண்டு பிரபல வில்லன் நடிகரக்ள். போட்டோ உள்ளே.\nதளபதி 63 விஜய் அட்லீ கூட்டணியில் மூன்றாவது படம் ரெடியாகி வருகின்றது. இப்படத்தை ஏ ஜி எஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கின்றனர்....\nபூஜையுடன் துவங்கியது தளபதி 63 . லைவ் அப்டேட்ஸ், போட்டோஸ் உள்ளே.\nதளபதி 63 அட்லி இயக்கத்தில் ஏ.ஜி.எஸ் தயாரிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் படம். இப்படத்தின் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களையும் தேர்வு செய்து முன்னரே...\nபேட்ட vs விஸ்வாசம் கிடையாதுங்க. வைரலாகுது இயக்குனர் வெங்கட் பிரபுவின் உருக்கமான பதிவு.\nபேட்ட vs விஸ்வாசம் தல , தலைவர் பொங்கல் என்றே பேசப்பட்டது ஆரம்பம் முதலே. தல தலைவர் சாமானிய ரசிகனுக்கே இருவரையுமே...\nசாந்தனுவின் 10 Year Challenge போட்டோ. சிறப்பான தரமான சம்பவத்தை இனிமே தான் பார்கப்போரே என செல்லமாக மிரட்டிய மனைவி .\n10 இயர் சேலஞ்ச் கடந்த சில நாட்களாக சோஷியல் மீடியாக்களில் டிரெண்டாகி வருகிறது. பத்து வருடத்திற்கு முன்பு உள்ள புகைப்படத்தையும், தற்போது...\nதல அஜித்தின் அடுத்த ப்ரொஜெக்ட்டுகள் இவை தான். வெளியான தகவல்.\nதல அஜித் பொங்கல் ஸ்பெஷலாக வெளியான தல அஜித்தின் விஸ்வாசம் பம்பர் ஹிட் அடித்துள்ளது. இப்படம் பி மற்றும் சி சென்டரில்...\nதன்னடக்கத்துடன் தோனிக்கு நன்றி சொல்லிய கேதார் ஜாதவ். ஆனால் இப்படி ஒரு போட்டோவை ஏன் அப்லோட் செஞ்சீங்க ப்ரோ \nIND vs AUS இந்திய அணி விராட் கோலி தலைமையில் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் உள்ளது. டி 20 தொடரை சமன் செய்தனர்....\nபேரன்பு – தன் மகளுக்காக நாய் குட்டியாக மாறும் மம்முட்டி. மனதை உருக்கும் “வவ் வவ்” ப்ரோமோ வீடியோ.\nபேரன்பு பத்து வருடங்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் மம்மூடி நடித்துள்ள படம். இயக்குனர் ரம்மின் இப்படைப்பு இதுவரை பல சர்வதேச விருதுகள்,...\nபிரபல ஹீரோ படத்தில் நடிகர் அவதாரம் எடுக்கும் இயக்குனர் மோகன் ராஜாவின் மகன். பட பூஜை போட்டோ உள்ளே.\nஎடிட்டர் மோகன் பிரபல எடிட்டர் மட்டுமன்றி, தயாரிப்பாளராகவும் உள்ளவர். இவரின் வாரிசுகள் தான் இயக்குனர் மோகன் ராஜாவும், ஹீரோ ஜெயம் ரவியும்....\n10 Year Challenge . தன்னை பற்றிய மீம்ஸ் உருவாக்கியவரின் கற்பனைத்திறனை பாராட்டிய விவேக். 10 இயர் சேலஞ்ச்.\n10 இயர் சேலஞ்ச் – விவேக் கடந்த சில நாட்களாக சோஷியல் மீடியாக்களில் டிரெண்டாகி வருகிறது. பத்து வருடத்திற்கு முன்பு உள்ள...\nவிஸ்வாசம் பட அஜித் போலவே அவர் ரசிகர்களும் இருக்க வேண்டும். வைரலாகுது காவல் துணை ஆணையரின் முகநூல் பதிவு.\nவிஸ்வாசம் தல அஜித்தின் விஸ்வாசம் பொங்கல் நாளை முன்னிட்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் மாஸான அஜித்தை காட்டும் என்று...\nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nவிஸ்வாசம் விமர்சனம்.. அலறவிட்ட தூக்குதுரை\nபேட்ட, விஸ்வாசம் யார் யாரை வென்றார்.. அதிரடி சாதனை\nஇந்தியன்-2 படத்தில் சிம்புவின் கேரக்டர்\nவிஸ்வாசம் படத்தில் என்னை கவனித்தீர்களா போட்டோவுடன் இயக்குனர் சிவாவுக்கு நன்றி சொல்லிய பளுதூக்கம் வீரர் சதிஷ் சிவலிங்கம் .\nவிஜய்யை புகழ்ந்த அஜித் விஸ்வாசம் படத்தில் இதை கவனித்தீர்களா.\nவிஸ்வாசம் பற்றிய இயக்குனர் மோகன் ராஜாவின் ட்வீட். லைக்ஸ், ரி – டீவீட்டில் அடிச்சு தூக்கும் தல ரசிகர்கள்.\nவெறும் 3 நாட்களில் வசூலில் கோடிகளை அள்ளிய விஸ்வாசம்.\nதனது அப்பாவை போல் தாறுமாறாக உடலை ஏற்றி புகைப்படத்தை வெளியிட்ட துருவ் விக்ரம்.\n28000 லைக், 3500 ரி ட்வீட் பெற்று ட்ரெண்டிங் ஆகுது பேட்ட பார்த்துவிட்டு விவேக் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2100451", "date_download": "2019-01-20T18:04:58Z", "digest": "sha1:RAMK4LMT6GFSAM5CGUCXEL7E3CFQHFVY", "length": 19203, "nlines": 274, "source_domain": "www.dinamalar.com", "title": "மாட்டு வண்டி ஊர்வலம்: புதுமண ஜோடி அசத்தல்| Dinamalar", "raw_content": "\nபாரம்பரியத்தை மதித்து நடக்க வேண்டும்: மாதா ... 1\nஉதவும் மனப்பான்மை: இந்தியர்களுக்கு ஆர்வம் அதிகம் 4\nஊட்டியில் போலி சான்றிதழ் கொடுத்த ... 2\nரயில் நிலையங்களில் மீண்டும் வருது மண் குவளை 8\nகூட்டணி கட்சி���ளுடன் தொகுதி உடன்பாடு குழு அமைப்பு: ... 4\nபா.ஜ., நிர்வாகிகள் கொலை: சவுகான் கண்டனம் 4\n10 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த கல்வி ... 8\nஉலகின் வயதான மனிதர் காலமானார் 1\nதேசிய ஹாக்கி: தமிழக அணி சாம்பியன்\nமாட்டு வண்டி ஊர்வலம்: புதுமண ஜோடி அசத்தல்\nகோபிசெட்டிபாளையம் : பட்டதாரி பெண்ணை மணம் முடித்த இன்ஜினியர், பாரம்பரிய நாட்டு இன மாடுகளை ஊக்குவிக்க, மாட்டுவண்டியில் ஊர்வலம் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.\nஈரோடு மாவட்டம், கோபி அருகே வெள்ளாளபாளையத்தை சேர்ந்த கவி அரவிந்த், 26, பி.இ., முடித்துள்ளார். இவருக்கும், எம்.சி.ஏ., படித்துள்ள பிரவீணா, 24, என்பவருக்கும் பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவிலில்,நேற்று காலை 6 மணிக்கு திருமணம் முடிந்தது.\nதிருமணம் முடிந்ததும், மணக்கோலத்தில் நாட்டு இன மாடுகள் பூட்டிய வண்டியில் ஊர்வலமாக செல்ல, கவி அரவிந்த் முடிவு செய்தார். சக நண்பர்கள், நாட்டு இன மாடுகள் பூட்டிய, இரட்டை மாட்டு வண்டிகளை ஏற்பாடு செய்தனர்.\nமாட்டு வண்டியில், கவி அரவிந்த் - பிரவீணா தம்பதி ஊர்வலமாக புறப்பட்டனர். பாரியூர் கோவிலில் இருந்து ஊர்வலமாக தங்களது ஊரான வெள்ளாளபாளைத்தை அடைந்தனர்.\nகவி அரவிந்த் கூறியதாவது ; எனக்கு வேலைக்கு செல்ல விருப்பமில்லை. மனைவியுடன் இணைந்து விவசாய பணி மேற்கொள்வேன். என் தந்தை மற்றும் முன்னோர், பாரம்பரியமாக மாட்டு வண்டியில் சென்றுதான் திருமணம் செய்துவந்தனர்.\nபால் உற்பத்திக்காக, ஜெர்சி மற்றும் கலப்பின ரக மாடுகளை அதிகம் வளர்க்கின்றனர். அதனால், பாரம்பரிய நாட்டு இன மாடுகளை அழிவில் இருந்து பாதுகாக்கவும், அதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மணக்கோலத்தில் ஊர்வலமாக வந்தோம். இவ்வாறு அவர் கூறினார்\nகுவியும் 'பிளாஸ்டிக்' கழிவுகள் வனச்சுழல் பாதிக்கும் அபாயம்\nமனுநீதிநாள் கூட்டம்: ரூ.35 லட்சத்தில் நல உதவி\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமாட்டு வண்டி பந்தயம் வைப்பதுபோல் மாட்டு வண்டி பயணம் செய்யவேண்டும். நன்றி தினமலர்\nமாட்டுவண்டி , வயல்வரப்பு ,மரங்கள் ,செடிகள் ,கொடிகள் ,தண்ணீரின் மெதுவான அலையும் இசை ஓடும் இசை ,பல வகையான பறவைகளின் ஒலி மாப்பிள்ளையும் பொண்ணும் அருகருகே அமர்ந்து பயணம் ............... என்ன ஒரு இனிமை ....இயற்க்கைக்கு இணையாக ஒன்றும் இருக்கமுடியாது ....கடவுள் படைத்த இயற்கையுடன��� இணைந்து எல்லாவளமும் பெற்று நீடூழி வாழ மனமார்ந்த வாழ்த்துக்கள் ...\nவாழ்க மணமக்கள்.பெட்ரோல் விக்கற விலைக்கு அனைவரும் அந்த நாளும் வந்திடாதோ என்று இவர்களைப் போல் வண்டியை பயன்படுத்தலாம் என்று தோன்றுகிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமைய���க பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://index.lankasri.com/weblinks/villages?ref=leftsidebar-manithan", "date_download": "2019-01-20T18:13:18Z", "digest": "sha1:BBSZYFOVX6VXAZTCZNXKR5I45MOXNWPK", "length": 7086, "nlines": 143, "source_domain": "index.lankasri.com", "title": "Villages|Web Links|in English|Lankasri Index", "raw_content": "\nவெளிநாட்டில் காதல் மனைவி இருக்கையில்....உள்ளூரில் வேறு பெண்: விமானத்தில் பறந்து வந்து போராட்டம் நடத்திய மனைவி\nபுத்திசாலி என காட்டிக்கொள்ள நிகழ்ச்சிக்கு வந்த பெண்ணை அசிங்கப்படுத்திய கோபிநாத்\nசாக்லேட் பாய் மாதவனா இது, மேடியின் புதிய கெட்டப்பை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள், இதோ\nவிஸ்வாசம் 2 - தல ரசிகர்களுக்கு காத்திருக்கும் அடுத்த அதிரடி\nஇளம் விதவைக்கு உறவினருடன் தவறான பழக்கம்.. தனியாக இருந்த போது நேர்ந்த விபரீத சம்பவம்\nதளபதி-63 படத்தில் இவர் தான் வில்லனா, படத்தின் பூஜையில் கசிந்த தகவல்\nசென்னை பாக்ஸ் ஆபிஸில் அதிகம் வந்தது இந்த வாரம் தானாம், பேட்ட, விஸ்வாசம் எத்தனை கோடி தெரியுமா\nதமிழ் சினிமாவை மீட்டெடுத்த ரஜினி, அஜித், இதுதான் இதுவரை வந்ததிலேயே அதிகமாம்\nரஜினி ரசிகர்கள் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ - கொந்தளித்த நடிகர் விஷால்\nகவர்ச்சியாக நடிக்கும் ராஷி கண்ணா 10 வருடத்திற்கு முன் எப்படி இருந்துள்ளார் பாருங்க\nரஜினி சினிமாவில் இருந்து விலகுவது தான் அவருக்கு மரியாதை\n10 Year Challengeல் அஜித் மகள் அனிகா - ரசிகர்களை கவர்ந்த புகைப்படம்\nஎத்தனை படம் வந்தாலும் இந்த நாட்டில் விஜய் தான் முதலிடம்..\nஇறுதியில் இந்த படம் தான் ஜெயிக்கும்\nமருத்துவரின் அறிவுரையை மீறி செயற்கை கருத்தரித்தலின் போது உறவு வைத்த தம்பதி: காத்திருந்த அதிர்ச்சி\nஅஜித்தின் அடுத்த படம் பற்றி வெளியான உண்மை தகவல்\nஉல்லாசமாக இருந்த வீடியோவை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய நடிகை வீடியோவில் இருந்த நபர் இவர் தானாம்\nமருமகனை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்தது ஏன்\nஅப்பா செத்துட்டாரு..அம்மா ஓடி போய்டாங்க...சோகமே உருவான வினோதினிக்கு கிடைத்த திடீர் மகிழ்ச்சி\n1 கோடி ரூபாய் கொடுத்தும் விளம்பரத்தில் நடிக்க மறுத்த தல அஜித்\nபிரசவத்தில் பிறந்த குழந்தையை ஆசையாக கொஞ்சிய தந்தை: அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்\nஅஜித்தின் விஸ்வாசம் ரூ.125 கோடி வசூல் உண்மையா- இயக்குனர் சிவா பதில்\nவிஸ்வாசம் பிளாக் பஸ்டர் ஹிட், மிரண்டு போய் டுவிட் போட்ட பிரபலம்\nஒரே முகூர்த்தத்தில் திருமணம் செய்து கொண்ட தந்தை மற்றும் மகன்: இவ்வளவு அழகான மணமகளா\nஇதுநாள் வரை முன்னிலையில் இருந்த விஜய்யை தோற்கடித்த பிரபல நடிகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.tamil.webdunia.com/article/special-film-articles/cine-popcorn-made-premji-dog-unmask-117031000012_1.html", "date_download": "2019-01-20T17:22:21Z", "digest": "sha1:CNH2BYKQKDX233XXIFPFKR34NH3SQBQH", "length": 11923, "nlines": 101, "source_domain": "m.tamil.webdunia.com", "title": "சினி பாப்கார்ன் - பிரேம்ஜி போட்ட நாய் வேஷம்", "raw_content": "\nசினி பாப்கார்ன் - பிரேம்ஜி போட்ட நாய் வேஷம்\nதயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலால் திரைத்துறை ரணகளமாகக் கிடக்கிறது. விஷாலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறேன் பேர்வழின்னு கொஞ்சம் தயாரிப்பாளர்கள் நடிகர் சங்கத்துக்கு வந்து, விஷாலே வெளியே வான்னு ஒருத்தர் குரல்தர மற்றவர்கள், பொட்டைப் பயல் விஷாலே வெளியே வா என்று கோரஸ்பாட, இதென்ன கலைத்துறையா இல்லை கழிச்சடையான்னு யாருக்கும் சின்னதா ஒரு சந்தேகம் வந்திருக்கும். இந்த கூட்டத்தில் சேரனெல்லாம் இருந்ததுதான் ஜீரணிக்க முடியாத விஷயம்.\nஆம்பளை படத்துல நடிச்சா மட்டும் பத்தாது ஆண்மை வேணும் என்று ஒரு கோஷ்டி லோகிய வியாரத்தில் இறங்கி ஏரியாவை நாறடித்தது. தாணு ஆதரவாளர்கள் இப்படியே பேசினால் விஷால் அணி சிரமமே இல்லாம ஜெயிச்சு வந்திடும்.\nதாணு விஷாலை விஷம்னு சொல்ல, ஆமா விஷம்தான்... கழுத்துல விஷம் வச்ச சிவன்னு இயக்குனர் மிஷ்கின் அதை திருப்பிப் போட்டு பேசுனது செம ட்விஸ்ட். என்ன இருந்தாலும் இயக்குனர்களுக்கு இருக்கிற டைமிங்கும் ரைமிங்கும் தயாரிப்பாளர்களுக்கு வராதில்லையா.\nஒருபக்கம் இப்படி கோஷம் பேராட்டம்னு கொலவெறியில் இருந்தால் மறுபக்கம் முன்னாள் காதலி வரலட்சுமியின் கையெழுத்து இயக்கத்துக்கு தேடிச் சென்று ஆதரவு அளித்தார் விஷால். பட், முன்னாள் காதலி இவர் பக்கம் திரும்பிக்கூட பார்க்கலையாம். பழைய கோவம் அவ்வளவு சீக்கிரம் போகுமா\nசண்டை சச்சரவு பகுதியை ஒதுக்கி வச்சு ஸ்டுடியோ பக்கம் போனா, சிம்பா படம் பத்திதான் குசுகுசுக்கிறார்��ள். சிம்பா இயக்குனர் அரவிந்த் ஸ்ரீதருக்கு பிரேம்ஜி மேல என்ன காண்டோ. சிம்பாவில் அவரை நாயாக நடிக்க வச்சிருக்கார். காமெடி இல்லீங்க, உண்மையாகவே. அதாவது படத்தின் ஹீரோ பரத்தின் கண்ணுக்கு பிரேம்ஜி நாயாகத்தான் தெரிவாராம். அதுக்காக பிரேம்ஜிக்கு நாய் கெட்டப் போட்டு படமாக்கியிருக்காங்க. ஒரு காட்சியில் பத்து பதினைஞ்சு நாய்கூட இவரையும் நடிக்க வச்சிருக்காங்களாம். கேட்கிறப்பவே காமெடியா இருக்கு. இந்த படம் மட்டும் ஹிட்டானா பரேம்ஜி கூட ஜோடியா நடிக்க த்ரிஷா ஆசைப்பட்டாலும் ஆச்சரியமில்லை. த்ரிஷா ஒரு நாய் சினேகிதியாச்சே.\nஅறிவழகனுக்கும் சரி, அருண் விஜய்க்கும் சரி, குற்றம் 23 ஒரு அக்னி பரீட்சை. அருண் விஜய்க்கு ஒரு ஹீரோவா தன்னை நிலைநாட்டிக்கணும், அறிவழகனுக்கு இயக்குனரா தன் திறமையை மீண்டும் வெளிக்காட்டிக்கணும். அவங்க மனசுப்படியே மகத்தான ஓபனிங்கை பெற்றது படம். ஆனா, லாரன்ஸ் வடிவத்தில் வந்திருக்கு ஆபத்து. குற்றம் 23 படம் ஓடுற தியேட்டரில் பெரும்பாலானவற்றை லாரன்சின் மொட்ட சிவா கெட்ட சிவா ஸ்வாஹா செய்துடுச்சி. பல தியேட்டர்கள் காட்சி எண்ணிக்கையை குறைச்சிருக்காங்க. இதனால் அப்செட்டில் இருக்கு குற்றம் 23 டீம். நல்ல ஓடுற படத்தை தூக்குனா துக்கம் வரத்தானே செய்யும்.\nநாம ஏற்கனவே பார்த்த சிம்பா படத்துக்கே வருவோம். அந்தப் படத்தோட விழாவுல நீயா நானா பார்த்துக்கலாம்னு தமிழ்ராக்கர்ஸுக்கு ஓபன் சேலஞ்ச்விட்டார் விஷால். எந்த காரணம் கொண்டும் சிம்பா இணையத்துல வராதுன்னும் சொன்னார். இதுதான் இப்போ சிம்பா தயாரிப்பாளருக்கு ராத்தூக்கத்தை தொலைய வச்சிருக்கு. அவர் பாட்டுக்கு சவால்விட்டு சும்மா கிடந்த சங்கை ஊதிட்டார். தமிழ்ராக்கர்ஸ் டென்ஷனாகி படத்தை இணையத்துல ஏத்திட்டுதான் மறுவேலைன்னு இறங்கிட்டா என்கிறது\nவிஷால்... சவால் விடுறப்ப சம்பந்தப்பட்டவங்க பிபியை எகிற வைக்காதீங்க.\nசூர்யாவின் நியூ லுக் இதுதான்.... காப்பான் அப்டேட்\nதளபதி விஜய் படத்தில் இத்தனை கதாநாயகிகளா\n அந்த நடிகையால் ஏற்பட்ட விபரீதம்\nஉங்கள் வீட்டில் செல்வ வளம் பெருகுக சில குறிப்புகள்...\nபணம் வர இதனை தவறாமல் செய்யுங்கள் போதும்...\nதளபதி 63' படத்தின் முதல் அதிகாரபூர்வ வீடியோ வெளியீடு\n'இந்தியன் 2' படத்தில் அபிஷேக்பச்சன்\n'சர்கார்' போல் 'தளபதி 63' படத்திலும் மூன்று வ��ல்லன்கள்\n தமிழ் சினிமாவில் 'ரவுடி பேபி' தெறிக்க விட்ட சாதனை\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venmathi.com/%E0%AE%89%E0%AE%99%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%B0%E0%AE%9A-%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A9-%E0%AE%89%E0%AE%99%E0%AE%95%E0%AE%B3%E0%AE%95%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B7%E0%AE%9F%E0%AE%AE-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%A9", "date_download": "2019-01-20T16:46:46Z", "digest": "sha1:6LWAUBXETS3VPOKUTOUI3YT3TYP5GOKC", "length": 26335, "nlines": 456, "source_domain": "venmathi.com", "title": "உங்கள் ராசி என்ன? உங்களுக்கு அதிர்ஷ்டம் தருவது இதுதான்!! - venmathi.com", "raw_content": "\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nகனா - தமிழ் திரை விமர்சனம்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nகனா - தமிழ் திரை விமர்சனம்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு...\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\n உங்களுக்கு அதிர்ஷ்டம் தருவது இதுதான்\n உங்களுக்கு அதிர்ஷ்டம் தருவது இதுதான்\nஜோதிடம் ரீதியாக ஒவ்வொரு ராசியினருக்கும் குணாதிசயங்கள் வேறுபடுவதை போன்று அதிர்ஷ்டம் தரும் திசை, எண், கிழமை மற்றும் நிறம் போன்றவையும் வித்தியாசமாக தான் இருக்கும்.\nஅந்த வகையில் எந்த ராசியினருக்கு எவையெல்லாம் அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும் என்று பார்க்கலாம் வாங்க…\nமேஷம் ராசியினர் சமயோகித பேச்சுக்களால் காரிய சித்தி பெறுவார்கள். அந்நியர்கள் மூலம் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட திசை – கிழக்கு\nஅதிர்ஷ்ட எண் – 1\nஅதிர்ஷ்ட நிறம் – சிவப்பு\nரிஷப ராசியினரின் முயற்சிக்கேற்ற பலன் கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டு பெறுவார்கள். மனையின் மூலம் லாபம் அதிகரிக்கும்.\nஅதிர்ஷ்ட திசை – தெற்கு\nஅதிர்ஷ்ட எண் – 5\nஅதிர்ஷ்ட நிறம் – இளம்பச்சை\nமிதுன ராசியினர் குடும்ப உறுப்பினர்களிடம் அமைதியைக் கடைபிடிப்பது நல்லது. சளி, காய்ச்சல் போன்ற உபாதைகள் தோன்றும். அதனால் இவர்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும்.\nஅதிர்ஷ்ட திசை – மேற்கு\nஅதிர்ஷ்ட எண் – 6\nஅதிர்ஷ்ட நிறம் – சந்தன வெள்ளை\nகடகம் ராசியினர்களுக்கு மனதில் புதிய வகையான எண்ணங்கள் தோன்றும். மறுமணத்திற்கு வரன் தேடுவதற்கான சரியான காலம் தான் இது. மனதில் ஏற்பட்ட கவலைகள் நீங்கி, மகிழ்ச்சி உண்டாகும்.\nஅதிர்ஷ்ட திசை – வடக்கு\nஅதிர்ஷ்ட எண் – 9\nஅதிர்ஷ்ட நிறம் – ஆரஞ்சு நிறம்\nசிம்மம் ராசியினர் நண்பர்களுடன் உல்லாசப் பயணம் சென்று விருந்து மற்றும் கேளிக்கைகளில் கலந்து கொள்வார்கள். வாகனம் சம்பந்தமான தொழில் செய்பவர்களுக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட திசை – கிழக்கு\nஅதிர்ஷ்ட எண் – 3\nஅதிர்ஷ்ட நிறம் – இளம் மஞ்சள்\nகன்னி ராசியினர் மூத்த சகோதரர்களிடம் அமைதியைக் கடைபிடிப்பது நல்லது. தந்தையின் உடல் நலனில் அக்கறை தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட திசை – தெற்கு\nஅதிர்ஷ்ட எண் – 8\nஅதிர்ஷ்ட நிறம் – இளநீலம்\nதுலாம் ராசியினர்கள் பயணங்களில் அதிக கவனம் தேவை. சந்திராஷ்டமம் தொடர்வதால் கூட்டாளிகளிடம் பொறுமையைக் கடைபிடிப்பது நல்லது. இவர்களுக்கு எதிர்பாராத பொருள் வரவு ஏற்படும்.\nஅதிர்ஷ்ட திச�� – மேற்கு\nஅதிர்ஷ்ட எண் – 4\nஅதிர்ஷ்ட நிறம் – சாம்பல் நிறம்\nவிருச்சிக ராசியினர் தந்தையின் உடல் நலனில் அதிக கவனம் செலுத்த வேண்டும். பேச்சில் நிதானமும் பொறுமையும் தேவை. புதிய முயற்சிகளை தவிர்த்து நிதானத்துடன் செயல்படுவது நல்லது.\nஅதிர்ஷ்ட திசை – வடக்கு\nஅதிர்ஷ்ட எண் – 1\nஅதிர்ஷ்ட நிறம் – அடர் சிவப்பு\nதனுசு ராசியினர் நண்பர்களிடம் அமைதிப்போக்கை கடைபிடிக்க வேண்டும். இவர்கள் தொழிலின் மூலம் பிரபலம் அடைவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட திசை – கிழக்கு\nஅதிர்ஷ்ட எண் – 9\nஅதிர்ஷ்ட நிறம் – ஆரஞ்சு நிறம்\nமகர ராசியினர் நெருங்கிய உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். வழக்குகளில் எதிர்பார்த்த முடிவுகள் உண்டாகும். அயல்நாட்டு பயணங்களில் இருந்த இடையூறுகள் நீங்கும்.\nஅதிர்ஷ்ட திசை – தெற்கு\nஅதிர்ஷ்ட எண் – 6\nஅதிர்ஷ்ட நிறம் – சந்தன வெள்ளை\nகும்பம் ராசியினர் தாயின் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இவர்களுக்கு எதிர்பாராத மகிழ்ச்சியான செய்திகள் வந்தடையும். கால்நடைகளால் லாபம் உண்டாகும். நெருங்கிய நண்பர்களிடம் கருத்து வேறுபாடு தோன்றும்.\nஅதிர்ஷ்ட திசை – மேற்கு\nஅதிர்ஷ்ட எண் – 2\nஅதிர்ஷ்ட நிறம் – வெள்ளை நிறம்\nமீனம் ராசியினர் எதிர்கால பலன் கருதி, புதிய திட்டங்களை தீட்டுவார்கள். பிள்ளைகள் மூலம் பெருமைப்படக் கூடிய செய்திகள் வந்தடையும். பூர்விக சொத்துக்களால் லாபம் உண்டாகும்.\nஅதிர்ஷ்ட திசை – வடக்கு\nஅதிர்ஷ்ட எண் – 4\nஅதிர்ஷ்ட நிறம் – ஊதாநிறம்\nகாதல் வயப்படும் யோகம் உங்களுக்கு இருக்கா இந்த கிரகங்கள் இருந்தா கண்டுபிடிக்கலாம்\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு மட்டும் யோகமாம்\n5 வியாழக்கிழமை இதை செய்யுங்கள்: செல்வ செழிப்பு பெருகும்\nஇந்த செடியின் காற்று நம்மீது பட்டால் செல்வம் குறையுமாம்\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது. அதில் பூரட்டாதி...\n உங்களுக்கு அதிர்ஷ்டம் தருவது இதுதான்\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nஇரவில் 11 ���ணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\n65-இன்ச் கொண்ட இந்த டிசிஎல் ஸ்மார்ட் டிவி மாடல 'க்யுஎல்இடி\" யுஎச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக்...\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று குழறலாமா\nஒரு மரவெட்டி மரத்தின் கிளைமீது அமர்ந்து கொண்டு அந்தக் கிளையையே வெட்டினானாம். உமாதேவியார்...\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஒரு மனிதன் 6 முதல் 8 மணி நேரம் தூங்கினால் போதும். அதாவது, இரவு 2 மணிக்கு படுத்து...\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nஒரு மூலிகையில் ஓராயிரம் நோய்களைத் தீர்க்கலாம். அதற்குரிய மருத்துவ குணங்களை ஒவ்வொரு...\nஇந்த ராசிக்காரர்களிடம் மட்டும் எப்போதும் சிக்கிடாதீங்க….....\nஇந்த ராசிக்காரர்களிடம் மட்டும் எப்போதும் சிக்கிடாதீங்க….. மன்னிக்கவே மாட்டாங்களாம்...\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஆண்களைவிட பெண்கள்தான் மனஅழுத்தத்தால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். பத்தில் ஒரு பெண்ணுக்கு...\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nஒரே தலைவலி’ இந்த வார்த்தையைக் கேட்காமல் கடந்து போன நாட்கள் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை....\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nதொடர்ந்து சில ஆண்டுகளாக மழையே பெய்யவில்லை. அந்த ஊரில் கடும் பஞ்சம் நிலவியது. மக்கள்...\n உங்களுக்கு அதிர்ஷ்டம் தருவது இதுதான்\nதாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு\nகாதல் வயப்படும் யோகம் உங்களுக்கு இருக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=448850", "date_download": "2019-01-20T18:20:13Z", "digest": "sha1:44ZWFC6QLQGE5ABSMTOJOTM5BIW56KD2", "length": 10668, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "ஐசிஎப் மேம்பால நில எடுப்பு பணிக்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு | Rs 10 crore allocated for ICF Development Land Reform - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nஐசிஎப் மேம்பால நில எடுப்பு பணிக்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு\nசென்னை,: கொளத்தூர் பிரதான சாலையையும், தெற்கு ஐ.சி.எப் சாலையையும் இணைக்கும் மேம்பாலத்திற்கான நில எடுப்பு பணிகளுக்கு ₹10 கோடி சென்னை மாநகராட்சி ஒதுக்கீடு செய்துள்ளது.\nகொளத்தூர் பிரதான சாலை மற்றும் தெற்கு ஐ.சி.எப் சாலைக்கு இடையில் உள்ள ரயில்வே லெவல் கிராசிங் 15 நிமிடங்களுக்கு ஒருமுறை மூடப்படுகிறது. பல ரயில்கள் இதைக் கடக்கும்போது 30 நிமிடங்கள் வரை மூடப்படும் நிலை ஏற்படுகிறது.இந்நிலையில், இந்த லெவல் கிராசிங்கிற்கு மாற்றாக மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து கொளத்தூர் பிரதான சாலையையும், தெற்கு ஐ.சி.எப் சாலையையும் இணைக்கும் வகையில் மேம்பாலம் அமைப்பதற்கான திட்டம் 2003ம் ஆண்டு தயார் செய்யப்பட்டது. இந்த திட்டம், சென்னை மாநகராட்சி மற்றும் ரயில்வே துறை இணைந்து செயல்படுத்தப்பட உள்ளது.\nஇந்த திட்டத்தை செயல்படுத்த ₹58.50 கோடி செலவாகும் என்று மதிப்பீடு செய்யப்பட்டு முதற்கட்டமாக ₹25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் ஐ.சி.எப். நிறுவனத்திற்கு சொந்தமான நிலம் மற்றும் தனியார் நிலங்களை கையகப்படுத்துவதற்கான தொகையும் அடங்கும்.இந்நிலையில், இந்த திட்டத்திற்கு தேவையான 1222 சதுர அடி நிலத்தை மாநகராட்சிக்கு அளிக்க கோரி சென்னை மாநகராட்சி சார்பில் ஐபிஎப் பொது மேலாளருக்கு 2017ம் ஆண்டு கடிதம் எழுதப்பட்டது. இதற்கு பதில் அளித்த ஐசிஎப் பொது மேலாளர், 35 ஆண்டு குத்தகை அடிப்படையில் மாநகராட்சிக்கு அந்த நிலத்தை அளிக்க ஒப்புதல் அளித்தார். ேமலும் இதற்காக 10 கோடி செலுத்த வேண்டும் என்றும் கூறியிருந்தார். இதற்கிடையில் சென்னை குடிநீர் வாரியம் மற்றும் மின்சார வாரியம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள இணைப்புகளை அகற்ற கோரியும் கடிதம் எழுதப்பட்டது. இந்த பணிகளுக்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்து சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.அதன்படி நில எடுப்பு பணிக்காக ₹10 கோடி, சென்னை குடிநீர் வாரியத்திற்கு ₹60 லட்சம், மின்சார வாரியத்திற்கு ₹55 லட்சம் உட்பட ₹11.90 கோடி ஒதுக்கீடு செய்���ப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மாவட்ட கலெக்டர் நிலத்தை கையகப்படுத்தி கொடுத்த உடன் வரைவு இறுதி திட்ட அறிக்கை தயார் செய்யப்படும்.தொடர்ந்து ஒப்பந்தம் கோரும் பணி நிறைவுற்றவுடன், விரைவில் பணிகள் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்த மேம்பாலம் கொளத்தூர் பகுதியை அண்ணாநகர் பகுதியுடன் இணைக்கும் முக்கிய இணைப்பு பாலமாகும். மேம்பாலத்தினால் கொளத்தூர், ஜி.கே.எம் காலனி, பெரியார் நகர், கொரட்டூர், பாடி, ஐ.சி.எப். அண்ணாநகர் மற்றும் பெரம்பூர் பகுதி மக்கள் மிகவும் பயனடைவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nகொளத்தூர் பிரதான சாலை ஐ.சி.எப் சாலை ரூ.10 கோடி ஒதுக்கீடு\nஏசி, அல்ட்ரா டீலக்சை தொடர்ந்து அனைத்து அரசு பஸ்களில் பயணிகளுக்கு 10 மினரல் பாட்டில் வினியோகம்: கோடை காலத்தை முன்னிட்டு ஏற்பாடு\nசுகாதாரமில்லாத துரந்தோ ரயில்: அதிர்ச்சி ஏற்படுத்திய சர்வே\nகடந்த 2 ஆண்டுகளில் 50 ஏரிகளுக்கு மட்டுமே மத்திய அரசின் நிதியுதவி பெற்ற அவலம்\nஜன.22 முதல் காலவரையற்ற போராட்டம்: ஜாக்டோ ஜியோ இன்று அவசர ஆலோசனை கூட்டம்\nஇணையதளத்தில் அவதூறான பதிவு: நடிகை ராக்கி சாவந்த் காதலனுக்கு தர்ம அடி\nதமிழக பொதுப்பணித்துறையில் பராமரிப்பு பணிகளுக்கு பேக்கேஜ் டெண்டர்\nசூப்பர் பக்ஸ் பராக்... இந்தியாவிலிருந்து அதிகம் ஏற்றுமதியாகும் மீன்\n20-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்\nகொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்\nமின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/173737/news/173737.html", "date_download": "2019-01-20T17:12:26Z", "digest": "sha1:FK3LCCMAPEQER6MORDAFHPTV2ZO5IMTR", "length": 6297, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "புதிய முயற்சியை கையாண்ட ஜுங்கா இயக்குனர்..!! : நிதர்சனம்", "raw_content": "\nபுதிய முயற்சியை கையாண்ட ஜுங்கா இயக்குனர்..\nவிஜய் சேதுபதி புரொடக்சன்ஸ் மற்றும் ஏ அண்ட் பி குரூப்ஸ் என்ற பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் ‘ஜுங்கா’ படத்தின் டீசர் மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் உள்ள புக்கிட் ஜலீல் கலையரங்கில் நடிகர் சங்க கட்டிட நிதிக்காக நடைபெற்ற நட்சத்திர கலைவிழாவில் வெளியிடப்பட்டது.\nஇப்படத்தில் விஜய் சேதுபதி முற்றிலும் புதிய கெட்டப்பில் தோன்றுகிறார். இவருடன் சயீஷா சைகல், யோகி பாபு போன்றவர்கள் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு சித்தார்த் விப்பின் இசையமைத்திருக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் இயக்குநர் கோகுல்.\nஇதைப் பற்றி இயக்குநர் கோகுலிடம் கேட்ட போது, ‘படத்தின் டைட்டிலுக்காக டீசர் வெளியிடப்பட்டது இது தான் முதன்முறை. ‘ஜுங்கா’ என்ற டைட்டில் அனைத்து தரப்பு ரசிகர்களையும் சென்றடைய வைக்க எடுக்கப்பட்ட புதிய முயற்சி இது. விஜய் சேதுபதியின் திரையுலக பயணத்தில் அதிக பட்ஜெட்டில் தயாராகும் இந்த படத்திற்கு இப்போதே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த டீசரில் அவரின் உடல்மொழி மற்றும் தோற்றம் ரசிகர்களை பெரிதும் கவரும் என்று நினைக்கிறோம்.’ என்றார்.\nஇந்த டீசர் வெளியான சில மணி நேரங்களிலேயே லட்சக்கணக்கான லைக்குகளைப் பெற்று, ‘ஜுங்கா’வைப் பற்றிய எதிர்பார்ப்பினை எகிற வைத்திருக்கிறது.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nதிரை அரங்குகளில் கண்ணீர் மழை\nமூதாட்டியை காலில் விழவைத்த பொலிஸ் இன்ஸ்பெக்டர் \nபிளக்ஸ், கட்-அவுட், பால் அபிஷேகம் வேண்டாம் ( சினிமா செய்தி )\nபோதையால் செக்ஸ் திறன் அதிகரிக்குமா\nViswasam படம் எப்படி இருக்கு\nஅஜித்தை வைத்த இத்தனை ஆண்டுகளாக படம் ஏன் எடுக்க வில்லை \nஅஜித்தை புகழ்ந்து தள்ளி மேடையை தெறிக்கவிட்ட கருணாஸ் \nஅழகாக இருக்க ஜட்ஜ்மென்ட் முக்கியம்\nபின்லாந்து நாட்டை பற்றின 20 சுவாரஸ்ய தகவல்கள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2013/03/blog-post_7.html", "date_download": "2019-01-20T16:54:08Z", "digest": "sha1:DUU3K2AB7EKGAAIGGTABC55ID7HSXAJK", "length": 19986, "nlines": 499, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: மகளிர் தினமும் இன்றாமே மகிழும் நிலையா? அன்றாமே!", "raw_content": "\nமகளிர் தினமும் இன்றாமே மகிழும் நிலையா\nPosted by புலவர் இராமாநுசம் at 5:31 AM\nLabels: மகளிர்தினம் இட ஒதுக்கீடு ஆண்டுகள்பல பரன் இல்லை கவிதை புனைவு\nபெண்களை ஒருமைபடுத்தும் உங்களின் உத்தி அருமை அதுபோல் சாதி மறந்து கட்சி ஆரம்பித்து போராட சொல்லுவதும் நன்று.ஆனால் கட்சியில் யாருக்கெல��லாம் உறுப்பினராகலாம் என்பதையும் சொன்னால் நன்றாய் இருக்கும். தலைவரோ தலைவிக்கோ வாழ்க கோஷம் போடவாவது ஆண்கள் அங்கு வேண்டுமே\n// விரைவில் உமக்கெனத் தனிக்கட்சி\nநன்றாய் சொன்னீர்கள் ஐயா. மகளிர் தின வாழ்த்துக்கள்\nதிண்டுக்கல் தனபாலன் March 8, 2013 at 7:25 AM\nமகளின் தின வாழ்த்துக்கள்... (எல்லா நாளும்)\nஅருமையான கவி படைத்தீர்கள் ஐயா...\nவழமை போல உங்கள் ஸ்டைலில் மகளீர் தின கவி அழகு\nமுற்றிலும் உண்மையைச் சொல்லும் கவிதை\nவரிகள் ஐயா .மிக்க நன்றி பகிர்வுக்கு .இனியேனும்\nநல்ல காலம் பிறக்க வேண்டும் என்று வாழ்த்திடுவோம்\nஉலக மகளிர் தினம்” ( INTERNATIONAL WOMEN’S DAY - முன்னிட்டு ஒரு சிறப்பு கவிதை\nமகளிர் தினம் முன்னிட்டு கவிதை ....\nமகளிர் தின சிறப்புக் கவிதையின் வழியே பெண்களை வீறு கொண்டு எழச் செய்திருக்கிறீர்கள் ஐயா\nகவிதையை மிகவும் ஊன்றி படித்து மகிழ்ந்தேன்.\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\n-தமிழ் மாண்புக்கு இதுதானே சான்றே \n-தமிழ் மாண்புக்கு இதுதானே சான்றே-வேறு நாட்டுக்கும் இல்லாத பெருமை\nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nதைமாத முதல்நாளே புத்தாண் டாகும்\nதைமாத முதல்நாளே புத்தாண் டாகும்-உண்மை தமிழருக்கு அணுவேணும் ஐயம் வேண்டாம் பொய்யாக இதுவரை எண்ணி வந்தோம்-மேலும் புரியாமல் வா...\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள் பழுதுபட்ட அரசியலை எடுத்துக் காட்டும...\n குடிநீர் பஞ்சம்-ஆய்ந்து வருமுன்னர் காத்திடும1 ஆள்வோர் நெஞ்சம்\n குடிநீர் பஞ்சம்-ஆய்ந்து வருமுன்னர் காத்திடுமாஆள்வோர் நெஞ்சம் தருகின்ற திட்டமது ஏதும் இல்லை-இங்கே தடமறியா அரசேதான்...\nஎண்ணுங்கள் எவராலே ஈழநாசம்-அங்கே ஏற்படவும் காரணமா ...\nமகளிர் தினமும் இன்றாமே மகிழும் நிலையா\nஉங்கள் ஆதரவை டுவிட்டரிலும் தொடர வேண்டுகிறேன்.\nமுகநூலில் நான் எழுதிய இவை தினம் ஒன்று எழுதியது...\nநித்தம் ஒருகவிதை நிலையாக எழுதிவிட சித்தம் இருந்...\nசிரம்தாழ்த்தி வேண்டுகிறேன் மீண்டும் மீண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/56885-actor-sakthi-arrested.html", "date_download": "2019-01-20T16:51:39Z", "digest": "sha1:VWYN6YXXMTIYJLZEU3X6KQWSJLC3P4FZ", "length": 9434, "nlines": 83, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மதுபோதையில் கார் ஓட்டிய நடிகர் சக்தி: கைதாகி விடுதலை | actor sakthi arrested", "raw_content": "\nகோடநாடு விவகாரத்தில் தொடர்புடைய கூலிப்படையினருக்கு திமுகவை சேர்ந்த வழக்கறிஞர்கள் உதவுகின்றனர் - முதல்வர் பழனிசாமி\nஸ்டாலின் கனவில் வேண்டுமானால் முதலமைச்சராகலாம், எந்தக்காலத்திலும் முதல்வராக முடியாது - முதல்வர் பழனிசாமி\nசசிகலாவிற்கு விதியை மீறி சிறப்பு வசதிகள் செய்து கொடுத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் - பெங்களூரு சிறைத்துறை டிஐஜியாக பதவி வகித்த ரூபா ஐபிஎஸ் புதிய தலைமுறைக்கு பேட்டி\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.65 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.14 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nமதுபோதையில் கார் ஓட்டிய நடிகர் சக்தி: கைதாகி விடுதலை\nசென்னை சூளைமேட்டில் மதுபோதையில் தாறுமாறாக காரை ஓட்டி விபத்து ஏற்படுத்தியதாக இயக்குநர் பி.வாசுவின் மகனும், நடிகருமான சக்தி கைது செய்யப்பட்டார்.\n‘நினைத்தாலே இனிக்கும்’, ‘ஏதோ செய்தாய் என்னை’ உள்பட சில படங்களில் நடித்தவர் இயக்குநர் பி.வாசுவின் மகன் சக்தி. ‘பிக்பாஸ்’முதல் சீசனிலும் போட்டியாளராக பங்கேற்றிருந்தார். ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சிக்குப் பின்னரும் தற்போது புதுப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.\nஇந்நிலையில் சென்னை சூளைமேட்டில் மதுபோதையில் தாறுமாறாக காரை ஓட்டி விபத்து ஏற்படுத்தியதாக நடிகர் சக்தி கைது செய்யப்பட்டார். இளங்கோவடிகள் தெருவில் உள்ள தனது வீட்டில் இருந்து புறப்பட்ட சக்தி, சொகுசு காரை தாறுமாறாக ஓட்டி மற்றொரு கார் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றதாகக் கூறப்படுகிறது.\nஇதனையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் அவரை உடனடியாக மடக்கிப் பிடி��்ததாகச் சொல்லப்படுகிறது. இதுகுறித்து விபத்துக்குள்ளான காரின் உரிமையாளர் செல்வம் அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். இதன் பே‌ரில் சக்தியை கைது செய்த காவல்துறையினர் பின்னர் ஜாமீனில்‌ விடுவித்தனர்.\nஆஸ்திரேலிய வெற்றியை அனுஷ்காவுடன் கொண்டாடிய கோலி\nஅடகுக்கடைக்காரர் வீட்டில் 11 கிலோ தங்கம் கொள்ளையடித்த மூவர் கைது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“இது எனக்கு ஒரு பாடம்”- மன்னிப்பு கேட்ட நடிகர் சக்தி\nRelated Tags : நடிகர் சக்தி , மதுபோதையில் கார் ஓட்டிய நடிகர் , Actor sakthi , Sakthi arrested\n - கர்நாடக காங்கிரஸில் என்னதான் நடக்கிறது\nதலைமைச் செயலகத்தில் ஓபிஎஸ் யாகமா - ஸ்டாலின், திருமா கண்டனம்\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேசன் லிமிடெட் நிறுவனத்தில் டிப்ளமோ முடித்தவர்களுக்கு வேலை\n - ஒருவர் மருத்துவமனையில் அனுமதி\nம.பி.யில் மேலும் ஒரு பாஜக தலைவர் கொலை\nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஆஸ்திரேலிய வெற்றியை அனுஷ்காவுடன் கொண்டாடிய கோலி\nஅடகுக்கடைக்காரர் வீட்டில் 11 கிலோ தங்கம் கொள்ளையடித்த மூவர் கைது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/category/technology?page=5", "date_download": "2019-01-20T17:36:42Z", "digest": "sha1:X5VDKJW66KZTW2LK6GR2VZDGVJNJTJMJ", "length": 9638, "nlines": 131, "source_domain": "www.virakesari.lk", "title": "Technology News | Virakesari", "raw_content": "\nஜனாதிபதி வருகையின் போது கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தவுள்ள கேப்பாபுலவு மக்கள்\nஜிந்துப்பிட்டி துப்பாக்கி சூடு ; காயமடைந்தவர் வைத்தியசாலையில்\nசிறையினுள் சசிகலாவின் சுகபோக வாழ்வு அம்பலமானது\nவன்னியில் கசிப்பு உற்பத்தி அதிகரித்துச் செல்கின்றது ; சாந்தி சிறீஸ்கந்தராசா\nஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் ; 8 பேர் பலி\nபிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் - கடற்படை தளபதிக் சந்திப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்���ி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nசெவ்வாயில் நீர் : விஞ்ஞானிகள் புதிய தகவல்\nசெவ்வாய் கிரகத்தில் நீர் ஆதாரங்கள் இருக்கலாம் என முன்பே கண்டறியப்பட்டுள்ள நிலையில், தற்போது அங்கு பரந்து விரிந்த ஏரி இருக்க வாய்ப்பு உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nகூகுளுக்கு எதிராக 5 பில்லியன் தண்டப் பணம்\nஐரோப்பிய ஒன்றியமானது கூகுள் இணையத்தள நிறுவன அன்ரொயிட் செயற்பாட்டு முறைமை தொடர்பில் 5 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான தண்டப் பணத்தை விதித்துள்ளது.\nகூகுள் பலூன் ''வைபை'' யை வழங்காது -ஹரீன்\nகூகுள் பலூன் திட்டம் 4-ஜீ வலையமைப்பை விரிவுபடுத்தும் நோக்கத்தில் கொண்டு வரப்பட்டதே ஒழிய ''வை -பை'' வலயத்தை அமைக்கும் நோக்கத்தில் கொண்டு வரப்பட்ட ஒன்றல்ல.\nசெவ்வாயில் நீர் : விஞ்ஞானிகள் புதிய தகவல்\nசெவ்வாய் கிரகத்தில் நீர் ஆதாரங்கள் இருக்கலாம் என முன்பே கண்டறியப்பட்டுள்ள நிலையில், தற்போது அங்கு பரந்து விரிந்த ஏரி இரு...\nகூகுளுக்கு எதிராக 5 பில்லியன் தண்டப் பணம்\nஐரோப்பிய ஒன்றியமானது கூகுள் இணையத்தள நிறுவன அன்ரொயிட் செயற்பாட்டு முறைமை தொடர்பில் 5 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமத...\nகூகுள் பலூன் ''வைபை'' யை வழங்காது -ஹரீன்\nகூகுள் பலூன் திட்டம் 4-ஜீ வலையமைப்பை விரிவுபடுத்தும் நோக்கத்தில் கொண்டு வரப்பட்டதே ஒழிய ''வை -பை'' வலயத்தை அமைக்கும் ந...\nViber பாவனையாளர்களின் பிரத்தியேக தரவுகளின் பாதுகாப்பை உறுதிசெய்கிறது\nநாளுக்குநாள் உலகில் சமூகவலைத்தளங்களில் பாவனையாளர்களின் பிரத்தியேக தரவுகளின் பாதுகாப்பானது கேள்விக்குட்படுத்தப்பட்டு வருக...\nவட்ஸ்சப் பாவனையாளருக்கு புதிய சிக்கல்\nவட்ஸ்சப் குறுந்தகவல்களை மற்றவர்களுக்கு பரிமாறுவதன் மூலம் பாரிய அசௌகரியத்துக்கு முகம் கொடுக்க நேரிடும் என தெரிவிக்கப்பட்ட...\nவாரென் பபெட்டை பின்னுக்குத் தள்ளிய மார்ச் சக்கர்பேர்க்\nபேஸ்புக் நிறு­வுனர் மார்க் சக்­கர்பேர்க் உலக பணக்­கா­ரர்கள் பட்­டி­யலில் வாரென் பபெட்டை பின்­னுக்குத் தள்ளி மூன்­றா­வது...\n7 கோடி போலி கணக்குகளை முடக்கிய டுவிட்டர்\nபன்னாட்டு அரசுகள் மற்றும் அரசியல்வாதிகளை குறிவைத்து தவறான தகவல்களை பரப்பிவந்த சுமார் 7 கோடி கணக்குகளை சமூக வலைத்தளமான டு...\nவிண்வெளி கெப்ஸ்யூல் இயந்திரத்தை உருவாக்கியுள்ள இஸ்ரோ ஆய்வு மையம்\nவிண்வெளி வீரர்கள் பூமிக்கு திரும்புவதற்காக பயன்படுத்தப்படும் விண்வெளி கெப்ஸ்யூல் என்ற இயந்திரத்தை இஸ்ரோ ஆய்வு மையம் சொந...\nபேஸ்புக்கின் புதிய பரிமாணம்: இனி மனித குரலையும் கண்டுபிடிக்கலாம்\nலண்டனை சேர்ந்த ப்ளூம்ஸ்பரி ஏ.ஐ. நிறுவனத்தை வாங்கவிருப்பதாக பேஸ்புக் அறிவித்துள்ளது.\nஐரிஸ் ஸ்கேனர் அற்ற செம்சங் s10\nசெம்சங் நிறுவனத்தின் கெலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போனில் ஐரிஸ் ஸ்கேனர் நீக்கப்படுவதாகவும், இந்த அம்சத்துக்கு மாற்றாக அதிநவீன தொ...\nசிறையினுள் சசிகலாவின் சுகபோக வாழ்வு அம்பலமானது\nஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் ; 8 பேர் பலி\nரணில் - சுமந்திரன் இரகசிய தீர்மானங்களை செயற்படுத்த இடமளியோம் - மஹிந்த சூளுரை\nவென்னப்புவ விபத்து ; விபத்துக்குள்ளான காரிலிருந்து துப்பாக்கி மீட்பு\n\"இரகசிய உடன்படிக்கை என்று கூறி ஆட்சியை கைப்பற்ற முடியாது\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/kuwait-city-flooded-2-killed-333884.html", "date_download": "2019-01-20T17:43:43Z", "digest": "sha1:HJ5IZIETGN7SU4AINJQ4TJVFCNHZMQAA", "length": 12790, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "பொத்துக்கிட்டு ஊத்துதே வானம்.. ஸ்தம்பித்தது குவைத் சிட்டி.. பேய் மழை.. செம வெள்ளம்! | Kuwait City flooded, 2 killed - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசென்னை- தூத்துக்குடி 8 வழி சாலை : மத்திய அரசு ஒப்புதல்\nகோவை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி.. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை\nசொத்துக்களை தானமாக கொடுத்து விட்டு கடை முன்பு வரிசையில் நின்ற பில் கேட்ஸ்...காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு இது புதுசு தான்.. ஆனாலும் நிச்சயம் கலக்கிடுவாரு\nஆண்களைவிட பெண்கள் அதிகமாக தற்கொலை செய்து கொள்வது ஏன்\nஅமேசான்-பிளிப்கார்ட்டை துவம்சம் செய்ய வரும் ரிலையன்ஸ்.\nதோனியை பாராட்ட எனக்கு ராயல்டி கொடுங்க.. WWE வீரர் பிராக் லெஸ்னரின் மேனேஜர் அடாவடி\n15 வயசுப் பொண்ணுங்கள Vietnam இருந்து கடத்தி கல்யாணம் பண்ணிக்கிறாங்களா\nஎரிந்த சதி தேவி உடலை சுமந்து நடனமாடிய சிவன்.. தென்னகத்தின் காசி தேடி போலாமா\nபொத்துக்கிட்டு ஊத்துதே வானம்.. ஸ்தம்பித்தது குவைத் சிட்டி.. பேய் மழை.. செம வெள்ளம்\nகுவைத் தலைநகர் குவைத் சிட்டியில் பேய் மழை-வீடியோ\nகுவைத் சிட்டி: குவைத் தலைநகர் குவைத் சிட்டியில் பேய் மழை பெய்து நகரமே ஸ்தம்பித்துப் போய் விட்டது. பேய் மழையால் மக்கள் பெரும் பாதிப்பை சந்தித்த நிலையில் அந்த நாட்டு பொதுப்பணித்துறை அமைச்சர் ஹஸ்ஸம் அல் ரூமி திடீரென ராஜினாமா செய்து விட்டார்.\nசென்னையை மூழ்கடித்த வெள்ளமெல்லாம் ஒரு வெள்ளமா என்று கேட்கும் அளவுக்கு குவைத் சிட்டியை வெள்ளம் புரட்டிப் போட்டு விட்டது. அப்படி ஒரு பேய் மழையை குவைத் தலைநகரம் கண்டுள்ளது.\nநகரின் அனைத்துப் பகுதிகளிலும் வெள்ளக்காடாகியுள்ளது. மீட்புப் பணியில் ராணுவம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்புப் படையினரும் களம் இறங்கியுள்ளனர்.\nபெரும்பாலான பகுதிகளில் கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் நீரில் மூழ்கி தத்தளித்ததைக் காண முடிந்தது. சாக்கடைகள் அடைத்துக் கொண்டு சாக்கடை நீரும் மழை நீருடன் கலந்து மக்களை அவஸ்தைக்குள்ளாக்கி விட்டது.\nவியாழக்கிழமை மாலையிலிருந்து குவைத் சிட்டியில் மழை பெய்து வருகிறது. இது மேலும் மேலும் வலுத்துக் கொண்டே போனதால்தான் வெள்ளக்காடாகி விட்டது. வெள்ளத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\n[சென்னை விமானங்களை தகர்ப்போம்.. 14 வயது பொடியனின் மிரட்டல்.. மதுரையில் பரபரப்பு\nபல்வேறு பகுதிகளும் வெள்ளத்தில் மிதப்பதால் சமுதாய நல மையங்கள் உள்ளிட்டவற்றில் மக்கள் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர். துரித நடவடிக்கைகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன. மக்கள் வீடுகளை விட்டு வர வேண்டாம் என்று குவைத் உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.\nஇதற்கிடையே, வெள்ள நிவாரண நடவடிக்கைகளை சரியாக எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து அந்த நாட்டு பொதுப்பணித்துறை அமைச்சர் ஹஸ்ஸம் பதவி விலகி விட்டார்.\nவீடியோ: மூர்த்தி, நாசர் - திருச்சி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkuwait flood குவைத் வெள்ளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/technology-news/smartron-t-phone-p-with-5000mah-battery-launched-priced-at-rs-7999/articleshow/62459946.cms", "date_download": "2019-01-20T17:32:57Z", "digest": "sha1:ZEKMZLUB66PSJCKBJJK6NNGSA6HRC556", "length": 25022, "nlines": 251, "source_domain": "tamil.samayam.com", "title": "Technology News News: smartron t.phone p with 5,000mah battery launched, priced at rs 7,999 - நீடித்திருக்கும் பேட்டரியுடன் ஸ்மாட்ரான் மொபைல் அறிமுகம் | Samayam Tamil", "raw_content": "\nபாலபிஷேகம் செய்யும்போது கட்அவுட் ..\nரஜ���னிகாந்தின் பேட்ட ப்ரோமோ வீடியோ..\nபாண்டிச்சேரி தல ரசிகர்கள் வேற லெவ..\nசேலத்தில் மாஸ் கிளப்பும் அஜித்தின..\nVideo: டிக்கெட் கிடைக்காத கோபத்தி..\nஎங்கு போனாலும், ரசிகர்கள் ஹெல்மெட..\nநீடித்திருக்கும் பேட்டரியுடன் ஸ்மாட்ரான் மொபைல் அறிமுகம்\nஸ்மார்ட்ரான் நிறுவனத்தின் புதிய மொபைல் டி.போன் பி (t.phone P) அறிமுகமாகியுள்ளது.\nநீடித்திருக்கும் பேட்டரியுடன் ஸ்மாட்ரான் மொபைல் அறிமுகம்\nஸ்மார்ட்ரான் நிறுவனத்தின் புதிய மொபைல் டி.போன் பி (t.phone P) அறிமுகமாகியுள்ளது.\nஸ்மார்ட்ரான் நிறுவனம் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை விளம்பரத் தூதுவராகக் கொண்டு மொபைல் விற்பனையைத் தொடங்கியுள்ளது. குறைந்த விலை சிறப்பான வசதிகளுடன் தனது முதல் மொபைலை சில மாதங்கள் முன் அறிமுகம் செய்தது.\nஇந்நிறுவனத்தின் புதிய மாடல் மொபைலான t.phone P இன்று அறிமுகமாகியுள்ளது. இதன் முக்கிய அம்சமாக இருப்பது 5000mAh திறன் கொண்ட பேட்டரி. இரண்டு நாட்கள் வரை நீடிக்கும் திறன் கொண்டது.\n5.2 இன்ச் தொடுதிரை, குவால்காம் ஸ்னாப்டிராகன் 435 பிராசெசர், 3GB RAM, 32GB ROM, 13 பின்புற கேமரா, 5MP செல்ஃபி கேமரா, 4G VoLTE, ஆண்ட்ராய்ட் 7.1.1. நூகட் இயங்குதளம், ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் ஆகியவை இதன் இதர அம்சங்கள்.\nஇதன் குறைபாடு என்றால் ஹைபிரிட் சிம் ஸ்லாட்டைச் சொல்லலாம். டிசைனிலும் புதுமை ஏதும் இல்லை. வரும் ஜனவரி 17ஆம் தேதி இந்த மொபைல் பிளிப்கார்ட் மூலம் ரூ.7,999 விலையில் விற்பனைக்கு வருகிறது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவா��கர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nBSNL: ரூ 399 ரீசார்ஜ் செய்தால் தினமும் 3 ஜிபி டேட்...\nAirtel :வோடபோனுக்கு போட்டியாக ரூ.289 ரீசாஜ் பிளானை...\n ரெட்மி நோட் 6 ப்ரோவை விட ...\nBSNL:மீண்டும் களத்தில் கலக்கும் பிஎஸ்என்எல் : ரூ 7...\nஇந்தியாரபேல் ஒப்பந்தம்: சர்ச்சைக்கு மத்தியில் சத்தமில்லாமல் 50% பணத்தை வழங்கிய மத்திய அரசு\nதமிழ்நாடுAjith Fans: தல அஜித் குறித்து பேசிய தமிழிசை\nசினிமா செய்திகள்Ajith Fans: தல அஜித் குறித்து பேசிய தமிழிசை\nசினிமா செய்திகள்ரஜினியை பற்றி நான் சொல்வது ஒன்னே ஒன்னு தான்.....: கார்த்திக் சுப்புராஜ்\nசமூகம்இரண்டாவது திருமணத்தை நிறுத்தக்கோாி மலேசிய பெண் திருவாரூரில் போராட்டம்\nசமூகம்மூக்கு பொடி ப‌ய‌ன்ப‌டுத்த‌கூடாது என‌ க‌ண்டித்த‌தால் பெண் த‌ற்கொலை\nகிரிக்கெட்MS Dhoni: உலகின் மிகச் சிறந்த ஃபினிஷர் தோனி தான் : ஆஸ்திரேலியா கேப்டன் பெருமிதம்\nமற்ற விளையாட்டுகள்Hockey: ஹாக்கி பி பிரி���ில் பட்டையை கிளப்பிய தமிழகம் : கோப்பை வென்று அசத்தல்\nநீடித்திருக்கும் பேட்டரியுடன் ஸ்மாட்ரான் மொபைல் அறிமுகம்...\nஅசரவைக்கும் 4000mAh பேட்டரி உடன், பட்ஜெட் விலையில் விற்பனைக்கு வ...\nஇஸ்ரோ தலைவர்: தமிழகத்தைச் சேர்ந்த கே.சிவன் நியமனம்\n100வது செயற்கைகோளை விண்ணில் செலுத்தவுள்ள இஸ்ரோ...\nஜியோவை காப்பியடித்து, சட்டுனு ஆஃபரை மாற்றிய ஏர்டெல்; ரூ.399 பிளா...\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://m.tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/vijay-seythupathy-junga-trailer-released-118061300040_1.html", "date_download": "2019-01-20T17:20:43Z", "digest": "sha1:6ERQXTU5C3XEBWWNCORTJSDI7O7CKWX2", "length": 7888, "nlines": 103, "source_domain": "m.tamil.webdunia.com", "title": "டான் டாவடிக்கக் கூடாது; கலக்கலான பஞ்ச் டயலாக்குடன் ஜுங்கா டிரெய்லர்", "raw_content": "\nடான் டாவடிக்கக் கூடாது; கலக்கலான பஞ்ச் டயலாக்குடன் ஜுங்கா டிரெய்லர்\nவிஜய் சேதுபதியின் மிரட்டலான நடிப்பில் உருவாகியுள்ள ஜுங்கா படத்தின் டிரெய்லர் தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.\nஇதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தை அடுத்து விஜய்சேதுபதி-கோகுல் இணையும் திரைப்படம் ஜுங்கா. இப்படத்தில் ஹீரோயினாக ‘வனமகன்’ சயீஷா நடித்துள்ளார். மேலும், இரண்டாவது ஹீரோயினாக மடோனா செபாஸ்டியன் நடித்துள்ளார். சித்தார்த் விபின் இசையமைத்துள்ளார்.\nபாரிஸில் வசிக்கும் டானாக இந்தப் படத்தில் விஜய் சேதுபதி நடிக்ககிறார். இவருக்கு நண்பராக யோகி பாபு நடித்துள்ளார். படத்தின் பெரும்பாலான காட்சிகள் பாரிஸில் படமாக்கப்பட்டுள்ளது.\nதற்போது இந்த படத்தின் டிரெய்லர் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இந்த டிரெய்லரில் விஜய் சேதுபதி பேசும் டான் டாவடிக்கக் கூடாது, நான் ரொம்ப கஷ்டப்பட்டு வந்திருக்கிறேன் என்ற வசனங்கள் இப்படத்தில் வரும் ஹைலைட்டான காட்சிகளாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. வழக்கம்போல விஜய்சேதுபதியின் இந்த படத்தின் டிரெய்லரும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.\nசூர்யாவின் நியூ லுக் இதுதான்.... காப்பான் அப்டேட்\nதளபதி விஜய் படத்தில் இத்தனை கதாநாயகிகளா\n அந்த நடிகையால் ஏற்பட்ட விபரீதம்\nஉங்��ள் வீட்டில் செல்வ வளம் பெருகுக சில குறிப்புகள்...\nபணம் வர இதனை தவறாமல் செய்யுங்கள் போதும்...\nஹாலிவுட் படங்களுக்கு இணையாக ‘விஸ்வரூபம் 2’ படத்தின் பிரிண்ட் - கமல்ஹாசன் தகவல்\nமிகவும் எதிர்பார்க்கப்பட்ட விஸ்வரூபம்-2 டிரெய்லர் வெளியானது\nஒரு கோடியை தொட்ட சாமி ஸ்கொயர் டிரெய்லர்\nஆர்.கே நகர் படத்தின் டிரெய்லர் வெளியானது\nமிகவும் எதிர்பார்க்கப்பட்ட விஸ்வரூபம்-2 டிரெய்லர் வெளியானது\nதளபதி 63' படத்தின் முதல் அதிகாரபூர்வ வீடியோ வெளியீடு\n'இந்தியன் 2' படத்தில் அபிஷேக்பச்சன்\n'சர்கார்' போல் 'தளபதி 63' படத்திலும் மூன்று வில்லன்கள்\n தமிழ் சினிமாவில் 'ரவுடி பேபி' தெறிக்க விட்ட சாதனை\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newmannar.lk/2018/12/bothofyou.html", "date_download": "2019-01-20T17:39:46Z", "digest": "sha1:GVDVE6ZSRYRVW4SDHXUUF6K6NA4LRXJO", "length": 75875, "nlines": 359, "source_domain": "www.newmannar.lk", "title": "இருவரும் மூத்த கலைஞர்கள் ஓவியர் வயித்தி யோசப்பு- எழுத்தாளர்-பிரகாசம் சந்தியோகு... - NewMannar நியூ மன்னார் இணையம்", "raw_content": "\nHome Vimpam இருவரும் மூத்த கலைஞர்கள் ஓவியர் வயித்தி யோசப்பு- எழுத்தாளர்-பிரகாசம் சந்தியோகு...\nஇருவரும் மூத்த கலைஞர்கள் ஓவியர் வயித்தி யோசப்பு- எழுத்தாளர்-பிரகாசம் சந்தியோகு...\nமன்னார் மாவட்டத்தில் நிறைய கலைஞர்கள் இலைமறை காயாக\nஇருக்கின்றார்கள் இரண்டு கலைஞர்கள் இன்று வரை அடையாளம் இல்லாமல் இலைமறை காயாகவே இறுதிக்காலம் வரை இருந்து கொண்டிருந்தார்கள்.\nஅவர்களை நியூமன்னார் இணையம் ஊடாக விம்பம் பகுதிக்காக சந்தித்திருந்தேன்….\nஆற்றல் உள்ளது திறமையுள்ளது ஆனால் அதற்கான சான்றுகள் குறைவு விருதுகள் பட்டங்கள் எதுவும் இல்லை.... ஆனாலும் அவர்கள் இருவரிடமும் அவர்களுக்கு உரித்தான தனித்திறமை ஆற்றல் உண்டு எனலாம்.\nஆம் அந்த இருவரும் மூத்த கலைஞர்கள் அவர்கள்\nநான் 1945ம் ஆண்டு பிறந்தேன் மன்னார் வட்டக்கண்டல் அடம்பொன் தாழ்வு கிராமத்தில் வசிக்கும் பிரகாசம் சந்தியோகு அவர்களின் தந்தை சாமூவேல் தாய் சாமூவேல் ரோசம்மா அவர்களின் புதல்வனாய் பிறந்து பல இடப்பெயர்வுகளுக்கு பின் இன்றும் இக்கிராமத்தில் வாழ்ந்து வருகின்றேன்.\nஎனது அப்பாவும் எனது அம்மப்பாவும் புலவர்கள் ஆதலால் சிறுவயதில் இருந்தே எனக்கும் ஆர்வம் இருந்தது எனது தந்தை புலவர் சு10சையவர்கள் இம்மானுவேல் பெரிய நாடகம் அந்தோனியார் நாடகம் சந்தோமையார் வாசாப்பு என்று பல நாடகநாட்டுக்கூத்துக்களை எழுதியுள்ளார் 1964ம் ஆண்டு மன்னார் நகரமண்டபத்தில் வைத்து கோடை இடி எனும் பட்டம் பாராளுமன்ற உறுப்பினர் அழகக்கோன் அவர்களால் பொன்னாடை போர்த்தி வழங்கிவைத்தார். அவரது வழித்தோன்றலில் நானும் ஆர்வமாக இருந்தேன ஆனால் அப்போது எந்த நாடகமும் மேடையேற்றவில்லை.\nநான் வளர்ந்ததும் குறிப்பிட்ட வயதில் எனது தந்தை இறந்துபோனார் ஊருக்குள் எனது தந்தைக்கு இருந்த மதிப்பு அளப்பரியது ஒருநாள் கனவில் என்னடா என்ர மானத்த வாங்கப்போற என்ன செய்யப்போற என்று சொல்லியது போல் இருந்தது நான் சிந்தித்தேன் எனது தந்தை மேடையேற்றிய இம்மானுவேல் பெரிய நாடகத்தினை எங்கள் ஊரில் மேடையேற்றம் செய்யமுனைந்தபோது நானே அதற்கு முன்னின்று இராக தாளங்கள் அமைத்து மேடையேற்றினோம் அப்போது திறம்பட மேடையேற்றியமைக்காக எனது அப்பாவின் வழியில் மகன் என்று பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்கள்.\nநீங்கள் எழுதி மேடையேற்றிய முதல் நாடகம் என்ன…\nஅப்பாவின் நாடகத்திற்கு பின்பு எனது முதல் நாடகமாக செபமாலை மாதா என்ற நாடகத்தினை எழுதி இராக தாளங்கள் அமைத்து மேடைறே;றினேன் வரவேற்பும் கிடைத்தது.அதனைத்தொடர்ந்து சங்கிலியன் மன்னனின் வேதசாட்சிகள் நாடகமும் மூவிராசாக்கள் நாடகமும் எழுதி மேடையேற்றாமல் கிடக்கின்றது.\nநாடகம் தவிர்ந்து தங்களின் திறமை பற்றி….\nநாடகம் தவிர்ந்து கவிதைகள் பாடல்கள் வாழ்த்துப்பாக்கள் கல்வெட்டுக்கள் என்பவை எழுதுவதோடு இராக-தாளங்கள் அமைத்து பாடுவேன் நிறையவே எழுதியுள்ளேன் இன்னும் எழுதி க்கொண்டு இருக்கின்றேன்.\nநீங்கள் எழுதிய கவிப்பாக்கள் பாடல்கள்….\nபாலைப்பெருமாள் கட்டு நிறஞ்சலா துறவி வெண்பா\nஆலங்குளம் அருட்குமார் குரு வரவேற்பு தரு\nமன்னார் மாவட்ட சிறப்பு பாடல்\nமன்னார் ஆயர் இராயப்பு யோசப்பு ஆண்டகை பாலையடிப்புதுக்குளம் வருகை கவிப்பாடல்.\nவாழ்வோதய தலையியின் வருகை தரு\nஇந்தியாவின் வினி யோசப்பு ஆண்டகை வருகை\nபுனித லூர்து மாதா தாழிசை\nபாளையடிப்பெருமாள் கட்டு அந்தோனியார் பேரில் கவி\nஇயேசுவின் பாடுகளின் பேரில்-தாழிசை இவ்வாறு பால்கள் கவிகள் வாழ்த்துப்பாக்கள் என எழுதியுள்ளேன் எழுதியும் வருகின்றேன்.\nஇவ்வாறு எழுதிக்கொண்டு இருக்கும் நீங்கள் ஏன் அறியப்படாமல் இருக்கின்றிர்கள்…\nஎனது தந்தைக்குப்பிறகு நான் பெரிதாக எனது திறமைகளை வெளிக்காட்டவில்லை எனது விருப்பமின்மையும் என்னுடன் சேர்ந்து செய்வதற்கான ஆட்கள் இல்லாமையும் தற்போது உள்ளவர்களுக்கு பழைய இலக்கண இராக தாளங்கள் சரியாக வராதுஅத்துடன் எனது பொருளாதார நிலை யுத்தம் போன்றவற்றினால் எனது திறமைகள் எனது கிராமத்தவர்களுக்கே தெரியாமல் போய்விட்டது.\nஎனது நாடகங்களில் சங்கிலியன் நாடகத்தினை நூலுருவாக்கம் செய்யவேண்டும் என்பதுதான் அதுவும் கனவாகிப்போகும் தற்போது எனது முதுமையும் இயலாமையும் சேர்ந்துள்ளது அதனால் மெல்லமாய் பயணிக்கின்றேன்.\nநியூமன்னார் இணையம் பற்றி தங்களின் கருத்து…\nநான் கேள்விப்பட்டதில்லை என்ககும் போனுக்கும் தொலைதூரம் ஆனால் இன்று வீடு தேடி வந்து இத்தனை வருடங்களுக்கு பிறகு என்னை பேட்டிகண்டு வெளியுலகிற்கு கொண்டுவரும் நியூமன்னார் இணையத்திற்கும் உங்களுக்கும் எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.\nஎங்களைப்போன்ற மூத்த கலைஞர்கள் அறியப்படாமல் 60வயதுக்கு மேல் உள்ளார்கள் அவர்களையும் வெளிக்கொண்டுவாருங்கள்..\nநான் 1935-06-13 பிறந்தேன் மன்னார் வட்டக்கண்டல் பாலையடிப்புதுக்குளம் கிராமத்தில் வசிக்கும் வயித்தி யோசப்பு அவர்களின் தந்தை பிலிப்பு வயித்தி தாய் வயித்தி சந்தாள் அவர்களின் புதல்வனாய் பிறந்து பல இடப்பெயர்வுகளுக்கு பின் இன்றும் இக்கிராமத்தில் வாழ்ந்து வருகின்றார்.\nஆம் எனக்கு சிறுவயதில் இருந்தே ஓவியத்தின் மீது அதிக விருப்பம் இருந்தது எதைப்பார்த்தாலும் உடனே கீறுவேன் அப்படிக்கீறி கீறி பலருக்கும் கொடுத்துள்ளேன் இன்று வரை கீறிக்கொண்டு தான் இருக்கின்றேன் அந்த ஓவியத்துடன் தான் வாழ்ந்து வருகின்றேன்.\nஉங்களால் மறக்கமுடியாத சம்பவங்கள் என்ன….\nநிறையவுள்ளது ஆம் அதிலும் நான் மன்.பாலையடிப்புதுக்குளம் றோ.க.த.க பாடசாலையில் 05ம் வகுப்பு வரைதான் படித்தேன் அப்போது தரம் 05ம் வகுப்பு என்பது இப்போது 10ம் ஆண்டுக்கு சமனான படிப்பாகும் அல்லவா ஆம் அப்போது நான் தரம் 03ம் வகுப்பில் கற்கின்றேன். எமது வகுப்பாசிரியர் கரும்பலகையில் காலையில் இருந்து ஒரு மணித்தியாளமாக ஒரு குதிரை கீறி முடித்தார் ஆனால் அது குதிரை மாதி���ி இல்லை சேர் நான் குதிரை வடிவாக கீறுவேன் என்றதும் கீறு என்றார் நான் கீறினேன் அவர் குதிரையின் வாலை அழித்துவிட்டார் எல்லா மாணவர்களும் கண்ணை கட்டி வால் வைக்க சொன்னார்கள் எல்லோரும் பிழையாக வைத்தார்கள் அத்தோடு நிற்கவில்லை எனது கண்ணை துணியால் கட்டிவிட்டு என்னையும் வால் வைக்க சொன்னார்கள் நான் முதல் அந்த குதிரையை வரையும் போது எனக்கு அந்த கரும்பலகையின் நீளம் அகலம் கணக்கிட்டு குதிரைக்கு வாலினை சரியாக வைத்தேன் எல்லோரும் பாராட்டினார்கள் எனக்கு ஆசிரியர் குயின்மேரி கொப்பிகள் கலர்சோக் பெண்சில் பரிசாக தந்தார் இது மறக்கமுடியாத விடையங்கள் தான்.\nஅதுபோல இன்னொரு சந்தர்ப்பம் எனது திறமைக்கு கிடைத்தது.\n2003ம் ஆண்டு விவசாய விழாவில் எனக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது ஆம் நான் ஒரு பொரிய யானையினை உருவாக்கினேன். சுமார் 35 நாட்களுக்கு மேலாக இரவுபகலாக நானும் எனது உறவுக்காரப்பெடிகள் இருவருடன் சேர்ந்து யானையினை உருவாக்கினேன். அந்த யானையினை ரக்ரரில் ஏத்தி எங்களது ஊரில் இருந்து அடம்பனுக்கு கொண்டு செல்லும் போது பலர் உண்மையான யானை ஊருக்குள் புகுந்துவிட்டது என்று ஓட்டம் பிடித்தார்கள் அதைக்கானும் போது எனது 35நாட்கள் பட்ட கஸ்ரத்திற்கான பலன் கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். விவசாய விழாவில் சிறப்பு பரிசை பெற்ற எனது பெரிய யானை பணப்பரிசையும் பெற்றுத்தந்தது.\nஓவியம் வரைதலை தவிர வேறு என்ன துறைகள் தெரியும்…\nஎனது தொழிலாக கமத்தொழில் இருந்ததினால் நான் இரவு நேரங்களில் சிறப்பாக வேட்டையும் ஆடுவேன் குறிபார்த்து சுடுவதில் கெட்டிக்காரன்.\nகளிமண்ணில் பல உருவங்கள் செய்வேன்\nநாடக நாட்டுக்கூத்து வாசாப்புக்களுக்கான சோடிணைகள் மேக்கப் எல்லாம் செய்வேன்\nஅத்தோடு புதிர்க்கணக்குகள் சில புதுவகையான விளையாட்டுக்கள் ஒவ்வொன்றாக செய்துகாட்டினார் உண்மையில் வியப்பாக இருந்தது.\nமுதல் தடவை கண்டு கதைத்துவிட்டு படங்கள் கீறி வையுங்கள் வாறன் 10நாட்கள் இடைவெளியில் மீண்டும் சந்தித்தேன் சுமார் 15 ஓவியங்களை வரைந்து வதத்திருந்தர் அவரது வயதுக்கும் அந்த ஓவியத்திற்கும் பார்க்கும் போது உண்மையில் ஆசிசரியமாகத்தான் இருந்தது.\nஇதுவரை நீங்கள் உங்களின் ஓவியம் வரையும் ஆற்றலை வெளிப்படுத்தாமல் இருந்தீர்கள்…\nஎனக்கு இருந்த ஆற்றலை எல்லோரும் பயன்படுத்தி கொண்டார்கள் ஆனால் என்னை ஒருவரும் வெளியுலகிற்கு கொண்டுவரவில்லை அப்படி நினைக்கவும் இல்லை அத்தோடு நானும் எனது பாடும் என்று முயற்சி எடுக்காமல் இருந்துவிட்டேன் எனது குறைதான் இப்போது வயதும் போய்விட்டது இனி என்ன செய்வது…\nஎனக்கு எதுவும் தெரியாது ஆனாலும் எனது இந்த கடைசிக்காலத்திலாவது எனது திறமையினையும் முதலாவது நேர்காணல் மூலம் வெளிக்கொணரும் நியூமன்னார் இணையத்திற்கும் உங்களுக்கும் எனது மனம் கனிந்த பாராட்டுக்களுக்கும் வாழ்த்துக்களும் என்றும்…தொடரட்டும் உங்கள் சேவை……\nஇருவரும் மூத்த கலைஞர்கள் ஓவியர் வயித்தி யோசப்பு- எழுத்தாளர்-பிரகாசம் சந்தியோகு... Reviewed by Author on December 16, 2018 Rating: 5\nமன்னார் நகரில் காணி விற்பனைக்கு உண்டு…..விளம்பரம்\nயாழ்-மன்னார் பிரதான வீதியில் இரண்டு கடைகள் வாடகைக்கு உண்டு...\nமன்.தலைமன்னார் பியர் GTMS பாடசாலையின் மாணவி J. சுலக்சனா- 1ம் இடம்\nமன்னார் மாவட்டத்தில் வர்த்தகப்பிரிவில் முதல் 10 இடங்களைப்பெற்ற.....\nமன்னாரில் ஆரம்பிக்கப்படவுள்ள புதிய தொழில் பயிற்சிக்கு 200 பயிற்சியாளர்கள் தெரிவு-படம்\nமன்னாரில் உள்ள அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும் பொங்கல் நிகழ்வு இடம் பெறும்-விக்கடர் சோசை அடிகளார்-\nமன்னார் சௌத்பார்-இந்தியாவில் இருந்து சட்ட விரோதமாக கொண்டு வரப்பட்ட ஒரு தொகுதி கடல் அட்டைகள் (படம்)\nசீமான் வெளியிட்ட அறிக்கை -\nஅவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கைத் தமிழ் குடும்பம் வெளியேற்றப்படும்\nமகிழ்ச்சியுடன் தமிழர்களுக்கு வாழ்த்து தெரிவித்த இரா.சம்பந்தன்\nமாற்றுத்திறனாளிகள்,மற்றும் மாற்றுதிறனாளிகளின் பிள்ளைகளான 55 மாணவர்களுக்கு-படங்கள்\nவிடத்தல் தீவு தூய ஜோசப்வாஸ் ம.வி பாடசாலையில் சிறப்பாக இடம் பெற்ற 'ஜோசப்வாஸ் தினம்' மற்றும் 'கால் கோள் விழா'\nமன்னார் மாவட்டத்தில் முதல் இடம்-கலைப்பிரிவில் J.மேரி வினோதினி-படம்\nமன்னார் மாவட்டத்தில் முதல் இடம்-உயிரியல் தொழில்நுட்பம் பிரிவில் R.றெயன்சன்-படம்\nமன்னார் மாவட்டத்தில் முதல் இடம்-உயிரியல் விஞ்ஞானம் பிரிவில் A.R. ரைஷா பர்வின்-படம்\nமன்னார் மாவட்டத்தில் முதல் இடம்-வர்த்தகப்பிரிவில் A.அன்ரன் பெனில்டஸ்-படம்\nகணிதப்பிரிவில் S.அன்று பேடினன்-மன்னார் மாவட்டத்தில் முதல் இடம்- படம்\nமன்.தலைமன்னார் பியர் GTMS பாடசாலையின் மாணவ�� J. சுலக்சனா- 1ம் இடம்\nமன்னார் தரவன்கோட்டை கிராமத்தில் உள்ள வீடு ஒன்றினுள் புகுந்த 7 அடி நீளமான முதலை-(படம்)\nமன்னார் வங்காலை கடற்பகுதியில் வைத்து 1 கோடி 84 இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சாப் பொதிகளுடன் ஒருவர் கைது-(படம்)\nமன்னார் பொது வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக சென்ற சிறுவனுக்கு மாற்றி ஏற்றப்பட்ட ஊசி-சம்பவத்தை மறைக்க நிர்வாகம் கடும் முயற்சி-(படம்)\nமன்னார் மாவட்டத்தில் முதல் இடம்-கலைப்பிரிவில் J.மேரி வினோதினி-படம்\nமன்னார் மாவட்டத்தில் முதல் இடம்-உயிரியல் தொழில்நுட்பம் பிரிவில் R.றெயன்சன்-படம்\nமன்னார் மாவட்டத்தில் முதல் இடம்-உயிரியல் விஞ்ஞானம் பிரிவில் A.R. ரைஷா பர்வின்-படம்\nபி.பிரகாஸ் வீதி விபத்தில் அகால மரணமடைந்துள்ளார்.\nமன்னார் பாப்பாமோட்டை பகுதியில் டொல்பின் வாகனம் விபத்து......\nமன்னார் மாவட்டத்தில் முதல் இடம்-வர்த்தகப்பிரிவில் A.அன்ரன் பெனில்டஸ்-படம்\nகர்ப்பிணி தாய்மாருடன் அநாகரிகமாக நடக்கும் மன்னார் வைத்தியர்: உளவியல் சிகிச்சையளிக்க கோரிக்கை\nமன்னார் மாவட்டத்தில்1ம்இடம் மன்-கருங்கண்டல் RCTMS பாடசாலை மாணவன் தி.திருக்குமரன்\nமன்னார் இளைஞன் சுவிட்சர்லாந்தில் அடித்துக்கொலை-(படம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://www.ragasiam.com/2017/05/chennai-bike-race-murder.html", "date_download": "2019-01-20T17:12:02Z", "digest": "sha1:PNKS3VP37ECCCKBBZ6F4PDLBPXBB4FCE", "length": 11523, "nlines": 101, "source_domain": "www.ragasiam.com", "title": "சென்னையில் பைக் ரேசில் ஈடுபட்டு பெண் உயிரிழக்க காரணமான இரண்டு பேர் கைது. | ரகசியம்", "raw_content": "\nஅரசியல் அறிவியல் ஆன்மீகம் இந்தியா உலகம் கட்டுரைகள் கல்வி தகவல்கள் சட்டம் சமையல் சினிமா சுகாதாரம் சென்னை தமிழகம் தலைப்பு செய்திகள் தொழில்நுட்பம் நகைச்சுவைகள் நீதிமன்ற செய்திகள் பாண்டிச்சேரி புகைப்படங்கள் பொதுஅறிவு மருத்துவம் வர்த்தகம் வரலாறு வானிலை விளையாட்டு வினோதங்கள் வீடியோ வேலை வாய்ப்பு\nமுகப்பு சென்னை சென்னையில் பைக் ரேசில் ஈடுபட்டு பெண் உயிரிழக்க காரணமான இரண்டு பேர் கைது.\nசென்னையில் பைக் ரேசில் ஈடுபட்டு பெண் உயிரிழக்க காரணமான இரண்டு பேர் கைது.\nசென்னையில் பைக் ரேசில் ஈடுபட்டு பெண் உயிரிழக்க காரணமான இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை விருகம்பாக்கம் ஆழ்வார் திருநகரில் இருந்து, நேற்று இரவு சுமார் 11மணி முதல் 12 மணிக்��ு இடைப்பட்ட நள்ளிரவு நேரத்தில் மெரீனா கடற்கரை நோக்கி சிலர் பைக்ரேசில் ஈடுபட்டனர். ராதாகிருஷ்ணன் சாலையில் அசுரவேகத்தில் சென்ற அவர்கள் அந்த நேரத்தில் சாலையோரமாக நடந்து சென்று கொண்டிருந்த மீனா, யசோதா என்ற இரு பெண்கள் மீது படுவேகமாக மோதினர்.\nஇதனால் தூக்கி வீசப்பட்ட பெண்கள் இருவரும் படுகாயம் அடைந்தனர். பெண்கள் இருவரும் கவலைக்கிடமான நிலையில் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி மீனா என்பவர் உயிரிழந்தார். யசோதாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பைக்ரேசில் ஈடபட்டு பெண்கள் மீது இருசக்கர வாகனத்தைக் கொண்டு மோதிய இஸ்மாயில் என்பவர் உள்ளிட்ட இருவரை சுற்றிவளைத்துப் பிடித்த பொதுமக்கள், அவர்கள் இருவரையும் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.\nஇது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள அடையாறு போக்குவரத்து போலீசார், இஸ்மாயில் உள்ளிட்ட இருவரையும் கைது செய்தனர். சென்னையில் அவ்வப்போது இரவு நேரத்தில் இளைஞர்கள் சிலர் குடிபோதையில் பைக்ரேசில் ஈடுபடுவதும், அவர்களால் விபத்தில் சிக்கி அப்பாவி பொதுமக்கள் உயிரிழப்பதும் வழக்கமாகி வருகிறது. பைக்ரேசில் ஈடுபட்டு உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து போலீசார் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது. கொலை வழக்கு பதிவு செய்தால் தான் மற்றவர்கள் பைக்ரேசில் ஈடுபட தயங்குவார்கள் என்றும் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமுதுமையை தள்ளிப்போடும் புதிய சேர்மம் கண்டுபிடிப்பு.\nவாஷிங்டன்: மனிதனின் முதுமை அடையும் தன்மையை தள்ளிப்போடும் புதிய மருந்து ஒன்றை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மனிதன் முதுமை அடைய...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nரிட் மனு என்றால் என்ன எந்த விதமான பிரச்னைகளுக்கெல்லாம் ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்\nசட்டம்: 'WRITTEN ORDER’ அதாவது எழுத்து மூலம் உத���தரவு பிறப்பிக்கச் சொல்லி, நாம் தாக்கல் செய்யும் மனுதான் ரிட்\nபாரத ஸ்டேட் வங்கியில் 2313 அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு\nஇந்தியாவில் உள்ள பொதுத் துறை வங்கிகளில் மிக அதிகமான கிளைகளுடன் தனது சேவையை சிறப்பாகச் செய்துவரும் பொதுத்துறை வங்கி பாரத ஸ்டேட் வங்கி என்பது ...\n20 கிராமங்களை டிஜிட்டல் மயமாக்க மத்திய அரசு அனுமதி.\nபுதுச்சேரியில் அனைத்து அரசு அலுவலகங்களையும் கணினி மயமாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, தகவல் தொழில்நுட்ப துறை செயலா...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nமுகப்பு| சற்று முன் | ரேடியோ | தமிழகம் | இந்தியா | உலகம் | சென்னை | பாண்டிச்சேரி | அரசியல் | சினிமா | அறிவியல் | மருத்துவம் | சட்டம் | தொழில்நுட்பம் | வரலாறு | வேலை வாய்ப்பு | பொது அறிவு | வர்த்தகம் | சமையல் | கட்டுரைகள் | வீடியோ | புகைப்படங்கள் ஆன்மிகம் கல்வி தகவல்கள் வினோதங்கள் நீதிமன்ற செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/category/technology?page=6", "date_download": "2019-01-20T17:43:19Z", "digest": "sha1:ALKDOBUOZA4XWEOKVZOQZQ2OCKDBTOHT", "length": 9565, "nlines": 131, "source_domain": "www.virakesari.lk", "title": "Technology News | Virakesari", "raw_content": "\nஜனாதிபதி வருகையின் போது கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தவுள்ள கேப்பாபுலவு மக்கள்\nஜிந்துப்பிட்டி துப்பாக்கி சூடு ; காயமடைந்தவர் வைத்தியசாலையில்\nசிறையினுள் சசிகலாவின் சுகபோக வாழ்வு அம்பலமானது\nவன்னியில் கசிப்பு உற்பத்தி அதிகரித்துச் செல்கின்றது ; சாந்தி சிறீஸ்கந்தராசா\nஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் ; 8 பேர் பலி\nபிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் - கடற்படை தளபதிக் சந்திப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nபூமியை கடக்கவுள்ள வெஸ்ட்ரா விண்கல்\nபிரித்­தா­னி­யாவை விடவும் 4 மடங்கு பெரி­தான விண்­கல்­லொன்று பூமிக்கு அண்­மையில் கடந்து செல்­ல­வுள்­ள­தா­கவும் அதனை இரவு நேரத்தில் வெற்றுக் கண்­களால் அவ­தா­னிக்க முடியும் எனவும் விண்­வெளி ஆராய்ச்­சி­யா­ளர்கள் தெரி­விக்­கின்­றனர்.\nவிமானம் இயக்கப்படும் போது ஏற்படும் இரைச்சல் ஒலியை 70 சதவீதம் குறைத்து நாசா விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.\nவிண்வெளி குப்பைகளை சுத்தம் செய்ய ராட்சத வலை..செயற்கைகோள்\nவிண்வெளியில் உள்ள குப்பைகளை சுத்தம் செய்வதற்காக பிரிட்டன் புதிய செயற்கைக்கோள் ஒன்றை அனுப்பியுள்ளது.\nபூமியை கடக்கவுள்ள வெஸ்ட்ரா விண்கல்\nபிரித்­தா­னி­யாவை விடவும் 4 மடங்கு பெரி­தான விண்­கல்­லொன்று பூமிக்கு அண்­மையில் கடந்து செல்­ல­வுள்­ள­தா­கவும் அதனை இர...\nவிமானம் இயக்கப்படும் போது ஏற்படும் இரைச்சல் ஒலியை 70 சதவீதம் குறைத்து நாசா விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.\nவிண்வெளி குப்பைகளை சுத்தம் செய்ய ராட்சத வலை..செயற்கைகோள்\nவிண்வெளியில் உள்ள குப்பைகளை சுத்தம் செய்வதற்காக பிரிட்டன் புதிய செயற்கைக்கோள் ஒன்றை அனுப்பியுள்ளது.\nஅரி­சியை விட மிகச்சிறிய கணினி: மிச்­சிகன் பல்­க­லைக்­க­ழகம் சாதனை\nஅமெ­ரிக்­கா­வி­லுள்ள மிச்­சிகன் பல்­க­லைக்­க­ழக ஆராய்ச்­சி­யா­ளர்கள் நீண்ட கால­மாக சிறியள­வி­லான கணி­னியை உரு­வாக்கும் ம...\nபுதிய Chat Extension களுடன் தகவல் அனுப்பும் அனுபவத்தை வழங்கும் Viber\nபுதிய மற்றும் புத்தாக்கமான Chat Extension களை அறிமுகம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இதனூடாக சுமார் ஒரு பில்லியன் பதிவு ச...\nஸ்மார்ட் கைபேசியால் குழந்தைகளுக்கு ஆபத்து\nபெற்றோர்களின் ஸ்மார்ட் கைபேசி பாவனையால் குழந்தைகளின் செயற்பாடுகள் பாதிக்கப்படுவதாக அமெரிக்க நிபுணர்களின் ஆய்வில் தெரிவி...\nமனித மூளையின் கெட்ட நினைவுகளை அழிக்க புதிய கருவி\nமனித மூளையில் பழைய கெட்ட நினைவுகளை அழிக்க புதிய கருவியை உருவாக்க ஸ்விட்சர்லாந்து ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக முயன்று வருக...\nஉள்நாட்டில் தயாரிக்கப்பட்ட புதிய “எகோ” பாம் வகைகள் அறிமுகம்\nதனியார் நிறுவனத்தால் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பல்வேறு வகையான புதிய பாம் உற்பத்திகள் சந்தையில் அறிமுகம் செய்து வைக்கப்...\nநாசாவிற்கு சவால் விடுக்கும் இந்திய விஞ்ஞானிகள் : பூ மியை போன்று புதிய கிரகம்\nபுதிய வகையான கிரகம் ஒன்றினை இந்தியாவின் அகமதாபாத்தை சேர்ந்த அபிஜித் சக்ரபோதி தலைமையிலான விஞ்ஞானிகள் குழு கண்டு பிடித்துள...\nசெவ்வாய்க் கோளில் பறக்­க­வி­ருக்கும் உலங்கு வானூர்தி\nசெவ்வாய்க் கோளில், உயி­ரி­னங்கள் உள்­ள­னவா என்ற கேள்­விக்கு இது­வரை தெளி­வான பதில் எத­னையும் அறி­வியல் வழங்­க­வில்லை.\nசிறையினுள் சசிகலாவின் சுகபோக வாழ்வு அம்பலமானது\nஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் ; 8 பேர் பலி\nரணில் - சுமந்திரன் இரகசிய தீர்மானங்களை செயற்படுத்த இடமளியோம் - மஹிந்த சூளுரை\nவென்னப்புவ விபத்து ; விபத்துக்குள்ளான காரிலிருந்து துப்பாக்கி மீட்பு\n\"இரகசிய உடன்படிக்கை என்று கூறி ஆட்சியை கைப்பற்ற முடியாது\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-01-20T17:33:15Z", "digest": "sha1:EVLI6D5HTRTR4SZC4UU6L3WLEDMSTOUC", "length": 12131, "nlines": 186, "source_domain": "ta.wikipedia.org", "title": "கிரண் பேடி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகிரண் பேடி, இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை, 2014\nஇந்திய தொழில்நுட்பக் கழகம் தில்லி\nபுதுச்சேரி மாநில லெப்டினென்ட் ஆளுநர், அரசியல்வாதி, சமூக சேவகி, ஓய்வு பெற்ற காவல் அதிகாரி.\nரமோன் மக்சேசே விருது, 1994\nகிரண் பேடி (ஆங்கிலம்:Kiran Bedi, பிறப்பு: 9 சூன் 1949) ஒரு இந்திய அரசியல்வாதியும், சமூக சேவகரும், ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரியும் ஆவார். இவர் இந்தியக் காவல் பணியில் 1972 ஆம் ஆண்டு சேர்ந்த முதல் பெண் அதிகாரியாவார்.[2] இவர் தில்லி, கோவா மற்றும் மிசோரம் ஆகிய இடங்களில் பணியாற்றி உள்ளார். 1971 ஆம் ஆண்டில் ஆசிய பெண்கள் டென்னிசு போட்டியில் வெற்றி பெற்றார். 1993 இல் இவர் தில்லி சிறைச்சாலைகளுக்கு பொது ஆய்வாளராக இருந்தபோது திகார் சிறைகளில் இவராற்றிய சீர்திருத்தங்கள் பலரின் பாராட்டைப் பெற்றதோடு[3] 1994 ஆம் ஆண்டிற்கான ரமோன் மக்சேசே விருது விருது பெற ஏதுவாய் இருந்தது. 2007 ஆம் ஆண்டு இவர் விருப்பப்பணி ஓய்வு பெற்றார்.[4] 2011 இல் நடந்த இந்திய லஞ்ச ஒழிப்பு இயக்கத்தில் இவர் குறிக்கத்தக்க பங்கு வகித்தார். இவர் பாரதிய ஜனதா கட்சியில் ஜனவரி 2015 இல் இணைந்தார்.\n2016 ஆம் ஆண்டு மே 29 இல் புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநராகப் பொறுப்பேற்று அப்பதவியில் இருக்கிறார்.[5]\n1 இரு அரசுசாரா அமைப்புகள்\n2 எழுதிய ஆங்கில நூல்கள்\nகிரண் பேடி, நலவாழ்வு மற்றும் குற்றத்தடுப்பு காவல் குறித்து 1987ஆம் ஆண்டு நவ்சோதி என்ற அமைப்பையும்[6] சிறை சீர்திருத்தங்கள், போதைமருந்து தடுப்பு மற்றும் சிறுவர் நலம் குறித்து 1994ஆம் ஆண்டு இந்தியா விஷன் பவுண்டேசன் என்ற அமைப்பையும் நிறுவியுள்ளார்.[7]\nஒரு நபர் பற்றிய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து வி��ிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nரமோன் மக்சேசே விருது பெற்றோர்\nபாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 சனவரி 2019, 17:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/independence-day-ceremonies/33401/", "date_download": "2019-01-20T16:53:28Z", "digest": "sha1:WQ2HPTCTUWT6CCV5BB2NTFINQGLMU7EF", "length": 5642, "nlines": 65, "source_domain": "www.cinereporters.com", "title": "சுதந்திர தினத்தன்று சமபந்தி விருந்து, வேட்டி சேலைகள் வழங்கப்படும்! - CineReporters", "raw_content": "\nHome அரசியல் சுதந்திர தினத்தன்று சமபந்தி விருந்து, வேட்டி சேலைகள் வழங்கப்படும்\nசுதந்திர தினத்தன்று சமபந்தி விருந்து, வேட்டி சேலைகள் வழங்கப்படும்\nவரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதியன்று சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. அன்று தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் சமபந்தி விருந்து நடத்த இந்து சமய அறநிலையத்துறை ஏற்பாடு செய்துள்ளது.\nசுதந்திர தினத்தை கொண்டாட அனைத்து சமுதாயத்தினரும் பங்குபெறும் வகையில் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளது அறநிலையத்துறை. 449 கோவில்களில் நடைபெற உள்ள இந்த சமபந்தி விருந்தில் அதிமுக அரசு சார்பில் ஒரு பிரதிநிதி கலந்துகொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசென்னை கே.கே.நகர் சக்தி விநாயகர் கோவிலில் நடைபெறும் விருந்தில் முதலமைச்சர் பழனிசாமி, திருவொற்றியூர் தியாகராஜர் கோவிலில் சபாநாயகர் தனபாம், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சென்னையில் உள்ள பல கோவில்களில் அமைச்சர்கள் பலர் கலந்துகொள்ள உள்ளனர்.\nஅனைத்து மாவட்டங்களிலும் நடைபெற உள்ள சமபந்திகளில் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர்கள் கலந்துகொள்வார்கள் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேஎலும் இதில் கலந்துகொள்ளும் பொதுமக்களுக்கு வேட்டி சேலைகள் வழங்கப்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.\nகாங்.எம்எல்ஏ-க்கள் தங்கிய விடுதி விதிமீறல்: ரூ.982கோடி தண்டம் செலுத்த வேண்டியுள்ளது\n பாஜக பெண் எம்எல்ஏவுக்கு தேசிய மகளிர் ஆணையம் கண்டனம்\nசசிகலாவுக்கு சலுகை வழ���்கியது உண்மைதான் – விசாரணை அறிக்கை தாக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supply.asp?ncat=1494&dtnew=03-25-18", "date_download": "2019-01-20T18:11:24Z", "digest": "sha1:EP5AGPYUEJ7UJ4G7WMBEPLQO2UMXURIS", "length": 17176, "nlines": 244, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar|siruvarmalar|computer malar|velai vaippu malar|mobile malar|vivasayam malar|kalaimalar|varudamalar & other tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி ருசி( From மார்ச் 25,2018 To மார்ச் 31,2018 )\nராகுலை பிரதமர் வேட்பாளராக அன்று அறிவித்தவர் இன்று 'கப்சிப்': மம்தா கூட்டத்தில், 'ரூட்' மாறினார், தி.மு.க., ஸ்டாலின் ஜனவரி 20,2019\nநரேந்திர மோடியின் அதிரடி திட்டம் ஜனவரி 20,2019\nகாப்பாற்றுங்கள்...காப்பாற்றுங்கள் என கதறும் எதிர்க்கட்சிகள் : மோடி ஜனவரி 20,2019\nரபேல் சர்ச்சை பின்னணியில் சர்வதேச நிறுவனங்கள் : நிர்மலா சீதாராமன் ஜனவரி 20,2019\nஅடுத்த அதிரடிக்கு மத்திய அரசு தயார்: ஓ.பி.சி.,யை குறிவைக்கிறது ஜனவரி 20,2019\nவாரமலர் : ஐந்து முக முருகன்\nசிறுவர் மலர் : எனக்கு தெரியும் சார்\nபொங்கல் மலர் : விழா பிரியை\nவேலை வாய்ப்பு மலர்: ரிசர்வ் வங்கியில் வாய்ப்பு\nவிவசாய மலர்: இயற்கை பேரிடர்களை உணரும் விலங்குகள்\nநலம்: மூச்சு விட உதவிடும் இன்கேலர்\n1. செப் ஸ்பெஷல்: முகல் மட்டன் கீமா\nபதிவு செய்த நாள் : மார்ச் 25,2018 IST\nசிக்கனை விட, பலரும் விரும்பி உண்ணும் அசைவ உணவு மட்டன். அப்படி, மட்டன் பிரியராக இருந்தால், நிச்சயம் சுவைக்க வேண்டிய உணவு, முகல் மட்டன் கீமா. அதற்கான செய்முறையை தருகிறார், 'செப்' சதீஷ். தேவையான பொருட்கள் : மட்டன் : 1/2 கிலோபெரிய வெங்காயம் : 2முட்டை : 2தக்காளி : 2பச்சை மிளகாய் : 4இஞ்சி-பூண்டு விழுது : 1 ஸ்பூன்சீரகம் : 1 டீஸ்பூன்மஞ்சள் தூள் : 1 டீஸ்பூன்பட்டை, கிராம்பு பொடித்தது : 1 ..\n2. அனுபவம்: தளிகை ரெஸ்டாரன்ட்\nபதிவு செய்த நாள் : மார்ச் 25,2018 IST\nஉணவகத்துக்கும், இங்கு சமைக்கும் உணவின் கைப்பக்குவத்துக்கும் சொந்தக்காரர், நளினா கண்ணன். ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த இவர், தன்னுடைய தாய், பாட்டி பின்பற்றிய செய்முறையில் தான் சமைக்கிறார். குறிப்பாக அக்கார அடிசில், கோசுமல்லி, அசோகா அல்வா என, இன்றைய தலைமுறையினர் கேள்விபட்டிராத, பாரம்பரிய உணவுகள் இங்கு கிடைப்பது ஸ்பெஷல்.சைவ உணவுகளைச் சுவைக்க பெயர் பெற்ற இடம், ..\n3. ஆரோக்கிய சமையல்: முக்கீரை பாத்\nபதிவு செய்த நாள் : மார்ச் 25,2018 IST\nகீரையை விரும்பாதவர்கள் கூட ருசித்து, சுவைக்க சரியான தே���்வு முக்கீரை பாத். மணமும், சுவையும் கொண்ட ஊட்டச்சத்துமிக்க முக்கீரை பாத் செய்முறையை வழங்குகிறார் சமையற் கலைஞர் கிரிஜா ராகவன். தேவையான பொருட்கள்: துருவிய தேங்காய் : 1/2 கப் பச்சை மிளகாய் : 2இஞ்சி : 1 துண்டு கறிவேப்பிலை : 1 கப் புதினா : 1 கப் மல்லி இலை : 1 கப் பெருங்காய தூள் : 1 சிட்டிகைதாளிக்க: கடுகு, உளுத்தம் பருப்பு : 1 ..\nபதிவு செய்த நாள் : மார்ச் 25,2018 IST\nஆரோக்கியம் காக்க சரிவிகித உணவுகளைச் சாப்பிட வேண்டியது முக்கியம். உணவில் மாவுச்சத்து, கொழுப்புச் சத்து, புரதச்சத்து, நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள் என எல்லாமே இருக்க வேண்டிய விகிதங்களில் இருந்தால்தான் ஆரோக்கியம் வலுப்படும். ஒவ்வொரு வேளையும் ஒவ்வொரு விதமான உணவை எடுத்துக் கொள்வது உடலுக்கு பலனளிக்கும். ஒரு நாளில் ஒரு வேளை அரிசி சாதம் சாப்பிட்டால், இன்னொரு வேளை ..\nபதிவு செய்த நாள் : மார்ச் 25,2018 IST\nவெயில் காலத்தில், சமைக்கப்பட்ட உணவுகள் சீக்கிரம் கெட்டுவிடும். எனவே கோடை காலத்தில் 'புட்பாய்சன்' குறித்தும் கவனமாக இருக்க வேண்டும்.உணவில் உருவாகின்ற அல்லது தொற்றுகின்ற பூஞ்சாணம், வைரஸ், காளான், பாக்டீரியா போன்ற புழுக்கள் தான், உணவை விஷமாக மாற்றுகின்றன. உணவு கெட்டுப் போனது என்பதை, அவற்றில் இருந்து வரும் கெட்டுப் போன மணத்தை வைத்து வீடுகளில் அறிகிறோம். அதற்கு ..\nபதிவு செய்த நாள் : மார்ச் 25,2018 IST\nமண் சார்ந்த, மரபு சார்ந்த உணவுகள்தான் ஆரோக்கியத்துக்கு நல்லது. காலை எழுந்ததும் காபி, டீக்குப் பதிலாக சுக்கு மல்லி காபி, பானகம்,கிரீன் டீ அல்லது லெமன் டீ குடிக்கலாம். காலையில் சிறுதானியங்களில் சமைக்கப்பட்ட இட்லி, தோசை, இடியாப்பம், புட்டு, உப்புமா,வெண்பொங்கல் நல்லது. கைக்குத்தல் அரிசி சாதம், தினை அரிசி, வரகு சாதம், குதிரை வாலி சாதம், சீரக சம்பா பிரியாணி போன்றவற்றைச் ..\n7. சமையலுக்கு உதவாத பூசணிக்காய்\nபதிவு செய்த நாள் : மார்ச் 25,2018 IST\nஏட்டுச் சுரைக்காய், கறிக்கு உதவாது என்பர். மகாராஷ்டிராவுக்கும், கர்நாடகாவுக்கும் இடையே உள்ளது மிராஜ் நகர். இங்கு விளையும் பூசணிக்காய்கள், சமையலுக்குப் பயன்படுவது இல்லை. இந்தப் பூசணிக்காய்கள், செவ்வியல் இசைக்கு உரிய தம்புராக்களின் குடுவைகள் தயாரிக்கப் பயன் படுகின்றன. இந்த தம்புரா தயாரிப்பதற்கான பூசணிக்காய்கள், மிராஜ் நகருக்கு அருகில் உள்ள ப��்த்ராபூரில் ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelaththusirukathaikal.blogspot.com/2011/02/blog-post_16.html", "date_download": "2019-01-20T17:54:50Z", "digest": "sha1:NZ3I2XTFQRFUZHAHJTEFS6ZCORQ2O54J", "length": 33967, "nlines": 102, "source_domain": "eelaththusirukathaikal.blogspot.com", "title": "ஈழத்து சிறுகதைகள்: வெள்ளிப் பாதசரம்", "raw_content": "\nதன் வீட்டுக்கு ஒரு அடுக்குப் பெட்டியும் தனக்கு ஒரு தையற் பெட்டியும் வாங்கவேண்டும் என்று நினைத்து வந்தவளுடைய உள்ளம் விம்மும்படி கோவில் வீதியெல்லாம் பெட்டிகளும் கடகங்களும் மலைமலையாய்க் குவிந்திருந்தன. குஞ்சுப்பெட்டி, அடுக்குப்பெட்டி, தையற்பெட்டி, மூடற்பெட்டி, பின்னற்பெட்டி... ஊ எத்தனை வகை அருகில் மாட்டை அவிழ்த்து அதன் வாயில் பொங்கிய நுரையை வழித்து அதன் மினுமினுக்கும் கரிய முதுகில் தேய்ப்பதில் கண்ணுங் கருத்துமாய் நின்ற தன் கணவனின் கையில் மெதுவாக நுள்ளி 'மாடு தன்பாட்டுக்கு நிற்கட்டும் வாருங்கோ' என்று கெஞ்சினாள்.\nஅஸ்தமிக்கும் சூரியனின் கடைசிக் கிரணங்கள் பனை மரங்களின் தலைகளை இன்னும் தடவிக்கொண்டிருந்தன. கிழக்கு அடிவானத்தில் சந்திரன் வெளுக்க ஆரம்பித்தான்.\nஅன்று வல்லிபுரக் கோவில் கடைசித் திருவிழா. 'எவ்வளவு சனம் பாத்தியளே இதுக்காலை எப்பிடிப் போறது' என்று சொல்லிக்கொண்டே நல்லம்மா தன் கணவனின் அருகில் ஒதுங்கினாள். செல்லையா தன் தோளில் கிடந்த சால்வையை எடுத்து இடுப்பில் வரிந்து கட்டிக்கொண்டு 'பயப்பிடாமல் என்னோடவா' என்று தன் மனைவியின் கையைப் பற்றினான்.\nகோவில் வீதிகளிலும் கடைகளிலும் காணப்பட்டதெல்லாம் நல்லம்மாவின் மனதில் ஒரு குதூகலத்தை உண்டாக்கின. வாய் ஓயாது தன் கணவனுக்கு ஏதோ சொல்லிக்கொண்டே சென்றாள். ஐந்து வயதுச் சிறுமியபை; போல, முழங்கால்கள் தெரியும்படி, தன் ஆடையைத் தூக்கிப் பிடித்துக்கொண்டு வீதியைச் சுற்றி ஒரு 'கெந்தல்' போட வேண்டும் போல் அவளுக்குத் தோன்றியது... செல்லையா மௌனமாகத் தன் மனைவியின் குதூகலத்தில் மெய்மறந்து அவள் இழுத்த வழியெல்லாம் போய்க்கொண்டிருந்தான்.\nயாழ்ப்பாணத்தின் நீர்வளமற்ற சொற்ப நிலத்தைத் தம் தளராத முயற்சி ஒன்றினாலேயே வளம்படுத்திச் சீவியம் நடத்தும் புதல்வர்களில் அவனும் ஒருவன். இரக்கமற்ற பூமியுடன் தினசரி நடத்தும் போரினால் அவனுடைய தசை நார்கள் முறுக்கடைந்து வச்சிரம் போல இருந்தன. மன ஒருமைப்பாட்டினால் வாய் மௌனமாகவே இருந்தது.\nமூன்று மாதங்களுக்கு முன்புதான் அவன் தன் வாழ்;க்கைத் துணைவியைத் தேடிக்கொண்டான். அவளுடைய கலகலத்த வாயும், விடையில்லா ஒரு கேள்வியைக் கேட்பது போல அவனுடைய பார்வையை முறித்து நோக்கும் அவளுடைய விழிகளும், மார்பின் பாரம் தாங்கமாட்டாதது போல் ஒசியும் நூலிடையும், நிர்மலமாக இருந்த அவனுடைய தனிமை வாழ்வில் ஒரு கிளர்ச்சியை உண்டாக்கின. சதா மண்ணைக் கிண்டுபவனுக்கு மண்ணிற்குள் எத்தனையோ ரகஸ்யங்களும் மணங்களும் புதுமைகளும் மறைந்திருக்கும். ஆனால் அவைகளை விட மேலான ரகஸ்யங்களும் மணங்களும், புதுமைகளும் வாழ்க்கையில் எத்தனை மறைந்து கிடக்கின்றன ஓ செல்லையா இன்று அணிந்திருக்கும் நாற்பது ரூபா பெறுமதியுள்ள மாறுகரைச் சால்வையை விட இதற்கு வேறு என்ன அத்தாட்சி வேண்டும்\nகோவிலிலுள்ள சனங்கள் தங்கள் இஷ;டப்படி கூக்குரலிட்டுக் கொண்டிருந்தனர். மூலைகளில் கிடத்தப்பட்டிருந்த கைக்குழந்தைகள் அழுதன. பஞ்சகச்சம் அணிந்த பூசகர்கள் அங்குமிங்கும் ஓடினர். இந்த ஆரவாரங்களுக்கிடையில் கர்ப்பக்கிரகத்தில் மணிச்சத்தங் கேட்டது. கூப்பிய கைகள் தலைகளுக்கு மேல் உயர்ந்தன. செல்லையா ஒரு தூணருகே கைகளைக் கட்டியபடி சனங்களின் தலைகளைப் பார்த்துக்கொண்டு நின்றான். நல்லம்மா அவனருகில் கை கூப்பியபடி மூலஸ்தானத்தை ஒரு தரம் பார்ப்பதற்காக அங்கும் இங்கும் தலையை அசைத்தாள். எங்கோ தொலைவில் இருளில் சில தீபங்கள் மின்னின. அவைகளின் அருகில் ஒரு தொந்தி பெருத்த பூசகரின் கரும்பட உருவம் கைகளை அசைத்துக்கொண்டு நிற்பது தெரிந்தது. அதற்குப் பின்னால் - அதுதானோ வல்லிபுரப்பெருமாள்\nதிருமாலின் திருமண பிரசாதத்தைப் பெறுவதற்கு ஆரவாரப்பட்ட சனங்கள் ஒரு பக்கத்தில் மேளச்சமா ஆரம்பமாகவே அவ்விடம் நோக்கி நகர்ந்தனர்.\nசெல்லையாவும் நல்லம்மாவும் கோவிலை வலம் வந்து வணங்கினர்.\nதவிற்காரன் தாளவரிசைகளை மெய்மறந்து பொழிந்துகொண்டிருந்தான். அவனுடைய குடுமி அவிழ்ந்த தலையோடு வேறும் ஆயிரந் தலைகள் அசைந்தன. நல்லம்மாவுக்குச் சிரிப்பாகவிருந்தது. தன் கணவனின் உடலோடு தன் உடலை உராய்ந்துகொண்டு 'எல்லாருக்கும் பைத்தியம் பாருங்கோ' என்றாள். மௌனியான செல்லையா மௌனம் கலைந்து, 'போதும் இனி, வாணை வெளியாலை போவம்' என்றான்.\nவெளி வீதிகளிலும் தெருக்களிலும் சன சமுத்திரம் அலைமோதிப் புரண்டது. முத்தையும் வைரத்தையும் பொடியாக்கிச் சிதறிவிட்டது போன்ற அந்த அகன்ற வெண்மணற் பரப்பிலே கன்னித் தாயின் உள்ளத்திலே அன்பு வெள்ளம் பாய்வதுபோல நிலவு வெள்ளத்தை அள்ளிப் பெருக்கும் முழுச் சந்திரனின் கீழ் இரண்டொரு இரவுகளுக்கு வாழ்க்கைப் போரினால் ஏற்பட்ட அலுப்பைக் கொஞ்சம் தீர்த்துக் கொள்வதற்காக யாழ்ப்பாணத்தின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் வந்து மனிதர்கள் நிரம்பியிருந்தனர்.\nசர்பத் கடைக்காரன் பல வர்ணங்கள் கொண்ட போத்தல்களை ஒரு தடியால் அடித்து ஜலதரங்கம் வாசித்தான். மினுக்கு மினுக்கு என்று எரியும் ஒரு கைவிளக்கின் அருகில் உட்கார்ந்து, பொலிஸ்காரர்களின் காக்கியுடுப்பு எங்காவது தெரிகிறதா என்று கடைக் கண்ணால் பார்த்தபடி 'ஒண்டுக்கு நாலு'க்காரன், 'ஓடிவா ஓடிவா – போனல் கடலைக் காசு, வந்தால் தேத்தண்ணிக் காசு' என்று ஓலமிட்டான்.\nநல்லம்மாவும் செல்லையாவும் தம்மை அறியாமலே ஒரு வளையற் கடையின் முன்னால் போய் நின்றனர். விளக்கொளியில் சுடர்விடும் கண்ணாடி வளையல்களின் லாவண்யத்தில் நல்லம்மாவின் மனம் லயித்தது. செல்லையா அவளுக்கு ஐந்து ஜதை வளையல்கள் வாங்கிக் கொடுத்தான். ஒரு கண்ணாடிப் பெட்டியில் அழகாக வளைத்து வைக்கப்பட்டிருந்த புது மாதிரியான ஒரு பாதசரம் செல்லையாவின் கண்களை ஈர்த்தது. நெருக்கமாகப் பின்னப்பட்ட வெள்ளி வளையம் ஒவ்வொன்றிலிருந்து ஒவ்வொரு வெள்ளிக் குண்டும் வேல்போன்ற ஒரு தகடும் தொங்கிக்கொண்டிருந்தன. முகப்பில் சிங்க முகம். அதுபோன்ற ஒரு பாதசரம் அவன் முன் ஒருபோதும் பார்த்ததில்லை... அவன் தன் மனைவியின் முகத்தைப் பார்த்தான்.\nகுவளை மலரைப் பழித்த அவளது விழிகள் 'காஸ்லைட்' ஒளியில் அகல விரிந்து பளபளத்தன.\nஅவளிடம் சாதாரணமான காற்சங்கிலிகூட இல்லை. உருண்டையாகவும் வழுவழுப்பாகவும் இருந்த அவளுடைய கணைக் கால்களில் இதுபோன்ற ஒரு பாதசரத்தை அணிந்து பார்க்கவேண்டும் என்ற ஆசை செல்லையாவின் மனத்தில் தோன்றியது. இந்த ஆசையோடு வேறு எத்தனையோ ரகஸ்யமான இன்ப நினைவுகள் அவன் உள்ளத்தை மயக்கின.... அதை எப்படியும் வாங்கிவிட வேண்டும் அதன் விலை என்னவென்று கடைக்காரனைக் கேட்டான்.\n'முப்பத்தைந்து ரூபாய். வேறு விலை கேட்க வேண்டாம்' செல்லையாவின் மடியில் முப்பத்தொரு ரூபாய் தான் இருந்தது.\n'இருபத்தைந்து தரலாம். சாமானைக் குடுத்துப்போடு'\n இது நாட்டுப் பெண்டுகள் போடுகிற கால்ச் சங்கிலிகள் அல்ல. ராசாத்தியின் கால்களுக்கேற்றது. இந்தியாவிலிருந்து ஸ்பெஷலாய் வந்தது. உமக்கு இது சரிவராது ராசா. கடைசி விலை, முப்பது ரூபாய். குடுப்பீரா\nபாதசரங்கள் கைமாறி, அவ்விடத்திலேயே நல்லம்மாவின் பாதங்களில் ஏறின.\nவெண் மணலில் கால்கள் புதைய இருவரும் மறுபடி கடைகளைச் சுற்றி வந்தனர். மிச்சமாக இருந்த ஒரு ரூபாயைக் கொண்டு ஒரு தையற் பெட்டியும் வாங்கி, ஆளுக்கொரு சர்பத்தும் குடித்தனர். அடுக்குப் பெட்டி வாங்கவில்லை.\nநல்லம்மாவின் கால்கள் ஓய்ந்துபோயின. 'இனி வண்டிலடியில் போய்க் கொஞ்ச நேரம் இருந்திட்டு, திருவிழாப் பாத்துக்கொண்டு விடியப் போவம்' என்று இருவரும் முடிவு செய்தனர். செல்லையா அவளை ஒரு சனக்கும்பலுக்கூடாகக் கையில் பிடித்து நடத்திக்கொண்டு சென்றான். கும்பல் கழிந்து கொஞ்சம் வெளியான இடத்திற்கு வந்ததும் நல்லம்மா திடீரென நின்று தன் இடக்காலை உயர்த்திக் கையால் தடவிப்பார்த்தாள்.\n'ஒரு காலான் எங்கையோ மணலுக்குள்ளை கழண்டு விழுந்திட்டுது'\n உனக்கு ஆட்டம் மெத்திப் போச்சு. ஊதாரி நாய்\nமறுகணம் செல்லையா தன் நாக்கைக் கடித்துக்கொண்டான்.\nகுண்டூசியால் துளைக்கப்பட்ட றப்பர் பலூனைப் போல நல்லம்மாவின் உற்சாகம் அப்படியே சப்பளிந்து போய்விட்டது. மூன்றுமாத மணவாழ்க்கையில் இதுதான் முதல் தடவையாக இப்படி ஏச்சுக் கேட்கவேண்டி வந்தது. அதுவும் அம்பலத்தில் கூட்டிக்கொண்டு வந்துவிட்டு... அவள் மனத்தில் கோபம், அவமானம், துயரம் ஆகிய எல்லா உணர்ச்சிகளும் ஒருங்கே தோன்றின. கண்களில் நீர் மல்கியது.\n'போதும், உங்களோட கோவிலுக்கு வந்த வண்டவாளம். இனி நடையைக் கட்டுவம்'\nசெல்லையா ஒரு படி கீழே இறங்கினான். 'நல்லம்மா ஆத்திரத்திலை சொல்லிப்போட்டன். இஞ்சை பார்....'\n'வேண்டாம். இப்பவே போகவேணும். வண்டிலைக் கட்டுங்கோ. நீங்கள் வராட்டி நான் தனியாக் கால் நடையாய்ப் போறன். வழியிலை காறுக்குள்ளை வசுவுக்குள்ளை ஆப்பிட்டு நெரிஞ்சு போறன்'\nசெல்லையா மறுவார்த்தை பேசாமல் தன் திருக்கல் வண்டியை இழுத்து, மாட்டை அவிழ்த்துப் பூட்டினான். அவன் ஆண் மகன்.\nமாட��டின் கழுத்தில் கட்டியிருந்த வெண்டயங்களின் தாளத்திற்கு ஏற்பக் கரடுமுரடான தெருவில் வண்டிச் சக்கரங்கள் 'கடக், கடக்' என்று சப்தம் செய்தன. யாரோ மணமகன் ஊர்வலம் வருவதற்காக விரித்துவிட்ட நிலபாவாடை போல் வளைந்து கிடந்த தெருவின் இரு மருங்கிலும் நெடிய பனைமரங்கள் மௌனப் பூதங்கள்போல் வரிசையாக நின்று ஆலவட்டம் பிடித்தன.\nசெல்லையா நாணயக் கயிற்றை இளக்கிவிட்டு, மாட்டின் கால்களுக்கிடையில் தன் காலை வைத்தான். ரோசம் மிகுந்த அந்த இளம்காளை உன்மத்தம் கொண்டது போல் ஏற்காலைத் தன் ஏரியில் பட்டும் படாமலும் தாங்கிக்கொண்டு பறந்தது.... ஆத்திரத்தில் சிந்தனையில்லாமல் கூறிய வார்த்தைக்கு இவ்வளவு கோபமா நிலத்தில் வியர்வை சொட்ட, கை கால் வலியினால் செயலற்றுப் போக, புகையிலைத் தோட்டத்தைக் கிண்டிப் பாடுபட்டவனுக்குத்தான் காசின் அருமை தெரியும் நிலத்தில் வியர்வை சொட்ட, கை கால் வலியினால் செயலற்றுப் போக, புகையிலைத் தோட்டத்தைக் கிண்டிப் பாடுபட்டவனுக்குத்தான் காசின் அருமை தெரியும் அவன் ஆண்பிள்ளை, இரண்டு வார்த்தை பேச உரிமையுண்டு, அதைப் பெண் பொறுத்துக்கொண்டால் என்ன... அவன் ஆண்பிள்ளை, இரண்டு வார்த்தை பேச உரிமையுண்டு, அதைப் பெண் பொறுத்துக்கொண்டால் என்ன... கொண்டு வந்த காசெல்லாம் அவளுக்காகத்தனே செலவு செய்தான்... கொண்டு வந்த காசெல்லாம் அவளுக்காகத்தனே செலவு செய்தான்... தனக்கு ஒரு சுருட்டுக்கூட வாங்கிக் கொள்ளவில்லையே...\nகால்களை வண்டியின் பின்புறம் தொங்கப் போட்டுக்கொண்டு, வண்டியின் கீழ் ஓடும் தெருவைப் பார்த்தபடி நல்லம்மா சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள். எவ்வளவு அற்ப காரியம்\nஒரு கஷ;டமும் இல்லாமல் திருவிழாப் பார்த்துவிட்டுச் சந்தோஷமாக வந்திருக்கலாமே... எல்லாம் அவளுடைய பிழைதான். கணவன் இரண்டு வார்த்தைகள் கடுமையாகச் சொல்லிவிட்டால்தான் என்ன\nமாடு களைப்பினால் பலமாக மூச்சுவாங்கியது. நெல்லியடிச் சந்தியில், ஒரு பூவரச மரத்தின் கீழ்ச் செல்லையா வண்டியை நிற்பாட்டினான். அந்த நடுயாமத்திலும் கோவிலுக்குப் போகிறவர்களுக்காகக் கடைகள் எல்லாம் திறந்து வைக்கப்பட்டிருந்தன. சந்தையில் இரண்டு பெண்கள் அப்பம் சுட்டுக் கொண்டிருந்தனர். தேநீர்க் கடைகளில் தேநீர் கலக்கும் 'கட கட' என்ற சத்தத்தை விட, மற்றெங்கும் ஆழ்ந்த நிசப்தம் குடிகொண்டிருந்தது.\nசெல்லையா மாட்டின் களை தீர அதைத் தடவிக் கொடுத்தபின், ஒரு தேநீர்க் கடை இருந்த பக்கமாகச் சென்றான். அவனுடைய மடியில் ஒரு ஐந்து சதம்தான் இருந்ததென்பது நல்லம்;மாவுக்குத் தெரியும். அன்று மத்தியானம் வீட்டில் சாப்பிட்டதுதான். அதன் பிறகு ஒன்றுமே இல்லை... 'ஐயோ அவருக்கு எவ்வளவு பசியாயிருக்கும், வாய் திறந்து ஒன்றும் சொல்லாமல் இருக்கிறாரே...' என்று அவள் அங்கலாய்த்தாள். அவளுடைய இதயம் இளகிக் கரைந்தது. தன் கணவனுடைய மனத்தின் பண்பும் அவன் தன்பால் வைத்துள்ள அன்பின் ஆழமும் அவள் மனத்தில் தெளிவாயிற்று. விவாகம் செய்துகொண்ட புதிதில் ஒருநாள் அவன் கூறிய வசனம் ஒன்றை அவள் ஞாபகப்படுத்திக் கொண்டாள். 'பெட்டை உனக்காக வேணுமெண்டால் என்ரை உசிரையும் கொடுத்துவிடுவேன். நீ ஒன்டுக்கும் பயப்பிட வேண்டாம்'\nஅவளுடைய நெஞ்சுக்குள் ஏதோ ஒன்று உடைவது போல் இருந்தது... கண்கள் பொருமி உவர் நீரைப் பொழிந்தன. தன் கணவனை ஒரு குழந்தைபோல் மடியில் வைத்துத் தாலாட்டி அவனுடைய உடலின் ஆயாசத்தையும் மனக் கவலையையும் போக்க வேண்டும்போல் அவளுக்குத் தோன்றியது....\nசெல்லையா வாயில் ஒரு சுருட்டுடன் வந்து, மனைவியருகில் ஒரு வெற்றிலை பாக்குச் சுருளை வைத்துவிட்டு, அவளுடைய முகத்தைப் பார்த்தான்... அவளுடைய கண்ணீர் தோய்ந்த முகத்தின் ஒளி அவனை உலுக்கியது. தன்னுடைய நாற்பது ரூபா பெறுமதியுள்ள மாறுகரைச் சால்வையால் அவளுடைய கண்ணீரைத் துடைக்க வேண்டும் என்று அவன் மனம் அவாவியது.\nநல்லம்மாவின் கண்ணீர் வடிந்த முகத்தில், நாணம் கலந்த ஒரு புன்னகை அரும்பியது. 'ஒன்டுமில்லை. உங்களுக்குப் பசி இல்லையே வெளிக்கிடுங்கோவென் கெதியாய் வீட்டை போவம்....'\nசெல்லையா அதன் அர்த்தத்தைப் புரிந்து கொண்டான். மாட்டின் வெண்டயம் மறுபடியும் பனந்தோப்புகளில் எதிரொலித்தது.\nஇந்த அகன்ற பூமிப் பரப்பின் மகிமையை அறிந்தது போல இதுகாறும் வேகமாய் ஓடி வந்த மாடு, தன் சுதியைக் குறைத்து அடிக்குமேல் அடி எடுத்து வைக்க ஆரம்பித்தது.\nபேய்க் காற்று 'ஹோ' என்று சுழன்றடித்தது.\nவானம் கவிந்து, நாற்புறமும் நிலத்தைக் கவ்விக் கொண்டிருந்தது. வெளியின் நடுவே தேங்கி நின்ற நீரோடை, ஒரு அரக்கனது பிரம்மாண்டமான மார்பில் அணியப்பட்ட மரகதச் சரடுபோல் ஜ்வலித்தது. வான முகட்டின் உச்சியில் தொங்கிக் கொண்டிருந்த பளிங்குத் தகடுபோன்��� சந்திர தீபம் கீழே விழுந்துவிட எத்தனிப்பது போலக் கனிந்து பிரகாசித்தது.\nசின்ன மனிதர்களையும் பெரிய எண்ணங்கள் எண்ணும்படி தூண்டும் இந்த வெளிப் பிரதேசத்தில்தான் மனிதனின் ஜீவநாடி நவநாகரிக முறைகளால் நலிந்து படாமல் இன்னும் அந்தப் பழைய வேகத்தோடு அடித்துக் கொண்டிருக்கிறது.\nஎங்கோ வெகு தொலைவில் நிலத்தில் இருந்து இரண்டு அடி உயரத்தில் பொட்டிட்டது போன்ற ஒரு ஒளி தோன்றிக் கொஞ்சம் கொஞ்சமாகத் தெருவை நோக்கி நகர்ந்து வந்தது.... செல்லையா அதைக் கண்டதும் அதை நோக்கிக் காறியுமிழ்ந்தான். நல்லம்மா, 'அது என்ன\n'ஆரோ மீன் பிடிகாரர் சூள்கொண்டு போகிறான்கள்' என்று ஒரு பொய் சொல்லி மழுப்பிவிட்டுச் செல்லையா மாட்டின் வாலைப் பிடித்து முறுக்கினான்.\nஅந்த வெளிச்சம் தெருவைக் கடந்து வேகமாய் மற்றப் பக்கத்தில் போய் 'பக்' கென்று அவிந்தது....\nசெல்லையாவின் இடக்கை அவன் மனைவியின் இடையை நோக்கி நகர்ந்தது.\nஅவனுடைய மனம் வல்லை வெளிபோல் விரிந்தது. மெய்மறந்த ஒரு மகிழ்ச்சி அவனை ஆட்கொண்டது. தன் குரலை எழுப்பி, 'ஞானகுமாரி' என்ற தேவகாந்தாரி ராகப்பாட்டைப் பாடினான்..... அவனுக்குப் பசியில்லை. தாகம் இல்லை. தூக்கம் இல்லை. எத்தனை கொள்ளிவாய்ப் பிசாசுகள் சேர்ந்தும் அவனை என்ன செய்துவிட முடியும்\nநான் என்பது இன்மை ஆகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/145596", "date_download": "2019-01-20T16:43:35Z", "digest": "sha1:QC2B2SVTAKLJOPLALGJ7VFEK6DEMX73B", "length": 24570, "nlines": 110, "source_domain": "kathiravan.com", "title": "இறால் சாப்பிட்டால் உடல் எடை குறைக்கலாமா? - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nஇறால் சாப்பிட்டால் உடல் எடை குறைக்கலாமா\nபிறப்பு : - இறப்பு :\nஇறால் சாப்பிட்டால் உடல் எடை குறைக்கலாமா\nஅசைவ உணவுகளை விட, கடல் உணவான மீனில் தான் பல உடல் நல ஆரோக்கியங்கள் அடங்கியுள்ளது.\nமுக்கியமாக அவை இதயத்திற்கு மிகவும் நல்லதாக கருதப்படுகிறது. ஆனால் அது மீனோடு மட்டும் நின்று விடுவதில்லை.\nமீனை போல் இன்னும் பல கடல் உணவுகளி��ாலும் நமக்கு பல உடல்நல நன்மைகள் அடங்கியுள்ளது.\nஅப்படி ஒரு வகை உணவு தான் இறால்.\nஇறாலில் அதிக அளவு புரதமும், விட்டமின் டி-யும் அடங்கியுள்ளது.\nஆனால் அவற்றில் கார்போஹைட்ரேட் கிடையாது. அதனால் உடல் எடை குறைக்க விரும்புபவர்கள், இந்த கடல் உணவை விரும்பி உண்ணலாம்.\nவயதான தோற்றத்தை நீக்கும் குணங்கள்\nசருமம் வயதான தோற்றத்தை பெறுவதற்கு சூரிய ஒளி ஒரு முக்கிய காரணமாக விளங்குகிறது.\nஎந்தவித பாதுகாப்பும் இன்றி, சூரிய ஒளியில் சிறிது நேரம் சருமத்தை வெளிப்படுத்தினால் போதும், அதன் புறஊதா கதிர்வீச்சுக்கள், சருமத்தில் சுருக்கங்களை ஏற்படுத்தும்.\nஆனால் இறால்களை தினமும் அல்லது வாரம் ஒரு முறை எடுத்துக்கொண்டால், அவை சருமத்தை அழகாக்க பெரிதும் உதவும்.\nஇறாலில் அஸ்டக்ஸாந்தின் என்ற கரோடெனாய்ட் அதிக அளவில் அடங்கியுள்ளது.\nஇது ஒரு சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டாக விளங்குகிறது. அதனால் சூரிய ஒளி மற்றும் புறஊதா கதிர்வீச்சுகளால் ஏற்படும் சரும சுருக்கங்கள் மற்றும் வயதான தோற்றத்திற்கு எதிராக செயல்படும்.\nஅதனால் இந்த பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள், ஒவ்வொரு வாரமும் இறாலை உட்கொள்ள வேண்டும். அப்படி செய்யும் போது இந்த பிரச்சனை மெதுவாக நீங்கும்.\nஇறால்களில் ஹெபாரின் என்ற பொருள் அடங்கியுள்ளதால், அவை மாஸ்குலர் டீ-ஜெனரேஷன் எனப்படும் கண் பார்வை சிதைவிலிருந்து காக்கும்.\nமேலும் இதிலுள்ள அஸ்டக்ஸாந்தின் கண் வலிக்கு பெரிய நிவாரணியாக விளங்கும். முக்கியமாக கணினி முன் நீண்ட நேரம் வேலை செய்பவர்களுக்கு நல்ல நிவாரணியாக இருக்கும்.\nஇறாலில் உள்ள கனிமங்கள் தலை முடியின் ஆரோக்கியத்திற்கு பெரிதும் துணை நிற்கும்.\nஜிங்க் குறைபாடு இருந்தால், முடி உதிர்தல் ஏற்படும். தலை முடி மற்றும் சரும அணுக்களில் உருவாகும் புதிய அணுக்களை பாதுகாப்பதில் ஜிங்க் முக்கிய பங்கு வகிக்கிறது.\nஅதனால் முடி கொட்டுதல் ஏற்பட்டாலோ அல்லது முடி வளர்ச்சி நின்று போனாலோ இறால்கள் உங்களுக்கு கை கொடுக்கும்.\nஇறாலில் புரதம், கால்சியம், பொட்டசியம் மற்றும் பல விட்டமின்கள் உள்ளதால், எலும்புகள் சிதைவு ஏற்படாமல் அது பாதுகாக்கும்.\nஉணவில் போதிய விட்டமின் மற்றும் புரதம் இல்லையென்றால், எலும்பின் தரம், திணிவு, திடம் மற்றும் ஒட்டுமொத்த திணிவில் சிதைவு ஏற்படும்.\nஇது ��ஸ்டியோபோரோசிஸ் என்ற நோய்க்கான அறிகுறியாகும். எனவே உணவில் தினமும் அல்லது வாரம் ஒரு முறை இறாலை சேர்த்துக் கொண்டால், எலும்பில் ஏற்பட்டுள்ள இந்த பிரச்சனை நீங்கி, அதற்கு மீண்டும் வலு சேர்க்கும்.\nஇறாலில் அயோடின் வளமையாக இருப்பதால், உடலில் தைராய்டு ஹார்மோன்கள் சுரக்க அது உதவும்.\nஇந்த ஹார்மோன்கள் குழந்தை பருவத்திலும், கர்ப்பமாக இருக்கும் நேரத்திலும், மூளையின் வளர்ச்சிக்காக தேவைப்படுகிறது.\nகடல் உணவுகளினால், இறால் உட்பட அலர்ஜி ஏற்படுவது வழக்கமான ஒன்று தான். புது வகை மீன் அல்லது இறாலை உண்ணும் போது கவனமாக இருங்கள்.\nஅதே போல் அதிக அளவில் உட்கொள்ளும் போதும் கவனமாக இருக்க வேண்டும். இல்லையென்றால் பல விதமான அலர்ஜிக்கு உள்ளாக நேரிடும்.\nNext: முதுகில் குத்துபவன் நான் அல்ல’ ரணிலுக்கு மஹிந்த பதிலடி\nவழுக்கை தலையிலும் முடி வளர வைக்க முடியும்… இந்த 5 விடயங்களையும் பின்பற்றினால் போதும்\nகிராம்பு தண்ணீரில் இத்தனை நன்மைகளா\nவேகமாக எடையைக் குறைக்க ஆயுர்வேதம் சொல்லும் 11 வழிகள்… பக்க விளைவுகள் இல்லாதது\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… எல்லாரும் உள்ள போகப் போறோம்’ ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி கிலி ஏற்படும். உலகம் தான் அழியப் போகிறதே என சொத்தையெல்லாம் விற்று சோறு செய்து சாப்பிட்டு பல்பு வாங்கிய கிராமங்களும் இந்தியாவில் உண்டு. இந்நிலையில், 2880ம் ஆண்டு உலகம் அழிந்து விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளதாம். அந்த விண்கல்லிற்கு ‘1950 டிஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகா டன் எடையும், 1 கிலோமீட்டர் அகலமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் …\nஇல���்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூரியக்கிரகணம், தாயக பகுதியான யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையிலான பகுதிகளில் முழுமையாக தென்படும். ஏனைய பகுதிகளில் பாதியளவில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரட்ன தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இதனை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்தும் நிபுணர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் எனப் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆரிய மேலாதிக்க மனநிலையோடு கூறியிருக்கும் இக்கருத்து ஒட்டுமொத்தத் தமிழர்களையே இழிவுசெய்து காயப்படுத்துகிறது. தமிழ்ச்சமூகத்தின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராக இருக்கிற அண்ணன் திருமாவளவனைச் சாதிய வட்டத்திற்குள் சுருக்கி அதன்மூலம் தமிழர்களைப் பிரித்தாண்டு வீழ்த்த துடிக்கும் இந்துத்துவத்தையும், அதன் இந்நச்சுப் பரப்புரையையும் வீழ்த்தி முடிக்க வேண்டியது அவசியமாகிறது. தொல்குடிச் சமூகத்திற்கான அரசியலை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியல் களத்தில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இழிவுப்படுத்த முனையும் எச்.ராஜாவின் பார்ப்பனீயத்திமிரையும், அதிகார மமதையையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது. தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நஞ்சை உமிழ்ந்து வரும் எச்.ராஜாவின் அநாகரீக அரசியலும், அவரது அறுவெருக்கத்தக்க விமர்சனங்களும் தமிழக அரசியல் களத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன. இவையாவும�� தமிழகத்தில் பாஜகவிற்கு …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விவதாங்கள் இடம்பெற்றது. விவாதத்தை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இதன் போது தவிசாளர் உட்பட ஆறு உறுப்பினர்கள் ஆதரவாகவும், சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதனால் வரவு செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் கவலையடைத் தேவையில்லை காரணம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிக மிக குறைவு, ஒரு கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தியே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் கல்வியலாளர்கள் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.tamil.webdunia.com/women-features-and-articles", "date_download": "2019-01-20T17:21:07Z", "digest": "sha1:LTWRUORAKPIV3CARUHZITIQ6WYW65F6I", "length": 5647, "nlines": 90, "source_domain": "m.tamil.webdunia.com", "title": "Woman Special | Home Decor | Fashion | Style | Know woman's right |Webdunia Vama - Webdunia tamil", "raw_content": "\nசரும ஆரோக்கியம் மற்றும் சருமப் பொலிவுக்கு தினமும் குங்குமப் பூ...\nஇயற்கையான முறையில் குளியல் பொடி தயாரிப்பது எப்படி...\nகுளிர்க்காலத்தில் ஏற்படும் வறண்ட சருமத்தை போக்கும் அழகு குறிப்புகள்\nகுழந்தைகளுக்கு அவசியம் இதை சொல்லி கொடுக்க கொடுங்கள்...\nசரும பராமரிப்பில் அற்புத பலன்கள் தரும் ஆவாரம் பூ...\nகுடும்ப தலைவிகளுக்கான சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்\nசமையலை சுவையானதாகவும் எளிதாகவும் செய்ய சில டிப்ஸ்...\nமுகம் பளபளவென்று பிரகாசமாகப் பளிச்சிட செய்யும் அழகு குறிப்புகள்...\nமுகத்தை அழகாக்கும் சில எளிய பயன்தரும் அழகு குறிப்புகள்..\nஅவசியம் சிறுவயதில் குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்க வேண்டியவைகள்...\nகுளிர்காலத்தில் கிளிசரின் கொண்டு சரும பராமரிப்பு...\nவொயிட் ஹெட்ஸ் மற்றும் பிளாக் ஹெட்ஸ் போக்கும் வழிமுறைகள்...\nஒரு வயதுவரை உள்ள குழந்தைக்கு கொடுக்க வேண்டிய உணவு முறைகள் என்ன...\nகர்ப்பிணி பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவைகள்...\nபருக்களால் வந்த தழும்புகளைப் போக்கும் எளிய குறிப்புகள்...\nசில பயனுள்ள கிச்சன் டிப்ஸ் பற்றி பார்ப்போம்...\nகர்ப்ப காலத்தில் ஒவ்வாமையை ஏற்படுத்தும் உணவுகள் எவை தெரியுமா...\nகண்ணின் கீழ் உள்ள கருவளையத்தை எளிதில் விரட்ட...\nசருமத்திற்கு பொலிவை தரும் ஆவாரம் பூ அழகு குறிப்புகள்...\nசருமத்தை பாதுகாத்து பலன்கள் தரும் கஸ்தூரி மஞ்சள்\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/india-vs-newzeland-test-5628/", "date_download": "2019-01-20T16:57:41Z", "digest": "sha1:5JI6NZVEG5TGPFGBZD6MS4QQDDTDWP3J", "length": 8661, "nlines": 125, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "நியூசி. டெஸ்ட்: இந்திய அணி வெற்றி பெற 407 ரன்கள் இலக்கு.Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nநியூசி. டெஸ்ட்: இந்திய அணி வெற்றி பெற 407 ரன்கள் இலக்கு.\nடெல்லி-மும்பை இடையே புதிய ரயில்: அமைச்சர் தொடங்கி வைத்தார்\nகுடிசையில் தீ விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் படுகாயம்\nஐந்து ஆடம்பர கார்கள் மாயம்: கொள்ளையர்களுக்கு போலீசார் வலைவீச்சு\nவிராலிமலையில் கின்னஸ் சாதனை ஜல்லிக்கட்டு: முதல்வர் தொடங்கி வைத்தார்\nஇந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடந்துவரும் முதலாவது ��ிரிக்கெட் டெஸ்ட் போட்டி, தற்போது பரபரப்பான கட்டத்திற்கு வந்துள்ளது. இந்திய அணி போட்டியில் வெற்றி பெற 407 ரன்கள் இலக்கு என நியூசிலாந்து அணி நிர்ணயித்துள்ளது.\nகடந்த 6ஆம் தேதி தொடங்கிய முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 503 ரன்கள் குவித்தது. ஆனால் இரண்டாவது இன்னிங்ஸில் படு சொதப்பலாக விளையாடி வெறும் 105 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.\nஇந்திய அணி முதல் இன்னிங்ஸில் 202 ரன்கள் எடுத்தது போக இந்த போட்டியில் வெற்றி பெற 407 ரன்கள் எடுக்கவேண்டும். இன்றைய ஆட்டநேர முடிவில் இந்திய அணி, தனது இரண்டாவது இன்னிங்ஸில் 1 விக்கெட் இழப்பிற்கு 87 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் 9 விக்கெட்டுக்கள் கைவசம் உள்ள நிலையில் இந்திய அணி வெற்றி பெற 320 ரன்கள் இருக்கவேண்டும். தவான் 49 ரன்களுடனும், புஜாரெ 22 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர். முரளிவிஜய் 13 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.\nஇன்னும் இரண்டு நாட்கள் போட்டி நடக்க இருப்பதால், இந்த போட்டி கண்டிப்பாக முடிவு தெரிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஉலகில் 50 அதிகாரம் மிக்க பெண்கள் பட்டியலில் இரண்டு இந்தியர்கள்.\nகம்போடியா: புத்தரின் தங்கத்தாழியை திருடியவன் கைது.\nஇந்திய அணி வரலாற்று சாதனை: 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: கனடா வீராங்கனையை வீழ்த்திய செரீனா வில்லியம்ஸ்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் அட்டவணை:\nவிராட் கோஹ்லியின் அபார சதத்தால் இந்தியா த்ரில் வெற்றி \nடெல்லி-மும்பை இடையே புதிய ரயில்: அமைச்சர் தொடங்கி வைத்தார்\nகுடிசையில் தீ விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் படுகாயம்\nஐந்து ஆடம்பர கார்கள் மாயம்: கொள்ளையர்களுக்கு போலீசார் வலைவீச்சு\nவிராலிமலையில் கின்னஸ் சாதனை ஜல்லிக்கட்டு: முதல்வர் தொடங்கி வைத்தார்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/sooriyanfmnews/208017/e-t-i-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-01-20T17:47:11Z", "digest": "sha1:4QETZ6V2ONY6RTJKGWZWMOOHPVXOFCU4", "length": 9740, "nlines": 187, "source_domain": "www.hirunews.lk", "title": "E.T.I நிறுவன பணிப்பாளர்கள் சுதந்திரமாக உள்ளனர்..? - Sooriyan FM News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nE.T.I நிறுவன பணிப்பாளர்கள் சுதந்திரமாக உள்ளனர்..\nஅரசியல் ஆதரவுடன் ஈ.ரீ.ஐ நிறுவன பணிப்பாளர்கள் சுதந்திரமாக உள்ளனர் என ஈ.ரீ.ஐ நிறுவனத்தில் வைப்புச் செய்துள்ள வாடிக்கையாளர்களை பாதுகாக்கும் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.\nகொழும்பு வணிக நீதிமன்றத்தில் ஈ.ரீ.ஐ நிறுவனம் தொடர்பில் இன்று இடம்பெற்ற வழக்கு விசாரணைக்காக மன்றில் முன்னிலையானதின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது குறித்த சங்கத்தின் தலைவர் அநுஷா ஜெயந்தி இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.\nஇன்றைய தினமும் ஈ.ரீ.ஐ நிறுவனம் தொடர்பான வழக்கில் கால அவகாசம் பெறப்பட்டதாகவும், எவ்வளவு வலியுறுத்தினாலும், அரசியல் பின்புலத்துடன் இருக்கும் ஈ.ரீ.ஐ பணிப்பாளர்களால் தங்களுக்கு நீதி நிலைநாட்டப்படாதென அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.\nஇஸ்ரேலின் பல ஏவுகணை தாக்குதல்கள் முறியடிப்பு\nநீதிமன்ற கட்டிட வளாகத்தில் குண்டு வெடிப்பு\nவட அயர்லாந்தின் லொன்டொன்டரி நீதிமன்ற...\nபனிச்சறுக்கு சுற்றுலா மையத்தில் தீ விபத்து - இருவர் பலி\nபிரான்சில் உள்ள பிரபல பனிச்சறுக்கு...\nமெக்ஸிகோவின் மத்திய பகுதியில், எரிபொருளை...\nவீதி விபத்தில் 22 பேர் பலி..\nநெதர்லாந்து சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு\nசாதகமான முறையில் ஆரம்ப அனுமதி..\nகடல் சார்ந்த உணவு பொருள் உற்பத்திகள் அதிகரிப்பு\nசுற்றுலாத்துறையின் மூலம் 4.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானம்\nஅதிகரித்து வருகின்ற காட்டுயானைகளின் தொல்லை..\nUpdate: யாழ்ப்பாண நகர எல்லைக்கு அப்பால் ஆர்ப்பாட்டம்\nபுங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...\n19தும் 20தும் ஒன்றாக வேண்டும் - நிமல்\n19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...\nஐ.நா நிபுணர் குழுவில் இலங்கையர்\nமனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...\nநாடெங்கிலும் கொண்டாட்டப்பட்ட தைப்பொங்கல் தின நிகழ்வுகள்\nநாடெங்கிலும் கொண்டாட்டப்பட்ட தைப்பொங்கல் தின நிகழ்வுகள்... Read More\nவெற்றி தோல்வியின்றி நிறைவடைந்த போட்டி\n5 விக்கட்டுக்களால் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி\nகடல் சார்ந்த உணவு பொ��ுள் உற்பத்திகள் அதிகரிப்பு\nசுற்றுலாத்துறையின் மூலம் 4.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானம்\nநுவன் பிரதீப் போட்டியில் இருந்து நீக்கம்..\n12வது முறையாக 4வது சுற்றுக்கு முன்னேறியுள்ள ஜோகோவிச்\nஅவுஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் நுவன் பிரதீப் இல்லை\nநுவன் பிரதீப் போட்டியில் இருந்து நீக்கம்..\n5 விக்கட்டுக்களால் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி\nவிஸ்வாசம் படம் பார்த்துக்கொண்டிருந்த அஜித் ரசிகர் திடீரென பலியான சோகம்\nஉலகளவில் ரௌடி பேபி பாடல் படைத்துள்ள பிரமாண்ட சாதனை\nதன்னை விட 42 வயது அதிகமான பிரபல நடிகருக்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்\nஸ்ரீதேவி கணவரின் அதிரடி... : காணொளி\nகுடும்பத்தின் புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை..\nதமிழ் திரையுலக வரலாற்றில் ஏற்பட்டுள்ள மாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/180435/news/180435.html", "date_download": "2019-01-20T17:25:34Z", "digest": "sha1:LRJM2QT5IPYCS6DABJCTMRC7X2GO2HEQ", "length": 10458, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "உடலுக்கு பலம் தரும் கரும்பு!!(மருத்துவம்) : நிதர்சனம்", "raw_content": "\nஉடலுக்கு பலம் தரும் கரும்பு\nநமக்கு எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், கரும்பின் மருத்துவ குணங்கள் குறித்து பார்க்கலாம்.கரும்பு பற்கள், ஈறுகளுக்கு பலம் கொடுக்க கூடியது. இது, சத்தூட்டமான பானமாக விளங்குகிறது. கால்சியம், இரும்பு, வைட்டமின் சி சத்துக்களை உள்ளடக்கியது. உடலில் நீர்ச்சத்து குறைந்தபோது அதை சமன்செய்கிறது. உள் உறுப்புகளை தூண்டக்கூடியது. இதயத்துக்கு இதம் தரவல்லது. நுரையீரலுக்கு பலம் தருகிறது. வயிற்று புண்களை ஆற்றும். மலச்சிக்கலை சரிசெய்கிறது.\nகரும்பு வேரை பயன்படுத்தி சிறுநீர்தாரையில் ஏற்படும் எரிச்சலுக்கான மருந்து தயாரிக்கலாம். கரும்பு வேர் ஒருபிடி அளவுக்கு சுத்தப்படுத்தி எடுக்கவும். இதனுடன் அரை ஸ்பூன் நாட்டு சர்க்கரை சேர்க்கவும். ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி ஓரிரு முறை குடித்துவர சிறுநீர் தாரையில் ஏற்படும் எரிச்சல், சிறுநீரோடு ரத்தம் கலந்து வெளியேறுதல், சிறுநீர் சரியாக செல்லாதது போன்ற பிரச்னைகள் தீரும்.\nவெண்கரும்பு, செங்கரும்பு ஆகியவை ஒரே மாதிரியான மருத்துவ குணங்களை கொண்டவை. கரும்பு சாறை பயன்படுத்தி உடல் எரிச்சலை போக்கும் மருந்து தயாரிக்கலாம். 20 முதல் 30 மில்லி அளவுக்கு கரும்புச்சாறு எடுக்கவும். இதனுடன் தயிர் சேர்த்து கலந்து ஓரிரு முறை குடித்துவர உடலில் ஏற்படும் எரிச்சல், உள்ளங்கை, உள்ளங்கால் எரிச்சல் குணமாகும்.\n30 மில்லி அளவு கரும்புச்சாறுடன் அரைமூடி எலுமிச்சை சாறு சேர்க்கவும். இதனுடன் சிறிது உப்பு சேர்த்து நீர்விட்டு கலந்து குடித்துவர நீர்ச்சத்து குறைபாடு நீங்கும். உடலுக்கு பலம் தரும். சுறுசுறுப்பை கொடுக்கும். கோடைகாலத்தில் இதை சாப்பிட செரிமானம் ஏற்படும். உடலுக்கு குளிர்ச்சி உண்டாகும். மூளை செயல்பாட்டை அதிகரிக்கும்.\nபல்வேறு நன்மைகளை கொண்ட கரும்பு, பித்தசமனியாக விளங்குகிறது. உள்ளங்கை, காலில் ஏற்படும் எரிச்சல், உடல் வறண்ட தன்மை, அதிக உஷ்ணத்தால் உடல் எரிச்சல் பிரச்னைகளுக்கு கரும்புசாறு மருந்தாகிறது. கரும்பு சாறு ஆரோக்கியம் தரும் பானமாக விளங்குகிறது. வயிற்றுபோக்கு, அதிக சிறுநீர், வியர்வை வெளியேறுவது போன்றவற்றால் நீர்சத்து குறையும். இப்பிரச்னைக்கு கரும்பு அற்புதமான மருந்தாகிறது.\nசெரிமானத்தை சீர்செய்கிறது. உடலுக்கு குளிர்ச்சி தரும். சிறுநீர்தாரையில் ஏற்படும் எரிச்சலை சரிசெய்யும். வயிற்று புண்களை ஆற்றும். கரும்பை மென்று திண்பதால் பற்கள், ஈறுகள் பலம் பெறும். கரும்பை நசுக்கி பசையை புண்களில் கட்டி வைப்பதால் புண்கள் விரைவில் குணமாகும்.\nநாட்டு சர்க்கரையை பயன்படுத்தி முகப்பருக்கான மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம். ஒரு பாத்திரத்தில் சிறிது தேன் மெழுகு போடவும். இதில், நாட்டு சர்க்கரை சேர்த்து பாகுபதத்தில் காய்ச்சவும். இதை ஆறவைத்து முகப்பரு மீது பூசிவர முகப்பரு மறையும். பல் வலி, பல் கூச்சத்தை போக்கும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். இதற்கு லவங்கப்பட்டை மருந்தாகிறது. லவங்கப்பட்டையை பொடியாக்கி, இதனுடன் தேன் கலந்து பூசிவர பல் கூச்சம், பல் வலி, ஈறுகள் வீக்கம் சரியாகும்.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nதிரை அரங்குகளில் கண்ணீர் மழை\nமூதாட்டியை காலில் விழவைத்த பொலிஸ் இன்ஸ்பெக்டர் \nபிளக்ஸ், கட்-அவுட், பால் அபிஷேகம் வேண்டாம் ( சினிமா செய்தி )\nபோதையால் செக்ஸ் திறன் அதிகரிக்குமா\nViswasam படம் எப்படி இருக்கு\nஅஜித்தை வைத்த இத்தனை ஆண்டுகளாக படம் ஏன் எடுக்க வில்லை \nஅஜித்தை புகழ்ந்து தள்ளி மேடையை தெறிக்கவிட்ட கருணாஸ் \nஅழகாக இருக்க ஜட்ஜ்மென்ட் முக்கியம்\nபின்லாந்து நாட்டை பற்றின 20 சுவாரஸ்ய தகவல்கள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/186914/news/186914.html", "date_download": "2019-01-20T18:08:56Z", "digest": "sha1:DSZ5S4DWQBWNCWMVQJXZKFFQTLA7LQWB", "length": 5444, "nlines": 80, "source_domain": "www.nitharsanam.net", "title": "போதைப்பொண்ணு மிஷ்டி! (சினிமா செய்தி) : நிதர்சனம்", "raw_content": "\n‘செம போத ஆகாத’வில் அதர்வாவின் காதலியாக கவர்ந்திழுத்தவர் பெங்காலி பொண்ணு மிஷ்டி. நம் பக்கத்து woodகளில் படங்கள் பண்ணின அனுபவத்தோடு தமிழுக்கு வந்த ஒரிஜினல் பெங்காலி ரசகுல்லா.‘‘நான் கோலிவுட் வந்ததே, சுவாரஸ்யமானது. பெங்காலியில் நான் அறிமுகமான படம், ‘பொரிசோய்’. அதோட இயக்குநர் ரூபாலி குஹாவும் ‘செம போத ஆகாத’ இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் சாரும் நல்ல நண்பர்கள். அவங்க மூலமாகத்தான் தமிழுக்கு வந்தேன். சொந்த ஊரே மேற்கு வங்காளம்தான். மாடலிங் டூ சினிமா ட்ராவல்.\nஎன்னோட இரண்டாவது படம் பாலிவுட்ல சுபாஷ்கையோட ‘காஞ்சி’யில் நடிச்சேன். என்னை டோலிவுட் வரை கொண்டு சேர்த்த படம் அது. அங்கிருந்து மலையாளம், கன்னடம்னு தென்னிந்திய மொழிப்படங்கள் கிடைச்சது. தமிழ் இண்டஸ்ட்ரியில் ஒர்க் பண்ணினது இனிமையான அனுபவம். இப்ப என் குட்புக்ல பத்ரி சாரும் இருக்கார்’’ எனச் சொல்லும் மிஷ்டி, அடுத்து இந்தியில் கமிட் ஆகியிருக்கிறார்.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nதிரை அரங்குகளில் கண்ணீர் மழை\nமூதாட்டியை காலில் விழவைத்த பொலிஸ் இன்ஸ்பெக்டர் \nபிளக்ஸ், கட்-அவுட், பால் அபிஷேகம் வேண்டாம் ( சினிமா செய்தி )\nபோதையால் செக்ஸ் திறன் அதிகரிக்குமா\nViswasam படம் எப்படி இருக்கு\nஅஜித்தை வைத்த இத்தனை ஆண்டுகளாக படம் ஏன் எடுக்க வில்லை \nஅஜித்தை புகழ்ந்து தள்ளி மேடையை தெறிக்கவிட்ட கருணாஸ் \nஅழகாக இருக்க ஜட்ஜ்மென்ட் முக்கியம்\nபின்லாந்து நாட்டை பற்றின 20 சுவாரஸ்ய தகவல்கள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2018/04/rb_26.html", "date_download": "2019-01-20T17:46:51Z", "digest": "sha1:VBRYTRS5WC763WMNOTR7CP6UWN4POSEV", "length": 37867, "nlines": 116, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "ரஷ்ய டாவோஸ் இல் பங்கேற்க இலங்கைக்கு மீண்டும் அழைப்பு! - Vanni Express News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nரஷ்ய டாவோஸ் இல் பங்கேற்க இலங்கைக்கு மீண்டும் அழைப்பு\n2018 ஆம் ஆண்டுக்கான புனித பீட்டர்ஸ்பர்க் சர்வதேச பொருளாதார பேரவைக்கு(St.Petersburg International Economic Forum (SPIEF))இலங்கையைஉத்தியோகபூர்வமாக அழைக்கின்றோம். எமது இந்த அழைப்பு ரஷ்ய குடியரசின் பிரதி பிரதமர் வால்டிமிரோவிச் ட்வோர்கோவிச் (Vladimirovich Dvorkovich) இனால் நேரடியாக விடுக்கப்பட்டுள்ளதுஎன கைத்தொழில், வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம், இலங்கைக்கான ரஷ்ய குடியரசின் தூதுவர் யூரிமேட்டரைய் (Yuri Materiy) தெரிவித்தார்.\nஅமைச்சர் ரிஷாட் பதியுதீனின் விசேட அழைப்பின் பேரில்,கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் அலுவலகத்திற்கு நேற்று(25) வருகை தந்திருந்த போதே, ரஷ்யத்தூதுவர் இதனைத் தெரிவித்தார்.\nரஷ்யாவின் டாவோஸ் (Davos) என அழைக்கப்படும் “புனித பீட்டர்ஸ்பர்க் சர்வதேச பொருளாதார பேரவை”உலகெங்கிலும் மிக உயர்ந்த மட்டத்திலான அரசாங்கப் பிரமுகர்களை இலக்காகக் கொண்ட ஒரு பெரிய வருடாந்த மாநாடு ஆகும். இது பெரும்பாலும் உயர்மட்டப் போட்டியாளர்களை ஈர்க்கிறது. கடந்த ஆண்டும் ரஷ்ய குடியரசின் பிரதி பிரதமரும், புனித பீட்டர்ஸ்பர்க் சர்வதேச பொருளாதார பேரவையும் இலங்கைக்கு அழைப்பு விடுத்திருந்தன.\nபுனித பீட்டர்ஸ்பர்க் சர்வதேச பொருளாதார பேரவையில் கடந்த ஆண்டு 143 நாடுகள், 14000 பார்வையாளர்கள்,1100 நிறுவனங்கள் மற்றும்ரஷ்யாவிலிருந்து 700 க்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.அத்துடன் ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம், பெற்றோலியம் ஏற்றுமதி நாடுகள் அமைப்பின் (ஒபெக்)பொதுச் செயலாளர், இந்தியா, காபோன், மொங்கோலியா மற்றும் டொமினிக்கா ஆகிய நாடுகளின் பிரதமர்கள் எக்ஸ்போ பங்கேற்பாளர்களாகஇருந்தனர்.\nவணிக சமூகத்தின் பிரதிநிதிகளுக்காக முக்கிய பொருளாதார பிரச்சினைகளை இனங்காணுவதற்கும்,விவாதிக்கவும் இந்தப் பேரவை ஒரு முன்னணி உலகளாவிய தளமாக மாறியுள்ளது. இது ரஷ்ய குடியரசுத் தலைவரின் ஆதரவுடன் நடைபெற்று வரும் ஒரு நிகழ்வாகும். கடந்த வருடமும் எமது நாட்டுப் பிரதி பிரதமர்,இந்தப் பேரவையில் பங்கேற்க இலங்கைக்கு அழைப்பு விடுத்திருந்தார்.\nஇந்த ஆண்டின் புனித பீட்டர்ஸ்பர்க் சர்வதேச பொருளாதார பேரவை,முதலீட்டு மற்றும் ஏற்றுமதிக்கான வர்த்தக கண்காட்சியோடு, ஏனைய மற்ற நிகழ்ச்சிகளையும் கொண்டிருக்கும் எனரஷ்ய தூதுவர் தெரிவித்தார்.\nஅமைச்சர் ரிஷாட் இங்குகருத்து தெரிவிக்கையில்:\n2018 ஆம் ஆண்டுக்கான புனித பீட்டர்ஸ்பர்க் சர்வதேச பொருளாதார பேரவைக்கு, இலங்கைக்கு விசேட அழைப்பு விடுத்தமைக்கு நாங்கள் நன்றியுணர்வுடன் இருக்கின்றோம். இலங்கையின் பங்களிப்பின் ஊடாக உலகளாவிய சந்தைகளுக்கு அதன் தயாரிப்புக்களை வெளிப்படுத்த இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. இந்த சர்வதேச பொருளாதார பேரவையில் நாங்கள் பங்குபெறுவது குறித்து,சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரம மற்றும் வர்த்தகத் திணைக்கள பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுவோம். புனித பீட்டர்ஸ்பர்க் சர்வதேச பொருளாதாரப் பேரவையானது ரஷ்யாவின் புதிய சந்தைகளுக்கு, நமது ஏற்றுமதிகளை அதிகரிக்க உதவுகிறது.\nவர்த்தகத் திணைக்களத்தின் தகவலின் படி, இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும்இடையிலான வர்த்தக சமநிலையானது, இலங்கைக்கு சாதகமாகவே இருந்தது. 2016 ஆம் ஆண்டில் இருந்து 182 மில்லியன் அமெரிக்க டொலர்களாக ஏற்றுமதிகள்அதிகரிக்கப்பட்டு வந்த ரஷ்யாவுக்கு,கடந்த ஆண்டு 210 மில்லியன் அமெரிக்க டொலர்களாக 15% சத வீதத்தால் அதிகரித்துள்ளது. ரஷ்யாவுக்கு கடந்த ஆண்டு இலங்கை தேயிலை ஏற்றுமதி 83% சதவீதமாக இருந்தது. ஆடை, நூல், நார் மற்றும் டயர்கள் ஆகியவை ரஷ்யாவுக்கான முக்கிய ஏற்றுமதிகளாக இருந்தன என அமைச்சர் பதியுதீன் தெரிவித்தார்.\nஇந்தசந்திப்பின் போது இருதரப்பு வர்த்தக மற்றும் வர்த்தக ஒத்துழைப்பின் ஏனைய அம்சங்களையும்அமைச்சரும், தூதுவர் யூரிமேட்டரைய்யும் கலந்தாலோசித்து, பல ஆலோசனைகளினை பரிமாறிக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.\nரஷ்ய டாவோஸ் இல் பங்கேற்க இலங்கைக்கு மீண்டும் அழைப்பு\nமுக்கிய குறிப்பு: இச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nஇஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக்கின் 16 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்க���் முடக்கம்\nஇஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக்குக்கு சொந்தமான மும்பையில் உள்ள 16 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை இன்று முடக்கியுள்ளது. ...\nவளிமண்டல திணைக்களம் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை\nநாளை இரவு தொடக்கம் நாட்டில் ஊடாக மற்றும் கடற் பிரதேசத்தில் காற்றின் வேகம் அதிகரிக்க கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ...\nதம்­புள்ளை பள்ளிவாசலை ஒரு அங்குலமேனும் அகற்றிக்கொள்ள நாம் தயாராக இல்லை\nதம்­புள்ளை புனித பூமி எல்­லைக்குள் அமைந்­துள்ள தம்­புள்ளை பள்­ளி­வா­சலை அவ்­வி­டத்­தி­லி­ருந்து அகற்­றிக்­கொண்டு வேறு ஓர் இடத்தில் நிர்­ம...\nதேர்தல் ஆணைக்குழுவின் கடிதம் - வசமாக சிக்கிய ஜனாதிபதி மற்றும் பிரதமர்\nமாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவதற்கு தேவையான நடவடிக்கையை எடுக்குமாறு தேர்தல் ஆணைக்குழுவால் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கோரிக்கை முன்வ...\n07 கடைகள் முழுமையாக தீயில் எரிந்து நாசம் - பொலன்னறுவையில் சம்பவம்\nபொலன்னறுவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கதுருவெல நகரத்தில் பஸ் நிலையத்திற்கு முன்னால் உஎள்ள வர்த்தக கட்டிடத் தொகுதியில் இன்று காலை தீப்பரவல் ...\nஅனிஷாவுடனான காதல் குறித்து மனம் திறந்த விஷால்\nநடிகர் விஷால் ஆந்திராவை சேர்ந்த அனிஷாவை திருமணம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார். இருவரும் காதலித்து வந்த நிலையில் இரு குடும்பத்தினரும் பேசி...\nஇன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nஅந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் இன்று காலை 8.43 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிக்கோபார் தீவில் மையம் கொண்டிருந்த இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/in-rajasthan-assembly-polls-ashok-gehlot-as-cm-is-the-bet-the-congress-333382.html", "date_download": "2019-01-20T18:12:01Z", "digest": "sha1:ZLX2WC7OB6I334IQEFHLBIXZ6TMZSVET", "length": 19989, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "'வெண்ணை திரண்டு வரும்போது' வெடித்தது கோஷ்டி பூசல்.. ராஜஸ்தான் காங்கிரஸ் பரிதாபங்கள் | In Rajasthan Assembly polls: Ashok Gehlot as CM is the bet for the Congress! - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nகோவை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி.. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை\nசொத்துக்களை தானமாக கொடுத்து விட்டு கடை முன்பு வரிசையில் நின்ற பில் கேட்ஸ்...காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு இது புதுசு தான்.. ஆனாலும் நிச்சயம் கலக்கிடுவாரு\nஆண்களைவிட பெண்கள் அதிகமாக தற்கொலை செய்து கொள்வது ஏன்\nஅமேசான்-பிளிப்கார்ட்டை துவம்சம் செய்ய வரும் ரிலையன்ஸ்.\nதோனியை பாராட்ட எனக்கு ராயல்டி கொடுங்க.. WWE வீரர் பிராக் லெஸ்னரின் மேனேஜர் அடாவடி\n15 வயசுப் பொண்ணுங்கள Vietnam இருந்து கடத்தி கல்யாணம் பண்ணிக்கிறாங்களா\nஎரிந்த சதி தேவி உடலை சுமந்து நடனமாடிய சிவன்.. தென்னகத்தின் காசி தேடி போலாமா\nவெண்ணை திரண்டு வரும்போது வெடித்தது கோஷ்டி பூசல்.. ராஜஸ்தான் காங்கிரஸ் பரிதாபங்கள்\nடெல்லி: ராஜஸ்தான் காங்கிரஸ் கட்சித் தலைவர் சச்சின் பைலட்டை தவிர்த்துவிட்டு, முன்னாள் முதல்வர் அசோக் கெலாட்டை முதல்வராக காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி திட்டமிட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவலால் அங்கு உட்கட்சி பூசல் வெடித்துள்ளது.\nகாங்கிரசுக்கு அதிக வெற்றி வாய்ப்பு உள்ளதாக கருத்து கணிப்புகள் கூறிய நிலையில், இப்படி தகராறு நடப்பது அதன் தலைவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.\nராஜஸ்தானில் வசுந்தரா ராஜே சிந்தியா தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக சச்சின் பைலட் உள்ளார்.\nநடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றால் சச்சின் பைலட் தான் முதல்வராகும் வாய்ப்பு இருப்பதாக இதுவரை கூறப்பட்டுவந்த நிலையில் அசோக் கெலாட் அந்த பதவியை அலங்கரிக்கும் வாய்ப்புள்ளதாக காங்கிரஸ் மேலிட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\n[இதுவரை தொட்டதெல்லாம் வெற்றி கூட்டணிதான்.. மோடிக்கு கடும் சவாலாக உருவாகியுள்ள சந்திரபாபு நாயுடு\nஇந்த தகவலை காங்கிரஸ் மேலிடம் ரகசியமாக வைத்திருக்க விரும்பிய போதிலும், அது வெளியே கசிந்து விட்டது. இதனால் சச்சின் பைலட் மற்றும் அசோக் கெலாட் ஆதரவாளர்கள் இடையே கடும் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. இருதரப்பினரும் மோதிக்கொள்வதும், ஒருவர் மீது ஒருவர் காவல்துறையில் புகார் தெரிவித்தும் வருகின்றனர். தலைமை கட்டுப்பாட்டை மீறி இந்த சண்டை அத்துமீறி சென்றுவிட்டது.\nசச்சின் பைலட்டை, மத்தியில் காங்கிரஸ் ஆட்சி வந்தால் மத்திய அமைச்சராக்கி கொள்வது என்று ராகுல் காந்தி திட���டமிட்டுள்ளாராம். ஆனால் அசோக் கெல்லாடிற்கு முதல்வர் பதவி அளிக்க வேண்டும் என்பது ராகுல் காந்தி யோசனைதான் என்று காங்கிரஸ் மேலிடத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜாட் இனத்தை சேர்ந்த ஒருவரைத் தான் முதல்வராக வேண்டும் என்று காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானதும் குஜ்ஜார் மற்றும் மீனா ஆகிய கணிசமான மக்கள் தொகை கொண்ட முக்கிய ஜாதி பிரிவினரும் காங்கிரசை சேர்ந்த ஜாட் ஜாதி பிரிவினருக்கு எதிராக அணிதிரண்டு உள்ளனர்.\nமீனா இன பிரிவினரின் முக்கிய தலைவரான கிரோலி லால் மீனா, தனது கட்சியை பாரதிய ஜனதாவுடன் இணைத்துக் கொண்டுள்ளார். இதனால் அந்த ஜாதி பிரிவினரின் வாக்குகளை பெறுவது என்பது காங்கிரஸுக்கு ஏற்கனவே கஷ்டமான ஒரு விஷயமாகத்தான் உள்ளது. ராஜஸ்தானில் மீனா இனத்தவர்கள் 7.5 சதவீதம் பேர் உள்ளனர்.\nகுஜ்ஜார் இன மக்கள் மாநிலம் முழுவதும் பரவலாக உள்ளனர். சில தொகுதிகளில் வெற்றி தோல்விகளை நிர்ணயிக்கும் அளவுக்கு வலுவான இனமாக உள்ளனர். ஆனால், ஜாட் இன மக்களுக்கும், குஜ்ஜார்களுக்கும் முரண்பாடுகள் இருந்து வருகின்றன. ராஜஸ்தானில் மட்டும் கிடையாது, உத்தரபிரதேசம் மற்றும் ஹரியானா மாநிலங்களிலும் இவ்விரு இனத்தவர்களுக்கும் ஏழாம் பொருத்தம்தான். எனவே சச்சின் பைலட்டை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி வாய்ப்பை பறிகொடுப்பதற்கு காங்கிரஸ் தயாராக இல்லை.\nசச்சின் பைலட் ஒரு வந்தேறி என்று அவரது எதிர் முகாமில் உள்ளவர்கள் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். ராஜஸ்தானிலிருந்து அவர் எம்பியாகியிருந்தாலும், அவரது தந்தை ராஜஸ்தான் மாநில லோக்சபா தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தாலும் கூட, அவரது முன்னோர்களின் ஊர் என்பது உத்தரப்பிரதேசம். எனவே சச்சின் பைலட்டை மண்ணின் மைந்தராக ஏற்றுக்கொள்வதற்கு காங்கிரஸில் உள்ள அசோக் கெலாட் கோஷ்டி தயாராக இல்லை. ஒரு இளம் தலைவரான சச்சின் பைலட், ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சியை திறம்பட வழிநடத்தி, கிட்டத்தட்ட இந்த தேர்தலில் கட்சியை ஆட்சியில் அமர வைக்கும் அளவுக்கு வலுவானதாக மாற்றி உள்ளார் என்ற நிலையிலும் கூட, அவருக்கு முதல்வர் பதவி தர ராகுல் காந்தி தயாராக இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமேலும் டெல்லி செய்திகள்View All\nமாயாவதி ஒரு கறைன்னு ஏன் சொன்னீங்க பாஜக பெண் எம்எல்ஏவிடம் விளக��கம் கேட்கும் மகளிர் ஆணையம்\nஜம்மு, இமாச்சல் மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை..இந்திய வானிலை மையம் அறிவிப்பு\nபன்றிக்காய்ச்சல் குணமானது.. சிகிச்சைக்கு பின் வீடு திரும்பிய அமித் ஷா\nஒரு காலத்தில் விஷம் குடிக்கவும் தயாராக இருந்தோம்.. ஆனால் இப்போது.. அரவிந்த் கேஜரிவால் பரபரப்பு தகவல்\nபாஜகவிற்கு எதிராக திரண்ட 23 கட்சிகள்.. மாபெரும் ஹிட்.. அதிர்ச்சியில் மோடி அண்ட் கோ\nதியாகம்தான் வழி.. எதிர்க்கட்சி மாநாட்டில் ரகசிய க்ளூ.. மெகா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார்\nமோடியின் நான்கரை ஆண்டு அச்சே தின்.. மத்திய அரசின் கடன் 82 லட்சம் கோடி.. அதிர்ச்சி ரிப்போர்ட்\nஐ.ஆர்.சி.டி.சி முறைகேடு வழக்கு.. லாலுவின் இடைக்கால ஜாமீன் வரும் 28ம் தேதி வரை நீட்டிப்பு\n கொல்கத்தா பிரம்மாண்ட மாநாட்டில் முழங்கிய மமதா பானர்ஜி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/world/2012/feb/22/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B0%E0%AF%82100-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-461984.html", "date_download": "2019-01-20T16:46:42Z", "digest": "sha1:LYSRL4UD6BON43Z3TMV6JHU6C7HOCT4X", "length": 7471, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "மொகஞ்சதாரோவை சீரமைக்க ரூ.100 கோடி ஒதுக்கீடு- Dinamani", "raw_content": "\nமொகஞ்சதாரோவை சீரமைக்க ரூ.100 கோடி ஒதுக்கீடு\nPublished on : 20th September 2012 04:48 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஇஸ்லாமாபாத், பிப்.21: மொகஞ்சதாரோவை சீரமைக்கவும், சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் வகையிலும் அங்கு மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள ரூ.100 கோடியை ஒதுக்கியுள்ளது பாகிஸ்தான்.\nஉலகின் மிகப் பழமையான நாகரிகத்தைக் கொண்ட மொகஞ்சதாரோ பகுதி, பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ளது. 12 லட்சத்து 60 ஆயிரம் கி.மீ. நிலப்பரப்பைக் கொண்டதாகும்.\nகடந்த ஆண்டு ஏப்ரலில் பாகிஸ்தானில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டபோது சிந்து சமவெளியுடன் இணைக்கப்பட்டது மொகஞ்சதாரோ.\nஅதைத்தொடர்ந்து அங்கு சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள வாரியமும், தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவும் அமைக்கப்பட்டது.\nமொகஞ்சதாரோவுக்கான தேசிய நிதி செயல்வாரியம், மொகஞ்சதாரோவில் உள்ள ஓய்வு இல்லத்தை சீ���மைக்கவும், நிலப்பரப்பையும் அளவிடவும் முடிவு செய்துள்ளது என்று சிந்து கலாசார செயலர் ஆசிஸ் உகய்லி தெரிவித்துள்ளார்.\nஇதேபோல் அங்குள்ள வரலாற்றுச் சின்னங்கள் காணாமல் போனது தொடர்பான வழக்கை மீண்டும் கையிலெடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇந்தியன்-2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nநடிகர் விஷால் திருமணம் செய்யவுள்ள நடிகை அனிஷா ரெட்டி படங்கள்\nபொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்\nவிழாக்கோலம் பூண்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திருவிழா\nஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸர்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://index.lankasri.com/weblinks/kids?ref=home-leftsidebar-jvpnews", "date_download": "2019-01-20T18:09:20Z", "digest": "sha1:BLBMDXWAUWVHXZG6FRGROSDL5U7DXPJJ", "length": 6893, "nlines": 124, "source_domain": "index.lankasri.com", "title": "Kids|Web Links|in English|Lankasri Index", "raw_content": "\nவெளிநாட்டில் காதல் மனைவி இருக்கையில்....உள்ளூரில் வேறு பெண்: விமானத்தில் பறந்து வந்து போராட்டம் நடத்திய மனைவி\nபுத்திசாலி என காட்டிக்கொள்ள நிகழ்ச்சிக்கு வந்த பெண்ணை அசிங்கப்படுத்திய கோபிநாத்\nசாக்லேட் பாய் மாதவனா இது, மேடியின் புதிய கெட்டப்பை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள், இதோ\nவிஸ்வாசம் 2 - தல ரசிகர்களுக்கு காத்திருக்கும் அடுத்த அதிரடி\nஇளம் விதவைக்கு உறவினருடன் தவறான பழக்கம்.. தனியாக இருந்த போது நேர்ந்த விபரீத சம்பவம்\nதளபதி-63 படத்தில் இவர் தான் வில்லனா, படத்தின் பூஜையில் கசிந்த தகவல்\nசென்னை பாக்ஸ் ஆபிஸில் அதிகம் வந்தது இந்த வாரம் தானாம், பேட்ட, விஸ்வாசம் எத்தனை கோடி தெரியுமா\nதமிழ் சினிமாவை மீட்டெடுத்த ரஜினி, அஜித், இதுதான் இதுவரை வந்ததிலேயே அதிகமாம்\nரஜினி ரசிகர்கள் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ - கொந்தளித்த நடிகர் விஷால்\nகவர்ச்சியாக நடிக்கும் ராஷி கண்ணா 10 வருடத்திற்கு முன் எப்படி இருந்துள்ளார் பாருங்க\nரஜினி சினிமாவில் இருந்து விலகுவது தான் அவருக்கு மரியாதை\n10 Year Challengeல் அஜித் மகள் அனிகா - ரசிகர்களை கவர்ந்த புகைப்படம்\nஎத்தனை படம் வந்தாலும் இந்த நாட்டில் விஜய் தான் முதலிடம்..\nஇறுதியில் இந்த படம் தான் ஜெயிக்கும்\nமருத்துவரின் அறிவுரையை மீறி செயற்கை கருத்தரித்தலின் போது உறவு வைத்த தம்பதி: காத்திருந்த அதிர்ச்சி\nஅஜித்தின் அடுத்த படம் பற்றி வெளியான உண்மை தகவல்\nஉல்லாசமாக இருந்த வீடியோவை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய நடிகை வீடியோவில் இருந்த நபர் இவர் தானாம்\nமருமகனை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்தது ஏன்\nஅப்பா செத்துட்டாரு..அம்மா ஓடி போய்டாங்க...சோகமே உருவான வினோதினிக்கு கிடைத்த திடீர் மகிழ்ச்சி\n1 கோடி ரூபாய் கொடுத்தும் விளம்பரத்தில் நடிக்க மறுத்த தல அஜித்\nபிரசவத்தில் பிறந்த குழந்தையை ஆசையாக கொஞ்சிய தந்தை: அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்\nஅஜித்தின் விஸ்வாசம் ரூ.125 கோடி வசூல் உண்மையா- இயக்குனர் சிவா பதில்\nவிஸ்வாசம் பிளாக் பஸ்டர் ஹிட், மிரண்டு போய் டுவிட் போட்ட பிரபலம்\nஒரே முகூர்த்தத்தில் திருமணம் செய்து கொண்ட தந்தை மற்றும் மகன்: இவ்வளவு அழகான மணமகளா\nஇதுநாள் வரை முன்னிலையில் இருந்த விஜய்யை தோற்கடித்த பிரபல நடிகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/240131", "date_download": "2019-01-20T17:32:48Z", "digest": "sha1:UYV5WACEOMHUINFWO4KCTREQGMSGZMCA", "length": 21767, "nlines": 87, "source_domain": "kathiravan.com", "title": "காதலிக்க மறுத்த 9 ஆம் வகுப்பு மாணவியின் கழுத்தை அறுத்த ஆசிரியர்... என்ன கொடுமை சரவணா? (படங்கள் இணைப்பு) - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nகாதலிக்க மறுத்த 9 ஆம் வகுப்பு மாணவியின் கழுத்தை அறுத்த ஆசிரியர்… என்ன கொடுமை சரவணா\nபிறப்பு : - இறப்பு :\nகாதலிக்க மறுத்த 9 ஆம் வகுப்பு மாணவியின் கழுத்தை அறுத்த ஆசிரியர்… என்ன கொடுமை சரவணா\nதன்னை காதலிக்க மறுத்த ஒன்பதாம் வகுப்பு மாணவியின் கழுத்தை இந்தி ஆசிரியர் சங்கர் பிளேடால் அறுத்ததால் கர்னூலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கர்னூல் பங்காருபேட்டையில் அரசு நிதி உதவி பெறும் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்தப் பள்ளியில் ஹிந்தி ஆசிரியராக வேலை செய்பவர் சங்கர். அதே பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு இந்தி ஆசிரியர் சங்கர் சில மாதங்களாக தொடர்ந்து காதல் தொல்லை கொடுத்து வந்தார். ஆனால் சங்கரை காதலிக்க மாணவி மறுத்துவிட்டார்.\nஎனினும் மாணவியின் பின்னால் சுற்றுவதை ஆசிரியர் கைவிடவில்லை. அந்த மாணவி தன் பின்னால் வந்தால் தந்தையிடம் கூறிவிடுவதாக மிரட்டினார்.\nஇதனால் ஆவேசம் அடைந்த சங்கர் இன்று காலை முழு குடிபோதையில் மாணவியின் வீட்டுக்குள் புகுந்தார். அப்போது தன்னை காதலிக்குமாறு மீண்டும் ஒரு முறை கேட்டுக் கொண்டார். ஆனால் மாணவி மறுத்தார்.\nஇதையடுத்து தான் மறைத்து வைத்திருந்த பிளேடை எடுத்து மாணவியின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்றார். அந்த மாணவி கெஞ்சியும் விடாமல் அந்த மாணவியின் கழுத்தை கதற கதற ஆசிரியர் சங்கர் பிளேடால் அறுத்தார்.\nமாணவியின் கூக்குரல் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் மாணவியை மீட்டனர். அதே நேரத்தில் ஆசிரியர் சங்கர் தன்னிடம் இருந்த கத்தியால் கழுத்தை அறுத்து கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.\nதற்கொலை முயற்சியிலிருந்து ஆசிரியரையும் மீட்ட பொதுமக்கள் அவருக்கு தர்ம அடி கொடுத்து பின்னர் 2 பேரையும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.\nதகவல் அறிந்து விரைந்து சென்ற கர்னூல் போலீசார் சம்பவம் பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை கொண்டுள்ளனர். மேலும் பாடம் எடுக்கும் ஆசிரியர் இப்படி மாணவி மேல் காதல் கொண்டு அவரது கழுத்தை அறுத்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nPrevious: மனைவியை போட்டுத்தள்ளிய கணவன்… பின்னணியில் மொடல் அழகி… அதிர்ச்சி சம்பவம்\nNext: கூட்டமைப்பு உறுப்பினர்கள் உட்பட மேலும் சிலர் இன்று இரவு அமைசர்களாக சத்தியப்பிரமாணம்\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nதீவிர புயலாக உருவெடுத்தது கஜா… சற்று நேரத்தில் பயங்கரக் காற்று வீசும்\nதரையை தொட்டது கஜா புயல்… மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… எல்லாரும் உள்ள போகப் போறோம்’ ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி கிலி ஏற்படும். உலகம் தான் அழியப் போகிறதே என சொத்தையெல்லாம் விற்று சோறு செய்து சாப்பிட்டு பல்பு வாங்கிய கிராமங்களும் இந்தியாவில் உண்டு. இந்நிலையில், 2880ம் ஆண்டு உலகம் அழிந்து விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளதாம். அந்த விண்கல்லிற்கு ‘1950 டிஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகா டன் எடையும், 1 கிலோமீட்டர் அகலமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூரியக்கிரகணம், தாயக பகுதியான யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையிலான பகுதிகளில் முழுமையாக தென்படும். ஏனைய பகுதிகளில் பாதியளவில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரட்ன தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இதனை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்தும் நிபுணர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் எனப் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆரிய மேலாதிக்க மனநிலையோடு கூறியி��ுக்கும் இக்கருத்து ஒட்டுமொத்தத் தமிழர்களையே இழிவுசெய்து காயப்படுத்துகிறது. தமிழ்ச்சமூகத்தின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராக இருக்கிற அண்ணன் திருமாவளவனைச் சாதிய வட்டத்திற்குள் சுருக்கி அதன்மூலம் தமிழர்களைப் பிரித்தாண்டு வீழ்த்த துடிக்கும் இந்துத்துவத்தையும், அதன் இந்நச்சுப் பரப்புரையையும் வீழ்த்தி முடிக்க வேண்டியது அவசியமாகிறது. தொல்குடிச் சமூகத்திற்கான அரசியலை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியல் களத்தில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இழிவுப்படுத்த முனையும் எச்.ராஜாவின் பார்ப்பனீயத்திமிரையும், அதிகார மமதையையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது. தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நஞ்சை உமிழ்ந்து வரும் எச்.ராஜாவின் அநாகரீக அரசியலும், அவரது அறுவெருக்கத்தக்க விமர்சனங்களும் தமிழக அரசியல் களத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன. இவையாவும் தமிழகத்தில் பாஜகவிற்கு …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விவதாங்கள் இடம்பெற்றது. விவாதத்தை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இதன் போது தவிசாளர் உட்பட ஆறு உறுப்பினர்கள் ஆதரவாகவும், சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதனால் வரவு செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் கவலையடைத் தேவையில்லை காரணம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிக மிக குறைவு, ஒரு கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தியே வரவு ச��லவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் கல்வியலாளர்கள் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/category/special-news/page/26", "date_download": "2019-01-20T16:54:45Z", "digest": "sha1:IM7QB2J4Q7BVCQQROLQYZIGUJ3RYC2BK", "length": 19808, "nlines": 133, "source_domain": "kathiravan.com", "title": "சிறப்புச் செய்திகள் Archives - Page 26 of 104 - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nதமிழகத்திலும் மத்தியிலும் ஈழத்தமிழர்களுக்காக ஓங்கியொலித்த குரல் அமைதியாகிவிட்டது\nஇரும்புப் பெண்மணி மாண்புமிகு அம்மா செல்வி ஜெயலலிதா அவர்களின் இழப்பு உலகத்தமிழருக்கே பேரிழப்பாகும். முதலமைச்சராகப் பதவியில் இருக்கும்போதே அறிஞர் அண்ணா, பொன்மனச்செம்மல் திரு எம்.ஜி.ஆர் இற்குப் பின்பு ...\nசற்று முன்னர் தமிழக முதல்வர் ஜெயலலிதா காலமானதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் 2 மாதத்திற்கு முன்னதாக தமிழச்சி தமிழக முதல்வர் ஏறகனவே இறந்துவிட்டதாகவும், அப்பலோ ...\nதமிழக முதல்வர் ஜெயலலிதா காலமானார் வெளியானது அதிகாரப்பூர்வ தகவல்\nதமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா மாரடைப்பினால் மரணமடைந்துள்ளார் என அப்பல்லோ மருத்துவமனை உத்தியோகபூர்வமாக அறிவித்துள���ளது. மாரடைப்பினால் இன்றைய தினம் அவர் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையல் அவருக்கு வழங்கிய ...\n செப்டம்பர் 22 முதல் இன்று வரை.\nதமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியான நிமிடத்தில் இருந்து தமிழகமே பரபரப்புக்கு ஆளானது. முதல்வர் பூரண நலம் பெற்று வீடு திரும்ப பலரும் பிரார்த்தனை ...\nசைவநெறிக்கூடம் – பயிலரங்கமும் பயிற்சிப் பட்டறையும் “இறைவன் ஒருவனின் வன்மம்”\nயேர்மன் நாட்டின் தலைநகர் பெர்லீன் நகரில் அமைந்திருக்கும் கும்பொல்ட் பல்கலைக்கழகத்தின் (Humboldt-Universität – Berlin) இறையியல் பேராசிரியரும், சமய மற்றும் அரசியல் விஞ்ஞான ஆய்வாளரும், இறையியல் துறை ...\n6 தாக்குதல் விமானங்களைக் கொள்வனவுசெய்ய அமைச்சரவை அனுமதி.\nஇலங்கை விமானப்படைக்குப் புதிதாக ஆறு தாக்குதல் விமானங்களை வாங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வைத்த பிரேரணைக்கு அனுமதி வழங்கிய அமைச்சரவை, இதற்கென 560 ...\n – தமிழச்சியின் புதிய பதிப்பு\nபிரான்ஸ் நாட்டில் வசிக்கும் தமிழச்சி என்பவர், பேஸ்புக்கத்தில் பல பரபரப்பான கருத்துகளை வெளியிட்டு வந்தார். சுவாதி கொலை வழக்கு, ராம்குமார் மரணம் குறித்து இவர் தமிழக போலீசாருக்கு ...\nதிருநிறை. காற்மூற் ஹாஸ் அவர்களுக்கு பேர்ன் பல்கலைக்கழகம் கலாநிதி பட்டம் அளித்தது. சைவநெறிக்கூடம் பல்சமய அறிஞர் என்று பட்டமளித்து நிறைந்தது\nதிருநிறை. காற்மூற் ஹாஸ் (Hartmut Haas) அவர்களுக்கு பேர்ன் பல்கலைக்கழகம் கலாநிதி பட்டம் அளித்தது. சைவநெறிக்கூடம் பல்சமய அறிஞர் என்று பட்டமளித்து நிறைந்தது. பல்சமய இல்லத்தின் நிறுவன ...\nமட்டக்களப்பில் பதற்றத்தின் எதிரொலி, தீக்குளிக்கப்போவதாக எச்சரிக்கை\nமீண்டும் மதவாதச் சிந்தனையின் மூலமாக நாட்டில் இனங்களுக்கிடையில் பிரச்சினைகளைத் தூண்டிவிட்டு, அரசாங்கத்தை மட்டுமல்லாது, தமிழ் முஸ்லிம் மக்களை ஆட்டங்காணச் செய்தற்கான முயற்சிகள் வெகுலாவகமாக மேற்கொள்ளப்பட்டுவருவதனை அவதானிக்க முடிகின்றது. ...\nஇன்று மட்டு நகருக்கான யாத்திரை தொடரும்\nநான் இன்று (04) கைது செய்யப்பட்டாலும் எமது புனிதமான பௌத்த மதத்தின் பெருமையையும் புனிதத்தையும் காக்க நீங்கள் தயாராக இருங்கள். எனக்கு தற்பொழுது தொலைபேசியின் ஊடாக பல ...\nகருணாவை விடுதலை செய்ய இரகசிய நகர்வு\nகடந்த வாரம் கைதாகி தற்போது கம்பி எண்ணிக்கொண்டு இருக்கும் கருணாவை, பிணையில் விடுதலை செய்வது தொடர்பாக ஒரு ஆய்வு நேற்றைய தினம்(வியாழன்) கொழும்பில் ரகசியமாக இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ...\nதமிழ்மொழியை தேசிய மொழிகளுள் ஒன்றாக அவுஸ்திரேலிய அரசு அறிவிக்க முன்மொழிவு\nஆஸ்திரேலியா பாராளுமன்றத்தில் தமிழ்மொழியை அந்நாட்டின் தேசிய மொழிகளுள் ஒன்றாக ஆஸ்திரேலிய அரசு அறிவிக்க முன்மொழியபட்டுள்ளது. இலங்கை சிங்கபூர் மலேசியா மொரிஷியஸ் மற்றும் கனடாவை தொடர்ந்து ஆஸ்திரேலியாவிலும் தமிழ்..ஒவ்வொரு ...\nசிறிலங்கா தூதரகத்தின் எச்சரிக்கை கடிதம் வரலாம் நாடுகடந்த தமிழீழ அரசாங்க அமர்வின் எதிரொலி \nநாடுகடந்த தமிழிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வினை நடாத்த Le Blanc Menil (93) நகரசபை அனுமதிதித்ததற்கு சிறிலங்கா தூரதரகத்தின் எச்சரிக்கை கடிதம் வரலாம் என நகரபிதா அவர்கள் ...\nஒதியமலை படுகொலையின் 32ஆம் ஆண்டு நினைவுதினம் இன்று – (படங்கள் இணைப்பு)\nமுல்லைத்தீவு மாவட்டம் ஒதியமலை கிராமத்தில் 1984 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 02ம் திகதி படுகொலை செய்யப்பட்ட 32 தமிழ் மக்களின் நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. ...\nபாவலர் இன்குலாப் என்றால் புரட்சிக் குரல் உயிர் இழந்து விட்டது..\nதமிழர் தேசம் தமக்காக அறம் பாடிய போராளியை இன்று இழந்து விட்டது. இந்த ஒப்பற்ற சமூகமாற்றப் போராளியின் உயிரை இவ்வளவு விரைவாக இயற்கை தன்னுள் இழுத்துக்கொள்ளும் என்று ...\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு …\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமி���ர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/category/news/bigboss/page/4", "date_download": "2019-01-20T17:50:40Z", "digest": "sha1:2TY6SKL47A75QPKXAZMKQQKZJT3PVUIO", "length": 12661, "nlines": 225, "source_domain": "www.athirady.com", "title": "பிக்பாஸ் – Page 4 – Athirady News ;", "raw_content": "\nஇந்தியச் செய்தி இலங்கை செய்திகள் உலகச்செய்தி எமது கலைஞர்கள் சினிமா செய்திகள் செய்தித் துணுக்குகள் படங்களுடன் செய்தி\nகதறிய சென்ராயன் நீ அப்பா ஆகிட்ட – இன்ப அதிர்ச்சி கொடுத்த மனைவி..\nமன்னிச்சுடுங்க ஜி: ஐஸ்வர்யாவுக்காக தாடி பாலாஜியிடம் அழுதுகிட்டே மன்னிப்பு கேட்ட அம்மா..\nஅன்பால் சாதித்த மும்தாஜ் ஐஸ்வர்யாவுக்கு அறிவுரை..\nபிக்பாஸ் 2: டேனியல் வெளியேற்றம் சேனல் அதிரடி சற்றுமுன் வெளியான அதிர்ச்சி வீடியோ..\nபிக்பாஸ் 2: சிரிக்கவைக்கும் 78ம் நாள் அலப்பரைகள்..\nஐஸ், யாஷிகா அல்ல உண்மையிலேயே மகத்தை விரட்டிவிட்டது யார் தெரியுமா..\n“பிரண்ட் அண்ட் பிரண்ட் ஒன்லி”.. பாலாஜிக்கு பார்சலில் நித்யா அனுப்பிய ‘பாம்’..\nமகிழ்ச்சியில் பிக் பாஸ் வீடு | சென்ராயனின் சந்தேகம்..\nபிக்பாஸ் 2: மக்களால் மன்னிக்கப்பட்ட ஐஸ்வர்யா..\nபிக்பாஸில் சென்ராயனின் மனத நேயம் | விஜயலட்சுமியின் திமிர்..\nசிம்புவிடம் அடி வாங்கும் மகத் வைரல் ஆகும் வீடியோ..\nபிக்பாஸ் -2 : கலக்கல் மீம்ஸ்..\nபிக்பாஸ் -2 : கலக்கல் மீம்ஸ்..\nபிக்பாஸ் -2 : கலக்கல் மீம்ஸ்..\nதாளிக்கிறேன்னு சொன்னது கமல், ஆனால் செய்தது வேறு ஒருவர்…\nதெறிக்கவிட்ட கமல் | மகத்தை கலட்டிவிட்ட யாசிகா..\nBIGBOSS-2 இல் போட்டியாளருக்கு பலமான அடி – மருத்துவமனையில் அனுமதி..\nமும்தாஜ் ஆதங்கம் | பிக் பாஸ்சில் போலி ஒட்டு..\nபிக்பாஸ் -2 : கலக���கல் மீம்ஸ்..\nபிக்பாஸ் -2 : கலக்கல் மீம்ஸ்..\nபிக்பாஸ் -2 : கலக்கல் மீம்ஸ்..\nமகத்துக்கு சூனியம் வைத்த யாஷிகா, பிக் பாஸுக்கு ஐஸ் வைத்த ஐஸ்வர்யா..\nபிக்பாஸ் -2 : கலக்கல் மீம்ஸ்..\nபிக்பாஸ்- 2: கைகோர்த்த மும்தாஜ் டேனியல் பாலாஜி..\nபிக்பாஸ் 2: சிரிக்கவைக்கும் 67ம் நாள் அலப்பரைகள்..\nபிக்பாஸ் -2: சென்ராயனுக்கு மும்தாஜ் வாக்குறுதி..\nபிக்பாஸ் -2 : கலக்கல் மீம்ஸ்..\nபிக்பாஸ் -2 : கலக்கல் மீம்ஸ்..\nபிக்பாஸ் -2 : கலக்கல் மீம்ஸ்..\nபிக்பாஸ் -2 : கலக்கல் மீம்ஸ்..\nபிக்பாஸ் வீட்டில் நீங்கள் டிவியில் காணாத காட்சிகள்..\nபிக் பாஸ் 2 டைட்டிலை வெல்லப் போவது யார்: சூசகமாக கூறிய வைஷ்ணவி..: சூசகமாக கூறிய வைஷ்ணவி..\nபிக்பாஸ் 2: சிரிக்கவைக்கும் 66ம் நாள் அலப்பரைகள்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1129285.html", "date_download": "2019-01-20T17:06:05Z", "digest": "sha1:M6AIC5PLSFZNQNSDZ6LH4PN7ES4ZFKNU", "length": 12218, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "இலங்கை மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை…!! – Athirady News ;", "raw_content": "\nஇலங்கை மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை…\nஇலங்கை மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை…\nஇலங்கையில் தற்பொழுது அமுலாகியுள்ள அவசரகால நிலைமையின் போது சட்டத்தை மீறி செயற்படும் நபர்களுக்கு எதிராக மிகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nதற்பொழுது அரசாங்கம் அமுல்படுத்தியுள்ள அவசரகால நிலை தொடர்பில் பொதுமக்களுக்கு நன்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.\nதேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று இரவு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.\nஇதுதொடர்பாக கருத்துத் தெரிவித்த அவர், நாட்டில் தற்பொழுது தோன்றியுள்ள குழப்ப நிலைகளின் மத்தியில் அரசாங்கம் மீண்டுமொருமுறை அவசரகால நிலைமையை அமுல்ப்படுத்தியுள்ளது. இந்த அவசரகால நிலையின் போது சட்டத்தை மீறி செயற்படும் நபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.\nஇதேவேளை, இலங்கையில் அவசரகாலச் சட்டத்தைப் பொறுத்தவரை பொலிஸார் உள்ளிட்ட பாதுகாப்புத் தரபினரால் எந்தவொரு சந்தேக நபரையும் முன் விசாரணையின்றிக் கைது செய்து சிறையில் அடைக்கமுடியும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.\nபப்புவா நியூ கினியா தீவில் நிலநடுக்கம் – 18 பேர் பலியானதாக தகவல்..\nசட்டத்தை கையில் எடுக்க அரசாங்கம் அனுமதிக்க கூடாது ;எதிர்க்கட்சி தலைவர்…\nநேபாளம், பூடான் நாடுகளுக்கு குறிப்பிட்ட வயதினர் செல்ல ஆதார் அட்டை போதும்..\nஎதிர்க்கட்சிகளிடம் பணசக்தியும் எங்களிடம் ஜனசக்தியும் உள்ளது – மோடி பேச்சு..\nஉலகின் மிக வயதான ஜப்பான் தாத்தா காலமானார்..\nயாழ். தென்மராட்சி இளைஞர் கழக சம்மேளன விருது விழா-2019-(படங்கள் இணைப்பு).\nகிராம எழுச்சித் திட்டத்தின் வீதியினை த.சித்தார்த்தன்(பா.உ)…\n“மக்களின் கோறிக்கைகளை யார் நிறைவேற்றுகிறார்களோ அவர்களுக்கே வாக்கு”…\nமூதாட்டியை காலில் விழவைத்த போலீஸ் இன்ஸ்பெக்டர் அதிரடி இடமாற்றம்..\nமாகந்துர மாதுஷின் குழு உறுப்பினர்கள் மூவர் கைது\nகை, கால்கள் கட்டப்பட்டு எரிக்கப்பட்ட ஒருவருடைய சடலம் மீட்பு\nவடமராட்சி கிழக்கு அம்பன் அம்பன் பகுதியில் மேட்டார் குண்டுகள்\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nநேபாளம், பூடான் நாடுகளுக்கு குறிப்பிட்ட வயதினர் செல்ல ஆதார் அட்டை…\nஎதிர்க்கட்சிகளிடம் பணசக்தியும் எங்களிடம் ஜனசக்தியும் உள்ளது –…\nஉலகின் மிக வயதான ஜப்பான் தாத்தா காலமானார்..\nயாழ். தென்மராட்சி இளைஞர் கழக சம்மேளன விருது விழா-2019-(படங்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/i-could-have-done-business-in-excess-of-5000-crore/", "date_download": "2019-01-20T16:43:30Z", "digest": "sha1:TZ33HEI3DV2OT354EMFHNXO4J2PV652W", "length": 9485, "nlines": 132, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "'ஐ' திரைப்படம் ரூ.5000 கோடி வசூல் செய்யும். வார்னர் பிரதர்ஸ் அதிர்ச்சி தகவல்Chennai Today News | Chennai Today News", "raw_content": "\n‘ஐ’ திரைப்படம் ரூ.5000 கோடி வசூல் செய்யும். வார்னர் பிரதர்ஸ் அதிர்ச்சி தகவல்\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\nடெல்லி-மும்பை இடையே புதிய ரயில்: அமைச்சர் தொடங்கி வைத்தார்\nகுடிசையில் தீ விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் படுகாயம்\nஐந்து ஆடம்பர கார்கள் மாயம்: கொள்ளையர்களுக்கு போலீசார் வலைவீச்சு\nவிராலிமலையில் கின்னஸ் சாதனை ஜல்லிக்கட்டு: முதல்வர் தொடங்கி வைத்தார்\nஷங்கர் இயக்கத்தில் வரும் தீபாவளிக்கு வெளியாக இருக்கும் ‘ஐ’ திரைப்படம் இந்தியாவில் இதுவரை ஏற்படுத்தாத சாதனையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஐ படத்தின் ஒரு நிமிட டீசரை பார்த்துவிட்டு இந்திய திரையுலகினர் மட்டுமின்றி ஹாலிவுட் திரையுலகமும் அதிர்ச்சி அடைந்துள்ளது. இந்திய திரையுலகமே ‘ஐ’ படத்திற்கு முன், ‘ஐ’ படத்திற்கு பின் என இருவகையாக பிரிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.\nஇந்த படத்தின் டீஸரை பார்த்டுவிட்டு பிரபல ஹாலிவுட் பட நிறுவனமான வார்னர் பிரதர்ஸ் அதிர்ச்சி அட��ந்துள்ளது. இப்படி ஒரு பிரமாண்டமான திரைப்படத்தை நாங்கள் தயாரித்திருந்தால் கண்டிப்பாக ரூ.5000 கோடிக்கும் மேல் வசூல் செய்துவிடுவோம் என சமீபத்தில் தெரிவித்துள்ளது.\nஐ படத்தின் பெரும்பாலான படபிடிப்புகள் சீனாவில் நடைபெற்றுள்ளதால், சீனாவில் அதிக தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய அந்நாட்டிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்காக சுமார் 10,000 பேர் இரண்டரை ஆண்டுகாலமாக கடினமாக உழைத்துள்ளனர்.\nகிட்டத்தட்ட இந்தியாவில் உள்ள 60% பேர் இந்த படத்தை குடும்பத்துடன் பார்க்க முடிவு செய்துவிட்டதாக ஒரு கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது. படத்தின் ரிலீசை இந்தியா மட்டுமின்றி உலகமே ஒரு எதிர்பார்ப்புடன் உள்ளது. ரூ.180 கோடி செலவு செய்து தயாரித்துள்ள ஆஸ்கார் ரவிச்சந்திரன், அதைவிட பலமடங்கு லாபம் சம்பாதிப்பார் என பரவலான கருத்து வெளியாகி வருகிறது.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nசீனாவில் அறிமுகமாகிய ஸ்மார்ட் போன் பாதை.\nதினமும் காலையில் தியானிக்கும் கணேச பஞ்சரத்னம்.\nவிக்ரம்-ஆர்யா இணையும் முதல் திரைப்படம்.\nஆஸ்கார் ரவிச்சந்திரனை காப்பாற்ற ரஜினி முடிவு\nஷங்கருக்கு ஏற்பட்ட பரிதாபமான நிலை. கோலிவுட் அதிர்ச்சி\nவழக்கை வாபஸ் பெற்றது மீடியா ஹவுஸ். ‘ஐ’ சிக்கல் தீர்ந்தது.\nடெல்லி-மும்பை இடையே புதிய ரயில்: அமைச்சர் தொடங்கி வைத்தார்\nகுடிசையில் தீ விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் படுகாயம்\nஐந்து ஆடம்பர கார்கள் மாயம்: கொள்ளையர்களுக்கு போலீசார் வலைவீச்சு\nவிராலிமலையில் கின்னஸ் சாதனை ஜல்லிக்கட்டு: முதல்வர் தொடங்கி வைத்தார்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.meipporul.in/tag/%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-01-20T17:15:19Z", "digest": "sha1:BNHNTTP53V4CIEY6TMKRYYKOXD2TMVAS", "length": 10108, "nlines": 94, "source_domain": "www.meipporul.in", "title": "சனாதன தர்மம் – மெய்ப்பொருள் காண்பது அறிவு <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nமுகப்பு > குறிச்சொல் \"சனாதன தர்மம்\"\nகீதா பிரஸ்ஸும் இந்து இந்தியாவின் உருவாக்கமும்\nசஃபர் 26, 1438 (2016-11-26) 1439-08-23 (2018-05-09) உவைஸ் அஹமது அக்ஷய முகுல், ஆர்.எஸ்.எஸ்., கல்யாண-���ல்பதரு, கல்யாண், காந்தி, கீதா பிரஸ், கோல்வால்கர், சனாதன தர்மம், சாவர்க்கர், ஜெயதயால் கோயந்த்கா, பாபரி பள்ளிவாசல், பார்ப்பனியம், மதன் மோகன் மாளவியா, ஹனுமன் பிரசாத் போதார்16 Comments\nபக்தி இலக்கியங்களை அச்சிட்டுப் பரப்புவதற்கும், பார்ப்பன மேலாதிக்கத்தை நிறுவுவதற்கும் ஏன் வலிந்து முடிச்சுப் போடுகிறீர்கள் என்று கேட்பதாக இருந்தால், நீங்கள் கண்டிப்பாக முகுலின் நூலை வாசிக்க வேண்டும்.\nஇடித்துவிட்டான் மசூதியை இது சரிதானா – கோவன் குழுவினர் பாடல்\nபாபர் மஸ்ஜித் சொல்லும் செய்தி\nஇவர்களுக்கான கதவு எப்போது திறக்கும்\nகாலனிய நீக்கம்: கோட்பாடும் நடைமுறையும்\nஇஸ்லாமிய அறிவு மரபு (10)\nமுஸ்லிம் அடையாள அரசியல் (6)\nஇஸ்லாத்தின் மீதான குற்றச்சாட்டுகள் (1)\nதற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல் பற்றி… – தலால் அசத் (1)\nமுஸ்லிம் பார்வையில் உலக சரித்திரம் (1)\nதிருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப் (11)\nஹஜ்: உலகளாவிய இஸ்லாமிய இயக்கத்தின் இதயம் – அலீ ஷரீஅத்தி (3)\nநபிவரலாற்றில் அதிகார வெளிப்பாடுகள் – ஸபர் பங்காஷ் (4)\nநாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் (7)\nமௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் – மரியம் ஜமீலா (10)\nஹதீஸ்: முஹம்மது நபியின் மரபுத் தொடர்ச்சி – ஜோனத்தன் பிரௌன் (4)\nஇஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள் – சையித் குதுப் (16)\nரபீஉல் ஆஃகிர் 15, 1440 (2018-12-23) 1440-04-15 (2018-12-23) ராஷித் சலீம் ஆதில், யோகிந்தர் சிக்கந்த், நாகூர் ரிஸ்வான் ஆரிய சமாஜம், இஸ்லாம், சாதி ஒடுக்குமுறை, சாதி ஒழிப்பு, தலித்கள், புத்த மதம், பௌத்தம், மீனாட்சிபுரம், மீனாட்சிபுரம் மதமாற்றம்0 comment\nஅவர்கள் தலித்களாக அடையாளப்படுத்தப்படும் காலம் வரை, சாதியமைப்பின் கிடுக்குப்பிடியிலிருந்து அவர்களால் தப்ப முடியாது. அதுபோக, புத்த மதத்துக்கு மாறிய பெரும்பாலான தலித்களுக்கு அது சில சடங்குகளில் மேற்போக்கான ஒரு...\nஇடித்துவிட்டான் மசூதியை இது சரிதானா – கோவன் குழுவினர் பாடல்\nரபீஉல் அவ்வல் 26, 1440 (2018-12-04) 1440-03-26 (2018-12-04) மெய்ப்பொருள் ஆர்எஸ்எஸ், இந்துத்துவம், பாபர் மஸ்ஜித், பார்ப்பனியம்0 comment\nடிசம்பர் 6 - இந்திய வரலாற்றில் கருப்பு நாள். இந்திய மக்களின் ஒற்றுமையை, சகோதரத்துவத்தை, முஸ்லீம் மக்களின் நம்பிக்கையை தகர்த்தெறிந்த நாள். பௌத்தத்தையும் சமணத்தையும், தங்களை எதிர்த்த அனைவரையும்...\nபாபர் மஸ்ஜித் சொல்லும் செய்தி\nரபீஉ���் அவ்வல் 23, 1440 (2018-12-01) 1440-03-24 (2018-12-02) உவைஸ் அஹமது சாதியொழிப்பு, தலித்துகள், தீண்டாமை, பாபர் மஸ்ஜித், பார்ப்பனியம், ஷஹாதத்0 comment\nஇவர்களுக்கான கதவு எப்போது திறக்கும்\nரபீஉல் அவ்வல் 21, 1440 (2018-11-29) 1440-03-23 (2018-12-01) ஜெயராணி அ. மார்க்ஸ், ஆயுள் தண்டனைக் கைதிகள், காவலர் செல்வராஜ் கொலை, கோவை கலவரம், கோவை குண்டுவெடிப்பு, தேசிய பாதுகாப்புச் சட்டம், பொதுமன்னிப்பு, முன் விடுதலை, முஸ்லிம் கைதிகள், முஸ்லிம் சிறைவாசிகள், ராஜீவ் கொலை வழக்கு0 comment\nகாலனிய நீக்கம்: கோட்பாடும் நடைமுறையும்\nரபீஉல் அவ்வல் 18, 1440 (2018-11-26) 1440-04-15 (2018-12-23) ஸகி ஃபௌஸ் Epistemological colonization, அறிவுத்தோற்றவியல் காலனியம், காலனித்துவம், காலனிய நீக்கம், காலனியம், கொலம்பஸ், பின்காலனியம், ரமோன் கிரோஸ்ஃபுகேல், விடுதலை இறையியல்0 comment\nரபீஉல் அவ்வல் 16, 1440 (2018-11-24) 1440-03-23 (2018-12-01) ஆஷிர் முஹம்மது SIMI, SIO, அபுல் அஃலா மௌதூதி, இஸ்லாமிய இயக்கம், எஸ்.ஐ.ஓ., சிமி, ஜமாத்தே இஸ்லாமி0 comment\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/2011-08-04-12-53-29/154328-2017-12-13-10-07-05.html", "date_download": "2019-01-20T17:14:07Z", "digest": "sha1:7DYJZ7VQ3MWJJ3DQ73AALBBB4JVJ5PP3", "length": 11740, "nlines": 75, "source_domain": "www.viduthalai.in", "title": "ஜாதி வெறிக்குத் தரப்பட்ட தண்டனையை வரவேற்றுத் தமிழர் தலைவர் அறிக்கை", "raw_content": "\nமதச்சார்பற்ற அரசின் தலைமைச் செயலகத்தில் யாகம் நடத்துவதா இது சட்ட விரோதமான செயலே இது சட்ட விரோதமான செயலே » தமிழர் தலைவர் கண்டனம் தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முயற்சியில் யாகம் நடத்தியிருப்பது, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்பில் கூறப்பட்டுள்ள மதச்சார்பின்மைக்கு அப்பட...\nசென்னையில் இலட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கும் எழுச்சிமிகு கண்டனப் பேரணி » நீதிமன்றம் செல்லுவது - பிரச்சாரம் - கண்டன ஆர்ப்பாட்டம் - துண்டறிக்கைப் பிரச்சாரம் - பொதுக்கூட்டங்கள் உயர்ஜாதியினருக்கு இட ஒதுக்கீட்டை எதிர்த்து திராவிடர் கழகம் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில...\nதிராவிடர் திருநாள் இரண்டாம் நாள் விழா (சென்னை பெரியார் திடல், 17.1.2019) » சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்குத் தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். ஒளிப்பதிவாளர் கே.வி.மணி, இயக்குநர் மீரா கதிரவன், கவிஞர் நெல்லை ஜெயந்தா, கவிஞர் கண்...\nஉயர்ஜாதி ஏழைகளுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு ஆ��ரவு அளித்த எதிர்க்கட்சிகள் பிற்காலத்தில் மிகவும் வருந்தும் நிலை ஏற்படும் » இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சமூகநீதி'', பொருளாதார நீதி'' அரசியல் நீதி'' என்று தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை புரிந்துகொள்ளாதது ஏன் » இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சமூகநீதி'', பொருளாதார நீதி'' அரசியல் நீதி'' என்று தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை புரிந்துகொள்ளாதது ஏன் உயர்ஜாதியினருக்குப் பொருளாதார அடிப்படை யில் இட ஒதுக்க...\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக மரபுப்படி பதவி விலகி - சரியான நீதி விசாரணையை சந்திக்கவேண்டும் » செய்யாத குற்றத்திற்காக ஆ.இராசா - கனிமொழி ஆகியோர் சிறையில் வதிந்தனர் கொட நாடு தொடர் கொள்ளை - கொலைகள்பற்றிய சந்தேகங்களைப் போக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக மரபுப்படி பதவி விலகி - ...\nஞாயிறு, 20 ஜனவரி 2019\nஆசிரியர் அறிக்கை»ஜாதி வெறிக்குத் தரப்பட்ட தண்டனையை வரவேற்றுத் தமிழர் தலைவர் அறிக்கை\nஜாதி வெறிக்குத் தரப்பட்ட தண்டனையை வரவேற்றுத் தமிழர் தலைவர் அறிக்கை\nபுதன், 13 டிசம்பர் 2017 15:19\nஉடுமலை சங்கர் கொலை வழக்கு: மரண தண்டனை தீர்ப்பு\nஜாதி வெறிக்குத் தரப்பட்ட தண்டனையை வரவேற்றுத் தமிழர் தலைவர் அறிக்கை\nஜாதி ஆணவக் கொலைக்குக் காரணமான பெண் ணின் தந்தை உள்பட, கூலிப்படையைச் சேர்ந்த\n6 பேருக்கு சங்கர் (கவுசல்யா துணைவர்) கொலை வழக்கில் திருப்பூர் நீதிமன்ற நீதிபதி அலமேலு நடராஜன் அவர்கள் தந்த நல்ல தீர்ப்பை நாடே வர வேற்கிறது; அதேநேரத்தில், மூவர் விடுதலை ஏன்\nஜாதி வெறிக்கு இரட்டைத் தூக்கு\nஇத்தீர்ப்பு ஜாதி வெறிக்கு எதிராக ஜாதி வெறியை இரட்டைத் தூக்கில் போட்ட சரியான தீர்ப்பு - வெறும் நபர்களுக்குத் தரப்பட்ட தண்டனையாக நாம் கருதவில்லை.\nவயது வந்த பெண்ணுக்கு, தனது வாழ்விணைய ரைத் தேர்வு செய்யும் உரிமை - சலுகை அல்ல - பெற்றோர் கருணை அல்ல; சட்டப்படிக் கிடைத்துள்ள உரிமை இதனை ஜாதிவெறியர்களும், மதவெறியர் களும் சல்லடம் கட்டிக் கொண்டு தடுக்க முயலுவது சட்ட விரோதம் மட்டுமல்ல; மனித உரிமை பறிப்புக் கொடுமையும் ஆகும்\nசென்னை பெரியார் திடலில் தோழர் கவுசல்யா சங்கர், கடந்த நவம்பர் 25 ஆம் தேதி முழங்கிய முழக்கம் அவரது நெஞ்சை உருக்கும் உணர்வு பொங்கிய பேச்சு, அடங்கிக் கிடந்த ஆமைகளும், ஊமை���ளும், சிங்கங்களாக மாறி கர்ஜிக்கத் தொடங்கி விட்டனர் என்பதையே உலகுக்குப் பறைசாற்றியது.\n‘‘முந்தைய கவுல்சயா இறந்துவிட்டாள் - இன்றைய கவுசல்யா பெரியாரின் மகள் - புரட்சிக்காரி - ஜாதி ஒழிப்புப் புரட்சிக்காரி'' என்னும் அவரது வைரம் பாய்ந்த நெஞ்சுரம், சட்டப் போராட்டம் தொடங்கி மக்கள் போராட்டம்வரை அலுப்பு,சலிப்பின்றி போராடுவேன் என்றார்.\nஅவரது பெண்ணுரிமை - பிறவி அடிமை - ஜாதி ஒழிப்புப் போராட்ட லட்சியப் பயணத்தில் இத்தீர்ப்பு ஒரு துவக்க மைல்கல்\nஜாதி வெறிக்கு இடமில்லை; ஜாதி, மதவெறியர் களைத் திருத்துவோம்\nபெற்றோர்களே, நீங்கள் ஊட்டி வளர்த்து, கண்ணை இமை காப்பதைப்போலக் காத்த பெற்ற பிள்ளைகளையே கூலிப்படை கொண்டு கொல்லத் தூண்டும் ஜாதிவெறியை விட்டொழித்து மனிதம் மலரும் மனிதர்களாக மாறுங்கள்\nகாதல் நாடகம் என்று பேசி, ஆணவக் கொலைக்கு வித்திடுவோரும் இந்தத் தீர்ப்புக்குப்பின் திருந்தட்டும்\nபாசத்தை, ரத்த உறவைக் கொல்லும் ஜாதி மத வெறியை புதைக் குழிக்கு அனுப்புவோம்\nதலைவர் , திராவிடர் கழகம்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/page1/%20158131.html", "date_download": "2019-01-20T18:02:03Z", "digest": "sha1:2L2NDITMWJ45DOSOXPWE6IYLHNQ4HFHO", "length": 13278, "nlines": 74, "source_domain": "www.viduthalai.in", "title": "மோடி என்ன சர்வாதிகாரியா? தெலங்கானா மாநில முதல்வர் காட்டம்", "raw_content": "\nமதச்சார்பற்ற அரசின் தலைமைச் செயலகத்தில் யாகம் நடத்துவதா இது சட்ட விரோதமான செயலே இது சட்ட விரோதமான செயலே » தமிழர் தலைவர் கண்டனம் தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முயற்சியில் யாகம் நடத்தியிருப்பது, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்பில் கூறப்பட்டுள்ள மதச்சார்பின்மைக்கு அப்பட...\nசென்னையில் இலட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கும் எழுச்சிமிகு கண்டனப் பேரணி » நீதிமன்றம் செல்லுவது - பிரச்சாரம் - கண்டன ஆர்ப்பாட்டம் - துண்டறிக்கைப் பிரச்சாரம் - பொதுக்கூட்டங்கள் உயர்ஜாதியினருக்கு இட ஒதுக்கீட்டை எதிர்த்து திராவிடர் கழகம் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில...\nதிராவிடர் திருநாள் இரண்டாம் நாள் விழா (சென்னை பெரியார் திடல், 17.1.2019) » சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்குத் தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். ஒளிப்பதிவாளர் கே.வி.மணி, இயக்குநர் மீரா கதிரவன், கவிஞர் நெல்லை ஜெயந்தா, கவிஞர் கண்...\nஉயர்ஜாதி ஏழைகளுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவு அளித்த எதிர்க்கட்சிகள் பிற்காலத்தில் மிகவும் வருந்தும் நிலை ஏற்படும் » இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சமூகநீதி'', பொருளாதார நீதி'' அரசியல் நீதி'' என்று தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை புரிந்துகொள்ளாதது ஏன் » இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சமூகநீதி'', பொருளாதார நீதி'' அரசியல் நீதி'' என்று தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை புரிந்துகொள்ளாதது ஏன் உயர்ஜாதியினருக்குப் பொருளாதார அடிப்படை யில் இட ஒதுக்க...\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக மரபுப்படி பதவி விலகி - சரியான நீதி விசாரணையை சந்திக்கவேண்டும் » செய்யாத குற்றத்திற்காக ஆ.இராசா - கனிமொழி ஆகியோர் சிறையில் வதிந்தனர் கொட நாடு தொடர் கொள்ளை - கொலைகள்பற்றிய சந்தேகங்களைப் போக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக மரபுப்படி பதவி விலகி - ...\nஞாயிறு, 20 ஜனவரி 2019\nபக்கம் 1» மோடி என்ன சர்வாதிகாரியா தெலங்கானா மாநில முதல்வர் காட்டம்\n தெலங்கானா மாநில முதல்வர் காட்டம்\nஅய்தராபாத், மார்ச் 4 மோடியைப் பற்றி விமர்சனம் செய்ததற்காக தன்னை மிரட்டும் பாஜகவின ருக்கு மோடி என்ன சர்வாதி காரியாஅவரைவிமர்சனம் செய்யாமலிருக்க என கோபத் துடன் தெலங்கானா முதல்வர் பதில் அளித்துள்ளார்.\nபுதிதாக உருவான தெலங் கானா மாநிலம் குறித்து மத்திய அரசு அக்கரை இல் லாமல் இருப்பதாக பேசிய தெலங்கானாமுதல்வர்சந்திர சேகராவ் மோடி மீது கடுமை யானகுற்றச்சாட்டைவைத் தார். மோடி தனது சுயநலத் திற்காக கட்சியை வளர்ப்பதற் காகமாநிலங்களின்எதிர் பார்ப்புகளை கண்டுகொள் ளாமல்இருந்துவருகிறார்.இது அவரது சுயநலம் மற்றும் பொறுப்பின்மையை காட்டு கிறது என்று கூறியிருந்தார். இதற்கு தெலங்கானா பாஜக தலைவர்கள் கடுமையாக எதிர் வினையாற்றி வருகின்றனர். முதல்வரின் இந்தப் பேச்சு தொடர்பாக அவருக்கு உயி ருக்கு ஏதேனும் ஆனால் பாஜகபொறுப்பேற்காது என்று மறைமுகமாக கூறும் அளவிற்கு பாஜகவினர். பேசி யுள்ளனர். இதைத் தொடர்ந்து தெலங்கானா அர��ியல் களம் மிகவும் பரபரப்புக்கு உண் டானது.\nஇதற்கு தெலங்கானா முதல் வர் பதில் அளித்துள்ளார். அவர், நான் மோடி என்ற தனிநபரைப் பற்றிஎன்றுமேதவறாகபேச வில்லை.பாஜகவினர் என்னைப் பற்றி பரப்பும் வதந்தி மிகவும் மோசமான ஒன்றாகும். மோடி வகிக்கும் பதவி, அதற்கான கண்ணியத்தைக் காக்க தவறி விட்டார் என்றுதான் நான் கூறினேன். மேலும் நான் அவரை தெலுங்கில் காரிகி (மரியாதைக்குரிய ஒரு சொல்) எனக் கூறியதை பாஜகவினர் மோசமான வார்த்தையாக திரித்து போலியான வதந்தியைப் பரப்பி வருகின்றனர். இதற்காக அவர்கள் என்னுடன் மோத விரும்பினால் அது அவர்கள் விருப்பம். பதிலுக்கு நானும் யாரையும் தனிப்பட்ட தடித்த வார்த்தைகளால் விமர்சிக்கப் போவதில்லை.\nஎன்னை பொதுமேடைகளில் அவதுறாகப் பேசிவரும் பாஜக பிரமுகர்கள் சிறிது கண் ணியம் காக்க வேண்டும். மோடி இருக்கும் பதவி ஒன்றும் விமர்சனத்திற்கு அப் பாற்பட்டதல்ல மோடி என்ன சர்வாதிகாரியா அவருக்கான பதவி மக்கள் வழங்கியது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர் மக்கள் பணி செய்யாமல் ஓரவஞ்சனை செய்யும் போது கேள்வி எழத்தான் செய்யும், இது குடியரசு நாடுதானே, இதை மோடி எப்போது சர் வாதிகார நாடாக மாற்றினார். நான் மோடியை விமர்சித்தால் சிறைக்கு போக நேரிடும் என பாஜகவினர் மிரட்டுகின்றனர். நான் தாக்கப்பட்டால் அதற்கு பாஜக பொறுப்பேற்காது என்று மிரட்டுகின்றனர். நான் அந்த மிரட்டலுக்கு பயப்பட மாட்டேன்.\nமத்திய அரசு இனிமேல் தெலங்கானா அரசை கண் காணிக்கும் என பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் மிரட்டல் விடுத்தது பற்றி கூறிய முதல்வர் சந்திரசேகர ராவ், நிர்மலா சீத்தாராமன் பாதுகாப்புத்துறை அமைச்சர் மட்டுமே- - அதில் கவனம் செலுத்தினால் போதும் அதை விட்டு விட்டு மாநில அரசு களைகண்காணிக்கும்பணியை மேற்கொண்டால் சிக்கலில் மாட்டிக்கொள்வார்,வேண்டு மென்றால் அவர் கண்காணிக்கட் டும் எங்களுக்கு பயம் இல்லை. தெலங்கானாவில் பாஜக என ஒன்று உள்ளதா அதை ஒரு முக்கிய கட்சி என்றே நாங்கள் கண்டுகொள்வதில்லை என தனது பதிலில் கூறியுள்ளார்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/what-is-the-reason-male-diciple-s-complaint-against-nithyananda-333486.html", "date_download": "2019-01-20T17:18:35Z", "digest": "sha1:GF5LBOIPNJJEPT3VCPRULRKP4FEZA2YD", "length": 16235, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஏன் திடீரென சீறினார் நித்யானந்தா சீடர்.. ஒன்னும் புரியலையே | What is the reason for Male Diciple's complaint against Nithyananda? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nகோவை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி.. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை\nசொத்துக்களை தானமாக கொடுத்து விட்டு கடை முன்பு வரிசையில் நின்ற பில் கேட்ஸ்...காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு இது புதுசு தான்.. ஆனாலும் நிச்சயம் கலக்கிடுவாரு\nஆண்களைவிட பெண்கள் அதிகமாக தற்கொலை செய்து கொள்வது ஏன்\nஅமேசான்-பிளிப்கார்ட்டை துவம்சம் செய்ய வரும் ரிலையன்ஸ்.\nதோனியை பாராட்ட எனக்கு ராயல்டி கொடுங்க.. WWE வீரர் பிராக் லெஸ்னரின் மேனேஜர் அடாவடி\n15 வயசுப் பொண்ணுங்கள Vietnam இருந்து கடத்தி கல்யாணம் பண்ணிக்கிறாங்களா\nஎரிந்த சதி தேவி உடலை சுமந்து நடனமாடிய சிவன்.. தென்னகத்தின் காசி தேடி போலாமா\nஏன் திடீரென சீறினார் நித்யானந்தா சீடர்.. ஒன்னும் புரியலையே\nசென்னை: நித்யானந்தா மேல் சீடர் பரபரப்பு புகார் கூறியும் இதுவரை வாய் திறந்து அதற்கு பதிலளிக்காதது புதிராகவே உள்ளது.\nவைரமுத்துவின் ஆண்டாள் விவகாரத்தில் சாமியார் உடையணிந்த ஒரு சீடர் அசிங்க அசிங்கமாக பேசி வீடியோவை வெளியிட்டிருந்தார். அதேசீடர்தான் இப்போது நித்யானந்தா மீது மீடூ புகார் அளித்துள்ளார்.\nஉல்லாசமாக இருந்தோம்.. கல்யாணத்தை பத்தி பேச்சு எடுத்தா.. தள்ளி விட்டேன்.. செத்துட்டா\nஇது தொடர்பான வீடியோவில் \"அச்சமில்லை அச்சமில்லை அச்சம் என்பது இல்லையே\" என்ற கருத்தை மனதில் வைத்து மக்களுக்கு ஒரு உண்மையை தெளிவுப்படுத்துகிறேன் என்று ஆரம்பித்து, \"நான் நித்யானந்தா சாமியால 2014-ம் ஆண்டு மே மாதம் அனைவரின் முன்னிலையிலும் கபளீகரம் செய்யப்பட்டேன், இதை சொல்ல எனக்கு இப்போதான் தைரியம் வந்தது\" என்று சொல்லி முடிக்கிறார். கபளீகரம் செய்யப்பட்டதாக கூறிய அவர் மறக்காமல் நித்தியானந்தம் என்று சொல்லி தனது பேச்சை முடிப்பதுதான் பெரிய காமெடி.\nஇந்த வீடியோ கடந்த 4 தினங்களாகவே இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆனால் இதில் பல சந்தேகங்கள் எழுகின்றன. நித்யானந்தா மேல இருக்குற அளவு கடந்த அன்பு, பக்தியினால்தான் வைரமுத்துவை அப்படி திட்டி தீர்த்தார். ஆனால் சம்பவம் நடந்தது 2015-ல் என சீடர் சொல்கிறார். ஆண்டாள் விஷயம் இப்போது நடந்தது. 2015-ல் சீடர் கபளீகரம் செய்யப்பட்டிருந்தால் ஆண்டாள் விஷயத்தில் வாயே திறந்திருக்க மாட்டாரே அப்படியே நித்யானந்தாவுக்கு ஆதரவாக பேசுவதானால் வேறு யாராவது பேசியிருப்பார்களே\nகபளீகரம் செய்யப்பட்டதாக கூறப்பட்ட சீடரே எதற்காக வைரமுத்துவை திட்டியும், நித்யானந்தாவை ஆதரித்தும் வீடியோ வெளியிட வேண்டும் அதேபோல, வைரமுத்துவை திட்டும் வீடியோவில் கடைசியாக நித்யானந்தம் என்று சொல்லி முடித்திருந்தார். அதேபோல நித்யானந்தத்தை குற்றஞ்சாட்டும் வீடியோவிலும் நித்யானந்தம் என்று சொல்லி முடிக்கிறார்\nமேலும் இதுவரை இந்த புகாருக்கு நித்யானந்தா எந்த பதிலும், மறுப்பும் சொல்லாதது ஏன் என்றும் தெரியவில்லை. எனவே இந்த வீடியோவை தற்போது சீடர் வெளியிட வேண்டிய அவசியம் தெரியவில்லை. பரபரப்புக்காக வீடியோ வெளியிடப்பட்டதா, அல்லது பெண்களை போல ஆண்களும் நித்யானந்தாவிடம் உறவில் இருக்கிறார்கள் என்பதை விளம்பரப்படுத்த வீடியோ வெளியிடப்பட்டதா என தெரியவில்லை.\nமேலும் சென்னை செய்திகள்View All\nரபேல் விமான விவகாரம்.. பிரதமர் மோடியின் முகத்திரை சுக்கு நூறானது.. ஸ்டாலின் கடும் பாய்ச்சல்\nஅடுத்த அதிரடி... இனி ஒரே கல்விமுறை தான்... அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nஇதுக்காக ரஜினி, கமலை மட்டும் குறிப்பிடாதீர்கள் - நடிகை கௌதமி\nடிக் டாக்கில் ஆபாசமாக வீடியோ வெளியிடும் பெண்களுக்கு விபசார வலை.. புரோக்கர் அதிர்ச்சி வாக்குமூலம்\n வெற்றியை தரும் அந்த 11 தொகுதிகள்.. டிடிவி தினகரன் சர்வே\nநண்பேன்டா.. அதிமுகவும் பாஜகவும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.. நிர்மலா சீதாராமன் கோரிக்கை\nதலைமை செயலகத்தில் ஓபிஎஸ் யாகம் நடத்தியதை யாராவது பார்த்தீர்களா.. அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி\nசென்னை-தூத்துக்குடி இடையே 8 வழி சாலை.. ரூ.13,500 கோடி திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்\nஎள்ளி நகையாடினாலும் சரி நான் சொன்னது நடக்கும் ... மீண்டும் பரபரப்பை கிளப்பிய செல்லூர் ராஜூ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/09/07102556/1189603/Madurai-Jail-woman-officer-threat.vpf", "date_download": "2019-01-20T18:03:31Z", "digest": "sha1:RNAJVSTJQFSLHBT6XYXOQBTATEQNZAS6", "length": 19233, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "மதுரை சிறைத்துறை பெண் அதிகாரிக்கு ரவுடி மிரட்டல் - வாட்ஸ்-அப்பில் பரவும் ஆடியோ || Madurai Jail woman officer threat", "raw_content": "\nசென்னை 20-01-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nமதுரை சிறைத்துறை பெண் அதிகாரிக்கு ரவுடி மிரட்டல் - வாட்ஸ்-அப்பில் பரவும் ஆடியோ\nபதிவு: செப்டம்பர் 07, 2018 10:25\nமதுரை சிறைத்துறை பெண் போலீஸ் சூப்பிரண்டுக்கு பிரபல ரவுடி கொலை மிரட்டல் விடுத்த ஆடியோ வாட்ஸ் -அப்பில் வைரலாக பரவி வருகிறது.#RowdyThreat\nமதுரை சிறைத்துறை பெண் போலீஸ் சூப்பிரண்டுக்கு பிரபல ரவுடி கொலை மிரட்டல் விடுத்த ஆடியோ வாட்ஸ் -அப்பில் வைரலாக பரவி வருகிறது.#RowdyThreat\nதேனி மாவட்டம், பெரிய குளம் அருகே உள்ள ஜெயமங்கலத்தைச் சேர்ந்தவர் புல்லட் நாகராஜன், பிரபல ரவுடி. இவர் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி என 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. எனவே அவர் தலைமறைவாக இருந்து வருகிறார்.\nபுல்லட் நாகராஜனின் அண்ணன் கடந்த 2006-ம் ஆண்டு ஒரு கொலை வழக்கில் கைதாகி, மதுரை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்தார்.\nஇவர் தூக்க மாத்திரைகளை அதிகம் கேட்டு வாங்கி சாப்பிட்டு வந்தார். கடந்த வாரம் சிறையில் சோதனைக்கு வந்த பெண் டாக்டரிடம், தனக்கு தூக்க மாத்திரைகளை அதிகம் தரும்படி வற்புறுத்தினார். இதற்கு பெண் டாக்டர் மறுத்ததால் ஆத்திரம் அடைந்த அவர், தனது சட்டையை கழற்றி டாக்டரின் முகத்தில் வீசினார்.\nஇது குறித்து டாக்டர் கொடுத்த புகாரின் பேரில் மதுரை சிறைத்துறை போலீஸ் சூப்பிரண்டு ஊர்மிளா, விசாரணை நடத்தினார். மேலும் சிறை கமாண்டோக்கள் அவரை தூக்கி வந்து சிறையில் அடைத்தனர்.\nஇந்த நிலையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி புல்லட் நாகராஜனின் அண்ணன், நடத்தை விதி காரணமாக அன்று இரவே விடுதலை செய்யப்பட்டார்.\nவெளியே வந்த அவர், தனது தம்பி புல்லட் நாகராஜனிடம் இந்த வி‌ஷயத்தை தெரிவித்தார். இதனால் கோபமடைந்த புல்லட் நாகராஜன், மதுரை சிறைத்துறை சூப்பிரண்டு ஊர்மிளா மற்றும் பெண் டாக்டருக்கு வாட்ஸ்-அப் மூலம் மிரட்டல் விடுத்துத்துள்ளார்.\n‘கிரேட் ஜெனரல்’ புல்லட் நாகராஜன் பேசுகிறேன். தமிழ்நாட்டில் நான் பார்க்காத ஜெயில் கிடையாது. என் கண் முன்னாடி எத்தனையோ பேரை ஜெய��லில் அடித்து இருக்கீங்க. மதுரை ஜெயிலை பொறுத்த வரை உங்களுக்கு நிர்வாகத் திறமையே கிடையாது.\nகைதிகளை அடிப்பதற்காகவே கமாண்டோ பார்ட்டிகளை வைத்திருக்கிறீர்களா உங்களை மாதிரி சிறையில் கைதியை அடித்த ஒரே காரணத்துக்காக, ஜெயிலர் ஜெயப்பிரகாஷை எரித்துக் கொன்றது ஞாபகம் இருக்கிறதா உங்களை மாதிரி சிறையில் கைதியை அடித்த ஒரே காரணத்துக்காக, ஜெயிலர் ஜெயப்பிரகாஷை எரித்துக் கொன்றது ஞாபகம் இருக்கிறதா\nநாங்க திருந்தி இப்ப பெரிய ஆளா இருக்கோம். கைதி யாருக்காவது பிரச்சினை வரட்டும். நீங்கள் என்ன செய்தீர்களோ, அதையே நான் செய்ய வேண்டியது இருக்கும்.\n“ஆறிலும் சாவு, நூறிலும் சாவு”. அதைப்பற்றி இந்த புல்லட் நாகராஜன் கவலைப்பட மாட்டான். உங்களுக்கு ஒரு வாய்ப்பு தருகிறேன்.\nதலைமை காவலர் கஞ்சா கடத்துகிறார். அவரை வைத்து கைதிகள் காசை கொள்ளையடிக்கிறீர்கள். இதற்கு வெட்கமே இல்லையா இதை விட்டு விட்டு வேறு வேலை பார்க்கலாமே.\nஇவ்வளவு பேசுகிறேன், ஏதாவது செய்து பாருங்கள். உங்களால் முடியாது. நான் பழைய புல்லட் நாகராஜன் கிடையாது.\nநீங்கள் எப்படியும் வெளியே வந்து தானே ஆகனும். நான் ஒன்றும் செய்ய மாட்டேன். என் பயலுக ஏதாவது செய்திடு வாங்க. அப்புறம் லாரி உங்க மேல ஏறலாம். பொம்பளையா இருக்கீங்க, திருந்துங்க....\nஇவ்வாறு அதில் பேசி உள்ளார்.\nசிறைத்துறை எஸ்.பி.க்கு விடுக்கப்பட்டுள்ள கொலை மிரட்டல் வைரலாக பரவி வருகிறது. இது சிறைத்துறையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nதலைமறைவாக உள்ள புல்லட் நாகராஜனை போலீசார் தேடி வருகிறார்கள். இது குறித்து மதுரை மாநகர போலீஸ் கமி‌ஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதத்திடம் கேட்டபோது, சிறைத்துறை போலீஸ் சூப்பிரண்டு ஊர்மிளா இந்த மிரட்டல் குறித்து போலீசில் புகார் செய்யவில்லை. புகார் செய்தால் நடவடிக்கை எடுப்போம் என்றார். #RowdyThreat\nசென்னை அப்போலோவில் சிகிச்சை பெறும் க.அன்பழகனை சந்தித்து நலம் விசாரித்தார் ஸ்டாலின்\nமகாராஷ்டிரா மாநிலம், பால்கர் பகுதியில் 3.6 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம்\nபாராளுமன்ற தேர்தல் - கூட்டணி கட்சிகளுடன் பேச 6 பேர் கொண்ட குழுவை திமுக அமைத்தது\nவிராலிமலை ஜல்லிக்கட்டு - 21 காளைகளை பிடித்த திருச்சி முருகானந்தம் முதலிடம்\nதேசிய சீனியர் ஆக்கி (பி பிரிவு) இறுதிப்போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றது தம��ழக அணி\nஓபிஎஸ் யாகம் வதந்தியே: அமைச்சர் ஜெயக்குமார் பதில்\nபா.ஜனதா தலைவர் அமித் ஷா எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்\nபுதுக்கோட்டை விராலிமலை ஜல்லிக்கட்டு கின்னஸ் சாதனை படைத்தது\nபாராளுமன்ற தேர்தல் - கூட்டணி உடன்பாடு பேச, தேர்தல் அறிக்கை தயாரிக்க திமுகவில் குழுக்கள் அமைப்பு\nஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் - 4வது சுற்றில் ரோஜர் பெடரர் அதிர்ச்சி தோல்வி\nகனவில் வேண்டுமானால் ஸ்டாலின் முதலமைச்சராகலாம் - எடப்பாடி பழனிசாமி பேச்சு\nசபரிமலை கோவிலில் பாரம்பரியம் கடைபிடிக்கப்பட வேண்டும் - மாதா அமிர்தானந்த மயி\nவிளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு\nரூ.20 ஆயிரத்துக்கும் அதிகமாக ரொக்கம் செலுத்தி சொத்து வாங்கினால் வீடுதேடி வருமானவரி நோட்டீஸ்\nடோனிக்கு நிகரான வீரர் இல்லை- ரவிசாஸ்திரி புகழாரம்\nஇதற்காக தான் தல 59 படத்தில் நடிக்கிறேன் - வித்யா பாலன்\nபிரதமர் மோடிக்கு பயம் வந்துவிட்டது- கொல்கத்தா பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு\nடோனியை விட அர்ப்பணிப்பு மிக்க வீரர் யாரும் இல்லை - கோலி புகழாரம்\nநீண்ட இடைவேளைக்கு பிறகு காக்கிச்சட்டை அணியும் ரஜினி\nதளபதி 63 படத்தில் இணைந்த 3 வில்லன்கள் - அதிகாரப்பூர்வ தகவல்\nஆபாச பட நடிகையாக ரம்யா கிருஷ்ணன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/News/National/2018/03/20060403/1151966/National-Herald-case-Young-Indian-Pvt-Ltd-asked-to.vpf", "date_download": "2019-01-20T18:07:33Z", "digest": "sha1:GSSHD5JTJMU67NUO5IH74N4D7E356XFE", "length": 5980, "nlines": 28, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: National Herald case: Young Indian Pvt Ltd asked to deposit Rs 10 crore", "raw_content": "\nநேஷனல் ஹெரால்டு வழக்கு: சோனியா, ராகுல் நிறுவனம் ரூ.10 கோடி செலுத்த டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு\nநேஷனல் ஹெரால்டு முறைகேடு வழக்கை விசாரித்த நீதிபதிகள் சோனியா, ராகுலுக்கு சொந்தமான யங் இந்தியன் நிறுவனம் ரூ.10 கோடி செலுத்துமாறு நேற்று உத்தரவிட்டனர்.\nசுதந்திர போராட்ட காலத்தில் காங்கிரஸ் கட்சியின் பணத்தில் உதயமான அசோசியேட்டட் ஜர்னல் லிமிடெட் நிறுவனம் சார்பில் ஜவகர்லால் நேருவால் ‘நேஷனல் ஹெரால்டு‘ பத்திரிகை தொடங்கப்பட்டது. இந்த பத்திரிகை, 2008-ம் ஆண்டு, தனது பதிப்பை நிறுத்தி விட்டது.\nபின்னர், 2010-ம் ஆண்டு, அப்போதைய காங்கிர��் தலைவர் சோனியா காந்தி, அவருடைய மகன் ராகுல் காந்தி ஆகியோர் ரூ.50 லட்சம் முதலீட்டில் ‘யங் இந்தியன் பிரைவேட் லிமிடெட்‘ என்ற நிறுவனத்தை தொடங்கினர். அதில், இருவரும் தலா 38 சதவீத பங்குகளை வைத்துள்ளனர்.\nஇந்த நிறுவனம், நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை நடத்தி வந்த அசோசியேட்டர் ஜர்னல் நிறுவனத்தின் பங்குகளை முழுமையாக வாங்கிவிட்டது. இதில், முறைகேடு நடந்திருப்பதாக பா.ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி கொடுத்த புகாரின் பேரில், வருமான வரித்துறை விசாரணை நடத்தியது. அதன் அடிப்படையில், சோனியா, ராகுலுக்கு சொந்தமான யங் இந்தியன் நிறுவனம் ரூ.249 கோடியே 15 லட்சம் வருமான வரி செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. இதை எதிர்த்து யங் இந்தியன் நிறுவனம், டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.\nஇதை விசாரித்த நீதிபதிகள் ரவீந்திர பட், ஏ.கே.சாவ்லா ஆகியோர் அடங்கிய அமர்வு, ரூ.10 கோடி செலுத்துமாறு யங் இந்தியன் நிறுவனத்துக்கு நேற்று உத்தரவிட்டது. பாதிப்பணத்தை 31-ந் தேதிக்குள்ளும், மீதிப்பணத்தை அடுத்த மாதம் 15-ந் தேதிக் குள்ளும் செலுத்த வேண்டும் என்று கூறியது. ரூ.10 கோடியை செலுத்துவதை பொறுத்து, ரூ.249 கோடியை செலுத்த வருமான வரித்துறை வற்புறுத்தாது என்று நீதிபதிகள் கூறினர்.\nரூ.50 ஆயிரம் கோடி அரசு நிலத்தை சோனியா, ராகுல் அபகரித்துவிட்டனர் - பாஜக குற்றச்சாட்டு\nராகுல், சோனியா மீதான வருமான வரித்துறை நடவடிக்கைக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி\nநே‌ஷனல் ஹெரால்டு வழக்கு - மூத்த காங்கிரஸ் தலைவர்கள் மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல்\nவருமான வரித்துறை நடவடிக்கைக்கு எதிரான ராகுல், சோனியா வழக்கு விசாரணை ஒத்திவைப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelaththusirukathaikal.blogspot.com/2011/01/blog-post_4743.html", "date_download": "2019-01-20T17:52:55Z", "digest": "sha1:ZDAEKIBSRDBKGCXHW2XSQIICDUQKTO6I", "length": 19813, "nlines": 125, "source_domain": "eelaththusirukathaikal.blogspot.com", "title": "ஈழத்து சிறுகதைகள்: பலாத்காரம்", "raw_content": "\nஉலகிலுள்ள கோடிக்கணக்கான உயிர்களில் ஒன்று. இந்த உலக பந்தங்களிலிருந்து விடுதலை பெற்றக் கொண்டது.\nஅடிபட்ட நாயைத் தூக்கி எறிவதுபோல், அந்த உயிரற்ற மனிதச் சடலத்தை இழுத்து எறிந்துவிட்டு அந்த ராணுவ ஜீப், மேலே தன் பயணத்தை மேற்கொண்டது.\nஅதன் உறமலும், சீற்றலும் இதயமற்ற அரக்கனை நினைவுறுத்திற்று.\nவிலை மதிப்பற்ற ஒரு மனித உயிரை, மின்வெட்டும் நேரத்தில் குதறி எறிந்து விட்டு தன் பாட்டில் அந்த ஜீப் ராஜ கெம்பீரத்தோடு ஓடிக்கொண்டிருந்தது.\nஇத்தனைக்கும், எமனின் மறு அவதாரமான அந்த ஐPப்பில் இருந்தவர்கள் அத்தனை பேரும் மனிதர்கள்தாம்\nசட்டத்தின் பிரதிநிதிகளான – 'கடமையின் காவல்களான' – அந்த மனிதக் கும்பலில் ஒருவனாக இருந்த கோபாலின் மன உலையில் நகச் சூடு பிடித்தது.\nஅதோ வீதியில் ஒரு வளைவு. அந்த வளைவில் தன்னந்தனியே ஓர் ஓலைக் குடிசை. அந்த இடத்தில் வந்து நின்றது ராணுவ ஜீப். ஜீப்பிலிருந்து 'தட தட' என்று துள்ளிக் குதித்தனர் ராணுவ வீரர்கள்.\nகட்டளை பறந்தது. தனிச் சிங்களத்தில்.\nவானரச் சேஷ;டையை ஆரம்பித்தனர் ராணுவ வீரர்கள்.\nயாருக்கும், எந்தத் தீங்கும் நினைக்காத அந்த ஓலைக் குடிசையை, நெருப்பின் நா தழுவியது\nஓலைக் குடிசையை மட்டும் தானா தீயின் நாக்குத் தழுவியது\nஅதோ ஜீப்பினுள்ளே, ராணுவ வீரர்களோடு ராணுவ வீரனாய்க் குமைந்த உள்ளத்தோடு – நகச் சூடேறிய நெஞ்சத்தோடு இருக்கும் கோபாலின் நெஞ்சிலும் - பற்றிப் படர்ந்தது.\nதன் எரிக்கும் பணியை முடித்துக் கொண்டு அங்கிருந்து பறந்தது ஜீப்.\nபரந்து விழுதூன்றிக் கிளைபரப்பி நின்ற ஓர் ஆலமரத்தின் கீழ் அமைதியாக இருந்த கோயிலுக்கு சமீபமாக ஜீப் வந்து நின்றது.\n'அமைதி'யை நிலை நாட்டுவதற்காகக் கட்டவிழ்த்து விடப்பட்ட இராணுவ வீரர்கள், 'தட தட' என்று கீழே இறங்கினார்கள்.\nஅந்தச் சின்னஞ் சிறு ஆலயத்தின் உக்கி உழுத்த வாயிற் கதவைப் 'பூட்ஸ்' பாதங்கள் முத்தமிட்டன.\nஆலயக் கதவு திறந்து கொண்டது.\n'பக்தர்கள்' கூட்டம் 'மள மள' என்று ஆலயத்துள் நுழைந்தது.\nஉள்ளே கும்மிருட்டு, செழும்பு பிடித்த அந்தப் பழைய தூண்டாமணி விளக்கில் திரியும் இல்லை, எண்ணெயும் இல்லை.\n'டோர்ச் லைட்' அடிக்கப்பட்டது. ஒரு வீரன், தீக்குச்சியைக் கிழித்துச் சிகரட் ஒன்றைப் பற்றவைத்துக் கொண்டான்.\nமூலஸ்தானத்தை நோக்கிப் 'படையெடுத்தது' அந்தப் படைவீரர் கூட்டம்.\nவணக்கத்துக்காக வைக்கப்பட்டிருந்த சூலாயுதமும், வேலாயுதமும் பிடுங்கப்பட்டன\nமூலையில், 'சடங்கு' காலத்தில் பாவிக்கப்படும் கண்ட கோடலியும், கத்தியும், அலவாங்கும் இன்னும் இரண்டொரு துரப்பிடித்த சாமான்களும் 'பக்தர்களின் கவனத்தை ஈர���க்கின்றன.\nஅத்தனை பொருட்களும் வாரி எடுக்கபட்டன.\nநாடு முழுக்க பிரகடனப்படுத்தபட்டிருந்த அவசரகாலச் சட்டத்துக்கும், வடக்கிலும், கிழக்கிலும் அமுலாகி இருந்த ஊரடங்குச் சட்டத்துக்கும் மாறான செயலாம் அப்படி 'ஆயுதங்கள்' இருப்பது\nராணுவ வீரர்களின் 'பாரா' மீண்டும் தொடர்ந்தது.\nகோபாலின் குருதி கொதித்தது. தன் இனத்தின் விடுதலை வேட்கையை வேட்டையாடும் இந்தச் சிங்கள ராணுவ வீரர்களின் வெறிச் செயலுக்கு நாமும் உடந்தையா கடமை என்ற சூட்டுக்கோல் நம் கண்களைக் குத்திக் குருடாக்கிவிட்டதா\nகேள்விகள் பூதாகாரமாய் எழுந்தன. கோபாலின் உள்ளத்தில், நெஞ்சில் மூணடிருந்த 'நகச்' சூட்டில் சற்று உறைப்பு ஏற்பட்டது. அந்த உறைப்பு உலைக்களமாக மாறி – அவன் உள்ளத்தை எரிமலையாக வியாபிக்கச் செய்த சம்பவம் ஒன்று சற்று நேரத்தில் நிகழ இருந்தது அவனுக்கு அப்பொழுது தெரியவில்லை\nவடக்கிலும், கிழக்கிலும் வேகமாக நடைபெற்ற, சரித்திரப் பிரசித்தி பெற்ற சத்தியாக்கிரத்தை முறியடிப்பதற்காக, ராணுவம் கட்விழ்க்கபட்டிருந்த இருட்காலம்.\nஊண் மறந்து – உறக்கம் துறந்து உரிமை பெறுதற்காகத் தமிழ் மக்கள் திரண்டெழுந்து யுத்த நோன்பைச் செயலற்றதாகப் பண்ணுதற்காக அரசாங்கம் அவசரகாலச் சட்டத்தையும், ஊரடங்கையம் பிரகடனப்படுத்தியிருந்த கறைபடிந்த காலம்.\nமாதக் கணக்கில் மழையில் தோய்ந்து. வெயிலில் கருகி, பனியில் விறைத்துத் தம் தாயினைக் காக்கத் தமிழ் மக்கள் புரிந்த அகிம்ஸைப் போரைக் குதறி எறிந்து நிர்மூலப்படுத்த அரசாங்கம் போர்ப்பறை கொட்டிய பயங்கர நாள்.\nகிழக்கு மாகாணத்தின் 'கொட்டத்தை' அடக்குவதற்காக அரசாங்கத்தால் அனுப்பட்டிருந்த ராணுவக் கோஷ;டியில் நமது கதாநாயகனான கோபாலும் ஒரு ராணுவ வீரனாக 'டியூட்டி'.\nதன்னுடன் கடமைபுரிய வந்திருந்த சிங்கள வீரர்களும், ராணுவக் கோஷ;டியின் தலைவரும் கடமையின் பெயரால் தமிழ் மக்களுக்கு இழைத்த கொடுமை அவன் இரத்தத்தில் கொதிப்பை ஏற்படுத்தியது.\nதான் ஒரு விசுவாசமுள்ள அரசாங்க ஊழியன் என்பதையும், இனப்பற்றிற்கும், இரக்கத்துக்கும் தான் பொறுப்பேற்றுள்ள தொழிலில் இடமில்லை என்பதையும், அப்படி இரக்கம் காட்டுதல் ராஜத்துரோகம் - தேசத்துரோகம் என்பதையும், தனக்கு அளிக்கபட்டுள்ள கடமையினின்றும் பிறழ்வது, மனச்சாட்சியைக் குழிதோன்டிப் புதைக்கும் செயல் என்பதையும் அவன் மறந்தான்.\nஅப்படி அவன் பேயாகமாறியதற்கு – சற்று முன்னர் ராணுவத்தினர் ஓர் உயிரை ஜீப்புகளுக்குப் பலியாக்கியதோ, ஓலைக் குடிசையைத் தீக்கு இரையாக்கியதோ, இறைவன் உறையும் ஆலயத்தைத் தீட்டுப்படுத்தியதோ மட்டும் காரணமல்ல\nகொடுமையின் எல்லை என்று கருதப்படும் ஒரு காரியத்தை அவர்கள் செய்தனர். அதுவும் அவன் எதிரே செய்தனர்.\nஅந்நிகழ்ச்சியின் பின் அவன் மிருகமானான் பைசாசாகினான்\nஆலயத்தைச் சீரழித்த ஜீப், ஆக்ரோஷத்தோடு முன்னேறியது.\nஅதன் கண் வைத்த தொலையில் ஓர் உருவம். ஜீப் முன்னேற அந்த உருவத்தை நன்கு பார்க்கக் கூடியதாக இருந்தது.\nபெண்ணொருத்தி தன் இடுப்பில் ஒரு குழந்தையைச் சுமந்துகொண்டு ஓட்டமும் நடையுமாக நடந்து கொண்டிருந்தாள்.\nபின்னால் பாய்ந்து வந்த ஜீப்பின் அரவம் கேட்டதும் அவளுடைய நடை ஓட்டமாக மாறியது.\nநொடிப் பொழுது தலைவரிடமிருந்து கட்டளை பிறந்தது.\nஅந்தப் பெண்ணை முந்திக்கொண்டு ஜீப் நின்றது.\nபுலால் வேட்கை கொண்ட மனிதப் புலிகள் 'தட தட'என்று கீழே குதித்தன.\nசித்திரவதை தோற்கக் கொடுமையைச் செய்தவர்கள் சற்று நிதானமாக அதைச் செய்திருக்கலாம்.\nஅவன் இப்பொழுது மனிதனே அல்ல\nபுரண்டு வரும் காட்டாற்று வேகத்தில் கோபால் ஜீப்பைச் செலுத்திக்கொண்டு வந்தான். கொந்தளிக்கும் பொங்குமாங் கடலாய்க் குமுறிய அவன் உள்ளத்தில் இப்பொழுது அமைதி தமிழனாய்ப் பிறந்ததன் கடமை தீர்ந்துவிட்ட தென்ற ஒரு நிறை பூரிப்பு\nஅவனை இப்பொழுது 'தியாகி' என்பதா\nசற்றுமுன்னர்தான் அவன் ஒரு கொலையைச் செய்தான். 'தன் கையில் அதிகாரம் இருக்கின்றது. தான் நினைத்தால் எதையும் செய்யலாம் என்று தப்புக் கணக்கு போட்டு, தன் கண்ணெதிர் 'ஈச்மன் வேலை' புரிந்த இராணுவத் தலைவனைக் கொலைப் பிணமாக்கிவிட்டு அவன் வந்து கொண்டிருக்கிறான்.\nதன்னுடைய இந்த தீரச் செயலை மக்களிடம் சொல்லி, அவர்கள் துணையுடன், எஞ்சியுள்ள இராணுவ வீரர்களை எமலோகம் அனுப்பும் இணையற்ற திட்டத்துடன் அவன் வந்து கொண்டிருக்கிறான்.\nஅவன் உள்ளம் இன்பலாகிரியில் சங்கமமாகின்றது. தன்னுடைய இந்த முயற்சி, தமிழன்னை உருக்கும் கண்ணீரைத் துடைத்தாலும் துடைக்கலாம் என்ற இன்ப நினைப்போடு அவன் ஓடோடி வருகிறான்.\nபாதையின் குறுக்கே போடப்பட்டிருந்த ஒரு மரக்கட்டைமீது மோதுகின்றது அவனுடைய ஜீப்\nசாமர்தியமாகச் சமாளித்துக்கொண்டு ஜீப்பை நிறுத்துகின்றான்.\nஅவன் அப்படி ஜீப்பை நிறுத்துவதற்கும் துப்பாக்கி வெடிகள் காட்டுப் புறத்தே இருந்து பல கோணங்களில் தீர்வதற்கும் சரியாக இருந்தது.\nகோபாலின் மார்பையும், வயிற்றையும், கழுத்தையும் துப்பாக்கி ரவைகள் முத்தமிடுகின்றன\nராணுவ ஜீப்பொன்றைத் தடுத்து, அதிலிருந்த பட்டாளக்காரரைப் பழிதீர்த்துவிட்டோம் என்ற கொக்கரிப்போடு ஜீப்பைக் 'கைப்பற்ற' நெருங்கிய மக்கள் கூட்டத்தை மருள மருளப் பார்க்கிறான் கோபால். அவர்களிடம் எதையோ சொல்ல அவன் வாய் துடிக்கின்றது.\nஅதற்குள் கண்கள் நிலைகுற்றி விடுகின்றன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelaththusirukathaikal.blogspot.com/2011/05/blog-post_06.html", "date_download": "2019-01-20T17:56:17Z", "digest": "sha1:OGDMYPBBRXLGFATLGRRD7DSL32YPN7WZ", "length": 59202, "nlines": 70, "source_domain": "eelaththusirukathaikal.blogspot.com", "title": "ஈழத்து சிறுகதைகள்: ரூபம்", "raw_content": "\nஇவன் வீட்டின் வாசற்படியை அடைந்த போது வீட்டின் உள்ளே தொலைக்காட்சியில் மகிந்த ராஜபக்ச உரையாற்றிக்கொண்டிருந்தார். இவன் வாசற்படியின் ஓரமாக உட்கார்ந்துகொண்டு தலையைச் சாய்த்துத் தொலைக்காட்சியைப் பார்த்தான். “உங்களைக் கவுரவமாகவும் சுயமரியாதையுடனும் வாழ வைப்பது என்னுடைய பொறுப்பு, நான் இந்த நாட்டு மக்கள் அனைவரதும் தலைவன் ” என ராஜபக்ச தமிழில் பேசிக் கொண்டிருந்தார். அந்த அகலமான தொலைக்காட்சித் திரை முழுவதையும் ராஜபக்சவின் முகம் நிறைத்திருந்தது. அவ்வளவு பெரிய தொலைக்காட்சியை இவன் இப்போதுதான் பார்க்கிறான். தட்டையாகவும் நவீனமாகவும் துல்லியமான ஒலியமைப்புடனும் அது இருந்தது. வீட்டுக்காரரின் மகன் அந்தத் தொலைக்காட்சிப் பெட்டியைச் சவூதியிலிருந்து அனுப்பி வைத்திருக்கலாம். இவன் முகத்தைத் திருப்பி வீதியைப் பார்த்தான். வீதியில் இருள் மண்டியிருந்தது.\nஇவன் சிறுவனாய் இருந்தபோது அம்மாவிடம் தொலைக்காட்சியொன்று வாங்கும்படி இடைவிடாமல் நச்சரித்திருக்கிறான். இறந்து போன அப்பாவின் சொற்ப பென்ஷன் பணம் மட்டுமே இவர்களிற்கு வருமானம். அந்தப் பணத்தில் தான் அம்மா இவனையும் இவனது அக்காவையும் பட்டினியில்லாமல் பள்ளிக்கூடம் அனுப்பிக்கொண்டிருந்தார். அப்போது இந்த வீட்டில் ஒரு சிறிய கறுப்பு வெள்ளைத் தொலைக்காட்சியிருந்தது. இவனும் அக்காவும் இரவு நேரத்தில் இங்கே தொலைக்காட்சி ��ார்க்க வருவார்கள். அக்காவிற்குத் தொலைக்காட்சி பார்ப்பதில் ஏனோ ஆர்வமில்லை. ஆனால் இருளில் தனியாக வருவதற்கு இவன் பயப்படுவான். அதனால் அக்காவைத் துணைக்கு அழைத்து வருவான். தரையில் அமர்ந்து இவன் கண்கொட்டாமல் தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருப்பான். சிறிது நேரமானதுமே அக்கா “வீட்ட போகலாமா” என முணுமுணுப்பாள். அது இவனது காதில் விழாது. அக்கா பொறுக்க முடியாமல் இரகசியமாக இவனது தொடையைக் கிள்ளும்போது, இன்னும் கொஞ்ச நேரம் என இவன் அக்காவிடம் மன்றாடுவான். வீட்டுக்காரர்கள் தேனீரும் அவித்த பனங்கிழங்கும் தருவார்கள். அக்கா வெட்கப்படுவாள். அவற்றை வாங்காவிட்டால் தொலைக்காட்சி பார்க்க அனுமதிக்க மாட்டார்களோ என்ற பதற்றத்திலேயே இவன் அவற்றை வாங்கிக்கொள்வான்.\nஇவன் வீட்டில் வெறும் தீப்பெட்டியின் மீது வெள்ளைத்தாளை ஒட்டி நடுவே கத்தரித்து பக்கவாட்டில் வர்ணம் தீட்டித் தொலைக்காட்சிப் பெட்டி செய்து விளையாடிக் கொண்டிருப்பான். பள்ளிக்கூடம் எடுத்துச் செல்லும் பையில் எப்போதும் சில தீப்பெட்டித் தொலைக்காட்சிகள் இருக்கும். கொஞ்சம் வளர்ந்ததும் தொலைக்காட்சி பார்ப்பதற்காக இவன் கிராமத்துக் கடைத் தெருவுக்குப் போகத் தொடங்கினான். அங்கேயிருந்த ‘மீனா கபே’யில் எப்போதும் வண்ணத் தொலைக்காட்சி ஓடிக்கொண்டிருக்கும். தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளைப் பார்க்கும் போது இவன் வசியத்தில் விழுந்தவன் போலிருப்பான். அந்த நேரங்களில் இவனது கண்கள் ஒளிர்ந்துகொண்டேயிருக்கும். எந்த நிகழ்ச்சியும் அவனுக்கு அலுப்பூட்டியதேயில்லை. அலைவரிசைக் குழப்பத்தால் அடிக்கடி தொலைக்காட்சியில் வெறும் புள்ளிகள் மட்டுமே தோன்றும். அந்தப் புள்ளிகளை ஆயிரக்கணக்கான மனிதர்கள் ஓடி வந்துகொண்டிருப்பது போல கற்பனை செய்துகொள்வான். தொலைக்காட்சியில் சிலசமயங்களில் படம் மட்டும் வரும், ஒலி வராது. படத்துக்கு ஏற்ற ஒலிகளை இவனாகவே கற்பனை செய்து ஆர்வமாகப் பார்த்துக்கொண்டிருப்பான். ஒலி மட்டும் வந்தாலும் படக்காட்சிகளை இவனால் கற்பனையில் உருவாக்கிக்கொள்ள முடியும். மின்சாரம் துண்டிக்கப்படும் போது வெறுமனே இவனால் தொலைக்காட்சியைக் கண்ணிமைக்கால் பல நிமிடங்கள் பார்த்துக் கொண்டிருக்கவும் முடியும். தொலைக்காட்சிப் பெட்டியொன்று தான் இவனுக்குத் தேவையானது. அதிலிருந்து படங்களையும் ஒலிகளையும் இவனால் உருவாக்கிக்கொள்ள முடியும். கடை மூடப்படும் போதுதான் இவன் வீட்டுக்குத் திரும்பி வருவான்.\nபக்கத்து வீட்டிற்கு இவன் தொலைக்காட்சி பார்க்கப் போவது குறைந்திருந்தது. இரண்டு நகரங்களை இணைக்கும் நெடுஞ்சாலையின் ஓரத்தில் இவனின் கிராமம் அமைந்திருந்தது. அந்த நெடுஞ்சாலையை ஒட்டித்தான் கடைத்தெரு இருந்தது. அந்த நெடுங்சாலையால் இராணுவம் ரோந்து செல்லும் நாட்களில் கடைத் தெரு வெறிச்சோடிவிடும். இராணுவ வாகனங்கள் துரத்தில் வரும் ஒலி கேட்டவுடனேயே கடைகள் சடுதியில் மூடப்படும். கடைத் தெரு மனிதர்கள் நெடுஞ்சாலையிலிருந்து விலகி ஓடிவிடுவார்கள். இராணுவம் கடை வீதியைக் கடந்து செல்லும் போது சில வேட்டுக்களைத் தீர்க்காமல் செல்வதில்லை. அது வெறுமனே எச்சரிக்கை வெடியாகத்தானிருக்கும். இராணும் ஒருபோதும் நெடுஞ்சாலையிலிருந்து விலகிக் கிராமத்திற்குள் நுழைந்ததில்லை.\nகடைத்தெரு மூடிக் கிடக்கும் நாட்களில் இவன் பக்கத்து வீட்டிற்குத்தான் தொலைக்காட்சி பார்க்கப் போவான். அவர்கள் இப்போது ஒரு சிறிய வண்ணத் தொலைக்காட்சியை வாங்கியிருந்தார்கள். இவன் ஆள் கொஞ்சம் வளர்ந்துவிட்டதால் இப்போது இவனை நாற்காலியில் உட்காருமாறு அவர்கள் வற்புறுத்துவார்கள். நொறுக்குத் தீனிகளும் தேனீரும் கொடுப்பார்கள். அவற்றை வாங்கத்தான் இவன் கொஞ்சம் வெட்கப்படுவான். இவ்வளவுக்கும் இவனது தாயாரும் இந்த வீட்டுக்காரியும் நெருங்கிய சிநேகிதிகள் தான். அவசரத்துக்குச் சீனி, தேயிலை என இருபக்கமும் கைமாற்றும் நடப்பதுண்டு. ஆனால், இவனுக்குத்தான் யாரிடமும் எதுவும் வாங்கிக் கொள்ளவதென்றால் கூச்சமாயிருக்கும். தொலைக்காட்சி விசயத்தில் மட்டும் தான் இவன் கூச்சத்தையும் மீறி நடந்துகொண்டான்.\nதீப்பெட்டித் தொலைக்காட்சி வைத்து விளையாடும் வயது கடந்து போன போது உண்மையாகவே இவனது வீட்டுக்கு ஒரு சிறிய வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி வந்தது. அக்கா ஆசிரியப் பணியில் சேர்ந்து பெற்ற முதலாவது சம்பளப் பணத்துடன் கையிலிருந்த சேமிப்புப் பணத்தையும் போட்டு அம்மா இவனுக்கு அதை வாங்கிக் கொடுத்தார். இவன் அக்காவிடம் கேட்டு ஓர் அழகிய துணியுறையைத் தைக்கச் செய்து அதனால் தொலைக்காட்சியைப் பத்திரம் செய்தான். பள்ளிக்கூடத்துப�� பைக்குள் இப்போது தீப்பெட்டிகள் இல்லை. அதற்குப் பதிலாகத் தொலைக்காட்சியை இயக்க வழிகாட்டும் விபரக்கொத்தை இவன் பைக்குள் எப்போதும் வைத்திருந்தான்.\nபள்ளிக்கூடத்தால் வந்ததும் தொலைக்காட்சியின் முன்னால் உட்கார்ந்துவிடுவான். ஆட அசைய மாட்டான். சிலைபோல தொலைக்காட்சியைப் பார்த்தவாறே உட்கார்ந்திருப்பான். சாப்பிடுவதற்கு அம்மா பத்துத் தடவைகள் கூப்பிட்ட பின்பே குசினிக்குள் ஓடிச் சென்று தட்டை எடுத்துக்கொண்டு ஓடிவந்து தொலைக்காட்சிப் பெட்டிக்கு முன்னால் உட்கார்ந்து விடுவான். இதனால் ஒன்றும் அவனது படிப்புப் பாதிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. வகுப்பில் எப்போதும் அவன் முன்னணி மாணவனாகவேயிருந்தான். அக்காவிடம் ஒரு நாள் தொலைக்காட்சியைச் சுட்டிக்காட்டி ‘எங்கிட வாத்திமார விட இது பிரயோசனமானது’ என்றான்.\nபல்கலைக்கழக அனுமதி சொற்ப மதிப்பெண்களால் தவறிப் போனது. கொஞ்சம் மனம் சோர்ந்து போனான். பகல் முழுவதும் தீவிரமாகப் படித்தான். இரவானதும் அறையிலிருந்த விளக்கை அணைத்துவிட்டு இருளில் நடுநிசி வரை தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருப்பான். அம்மா அவ்வப்போது வந்து ‘இருட்டுக்குள்ளயிருந்து பார்க்காத தம்பி, கண் பழுதாப் போகும்’ என்பார். அது இவனின் காதில் ஏறாது.\nஇவனுக்கு இருபது வயதானபோது அந்தக் கிராமத்திற்குள் இராணுவம் முதற்தடவையாக நுழைந்தது. இராணுவம் வரும் செய்தி கேட்டுச் சனங்கள் வீடுகளிலிருந்து கையில் அகப்பட்டவற்றை எடுத்துக்கொண்டு உயிர் தப்பச் சிதறியோடினார்கள். அக்கா அப்போது நகரத்தில் அறை வாடகைக்கு எடுத்துத் தங்கியிருந்து நகரத்துப் பாடசாலையில் வேலை செய்ததால் இவனும் அம்மாவும் நகரத்திற்குப் போவதென்று முடிவெடுத்தார்கள். இவர்களது உடமைகள் இரு பெட்டிகளிற்குள் அடங்கிவிட்டன. சைக்கிளின் பின்னால் தொலைக்காட்சியை வைத்துக் கட்டிக் கொண்டான். நெடுஞ்சாலை ஓரத்தில் நின்று நகரத்திற்குச் செல்லும் வாகனமொன்றில் அம்மாவையும் பெட்டிகளையும் ஏற்றி விட்டு இவன் வாகனத்தைச் சைக்கிளில் பின் தொடர்ந்தான்.\nநகரத்திற்கு வந்ததும் கிடைத்த விலைக்கு தொலைக்காட்சியை விற்றான். மிகச் சொற்பமான பணமே கிடைத்தது. நகரத்திலிருந்த உறவினரின் கடையொன்றிற்குச் சென்று அங்கே சைக்கிளை நிறுத்திவிட்டு, சற்று நேரத்தில் வருவதாகக் கூறிவிட்டு நடந்து பஸ் நிலையம் வந்து பஸ்ஸில் ஏறி உட்கார்ந்தான். நான்கு மணிநேரப் பயணத்தில் இருபது சோதனைச் சாவடிகளைக் கடக்க வேண்டியிருந்தது. நெடுஞ்சாலையின் ஓரத்தில் இறங்கியவன் அங்கிருந்து வயல்வெளிகளுக்குள்ளால் காட்டை நோக்கி நடந்தான். இடையிடையே எதிர்ப்பட்டவர்களிடம் வழியை விசாரித்துக்கொண்டான். இரவாகிக்கொண்டிருந்தாலும் காட்டின்மீது நிலவு வெளிச்சம் போட்டது. இரவு முழுவதும் காட்டுப் பாதையால் நடந்து ஒரு கிராமத்தை அடைந்தான். அங்கே விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் இருந்தது.\nஇவன் காட்டிற்குள்ளால் நடந்துவந்து இயக்கத்தில் சேர்ந்ததாலோ என்னவோ இவனுக்குக் கானகன் என்று இயக்கத்தில் பெயர் வைத்தார்கள். ஆனால், தோழர்கள் இவனை ‘யங்கிள்’ என்றே அழைத்தார்கள். தாக்குதலின் முன்னணி அணியில் யங்கிள் நின்றால் அந்தத் தாக்குதல் வெற்றிதான் என்று இயக்கத்திற்குள் கதை இருந்தது. போரிடவே பிறந்தவன் போல அவன் இருந்தான். அவனது இடது கண்ணிற்கு திட்டமிடல் என்றும் வலது கண்ணிற்கு துணிச்சலென்றும் பெயர். அவனது இடது காலிற்கு நிதானம் என்றும் வலது காலிற்கு வேகமென்றும் பெயர். எத்தனையோ முற்றுகைகளை முன்னணியில் நின்று முறியடித்திருக்கிறான். அவனது அணி முழுவதுமாகச் சிதைக்கப்பட்ட நிலையிலும் தனியாளாகப் போராடித் தளம் திரும்பியிருக்கிறான். கடைசியில் விமானக் குண்டு வீச்சொன்றில் வேகமெனப் பெயரிடப்பட்ட கால் துண்டிக்கப்பட்டது. நிதானம் எனப் பெயரிடப்பட்ட கால் எஞ்சியிருந்தது.\nஊன்றுகோலின் உதவியுடன் அவன் முகாமில் நிதானமாக நடந்து திரிந்தான். அம்மாவிற்கோ அக்காவிற்கோ தான் காலிழந்த செய்தி தெரியாமல் பார்த்துக் கொண்டான். யுத்த நிறுத்தம் வந்தபோது கூட இவன் அம்மாவைப் பார்க்கப் போகவில்லை. இவன் இருக்குமிடமும் அம்மாவிற்குத் தெரியாமல் பார்த்துக்கொண்டான். ஒரு வருடத்திற்குப் பின்பு புலிகளின் தொலைக்காட்சியில் தான் அம்மா இவனைப் பார்த்தார். அடுத்த வாரமே அம்மாவும் அக்காவும் இவனைத் தேடி வந்தார்கள். இவன் பயந்தது போல எதுவும் நடக்கவில்லை. அம்மா இவனது கால் துண்டிக்கப்பட்ட பகுதியை மட்டும் தடவிக்கொடுத்தார். உற்சாகமாகப் பேசிவிட்டுத் திரும்பிச் சென்றார்கள்.\nபுலிகளின் தொலைக்காட்சியில் இவன் மூன்று நிகழ்ச்சிகளிற்குத் தொகுப்ப��ளராயிருந்தான். அவற்றில் ‘விடுதலை கீதங்கள்’ என்ற அரை மணிநேர நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது. சாந்தன், தேனிசை செல்லப்பா, சுகுமார், சிட்டு போன்றோரின் புகழ்பெற்ற பாடல்களை இவன் தொலைக்காட்சியில் தொகுத்து வழங்குவான். பாடல்களிற்கு முன்பு இவன் சொல்லும் கவிதை வரிகளும் இவனது உணர்ச்சி துள்ளும் ஏற்ற இறக்கமான கம்பீரமான குரலும் மக்களைச் சொக்கச் செய்தன. சாந்தன் ஒருமுறை இவனிடம் ‘என்னைவிட உங்களுக்குத்தான் கனக்க ரசிகர்கள்’ எனச் சொல்லிச் சிரித்தார்.\nவழிதெருவில் இவனை மக்கள் காணும் போது இவனைச் சூழ்ந்து கொண்டார்கள். இவன் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தோன்றும் போது உட்கார்ந்துகொண்டிருப்பதால் இவனிற்கு ஒரு கால் இல்லை என்பது பலருக்குத் தெரியாது. அந்தக் கம்பீரக் குரல் ஊன்றுகோலோடு தடுமாறி நடந்து வருவதை அவர்கள் நேரில் பார்த்தபோது அவர்களது கண்கள் இருண்டு போயின. சில தாய்மார்கள் இவனை அணைத்து உச்சி மோர்ந்தார்கள். இழந்து போன குழந்தைகள் அவர்களிற்கு ஞாபகம் வந்திருக்கலாம்.\nஇவனுக்கு ஏராளமான நேயர் கடிதங்கள் வந்தன. அவற்றில் காதல் கடிதங்களும் இருந்தன. அந்தக் கடிதங்களை இவன் தனிமையில் புன்னகையோடு படித்துவிட்டுக் கிழித்துப் போடுவான். ‘ இயக்கத்துக்கே காதல் கடிதம் எழுத எங்கிட பெட்டையள் துணிஞ்சிற்றாளவ’ என அவனது உதடுகள் முணுமுணுக்கும்.\nசமாதான காலத்தில் வன்னியிலிருந்து இசைக்குழுவொன்று அய்ரோப்பாவிற்கு புலம் பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் இசை நிகழ்ச்சிகள் நடத்தச் சென்றபோது நிகழ்ச்சித் தொகுப்பாளராக இவனும் அவர்களுடன் சென்றான். இவன் தான் அவசியம் வர வேண்டுமென நிகழ்ச்சி அமைப்பாளர்கள் கேட்டிருந்தனர். விமானத்தில் மது வழங்கப்பட்ட போது இவனுக்கு அருகிலிருந்த பாடகன் ‘ கன நாளாப் போச்சுது, ஒண்டு எடுக்கவா” என இவனிடம் பகடி மாதிரிக் கேட்டான். இவன் முறைத்த முறைப்பில் பாடகன் “குடிக்கிறதில ஒண்டுமில்ல ஆனால் குரலுக்குக் கூடாதெல்லா” என முனகிவிட்டு இருக்கையில் சாய்ந்துகொண்டான்.\nஅய்ரோப்பிய நகரங்களில் பெருந்தீனியால் இவனுக்கு வயிற்று வலியே வந்துவிட்டது. தங்களது வீட்டிற்குச் சாப்பிட வரவேண்டும் என மக்கள் அடிக்காத குறையாக இவனைத் தங்களது வீட்டிற்கு முறை வைத்துக் கடத்திச் சென்றார்கள். நிகழ்ச்சிகளின் போது இவன் மேடைக���ில் தோன்றும் போதெல்லாம் இளைஞர்கள் ஆரவாரித்துக் கூக்குரலிட்டார்கள். அங்கிருந்து திரும்பும் போது விலையுயர்ந்த பரிசுப் பொருட்களால் இவனது பெட்டி நிரம்பி வழிந்தது. கொழும்பு விமான நிலையத்தில் சோதனையின் போது பரிசுப் பொருட்களில் ஒன்றைக் கையிலெடுத்து “இதை எனக்குத் தருவாயா” என அதிகாரி கேட்ட போது, அதை அதிகாரியே எடுத்துக் கொள்ளுமாறு புன்னகையுடன் கைகாட்டினான்.\nமுகாமுக்குத் திரும்பியவுடனேயே எல்லாப் பரிசுப் பொருட்களையும் தோழர்களிற்குப் பகிர்ந்து கொடுத்தான். அவனுக்கென்று எஞ்சியவை காதலைத் தெரிவிக்கும் மூன்று வாழ்த்து அட்டைகள் மட்டுமே. பாரிஸ் நகரத்தில் இரண்டு அட்டைகளும் சுவிஸில் ஓர் அட்டையும் கிடைத்திருந்தன. பாரிஸ் அட்டைகள் இரண்டும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தன. சுவிஸ் அட்டையில் மழலைத் தமிழில் ஒரு மட்டமான காதல் கவிதை எழுதப்பட்டிருந்தது. அவற்றில் எழுதப்பட்டிருந்தவற்றுக்காக அல்லாமல் அந்த அட்டைகளின் அழகிற்காக அவற்றைக் கிழித்துப் போட மனமற்றவனாய் எடுத்து வந்திருந்தான். முகாமில் வைத்து அவற்றையும் கிழித்துப் போட்டான். முகாமிலிருந்த தோழர்களிற்கு விடிய விடிய அய்ரோப்பியப் பயணக் கதைகளைச் சொன்னான். புலம் பெயர்ந்த தமிழர்கள் இருக்கும் வரை போராட்டத்தை எவராலும் அழித்துவிட முடியாது என நம்பினான்.\nநந்திக் கடலின் ஓரத்தில் இவனது அணி சரணடையும் முடிவை எடுத்த போது இவன் அந்த இடத்திலேயே சயனைட் குடித்துவிடலாம் என்றான். சாவதால் ஆகப்போவது எதுவுமில்லை எனப் பொறுப்பாளர் சொன்னார். துப்பாக்கிகள், சீருடைகள், இலக்கத் தகடுகள், சயனைட் குப்பிகள் எல்லாம் மணலில் புதைக்கப்பட்டதும் அணி சிதறி மக்களுக்குள் கரைந்து போனது. இவனுக்கு சயனைட் குப்பியைப் புதைக்க விருப்பமில்லை. அதை மடியில் செருகிக் கொண்டு நந்திக் கடலோரமாக நடந்து வந்தான். கடல் நீரேரியைக் கடந்து இராணுவத்தின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் செல்ல ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமாக ஒரு படகில் இருபது பேர் வரை தயாராக இருந்தார்கள். இராணுவத்திடமிருந்து வரும் ஷெல் வீச்சுகள் குறையும் போது படகு புறப்படுவதாகத் திட்டம். இவன் செயற்கைக் காலைக் கழற்றிக் கரையிலேயே வைத்து விட்டு ஊன்றுகோலுடன் அந்தப் படகில் ஏறிக்கொண்டான். ஷெல் வீச்சு நின்றிருந்த ஒரு தருணத்தில் படகு புறப்பட்டது. இவன் சயனைட் குப்பியைக் கடல் நீரில் எறிந்தான்.\nபடகு கரையை அடையும் போதுதான் கரையிலேயே வரிசையாக இராணுவீரர்கள் படகை எதிர் நோக்கித் துப்பாக்கிகளைக் குறிவைத்துக் கரையோடு கரையாகப் படுத்துக் கிடந்தது தெரிந்தது. இவர்கள் படகை விட்டு இறங்கியதும் “ஆடைகளைக் களைந்து விட்டு வாருங்கள்” என்ற உத்தரவு வந்தது. இவர்கள் ” அய்யா நாங்கள் பொது மக்கள்” எனக் கூக்குரலிட்டார்கள். ஆடைகளைக் களையுமாறு மறுபடியும் உத்தரவு வந்தது. இவர்கள் தயங்கி நின்றபோது கரையிலிருந்து சரமாரியாக வெடிகள் கிளம்பின. கடல்நீர் துடித்துச் சிதறியது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எல்லோருமே ஆடைகள் முற்றாகக் களையப்பட்டு அவர்களது உடல்களிலே வெடிப்பொருட்கள் கட்டப்பட்டிருக்கின்றனவா எனப் பரிசோதிக்கப்பட்டனர். அந்த மனிதர்களை முழு நிர்வாணமாகவே ஒரு கிலோமீற்றர் நடத்திச் சென்ற இராணுவம் அங்கிருந்த பஸ்ஸில் ஏற்றியதன் பின்பாகத்தான் அவர்களை ஆடைகள் அணிந்துகொள்ள அனுமதித்தது. இவன் தலையைக் குனிந்தவாறேயிருந்தான். எவரையும் ஏறிட்டுப் பார்க்க இவன் விரும்பவில்லை. மணிக்கணக்காக பஸ் ஓடிக்கொண்டிருந்தது. குழந்தைகள் தாகத்தாலும் பசியாலும் வெப்பத்தாலும் அழுதபோது அவர்களது தாய்மார்களால் ‘பளாரென’ அறையப்பட்டு அடக்கப்பட்டன. வவுனியா தடுப்பு முகாமில் பஸ் நின்றபோது இவன் தலையைக் கவிழ்ந்தவாறே இறங்கினான். பூமியைத் தவிர இவனது கண்கள் எதையும் பார்க்கவில்லை. வரிசையில் உட்கார்ந்திருந்தபோது இவனது தோளைத் தொட்டு ஒரு இரகசியக் குரல் ‘கானகன்’ என அழைத்தது. சடுதியில் இவன் தலை நிமிர்த்திப் பார்த்தபோது ஓர் இராணுவ அதிகாரி இவனைப் பார்த்து இளித்துக் கொண்டு நின்றான். தரையில் கிடந்த ஊன்றுகோலைக் கையில் எடுத்தவாறே மறுகையால் இவன் எழுந்திருக்க அதிகாரி உதவினான். இவன் எழுந்ததும் ஊன்றுகோலைக் கொடுத்து விட்டு இவனது தோள் பற்றி அதிகாரி அழைத்துச் சென்றான்.\nதகரங்களால் அடைக்கப்பட்டிருந்த அந்தச் சிறிய அறைக்குள் தான் விசாரணை தொடங்கியது. இவனது உண்மையான பெயரைக் கேட்ட போது ரவிக்குமார் என்றான். இயக்கப் பெயர் கானகன் என்றான். “உனக்கு யங்கிள் என்று இன்னொரு பெயரும் இருக்கிறதே’ எனச் சொல்லி அதிகாரி சிரித்தான். எந்த உண்மையை மறைத்தும் பலனில்லை ��ன்பது இவனுக்குத் தெரிந்தது. ஆனால், முடிந்தவரை உண்மைகளைப் பேசிவிடாமலிருப்பது தனது கடமை என்று இவன் நினைத்தான். ஆனால், விசாரணையின் போக்கில் மறைப்பதற்கு எந்தத் தகவல்களும் இவனிடம் இல்லாமற் போயின. விசாரணை ஒரு பேரேட்டில் பதிவாகிக்கொண்டிருந்தது. சுற்றி நின்ற இராணுவத்தினரில் சிலர் இவனை செல்போன் வீடியோவில் பதிவு செய்தவாறிருந்தார்கள். இவன் தலையைக் குனிந்தபோதெல்லாம் ஒரு சிங்கள வசைச் சொல்லுடன் இவனது தலை அவர்களால் தூக்கி நிறுத்தப்பட்டது. “கானகன் தான் சங்கடப்படுகிறாரே, படம் பிடிப்பதை நிறுத்துங்கள்” என அதிகாரி புன்னகையுடன் உத்தரவிட்டதும் படம் பிடிப்பது நிறுத்தப்பட்டது. இவன் எதிர்பார்த்த மாதிரியே பிறகு சம்பவங்கள் நிகழ்ந்தன.\nதரையோடு தரையாக நகர முடியாது கிடக்கும் ஒரு முயலை அடிப்பதுபோல சுற்றிநின்று தடிகளாலும் துப்பாக்கியின் பின்புறங்களாலும் இவனை அடித்துக்கொண்டேயிருந்தார்கள். அவர்களது கேள்விகளிற்கு இவனுக்கு உண்மையிலேயே பதில் தெரியாது. இவனை உட்கார வைத்து விட்டு அசையவிடாமல் பிடித்துக்கொண்டே இவனது துண்டிக்கப்பட்ட காலின் தொடைப் பகுதியிலிருந்து மிக நிதானமாகவும் திருத்தமாகவும் ஒரு துண்டுத் தசையைக் ‘கேக்’ போல கத்தியால் வெட்டி எடுத்து இவனது கையில் கொடுத்து அதைச் சாப்பிடச் சொன்னார்கள். இவன் மயங்குவது போல பாவனை செய்து கண்களைச் சுழற்றிக் கீழே சரிந்தான். இவனின் வாய்க்குள் அந்தச் சதைத்துண்டு இரத்தம் வடிய அப்படியே திணிக்கப்பட்டது. அது தொண்டைக்குள் வழுக்கிக் கொண்டு போனது.\nஅடுத்த மூன்று நாட்களும் இவன் வாந்தி எடுத்தபடியே இருந்தான். உடலிலிருந்த இரத்தம் வாந்தியாக வெளியேறிக் கொண்டிருந்தது. இவன் புனர்வாழ்வு முகாமுக்கு அனுப்பப்பட்ட பின்பும் அடிக்கடி வாந்தி எடுத்தவாறேயிருந்தான். சாப்பிடும் போது இறைச்சியையோ மீனையோ பார்த்தால் ஓங்காளித்து வாந்தி எடுப்பான். மாமிசம் சாப்பிடுவதை நிறுத்திக்கொண்டான். இந்தப் புனர்வாழ்வு முகாமில் பதினெட்டு வயதுக்கு மேற்பட்ட இருநூறு சரணடைந்த போராளிகள் தங்கவைக்கப்பட்டிருந்தனர். நோயால் இறந்த ஆறுபேருக்கும், தற்கொலை செய்துகொண்ட இருவருக்கும் பதிலாக புதியவர்கள் முகாமில் சேர்க்கப்பட்டார்கள். இருநூறு என்ற எண்ணிக்கை குறையாமல் இராணுவத்தினர் பார்த்��ுக்கொண்டார்கள்.\nஇவன் எப்போதும் மனச் சோர்வுடனேயே காணப்பட்டான். முகாமில் இருவருக்கு மனநிலை முற்றாகச் சரிந்திருந்தது. அவர்களில் ஒருவன் தனது ஆடைகளைக் கழற்றி வீசுவதிலேயே குறியாயிருந்தான். அதற்காக இராணுவத்தினரிடம் ஒவ்வொரு நாளும் உதைபட்டான். அவன் அங்கிருந்து விடுதலையாவதற்காக நாடகம் போடுகிறான் என இராணுவ அதிகாரி சொன்னான்.\nஇவர்களில் தெரிவு செய்யப்பட்ட அய்ம்பது பேர்களிற்கு பயிற்சியளிக்க ஒரு மனநல மருத்துவர் வந்தார். அவர் மனச் சோர்விலிருந்து விடுபட்டு மகிழ்ச்சியாக இருப்பது எவ்வாறு என உரையாற்றிக் கொண்டிருக்கும் போதே இவன் குறுக்கிட்டு “இங்கிருந்து விடுதலையாகி வீட்டுக்குப் போனால் மகிழ்ச்சியாயிருப்போம் என நினைக்கிறேன்’” என்றான். மருத்துவர் எது சொன்னாலும் இவன் விட்டேற்றியாக அவரைத் தட்டிக்கழித்தான். கடைசியில் மருத்துவர் மனச் சோர்வுக்கு ஆளாகிவிட்டார் போலிருந்தது. அடுத்த பயிற்சி வகுப்பை இராணுவத்தினருக்கு எடுக்கவிருப்பதால் முன்னாள் போராளிகளிற்கான முதல்நாள் பயிற்சி வகுப்பை இத்துடன் முடித்துக் கொள்ளலாம் என்று மருத்துவர் சொன்னார்.\nசரியாக ஒன்றரை வருடங்கள் கழித்து அங்கிருந்து விடுதலையான முதலாவது அணியில் இவனுமிருந்தான். அந்த அணியில் அவயங்களை இழந்திருந்தவர்கள் மட்டுமேயிருந்தனர். புதிய வேட்டியும் சட்டையும் இராணுவத்தினரால் வழங்கப்பட்டன. முகாமில் விழா நடத்திப் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் முன்னாள் போராளிகள் அவர்களது பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். இவனை அழைத்துச் செல்ல அம்மா வந்திருந்தார். அம்மாவின் முகம் முழுவதும் சிரிப்புத் தொற்றியிருந்தது.\nஅக்காவுக்கு கல்யாணமாகி அவள் நகரத்தில் குடியிருந்தாள். இவ்வளவு நாட்களும் அம்மா அக்காவுடனேயே தங்கியிருந்தார். அம்மா தன்னை அக்காவின் வீட்டுக்குத்தான் அழைத்துச் செல்வதாக இவன் எண்ணினான். ஆனால் அம்மா இவனைக் கிராமத்து வீட்டிற்கு அழைத்து வந்தார்.\nவீடு உருக்குலைந்திருந்தது. கதவுகளையும் நிலைகளையும் கூடத் திருடிச் சென்றிருந்தார்கள். வாசலுக்கும் ஜன்னல்களிற்கும் அம்மா துணியால் திரை செய்து போட்டார். இவனது அறைக்குள் ஒரு மேசையும் நாற்காலியும் படுக்கையும் வாங்கிப் போட்டார். இவன் அந்த அறைக்குள்ளேயே அடைந்து கிடந்தான். வீட்டுக்குப் போனால் மகிழ்ச்சி உருவாகும் என மனநல மருத்துவரிடம் சொன்னதை அடிக்கடி நினைத்துப் பார்த்தான்.\nகடைத் தெருவே மாறியிருந்தது. முன்பு இவன் தொலைக்காட்சி பார்க்கச் செல்லும் ‘மீனா கபே’ இப்போது ‘லங்கா கபே’ ஆகியிருந்தது. அதை இராணுவத்தினர் நடத்திக்கொண்டிருந்தனர். இப்போதும் அங்கே இடையறாது தொலைக்காட்சி ஓடிக்கொண்டிருந்தது. இவன் தலையைக் கவிழ்ந்தவாறே அதைக் கடந்து சென்றான். கடைத் தெருவில் எல்லோருமே தன்னைப் போலவே தலையைக் குனிந்தவாறே நடந்துகொண்டிருப்பதாக இவனுக்குத் தோன்றியது. தற்செயலாகச் சந்தித்த கண்களில் அச்சத்தை மட்டுமே இவன் பார்த்தான்.\nஅம்மா இவனுக்குச் செயற்கைக் கால் பொருத்துவதற்காகப் பணம் திரட்டிக் கொண்டிருந்தார். காலைப் பொருத்தி நான் எங்கே போகப் போகிறேன், அந்தப் பணத்தில் ஒரு தொலைக்காட்சி வாங்கினாலாவது அறைக்குள்ளிருந்து பார்த்துக்கொண்டிருக்கலாமென நினைத்தான். ஆனால், அவ்வாறு கேட்பது அம்மாவைப் புண்படுத்தக் கூடுமென்பதால் இவன் வெறுமனே அறைக்குள் அடைந்து கிடந்தான். வாரம் ஒருமுறை இராணுவச் சாவடிக்குச் சென்று கையெழுத்திட வேண்டியிருந்தது. அந்த நாட்களில் மட்டுமே வெளியே போனான்.\nஅன்று மாலையில் பக்கத்து வீட்டிலிருந்து பாட்டுச் சத்தம் வந்து கொண்டிருந்தது. மகிழ்ச்சி என்பது நாம் உருவாக்கிக் கொள்வதே என மனநல மருத்துவர் சொன்னது ஞாபகத்திற்கு வந்தது. கண்களை மூடிக்கொண்டு படுத்திருந்தான். பொழுது பட்டதும் ஊன்றுகோலை எடுத்துக்கொண்டு வெளியே நடந்தான். அவன் பக்கத்து வீட்டு வாசற்படியில் தட்டுத் தடுமாறி ஏறிய போது உள்ளேயிருந்த தொலைக்காட்சியில் மகிந்த ராஜபக்ச உரையாற்றிக்கொண்டிருந்தார். சற்று நேரத்தில் தொலைக்காட்சி திடீரென நிறுத்தப்பட்டது.\nவீட்டுக்காரர் வாசலுக்கு வந்து இவனைப் பார்த்தார். இவன் தொலைக்காட்சி பார்ப்பதற்காக வந்ததாகச் சொன்னான். வீட்டுக்காரர் தலையைக் குனிந்து நிலத்தைப் பார்த்தவறே அவர்கள் சாப்பிடப் போவதாகச் சொல்லிவிட்டு வாசலிலேயே நின்றார். இவன் கையை வாசற்படியில் ஊன்றித் தட்டுத் தடுமாறி எழுந்து சுவரில் சாய்த்து வைத்திருந்த ஊன்றுகோலையும் எடுத்துக்கொண்டு படியிறங்கும் போது வீட்டுக்காரர் ‘கானகன் நீ இஞ்ச வந்து போனால் ஆமியால எங்களுக்கும் பிரச்சினை வரும்’ ���ன்று முணுமுணுத்தது இவனுக்குத் தெளிவாகக் கேட்டது.\nவீதியில் நின்று சட்டைப் பையிலிருந்து பீடியை எடுத்துப் பற்றவைக்க முயன்றான். கை நடுங்கிக் கொண்டிருந்தது. நான்காவது தீக்குச்சியிலேயே பற்ற வைக்க முடிந்தது. இந்தப் பழக்கம் தடுப்பு முகாமிலிருந்தபோது வந்திருந்தது. அம்மா காலையில் ஒரு கட்டு பீடி வாங்கிக் கொடுப்பார்.\nவாயில் பீடியை வைத்தவாறே நடந்தான். இவனது ரவி என்ற பெயரை வீட்டுக்காரர் மறந்து இவனைக் கானகன் என அவர் அழைத்தது இவனுக்கு ஆச்சரியமாயிருந்தது. பீடியை இழுத்துக் கொண்டே நடந்தான். விடுதலையாகி வந்து இவ்வளவு நாளாகியும் அக்காவோ அத்தானோ தன்னை இதுவரை வந்து பார்க்காதது திடீரென இவனுக்கு உறைத்தது.\nநடுநிசியில் அம்மா எழுந்து கை விளக்கையும் எடுத்துக் கொண்டு மெதுவாக நடந்து இவனது அறையை நோக்கிப் போனார். ஒவ்வொரு நாளும் அம்மா இவ்வாறு சென்று பார்ப்பார். இவன் தூங்கிக்கொண்டிருப்பது அவருக்கு நிம்மதியாகயிருக்கும்.\nஅம்மா இவனது அறையின் வாசலில் நின்று இவனது படுக்கையிருந்த திசையில் விளக்கைப் பிடித்தபோது படுக்கை காலியாயிருந்தது. அம்மா பதற்றத்துடன் அறையின் மூலையொன்றிற்கு வெளிச்சத்தைத் திருப்பினார். அங்கே அவன் சுவரோடு சாய்ந்து தரையில் ஆடாமல் அசையாமல் சிலைபோல உட்கார்ந்திருந்தான். அம்மா அவனது முகத்திற்கு வெளிச்சத்தைத் திருப்பியபோது அவனது கண்கள் மேசையையே உற்றுப் பார்த்துக்கொண்டிருப்பதைப் பார்த்தார். அம்மா மேசைக்கு வெளிச்சத்தைத் திருப்பியபோது மேசையில் ஒரு தீப்பெட்டி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அம்மா திடீரென வெடித்துப் பெருங்குரலெடுத்து அழத் தொடங்கினார். இவன் ஆடாமல் அசையாமல் உட்கார்ந்திருந்தான். இவனது கண்கள் ஒளிர்ந்துகொண்டிருந்தன.\nஇரவு பகல் நான் நீங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/author/athavan/page/2", "date_download": "2019-01-20T17:03:55Z", "digest": "sha1:LYPY4NH3CLARUS7TPKAK4OUWALBBTO6J", "length": 18628, "nlines": 133, "source_domain": "kathiravan.com", "title": "S. Athavan, Author at Kathiravan.com - Page 2 of 172", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்க��்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nயாழில் கத்திக்குத்து சம்பவம்… குற்றவாளி கைது\nயாழ். மத்திய பஸ் தரிப்பிடத்தில் நின்ற பாதுகாப்பு உத்தியோகத்தரை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தியதால், பஸ் நிலைய பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் கத்தியால் ...\n24 மணி நேரத்தில் அனைத்தையும் மாற்றுவேன்… மைத்திரி மீண்டும் அதிரடி\nநாட்டினுள் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியை எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்குள் தீர்ப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்று நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட சம்பவம் தொடர்பில் ...\nகஜா புயலின் தாக்கம்… நாளை யாழில் பலத்த மழை\n‘கஜா’ புயலின் தாக்கம் காரணமாக யாழ்ப்பாணம் குடாநாட்டில் 150 மில்லிமீற்றர் அளவில் கடும் மழை பெய்யக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. தற்போதைய நிலையில் ...\nபாராளுமன்றத்தில் விசேட உரையாற்றும் மஹிந்த\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாளை பாராளுமன்றத்தில் விசேட உரை ஒன்றை நிகழ்த்த உள்ளதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை மற்றும் ...\nஅம்மா நீ என் பொண்ணு மாதிரி… பாசமழை பொழிந்து இளம் பெண்ணை கற்பழித்த ஜவுளிக்கடை உரிமையாளர்\nதஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருபுவனம் பகுதியை சேர்ந்த சர்மிளா என்ற 21 வயது பெண் ஒருவர் அந்த பகுதியில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலை ...\nஅடிக்கடி உல்லாசத்துக்கு அழைத்ததால் ஆத்திரம்… கணவனை எரித்தே கொன்ற மனைவி\nஅடிக்கடி உல்லாசத்துக்கு அழைத்ததால், ஆத்திரம் தாங்காத மனைவி, கணவனை கொலை செய்து எரித்தார். இச்சம்பவம் விருதுநகர் அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே மாந்தோப்பு ...\n3 மடங்கு வேகத்துடன் சென்னை முதல் இலங்கை வரை கோர தாண்டவமாட வருகிறது கஜா புயல் (படங்கள் இணைப்பு)\nகடலில் கஜா புயல் பயணிக்கும் வேகம் காலையில் குறைந்திருந்த நிலையில் மதியம் மும்மடங்கு அதிக வேகத்தில் வந்து கொண்டுள்ளது. தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம், ...\nநாளைய தினம் நாடாளுமன்றம் கூட்டப் போவதாக அதிரடி அறிவிப்பு\nசற்றும��ன்னர் ஜனாதிபதி மேற்கொண்ட தீர்மானத்திற்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. எனினும் இடைக்கால தடை விதிக்கப்படக்கூடிய சாத்தியம் இருப்பதாக ஐக்கியதேசியக் கட்சி முன்னரே தெரிவித்திருந்தது. அவ்வாறு ...\nஉயர் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பால் அதிர்ச்சியின் உச்சத்தில் அரசியல் தலைவர்கள்\nநாடாளுமன்றை கலைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்ட தீர்மானத்திற்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றத் தீர்ப்பளித்துள்ளது.\nஜனாதிபதி, பிரதமர் மீண்டும் சந்திப்பு\nஜனாதிபதி, பிரதமர் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய அரசியல் கட்சி தலைவர்களுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் பொது தேர்தலில் கூட்டணி ஒன்றாக போட்டியிட உள்ளதாகவும் ...\nதிசை மாறியது கஜா புயல்… கடலூர், பாம்பனிடையே கரையை கடக்கும்\nகஜா புயல் நவம்பர் 15ம் தேதி முற்பகலில் கடலூர் பாம்பனிடையே கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவான கஜா புயல் ...\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக வழக்கு தாக்கல்… மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான பரிசீலனையை நாளை வரை பிற்போட உயர்நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது. இந்த மனுக்கள் பிரதம ...\nகொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி பலி… வழக்கில் திடீர் திருப்பம்\nதருமபுரி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளியை கைது செய்யாமல் மெத்தனமாக இருந்த போலீஸ் அதிகாரி முத்துகிருஷ்ணன் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தருமபுரி மாவட்டம் அரூர் அருகே ...\nஅதிமுக பிரமுகரால் நாசப்படுத்தப்பட்ட 7 வயது சிறுமி… இபிஎஸ், ஓபிஎஸ் எடுத்த அதிரடி நடவடிக்கை\n7 வயது சிறுமியை நாசப்படுத்திய அதிமுக பிரமுகரை கட்சியை விட்டு நீக்கி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் உத்தரவிட்டுள்ளனர். திருச்சி ஆழ்வார்தோப்பு காயிதே ...\nதான் வைத்த பொறியில் தானே சிக்கிக்கொண்ட ஜனாதிபதி\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வீழ்ச்சிப் பாதைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே காரணமாகிவிட்டார் எனத் தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் ��ுன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார், ஜனாதிபதி தனது ...\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு …\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/category/world-news/page/20", "date_download": "2019-01-20T17:42:09Z", "digest": "sha1:4L6BN4CPONQCWCM5FGSUHVHN6RGT4UIA", "length": 17866, "nlines": 133, "source_domain": "kathiravan.com", "title": "உலகச் செய்திகள் Archives - Page 20 of 634 - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\n24 ஆண்டுகள் ஒரே அறையில் அடைக்கப்பட்ட பெண்ணின் பரிதாப நி��ை\nகாதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து குழந்தைகளை பெற்றோர் கொலை செய்வது, உயிரோடு வைத்து சித்ரவதை செய்வது என்பது தற்போதைய காலகட்டங்களில் நடந்து வருவது அல்லது மாறாக 19 ஆம் ...\nபிரித்தானியாவில் 3 குழந்தைகள் தீயில் கருகி பலி\nபிரித்தானியாவின் மான்செஸ்டர் பகுதியில் குடியிருப்பு ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அதனுள் சிக்கிய மூன்று குழந்தைகள் உடல் கருகி பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் தாயார் ...\nபிரித்தானியாவில் மார்புக்கு வெளியில் குழந்தையின் இதயம்\nபெண் குழந்தை ஒன்று இதயம் வெளியில் இருக்கும் நிலையில் பிறந்த நிலையிலும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளது. பிரித்தானியாவை சேர்ந்தவர் டீன் விலின்ஸ் (43). இவர் மனைவி நயோமி ...\n20வது மாடியில் இருந்து நிர்வாணமாக விழுந்து பலியான மாடல் அழகி\nடச் நாட்டைச் சேர்ந்த 19வயது மாடல் அழகி மலேசியாவில் 20வது மாடியில் இருந்து நிர்வாணமாக விழுந்து பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டச் நாட்டை சேர்ந்த ...\nஉலகின் பார்வையில் இருந்து தொலைந்த பிரெஞ்சு கிராமம்\nபிரெஞ்சு கிராமம் ஒன்று பெய்துவரும் கடும் பனி மற்றும் பனிப்புயலால் உலகின் பார்வையில் இருந்து தொலைந்துபோயுள்ளது என ஊடகங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆல்ப்ஸ் மாவட்டத்தில் (Hautes-Alpes) உள்ள Névache ...\nமனிதர்களால் உருவாக்கப்பட்டது தான் ராமர் பாலம்.\nராமர் பாலம், மனிதர்களால் உருவாக்கப்பட்டது என்றும் அது கட்டுக்கதை இல்லை எனவும் அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ராமேசுவரம் அருகே உள்ள பாம்பனில் இருந்து இலங்கையில் உள்ள தலைமன்னார்வரை ...\nஒன்று சேர்ந்த மூன்று நாடுகள்..வடகொரியாவுக்கு சவால்\nஉலகநாடுகளின் எதிர்ப்புகளை மீறி வடகொரியா தொடர்ந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் அந்நாட்டின் மீது ஐ.நா பல்வேறு தடைகளை கொண்டு ...\nடிரம்ப் மீது 3 பெண்கள் மீண்டும் பாலியல் புகார்\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கடந்த ஆண்டு நவம்பர் 8–ந் தேதி நடந்தது. அதற்கு முன்பாக தேர்தல் பிரசாரம் உச்சக்கட்டம் அடைந்திருந்த வேளையில் அப்போது குடியரசு கட்சி வேட்பாளராக ...\n6 வயது சிறுவனுக்கு 70 கோடி சம்பளம்\nபொம்மைகளுடன் விளையாடி சிறுவன் ஒருவன் எழுபது கோடிக்கு மேல் சம்பாதிக்கிறான். கூகிள், ஃபேஸ்புக்கில் வேலை செய்வோர் பலருக்கு கூட இந்த சம்பளம் கிடையாது. அமெரிக்காவை சேர்ந்த ரியான் ...\nஈரானில் மீண்டும் நிலநடுக்கம்: 6.0 ரிகடர் அளவாக பதிவு\nஈரானில் இன்று அதிகாலை 6.0 ரிகடர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையொட்டி, தொடர்ந்து நில அதிர்வுகள் உணரப்பட்டு வருவதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். ஈரான் நாட்டின் ...\nமாயமான மலேசிய விமானம் தொடர்பில் வெளியான பகீர் தகவல்\nமலேசியாவில் இருந்து 239 பயணிகளுடன் புறப்பட்ட MH370 விமானம் அண்டார்டிகாவில் பனிப்படலங்களுக்கு அடியில் புதைந்து போயிருக்கலாம் என ஆய்வாளர்கள் பகீர் தகவ்ல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். கடந்த 2014 ...\nஆப்கானிஸ்தானுக்கு குடிபெயரும் ஐ.எஸ் பயங்கரவாதிகள்\nஈராக் மற்றும் சிரியாவில் கடும் பின்னடைவை சந்தித்துள்ள ஐ.எஸ் பயங்கரவாதிகள் தங்களது இருப்பிடத்தை ஆப்கானிஸ்தானுக்கு மற்றி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஆசிய நாடுகளுக்கு கடும் சிக்கல் ...\nகுழந்தையின் அழுகையை நிறுத்த தாய் செய்த செயல்: பரிதாபமாய் இறந்த குழந்தை\nபிரான்ஸில் 13 மாத குழந்தையின் அழுகையை நிறுத்த பெற்றோர் செய்த செயலால் குழந்தை மரணமடைந்த வழக்கில் விசாரணை நடைபெற்று வருகிறது. Champagné நகரில் வசித்து வரும் டெல்பிம்(27)- ...\nமலேசியாவில் பட்டப்பகலில் தமிழ் பெண்ணை காரில் கடத்திச் சென்ற மர்ம நபர்\nமலேசியாவில் பட்டப்பகலில் பெண் ஒருவரை காரில் கடத்திச் சென்ற சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி வைராகியுள்ளது. மலேசியாவில் கிளாங் மாகாணத்தில் பணியிடத்தில் இருந்து பெண் ஒருவரை ஏமாற்றி ...\nஅமெரிக்கர்களை நிலவுக்கு அனுப்பும் டொனால்ட் ட்ரம்ப்\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 1972ஆம் ஆண்டுக்குப் பின் முதல் முறையாக அமெரிக்க விஞ்ஞானிகளை மீண்டும் நிலவுக்கு அனுப்பி ஆய்வு செய்ய நாசாவுக்கு அறிவுறுத்தியுள்ளார். அமெரிக்க அதிபர் ...\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தெ���்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு …\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://somethingvary.blogspot.com/2013/12/blog-post_1956.html", "date_download": "2019-01-20T17:57:09Z", "digest": "sha1:OXJZGS4VZFHKMYSHO57VPLRV2H4RBPDV", "length": 7793, "nlines": 99, "source_domain": "somethingvary.blogspot.com", "title": "காரை படிந்துள்ளதா....? ~ Simple Search", "raw_content": "\nஎன்ன தான் டூத் பிரஷ் உபயோகித்து ஒருமுறைக்கு இரண்டு முறை பல் தேய்த்தாலும் நமது பற்களில் காரை (decay) கொஞ்சம் கொஞ்சமாக படிந்து விடுகிறது.\nபல் மருத்துவக்கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு முதலில் சொல்லித் தருவதே, அவர்களின் பற்களை சுத்தம் செய்து கொண்டு வரச் சொல்வது தான்..\nநீண்ட நாட்களாக இருக்கும் காரைப் படிவங்களை சுத்தம் செய்வது மிகவும் எளிது. பொட்டாசியம் பர்மாங்கனேட் என்ற வேதிப்பொருள்(pottasium permanganate.) (KMNO4) பெரும்பாலான மருந்துக் கடைகளில் பாக்கெட்டுகளில் கிடைக்கும்.\nஇதனை வாங்கி வெது வெதுப்பான நீரில் மிகச்சிறிய அளவில் (small pinch)போட்டு (தண்ணீரில் போட்டவுடன் ஊதா நிறமாக மாறும்) அந்த தண்ணீரை வாயில் ஊற்றி நன்றாக கொப்புளிக்க வேண்டும்.. (துவர்ப்புத் தன்மை கொண்டது) அதிகமாக இந்த வேதிப்பொருளை நீரில் போடக்கூடாது.. கரு ஊதா நிறமாக மாறும். துவர்ப்புத் தன்மை அதிகரித்து விடும்..\nகொஞ்சம் கொஞ்சமாக க���ப்புளித்த பின்னர் பிரஷ் கொண்டு (பேஸ்ட் போடாமல்) சுத்தம் செய்யும் போது பல வருடங்களாக இருந்த காரைகள் பெயர்ந்து வெளியேறும். பற்கள் பளிச்சென்று ஆகிவிடும்.\nவருடத்திற்கொருமுறை அனைவரும் இதனை செய்து கொள்வது நல்லது.. பிறகென்ன பல் மருத்துவரிடம் போக வேண்டிய அவசியமே இருக்காது.. முயற்சித்துப் பாருங்களேன்.\nநன்றி: ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம்\nஒரு ஜாதகத்தில் பூர்வபுண்ணிய ஸ்தான பலம் குறைந்தவருக்கு சுகமாக வாழ துணைபுரிவது தெய்வாம்சம் பொருந்திய முன்னோர்கள் தான். இவர்கள் வழிபடும் முற...\n*வீட்டில் திருவிளக்கு ஏற்றுவதற்கு விளக்கெண்ணெய் தீபம் மிகவும் நல்லது. * வீட்டில் குறைந்தது இரண்டு விளக்குகள் ஏற்ற வேண்டும். குத்துவிளக்...\nஜோதிட சாஸ்திரத்தில் ஜாதகம் கணிக்கும்போதும் பலன்கள் சொல்லும்போதும் “பதவி பூர்வ புண்ணியானாம்“ என்ற முக்கியமான வார்த்தையை சொல்வார்கள். நம்மு...\nதமிழ் பெயர்கள் - தங்கள் வீடுகளுக்கு\nஎழிலகம், கலையகம், கயல், பூந்தளிர், பூம்புனல், பொய்கை, யாழ்மொழி, குழலிசை, குறளகம், குறிஞ்சி, பொழிலகம், முகிலகம், முல்லை, மலரகம், மருதம், ந...\nசந்திராஷ்டமம் - சந்தோஷம் கிடைக்க பரிகாரம்...\n'சந்திராஷ்டமம்' என்றாலே, அனைவரும் பயப்படுவர். நவக்கிரகங்களில் முக்கியமானவர் சந்திரன், இவர் மனதுகாரகன்.மனிதனின் மனநிலைகள் இவற்றின்...\nபுதுப்பெண்ணை 'வலது காலை எடுத்து வைத்து வா' என்று க...\nபெண்கள் கடைபிடிக்க வேண்டிய சாஸ்திரங்கள்\nதெவசம் (பித்ரு பரிகாரம் - II)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/07/blog-post_222.html", "date_download": "2019-01-20T17:47:41Z", "digest": "sha1:AZX3TT3MCL2WFXFBZ65YXMJYBKSYK6SQ", "length": 19249, "nlines": 285, "source_domain": "www.visarnews.com", "title": "குற்றச் செயல்களுக்கு இலங்கை பொறுப்புக் கூற வேண்டும்: ‘கறுப்பு ஜூலை’ நினைவு தின அறிக்கையில் கனேடிய பிரதமர் வலியுறுத்தல்! - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Sri Lanka » குற்றச் செயல்களுக்கு இலங்கை பொறுப்புக் கூற வேண்டும்: ‘கறுப்பு ஜூலை’ நினைவு தின அறிக்கையில் கனேடிய பிரதமர் வலியுறுத்தல்\nகுற்றச் செயல்களுக்கு இலங்கை பொறுப்புக் கூற வேண்டும்: ‘கறுப்பு ஜூலை’ நினைவு தின அறிக்கையில் கனேடிய பிரதமர் வலியுறுத்தல்\nஇலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற குற்றச் செயல்களுக்கு பொறுப்புக் கூற வேண்டிய தேவைய��ருக்கின்றது. அதனை, இலங்கை அரசாங்கம் செய்ய வேண்டும் என்று கனேடிய பிரதமர் ஜஸ்டின் ரூடோ தெரிவித்துள்ளார். கறுப்பு ஜூலை கலவர நினைவு தினத்தை முன்னிட்டு அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.\nஇலங்கயைில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு முன்னெடுக்கப்பட்டு வரும் முயற்சிகள் வரவேற்கப்பட வேண்டியவை என குறிப்பிட்டுள்ள கனேடிய பிரதமர், எனினும், குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதலின் ஊடாகவே நம்பிக்கையை கட்டியெழுப்ப முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nகொழும்பு உள்ளிட்ட இலங்கையின் பல பகுதிகளிலும் அரச படையின் ஒத்துழைப்போடு 1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் 24ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரையில் ஏற்பட்ட கலவரத்தில் பெரும் எண்ணிக்கையிலான தமிழ் மக்கள் கொல்லப்பட்டடார்கள்.\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nகல்யாண வாழ்க்கை கசந்திருச்சா நமீதா\nலைகா பார்ட்டி, வராத ரஜினி\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nபெண்கள், விரைவாக கருத்தரிக்க‍ ஏற்ற‌ “அந்த 7 நாட்கள்”\n“உலகில் ஜொலித்த மாற்றுத்திறனாளிகள்” சுதா சந்திரன், ஐன்ஸ்டீன்\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nயாழ். வட்டுக்கோட்டையில் குடும்பப் பெண்ணொருவர் மர்மமான முறையில் மரணம்\nவிடுதலைப் புலிகளின் தடை நீக்கம்\nமெய்ப்பாதுகாவலரின் குடும்பத்திற்கு நீதிபதி இளஞ்செழ...\nநல்லூர் துப்பாக்கிச் சூடு: மயானத்தில் இரவை கழித்தே...\nடிராபிக் ராமசாமியாக நடிக்கும் எஸ்.ஏ.சந்திரசேகர்\nநடிகையின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்ட காதலர்....\nவிடுதலைப் புலிகள் இனி பயங்கரவாதிகள் அல்ல: ஐரோப்பிய...\nடெஸ்ட் டியூப் மூலம் கர்ப்பம் - பிரசவத்தில் தாய், இ...\nமச்சான் சுட சொன்னார் நான் சுட்டேன் \nபிக் பாஸ்சும் சில கெடுபிடிகளும்\nஅஜீத்தின் அடுத்த படத்தின் இயக்குனரும் சிவா\nநவம்பர் மாதம் வடக்கு- கிழக்கில் டெங்கு நோயாளர்களின...\nஎரிபொருள் விநியோகம் இராணுவத்திடம் ஒப்படைப்பு\nமக்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு பொற்றோலியத்துற...\nமஹிந்த அரசாங்கம் பெற்ற கடன்களைச் செலுத்த 3.2 ட்ரில...\nநல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: பிரதான சந்த...\nகாணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வ...\nஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத பட்டியலில் இருந்து...\n‘நீட்’ தேர்வில் தமிழகத்துக்கு விலக்களிக்க வேண்டும்...\nபாராளுமன்றக் கூட்டத் தொடர்களில் பா.ஜ.க உறுப்பினர்க...\nதமிழக கல்வி நிலையங்களில் ‘வந்தே மாதரம்’ பாட வேண்டு...\nநடிகை ஓவியாவிற்கு குவியும் பட வாய்ப்புகள்\nகொலவெறியில் ஓவியா ஆர்மி: விலகி போனாலும் தேடி போய் ...\nஅம்மாவையும் , மகளையும் கண்டம் துண்டமாக வெட்டிக் கொ...\nகக்கூஸ் ஆவணப்பட இயக்குனர் திவ்யபாரதி கைது\nஓவியா ஆர்மிக்கு வளர்மதியைத் தெரியுமா\nநல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்; பிரதான சந்த...\nஇராணுவ ஆக்கிரமிப்பிலுள்ள கேப்பாபுலவு காணிகளை இந்த ...\n‘பொலிஸை சுட முடியுமா என்று எனது மச்சான் சவால் விட்...\nமலேரியா நோய்க்காவி நுளம்புகள் இந்தியாவிலிருந்து இல...\nசாதாரண மக்களே இந்தியாவை செதுக்குகின்றனர்: குடியரசு...\nகிழக்கு சீனக் கடற்பரப்பில் பறந்த அமெரிக்க வேவு விம...\nரோமில் வரலாறு காணாத வறட்சி: வத்திக்கானின் நீருற்று...\nமாலைதீவில் பதற்றம்: பாராளுமன்றம் பாதுகாப்புப் படைய...\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இனி ஓட்டு இல்லையாம்... கமல்...\nவிக்ரம் வேதா - விமர்சனம்\nபட்... ஸ்ரீதிவ்யாவின் நேர்மை புடுச்சுருக்கு\nஆன்லைன் டிக்கெட் மோசடிக்கு ஆறுதல்\nநீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப...\nநீதிபதியை இலக்கு வைத்ததாக கருதப்படும் தாக்குதல் தொ...\nநல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் உர...\nஆட்சி மாற்றத்துக்கு ஒத்துழைத்த போது தீர்வு வரும் எ...\nநீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்த தாக்குதலுக்கு எதி...\nகுற்றச் செயல்களுக்கு இலங்கை பொறுப்புக் கூற வேண்டும...\nமட்டக்களப்பில் விசேட அதிரடிப்படையினர் துப்பாக்கிச்...\n‘தரம் தாழாதீர், அரசியல்வாதிகளுக்கு எதிராக சுவரொட்ட...\n‘வானவில் நினைவுகளுடன் விடை பெறுகிறேன்’: பிரிவுபசார...\nகாஷ்மீர் எல்லையில் அத்துமீறினால் பாகிஸ்தானுக்கு தக...\nசிறையில் சசியின் சொகுசு வாழ்க்கை\nகமல்ஹாசனால் யாரையும் திருத்த முடியாது - சாருஹாசன்\nஅஜித்தைத் தொடர்ந்து விஷ்ணு விஷால்...\nசிங்கத்தை விரட்டியடிக்கும் நாட்டுப் பசுமாடு\n“கமல்ஹாசன் இந்தி படங்களில் நடித்திருக்கக் கூடாது.....\nகமலை எதிர்த்து எச்.ராஜா ஜெயிக்க முடியுமா\nலக்ஷ்மி (வரலக்ஷ்மி) கோபித்துக்கொள்வார்கள் - விஷால்...\n‘சேரி பிஹேவியர்’- சாதியச் சீண்டல்.. சட்டத்தின் பி...\nவித்தியா கொலை வழக்கின் சப் இன்ஸ்பெக்டர் ஸ்ரீகஜனின்...\nபாடசாலை மாணவர்களை அச்சுறுத்தும் வெள்ளை நாகம்\nவிடுதலைப் புலிகளின் மீள் எழுச்சி\nரஜினி பட நடிகை ஒரு பாலியல் தொழிலாளியா\nபிரபல நடிகை தூக்கிட்டு தற்கொலை\nவடகொரியாவில் திருட்டு குற்றத்துக்கு பொது இடத்தில் ...\nமஹிந்த ஆட்சியில் கப்பத்துக்காக இளைஞர்கள் கடத்தப்பட...\nபொருளாதார ரீதியில் சில விடயங்களைப் பெற்றுவிட்டால்,...\nகேப்பாபுலவில் காட்டுப் பிரதேசத்தை கையளிக்க முனைந்த...\nஐ.நா.வின் மனித உரிமைகள் விசேட கண்காணிப்பாளருடன் அர...\nகாணாமற்போனோர் பணியக சட்டமூலத்தில் ஜனாதிபதி கையெழுத...\nகுடியரசுத் தலைவர் தேர்தல்: ராம் நாத் கோவிந்த் வெற்...\nஆச்சர்யம் ஆச்சர்யம்... திலீப்புக்கும் ஆதரவுக்குரல்...\nஅரசியலமைப்பு சபையிலிருந்து தேசிய சுதந்திர முன்னணி ...\nபுகையற்ற புகையிலைப் பொருட்களுக்கு இன்று முதல் தடை\nநான் ஏற்கனவே அரசியலுக்கு வந்துவிட்டேன்: கமல்ஹாசன்\nதமிழக சட்டமன்ற உறுப்பினர்களின் ஊதியம் இரு மடங்காக ...\nசசிகலா பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து வேறு சிறைக்க...\nஜெமினிகணேசனும் சுருளிராஜனும் - விமர்சனம்\nபிக் பாஸில் இருந்து ஆர்த்தி வெளியேற்றப்பட்டார்\nமகளின் இதயத்தை 5 வருடமாக தேடும் பெற்றோர் - இப்படி ...\nசுவிஸ் குமாருக்கு உதவிய சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://atlaswriters.wordpress.com/category/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-01-20T17:06:12Z", "digest": "sha1:R7GEQFUIQRGBJZF3QDG2IJXYQPRLVJPV", "length": 3082, "nlines": 29, "source_domain": "atlaswriters.wordpress.com", "title": "அறிக்கைகள்", "raw_content": "\nஅவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் நிருவாகிகள் தெரிவு (2018-2019)\nஅவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் வருடாந்த ஆண்டுப் ொதுக்கூட்டம் கடந்த 4 ஆம் திகதி ஞாயிறன்று மெல்பனில் Keysborough Secondary College மண்டபத்தில் சங்கத்தின் தலைவர் திரு. … More\nATLAS 2017 – 2018 அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் நிருவாகிகள் தெரிவு\nஅவுஸ்திரேலியத்தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஆண்டுப்பொதுக்கூட்டம் கடந்த 19 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை மெல்பனில் வேர்மண் தெற்கு சமூக மண்டபத்தில் சங்கத்தின் தலைவர் திரு. லெ. முருகபூபதியின் … More\n©2017 அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய சங்கம். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்க��ில் வெளியிட தள பத்திராபதிபரின் முன்அனுமதி பெற வேண்டும்.\nfeatured Uncategorized அறிக்கைகள் எழுத்தாளர்கள் கட்டுரைகள் நிகழ்வுகள் நினைவுப் பகிர்வுகள் படைப்பாளிகள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/miscellaneous-and-others", "date_download": "2019-01-20T16:59:06Z", "digest": "sha1:OWAEKRVDHSQNWPFXH23L2KOECPA4L4SV", "length": 5764, "nlines": 93, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "Tamil Literature | Romance | Recipes | Health | Women | Kids", "raw_content": "\nகண்திருஷ்டிக்கு பயன்படும் ஆகாச கருட கிழங்கின் மருத்துவ நன்மைகள்....\nருசியான கருவாட்டுக் குழம்பு செய்ய...\nதூங்கி எழுந்ததும் உள்ளங்கையைப் பார்ப்பதால் என்ன நடக்கும்...\nதாமரை தண்டின் மருத்துவ பயன்கள் பற்றி தெரியுமா....\nஉடலில் உள்ள நச்சுகளை அகற்றும் உணவு முறைகள்...\nதினமும் சீரக தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்...\nஇளமையில் ஏற்படும் தலை வழுக்கை நீங்கி முடி வளர செய்யும் கரிசலாங்கண்ணி....\nசுவை மிகுந்த ஆனியன் சமோசா செய்ய....\nஆண்களை விடப் பெண்களையே அதிகமாய் தாக்கும் தைராய்டு... ஏன்...\nசரும ஆரோக்கியம் மற்றும் சருமப் பொலிவுக்கு தினமும் குங்குமப் பூ...\nஇயற்கையான முறையில் குளியல் பொடி தயாரிப்பது எப்படி...\nஅற்புத மருத்துவ குணம் நிறைந்த சித்தரத்தை எதற்கு பயன்படுகிறது...\nகுளிர்க்காலத்தில் ஏற்படும் வறண்ட சருமத்தை போக்கும் அழகு குறிப்புகள்\nவேர்க்கடலையில் தயாரிக்கப்படும் எண்ணெய் நல்ல கொழுப்பா...\nகுழந்தைகளுக்கு அவசியம் இதை சொல்லி கொடுக்க கொடுங்கள்...\nகுழந்தைகளின் நரம்பு மண்டலத்தை வளர்க்க உதவும் கொய்யாப்பழம்...\nஇத்தனை நோய்களுக்கு குணம் தரும் கண்டங்கத்திரியின் மருத்துவ பயன்கள்\nவீட்டில் உள்ள பொருட்களை கொண்டு சருமத்தை அழகாக்கும் எளிய குறிப்புகள்...\nபுதன், 16 ஜனவரி 2019\nசிறுநீரகத்தில் கல் உருவாவதற்கான காரணங்களும் தீர்வுகளும்...\nபுதன், 16 ஜனவரி 2019\nநோய் தீர்க்கும் சில மூலிகைகளில் பயன்கள்....\nசெவ்வாய், 15 ஜனவரி 2019\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pidithavai.blogspot.com/2017/07/blog-post_18.html", "date_download": "2019-01-20T16:54:37Z", "digest": "sha1:OCZPHCU5SYPH4WYKS646Q44CV3KGLJRW", "length": 10035, "nlines": 150, "source_domain": "pidithavai.blogspot.com", "title": "பிடித்தவை . . .: வாழும் வரை வாழ்க்கை...", "raw_content": "பிடித்தவை . . .\nஇந்த வலைப்பதிவு மூலமாக என் நண்பர்கள் என்னுடன் பகிர்ந்த நல்ல தகவல்கள், கருத்துக்கள் மற்றும் கதைகளின் தொகுப்பினை தங்களுக்கு பகிர்ந்துளேன், படித்து பயன் பெறுக.\nஅதை காலில் தான் அணிய முடியும்.\nஅதை நெற்றியில் அலங்கரித்து கொள்வார்கள்.\nஅதன் பெருமை தான் முக்கியம்.\nஉப்பு போன்ற கடினமான வார்த்தைகளால் நம்மை திருத்துபவன் உண்மையான நண்பன்....\nசர்க்கரை போன்ற இனிப்பான வார்த்தைகளால் நம்மை புகழ்பவன் நயவஞ்சகன்.\nபுழுவுற்ற உப்பும் புழுவுறாத இனிப்பும் இவ்வுலகில் உள்ளதாக இதுவரை வரலாறு இல்லை.\nபணக்காரன் உள்ளே சென்று பிச்சை எடுக்கிறான், ....\nஏழை வெளியில் நின்று பிச்சை எடுக்கிறான்,...\nஆக ஏதோ ஒரு வகையில் அனைவரும் பிச்சை எடுப்பவர்களே.\nகாணாத கடவுளுக்கு பஞ்சாமிர்தம் படைப்பார்கள்,\nகண்கண்ட கடவுளுக்கு பழைய சோறும், கிழிந்த துணியும் கொடுப்பார்கள்.\nமனிதப் பிறவி சிறப்பானதாகத் தெரியவில்லை,\nதீங்கு விளைவிக்கும் மது விற்கும் இடத்திற்கு ஓடோடி போவான்,\nஅமுதமாம் பால் விற்பவர் வீடு வீடாக தெருத் தெருவாக வெயிலில் சுற்றுகிறார்.\nபால்காரரைப் பார்த்தால் பாலில் தண்ணீர் ஊற்றுகிறார் என்று சண்டையிடுவார்கள்,....\nதண்ணீரில் நஞ்சுகளை கலந்து விற்கும் பானங்களை தலைமீது வைத்து கொண்டாடுகிறார்கள்.\nமனிதனின் பிணத்தை தொட்டால் அல்லது பார்த்தாலே தீட்டு எனக் குளிக்கும் மனிதன்,\nவாயில்லா ஜீவன்களை பிணமாக்கி வகைவகையாச் சமைத்து விழா எடுப்பார்கள்.\nஇவ்வளவு தான் மனிதனின் வாழ்க்கை. இதுக்கெதற்கு\nஎது நமதோ அது வந்தே தீரும்.\nநமதில்லாதது...நமக்கில்லாதது... எது செய்தாலும் வராது. யாராலும் தரவும் முடியாது.\nMeaning of Kanthar Sashti Kavasam_கந்தர் சஷ்டி கவசம் - பொருள் விளக்கம்\nபகுதி 1 நேரிசை வெண்பா \" துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம் நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்து கதித்தோ...\nKanthar Sashti Kavasam_ ஸ்ரீ கந்தர் சஷ்டி கவசம்\nநேரிசை வெண்பா துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம் நெஞ்சில் பதிப்போர்க்கு செல்வம் பலித்துக் கதித்தோங்கும் நிஷ்டையும் கைகூ...\nவிதுரர் சொன்ன நீதி சாஸ்திரம்...\nஇந்த மூன்று சமயங்களில் எந்த முடிவும் எடுக்க கூடாது. 1. பசி வயிற்றை கிள்ளும் போது. 2. தூக்கம் நம் கண்களை சுழற்றும் போது. 3. போதையில் இருக்கு...\nவிரதத்திற்கு முதல் நாளன்றே வீட்டினைக் கழுவி சுத்தப்படுத்தி மஞ்சள் நீர் தெளித்தல் அவசியம். வி��த நாளன்று அதிகாலையில் துயிலெழுந்து ந...\nமன முதிர்ச்சி என்றால் என்ன \n1. மற்றவர்களை திருத்துவதை விட்டுவிட்டு, நம்மை நாமே திருத்திக்கொள்வது. 2. குறையுள்ள மனிதர்களாக இருந்தாலும் அனைவரையும் அப்படியே ஏற்றுக்கொள்வத...\n👉🏻தெரிந்து மிதித்தாலும் தெரியாமல் மிதித்தாலும் மிதிபட்ட எறும்பிற்கு இரண்டுமே ஒன்றுதான். 👉🏻நினைப்பது போல் வாழ்க்கை எல்லோருக்கும் அமைந...\nஉன் செயலில் நீ கவனம் செலுத்து. மற்றவை நடந்தே தீரும்...\nஒரு கருவுற்ற மான், தன் மகவை ஈனும் ஒரு தருணம்... அந்த மான், ஒரு அடர்ந்த புல் வெளியைக் கண்டது. அதன் அருகே ஒரு பொங்கிப் பெருக்கெடுத்தோடும் ...\n01) பாராத பயிரும் கெடும். 02) பாசத்தினால் பிள்ளை கெடும். 03) கேளாத கடனும் கெடும். 04) கேட்கும்போது உறவு கெடும். 05) தேடாத செல்வம் கெடும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/latest-news/2018/apr/17/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-2901959.html", "date_download": "2019-01-20T17:10:18Z", "digest": "sha1:RBIMCVQNVJALZNKYN66W6FBK5S2QWZM7", "length": 7599, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல்: இன்று முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது- Dinamani", "raw_content": "\nகர்நாடகா சட்டப்பேரவை தேர்தல்: இன்று முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது\nBy DIN | Published on : 17th April 2018 09:36 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபெங்களூரு: மே 12-ஆம் தேதி கர்நாடகா சட்டபேரவைக்கு தேர்தல் நடைபெறவுள்ளதையடுத்து வேட்பு மனு தாக்கல் இன்று முதல் தொடங்குகிறது. வருகிற 24 ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் முடிவடைகிறது.\nகர்நாடக சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக அடுத்த மாதம் மே 12-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி இன்று செவ்வாய்க் கிழமை (ஏப் 17) வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. இன்று தொடங்கும் வேட்பு மனு தாக்கல் செய்யும் பணி வருகிற 24-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஆகும். தினமும் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை மனு தாக்கல் செய்யலாம். ஏப்ரல் 25-ஆம் தேதி மனுக்கள் பரிசீலனை நடைபெறும். மனுக்களை வாபஸ் பெற 27-ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.\nஇன்று வேட்பு மனு தாக்கல் தொடங்குவதால் தேர்தல் அலுவலகங்களை சுற்றிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தேர்தல் அலுவலகங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மனு தாக்கல் செய்ய வருபவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇந்தியன்-2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nநடிகர் விஷால் திருமணம் செய்யவுள்ள நடிகை அனிஷா ரெட்டி படங்கள்\nபொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்\nவிழாக்கோலம் பூண்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திருவிழா\nஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸர்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t144935-topic", "date_download": "2019-01-20T17:15:15Z", "digest": "sha1:C7JQKYQFXDTQPC4OFQKRMOPLAPNEC72Q", "length": 27459, "nlines": 174, "source_domain": "eegarai.darkbb.com", "title": "விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மகரம் !", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» பிறந்த தினம் காணும் க்ரிஷ்ணாம்மாவை வாழ்த்தலாம் வாருங்கள்.\n» 83 ஆண்டுகளாக 'மட்டன் பிரியாணி' பிரசாதம்: வரும் 25-ம் தேதி திருவிழாவுக்காக மதுரை பக்தர்கள் காத்திருப்பு\nby பழ.முத்துராமலிங்கம் Today at 8:36 pm\n» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு\n» சுற்றுலா பயணியருக்குத் தடை\n» புதிய உறுப்பினர் அறிமுகம்\n» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு\n» அரியணை அனுமன் தாங்க என்று கம்பர் அனுமனை சிறப்பித்தது ஏன்\n» வாழ்க்கை உனக்கு எலுமிச்சம்பழங்களை வழங்குகின்றபோது,\n» மனமே தினமும் உன் சிந்தனைக்கு\n» காந்திஜிக்கும் - நேதாஜிக்கும் இடையே நடந்த உரையாடல்...\nby பழ.முத்துராமலிங்கம் Today at 8:41 am\n» சினிமாவுக்கு முழுக்கு ஏன்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 8:38 am\n» ஒரு புத்தகத்தில் படித்தது...\nby பழ.முத்துராமலிங்கம் Today at 8:32 am\n» எல்லா ராசிக்காரர்களுக்கும் பண வரவு...\nby பழ.முத்துராமலிங்கம் Today at 8:25 am\n» மகிழ்ச்சி குறித்த பொன்மொழிகள்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 8:24 am\nby பழ.முத்துராமலிங்கம் Today at 8:18 am\n» யார் வரப் போகிறீர்கள்\n» முதன் முதலாக பாடப்பட்ட தேசிய கீதம்,\n» ரூ.20 ஆயிரத்திற்கு மேல் ரொக்கமா\n» ‘வயசு அப்படி…’- சின்ன சின்ன கவிதைகள்\n» செய்திகள் பலவிதம் -இது ஒரு விதம்\n» புத்தகம் தேவை - ஐராவதம் மஹாதேவன்\n» 5ஜி ஒவ்வொருவரையும் டிஜிட்டலுக்குள் கொண்டு வரும் - மத்திய அரசு\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:35 pm\n» பண்ருட்டி மலைக்கோயிலில் சித்தர்கள் அமர்ந்த நிலையில் ஜீவ சமாதியாகியுள்ளதால் பக்தர்கள் பரவசம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:07 pm\n» சித்தர்களின் பரிசு படித்ததில்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:58 pm\n» வலிமிகும் & வலிமிகா இடங்கள்.\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:52 pm\n» விளக்கேற்றிய வீடு வீண் போகாது.\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:43 pm\n» பில் கேட்ஸ் கண்டு பிடித்த டாயிலெட்.\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:38 pm\n» கூட்டணி பேச்சுக்கு மிரட்டல் வருதாம்…\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:36 pm\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:36 pm\n» சிலைகளோட வேல்யூ இப்பதான் தெரிஞ்சுதாம்..\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:35 pm\n» பம்லிடி வௌவால் – பொது அறிவு தகவல்கள்\n» ஒரு கருவறை... இருவாசல்கள்... சூரியத் தேரில் அருள்புரியும் சாரங்கபாணி பெருமாள்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:54 pm\n» மின் வாகன சார்ஜ் மையங்கள் ‘பெல்’ நிறுவனம் அமைக்கிறது\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:24 pm\n» உலகின் முதல் 5 ஜி கால்- சக்கைபோடு போட்ட இசட்டிஇ.\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:20 pm\n» அன்புக்காக அன்பு வைத்திடு, அதுவே நிலைத்து நிற்கும்...\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 3:56 pm\n» பிறக்கும்போதே கொடியோடு பிறந்தவன்...\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 3:43 pm\n» இங்கு சிறந்த முறையில் பட்டி டிங்கரிங் பார்த்து பூச்சு பூசப்படும்... - வாட்ஸ் அப் பகிர்வு\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:40 pm\n» வண்ணாரப்பேட்டை-டி.எம்.எஸ். இடையே இன்று முதல் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:33 pm\n» காளானின் மருத்துவ பயன்கள்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:29 pm\n» ஆண்களை பெண்களாக மாற்றிய கேரள அரசின் பித்தலாட்டம் அம்பலம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:06 pm\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:55 am\n» கோணலாக இருந்தாலும் குறையாத ருசி - விடுகதை\nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மகரம் \nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: ஜோதிடம்\nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மகரம் \nஉலகத்தைவிட உள்மனசு சொல்வதற்கு முக்கியத்துவம் தருபவர்களே சுக்கிரன் சுகஸ்தானத்தில் வலுவடைந்திருக்கும் நேரத்தில் இந்த விளம்பி ஆண்டு பிறப்பதால் வருமானம் உயரும். வசதி கூடும். புதிய சிந்தனைகள் உதயமாகும். வருங்காலத் திட்டங்கள் நிறைவேறும். சாதுரியமான பேச்சாலும், சமயோஜிதப் புத்தியாலும் பழைய பிரச்சினைகளைத் தீர்ப்பீர்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளால் உறவினர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். கடன் பிரச்சினையில் ஒரு பகுதி தீரும். வீட்டுக்குத் தேவையான அடிப்படைத் தேவைகளைப் பூர்த்திசெய்யும் அளவுக்குப் பணவரவு உண்டு. உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிந்து இனிச் செயல்படத் தொடங்குவீர்கள். வங்கிக் கடன் உதவி கிடைக்கும். சிலர் பழைய வீட்டை இடித்துக் கட்டுவீர்கள்.\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மகரம் \nஇந்த ஆண்டு ஆரம்பம் முதல் 03.10.2018 வரை குரு பகவான் 10-ம் வீட்டில் தொடர்வதால் தங்க ஆபரணங்களை யாருக்கும் இரவல் தரவோ வாங்கவோ வேண்டாம். அடிக்கடி உங்களிடம் திறமை குறைந்துவிட்டதாக நினைத்துக்கொள்வீர்கள். பிள்ளைகளிடம் உங்களின் எண்ணங்களைத் திணிக்க வேண்டாம். ஆனால், 04.10.2018 முதல் 12.03.2019 வரை குரு உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்வதால் அதிர்ஷ்டம் உண்டாகும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களை கட்டும். கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவீர்கள். இருவரும் கலந்தாலோசித்துச் செலவுகளைக் குறைக்கத் திட்டமிடுவீர்கள். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். ஆனால், 13.03.2019 முதல் வருடம் முடியும்வரை குரு பகவான் அதிசார வக்கிரமாகி 12-ல் மறைவதால் ஆக்கபூர்வமான பணிகளுக்காக வெளியிலும் கொஞ்சம் கடன் வாங்க வேண்டியிருக்கும். சிலருக்கு அயல்நாட்டுப் பயணம் அமையும்.\n14.04.2018 முதல் 12.02.2019 வரை ராசிக்குள் கேது நிற்பதால் ரத்த அழுத்தத்தால் மயக்கம், மனோ பயம், எதிலும் சந்தேகம் வந்து நீங்கும். ராகுவும் 7-ல் ��ிற்பதால் கணவன் மனைவிக்குள் கசப்புணர்வு ஏற்படும். சிலருக்குத் திருமணம் தள்ளிப்போகும். ஆனால், 13.02.2019 முதல் ராகு 6-லும் கேது ராசியை விட்டு விலகி 12-ல் அமர்வதால் மருந்து, மாத்திரைகளிலிருந்து விடுதலை கிடைக்கும். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். மகளுக்குத் தடைபட்டுக் கொண்டிருந்த திருமணம் இப்போது கூடிவரும்.\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மகரம் \nஇந்த ஆண்டு முழுவதும் சனி 12-ல் மறைந்து விரயச் சனியாகத் தொடர்வதால் தாய்வழி உறவினர்களுடன் பனிப்போர் வந்து நீங்கும். இளைய சகோதரர்கள் தவறாகப் புரிந்து கொள்வார்கள். சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். யாரை நம்புவது என்ற மனக் குழப்பத்துக்கு ஆளாவீர்கள்.\n15.05.2018 முதல் 08.06.2018 வரை சுக்கிரன் 6-ல் மறைவதால் உங்களைப் பற்றிய வதந்திகள், பழி வந்து போகும். கணவன் மனைவிக்குள் அவ்வப்போது குழப்பங்களும் பிரச்சினைகளும் வரும்.\n30.04.2018 முதல் 27.10.2018 வரை ராசிக்குள்ளேயே செவ்வாயும் கேதுவும் சேர்வதால் பெரிய நோய் இருப்பதைப் போல நீங்கள் உணருவீர்கள். ஆனால் ஒன்றும் இருக்க வாய்ப்பில்லை. என்றாலும் நல்ல மருத்துவரை ஆலோசித்து மருந்து, மாத்திரை உட்கொள்வது நல்லது.\nவியாபாரத்தில் தேங்கிக் கிடந்த சரக்குகளை நவீன உத்தியால் விற்றுத் தீர்ப்பீர்கள். பழைய வாடிக்கையாளர்கள் மீண்டும் உங்கள் கடை தேடி வருமளவுக்குக் கடையை விரிவுபடுத்தி, அழகுபடுத்துவீர்கள். சித்திரை, மாசி, பங்குனி மாதங்களில் லாபம் அதிகரிக்கும். புதிய முதலீடுகளைப் போட்டு போட்டியாளர்களைத் திக்குமுக்காட வைப்பீர்கள். பங்குதாரர்களின் தொந்தரவு குறையும். உத்தியோகத்தில் சித்திரை, வைகாசி, பங்குனி மாதங்களில் புதிய பதவிகள் வரும். உயரதிகாரி உங்களை நம்பி முக்கியப் பொறுப்புகளை ஒப்படைப்பார். சக பணியாளர்களின் சொந்த விஷயங்களில் தலையிட்டு பிரச்சினையைத் தீர்த்துவைப்பீர்கள். கணினித் துறையினருக்கு வெளிநாட்டு நிறுவனத்திலிருந்து புதிய வாய்ப்புகள் தேடி வரும்.\nஇந்தத் தமிழ்ப் புத்தாண்டு சின்ன சின்ன முடக்கங்களையும் சங்கடங்களைத் தந்தாலும், எதிர்பாராத திடீர் முன்னேற்றங்களும் உயர்ந்த அந்தஸ்தும் தேடித்தருவதாக அமையும்.\nபரிகாரம்: கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் எனும் ஊரில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீபூவராகரை பரணி நட்சத்திரத்தன்று நெய் தீபமேற்றி வணங்குங்கள்.\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மகரம் \nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: ஜோதிடம்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவி��் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://roughnote.pixmonk.in/page/3", "date_download": "2019-01-20T17:44:52Z", "digest": "sha1:E76XOPXGLYR4YSNTFUOQXO6BBHB4CO44", "length": 6378, "nlines": 168, "source_domain": "roughnote.pixmonk.in", "title": "டோடோவின் ரஃப் நோட்டு — Page 3 of 117 — Tamil Kavithai -- தமிழ் கவிதைகள் - நூற்று கணக்கில்!", "raw_content": "\nந‌ல்முத்துப் பஞ்ச‌ணைமேல் நீயிருக்கும் வேளையிலே.. [ நீ எங்க‌ த‌னியா இருந்தே.. ] ந‌ல்முத்துப் பஞ்ச‌ணைமேல் நாத‌னுட‌ன் நீயிருக்கும் வேளையிலே ‍ நின் சொல்முத்துச் சொற்க‌ளால் எந்த‌ன் குறை தீர்க்க‌ச் சொன்னால் உன் வாய்முத்துச் சிந்திடுமா.. வாழ்வ‌ளிக்கும்.. அம்பிகையே - த‌ருமி , திருவிளையாட‌ல்\nPIX Monk – என் சினிமா கிறுக்கல்கள்\nபரியேறும் பெருமாள் BA BL.\nPS on தெர்ர்ர்றி – கதற கதற\nToto on ஸ்கூல் வேன்\nரேஷன் அட்டை குடும்பத் தலைவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://tamilvamban.blogspot.com/2017/09/blog-post_8.html", "date_download": "2019-01-20T17:59:44Z", "digest": "sha1:UY6QVOTDUNNAWURCH3WWGHLNRJ5KWJJT", "length": 19943, "nlines": 166, "source_domain": "tamilvamban.blogspot.com", "title": "தமிழ் வம்பன்: இரண்டாம் ராஜசிங்கன் காலத்தில்", "raw_content": "இது ஒரு தகவல் பலகை\nகண்டி இராசதானியை 1635 முதல் 1687 வரையில் அதை 52ஆண்டு காலம் ஆட்சி புரிந்தவன் இரண்டாம் இராஜசிங்கனாகும். போர்த்துக்கேயரை இலங்கையிலிருந்து விரட்டியடிக்கும் நோக்கத்துடன் செயல்பட்டவனாகையால் அவர்களின் கட்டுப்பாட்டிலிருந்த பிரதேசங்களுக்குள் அடிக்கடி தனது படைகளை அனுப்பி சேதங்களை விளைவித்தான். அதன்காரணமாக அங்கு வாழ்ந்த மக்கள் அப்பகுதியைவிட்டு வெளியேறி மத்திய மலைநாட்டை நோக்கி வந்து குடியேறலாயினர். அம்மக்கள் வசித்து வந்த பிரதேசங்கள் மக்களற்ற சூனியவெளிகளாயின. த���து ஆட்சிக்குட்பட்ட பிரதேசங்களை நோக்கிவரும் மக்களுடன் மக்களாக எதிரிகளின் ஆட்களும் வந்துவிடக்கூடுமென்ற சந்தேகத்தின் காரணமாக கண்டி இராச்சியத்தின் சகல நுழைவாயில்களிலும் சோதனைச் சாவடிகளை மன்னன் உருவாக்கினான்.\nபோர்த்துக்கேயரைத் தொடர்ந்து ஒல்லாந்தருடனும் முரண்பட்டவனான இரண்டாம் இராஜசிங்கன் அவர்கள் மேற்கொண்டு வந்த கறுவா,மிளகு,பாக்கு, வாசனைத்திரவியங்கள் மற்றும் யானை வர்த்தகங்களுக்கு முட்டுக்கட்டைகளை ஏற்படுத்தினான். ஒல்லாந்தருடன் எவரும் கொடுக்கல் வாங்கலில் ஈடுபடவும் கூடாதென தடுத்தான். இதனாலும் வீதித்தடைகளை ஏற்படுத்தி சோதனைச் சாவடிகளை அமைக்கவேண்டிய தேவை இராஜசிங்கனுக்கு இருந்தது. இதன்மூலம் கண்டி இராசதானிக்குள் எவரும் அத்துமீறி நுழையவோ வெளியேறவோ முடியாதவாறு பலத்த பாதுகாப்பு அமைந்தது.\nசின்னஞ்சிறிய குற்றத்திற்கும் கோரமான தண்டனைகளை வழங்குவதில் இம்மன்னன் குறிப்பிடத்தக்கவனாகும். வயது வித்தியாசம் பாராமல் சிறிய தவறுக்காக பாராங்கல்லை நாள் முழுவதும் சுமந்து நிற்பவர்களை இவனது ஆட்சிக்காலத்தில் சரவ சாதாரணமாக தண்டனைக் களங்களில் காணமுடிந்ததாக கூறப்படுகின்றது.\nநாட்டுமக்கள் ஆட்சியைப் பற்றி கொண்டுள்ள அபிப்பிராயங்களை அறிந்து கொள்ளவும் மக்களின் குறைகளை தெரிந்து கொள்ளவும் அடிக்கடி மாறுவேடத்தில் நகர்வலம் வருவதை இம்மன்னன் வழக்கமாகக் கொண்டிருந்தான். அவ்வாறு ஒருநாள் இரவு கண்டி மந்தாரம்புரத்து வீதியில் சோதனைச் சாவடிப் பக்கமாக மாறுவேடத்தில் மன்னன் சென்றுக்கொண்டிருந்தான். சோதனைச் சாவடியில் வீதித்தடை போடப்பட்டிருந்தது. நள்ளிரவு வேளையால் அங்கு பணியில் ஈடுப்பட்டிருந்த காவலாளி அமர்ந்தவாறே நித்திரையானான். மிக முக்கிய தகவலொன்றின் பேரில் பக்கத்து ஊருக்குள் வலம்வந்து மக்களின் மனநிலையை அறிய வேண்டிய தேவை மன்னனுக்கு இருந்தது. அதனால் ஓசைப்படாமல் சோதனைச் சாவடியைக் கடந்து செல்ல முற்பட்டான்.\nகாவலாளி நித்திரைக்கலக்கத்தில் இருந்தாலும் காலடி ஓசை கேட்டு எழுந்து நின்றான். “ஏய் நில்” என கத்தினான் காவலாளி. தன் முன்னால் ஆஜானுபாகுவான தோற்றத்துடன் நிற்கும் உருவம் தெரிந்தது. “நள்ளிரவு நேரத்தில் இந்த பாதையில் எவரும் பயணிக்கக்கூடாது இது அரச உத்தரவு நீ வந்த வழியே திரும்பிப்போ\n“மிக அவசரமும் அவசியமுமாக பக்கத்து கிராமத்துக்குப் போக வேண்டியுள்ளது. தயவுசெய்து என்னை போக விடுங்கள்”இவ்வாறு அவ்வழிப்போக்கன் கூறலானான். மிக பணிவாக பலமுறை கெஞ்சியும் காவலாளி அதனை நிராகரித்தான். பொறுமையிழந்த அம்மனிதன் தன்னைப்போக விடுமாறும் இல்லையேல் நடப்பது வேறு எனவும் அச்சுறுத்தும் தோரணையில் பேசினான்.\n“இரவில் போகக்கூடாதென்பது அரச கட்டளை அதை யாரும் மீற முடியாது. வந்த வழியே போ அதை யாரும் மீற முடியாது. வந்த வழியே போ ” என்றான் சேவகன் இப்போது காவலாளி தன் வசமிருக்கும் கூரிய ஈட்டியை தரையில் தட்டி கோபத்தை வெளிப்படுத்தினான்.\nகெஞ்சியும் மிரட்டியும் பணியாத பணியாளை வஞ்சனையால் சம்மதிக்க வைப்பதற்கு எண்ணிய வழிப்போக்கன் இடுப்பிலிருந்து ஒரு சிறிய பையை எடுத்து நீட்டினான். நாணயங்களைக் கைலஞ்சமாகக் கொடுத்து வீதித்தடையைத் தாண்டிச் செல்ல அவன் முற்பட்டான். அதனை ஏற்க மறுத்த காவலாளி வந்த வழியே போய்விடுமாறு மீண்டும் கூறினான்.\nஇதனால் ஆத்திரம் கொண்ட மாறுவேட மன்னன் வீதித்தடையை அகற்றிவிட்டு முன்னோக்கி செல்ல முற்பட்டான்.\nபொறுமையிழந்த சோதனைச் சாவடியின் காவலாளி தன் கையிலிருந்த கூரிய ஈட்டியை தயார் நிலையில் வைத்துக்கொண்டு அவன் முன்னால் நின்றான். “இராஜசிங்க மன்னரின் பெயரால் கூறிவைக்கின்றேன். இந்த இடத்தை விட்டு உடனே போய்விடு தடையைக் கடக்க கனவிலும் நினைக்காதே தடையைக் கடக்க கனவிலும் நினைக்காதே “என கத்தினான். அதனைப்பொருட்படுத்தாத வழிப்போக்கன் தடையைக் கடந்து தனது பயணத்தைத் தொடர்ந்தான்.\nஇரு கைகளாலும் ஈட்டியை இறுகப்பற்றியவாறு அதன் கூர் முனையை அவனது மார்புக்கு நேரே நீட்டிய காவலாளி “இனி ஒரு அடி எடுத்துவைத்தாலும் நீ பிணமாவாய் “என வேல் பாய்ச்சத் தயாரானான்.\nசெய்வதறியாத மன்னன் தலைகுனிந்தவாறு மௌனமாக வந்த வழியே திரும்பலானான். மறுநாள் புலர்ந்தது. அரசவை சேவிதர்கள் காவலாளியை அழைத்துவந்து அரசன் முன்னால் நிறுத்தினர்.\n“அறியாத்தனமாக ஏதாவது நான் தவறு செய்திருந்தால் என்னை மன்னித்தருளுங்கள் மன்னா “என்று புலம்பினான் காவலாளி. தண்டனை வழங்குவதில் இம் மன்னனுக்கு நிகர் இவனேயெ அறிந்திருந்தமையினால் காவலாளியின் அச்சம் இரட்டிப்பாகியது. “ஏதேனும் பிழைகள் நேர்ந்திருந்தால் மன்னித்தருளுங்கள் மகாராஜா “என்று புலம்பினான் காவலாளி. தண்டனை வழங்குவதில் இம் மன்னனுக்கு நிகர் இவனேயெ அறிந்திருந்தமையினால் காவலாளியின் அச்சம் இரட்டிப்பாகியது. “ஏதேனும் பிழைகள் நேர்ந்திருந்தால் மன்னித்தருளுங்கள் மகாராஜா\nவிசாரணையை ஆரம்பித்த அரசன் முதல் நாள் மந்தாரம்புர சோதனைச் சாவடியில் பணிபுரிந்தது பற்றி வினவினான். தாம் நகர்வலம் செல்லும் போது முக்கியமான இடத்திற்குத் தம்மைப்போக விடாது தடுத்தமை குறித்தும் தம்மைக்கொலை செய்வதற்கும் தயங்காமல் ஆயுதமேந்தியதையும் குறிப்பிட்டு குற்றத்தை ஒப்புக்கொள்கிறாயா வெனக் கேட்டான் அரசன். முதல்நாள் தன்னால் தடுத்து நிறுத்தப்பட்டது அரசன் என அறிந்த காவலாளியின் தலை சுற்றியது. நாவரண்டது. எதையுமே கூறமுடியாதவனாய் பேச்சிழந்தான். இப்போது அரசன் இரண்டாம் இராஜசிங்கன் பகிரங்கமாக அரசசபையில் கூறினான் வெனக் கேட்டான் அரசன். முதல்நாள் தன்னால் தடுத்து நிறுத்தப்பட்டது அரசன் என அறிந்த காவலாளியின் தலை சுற்றியது. நாவரண்டது. எதையுமே கூறமுடியாதவனாய் பேச்சிழந்தான். இப்போது அரசன் இரண்டாம் இராஜசிங்கன் பகிரங்கமாக அரசசபையில் கூறினான் “உன்னைப்போன்ற அரச விசுவாசிகளும் நேர்மையான ஊழியர்களுமே எனக்கு தேவை “உன்னைப்போன்ற அரச விசுவாசிகளும் நேர்மையான ஊழியர்களுமே எனக்கு தேவை உனது கடமையுணர்ச்சியை பாராட்டுகின்றேன்\nகாவலாளி சாஷ்டாங்கமாக விழுந்து எழுந்து நின்றான். கைகால்கள் ஓடவில்லை அவனுக்கு. அரசன் தன் கழுத்திலிருந்த பெறுமதி வாய்ந்த தங்க மாலை (ரன் ஹவடி) யைக் கழற்றி காவலாளியின் கழுத்தில் அணிவித்தான். ‘ரன் ஹவடி தூர’ என்னும் கௌரவ நாமமும் சூட்டினான். இன்னும் கண்டியை அண்மித்த பல இடங்களில் அவனது சந்ததியினர் வசித்து வருகின்றார்கள். இவர்கள் ‘ரன் ஹவடிகே’என்னும் நாமத்தை தங்களின் பெயரின் முன்னால் சேர்த்துக்கொள்வதை பெருமையாக கொள்கிறார்கள்.\nநான் படைத்ததும், படித்து சுவைத்ததும்\nகண்டி மன்னரின் மதுரை நாயக்கர் வாரிசான அசோக்ராஜாவுடன் ஒரு நேர்காணல்\nவேலூரில் நிகழ்ந்த கண்டி ராஜசிங்கன் குருபூசை\nதமிழன் டி.வி.உரிமையாளர் கலைக்கோட்டுதயம் மனம் திறக்கிறார்.\nபறையிசை மணிமாறனுடன் ஒரு அதிர்வலை உரையாடல்\nவேலூரில் கண்டி மன்னர் பரம்பரை-06\nகற்கண்டு உற்பத்தியாளர் ராஜமணி பேசுகிறார்\nதமிழ்நாட்டில் தியேட்டர்��ளின் டிக்கட் விலையை திடீரெ...\nலொண்டரி கிருஸ்ணனுடன் ஒரு சந்திப்பு.\nகாதல் நல்லது தான் ஆனால் கள்ளக்காதல்………….\nகந்தபுராணம் தெரிந்த தமிழனுக்கு கந்தப்பனை தெரியு...\nகண்டி மன்னன் நரேந்திரசிங்கன் காலத்தில்\nஇருள் உலகக் கதைகள் (44)\nஎன்னை புரட்டிப்போட்ட புத்தகம் (1)\nஒரு நாள் ஒரு பொழுது (3)\nகும்பகோணம் இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு (14)\nநாங்களும் இந்தியாவுக்கு போனோமுங்க (6)\nமனநல மருத்துவக் கதைகள் (1)\nவேலூரில் கண்டி மன்னர் பரம்பரை (9)\nஶ்ரீ IN சிரிப்பு படங்கள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venmathi.com/tag/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%AE", "date_download": "2019-01-20T16:47:05Z", "digest": "sha1:MZEGDAALLPVJPPMZSLNCULYS7LW7U36W", "length": 16136, "nlines": 357, "source_domain": "venmathi.com", "title": "மிதுனம் - venmathi.com", "raw_content": "\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nகனா - தமிழ் திரை விமர்சனம்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nகனா - தமிழ் திரை விமர்சனம்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு...\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nபஞ்சதந்திரக் ��தைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nஉங்க ராசிக்கு இந்த எழுத்தில் தொடங்கும் பெயரை வைத்தால் நீங்க...\nஜோதிடத்திபடி ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு குணாதிசயம் உள்ளது. அதேபோல் ஜோதிட சாஸ்திரத்தில்...\n உங்களுக்கு அதிர்ஷ்டம் தருவது இதுதான்\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஹோம்பேல் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகண்டுர் தயாரிப்பில்...\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு மட்டும்...\nவாஸ்துப்படி கட்டப்படாத வீடு பணப்புழக்கத்தை குறைப்பதோடு, துரதிர்ஷ்டத்தை வரவழைக்கும்...\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nஇந்த செடியின் காற்று நம்மீது பட்டால் செல்வம் குறையுமாம்\nஅரளி என்பது நச்சுத் தன்மை வாய்ந்த ஒரு தாவரம். இது நீளமான இலைகளைக் கொண்டது. இந்த...\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஒரு மனிதன் 6 முதல் 8 மணி நேரம் தூங்கினால் போதும். அதாவது, இரவு 2 மணிக்கு படுத்து...\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nஒரே தலைவலி’ இந்த வார்த்தையைக் கேட்காமல் கடந்து போன நாட்கள் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை....\n உங்களுக்கு அதிர்ஷ்டம் தருவது இதுதான்\nஜோதிடம் ரீதியாக ஒவ்வொரு ராசியினருக்கும் குணாதிசயங்கள் வேறுபடுவதை போன்று அதிர்ஷ்டம்...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\n65-இன்ச் கொண்ட இந்த டிசிஎல் ஸ்மார்ட் டிவி மாடல 'க்யுஎல்இடி\" யுஎச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக்...\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.etamilnews.com/uae-shak/", "date_download": "2019-01-20T17:04:48Z", "digest": "sha1:5BZET33PPNMSDXBQGX5G5OOXIKRZ4UFY", "length": 9033, "nlines": 82, "source_domain": "www.etamilnews.com", "title": "இந்தியர்களை கூண்டில் அடைத்து வைத்து கொடுமை.. ஷேக் கைது | tamil news", "raw_content": "\nHome உலகம் இந்தியர்களை கூண்டில் அடைத்து வைத்து கொடுமை.. ஷேக் கைது\nஇந்தியர்களை கூண்டில் அடைத்து வைத்து கொடுமை.. ஷேக் கைது\nஅபுதாபியில் ஆசியக் கோப்பை கால்பந்துப் போட்டி நடந்து வருகிறது. வியாழக்கிழமை நடந்த ஆட்டத்தில் யூஏஇ அணியை 2-0 என்ற கோல் கணக்கில் இந்திய அணி தோற்கடித்தது. இந்தப் போட்டிக்கு முன்பாக, அரபு நாட்டைச் சேர்ந்த ஒருவர் ஆசிய நாட்டைச் சேர்ந்த இந்தியர்கள் உள்ளிட்ட சிலரை ஒரு பறவைக் கூண்டுக்குள் அடைத்து வைத்து கொடுமைப்படுத்தும் வீடியோ வெளியானது. அதில், அந்த அரபு நாட்டவர், இன்று நடக்கும் கால்பந்துப் போட்டிக்கு எந்த அணிக்கு ஆதரவு தெரிவிப்பீர்கள் என்று கேட்கிறார். அதற்கு கூண்டுக்குள் இருக்கும் மக்கள், இந்திய அணிக்கு என்று தெரிவித்தவுடன் தன் கையில் இருக்கும் பிரம்பால் அடித்து, அரபு அணிக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று கூறும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்தச் செய்தியை ‘கலீஜ் டைம்ஸ்’ நாளேடும் வெளியிட்டது. இதையடுத்து, இந்த விவகாரம், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்தியத் தூதரகத்தின் பார்வைக்குக் கொண்டு செல்லப்பட்டு, அவர்கள் மூலம் ஐக்கிய அரபு அமீரகம் தூதரகத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.\nஇந்தச் சம்பவத்தையடுத்து, ஐக்கிய அரபு அமீரகத்தின் அட்டர்னி ஜெனரல் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், “ ஆசிய நாட்டவர்கள் பலரை ஒரு அரபு நாட்டவர் பறவைக் கூண்டில் அடைத்து வைத்து கேள்வி கேட்டு அடிக்கும் வீடியோவைப் பார்த்தோம். கூண்டில் அடைக்கப்பட்ட அனைவரும், யுஏஇ கால்பந்து அணிக்கு ஆதரவு அளிக்கக் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு தலைமை அலுவலகத்திடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஅந்த அரபு நாட்டவரையும் விசாரணை செய்ததில், அவர்கள் அனைவரும் தன்னிடம் பணியாற்றும் ஊழியர்கள், என்று நகைச்சுவைக்காக இதுபோல் செய்ததாகவும் தெரிவித்தார். ஆனால், ஐக்கிய அரபு அமீரகம் விதிப்படி இது சகிப்பின்மை, மரியாதையை வெளிப்படுத்துவதாக இல்லை. ஒருபோதும் பாகுபாட்டையும், வேறுபடுத்துதலையும் அரசு பொறுக்காது. அனைவருக்கும் சமத்துவம், தகுதி ஆகியவற்றில் அரசு நம்பிக்கை வைத்துள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனிடையே, இந்தியர்கள் உள்ளிட்ட ஆசிய நாட்டவர்கள் பலரைக் கூண்டுக்குள் அடைத்து வைத்த அரபு நாட்டவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால், யுஏஇ சட்டப்படி, அதிகபட்சம் 10 ஆண்டுகள் சிறையும், 20 லட்சம் திர்ஹாம் வரை அபராதமும் விதிக்கப்படும்.\nPrevious articleமோடி பற்றிய ராகுல் விமர்சனம் தவறானது.. தேவகவுடா கருத்து\nNext articleகொடநாடு விவகாரம் புதிய விசாரணை தேவை .. ஸ்டாலின் மனு முழு விபரம்..\nதி மு க கூட்டணிக்கு பேச நேரு உள்ளிட்ட 6 பேர் குழு\nவிராலிமலை ஐல்லிக்கட்டு கின்னசில் இடம் பிடித்தது.\nதி மு க கூட்டணிக்கு பேச நேரு உள்ளிட்ட 6 பேர் குழு\nவிராலிமலை ஐல்லிக்கட்டு கின்னசில் இடம் பிடித்தது.\nகர்நாடக காங் எம்எல்ஏக்களுக்குள் அடிதடி.. பீர் பாட்டிலால் அடித்து காயம்\nபிரம்ம முகூர்த்தத்தில் கோட்டையில் 5 மணிநேரம் ஓபிஎஸ் யாகம்… \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/news/election/11499-nomination-for-local-body-elections-finished.html", "date_download": "2019-01-20T17:32:02Z", "digest": "sha1:T7C4X2WSVTQQCZUUK3ZDSOD3WUDJEIJY", "length": 6091, "nlines": 65, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "உள்ளாட்சித் தேர்தல் வேட்புமனுத் தாக்கல் நிறைவு: மனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடக்கிறது | Nomination for Local body elections finished", "raw_content": "\nஉள்ளாட்சித் தேர்தல் வேட்புமனுத் தாக்கல் நிறைவு: மனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடக்கிறது\nதமிழக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது.\nசென்னை உட்பட அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி அளவி‌ல் போட்டியிடும் வேட்பாளர்கள், இறுதி நாளான இன்று முனைப்புடன் தங்களது மனுக்களைத் தாக்கல் செய்தனர். வேட்புமனுத் தாக்கல் முடிவடையும் தருணத்தில் வந்தவர்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டன. அவர்கள் அனைவரும் வரிசையில் நின்று வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர்.\nதமிழகம் முழுவதுமுள்ள ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட உள்ளாட்சிப் பதவிகளுக்கான தேர்தல் வரும் 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதற்கான அறிவிப்பை கடந்த மாதம் 26ஆம் தேதி மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டது. தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்ட அடுத்த நாள் அதாவது செப்டம்பர் 26ஆம் தேதியே வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் (அக்டோபர் 3) முடிந்தது.\n‘தேர்தல் அறிக்கை, கூட்டணி பேச்சுவார்த்தை’ குழுக்களை அறிவித்தது திமுக\n‘தோனியை நீக்காமல் தொடர்ந்து ஆதரவு அளித்தவர் கோலி’ கங்குலி பாராட்டு\nதளபதி63 படக்குழு வெளியிட்ட வீடியோ - ரசிகர்கள் மகிழ்ச்சி\nஉலக அளவில் வைரலாகும் #10yearchallenge\nவிராலிமலை ஜல்லிக்கட்டு கின்னஸ் சாதனையாக அறிவிப்பு \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nபுதிய விடியல் - 19/13/2019\nஇன்றைய தினம் - 18/01/2019\nசர்வதேச செய்திகள் - 18/01/2019\nஅக்னிப் பரீட்சை - 20/01/2019\nபுதுப்புது அர்த்தங்கள் - 20/01/2019\nரோபோ லீக்ஸ் - 19/01/2019\nயூத் டியூப் - 19/01/2019\nஊருக்கு உழைத்தவன் - 17/01/2019\nநாட்டின் நாடிக்கணிப்பு | 08/01/2019\nபதிவுகள் 2018 (குற்றம்) - 31/12/2018\nஅரசியல் சாணக்கியர் | 16/12/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/50812-kumaraswamy-clarifies-regarding-son-nikhil.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-01-20T17:00:41Z", "digest": "sha1:2M3GB36UKPZLBEXDSHCOHMUGEANV7ZTR", "length": 10885, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கன்னட ஹீரோ நிகிலுக்கு திருமணமா? முதல்வர் விளக்கம்! | Kumaraswamy clarifies regarding son Nikhil’", "raw_content": "\nகோடநாடு விவகாரத்தில் தொடர்புடைய கூலிப்படையினருக்கு திமுகவை சேர்ந்த வழக்கறிஞர்கள் உதவுகின்றனர் - முதல்வர் பழனிசாமி\nஸ்டாலின் கனவில் வேண்டுமானால் முதலமைச்சராகலாம், எந்தக்காலத்திலும் முதல்வராக முடியாது - முதல்வர் பழனிசாமி\nசசிகலாவிற்கு விதியை மீறி சிறப்பு வசதிகள் செய்து கொடுத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் - பெங்களூரு சிறைத்துறை டிஐஜியாக பதவி வகித்த ரூபா ஐபிஎஸ் புதிய தலைமுறைக்கு பேட்டி\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.65 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.14 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும���பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nகன்னட ஹீரோ நிகிலுக்கு திருமணமா\nகர்நாடக முதலமைச்சர் ஹெச்.டி.குமாரசாமியின் மகன் நிகில் கவுடா. ’ஜாகுவார்’ என்ற படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். கன்னடம் மற்றும் தெலுங்கில் வெளியான இந்தப் படம் கவனிக்கப்பட்டது. அடுத்து ’முனிரத்னா குருஷேத்ரா’, ’சீதாராம கல்யாணம்’ ஆகிய படங்களில் நடித்துவருகிறார்.\nஇந்நிலையில் கடந்த வியாழக்கிழமை டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை, குமாரசாமி சந்தித்தார். பின்னர் அங்கிருந்து சிறப்பு விமானத்தில் விஜயவாடாவுக்கு சென்றார். அங்குள்ள குடும்ப நண்பர், பொடேபுடி சிவ கோட்டேஸ்வர ராவை சந்தித்தார். பின்னர் ஆந்திர முதலமைச்சரை சந்தித்தார். அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அவர், சொந்த காரணங்களுக்காகவே ஆந்திராவுக்கு வந்தேன் என்று தெரிவித்திருந்தார்.\nஇது, அவர் மகன் நிகிலின் திருமணத்துக்கான சந்திப்பு என்றும் தொழிலதிபர் கோட்டேஸ்வர ராவின் மகள் சஹாஜாவை அவருக்கு திருமணம் பேசி முடிக்க சென்றதாகவும் கூறப்பட்டது. இந்த செய்திகள் வைரலானது.\nஇதுபற்றி முதலமைச்சர் குமாரசாமி கூறும்போது, ‘என் மகன் நிகில் திருமண விஷயமாக பேச, ஆந்திரா செல்லவில்லை. ஆனால், நிகிலுக்கு பெண் பார்த்துக்கொண்டிருப்பது உண்மைதான்’ என்று தெரிவித்துள்ளார்.\nமனித உரிமை செயற்பாட்டாளர் மீது தாக்குதல் : சிசிடிவி காட்சியில் அம்பலம்\nமீண்டும் அப்பா ஆனார் ஜேம்ஸ்பாண்ட்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“கர்நாடக அரசுக்கு பெருகும் நெருக்கடி” - இரண்டு எம்.எல்.ஏக்கள் ஆதரவு வாபஸ்\nமுன்னாள் தலைமை வழக்கறிஞர் முத்துகுமாரசாமி உடலுக்கு ஈபிஎஸ் - ஒபிஎஸ் அஞ்சலி\nகருணாநிதி விரைவில் நலம்பெற குமாரசாமி, சந்திரபாபு நாயுடு வாழ்த்து\nகாவிரியின் குறுக்கே அணை - கர்நாடக பட்ஜெட்டில் அறிவிப்பு\n“ம��லாண்மை ஆணைய திட்ட வரைவில் தவறுகள் உள்ளது” - குமாரசாமி\nஇன்று மாலை பிரதமரை சந்திக்கிறார் கர்நாடகா முதல்வர் குமாரசாமி\n‘பருவமழையால் காவிரி நீர் பங்கீடு சுமூகமானது’ - கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி\nமோடியின் பிட்னஸ் சவாலுக்கு ஏற்றவர் தேவ கௌடா - களத்தில் குதித்த தொண்டர்கள்\nகர்நாடகா: ஜெயநகர் தொகுதியில் காங்கிரஸ் வெற்றி\nRelated Tags : கன்னட ஹீரோ நிகில் , கர்நாடக முதல்வர் குமாரசாமி , Kumarasamy , Nihil , Kannada hero\n‘தேர்தல் அறிக்கை, கூட்டணி பேச்சுவார்த்தை’ குழுக்களை அறிவித்தது திமுக\n‘தோனியை நீக்காமல் தொடர்ந்து ஆதரவு அளித்தவர் கோலி’ கங்குலி பாராட்டு\nதளபதி63 படக்குழு வெளியிட்ட வீடியோ - ரசிகர்கள் மகிழ்ச்சி\nஉலக அளவில் வைரலாகும் #10yearchallenge\nவிராலிமலை ஜல்லிக்கட்டு கின்னஸ் சாதனையாக அறிவிப்பு \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமனித உரிமை செயற்பாட்டாளர் மீது தாக்குதல் : சிசிடிவி காட்சியில் அம்பலம்\nமீண்டும் அப்பா ஆனார் ஜேம்ஸ்பாண்ட்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Galaxy+Note+9?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-01-20T17:45:45Z", "digest": "sha1:VBICYGMERNHHXL2BCSM52HV6BXRXXNIS", "length": 9913, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Galaxy Note 9", "raw_content": "\nகோடநாடு விவகாரத்தில் தொடர்புடைய கூலிப்படையினருக்கு திமுகவை சேர்ந்த வழக்கறிஞர்கள் உதவுகின்றனர் - முதல்வர் பழனிசாமி\nஸ்டாலின் கனவில் வேண்டுமானால் முதலமைச்சராகலாம், எந்தக்காலத்திலும் முதல்வராக முடியாது - முதல்வர் பழனிசாமி\nசசிகலாவிற்கு விதியை மீறி சிறப்பு வசதிகள் செய்து கொடுத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் - பெங்களூரு சிறைத்துறை டிஐஜியாக பதவி வகித்த ரூபா ஐபிஎஸ் புதிய தலைமுறைக்கு பேட்டி\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.65 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.14 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எ��ப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nபீரங்கி ஆலையை திறந்து வைத்து பீரங்கியில் பயணித்த பிரதமர் மோடி\n பிரதமர் மோடி கூட்டணிக்கு அடிபோடுவது ஏன்\nகும்பமேளாவுக்காக உலகின் மிகப்பெரிய தற்காலிக நகரம்\nபொங்கல் சிறப்பு பேருந்து : டிக்கெட் முன்பதிவு தொடங்கியது\n2019 ஐபிஎல் போட்டிகளை இந்தியாவில் நடத்த பிசிசிஐ முடிவு\nவெளியாகிறது ரெட்மி நோட் 7 - விலை, சிறப்பம்சங்கள்\n7 மாநில தேர்தலுடன் பொதுத்தேர்தல் : 10 கட்டங்களாக தேர்தல் நடத்த திட்டம் \nநெருங்கும் தேர்தல் - ஊடகங்களில் எதிர்மறை பிரச்சாரத்தை கண்காணிக்க பாஜக அரசு திட்டம்\n‘பூரி’ தொகுதியில் போட்டியிடுகிறார் பிரதமர் மோடி\n2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடும் பணிகள் நிறுத்தம்\nபுத்தாண்டு கொண்டாட்டத்தில் புதிய உச்சம் கண்ட மது விற்பனை\nகவனம் ஈர்த்த இயக்குநர்களின் பேவரைட் படங்கள் \n“தேர்தல் ஆணையம் அதிமுகவின் துணை அமைப்பா\n2019ஆம் ஆண்டு எப்படி இருக்கும்\nபீரங்கி ஆலையை திறந்து வைத்து பீரங்கியில் பயணித்த பிரதமர் மோடி\n பிரதமர் மோடி கூட்டணிக்கு அடிபோடுவது ஏன்\nகும்பமேளாவுக்காக உலகின் மிகப்பெரிய தற்காலிக நகரம்\nபொங்கல் சிறப்பு பேருந்து : டிக்கெட் முன்பதிவு தொடங்கியது\n2019 ஐபிஎல் போட்டிகளை இந்தியாவில் நடத்த பிசிசிஐ முடிவு\nவெளியாகிறது ரெட்மி நோட் 7 - விலை, சிறப்பம்சங்கள்\n7 மாநில தேர்தலுடன் பொதுத்தேர்தல் : 10 கட்டங்களாக தேர்தல் நடத்த திட்டம் \nநெருங்கும் தேர்தல் - ஊடகங்களில் எதிர்மறை பிரச்சாரத்தை கண்காணிக்க பாஜக அரசு திட்டம்\n‘பூரி’ தொகுதியில் போட்டியிடுகிறார் பிரதமர் மோடி\n2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடும் பணிகள் நிறுத்தம்\nபுத்தாண்டு கொண்டாட்டத்தில் புதிய உச்சம் கண்ட மது விற்பனை\nகவனம் ஈர்த்த இயக்குநர்களின் பேவரைட் படங்கள் \n“தேர்தல் ஆணையம் அதிமுகவின் துணை அமைப்பா\n2019ஆம் ஆண்டு எப்படி இருக்கும்\nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/enforcement+directorate?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-01-20T17:03:35Z", "digest": "sha1:AVPBL7SG2EWLA32W5DUGSYC26T3WGI7K", "length": 10048, "nlines": 127, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | enforcement directorate", "raw_content": "\nகோடநாடு விவகாரத்தில் தொடர்புடைய கூலிப்படையினருக்கு திமுகவை சேர்ந்த வழக்கறிஞர்கள் உதவுகின்றனர் - முதல்வர் பழனிசாமி\nஸ்டாலின் கனவில் வேண்டுமானால் முதலமைச்சராகலாம், எந்தக்காலத்திலும் முதல்வராக முடியாது - முதல்வர் பழனிசாமி\nசசிகலாவிற்கு விதியை மீறி சிறப்பு வசதிகள் செய்து கொடுத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் - பெங்களூரு சிறைத்துறை டிஐஜியாக பதவி வகித்த ரூபா ஐபிஎஸ் புதிய தலைமுறைக்கு பேட்டி\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.65 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.14 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nமத போதகர் ஜாகீர் நாயக் சொத்துக்கள் முடக்கம்\nசிதம்பரத்தின் பதில்களை பதிவு செய்தது அமலாக்கத்துறை\nசாரதா நிதி நிறுவன வழக்கு: ப.சிதம்பரம் மனைவிக்கு அமலாக்கத்துறை சம்மன்\nஐஎன்எக்ஸ் வழக்கு: கார்த்தி சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை சம்மன்\n2ஜி வழக்கின் அங்கமான அமலாக்கத்துறை வழக்கின் தீர்ப்பு விவரம்\nதமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட 2 இணையதளங்கள் மீது வழக்குப்பதிவு\nகிரானைட் நிறுவனங்களின் ரூ.200 கோடி சொத்துக்கள் முடக்கம்\nஇறைச்சி ஏற்றுமதியாளர் மொயின் குரேஷி கைது\nதினகரன் மீதான அந்நிய செலாவணி மோசடி வழக்கு விசாரணை ஒத்திவைப்பு\nஅமலாக்கத்துறையில் ஆஜரானார் சேகர் ரெட்டி: இரண்டரை மணிநேரம் விசாரணை\nவிதிகளைப் பின்பற்ற���ததால் சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு கோடிக்கணக்கில் இழப்பு\nதமிழக அரசின் வருவாய் குறைந்தது: 3 திட்டங்களுக்கான நிதி பயன்படுத்தப்படவில்லை\nரவுடி ஸ்ரீதரின் மனைவியிடம் அமலாக்கத்துறை கிடுக்குப்பிடி\nஎனது குரலை தடுக்க முடியாது: ப.சிதம்பரம்\nவிவேக்கின் வழக்கறிஞர் அமலநாதனிடம் வருமான வரித்துறையினர் தொடர் விசாரணை\nமத போதகர் ஜாகீர் நாயக் சொத்துக்கள் முடக்கம்\nசிதம்பரத்தின் பதில்களை பதிவு செய்தது அமலாக்கத்துறை\nசாரதா நிதி நிறுவன வழக்கு: ப.சிதம்பரம் மனைவிக்கு அமலாக்கத்துறை சம்மன்\nஐஎன்எக்ஸ் வழக்கு: கார்த்தி சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை சம்மன்\n2ஜி வழக்கின் அங்கமான அமலாக்கத்துறை வழக்கின் தீர்ப்பு விவரம்\nதமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட 2 இணையதளங்கள் மீது வழக்குப்பதிவு\nகிரானைட் நிறுவனங்களின் ரூ.200 கோடி சொத்துக்கள் முடக்கம்\nஇறைச்சி ஏற்றுமதியாளர் மொயின் குரேஷி கைது\nதினகரன் மீதான அந்நிய செலாவணி மோசடி வழக்கு விசாரணை ஒத்திவைப்பு\nஅமலாக்கத்துறையில் ஆஜரானார் சேகர் ரெட்டி: இரண்டரை மணிநேரம் விசாரணை\nவிதிகளைப் பின்பற்றாததால் சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு கோடிக்கணக்கில் இழப்பு\nதமிழக அரசின் வருவாய் குறைந்தது: 3 திட்டங்களுக்கான நிதி பயன்படுத்தப்படவில்லை\nரவுடி ஸ்ரீதரின் மனைவியிடம் அமலாக்கத்துறை கிடுக்குப்பிடி\nஎனது குரலை தடுக்க முடியாது: ப.சிதம்பரம்\nவிவேக்கின் வழக்கறிஞர் அமலநாதனிடம் வருமான வரித்துறையினர் தொடர் விசாரணை\nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiomirchi.com/madurai/rj/rj/246958/blog/23016", "date_download": "2019-01-20T16:51:57Z", "digest": "sha1:27IVZQ7OHNNG3Z24XWEAA4R3AOITOLBL", "length": 12038, "nlines": 475, "source_domain": "www.radiomirchi.com", "title": " RJ Blog - RJ Profile | Madurai Radio Mirchi 98.3 FM", "raw_content": "\nசிவந்த நிறம், கோட்டு மீசை, கிராப் முடி , வடிவான முகம் இருந்தால் மட்டுமே\nதமிழ் சினிமாவில் நாயகனாக வரமுடியும் என்ற பழைய பஞ்சாங்கத்தை கிழித்தெறிந்த திரைப்படம்\nஒடிசலான தேகம், அம்மை தழும்போடு கூடிய முகம், குழி விழுந்த ���ிழிகளோடு ஒரு இளைஞனை தமிழ் சினிமாவில் முழுமையாக நாயகனாக பயன்படுத்தி சினிமா வரலாற்றில் ஒரு புதிய பக்கத்தை இயக்குனர் சிகரம் பாலச்சந்தரின் பேனா எழுதியது.\nஅந்த இளைஞன்தான் நாம் இன்றும் ரசித்து மகிழும் வியந்து புகழும் நகைச்சுவை மன்னன், பாலச்சந்தரின் நண்பன் நாகேஷ் .\nநாகேஷ் என்ற நடிகனுக்குள் பாலசந்தர் என்ற இயக்குனர், பாலசந்தர் என்ற இயக்குனருக்குள் நாகேஷ் என்ற நடிகன் ஒன்றி ஒன்றானதில் நமக்கு கிடைத்த திரைவரலாறுகளில் மிக முக்கியமான திரைப்படம்\nமேடைகளில் நாடகமாக வெற்றிகரமாக அரங்கேறிய சர்வர் சுந்தரம்... திரைப்படமாக உருவாக மிக முக்கிய காரணம் A .V . மெய்யப்ப செட்டியார் அவர்கள்.\nஇந்த திரைப்படத்தை இயக்கியவர்கள் கருப்பு வெள்ளை காலத்து தமிழ் திரைகளை ஆக்கிரமித்த இரட்டை இயக்குனர்கள் கிருஷ்ணன் - பஞ்சு.\nஇசை - மெல்லிசை மன்னர் M .S .விஸ்வநாதன்.\nபாடல்கள் - காவிய கவிஞர் வாலி.\nநாகேஷ், முத்துராமன், கே.ஆர். விஜயா, மேஜர் சுந்தர்ராஜன் என வித்தியாசமான நடிப்பு கூட்டணியில் 1964 ஆம் ஆண்டு மகாகவி பாரதி பிறந்த தினமான டிசம்பர் 11 அன்று வெளிவந்தது சர்வர் சுந்தரம் திரைப்படம்.\nபாலச்சந்தரின் எழுத்து , நாகேஷின் நடிப்பு , மெல்லிசை மன்னரின் இசை, காவிய கவிஞரின் வரிகள் , கிருஷ்ணன் - பஞ்சு இரட்டையரின் இயக்கம் என ஒரு வெற்றி திரைப்படத்திற்கான எல்லாம் மிகசரியாக அமைந்த திரைப்படம் சர்வர் சுந்தரம்.\nமுதன் முதலாக சர்வர் சுந்தரம் திரைப்படத்தில்தான் சினிமா காட்சிகளின்\nமறைமுக தந்திரங்கள் வெளிப்படையாக ரசிகர்களுக்கு பந்தி வைக்கப்பட்டது.\nசினிமா காட்சிகளில் மழை எப்படி பெய்கிறது, பிளே பேக் எப்படி ஒலிப்பதிவு செய்யப்படுகிறது, ஷூட்டிங் எப்படி செய்யப்படுகிறது, பேக் ப்ரொஜெக்சன் எப்படி செய்யப்படுகிறது என கதையோடு ஒட்டிய காட்சிகளாக சர்வர் சுந்தரம் திரைப்படத்தில் காட்டப்பட்டது.\nசர்வர் சுந்தரம் படத்தின் எல்லா பாடல்களும் ஹிட் என்றாலும் 'அவளுக்கென்ன அழகிய முகம்' வரி, இசை,நடனம் என எல்லாவற்றிலும் ஒரு புதுமையை துவக்கி வைத்த திரைப்படம்.\nநாகேஷ் நடனம் என்ற புதிய வகை முழுமையாக வெளிப்பட்ட திரைப்படம் இதுதான், கல்லூரி மேடைகளில்\nஅந்த காலகட்டங்களில் அதிகமாக இடம்பெற்ற பாடல் இதுதான்.\nஇந்த படத்தில் இடம்பெற்ற குடும்ப கட்டுப்பாடு குறித்தான விழிப்புணர்வு பாடல் அரசாங்கத்தால் மிகபெரிய அளவில் பாராட்டப்பட்டது.\nபடத்தின் நூறாவது நாள் நெற்றி விழாவில் படத்தில் பங்குபெற்ற அனைவருக்கும் வழங்கப்பட்ட கோப்பையின் உச்சியில் குமிழுக்கு மாற்றாக கப் அண்ட் சாசரை கவிழ்த்து வைத்து இன்றளவும் தமிழ் திரைப்பட உலகத்தில் பிரபலம்.\nசர்வர் சுந்தரம் திரைப்படம் இந்தி மொழியில் மெஹ்மூத் நடிக்க உருவாக்கப்பட்டு அங்கும் மாபெரும் வெற்றிபெற்றது.\nசுருக்கமாய் சொல்வதென்றால் சர்வர் சுந்தரம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு வித்தியாசமான விருந்து பரிமாறினார் என்பதுதான் உண்மை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.ragasiam.com/2017/05/tn-transportprotest-over.html", "date_download": "2019-01-20T16:42:29Z", "digest": "sha1:U2ZHTXJG2VFS43JES6EGX6R4A3ZSJ5T4", "length": 12186, "nlines": 104, "source_domain": "www.ragasiam.com", "title": "போராட்டம் வாபஸ் பெறப்பட்டதால் பணிக்குத் திரும்பினர் போக்குவரத்து ஊழியர்கள். | ரகசியம்", "raw_content": "\nஅரசியல் அறிவியல் ஆன்மீகம் இந்தியா உலகம் கட்டுரைகள் கல்வி தகவல்கள் சட்டம் சமையல் சினிமா சுகாதாரம் சென்னை தமிழகம் தலைப்பு செய்திகள் தொழில்நுட்பம் நகைச்சுவைகள் நீதிமன்ற செய்திகள் பாண்டிச்சேரி புகைப்படங்கள் பொதுஅறிவு மருத்துவம் வர்த்தகம் வரலாறு வானிலை விளையாட்டு வினோதங்கள் வீடியோ வேலை வாய்ப்பு\nமுகப்பு தலைப்பு செய்திகள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டதால் பணிக்குத் திரும்பினர் போக்குவரத்து ஊழியர்கள்.\nபோராட்டம் வாபஸ் பெறப்பட்டதால் பணிக்குத் திரும்பினர் போக்குவரத்து ஊழியர்கள்.\nஊதிய உயர்வு, ஓய்வுதிய நிலுவை உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொமுச, சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யூ.சி. உள்ளிட்ட 10 போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் நேற்று முன்தினம் முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.\nதொழிற்சங்கத்தினர் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு ஏற்பட்டதை அடுத்து, அரசு போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள் இன்று அதிகாலை முதல் பேருந்துகளை வழக்கம் போல் இயக்கி வருகின்றனர்.சென்னை பல்லவன் இல்லம் அருகே பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சென்னை மாநகரப் பேருந்துகள் அதிகாலையிலேயே புறப்பட்டன. அங்கிருந்து, பேருந்துநிலையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்ட பேருந்துகள், நகரின் பல்வேறு பகுதிகளுக்கு புறப்பட்டுச் சென்றன.\nசென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அதிகாலையிலேயே பயணிகள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது. நகரின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லவேண்டிய பேருந்துகள் அடுத்தடுத்து வந்ததால், பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு புறப்பட்டுச் சென்றனர்.\nதிருவண்ணாமலையில் இருந்து சென்னை, வந்தவாசி, வேலூர் உள்ளிட்ட இடங்களுக்கு உடனடியாகப் பேருந்துகள் புறப்பட்டன. கடந்த இரண்டு நாட்களாக பேருந்துகள் இயங்காததால், திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் குறைவாகவே இருந்தது. சென்னைக்கு புறப்பட்ட பேருந்துகளில் சில பயணிகள் மட்டுமே இருந்தனர்.\nஇதேபோன்று, திருப்பூரில் இரவே பணிக்குத் திரும்பிய போக்குவரத்து ஊழியர்கள் ஈரோடு, கோவை, சென்னை உள்ளிட்ட இடங்களுக்கு பேருந்துகளை எடுத்துச் சென்றனர். போராட்டம் திடீர் வாபஸ் காரணமாக பயணிகள் வருகை குறைவாகவே இருந்தது.இதனிடையே, உடுமலையில் இருந்து தாராபுரம் நோக்கிச் சென்ற தனியார் பேருந்துமீது மர்ம நபர்கள் கல்வீசித் தாக்குதல் நடத்தியதில் கண்ணாடி உடைந்தது.\nதருமபுரியில் இருந்து அரூரை நோக்கிச் சென்ற அரசுப் புறநகர்ப் பேருந்துமீதும் மர்ம நபர்கள் கற்களை வீசினர். இதில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்தபோதும், ஓட்டுநர் காயமின்றி தப்பினார்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமுதுமையை தள்ளிப்போடும் புதிய சேர்மம் கண்டுபிடிப்பு.\nவாஷிங்டன்: மனிதனின் முதுமை அடையும் தன்மையை தள்ளிப்போடும் புதிய மருந்து ஒன்றை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மனிதன் முதுமை அடைய...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nரிட் மனு என்றால் என்ன எந்த விதமான பிரச்னைகளுக்கெல்லாம் ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்\nசட்டம்: 'WRITTEN ORDER’ அதாவது எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்கச் சொல்லி, நாம் தாக்கல் செய்யும் மனுதான் ரிட்\nபாரத ஸ்டேட் வங்கியில் 2313 அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு\nஇந்தியாவில் உள்ள பொதுத் துறை வங்கிகளில் மிக அதிகமான கிளைகளுடன் தனது சேவையை சிறப்பாகச் செய்துவரும் பொதுத்துறை வங்கி பாரத ஸ்டேட் வங்கி என��பது ...\n20 கிராமங்களை டிஜிட்டல் மயமாக்க மத்திய அரசு அனுமதி.\nபுதுச்சேரியில் அனைத்து அரசு அலுவலகங்களையும் கணினி மயமாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, தகவல் தொழில்நுட்ப துறை செயலா...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nமுகப்பு| சற்று முன் | ரேடியோ | தமிழகம் | இந்தியா | உலகம் | சென்னை | பாண்டிச்சேரி | அரசியல் | சினிமா | அறிவியல் | மருத்துவம் | சட்டம் | தொழில்நுட்பம் | வரலாறு | வேலை வாய்ப்பு | பொது அறிவு | வர்த்தகம் | சமையல் | கட்டுரைகள் | வீடியோ | புகைப்படங்கள் ஆன்மிகம் கல்வி தகவல்கள் வினோதங்கள் நீதிமன்ற செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/if-only-they-said-ok-i-would-close-my-eyes-and-marry-hansika-118110500024_1.html", "date_download": "2019-01-20T17:25:45Z", "digest": "sha1:Z42FTBDAQ2WNMXCU7LVYR2YWVYQNBSD2", "length": 7299, "nlines": 102, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "அவர் மட்டும் ஓகே சொன்னா கண்ணை மூடிட்டு கல்யாணம் பண்ணிப்பேன் - ஹன்சிகா", "raw_content": "\nஅவர் மட்டும் ஓகே சொன்னா கண்ணை மூடிட்டு கல்யாணம் பண்ணிப்பேன் - ஹன்சிகா\nதிங்கள், 5 நவம்பர் 2018 (12:17 IST)\nஎங்கேயும் காதல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா. விஜய், தனுஷ், ஜெயம் ரவி,சிம்பு என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த இவருக்கு தற்போது தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் குறைந்துள்ளது.\nகவர்ச்சிக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கும் படத்தில் நடிக்க மாட்டேன், தேர்ந்தெடுத்து தான் படங்களில் நடிப்பேன் என்று கூறிய ஹன்சிகாவுக்கு சென்ற வருடம் 18 வாய்ப்புகள் வந்திருந்தும் அதில் 4 படங்களில் மட்டுமே ஒப்புக்கொண்டு நடித்துள்ளார் .\nஇந்நிலையில் திருமணம் பற்றி பேசிய அவர் \"எனக்கு 27 வயதாகிறது. என் அம்மா தான் அனைத்தையும் கவனித்து கொள்கிறார். என் திருமணம் பற்றிய முடிவை அவரிடமே விட்டுவிடுகிறேன். என் அம்மா ஓகே சொன்னால் கண்ணை மூடிக்கொண்டு திருமணம் செய்துகொள்வேன்\" என ஹன்சிகா தெரிவித்துள்ளார்.\nசூர்யாவின் நியூ லுக் இதுதான்.... காப்பான் அப்டேட்\nதளபதி விஜய் படத்தில் இத்தனை கதாநாயகிகளா\n அந்த நடிகையால் ஏற்பட்ட விபரீதம்\nஉங்கள் வீட்டில் செல்வ வளம் பெருகுக சில குறிப்புகள்...\nபணம் வர இதனை தவறாமல் செய்யுங்கள் போதும்...\nநான் கவர்ச்சி நடிகை கிடையாது : ஹன்சிகா\nநடிகை அக்ஷரா ஹாசனின் அந்தரங்க புகைப்படங்கள் லீக்\nபாடல் படப்பிடிப்பில் காயம் அடைந்த கத்ரீனா கைப்\nமுகேஷ் அம்பானியின் மகள் இஷாவுக்கு டிச.12ல் திருமணம்\n தீபாவளி விருந்தாக வரும் 'தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான்'\nதளபதி 63' படத்தின் முதல் அதிகாரபூர்வ வீடியோ வெளியீடு\n'இந்தியன் 2' படத்தில் அபிஷேக்பச்சன்\n'சர்கார்' போல் 'தளபதி 63' படத்திலும் மூன்று வில்லன்கள்\n தமிழ் சினிமாவில் 'ரவுடி பேபி' தெறிக்க விட்ட சாதனை\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/pmk-founder-condemns-tnpsc-not-preparing-questions-tamil-333683.html", "date_download": "2019-01-20T18:05:23Z", "digest": "sha1:NJXGKLRXJI2QYWC6SWYWU6KM3JDD35P6", "length": 27020, "nlines": 220, "source_domain": "tamil.oneindia.com", "title": "வினாத்தாளை தமிழில் தயாரிக்க முடியாவிட்டால் டிஎன்பிஎஸ்சியை மூடுங்கள்... ராமதாஸ் ஆவேசம்! | PMK founder condemns TNPSC for not preparing questions in tamil - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nகோவை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி.. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை\nசொத்துக்களை தானமாக கொடுத்து விட்டு கடை முன்பு வரிசையில் நின்ற பில் கேட்ஸ்...காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு இது புதுசு தான்.. ஆனாலும் நிச்சயம் கலக்கிடுவாரு\nஆண்களைவிட பெண்கள் அதிகமாக தற்கொலை செய்து கொள்வது ஏன்\nஅமேசான்-பிளிப்கார்ட்டை துவம்சம் செய்ய வரும் ரிலையன்ஸ்.\nதோனியை பாராட்ட எனக்கு ராயல்டி கொடுங்க.. WWE வீரர் பிராக் லெஸ்னரின் மேனேஜர் அடாவடி\n15 வயசுப் பொண்ணுங்கள Vietnam இருந்து கடத்தி கல்யாணம் பண்ணிக்கிறாங்களா\nஎரிந்த சதி தேவி உடலை சுமந்து நடனமாடிய சிவன்.. தென்னகத்தின் காசி தேடி போலாமா\nவினாத்தாளை தமிழில் தயாரிக்க முடியாவிட்டால் டிஎன்பிஎஸ்சியை மூடுங்கள்... ராமதாஸ் ஆவேசம்\nசென்னை : தமிழில் வினாத்தாள் தயாரிக்க தகுதியான பேராசிரியர்கள் இல்லாததால் இந்த ஆண்டு குரூப்.2 தேர்வுகளில் சிலவற்றை தமிழில் நடத்த முடியாது என டிஎன்பிஎஸ்சி அறிவித்திருப்பதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nதமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதில் முன்னணி இடம் வகிக்கிறது தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் த��ர்வாணையம். அரசுப்பணியில் சேர வேண்டும் என்ற கிராமமக்களின் கனவுகள் ஓரளவேனும் டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகள் மூலம் நிறைவேற்றப்படுகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு குரூப் 2 தேர்வுகளில் சிலவற்றை தமிழில் எழுத முடியாது என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.\nஇதற்கு கண்டனம் தெரிவித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், \"தமிழ்நாடு அரசுத் துறைகளில் உள்ள இரண்டாம் தொகுதி பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் சிலவற்றை நடப்பாண்டில் தமிழில் நடத்த முடியாது என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இரண்டாம் தொகுதித் தேர்வுகள் அடுத்தவாரம் தொடங்கவிருக்கும் நிலையில், பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு பெரும் அதிர்ச்சியளிக்கிறது.\nதமிழக அரசின் பல்வேறு துறைகளில் உதவி பிரிவு அலுவலர், கூட்டுறவு சங்கங்களின் ஆய்வாளர் உள்ளிட்ட 23 வகையான பணிகளில் காலியாக உள்ள 1199 இடங்களை நிரப்புவதற்காக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இரண்டாம் தொகுதித் தேர்வுகள் வரும் 11-ஆம் தேதி தொடங்க உள்ளன. இத்தேர்வுகள் உட்பட அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் அனைத்து நிலை போட்டித் தேர்வுகளுக்குமான வினாத்தாள்கள் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் வழங்கப் பட வேண்டும்.\nஆனால், இப்போது அரசியல் அறிவியல், சமூகவியல் உள்ளிட்ட பல தாள்களுக்கு தமிழில் வினா தயாரிக்க தகுதி வாய்ந்த பேராசிரியர்கள் இல்லை என்றும், அதனால் பல தாள்களுக்கு ஆங்கிலத்தில் மட்டும் தான் தேர்வு நடத்தப்படும் என்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலர் நந்தகுமார், தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் சுதன் ஆகியோர் சென்னையில் தெரிவித்துள்ளனர்.\nஇரண்டாம் தொகுதி தேர்வு எழுதும் 6.26 லட்சம் பேரில் 4.80 லட்சம் பேர் பொது அறிவு மற்றும் தமிழையும், 1.45 லட்சம் பேர் பொது அறிவு மற்றும் ஆங்கிலத்தையும் விருப்பப்பாடமாக தேர்ந்தெடுத்து உள்ளனர். இதற்கான முதல்நிலைத் தேர்விலோ அல்லது முதன்மைத் தேர்விலோ அரசியல் அறிவியல், சமூகவியல் உள்ளிட்ட பாடங்களுக்கான வினாக்கள் தமிழில் கேட்கப்படாமல், ஆங்கிலத்தில் மட்டும் கேட்கப்பட்டால் அது தமிழில் தேர்வெழுதும் போட்டித் தேர்வர்களுக்கு மிகக்கடுமையாக பாதிப்புகளை ஏற்படுத்தும்.\nஎந்தவொரு போட்டித் தேர்வாக இருந்தாலும் குறைந்தது 25 முதல் 30% மதிப்பெண்களுக்கு இந்த பாடங்களில் இருந்து வினா கேட்கப்படும். அந்த வினாக்கள் ஆங்கிலத்தில் மட்டும் இருந்தால் அது தமிழை விருப்பப்பாடமாக எடுத்த 4.80 லட்சம் பேரின் வாய்ப்புகளை பாதிக்கும். மற்ற போட்டித் தேர்வுகளாக இருந்தாலும் தமிழில் விடைத்தாள் தர மறுப்பது நியாயப்படுத்த முடியாத சமூக அநீதியாகும்.\nதமிழில் வினாத்தாள்கள் தயாரிக்கப்படாததற்காக தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் கூறியுள்ள விளக்கம் ஏற்கத்தக்கதல்ல என்பது மட்டுமின்றி, மிகவும் அபத்தமானதும் ஆகும். எந்த வினாத்தாளும் ஆங்கிலத்திற்கு தனியாகவும், தமிழுக்குத் தனியாகவும் தயாரிக்கப்படுவதில்லை. ஏதேனும் ஒரு மொழியில் தயாரிக்கப்பட்டு, மற்றொரு மொழிக்கு மொழிபெயர்க்கப்படுவது தான் வழக்கமாகும்.\nதேர்வாணைய அதிகாரிகள் கூறுவதைப் போல ஆங்கிலத்தில் வினாத்தாள் தயாரிக்கப்பட்டால், அதை தமிழில் மொழி பெயர்ப்பது ஒன்றும் கடினமல்ல. ஆனால், இதைக் கூட செய்வதற்கு முன்வராமல் ஆங்கிலத்திலேயே வினாத்தாள் வழங்குவது தமிழ் மாணவர்களுக்கு இழைக்கப்படும் துரோகமாகும். தமிழில் அல்லாமல் ஆங்கிலத்தில் மட்டும் வினாத்தாள் வழங்கப்போவதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கூறுவது இயல்பான ஒன்றாகத் தெரியவில்லை. தமிழர்களுக்கு எதிரான சதியாகவே தோன்றுகிறது.\nஅண்மையில் தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வாணையம் நடத்திய தொழில்நுட்பப் பிரிவு உதவி ஆய்வாளர்கள் பணிக்கான போட்டித்தேர்வும் ஆங்கிலத்தில் மட்டும் தான் நடத்தப்பட்டது. விரைவில் நடைபெறவுள்ள கைரேகைப் பிரிவு உதவி ஆய்வாளர் பணிக்கான தேர்வும் ஆங்கிலத்தில் மட்டும் தான் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இரண்டாம் தொகுதி தேர்வுகளும் திட்டமிட்டு ஆங்கிலமயமாக்கப்படுகிறது.\nதேசிய அளவிலான குடிமைப் பணித் தேர்வுகளை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் நடத்துகிறது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் நந்தகுமார் கூட தமிழில் தேர்வெழுதி இ.ஆ.ப. அதிகாரி ஆனவர் தான். அவ்வாறு இருக்கும் போது மாநில மொழியில் தேர்வெழுதுவதற்கான வினாத்தாள்களை தயாரிக்க முடியாதது அவமானம் ஆகும்.\nபயிற்சி நிறுவனங்களுக்காக நடக்கும் சதி\nபொதுவாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் பங்கேற்போரில் பெரும்பான்மையினர் தமிழில் தேர்வெழுதவே விரும்புவர். ஆனால், அந்த வாய்ப்பைப் பறித்து ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வெழுத முடியும் என்ற நிலையை உருவாக்குவதன் பின்னணியில் மிகப்பெரிய சதித்திட்டம் அடங்கியுள்ளது. ஆங்கிலத்தில் பயிற்சி பெற்றால் மட்டுமே போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற முடியும் என்ற நிலையை உருவாக்கி, அனைத்து போட்டித் தேர்வர்களையும் தனியார் பயிற்சி நிறுவனங்களுக்கு அனுப்புவது தான் அந்த சதியாகும்.\nபோட்டித் தேர்வர்களின் நலனை பாதுகாக்க வேண்டிய பணியாளர் தேர்வாணையம் தனியார் பயிற்சி நிறுவனங்களின் நலனைப் பாதுகாக்கத் துடிப்பது நியாயமானதல்ல. தமிழ்நாட்டில் தமிழ் மொழியில் போட்டித்தேர்வுகளை நடத்த முடியவில்லை என்று கூறுவதற்கு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெட்கப்பட வேண்டும். தமிழில் வினாத்தாள்களை தயாரிக்க முடியாவிட்டால் தேர்வாணையத்தையே மூடிவிடலாம்.\nஎனவே, சொத்தைக் காரணங்களைக் கூறி ஆங்கிலத்தில் மட்டும் போட்டித் தேர்வுகளை நடத்துவதற்கு பதிலாக, அனைத்துத் தேர்வுகளையும் தமிழில் நடத்துவதற்குத் தேவையான கட்டமைப்புகளை உருவாக்க அரசு பணியாளர் தேர்வாணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இரண்டாம் தொகுதி முதனிலைத் தேர்வுக்கான வினாத்தாள் முழுமையாக தமிழில் தயாரிக்கப்படாவிட்டால் தேர்வை சில வாரங்கள் ஒத்திவைத்து, தமிழில் வினாத்தாள் தயாரிக்கப்பட்டவுடன் நடத்தப்பட வேண்டும்.\nஇதற்கான அறிவிப்பு சில நாட்களில் வெளியிடப்படாவிட்டால் பாட்டாளி மாணவர் சங்கத்தின் சார்பில் மாணவர்களைத் திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தப்படும். இதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் சென்னை செய்திகள்View All\nரபேல் விமான விவகாரம்.. பிரதமர் மோடியின் முகத்திரை சுக்கு நூறானது.. ஸ்டாலின் கடும் பாய்ச்சல்\nஅடுத்த அதிரடி... இனி ஒரே கல்விமுறை தான்... அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nஇதுக்காக ரஜினி, கமலை மட்டும் குறிப்பிடாதீர்கள் - நடிகை கௌதமி\nடிக் டாக்கில் ஆபாசமாக வீடியோ வெளியிடும் பெண்களுக்கு விபசார வலை.. புரோக்கர் அதிர்ச்சி வாக்குமூலம்\n வெற்றியை தரும் அந்த 11 தொகுதிகள்.. டிடிவி தினகரன் சர்வே\nநண்பேன்டா.. அதிமுகவும் பாஜகவும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.. நிர்மலா சீதாராமன் கோரிக்கை\nதலைமை செயலகத்தில் ஓபிஎஸ் யாகம் நடத்தியதை யாராவது பார்த்தீர்களா.. அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி\nசென்னை-தூத்துக்குடி இடையே 8 வழி சாலை.. ரூ.13,500 கோடி திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்\nஎள்ளி நகையாடினாலும் சரி நான் சொன்னது நடக்கும் ... மீண்டும் பரபரப்பை கிளப்பிய செல்லூர் ராஜூ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntnpsc group 2 ramadoss chennai டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு ராமதாஸ் சென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/kanimozhi/7", "date_download": "2019-01-20T17:23:50Z", "digest": "sha1:Z2IJRE7HIPRU63QB6PTAUW2XJQ3BSLI2", "length": 20290, "nlines": 227, "source_domain": "tamil.samayam.com", "title": "kanimozhi: Latest kanimozhi News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil - Page 7", "raw_content": "\nAjith Fans: தல அஜித் குறித்து பேசிய தமிழ...\nரஜினியை பற்றி நான் சொல்வது...\nமீண்டும் அதே கூட்டணியில் ந...\nவரும் 25ம் தேதி திரைக்கு வ...\nAjith Fans: தல அஜித் குறித்து பேசிய தமிழ...\nதோ்தல் கூட்டணி குறித்து பே...\nமதுரையில் ரூ.354 கோடி மதிப...\nMS Dhoni: உலகின் மிகச் சிறந்த ஃபினிஷர் த...\nHockey: ஹாக்கி பி பிரிவில்...\nவிராட் கோலியின் சாதனையை மு...\nWasim Akram: பாகிஸ்தானில் ...\nஉண்மையில்... இந்தியாவில் ஆண்களைவிட பெண்க...\nஇதெல்லாம் ரொம்ப ஓவர்.... ப...\nஇந்த நட்ஸை... சர்க்கரை நோய...\nஉறவு மேம்பட உங்கள் துணையிட...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: விலை உயர்வில் ஃபுல் ஸ்பீட்...\nமூக்கு பொடி ப‌ய‌ன்ப‌டுத்த‌கூடாது என‌ க‌ண்டித்த‌தால...\nரபேல் ஒப்பந்தம்: சர்ச்சைக்கு மத்தியில் சத்...\n அதுக்கு நான் சரிப்பட்டு வரமா...\nஇனி 8 மணிக்கு மதுக் கடைகள் க்ளோஸ்\nஒரு வாரத்தில் 2 பாஜக பிரமுகர்கள் படுகொலை: ...\nஜோதிடம் ரெசிபி வேலைவாய்ப்பு ஆன்மிகம் கல்வி சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிசிறப்பு தொகுப்பு சட்டசபை தேர்தல் சுதந்திர தினம்வானிலை\nதைப்பூச தினத்தை முன்னிட்டு கேட்க ..\nஅறிமுக ஒருவரால் வாழ்க்கையில் நிகழ..\nஇனிமேல் எல்லாம் அப்படித்தான்: ஸ்ட..\nயோகி பாபு - ஜிவி பிரகாஷ் இணைந்து ..\nமனதை பதற வைக்கும் ப்ரோமோ... சத்தி..\nVideo : சைரா நரசிம்மரெட்டி -விஜய்..\nVideo : \"சார்லி சாப்ளின் 2\" - இவன..\n2ஜி விவகாரத்தால் பாதிப்பு இல்லை: கனிமொழி நம்பிக்கை\n2ஜி அலைக்கற்றை விவகாரம் காரணமாக, திமுக.,வின் வெற்றியில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை, என திமுக மாநிலங்களவை எம்.பி., கனிமொழி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nஊழல் பற்றி பேசுவதற்கு ஜெயலலிதா யார்\n''தமிழக முதல்வர் ஜெயலலிதா ஊழல் பற்றி பேசாமல் இருப்பது நல்லது. ஊழல் பற்றி பேசுவதற்கு அவர் யார்'' என்று திமுக எம்.பி., கனி மொழி கேள்வி எழுப்பியுள்ளார்.\nதிமுக நிர்வாகிகளின் மது ஆலைகள் மூடப்படும்: கனிமொழி உறுதி\nவருகிற சட்டப்பேரவை தேர்தலில், திமுக வெற்றிபெற்று, ஆட்சியமைத்தால், கட்சி நிர்வாகிகளுக்குச் சொந்தமான மது ஆலைகள் மூடப்படும், என கனிமொழி உறுதி அளித்துள்ளார்.\nதிமுக தேர்தல் அறிக்கை ஏப்ரல் 10-இல் வெளியாகும்: ஸ்டாலின்\nபெரிதும் எதிர்பார்க்கப்படும் திமுகவின் தேர்தல் அறிக்கை நாளை மறு நாளில் (ஏப்ரல் 10) வெளியாகவுள்ளது என்று திமுக பொருளாளர்மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்\nதிமுக ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு அமல்: கனிமொழி\nவரும் சட்டப்பேரவை தேர்தலில் வென்று திமுக ஆட்சிக்கு வந்தால், தமிழகத்தில் மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று திமுக மாநிலங்களவை உறுப்பினரும், மகளிர் அணி செயலாளருமான கனிமொழி கூறியுள்ளார்\nஅமைச்சர்கள் பதவிநீக்கத்தில் உரிய விளக்கம் தேவை: கனிமொழி எம்.பி., வலியுறுத்தல்\nஅமைச்சர்கள் பதவி நீக்கம் செய்யப்படுவது ஏன் என்று தமிழக மக்களுக்கு வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும், என திமுக எம்.பி., கனிமொழி வலியுறுத்தி உள்ளார்.\nகலைஞர் 6வது முறையாக முதல்வராக பதவியேற்பார்: கனிமொழி\nதமிழகத்தில் தனது தந்தையும், முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதி 6வது முறையாக முதல்வராக பதவி ஏற்பார் என்று ராஜ்ய சபா எம்.பி., கனிமொழி தெரிவித்துள்ளார்.\n'திமுக.,வில் சேரவில்லை'- கவர்ச்சி நடிகை ஷகிலா மறுப்பு\nசினிமா கவர்ச்சி நடிகை ஷகிலா, திமுக.,வில் இணைந்துள்ளதாக, வெளியான தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.\nமக்கள் விரும்பும் ஆட்சிமாற்றத்தை கருணாநிதியால் மட்டுமே தரமுடியும்: கனிமொழி ஆருடம்\nதமிழக மக்கள் விரும்பும் ஆட்சிமாற்றத்தை கருணாநிதியால் மட்டுமே தரமுடியும் என்று திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி கூறினார்.\nதலைமை தேர்தல் ஆணையருடன் கனிமொழி சந்திப்பு\nதமிழக வாக்காளர் சேர்ப்பில் உள்ள முறைகேடுகள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தலைமையில் தி���ுகவினர் இன்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஹைதியை சந்தித்து பேசினார்கள்\nஜல்லிக்கட்டு தடைக்கு தமிழக அரசே காரணம்: கனிமொழி குற்றச்சாட்டு\nஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தடை விதிக்கப்பட காரணம் தமிழக அரசே என்று திமுக மாநிலங்களவை எம்பி கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார்.\nதமிழகத்திற்கு அதிக உதவிகள் தேவை: கனிமொழி ராஜ்ய சபாவில் பேச்சு\nதமிழ்நாடு அரசு செயல்பட தவறிவிட்டதா என்று மீடியாக்கள் எங்களை கேட்கின்றன. அவ்வாறு கேட்காமல் அனைவருக்கும் உதவும் காலகட்டம் இது என்று திமுக எம்.பி., கனி மொழி ராஜ்ய சபாவில் பேசினார்.\nவிகே சிங் கருத்து: ஸ்டாலின், கனிமொழி கண்டனம்\nசர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த விகே சிங் பேச்சுக்கு திமுக பொருளாளர் ஸ்டாலின், மற்றும் திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.\nகவிஞர் மனுஷ்யபுத்திரன் திமுகவில் இணைந்தார்\nபிரபல கவிஞர் மற்றும் உயிர்மை இதழாசிரியர் மனுஷ்யபுத்திரன், இன்று திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்\nமதுவிலக்கு: மாநிலம் முழுவதிலும் திமுக ஆர்ப்பாட்டம்\nமதுவிலக்கை அமல்படுத்த கோரி தமிழகம் முழுவதிலும் நேற்று திமுக ஆர்ப்பாட்டம் நடத்தியது. சென்னையில் நடந்த போராட்டத்திற்கு கட்சியின் பொருளாளர் மு.க. ஸ்டாலின் தலைமை தாங்கினார்\nபெண்கள் நினைத்தால் மதுவிலக்கு சாத்தியமே: வெங்கையா நாயுடு\nபெண்கள் ஒற்றுமையாக குரல் எழுப்பினால் மதுவிலக்கு தமிழ்நாட்டில் சாத்தியமாகும் என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார்\nஇரண்டாவது திருமணத்தை நிறுத்தக்கோாி மலேசிய பெண் திருவாரூரில் போராட்டம்\nAjith Fans: தல அஜித் குறித்து பேசிய தமிழிசை\niPhone SE: குட்டி ஐபோன் மீண்டும் விற்பனைக்கு ரெடி\nரபேல் ஒப்பந்தம்: சர்ச்சைக்கு மத்தியில் சத்தமில்லாமல் 50% பணத்தை வழங்கிய மத்திய அரசு\nதோ்தல் கூட்டணி குறித்து பேச்சுவாா்த்தை நடத்த தி.மு.க.வில் குழு அமைப்பு\nSuper Blood Wolf Moon 2019: இன்று சந்திர கிரகணம்: என்ன செய்யலாம்..\nஜேஇஇ மெயின் தேர்வில் வெற்றி பெற மற்றொரு வாய்ப்பு\nMS Dhoni: உலகின் சிறந்த ஃபினிஷர் தோனி : ஆஸ்திரேலியா கேப்டன்\nவீட்டுக்கு வந்த பாம்பை பைக்கில் கூட்டிச் சென்ற அப்பா\nSanthira Kiranam 2019: இன்று சந்திர கிரகணம்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/45106/ghajinikanth-movie-1st-look", "date_download": "2019-01-20T17:28:21Z", "digest": "sha1:WTKTUFFO4OWCZF6IA43TGB5MB47XMUQ5", "length": 4035, "nlines": 66, "source_domain": "www.top10cinema.com", "title": "கஜினிகாந்த் - புகைப்படங்கள் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nசிம்பு பட ஸ்டைலில் டைட்டில் பிடித்த மகத்\n‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்களில் நடிகர் ‘மகத்’தும் ஒருவர். அஜித்தின் ‘மங்காத்தா’,...\n‘காதல் முன்னேற்ற கழக’த்தில் இணைந்த ஆர்யா\nபிருத்திவி பாண்டிராஜன், சாந்தினி நடிக்கும் படம் ‘காதல் முன்னேற்ற கழகம்’. மாணிக் சத்யா இயக்கும் இந்த...\nகலகலப்பாக நடைபெற்ற ‘கனா’ வெற்றிவிழா\nசிவகார்த்திகேயன் தயாரிக்க, அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், ரமா, தர்ஷன்...\nநடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் புகைப்படங்கள்\nகானா வெற்றி விழா புகைப்படங்கள்\nஐஸ்வர்யா ராஜேஷ் - கனா புகைப்படங்கள்\nதில்லுக்கு துட்டு 2 டீஸர் 02\nவடசென்னை கதாபாத்திரம் அறிமுகம் வீடியோ\nபப்பர பப்பா வீடியோ பாடல் - லட்சுமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%20%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-01-20T17:31:34Z", "digest": "sha1:664KJ2DZG6KED4RUVPPYKA75ZUR6U4GT", "length": 8305, "nlines": 117, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பாராளுமன்ற உறுப்பினர்கள் | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி வருகையின் போது கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தவுள்ள கேப்பாபுலவு மக்கள்\nஜிந்துப்பிட்டி துப்பாக்கி சூடு ; காயமடைந்தவர் வைத்தியசாலையில்\nசிறையினுள் சசிகலாவின் சுகபோக வாழ்வு அம்பலமானது\nவன்னியில் கசிப்பு உற்பத்தி அதிகரித்துச் செல்கின்றது ; சாந்தி சிறீஸ்கந்தராசா\nஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் ; 8 பேர் பலி\nபிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் - கடற்படை தளபதிக் சந்திப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதி��்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nArticles Tagged Under: பாராளுமன்ற உறுப்பினர்கள்\nபாராளுமன்றில் பெரும்பான்மையை நிரூபித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் மேல் முறையீட்டு நீதிமன்றில் மனு ஒன்றை தாக்கல் செய்து...\nமஹிந்த மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அவசர சந்திப்பில்...\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் பாராளுமன்ற உறுப்பினர்களும் இனைந்து தற்போது முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு கொண்டிருப்பதாக...\nபதவியை துறக்க தயாராக இருந்தேன் : மஹிந்த\nபாராளுமன்றில் சட்டரீதியாக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்பட்டிருக்குமாயின் பதவியை துறக்க தயாராக இருந்ததாக நேற்று இடம...\nகைதான ஐ.தே.க. உறுப்பினர்கள் பிணையில் விடுதலை\nகைது செய்யப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள்\nபுலிகளின் அரசியல், சர்வதேச தலைமைத்துவங்கள் தொடர்ந்தும் இயங்குகின்றன - பொதுபலசேனா\nஇறுதி யுத்தம் நிறைவில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்ட பின்னர் மூன்று தசாப்தகாலமாக நாட்டில் காணப்பட்ட ப...\nபாராளுமன்ற உறுப்பினர்களின் வருகை குறைவாக காணப்பட்டமையால் சபாநாயகர் கரு ஜயசூரிய சபை நடவடிக்கைகளை நாளை வரை ஒத்திவைத்துள்ளா...\nஇராஜாங்க அமைச்சர்களாக இருவர் பதவியேற்பு\nஇரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று இராஜாங்க அமைச்சர்களாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்றுக் கொண்ட...\nபாராளுமன்ற உறுப்பினர் எவரும் அரசாங்கத்துடன் இணையலாம் : ஜனாதிபதி\nபாராளுமன்றத்தின் எந்த உறுப்பினரும் அரசாங்கத்துடன் இணைந்துகொள்ளலாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார...\nபாராளுமன்றத்தில் நடைபெற்ற அசம்பாவித்தை நான் வன்மையாக கண்டிக்கின்றேன்.\nமக்களால் தெரிவு செய்யபட்டு பாராளுமன்றுக்கு அனுப்பப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் நடந்துக் கொண்ட விதத்தை...\nவடக்கு, கிழக்கு இணைந்ததாக இருக்க வேண்டும் :விநாயகமூர்த்தி முரளீதரன்\n\"வடக்கிலும், கிழக்கிலும் இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதுவும் தெரியாது\" என கருணாம்மான் என்றழைக்கப்படும் தமிழர...\nசிறையினுள் சசிகலாவின் சுகபோக வாழ்வு அம்பலமானது\nஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் ; 8 பேர் பலி\nரணில் - சுமந்திரன் இரகசிய தீர்மானங்களை செயற்படுத்த இடமளியோம் - மஹிந்த சூளுரை\nவென்னப்புவ விபத்து ; விபத்துக்குள்ளான காரிலிருந்து துப்பாக்கி மீட்பு\n\"இரகசிய உடன்படிக்கை என்று கூறி ஆட்சியை கைப்பற்ற முடியாது\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2018/05/rb.html", "date_download": "2019-01-20T17:43:10Z", "digest": "sha1:CRRHRIL3CCVHKQXHUKQZSKUQEBIHX75E", "length": 40745, "nlines": 117, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "இலங்கையில் பாரிய கட்டுமான நடைமுறைகளை வலுப்படுத்த தாய்லாந்தின் சியாம் சிமெந்து நிறுவனம் ஒன்றிணைந்துள்ளது - Vanni Express News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஇலங்கையில் பாரிய கட்டுமான நடைமுறைகளை வலுப்படுத்த தாய்லாந்தின் சியாம் சிமெந்து நிறுவனம் ஒன்றிணைந்துள்ளது\nஇலங்கையில் பாரிய கட்டுமான நடைமுறைகளை வலுப்படுத்த தாய்லாந்தின் சியாம் சிமெந்து நிறுவனம் ஒன்றிணைந்துள்ளது இலங்கையில் ஒரேயொரு சிமெந்து உற்பத்தி மற்றும் விநியோக நிறுவனமாகசியாம் சிமெந்து நிறுவனம் தன்னை முழுமையாக ஒருங்கிணைத்துள்ளது\n'இன்சீ’(INSEE)சிமெந்து உற்பத்தி மற்றும் விநியோகக் குழுவோடு இணைந்து இலங்கையில் பாரிய கட்டுமான நடைமுறைகளை வலுப்படுத்த நாங்கள் ஒன்றினைந்துள்ளோம்' என இன்சீசிமெந்து உற்பத்தி மற்றும் விநியோக நிறுவனத்தின் நிறைவேற்றுத் துணைத் தலைவரும், விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பணிப்பாளருமான ஜான் குனிக் தெரிவித்தார்.\nகைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சில்இடம்பெற்ற தேசிய தொழில் அபிவிருத்தி அதிகாரசபையின் தொழில்முனைவோர் கூட்டு பங்குடைமையாளர்களின் அமர்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.\nஇந்தோனேசியா, தாய்லாந்து, மியான்மார், லாவோஸ், பங்களாதேஷ், இந்தியா மற்றும் ஆகிய நாடுகளில் பாரிய சிமெந்து உற்பத்தி மற்றும் விநியோக நடவடிக்கைகளில் செயற்படும் இன்சீசிமெந்து, தாய்லாந்தின் சியாம் குழுமத்தின் ஒரு பகுதியாகும். இதனை சியாம் சிட்டி சிமெண்ட் (லங்கா) லிமிடெட் என அழைப்பதுண்டு.\nஇவ் அமர்வில் தொடர்ந்து ஜான் குனிக உரையாற்றும்போது தெரிவித்தாவது,\nஇந்த முன்னோடியான முன்முயற்சினை, தேசிய தொழில் அபிவிர��த்தி அதிகாரசபை உடன் இன்சீசிமெண்ட் இணைந்து நடத்தும். நாடு முழுவதும் 45 நகரங்களில் கூட்டு 4400 இலங்கை கட்டுமானத் தொழிலாளார்கள் மற்றும் கல்தச்சர்கள் (மேசன்மார்கள்) காணப்படுகின்றனர். இவர்களுக்கு இன்சீசிமெண்ட் குழு, புதிய திறன்கள் மற்றும் பயிற்சிகளை வழங்குவதுடன், உலகெங்கிலும் நடைமுறைப்படுத்தப்படும் மற்றும் கடைபிடிக்கப்படும் சமீபத்திய தொழில் மற்றும் கட்டுமான தொழில்நுட்பங்களையும் வழங்கும். பல்வேறு மட்டங்களில் அடங்கிய இப்பயிற்சிகள் 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கு இன்சீஏறக்குறைய ரூ. 2.2 மில்லியன் முதலீடு செய்கிறது.\nமுன்னர் 'ஹொல்சிம் லங்கா' என அழைக்கப்பட்டு வந்த இன்சீசிமெண்ட், அதன் மக்கள் மற்றும் பங்குதாரர்களின் நீண்டகால அபிவிருத்திக்கு எப்போதும் உறுதியாக இருந்து வந்தது. கட்டுமானத் தொழில் தொழிலாளர்கள், மேசன்கள் எங்களுடைய தயாரிப்புக்களின் விளம்பர தீர்வுகளை பயன்படுத்தும் முக்கிய பங்குதாரர்களில் ஒருவர். தீர்வுகளை பொறுத்தவரை, இன்சீசிமெண்ட் அதன் முந்தைய அனுபவத்துடன் இலங்கையின் சிமெந்து சந்தையில் மிக புதுமையானதும் மற்றும் முன்னணியில் திகழும் நிறுவனம் ஆகும்.\nஇலங்கையில் ஒரேயொரு சிமெந்து உற்பத்தி மற்றும் விநியோகம் நிறுவனமாக நாம் முழுமையாக ஒருங்கிணைக்கப்படுகிறோம். இது இலங்கை சந்தையில் உறுதியுடன் மட்டுமல்லாமல், உகந்த அமைப்புடன் வேலைவாய்ப்பு வழங்கும் ஒரு வலிமையையும் கொண்டுள்ளது. நாங்கள் இப்போது உள்ளூர் வெளியூர் என 20,௦௦௦ ஆட்பலத்தினை நேரடியாகவும், மறைமுகமாகவும் கொண்டிருக்கின்றோம் என்று குனிக் தெரிவித்தார்.\nகைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இங்கு உரையாற்றுகையில்தெரிவித்தாவது,\nதாய்லாந்தின் சியாம் சிட்டி சிமெண்ட் (லங்கா) லிமிடெட் (INSEE) இந்த முன்னோடியான முன்முயற்சியில் ஒன்றினைந்து, தேசிய தொழில் அபிவிருத்தி அதிகாரசபைக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளமைக்கு எனது பாராட்டினை தெரிவிக்கின்றேன். தொழில்துறையினரை ஊக்குவிப்பதோடு, இளைஞர்களை அரசத்துறை வேலைவாய்ப்பில் சுமத்தக்கூடாதென, தேசிய கூட்டுஅரசாங்கத்தின் சீர்திருத்த நோக்கின் ஒரு பகுதியாக உள்ளது. சுய தொழிலானது நம் பொருளாதாரத்தில் பெரிதும் உதவுகி��து. இன்சீசிமெந்து நிறுவனம் இலங்கையின் தேசிய தொழில்முனைவோர் அபிவிருத்தி முன்முயற்சியின் பாகமாக அடியெடுத்து வைப்பதை நான் மீண்டும் பாராட்டுகிறேன்.\nஇன்சீசிமெந்து நிறுவனத்தின் கூட்டு 4400 சுயேச்சை மற்றும் சுயேச்சை அல்லாத இலங்கை மேசன்மார்களின் (கல்தச்சர்கள்) தொழில்நுட்பத் திறன் இவ் வருடம் டிசம்பர் மாத முடிவில் முடிவடைந்துவிடும். தேசிய தொழில் அபிவிருத்தி அதிகாரசபையானது தொழில்முனைவோர், சுய தொழில் மற்றும் சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறை தலைமுறை அம்சங்களைக் கருத்தில் கொண்டு அவற்றை பெற்றுக்கொண்டு திறன்களை வழங்க திட்டமிட்டுள்ளது.\n2006 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க தேசிய தொழில்முனைவோர் அபிவிருத்திச் சட்டத்தின் படி தேசிய தொழில் அபிவிருத்தி அதிகாரசபையின் நோக்கம்,சிறிய மற்றும் நடுத்தர நிறுவன வளர்ச்சியை மேம்படுத்தல் மற்றும் ஊக்குவிப்பதன் மூலம் இலங்கையின் பொருளாதாரத்தின் வளர்ச்சி, விரிவாக்கம்,எளிதாக்கல் மற்றும் அபிவிருத்தி ஆகியவற்றை தூண்டுதல் மற்றும் இலங்கைக்குள் மக்களின் மனிதவள மூலதன வளர்ச்சியுடன் தொழில்நுட்ப திறன்களை மேம்படுத்துதல் மற்றும் இலங்கை தொழில்முனைவோரின் அணுகலை எளிதாக்குதல் என்பவற்றைக் கொண்டுள்ளது என அமைச்சர் ரிஷாட் கூறினார்.\nஇலங்கையில் பாரிய கட்டுமான நடைமுறைகளை வலுப்படுத்த தாய்லாந்தின் சியாம் சிமெந்து நிறுவனம் ஒன்றிணைந்துள்ளது Reviewed by Vanni Express News on 5/01/2018 11:23:00 PM Rating: 5\nமுக்கிய குறிப்பு: இச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nஇஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக்கின் 16 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம்\nஇஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக்குக்கு சொந்தமான மும்பையில் உள்ள 16 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை இன்று முடக்கியுள்ளது. ...\nவளிமண்டல திணைக்களம் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை\nநாளை இரவு தொடக்கம் நாட்டில் ஊடாக மற்ற��ம் கடற் பிரதேசத்தில் காற்றின் வேகம் அதிகரிக்க கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ...\nதம்­புள்ளை பள்ளிவாசலை ஒரு அங்குலமேனும் அகற்றிக்கொள்ள நாம் தயாராக இல்லை\nதம்­புள்ளை புனித பூமி எல்­லைக்குள் அமைந்­துள்ள தம்­புள்ளை பள்­ளி­வா­சலை அவ்­வி­டத்­தி­லி­ருந்து அகற்­றிக்­கொண்டு வேறு ஓர் இடத்தில் நிர்­ம...\nதேர்தல் ஆணைக்குழுவின் கடிதம் - வசமாக சிக்கிய ஜனாதிபதி மற்றும் பிரதமர்\nமாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவதற்கு தேவையான நடவடிக்கையை எடுக்குமாறு தேர்தல் ஆணைக்குழுவால் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கோரிக்கை முன்வ...\n07 கடைகள் முழுமையாக தீயில் எரிந்து நாசம் - பொலன்னறுவையில் சம்பவம்\nபொலன்னறுவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கதுருவெல நகரத்தில் பஸ் நிலையத்திற்கு முன்னால் உஎள்ள வர்த்தக கட்டிடத் தொகுதியில் இன்று காலை தீப்பரவல் ...\nஅனிஷாவுடனான காதல் குறித்து மனம் திறந்த விஷால்\nநடிகர் விஷால் ஆந்திராவை சேர்ந்த அனிஷாவை திருமணம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார். இருவரும் காதலித்து வந்த நிலையில் இரு குடும்பத்தினரும் பேசி...\nஇன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nஅந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் இன்று காலை 8.43 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிக்கோபார் தீவில் மையம் கொண்டிருந்த இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://www.yarl.com/forum3/topic/207445-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/?page=17&tab=comments", "date_download": "2019-01-20T17:54:08Z", "digest": "sha1:P2CKTJDMX6R4QKGQXM7YRV72HW5QHPKW", "length": 8424, "nlines": 355, "source_domain": "www.yarl.com", "title": "இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....! - Page 17 - இனிய பொழுது - கருத்துக்களம்", "raw_content": "\nஇரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....\nஇரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....\nதங்கக்கிளியே மொழிபேசு சர்க்கரை இதழால் கவிபாடு ........\nமாறியது நெஞ்சம் மாற்றியது யாரோ......\nசைக்கிள் வண்டி மேலே பசுந் தங்கநிற பொம்மை போலெ .......\nராமன் எத்தனை ராமனடி அவன் நல்லவர் வணங்கும் தேவனடி.....\nஆத்திலே தண்ணி வர அதில் ஒருவன் மீன் பிடிக்க ......\nவண்டி உருண்டோட அச்சாணி தேவை .........\nஎன்னை முதல் முதலாக பார்த்த போது என்ன நினைத்தாய்.....\nபாருங்கள் இவர் ராஜஸ்ரீ இல்லை ராட்சத ஸ்திரி ........\nஒரு நிமிடம் இருந்து பாடலை கேளுங்கள். படம்: மாயமோதிரம். டி.எம்.எஸ்.& சுசிலா . காந்தாராவும் பாரதியும் . பாடல்:புரட்சிதாசன். இசை விஜய கிருஷ்ண மூர்த்தி.......\nவெள்ளிக்கிண்ணம்தான் தங்கக் கைகளில் ......\nசிரித்தாலும் போதுமே செவ்வானம் தோன்றுமே.....\nநாளை இந்த வேளை பார்த்து .......\nநீ எங்கே என் நினைவுகள் அங்கே\nசம்சாரம் என்பது வீணை சந்தோசம் என்பது ராகம் .......\nஒத்தையடிப் பாதையிலே அத்தை மக போகையிலே .......\nஇரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://tamilthiratti.com/recent-stories/page/30/", "date_download": "2019-01-20T17:23:18Z", "digest": "sha1:HQPLOZKK7YUVUYJYUPDIJC4O2FQESJHU", "length": 8399, "nlines": 122, "source_domain": "tamilthiratti.com", "title": "Recent Stories - Tamil Thiratti", "raw_content": "\nவெளியானது 2019 மாருதி சுசூகி வேகன் ஆர் எக்ஸ்டீரியர் இமேஜ்\nரூ. 16.85 லட்ச விலையில் அறிமுகமானது 2019 பிஎம்டபிள்யூ ஆர் 1250 GS\nரூ. 36.95 லட்ச விலையில் அறிமுகமானது 2019 டொயோட்டா கேம்ரி ஹைப்ரிட்\nவெளியானது 2020 பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் ஃபேஸ்லிஃப்ட்\nவரும் 14ம் தேதி அறிமுகமாகிறது மகேந்திர எக்ஸ்யூவி300\nரூ.2.50 லட்சத்திற்கும் குறைவான விலையில் வெளியாகிறது ஹோண்டா CB300R\nநாகேந்திர பாரதி : கண்ணீர்ப் பொங்கல்\nஇந்தியாவில் அறிமுகமானது கவாசாகி நிஞ்ஜா ZX-6R; விலை ரூ.10.49 லட்சம்\nஇப்போது கிடைக்கிறது ஜீப் காம்பஸ் பெட்ரோல் வகையில் லாங்கிட்டியூட்(O) வகை; விலை 18.90 லட்சம்\nவெளியானது 2019 மாருதி சுசூகி வேகன் ஆர் எக்ஸ்டீரியர் இமேஜ்\nஅறிமுகமானது 2019 ஸ்கோடா சூப்பர்ப் கார்ப்பரேட் பதிப்பு; விலை ரூ. 23.99 லட்சம்\nஇந்தியாவில் அறிமுகமானது கவாசாகி நிஞ்ஜா ZX-6R\nமேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் வெளி வருகிறது 2019 ஹூண்டாய் i20\nஅறிமுகமானது மஹிந்திரா மராஸ்ஸோ M8 8-சீட்டர்; விலை ரூ.13.98 லட்சம்\nஇணையம் மூலம் பணம் சம்பாதிக்க மிக சரியான வழிமுறை எது\nWhatsApp மெசேஜை 1 மணி நேரம் கழித்து Delete செய்யும் வசதி\nநாகேந்திர பாரதி : கால எந்திரம் bharathinagendra.blogspot.in\nஇதுதாங்க அமெரிக்கா – அத்தியாயம் 10 | அமெரிக்காவில் கோவில்கள் karutthukkalam.com\nமுழு அரசியல்வாதி ஆகவில்லை: ரஜினி பதில் tamilsitruli.blogspot.qa\nமக்கள் நீதி மய்யம் vs சிஸ்டம் சேர்விஸ் சென்டர் vikadam.com\nதக்கூர், மனிஷ் பாண்டே – இளையோரின் அசத்தல்.. இந்தியாவுக்கு வெற்றி – Nidahas Trophy crickettamil.com\n2ஜி வழக்குகளை 6 மாதத்தில் முடிக்க உத்தரவு tamilsitruli.blogspot.qa\nகுழந்தை பெற்றுச் சாகடிப்பது காதலாகுமோ\nகவிப்புயல் இனியவன்\t11 months ago\tin படைப்புகள்\t0\nஇரா.பூபாலன்\t11 months ago\tin படைப்புகள்\t0\nஇலங்கையில் இணையத் தளங்கள் முடங்கின ypvnpubs.com\nகண்ணே காணும் காதல் தோல்வி ypvnpubs.com\nமதுவை விரட்டினால் கோடி நன்மை\nநாகேந்திர பாரதி : கோயில் மணியோசை bharathinagendra.blogspot.in\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nவெளியானது 2019 மாருதி சுசூகி வேகன் ஆர் எக்ஸ்டீரியர் இமேஜ் autonews360.com\nரூ. 16.85 லட்ச விலையில் அறிமுகமானது 2019 பிஎம்டபிள்யூ ஆர் 1250 GS autonews360.com\nரூ. 36.95 லட்ச விலையில் அறிமுகமானது 2019 டொயோட்டா கேம்ரி ஹைப்ரிட் autonews360.com\nவெளியானது 2019 மாருதி சுசூகி வேகன் ஆர் எக்ஸ்டீரியர் இமேஜ் autonews360.com\nரூ. 16.85 லட்ச விலையில் அறிமுகமானது 2019 பிஎம்டபிள்யூ ஆர் 1250 GS autonews360.com\nரூ. 36.95 லட்ச விலையில் அறிமுகமானது 2019 டொயோட்டா கேம்ரி ஹைப்ரிட் autonews360.com\nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\nதமிழ் திரட்டி – கூகுள் பிளஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/activity.php?s=4cf9736a21b3a520529326503b47c543&show=forum&time=anytime&sortby=recent", "date_download": "2019-01-20T17:05:53Z", "digest": "sha1:GFMKSZFS754OCDI4TA6NIGSBMJEI7V32", "length": 20913, "nlines": 238, "source_domain": "www.brahminsnet.com", "title": "Activity Stream - Brahminsnet.com - Forum", "raw_content": "\nஹிந்துக்கள் அனைவரும், தன் ரிஷி பரம்பரையை (கோத்திரம்) அறிந்து கொள்ள வேண்டும். சிந்திக்க வேண்டும். ப்ருகு என்ற பார்கவ ரிஷியின் பரம்பரையில் வந்தவர்கள் \"பார்கவ கோத்திரம்\" என்று சொல்லாமல், \"ஸ்ரீவத்ஸ கோத்திரம்\" என்று சொல்லி கொள்ள ப்ரியப்படுவதை நாம்...\nஹிந்துக்கள் அனைவரும், தன் ரிஷி பரம்பரையை (கோத்திரம்) அறிந்து கொள்ள வேண்டும். சிந்திக்க வேண்டும். ப்ருகு என்ற பார்கவ ரிஷியின் பரம்பரையில் வந்தவர்கள் \"பார்கவ கோத்திரம்\" என்று சொல்லாமல், \"ஸ்ரீவத்ஸ கோத்திரம்\" என்று சொல்லி கொள்ள ப்ரியப்படுவதை நாம்...\npremkumar started a thread அனைவரும் ரிஷி பரம்பரையை (கோத்திரம்) அறிந் in Religious\nஹிந்துக்கள் அனைவரும், தன் ரிஷி பரம்பரையை (கோத்திரம்) அறிந்து கொள்ள வேண்டும். சிந்திக்க வேண்டும். ப்ருகு என்ற பார்கவ ரிஷியின் பரம்பரையில் வந்தவர்கள் \"பார்கவ கோத்திரம்\" என்று சொல்லாமல், \"ஸ்ரீவத்ஸ கோத்திரம்\" என்று சொல்லி கொள்ள ப்ரியப்படுவதை நாம்...\nMoney & Bhagavan - Periyavaa \"பணம் கொஞ்ச காலம் காப்பாற்றும்; பகவான் எப்போதும் காப்பாற்றுவான்...\" (வேதத்தை நாடாப்பதிவு செய்வது குறித்து பெரியவாளின் கருத்து) சொன்னவர்-எம்.சுப்புராம சர்மா தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.\nDont hold them for long- Positive story பிரம்மனின் கோபமும் பழியும். J.K. SIVAN ஏனோ தெரியவி��்லை. யார் மேல் கோபமோ இந்த பொல்லாத ப்ரம்மதேவன் அந்த கோபத்தை மனிதர்கள் மேல் காட்டி விட்டான். பாவம் யாரோ சில மனிதர்களை படைக்கும்போது பிரம்மன் தனது கோப...\n ஒருவர் எச்சிலை ஒருவர் சாப்பிட்டால் அவர்களுடைய குணங்கள் வாசனைகளாக நமக்கு வரும் .அது போல ஒருவர் செருப்பை ஒருவர் போட்டாலோ ,இல்லை துணி மணியை உபயோகித்தாலோ ,இல்லை ஒருவர்...\n*தாமிரபரணியின் ஆசை:* தாமிரபரணி நதிக்கும் வெகுநாளாய், ஒரு ஆசை இருந்து வந்தது. ஆமாம்,.... தினமும் சிவாச்சாரியாரே கயிலாசநாதனை அபிஷேகிக்கிறாரே, நாமும் ஒருநாளாவது அபிஷேகிக்கலாம் என்று முடிவெடுத்த தாமிரபரணியானவள், வெள்ளமாக பொங்கிவந்து...\nYuddha Kaanda - Sarga 40 Continues 6.40.18 அ 6.40.18 ஆ 6.40.18 இ 6.40.18 ஈ ஆலிங்க்ய சாவல்க்ய ச பாஹுயோக்த்ரை: ஸம்யோஜயாமாஸதுராஹவே தௌ \nSrimad Bhagavatam skanda 5 adhyaya 26 in tamil Courtesy: Smt.Dr.Saroja Ramanujam ஸ்ரீமத்பாகவதம் - ஸ்கந்தம் 5 அத்தியாயம் 26 பரீக்ஷித் கேட்டார். நரகங்கள் என்பவை தனிப்பட்ட இடங்களா அப்படியானால் இவை மூவுலகங்களுக்கும் அப்பால் உள்ளவையா அல்லது...\nFood & Anna dhanam உண்ணும் உணவை ஒரு போதும் கைக்குள் உருட்டி உண்ணக்கூடாது. உருட்டி வைப்பது \"பிண்டம்\" எனப்படும். இது பித்ரு சடங்கில் உணவை வைக்கும் முறை. உருட்டி உண்டால் நமக்கு நாமே பிண்டம் போட்டுக்கொள்வது போல் ஆகிவிடும். அது அன்னத்தை...\nMore hardships thebetter - spiritual story  பாலுக்கு கஷ்டம் கொடுத்தால் தயிர் ஆகிறது.  தயிருக்கு கஷ்டம்கொடுத்தால் வெண்ணெய் ஆகிறது.  வெண்ணெயை கொடுமை செய்தால் நெய் ஆகிறது.  பாலை விட தயிர் உயர்ந்தது, தயிரை விட வெண்ணெய் உயர்ந்தது, வெண்ணெயை விட...\n, \"த்வைதமா, அத்வைதமா அல்லது விஸிஷ்டாத்வைதமா\". கேள்வியைக் கையில் மாம்பழத்துடன் வந்த பக்தர், ரமண மகரிஷியிடம் கேட்டார் \n \"\" பெரியவாளிடமோ, மஹான்களிடமோ பக்தியும், ஶ்ரத்தையும்கொண்டிருப்பவர்களுக்கு கஷ்டமே வராது என்று அர்த்தமில்லை. நம்முடைய ப்ராரப்த கர்மாவை அனுபவித்துத்தான் கழிக்க வேண்டும்.\"\" ஶ்ரீ பரணீதரனின் உறவுக்காரப்...\nSrimad Bhagavatam skanda 5 adhyaya 24/25 in tamil Courtesy: Smt.Dr.Saroja Ramanujam ஸ்ரீமத்பாகவதம்- ஸ்கந்தம் 5- அத்தியாயம் 24/25 அத்தியாயம் 24 பூமியின் கீழ் உள்ள பிரதேசங்களின் வர்ணனை தொடர்கிறது. பொதுப்பெயரான பாதாளம் என்னும் ஏழு பிரதேசங்கள்...\npremkumar started a thread சந்தியா வந்தனம் செய்யாமல் சாப்பிடுவதில&# in Religious\nசந்தியா வந்தனம் நாம் செய்தால் பரமேஸ்வரன் மகிழ்ச்சி அடைகிறார் என்பதால் தான், ��ந்தியா வந்தனம் ஆரம்பிக்கும் போதே \"பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம்\" என்று ஆரம்பிக்கிறோம். அது மட்டுமா, முடிக்கும் போது, கவனித்தால், செய்த கர்மாவை நாராயணன் பாதத்தில் சமர்ப்பணமாக...\nசந்தியா வந்தனம் நாம் செய்தால் பரமேஸ்வரன் மகிழ்ச்சி அடைகிறார் என்பதால் தான், சந்தியா வந்தனம் ஆரம்பிக்கும் போதே \"பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம்\" என்று ஆரம்பிக்கிறோம். அது மட்டுமா, முடிக்கும் போது, கவனித்தால், செய்த கர்மாவை நாராயணன் பாதத்தில் சமர்ப்பணமாக...\nசந்தியா வந்தனம் நாம் செய்தால் பரமேஸ்வரன் மகிழ்ச்சி அடைகிறார் என்பதால் தான், சந்தியா வந்தனம் ஆரம்பிக்கும் போதே \"பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம்\" என்று ஆரம்பிக்கிறோம். அது மட்டுமா, முடிக்கும் போது, கவனித்தால், செய்த கர்மாவை நாராயணன் பாதத்தில் சமர்ப்பணமாக...\nAnts,vibhheeshana saranagati -Periyavaa பேசும் தெய்வம் J.K. SIVAN விரல் காயமும் விபீஷண சரணாகதியும் பஞ்சாக்ஷரம் அஹிம்சை பற்றி யாரோ எழுதியதை படித்துக்கொண்டிருந்தான். கிராமம் என்பதால் நிறைய மரம் செடி கொடிகள். எங்கும் தண்ணீர்...\nManagement taught by tirukkural எந்த சூழ்நிலையானாலும் சரி அதைச் சமாளிக்க என்ன அறிவுரை வேண்டுமானாலும் ஒருவன் திருக்குறளில் இருந்து பெற்றுத் தெளிவடைய முடியும். நீங்கள் வெற்றியடைய விரும்புகிறீர்களா ஏழே ஏழு குறள்களை நினைவில் நிறுத்தி...\nSrimad Bhagavatam skanda 5 adhyaya 20-23 in tamil Courtesy: Smt.Dr.Saroja Ramanujam ஸ்ரீமத்பாகவதம் - ஸ்கந்தம் 5 அத்தியாயம்2௦-23 அத்தியாயம் 2௦-23 ஜம்புத்வீபம் உப்புக்கடலால் சூழப்பட்டுள்ளது. ப்லக்ஷத்வீபம் அதற்குப் பின்னால் உள்ளது. ...\nMeasuring the feet of nataraja -Periyavaa \"வைரக்குஞ்சிதபாதம் திருவாதிரை அன்று சமர்ப்பித்த பெரியவா\" (பொள்ளாச்சி ஜெயம் பாட்டிக்கு கிடைத்த அற்புத அனுபவம்) நன்றி-மகாபெரியவா புராணம்.+திரு இந்திரா சௌந்தர்ராஜனும் புதுயுகம் டி.வி.யில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.ragasiam.com/2017/05/mdmk-vaiko-got-bail.html", "date_download": "2019-01-20T17:22:02Z", "digest": "sha1:EN55TTLYLCYFLFBHKA57DJHUTY6CDYLH", "length": 9943, "nlines": 100, "source_domain": "www.ragasiam.com", "title": "தேசத்துரோக வழக்கில் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோவுக்கு ஜாமீன். | ரகசியம்", "raw_content": "\nஅரசியல் அறிவியல் ஆன்மீகம் இந்தியா உலகம் கட்டுரைகள் கல்வி தகவல்கள் சட்டம் சமையல் சினிமா சுகாதாரம் சென்னை தமிழகம் தலைப்பு செய்திகள் தொழில்நுட்பம் நகைச்சுவைகள் நீதிமன்ற செய்திகள் பாண்டிச்சேரி பு���ைப்படங்கள் பொதுஅறிவு மருத்துவம் வர்த்தகம் வரலாறு வானிலை விளையாட்டு வினோதங்கள் வீடியோ வேலை வாய்ப்பு\nமுகப்பு அரசியல் தேசத்துரோக வழக்கில் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோவுக்கு ஜாமீன்.\nதேசத்துரோக வழக்கில் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோவுக்கு ஜாமீன்.\nதேசத்துரோக வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு ஜாமீன் வழங்கி, சென்னை 4ஆவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nசென்னையில் கடந்த 2009ஆம் ஆண்டு நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைப்புலிகளை ஆதரித்தும், இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாகவும் ஆயிரம் விளக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் ஜாமீன் கோராமல் சிறைக்கு செல்ல தயாராக இருப்பதாக அவர் கூறியதை அடுத்து, புழல் சிறையில் அடைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். புழல் சிறையில் 50 நாட்களை கழித்த வைகோ, நேற்று ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு இன்று சென்னை 4ஆவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், வைகோவுக்கு ஜாமீன் வழங்குவதை போலீஸ் எதிர்க்கவில்லை என்றும், வைகோ தானாக வந்து சரண் அடைந்ததால் அவரை ஜாமீனில் வெளியிடலாம் என்றும் தெரிவித்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி புருஷோத்தமன், வைகோவுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமுதுமையை தள்ளிப்போடும் புதிய சேர்மம் கண்டுபிடிப்பு.\nவாஷிங்டன்: மனிதனின் முதுமை அடையும் தன்மையை தள்ளிப்போடும் புதிய மருந்து ஒன்றை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மனிதன் முதுமை அடைய...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nரிட் மனு என்றால் என்ன எந்த விதமான பிரச்னைகளுக்கெல்லாம் ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்\nசட்டம்: 'WRITTEN ORDER’ அதாவது எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்கச் சொல்லி, நாம் தாக்கல் செய்யும் மனுதான் ரிட்\nபாரத ஸ்டேட் வங்கியில் 2313 அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு\nஇந்தியாவில் உள்ள பொதுத் துறை வங்கிகளில் மிக அதிகமான கிளைகளுடன் தனது சேவையை சிறப்பாகச் செய்துவரும் பொதுத்துறை வங்கி பாரத ஸ்டேட் வங்கி என்பது ...\n20 கிராமங்களை டிஜிட்டல் மயமாக்க மத்திய அரசு அனுமதி.\nபுதுச்சேரியில் அனைத்து அரசு அலுவலகங்களையும் கணினி மயமாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, தகவல் தொழில்நுட்ப துறை செயலா...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nமுகப்பு| சற்று முன் | ரேடியோ | தமிழகம் | இந்தியா | உலகம் | சென்னை | பாண்டிச்சேரி | அரசியல் | சினிமா | அறிவியல் | மருத்துவம் | சட்டம் | தொழில்நுட்பம் | வரலாறு | வேலை வாய்ப்பு | பொது அறிவு | வர்த்தகம் | சமையல் | கட்டுரைகள் | வீடியோ | புகைப்படங்கள் ஆன்மிகம் கல்வி தகவல்கள் வினோதங்கள் நீதிமன்ற செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/tl/actorsgallery", "date_download": "2019-01-20T17:27:31Z", "digest": "sha1:SOQBULHTSUAUCXBJSBLF2WUOXLISPXWI", "length": 12960, "nlines": 212, "source_domain": "www.top10cinema.com", "title": "Latest Actors Gallery of all your favourite tamil actors - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\n2017, நவம்பர் மாத நடிகர்கள்\n2017, செப்டம்பர் மாத நடிகர்கள்\nவிஷ்ணு விஷால் - புகைப்படங்கள்\n2017, ஆகஸ்ட் மாத நடிகர்கள்\n2017, ஜூன் மாத நடிகர்கள்\nகவுதம் கார்த்திக் - புகைப்படங்கள்\n2017, பிப்ரவரி மாத நடிகர்கள்\nநடிகர் ஸ்ரீ - புகைப்படங்கள்\n2016, செப்டம்பர் மாத நடிகர்கள்\nநடிகர் சரத்குமார் - புகைப்படங்கள்\n2016, ஜூன் மாத நடிகர்கள்\n2016, மே மாத நடிகர்கள்\nநிவின் பாலி - புகைப்படங்கள்\n2016, ஏப்ரல் மாத நடிகர்கள்\nநடிகர் அம்ஜத் - புகைப்படங்கள்\nபாபி சிம்ஹா - புகைப்படங்கள்\nநடிகர் சூர்யா - புகைப்படங்கள்\n2016, ஜனவரி மாத நடிகர்கள்\nநடிகர் ஆரி - புகைப்படங்கள்\nநடிகர் ஷங்கர் - புகைப்படங்கள்\n2015, நவம்பர் மாத நடிகர்கள்\nநடிகர் கமல்ஹாசன் - புகைப்படங்கள்\n2015, ஆகஸ்ட் மாத நடிகர்கள்\nநடிகர் விஜய் - ‘புலி’ ஆடியோ விழா புகைப்படங்கள்\n2015, ஜூன் மாத நடிகர்கள்\nஅஜித் புகைப்படம் எடுத்த அப்புககுட்டி (எ) சிவபாலன் - புகைப்படங்கள்\nநடிகர் சௌந்தரராஜா - புகைப்படங்கள்\n2015, ஏப்ரல் மாத நடிகர்கள்\nநடிகர் வர்மா - புகைப்படங்கள்\n2015, மார்ச் மாத நடிகர்கள்\nஅருண் விஜய் - புகைப்படங்கள்\n2015, பிப்ரவரி மாத ந���ிகர்கள்\n2015, ஜனவரி மாத நடிகர்கள்\nஅருண் விஜய் - புகைப்படங்கள்\n2014, நவம்பர் மாத நடிகர்கள்\n2014, செப்டம்பர் மாத நடிகர்கள்\nநிதின் ஜார்ஜ் - புகைப்படங்கள்\n2014, ஆகஸ்ட் மாத நடிகர்கள்\nசூர்யா - ‘அஞ்சான்’ புதிய படங்கள்\n2014, ஜூலை மாத நடிகர்கள்\nஅதர்வா - சிக்ஸ்பேக் படங்கள்\n2014, ஜூன் மாத நடிகர்கள்\n2014, ஜனவரி மாத நடிகர்கள்\n2013, டிசம்பர் மாத நடிகர்கள்\n2013, நவம்பர் மாத நடிகர்கள்\n2013, ஜூலை மாத நடிகர்கள்\n'மஞ்சுளா விஜயகுமார்' அஞ்சலி நிகழ்ச்சியில் பிரபலங்கள்\n2013, ஏப்ரல் மாத நடிகர்கள்\nநடிகை பார்வதி நாயர் புகைப்படங்கள்\n‘இளையராஜா-75’ - உறுதி அளித்த ரஜினி, கமல்\nநடிகை மெஹரீன் பிர்சாட புகைப்படங்கள்\nவிஜய் ஆண்டனியுடன் நடிக்கும் பிரபல இயக்குனர் மகன்\n‘இளையராஜா-75’ - உறுதி அளித்த ரஜினி, கமல்\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் ‘இளையராஜா-75’ என்ற நிகழ்ச்சி ஃபிப்ரவரி 2,3 தேதிகளில்...\nஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா ஆகியோர் நடித்து 1996-ல் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம்...\nவிஜய் ஆண்டனியுடன் நடிக்கும் பிரபல இயக்குனர் மகன்\nபாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி ‘தமிழரசன்’ என்ற படத்தில் நடிக்கிறார் என்றும் இந்த...\n‘இந்தியன் தாத்தா’ கெட-அப்பில் வந்து அசத்திய கமல்ஹாசன்\n‘2.0’ படம் வெளியானதும் ஷங்கர் தனது அடுத்த படமான ‘இந்தியன்-2’ பட வேலைகளை துவங்க இருக்கிறார் என்ற...\nபிரபு சாலமன் இயக்கிய ‘கயல்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர் சந்திரன்....\nஇசை கலைஞராக நடிக்கும் விஜய்சேதுபதி\nஏராளமான படங்களை கையில் வைத்துகொண்டு படு பிசியாக நடித்து வருபவர் விஜய்சேதுபதி\nபிரபல இசை அமைப்பாளருடன் இணைந்த விஜய் ஆண்டனி\n‘திமிரு புடிச்சவன்’ படத்தை தொடர்ந்து விஜய் ஆண்டனி ‘அக்னி சிறகுகள்’, ‘கொலைகாரன்’ ஆகிய படங்களில்...\nஸ்ரீதேவி கேரக்டரில் பிரியா பிரகாஷ் வாரியார்\n‘ஒரு அடார் லவ்’ என்ற படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர் பிரியா பிரகாஷ் வாரியர். ‘ஒரு அடார்...\nமாதவனுடன் இணையும் ‘பேட்ட’ ஹீரோயின்\n‘ISRO’-ல் விஞானியாக இருந்தவர் நம்பி நாராயாணன். இவர் அந்நிய நாடுகளுக்கு நம் நாட்டு தொழில்நுட்பத்தை...\nமம்முட்டி, ஜி.வி.பிரகாஷுடன் களமிறங்கும் சிம்பு\nஇயக்குனர் சுந்தர்.சி.யும், சிம்புவும் முதன் முதாலாக இணைந்துள்ள படம் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’....\nநடிகை பார்வதி நாயர் புகைப்படங்கள்\nநடிகை மெஹரீன் பிர்சாட புகைப்படங்கள்\nநடிகை Chandhana - புகைப்படங்கள்\nசார்லிசாப்ளின் 2 பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nநடிகை நிக்கி கல்ராணி - புகைப்படங்கள்\nநடிகை அதுல்யா ரவி புகைப்படங்கள்\nநடிகை அதாஹ் ஷர்மா புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/category/world-news/page/24", "date_download": "2019-01-20T17:41:24Z", "digest": "sha1:5JX2BTXHILFQNTEJP2HPKKF2RBATIN77", "length": 18015, "nlines": 133, "source_domain": "kathiravan.com", "title": "உலகச் செய்திகள் Archives - Page 24 of 634 - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nபிரான்சில் அதிகரிக்கும் பாலியல் துன்புறுத்தல்: உள்துறை அமைச்சகம் தகவல்\nபிரான்சில் வருடத்துக்கு 2,22,000 பேர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதாக உள்துறை அமைச்சகம் அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளது. பாலியல் தாக்குதல்கள் தொடர்பாக Le service statistique ministériel de ...\nவடகொரியா மீது பறந்த ஏலியன் விமானம்\nவடகொரியா மீது ஏலியன் விமானம் ஒன்று பறந்ததாக சர்வதேச விண்வெளி நிலையம் வெளியிட்ட நேரலை பதிவுகளால் ஏலியன் ஆய்வாளர்கள் அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். இது தொடர்பாக வெளியான காணொளி ...\nமனிதாபிமான அடிப்படையில் அகதிகளை அனுமதிக்க சுவிஸ் முடிவு\nஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஆணையத்தின் வேண்டுகோளுக்கு இணங்க லிபியாவில் இருக்கும் 80 அகதிகள் வரை சுவிஸில் அனுமதிக்க அரசு முடிவெடுத்துள்ளது. லிபியாவில் நிலவும் அசாதாரண சூழலை ...\nமுழு கிராமமே ஏலத்தில் விடப்பட்ட வினோதம்\nஜேர்மனியில் ஆல்வின் என்ற முழு கிராமமே 125,000 யூரோக்கு ஏலத்தில் விடப்பட்டுள்ளது. கிழக்கு ஜேர்மனியில் உள்ள கிராமம் ஆல்வின், தலைநகர் பெர்லினில் இருந்து 120 கிலோமீற்றர் தொலைவில் ...\nவடகொரியாவின் மிரட்டலை சமாளிக்க ஜப்பான் பலே திட்டம்\nவடகொரியாவின் மிரட்டலை சமாளிக்க ஜப்பான், நீண்ட தூரம் பாய்ந்து சென்று தாக்கும் ஏவுகணைகளை அமெரிக்க நிறுவனத்திடம் இருந்து வாங்க திட்டமிட்டுள்ளது. அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட ...\nமாணவியை கற்பழித்து கொன்ற வழக்கு: அகதி பற்றிய உண்மைகள் அம்பலம்\nஜேர்மனியில் 19 வயது மாணவியை கற்பழித்து கொன்ற வழக்கில் குற்றவாளியாக கருதப்படும் ஆப்கான் அகதி குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளன. கடந்த 2015ம் ஆண்டு நவம்பர் மாதம் கிரிசீலிருந்து ...\nபாகிஸ்தான் போகாதீங்க ஆபத்து காத்திருக்கு; குடிமக்களை எச்சரிக்கும் அமெரிக்கா\nமுக்கியமில்லாத பயணங்களை பாகிஸ்தானிற்கு மேற்கொள்ள வேண்டாம் என்று அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது. இதுதொடர்பாக தங்கள் நாட்டு குடிமக்களுக்கு அமெரிக்க எச்சரிக்கையுடன் கூடிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், பாகிஸ்தானுக்கு ...\nமகனின் பிறந்தநாளுக்கு 4 மில்லியன் டொலர் செலவு செய்த தந்தை\nஅமெரிக்காவில் Thomas J. Henry என்ற வழக்கறிஞர் தனது மகனின் 18 வது பிறந்தநாளுக்கு 4 மில்லியன் டொலர் செலவு செய்துள்ளார். ஜேர்மனியை பிறப்பிடமாக கொண்ட தாமஸ் ...\nநேபாளத்தில் 5 ரிக்டர் அளவில் நில அதிர்வு\nநேபாளத்தில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது. இந்த நில அதிர்வு ரிக்டர் அளவில் 5 ஆக பதிவாகியுள்ளது. நேபாளத்தில் நேற்று காலை 8:21 மணியளவில் லேசான நிலநடுக்கம் ...\nபிரித்தானிய கொடுக்க போகும் இழப்பீடு இத்தனை லட்சம் கோடியா\nஐரோப்பிய கூட்டணி இடையே பிரெக்ஸிட் ஒப்பந்தத்தில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. ரூ.4 லட்சம் கோடி இழப்பீடு வழங்க பிரித்தானியா சம்மதம் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரித்தானியா வெளியேற ...\nஇறந்த காதலியுடன் பாலியல் உறவு வைத்துக் கொண்ட நபர்\nஅமெரிக்காவில் இறந்த தமது காதலியுடன் நபர் ஒருவர் பாலியல் உறவு வைத்துக் கொண்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் கனெக்டிகட் மாகாணத்தில் இறந்த காதலியை ...\nபயணிகள் கப்பலில் உட்புகுந்த ஏரி நீர்.. காப்பாற்றிய பொலிஸ்\nசுவிஸில் பயணிகள் சென்ற கப்பலில் நீர் புகுந்ததில், விரைந்து வந்த மீட்புக் குழுவினர் பயணிகளை பாதுகாப்பாக மீட்டுள்ளனர். சுவிஸின், Lucerne ஏரியில் The MS Diamant என்னும் ...\nமுயலை காப்பாற்றுவதற்கு கடுமையாக போராடிய நபர்: உலகம் முழுவதும் வைரலான சம்பவம்\nகலிபோர்னியாவில் காட்டுத் தீ ஏற்பட்டிருக்கும் இடத்தின் வழியே வாகனத்தில் சென்ற ஒருவர், வாகனத்தை நிறுத்திவிட்டு முயலை கா���்பாற்றியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கலிபோர்னியாவில் கடந்த இரண்டு நாட்களாக ...\nபிஜி தீவு அருகே நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.7 ஆக பதிவு\nபசிபிக் கடலில் நியூசிலாந்து அருகே பிஜிதீவுகள் உள்ளது. பிஜிதீவின் கிழக்கு திசையில் அமைந்துள்ள டோங்காவில் இன்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. ...\nயுத்தத்தின் விளிம்பில் அமெரிக்காவும் வட கொரியாவும்\nகண்டம் விட்டுக் கண்டம் பாய்ந்து சென்று தாக்கி அழிக்கக்கூடிய Hwasong 15 என்ற ஏவுகணையை கடந்த வாரம் வட கொரியா வெற்றிகரமாகப் பரீட்சித்ததைத் தொடர்ந்து, அமெரிக்கா முழுவதையும் ...\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு …\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lk.newshub.org/%E0%AE%B5%E0%AE%B4-%E0%AE%AA%E0%AE%B1-%E0%AE%95-%E0%AE%B3-%E0%AE%B3-%E0%AE%AF-%E0%AE%B2-%E0%AE%88%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%9F-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99-%E0%AE%95-%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%A4-%E0%AE%B0%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%9A-%E0%AE%9A-%E0%AE%A9-%E0%AE%B1-%E0%AE%AA-%E0%AE%9F-%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%AA-%E0%AE%B2-%E0%AE%B8-%E0%AE%B0-28595429.html", "date_download": "2019-01-20T16:42:11Z", "digest": "sha1:CXPFQ4EYH334Q66NEJ3WUDOVW45EZUFT", "length": 6340, "nlines": 112, "source_domain": "lk.newshub.org", "title": "வழிபறி கொள்ளையில் ஈடுபட்ட இலங்கை அகதிகள்: துரத்திச் சென்று பிடித்த பொலிஸார் - NewsHub", "raw_content": "\nபெயர் மின்னஞ்சல் முகவரி கடவுச்சொல் கடவுச்சொல்லை உறுதிப்படுத்துக\nமின்னஞ்சல் முகவரி கடவுச்சொல் மறந்துவிட்டேன்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு மற்றும் நாம் நீங்கள் கடவுச்சொல் மீட்டமை மின்னஞ்சல் அனுப்பி வைக்கிறேன்\nபுகுபதிவு செய்ய திரும்பி சென்று\nவழிபறி கொள்ளையில் ஈடுபட்ட இலங்கை அகதிகள்: துரத்திச் சென்று பிடித்த பொலிஸார்\nதமிழகம் - திருப்பரங்குன்றம் மூட்டா காலனி பகுதியில் வழிபறி கொள்ளையில் ஈடுபட்ட இலங்கை அகதிகளை பொலிஸார் துரத்திச் சென்று கைது செய்துள்ளனர்.\nதமிழக ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த பகுதியில் உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த வங்கி அதிகாரி ஒருவரை மோட்டார் சைக்களில் வந்த நால்வர் அச்சுறுத்தி, அவரிடம் இருந்த நகைகளை கொள்ளையிட்டு சென்றனர்.\nஇந்த சம்பவம் குறித்து பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து விரைந்து செயற்பட்ட பொலிஸார் சந்தேகநபர்களை விரட்டிச் சென்றனர்.\nஇதன்போது இலங்கை அகதிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், ஏனைய இருவர் தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தமிழக ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சியில் சிறிலங்கா சுதந்திர கட்சி இளைஞர் அணியினரால் துப்பரவு பணிகள்\nகோலி.. தனியாக போராடிய ரோஹித்.. முதல் போட்டியில் இந்தியா தோல்வி\nபாடசாலை மாணவர்களுக்கு வெளிச்சம் நிறுவனத்தினால் உதவிகள் வழங்கி வைப்பு\nஅரியாலை ஜக்கிய விளையாட்டுக் கழகம் 3:0 என்ற ரீதியில் வெற்றி\nஅண்ணா அணியும், இளைஞர் அணியும் இணைந்து வர்ணம் பூசும் நடவடிக்கை.\nNewsHub காப்பகம் சமூக வலைப்பின்னல்களில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panchavarnampathipagam.blogspot.com/2013/12/blog-post_6412.html", "date_download": "2019-01-20T16:54:49Z", "digest": "sha1:HJ24UICREDHORF4LHZU4EG6SAZYTIMY5", "length": 10463, "nlines": 84, "source_domain": "panchavarnampathipagam.blogspot.com", "title": "panchavarnampathipagam: கபிலரின் குறிஞ்சிப் பாட்டுத் தாவரங்கள்", "raw_content": "\nகபிலரின் குறிஞ்சிப் பாட்டுத் தாவரங்கள்\nகபிலரின் குறிஞ்சிப் பாட்டுத் தாவரங்கள்\nஇரண்டாம் பதிப்பு - 2013\n8.7.2012 அன்று நெய்வேலி நடைப்பெற்ற 15-வது புத்தக் கண்காட்சியில் ‘கபிலரின் குறிஞ்சிப் பாட்டுத் தாவரங்கள்’ என்னும் நூலை சிறந்த நூலாக தேர்வு செய்து சென்னை உயர் நீதி மன்ற முன்னால் நீதிபதியும், இந்திய இரயில்வே கட்டண விகித தீர்ப்பாய தலைவருமான, நீதிஅரசர் திரு.அ. குலசேகரன் அவர்கள் வெளியிட நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன அதிபர் மற்றும் மேலாண்மை இயக்குநர்\nதிரு.பி. சுரேந்தர் மோகன் அவர்கள் பெற்றுக்கொண்டார். நெய்வெலி பழுப்பு நிலக்கரி நிறுவன மனிதவள இயக்குநர், ச.கு. ஆச்சார்யா, பேராசிரியர் டாக்டர் K.A. குணசேகரன் மணிவாசகம் பதிப்பகம் உரிமையாளர் மீனாட்சி சோமசுந்தரம் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.\nசங்க இலக்கியத் தாவரங்களை தொகுக்கும் பணியில் முதற் கட்டமாக குறிஞ்சிப் பாட்டுத் தாவரங்களைப் புத்தகமாக வெளியிட முடிவெடுக்கப் பட்டுக் குறிஞ்சிப் பாட்டில் கபிலரால் பட்டியலிடப் பட்டுள்ள 112 தாவரங்களை தாவரவியல் விளக்கங்கள் மற்றும் ஒளிப் படங்களுடன் ‘குறிஞ்சிப் பாட்டுத் தாவரங்கள்’ என்ற பெயரில் புத்தகம் வெளியிடப்படுகிறது. இதை முதன்மையாக வெளியிட்டதின் நோக்கம் சங்க இலக்கியங்களில் அறியப்பட்ட 240-க்கும் மேற்பட்ட தாவரங்களில் 112 தாவரங்கள் கபிலரால் குறிஞ்சிப் பாட்டுப் பாடலில் ஒரே பாட்டில் (261-வரிகளில்) 112 தாவரங்களின் பெயர்களை பயன்படுத்தியதுடன் 35 தாவரங்களை அடைமொழியுடன் இருசொற் பெயரை பயன்படுத்தி உள்ளதால் (குறிப்பாக 33 வரிகளில் 102 பூக்கள்) இதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. தொல்காப்பிய இலக்கணத்தின் அடிப்படையில் சங்க காலத்தில் பெயர்கள் அமைந்துள்ளதையும். 2 முதல் 5-ம் நூற்றாண்டுகளில் (2000-ஆண்டுகளுக்கு முன்பாக) மாநாடு கூட்டாமல், சட்டங்கள் வகுக்காமல் தமிழில் புறத்தோற்றப் பண்புகளை (Morphology character) வைத்து இரட்டைப் பெயரை பயன்படுத்தி உள்ளது தெரிய வந்ததையும். கபிலர் தனது குறிஞ்சிப் பாட்டில் பயன்படுத்திய 112 தாவரங்களில் 35 தாவரங்களுக்கு புறத்தோற்ற பண்புகளை அடைமொழியாக வைத்து இருசொற் பெயரை வழங்கி உலகிற���கு முன்னோடியாக இருந்ததையும் இந்த புத்தகம் உலகிற்கு உணர்த்துகிறது.\nLabels: கபிலரின் குறிஞ்சிப் பாட்டுத் தாவரங்கள், பஞ்சவர்ணம் பண்ருட்டி\nஎனது நூல் திருவள்ளுவரின் திருக்குறள் தாவரங்கள் 09-05-2018 அன்று சென்னைப் பல்கலை கழகத்தில் வெளியிடப்பட்டது..\nஎனது நூல் \"பனை பாடும் பாடல்\" 17-01-2018 அன்று பேரூர் - கோவையில் நடைபெறும் உலக பனைப்பொருளாதார மாநாட்டில் வெளியிடப்பட்டது.\nஅரசமரம் 05/07/2014 அன்று 17 வது நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் இரா.பஞ்சவர்ணம் அவர்களின் “ தமிழ் நாட்டுத் தாவரக் களஞ்ச...\nபிரபஞ்சமும் தாவரங்களும் மூன்றாம் பதிப்பு - 2017 பக்கங்கள் -635 விலை-Rs-600 பிரபஞ்சமும் தாவரங்களும் “ பிரபஞ்சமும் தா...\n05-07-2015 அன்று நெய்வேலி 18-வது புத்தகக் கண்காட்சியில் இரா. பஞ்சவர்ணம் அவர்களின் திருமூலரின் திருமந்திரத் தாவரங்கள் நூல்வெளியிடப்பட்...\nபலா மரம் நூல் வெளியீடு\nபலா மரம் பஞ்சவர்ணம் 31-07-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று கடாம்புலியூரில் நடைபெற்ற ...\nபஞ்சவர்ணம் பதிப்பகம் August 15, 2012 பஞ்சவர்ணம் பதிப்பகம் TIN : 33604481695 பதிப்பக ISBN – 978-81-923771 CST : 391691 பஞ்சவர...\nதினமலரில் பனைமரம் நூல் மதிப்புரை\n' பனைமரம் ' நூலி ன் ம திப்புரை 05-03-2017 அன்று தினமலர் நாளிதழ் சென்னைப் பதிப்பில் வெளியிடப்பட்டது . சிறப்பாக வெளியிடப்பட்ட ...\nதொல்காப்பியரின் தொல்காப்பியத் தாவரங்கள் ISBN – 978-81-923771-3-1 மு தல் பதிப்பு - 1-7-2013 பக்கங்கள் - 320 வ...\nவள்ளலாரின் அருட்பாத் தாவரங்கள் நூல் வெளியீடு\nவள்ளலாரின் அருட்பாத் தாவரங்கள் நூல் வெளியீடு பஞ்சவர்ணம் 03-07-2016 அன்று நடைபெற்ற 19-ஆவது நெய்வேலிப் புத்தகக் கண்காட்சிய...\nபனைமரம் நூல் வெளியீட்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&pagefrom=%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%95+%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%3A+%E0%AE%A8.+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE+2012", "date_download": "2019-01-20T17:25:34Z", "digest": "sha1:3THJXW2WWSWQY5JHWVKYSDXLT5LZZKKV", "length": 23478, "nlines": 237, "source_domain": "www.noolaham.org", "title": "பகுப்பு:நினைவு மலர்கள் - நூலகம்", "raw_content": "\n\"நினைவு மலர்கள்\" பகுப்பிலுள்ள பக்கங்கள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 729 பக்கங்களில் பின்வரும் 200 பக்கங்களும் உள்ளன.\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nஞாபக மலர்: ந. இராமச்சந்திரசர்மா 2012\nஞாபக மலர்: பேராசிரியர் பேரம்பலம் கனகசபாபதி 1977\nஞாபக மலர்: பொன்னம்பலம் செந்தில்நடராஜா 2012\nஞாபகமலர்: சங்கரப்பிள்ளை குணநாயகம் 2014\nஞாபகார்த்த மலர்: செல்லத்துரை செந்தமிழ்ச்செல்வி 1998\nஞாபகார்த்த மலர்: பகவதி அம்பாள் அமிர்தலிங்கம் 1999\nஞாபகார்த்த வெளியீடு: இராசன் சிவபாதம் 2017\nஞாபகார்த்தமலர்: எம்.கே. சுப்பிரமணியம் 2000\nதங்கக் கலசம்: கிருஷ்ணபிள்ளை தங்கபொன் 2007\nதங்கமலர்: விஜயதெய்வேந்திரன் தங்கதேவி 2017\nதங்கரத்தினம் (தங்கம்) இராமசிவம் (நினைவு மலர்)\nதங்கராகம்: தங்கராணி கந்தசாமி 2006\nதடங்கள் (மர்ஹும் ஏ. எல். அப்துல் மஜீது நினைவிதழ்)\nதடுத்தாட்கொண்ட புராணம்: வைத்திலிங்கம் சுப்பிரமணியம், சுப்பிரமணியம் பவளம் தம்பதிகளின்...\nதணிகாசலம் சசிரூபன் (நினைவு மலர்)\nதனலெட்சுமி பாலசுப்பிரமணியம் (நினைவு மலர்)\nதனி ஈஸ்வரம் (நினைவு மலர்)\nதம்பிஐயா செல்லம்மா (நினைவு மலர்)\nதம்பியப்பா சண்முகலிங்கம் (நினைவு மலர்)\nதம்பியப்பா செல்லாச்சி (நினைவு மலர்)\nதம்பிராசா செல்வராசா (நினைவு மலர்)\nதம்பிராசா புனிதவதி (நினைவு மலர்)\nதம்பு ஜெகதீசசிங்கம் (நினைவு மலர்)\nதரிசனம்: செல்லையா சிவலிங்கம் 2008\nதர்மதீபம் (முத்தையாபிள்ளை தர்மராஜா நினைவு மலர்)\nதர்மத்தின் தலைவன்: சபாரத்தினம் தர்மரத்தினம் 2016\nதர்மர் பா அமுதம் (கணபதிப்பிள்ளை தர்மலிங்கம் அவர்களின் திதி வெண்பா)\nதர்மலிங்கம் ஜெயக்குமார் (நினைவு மலர்)\nதவத்திரு வடிவேற் சுவாமிகள் நினைவு மலர்\nதா. இராமலிங்கம் நீங்காத நினைவுகள்\nதாமோதரம்பிள்ளை துரைராஜா (நினைவு மலர்)\nதாய் தந்த தமிழ் (நினைவு வெளியீடு)\nதிசைகாட்டி: சுப்பிரமணியம் புவனேஸ்வரி 2008\nதிரு. வி. சிவசுப்பிரமணியம் ஞாபகமலர் 1996\nதிரு.சபாபதிப்பிள்ளை சின்னத்தம்பி அவர்களின் நினைவு மலர்\nதிருக்கேதீஸ்வரக் குறவஞ்சி: பிரம்மஸ்ரீ மா. த. ந. வீரமணி ஐயர் அவர்களின் நீங்காத...\nதிருக்கோணேசப் பெருமான் திருக்கோயில் மஹா கும்பாபிஷேக நினைவு மலர்\nதிருமதி இராசம்மா மாரிமுத்து(கிளியம்மா) அவர்களின் ஆத்ம சாந்தி மலர் 1998\nதிருமதி. தம்பு இராசம்மா அவர்களின் நினைவு மலர் 1994\nதிருமுருகாற்றுப்படை (செல்லத்துரை தேவராசா அவர்களின் நினைவு மலர்)\nதிருவருட்பயன்: திருவாட்டி பொன்னு சின்னையா 1963\nதிலகவதி சுப்பிரமணியம் (நினைவு மலர்)\nதிலகாஞ்சலி (திலகவதி தர்மராசா அவர்களின் நினைவு மலர்)\nதில்லையம்பலம் சிவசம்பு (நினைவு மலர்)\nதில்லைவாசம்: கணபதிப்பிள்ள�� தில்லையம்பலம் 2014\nதீர்க்கசுமங்கலி: துரைராஜா தவமலர் 2001\nதுயரத் துளிகள்: அருளம்பலம் சரவணமுத்து 1984\nதெட்சணாமூர்த்தி ஜெகதாம்பிகை (நினைவு மலர்)\nதெய்வீகம் மலரும் பொழுது: கணபதிப்பிள்ளை சிவபாதவிருதயர் (நினைவு மலர்)\nதேசிகர் நினைவு மலர் 1942\nதேவகி தியாகராசா (நினைவு மலர்)\nதேவி அமுதம்: தர்மகுலசிங்கம் கமலாதேவி நினைவு மலர் 2002\nதேவி மலர்: ஜெயராசா மதுரைத்தேவி 2015\nதேவிதோத்தித்திரட்டு: சு.சொர்ணம் அவர்களின் நினைவு வெளியீடு 1969\nதோத்திரப் பாமாலை: தா. அ. செல்வத்துரை 1970\nதோத்திரப் பாமாலை: மீனாச்சிப்பிள்ளை ஆறுமுகம் 2005\nநடராசா சிதம்பரம் (நினைவு மலர்)\nநடராஜ தீபம்: அமரர் செல்லப்பா நடராஜா அவர்களின் நினைவு வெளியீடு 2013.08.07\nநடராஜா மலர் (கணபதிப்பிள்ளை நடராஜா நினைவு மலர்)\nநனவிற் பூத்த நறுமலர்:விஜய சிங்கம் நாகேஸ்வரி 1989\nநன்னித்தம்பி பொன்னம்பலம் (நினைவு மலர்)\nநல்ல அம்மா: வாரித்தம்பி நல்லம்மா 2013\nநல்லம்மா (அத்தனாஸ் செபஸ்தியானா நினைவு வெளியீடு)\nநவமணி பொன்னுத்துரை (நினைவு மலர்)\nநாக தீபம்: விசாகப்பெருமாள் நாகம்மா 2010\nநாகம்மா முருகேசு (நினைவு மலர்)\nநாகலிங்கம் சாந்தலிங்கம் (நினைவு மலர்)\nநாகலிங்கம் நடராஜா (நினைவு மலர்)\nநாடக தீபம்: நடிகமணி வி. வி. வைரமுத்து அவர்கள் நினைவு வெளியீடு 1989\nநானே இதற்கு நாயகமே: செல்லையா சின்னத்துரை நினைவு மலர் 1986\nநாலடியார் பாடல்கள் சில (அழகையா இராசம்மா அந்தியேட்டிதின வெளியீடு)\nநிகரில்லா நேசம்: அன்னபூரணம் சிவசுப்பிரமணியம் 2005\nநித்தியதசீதர மான்மியம்: நித்தியானந்தன் தசீதரன் 2017\nநினைவகலா நினைவுகள்: ஞானமுத்து கந்தையா சோமசுந்தரம்\nநினைவஞ்சலி மலர்: சோமசுந்தர ஐயர் குகனேச சர்மா 2010\nநினைவஞ்சலிமலர்: புவனேஸ்வரி திருஞானசெல்வம் 2001\nநினைவமுதம்: இரத்தினம்மா ஐயாத்துரை 2017\nநினைவலைகள்: செல்லத்துரை இராசரத்தினம் 2012\nநினைவாஞ்சலி (திருவாட்டி புனிதவதி அம்மாள் கனகசபை)\nநினைவிதழ்: அம்பலவாணர் விசுவநாதர் 1975\nநினைவின் நிழல்கள்: சுப்பிரமணியம் நாகம்மா 2013\nநினைவு ஏடு: சதாசிவம் சிவகாமிப்பிள்ளை 2004\nநினைவு ஏடு: வீரசிங்கம் தெய்வநாயகி 2008\nநினைவு தீபம் (கா. கதிர்காமத்தம்பி)\nநினைவு தீபம்: கனகசபை பாலசிங்கம் 2016\nநினைவு தீபம்: சின்னப்பு சுப்பிரமணியம் 1999\nநினைவு நாதம்: இலகுப்பிள்ளை தவபாக்கியநாதன் 2014\nநினைவு நூல்: எம்.கே. சுப்பிரமணியம் 2000\nநினைவு பேருரை: ஸ்ரீமான் ச. க. விஜயரத்தினம் 2005\nநினைவு மஞ்சரி: ஆறுமுகம் கதிராசிப்பிள்ளை அம்மையார் 1998\nநினைவு மஞ்சரி: இளையதம்பி வல்லிபுரம் 1997\nநினைவு மஞ்சரி: சரஸ்வதி குமாரசாமி 1993\nநினைவு மஞ்சரி: முருகேசு பசுபதி 1986\nநினைவு மலர் (ஆறுமுகம் கணபதிப்பிள்ளை)\nநினைவு மலர் (இராஜதேவி யோகநாதன்)\nநினைவு மலர் (ஏகாம்பரம் இரத்தினேஸ்வரன்)\nநினைவு மலர் (க. இ. க. கந்தசுவாமி)\nநினைவு மலர் (க. வேலாயுதபிள்ளை)\nநினைவு மலர் (கந்தையா தேவசிகாமணி)\nநினைவு மலர் (கந்தையா நாகேந்திரபிள்ளை)\nநினைவு மலர் (காந்தி வேலாயுதபிள்ளை)\nநினைவு மலர் (கார்த்திகேசு சந்திரராசா)\nநினைவு மலர் (சகுந்தலா நல்லையா)\nநினைவு மலர் (சதாசிவம் குமாரசிங்கம்)\nநினைவு மலர் (சு. பற்குணம்)\nநினைவு மலர் (சுந்தரம்பிள்ளை மணிவண்ணன்)\nநினைவு மலர் (சுப்பையா சிவஞானம்)\nநினைவு மலர் (தங்கலட்சுமி பாலதுரை)\nநினைவு மலர் (தாமோதரம்பிள்ளை ஜெயசிங்கம்)\nநினைவு மலர் (திரு கந்தையா)\nநினைவு மலர் (திருக்கேதீஸ்வரம் திருவாசகம் சபாரத்தினம் சுவாமிகள்)\nநினைவு மலர் (நாகலிங்கம் செல்லம்மா) - செல்லம்மா: மழலைக் கவிதைகள்\nநினைவு மலர் (பாக்கியலெட்சுமி தியாகராஜா)\nநினைவு மலர் (பொன். பாலசுந்தரம்)\nநினைவு மலர் (யாழ். மானிப்பாய் சுப்பையாபிள்ளை இராஜபரமசிவம்)\nநினைவு மலர் (வ. சி. செல்லையா)\nநினைவு மலர் (வடிவேல் ஐயா)\nநினைவு மலர் (வடிவேல் முருகன் தியாகராசா)\nநினைவு மலர் (வல்லிபுரம் நடராஜா)\nநினைவு மலர் (விசுவநாதன் வைத்தியநாதன்)\nநினைவு மலர் (விஜயரட்ணம் இரவிகுலராஜன்)\nநினைவு மலர் (விமலினி நந்தகுமாரன்)\nநினைவு மலர் (வீ. சின்னத்தம்பி)\nநினைவு மலர் (வீரவாகு கனகசபாபதி)\nநினைவு மலர் (வே. ந. சிவராசா)\nநினைவு மலர் (வேலாயுதம் சிவசுந்தரம்)\nநினைவு மலர் (வேலுப்பிள்ளை சபாரத்தினம்)\nநினைவு மலர் (வேலுப்பிள்ளை சின்னத்துரை)\nநினைவு மலர் (வேலுப்பிள்ளை வாமதேவன்)\nநினைவு மலர்: அ. ஆனந்தசாமி 1983\nநினைவு மலர்: அ. கந்தையா 1992\nநினைவு மலர்: அதிபர் பொன் கனகசபாபதி அவர்கள் நினைவாக சிறப்பு மலர் வெளியீடு (கனகதீபம்) 2016\nநினைவு மலர்: அன்னலட்சுமி சிற்றம்பலம் (நான்மணி மாலை) 2002\nநினைவு மலர்: அப்பாப்பிள்ளை சோமசுந்தரம் 1976\nநினைவு மலர்: அப்பையா சிவபாக்கியம் 2009\nநினைவு மலர்: அருளம்பலம் வல்லிபுரநாதன் 1993\nநினைவு மலர்: அழகையா துரைராசா 1994\nநினைவு மலர்: ஆ. நா. கந்தையா 1976\nநினைவு மலர்: ஆறுமுகம் கமலநாதன் 1999\nநினைவு மலர்: ஆறு��ுகம் செந்தில்நாதன் 2006\nநினைவு மலர்: ஆறுமுகம் நன்னித்தம்பி 2006\nநினைவு மலர்: ஆறுமுகம் வள்ளியம்மை 1999\nநினைவு மலர்: இன்னாசித்தம்பி 1959\nநினைவு மலர்: இரசிகமணி 1977\nநினைவு மலர்: இரத்தினசிகாமணி கந்தசுவாமி 1984\nநினைவு மலர்: இராசதேவி நினைவுகள் 2013\nநினைவு மலர்: இராசன் சிவபாதம் 2017\nநினைவு மலர்: இராசலட்சுமி இராசதுரை 2016\nநினைவு மலர்: இராசையா அன்னம்மா 2013\nநினைவு மலர்: இராசையா தவமணிதேவி 2007\nநினைவு மலர்: இராஜேந்திர தீபம்\nநினைவு மலர்: இளையவி தங்கராசா 2006\nநினைவு மலர்: க. சங்கரப்பிள்ளை 1976\nநினைவு மலர்: க. சு. பரமேஸ்வரக் குருக்கள் 1972\nநினைவு மலர்: க. திருநாவுக்கரசு 1979\nநினைவு மலர்: க. ந. வேலன் 2003\nநினைவு மலர்: கணபதிப்பிள்ளை இராசையா 1998\nநினைவு மலர்: கணபதிப்பிள்ளை சதாசிவம் 2007\nநினைவு மலர்: கணபதிப்பிள்ளை தவமணி (தவமணி ஆரம்)\nநினைவு மலர்: கணபதிப்பிள்ளை வனஜாம்பள் 2006\nநினைவு மலர்: கணேசமூர்த்தி கலைஜா (கலைஜா மாலை) 2015\nநினைவு மலர்: கதிராசிப்பிள்ளை சிற்றம்பலம் 2012\nநினைவு மலர்: கதிர்காமநாதன் ஐயா மகேஸ்வரி அம்மா 2014\nநினைவு மலர்: கதிர்காமு கிருஷ்ணபிள்ளை 2004\nநினைவு மலர்: கதிர்காமு சுப்பிரமணியம் (அரும்புகளின் கீதங்கள்) 2004\nநினைவு மலர்: கதிர்காமு தெய்வரத்தினம் 2008\nநினைவு மலர்: கந்தசாமி திலகவதி 2003\nநினைவு மலர்: கந்தப்பு நடராசா (நடராச காண்டம்) 2014\nநினைவு மலர்: கந்தைப்பிள்ளை சிவக்கொழுந்து 2015\nநினைவு மலர்: கந்தையா ஆறுமுகம் 2003\nநினைவு மலர்: கந்தையா காந்தியம்மா (மணி மலர்) 2018\nநினைவு மலர்: கந்தையா கிருஷ்ணர் 1987\nநினைவு மலர்: கந்தையா சிவகாமிப்பிள்ளை 2007\nநினைவு மலர்: கந்தையா சுந்தரம்மா 2015\nநினைவு மலர்: கந்தையா ஜெயராசசிங்கம் (செங்கை ஆழியான்) 1984\nநினைவு மலர்: கந்தையா ஜெயராசசிங்கம் 1984\nநினைவு மலர்: கந்தையா தர்மபாலன் 2015\nநினைவு மலர்: கந்தையா பாலசுந்தரம் (நல்லூர் முருகன் பாமலர்த் திரட்டு) 1987\nநினைவு மலர்: கந்தையா பொன்னம்பலம் 2012\nநினைவு மலர்: கந்தையா வல்லிபுரம் 2001\nநினைவு மலர்: கந்தையா விஜியரட்ணம் 2005\nநினைவு மலர்: கந்தையா விநாயகவசீகரன் (வசீகர ஜோதி) 2009\nநினைவு மலர்: கனக. அரசரத்தினம் 2009\nநினைவு மலர்: கனகசபை அமரசிங்கம் (அமரதீபம்) 2016\nநினைவு மலர்: கனகசபை இராசநாயகம் 2013\nநினைவு மலர்: கனகசபை கந்தையா 1993\nநினைவு மலர்: கனகசபை திருஞானசம்பந்தர் 1988\nநினைவு மலர்: கனகசபை நல்லையா 2009\nநினைவு மலர்: கனகரத்தினம் சிவநேசன் (அன்பே சிவா) 2016\nநினை���ு மலர்: காசித்தம்பி விக்னேஸ்வரன் (விக்னேஸ்வரமாலை) 2014\nநினைவு மலர்: கார்த்திகேசு கேசவன் 2005\nநினைவு மலர்: கார்த்திகேசு விசுவலிங்கம் 1986\nநினைவு மலர்: கு. வை. இராசையா 1985\nநினைவு மலர்: குமாரசுவாமி மகேஸ்வரி (அம்மாளக்கா) 2012\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nஇப்பக்கம் கடைசியாக 22 ஏப்ரல் 2017, 09:44 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ragasiam.com/2017/05/up-cm-yogi-issue.html", "date_download": "2019-01-20T17:04:38Z", "digest": "sha1:FQGHCJOB6RESTZYMJD4EKRJYKEYGWTMG", "length": 10877, "nlines": 101, "source_domain": "www.ragasiam.com", "title": "யோகி ஆதித்யநாத்தின் முதல்வர் பதவிக்கு சிக்கல். | ரகசியம்", "raw_content": "\nஅரசியல் அறிவியல் ஆன்மீகம் இந்தியா உலகம் கட்டுரைகள் கல்வி தகவல்கள் சட்டம் சமையல் சினிமா சுகாதாரம் சென்னை தமிழகம் தலைப்பு செய்திகள் தொழில்நுட்பம் நகைச்சுவைகள் நீதிமன்ற செய்திகள் பாண்டிச்சேரி புகைப்படங்கள் பொதுஅறிவு மருத்துவம் வர்த்தகம் வரலாறு வானிலை விளையாட்டு வினோதங்கள் வீடியோ வேலை வாய்ப்பு\nமுகப்பு அரசியல் யோகி ஆதித்யநாத்தின் முதல்வர் பதவிக்கு சிக்கல்.\nயோகி ஆதித்யநாத்தின் முதல்வர் பதவிக்கு சிக்கல்.\nஎம்பி பதவிகளை ராஜினாமா செய்யாததால் உத்தரப்பிரதேச முதலமைச்சர் பதவியிலிருந்து யோகி ஆதித்யாநாத் மற்றும் துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மவுரியா ஆகியோரை தகுதி நிக்கம் செய்யக்கோரி தொடரப்பட்ட மனு குறித்து விளக்கமளிக்குமாறு மாநில மற்றும் மத்திய அரசுகளுக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nநாடாளுமன்ற உறுப்பினர்கள் மாநில அமைச்சர்களாக பதவி வகிக்க முடியாது என்று அரசியல் சாசனம் கூறும்போது, கோரக்பூர் தொகுதி எம்பியான யோகி ஆதித்யாநாத் மற்றும் புல்பூர் மக்களவை தொகுதி எம்பியான கேசவ் பிரசாத் மவுரியா ஆகியோரது மாநில அரசு நியமனங்களை ரத்து செய்ய வேண்டும் எனக்கூறி சஞ்சய் ஷர்மா உயர்நீதிமன்ற லக்னோ கிளையில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் சுதீர் அகர்வால் மற்றும் விரேந்திர குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. இந்த மனு தொடர்பாக விளக்கமளிக்குமாறு மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி ஆஜராகுமாறு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.\nஇந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்ட��் ஜெனரல் அசோக் மேத்தா மற்றும் உத்தரப்பிரதேச அரசு தலைமை வழக்கறிஞர் ராகவேந்திர சிங் ஆகியோர் ஆஜராகினர். இந்த மனு தொடர்பான அவர்கள் தரப்பு வாதத்தினை தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இது அரசியல் சாசனம் குறித்த வழக்கு என்பதால் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரின் வாதத்தினை கேட்காமல் முடிவெடுக்க முடியாது என்று கூறிய நீதிபதிகள், அவருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமுதுமையை தள்ளிப்போடும் புதிய சேர்மம் கண்டுபிடிப்பு.\nவாஷிங்டன்: மனிதனின் முதுமை அடையும் தன்மையை தள்ளிப்போடும் புதிய மருந்து ஒன்றை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மனிதன் முதுமை அடைய...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nரிட் மனு என்றால் என்ன எந்த விதமான பிரச்னைகளுக்கெல்லாம் ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்\nசட்டம்: 'WRITTEN ORDER’ அதாவது எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்கச் சொல்லி, நாம் தாக்கல் செய்யும் மனுதான் ரிட்\nபாரத ஸ்டேட் வங்கியில் 2313 அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு\nஇந்தியாவில் உள்ள பொதுத் துறை வங்கிகளில் மிக அதிகமான கிளைகளுடன் தனது சேவையை சிறப்பாகச் செய்துவரும் பொதுத்துறை வங்கி பாரத ஸ்டேட் வங்கி என்பது ...\n20 கிராமங்களை டிஜிட்டல் மயமாக்க மத்திய அரசு அனுமதி.\nபுதுச்சேரியில் அனைத்து அரசு அலுவலகங்களையும் கணினி மயமாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, தகவல் தொழில்நுட்ப துறை செயலா...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nமுகப்பு| சற்று முன் | ரேடியோ | தமிழகம் | இந்தியா | உலகம் | சென்னை | பாண்டிச்சேரி | அரசியல் | சினிமா | அறிவியல் | மருத்துவம் | சட்டம் | தொழில்நுட்பம் | வரலாறு | வேலை வாய்ப்பு | பொது அறிவு | வர்த்தகம் | சமையல் | கட்டுரைகள் | வீடியோ | புகைப்படங்கள் ஆன்மிகம் கல்வி தகவல்கள் வினோதங்கள் நீதிமன்ற செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-asin-16-02-1625942.htm", "date_download": "2019-01-20T17:28:54Z", "digest": "sha1:DNBHMVTV3Y2DGXX3KB2AT7FX5KUYECKR", "length": 9866, "nlines": 122, "source_domain": "www.tamilstar.com", "title": "குடும்ப வாழ்க்கை சந்தோஷமாக இருக்கிறது: அசின் பேட்டி - Asin - அசின் | Tamilstar.com |", "raw_content": "\nகுடும்ப வாழ்க்கை சந்தோஷமாக இருக்கிறது: அசின் பேட்டி\nநடிகை அசினுக்கும், தொழில் அதிபர் ராகுல் சர்மாவுக்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பிறகு முதல் தடவையாக காதலர் தினத்தையொட்டி அவர் பேட்டி அளித்தார். அசின் கூறியதாவது:-\n‘‘கஜினி படத்தில் எனக்கும் மொபைல் நிறுவன அதிபர் சஞ்சய் ராமசாமிக்கும் காதல் மலர்வது போன்று காட்சி வைத்து இருந்தனர். எனது நிஜ வாழ்க்கையிலும் அது நடந்து விட்டது. ‘ஹவுஸ்புல்’ இந்தி படத்தை விளம்பரப்படுத்த நானும், அக்ஷய்குமாரும் வெளிநாடு புறப்பட்டோம்.\nவிமான நிலையத்தில், அப்போதுதான் முதல் தடவையாக ராகுல் சர்மாவை பார்த்தேன். அவரை மொபைல் நிறுவன அதிபர் என்று அக்ஷய்குமார் எனக்கு அறிமுகப்படுத்தினார்.\nஒருவரையொருவர் பார்த்து சிரித்துக்கொண்டோம். விமானத்தில் ஏறியதும் அக்ஷய்குமார் என்னிடம், ‘நீயும், ராகுல் சர்மாவும் பொருத்தமான ஜோடிகளாக தெரிகிறீர்கள் என்று என்னிடம் கூறினார். அக்ஷய்குமார் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசி விடுவார். எனவே அவர் சொன்னதை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.\nபிறகு ராகுல் சர்மா என்னுடைய போன் நம்பரை கேட்டு வாங்கிக்கொண்டார். ஒருநாள் திடீரென்று அவர் என் வீட்டுக்கு வந்தார். எனது அம்மா, அப்பாவிடம் உங்கள் மகளை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் என்றார்.\nஅவர் சொன்னதை கேட்டதும் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. எனது பெற்றோரும் அதிர்ந்தார்கள். பின்னர் அவர்கள் எங்கள் மகள் விருப்பம்தான் எங்களுக்கும் என்றனர்.\nதிடீர் என்று அவர் திருமணம் செய்துகொள்வதாக சொன்னதால் என்னால் எந்த பதிலையும் சொல்ல முடியவில்லை. அவகாசம் கேட்டேன். கொஞ்ச நாட்கள் ராகுல் சர்மா எப்படிப்பட்டவர்.\nஅவரது குணநலன்கள் பழக்கவழக்கங்கள் என்ன என்று ஆய்வு செய்தேன். அப்போது எந்த பின்புலமும் இல்லாமல் சுயமாக உழைத்து இந்த நிலைமைக்கு கஷ்டப்பட்டு உயர்ந்து இருக்கிறார் என்பதை அறிந்து கொண்டேன்.\nபெரும் பணக்காரராக இருந்தும் எளிமையாகவே பழகினார். அவர் எனக்கு சரியான ஜோடி என்று புரிந்து கொண்டேன். அதன்பிறகு திருமணத்துக்கு சம்மதம் சொன்னேன். திருமணத்துக்கு பிறகு எனது குடும்ப வாழ்க்கை சந்தோஷமாக சென்று கொண்��ு இருக்கிறது’’.\n▪ அட இந்த நடிகைக்கு இதை கற்று கொடுத்ததே விஜய் தானாம் - இது தெரியுமா\n▪ அழகிய பெண் குழந்தையை பெற்றெடுத்த தல தளபதி நாயகி.\n▪ பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரவ் ஆவேசத்தில் ரசிகர் செய்த வேலை\n▪ பிரபல முன்னணி தமிழ் நடிகைகளின் உண்மையான பெயர் என்ன தெரியுமா\n▪ இளைய தளபதியின் ஹீரோயின்கள்\n▪ சிவலிங்கா முதல் நாள் பிரமாண்ட வசூல்\n நடிகை ரித்திகா சிங் மனம் திறந்த உண்மை\n▪ அனுஷ்காவுடன் இணைந்த ரித்திகா சிங்\n▪ சூர்யா, ரித்திகா நடிக்க இருந்த படத்தில் இப்போது யார் தெரியுமா\n▪ முன்னணி இயக்குனர், முன்னணி நடிகை கமிட் ஆகியும் சிம்பு படம் நின்றது\n• இதற்காக தான் தல 59 படத்தில் நடிக்கிறேன் - வித்யா பாலன்\n• இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்\n• விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு\n• மீ டூ புகார்களில் நம்பிக்கை இல்லை - மஞ்சிமா மோகன்\n• வதந்திகளை பரப்ப வேண்டாம் - சூர்யா தரப்பு விளக்கம்\n• முருகதாஸ் படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த்\n• விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்\n• ரசிகர்கள் அஜித்தை பின்பற்ற வேண்டும் - காவல்துறை அதிகாரி வலியுறுத்தல்\n• கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்\n• இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pidithavai.blogspot.com/2017/10/blog-post.html", "date_download": "2019-01-20T17:59:03Z", "digest": "sha1:UAWWV7MO7JV24DJBY7LAFNEMYBNNOKER", "length": 12488, "nlines": 148, "source_domain": "pidithavai.blogspot.com", "title": "பிடித்தவை . . .: எப்படியும் வாழ்ந்தே ஆகவேண்டிய வாழ்க்கை . . .", "raw_content": "பிடித்தவை . . .\nஇந்த வலைப்பதிவு மூலமாக என் நண்பர்கள் என்னுடன் பகிர்ந்த நல்ல தகவல்கள், கருத்துக்கள் மற்றும் கதைகளின் தொகுப்பினை தங்களுக்கு பகிர்ந்துளேன், படித்து பயன் பெறுக.\nஎப்படியும் வாழ்ந்தே ஆகவேண்டிய வாழ்க்கை . . .\nபூமியில் விழுந்த விதை கூட எதிர்ப்பைச் சமாளித்து முளைத்துக் காட்டுகிறது\nஒவ்வொரு நாளும் காட்டில் சிங்கத்தால் கொல்லப்படுகின்ற நிலையில்\nஉயிர் வாழும் மான் கூட பிரச்சனைகளை சமாளிக்கின்றது \nபெரிய மீன்களால் ஆகாரத்திற்காக விழுங்கப்படும் நிலையிலிருக்கும்\nசிறிய மீன்களும் கடலில் புலம்பாமல் வாழ்கின்றன \nமனிதர்களால் எப்பொழுது வேண்டுமானாலும் வெட்டப்படுகின்ற வாழ்க்கை��ை அனுபவிக்கின்ற மரங்களும் நிமிர்ந்து நிற்கின்றன \nஒவ்வொரு நாளும் ஆகாரத்திற்காக பல மைல்கள் தூரம் பறந்தாக வேண்டிய பறவைகளும் மனம் சலிப்படையாமல் முயற்சி செய்கின்றன \nசிறியதான உடலையும், பல கஷ்டங்களையும் சமாளிக்க வேண்டிய கட்டாயத்திலிருக்கும் எறும்புகள் கூட துவண்டு போகாமல் வாழ்ந்து காட்டுகின்றன \nதண்ணீரே இல்லாத பாலைவனத்தில் உயிர் தரிக்க வேண்டிய நிலையிலிருக்கும் ஒட்டகங்களும், எங்கும் ஓடிப்போகாமல் அதில் வாழ்ந்து காட்டுகின்றன \nஒரு நாள் மட்டுமே வாழ்க்கை என்ற நிலையிலிருக்கும் பலவகை பூச்சிகளும், அந்த ஒரு நாளில் உருப்படியாக வாழ்கின்றன \nஇப்படி பலகோடி உயிரினங்கள் உலகில் வாழ முடியுமென்றால் உன்னால்\nஎப்படியும் வாழ்ந்தே ஆகவேண்டிய வாழ்க்கை . . .\nஅதை ஏன் புலம்பிக்கொண்டு வாழ்கின்றாய் \nஅதை ஏன் நொந்துபோய் வாழ்கின்றாய் \nஅதை ஏன் வெறுத்துக்கொண்டு வாழ்கின்றாய் \nஅதை ஏன் தப்பிக்கப் பார்க்கிறாய் அதை ஏன் அழுதுகொண்டு வாழ்கின்றாய் \nஎனது அஹம்பாவங்களை தவிடுபொடியாக்கி எனக்குப் பணிவைத் தந்த என் கஷ்டங்களுக்கு மனதார நன்றி \nஎன்னை அவமரியாதை செய்து எனக்கு வைராக்கியம் வரக்காரணமான\nஎன்னைத் தன் விரோதியாய் பார்ப்பவருக்கு மனதார நன்றி \nஎனக்கு வலியைத்தந்து அடுத்தவரின் வலியை எனக்குப் புரியவைத்த புரியாத நோய்களுக்கு மனதார நன்றி \nஎனக்கு ஆரோக்கியத்தின் அவசியத்தை உள்ளபடிச் சொல்லிக்கொடுத்த,\nஎன் பலவீனத்திற்கும், உடலுக்கும் மனதார நன்றி \nஎன்னை ஆழமாக சிந்திக்கவைக்க எனக்கு மிகுந்த துயரத்தைத் தந்த\nஎன்னுடைய பிரச்சனைகளுக்கு மனதார நன்றி \nஎன் பலத்தை நான் உணர்ந்து என் வாழ்வை நானே நடத்தக் காரணமான\nஎன்னை ஒதுக்கித் தள்ளியவர்களுக்கு மனதார நன்றி \nமனித வாழ்க்கை நிலையில்லாதது என்பதை எனக்குத் தெளிவாகப்\nபுரியவைத்த மரணத்திற்கு மனதார நன்றி \nஒரு சிரிப்பினால் உலகையே வசப்படுத்தமுடியும் என்பதை எனக்குச்\nசுலபமாய் புரியவைத்த குழந்தைகளுக்கு மனதார நன்றி \nபணத்தினால் மட்டுமே வாழ்வில் எல்லா சுகமும் கிடைத்துவிடாது\nஎன்பதைக் காட்டிய நிம்மதியில்லாத பணக்காரர்களுக்கு மனதார நன்றி \nஒவ்வொரு முறையும் மனிதரிடம் ஏமாந்துக் கொண்டிருந்த என்னை,\nஅவர்களின் சுயரூபத்தை எனக்கு உணர்த்திய என் இறைவனுக்கு மனதார நன்றி \nஇன்னும் பலருக்குச் நன்றி சொல்லவேண்டும் \nஎப்படியும் வாழ்ந்தே ஆகவேண்டிய வாழ்க்கை . . .\nMeaning of Kanthar Sashti Kavasam_கந்தர் சஷ்டி கவசம் - பொருள் விளக்கம்\nபகுதி 1 நேரிசை வெண்பா \" துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம் நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்து கதித்தோ...\nKanthar Sashti Kavasam_ ஸ்ரீ கந்தர் சஷ்டி கவசம்\nநேரிசை வெண்பா துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம் நெஞ்சில் பதிப்போர்க்கு செல்வம் பலித்துக் கதித்தோங்கும் நிஷ்டையும் கைகூ...\nவிதுரர் சொன்ன நீதி சாஸ்திரம்...\nஇந்த மூன்று சமயங்களில் எந்த முடிவும் எடுக்க கூடாது. 1. பசி வயிற்றை கிள்ளும் போது. 2. தூக்கம் நம் கண்களை சுழற்றும் போது. 3. போதையில் இருக்கு...\nவிரதத்திற்கு முதல் நாளன்றே வீட்டினைக் கழுவி சுத்தப்படுத்தி மஞ்சள் நீர் தெளித்தல் அவசியம். விரத நாளன்று அதிகாலையில் துயிலெழுந்து ந...\nமன முதிர்ச்சி என்றால் என்ன \n1. மற்றவர்களை திருத்துவதை விட்டுவிட்டு, நம்மை நாமே திருத்திக்கொள்வது. 2. குறையுள்ள மனிதர்களாக இருந்தாலும் அனைவரையும் அப்படியே ஏற்றுக்கொள்வத...\n👉🏻தெரிந்து மிதித்தாலும் தெரியாமல் மிதித்தாலும் மிதிபட்ட எறும்பிற்கு இரண்டுமே ஒன்றுதான். 👉🏻நினைப்பது போல் வாழ்க்கை எல்லோருக்கும் அமைந...\nஉன் செயலில் நீ கவனம் செலுத்து. மற்றவை நடந்தே தீரும்...\nஒரு கருவுற்ற மான், தன் மகவை ஈனும் ஒரு தருணம்... அந்த மான், ஒரு அடர்ந்த புல் வெளியைக் கண்டது. அதன் அருகே ஒரு பொங்கிப் பெருக்கெடுத்தோடும் ...\n01) பாராத பயிரும் கெடும். 02) பாசத்தினால் பிள்ளை கெடும். 03) கேளாத கடனும் கெடும். 04) கேட்கும்போது உறவு கெடும். 05) தேடாத செல்வம் கெடும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/national-green-tribunal-gives-green-signal-neutrino-project-333353.html", "date_download": "2019-01-20T16:48:59Z", "digest": "sha1:OA7WRET4NHV3UOUQGCX3PCAO4F2TCUZV", "length": 19610, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "நியூட்ரினோவிற்கு பச்சை கொடி காட்டிய பசுமை தீர்ப்பாயம்.. திட்டம் விரைவில் தொடங்குகிறது?! | National Green Tribunal gives Green signal to Neutrino Project Theni - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nகோவை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி.. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை\nசொத்துக்களை தானமாக கொடுத்து விட்டு கடை முன்பு வரிசையில் நி��்ற பில் கேட்ஸ்...காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு இது புதுசு தான்.. ஆனாலும் நிச்சயம் கலக்கிடுவாரு\nஆண்களைவிட பெண்கள் அதிகமாக தற்கொலை செய்து கொள்வது ஏன்\nஅமேசான்-பிளிப்கார்ட்டை துவம்சம் செய்ய வரும் ரிலையன்ஸ்.\nதோனியை பாராட்ட எனக்கு ராயல்டி கொடுங்க.. WWE வீரர் பிராக் லெஸ்னரின் மேனேஜர் அடாவடி\n15 வயசுப் பொண்ணுங்கள Vietnam இருந்து கடத்தி கல்யாணம் பண்ணிக்கிறாங்களா\nஎரிந்த சதி தேவி உடலை சுமந்து நடனமாடிய சிவன்.. தென்னகத்தின் காசி தேடி போலாமா\nநியூட்ரினோவிற்கு பச்சை கொடி காட்டிய பசுமை தீர்ப்பாயம்.. திட்டம் விரைவில் தொடங்குகிறது\nடெல்லி: தேனியில் அமையவிருக்கும் நியூட்ரினோ ஆய்வகம் திட்டம் எப்போது வேண்டுமானாலும் தொடங்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகிறது.\nதேனியில் அமைய இருக்கும் நியூட்ரினோ திட்டத்திற்கு இடைக்கால தடை விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. பூவுலகின் நண்பர்கள் தொடுத்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nவெளிப்படையாக பார்த்தால் இந்த உத்தரவு நியூட்ரினோவிற்கு எதிராக இருக்கலாம். ஆனால் இதில் நியூட்ரினோவிற்கு ஆதரவாகத்தான் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.\nஆர்எஸ்எஸ் தலைவருடன் அமித்ஷா திடீர் சந்திப்பு.. அயோத்தியில் ராமர் கோயில் கட்ட சட்டம் வருகிறதா\nசில வாரங்களுக்கு முன் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் நியூட்ரினோ திட்டத்திற்கு அனுமதி வழங்கி சில வாரங்களுக்கு முன் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் நியூட்ரினோ திட்டத்திற்கு அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்தது. பூவுலகின் நண்பர்கள் இந்த சுற்றுசூழல் அனுமதிக்கு எதிராக வழக்கு தொடுத்தனர். அந்த வழக்கில் தான் இன்று முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க சுற்றுசூழல் அமைச்சகம் வழங்கிய அனுமதிக்கு இப்போது தடை விதிக்க முடியாது என்றும் கூறியுள்ளது. மத்திய அரசின் சுற்றுசூழல் அனுமதியில் தலையிட முடியாது என்று கூறியுள்ளது. இது அந்த திட்டத்திற்கு ஆதரவான தீர்ப்பு ஆகும். பிறப்பித்தது. பூவுலகின் நண்பர்கள் இந்த சுற்றுசூழல் அனுமதிக்கு எதிராக வழக்கு தொடுத்தனர். அந்த வழக்கில் தான் இன்று முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி நியூட்ரி��ோ ஆய்வகம் அமைக்க சுற்றுசூழல் அமைச்சகம் வழங்கிய அனுமதிக்கு இப்போது தடை விதிக்க முடியாது என்றும் கூறியுள்ளது. மத்திய அரசின் சுற்றுசுழல் அனுமதியில் தலையிட முடியாது என்று கூறியுள்ளது. இது அந்த திட்டத்திற்கு ஆதரவான தீர்ப்பு ஆகும்.\nஇந்த திட்டத்திற்கு இடைக்கால தடை மட்டுமே விதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த வழக்கு விசாரணை இரண்டு மாதங்களுக்குள் முடிந்துவிட வாய்ப்புள்ளது. அதுவரை மட்டுமே திட்டத்தை தொடங்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.\nஇன்று வழங்கிய உத்தரவு தேசிய பசுமை தீர்ப்பாயம் ஒரு விஷயத்தை குறிப்பிட்டுள்ளது, அதன்படி தேசிய வனவிலங்கு பாதுகாப்பு அமைச்சகத்திடம் நியூட்ரினோ திட்டத்திற்கு அனுமதி வாங்க வேண்டும், வனவிலங்கு பாதிக்குமா என்று ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவு பிறப்பித்துள்ளது.\nஇப்போது நியூட்ரினோ திட்டத்திற்கு இருக்கும் ஒரே முட்டுக்கட்டை இந்த தேசிய வனவிலங்கு பாதுகாப்பு அமைச்சகத்தின் அனுமதி மட்டும்தான். அந்த அனுமதியை பெற்றுவிட்டால் இந்த திட்டத்தை எளிதாக செயல்படுத்த முடியும். அந்த அனுமதியை பெற வேண்டும் என்றுதான் தற்போது நியூட்ரினோ திட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. அதை பெற்றுவிட்டு பணியை தொடங்க வாய்ப்புள்ளது.\nதேசிய வனவிலங்கு பாதுகாப்பு அமைச்சகம் மத்திய அரசுடையது என்பதால் 100 சதவிகிதம் இந்த திட்டத்திற்கு தேசிய வனவிலங்கு பாதுகாப்பு அமைச்சகம் அனுமதி வழங்கும் என்று கூறப்படுகிறது. இந்த இரண்டு மாதங்களுக்குள் அனுமதி கிடைக்கும் பட்சத்தில் இந்த இடைக்கால தடை நீக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதனால் நியூட்ரினோ திட்டம் பெரும்பாலும் செயல்படுத்தப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகிறது.\nஇதனால்தான் உச்ச நீதிமன்றம் செல்ல பூவுலகின் நண்பர்கள் அமைப்பு முடிவெடுத்துள்ளது. நியூட்ரினோ திட்டத்திற்கு மத்திய சுற்றுசூழல் அமைச்சகம் வழங்கிய அனுமதிக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றம் செல்ல பூவுலகின் நண்பர்கள் அமைப்பு முடிவெடுத்துள்ளது. விரைவில் இதற்காக அந்த அமைப்பு மனுதாக்கல் செய்ய உள்ளது.\nமேலும் டெல்லி செய்திகள்View All\nமாயாவதி ஒரு கறைன்னு ஏன் சொன்னீங்க பாஜக பெண் எம்எல்ஏவிடம் விளக்கம் கேட்கும் மகளிர் ஆணையம்\nஜம்மு, இமாச்சல் மாநிலங்���ளுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை..இந்திய வானிலை மையம் அறிவிப்பு\nபன்றிக்காய்ச்சல் குணமானது.. சிகிச்சைக்கு பின் வீடு திரும்பிய அமித் ஷா\nஒரு காலத்தில் விஷம் குடிக்கவும் தயாராக இருந்தோம்.. ஆனால் இப்போது.. அரவிந்த் கேஜரிவால் பரபரப்பு தகவல்\nபாஜகவிற்கு எதிராக திரண்ட 23 கட்சிகள்.. மாபெரும் ஹிட்.. அதிர்ச்சியில் மோடி அண்ட் கோ\nதியாகம்தான் வழி.. எதிர்க்கட்சி மாநாட்டில் ரகசிய க்ளூ.. மெகா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார்\nமோடியின் நான்கரை ஆண்டு அச்சே தின்.. மத்திய அரசின் கடன் 82 லட்சம் கோடி.. அதிர்ச்சி ரிப்போர்ட்\nஐ.ஆர்.சி.டி.சி முறைகேடு வழக்கு.. லாலுவின் இடைக்கால ஜாமீன் வரும் 28ம் தேதி வரை நீட்டிப்பு\n கொல்கத்தா பிரம்மாண்ட மாநாட்டில் முழங்கிய மமதா பானர்ஜி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nneutrino theni national green tribunal நியூட்ரினோ திட்டம் தேனி தேசிய பசுமை தீர்ப்பாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2018/apr/17/%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-500-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-2902022.html", "date_download": "2019-01-20T18:06:46Z", "digest": "sha1:2VCCBZFPV2O4VF76EC2HCZGWOFTVVPJ6", "length": 8230, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "கரன்சித் தட்டுப்பாடு: அதிக அளவில் 500 ரூபாய் நோட்டுகளை அச்சிட ரிசர்வ் வங்கி முடிவு!- Dinamani", "raw_content": "\nகரன்சித் தட்டுப்பாடு: அதிக அளவில் 500 ரூபாய் நோட்டுகளை அச்சிட ரிசர்வ் வங்கி முடிவு\nBy DIN | Published on : 17th April 2018 05:16 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபுதுதில்லி: நாட்டில் தற்பொழுது கரன்சித் தட்டுப்பாடு நிலவுவதாகக் கூறப்படும் வேளையில், அதிக அளவில் 500 ரூபாய் நோட்டுகளை அச்சிட ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nநாட்டின் வட பகுதிகளில் தற்பொழுது கரன்சித் தட்டுப்பாடு நிலவுவதாக கூறப்படுகிறது. அதன் காரணமாக ஏ.டி.எம்களில் நோட்டுத் தட்டுப்பாடு காணப்படுகிறது. அதிலும் குறிப்பாக 2000 ரூபாய் நோட்டுகள் அதிகமாகக் கிடைப்பதில்லை என்று கூறப்படுகிறது.\nஇந்நி���ையில் நாட்டில் தற்பொழுது கரன்சித் தட்டுப்பாடு நிலவுவதாகக் கூறப்படும் வேளையில், அதிக அளவில் 500 ரூபாய் நோட்டுகளை அச்சிட ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇதுதொடர்பாக மத்திய பொருளாதார விவகார துறைச்செயலாளர் சுபாஷ் சந்திர கார்க் கூறியதாவது:\nகரன்சித் தட்டுப்பாடு நிலவுவதாகக் கூறப்படும் வேளையில், அதிக அளவில் 500 ரூபாய் நோட்டுகளை அச்சிட ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.\nவழக்கமான எண்ணிக்கையினை விட ஐந்து மடங்கு எண்ணிக்கையில் நோட்டுகளை அச்சிடுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஅதிக மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகளின் பயன்பாட்டினை குறைக்கும் பொருட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதமிழரசன் படத்தின் துவக்க விழா\nஇந்தியன்-2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nநடிகர் விஷால் திருமணம் செய்யவுள்ள நடிகை அனிஷா ரெட்டி படங்கள்\nபொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்\nஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸர்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lk.newshub.org/%E0%AE%8E%E0%AE%A4-%E0%AE%B0-%E0%AE%95-%E0%AE%95%E0%AE%9F-%E0%AE%9A-%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%B5-%E0%AE%B5%E0%AE%95-%E0%AE%B0%E0%AE%AE-%E0%AE%B5-%E0%AE%AF-%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%A9-%E0%AE%B1-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE-%E0%AE%95%E0%AE%B5-%E0%AE%B3-%E0%AE%B3-%E0%AE%9A%E0%AE%AA-28486732.html", "date_download": "2019-01-20T17:41:08Z", "digest": "sha1:7YQ4YG4WDXWJRK5NIK3UDM25OBMR6GFI", "length": 8843, "nlines": 112, "source_domain": "lk.newshub.org", "title": "எதிர்க்கட்சித்தலைவர் விவகாரம்! வியாழனன்று கலவரமாகவுள்ள சபை? - NewsHub", "raw_content": "\nபெயர் மின்னஞ்சல் முகவரி கடவுச்சொல் கடவுச்சொல்லை உறுதிப்படுத்துக\nமின்னஞ்சல் முகவரி கடவுச்சொல் மறந்துவிட்டேன்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு மற்றும் நாம் நீங்கள் கடவுச்சொல் மீட்டமை மின்னஞ்சல் அனுப்பி வைக்கிறேன்\nபுகுபதிவு செய்ய திரும்பி சென்று\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை எதிர்க்கட்சித்தலைவர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று முன��னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தரப்பும் தேசிய அரசிலிருந்து விலகியுள்ள 16 பேரும் தனித்தனியே சபாநாயகரை வலியுறுத்தவுள்ளனர்.\nஅதேபோன்று ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் தலைவரான தினேஸ் குணவர்தனவை எதிர்க்கட்சித் தலைவராக பரிந்துரைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஎதிர்வரும் 19ம் திகதி வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் புதுவருடத்துக்கான முதலாவது அமர்வு இடம்பெறவுள்ளது. அன்றைய தினம் தேசிய அரசிலிருந்து வெளியேறிய 16 சு.க உறுப்பினர்களும் சுயாதீனமாக செயற்பட தீர்மானித்துள்ளதுடன் எதிர்க்கட்சி அந்தஸ்தையும் கோரவுள்ளனர்.\nஇதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு தெரிவித்துள்ளனர். மறுபுறம் மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஒன்றிணைந்த எதிரணி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வரவுள்ளது.\nஎதிர்க்கட்சித் தலைவராகப் பதவி வகித்துக் கொண்டு அரச சார்பான கொள்கையில் செய்ற்படுதல் மற்றும் பொதுமக்களின் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் அமைதி காத்து வருவதே அவருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவரக் காரணம் என ஒன்றிணைந்த எதிரணி தெரிவித்துள்ளது.\nஎனவே நாட்டின் ஜனநாயகத்தை உறுதிப்படுத்த எதிர்க்கட்சி அந்தஸ்து மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஒன்றிணைந்த எதிரணிக்கு வழங்கப்படவேண்டும் என்பதை வியாழக்கிழமை இடம்பெறவுள்ள பாராளுமன்ற அமர்வில் முன்வைக்க அந்தக் கட்சி தீர்மானித்துள்ளது.\nஇந்நிலையில் ஏற்கனவே எதிர்க்கட்சித் தலைவராகச் செயற்படும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்னுக்கு எதிராகக் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஒன்றிணைந்த எதிரணியினரும் தேசிய அரசிலிருந்து விலகியுள்ள 16 உறுப்பினர்களும் ஒன்றிணைந்துள்ளனர். இதனால் அன்றைய தினம் பாராளுமன்ற அமர்வில் குழப்பம் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஅரியாலை ஜக்கிய விளையாட்டுக் கழகம் 3:0 என்ற ரீதியில் வெற்றி\nஅண்ணா அணியும், இளைஞர் அணியும் இணைந்து வர்ணம் பூசும் நடவடிக்கை.\nஇலங்கை கடற்படை தாக்கவில்லை:நடந்தது படகு விபத்தாம்\nஅரியாலை ஸ்ரீ கலைமகள் விளையாட்டு��் கழகம் கேடயத்தினை தனதாக்கிக் கொண்டது.\nNewsHub காப்பகம் சமூக வலைப்பின்னல்களில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.fxctool.com/ta/contact-us/", "date_download": "2019-01-20T18:16:52Z", "digest": "sha1:DYTGV7YL6GXHI6AYIV7P2H4KRH6RF35J", "length": 5788, "nlines": 165, "source_domain": "www.fxctool.com", "title": "தொடர்பு எங்களை - FuXinCheng கருவிகள் கோ, லிமிடெட்", "raw_content": "\nதொகுப்பு & டெலிவரி விவரங்கள்\nஅலுமினிய நீண்ட அற்ற முகவெட்டுத்துருவல்\nசுற்றப்பட்ட பந்து மூக்கு முகவெட்டுத்துருவல்\nFuXinCheng கருவிகள் கோ, லிமிடெட்\nதொழிற்சாலை பேஸ் Xixiashu டவுன் கருவிகள்,\nXinbei மாவட்ட ,, சங்கிழதோ சிட்டி, ஜியாங்சு,\nசீனா அஞ்சல் குறியீடு: 213100\nதிங்கள், வெள்ளி: மாலை 6 மணி காலை 9\nசனிக்கிழமை: 2 மணிவரை காலை 10\nநாம் மேலும் சங்கிழதோ ல் உள்ள பிராண்ட் விழிப்புணர்வு ஒருங்கிணைப்பதற்கு மற்றும் அதிகமான வாடிக்கையாளர்களை ஏற்று எங்கள் தயாரிப்புகள் அங்கீகரிக்க அனுமதிக்கும்.\nமுகவரி: No.27-2, கருவிகள் தொழிற்சாலை பேஸ் Xixiashu டவுன், Xinbei மாவட்ட ,, சங்கிழதோ சிட்டி, ஜியாங்சு, சீனா அஞ்சல் குறியீடு: 213100\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n© பதிப்புரிமை - 2010-2018: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ragasiam.com/2017/03/blog-post_835.html", "date_download": "2019-01-20T16:42:07Z", "digest": "sha1:NW2C2OVE5SW5QJDITGIBAWJ54KAHMILK", "length": 8243, "nlines": 99, "source_domain": "www.ragasiam.com", "title": "வறட்சியால் பாட்டிலில் தண்ணீர் குடிக்கும் பாம்பு. (வீடியோ இணைப்பு) | ரகசியம்", "raw_content": "\nஅரசியல் அறிவியல் ஆன்மீகம் இந்தியா உலகம் கட்டுரைகள் கல்வி தகவல்கள் சட்டம் சமையல் சினிமா சுகாதாரம் சென்னை தமிழகம் தலைப்பு செய்திகள் தொழில்நுட்பம் நகைச்சுவைகள் நீதிமன்ற செய்திகள் பாண்டிச்சேரி புகைப்படங்கள் பொதுஅறிவு மருத்துவம் வர்த்தகம் வரலாறு வானிலை விளையாட்டு வினோதங்கள் வீடியோ வேலை வாய்ப்பு\nமுகப்பு வினோதங்கள் வீடியோ HLine வறட்சியால் பாட்டிலில் தண்ணீர் குடிக்கும் பாம்பு. (வீடியோ இணைப்பு)\nவறட்சியால் பாட்டிலில் தண்ணீர் குடிக்கும் பாம்பு. (வீடியோ இணைப்பு)\nகர்நாடகாவில் கடும் வறட்சி காரணமாக அங்குள்ள வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் பாம்பு ஒன்று வந்தது. தாகத்துடன் தவித்த அந்த பாம்பிற்கு அங்குள்ளவர்கள் பாட்டிலில் உள்ள தண்ணீரை கொடுத்தனர். அதனை ஆர்வமுடன் பாம்பு பருகிய காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nLabels: வினோதங்கள், வீடியோ, HLine\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமுதுமையை தள்ளிப்போடும் புதிய சேர்மம் கண்டுபிடிப்பு.\nவாஷிங்டன்: மனிதனின் முதுமை அடையும் தன்மையை தள்ளிப்போடும் புதிய மருந்து ஒன்றை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மனிதன் முதுமை அடைய...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nரிட் மனு என்றால் என்ன எந்த விதமான பிரச்னைகளுக்கெல்லாம் ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்\nசட்டம்: 'WRITTEN ORDER’ அதாவது எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்கச் சொல்லி, நாம் தாக்கல் செய்யும் மனுதான் ரிட்\nபாரத ஸ்டேட் வங்கியில் 2313 அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு\nஇந்தியாவில் உள்ள பொதுத் துறை வங்கிகளில் மிக அதிகமான கிளைகளுடன் தனது சேவையை சிறப்பாகச் செய்துவரும் பொதுத்துறை வங்கி பாரத ஸ்டேட் வங்கி என்பது ...\n20 கிராமங்களை டிஜிட்டல் மயமாக்க மத்திய அரசு அனுமதி.\nபுதுச்சேரியில் அனைத்து அரசு அலுவலகங்களையும் கணினி மயமாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, தகவல் தொழில்நுட்ப துறை செயலா...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nமுகப்பு| சற்று முன் | ரேடியோ | தமிழகம் | இந்தியா | உலகம் | சென்னை | பாண்டிச்சேரி | அரசியல் | சினிமா | அறிவியல் | மருத்துவம் | சட்டம் | தொழில்நுட்பம் | வரலாறு | வேலை வாய்ப்பு | பொது அறிவு | வர்த்தகம் | சமையல் | கட்டுரைகள் | வீடியோ | புகைப்படங்கள் ஆன்மிகம் கல்வி தகவல்கள் வினோதங்கள் நீதிமன்ற செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ragasiam.com/2017/05/sbi-new-chairman-selection.html", "date_download": "2019-01-20T16:41:42Z", "digest": "sha1:BAVBXROHZ5GKCME6VHVY7VFMAQDEZLDA", "length": 8751, "nlines": 100, "source_domain": "www.ragasiam.com", "title": "எஸ்.பி.ஐ. வங்கிக்கு விரைவில் புதிய தலைவர் தேர்வு. | ரகசியம்", "raw_content": "\nஅரசியல் அறிவியல் ஆன்மீகம் இந்தியா உலகம் கட்டுரைகள் கல்வி தகவல்கள் சட்டம் சமையல் சினிமா சுகாதாரம் சென்னை தமிழகம் தலைப்பு செய்திகள் தொழில்நுட்பம் நகைச்சுவைகள் நீதிமன்ற செய்திகள் பாண்டிச்சேரி புகைப்படங்கள் பொதுஅறிவு மருத்துவம் வர்த்தகம் வரலாறு வானிலை விளையாட்டு வினோதங்கள் வீடியோ வேலை வாய்ப்பு\nமுகப்பு இந்தியா எஸ்.பி.ஐ. வங்கிக்கு விரைவில் புதிய தலைவர் தேர்வு.\nஎஸ்.பி.ஐ. வங்கிக்கு விரைவில் புதிய தலைவர் தேர்வு.\nஎஸ்.பி.ஐ., வங்கியின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான நடவடிக்கையை நிதி அமைச்சகம் தொடங்கியது.\nஎஸ்.பி.ஐ.-யின் தற்போதைய தலைவரான அருந்ததி பட்டாட்சார்யாவின் 4 ஆண்டு பதவிக்காலம் அக்டோபர் 6ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. தலைவர் பதவி தவிர்த்து வங்கியின் 4 வெவ்வேறு துறைகளில் உள்ள மேலாண்மை பதவிகளையும் நிரப்ப வேண்டிய கட்டாயத்தில் எஸ்.பி.ஐ. வங்கி உள்ளது. இதற்கான பணிகள் தொடங்கப்பட்டு விட்டதாக நிதி அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பொதுத்துறை வங்கிகளில் உள்ள மேல்மட்ட காலிப்பணியிடங்களும் விரைவாக நிரப்பப்படும் என்று நிதியமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமுதுமையை தள்ளிப்போடும் புதிய சேர்மம் கண்டுபிடிப்பு.\nவாஷிங்டன்: மனிதனின் முதுமை அடையும் தன்மையை தள்ளிப்போடும் புதிய மருந்து ஒன்றை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மனிதன் முதுமை அடைய...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nரிட் மனு என்றால் என்ன எந்த விதமான பிரச்னைகளுக்கெல்லாம் ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்\nசட்டம்: 'WRITTEN ORDER’ அதாவது எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்கச் சொல்லி, நாம் தாக்கல் செய்யும் மனுதான் ரிட்\nபாரத ஸ்டேட் வங்கியில் 2313 அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு\nஇந்தியாவில் உள்ள பொதுத் துறை வங்கிகளில் மிக அதிகமான கிளைகளுடன் தனது சேவையை சிறப்பாகச் செய்துவரும் பொதுத்துறை வங்கி பாரத ஸ்டேட் வங்கி என்பது ...\n20 கிராமங்களை டிஜிட்டல் மயமாக்க மத்திய அரசு அனுமதி.\nபுதுச்சேரியில் அனைத்து அரசு அலுவலகங்களையும் கணினி மயமாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, தகவல் தொழில்நுட்ப துறை செயலா...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ���மெயிலில் பெற\nமுகப்பு| சற்று முன் | ரேடியோ | தமிழகம் | இந்தியா | உலகம் | சென்னை | பாண்டிச்சேரி | அரசியல் | சினிமா | அறிவியல் | மருத்துவம் | சட்டம் | தொழில்நுட்பம் | வரலாறு | வேலை வாய்ப்பு | பொது அறிவு | வர்த்தகம் | சமையல் | கட்டுரைகள் | வீடியோ | புகைப்படங்கள் ஆன்மிகம் கல்வி தகவல்கள் வினோதங்கள் நீதிமன்ற செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ladyswings.in/community/threads/6760/", "date_download": "2019-01-20T17:44:26Z", "digest": "sha1:NFMK5AUY7SDDYNYNJXGFUD5QICSAFVST", "length": 9167, "nlines": 365, "source_domain": "ladyswings.in", "title": "This is the birthday stars | Ladyswings", "raw_content": "\nஅசுவினி: படிப்பில் கவனம் தேவை.\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபரணி: வங்கி சேமிப்பு அதிகரிக்கும\nகார்த்திகை: வாகனங்களை பராமரிக்கும் செய்யும் நிலை உண்டாகும்\nரோகிணி: புதிதாக வீடு மாறும் யோகம் உண்டாகும்\nதிருவாதிரை: குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும்\nபுனர்பூசம்: மனதில் சஞ்சலம் உண்டாகும்\nபூசம்: வீண் அலைச்சல் உண்டாகும்.\nமகம்: பெரியவர்களுடன் சச்சரவு உண்டாகும்\nபூரம்: தொழிலில் லாபம் அதிகரிக்கும்\nஉத்திரம்: செயல்களில் கவனம் தேவை\nஅஸ்தம்: முயற்சிகள் வெற்றி பெறும்.\nசித்திரை: தொழிலில் கவனம் தேவை.\nசுவாதி : அப்பாவினால் நன்மை உண்டாகும்.\nவிசாகம்: மனதில் உண்டாகும் கோபத்தை தவிர்க்கவும்.\nஅனுஷம்: தேவையற்ற செலவுகளை தவிர்க்கவும்\nகேட்டை: திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும்.\nமூலம்: வாகனங்களை கையாளும் பொழுது கவனம் தேவை.\nபூராடம்: உத்தியோகத்தில் மேன்மை உண்டாகும்\nஉத்திராடம்: நண்பர்களுடன் சச்சரவு உண்டாகும்.\nதிருஓணம்: பழைய கடன்கள் வசூலாகும்.\nஅவிட்டம்: உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.\nசதயம்: பரம்பரை சொத்தின் மூலம் பணவரவு உண்டாகும்.\nபூரட்டாதி: சிந்தனையில் தடுமாற்றம் உண்டாகும்.\nஉத்திரட்டாதி: புதிதாக வாகனம் வாங்குவீர்கள்\nரேவதி: ஆடம்பரப் பொருட்களின் சேர்க்கை அதிகரிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/health/maternity/2018/jun/20/diet-during-pregnancy-2943579.html", "date_download": "2019-01-20T17:45:26Z", "digest": "sha1:OLDBFKNOV4QS3JVFKCHTYYEAYL6V7DQN", "length": 12655, "nlines": 121, "source_domain": "www.dinamani.com", "title": "கர்ப்பகால நீரிழிவுக்கான உணவுமுறைகள்!- Dinamani", "raw_content": "\nமுகப்பு மருத்துவம் மகப்பேறு மருத்துவம்\nPublished on : 20th June 2018 11:57 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க���க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகர்ப்பகால நீரிழிவுநோய் உள்ள பெண்களின் உணவு முறையானது, மற்றவர்களின் உணவுமுறையிலிருந்து மிகச் சிறிதளவே மாற்றம் பெற்றது. அதனால், இவர்கள் கவலையடைவதையும், மன அழுத்தத்திற்கு உள்ளாவதையும் அறவே தவிர்க்க வேண்டும்.\nஇப்பெண்களின் ஒருநாளைக்குரிய உணவானது, அவர்களுடைய வயது, உடல் எடை, உயரம், உடல் உழைப்பு ஆகியவற்றை பொருத்தே நிர்ணயிக்கப்படுகிறது.\nநீரிழிவுள்ள கர்ப்பிணி பெண்கள் தங்களுடைய மொத்த கர்ப்பகால எடையானது 10-12 கிலோவிற்கு அதிகமாகாமல் கவனமாக இருக்க வேண்டும். இவர்களின் உடல் எடையானது, பரிந்துரைக்கப்பட்ட எடையிலிருந்து 10 சதவிகிதம் குறைவாக இருக்குமளவிற்கு உணவு முறை கடைபிடிக்க வேண்டும்.\nஒரு நாள் உணவு பட்டியலில் கிடைக்கும் மொத்த கலோரியானது 55-65% மாவுப் பொருட்களிலிருந்தும், 15-20% புரத உணவுகளிலிருந்தும், 20-25% கொழுப்பு உணவுகளிலிருந்தும் கிடைக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.\nகுறைந்தபட்சம் 200 கிராம் காய்கள், 200 கிராம் கீரைகள், இவர்களுடைய உணவில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். நாட்டுக்காய்களும், பந்தல் வகைக்காய்களும் இவர்களுக்கு ஏற்றதாகும். செயற்கை முறையில் தவிடு நீக்கப்படாத முழுதானியங்கள் போதுமான அளவு நார்ச்சத்தை அளிக்க வல்லவை.\nஅதிக கலோரி மற்றும் மாவுச்சத்து நிறைந்த கிழங்கு வகைகளான கருணைக்கிழங்கு, உருளைக்கிழங்கு, சர்க்கரைவள்ளி, மரவள்ளி, அக்ரோட் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.\nசாதாரண அளவு வெப்பநிலையில் திடமாக இருக்கும் கொழுப்பு பொருட்களான நெய், வெண்ணெய், தேங்காய் எண்ணெய், வனஸ்பதி ஆகியவை நிறைவுற்ற கொழுப்புகளைக் கொண்டிருப்பதால், இரத்தத்தில் கொழுப்பின்; அளவை அதிகரித்து, உடல் எடையை எளிதில் அதிகரிக்கும் தன்மையுடையவை. எனவே, அவற்றை தவிர்க்க வேண்டும்.\nதாவர எண்ணெய்களான சூரியகாந்தி எண்ணெய், கடுகு எண்ணெய், அரிசி தவிடு எண்ணெய், மணிலா எண்ணெய், ஆலிவ் எண்ணெய் ஆகியவைகள் ஒற்றை நிறைவுறா கொழுப்பைக் கொண்டிருப்பதால் அவை உடலுக்கு நன்மையளிக்கின்றன. நீரிழிவுள்ள கர்ப்பிணிப்பெண்கள் அசைவமாக இருப்பின், சிறு மீன்கள், தோல் நீக்கிய கோழி இறைச்சி ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளலாம்.\nகர்ப்பகாலத்தில் அனைத்து பழங்களையும் உண்பதால் உயிர்சத்துக்கள் போதுமான அளவு கிடைக��கும் என்றாலும், எளிதில் இரத்தத்தில் சர்க்கரையை அதிகரிக்கும் பழங்களான ஆப்பிள், பப்பாளி, சப்போட்டா, அன்னாசி, திராட்சை, வாழைப்பழம், பேரீச்சை, உலர் திராட்சை ஆகியவற்றை அதிக அளவிலும், தினந்தோறும் சாப்பிடுவதைவிட வாரம் இரண்டு அல்லது மூன்று நாட்கள் குறைந்த அளவில் எடுத்துக்கொள்ளலாம். இவற்றைத்தவிர, மாதுளம், கொய்யா, நெல்லிக்கனி, நாவல், ஆரஞ்சு, எலுமிச்சை ஆகிய பழங்களை தினமும் உண்ணலாம்.\nகர்ப்பகாலத்தில் நீரிழிவு உள்ள பெண்கள், மேற்கூறிய உணவுமுறையுடன், போதுமான உடற்பயிற்சி அல்லது மூச்சுப்பயிற்சி, அன்றாட வீட்டு வேலைகளை உற்சாகத்துடன் செய்யும் பழக்கம், மகிழ்ச்சியான மனநிலை மற்றும் நிம்மதியான உறக்கம் ஆகியவை ஒருசேர கடைபிடித்தார்களானால், கர்ப்பகால நீரிழிவை வென்று ஆரோக்கியமான குழந்தையைப் பெறலாம்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\n தயவு செய்து கருவில் இருக்கும் உங்கள் குழந்தையுடன் பேசுங்கள்....\nகர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படக் கூடிய திடீர் சிக்கல் என்ன\nஇந்தியன்-2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nநடிகர் விஷால் திருமணம் செய்யவுள்ள நடிகை அனிஷா ரெட்டி படங்கள்\nபொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்\nவிழாக்கோலம் பூண்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திருவிழா\nஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸர்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2017/apr/28/hero-pen-to-parker-pen-a-nostalgic-tour-2692002.html", "date_download": "2019-01-20T16:45:27Z", "digest": "sha1:MN76272JJLTVOQRMURAXQDAVSEAF7OE5", "length": 24809, "nlines": 116, "source_domain": "www.dinamani.com", "title": "hero pen to parker pen a nostalgic tour|கேமலின், வின்ஸ்டர், ஹீரோ முதல் பார்க்கர் வரை ஒரு நாஸ்டால்ஜிக- Dinamani", "raw_content": "\nகேமலின், வின்ஸ்டர், ஹீரோ முதல் பார்க்கர் வரை ஒரு நாஸ்டால்ஜிக் பேனா டூர்\nBy கார்த்திகா வாசுதேவன் | Published on : 28th April 2017 10:03 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஇப்பொதெல்லாம் பள்ளிப் பிள்ளைகளை 5 ஆம் வகுப்பிலிருந்தே ஜெல் பேனாக்களை கொண்டு எழுத அனுமதித்து விடுகிறார்கள். எங்களது பள்ளி நாட்களில் 6 ஆம் வகுப்புக்கு மேல் தான் இங்க் பேனா கொண்டு எழுத அனுமதிப்பார்கள். நட்ராஜ் பென்சிலில் இருந்து இங்க் பேனாவுக்கு மாறும் வைபவம் இருக்கிறதே... அட, அட, அடடா அப்பாவுடன் பேனா வாங்க கடைக்குப் போவதே என்னவோ சென்னையின் மையப்பகுதியில் சொந்தமாக ஒரு ஃபிளாட் வாங்கப் போகும் முஸ்தீபுக்கு சற்றும் குறையாமல் இருக்கும். இங்க் பேனாவில் எழுதுவதை என்னவோ தலையில் கிரீடம் வைக்காத குறையாக பெருமையாக உணர வைத்த நாட்கள் அவை.\n6 ஆம் வகுப்பில் முதன் முதலாக கேமலின் பேனா வாங்கித் தந்தார்கள். பேனாவின் கழுத்தைத் திருகிக் கழட்டி நேரடியாக இங்க்கை அதன் வயிற்றுக்குள் நிரப்பி எழுதும் பேனா வகை இது. மேக்கிங் நன்றாக அமைந்து, கன்னா, பின்னாவெனக் கையாளாமல் பதவிசாகப் பயன்படுத்தினால் ஓரிரு வருடங்களுக்கு நன்றாகவே உழைக்கக் கூடும். சிலர் வார இறுதி விடுமுறை நாட்களில் பேனாவை பார்ட், பார்ட் ஆகக் கழற்றி தண்ணீரி ஊற்றிக் கழுவிக் காய வைத்து துடைத்து எடுத்து மை ஊற்றி என அந்தப் பேனாவை ஒரு குழந்தை போலக் கூட சீராட்டி பெருமையாக வைத்துக் கொண்டது உண்டு. சிலருக்கோ வாரம் ஒரு கேமலின் பேனா வாங்க வேண்டிய லட்சணத்தில் யோகமிருக்கும். கேமலினோடு சரி சமமாய் அன்று போட்டியில் இருந்த மற்றொரு சாதாரணப் பேனா வகை எனில் அது வின்ஸ்டர். இதையும் கூட கேமலின் போலவே கையாளலாம். இதெல்லாம் பத்தாம் வகுப்பில் அடியெடுத்து வைக்கும் வரை தான்.\nபத்தாம் வகுப்பில் அடியெடுத்து வைத்த காலோடு பெரும்பாலானோர் ஸ்ரீஇராமரின் கோதண்டம் போலப் பாவித்துக் கொண்டு கையில் ஹீரோ பேனாவை ஏந்திக் கொண்டு திரிவார்கள். அதிலொரு சுகம். இந்த ஹீரோ பேனா இருக்கிறதே அதற்கு நடுத்தர வகுப்பைச் சார்ந்த மாணவ, மாணவிகளோடு ஒரு ஆத்மார்த்த பந்தம் இருக்கிறது. பரீட்சையில் முதல் மதிப்பெண் பெற்றால் உடனே பெற்றோர், உற்றார், உறவினர் மற்றும் நண்பர்களிடமிருந்து எப்படியாவது ஒரு ஹீரோ பேனா நமக்கு பரிசாகக் கிடைக்கும் எனும் உத்தரவாதம் இருந்த காலம் அது. வழக்கமாக ஹீரோ பேனா மூன்றே மூன்று வண்ணங்களில் தான் அப்போது கிடைத்தது. இப்போதும் அப்படித்தான் என்���ு கேள்விப்பட்டேன். அடிப்பகுதி மட்டுமே கருப்பு, சிவப்பு, பச்சை என வண்ணம் மாறும், ஆனால் எல்லாப் பேனாக்களுக்கும் ஒரே விதமான தங்க நிற மூடி தான் ஸ்பெஷல் அடையாளம். மாணவர்கள் மட்டுமல்ல அப்போது ஆசிரியர்களும் ஹீரோ பேனாக்கள் தான் பயன்படுத்தினர். நான் படித்த பள்ளியில் தலைமை ஆசிரியர் பச்சை இங்குக்கு பச்சை நிற ஹீரோ பேனாவும், சிவப்பு இங்க்குக்கு சிவப்பு ஹீரோ பேனாவும் பயன்படுத்தினார். அந்தக் காலத்தில் அது ஒரு ஸ்டைல் என நினைத்துக் கொள்வோம் நாங்கள்.\nஎன்னிடம் கருப்பு நிற அடிப்பாகமும் தங்க நிற மூடியும் கொண்ட ஒரு ஹீரோ பேனா இருந்தது. பரீட்சைகளுக்கு மட்டுமே அதைப் பயன்படுத்துவேன். பத்தாம் வகுப்பு என்பதால் பரீட்சைகளுக்குத் தான் பஞ்சமே இருக்காதே தனியார் பள்ளி என்பதால் வருடம் முழுக்க பரீட்சைகள் தான். அந்தோ பரிதாபம் கடைசியில் என்ன ஆனது தெரியுமா தனியார் பள்ளி என்பதால் வருடம் முழுக்க பரீட்சைகள் தான். அந்தோ பரிதாபம் கடைசியில் என்ன ஆனது தெரியுமா பொதுப் பரீட்சை அன்று காலையில் எனது ஹீரோ பேனா காணாமல் போனது. எப்படிக் காணாமல் போனது என்றெல்லாம் தெரியாது. ஆனால் போயும், போயும் பரீட்சை அன்று தானா என் பேனா தொலைந்து போக வேண்டும் பொதுப் பரீட்சை அன்று காலையில் எனது ஹீரோ பேனா காணாமல் போனது. எப்படிக் காணாமல் போனது என்றெல்லாம் தெரியாது. ஆனால் போயும், போயும் பரீட்சை அன்று தானா என் பேனா தொலைந்து போக வேண்டும் அதிலும் எனக்கு மிகவும் பிடித்தமான என்னுடைய அதிர்ஷ்டப் பேனாவைக் காணோமென்றால் எப்படி இருக்கும் மனநிலை அதிலும் எனக்கு மிகவும் பிடித்தமான என்னுடைய அதிர்ஷ்டப் பேனாவைக் காணோமென்றால் எப்படி இருக்கும் மனநிலை இப்போதிருக்கும் குழந்தைகளைப் போலவா அன்று நாங்கள் வளர்க்கப்பட்டோம் இப்போதிருக்கும் குழந்தைகளைப் போலவா அன்று நாங்கள் வளர்க்கப்பட்டோம் ஓவர் செல்லம் கொஞ்சலுக்கும், முரண்டு பிடித்து பொருட்களை வாங்குவதும் அன்றெல்லாம் இயலாத காரியம். பேனாவைக் காணோமென்றால் அப்பா என்ன சொல்வாரோ என்ற பயம் தான் முதலில் வந்தது. அப்பாவைக் கூட சமாளித்து விடலாம். கூடப் படிக்கும் பிள்ளைகள் எல்லாம் ஹீரோ பேனாவில் பரீட்சை எழுதுவார்கள். நான் மட்டும் ஏப்பை, சாப்பையாக ஏதோவொரு கேமலினிலோ, வின்ஸ்டரிலோ பரீட்சை எழுதுவதா ஓவர் செல்லம் கொஞ்சலுக்கும், முரண்டு பிடித்து பொருட்களை வாங்குவதும் அன்றெல்லாம் இயலாத காரியம். பேனாவைக் காணோமென்றால் அப்பா என்ன சொல்வாரோ என்ற பயம் தான் முதலில் வந்தது. அப்பாவைக் கூட சமாளித்து விடலாம். கூடப் படிக்கும் பிள்ளைகள் எல்லாம் ஹீரோ பேனாவில் பரீட்சை எழுதுவார்கள். நான் மட்டும் ஏப்பை, சாப்பையாக ஏதோவொரு கேமலினிலோ, வின்ஸ்டரிலோ பரீட்சை எழுதுவதா அதுவும் என் எதிர்கால வாழ்வைத் தீர்மாணிக்கப் போகும் உயர்கல்வி (+2) பிரிவை தேர்ந்தெடுக்க உதவும் மதிப்பெண்களை அள்ளி வழங்கப் போகும் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை சாதாரணப் பேனாவில் எழுதி தேர்வின் மரியாதையையே கெடுத்து விடுவதா அதுவும் என் எதிர்கால வாழ்வைத் தீர்மாணிக்கப் போகும் உயர்கல்வி (+2) பிரிவை தேர்ந்தெடுக்க உதவும் மதிப்பெண்களை அள்ளி வழங்கப் போகும் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை சாதாரணப் பேனாவில் எழுதி தேர்வின் மரியாதையையே கெடுத்து விடுவதா என்று சகட்டு மேனிக்கு கழிவிரக்கம் பின்னி எடுக்க பரீட்சைக்கு முதல் நாள் பள்ளிக்கு கிளம்பும் நேரத்தில் ஓவென்று அழுது கொண்டு நின்றேன்.\nஅவரவர்க்கு அவரவர் பிரச்னை. அம்மா ஆசிரியர் என்பதால் அவருக்கும் பள்ளிக்கு கிளம்பும் காலை நேர அவசரம் இருந்தது. அப்படியே வேறு பேனா வாங்கித் தருவதாக இருந்தாலும் நிச்சயமாக அவர்கள் ஹீரோ பேனா வாங்கித் தர மாட்டார்கள். கேமலினோ, வின்ஸ்டரோ தான் கிடைக்கும். அது எனக்குத் தேவையே இல்லை. அப்பா வேறு வீட்டில் இல்லை. இப்போது உடனே பள்ளிக்குச் சென்றாக வேண்டும். பரீட்சை ஹாலுக்குள் நுழையும் முன் தேர்வைப் பற்றி பிரத்யேக குறிப்புகள் வேறு வழங்கித் தொலைவார்கள். எங்கள் பள்ளி ரொம்பவே ஸ்ட்ரிக்ட். எனக்கோ என்னை நினைத்து சுய ஆதூரம் தாங்கவில்லை. அம்மாவிடம் சொல்லி விசும்பி அழுது கொண்டிருந்தேன். நிம்மதியாக அழக்கூட விடாமல் யாரோ அந்நேரத்தில் சரியாக காலிங் பெல் அடித்தார்கள். நாம் அழும் போது பிறர் பார்க்கக் கூடாது என்று நினைக்கும் இன்றைய நாகரீகப் பிள்ளைகளைப் போல இல்லை அன்றெலாம்... யாரோ வந்து விட்டுப் போகட்டும், எனக்கென்ன எனக்கு இப்போது என் ஹீரோ பேனா வேண்டும். அவ்வளவு தான். ஆனால் அதென்னவோ கிடைக்கப் போவதில்லை. அதில்லாமல் எப்படி நான் பரீட்சை எழுத முடியும் எனக்கு இப்போது என் ஹீரோ பேனா வேண்டும். அவ்வளவு தான். ஆனால் அதென��னவோ கிடைக்கப் போவதில்லை. அதில்லாமல் எப்படி நான் பரீட்சை எழுத முடியும் என்று என் போக்கில் வந்தவர்களைக் கவனிக்காமல் என் பாட்டில் நான் அழுது கொண்டிருந்தேன். அம்மா என்னை சமாதானப் படுத்திக் கொண்டே கதவைத் திறந்தார்.\nவந்தது அம்மாவின் இளைய சகோதரரான எனது மாமா. மதுரை சட்டக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தவர் அவ்வப்போது அக்கா வீடு பக்கம் தானே என்று எங்கள் வீட்டுக்கு வந்து ஓரிரு நாட்கள் தங்கிச் செல்வது உண்டு. அப்படித் தான் வந்திருந்தார். நான் அழுவதைப் பார்த்ததும். இன்னைக்குத் தானே பரீட்சை ஆரம்பம்... போகாமல் ஏன் அழுது கொண்டிருக்கிறாய் என்றார். பதில் சொல்லும் நிலையில் நான் இல்லாததால் அம்மா அவரிடம். என் ஆருயிர் ஹீரோ பேனா தொலைந்த கதையைக் கூறினார். கதை கேட்டவர்; சரி அதனால என்ன இப்போ வேற பேனா வாங்கிட்டுப் போய் பரீட்சை எழுதலாமே. நேரமாச்சு பார் என்றார்.\nஅதெல்லாம் இல்லை. எனக்கு ஹீரோ பேனாவே தான் வேண்டும். அதில்லாமல் நான் பரீட்சை எழுத முடியாது. சாதாரணப் பரீட்சைகளுக்கு எல்லாம் ஹீரோ பேனா வைத்து எழுதி விட்டு, இன்றைக்கு முழுப் பரீட்சை... இன்றைக்குப் போய் என் ஹீரோ பேனா தொலைந்து போனால் நான் என்ன செய்வேன் எனக்கு ஹீரோ பேனாவே தான் வேண்டும் என ஒற்றைக் காலில் அழுது கொண்டு நின்றேன். அதென்னவோ அத்தனை பிடிவாதம் அப்போது எப்படி வந்தது எனத் தெரியவில்லை. பரீட்சைக்கு வேறு நேரம் ஆகிக் கொண்டே இருந்தது. ‘எந்தப் பேனாவில் எழுதினா என்ன எனக்கு ஹீரோ பேனாவே தான் வேண்டும் என ஒற்றைக் காலில் அழுது கொண்டு நின்றேன். அதென்னவோ அத்தனை பிடிவாதம் அப்போது எப்படி வந்தது எனத் தெரியவில்லை. பரீட்சைக்கு வேறு நேரம் ஆகிக் கொண்டே இருந்தது. ‘எந்தப் பேனாவில் எழுதினா என்ன பரீட்சை எழுதறது தான் முக்கியம், கேமலின் பேனா வாங்கிட்டு கிளம்பும்மா ஸ்கூலுக்கு’ என அம்மா எரிச்சலடையத் தொடங்கி இருந்தார். எனக்கு ஹீரோ பேனாவை விட்டு விட மனமே இல்லை. எனவே என்ன செய்வதெனத் தெரியாமல் பதட்டத்தில் இன்னமும் அழுகை கூடியது.\nமாமா ஒரு நிமிடம் யோசித்தார். பிறகு சின்னப் புன்னகையுடன் அவரது சட்டைப் பாக்கெட்டில் இருந்து ஒரு வெள்ளி நிறப் பேனாவை எடுத்து என் கையில் கொடுத்தார். அட இது ஹீரோ பேனாவை விட அழகா இருக்கே என்று நான் யோசித்துக் கொண்டிருக்கும் போதே; இது பார்க்கர் ��ேனா. உன்னோட ஹீரோ பேனாவை விட இது காஸ்ட்லி. இப்ப உன் பரீட்சையை இதுல எழுது போ. இந்தப் பேனா உனக்கு என்னோட பரீட்சை கிஃப்டா இருக்கட்டும். எல்லாப் பரீட்சையும் நீ இதுலயே எழுதலாம் என்றார். ஒரு சில நொடிகளுக்கு இழந்து விட்ட தங்க நிற மூடி கொண்ட ஹீரோ பேனா ஞாபகத்தில் வந்து மறித்தாலும் கூட அதை விட காஸ்ட்லியான வெள்ளி நிற பார்க்கர் பேனா கிடைக்கப் போவதை நினைத்து சந்தோசமாகவே இருந்ததால் நான் அழுகையைப் படிப்படியாக குறைத்துக் கொண்டு கைக்குழந்தையைத் தொடுவதைப் போல ஆசையாக அந்தப் பேனாவை வாங்கிக் கொண்டேன்.\nஅதை முதல் முறை கையில் தொடும் அந்த நிமிடம் வரை எனக்கு பார்க்கர் என்றொரு காஸ்ட்லி பேனா இருப்பதே தெரியாது. ஹீரோ பேனா தான் காஸ்ட்லி என்று நினைத்த அப்பாவி கடைசித் தலைமுறை பள்ளி மாணவப் பருவம் என்னுடையது. ஆனால் இன்று பாருங்கள்; என் மகள் கூறுகிறாள், அவளது வகுப்பில் பல மாணவர்களிடம் மூன்றுக்கும் மேற்பட்ட பார்க்கர் பேனாக்கள் இருக்கிறதாம். ஹீரோ பேனா எல்லாம் தண்ணீர் பட்ட பாடு. அதெல்லாம் இப்போ சாதாரணம் அம்மா என்கிறாள். சரி தான்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகேமலின் பேனா வின்ஸ்டர் பேனா ஹீரோ பேனா பார்க்கர் பேனா நாஸ்டால்ஜியா parker pen hero pen winstor pen camalin pen nostalgic tour\nஇந்தியன்-2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nநடிகர் விஷால் திருமணம் செய்யவுள்ள நடிகை அனிஷா ரெட்டி படங்கள்\nபொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்\nவிழாக்கோலம் பூண்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திருவிழா\nஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸர்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/40085/odi-odi-uzhaikkanum-movie-launch", "date_download": "2019-01-20T17:12:52Z", "digest": "sha1:A7E5W556LMUDDVQDGAR3EAZAN6AXUAYY", "length": 6198, "nlines": 67, "source_domain": "www.top10cinema.com", "title": "சந்தானம் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் படம்! - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன���னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nசந்தானம் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் படம்\nதற்போது, பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் ‘ஒரு பக்க கதை’ படத்தை தயாரித்து வரும் ‘வாசன் விஷுவல் வென்சர்ஸ்’ நிறுவனத்தின் அடுத்து தயாரிப்பாக உருவாகும் படத்தில் சந்தானம் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்திற்கு எம்.ஜி.ஆர். படப் பாடலான ‘ஓடி ஓடி உழைக்கணும்’ என்ற தலைப்பை சூட்டியிருக்கிறார்கள். சந்தானம் நடித்த ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தை இயக்கிய கே.எஸ்.மணிகண்டன் இயக்குகிறார். இதில் சந்தானம் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். சந்தானத்துடன் கதாநாயகியாக அமைரா டஸ்டர் நடிக்கிறார். இவர்களுடன் ரோபோ சங்கர், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், ஆனந்தராஜ், எம்.எஸ்.பாஸ்கர், ‘யோகி’ பாபு, மயில்சாமி, கோவை சரளா ஆகியோரும் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவுக்கு கோபிநாத், இசைக்கு ஜிப்ரான், கலை இயக்கத்துக்கு வனராஜ் என கூட்டணி அமைத்துள்ள இப்படத்தின் பூஜை கடந்த 28-ஆம் தேதி நடந்தது. படப்பிடிப்பு நவம்பர் முதல் வாரத்தில் துவங்கி தொடர்ந்து 25 நாட்கள் சென்னையில் நடைபெறவிருக்கிறது.\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nபாலுமகேந்திரா உதவியாளர் இயக்கும் படம்\n‘நாளைய இயக்குனர்’ ஜான்சன் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் படம்\nசந்தானம் நடிக்கும் ‘தில்லுக்குதுட்டு-2’ அடுத்த மாதம் (நவம்பர்) வெளியாகும் என்று...\nசந்தானத்தின் ‘தில்லுக்கு துட்டு-2’ முக்கிய அறிவிப்பு\nஇய்க்குனர் ராம்பாலாவும், சந்தானமும் கூட்டணி அமைத்து உருவாக்கிய படம் ‘தில்லுக்கு துட்டு’. 2016-ல்...\nமன்னர் வகையறா - புகைப்படங்கள்\nதில்லுக்கு துட்டு 2 டீஸர் 02\nதில்லுக்கு துட்டு 2 டீஸர்\nசர்வர் சுந்தரம் - ஸ்பெஷல் ப்ரோமோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2011/02/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-01-20T17:03:36Z", "digest": "sha1:L7EG4TMR7XL7UA7UWDTTCV6YYFVVLWGM", "length": 40080, "nlines": 189, "source_domain": "chittarkottai.com", "title": "நல்ல(!) நேரம் « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nபார்வை குறைபாட்டை கண்ணாடி போடாமல் சமாளித்தால்…\nதித்திக்கும் மாம்பழத்தின் சூப்பரான நன்மைகள்\nஒயிலாக, ஸ்டைலாக நிற்பது நல்லதல்ல\nமனிதனின் ஆயுளை நீடிக்க செய்வதற்கான வழிகள்\nஎன்றும் இளமை தரும் டெலோமியர் \nமருத்துவகுணம் நிறைந்த கொய்யா��் பழம்\nநேர்மை கொண்ட உள்ளம் – கதை\nநெஞ்சைப் பிளந்த அந்தக் கொடூரம்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,390 முறை படிக்கப்பட்டுள்ளது\nமூடநம்பிக்கை என்பது எப்போது தோன்றியது என்று சரியாகத் தெரியவில்லை. ஏதேனும் ஒரு காரியம் தனக்கு சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ அமைந்திட, அல்லது நல்லதாகவோ தீயதாகவோ அமைந்திடக் காரணமாக குறிப்பிட்ட சில நாட்கள், நேரங்கள், விஷயங்கள், செயல்கள், அனுஷ்டானங்கள், பொருள்கள், உயிரினங்கள், போன்றவைதாம் காரணிகள் என்று மனிதன் நம்புவதற்குப் பெயர் மூடநம்பிக்கையாகும்.\nஉதாரணத்திற்கு ஒரு பூனை குறுக்கே செல்வதால் தனக்கு ஏதாவது கெடுதி ஏற்படும் என்று நம்புவது; அல்லது தான் நாடிய/நடக்கவிருந்த நல்ல காரியம் நடைபெறாமல் போகக்கூடும் என்ற ஒரு சஞ்சலம், அல்லது ஒரு ஆந்தை அலறுவதால் ஒரு கெட்ட காரியம் நிகழும் அல்லது மரணம் நடைபெறும் என்று கருதுவது ஆகிய இவை காலங்காலமாக மனிதனிடம் காணப்படும் மூடநம்பிக்கையாகும்.\nஒருவர் தும்மினால் நல்லது நடக்கும் அல்லது நடக்காது என்று நம்புவது; வீட்டை விட்டு வெளியே போகும்போது எதிரில் விதவைகள்/குருடர்களைக் கண்டால் தனது காரியம் கெட்டு விடும் என்று கருதுவது; தனக்குப் பாதகமாக ஏதேனும் நிகழ்ந்தால், “காலையில் யார் முகத்தில் விழித்தோனோ” என்று கருதி அந்த முகத்தை இணைத்து சம்பந்தப்படுத்துவது போன்றவையும் மூடநம்பிக்கையே.\nஇதேபோல்தான் ஒரு பொருளை, ஒரு ���ிறத்தை, ஒரு எண்ணை, ஒரு நாளை அல்லது நேரத்தை நல்லதாகவோ தீயதாகவோ மனிதன் கருதுவது இன்றைய நவீனகாலத்திலும் அன்றாட நிகழ்வுகளாகக் காண முடிகிறது. 13 என்ற எண் தீமை பயப்பது என்பதாகக் கருதி அதைத் தமது இல்லங்களுக்கோ வாகனங்களுக்கோ அல்லது உடமைகளுக்கோ தவிர்த்துக் கொள்ளக்கூடிய மக்களை இன்றும் மேற்குலகில் பரவலாகக் காணமுடிகிறது. சில முன்னேற்றமடைந்த நாடுகளிலும் வீட்டு எண்ணிக்கையில் 13ஐத் தவிர்ப்பதும், மாடிக் கட்டடங்களிலும் 12ஆவது மாடியை அடுத்து 13ஐத் தவிர்த்து அடுத்த எண்ணான 14ஐத் தருவது போன்றவையும் மூடநம்பிக்கையாகும்.\nஅதேபோல் ஒரு சில எண்களை/பொருள்களை அதிர்ஷ்டமானதாகக் கருதி அந்த எண்களை/பொருட்களைத் தேடி அதிக விலைகொடுத்துப் பெறுதலும் அந்த எண்/பொருள் தனக்கு அதிகமான இலாபத்தை அல்லது பாதுகாப்பை வழங்கிடும் என்று கருதும் மூடநம்பிக்கையும் நடப்பில் உள்ளது.\nஅறிவியல், கல்வி, விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் என்று எல்லாவிதத்திலும் வளர்ச்சியின் உச்சியில் இருப்பதாகக் கருதப்படும் தற்போதய காலத்திலும் இந்த மூடநம்பிக்கை எனும் நோய் முழுவதுமாக ஒழிக்கப்படவில்லை என்பதே யதார்த்தம்.\nஇதுபோன்ற மூடநம்பிக்கைகளைக் கல்வியறிவில் பின்தங்கியவர்கள் முதல் ஆண்கள் பெண்கள் சிறுவர் சிறுமியர் நன்கு படித்த இளைஞர்கள் முதியவர்கள் என்ற அனைவர்களிடமும், பகுத்தறிவுவாதிகள் என்று சொல்லிக் கொள்ளும் அறிவுஜீவிகள் முதல் ஆன்மீகவாதிகளிலும் பரவலாகக் காணமுடிகிறது. சிலர் இதற்கு மதச் சாயம் பூசிடுவதும் அதன் மூலம் இதைச் சரிகாணுவதும் இம்மடமையை ஆதரிக்கும் சிலருடைய துணையுடன் இதைத் தொடர்ந்து நிலை நாட்டிவருவதும் சுய இலாப நோக்கில் தொடர்ந்து நடைபெற்று வருகின்ற ஒரு துர்ப்பாக்கியமான காரியம் ஆகும்.\nஒரு நாள் என்பது நல்லநாள் அல்லது கெட்டநாளாக; ஒரு நேரம் என்பது நல்லநேரம் அல்லது கெட்டநேரமாக எப்படி அமையும் ஒரே நாளில் ஒரே நேரத்தில் ஒரு சிலருக்கு நல்லதும் மற்றவர்களுக்குத் தீயதும் இழப்புகளும் ஏற்படத்தான் செய்கின்றன என்பதை எவரும் மறுத்திட இயலாது.\nஉதாரணத்திற்கு ஒரே நேரத்தில் பிறப்புகளும் இறப்புகளும் இவ்வுலகத்தில் ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றன. சிலர் நோயுறுவதும் நிலர் நிவாரணம் பெறுவதும், சிலர் கல்வியில் தேர்ச்சி பெறுவதும் சிலர் தோல்வியுறுவதும், சமுதாயத்தில் அன்றாடம் நிகழும் நிகழ்வுகள் ஆகும். அதே போல் ஒரே நேரத்தில் எதிரெதிர் அணியில் போட்டியிடும் இரு அணிகளில் ஒன்று வெல்வதும் ஒன்று தோல்வியுறுவதும் இயல்பானதும் தவிர்க்க இயலாத ஒன்றுமாகும்.\nஇன்னும் குறிப்பிட்ட ஒருநேரத்தில் ஒரே வீட்டில் திருமணம் அல்லது பிறப்பு போன்றதும் அதே வீட்டில் அதே குறிப்பிட்ட நேரத்தில் இறப்புகளும் ஏற்படுவதையும் காண்கிறோம். குழந்தை பிறக்கும்போது மரணித்த தாயும், தாய் இருக்க மரணித்த குழந்தையும் பிறந்த இரு குழந்தைகளுள் ஒன்று மரணித்தும் மற்றொன்று உயிருடனும் இருக்கவும் காண்கிறோம். மருத்துவமனைகளில் ஒரே நேரத்தில் சில பிறப்புகள் சில இறப்புகள் போன்ற எண்ணற்ற நேர்மறை எதிர்மறையான நிகழ்வுகள் என்பதெல்லாம் ஒரே நேரத்தில் நடந்து, “நேரம் என்பதில் நல்லதோ கெட்டதோ இல்லை” என்பதைத் தெளிவாகப் பறைசாற்றுகின்றன,\nஒரு நேரம் நல்லது எனில் அதில் எங்கும் யாருக்கும் எந்த ஒரு கெடுதியும் இழப்பும் துன்பமும் கவலையும் நோயும் கஷ்டமும் ஏற்படக் கூடாது. அப்போதுதான் அது “நல்ல நேரம்” ஆகமுடியும். அப்படி ஒரு நேரம் இருக்கிறதா என்றால் இல்லையென்பதே உண்மை. அதேபோல் ஒரு நேரம் கெட்ட நேரம் என்றால் அதில் எங்கும் யாருக்கும் எந்த ஒரு நல்லதும், இலாபமும், பலனும், சந்தோஷமும், இன்பகரமானதும் நிகழவே கூடாது. அப்போதுதான் அது கெட்ட நேரம் என்றாகும். இந்த நிலையும் இல்லை என்பதே மறுக்க இயலாத உண்மை.\nஅதேபோல், “அவருக்கு நேரம் சரியில்லை; இவருக்கு நல்ல நேரம்; நல்ல காலம்; கெட்ட காலம்” என்று நிகழ்வுகளை நேரத்தோடு தொடர்பு படுத்துவதும் தவறான அடிப்படையில் அமைந்த ஒரு மூடநம்பிக்கையேயாகும். “இந்த மாதத்தில் இந்த நாளில் அல்லது இந்த நேரத்தில் சில புதிய காரியங்கள், திருமணம், புதிய வீடு புகுதல், வியாபாரங்கள் போன்ற நல்லவற்றை துவக்கக் கூடாது; அது நிறைவேறாது; அது நஷ்டமானதாக அமையும்; இழப்பை ஏற்படுத்தும்” என்று கருதி அவற்றைத் தவிர்த்து எச்சரிக்கையாக நல்லநாள், நல்லநேரம் பார்த்து துவங்கப்பட்ட திருமணம் போன்ற எத்தனையோ காரியங்கள் கெடுதியையும் மண விலக்குகளையும் கொலை, தற்கொலை போன்ற உயிரிழப்பையும் பெரும் நஷ்டத்தையும் ஏற்படுத்திக் கொண்டிருப்பதைப் பரவலாக சமுதாயத்தில் காணமுடிவதும் மூடநம்பிக்கையைப் பொய்ப்பிக்க��ம் சான்றுகளாகும்.\n“எல்லாம் இறைவிருப்பப்படி நமக்கு நிகழ்கின்றன; அந்த இறைவனின் நாட்டமின்றி எந்த ஒரு நன்மையும்-தீமையும் நோயும்-நிவாரணமும், இலாபமும்-நஷ்டமும், இன்பமும்-துன்பமும், பிறப்பும்-இறப்பும், என்று எதுவுமே ஏற்படுவது இல்லை. எல்லாம் அவன் நாட்டப்படியே நடைபெறுகின்றன” என்று போதிக்கும் இறைமார்க்கமாம் இஸ்லாத்தில் மூடநம்பிக்கைக்குச் சிறிதும் இடமில்லையென்ற போதும் “நாங்கள் இஸ்லாத்தைப் பின்பற்றுகிறோம்” என்று கூறிக் கொள்ளும் முஸ்லிம்கள் சிலரிடமும் இதுபோன்ற ஒருசில மூடநம்பிக்கைகள் காணப்படுகின்றன என்பது வருத்தத்துடன் ஒப்புக் கொள்ள வேண்டிய உண்மையாகும்.\nமுழு மனிதசமுதாயத்திற்கும் வழிகாட்டிட ஏக இறைவனால் வழங்கப்பட்ட இஸ்லாம் எனும் மார்க்கமும் குர்ஆன் நபிவழிகள் எனும் இறை ஒளியின் மூலம் அனைவருக்கும் வழிகாட்டியாக வாழ வேண்டிய முஸ்லிம்களில் சிலர் இது போன்ற அறியாமை இருளில் மூழ்கியிருப்பது கைச்சேதமே.\n“ஸஃபர் மாதம் என்பது பீடைமாதம்” என்று சில முஸ்லிம்கள்கருதுவதும் கூறுவதும் இந்த மாதத்தில் நல்ல காரியங்களைத் துவக்காமல் தள்ளிப் போடுவதும், திருமணங்கள், வியாபாரங்கள் போன்ற நல்ல நிகழ்வுகளைச் செய்தால் அது கேடாக முடியும் என்று தவிர்ப்பதும் புதிதாக மணமுடித்துள்ள தம்பதியரை இம்மாதத்தில் இல்லறம் நடத்த விடாமல் (நடத்தினால் பிறக்கும் குழந்தைக்குக் கேடு, அல்லது குழந்தையால் அவர்களுக்குக் கேடு ஏற்படும் என்று) பிரித்து வைத்தலும், புதுமனை புகுதல் அல்லது புதுவீடு கட்டுதல் போன்றவற்றைத் தள்ளிப் போடுதல் ஆகிய – சில முஸ்லிம்களிடம் நடைமுறையில் உள்ள – அனைத்தும் எவ்வித ஆதாரமுமற்ற கண்டிக்கப் படக்கூடிய மூடநம்பிக்கைகளாகும்.\nநபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:“அல்லாஹ்வையும் வானவர்களையும் வேதங்களையும் நபிமார்களையும் கியாமத் எனும் இறுதி நாளையும் நல்லதும் கெட்டதும் அல்லாஹ் விதித்த விதியின்படி நடக்கின்றது என்று ஈமான் (நம்பிக்கை)கொள்வதுதான் (உண்மையான) ஈமானாகும்” ஆதாரம் : முஸ்லிம்.\nமேற்காணும் நபிமொழியின்படி “எல்லாவித நன்மையும் தீமையும் அல்லாஹ் வித்தித்துள்ள விதியின் படியே நிகழ்கிறது” என்று ஒரு மூஸ்லிம் நம்ப வேண்டும்.\nஅல்லாஹ் திருமறையில் கூறுகின்றான்:நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும் பச��யாலும், பொருள்கள் உயிர்கள் விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்; ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே) நீர் நன்மாராயங் கூறுவீராக) நீர் நன்மாராயங் கூறுவீராக\nசோதனைகள் நன்மைகள் தீமைகள் ஆகிய அனைத்தும் அல்லாஹ்வின் விதிப்படியே நடக்கின்றன என நம்ப வேண்டிய முஸ்லிம்களுள் சிலர், ஸஃபர் மாதம் என்பது பீடையுள்ள மாதம் என்றும், அதில் நல்ல காரியங்கள் செய்யக்கூடாது என்றும், பீடையைக் கழிப்பதற்காக ஸஃபர் மாதத்தின் மூன்றாம் புதன்கிழமை ஆற்றில் குடும்பத்துடன் குளித்து, சில சடங்குகளையும் செய்து அந்தப் பீடையைப் போக்கவேண்டும் என்று மூடநம்பிக்கை கொண்டு, பல வீண் விரயமான சடங்கு சம்பிரதாயங்களை ஸஃபர் மாதத்தில் செய்கின்றார்கள்.\nமேலும் மாவிலையில் குங்குமப் பூவின் மையினால் சில வாசகங்களை எழுதிக் கரைத்துக் குடிப்பதும் அதன் மூலம் பலா-முஸீபத்துகள், பீடைகள், நோய்கள், கஷ்டங்கள் ஆகியவற்றில் இருந்து பாதுகாவல் கிடைக்கும் என்று நம்புகின்றனர்.\nஇது இஸ்லாத்திற்கு முற்றிலும் மாற்றமான செயலும் மூடநம்பிக்கையுமாகும். இஸ்லாத்திற்கு மாற்றமான இவ்வாறான மூடநம்பிக்கைகளை விட்டுவிட்டு “அனைத்தும் அல்லாஹ்வின் நாட்டப்படியே நடக்கின்றது” என்று ஒவ்வொரு முஸ்லிமும் நம்ப வேண்டும்.\nஸஃபர் மாதம் பீடையுள்ள மாதம் என்றிருந்தால் அதை அல்லாஹ்வோ நபி(ஸல்) அவர்களோ நமக்கு அறிவித்திருப்பார்கள். அப்படிப்பட்ட எந்த இறைவசனமோ நபிமொழியோ கிடையாது. மாறாக ஸஃபர் மாதம் பீடையுள்ள மாதம் என்று நம்புவதைத் தடுக்கும் நபிமொழியைத்தான் நாம் காண் முடிகிறது.\nஅல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:“இஸ்லாத்தில் தொற்றுநோய் என்பதில்லை; துர்ச்சகுனம் பார்ப்பது கூடாது; ஆந்தை சாஸ்திரம் பார்ப்பதும் கூடாது; ஸஃபர் (மாத பீடையும்) கிடையாது, நட்சத்திர சகுனம் பார்ப்பதும் கிடையாது, கொள்ளி வாய்ப் பிசாசு என்பதெல்லாமில்லை” ஆதாராம்: முஸ்லிம்.\nஸஃபர் மாதத்தைப் பீடையுள்ள மாதம் என்பதற்கு, சிலர் கூறும் காரணம், “நபி(ஸல்) அவர்கள் ஸஃபர் மாத முற்பகுதியில் நோயுற்றிருந்து அம்மாதத்தின் மூன்றாம் வாரத்தின் புதன் கிழமை நோயிலிருந்து குணமடைந்தார்கள். ஆகவே அம்மாதம் பீடையுள்ள மாதமாகும், மூன்றாம் வாரத்தில் நபி(ஸல்) அவர்கள் நோயிலிருந்து குணமடைந்ததுபோல், நாமும் பீ���ையை மூன்றாம் வாரத்தில் நீக்க வேண்டும்” என்று கூறுகின்றார்கள். ஆனால் இது முற்றிலும் தவறான வாதமாகும். நோயுறுவது பீடையன்று.\nநோயும் நிவாரணமும் அல்லாஹ்வின் விதிப்படி ஏற்படுபவை; “நான் நோயுற்றால் குணப்படுத்துபவன் அவனே” (அல்குர்ஆன் 26:80) என்று முஸ்லிம்கள் நம்ப வேண்டும்.\nநபி(ஸல்) அவர்கள், ஸஃபர் மாதத்தில் மட்டுமா நோயுற்றிருந்தார்கள்\nரபீஉல் அவ்வல் மாதத்திலும்தான் நோயுற்றிருந்தார்கள். இதை யாரும் மறுக்க முடியாது. நபி(ஸல்) அவர்கள் மரணிப்பதற்கு முன் கிட்டத்தட்ட 17 நாட்கள் நோயுற்றிருந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் ரபீஉல் அவ்வல் மாதம் பிறை 12ல் மரணித்தார்கள். அந்த மாதத்தை/நாளை யாராவது பீடையுள்ள மாதம்/நாள் என்று கூறுகின்றார்களா மாறாக, அந்த நாளை, எவருடைய பிறந்த நாளையும் சிறப்பித்துக் கொண்டாடாத நபி(ஸல்) அவர்களுக்கே பிறந்த நாளாக – மீலாது விழா என்ற பெயரில் கொண்டாடுகின்றனர். ஏன் இந்த முரண்பாடு\nநோய் வரும், தீரும். மரணம் அவ்வாறில்லையே\nபல அறிவிப்புகளின்படி நபி (ஸல்) அவர்கள் பிறந்ததும் இறந்ததும் ரபீஉல் அவ்வல் பிறை 12இல்தான். அந்த நாளையோ வேறு எந்த நாளையுமோ நல்லநாள்/கெட்டநாள் என்று ஏற்படுத்திக் கொண்டு, கொண்டாட்டம்/சோகம் போன்றதை அனுஷ்டிப்பதற்கு மார்க்கத்தில் சிறிதும் இடமில்லை.\nஆகவே ஸஃபர் மாதத்தைப் பீடைமாதம் என்றோ கெட்டமாதம் என்றோ கூறாமல் மற்ற மாதங்களைப் போன்று நினைத்து நமது அன்றாட காரியங்களைத் தொடரவேண்டும்\nஇறுதி இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ் கூறுவதாக கூறினார்கள்:“ஆதமுடைய மகன் (மனிதன்) காலத்தைக் குறை கூறுவதன் மூலம் என்னை (அல்லாஹ்வை) குறை கூறுகிறான். ஏனெனில் நானே காலமாக (காலத்தை இயக்குபவனாக) இருக்கிறேன்” ஆதாரம் : புகாரி 4826.\nகாலத்தையும் நேரத்தையும் குறை கூறுவது மூடநம்பிக்கை மட்டுமின்றி நம்மைப் படைத்த அல்லாஹ்வைக் குறைகூறும் ஒரு பாவமான காரியமாகும் என்பதை உணர்ந்து இதைப் போன்ற அனைத்து வீணான மூடநம்பிக்கைகளைக் களைந்து நமது பொன்னான நேரத்தையும் செல்வத்தையும் அவனது உண்மையான மார்க்கத்தை அறிந்து பின்பற்றிச் செலவழித்து இம்மையிலும் மறுமையிலும் ஈடேற்றம் பெற்றிட வழி வகுப்போமாக.\nஆக்கம் : இபுனு ஹனீஃப் – நன்றி : சத்திய மார்க்கம்\nமீலாத் விழா நபி வழியா\nஹாஜி எனும் அடைமொழி – ஓர் இஸ்லாமியப் பார்வை\nஒ��ு வேளை மதிய உணவிற்கு கையேந்தும் மாணவர்கள்\n« மனிதரில் சிறந்தவர் மனைவியிடம் சிறந்தவரே\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nமல்லிகைப் பூவின் மருத்துவ குணங்கள்\nடாக்டர் ஜாகீர் ஹுசைன் – கல்வியுடன் சுகாதாரத்தையும், ஒழுக்கத்தையும் கற்றுத்தந்தவர்\nதமிழக மக்கள் பிரச்சனைகளில் மவுனம் காக்கும் ரஜினி\nஅந்தப் பள்ளிகூடத்துல எல்லாமே ஓசியா\nஇலக்கை நிர்ணயித்து அடைதல் எப்படி\nஅறுவை சிகிச்சையின்றி இதய சிகிச்சை\nகண்கள் பல நிறங்களில் ஏன்\nதித்திக்கும் மாம்பழத்தின் சூப்பரான நன்மைகள்\nஇயற்கை சீற்றங்களை தடுக்க முடியுமா\nசளி, சைனஸ் என்றால் என்ன\nஆணின் உயிரணுவே ஆண்,பெண் குழந்தைக்கு காரணம்\nவரலாற்றின் மிச்சத்தில் இருந்து தனுஷ்கோடி\nஇஸ்லாமிய இலக்கியக் காவலர் மு.செய்யது முஹம்மது ஹசன்\nஇஸ்லாத்தை தழுவ வேண்டும், ஆனால்…\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 1\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.tamilnews.com/2018/06/06/sudarshani-fernandopulle-2/", "date_download": "2019-01-20T18:02:11Z", "digest": "sha1:IM6G5KWGYLMYIHLP4ME7GB6AE6ZAFQ7E", "length": 50799, "nlines": 578, "source_domain": "cinema.tamilnews.com", "title": "Sudarshani Fernandopulle,Sri Lanka 24 Hours Online Breaking News,", "raw_content": "\nசம்பந்தனுக்கு நன்றி, பெண்களுக்கு ஏற்பட்ட தோல்வியே இது : சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nசம்பந்தனுக்கு நன்றி, பெண்களுக்கு ஏற்பட்ட தோல்வியே இது : சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே\nபிரதி சபாநாயகர் பதவிக்கு நடத்தப்பட்ட இரகசிய வாக்கெடுப்பில் ஏற்பட்ட தோல்வி தனக்கான தோல்வி அல்ல என்றும் அது பெண்களுக்கு ஏற்பட்ட தோல்வி என்றும் ஐ.ம.சு.மு பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார்.(Sudarshani Fernandopulle)\nபிரதி சபாநாயகரைத் தெரிவு செய்வதற்கு இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டு ஆனந்த குமாரசிறி தெரிவுசெய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பின்னர் சபையில் கருத்துத் தெரிவிக்கும்போதே சுதர்ஷினி பெர்னான்டோபுள்ளே இதனைக் கூறினார்.\nமுதலாவது பெண் பிரதி சபாநாயகர் ஒருவரைத் தெரிவுசெய்வத���்கான வரலாற்று முக்கியத்துவம் மிக்க சந்தர்ப்பம் இழக்கப்பட்டுள்ளது.\nஇந்தப் பதவிக்கு முதற்தடவையாக பெண் ஒருவரின் பெயர் முன்மொழியப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் ஏற்பட்ட தோல்வி சுதர்ஷினி பெர்னான்டோபுள்ளே என்ற நபருக்கு ஏற்பட்ட தோல்வி அல்ல.\nபெண் ஒருவருக்கு ஏற்பட்ட தோல்வியாகும். இருந்தபோதும், பாராளுமன்றத்தின் உயர் பதவி ஒருவருக்கு பெண் ஒருவர் போட்டியிடும் நிலைக்கு முன்னேறியிருப்பது வரவேற்கத்தக்கது என்றார்.\nதனது பெயரை முன்மொழிந்த எஸ்.பி.திசாநாயக்க மற்றும் ஆதரவு வழங்கி எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினருக்கும் அவர் நன்றிகளைத் தெரிவித்தார்.\nஇதன் பின்னர் கருத்துத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இலங்கை அரசியல் வரலாற்றில் செனட் சபையாக இருந்தபோது முதலாவது பெண் பிரதி சபாநாயகர் ஒருவர் இருந்துள்ளார். பெண் ஒருவர் அடுத்த சபாநாயகராகத் தெரிவுசெய்யப்பட வேண்டும் என்பதே தமது எதிர்பார்ப்பு என்றார்.\nதமது ஆட்சியிலேயே அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக உள்ளூராட்சி சபைகளில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட்டுள்ளது எனவும் பிரதமர் தெரிவித்தார்.\nதமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை\n : பொங்கியெழுந்த பாதிக்கப்பட்ட ஆசிரியை\nஉயிராபத்தான குத்துச் சண்டையில் வெற்றியீட்டிய ஈழத் தமிழன்\nஓரின சேர்க்கை : மாத்தளையில் நடந்த விபரீத சம்பவம்\nபல்லியகுருகேயின் கள்ள மனைவியின் கணவன் பெயரில் 40 கோடி சொத்து : பொலிஸார் சுற்றிவளைப்பு\nகோத்தாவின் பெயரை கேட்டு அஞ்சும் சிங்களப் பத்திரிகைகள்..\nகஹாவத்தையில் இப்படியும் ஒரு சம்பவம் : வெளிநாட்டு சஞ்சிகைகளால் ஏற்பட்ட விபரீதம்\nகள்ளக்காதல் : ருவான்வெல்லவில் பெண்ணொருவர் கொடூரமாக கொலை\n : பாராளுமன்றில் எதிரொலித்த TNL விவகாரம்\nடென்னிஸை விட்டு விலகும் முக்கிய பிரபலம்\nசுதர்சினியை போட்டியில் நிறுத்துகிறது சுதந்திரக் கட்சி : வரலாறு மாறுமா\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\nசுசீந்திரன் இயக்கத்தில் இயக்குனர்கள் இணைந்து நடிக்கும் ‘கென்னடி கிளப்’\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\nசுசீந்திரன் இயக்கத்தில் இயக்குனர்கள் இணைந்து நடிக்கும் ‘கென்னடி கிளப்’\n‘வட சென்னை’ Review: வெற்றிமாறனுக்கு மேலுமொரு வெற்றி\n‘பரியேறும் பெருமாள்’ இன்று கர்நாடகாவில்\nராட்சசன் விமர்சனம்: கலங்க வைக்கும் ஒரு சைக்கோ திரில்லர்\nதுருவ் விக்ரமின் ‘வர்மா’ டிரெய்லர்\nRaja Ranguski Review- ஒரு கொலை 6 பேர்: ராஜா ரங்குஸ்கி விமர்சனம்\nSaamy 2 Review சாமி- 2 விமர்சனம் : கோட்டை விட்டான் இந்த ராமசாமி\nஅஜித் , விஜய் எல்லம் சும்மா: ஜூனியர் என்.டி.ஆரின் வசூல் மழை\nசெக்கச் சிவந்த வானம் ‘USA Theater List’\nபிரபல தெலுங்கு பெண் டைரக்டர் ஜெயா மாரடைப்பால் மரணம்..\nகண்ணடித்து பிரபலமான நடிகைக்கு வந்த சோதனை : ரசிகர்கள் கண்டனம்..\nபட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட் செய்யுமாறு நடிகையை கேட்டுக்கொண்ட தயாரிப்பாளர்\nசர்ச்சை நாயகி ஸ்ரீரெட்டி நடிக்கும் புதிய பட டைட்டில் அறிவிப்பு..\nவெள்ளத்தில் இருந்த தப்பிய அனன்யா வெளியிட்ட உருக்கமான வீடியோ..\nவெள்ளத்தில் மூழ்கிய நடிகர் ப்ரித்விராஜ் : தாயார் பத்திரமாக மீட்பு..\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\n67 வருடங்களாக அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண்- நேரில் கண்ட பொலிஸார் அதிர்ச்சி\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nஇளையராஜா – யுவன் இணைந்து இசையமைக்கும் விஜய் சேதுபதி படம்\nசர்கார் முழு கதை இது……\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அற��விப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nவிறுவிறுப்பான சினிமா செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஅஜித் , விஜய் எல்லம் சும்மா: ஜூனியர் என்.டி.ஆரின் வசூல் மழை\nசெக்கச் சிவந்த வானம் ‘USA Theater List’\nபிரபல தெலுங்கு பெண் டைரக்டர் ஜெயா மாரடைப்பால் மரணம்..\nகண்ணடித்து பிரபலமான நடிகைக்கு வந்த சோதனை : ரசிகர்கள் கண்டனம்..\nபட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட் செய்யுமாறு நடிகையை கேட்டுக்கொண்ட தயாரிப்பாளர்\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\n‘வட சென்னை’ Review: வெற்றிமாறனுக்கு மேலுமொரு வெற்றி\n‘பரியேறும் பெருமாள்’ இன்று கர்நாடகாவில்\nராட்சசன் விமர்சனம்: கலங்க வைக்கும் ஒரு சைக்கோ திரில்லர்\nதுருவ் விக்ரமின் ‘வர்மா’ டிரெய்லர்\nஹீரோயின் இயக்குனர் ஆனதால் படத்திலிருந்து விலகிய வில்லன��\nநீச்சல் தடாகத்தில் கவர்ச்சி குலுங்க உல்லாசக் குளியல் போட்ட கான் மனைவி\nபாலிவுட் நடிகையுடன் ரகசிய காதலில் ரவி சாஸ்திரி : ஹேஷ்-டேக்குடன் கொண்டாடும் நெட்டிசன்கள்..\n1,000 கோடி பட்ஜெட்டில் தயாராகும் மகாபாரதம் : பிரபாஸை பரிந்துரைத்த அமீர் கான்..\nசர்கார் டீசர் : எந்த நாட்டில் எத்தனை மணிக்கு\nChekka Chivantha Vaanam Trailer: செக்க சிவந்த வானம் இரண்டாவது ட்ரைலர்.\nசிவகார்த்திகேயன் – சமந்தா நடிக்கும் ‘சீமராஜா’ பட டிரெய்லர்\nவீடியோ: ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘அடங்காதே’ பட டிரெய்லர்\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஹாலிவுட் நடிகைகளின் அந்தரங்க படங்களை ஹேக் செய்து வெளியிட்ட வாலிபருக்கு நேர்ந்த கதி..\nஹாலிவுட் நடிகைகள் உட்பட பிரபலங்கள் பலரின் அந்தரங்க புகைப்படங்களை, அவர்களின் செல்போன் மூலம் ஹேக் செய்து வெளியிட்ட இளைஞருக்கு ...\nராதிகா ஆப்தேவின் தாராள மனசு : போட்டா போட்டி போடும் இயக்குநர்கள்..\nரசிகர்களிடமிருந்து பிறந்ததின வாழ்த்தைப் பெற பிரபல பாப் பாடகி செய்த வேலை..\nகர்ப்பமான நடிகை வீதியில் அரை நிர்வாண கோலத்தில் சடலமாக மீட்பு..\n100% காதல் பாடல்கள் இன்று…..\nதெலுங்கில் வெளியான 100% லவ் என்ற படம். இந்தப்படம் தமிழில் 100% காதல் என்ற பெயரில் ரீ-மேக்காகி இருக்கிறது ...\n‘OMG Ponnu’ பாடல் லிரிக்ஸ் வீடியோ\nவனமகளுக்கு வந்த மவுசு : இரண்டு, மூன்று படம் நடித்து விட்டு கோடி கணக்கில் தேவையாம்..\n29 29Shares வனமகள் நடிகையைப் பற்றி தினம் தினம் கிசுகிசுக்கள் வந்த வண்ணமே உள்ளதாம். இவர் குறுகிய காலத்திலேயே இளம் நடிகர்களுடன் ...\nகுழப்பத்தில் நீர் வீழ்ச்சி நடிகை… : தலை தெறிக்க ஓடும் இயக்குனர்கள்..\nவாய்ப்பு கொடுத்தால் கமிஷன் நிச்சயம் : வனமகளின் புதிய திட்டம்..\nவாரிசு நடிகரான கடல் நடிகருக்கு வந்த சோகம்..\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nவிறுவிறுப்பான சினிமா செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nலோட்டஸ் டவரில் இருந்து எவ்வாறு விழுந்தார் : மனதை பதறவைக்கும் அறிக்கை வெளியானது\nமன்னாரில் தொடரும் மர்மம்; சித்திரவதைக்குட்படுத்���ப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்பு\nஇளைஞரின் கையடக்கத் தொலைபேசியில் பல பெண்களின் ஆபாச வீடியோ; அதிர்ச்சியடைந்த பொலிஸார்\nஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி\nகாத்மண்டு சைக்கிள் வீரரின் சடலம் குடா ஓயாவில்\nஅமெரிக்காவுக்கு அதிகாரம் கிடையாது : மஹிந்த\nநாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு – ராஜித சேனாரத்ன\nவாள்­வெட்­டுக் குழுவை விரட்­டிய இளை­ஞர்­கள் – பொலி­ஸா­ரைக் கண்­ட­தும் வாள்­க­ளைப் போட்­டு­விட்டு ஓட்­டம்\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\nமுன்னாள் பொலிஸ் மா அதிபர் விரைவில் கைது\n ரேடியோ சிட்டி ஆர்ஜே பார்வதி\nகாலா’ திரைப்படம் அரசு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணம் வசூல்: நீதிபதிகள் கண்டனம்\nகுக்கரில் வெளிநாட்டு பணம் ரூ.10 கோடி கடத்தல்\nவாஜ்பாய் நலமுடன் இருக்கிறார் : எய்ம்ஸ் மருத்துவமனை\nசட்டசபையிலிருந்து எம்.எல்.ஏ விஜயதாரணி வெளியேற்றம்\nஇனி நீட் தேர்வை நடத்தப்போவது யார்\nகனமழையால் கேரளாவில் நடந்த சோகம்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி\nபொய் வழக்கு : காவல்துறையை கண்டித்து ஊடகத்துறையினர் ஆவேசம்\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉ���்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉலக ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்புடன் இன்று ஆரம்பமாகிறது பிபா உலகக்கிண்ணம்\nஉலகம் முழுவதும் இருக்கும் உதைப்பந்தாட்ட ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைக்க காத்திருக்கும் பிபா உலகக்கிண்ண தொடரின் முதல் போட்டி ...\nஉணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்து தவான் சாதனை\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nதனுஸ் மீது கடும் கோபத்தை காட்டும் ரஜினி..\n(rajinikanth angry dhanush) சமீபத்தில் வெளிவந்த “காலா” திரைப்படம் பலத்த விமர்சனங்களை சந்தித்துவரும் நிலையில் இந்தப் படத்தின் தயாரிப்பாளரான ...\nஅரவிந் சாமிக்கு ஈழத்தில் நேர்ந்த அவலம் \n“ட்ராஃபிக் ராமசாமி” அதிகாரபூர்வ ட்ரெய்லர் வெளியானது..\nஇந்த இரு துருவங்களும் 100 கோடிக்கு என்ன சாப்பிட்டாங்க தெரியுமா \nபேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் (instagram) என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் இரசனைக்குரிய படங்களைப் ...\nசுசுகி கொடுக்கும் Access 125 ஸ்பெஷல் எடிஷன்\nபுதிய வசதியை அறிமுகப்படுத்திய Facebook\nApple நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த Samsung\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\n37 அன்னதான��ாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nஆர்யா கிடைக்காத வருத்தத்தில் அந்தப் படங்களில் திரும்பவும் நடிப்பாரா அகதா\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nஇதை கூறுவதற்கு சுமந்திரனுக்கு என்ன அதிகாரம் உள்ளது: உறுப்புரிமையை நீக்குங்கள்\nவிறுவிறுப்பான சினிமா செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஹாலிவுட் நடிகைகளின் அந்தரங்க படங்களை ஹேக் செய்து வெளியிட்ட வாலிபருக்கு நேர்ந்த கதி..\nராதிகா ஆப்தேவின் தாராள மனசு : போட்டா போட்டி போடும் இயக்குநர்கள்..\nரசிகர்களிடமிருந்து பிறந்ததின வாழ்த்தைப் பெற பிரபல பாப் பாடகி செய்த வேலை..\nகர்ப்பமான நடிகை வீதியில் அரை நிர்வாண கோலத்தில் சடலமாக மீட்பு..\nஆஸ்கார் விருது வழங்கலில் மாற்றங்கள்\nபிராட் பிட் இடமிருந்து விவாகரத்து வழங்குமாறு கெஞ்சும் ஏஞ்சலினா ஜோலி\nவீடியோ: முழுதாக ஹாலிவூட் நடிகையாக மாறிவிட்ட பிரியங்கா – அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஹாலிவுட் கவ்பாய் படத்தில் பிரியங்கா சோப்ரா ஹீரோயின்\nஹீரோயின் இயக்குனர் ஆனதால் படத்திலிருந்து விலகிய வில்லன்\nநீச்சல் தடாகத்தில் கவர்ச்சி குலுங்க உல்லாசக் குளியல் போட்ட கான் மனைவி\nபாலிவுட் நடிகையுடன் ரகசிய காதலில் ரவி சாஸ்திரி : ஹேஷ்-டேக்குடன் கொண்டாடும் நெட்டிசன்கள்..\n1,000 கோடி பட்ஜெட்டில் தயாராகும் மகாபாரதம் : பிரபாஸை பரிந்துரைத்த அமீர் கான்..\nதிருமணம் செய்யவோ, பிள்ளை பெற்றுக்கொள்ளவோ மாட்டேன்\nகபடி வீராங்கனையாக மாறிய கங்கனா ரணாவத் : காரணம் இது தானாம்..\nநான் இவ்வாறு மாறியதற்கு காரணம் கமல்ஹாசன் தான் : பிரபல பாலிவுட் நடிகை பகீர் பேட்டி..\nபிக்பாஸ் இல்லத்தில் பொது போட்டியாளராக கலந்து கொள்ளவுள்ள பிரபலம் யார் தெரியுமா..\nசசிகுமாருடன் இணைகிறார் மெடோனா செபஸ்தியன்\nசர்கார் டீசர் : எந்த நாட்டில் எத்தனை மணிக்கு\nChekka Chivantha Vaanam Trailer: செக்க சிவந்த வா��ம் இரண்டாவது ட்ரைலர்.\nசிவகார்த்திகேயன் – சமந்தா நடிக்கும் ‘சீமராஜா’ பட டிரெய்லர்\nவீடியோ: ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘அடங்காதே’ பட டிரெய்லர்\nவீடியோ: செக்கச்சிவந்த வானம் ட்ரெய்லர்\nசிவகார்த்திகேயனின் கனா பட டீசர் ரிலீஸ் : தெறிக்கவிட்டுக் கொண்டாடும் மக்கள்..\nசுதர்சினியை போட்டியில் நிறுத்துகிறது சுதந்திரக் கட்சி : வரலாறு மாறுமா\nடென்னிஸை விட்டு விலகும் முக்கிய பிரபலம்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/category/world-news/page/26", "date_download": "2019-01-20T17:41:02Z", "digest": "sha1:3G42CUE3INEWW27F7YXPDBORGEP4JCYN", "length": 18454, "nlines": 133, "source_domain": "kathiravan.com", "title": "உலகச் செய்திகள் Archives - Page 26 of 634 - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\n‘சிறந்த நபர்’ விருதுக்கு ‘செல்பி’ குரங்கு தேர்வு\nஜகர்தா: இந்தோனேஷியாவில், சிரித்தபடி, ‘போஸ்’ தந்து, ‘செல்பி’ எடுத்துக் கொண்ட குரங்கு, ‘இந்தாண்டின் சிறந்த நபர்’ என்ற விருதுக்குரியதாக, ‘பீட்டா’ எனப்படும், விலங்குகள் உரிமை குழுவால் அறிவிக்கப்பட்டு ...\nசாலையில் கிடந்த 1500 டொலர்\nசாலையில் கிடைத்த 1500 டொலர் இருந்த அட்டைப்பெட்டியை, நபர் ஒருவர் அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்து ஆச்சரியப்படுத்தியுள்ளார். கனடாவில் Metro Vancouver Domino’s Pizza கடையின் உரிமையாளர் Gary ...\nசர்ச்சைக்குரிய வீடியோவை வெளியிட்ட சவுதி பெண்: எடுக்கப்பட்ட நட��டிக்கை\nசவுதி செவிலியர் ஒருவர் தவறான விரல் சைகை செய்த வீடியோ வெளியான நிலையில் அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. الصحة السعودية «توقف» مواطنة ...\n2018ம் ஆண்டு சுவிட்சர்லாந்து ஜனாதிபதியாக Alain Berset தெரிவு\nசுவிட்சர்லாந்து நாட்டின் 2018 -ஆம் ஆண்டிற்கான ஜனாதிபதியாக Alain Berset தேர்வு செய்யப்பட்டுள்ளார். சுவிட்சர்லாந்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் நடைபெற்ற தேர்தலில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவை பெற்ற ...\nடிரம்ப் பெரும் தவறு செய்துவிட்டார்; பாலஸ்தீனம்\nஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அறிவித்து, தனது வாழ்நாளில் பெரிய தவறை டிரம்ப் செய்துவிட்டார் என்று பாலஸ்தீன விடுதலை இயக்க செயலாளர் சாப் எரட்காட் தெரிவித்துள்ளார். 1967ஆம் ஆண்டு ...\nஅளவுக்கு அதிகமா ஆடினால் இப்படித்தான்\nதென் ஆப்பிரிக்காவில் ஏழை மாணவி ஒருவரின் வங்கி கணக்கில் நிதி உதவி காசோலையானது தவறுதலாக அதிகமாக அனுப்பபட்டதால் அந்த மாணவி அதனை எடுத்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்துள்ளது ...\nபேஸ்புக்கிடம் இழப்பீடு வாங்கி கோடீஸ்வரர்களான இரட்டையர்கள்\nடைலர் மற்றும் கேமரூன் விங்க்லெவோஸ் இரட்டையர்கள், பேஸ்புக்கிற்காக தங்களது ஐடியவை திருடியதாகக் கூறி, மேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க்கிற்கு எதிராக வழக்கு தொடர முடிவு செய்த பிறகு, ...\nகர்ப்பிணி என்று தெரிந்தும் பலாத்காரம் செய்த இராணுவ வீரர்கள் \nமியான்மரின் வடக்குப் பகுதியான ரக்கினே மாநிலத்தில் சிறுபான்மை ரோஹிங்கியா இன முஸ்லிம்கள் ஆட்சியாளர்களின் ஒடுக்குமுறைக்கு ஆளாகி வருகின்றனர். ராணுவத்தினரின் தாக்குதலால் உயிருக்கு பயந்து ரோஹிங்கியா முஸ்லிம்கள் வங்காளதேசத்திற்கு ...\nவேவு பார்க்கிறது இந்தியா: சீனா குற்றச்சாட்டு\nசீனாவில் வான்வழியே வேவு பார்த்த இந்திய பறக்கும் காண்காணிப்பு கேமிரா சுட்டு வீழ்த்தப்பட்டதாக சீனா தெரிவித்துள்ளது. இந்திய சீன எல்லைப் பகுதியில் இந்திய ட்ரோன் (பறக்கும் கண்காணிப்புக் ...\nட்ரம்ப் அறிவித்திருப்பதற்கு முரணாக இந்தியா பாலஸ்தீனத்திற்கு ஆதரவு \nஜெருசலேமை இஸ்ரேல் தலைநகராக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருப்பதற்கு முரணாக இந்தியா பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக கருத்து கூறியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டரம்ப் புதன்கிழம�� வெள்ளை ...\nசுவிசில் சர்ச்சைக்குரிய டேட்டிங் தளம் மாணவர்களுக்கு அழைப்பு\nபிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் நாட்டில் தடை விதிக்கப்பட்ட டேட்டிங் தளம் சுவிட்சர்லாந்தில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சூரிச்சின் Technopark-க்கு வெளியே விளம்பர பதாகையுடன் கூடிய வான் நின்றுள்ளது, ...\nகொடூரமாக தாக்கிய சிறை காவலர்கள்: கருச்சிதைவால் பாதிக்கப்பட்ட இளம்பெண்\nஅமெரிக்காவில் சிறை காவலர்களால் கொடூரமாக தாக்கப்பட்ட இளம்பெண் ஒருவர் கருச்சிதைவால் கடுமையாக பாதிக்கப்பட்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. சிறையில் விதிகளை பின்பற்றாதவர்கள் என கூறி கைதிகளை காவலர்கள் ...\nஜெருசலேம் விவகாரம்: டிரம்பின் அறிவிப்பால் பற்றி எரியும் மத்திய கிழக்கு நாடுகள்\nஇஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரித்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வெளியிட்ட கருத்துக்கு மத்திய கிழக்கு நாடுகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. இஸ்ரேல் விவகாரத்தில் டிரம்பின் இந்த ...\nகொரியா வான் பரப்பில் அமெரிக்க குண்டுவீச்சு விமானம்\nஅமெரிக்கா தமது பி-1பி குண்டு வீச்சு விமானத்தை தென்கொரியா மீது பறக்க வைத்து தாக்குதல் ஒத்திகை செய்தது. தென் கொரியாவுடன் இணைந்து அமெரிக்கா செய்யும் விமான ஒத்திகேயே ...\nகடும் நெருக்கடியில் வடகொரியா: 190,000 சிறுவர்கள் கவலைக்கிடம்\nஐ.நாவின் கடும் பொருளாதார தடையால் வடகொரியாவில் 190,000 சிறுவர்கள் பட்டினியால் உயிரிழக்கும் அபாயத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐக்கிய நாடுகள் மன்றத்தின் உலக உணவு திட்டத்தின் வாயிலாக ...\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு …\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcine.in/index.php/movies-2/bakthi-movies", "date_download": "2019-01-20T17:02:00Z", "digest": "sha1:QUESN43DBB4AVO6AHJIDVYY4KU5QKX7L", "length": 5257, "nlines": 116, "source_domain": "tamilcine.in", "title": "TamilCine - TamilCine.in", "raw_content": "\nதமிழ்சினி - தமிழ் சினிமா உலகம்\nஐயப்பன் பரவச பக்தி திரைப்படம் அருள் தரும் ஐயப்பன் Arul Tharum ...\nAgathiyar Full Movie அகத்தியர் சீர்காழிகோவிந்தராஜன் டிஆர்.மகாலிங்கம் AVM.ராஜன் நடித்த ...\nராஜகாளிஅம்மன் ரம்யாகிருஷ்ணன் கௌசல்யா நடித்த பக்தி படம் Raja Kali Amman Full ...\nThai Moogambigai Movie தாய் மூகாம்பிகை சிவக்குமார் நடித்த பக்தி ...\nDevi Dharisanam Movie | தேவி தரிசனம் சரத்பாபு லதா நடித்த பக்தி திரைப்படம் ...\nKaraikaal Ammaiyar Movie | காரைக்கால் அம்மையார் கே.பி சுந்தராம்பாள் நடித்த பக்தி ...\nThirumaal Perumai | சிவாஜி கே.ஆர்.விஜயா நடித்த பக்தி ...\nVetri Vinayagar Movie வெற்றி விநாயகர் நிழல்கள்ரவி ஊர்வசி நடித்த ...\nஐயப்பன் பரவச பக்தி திரைப்படம் எங்கள் சாமி ஐயப்பன் Engal Swamy ...\nஐயப்பன் பக்தி பரவச திரைப்படம் வருவான் மணிகண்டன் Varuvan Manikandan ...\nManikandan Full Movie மணிகண்டன் சூப்பர்ஹிட் பக்தி ...\nSaraswathi Sabatham Full Movie சரஸ்வதிசபதம் சிவாஜி சாவித்திரி ஜெமினி நடித்த காவிய ...\nBala Bharatham Movie S.V.ரங்காராவ் அஞ்சலிதேவி பேபிஸ்ரீதேவி நடித்த ...\nsariKuzhanthai Yesu Movie குழந்தை ஏசு ராஜேஷ் சரிதா நடித்த கிறிஸ்தவ பக்தி ...\nLava kusa Tamil Movie | N.T.ராமராவ் அஞ்சலிதேவி நடித்த ராமாயணக் கதையின் ஒரு பாகம் தான் ...\nDeiva Kuzhanthai பேபி ஸ்ரீதேவி , வைஷ்ணவி,சில்க் நடித்த ஆனாவும் ஆவன்னாவும் போன்ற ...\nKrishna Vijayam Movie | கிருஷ்ணவிஜயம் நரசிம்ம பாரதி லலிதா பத்மினி நடித்த பக்தி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://tamilthiratti.com/story/veelaiyillaa-ptttttaari-2-2017/", "date_download": "2019-01-20T17:23:50Z", "digest": "sha1:LB3FHLWJZADATMDRJNQG5CFIYZOFKAGP", "length": 7377, "nlines": 82, "source_domain": "tamilthiratti.com", "title": "வேலையில்லா பட்டதாரி 2 (2017) - Tamil Thiratti", "raw_content": "\nவெளியானது 2019 மாருதி சுசூகி வேகன் ஆர் எக்ஸ்டீரியர் இமேஜ்\nரூ. 16.85 லட்ச விலையில் அறிமுகமானது 2019 பிஎம்டபிள்யூ ஆர் 1250 GS\nரூ. 36.95 லட்ச விலையில் அறிமுகமானது 2019 டொயோட்டா கேம்ரி ஹைப்ரிட்\nவெளியானது 2020 பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் ஃபேஸ்லிஃப்ட்\nவரும் 14ம் தேதி அறிமுகமாகிறது மகேந்திர எக்ஸ்யூவி300\nரூ.2.50 லட்சத்திற்கும் குறைவான விலையில் வெளியாகிறது ஹோண்டா CB300R\nநாகேந்திர பாரதி : கண்ணீர்ப் பொங்கல்\nஇந்தியாவில் அறிமுகமானது கவாசாகி நிஞ்ஜா ZX-6R; விலை ரூ.10.49 லட்சம்\nஇப்போது கிடைக்கிறது ஜீப் காம்பஸ் பெட்ரோல் வகையில் லாங்கிட்டியூட்(O) வகை; விலை 18.90 லட்சம்\nவெளியானது 2019 மாருதி சுசூகி வேகன் ஆர் எக்ஸ்டீரியர் இமேஜ்\nஅறிமுகமானது 2019 ஸ்கோடா சூப்பர்ப் கார்ப்பரேட் பதிப்பு; விலை ரூ. 23.99 லட்சம்\nஇந்தியாவில் அறிமுகமானது கவாசாகி நிஞ்ஜா ZX-6R\nமேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் வெளி வருகிறது 2019 ஹூண்டாய் i20\nஅறிமுகமானது மஹிந்திரா மராஸ்ஸோ M8 8-சீட்டர்; விலை ரூ.13.98 லட்சம்\nஇணையம் மூலம் பணம் சம்பாதிக்க மிக சரியான வழிமுறை எது\nவலுவான வெற்றியை எதிர்நோக்கிக் காத்திருக்கும் தனுஷ் இக்கட்டான சூழ்நிலையில் முந்தைய வெற்றிப் பாடமான வேலையில்லா பட்டதாரியின் இரண்டாம் பாகத்தை எடுக்கத் தீர்மானித்தமையானது நிச்சயம் தந்திரமான மூலோபாயம் தான். என்றாலும் அந்த அதீத எதிர்பார்ப்பை முழுவதுமாகப் பூர்த்தி செய்ய எத்தனிக்காமல் வெற்றுச் சமாளிப்புகளுடனேயே திருப்திப்பட்டுக் கொண்டிருப்பது தான் சற்றே ஏமாற்றத்தைத் தருகிறது. முந்தைய பாகத்தின் கதையமைப்பின் தொடர்ச்சியாகவும் கதாப்பாத்திரங்களின் நீட்சியாகவும் இரண்டாம் பாகத்தைத் சுவாரசியமாகத் தருவதில் இயக்குனர் சௌந்தர்யா ரஜினிகாந்த் ஜெயித்திருந்தாலும், வலுவான கதைக்களமோ மனதில் நிற்குமளவிற்கு அழுத்தமான காட்சியமைப்புகளோ இல்லாதிருப்பது தான் மிகப் பெரிய சறுக்கல்.\nஅஜித்-விஜய் எனும் கோழைகளும் –அன்னாரின் அடிப்பொடிகளும்\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nவெளியானது 2019 மாருதி சுசூகி வேகன் ஆர் எக்ஸ்டீரியர் இமேஜ் autonews360.com\nரூ. 16.85 லட்ச விலையில் அறிமுகமானது 2019 பிஎம்டபிள்யூ ஆர் 1250 GS autonews360.com\nரூ. 36.95 லட்ச விலையில் அறிமுகமானது 2019 டொயோட்டா கேம்ரி ஹைப்ரிட் autonews360.com\nவெளியானது 2019 மாருதி சுசூகி வேகன் ஆர் எக்ஸ்டீரியர் இமேஜ் autonews360.com\nரூ. 16.85 லட்ச விலையில் அறிமுகமானது 2019 பிஎம்டபிள்யூ ஆர் 1250 GS autonews360.com\nரூ. 36.95 லட்ச விலையில் அறிமுகமானது 2019 டொயோட்டா கேம்ரி ஹைப்ரிட் autonews360.com\nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\nதமிழ் திரட்டி – கூகுள் பிளஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nambalki.com/2018/08/blog-post_18.html", "date_download": "2019-01-20T17:25:03Z", "digest": "sha1:6L372OV72XNM4DF6WYZ7EHMAVTI4IWDL", "length": 6671, "nlines": 67, "source_domain": "www.nambalki.com", "title": "ஸ்ரீ ஸ்ரீ மஹாஸ்ரீ ஸ்வாமி நம்பள்கியானந்தாஜி! : கடவுள் இல்லவே இல்லை என்று நிரூபித்த கடவுளின் தேசம்-கேரளா!", "raw_content": "ஸ்ரீ ஸ்ரீ மஹாஸ்ரீ ஸ்வாமி நம்பள்கியானந்தாஜி\nஇது ஒரு தொடர்பதிவு:: எனக்கு முதல் நினைவு தெரிந்த, மூன்று வயதில் இருந்து, இன்று வரை நான் கற்ற ஆன்மீக, வாழ்க்கை அனுபவங்கள், நன்மைகள், பாடங்கள் இவைகளை மக்களுக்கு, போதி மரத்து புத்தர் மாதிரி, \"எப்படி மக்களுக்காக வாழ்வது\" என்பதை எடுத்துக் கூறுவதே என் கடன்---அதாவது, என் கடன் பணி செய்து கிடப்பதே..\nகடவுள் இல்லவே இல்லை என்று நிரூபித்த கடவுளின் தேசம்-கேரளா\nகடவுள் இல்லை இல்லவே இல்லை என்று நிரூபித்த so-called கடவுளின் தேசம்---கேரளா அவிட வெள்ளம் கஞ்சி வெள்ளம் அல்ல மோனே...கடவுளின் அருளால் பெய்த மழையின் வெள்ளம்...மனசிலாயிட்டா.. அவிட வெள்ளம் கஞ்சி வெள்ளம் அல்ல மோனே...கடவுளின் அருளால் பெய்த மழையின் வெள்ளம்...மனசிலாயிட்டா..\nLabels: சமூகம், சமையல், போலி ஆன்மிகம், விஞ்ஞானம்\nஎந்த தண்ணீரும் வெளியே சென்று விடக்கூடாது என்று எண்ணம் கொண்டவர்களுக்கு இப்போதைய சூழல் என்ன மாதிரி புரிதல்களை எதிர்காலத்தில் உருவாக்கும் என்பதனை கவனிக்க ஆவலாக உள்ளேன். அண்டை மாநிலங்களுக்கு தண்ணீர் செல்ல எந்த வழியும் இல்லை என்பதே ஆச்சரியமாக உள்ளது.\nதனக்கு அதிகமானதை பிறர்க்கு கொடுக்கவேண்டும். அந்த எண்ணம் நம்மிடம் இல்லை. அப்படியே கொடுத்தாலும் நாம் நம்து தண்ணீரை கடலுக்கு தான் அனுப்புவோம். தமிழகத்தில் எந்த முக்கிய மற்றும் கிளை கால்வாய்கள் ஆறுகள் தூர் வாரினதா சரித்திரமே இல்லை என்கிறார்கள்.\nதண்ணீர் கடலுக்கு போனா தான் நாம் காலி��ிடத்தில் மனை, மண்ணு இவையெல்லாம் விற்கமுடியும் தமிழனுக்கு பேராசை அதிகம்: இயற்கையை கட்டுப்படுத்த முடியாது என்ற சிற்றறிவு எந்த அதிகாரிக்கும் இல்லை.\nகேரளா கர்நாடக காரனுக்கு பொச்செரிப்பு அதிகம். மத்திய அரசுக்கும் நீதிமன்றங்களுக்கும் தமிழக்தில் திராவிட கட்சி ஆளும் வரை கேரளா கர்நாடக arasu எந்த தீர்ப்பும் ஆணையும் மதிக்கத்தேவையில்லை . தீர்ப்பு ஆணை எல்லாம் Eye-Wash\nஇப்போதும் கடவுள் இல்லவே இல்லை என்று நிரூபணம் ஆகிறது.\nஇருந்திருந்தால் இந்த வெள்ளத்தை அடக்கி \"எண்ட குருவாயூரப்பா\"\nஎஞ்ஞள காப்பாத்து\"ன்னு சொல்றவங்களுக்காக இந்த வெள்ளத்தை அடக்கி நிரூபித்திருப்பாரே.அப்போதும் உங்கள் பழமைப்புராணம்\nகடவுள் தண்டிக்கிறார் என்று வக்கிரம் பேசும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/180178/news/180178.html", "date_download": "2019-01-20T17:12:47Z", "digest": "sha1:DVYUUF7ESOWGAUVDYEVZEAKD2XUHVFM2", "length": 4577, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "1949 ஆம் ஆண்டுக்கு பின் சுட்டெரிக்கும் வெயில்!(உலக செய்தி) : நிதர்சனம்", "raw_content": "\n1949 ஆம் ஆண்டுக்கு பின் சுட்டெரிக்கும் வெயில்\nஇங்கிலாந்து தலைநகர் லண்டனில் தற்போது கடும் வெயில் அடித்து வருகிறது. கோடைக்காலம் என்றாலும் இதுவரை இல்லாத அளவுக்கு வெயில் சுட்டெரிக்கிறது.\nநேற்று அதிகபட்சமாக மேற்கு லண்டன் பகுதியில் 27.9 செண்டிகிரேட் அளவுக்கு வெயில் பதிவாகியுள்ளது.\n1949-ம் ஆண்டுக்கு பின்னர் இந்த அளவுக்கு வெயில் அடிப்பது இதுவே முதன்முறையாகும். குளிரில் வாழ்ந்து பழக்கப்பட்டுவிட்ட லண்டன் வாசிகள் வெயிலின் தாக்கம் தாங்காமல் குளிர் பிரதேசங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nதிரை அரங்குகளில் கண்ணீர் மழை\nமூதாட்டியை காலில் விழவைத்த பொலிஸ் இன்ஸ்பெக்டர் \nபிளக்ஸ், கட்-அவுட், பால் அபிஷேகம் வேண்டாம் ( சினிமா செய்தி )\nபோதையால் செக்ஸ் திறன் அதிகரிக்குமா\nViswasam படம் எப்படி இருக்கு\nஅஜித்தை வைத்த இத்தனை ஆண்டுகளாக படம் ஏன் எடுக்க வில்லை \nஅஜித்தை புகழ்ந்து தள்ளி மேடையை தெறிக்கவிட்ட கருணாஸ் \nஅழகாக இருக்க ஜட்ஜ்மென்ட் முக்கியம்\nபின்லாந்து நாட்டை பற்றின 20 சுவாரஸ்ய தகவல்கள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/57025-the-merchants-are-said-the-sheep-and-goats-are-well-worth-the-price.html?utm_source=site&utm_medium=home_justnow&utm_campaign=home_justnow", "date_download": "2019-01-20T16:46:15Z", "digest": "sha1:QVSFRJ4FOAKHJUOOGUKNYB5XTB53LJ4M", "length": 11189, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "10 கோடிக்கு மேல் விற்பனை - களைகட்டிய குந்தாரப்பள்ளி ஆட்டு சந்தை | The merchants are said the sheep and goats are well worth the price", "raw_content": "\nகோடநாடு விவகாரத்தில் தொடர்புடைய கூலிப்படையினருக்கு திமுகவை சேர்ந்த வழக்கறிஞர்கள் உதவுகின்றனர் - முதல்வர் பழனிசாமி\nஸ்டாலின் கனவில் வேண்டுமானால் முதலமைச்சராகலாம், எந்தக்காலத்திலும் முதல்வராக முடியாது - முதல்வர் பழனிசாமி\nசசிகலாவிற்கு விதியை மீறி சிறப்பு வசதிகள் செய்து கொடுத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் - பெங்களூரு சிறைத்துறை டிஐஜியாக பதவி வகித்த ரூபா ஐபிஎஸ் புதிய தலைமுறைக்கு பேட்டி\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.65 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.14 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\n10 கோடிக்கு மேல் விற்பனை - களைகட்டிய குந்தாரப்பள்ளி ஆட்டு சந்தை\nகிருஷ்ணகிரியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற ஆட்டுச் சந்தையில், ஆடுகள் நல்ல விலை போனதாக வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.\nகிருஷ்ணகிரி அடுத்துள்ள குந்தாரப்பள்ளியில் நடைபெறும் கால்நடை விற்பனை சந்தை மிகவும் பிரபலம். மாவட்டத்தை சுற்றியுள்ள பகுதியிலிருந்து இங்கே விற்பனைக்காக கொண்டு வரும் கால்நடைகள் தரமாகவும் ஆரோக்கியத்துடனும் காணப்படுவதால் நல்ல வரவேற்பு உள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளா, கர்நாடகா ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் வரும் வியாபாரிகள் இங்கு கால்நடைகளை வாங்கி செல்கின்றனர்.\nஇந்நிலையில் இன்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆட்டு சந்தை நடந்தது. அதில் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து வெள்ளாடு, செம்மறி ஆடு, குரும்பை ஆடுகள் என ��ொத்தம் 10 ஆயிரம் ஆடுகள் விற்பனைக்கு வந்திருந்தது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆடுகள் பலியிடுவது வழக்கம் என்பதால் இன்று நடைபெற்ற சந்தையில் இறைச்சிக்காக அதிகளவு ஆடுகள் விற்பனையானது.\nஇதில் ஒரு ஜோடி ஆடு, குறைந்தபட்சம் 12 ஆயிரம் ரூபாயிலிருந்து அதிகப்பட்சமாக 50 ஆயிரம் ரூபாய் வரை விலை போனது. இதனால் ஆடுகள் நல்ல விலை போனதாக வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். மேலும் இன்று நடைபெற்ற சந்தையில் சுமார் 10 கோடி வரை வர்த்தகம் நடைபெற்று உள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.\nமுட்டை ஓட்டிலிருந்து உர தயாரிப்பு: தென்காசி நகராட்சி புது முயற்சி\nபோராட மாட்டோம் என்ற வாக்குறுதியை திரும்பப் பெற்றது ஜாக்டோ\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபொங்கல் கொண்டாட்டம் : கிருஷ்ணகிரியில் ரூ.30 கோடிக்கு ஆடுகள் விற்பனை\nஅறுந்து விழுந்த மின்கம்பியால் உயிரிழந்த 10 ஆடுகள்: அலட்சியத்தில் மின்வாரியம்\n16 லட்சம் பணத்தை தின்ற ஆடு \nஇறைச்சிக் கடைகளில் குவிந்த மக்கள்\nதீபாவளி சந்தையில் 5 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை\nரத்தம் கக்கி இறந்த 80 ஆடுகள் : நெல்லையில் அதிர்ச்சி \nஇரட்டை தலைகளுடன் பிறந்த அதிசயம் ஆடு\nமின்வாரியத்தின் அலட்சியத்தால் 8 ஆடுகள் உயிரிழப்பு\nசினை ஆடுக்கு கூட்டுப்பாலியல் வன்கொடுமை : கொடூரர்களுக்கு வலைவீச்சு\n - கர்நாடக காங்கிரஸில் என்னதான் நடக்கிறது\nதலைமைச் செயலகத்தில் ஓபிஎஸ் யாகமா - ஸ்டாலின், திருமா கண்டனம்\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேசன் லிமிடெட் நிறுவனத்தில் டிப்ளமோ முடித்தவர்களுக்கு வேலை\n - ஒருவர் மருத்துவமனையில் அனுமதி\nம.பி.யில் மேலும் ஒரு பாஜக தலைவர் கொலை\nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமுட்டை ஓட்டிலிருந்து உர தயாரிப்பு: தென்காசி நகராட்சி புது முயற்சி\nபோராட மாட்டோம் என்ற வாக்குறுதியை திரும்பப் பெற்றது ஜாக்டோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/technology-news/otp-passwords-can-be-copied-so-easily-by-true-caller/articleshow/62460278.cms", "date_download": "2019-01-20T17:25:05Z", "digest": "sha1:I7TQPDQMJN73PYTSMEAA5B4RUWBP7XKW", "length": 25246, "nlines": 253, "source_domain": "tamil.samayam.com", "title": "True Caller App: otp passwords can be copied so easily by true caller - ஓடிபி பாஸ்வேர்டை எளிதில் காப்பி செய்ய உதவும் ட்ரூ காலர்! | Samayam Tamil", "raw_content": "\nபாலபிஷேகம் செய்யும்போது கட்அவுட் ..\nரஜினிகாந்தின் பேட்ட ப்ரோமோ வீடியோ..\nபாண்டிச்சேரி தல ரசிகர்கள் வேற லெவ..\nசேலத்தில் மாஸ் கிளப்பும் அஜித்தின..\nVideo: டிக்கெட் கிடைக்காத கோபத்தி..\nஎங்கு போனாலும், ரசிகர்கள் ஹெல்மெட..\nஓடிபி பாஸ்வேர்டை எளிதில் காப்பி செய்ய உதவும் ட்ரூ காலர்\nஉங்கள் ஓடிபி பாஸ்வேர்டை காப்பி செய்யக்கூடிய எளிய முறையை ட்ரூ காலர் ஆப் அறிமுகப்படுத்தியுள்ளது\nஓடிபி பாஸ்வேர்டை எளிதில் காப்பி செய்ய உதவும் ட்ரூ காலர்\nஉங்கள் ஓடிபி பாஸ்வேர்டை காப்பி செய்யக்கூடிய எளிய முறையை ட்ரூ காலர் ஆப் அறிமுகப்படுத்தியுள்ளது.\nநமது மொபைலுக்கு ரீசாஜ் செய்வது தொடங்கி , ஆன்லைன் ஷாப்பிங் செய்வது, வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்குவது என்று அனைத்துக்கும் வங்கிக் கணக்கில் இருந்து பணப்பரிவர்த்தனை செய்கிறோம்.\nஅப்படி டெபிட் கார்டு மூலம் வங்கிக்கணக்கை பயன்படுத்தும் போது ஓடிபி என்ற ஒரு முறை கடவுச்சொல் நமது மொபைலுக்கு வரும். இந்த ஓடிபி-ஐய பொதுவாக நம்மால் எளிதில் காப்பி செய்ய முடியாது.\nஇந்த சிக்கலுக்கு தற்போது ட்ரூகாலர் ஆப் தீர்வு கண்டுள்ளது. இதை செய்ய ட்ரூகாலர் ஆபின் எஸ் எம் எஸ்-ஐ நாம் ஆக்டிவேட் செய்ய வேண்டும் .\nஇதன் மூலம் ஏற்கனவே உள்ள மெசேஜ் ஆப் மாற்றப்பட்டு, ட்ரூ காலரின் மெசெஜ்ஆப்பாக மாறிவிடும் .\nஇந்நிலையில், உங்களுக்கு ஓடிபி எஸ்எம்எஸ் வரும்போது , எண்கள் மட்டும் பிரதி எடுக்க ஆப்ஷன் கொடுக்கப்படும் . அதை பயன்படுத்து நீங்கள் ஓடிபி எண்களை பிரதி எடுக்கலாம் .\nமேலும் விலாஷ் மெசேஜ் மூலம் 30 நொடிகளில் உங்கள் எஸ் எம் எஸ்க்கான ரிப்ளே வசதியும் பெற முடியும் .\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உ���ிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nBSNL: ரூ 399 ரீசார்ஜ் செய்தால் தினமும் 3 ஜிபி டேட்...\nAirtel :வோடபோனுக்கு போட்டியாக ரூ.289 ரீசாஜ் பிளானை...\n ரெட்மி நோட் 6 ப்ரோவை விட ...\nBSNL:மீண்டும் களத்தில் கலக்கும் பிஎஸ்என்எல் : ரூ 7...\nஇந்தியாரபேல் ஒப்பந்தம்: சர்ச்சைக்கு மத்தியில் சத்தமில்லாமல் 50% பணத்தை வழங்கிய மத்திய அரசு\nதமிழ்நாடுAjith Fans: தல அஜித் குறித்து பேசிய தமிழிசை\nசினிமா செய்திகள்Ajith Fans: தல அஜித் குறித்து பேசிய தமிழிசை\nசினிமா செய்திகள்ரஜினியை பற்றி நான் சொல்வது ஒன்னே ஒன்னு தான்.....: கார்த்திக் சுப்புராஜ்\nசமூகம்இரண்டாவது திருமணத்தை நிறுத்தக்கோாி மலேசிய பெண் திருவாரூரில் போராட்டம்\nசமூகம்மூக்கு பொடி ப‌ய‌ன்ப‌டுத்த‌கூடாது என‌ க‌ண்டித்த‌தால் பெண் த‌ற்கொலை\nகிரிக்கெட்MS Dhoni: உலகின் மிகச் சிறந்த ஃபினிஷர் தோனி தான் : ஆஸ்திரேலியா கேப்டன் பெருமிதம்\nமற்ற விளையாட்டுகள்Hockey: ஹாக்கி பி பிரிவில் பட்டையை கிளப்பிய தமிழகம் : கோப்பை வென்று அசத்தல்\nஓடிபி பாஸ்வேர்டை எளிதில் காப்பி செய்ய உதவும் ட்ரூ காலர்\nநீடித்திருக்கும் பேட்டரியுடன் ஸ்மாட்ரான் மொபைல் அறிமுகம்...\nஅசரவைக்கும் 4000mAh பேட்டரி உடன், பட்ஜெட் விலையில் விற்பனைக்கு வ...\nஇஸ்ரோ தலைவர்: தமிழகத்தைச் சேர்ந்த கே.சிவன் நியமனம்\n100வது செயற்கைகோளை விண்ணில் செலுத்தவுள்ள இஸ்ரோ...\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=28982&ncat=4", "date_download": "2019-01-20T18:15:42Z", "digest": "sha1:BLUJAMU65GHUPS6UJ2Z575ZALTRMD7I3", "length": 24086, "nlines": 264, "source_domain": "www.dinamalar.com", "title": "இன்டெல் ஸ்கைலேக் ப்ராசசர் தேவையா? | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nஇன்டெல் ஸ்கைலேக் ப்ராசசர் தேவையா\nராகுலை பிரதமர் வேட்பாளராக அன்று அறிவித்தவர் இன்று 'கப்சிப்': மம்தா கூட்டத்தில், 'ரூட்' மாறினார், தி.மு.க., ஸ்டாலின் ஜனவரி 20,2019\nநரேந்திர மோடியின் அதிரடி திட்டம் ஜனவரி 20,2019\nகாப்பாற்றுங்கள்...காப்பாற்றுங்கள் என கதறும் எதிர்க்கட்சிகள் : மோடி ஜனவரி 20,2019\nரபேல் சர்ச்சை பின்னணியில் சர்வதேச நிறுவனங்கள் : நிர்மலா சீதாராமன் ஜனவரி 20,2019\nஅடுத்த அதிரடிக்கு மத்திய அரசு தயார்: ஓ.பி.சி.,யை குறிவைக்கிறது ஜனவரி 20,2019\nகம்ப்யூட்டருக்கான ப்ராசசர் என்றாலே, நம் நினைவுக்கு வருவது, இன்டெல் நிறுவனத்தின் ப்ராசசர் தான். ஏனென்றால், ப்ராசசர் தயாரிப்பில், பல்லாண்டு செயல்பாட்டுப் பாரம்பரியம் கொண்டது, இன்டெல் நிறுவனம். முதன் முதலாக, 1971 ஆம் ஆண்டு, தன் இன்டெல் 4004, 4 பிட் ப்ராசசருடன் தன் பயணத்தினைத் தொடங்கியது இன்டெல் நிறுவனம்.\nஇந்நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான கார்டன் மூர் (Gordon Moore) என்பவரின் கணிப்பே 'மூர் விதி' என ப்ராசசரின் கட்டமைப்பு குறித்துத் தற்போது பேசப்பட்டு வருகிறது. “ஒவ்வொரு இரண்டு ஆண்டிலும், செறிந்த சர்க்யூட்டில் இணைக்கப்படும் ட்ரான்சிஸ்டர்களின் எண்ணிக்கை இரு மடங்காக உயரும்” என்று தெரிவித்தார். இந்த வகையில் இன்டெல் நிறுவனத்தின் ப்ராசசர்கள் தொடர்ந்து தங்கள் திறனை அதிகரித்து வருகின்றன. அவை, அளவில் சிறியதாவது மட்டுமில்லாமல், செயல் திறனிலும், அதிக சக்தியினைக் கொண்டிருக்கின்றன என்பதே உண்மை. 2007 ஆம் ஆண்டு, இன்டெல் தன் Core வரிசை மைக்ரோ ப்ராசசர்களை உருவாக்கி அளிக்கத் தொடங்கியது. இவை பயனாளர்கள் மட்டுமின்றி, கம்ப்யூட்டர் வல்லுநர்களிடமிருந்தும் பாராட்டினைப் பெற்றன. கம்ப்யூட்டர்களில் இயங்கும் ப்ராசசர்களைக் கணித்திட, இவையே அடிப்படையாகவும் இடம் பெற்றன.\nஇன்டெல் தன் ப்ராசசர்களை உருவாக்குகையில் தான் மேற்கொள்ளும் மாற்றத்திற்கு “Tick-Tock” என்று ஒரு வழியைக் கையாள்கிறது. முதல் சொல்லான 'tick' என்பது, அதன் முந்தைய மைக்ரோ ப்ராசசரில் இயங்கும், மைக்ரோ ஆர்க்கிடெக்சர் தொழில் நுட்பம் சுருங்குவதனைக் குறிக்கிறது. “Tock” என்பது புதிய கட்டமைப்பினைக் குறிக்கிறது.\nசென்ற ஆண்டு, 2015 ஆகஸ்ட் மாதம் இன்டெல் தன் 'கோர்' வரிசையில், ஆறாவது நிலை ப்ராசசர்களை அறிமுகப்படுத்தியது. இதன் குறியீட்டுப் பெயர் Skylake. இது முந்தைய ஐந்தாம் நிலை ப்ராசசரான, Broadwell கட்டமைப்பினை அடுத்து உருவாக்கப்பட்டது. இதன் கணித்திறன் மற்றும் கிராபிக்ஸ் திறன் ஆகிய இரண்டும் மிக மேம்படுத்தப் பட்ட நிலையில் இருந்தன. அது மட்டுமின்றி, இவை பயன்படுத்தும் மின் சக்தியும் குறைவானதாக இருந்தது. இன்டெல் நிறுவனத்தைப் பொறுத்தவரை, கடந்த பத்து ஆண்டுகளில், மைக்ரோ ப்ராசசர் வடிவமைப்பில், 'ஸ்கைலேக்' ஒரு புதிய மைல்கல் ஆகும். இந்த ப்ராசசர் பல்வேறு கட்டமைப்புகளில், தேவைகளின் அடிப்படையில் கிடைக்கின்றன. டெஸ்க்டாப் கம்ப்யூட்டர், லேப்டாப் கம்ப்யூட்டர் மற்றும் இணைந்த இரு பயன் தரும் கம்ப்யூட்டர்கள் என அனைத்து வகைகளுக்கும் இவை உருவாக்கப்பட்டு கிடைக்கின்றன. வேறு எந்த ப்ராசசருடனும் ஒத்துப் பார்க்க முடியாத வகையில், இவற்றின் திறனும் செயல்பாடுகளும் உள்ளன. இதன் மூலம் கிடைக்கும் முப்பரிமாண காட்சிகள், ஐந்து ஆண்டுகளுக்கு முன் வெளியான கம்ப்யூட்���ர்களில் காணப்படுவதனைக் காட்டிலும் 30 மடங்கு திறன் செறிந்ததாக உள்ளது. இதனால், பேட்டரியின் வாழ்நாளும் கூடுதலாக உள்ளது.\nஇதில் உள்ள, Instant On என்னும் வசதி, கம்ப்யூட்டரை அரை நொடியில் இயக்கத்திற்குக் கொண்டு வருகிறது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின், தற்போதைய ஆப்பரேட்டிங் சிஸ்டமான, விண்டோஸ் 10 உடன் இணைந்து, எளிதாகவும், விரைவாகவும் செயல்படுகிறது. இந்த வசதிகளினால், நாம் நம் நேரத்தினைப் பயனுள்ள வகையில் மிச்சப்படுத்திப் பணியாற்ற முடிகிறது.\nஇந்த சிறப்புகளுடனும் வெற்றியுடனும், இன்டெல் நிறுவனம் ஓய்ந்துவிடவில்லை. இன்னும் சிறிய அளவில், அதிக எண்ணிக்கையிலான ட்ரான்சிஸ்டர்களுடனும் ப்ராசசர்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டுள்ளது. பயனாளர்களின் செயல் வேகம் மற்றும் மன நிறைவினையே இன்டெல் தன் இலக்காகக் கொண்டுள்ளது. தற்போது தொழில் நுட்ப உலகம், இதுவரை இல்லாத வேகத்தில் இயங்குகிறது. இந்த ஓட்டத்தில், அடுத்த நிலை ப்ராசசர்களைத் தயாரித்து வழங்குவதில், இன்டெல் முன்னணியில் உள்ளது என்பதில் சந்தேகமில்லை.\nஎனவே, நீங்கள் புதிய கம்ப்யூட்டர் ஒன்று வாங்குவதாக இருந்தால், கூடுதல் வசதிகள் கொண்ட ஸ்கைலேப் ப்ராசசர் கொண்ட கம்ப்யூட்டரைப் பரிசீலனை செய்திடலாம்.\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nபாதிக்கப்பட்ட பத்து லட்சம் ஸ்மார்ட் போன்கள்\nவிண்டோஸ் 7க்குப் பின், ஆப்பிள் வாங்கலாமா\n200 கோடி உலக மொபைல் இணையப் பயனாளர்கள்\nஇந்தியாவில் பேஸ்புக் வருமானம் ரூ.123.5 கோடி\nதொடங்கியது கூகுள் இலவச வை பி சேவை\n'கூகுள் போட்டோஸ்' தரும் கூடுதல் வசதிகள்\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/specials/parigara-thalangal/2018/jun/15/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-2939503.html", "date_download": "2019-01-20T16:45:31Z", "digest": "sha1:Q3UFVBYR7VKPMDZ3ZM2U2E3SRKBJWZMB", "length": 22204, "nlines": 169, "source_domain": "www.dinamani.com", "title": "கண் நோய், கண் திருஷ்டி நீங்கும் த��ம் திருப்பயற்றுநாதர் கோவில், திருபயற்றூர்- Dinamani", "raw_content": "\nமுகப்பு ஸ்பெஷல்ஸ் பரிகாரத் தலங்கள்\nகண் நோய், கண் திருஷ்டி நீங்கும் தலம் திருப்பயற்றுநாதர் கோவில், திருபயற்றூர்\nBy என்.எஸ். நாராயணசாமி | Published on : 15th June 2018 04:49 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்கள் வரிசையில் 780-வது தலமாh இருப்பது திருபயற்றூர். இத்தலம் தற்போது திருப்பயத்தங்குடி என்று வழங்கப்படுகிறது. இத்தலத்துக்கு திருநாவுக்கரசர் பதிகம் ஒன்று உள்ளது.\nஇறைவன் பெயர்: திருப்பயற்றுநாதர், முக்திபுரீஸ்வரர்\nஇறைவி பெயர்: காவியங்கண்ணி அம்மை, நேத்ராம்பிகை\nதிருவாரூரிலிருந்து கங்களாஞ்சேரி சென்று அங்கிருந்து வலப்பக்கம் பிரியும் நாகூர் சாலையில் சென்றால் மேலப்பூதனூர் கிராமம் வரும். அங்கிருந்து திருமருகல் செல்லும் சாலையில் சென்றால் இத்தலத்தை அடையலாம். திருவாரூரிலிருந்து நகரப் பேருந்து வசதி உள்ளது\nவழி கங்களாஞ்சேரி, நன்னிலம் வட்டம்\nதிருவாரூர் மாவட்டம் - 610 101.\nஇவ்வாலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12.30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.\nமுன்னொரு காலத்தில் சிவபெருமானிடம் பேரன்பு கொண்ட வணிகர் ஒருவர் மிளகு வாணிகம் செய்து வந்தார். அவர் ஒருமுறை கடல் மூலம் சரக்கை ஏற்றுமதி செய்ய, கடல்துறை நோக்கி இத்தலத்தின் வழியே செல்லும்போது, சுங்கச்சாவடி அண்மையில் இருக்கக் கண்டார். அந்நாளில் மிளகுக்கு சுங்க வரி விதிக்கப்படும் வழக்கம் இருந்தது. ஆனால், பயறு மூட்டைகளுக்கு சுங்கவரி இல்லை. வணிகர் இத்தலத்தின் பெருமானை அடைந்து, பயற்றுக்கு வரியில்லையாதலால் தம்முடைய மிளகையெல்லாம் பயறாக மாற்றும்படி வேண்டினார்.\nசிவ பக்தராகிய இவர் இத்தல சிவபெருமானிடம் வேண்டிக்கொண்டபடி, மறுநாள் காலை வணிகர் எழுந்து பார்த்தபோது மிளகு மூட்டைகள் எல்லாம் பயறு மூட்டைகளாக மாறி இருப்பதைக் கண்டார். மகிழந்த வணிகர், நாகப்பட்டினம் நோக்கி பயணத்தைத் துவக்கினார். சுங்கச்சாவடி வந்தது. சுங்க அதிகாரிகள் அனைத்து மூட்டைகளையும் சோதனை செய்தனர். பயறு மூட்டைகளாக இருப்பதை அறிந்து வரி விதிக்காமல் அனுப்பிவிட்டனர். சுங்கச்சாவட��� கடந்தபின், பயறு மூட்டைகள் அனைத்தும் மிளகு மூட்டைகளாக மாறிவிட்டன. வணிகர் மிக்க லாபம் பெற்றார். வணிகர் மிளகு விற்ற பணத்தில் கிடைத்த லாபத்தையெல்லாம் சிவன் சேவைக்கு செலவு செய்து இறைவனை அடைந்தார். இதனால், இத்தலம் திருப்பயற்றூர் எனவும், இறைவன் திருப்பயற்றுநாதர் எனவும் அழைக்கப்படுகிறார். மேற்கண்ட செவிவழிக் கதையால் இத்தலத்தின் பெயரும் சிறப்பும் விளங்குகிறது.\nதிருப்பயற்றூரில் வாழ்ந்துவந்த பஞ்சநதவாணன் என்பவன் கண் நோயால் மிகவும் அவதிப்பட்டான். அவன் இத்தலத்து தீர்த்தமான கருணா தீர்த்தத்தில் நீராடி இத்தல இறைவனை வழிபட்டு தனது கண் நோய் நீங்கப்பெற்றான். குணமடைந்த அவன் இத்தலத்து ஆலயத்துக்கு திலம் அளித்த விவரம் ஆலயத்தில் உள்ள கல்வெட்டில் காணப்படுகிறது. கல்வெட்டின்படி, அவன் சாதியார் அறுநூறு காசுக்குத் திருச்சிற்றம்பலமுடையானுக்குச் சொந்தமாக உள்ள கிடங்கு நிலம் அரைமா வாங்கிச் சிவபெருமானுக்கு உரிய நிலமாக விட்டுள்ளனர். ஆகையால், யாருக்கேனும் கண் நோய் இருப்பின், இத்தலத்தினை அடைந்து கருணா தீர்த்தத்தில் மூழ்கி நேத்திராம்பிகை என வழங்கப்பெறும் காவியங்கண்ணியையும், திருப்பயற்றுநாதரையும் வழிபட்டால் கண்நோய் நீங்கப் பெறுவர் என்ற உண்மையும் புலனாகிறது.\nஇவ்வாலயம் கிழக்கு நோக்கி நான்கு புறமும் மதில்சுவருடன் ஒரு முகப்பு வாயிலும் கொண்டு அமைந்துள்ளது. முகப்பு வாயில் மேற்புறம் சுதையால் ஆன சிற்பங்கள் நம்மை கவர்கின்றன. கிழக்கு வாயில் வழியே உட்சென்றால் நந்தி, பலிபீடம் இருப்பதைக் காணலாம். வெளிப் பிராகாரத்தில் தண்டபாணி சந்நிதி வடபுறம் தனியே உள்ளது. வெளிச்சுற்றுப் பிராகாரத்தில் சித்தி விநாயகர், தட்சிணாமூர்த்தி, பைரவ மகரிஷி, வள்ளி தெய்வானையுடன் முருகர், விசாலாட்சி சமேத விஸ்வநாதர், மகாலட்சுமி, கஜலட்சுமி, சண்டிகேஸ்வரர், வீரமாகாளி, பைரவர், சூரியன், சந்திரன், சோமாஸ்கந்தர் ஆகியோர் சன்னதிகள் உள்ளன. தட்சிணாமூர்த்தி சந்நிதி தரிசிக்கத்தக்கது.\nஇத்தல இறைவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். கார்த்திகைச் சோமவார நாள்களில் சுவாமிக்கு விசேஷ ஆராதனைகள் செய்யப்படுகின்றன. அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது. அம்பாள் வலக்கை அபயமும், இடக்கையில் ருத்ராக்ஷ மாலை, மற்றொரு வலக்கையில் தாமரை, இடக்கையைத் தொடையில் ஊன்றியவாறு, நான்கு கரங்களுடன் காட்சி தருகின்றாள். அம்பாளுக்கு ஆடி வெள்ளிக்கிழமைகளில் மிகவும் விசேஷமாக அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.\nஇவ்வாலயத்திலுள்ள பெரிய மண்டபத்தில் உள்ள சோமாஸ்கந்தர் சந்நிதி மிகவும் சிறப்பாக உள்ளது. பைரவ மகரிஷி இத்தலத்தில் வழிபாடு செய்துள்ளார். இவருக்கு இங்கு தனி சந்நிதி உள்ளது. இங்கு துர்க்கை கிடையாது. வீரமாகாளி தனி சன்னதியில் அருள்பாலிக்கிறாள். கண் திருஷ்டி மற்றும் தீய சக்திகளால் பாதிக்கப்பட்டவர்கள் இவரை வழிபாடு செய்தால் பாதிப்பு விலகும் என்பது தொன்று தொட்டு வரும் நம்பிக்கை.\nதிருநாவுக்கரசர் இத்தலத்து இறைவன் மேல் பாடியருளிய பதிகம் 4-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.\nஉரித்திட்டார் ஆனையின் தோல் உதிர ஆறு ஒழுகி ஓட\nவிரித்திட்டார் உமையாள் அஞ்சி விரல் விதிர்த்து அலக்கண்\nநோக்கித் தரித்திட்டார் சிறிது போது தரிக்கிலர் ஆகித் தாமும்\nசிரித்திட்டார் எயிறு தோன்றத் திருப்பயற்றூரனாரே.\nஉவந்திட்டடு அங்கு உமையோர் பாகம் வைத்தவர் ஊழி யூழி\nபவந்திட்ட பரமனார் தாம் மலைச்சிலை நாகம் ஏற்றிக்\nகவர்ந்திட்ட புரங்கள் மூன்றுங் கனலெரியாகச் சீறிச்\nசிவந்திட்ட கண்ணர் போலும் திருப்பயற்றூரனாரே.\nநங்களுக்கு அருளது என்று நான்மறை ஓதுவார்கள்\nதங்களுக்கு அருளும் எங்கள் தத்துவன் தழலன் தன்னை\nஎங்களுக்கு அருள்செய் என்ன நின்றவன் நாகம் அஞ்சுத்\nதிங்களுக்கு அருளிச் செய்தார் திருப்பயற்றூரனாரே.\nபார்த்தனுக்கு அருளும் வைத்தார் பாம்பு அரை ஆட வைத்தார்\nசாத்தனை மகனா வைத்தார் சாமுண்டி சாம வேதம்\nகூத்தொடும் பாட வைத்தார் கோளரா மதியம் நல்ல\nதீர்த்தமும் சடைமேல் வைத்தார் திருப்பயற்றூரனாரே.\nமூவகை மூவர் போலும் முற்றுமா நெற்றிக் கண்ணர்\nநாவகை நாவர் போலும் நான்மறை ஞானம் எல்லாம்\nஆவகை யாவர் போலும் ஆதிரை நாளர் போலும்\nதேவர்கள் தேவர் போலும் திருப்பயற்றூரனாரே.\nஞாயிறாய் நமனும் ஆகி வருணனாய்ச் சோமன் ஆகித்\nதீயறா நிருதி வாயுத் திப்பிய சாந்தனாகிப்\nபேயறாக் காட்டிலாடும் பிஞ்ஞகன் எந்தை பெம்மான்\nதீயறாக் கையர் போலுநம் திருப்பயற்றூரனாரே.\nஆவியாய் அவியுமாகி அருக்கமாய்ப் பெருக்கமாகிப்\nபாவியர் பாவந் தீர்க்கும் பரமனாய்ப் பிரமனாகிக்\nகாவியங் கண்ணளாகிக் கடல்வண்ணமாகி நின்ற\nதேவியைப் ப��கம் வைத்தார் திருப்பயற்றூரனாரே.\nதந்தையாய்த் தாயுமாகித் தரணியாய்த் தரணியுள்ளார்க்கு\nஎந்தையும் என்ன நின்ற ஏழ்உலகு உடனுமாகி\nஎந்தை யெம்பிரானே என்று என்று உள்குவார் உள்ளத்து என்றும்\nசிந்தையுஞ் சிவமும் ஆவார் திருப்பயற்றூரனாரே.\nபுலன்களைப் போக நீக்கிப் புந்தியை ஒருங்க வைத்து\nஇலங்களைப் போக நின்று இரண்டையும் நீக்கி யொன்றாய்\nமலங்களை மாற்ற வள்ளார் மனத்தினுள் போகமாகிச்\nசினங்களைக் களைவர் போலும் திருப்பயற்றூரனாரே.\nமூர்த்திதன் மலையின் மீது போகாதா முனிந்து நோக்கிப்\nபார்த்துத்தான் பூமி மேலாற் பாய்ந்துடன் மலையைப் பற்றி\nஆர்த்திட்டான் முடிகள் பத்தும் அடர்த்து நல் அரிவை அஞ்சத்\nதேத்தெத்தா என்னக் கேட்டார் திருப்பயற்றூரனாரே.\nநாவுக்கரசர் அருளிய பதிகம் - பாடியவர் இரா.குமரகுருபரன் ஓதுவார்\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதிருப்பயற்றுநாதர் காவியங்கண்ணி அம்மை திருபயற்றூர்\nஇந்தியன்-2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nநடிகர் விஷால் திருமணம் செய்யவுள்ள நடிகை அனிஷா ரெட்டி படங்கள்\nபொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்\nவிழாக்கோலம் பூண்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திருவிழா\nஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸர்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/mp3-players-ipods/bms-smart-094-2-gb-mp3-player-green-price-piS3Dp.html", "date_download": "2019-01-20T17:13:29Z", "digest": "sha1:YHYARMQCWFZALON2QGEGWZ3WORLFSKCF", "length": 16897, "nlines": 327, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளபிம்ஸ் ஸ்மார்ட் 094 2 கிபி மஃ௩ பிளேயர் கிறீன் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுத���்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nமஃ௩ பிழையெர்ஸ் & ஐபோட்ஸ்\nபிம்ஸ் மஃ௩ பிழையெர்ஸ் & ஐபோட்ஸ்\nபிம்ஸ் ஸ்மார்ட் 094 2 கிபி மஃ௩ பிளேயர் கிறீன்\nபிம்ஸ் ஸ்மார்ட் 094 2 கிபி மஃ௩ பிளேயர் கிறீன்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nபிம்ஸ் ஸ்மார்ட் 094 2 கிபி மஃ௩ பிளேயர் கிறீன்\nபிம்ஸ் ஸ்மார்ட் 094 2 கிபி மஃ௩ பிளேயர் கிறீன் விலைIndiaஇல் பட்டியல்\nபிம்ஸ் ஸ்மார்ட் 094 2 கிபி மஃ௩ பிளேயர் கிறீன் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nபிம்ஸ் ஸ்மார்ட் 094 2 கிபி மஃ௩ பிளேயர் கிறீன் சமீபத்திய விலை May 28, 2018அன்று பெற்று வந்தது\nபிம்ஸ் ஸ்மார்ட் 094 2 கிபி மஃ௩ பிளேயர் கிறீன்பிளிப்கார்ட் கிடைக்கிறது.\nபிம்ஸ் ஸ்மார்ட் 094 2 கிபி மஃ௩ பிளேயர் கிறீன் குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 399))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nபிம்ஸ் ஸ்மார்ட் 094 2 கிபி மஃ௩ பிளேயர் கிறீன் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. பிம்ஸ் ஸ்மார்ட் 094 2 கிபி மஃ௩ பிளேயர் கிறீன் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nபிம்ஸ் ஸ்மார்ட் 094 2 கிபி மஃ௩ பிளேயர் கிறீன் - பயனர்விமர்சனங்கள்\nசிறந்த , 1 மதிப்பீடுகள்\nபிம்ஸ் ஸ்மார்ட் 094 2 கிபி மஃ௩ பிளேயர் கிறீன் - விலை வரலாறு\nபிம்ஸ் ஸ்மார்ட் 094 2 கிபி மஃ௩ பிளேயர் கிறீன் விவரக்குறிப்புகள்\nசப்போர்ட்டட் போர்மட்ஸ் MP3, WMA\nஇதே மஃ௩ பிழையெர்ஸ் & ஐபோட்ஸ்\n( 91 மதிப்புரைகள் )\n( 3 மதிப்புரைகள் )\n( 4 மதிப்புரைகள் )\n( 6 மதிப்புரைகள் )\n( 7 மதிப்புரைகள் )\n( 2 மதிப்புரைகள் )\n( 314 மதிப்புரைகள் )\n( 6 மதிப்புரைகள் )\n( 6 மதிப்புரைகள் )\n( 42 மதிப்புரைகள் )\nபிம்ஸ் ஸ்மார்ட் 094 2 கிபி மஃ௩ பிளேயர் கிறீன்\n5/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarl.com/forum3/topic/222328-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88/?tab=comments", "date_download": "2019-01-20T17:57:15Z", "digest": "sha1:4Q3SQKCB2ZS5FIYEKBCE2S7BVJK75PTH", "length": 73460, "nlines": 220, "source_domain": "www.yarl.com", "title": "சென்னை புத்தக கண்காட்சி: தமிழ்ப் புத்தகங்களுக்கு விரியும் உலக சந்தை - நூற்றோட்டம் - கருத்துக்களம்", "raw_content": "\nசென்னை புத்தக கண்காட்சி: தமிழ்ப் புத்தகங்களுக்கு விரியும் உலக சந்தை\nசென்னை புத்தக கண்காட்சி: தமிழ்ப் புத்தகங்களுக்கு விரியும் உலக சந்தை\nBy கிருபன், January 4 in நூற்றோட்டம்\nசென்னை புத்தக கண்காட்சி: தமிழ்ப் புத்தகங்களுக்கு விரியும் உலக சந்தை\n(இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் கட்டுரையாளரின் கருத்துகளே. பிபிசியின் கருத்து அல்ல -ஆசிரியர் )\nசென்னை மாநகரின் அடையாளங்களில் ஒன்றான புத்தக கண்காட்சி இன்று வெள்ளிக் கிழமை, ஜனவரி 4ம் தேதி தொடங்கி விட்டது. இது '42 வது சென்னை புத்தக கண்காட்சியாகும். சென்னை நந்தனம் பகுதியில் ஒய்எம்சி திறந்தவெளி விளையாட்டரங்கில் புத்தக கண்காட்சி நடக்கிறது. ஜனவரி 4-ம் தேதி முதல் 20 ம் தேதி வரையில் இந்த கண்காட்சி நடக்கிறது.\nதென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம், Booksellers and Publishers Association of South India (BAPASI) புத்தக கண்காட்சியை நடத்துகிறது. வழக்கமாக 13 அல்லது 14 நாட்கள் நடக்கும் புத்தக கண்காட்சி முதன் முறையாக இந்த ஆண்டு 17 நாட்கள் நடக்கவிருக்கிறது.\nஇந்தாண்டு 500 பதிப்பாளர்கள் தங்கள் கடைகளை விரித்துள்ளனர். 800 க்கும் மேற்பட்ட புத்தக அரங்கங்கள் உள்ளன. தமிழ், ஆங்கிலம் தவிர்த்து, இந்தியாவின் பெரும்பாலான பிராந்திய மொழிகளின் புத்கங்களும் கண்காட்சியில் இருக்கின்றன. இந்த மொழிகளின் பல புதிய எழுத்தாளர்களின் புத்தகங்களும் விற்பனைக்கு வைக்கப் பட்டிருக்கின்றன.\nவழக்கம் போலவே இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளிலும் வாழும் தமிழர்கள் இந்த புத்தக கண்காட்சி குறித்து ஏராளமான தகவல்களை தொடர்ந்து கேட்டு வருவதாகவும், ஆண்டு தோறும் சென்னை வரும் சில ஆயிரம் வெளிநாடு வாழ் தமிழர்கள் தங்களது பயணத் திட்டங்களை இந்த புத்தக கண்காட்சியை ஒட்டி அமைத்துக் கொண்டுள்ளதாகவும் என்னிடம் கூறினார் BAPASI நிருவாகி ஒருவர். 2018 ம் ஆண்டு ஜனவரி புத்தக கண்காட்சிக்கு 12 லட்சம் பேர் வருகை புரிந்த தாகவும், இந்தாண்டு குறைந்தது 20 லட்சம் பேராவது வருவார்கள் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.\nமுதல் சென்னை புத்தக கண்காட்சி டிசம்பர் 14, 1977 ல் நடந்த து. பபாசி அமைப்புதான் இந்த கண்காட்சியை துவக்கியது. பதினோரு நாட்கள், டிசம்பர் 24 வரையில் இந்த கண்காட்சி நடந்தது. 22 புத்தக அரங்கங்கள் இதில் இடம் பெற்றிருந்தன. சென்னை அண்ணா சாலையில் உள்ள மதரிஸே - ஏ - ஆஸம் பள்ளியில்தான் கண்காட்சி நடந்தது. அடுத்த சில ஆண்டுகள் கழித்து, புத்தக கண்காட்சி இப் பள்ளியை அடுத்து அமைந்துள்ள காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரிக்கு இடம் பெயர்ந்தது. டிசம்பர் 1989 - ஜனவரி 1990 நடந்த 12 வது சென்னை புத்தக கண்காட்சி முக்கியமானது.\nஇந்த கண்காட்சியில் உலக சுகாதார நிறுவனம், (World Health Organization or WHO) வெளியிட்ட புத்தகங்களின் தமிழ் மொழி பெயர்ப்புகள் வைக்கப்பட்டன. தன்னுடைய வெள்ளி விழாவை 2002 ம் ஆண்டு சென்னை புத்தக கண்காட்சி கொண்டாடியது. 2007 ம் ஆண்டு எண்ணிக்கை பெருகி வந்த புத்தக வெளியீட்டாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் புத்தக கண்காட்சியை காயிதே மில்லத் கல்லூரியிலிருந்து, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் பள்ளிக்கு உந்தி தள்ளினர். காரணம் அலை, அலையாய் வரத் துவங்கிய மனிதர்களும், பல்கிப் பெருகி படையெடுத்த வாகனங்களும். இடப்பற்றாக் குறையால் புத்தக கண்காட்சி இடம் மாறியது.\n2009 ம் ஆண்டு கண்காட்சி வரலாற்றில் முக்கியமான மைல் கல். புத்தகங்களை பார்க்கவும், வாங்கவும் ��ந்தவர்களின் எண்ணிக்கை முதன் முறையாக பத்து லட்சத்தை தாண்டியது. 2013 ம் ஆண்டு இப் பள்ளியின் அருகில் தோண்டப்பட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கான சுரங்கங்களினால் கண்காட்சி நந்தனம் ஒய்எம்சிஏ அரங்கிற்கு மாற்றப்பட்டது.\nபிறகு மீண்டும் ஜார்ஜ் பள்ளிக்கு வந்தது. இந்தாண்டு மீண்டும் புத்தக கண்காட்சி நந்தனம் ஒய்எம்சிஏ திறந்த வெளி அரங்கிற்கு சென்று விட்டது. முதலில் சென்னையில் மட்டுமே நடத்தப் பட்ட BAPASI யின் இந்த புத்தக கண்காடசி பின்னர் திருச்சி, உதகமண்டலம், புதுச்சேரி, திருவனந்தபுரம் என்று சீரான இடைவெளியில் விரிவடைய ஆரம்பித்து, ஆண்டு தோறும் தற்போது மேலே குறிப்பிட்ட நகரங்களிலும் நடந்து கொண்டிருக்கிறது.\nஇதுதான் சென்னை புத்தக கண்காட்சியின் சுருக்கமான வரலாறு. இது கடந்து போன காலத்தின், ஓரளவு நாம் பெருமை பட்டுக் கொள்ளக் கூடிய வரலாறு தான். சந்தேகமில்லை. இருநூறு ஆண்டு கால அடிமை இந்தியாவின் கல்வி அறிவையும், நாடு விடுதலை அடைந்த கடந்த 70 ஆண்டுகாலத்தில் இந்தியாவும் குறிப்பாக தமிழகமும் பெற்றிருக்கும் கல்வி அறிவின் அளவு கோல்களின்படி பார்த்தால் இது நாம் மார்தட்டிக் கொள்ளக் கூடிய சாதனையாக இல்லாவிட்டாலும், ஒதுக்கித் தள்ள முடியாத சாதனைதான்.\nஇந்தியாவின் பல மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தின் கல்வி அறிவின் பின் புலத்தில் பார்த்தால், சென்னை புத்தக கண்காட்சிக்கு வருபவர்களின் எண்ணிக்கை கிட்டத் தட்ட இன்று 20 லட்சத்தை தொட்டுக் கொண்டிருப்பது நம்பிக்கை தரும் முன்னேற்றம்தான். .\nசென்னை புத்தக கண்காட்சியின் மறக்க முடியாத என்னுடைய சில நினைவுகளில் முக்கியமானது 1994 ம் ஆண்டு ஜனவரி சென்னை புத்தக கண்காட்சி தீக்கிரையானது. ஆம். அந்தாண்டு காயிதே மில்லத் கல்லுரியில் நடந்த புத்தக கண்காட்சி திடீரென்று ஏற்பட்ட தீயினால் முற்றிலும் எரிந்து சாம்பலானது. இது இரவு நிகழ்ந்தது. அதற்கு சில மணி நேரங்கள் முன்பு மாலையில் நான் அங்கு சுற்றிக் கொண்டிருந்தேன். காலையில் 'தினமணி' செய்தி தாளை பார்த்த போது இரவு புத்தக கண்காட்சி தீக்கிரையான செய்தி அறிந்தேன். அப்போது நான் 'மாலைக் கதிர்' என்ற மாலை நாளேட்டில் முழு நேர நிருபராக இருந்தேன்.\nகாலை பத்து மணிக்கு காயிதே மில்லத் கல்லூரிக்கு மற்ற சில பத்திரிகையாளர்களுடன் செய்தி சேகரிக்க சென���றேன். கண்ணீரும், கம்பலையுமாக, எல்லாவற்றையும் இழந்து நின்ற பல பதிப்பகத்தாரை பார்த்தேன். அப்போது என்னுள் நான் உடைந்து போனேன். ஆனால் அடுத்த ஆண்டே அந்த பதிப்பகத்தார் வீறு கொண்டு எழுந்து நின்று, போராடி, மீண்டும் வெற்றிப் பாதையில் செல்லத் துவங்கியதை என் அனுபவத்தில் கண்டு மகிழ்ச்சி அடைந்தேன். 1994 ஜனவரி வரையில் புத்தக கண்காட்சியில் தீயணைப்பு வாகனங்கள் இல்லை.\nஅதற்கு பிறகுதான் தீயணைப்பு வாகனங்கள் வந்தன. அன்று மட்டும் தீயணைப்பு வாகனங்கள் இருந்திருந்தால், பல பதிப்பகத்தார்கள் அன்றைய நஷ்டத்தை சந்தித்திருக்க மாட்டார்கள். ''பெரிய, பெரிய தவறுகளை செய்த பிறகுதான், சிறிய, சிறிய உண்மைகள் வாழ்கையில் தெரிய வருகின்றன'' என்ற பாரதி யின் வரிகள் தான் எனக்கு அப்போதும், இப்போதும் நினைவுக்கு வந்து கொண்டே இருக்கிறது.\n1984 ம் ஆண்டு முதல் சென்னை புத்தக கண்காட்சிக்கு நான் போய்க் கொண்டிருக்கிறேன். கண்காட்சியின் வளர்ச்சியை கடந்த 34 ஆண்டுகாலமாக அங்குலம், அங்குலமாக நான் பார்த்து வருகிறேன். 1988 ம் ஆண்டு பத்திரிகையாளனாக மாறிய பின்னர், இந்த புத்தக கண்காட்சியின் பல புதிய பரிமாணங்கள் எனக்கு தெரிய ஆரம்பித்தன. ஒரு புத்தகம் எப்படி தயாராகிறது, அதனது அடக்க விலை, விற்பனை விலை, எழுத்தாளருக்கு கொடுக்கப்படும் ராயல்டி என்று பல விஷயங்கள் எனக்கு தெரிய வந்தன.\nகடந்த 34 ஆண்டுகளிலும் ஒவ்வோர் முறையும் புத்தக கண்காட்சிக்கு குறைந்தது நான்கு முறையாவது போய் வந்ததில் பல புதிய நண்பர்களை பெற்றிருக்கிறேன். அவர்களது தொடர்பால், வாழ்க்கையின் பல புதிய விஷயங்களை கற்றிருக்கிறேன். கற்றுக் கொண்டிருக்கிறேன். எனக்கு தெரியாத விஷயங்கள் எவ்வளவு என்பதை ஆண்டுதோறும் அறிந்து கொள்ள இந்த புத்தக கண்காட்சியும், அதில் கிடைக்கும் புதிய மனித உறவுகளும் எனக்கு உதவிக் கொண்டிருக்கின்றன.\nதமிழ் புத்தகங்கள் மற்றும் தமிழ் பதிப்பாளர்களை பற்றிப் பேசும் போது தமிழகத்தின் நூலகங்களை பற்றி பேசாமல் இருக்க முடியாது. சுதந்திர இந்தியாவின் நூலக இயக்கங்களில் முன்னோடி மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் இருந்து கொண்டிருக்கிறது. பலருக்கும் தெரியாத ஒரு விஷயம், தமிழக அரசு சாமானிய மனிதர்களிடம் இருந்தும் ஆண்டுதோறும் வசூலிக்கும் வரியில் நூலக வரி என்ற ஒன்றும் இருக்கிறது.\nவசூலிக்கு��் வரிக்கு ஏற்ப தமிழக அரசு நூலகங்களுக்கு புத்தகங்களை வாங்குகிறதா என்று கேட்டால் அது வேறு விவகாரம். ஆனால் கணிசமான அளவுக்கு 2011 ம் ஆண்டு வரையில் தமிழ் பதிப்பகத்தாரிடம் இருந்து புத்தகங்கள் நூலகங்களுக்கு வாங்கப் பட்டிருக்கின்றன. 2011 லிருந்து இதில் தொய்வு ஏற்பட்டிருக்கிறது. கடந்த எட்டாண்டுகளாக இந்த தொய்வு தொடருகிறது.\nநடுவில் இரண்டாண்டுகள் ஓரளவுக்கு புத்தகங்கள் வாங்கப் பட்டன. ஆனால் பின்னர் நிலைமை மீண்டும் 2011 ம் ஆண்டு காலகட்டத்திற்கே சென்று விட்டது. இன்று சிறு மற்றும் நடுத்தர தமிழ் பதிப்பகத்தாரின் பெரிய பிரச்சனைகளில் ஒன்றாக இது இருந்து கொண்டிருக்கிறது. இந்த நிலைமை விரைவில் களையப்படுவது தமிழ்ப் பதிப்புலகை மட்டுமல்ல, தமிழகத்தின் அரசு நூலகங்களையும் வலுப்படுத்தும்.\nஇனி அடுத்து என்ன என்பதுதான் நாம் முக்கியமாக யோசிக்க வேண்டிய, விவாதிக்க வேண்டிய விஷயமாக இருக்கிறது என்றே கருதுகிறேன். சில நாட்களுக்கு முன்பு இது தொடர்பாக பதிப்பாளரும், BAPASI யின் முன்னாள் நிர்வாகிகளில் ஒருவருமான ஜி.ஒளிவண்ண்னிடம் பேசிக் கொண்டிருந்தேன்.\nஅவர் சில ஆச்சரியமான விஷயங்களை சொன்னார். அதில் முக்கியமானது தமிழ் புத்தகங்களுக்கு சர்வதேச அளவில் விரிவடைய காத்திருக்கும் சந்தை. அவருடைய மொழியிலேயே இங்கே அதனை சொல்லுவது பொருத்தம் என நினைக்கிறேன். ''ஜெர்மனியின் ஃப்ராங்ஃபட் நகரில் நடைபெற்ற 2016 புத்தக கண்காட்சி மற்றும் 2017 ல் லண்டனில் நடைபெற்ற புத்தக கண்காட்சிகளுக்கு போயிருந்தேன். இரண்டிலும் உலகின் பல நாடுகளிலிருந்தும், பல மொழி பதிப்பாளர்கள் கலந்து கொண்டிருந்தனர். அங்கு வந்திருந்த 'பதிப்புரிமை பொறுப்பாளர்களிடம் (Rights Agents) பேசிக் கொண்டிருந்தேன். ரைட்ஸ் ஏஜெண்ட்ஸ் எனப்படும் உரிமை முகவர்கள் யாரென்றால், பெரும்பாலான வெளிநாடுகளில் ஒரு எழுத்தாளர் தன்னுடைய புத்தகத்தை விற்பனை செய்ய நேரடியாக பதிப்பகத்தாரிடம் போக மாட்டார்.\nஇந்த உரிமை முகவர்கள்தான் சரியான, பொருத்தமான பதிப்பகத்தாரிடம் எழுத்தாளரளின் படைப்புகளை கொண்டு போய் பதிப்பிக்கச் செய்வார்கள். இந்தியாவில் இதுவரையில் அந்த நிலைமை இல்லை. நேரடியாகவேதான் ஒவ்வோர் எழுத்தாளரும் பதிப்பகத்தாரிடம் தொடர்பில் இருக்கிறார். உரிமை முகவர் என்னிடம் ஆர்வமாக கேட்டது பெண்ணியம் சம்மந்தப���பட்ட நாவல்கள், வரலாறு, இடங்கள், இந்திய கலாச்சாரம் (இதில் இந்தியாவில் உள்ள வெவ்வேறு கலாச்சாரங்களும் அடங்கும்), வரலாறு, கட்டடக்கலை சம்பந்தமான நூல்கள் தமிழில் இருக்கின்றனவா என்பதுதான். மேலே குறிப்பிட்ட விஷயங்களில் பல நாடுகளில், குறிப்பாக, மேலை உலக நாடுகளில் நல்ல வரவேற்பு இருக்கிறது என்று அப்போது நான் புரிந்து கொண்டேன்'' என்று கூறினார்.\nதொடர்ந்து வேறு சில முக்கியமான விஷயங்களையும் அவர் சொன்னார்; ''தமிழ் பதிப்புலகம் இந்த சந்தையை பயன்படுத்திக் கொள்ள விரும்பினால் அதற்கு அவர்கள் முதலில் செய்ய வேண்டியது தாங்கள் பதிப்பிக்கும் முக்கியமான புத்தகங்களின் ஆங்கிலப் பதிப்பை உடனடியாக் கொண்டு வர வேண்டும்.\nஏனெனில் அப்போதுதான் உரிமை முகவர்கள் அதனது விற்பனை வல்லமையை உணர்ந்து சர்வதேச அளவில் உள்ள பதிப்பகத்தாரிடம் கொண்டு போவார்கள். பிறகு ஆங்கிலத்திலிருந்து இந்த புத்தகங்கள் உலகின் பல மொழிகளிலும் பதிப்பிக்கப்படும். இன்று தமிழகத்தின் சில பதிப்பகத்தாரிடமும், எழுத்தாளர்களிடமும் இந்த செய்தியை சொல்லி, அவர்களை தங்களது புத்தகங்களின் ஆங்கில மொழி பெயர்ப்பை எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் கொண்டு வருமாறு உற்சாகப் படுத்திக் கொண்டிருக்கிறேன்'' என்றும் கூறினார்.\n''Authorz\" என்ற பெயரில் இதற்கான ஒரு செயலி (app) யை ஒளிவண்ணனும அவரது சில நண்பர்களும் சேர்ந்து உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இது விரைவில் செயற்பாட்டுக்கு வரவிருக்கிறது. ஒரு பதிப்பக உரிமையாளர் தன்னுடைய ஒரு புத்தகத்தை சர்வதேச சந்தைக்கு கொண்டு போக விரும்பினால், இந்த செயலியில் தன்னுடைய புத்தகத்தை, தமிழிலேயே ஏற்றம் (upload) செய்து விடலாம். துருவக் கண்ணாடி கொண்டு சதா சர்வ காலமும் உலகின் பல மொழி புதிய புத்தகங்களை தேடிக் கொண்டிருக்கும் உரிமை முகவர்கள் இதனை, அவர்களுக்கு தமிழ் தெரியாவிட்டாலும் கூட, கண்டு பிடித்து விடுகிறார்கள்.\nஅதற்கான பல மொழி தெரிந்த மொழி பெயர்ப்பாளர்கள் அவர்களிடம் இருக்கிறார்கள். குறிப்பிட்ட புத்தகம் சர்வதேச விற்பனை சந்தையில் விலை போகும் என்று அவர்கள் உணர்ந்து விட்டால், உடனடியாக சம்மந்தப்பட்ட தமிழ்ப் பதிப்பாளரை நாடி வேற்று மொழி பதிப்புக்கான ஒப்பந்தங்களை போட்டு விடுகிறார்கள். இது தமிழ் பதிப்பகத்தாருக்கு கிடைக்க இரு��்கும் பெரு வாய்ப்பாகவே விவரம் அறிந்தவர்களால் தற்போது பார்க்கப் படுகிறது. இதனை எந்தளவுக்கு தமிழ்ப் பதிப்புலகம் பயன்படுத்திக் கொள்ளப் போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இதனை தமிழ் பதிப்புலகம் பயன்படுத்திக் கொள்ளத் தவறும் பட்சத்தில் ஆபத்தை சந்திக்க வேண்டியிருக்கும் என்றே தற்போதைக்கு தெரிகிறது.\n''தொழில் நுட்ப வளர்ச்சி என்ற சுனாமி தமிழ் பதிப்புலகை நோக்கி விரைந்து வந்து கொண்டிருக்கிறது. தங்களை எந்தளவுக்கு இத்தகைய தொழில் நுட்பங்களுக்கு தமிழ் பதிப்புலகம் பயன்படுத்திக் கொள்ளுகிறதோ அதற்கேற்பவே அவர்களது இருப்பு இந்த துறையில் உறுதி செய்யப் படும். அதற்காகத்தான் என்னுடைய பதிப்பக நண்பர்களிடம் பேசும் போதெல்லாம், ''சர்வதேச அளவில் சிந்தியுங்கள்'' என்று நான் சொல்லி வருகிறேன்'' என்கிறார் ஒளிவண்ணன்.\n''Authorz\" என்ற பெயரில் இதற்கான ஒரு செயலி வந்தாலும், உடனுக்குடன் ஆங்கில மொழி பெயர்ப்புகளை, குறைந்தபட்சம் முக்கியமான புத்தகங்களையாவது, ஆங்கிலத்தில் கொண்டு வருவது, தமிழ் பதிப்பாளர்களுக்கு பெரும் நன்மை பயக்கும் தன்மை கொண்டதாகவே பார்க்கப் படுகிறது. ஆகவே இந்த இரண்டுக்கும், அதாவது ''Authorz\" என்ற செயலிக்கும், ஆங்கில மொழி பெயர்ப்புக்கும் எந்த முரண்பாடும் இல்லை என்றே புரிந்து கொள்ளலாம்.\nஇதனை செய்ய தமிழ் பதிப்புலகம் தவறினால் வரக் காத்திருக்கும் ஆபத்து, வெளி நாடுகளில் உள்ள பதிப்பாளர்கள் நேரடியாகவே எழுத்தாளர்களிடம் தொடர்பு கொண்டு தங்களுக்கு தேவைப்படும் மொழியில் இந்த புத்தகங்களை மொழி பெயர்த்து பதிப்பித்து விடுவார்கள். இது எங்கே போய் முடியும் என்பதை அறிய தமிழ் பதிப்பாளர்கள் விஞ்ஞானிகளாய் இருக்க வேண்டிய அவசியமில்லைதான்.\nஇவற்றையெல்லாம் சொல்லும் அதே நேரத்தில், அதாவது புத்தகங்களின் மேன்மையை உரக்க சொல்லும் இந்த சமயத்தில் புத்தகங்களை பற்றிய வேறு சில கருத்துக்களையும் பதிவிடாமல் இருக்க முடியவில்லை. புத்தகங்களின் மேன்மையை பற்றி ஒருவர் தொடர்ந்து பேசும் போது ரஷ்ய எழுத்தாளர் மக்சிம் கார்க்கி இப்படி சொன்னாராம், ''புத்தகம் என்பது கடந்த காலத்தின் கரிய நிழல். மனிதனே அதனினும் மகத்தானவன்''. இதனது பொருளாக கார்க்கி சொல்லுவது, நீங்கள் பல புத்தகங்களை படித்து அறிவதை விட, ஒரு மனிதனை ஆழமாக பார்��்பதன் மூலம் அறிவது அதிகம் என்பதுதான்.\nஇதனை ஜவஹர்லால் நேரு தன்னுடைய சுயசரிதையில் இப்படி சொல்லுவார்; ''புத்தகங்களை படிப்பது நல்லதுதான். ஆனால் புத்தகங்களை படிப்பது என்பது அதனளவிலேயே அதாவது வெறுமனே படிப்பது என்பதில் மட்டுமே பெருமைப்பட ஏதுமில்லை. இரண்டாவதாக நீங்கள் எவ்வளவு புத்தகங்களை படித்தீர்கள் என்பது அல்ல முக்கியம். எத்தகைய தரமான புத்தகங்களை படித்தீர்கள் என்பதுதான் முக்கியம். 17ம் நூற்றாண்டின் டட்ச் மொழி தத்துவஞானி பரூச் ஸ்பினோசா (Baruch Spinoza) தன்னுடைய நூலகத்தில் வெறும் 60 புத்தகங்களைத்தான் வைத்திருந்தார்'' என்றார் நேரு.\nஎவ்வளவு புத்தகங்களை படித்தோம் என்பதல்ல, எப்படி வாழ்ந்தோம், வாழ்கிறோம் என்பதுதானே முக்கியம் … அந்த விதத்தில், இந்த எளிய உண்மையை உணர்த்திய மக்சிம் கார்கிக்கும், ஜவஹர்லால் நேருவுக்கும் நன்றி.\nInterests:வாசித்தல், இசை, விளையாட்டு, ...\nசென்னை மாநகரின் அடையாளங்களில் ஒன்றான புத்தக கண்காட்சி இன்று வெள்ளிக் கிழமை, ஜனவரி 4ம் தேதி தொடங்கி விட்டது. இது '42 வது சென்னை புத்தக கண்காட்சியாகும். சென்னை நந்தனம் பகுதியில் ஒய்எம்சி திறந்தவெளி விளையாட்டரங்கில் புத்தக கண்காட்சி நடக்கிறது. ஜனவரி 4-ம் தேதி முதல் 20 ம் தேதி வரையில் இந்த கண்காட்சி நடக்கிறது.\nதென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம், Booksellers and Publishers Association of South India (BAPASI) புத்தக கண்காட்சியை நடத்துகிறது. வழக்கமாக 13 அல்லது 14 நாட்கள் நடக்கும் புத்தக கண்காட்சி முதன் முறையாக இந்த ஆண்டு 17 நாட்கள் நடக்கவிருக்கிறது.\nஇந்தாண்டு 500 பதிப்பாளர்கள் தங்கள் கடைகளை விரித்துள்ளனர். 800 க்கும் மேற்பட்ட புத்தக அரங்கங்கள் உள்ளன. தமிழ், ஆங்கிலம் தவிர்த்து, இந்தியாவின் பெரும்பாலான பிராந்திய மொழிகளின் புத்கங்களும் கண்காட்சியில் இருக்கின்றன. இந்த மொழிகளின் பல புதிய எழுத்தாளர்களின் புத்தகங்களும் விற்பனைக்கு வைக்கப் பட்டிருக்கின்றன.\nவழக்கம் போலவே இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளிலும் வாழும் தமிழர்கள் இந்த புத்தக கண்காட்சி குறித்து ஏராளமான தகவல்களை தொடர்ந்து கேட்டு வருவதாகவும், ஆண்டு தோறும் சென்னை வரும் சில ஆயிரம் வெளிநாடு வாழ் தமிழர்கள் தங்களது பயணத் திட்டங்களை இந்த புத்தக கண்காட்சியை ஒட்டி அமைத்துக் கொண்��ுள்ளதாகவும் என்னிடம் கூறினார் BAPASI நிருவாகி ஒருவர். 2018 ம் ஆண்டு ஜனவரி புத்தக கண்காட்சிக்கு 12 லட்சம் பேர் வருகை புரிந்த தாகவும், இந்தாண்டு குறைந்தது 20 லட்சம் பேராவது வருவார்கள் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.\nமுதல் சென்னை புத்தக கண்காட்சி டிசம்பர் 14, 1977 ல் நடந்த து. பபாசி அமைப்புதான் இந்த கண்காட்சியை துவக்கியது. பதினோரு நாட்கள், டிசம்பர் 24 வரையில் இந்த கண்காட்சி நடந்தது. 22 புத்தக அரங்கங்கள் இதில் இடம் பெற்றிருந்தன. சென்னை அண்ணா சாலையில் உள்ள மதரிஸே - ஏ - ஆஸம் பள்ளியில்தான் கண்காட்சி நடந்தது. அடுத்த சில ஆண்டுகள் கழித்து, புத்தக கண்காட்சி இப் பள்ளியை அடுத்து அமைந்துள்ள காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரிக்கு இடம் பெயர்ந்தது. டிசம்பர் 1989 - ஜனவரி 1990 நடந்த 12 வது சென்னை புத்தக கண்காட்சி முக்கியமானது.\nஇந்த கண்காட்சியில் உலக சுகாதார நிறுவனம், (World Health Organization or WHO) வெளியிட்ட புத்தகங்களின் தமிழ் மொழி பெயர்ப்புகள் வைக்கப்பட்டன. தன்னுடைய வெள்ளி விழாவை 2002 ம் ஆண்டு சென்னை புத்தக கண்காட்சி கொண்டாடியது. 2007 ம் ஆண்டு எண்ணிக்கை பெருகி வந்த புத்தக வெளியீட்டாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் புத்தக கண்காட்சியை காயிதே மில்லத் கல்லூரியிலிருந்து, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் பள்ளிக்கு உந்தி தள்ளினர். காரணம் அலை, அலையாய் வரத் துவங்கிய மனிதர்களும், பல்கிப் பெருகி படையெடுத்த வாகனங்களும். இடப்பற்றாக் குறையால் புத்தக கண்காட்சி இடம் மாறியது.\n2009 ம் ஆண்டு கண்காட்சி வரலாற்றில் முக்கியமான மைல் கல். புத்தகங்களை பார்க்கவும், வாங்கவும் வந்தவர்களின் எண்ணிக்கை முதன் முறையாக பத்து லட்சத்தை தாண்டியது. 2013 ம் ஆண்டு இப் பள்ளியின் அருகில் தோண்டப்பட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கான சுரங்கங்களினால் கண்காட்சி நந்தனம் ஒய்எம்சிஏ அரங்கிற்கு மாற்றப்பட்டது.\nபிறகு மீண்டும் ஜார்ஜ் பள்ளிக்கு வந்தது. இந்தாண்டு மீண்டும் புத்தக கண்காட்சி நந்தனம் ஒய்எம்சிஏ திறந்த வெளி அரங்கிற்கு சென்று விட்டது. முதலில் சென்னையில் மட்டுமே நடத்தப் பட்ட BAPASI யின் இந்த புத்தக கண்காடசி பின்னர் திருச்சி, உதகமண்டலம், புதுச்சேரி, திருவனந்தபுரம் என்று சீரான இடைவெளியில் விரிவடைய ஆரம்பித்து, ஆண்டு தோறும் தற்போது மேலே குறிப்பிட்ட நகரங்கள���லும் நடந்து கொண்டிருக்கிறது.\nஇதுதான் சென்னை புத்தக கண்காட்சியின் சுருக்கமான வரலாறு. இது கடந்து போன காலத்தின், ஓரளவு நாம் பெருமை பட்டுக் கொள்ளக் கூடிய வரலாறு தான். சந்தேகமில்லை. இருநூறு ஆண்டு கால அடிமை இந்தியாவின் கல்வி அறிவையும், நாடு விடுதலை அடைந்த கடந்த 70 ஆண்டுகாலத்தில் இந்தியாவும் குறிப்பாக தமிழகமும் பெற்றிருக்கும் கல்வி அறிவின் அளவு கோல்களின்படி பார்த்தால் இது நாம் மார்தட்டிக் கொள்ளக் கூடிய சாதனையாக இல்லாவிட்டாலும், ஒதுக்கித் தள்ள முடியாத சாதனைதான்.\nஇந்தியாவின் பல மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தின் கல்வி அறிவின் பின் புலத்தில் பார்த்தால், சென்னை புத்தக கண்காட்சிக்கு வருபவர்களின் எண்ணிக்கை கிட்டத் தட்ட இன்று 20 லட்சத்தை தொட்டுக் கொண்டிருப்பது நம்பிக்கை தரும் முன்னேற்றம்தான். .\nசென்னை புத்தக கண்காட்சியின் மறக்க முடியாத என்னுடைய சில நினைவுகளில் முக்கியமானது 1994 ம் ஆண்டு ஜனவரி சென்னை புத்தக கண்காட்சி தீக்கிரையானது. ஆம். அந்தாண்டு காயிதே மில்லத் கல்லுரியில் நடந்த புத்தக கண்காட்சி திடீரென்று ஏற்பட்ட தீயினால் முற்றிலும் எரிந்து சாம்பலானது. இது இரவு நிகழ்ந்தது. அதற்கு சில மணி நேரங்கள் முன்பு மாலையில் நான் அங்கு சுற்றிக் கொண்டிருந்தேன். காலையில் 'தினமணி' செய்தி தாளை பார்த்த போது இரவு புத்தக கண்காட்சி தீக்கிரையான செய்தி அறிந்தேன். அப்போது நான் 'மாலைக் கதிர்' என்ற மாலை நாளேட்டில் முழு நேர நிருபராக இருந்தேன்.\nகாலை பத்து மணிக்கு காயிதே மில்லத் கல்லூரிக்கு மற்ற சில பத்திரிகையாளர்களுடன் செய்தி சேகரிக்க சென்றேன். கண்ணீரும், கம்பலையுமாக, எல்லாவற்றையும் இழந்து நின்ற பல பதிப்பகத்தாரை பார்த்தேன். அப்போது என்னுள் நான் உடைந்து போனேன். ஆனால் அடுத்த ஆண்டே அந்த பதிப்பகத்தார் வீறு கொண்டு எழுந்து நின்று, போராடி, மீண்டும் வெற்றிப் பாதையில் செல்லத் துவங்கியதை என் அனுபவத்தில் கண்டு மகிழ்ச்சி அடைந்தேன். 1994 ஜனவரி வரையில் புத்தக கண்காட்சியில் தீயணைப்பு வாகனங்கள் இல்லை.\nஅதற்கு பிறகுதான் தீயணைப்பு வாகனங்கள் வந்தன. அன்று மட்டும் தீயணைப்பு வாகனங்கள் இருந்திருந்தால், பல பதிப்பகத்தார்கள் அன்றைய நஷ்டத்தை சந்தித்திருக்க மாட்டார்கள். ''பெரிய, பெரிய தவறுகளை செய்த பிறகுதான், சிறிய, சிறிய உண்மைகள் வாழ்கையில் தெரிய வருகின்றன'' என்ற பாரதி யின் வரிகள் தான் எனக்கு அப்போதும், இப்போதும் நினைவுக்கு வந்து கொண்டே இருக்கிறது.\n1984 ம் ஆண்டு முதல் சென்னை புத்தக கண்காட்சிக்கு நான் போய்க் கொண்டிருக்கிறேன். கண்காட்சியின் வளர்ச்சியை கடந்த 34 ஆண்டுகாலமாக அங்குலம், அங்குலமாக நான் பார்த்து வருகிறேன். 1988 ம் ஆண்டு பத்திரிகையாளனாக மாறிய பின்னர், இந்த புத்தக கண்காட்சியின் பல புதிய பரிமாணங்கள் எனக்கு தெரிய ஆரம்பித்தன. ஒரு புத்தகம் எப்படி தயாராகிறது, அதனது அடக்க விலை, விற்பனை விலை, எழுத்தாளருக்கு கொடுக்கப்படும் ராயல்டி என்று பல விஷயங்கள் எனக்கு தெரிய வந்தன.\nகடந்த 34 ஆண்டுகளிலும் ஒவ்வோர் முறையும் புத்தக கண்காட்சிக்கு குறைந்தது நான்கு முறையாவது போய் வந்ததில் பல புதிய நண்பர்களை பெற்றிருக்கிறேன். அவர்களது தொடர்பால், வாழ்க்கையின் பல புதிய விஷயங்களை கற்றிருக்கிறேன். கற்றுக் கொண்டிருக்கிறேன். எனக்கு தெரியாத விஷயங்கள் எவ்வளவு என்பதை ஆண்டுதோறும் அறிந்து கொள்ள இந்த புத்தக கண்காட்சியும், அதில் கிடைக்கும் புதிய மனித உறவுகளும் எனக்கு உதவிக் கொண்டிருக்கின்றன.\nதமிழ் புத்தகங்கள் மற்றும் தமிழ் பதிப்பாளர்களை பற்றிப் பேசும் போது தமிழகத்தின் நூலகங்களை பற்றி பேசாமல் இருக்க முடியாது. சுதந்திர இந்தியாவின் நூலக இயக்கங்களில் முன்னோடி மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் இருந்து கொண்டிருக்கிறது. பலருக்கும் தெரியாத ஒரு விஷயம், தமிழக அரசு சாமானிய மனிதர்களிடம் இருந்தும் ஆண்டுதோறும் வசூலிக்கும் வரியில் நூலக வரி என்ற ஒன்றும் இருக்கிறது.\nவசூலிக்கும் வரிக்கு ஏற்ப தமிழக அரசு நூலகங்களுக்கு புத்தகங்களை வாங்குகிறதா என்று கேட்டால் அது வேறு விவகாரம். ஆனால் கணிசமான அளவுக்கு 2011 ம் ஆண்டு வரையில் தமிழ் பதிப்பகத்தாரிடம் இருந்து புத்தகங்கள் நூலகங்களுக்கு வாங்கப் பட்டிருக்கின்றன. 2011 லிருந்து இதில் தொய்வு ஏற்பட்டிருக்கிறது. கடந்த எட்டாண்டுகளாக இந்த தொய்வு தொடருகிறது.\nநடுவில் இரண்டாண்டுகள் ஓரளவுக்கு புத்தகங்கள் வாங்கப் பட்டன. ஆனால் பின்னர் நிலைமை மீண்டும் 2011 ம் ஆண்டு காலகட்டத்திற்கே சென்று விட்டது. இன்று சிறு மற்றும் நடுத்தர தமிழ் பதிப்பகத்தாரின் பெரிய பிரச்சனைகளில் ஒன்றாக இது இருந்து கொண்டிருக்கிறது. இந்த நில���மை விரைவில் களையப்படுவது தமிழ்ப் பதிப்புலகை மட்டுமல்ல, தமிழகத்தின் அரசு நூலகங்களையும் வலுப்படுத்தும்.\nஇனி அடுத்து என்ன என்பதுதான் நாம் முக்கியமாக யோசிக்க வேண்டிய, விவாதிக்க வேண்டிய விஷயமாக இருக்கிறது என்றே கருதுகிறேன். சில நாட்களுக்கு முன்பு இது தொடர்பாக பதிப்பாளரும், BAPASI யின் முன்னாள் நிர்வாகிகளில் ஒருவருமான ஜி.ஒளிவண்ண்னிடம் பேசிக் கொண்டிருந்தேன்.\nஅவர் சில ஆச்சரியமான விஷயங்களை சொன்னார். அதில் முக்கியமானது தமிழ் புத்தகங்களுக்கு சர்வதேச அளவில் விரிவடைய காத்திருக்கும் சந்தை. அவருடைய மொழியிலேயே இங்கே அதனை சொல்லுவது பொருத்தம் என நினைக்கிறேன். ''ஜெர்மனியின் ஃப்ராங்ஃபட் நகரில் நடைபெற்ற 2016 புத்தக கண்காட்சி மற்றும் 2017 ல் லண்டனில் நடைபெற்ற புத்தக கண்காட்சிகளுக்கு போயிருந்தேன். இரண்டிலும் உலகின் பல நாடுகளிலிருந்தும், பல மொழி பதிப்பாளர்கள் கலந்து கொண்டிருந்தனர். அங்கு வந்திருந்த 'பதிப்புரிமை பொறுப்பாளர்களிடம் (Rights Agents) பேசிக் கொண்டிருந்தேன். ரைட்ஸ் ஏஜெண்ட்ஸ் எனப்படும் உரிமை முகவர்கள் யாரென்றால், பெரும்பாலான வெளிநாடுகளில் ஒரு எழுத்தாளர் தன்னுடைய புத்தகத்தை விற்பனை செய்ய நேரடியாக பதிப்பகத்தாரிடம் போக மாட்டார்.\nஇந்த உரிமை முகவர்கள்தான் சரியான, பொருத்தமான பதிப்பகத்தாரிடம் எழுத்தாளரளின் படைப்புகளை கொண்டு போய் பதிப்பிக்கச் செய்வார்கள். இந்தியாவில் இதுவரையில் அந்த நிலைமை இல்லை. நேரடியாகவேதான் ஒவ்வோர் எழுத்தாளரும் பதிப்பகத்தாரிடம் தொடர்பில் இருக்கிறார். உரிமை முகவர் என்னிடம் ஆர்வமாக கேட்டது பெண்ணியம் சம்மந்தப்பட்ட நாவல்கள், வரலாறு, இடங்கள், இந்திய கலாச்சாரம் (இதில் இந்தியாவில் உள்ள வெவ்வேறு கலாச்சாரங்களும் அடங்கும்), வரலாறு, கட்டடக்கலை சம்பந்தமான நூல்கள் தமிழில் இருக்கின்றனவா என்பதுதான். மேலே குறிப்பிட்ட விஷயங்களில் பல நாடுகளில், குறிப்பாக, மேலை உலக நாடுகளில் நல்ல வரவேற்பு இருக்கிறது என்று அப்போது நான் புரிந்து கொண்டேன்'' என்று கூறினார்.\nதொடர்ந்து வேறு சில முக்கியமான விஷயங்களையும் அவர் சொன்னார்; ''தமிழ் பதிப்புலகம் இந்த சந்தையை பயன்படுத்திக் கொள்ள விரும்பினால் அதற்கு அவர்கள் முதலில் செய்ய வேண்டியது தாங்கள் பதிப்பிக்கும் முக்கியமான புத்தகங்களின் ஆங்கிலப் பதி���்பை உடனடியாக் கொண்டு வர வேண்டும்.\nஏனெனில் அப்போதுதான் உரிமை முகவர்கள் அதனது விற்பனை வல்லமையை உணர்ந்து சர்வதேச அளவில் உள்ள பதிப்பகத்தாரிடம் கொண்டு போவார்கள். பிறகு ஆங்கிலத்திலிருந்து இந்த புத்தகங்கள் உலகின் பல மொழிகளிலும் பதிப்பிக்கப்படும். இன்று தமிழகத்தின் சில பதிப்பகத்தாரிடமும், எழுத்தாளர்களிடமும் இந்த செய்தியை சொல்லி, அவர்களை தங்களது புத்தகங்களின் ஆங்கில மொழி பெயர்ப்பை எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் கொண்டு வருமாறு உற்சாகப் படுத்திக் கொண்டிருக்கிறேன்'' என்றும் கூறினார்.\n''Authorz\" என்ற பெயரில் இதற்கான ஒரு செயலி (app) யை ஒளிவண்ணனும அவரது சில நண்பர்களும் சேர்ந்து உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இது விரைவில் செயற்பாட்டுக்கு வரவிருக்கிறது. ஒரு பதிப்பக உரிமையாளர் தன்னுடைய ஒரு புத்தகத்தை சர்வதேச சந்தைக்கு கொண்டு போக விரும்பினால், இந்த செயலியில் தன்னுடைய புத்தகத்தை, தமிழிலேயே ஏற்றம் (upload) செய்து விடலாம். துருவக் கண்ணாடி கொண்டு சதா சர்வ காலமும் உலகின் பல மொழி புதிய புத்தகங்களை தேடிக் கொண்டிருக்கும் உரிமை முகவர்கள் இதனை, அவர்களுக்கு தமிழ் தெரியாவிட்டாலும் கூட, கண்டு பிடித்து விடுகிறார்கள்.\nஅதற்கான பல மொழி தெரிந்த மொழி பெயர்ப்பாளர்கள் அவர்களிடம் இருக்கிறார்கள். குறிப்பிட்ட புத்தகம் சர்வதேச விற்பனை சந்தையில் விலை போகும் என்று அவர்கள் உணர்ந்து விட்டால், உடனடியாக சம்மந்தப்பட்ட தமிழ்ப் பதிப்பாளரை நாடி வேற்று மொழி பதிப்புக்கான ஒப்பந்தங்களை போட்டு விடுகிறார்கள். இது தமிழ் பதிப்பகத்தாருக்கு கிடைக்க இருக்கும் பெரு வாய்ப்பாகவே விவரம் அறிந்தவர்களால் தற்போது பார்க்கப் படுகிறது. இதனை எந்தளவுக்கு தமிழ்ப் பதிப்புலகம் பயன்படுத்திக் கொள்ளப் போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இதனை தமிழ் பதிப்புலகம் பயன்படுத்திக் கொள்ளத் தவறும் பட்சத்தில் ஆபத்தை சந்திக்க வேண்டியிருக்கும் என்றே தற்போதைக்கு தெரிகிறது.\n''தொழில் நுட்ப வளர்ச்சி என்ற சுனாமி தமிழ் பதிப்புலகை நோக்கி விரைந்து வந்து கொண்டிருக்கிறது. தங்களை எந்தளவுக்கு இத்தகைய தொழில் நுட்பங்களுக்கு தமிழ் பதிப்புலகம் பயன்படுத்திக் கொள்ளுகிறதோ அதற்கேற்பவே அவர்களது இருப்பு இந்த துறையில் உறுதி செய்யப் படும். அதற்காகத்தான் என்னுடைய பதிப்பக நண்பர்களிடம் பேசும் போதெல்லாம், ''சர்வதேச அளவில் சிந்தியுங்கள்'' என்று நான் சொல்லி வருகிறேன்'' என்கிறார் ஒளிவண்ணன்.\n''Authorz\" என்ற பெயரில் இதற்கான ஒரு செயலி வந்தாலும், உடனுக்குடன் ஆங்கில மொழி பெயர்ப்புகளை, குறைந்தபட்சம் முக்கியமான புத்தகங்களையாவது, ஆங்கிலத்தில் கொண்டு வருவது, தமிழ் பதிப்பாளர்களுக்கு பெரும் நன்மை பயக்கும் தன்மை கொண்டதாகவே பார்க்கப் படுகிறது. ஆகவே இந்த இரண்டுக்கும், அதாவது ''Authorz\" என்ற செயலிக்கும், ஆங்கில மொழி பெயர்ப்புக்கும் எந்த முரண்பாடும் இல்லை என்றே புரிந்து கொள்ளலாம்.\nஇதனை செய்ய தமிழ் பதிப்புலகம் தவறினால் வரக் காத்திருக்கும் ஆபத்து, வெளி நாடுகளில் உள்ள பதிப்பாளர்கள் நேரடியாகவே எழுத்தாளர்களிடம் தொடர்பு கொண்டு தங்களுக்கு தேவைப்படும் மொழியில் இந்த புத்தகங்களை மொழி பெயர்த்து பதிப்பித்து விடுவார்கள். இது எங்கே போய் முடியும் என்பதை அறிய தமிழ் பதிப்பாளர்கள் விஞ்ஞானிகளாய் இருக்க வேண்டிய அவசியமில்லைதான்.\nஇவற்றையெல்லாம் சொல்லும் அதே நேரத்தில், அதாவது புத்தகங்களின் மேன்மையை உரக்க சொல்லும் இந்த சமயத்தில் புத்தகங்களை பற்றிய வேறு சில கருத்துக்களையும் பதிவிடாமல் இருக்க முடியவில்லை. புத்தகங்களின் மேன்மையை பற்றி ஒருவர் தொடர்ந்து பேசும் போது ரஷ்ய எழுத்தாளர் மக்சிம் கார்க்கி இப்படி சொன்னாராம், ''புத்தகம் என்பது கடந்த காலத்தின் கரிய நிழல். மனிதனே அதனினும் மகத்தானவன்''. இதனது பொருளாக கார்க்கி சொல்லுவது, நீங்கள் பல புத்தகங்களை படித்து அறிவதை விட, ஒரு மனிதனை ஆழமாக பார்ப்பதன் மூலம் அறிவது அதிகம் என்பதுதான்.\nஇதனை ஜவஹர்லால் நேரு தன்னுடைய சுயசரிதையில் இப்படி சொல்லுவார்; ''புத்தகங்களை படிப்பது நல்லதுதான். ஆனால் புத்தகங்களை படிப்பது என்பது அதனளவிலேயே அதாவது வெறுமனே படிப்பது என்பதில் மட்டுமே பெருமைப்பட ஏதுமில்லை. இரண்டாவதாக நீங்கள் எவ்வளவு புத்தகங்களை படித்தீர்கள் என்பது அல்ல முக்கியம். எத்தகைய தரமான புத்தகங்களை படித்தீர்கள் என்பதுதான் முக்கியம். 17ம் நூற்றாண்டின் டட்ச் மொழி தத்துவஞானி பரூச் ஸ்பினோசா (Baruch Spinoza) தன்னுடைய நூலகத்தில் வெறும் 60 புத்தகங்களைத்தான் வைத்திருந்தார்'' என்றார் நேரு.\nஎவ்வளவு புத்தகங்களை படித்தோம் என்பதல்ல, எப்படி வாழ்ந்தோம், வாழ்கிறோம் என்பதுதானே முக்கியம் … அந்த விதத்தில், இந்த எளிய உண்மையை உணர்த்திய மக்சிம் கார்கிக்கும், ஜவஹர்லால் நேருவுக்கும் நன்றி.\n(இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் கட்டுரையாளரின் கருத்துகளே. பிபிசியின் கருத்து அல்ல -ஆசிரியர் )\nநன்றி இணைப்புக்கு போல் .\nநீங்கள் எவ்வளவு புத்தகங்களை படித்தீர்கள் என்பது அல்ல முக்கியம். எத்தகைய தரமான புத்தகங்களை படித்தீர்கள் என்பதுதான் முக்கியம்\nசென்னை புத்தக கண்காட்சி: தமிழ்ப் புத்தகங்களுக்கு விரியும் உலக சந்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelaththusirukathaikal.blogspot.com/2011/01/blog-post_988.html", "date_download": "2019-01-20T17:50:17Z", "digest": "sha1:V27AEIGOZYQK4NRVYWLQID3MSVANPHKS", "length": 19120, "nlines": 126, "source_domain": "eelaththusirukathaikal.blogspot.com", "title": "ஈழத்து சிறுகதைகள்: தமிழ்ச்சட்டம்பி", "raw_content": "\n'உன்ரை கொத்தானெல்லே பெண்சாதியோடை போறார். ஓடியந்து பாரன்'\n'உண்ணாணைப் போறார் பிள்ளை' என்று பார்வதி சத்தியம் செய்து கூறியதும் வீட்டு விறாந்தையைக் கூட்டிக்கொண்டு நின்ற தங்கம் கூட்டுமாறையும் அப்படியே விட்டுவிட்டு ஒடினாள் தெருப்படலையடிக்கு.\n'பாத்தியே உன்ர கொத்தானை. எங்கண்ட வீட்டுக்கே வராமல் போறார். அவருக்கு நாங்கள் என்ன செய்தனாங்கள்'\n அவருக்கு நீங்கள் செய்ததை எல்லாம் நினைத்தால்........'\n நாங்கள் சொன்னமாதிரிப் படிச்சிருந்தால் ஏன் இப்படியெல்லாம் வருகுது'\n'நீங்கள் சொன்னமாதிரிப் படிப்பிச்சாப்போலை ஏதோ பெரியமனுசனா விடுவாரே இப்ப மாத்திரம் ஏதோ குறைவே இப்ப மாத்திரம் ஏதோ குறைவே\n என்ன இருந்தாலும் என்று இழுத்துப்பேசிறியள். இப்பதானாமே அவருக்குச் சரியான சம்பளம். வேலையும் சொந்த ஊரிலையாம். அவருக்கு சம்பளம் ஏறப்போகுதாம்.'\n'பேப்பர் தான் சொல்லுது. சுயபாiஷகாரருக்கு இன்னும் சம்பளத்தைக் கூட்டப்போறாங்களாம்'\n'நாங்களெல்லே கொத்தான்ரை சம்பளம் பிச்சைக்காரச் சம்பளம். குடும்பத்தைக் கொண்டு நடத்தமுடியாதெண்டெல்லோ நினைச்சு உன்னை...'\n'என்னை அவருக்குச் செய்து குடுக்காமை விட்டாப்போலை அவர் குறைஞ்சு போனாரே என்னைக் கல்யாணம் செய்ய வேணுமெண்டு அவர் பட்டபாடு. பாவம்' என்று தங்கம் சொன்னதும் கடந்த காலச் சம்பவங்கள் யாவும் பார்வதியின் நினைவுக்கு வந்தன.\nஆனந்தன் பார்வதியின் அண்ணன் மகன். அவன் பிறந்து ஐந்து ஆண்டுகளால் தகப்பன் இறந்த���விட்டான். சின்னஞ்சிறு வயதிலே தகப்பனை இழந்த ஆனந்தன் அவ்வூர்த் தமிழ்ப் பாடசாலை ஒன்றில் படித்தான். ஆனந்தன் படிக்கும் காலத்தில் ஆங்கிலத்திற்கு நல்ல மதிப்பு இருந்தது. ஆங்கிலம் படித்தவர்களுக்கே அரசாங்கத்தில் உத்தியோகங்கள் கிடைத்தன. உத்தியோகத்திற்காக ஆங்கிலத்தில் மோகங்கொண்ட தமிழர்கள் பலர் தமிழை வெறுத்து ஆங்கிலக் கல்லூரிகளில் ஆங்கிலம் படிக்கத் தொடங்கினர்.\n இந்தக் காலத்திலை இங்கிலீசு படிக்காமை ஒண்டும் செய்ய முடியாது. நீயும் இங்கிலீசுப் பள்ளிக்கூடத்திலை போய்ப்படியன்'\n'எனக்கேன் இங்கிலீசை. எங்கண்டை தமிழ் இருக்கையுக்க தமிழை விட்டுட்டு இங்கிலீசு படிக்கிறதே'\n'பின்னை உனக்கு உத்தியோகம் வேண்டாமே\n'உத்தியோகத்துக்காகத் தாய் மொழியை விடச்சொல்லுறியளே, தமிழ் படிச்சவை உத்தியோகம் பாக்கையில்லையே. பண்டைத் தமிழர்கள் எல்லாம் உத்தியோகம் பாத்தவையே'\n'தமிழ் படிச்சவைக்;கு என்ன உத்தியோகம் கிடக்குது. ஆக அந்த வாத்தி வேலைதான் கிடக்குது. அதுவும் பிச்சைக்காரச் சம்பளம்'\n'அந்தக் காலத்து வாத்திமாரெல்லாம் சம்பளத்துக்காகவே படிப்பிச்சவை. என்ன இருந்தாலும் நான் தமிழ்தான் படிக்கப்போறன். தமிழிலை இருக்கிற இலக்கண இலக்கியம் வேறை எந்த மொழியிலை இருக்குது\n'ஓ நீங்களும் தமிழ் படிச்சிருக்கலாம். ஆனால் அங்கினை ஒண்டையும் இங்கினை ஒண்டையும் படிச்சிருப்பியள். முற்றும் ஆராய்ந்து படித்தவனுக்குத்தான் அதன் பெருமையும் சிறப்பும் தெரியும்'\n'சரி சரி உன்னோட கதைச்சு வேலையில்லை. உன்ரை கொம்மாவை ஒருக்கா வந்திட்டு போகச்சொல்லு' என்று பார்வதி சொன்னதும் ஆனந்தன் சிரித்துக்கொண்டே எழுந்து வீட்டுக்குப் போனான்.\n அம்மாவையே கேக்கிறியள். அவ கோலுக்கை இருக்கிறா. வாருங்கோவன் உள்ளுக்கு' என்று கூறித் துள்ளிக் குதித்துக்கொண்டு மான் போல் ஓடி மறைந்தாள் தங்கம். தங்கத்தைப் பின்தொடர்ந்து சென்றாள் பரிமளம்.\n'உதார் எங்கண்டை பரிமள மச்சாளே\n'வரச்சொல்லிச் சொல்லியனுப்பினீங்களாம். அதுதான் வந்தனான்.'\n'ஏனணை மச்சாள் நிண்டு கொண்டு கதைக்கிறியள். உதிலை இரன். உன்ரைமேனைப் பற்றித்தான் கதைக்க வேணும்' என்று பார்வதி சொன்னதும் சேலைத்தலைப்பை சரிசெய்து கொண்டே நாற்காலியில் அமர்ந்தாள் பரிமளம்.\n'நேற்றைக்கு மேன் என்ன சொன்னவர்\n'அவன் எல்லா விஷயமும் சொன்னவன் தான். ���ன்ன இருந்தாலும் தமிழ்தானாம் படிக்கப்போறான். வருங்காலத்திலை தமிழுக்குத் தானாம் மதிப்பு வரும்'\n'உந்த எம்.பீ மார் சும்மா சொல்லுவாங்கள். பிறகு என்ன நடக்குதெண்டு பாருங்கோவன்'\n என்னை என்னணை செய்யச் சொல்லுறாய்\n'மேனை இங்கிலீசு படிக்கச் சொல்லு. கண்டவன் நிண்டவனெல்லாம் இங்கிலீசு படிக்கையுக்கை இவர் மாத்திரம் தமிழ் படிக்கப்போறாராமே\n'அவன் தமிழ்தான் படிக்கப் பேறேணெண்டு ஒற்றைக்காலிலை நிக்கிறான்'\n'அப்பிடியெண்டா உன்ரை மேனுக்கும் என்றை மேளுக்கும் ஒத்துவராது. அவளை நாங்கள் இங்கிலீசு படிப்பிக்கப்போறம்'\n நீங்கள் என்னத்தை எண்டாயென்ன செய்யுங்கோ' என்று சொல்லிக்கொண்டே நழுவியிருந்த முந்தானைச் சேலையைச் சொருகிக்கொண்டு போனாள் பரிமளம்.\n'ஒண்டுமில்லை. என்ரை மேன்ரை விஷயமாகத்தான் வந்தனாங்கள்'\n... நான்தானே படிக்கையுக்கை சொன்னனான்...'\n'போனதைவிடு மச்சாள். அவன்தானே இப்ப உத்தியோகமாகி விட்டான்'\n'அது ஒத்துவராது. வேறை யாரையும் பாத்துச் செய்யுங்கோ'\n'உருத்துக்காகவே, உத்தியோகத்துக்காகவே கலியாணம் செய்யப் போறியள்'\n'எல்லாற்றை பெட்டையளும் காற்சட்டை போட்டவங்களோடை இங்கிலீசு பேசிக்கொண்டு போக என்ரை பெட்டையை மாத்திரம் வேட்டி உடுத்தவரோடை தமிழ் பேசிக்கொண்டு போகச் சொல்லுறியளே\n'ஏன் தமிழ்ச் சட்டம்பி உத்தியோகம் சரியில்லையே\n'சரியெண்டு வை. சம்பளம் என்ன தெரியுமே\n சம்பளம் குறைஞ்சாப்போலை தமிழ்ச் சட்டம்பியைத் தள்ளி வைக்காதையுங்கோ. ஒரு காலத்திலை தமிழ்ச் சட்டம்பிமாருக்கும் நல்ல காலம் வரும்'\n'அது வந்த காலத்திலே பாப்பம். இனிமேல் இதைப்பற்றிக் கதைக்காமல் உன்ரை மேனுக்கு எங்கையாலும் பார்த்துக் கலியாணத்தைக் கட்டிவை.'\n'அது எனக்கும் தெரியும். இனிமேல் இந்த விஷயமாக உன்ரை வீட்டுக்கு வந்தால் உன்ரை காலுச் செருப்பாலை அடி' என்று சொல்லிக்கொண்டே விறுவிறென்று நடந்தான் பரிமளம்.\nஆனந்தனுக்கும் அவ்வூரைச் சேர்ந்த பிரபல விவசாயி ஒருவரின் மகள் ரோகினிக்கும் திருமணம் வெகுசிறப்பாக நடைபெற்றது. ரோகினி வறுமைப்பட்டவள். ஆனால் பண்புள்ளவள். ரோகினியின் சிறந்த பண்பு ஆனந்தனைக் கவர்ந்தது. ஆனந்தன் ரோகினியை வாழ்க்கைத் துணைவியாக ஏற்றுக் கொண்டதையிட்டுப் பெருமைப்பட்டான்.\n' என்று அந்த வீதியால் வந்த தம்பையா மாஸ்ரர் கேட்டதும் பார்வதி சுயநினைவுக்கு வந்த��ள்.\n'ஒண்டுமில்லை மாஸ்ரர். எங்கண்டை மருமேனும் பெண்சாதியும் போகினம். அதுதான் என்றை மேளுக்குக் காட்டினனான்'\n'இப்ப காட்டினாப்போலை என்ன. அந்தப் பொடியன் கேட்ட நேரம் செய்து கொடுத்திருந்தா உன்ரை மேள் ஏன் உப்பிடி இருக்குது'\n'அதுக்கென்ன மாஸ்ரர் செய்யிறது. மருமேனுக்குப் பேசியிருந்ததென்டெல்லே ஒருத்தரும் மாட்ட மெண்ணுறாங்கள்'\n இப்பவெல்லே மருமேனுக்குச் சம்பளம் கூட்டிப் போட்டாங்கள். அவன்றை சம்பளத்துக்கும் மதிப்புக்கும் ஆரும் கிட்ட நிக்க முடியுமே\n'நானென்ன செய்யிறது. இதெல்லாம் காலம் செய்யிற வேலை மாஸ்ரர். அல்லாட்டித் தமிழ்ச் சட்டம்பியை வேண்டாமெண்டு தள்ளியிருப்பேனே தமிழை வேம்பென வெறுத்துவிட்டு இங்கிலீசைக் கரும்பென நினைத்தது என் தவறுதான். அதுக்கினி என்ன செய்யிறது தமிழை வேம்பென வெறுத்துவிட்டு இங்கிலீசைக் கரும்பென நினைத்தது என் தவறுதான். அதுக்கினி என்ன செய்யிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://index.lankasri.com/ta/radio/varnam-fm", "date_download": "2019-01-20T18:13:25Z", "digest": "sha1:QQRXIC4T3SFWSHJDNJG7RDKBSRUJH2SX", "length": 9478, "nlines": 140, "source_domain": "index.lankasri.com", "title": "Varnam FM Live - Music Radio Listen Online", "raw_content": "\nATBC தமிழ் எப் எம் வனொலி\nதமிழ் 2 எப் எம்\nறீம் செயார் எப் எம்\nதமிழ் வண் றேடியோ CH\nவெளிநாட்டில் காதல் மனைவி இருக்கையில்....உள்ளூரில் வேறு பெண்: விமானத்தில் பறந்து வந்து போராட்டம் நடத்திய மனைவி\nலங்காசிறி நியூஸ் - 4 hours ago\nபுத்திசாலி என காட்டிக்கொள்ள நிகழ்ச்சிக்கு வந்த பெண்ணை அசிங்கப்படுத்திய கோபிநாத்\nசாக்லேட் பாய் மாதவனா இது, மேடியின் புதிய கெட்டப்பை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள், இதோ\nவிஸ்வாசம் 2 - தல ரசிகர்களுக்கு காத்திருக்கும் அடுத்த அதிரடி\nஇளம் விதவைக்கு உறவினருடன் தவறான பழக்கம்.. தனியாக இருந்த போது நேர்ந்த விபரீத சம்பவம்\nலங்காசிறி நியூஸ் - 11 hours ago\nதளபதி-63 படத்தில் இவர் தான் வில்லனா, படத்தின் பூஜையில் கசிந்த தகவல்\nசென்னை பாக்ஸ் ஆபிஸில் அதிகம் வந்தது இந்த வாரம் தானாம், பேட்ட, விஸ்வாசம் எத்தனை கோடி தெரியுமா\nதமிழ் சினிமாவை மீட்டெடுத்த ரஜினி, அஜித், இதுதான் இதுவரை வந்ததிலேயே அதிகமாம்\nரஜினி ரசிகர்கள் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ - கொந்தளித்த நடிகர் விஷால்\nகவர்ச்சியாக நடிக்கும் ராஷி கண்ணா 10 வருடத்திற்கு முன் எப்படி இருந்துள்ளார் பாருங்க\nரஜினி சினிமாவில் இருந்து விலகுவது தான் அவருக்கு மரியாதை\n10 Year Challengeல் அஜித் மகள் அனிகா - ரசிகர்களை கவர்ந்த புகைப்படம்\nஎத்தனை படம் வந்தாலும் இந்த நாட்டில் விஜய் தான் முதலிடம்..\nசினிஉலகம் - 1 day ago\nஇறுதியில் இந்த படம் தான் ஜெயிக்கும்\nசினிஉலகம் - 1 day ago\nமருத்துவரின் அறிவுரையை மீறி செயற்கை கருத்தரித்தலின் போது உறவு வைத்த தம்பதி: காத்திருந்த அதிர்ச்சி\nலங்காசிறி நியூஸ் - 1 day ago\nஅஜித்தின் அடுத்த படம் பற்றி வெளியான உண்மை தகவல்\nசினிஉலகம் - 1 day ago\nஉல்லாசமாக இருந்த வீடியோவை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய நடிகை வீடியோவில் இருந்த நபர் இவர் தானாம்\nசினிஉலகம் - 1 day ago\nமருமகனை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்தது ஏன்\nலங்காசிறி நியூஸ் - 1 day ago\nஅப்பா செத்துட்டாரு..அம்மா ஓடி போய்டாங்க...சோகமே உருவான வினோதினிக்கு கிடைத்த திடீர் மகிழ்ச்சி\nலங்காசிறி நியூஸ் - 1 day ago\n1 கோடி ரூபாய் கொடுத்தும் விளம்பரத்தில் நடிக்க மறுத்த தல அஜித்\nசினிஉலகம் - 1 day ago\nபிரசவத்தில் பிறந்த குழந்தையை ஆசையாக கொஞ்சிய தந்தை: அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்\nலங்காசிறி நியூஸ் - 1 day ago\nஅஜித்தின் விஸ்வாசம் ரூ.125 கோடி வசூல் உண்மையா- இயக்குனர் சிவா பதில்\nசினிஉலகம் - 1 day ago\nவிஸ்வாசம் பிளாக் பஸ்டர் ஹிட், மிரண்டு போய் டுவிட் போட்ட பிரபலம்\nசினிஉலகம் - 1 day ago\nஒரே முகூர்த்தத்தில் திருமணம் செய்து கொண்ட தந்தை மற்றும் மகன்: இவ்வளவு அழகான மணமகளா\nலங்காசிறி நியூஸ் - 1 day ago\nஇதுநாள் வரை முன்னிலையில் இருந்த விஜய்யை தோற்கடித்த பிரபல நடிகர்\nசினிஉலகம் - 2 days ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lk.newshub.org/%E0%AE%87%E0%AE%B0-%E0%AE%A3-%E0%AE%B5%E0%AE%AE-%E0%AE%86%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%B0-%E0%AE%AE-%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%AA-%E0%AE%B2-%E0%AE%A4-%E0%AE%A3-%E0%AE%95-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%95-%E0%AE%A3-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%AE-%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%9F-%E0%AE%AE-%E0%AE%A4%E0%AE%AA-%E0%AE%B2-%E0%AE%A4-%E0%AE%B1-%E0%AE%85%E0%AE%AE-%E0%AE%9A-%E0%AE%9A%E0%AE%B0-28593331.html", "date_download": "2019-01-20T17:44:58Z", "digest": "sha1:NPC7BC6CRHLMXLV6GMHTU43DQ36NCUWT", "length": 7613, "nlines": 108, "source_domain": "lk.newshub.org", "title": "இரா­ணு­வம் ஆக்­கி­ர­மித்த தபால் திணைக்­கள காணி­கள் மீட்­கப்­ப­டும் -தபால்­துறை அமைச்­சர்..!! - NewsHub", "raw_content": "\nபெயர் மின்னஞ்சல் முகவரி கடவுச்சொல் கடவுச்சொல்லை உறுதிப்படுத்துக\nமின்னஞ்சல் முகவரி கடவுச்சொல் மறந்துவிட்டேன்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு மற்றும் நாம் நீங்கள் கடவுச்சொல் மீட்டமை மின்னஞ்சல் அனுப்பி வைக்கிறேன்\nபுகுபதிவு செய்ய திரும்பி சென்று\nஇர���­ணு­வம் ஆக்­கி­ர­மித்த தபால் திணைக்­கள காணி­கள் மீட்­கப்­ப­டும் -தபால்­துறை அமைச்­சர்..\nவடக்கு மாகா­ணத்­தில் இரா­ணு­வம் ஆக்­கி­ர­மித்­துள்ள தபால் திணைக்­க­ளத்­தின் காணி­கள் மீட்­கப்­பட்டு மீள சேவை­கள் வழங்க உரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும் என்று தபால் துறை அமைச்­சர் அப்­துல் ஹலீம் தெரி­வித்­தார்.\nயாழ்ப்­பாண தபால் நிலை­யங்­க­ளுக்கு வாக­னங்­களை கைய­ளிக்­கும் நிகழ்வு யாழ்ப்­பா­ணம் பொது­நூ­லக கேட்­போர் கூடத்­தில் நேற்று இடம்­பெற்­றது. இந்த நிகழ்­வில் முதன்மை விருந்­தி­ன­ரா­கக் கலந்து கொண்டு உரை­யாற்­றும் போதே மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.\nஇலங்­கை­யி­லேயே தபால் துறை­யில் அதிக இலா­பத்தை வழங்­கிய மாவட்­ட­மாக யாழ்ப்­பா­ணம் விளங்­கி­யுள்­ளது. போரின் கார­ண­மாக பல தபால் நிலை­யங்­க­ளை­யும் காணி­க­ளை­யும் இலங்கை இரா­ணு­வம் ஆக்­கி­ர­மித்து வைத்­துள்­ளது.யாழ்ப்­பாண மாவட்­டத்தைப் பொறுத்­த­வ­ரை­யில் 6 தபால் நிலை­யக் காணி­கள் இரா­ணு­வத்­தி­னர் வசம் உள்­ளன.\nஇந்­தக் காணி­களை மீட்­ப­தற்­காக பாது­காப்புத் தரப்­பு­டன் நாம் பேச்சு நடாத்தி வரு­கின்­றோம். அவற்றை விரை­வில் விடு­வித்து அங்கு மீள­வும் தபால் நிலை­யங்­களை இயக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும்.\nயாழ்ப்பா­ணத்­தில் தபால் நிலை­யங்­க­ளின் சேவை­களை இல­கு­ப­டுத்த வாக­னங்­களை வழங்­கு­கின்­றோம். ஏனெ­னில் யாழ்ப்பாணத் தில் உள்­ள­வர்­க­ளில் பல­ருக்கு புலம்­பெ­யர் நாடு­க­ளில் இருந்து கடி­தங்­கள், பொதி­கள் நாளாந்­தம் வந்­த­வண்­ணம் உள்­ளன. அவற்­றைப் பாது­காப்­பா­க­வும், இல­கு­வா­க­வும் எடுத்­துச் சென்று வீடு­க­ளில் விநி­யோ­கிக்க இந்த வாக­னங்­களை வழங்­கு­கின்­றோம்.\nஅரியாலை ஜக்கிய விளையாட்டுக் கழகம் 3:0 என்ற ரீதியில் வெற்றி\nஅண்ணா அணியும், இளைஞர் அணியும் இணைந்து வர்ணம் பூசும் நடவடிக்கை.\nஇலங்கை கடற்படை தாக்கவில்லை:நடந்தது படகு விபத்தாம்\nஅரியாலை ஸ்ரீ கலைமகள் விளையாட்டுக் கழகம் கேடயத்தினை தனதாக்கிக் கொண்டது.\nNewsHub காப்பகம் சமூக வலைப்பின்னல்களில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.tamil.webdunia.com/regional-tamil-news/i-dont-answer-to-pun-rs-bharathi-says-velumani-118091200043_1.html?amp=1", "date_download": "2019-01-20T17:18:42Z", "digest": "sha1:C23GTYLZXPDDK2SMYZTA4S3CC4XQ4KAU", "length": 8558, "nlines": 100, "source_domain": "m.tamil.webdunia.com", "title": "பியூன் வேலை பார்க்கும் ஆர்.எஸ்.பாரதிக்கு பதில் சொல்ல முடியாது: அமைச்சர் வேலுமணி", "raw_content": "\nபியூன் வேலை பார்க்கும் ஆர்.எஸ்.பாரதிக்கு பதில் சொல்ல முடியாது: அமைச்சர் வேலுமணி\nபுதன், 12 செப்டம்பர் 2018 (16:14 IST)\nகடந்த இரண்டு நாட்களாக அமைச்சர் வேலுமணி மீது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஊழல் குற்றச்சாட்டு குறித்த செய்தியும், அதற்கு வேலுமணி விடுத்த சவாலும் ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.\nதிமுக தலைவர் பதவியை அழகிரிக்கு அளித்தால் தான் அமைச்சர் பதவியை துறக்க தயார் என்றும், தன்மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபணம் ஆனால் அரசியலைவிட்டு விலகவும் தயார் என்றும் அமைச்சர் வேலுமணி கூறினார்\nஇந்த நிலையில் உள்ளாட்சி துறை ஊழல் குறித்து தன்னுடன் நேருக்கு நேர் விவாதம் செய்ய அமைச்சர் வேலுமணி தயாரா என திமுகவின் ஆர்.எஸ்.பாரதி சவால் விட அதற்கு பதிலளித்த அமைச்சர் வேலுமணி, 'பியூன் வேலை பார்க்கும் ஆர்.எஸ்.பாரதிக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது என்றும், அவர் மு.க.ஸ்டாலின் சொல்லும் வேலைக்கு பெட்டிசன் கொடுக்கும் பியூன் வேலை பார்ப்பவர் என்றும் அமைச்சர் வேலுமணி கூறினார். மேலும் ஆர்.எஸ்.பாரதிக்கு பதில் சொல்ல எங்கள் கட்சியில் கீழ்மட்டத்தில் அதிகம் பேர் இருக்கின்றார்கள் என்றும் கூறினார்.\nஎதிர்பாராதது: பதவி விலகினார் டிரம்ப்; அமெரிக்காவில் பரபரப்பு\nவிஷம் கலந்து மனைவி, குழந்தைகள் உள்பட 4 பேரை கொன்று ஆசிரியர் தற்கொலை\nஉங்கள் வீட்டில் செல்வ வளம் பெருகுக சில குறிப்புகள்...\nதளபதி விஜய் படத்தில் இத்தனை கதாநாயகிகளா\nகரும்பு விளைவிப்பதால் தான் சர்க்கரை நோய் வருகிறது. முதல்வரின் புதிய கண்டுபிடிப்பு\nவிநாயகரை அர்ச்சிக்க உகந்த மலர்; எருக்கம் பூ...\nதவறை சுட்டிக்காட்டும் சிநேகன்: கதறி அழும் மும்தாஜ்\nசீனாவின் அத்துமீறல்…மௌனம் காக்கும் இந்தியா\nபெட்ரோல் நிரப்பினால் பைக் இலவசம்; விற்பனையை அதிகரிக்க பங்க் உரிமையாளர்கள் நூதன விளம்பரம்\nதொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த குழு: திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவிப்பு.\n'விஸ்வாசம்' குறித்து முதல்வர் பழனிச்சாமி பேச்சு\nதலைமை செயலகத்தில் யாகம் நடத்தினாரா ஓபிஎஸ்\nசசிகலாவுக்கு சிறையில் சலுகை அளித்தது உண்மைதான்: அதிர்ச்சி அறிக்கை\nகல்லூரி மாணவர் உள்பட 3 பேரை ஓடஓட விரட்டி வெட்டிக்கொன்ற 8 பேர் கும்பல்: கும்��ிடிப்பூண்டியில் பயங்கரம்\nஅடுத்த கட்டுரையில் கரும்பு விளைவிப்பதால் தான் சர்க்கரை நோய் வருகிறது. முதல்வரின் புதிய கண்டுபிடிப்பு\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.meipporul.in/tag/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-01-20T17:48:30Z", "digest": "sha1:ICJJSRJ6UBIFJF3WVAIIRP6VBFAJDJLV", "length": 13162, "nlines": 99, "source_domain": "www.meipporul.in", "title": "ஆதம் – மெய்ப்பொருள் காண்பது அறிவு <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nமுகப்பு > குறிச்சொல் \"ஆதம்\"\nமனிதன் பூமிக்குத் தலைவன் (திருக்குர்ஆனின் நிழலில்)\nஷவ்வால் 24, 1438 (2017-07-18) 1440-01-13 (2018-09-23) சையித் குதுப், ஷாஹுல் ஹமீது உமரி அல்பகறா, ஆதம், இப்லீஸ், ஈசா, சையித் குதுப், ஜின், திருக்குர்ஆனின் நிழலில், திருச்சபை, பிரதிநிதித்துவ அந்தஸ்து, பூமியின் தலைவன், போராட்டக்களம், மொழிபெயர்ப்பு0 comment\nஆதமின் சம்பவம் உணர்த்தும் அடிப்படையான உண்மைகளுள் ஒன்று, மனிதனைக் குறித்து, அவன் இந்த பூமியில் நிறைவேற்ற வேண்டிய பணிகள்குறித்து, இந்தப் பிரபஞ்சத்தில் அவனது இடம்குறித்து, அவனது மதிப்பீடுகள்குறித்து இஸ்லாமியக் கண்ணோட்டம் அவனுக்கு அளிக்கும் உயர்ந்த அந்தஸ்தாகும். பின்னர் அது அல்லாஹ்வின் வாக்குறுதியுடன் அவன் எவ்வாறு தொடர்பு கொண்டுள்ளான் என்பதையும் பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் அமைந்த இந்த வாக்குறுதியின் எதார்த்தம் என்ன என்பதையும் தெளிவுபடுத்துகிறது.\nமுதல் மனிதன் (திருக்குர்ஆனின் நிழலில்)\nஷவ்வால் 24, 1438 (2017-07-18) 1440-01-13 (2018-09-23) சையித் குதுப், ஷாஹுல் ஹமீது உமரி அல்பகறா, ஆதம், இப்லீஸ், சையித் குதுப், சொர்க்கம், திருக்குர்ஆனின் நிழலில், பிரதிநிதி, மொழிபெயர்ப்பு, வானவர்கள்0 comment\nகுர்ஆனில் கூறப்பட்டுள்ள இறைத்தூதர்களின் சம்பவங்கள் ஈமானியக் கூட்டங்கள் தம் பாதையில் மேற்கொண்ட நீண்ட நெடிய பயணத்தை வெளிப்படுத்துகின்றன. அவை மனித சமூகம் தலைமுறை தலைமுறையாக அல்லாஹ்வின்பால் அழைப்பு விடுக்கப்பட்டதையும், அதற்கு அது பதிலளித்த விதத்தையும் எடுத்துரைக்கின்றன. அதேபோன்று மனித சமூகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த மனிதர்களின் உள்ளத்திலிருந்த நம்பிக்கையின் இயல்பையும் அவர்களுக்கும் இந்த பெரும் பாக்கியத்த�� அவர்களுக்கு வழங்கிய இறைவனுக்கும் மத்தியிலுள்ள தொடர்பை விளக்கும் அவர்களின் கண்ணோட்டத்தின் இயல்பையும் எடுத்துரைக்கின்றன. கண்ணியமான இந்தக் கூட்டத்தை அதன் பிரகாசமான பாதையில் பின்தொடர்ந்து செல்வது உள்ளத்தில் பிரகாசத்தையும் திருப்தியையும் ஏற்படுத்துகிறது.\nஇடித்துவிட்டான் மசூதியை இது சரிதானா – கோவன் குழுவினர் பாடல்\nபாபர் மஸ்ஜித் சொல்லும் செய்தி\nஇவர்களுக்கான கதவு எப்போது திறக்கும்\nகாலனிய நீக்கம்: கோட்பாடும் நடைமுறையும்\nஇஸ்லாமிய அறிவு மரபு (10)\nமுஸ்லிம் அடையாள அரசியல் (6)\nஇஸ்லாத்தின் மீதான குற்றச்சாட்டுகள் (1)\nதற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல் பற்றி… – தலால் அசத் (1)\nமுஸ்லிம் பார்வையில் உலக சரித்திரம் (1)\nதிருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப் (11)\nஹஜ்: உலகளாவிய இஸ்லாமிய இயக்கத்தின் இதயம் – அலீ ஷரீஅத்தி (3)\nநபிவரலாற்றில் அதிகார வெளிப்பாடுகள் – ஸபர் பங்காஷ் (4)\nநாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் (7)\nமௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் – மரியம் ஜமீலா (10)\nஹதீஸ்: முஹம்மது நபியின் மரபுத் தொடர்ச்சி – ஜோனத்தன் பிரௌன் (4)\nஇஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள் – சையித் குதுப் (16)\nரபீஉல் ஆஃகிர் 15, 1440 (2018-12-23) 1440-04-15 (2018-12-23) ராஷித் சலீம் ஆதில், யோகிந்தர் சிக்கந்த், நாகூர் ரிஸ்வான் ஆரிய சமாஜம், இஸ்லாம், சாதி ஒடுக்குமுறை, சாதி ஒழிப்பு, தலித்கள், புத்த மதம், பௌத்தம், மீனாட்சிபுரம், மீனாட்சிபுரம் மதமாற்றம்0 comment\nஅவர்கள் தலித்களாக அடையாளப்படுத்தப்படும் காலம் வரை, சாதியமைப்பின் கிடுக்குப்பிடியிலிருந்து அவர்களால் தப்ப முடியாது. அதுபோக, புத்த மதத்துக்கு மாறிய பெரும்பாலான தலித்களுக்கு அது சில சடங்குகளில் மேற்போக்கான ஒரு...\nஇடித்துவிட்டான் மசூதியை இது சரிதானா – கோவன் குழுவினர் பாடல்\nரபீஉல் அவ்வல் 26, 1440 (2018-12-04) 1440-03-26 (2018-12-04) மெய்ப்பொருள் ஆர்எஸ்எஸ், இந்துத்துவம், பாபர் மஸ்ஜித், பார்ப்பனியம்0 comment\nடிசம்பர் 6 - இந்திய வரலாற்றில் கருப்பு நாள். இந்திய மக்களின் ஒற்றுமையை, சகோதரத்துவத்தை, முஸ்லீம் மக்களின் நம்பிக்கையை தகர்த்தெறிந்த நாள். பௌத்தத்தையும் சமணத்தையும், தங்களை எதிர்த்த அனைவரையும்...\nபாபர் மஸ்ஜித் சொல்லும் செய்தி\nரபீஉல் அவ்வல் 23, 1440 (2018-12-01) 1440-03-24 (2018-12-02) உவைஸ் அஹமது சாதியொழிப்பு, தலித்துகள், தீண்டாமை, பாபர் மஸ்ஜித், பார்ப்பனியம், ஷஹாதத்0 comment\nஇ���ர்களுக்கான கதவு எப்போது திறக்கும்\nரபீஉல் அவ்வல் 21, 1440 (2018-11-29) 1440-03-23 (2018-12-01) ஜெயராணி அ. மார்க்ஸ், ஆயுள் தண்டனைக் கைதிகள், காவலர் செல்வராஜ் கொலை, கோவை கலவரம், கோவை குண்டுவெடிப்பு, தேசிய பாதுகாப்புச் சட்டம், பொதுமன்னிப்பு, முன் விடுதலை, முஸ்லிம் கைதிகள், முஸ்லிம் சிறைவாசிகள், ராஜீவ் கொலை வழக்கு0 comment\nகாலனிய நீக்கம்: கோட்பாடும் நடைமுறையும்\nரபீஉல் அவ்வல் 18, 1440 (2018-11-26) 1440-04-15 (2018-12-23) ஸகி ஃபௌஸ் Epistemological colonization, அறிவுத்தோற்றவியல் காலனியம், காலனித்துவம், காலனிய நீக்கம், காலனியம், கொலம்பஸ், பின்காலனியம், ரமோன் கிரோஸ்ஃபுகேல், விடுதலை இறையியல்0 comment\nரபீஉல் அவ்வல் 16, 1440 (2018-11-24) 1440-03-23 (2018-12-01) ஆஷிர் முஹம்மது SIMI, SIO, அபுல் அஃலா மௌதூதி, இஸ்லாமிய இயக்கம், எஸ்.ஐ.ஓ., சிமி, ஜமாத்தே இஸ்லாமி0 comment\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://xavierantonyskuttisstories.blogspot.com/2012/03/", "date_download": "2019-01-20T16:49:27Z", "digest": "sha1:SFSJWMZZSOP6566NNHZUOEU444GLLJ4M", "length": 4314, "nlines": 69, "source_domain": "xavierantonyskuttisstories.blogspot.com", "title": "சேவியர் அந்தோணி, சே. ச. அவர்களின் குட்டிக் கதைப் பக்கங்கள்!!: March 2012", "raw_content": "\nசேவியர் அந்தோணி, சே. ச. அவர்களின் குட்டிக் கதைப் பக்கங்கள்\nசேவியர் அந்தோணி ,சே.ச வின் சித்திர சிந்தனைகள் என்ற...\nபாளையம்கோட்டை தூய சவேரியார் கல்லூரியின் விஷுவல் கம்யூனிகேசன் துறைத் தலைவராகவும் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மைய இயக்குனராகவும் பணியாற்றுகின்றார். 22 க்கு மேல் குழந்தைகளுக்கான புத்தகங்களைப் படைத்துள்ள இவர் ஒரு விறுவிறுப்பான கதை சொல்லி. புத்த்கத்தில் இடம் பெற்றுள்ள கோட்டோவியம் வரந்துள்ளவர் மாணிக் எஸ் பாபு ஆவார். புத்தகங்கள் தேவையுள்ளோர் தொடர்பு கொள்ள வேண்டிய அலை பேசி எண்: 9443997607.\nசேவியர் அந்தோணி ,சே.ச வின் சித்திர சிந்தனைகள் என்ற புத்தகத்தில் 113ஆம் பக்கம் இடம் பெற்றுள்ள கதை. இப்புத்தகத்தகம் கிடைக்க விரும்புகின்றவர...\nசேவியர் அந்தோணி ,சே.ச வின் சித்திர சிந்தனைகள் என்ற புத்தகத்தில் 139ஆம் பக்கம் இடம் பெற்றுள்ள 124 வது கதை. இப்புத்தகத்தகம் கிடைக்க விரும்புகின்றவர்கள் அணுகவேண்டிய தொலைபேசி எண்: 9443997607.\nசேவியர் அந்தோணி ,சே.ச வின் சித்திர சிந்தனைகள் என்ற புத்தகத்தில் 138ஆம் பக்கம் இடம் பெற்றுள்ள கதை. இப்புத்தகத்தகம் கிடைக்க விரும்புகின்றவர்கள் அணுகவேண்டிய தொலைபேசி எண்: 9443997607.\nCopyright @ 2009 - சேவியர் அந்தோணி, சே. ச. அவர்களின் குட்டிக் கதைப் பக்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pidithavai.blogspot.com/2017/07/excellence-is-not-for-someone-else-to.html", "date_download": "2019-01-20T17:01:12Z", "digest": "sha1:U2VILGIAH3BL4STA2WCCQT26YDTG4RRF", "length": 7275, "nlines": 139, "source_domain": "pidithavai.blogspot.com", "title": "பிடித்தவை . . .: Excellence is not for someone else to notice but for your own satisfaction", "raw_content": "பிடித்தவை . . .\nஇந்த வலைப்பதிவு மூலமாக என் நண்பர்கள் என்னுடன் பகிர்ந்த நல்ல தகவல்கள், கருத்துக்கள் மற்றும் கதைகளின் தொகுப்பினை தங்களுக்கு பகிர்ந்துளேன், படித்து பயன் பெறுக.\nMeaning of Kanthar Sashti Kavasam_கந்தர் சஷ்டி கவசம் - பொருள் விளக்கம்\nபகுதி 1 நேரிசை வெண்பா \" துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம் நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்து கதித்தோ...\nKanthar Sashti Kavasam_ ஸ்ரீ கந்தர் சஷ்டி கவசம்\nநேரிசை வெண்பா துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம் நெஞ்சில் பதிப்போர்க்கு செல்வம் பலித்துக் கதித்தோங்கும் நிஷ்டையும் கைகூ...\nவிதுரர் சொன்ன நீதி சாஸ்திரம்...\nஇந்த மூன்று சமயங்களில் எந்த முடிவும் எடுக்க கூடாது. 1. பசி வயிற்றை கிள்ளும் போது. 2. தூக்கம் நம் கண்களை சுழற்றும் போது. 3. போதையில் இருக்கு...\nவிரதத்திற்கு முதல் நாளன்றே வீட்டினைக் கழுவி சுத்தப்படுத்தி மஞ்சள் நீர் தெளித்தல் அவசியம். விரத நாளன்று அதிகாலையில் துயிலெழுந்து ந...\nமன முதிர்ச்சி என்றால் என்ன \n1. மற்றவர்களை திருத்துவதை விட்டுவிட்டு, நம்மை நாமே திருத்திக்கொள்வது. 2. குறையுள்ள மனிதர்களாக இருந்தாலும் அனைவரையும் அப்படியே ஏற்றுக்கொள்வத...\n👉🏻தெரிந்து மிதித்தாலும் தெரியாமல் மிதித்தாலும் மிதிபட்ட எறும்பிற்கு இரண்டுமே ஒன்றுதான். 👉🏻நினைப்பது போல் வாழ்க்கை எல்லோருக்கும் அமைந...\nஉன் செயலில் நீ கவனம் செலுத்து. மற்றவை நடந்தே தீரும்...\nஒரு கருவுற்ற மான், தன் மகவை ஈனும் ஒரு தருணம்... அந்த மான், ஒரு அடர்ந்த புல் வெளியைக் கண்டது. அதன் அருகே ஒரு பொங்கிப் பெருக்கெடுத்தோடும் ...\n01) பாராத பயிரும் கெடும். 02) பாசத்தினால் பிள்ளை கெடும். 03) கேளாத கடனும் கெடும். 04) கேட்கும்போது உறவு கெடும். 05) தேடாத செல்வம் கெடும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://tamil.thehindu.com/general/education/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88-23-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D/article6233526.ece", "date_download": "2019-01-20T18:01:17Z", "digest": "sha1:E4XNXG2N6MWZRLP4MQQ7RLWXGFJDC7ZD", "length": 16104, "nlines": 148, "source_domain": "tamil.thehindu.com", "title": "பால கங்காதர திலகர் பிறந்தநாள் ஜூலை 23- தேசிய விடுதலை இயக்கத்தின் பிதாமகர் - இந்து தமிழ் திசை", "raw_content": "\nஞாயிறு, ஜனவரி 20, 2019\nபால கங்காதர திலகர் பிறந்தநாள் ஜூலை 23- தேசிய விடுதலை இயக்கத்தின் பிதாமகர்\nசுதந்திரம் எனது பிறப்புரிமை என முழங்கியவர் பால கங்காதர திலகர். 1856-ம் ஆண்டு ஜூலை 23 ல் பிறந்தார். சிப்பாய் புரட்சி எனப்படும் முதல் சுதந்திரப்போர் ஏற்படுவதற்கு ஓர் ஆண்டுக்கு முன்னர் பிறந்தவர்.அவர் ஒரு அறிஞர். கணிதத்தில் புலமை மிக்கவர். தத்துவவாதி. தேசிய விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டவர்.\nமராட்டிய மாநிலம் ரத்தினபுரியில், நடுத்தர வர்க்கத்துப் பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர் திலகர். சிறு பிராயத்திலிருந்தே அநீதிக்கு எதிராகப் பொங்கி எழுந்தார். நேர்மையும் உண்மையும் கடைப்பிடிக்கத் தகுந்தவை என எண்ணி இறுதிவரை செயல்பட்டார். பத்து வயதில் அம்மாவை இழந்த திலகர் பதினாறு வயதில் அப்பாவையும் இழந்தார்.\nபள்ளிப் படிப்பு முடிந்த பின்னர் டெக்கான் கல்லூரியில் சேர்ந்து 1877-ல் பி.ஏ. கணிதம் பட்டம் பெற்றார். பின்னர் சட்டம் பயின்றார். ஆனால் திடீரென்று கணித ஆசிரியராக முடிவுசெய்தார். பூனாவில் உள்ள தனியார் பள்ளியில் பயின்ற மாணவர்களுக்குக் கணிதத்தைக் கற்பித்தார். மேற்கத்திய கல்வி முறை இந்தியக் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் பாழ்படுத்துவதாக எண்ணினார். இந்தப் பள்ளி வாழ்வே அவரது அரசியல் வாழ்வுக்கு அடித்தளமிட்டது. இந்தப் பள்ளியைத் திலகர் கல்லூரியாக உயர்த்தப் பாடுபட்டார். அதில் வெற்றியும் பெற்றார். நல்ல கல்வியே சிறந்த குடிமக்களை உருவாக்கும் என்பதில் நம்பிக்கை கொண்டார் திலகர். அதனால் தன் தோழர்களான அகர்கர், சமூக சீர்திருத்தவாதி விஷ்ணுசாஸ்திரி சிப்லங்கர் ஆகியோர் ஒத்துழைப்புடன் டெக்கான் எஜுகேஷன் சொஸைட்டி என்னும் அமைப்பை உருவாக்கி அநேகருக்கு ஆங்கில மொழியையும் முறையான கல்வியையும் கற்றுக்கொடுத்தார்.\nஆங்கிலேய ஆட்சியின் அலங்கோலங்களைக் கண்ட திலகர் மக்களிடம் அரசியல் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என விரும்பினார். இதனால் கேசரி, மராத்தா என்னும் இரண்டு வார இதழ்களை நடத்தினா���். கேசரி மராட்டிய மொழியிலும் மராத்தா ஆங்கில மொழியிலும் வெளிவந்தது. இவற்றின் மூலம் திலகர் வெளிப்படுத்திய கருத்துகள் மக்களிடம் அரசியல் விழிப்புணர்வையும் விடுதலை வேட்கையையும் உருவாக்கின. உறங்கிக் கிடந்த தேசத்தின் ஆன்மாவைத் திலகரின் எழுத்துகள் உலுக்கின. 1890-ல் இந்திய தேசிய காங்கிரசில் சேர்ந்தார்.\nதேசம் முழுவதும் ஆங்கிலேய ஆட்சிக்கெதிரான மனநிலையை உருவாக்கவும் தேசியவாத இயக்கம் பரவவும் மக்களை ஒன்று திரட்டவும் அவர் விநாயகர் சதுர்த்தி வழிபாட்டையும் வீர சிவாஜியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தையும் பயன்படுத்திக்கொண்டார். இவரது முயற்சியால் தேச விடுதலைப் போராட்ட மனநிலை நாடு முழுவதும் உருவானது.\nஇதனால் சினம் கொண்ட ஆங்கிலேய அரசு 1897-ல், சட்டம் ஒழுங்கைக் குலைப்பதாகவும் சமூக ஒழுங்குக்குப் பங்கம் விளைவிப்பதாகவும் அவர்மீது குற்றம் சுமத்தி அவரைச் சிறையிலடைத்தது. ஆனால் சிறை சென்ற அவருக்கு லோகமான்ய அதாவது மக்களால் விரும்பப்படும் தலைவர் என்னும் அடைமொழி கிடைத்தது. சிறையிலிருந்து வெளிவந்த சில ஆண்டுகளுக்குப் பின்னர் 1905-ல் கர்சன் பிரபு கொண்டுவந்த வங்கப் பிரிவினையைத் தொடர்ந்து சுதேசி இயக்கத்தைத் திலகர் தீவிரமாக முன்னெடுத்தார்.\n1906-ல் தேசத் துரோகக் குற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறி மீண்டும் திலகரை பர்மாவில் உள்ள மண்டலே சிறையிலடைத்தது ஆங்கிலேய அரசு. அப்போது கீதாரகசியா என்னும் நூலை எழுதினார். சிறையிலிருந்து வெளிவந்த திலகர் தீவிரவாதிகளையும் மிதவாதிகளையும் ஒன்றிணைக்கப் போராடினார். ஆனால் அவரது எண்ணம் ஈடேறவில்லை. 1916-ல் ஹோல் ரூல் இயக்கத்தைத் தொடங்கி இந்தியா முழுவதும் கிராமம் கிராமமாகச் சென்றார். 1919-ல் நடைபெற்ற ஜாலியன்வாலாபாக் படுகொலைகள் திலகரைக் கடுமையாகப் பாதித்தது. 1920-ம் ஆண்டு ஆகஸ்டு 1 அன்று திலகர் காலமானார். அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த பம்பாயில் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்டோர் திரண்டனர்.\n 5 நாட்களுக்கு அனைத்து காமதேனு இதழ்களையும் இலவசமாகப் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்..காமதேனு\nவிஜய் சேதுபதி படங்களில், உங்களுக்குப் பிடித்த படம் எது\nவிஜய் சேதுபதி படங்களில், உங்களுக்குப் பிடித்த படம் எது\nசீதக்காதி 96 செக்கச்சிவந்த வானம் ஜுங்கா விக்ரம் வேதா தென்மேற்குப் பருவக்காற்று இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா தர்மதுரை இறைவி சேதுபதி நானும் ரெளடி தான் ஆரஞ்சு மிட்டாய் பீட்சா சூது கவ்வும் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்\nபுத்தகம் அறிவோம் 14 - மாற்றுக் கல்வி: பாவ்லோ ஃப்ரெய்ரோ சொல்வதென்ன\n'Glass' - செல்ஃபி விமர்சனம்\nஅன்பாசிரியர் 40: கிருஷ்ணவேணி- அம்மா உணவக இட்லி, ஆட்டிச குழந்தைகளுக்கு சிறப்பு பயிற்சி- அசத்தும் முகப்பேர் ஆசிரியை\nஆண்களுக்காக: 4- கண், கேமரா, காமம்\nவடசென்னை 4: பிராட்வே - பாரம்பரிய நகரம்\nஉலக மசாலா: இது டூமச்\nபெண்களுக்கு ஐ.ஏ.எஸ். எட்டாக் கனியா\nஅந்த நாள் 16: வஞ்சியின் ஆற்றங்கரையில் விளைந்த நெல்\nஆங்கில​ம் அறிவோமே 248: சோதனை மேல் சோதனை முயற்சி\n - வீடியோவில் இருந்தும் குறிப்பெடுக்கலாம் (பிளஸ் 2 உயிரியல் )\nசேதி தெரியுமா: 33-வது மாவட்டம் கள்ளக்குறிச்சி\nஇந்திய அறிவியல் மாநாட்டுக் கண்காட்சி: ராணுவ ரோபோவும் செரிக்கும் கரண்டியும்\nஇயர்புக் 2019: ஓர் அட்சய பாத்திரம்\nசேதி தெரியுமா: கஜா நிவாரணம்: வெறும் ரூ. 1,146 கோடி\n - பொதுத் தேர்வு+நுழைவுத் தேர்வு: ஒரு சேரத் தயாராகலாம்\nஇந்து தமிழ் திசையின் சமீபத்திய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளுங்கள்\nபிரவுசர் செட்டிங்ஸில் இருந்து உங்கள் நோடிஃபிகேஷனை எப்போது வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம்\nபிரவுசர் செட்டிங்ஸில் இருந்து உங்கள் நோடிஃபிகேஷனை எப்போது வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/40238/thangame-style-song-in-enpt", "date_download": "2019-01-20T17:51:56Z", "digest": "sha1:F2XGIMBMWTSET7LYHFQRJEZQ2TJWEKY3", "length": 7315, "nlines": 69, "source_domain": "www.top10cinema.com", "title": "‘தங்கமே...’ ஸ்டைலில் தனுஷ் படத்திற்கு பாடல் கேட்ட கௌதம்! - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\n‘தங்கமே...’ ஸ்டைலில் தனுஷ் படத்திற்கு பாடல் கேட்ட கௌதம்\nகௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, மஞ்சிமா மோகன் நடித்து ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் நாளை உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது ‘அச்சம் என்பது மடமையடா’. இப்படத்திற்குப் பிறகு துவங்கப்பட்டு, தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது கௌதம் மேனனின் இயக்கத்தில் உருவாகிவரும் இன்னொரு படமான ‘என்னை நோக்கிப் பாயும் தோட்டா’. எஸ்கேப் ஆர்ட்���ிஸ்ட்ஸ் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், தனுஷ் நாயகனாக நடிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.\nகௌதம் மேனனின் மூத்த மகனான ஆர்யா (வயது 13) அத்தனைவிதமான லேட்டஸ்ட் பாடல்களையும் அவருடைய பிளே லிஸ்ட்டில் வைத்திருப்பாராம். சமீபத்தில் ஆர்யா பரிந்துரைத்ததின் பேரில் அனிருத்தின் ‘தங்கமே...’ பாடலைக் கேட்டிருக்கிறார் கௌதம். அந்தப் பாடலும், அதன் ஃபீலிங்கும் கௌதமிற்கு ரொம்பவும் பிடித்துப்போகவே, ‘தங்கமே....’ ஸ்டைலில் ஒரு லவ் ஃபீலிங் பாடல் இருந்தால் சொல்லுமாறு தன் மகன் ஆர்யாவிடம் கேட்டுள்ளார் கௌதம். அதற்கு அவரும் பாடல் ஒன்றைத் தந்திருக்கிறார். அந்தப்பாடலை தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’வில் படமாக்கியுள்ளாராம் கௌதம். இந்த தகவலை சமீபத்திய வாரஇதழ் பேட்டி ஒன்றில் கௌதம் மேனனே கூறியுள்ளார்.\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nகௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம்\n‘விஸ்வாச’த்தை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் 2 படங்கள்\nசிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் ‘விஸ்வாசம்’ வருகிற 10-ஆம் தேதி உலகம் முழுக்க பிரம்மாண்டமான முறையில்...\n‘அசுர’னில் வெற்றிமாறனின் ஆஸ்தான இசை அமைப்பாளர்\n‘வட சென்னை’ படத்தை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறனும் தனுஷும் இணைந்து உருவாக்க இருக்கும் படம்...\nவெற்றிமாறன் இயக்கத்தில் ‘அசுர’ அவதாரம் எடுக்கும் தனுஷ்\nதனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘மாரி-2’. இந்த பட வெளியீட்டை தொடர்ந்து தனுஷ் நடிக்கும் ஒரு...\nமாரி 2 பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nவடசென்னை கதாபாத்திரம் அறிமுகம் வீடியோ\nவிசிறி சூட் டீஸர் - எனை நோக்கி பாயும் தோட்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/40466/saiva-komali-movie-audio", "date_download": "2019-01-20T17:35:27Z", "digest": "sha1:3N6WS44R6I53ECUL7UQDHRW65YU66JFU", "length": 10134, "nlines": 71, "source_domain": "www.top10cinema.com", "title": "‘சைவ கோமாளி’ பட விழாவில் வாகன ஓட்டிகளுக்கு வேண்டுகோள் விடுத்த கானா பாலா! - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\n‘சைவ கோமாளி’ பட விழாவில் வாகன ஓட்டிகளுக்கு வேண்டுகோள் விடுத்த கானா பாலா\n‘சைவ கோமாளி’ என்ற படத்திற்காக ஆம்புலன்ஸ் பற்றி ஒரு பாடல் எழுதி பாடியிருக்கிறார் கானா பாலா. இயக்குனர் தரணியிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த ரமேஷ் சீதாராம் இயக்கியுள்ள இப்படத்தின் பாடல்கள் வெளியிட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. அப்போது கனா பாலா பேசும்போது.\n‘‘நான் இதுவரை பல படங்களுக்கு பாடல் எழுதி பாடியிருக்கிறேன். அதைப் போல இப்படத்திற்காகவும் ஒரு பாடலை எழுதி பாடியுள்ளேன். இது ஆம்புலன்ஸ் பற்றிய ஒரு விழிப்புனர்வு பாடல் பெரும்பாலும் ரோட்டில் ஆம்புலன்ஸ் வண்டி வேகமாக செல்லும்போது, சீக்கிரமாக சென்று விடலாம் என்று அந்த வண்டியை பின் தொடர்ந்து நிறைய பேர் வேகமாக வண்டியை ஓட்டி செல்வார்கள். அப்படி செல்லக் கூடாது பெரும்பாலும் ரோட்டில் ஆம்புலன்ஸ் வண்டி வேகமாக செல்லும்போது, சீக்கிரமாக சென்று விடலாம் என்று அந்த வண்டியை பின் தொடர்ந்து நிறைய பேர் வேகமாக வண்டியை ஓட்டி செல்வார்கள். அப்படி செல்லக் கூடாது அப்படி போகும்போது அவர்களுக்கும் விபத்து ஏற்பட்டு அந்த ஆம்புலன்ஸில் போக வேண்டிய நிலை உருவாகலாம் அப்படி போகும்போது அவர்களுக்கும் விபத்து ஏற்பட்டு அந்த ஆம்புலன்ஸில் போக வேண்டிய நிலை உருவாகலாம் அதைப் போல ஆம்புலன்ஸ் வண்டி வரும்போது அதில் யார் இருக்கிறார்கள் என்றும் எட்டி பார்ப்பார்கள. அதில் நோயாளிகள் யாரும் இல்லை என்றால் அதற்கு வழி விடமாட்டார்கள். அப்படியும் செய்யக் கூடாது. ஏனென்றால் ஒருவரை காப்பாற்றத்தான் அந்த வண்டி வேகமாக சென்று கொண்டிருக்கும். அப்படி செல்கிற வண்டியை செல்ல விடாமல் தடுத்தால் சிலரது உயிரை காப்பாற்ற முடியாமல் போய் விடும். அதனால் யாரும் ஆம்புலன்ஸ் வண்டிக்கு பின்னாடி வேகமாக செல்லாதீர்கள், ஆள் இல்லாத வண்டிக்கும் வழி விடுங்கள் அதைப் போல ஆம்புலன்ஸ் வண்டி வரும்போது அதில் யார் இருக்கிறார்கள் என்றும் எட்டி பார்ப்பார்கள. அதில் நோயாளிகள் யாரும் இல்லை என்றால் அதற்கு வழி விடமாட்டார்கள். அப்படியும் செய்யக் கூடாது. ஏனென்றால் ஒருவரை காப்பாற்றத்தான் அந்த வண்டி வேகமாக சென்று கொண்டிருக்கும். அப்படி செல்கிற வண்டியை செல்ல விடாமல் தடுத்தால் சிலரது உயிரை காப்பாற்ற முடியாமல் போய் விடும். அதனால் யாரும் ஆம்புலன்ஸ் வண்டிக்கு பின்னாடி வேகமாக செல்லாதீர்கள், ஆள் இல்லாத வண்டிக்கும் வழி விடுங்கள் இதை நான் ஒரு வேண்டுகோ���ாக வைக்கிறேன்.\nநான் எழுதும் ஒவ்வொரு பாடலிலும் முடிந்தவரை மக்களுக்கு தேவையான கருத்துக்களை சொல்ல முயற்சிக்கிறேன். அதைப் போல இந்த ஆம்புலன்ஸ் பாடலிலும் கருத்தை சொல்லியிருக்கிறேன். சமீபகாலமாக நான் பாடல் வாய்ப்புகளை தவிரித்து வருகிறேன். ஏனென்றால் புதிதாக வருபவர்களுக்கும் பாடல் எழுதவும், பாடவும் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக தான்’’ என்றார் கானா பாலா\nகணேஷ் ராகவேந்திரா இசை அமைத்திருக்கும் ‘சைவ கோமாளி’ படத்தில் புதுமுகம் ரஞ்சித் ராஜ்குமார் கதாநாயகனாக நடிக்க, ரெஹானா கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை ‘எஸ்.எம்.எஸ்.மூவீஸ்’ நிறுவனம் சார்பில் ஏ.சி.சுரேஷ், மகேந்திரன், சாய் மகேந்திரன் ஆகிய மூன்று பேர் இணைந்து தயாரித்துள்ளனர். இவ்விழாவில் இயக்குனர்கள் சமுத்திரக்கனி, பேரரசு, திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் பி.எல்தேனப்பன், கதிரேசன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nகுத்துப்பாடலுக்கு கூட்டணிசேரும் பிரபுதேவா, டிஆர், அருண்விஜய்\nரிலீஸ் தேதி குறித்த ‘பேரன்பு’\nராம் இயக்கத்தில் மம்முட்டி, அஞ்சலி, குழந்தை நட்சத்திரம் சாதனா, திருநங்கை அஞ்சலி அமீர், சமுத்திரக்கனி...\nஇது, 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமான படம்\nஇயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் 'பொல்லாதவன்', 'ஆடுகளம்' ஆகிய படங்களைத் தொடர்ந்து 'வடசென்னை' படம்...\nபார்த்திபனின் ‘உள்ளே வெளியே-2’வில் இணையும் பிரபலம்\nபார்த்திபன் இயக்கி நடித்து வெற்றிபெற்ற படம் ‘உள்ளே வெளியே’. இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க...\nஏமாளி - திரைப்பட புகைப்படங்கள்\nகாலா டப்பிங் - புகைப்படங்கள்\nமன்னர் வகையறா இசை வெளியீடு - புகைப்படங்கள்\nமதுரவீரன் - கொம்புள கொம்புள பாடல் வீடியோ\nமதுரவீரன் - உன் நெஞ்சுக்குள்ளே பாடல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/146250-sasikala-warns-dinakaran-regarding-byelection.html", "date_download": "2019-01-20T17:05:38Z", "digest": "sha1:TASMME5RKR3C7QJPCK3DGUPHVPGQYZI6", "length": 27079, "nlines": 427, "source_domain": "www.vikatan.com", "title": "` திருவாரூர் தேர்தல்; தி.மு.க-வில் செந்தில்பாலாஜி'! - ஒரு மாதத்துக்கு முன்னரே எச்சரித்த சசிகலா | Sasikala warns dinakaran regarding byelection", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரு���்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:21 (03/01/2019)\n` திருவாரூர் தேர்தல்; தி.மு.க-வில் செந்தில்பாலாஜி' - ஒரு மாதத்துக்கு முன்னரே எச்சரித்த சசிகலா\nதிருவாரூர் தொகுதி நிலையை வைத்து நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டம் பார்ப்பது என்பது மத்திய அரசின் திட்டம். இதை சசிகலா உணர்ந்திருப்பதுதான் ஆச்சர்யம்.\nதிருவாரூர் தொகுதியில் தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டார் தினகரன். அக்கட்சியின் வேட்பாளராக எஸ்.காமராஜ் நிறுத்தப்படலாம் என அ.ம.மு.க-வினர் தெரிவிக்கின்றனர். ` இடைத்தேர்தல் தொடர்பாகவும் செந்தில்பாலாஜி விவகாரம் தொடர்பாகவும் முன்கூட்டியே எச்சரித்திருந்தார் சசிகலா. அவரது கருத்தை தினகரன் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை' என்கின்றனர் குடும்ப உறவுகள்.\nபெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் கடந்த டிசம்பர் 17-ம் தேதி சசிகலாவைச் சந்தித்துப் பேசினார் தினகரன். இந்தச் சந்திப்பின்போது, தகுதிநீக்க எம்.எல்.ஏ-க்கள் சிலரும் உடன் இருந்தனர். அ.ம.மு.க-வை விட்டு செந்தில்பாலாஜி பிரிந்து சென்ற பிறகு நடந்த சந்திப்பாக இது அமைந்ததால், தங்களுடைய மனக்குறைகளையும் சசிகலாவிடம் தெரிவித்தனர் நிர்வாகிகள் சிலர். `தகுதிநீக்க வழக்கில் மேல்முறையீட்டுக்குச் செல்லலாமா...இடைத்தேர்தலை சந்திக்கலாமா' என்ற விவாதமும் நடந்தது. இந்தச் சந்திப்பில், தினகரனோடு சில விஷயங்களில் சசிகலா முரண்பட்டதாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில், திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தினகரன் எதிர்பார்க்கவில்லை. `ஆர்.கே.நகரைப் போல வெற்றி பெற வேண்டும்' என்பதால், தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டிருக்கிறார்.\n`` 2018 நவம்பர் மாதம் 9-ம் தேதி சசிகலாவை சந்தித்தார் தினகரன். அப்போது செந்தில்பாலாஜி, பழனியப்பன் உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர். இதன்பிறகு தினகரனோடு சில விஷயங்களில் முரண்பட்டார் செந்தில்பாலாஜி. இதன்பிறகு டிசம்பர் மாதம் நடந்த சிறை சந்திப்பின்போது செந்தில்பாலாஜி உடன் வரவில்லை. தி.மு.க-வுக்கு அவர் சென்றுவிட்டார். `இந்த ஒரு மாதத்துக்குள் நடந்த விஷயங்கள் எதுவும் சசிகலாவுக்குத் தெரியாது' என தினகரன் நினைத்தார். ஆனால், அனைத்து விவரங்களையும் சசிகலா அறிந்து வைத்திருக்கிறார். சொல்லப் போனால், அவர் தெரிந்து வைத்திருக்கின்ற தகவல்கள்கூட, அ.ம.மு.க நிர்வாகிகளுக்குத் தெரியாது என்பதுதான் உண்மை\" என விவரித்த சசிகலா ஆதரவு நிர்வாகி ஒருவர்,\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்\n300 காளைகள்;500 மாடுபிடி வீரர்கள் - சிவகாசி அருகே 18 கிராமமக்கள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு\n`மக்களுக்காக வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர்; தன்னுடைய மக்களுக்காக வாழ்ந்தவர் கருணாநிதி’ - முதல்வர் விமர்சனம்\n`` டிசம்பர் மாதத்துக்கு முன்னதாக சசிகலாவைச் சந்தித்துப் பேசினார் தினகரன். அப்போது, `செந்தில் பாலாஜியை அழைத்து வாருங்கள்' என்றார் சசிகலா. அதாவது, தி.மு.க-வுக்கு அவர் செல்வதற்கு ஒரு மாதத்துக்கு முன்னரே இவ்வாறு கூறினார் சசிகலா. ஆனால், அவர் கூறியதைக் கேட்டு செந்தில்பாலாஜியை, தினகரன் அழைத்துச் செல்லவில்லை. இதுதொடர்பாக மீண்டும் பேசிய சசிகலா, ` செந்தில்பாலாஜி கிளம்பிவிடுவார் போலிருக்கிறது. அவரை அழைத்து வாருங்கள். நான் அவரிடம் பேசுகிறேன்' என்றார். இதற்குப் பதில் அளித்த தினகரன், `இல்லை.. அவர் போக மாட்டார், நான் உறுதியாகச் சொல்கிறேன்' எனப் பேசினார். ஆனால், சசிகலா சொன்னதுதான் நடந்தது. இதற்குக் காரணம், சசிகலாவுக்குத் தனிப்பட்ட முறையில் செந்தில் பாலாஜி எழுதிய கடிதம்தான்.\nஇதன்பிறகு, `தகுதிநீக்க வழக்கில் மேல்முறையீட்டுக்குச் செல்லலாமா வேண்டாமா...' என்பது குறித்துப் பேசுவதற்காக சசிகலாவை சந்தித்தார் தினகரன். டிசம்பர் மாதம் நடந்த சந்திப்பின்போது, முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் சிலரும் உடன் இருந்தனர். அப்போது பேசிய சசிகலா, ` எப்படியும் ஜனவரி மாதம் திருவாரூருக்குத் தேர்தல் தேதி அறிவித்துவிடுவார்கள் என நினைக்கிறேன். அந்தத் தேர்தலில் நாம் கவனம் செலுத்த வேண்டும். இந்த 18 எம்.எல்.ஏ-க்கள் வழக்கில் இவ்வளவு பிரச்னைகள் நடந்துகொண்டிருக்கின்றன. அந்த வழக்கில் மேல்முறையீட்டுக்குப் போக வேண்டாம். தகுதிநீக்க வழக்கு தொடர்பாக டி.டி.வி சொல்வதைக் கேளுங்கள்' எனக் கூறிவிட்டு, ` திருவாரூர் தேர்தல் வேலைகளைக் கவனி' என தினகரனிடம் கூறியிருக்கிறார். இதற்குப் பதில் அளித்த தினகரனோ, ` திருவாரூர் தொகுதிக்குத் தேர்தல் நடத்தப்படுவதற்கு வாய்ப்பில்லை. கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளே இன்னும் சீராகவில்லை. எனவே, திருப்பரங்குன்றத்துக்கு வேண்டுமானால் தேர்தல் தேதி அறிவிக்���ப்படலாம்' எனக் கூறியிருக்கிறார்.\nஇந்தப் பதிலில் சமாதானமடையாத சசிகலா, ` இல்லை, திருவாரூருக்கு மட்டும்தான் தேர்தல் தேதி அறிவிப்பார்கள்' என தகுதிநீக்க எம்.எல்.ஏ-க்கள் சிலரை வைத்துக்கொண்டே கூறினார். `கஜாவைக் காரணம் காட்டினால், தேர்தலை நடத்த மாட்டோம்' எனத் தேர்தல் ஆணையமே கூறியிருந்தது. அப்படியிருந்தும், `தேர்தல் நடக்கும்' என சசிகலா கூறியிருந்தார். சிறைக்குள் அடைபட்டிருப்பவர், இவ்வளவு துல்லியமாகக் கூறியதை ஆச்சர்யமாகக் கவனிக்க வேண்டியதாக இருக்கிறது. ` திருவாரூர் நிலையை வைத்து நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டம் பார்ப்பது என்பது மத்திய அரசின் திட்டம். இதை சசிகலா உணர்ந்திருப்பதுதான் ஆச்சர்யம். தேர்தல் குறித்த விவரங்களை பா.ஜ.க-வோடு நட்பில் இருக்கும் குடும்ப சோர்ஸுகள் மூலம் அவர் அறிந்து வைத்திருக்கலாம் என நினைக்கிறோம்\" என்றார் விரிவாக.\nநிலவின் மறுபக்கத்தைத் தொட்டது விண்கலம் - எந்த நாடும் சாதிக்காததை சாதித்தது சீனா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்\n300 காளைகள்;500 மாடுபிடி வீரர்கள் - சிவகாசி அருகே 18 கிராமமக்கள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு\n`மக்களுக்காக வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர்; தன்னுடைய மக்களுக்காக வாழ்ந்தவர் கருணாநிதி’ - முதல்வர் விமர்சனம்\n37வருடங்களுக்குப்பின் நிகழ்ந்த சந்திப்பு; நினைவுகளை பகிர்ந்த முன்னாள் மாணவர்கள் - நெகிழ்ச்சி சம்பவம்\nதிருவண்ணாமலை அருகே திருட்டு மீன்பிடி கும்பல் அட்டூழியம் - 2 பேர் உயிரிழப்பு\nவடலூர் சத்தியஞான சபையில் தொடங்கிய தைப்பூசவிழா - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு\n‘தோல்வியை ஒப்புக்கொள்கிறோம்’ - சபரிமலை விவகாரத்தில் பா.ஜ.க அறிவிப்பு\n‘கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதிய கார்’ - 4 இளைஞர்கள் பலியான பரிதாபம்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு ம���ையில் பில்கேட்ஸ்\n’’ - ஆசிரியர்கள் நடத்திய காதணி விழாவும் கண்ணீர் கதையும்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/thadam/2016-nov-01/exclusive-articles/125132-about-writer-vannadhasan.html", "date_download": "2019-01-20T16:50:05Z", "digest": "sha1:Z3I233JLPPLDPM46YUQRGE2BF27EN4KE", "length": 37637, "nlines": 447, "source_domain": "www.vikatan.com", "title": "அன்பெனும் தனி ஊசல் - கலாப்ரியா | About Writer Vannadhasan - Vikatan Thadam | விகடன் தடம்", "raw_content": "\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்\n300 காளைகள்;500 மாடுபிடி வீரர்கள் - சிவகாசி அருகே 18 கிராமமக்கள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு\n`மக்களுக்காக வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர்; தன்னுடைய மக்களுக்காக வாழ்ந்தவர் கருணாநிதி’ - முதல்வர் விமர்சனம்\n37வருடங்களுக்குப்பின் நிகழ்ந்த சந்திப்பு; நினைவுகளை பகிர்ந்த முன்னாள் மாணவர்கள் - நெகிழ்ச்சி சம்பவம்\nதிருவண்ணாமலை அருகே திருட்டு மீன்பிடி கும்பல் அட்டூழியம் - 2 பேர் உயிரிழப்பு\nவடலூர் சத்தியஞான சபையில் தொடங்கிய தைப்பூசவிழா - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு\n‘தோல்வியை ஒப்புக்கொள்கிறோம்’ - சபரிமலை விவகாரத்தில் பா.ஜ.க அறிவிப்பு\n‘கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதிய கார்’ - 4 இளைஞர்கள் பலியான பரிதாபம்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\n\"புனைவுகளின் வழியே வரலாற்றை விசாரணை செய்கிறேன்\n“சினிமா கற்றுத்தர ஆள் இல்லை\nமேசையில் ஓர் இடம் - அ.முத்துலிங்கம்\nநாய் குரைத்தது; மனிதர் போலிருந்தவர்களோ கடித்தார்கள்... - ஆதவன் தீட்சண்யா\n” - சிற்பி ராஜன்\nஅன்பெனும் தனி ஊசல் - கலாப்ரியா\nஇலக்கியத்துக்கான வரையறைகள் விரிந்துகொண்டே இருக்கின்றன - போகன் சங்கர்\nகல்லும் கனியும் கீதம் - எம்.எஸ்.சுப்புலட்சுமியின் தம்பூரா - வி.சீனிவாசன்\nஅஜந்தா குகைகளில் ஒரு நாள் - மகுடேசுவரன்\n“கை முடங்குற வரைக்கும் சுயம்பு எழுதுவான்\nநள்ளிரவில் இயேசு இளம்பெண்ணை அழைத்துச் செல்கிறார் - ந.முருகேசபாண்டியன்\nபுரிதலுக்கான சில பாதைகள் - சி.மோகன்\n - ஜோ டி குரூஸ்\nகதைகளின் கதை - கீழடி: புனைவும் அரசியலும் - சு.வெங்கடேசன்\nஇன்னும் சில சொற்கள் - மா.அரங்கநாதன்\nராஜகுமாரியின் குதிரை - யதார்த்தன்\n‘ஆசீரின் நாயும் காஷ்மீர் குருவிகளின் பாடலும்’ - ஆதிரன்\nஆழ்தொலைவின் பேய்மை - அனார்\nமீண்டெழ விரும்புகிறேன் - மனுஷி\nபதிமூன்று அற்புத விளக்குகள் - வெய்யில்\nசிற்றெழில் - சந்தோஷ் நாராயணன்\nஅன்பெனும் தனி ஊசல் - கலாப்ரியா\nநூற்றாண்டு காணும் அம்பேத்கரின் முதல் புத்தகம் - சுகுணா திவாகர்புதுமைப்பித்தனின் மேசையும் வெற்றிலைச் செல்லமும் - டிராட்ஸ்கி மருதுவிக்ரமாதித்யன் தமிழின் அலங்காரம் - லக்ஷ்மி மணிவண்ணன்ஆதிமூலம் கித்தான் - அபராஜிதன்மெல்லிசை மன்னரின் மந்திரப் பெட்டி - விஜயகிருஷ்ணன்ஆண் தாய் - அப்துல் ரகுமான் - அறிவுமதிஅன்பின் பெருங்கோபக் காளி - மஹாஸ்வேதா தேவி - லீனா மணிமேகலைபெரியாரின் பூதக்கண்ணாடிவாழும் கவி : ஞானக்கூத்தன் - சா.கந்தசாமிசாளரத்தை திறந்து வைத்தவர்களை வீடுகள் மறப்பதில்லை - மாரி செல்வராஜ்சகிக்க முடியாத நம்பிக்கைவாதி : ஞாநி - பாஸ்கர் சக்திஜெய்ப்பூர் இலக்கியத் திருவிழாவில் மஹாஸ்வேதா தேவியின் உரை - லீனா மணிமேகலை சுஜாதாவின் கணிப்பொறி - சுஜாதா ரங்கராஜன்சி.தட்சிணாமூர்த்தி பேராற்றலின் கலை எழுச்சி வடிவம் - சி.மோகன்கானமழை பொழிவதெப்போ... - ச.தமிழ்ச்செல்வன்நானும் அசோகமித்திரனும் - அழகியசிங்கர்முடிவற்ற பயணிகளின் பாடலில் ‘ கோணங்கி’ முதல்வரி... - வெய்யில்“பெரியாரின் பெருங்கனவு” - சிற்பி ராஜன்அன்பெனும் தனி ஊசல் - கலாப்ரியாகல்லும் கனியும் கீதம் - எம்.எஸ்.சுப்புலட்சுமியின் தம்பூரா - வி.சீனிவாசன்மனுசங்கடா நாங்க மனுசங்கடா... - கே.ஏ.குணசேகரனின் பறை‘குக்கூ' என்காதோ கோழி - இசைகாஸ்ட்ரோ எனும் வரலாற்று நாயகன் - எஸ்.ராமகிருஷ்ணன்தமிழ் இலக்கியத்தின் பெண்முகம்: அம்பை - சு.தமிழ்ச்செல்வி என் தோழர் இன்குலாப்: பாச்சிறகு விரித்த புயற்பறவை - தியாகுகாற்றில் வந்து உன்னை ஆசீர்வதிப்பேன்” - சிற்பி ராஜன்அன்பெனும் தனி ஊசல் - கலாப்ரியாகல்லும் கனியும் கீதம் - எம்.எஸ்.சுப்புலட்சுமியின் தம்பூரா - வி.சீனிவாசன்மனுசங்கடா நாங்க மனுசங்கடா... - கே.ஏ.குணசேகரனின் பறை‘குக்கூ' என்காதோ கோழி - இசைகாஸ்ட்ரோ எனும் வரலாற்று நாயகன் - எஸ்.ராமகிருஷ்ணன்தமிழ் இலக்கியத்தின் பெண்முகம்: அம்பை - சு.தமிழ்ச்செல்வி என் தோழர் இன்குலாப்: பாச்சிறகு விரித்த புயற்பறவை - தியாகுகாற்றில் வந்து உன்னை ஆசீர்வதிப்பேன் - டி.எம்.எஸ்.பால்ராஜ் ஞானி: மாபெரும் விவாதங்களின் தாய் - இளங்கோ கிருஷ்ணன்மனத்துக்கி���ியவள் - அம்பைஆகாசக் கற்பூரம் - ரமேஷ் வைத்யாயவனிகா ஸ்ரீராம்: கைவிடப்பட்ட உயிர்களின் கவிஞன் - கரிகாலன்சலங்கைக்குள் உறைந்திருக்கும் ஆத்மா - `ஓம்’ மு.முருகன்அசோகமித்திரன் என்கிற... - பிரபஞ்சன்\"தொடக்கமும் தொடர்ச்சியும் பிரபஞ்சன்\" - பவா செல்லதுரைஅப்பாவின் சாதனங்கள் - கண்ணன்”இட்டு நிரப்ப முடியாத இடம் - டி.எம்.எஸ்.பால்ராஜ் ஞானி: மாபெரும் விவாதங்களின் தாய் - இளங்கோ கிருஷ்ணன்மனத்துக்கினியவள் - அம்பைஆகாசக் கற்பூரம் - ரமேஷ் வைத்யாயவனிகா ஸ்ரீராம்: கைவிடப்பட்ட உயிர்களின் கவிஞன் - கரிகாலன்சலங்கைக்குள் உறைந்திருக்கும் ஆத்மா - `ஓம்’ மு.முருகன்அசோகமித்திரன் என்கிற... - பிரபஞ்சன்\"தொடக்கமும் தொடர்ச்சியும் பிரபஞ்சன்\" - பவா செல்லதுரைஅப்பாவின் சாதனங்கள் - கண்ணன்”இட்டு நிரப்ப முடியாத இடம்” - ரவிசுப்பிரமணியன்மானுடம் பாடும் செம்மூதாய் - சுகிர்தராணிமார்க்ஸின் இலக்கிய முகம் - எஸ்.ராமகிருஷ்ணன்தமிழ்நாட்டுக் கோசாம்பி - தொ.பரமசிவன்தன்னை ஈந்து கனிந்த கலைத்துவம் - யூமா வாசுகிமலரின் நறுமணம் போகுமிடம் - பழநிபாரதி மஹாகவி என்கிற பாரதி என்கிற சுப்பிரமணியன் - (ஆ.இரா.வேங்கடாசலபதியின் ‘எழுக, நீ புலவன் ” - ரவிசுப்பிரமணியன்மானுடம் பாடும் செம்மூதாய் - சுகிர்தராணிமார்க்ஸின் இலக்கிய முகம் - எஸ்.ராமகிருஷ்ணன்தமிழ்நாட்டுக் கோசாம்பி - தொ.பரமசிவன்தன்னை ஈந்து கனிந்த கலைத்துவம் - யூமா வாசுகிமலரின் நறுமணம் போகுமிடம் - பழநிபாரதி மஹாகவி என்கிற பாரதி என்கிற சுப்பிரமணியன் - (ஆ.இரா.வேங்கடாசலபதியின் ‘எழுக, நீ புலவன் ’ நூலை முன்வைத்து) - இசைநா.காமராசன் ஓய்ந்த நதியலை - பா.செயப்பிரகாசம்நெஞ்சை விட்டகலா நினைவுகள் - கோவை ஈஸ்வரன் (1939 - 2017) - அ.மார்க்ஸ்‘மழை தன்னந்தனியே பாடிக் கொண்டிருக்கிறது’ - தமிழ்நதிதமிழ்த் தேசியத்தின் தூரிகை - கவிதாபாரதிகண்டுபிடிப்புகளின் கதாநாயகர்: ஜி.டி. நாயுடு - ஜி.டி.கோபால்அஃக் - வண்ணதாசன்amuttu@gmail.com - தமிழ்மகன்கரிசல் பறவை கழனியூரன் - கே.எஸ். இராதாகிருஷ்ணன்கிரா - 95 - கி.ராஜநாராயணன்“வாழ்வதற்கு இன்னும் மிச்சமிருந்தது’ நூலை முன்வைத்து) - இசைநா.காமராசன் ஓய்ந்த நதியலை - பா.செயப்பிரகாசம்நெஞ்சை விட்டகலா நினைவுகள் - கோவை ஈஸ்வரன் (1939 - 2017) - அ.மார்க்ஸ்‘மழை தன்னந்தனியே பாடிக் கொண்டிருக்கிறது’ - தமிழ்நதிதமிழ்த் தேசியத்தின் தூரிகை - கவிதாபாரதிகண���டுபிடிப்புகளின் கதாநாயகர்: ஜி.டி. நாயுடு - ஜி.டி.கோபால்அஃக் - வண்ணதாசன்amuttu@gmail.com - தமிழ்மகன்கரிசல் பறவை கழனியூரன் - கே.எஸ். இராதாகிருஷ்ணன்கிரா - 95 - கி.ராஜநாராயணன்“வாழ்வதற்கு இன்னும் மிச்சமிருந்தது” - ஜி.எஸ்.தயாளன்கனவுகளைத் துரத்திக்கொண்டே இருந்த மனிதன் - பாஸ்கர் சக்தி\"வாழ்க்கைதான் இலக்கியம்; உண்மைதான் எழுத்தின் உயிர்நாடி” - ஜி.எஸ்.தயாளன்கனவுகளைத் துரத்திக்கொண்டே இருந்த மனிதன் - பாஸ்கர் சக்தி\"வாழ்க்கைதான் இலக்கியம்; உண்மைதான் எழுத்தின் உயிர்நாடி” - வெ.நீலகண்டன்கவிதையில் நுழைந்த டினோசார்: தேவதச்சனின் கவிதையுலகம் - எஸ்.ராமகிருஷ்ணன்ஞானக்கூத்தனின் மேசை நடராசர் - திவாகர் ரங்கநாதன் பின் நவீனத்துவ வேதாளத்தை தூக்கிச் சுமந்த விக்ரமாதித்யன்: எம்.ஜி.சுரேஷ் - மனோ.மோகன்பெரியாரைப்போல் வாழ்ந்த பெரியார்” - வெ.நீலகண்டன்கவிதையில் நுழைந்த டினோசார்: தேவதச்சனின் கவிதையுலகம் - எஸ்.ராமகிருஷ்ணன்ஞானக்கூத்தனின் மேசை நடராசர் - திவாகர் ரங்கநாதன் பின் நவீனத்துவ வேதாளத்தை தூக்கிச் சுமந்த விக்ரமாதித்யன்: எம்.ஜி.சுரேஷ் - மனோ.மோகன்பெரியாரைப்போல் வாழ்ந்த பெரியார் - சுப. வீரபாண்டியன் எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி - அவரது முகவரி மிகச்சிறிது. - மாதவராஜ் கரமுண்டார் வூடும் தஞ்சை ப்ரகாஷ் வூடும் - சுப. வீரபாண்டியன் எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி - அவரது முகவரி மிகச்சிறிது. - மாதவராஜ் கரமுண்டார் வூடும் தஞ்சை ப்ரகாஷ் வூடும் - வெ.நீலகண்டன்ஞானி என்ற சகாப்தம் - கே.சந்துரு, நீதிபதி (ஓய்வு)தொடுதிரையில் புலப்படாத எழுத்து - எடுவர்டோ கலியானோ (1940 -2015) - ரவிக்குமார்காலத்தை கைமாற்றிவிடுதல்... - அர்ஷியா எனும் நினைவு - ஆதிரன்ஹாக்கிங் எனும் கருத்துளைக் காதலன் - ராஜ் சிவாஇருளில் பேரொளித் தருணங்களை உயிர்ப்பித்தவர்... - வெ.நீலகண்டன்ஆளுமைகள் கேள்விகள் பதில்கள்பெரும்பரப்பில் பெய்த மழை - மகுடேசுவரன்அக்கமகாதேவி - பெருந்தேவி\nநிறையத் தயக்கங்களுக்குப் பின் நினைவும் புனைவுமாக நான் எனது ‘நினைவின் தாழ்வாரங்கள்’ கட்டுரைகளை எழுதிக்கொண்டிருந்த சமயம். என் வாழ்வின் வெவ்வேறு சம்பவங்கள் ஒரு மாயம் போல, தாமாகவே ஒன்றுக்கொன்று முடிச்சிட்டுக் கொண்டு துயர் பாதியும் கேலி பாதியுமாக ஒவ்வொரு வாரமும் கதைக் கட்டுரைகளாக நீண்டுகொண்டிருந்தன. தட்டச்சு செய்வது ஞாயிற்றுக்கிழமை விடுமுறையின் மதியத்தில் ஆரம்பித்து நடு இரவு வரை நீளும். திங்கட்கிழமை `அந்திமழை’ இணைய இதழில் வெளிவரும்.\nவிகடனில் நாவலாசிரியர் இதயன், ‘மனைவியின் நண்பன்’ என்று ஒரு தொடர் எழுதியிருந்தார். அந்தக் கதை நினைவில்லை. எப்போதுமே அந்தத் தலைப்பு என்னைத் தொந்தரவு செய்கிற தலைப்பு. அன்றும் எனக்கு அந்தத் தலைப்பு நினைவில் வந்து சுற்றிக்கொண்டிருந்தது. எதிர் வீட்டில் குடியிருந்த அப்பாவின் சினேகிதர் ஒருவரும், அவர் மனைவியும் அப்பாவிடம் நிறையப் பிரியத்துடன் இருப்பார்கள். அவர்கள் மூவரையும் வைத்து என் நினைவுகளை எழுத நினைத்து எழுதிக்கொண்டிருந்தேன். உண்மையில் என் முடிச்சில் நானே கழுத்தை மாட்டிக்கொண்டிருந்தேன். எழுத எழுத கத்தி மேல் நடப்பது போன்ற விஷயத்தை எழுதுகிறோம் என்று தோன்றியது. முதலில் எழுதியிருந்த ஒரு முடிவைச் சற்று மாற்றி இன்னொரு சம்பவத்தை இதற்குப் பொருத்தி முடித்திருந்தேன். ரொம்ப இயல்பாக வந்த முடிவு. மெயில் அனுப்பிவிட்டுப் படுக்கும்போது இரவு மணி ஒன்று.\nஅதிகாலையில் தொலைபேசி அழைத்தது. “வணக்கம் கோபால், நான் கல்யாணி அண்ணன் பேசறேன். நான் நாற்பது வருடமாக எழுதியதை, நீ ஒரே கதையில் காலிபண்ணிட்டே, எனக்கு வேற ஒண்ணும் சொல்லத் தெரியலைப்பா” என்று சொல்லிவிட்டு வைத்துவிட்டார். தூக்கக் கலக்கத்தில் எது குறித்துச் சொல்கிறார் என்று முதலில் புரியவில்லை. நேத்து எழுதினதைப் படித்திருப்பாரோ என்று அவசர அவசரமாக இணையத்தைத் திறந்து பார்த்தேன். ஆம், கட்டுரையைப் பதிவேற்றி இருந்தார்கள். அவரின் வார்த்தைகளின் ரீங்காரம் அடங்கவில்லை. என்ன இது. அவரது கதைகள் எங்கே. இது எங்கே. மனம் சந்தோஷமடைந்தாலும், சமாதானம் ஆகவில்லை. ஆனால், அவர் எப்போதும் அப்படித்தான். பாராட்டுவதென்றால் மனதாரப் பாராட்டிவிடுவார். சமயத்தில் வீடு தேடி வந்துகூடப் பாராட்டி இருக்கிறார். குறைகளை, ‘இப்படி இருந்தா, இன்னும் நல்லாருக்கும்’ என்கிற மாதிரி, சொல்லிவிடுவார். ஆனால் இப்படி உணர்வு மீதூற, ‘நான் அர்த்தப்படுத்திக்கொண்டதே, நான் சொன்னது’ என்ற பாணியில் சொன்னது இல்லை. காதில் அவரது வார்த்தைகள் ஒலிக்க, மனதில் முகம் நிழலாட, நினைவு பின்னோக்கிப் போனது. அவரது ‘அன்பகம்’ வீட்டு மாடி, நினைவில் அதன் வளமையான வெளிச்சத்துடன் விரிந்தது. நான்கு ஐந்து சன்னல்கள், நடுவில் அகல ஊஞ்சல், அழகான பாவூர்ச் செங்கல் பாவிய தரை என உயிர்ப்புடன் இருக்கும் விசாலமான மாடி.\nஅன்பகம் என்பது தி.க.சி தங்கள் வீட்டுக்கு வைத்த பெயர். உண்மையில் அது எவ்வளவு பொருத்தமான பெயர் என்பது அதனுடன் உறவுகொண்ட எல்லோருக்கும் தெரியும். நான் ஒரு முறை கி.ராஜநாரயணன் மாமாவைப் பார்க்கப் போயிருந்தபோது, புதிதாக வந்திருந்த அவரது புத்தகத்தைக் காண்பித்தார். ஒரு பிரதிதான் இருந்தது. மாமா சட்டென்று ஏதோ ‘ரோசனை’ வந்தவர் போல, ‘அன்பகவாசிகளுக்கும் அதை நேசிக்கிறவர்களுக்கும்’ என்று எழுதிக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்து, ‘கல்யாணியிடமும் வாசிக்கக் கொடுத்திரு’ என்றார். அந்த மனுஷரை அப்படி எழுதவைத்தது அவர் கைகளைக் ‘குளுர’ப் பற்றியிருக்கும் அன்பகத்தின் அன்புக் கரங்களாகத்தான் இருக்கும்.\nஅந்த அன்பகத்தின் மாடி அலமாரிகளில் எல்லாம் புத்தகங்கள் பிதுங்கி விழப் போவது போல நிறைந்திருக்கும். அவ்வளவு புத்தகங்கள். மாக் மில்லன் கம்பெனியின் வெளியீடுகளான தாகூரின் மொத்தப் புத்தகங்கள். நவயுகப் பிரசுராலயம், சக்தி காரியாலயம், பேர்ல் பதிப்பகம், வாசகர் வட்டம், கோபுலுவின் அட்டைப் படங்களுடன் காண்டம் காண்டமாக கம்பராமாயணம், சோவியத் லிட்டரேச்சர், சைனீஸ் லிட்டரேச்சர், விகடன், குமுதம் தொடர்கதைகளின், சினிமாப் பாட்டுப் புத்தகங்களின் பைண்ட் வால்யூம்கள் என்று பிதுங்கி வழியும் பீரோவும் அலமாரிப் பலகைகளும். அவற்றில் கொஞ்சத்தையாவது படித்ததை வைத்துத்தான், இப்போது ஏதாவது ஜல்லி அடிக்க முடிகிறது. அவருக்கு அண்ணனும் எங்கள் இருவருக்குமே குருநாதருமான கணபதியும், கல்யாணி அண்ணனும் பிரமாதமான ஓவியர்கள். வண்ணதாசனை ஓவியராக அறிந்திருப்பார்கள். ஆனால், அவரை அப்படி உணர்ந்தது நானாகத்தான் இருக்கும். சன்னலுக்கு மேல் உள்ள சுவரில் கல்யாணி அண்ணன் பெரிய படங்களாக வரைந்து வைத்திருப்பார். பிளாக் இங்க் கேக்கைத் தொட்டு வரைந்த நடராசர் படம் அதில் ஒன்று. மேசையிலும் சிறிய ஸ்டூல்களிலும் ‘ரீவ்ஸ்’ (Reeves) இந்தியன் இங்க் பாட்டில்களும், வெவ்வேறு அளவிலான பிரஷ்களும், ‘கிட்டார்’ (Guitar) வாட்டர் கலர் பாக்ஸும் கிடக்கும். எத்தனையோ இண்டியன் இங்க் இருந்தாலும் ரீவ்ஸ்தான் இருவருக்குமே பிடித்தமானது.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள��� படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n” - சிற்பி ராஜன்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\n’’ - ஆசிரியர்கள் நடத்திய காதணி விழாவும் கண்ணீர் கதையும்\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\nஎன் மகளும் பேத்தியும் செய்த பாவம் என்ன\nபேட்ட - சினிமா விமர்சனம்\n“பதவிக்காக எதையும் செய்வார் பழனிசாமி” - மேத்யூ சாமுவேல் பரபரப்பு பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bepositivetamil.com/?p=1182", "date_download": "2019-01-20T18:09:25Z", "digest": "sha1:IAQJHUJZSLZBKH6HGE6LHPVTFMV3ETP6", "length": 10093, "nlines": 210, "source_domain": "bepositivetamil.com", "title": "காலம் வென்ற கலாம்!! » Be Positive Tamil", "raw_content": "\nபாவம் நீக்கி புண்ணியம் சேர்க்கும் பூமியில் உதித்தவரே,\nஇனி உம்மால் உயர்வு பெரும்\nகாலை மாற்றி கலாமாய் நின்று காட்டியவரே\nபிற நாட்டு தொழில்நுட்பத்தை எதிர்பாராமல்,\nஏவுவூர்தியில் தாய்நாட்டை தூக்கி நிறுத்தியவரே\nபாரே நமை புகழ நிமிர்ந்து நிற்கச்செய்தவரே\nயாதும் ஊரே யாவரும் கேளீர் என சமத்துவத்தைப் படைத்து\nமக்கள் மனதில் மகானாய் வியாபித்துவிட்டீர்\nஒரு மனிதனால் இது சாத்தியமா\nஎம் மண்ணில் நீர் புதைக்கப்படவில்லையைய்யா\nஎல்லோர் மனதிலும் வேரூன்றி விருட்சமாய் விதைக்கப்பட்டுள்ளீர்\nகனவு காணுங்கள் என்று உறங்காமல்,\nதூங்கி கிடந்தவரை தட்டி எழுப்பிவிட்டு\nநீர் கண்ட கனவை கானாமலே உறங்கிவிட்டிர்\nஅக்டோபர் பதினைந்து மாணவர்கள் தினம்\nஉம்மால் மதிக்கப்பட்ட நாங்கள் காணுவோம்\nநீர் கண்ட கனவை நாங்கள் காணுவோம்\nதமிழரே, தமிழனை தலை நிமிர்த்தியவரே\nபொக்கிஷமாய் உம்மை போற்றிப் புகழ்கின்றோம்\n4 Responses to “காலம் வென்ற கலாம்\nமிக அருமை. வாழ்த்துக்கள் சிவரஞ்சனி விமல் மேலும் எழுதுங்கள் \nமேஜர் முகுந்த் அகத்தூண்டுதல் – கர்னல் கனேசன்\nதிரு. மனோ சாலமனுடன் பேட்டி\nபேட்டி – வீடியோ இணைப்பு\nVIGNESH.R on கற்றதனால் ஆய பயன்\nelangovan on வேகமா, வழியா\nturistinfo on வெற்றியாளர்களின் 7 அணுகுமுறைகள்\nஎன்.டி.என். பிரபு on வேகமா, வழியா\nGanapathi K on ஐஸ்கிரீம் பந்துகள்\nமகேஷ்குமார் on சிந்திக்கும் திறமை\nGita on நீ எந்த கட்டத்தில் \nG Saravanan on நீ எந்த கட்டத்தில் \nதோல்வி – தள்ளிப்போகும் வெற்றி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/210737", "date_download": "2019-01-20T17:04:36Z", "digest": "sha1:4YSUNLGKVYXPVLMUKI44F4ADX44ML4P5", "length": 24988, "nlines": 91, "source_domain": "kathiravan.com", "title": "ஸ்டைலிஷாக தெரிய பெண்கள் செய்ய வேண்டியவை - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nஸ்டைலிஷாக தெரிய பெண்கள் செய்ய வேண்டியவை\nபிறப்பு : - இறப்பு :\nஸ்டைலிஷாக தெரிய பெண்கள் செய்ய வேண்டியவை\nஸ்டைலிஷாக ட்ரெண்டியாகவும் தெரிய வேண்டும் அதே சமயம் அழகிலும் மாற்றுக் குறையக் கூடாது என்று நினைக்கும் பெண்கள் கீழே கூறப்பட்டிருக்கும் விதிகளை பின்பற்ற வேண்டும்.\nஸ்டைலிஷாக தெரிய பெண்கள் செய்ய வேண்டியவை\nஸ்டைலிஷாகத் தெரிய வேண்டும் என்று நினைக்கும் பெண்கள் முதலில் தங்களது உடல்வாகுக்கு ஏற்ற ஸ்டைல் என்ன என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். ஹேர்ஸ்டைல், மேக்கப், சிம்பிள் அக்சசரீஸ் மற்றும் உடைகள் என தன் உடலோடு பொருந்தி அழகை கூட்டிக் காட்ட வேண்டும் என்பதே முக்கியம். ட்ரெண்டில் இருக்கிறது என்பதற்காக எல்லாப் பொருள்களும் அனைத்துப் பெண்களுக்கு ஒரே மாதிரியாகப் பொருந்தாது.\nட்ரெண்டியாகவும் தெரிய வேண்டும் அதே சமயம் அழகிலும் மாற்றுக் குறையக் கூடாது என்று நினைக்கும் பெண்கள் கீழே கூறப்பட்டிருக்கும் 8 விதிகளை மறக்கமால் பின்பற்ற வேண்டும்.\n1) உங்களை ஸ்டைலாகக் காட்டுவதில் முதல் இடம் வகிப்பது உங்களது ஹேர் ஸ்டைல். உங்கள் மனதுக்கு நெருக்கமான அழகுக் கலைஞரை சந்தித்து உரையாடுங்கள். ட்ரெண்டி ஹேர் ஸ்டைலுக்கு மாறுங்கள்.\n2) நீங்கள் உடுத்தும் உடை உங்களைப் பற்றிச் சொல்வதில் முதலிடத்தில் உள்ளது. நீங்கள் எதை உடுத்தும்போதும் நம்பிக்கையோடு உடுத்துங்கள். உங்கள் உடை கம்பீரமாகவும், தன்னம்பிக்கை அளிப்பதாகவும் இருக்கும் பட்சத்தில் அதுவே உங்கள் மீதான மதிப்பீட்டை உயர்த்தும். உங்கள் உடை உங்களின் உயர்ந்த எண்ணங்களை வெளிப்படுத்துவதாக இருக்கட்டும்.\n3) அலுவலகம் செல்வதற்கு, பார்ட்டிக்கு செல்ல, திருமண விழாக்களில் கலந்துகொள்ள என்று சூழலுக்குப் பொருந்தும் உடைகளை அணிந்து செல்லுங்கள். எனது வாழ்க்கைப் பயணத்தில் எது வந்தாலும் அதனை என்னால் இன்முகத்துடன் ஏற்றுக்கொள்ள முடியும் என்பதை உணர்ந்துகொள்ள முடியும். சூழலுக்கு ஏற்ப உங்களை மாற்றிக் கொள்வதும் எளிதாகும்.\n4) நீங்கள் எவ்வளவு அதிகம் பணம் கொடுத்து வாங்கியிருந்தாலும் உங்களது உடல்வாகுக்கு பொருந்தாத உடைகள் உங்களை ட்ரெண்டியாகக் காட்டாது. நீங்கள் செலவளித்த பணம் வீணாகி விடும். எந்த உடையாக இருந்தாலும் சிக்கென பொருந்தும்படி அணிந்து செல்லுங்கள். பாராட்டுகளை அள்ளுங்கள். அழகிய ஆடையோடு உங்களது தன்னம்பிக்கையும், செல்லத் திமிருமே அழகிய அணிகலன்கள். அவற்றை மறந்திட வேண்டாம்.\n5) நீங்கள் அணியும் உடை 50 சதவிகிதம் மற்றவர்களுக்குப் பிடித்திருந்தால்போதும். மீதம் 50 சதவிகிதம் அது உங்களுக்கு ஆத்மார்த்தமாகப் பிடித்திருக்க வேண்டும். நீங்கள் செல்லும் இடத்தில் இருக்கும் நபர்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்க வேண்டும் என்பதையும் உடைகளால் தீர்மானியுங்கள். எனவே, உடையில் எப்போதும் சிறப்புக் கவனம் செலுத்துங்கள். உங்கள் மனதுக்குப் பிடிக்காத உடை எப்போதும் வேண்டாம்.\n6) ட்ரெண்டியாகத் தெரியவேண்டும் என்பதற்காக உங்களது தோற்றத்தை தலைகீழாக மாற்ற வேண்டியதில்லை. சின்னச் சின்ன விஷயங்களில் மாற்றம் செய்தாலே ட்ரெண்டியாகத் தோன்றலாம். பெல்ட் அணிவது, துப்பட்டாவை வித்தியாசமாகப் போடுவதும் ஸ்டைலை மாற்றும். அணிகலன்களிலும் வித்தியாசம் காட்டுங்கள்.\n7) நீங்கள் இப்படி மட்டும்தான் இருப்பீர்கள் என்ற ஒற்றை அடையாளத்தை உருவாக்கி விடாதீர்கள். ஜீன்ஸ் டீஷர்ட் என்று ட்ரெண்டியாக டிரஸ் செய்தாலும் தங்கச் செயின் வளையல், கொலுசு போன்றவற்றை மாற்றிக் கொள்ளவே மாட்டேன் என்ற கொள்கை முடிவுகளை விட்டு விடுங்கள். என்ன உடுத்துகிறீர்களோ அதற்கு ஏற்ப அணிகலன்களையும் மாற்றி உங்களை பர்பெக���டாக உணருங்கள். எப்பவும் நான் புதிதாகவும் இளமையாகவும் இருக்கிறேன் என்பதை உலகுக்குச் சொல்ல நினைக்கும் பெண்கள் ட்ரெண்டில் தான் இருப்பார்கள் இல்லையா\nPrevious: லெனோவோ தின்க்பேட் லேப்டாப்கள் அறிமுகம்\nNext: தினமும் குறைவாக தண்ணீர் குடித்தால் பாதிப்பு ஏற்படுமா\nஎங்கள் வலி யாருக்கும் புரிவதில்லை… ஆபாசப் பட நடிகைகளின் பதை பதைக்கும் வாக்குமூலங்கள்\nமார்பக அளவு குறைவது ஆபத்தா\nசெக்ஸ் உறவு பற்றி கணவரை விட தோழிகளிடமே அதிகம் பகிர்ந்து கொள்ளும் பெண்கள்\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… எல்லாரும் உள்ள போகப் போறோம்’ ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி கிலி ஏற்படும். உலகம் தான் அழியப் போகிறதே என சொத்தையெல்லாம் விற்று சோறு செய்து சாப்பிட்டு பல்பு வாங்கிய கிராமங்களும் இந்தியாவில் உண்டு. இந்நிலையில், 2880ம் ஆண்டு உலகம் அழிந்து விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளதாம். அந்த விண்கல்லிற்கு ‘1950 டிஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகா டன் எடையும், 1 கிலோமீட்டர் அகலமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூரியக்கிரகணம், தாயக பகுதியான யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையிலான பகுதிகளில் முழுமையாக தென்படும். ஏனைய பகுதிகளில் பாதியளவில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரட்ன தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இதனை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்தும் நிபுணர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் எனப் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆரிய மேலாதிக்க மனநிலையோடு கூறியிருக்கும் இக்கருத்து ஒட்டுமொத்தத் தமிழர்களையே இழிவுசெய்து காயப்படுத்துகிறது. தமிழ்ச்சமூகத்தின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராக இருக்கிற அண்ணன் திருமாவளவனைச் சாதிய வட்டத்திற்குள் சுருக்கி அதன்மூலம் தமிழர்களைப் பிரித்தாண்டு வீழ்த்த துடிக்கும் இந்துத்துவத்தையும், அதன் இந்நச்சுப் பரப்புரையையும் வீழ்த்தி முடிக்க வேண்டியது அவசியமாகிறது. தொல்குடிச் சமூகத்திற்கான அரசியலை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியல் களத்தில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இழிவுப்படுத்த முனையும் எச்.ராஜாவின் பார்ப்பனீயத்திமிரையும், அதிகார மமதையையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது. தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நஞ்சை உமிழ்ந்து வரும் எச்.ராஜாவின் அநாகரீக அரசியலும், அவரது அறுவெருக்கத்தக்க விமர்சனங்களும் தமிழக அரசியல் களத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன. இவையாவும் தமிழகத்தில் பாஜகவிற்கு …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விவதாங்கள் இடம்பெற்றது. விவாதத்தை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு நட���ப்பெற்றது. இதன் போது தவிசாளர் உட்பட ஆறு உறுப்பினர்கள் ஆதரவாகவும், சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதனால் வரவு செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் கவலையடைத் தேவையில்லை காரணம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிக மிக குறைவு, ஒரு கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தியே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் கல்வியலாளர்கள் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/230537", "date_download": "2019-01-20T16:59:36Z", "digest": "sha1:XQGZYEMGBXLSG2QV5YOWFPDOAVSKFAP7", "length": 19068, "nlines": 89, "source_domain": "kathiravan.com", "title": "கருநாகத்தின் விஷத்தினை முறிக்கும் மருந்து - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nகருநாகத்தின் விஷத்தினை முறிக்கும் மருந்து\nபிறப்பு : - இறப்பு :\nகருநாகத்தின் விஷத்��ினை முறிக்கும் மருந்து\nபல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட தவசு முருங்கை, ஆஸ்துமாவை கட்டுப்படுத்தகூடியது.\nஇது தும்பை பூவை போன்ற உருவமுடைய பூக்களை உடையது, இதற்கு புன்னாக்கு பூண்டு என்ற பெயரும் உண்டு.\nகருநாகம் போன்ற பாம்பு கடிக்கு அற்புதமான மருந்தாகி விஷத்தை போக்குகிறது, தோல்நோய்களை குணப்படுத்துகிறது.\nதவசு முருங்கை இலையை பயன்படுத்தி சளி, இருமல், மூச்சிரைப்பை போக்கலாம்.\nசுக்குப்பொடி மற்றும் தவசு முருங்கை இலை சாறு குடித்துவர சளி, இருமல், மூச்சிரைப்பு பிரச்னைகள் சரியாகும்.\nசுவாசபாதையில் ஏற்படும் அடைப்பை போக்கும், உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும்.\nதுளசியை போன்ற அமைப்பை உடைய தவசு முருங்கையை கொண்டு கல் போன்ற கட்டிகளை கரைக்கலாம்.\nதவசு முருங்கை இலை, விளக்கெண்ணெய்யை ஒரு பாத்திரத்தில் சேர்த்து வதக்கவும்.\nஇதை கட்டிகளுக்கு மேல்பற்றாக போடும்போது கட்டிகள் கரைந்து போகும். வீக்கம், வலி மறையும். புண்கள் ஆறும்.\nPrevious: ஒரு ஆண் எப்படியிருந்தால் பெண்ணுக்கு பிடிக்கும்\nNext: இத்தனை மோசமாக நடித்துள்ளாரா அஞ்சலி- வெளியான வீடியோ உள்ளே\nவழுக்கை தலையிலும் முடி வளர வைக்க முடியும்… இந்த 5 விடயங்களையும் பின்பற்றினால் போதும்\nகிராம்பு தண்ணீரில் இத்தனை நன்மைகளா\nவேகமாக எடையைக் குறைக்க ஆயுர்வேதம் சொல்லும் 11 வழிகள்… பக்க விளைவுகள் இல்லாதது\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… எல்லாரும் உள்ள போகப் போறோம்’ ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி கிலி ஏற்படும். உலகம் தான் அழியப் போகிறதே என சொத்தையெல்லாம் விற்று சோறு செய்து சாப்பிட்டு பல்பு வாங்கிய கிராமங்களும் இந்தியாவில் உண்டு. இந்நிலையில், 2880ம் ஆண்டு உலகம் அழிந்து விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூ���ியை நோக்கி சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளதாம். அந்த விண்கல்லிற்கு ‘1950 டிஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகா டன் எடையும், 1 கிலோமீட்டர் அகலமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூரியக்கிரகணம், தாயக பகுதியான யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையிலான பகுதிகளில் முழுமையாக தென்படும். ஏனைய பகுதிகளில் பாதியளவில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரட்ன தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இதனை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்தும் நிபுணர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் எனப் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆரிய மேலாதிக்க மனநிலையோடு கூறியிருக்கும் இக்கருத்து ஒட்டுமொத்தத் தமிழர்களையே இழிவுசெய்து காயப்படுத்துகிறது. தமிழ்ச்சமூகத்தின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராக இருக்கிற அண்ணன் திருமாவளவனைச் சாதிய வட்டத்திற்குள் சுருக்கி அதன்மூலம் தமிழர்களைப் பிரித்தாண்டு வீழ்த்த துடிக்கும் இந்துத்துவத்தையும், அதன் இந்நச்சுப் பரப்புரையையும் வீழ்த்தி முடிக்க வேண்டியது அவசியமாகிறது. தொல்குடிச் சமூகத்திற்கான அரசியலை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியல் களத்தில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இழிவுப்படுத்த முனையும் எச்.ராஜாவின் பார்ப்பனீயத்திமிரையும், அதிகார மமதையையும் ஒருநாளும��� சகித்துக் கொள்ள முடியாது. தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நஞ்சை உமிழ்ந்து வரும் எச்.ராஜாவின் அநாகரீக அரசியலும், அவரது அறுவெருக்கத்தக்க விமர்சனங்களும் தமிழக அரசியல் களத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன. இவையாவும் தமிழகத்தில் பாஜகவிற்கு …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விவதாங்கள் இடம்பெற்றது. விவாதத்தை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இதன் போது தவிசாளர் உட்பட ஆறு உறுப்பினர்கள் ஆதரவாகவும், சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதனால் வரவு செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் கவலையடைத் தேவையில்லை காரணம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிக மிக குறைவு, ஒரு கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தியே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் கல்வியலாளர்கள் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்�� விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://padugai.com/tamilonlinejob/viewforum.php?f=21&sid=112487f39735c7a78800ea338d440464", "date_download": "2019-01-20T17:10:11Z", "digest": "sha1:GUL5UZB2JQEIZNPQNYOQGOUCY6R7KBMO", "length": 10685, "nlines": 300, "source_domain": "padugai.com", "title": "நம் வீட்டுச் சமையலறை - Forex Tamil", "raw_content": "\nForex Board index Forex Online Home Business Website இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில் பழமைச் சுவடுகள் நம் வீட்டுச் சமையலறை\nஉங்களுடைய சமையல் பக்குவங்களையும் வீட்டினை பராமரிக்கும் செயல்பாட்டினையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசெலவில்லாமல் நோயினைக் குணப்படுத்த மருந்தில்லா மருத்துவ ஆலோசனைக்கு தொடர்பு கொள்ள\nPosted in சக்தி இணை மருத்துவம்\nby ஆதித்தன் » Mon Nov 26, 2018 1:42 pm » in சக்தி இணை மருத்துவம்\nFairLife - பாசாங்கு பால்\nசொந்த செலவில் சூனியம் வைக்கும் உணவு\nஇன்றைய உணவுமுறையில் இரத்தம் தானம் செய்தல் மிகப்பெரிய ஆபத்து\nவிவசாயி நலனுக்கு தக்காளி திருவிழா\nசுத்தமான தேங்காய் எண்ணெய் வீட்டில் தயாரிக்கும் முறை\nமணக்க மணக்க ஒரு கருவாட்டுத் தொக்கு\nபீட்ருட் அல்வா செய்வ்து எப்படி\nபேரிக்காய் மற்றும் உலர் திராட்சை சட்னி\nமினி ரெசிபி வாழைப்பூ வெங்காய அடை\n↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்\n↳ சக்தி இணை மருத்துவம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://venmathi.com/tag/parakka-seivaai", "date_download": "2019-01-20T18:10:02Z", "digest": "sha1:OFQLTEW6XY7JZ2VB5UD5RTQTZKY6BRPC", "length": 15609, "nlines": 357, "source_domain": "venmathi.com", "title": "Parakka Seivaai - venmathi.com", "raw_content": "\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nகனா - தமிழ் திரை விமர்சனம்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nகனா - தமிழ் திரை விமர்சனம்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு...\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\n உங்களுக்கு அதிர்ஷ்டம் தருவது இதுதான்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nகனா - தமிழ் திரை விமர்சனம்\nஆசைப்பட்டா மட்டும் போதாது... அடம்பிடிக்கத் தெரியணும்' என்பதாய் 'என் உயிர்த் தோழன்'...\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஹோம்பேல் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயா��ிப்பாளர் விஜய் கிரகண்டுர் தயாரிப்பில்...\n உங்களுக்கு அதிர்ஷ்டம் தருவது இதுதான்\nஜோதிடம் ரீதியாக ஒவ்வொரு ராசியினருக்கும் குணாதிசயங்கள் வேறுபடுவதை போன்று அதிர்ஷ்டம்...\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nதொடர்ந்து சில ஆண்டுகளாக மழையே பெய்யவில்லை. அந்த ஊரில் கடும் பஞ்சம் நிலவியது. மக்கள்...\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nஒரு மூலிகையில் ஓராயிரம் நோய்களைத் தீர்க்கலாம். அதற்குரிய மருத்துவ குணங்களை ஒவ்வொரு...\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nமரியாதை ராமன் வசித்து வந்த ஊரில் சோமன் என்ற ஒரு பணக்காரன் இருந்தார். அவர் மிகவும்...\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nஹோம் மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் இந்தப்...\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1140737.html", "date_download": "2019-01-20T17:35:16Z", "digest": "sha1:H4XKRQOWGTFBYBV24NKU7PGUQOU5XJ5O", "length": 12808, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "நிர்வாண நிலையில் செய்திகள் வாசிக்க இளம் பெண்களை தேடும் கனடா செய்தி..!! – Athirady News ;", "raw_content": "\nநிர்வாண நிலையில் செய்திகள் வாசிக்க இளம் பெண்களை தேடும் கனடா செய்தி..\nநிர்வாண நிலையில் செய்திகள் வாசிக்க இளம் பெண்களை தேடும் கனடா செய்தி..\nகனடாவில் ஒளிப்பரப்பாகும் பிரபல தொலைக்காட்சி நிறுவனத்திற்கு பெண்களுக்கான நேர்காணல் நடைபெற்று வருகிறது.\nகனடா நாட்டின் டொரான்ட்டோ பகுதியை தலைமையிடமாகக் கொண்டு நேக்ட் நியூஸ் என்னும் கட்டண செய்தி தொலைக்காட்சி ஒளிபரப்பாகி வருகிறது கடந்த 1999-ஆம் ஆண்டில் இருந்து வாரத்தில் 6 நாட்கள் அந்தந்த நாட்களின் முக்கிய செய்திகளை பெண்கள் அரை நிர்வாணமாகவும், பல வேளைகளில் முழு நிர்வாணமாகவும் தோன்றி தொகுத்து வழங்கி வருகின்றனர்.\nஇதை ரசிப்பதற்காகவே பல லட்சக்கணக்கானவர்கள் கட்டணம் செலுத்தி இந்த தொலைக்காட்சியை கண்டுகளித்து வருகின்றனர்\n60 லட்சம் பார்வையாளர்களை கொண்டுள்ள இந்த செய்தி நிறுவனம் தற்போது ஜப்பான் மொழியிலும் செய்தி வெளியிட்டு வருகிறது.\nதங்கள் தொலைக்காட்சியில் செய்திகளை தொகுத்து வழங்கும் பெண்களை பார்த்து ரசிகர்களுக்கு புளித்துப் போய்விட்டதால் பழைய முகங்களுக்கு பதிலாக நிர்வாண நிலையில் செய்திகளை வாசிக்கவும் தொகுத்து வழங்கவும் புதுமுகங்களுக்கான உடல் தேர்வு மற்றும் குரல் தேர்வு நேர்காணலை அந்த நிறுவனம் நடத்த தொடங்கியுள்ளது.\nவரும் ஜுன் 30-ஆம் திகதிக்குள் முடிவடையும் இந்த நேர்காணலில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் ஆடைகள் ஏதும் அணியாமல் சுமார் 30 வினாடிகள் வெளியாகும் செய்தி சுருக்கத்தை அனுப்பி வைக்குமாறு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது\nநடுரோட்டில் காதலியின் தலையில் கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்த காதலன்..\nமார்பகத்தை பிளாஸ்டிக் சர்ஜரி செய்த பெண்: பொலிசாகும் கனவுக்கு வினையாக வந்த பரிதாபம்..\nநிந்தவூர் மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலை கட்டடம் திறப்பு\nநேபாளம், பூடான் நாடுகளுக்கு குறிப்பிட்ட வயதினர் செல்ல ஆதார் அட்டை போதும்..\nஎதிர்க்கட்சிகளிடம் பணசக்தியும் எங்களிடம் ஜனசக்தியும் உள்ளது – மோடி பேச்சு..\nஉலகின் மிக வயதான ஜப்பான் தாத்தா காலமானார்..\nயாழ். தென்மராட்சி இளைஞர் கழக சம்மேளன விருது விழா-2019-(படங்கள் இணைப்பு).\nகிராம எழுச்சித் திட்டத்தின் வீதியினை த.சித்தார்த்தன்(பா.உ)…\n“மக்களின் கோறிக்கைகளை யார் நிறைவேற்றுகிறார்களோ அவர்களுக்கே வாக்கு”…\nமூதாட்டியை காலில் விழவைத்த போலீஸ் இன்ஸ்பெக்டர் அதிரடி இடமாற்றம்..\nமாகந்துர மாதுஷின் குழு உறுப்பினர்கள் மூவர் கைது\nகை, கால்கள் கட்டப்பட்டு எரிக்கப்பட்ட ஒருவருடைய சடலம் மீட்பு\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந��த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nநிந்தவூர் மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலை கட்டடம் திறப்பு\nநேபாளம், பூடான் நாடுகளுக்கு குறிப்பிட்ட வயதினர் செல்ல ஆதார் அட்டை…\nஎதிர்க்கட்சிகளிடம் பணசக்தியும் எங்களிடம் ஜனசக்தியும் உள்ளது –…\nஉலகின் மிக வயதான ஜப்பான் தாத்தா காலமானார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1183802.html", "date_download": "2019-01-20T17:35:33Z", "digest": "sha1:GSH5CQPJKOBQRLWSB72TJ3VU3BWGHKXY", "length": 13710, "nlines": 197, "source_domain": "www.athirady.com", "title": "கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் மருத்துவம், பொறியியல் துறைக்கு தலா எட்டு பேர் தெரிவு..!! – Athirady News ;", "raw_content": "\nகிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் மருத்துவம், பொறியியல் துறைக்கு தலா எட்டு பேர் தெரிவு..\nகிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் மருத்துவம், பொறியியல் துறைக்கு தலா எட்டு பேர் தெரிவு..\nதற்போது வெளியாகியுள்ள வெட்டுப்புள்ளிகளின் பிரகாரம் 2017 க.பொ.த (உ/த) பரீட்சைக்கு தோற்றிய கிளிநொச்சி மகா வ வித்தியாலய கணித, உயிரியல் பிரிவு மாணவர்களில் 8 பேர் மருத்துவத்துறைக்கும் 8 பேர் பொறியியல் துறைக்கும்தெரிவாகியுள்ளனர்.\nகடந்த 2013 ஆம் ஆண்டு இப் பாடசாலையில் கணித விஞ்ஞான பிரிவுகளை ஆரம்பிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போது கல்வி புலத்தில் பலர் தங்களின் எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தனர் அருகில் இரண்டு பாடசாலைகளில் கணித விஞ்ஞான பிரிவுகள் உள்ள பாடசாலை உள்ள போது கிளிநொச்சி மகா வித்தியாலயத்திலும் ஆரம்பிப்பது தேவையற்ற ஒன்று எனவும் தெரிவிக்கப்பட்டது.ஆனால் இந்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் பாடசாலையில் கணித விஞ்ஞானப் பிரிவுகள் ஆரம்பிக்கப்பட்டன.\nஇதன் முதலாவது அணி 2015 இல் பரீட்சைக்குத் தோற்றியது. இந்த முதலாவது அணியிலிருந்து மருத்துவத்துறைக்கு ஒருவரும் பொறியியல்துறைக்கு இரண்டு பேரும் தெரிவாகினர்.பின்னர் 2016 இல் மருத்துவத்துறைக்கு நான்குபேரும் பொறியில் துறைக்கு நான்கு பேரும் தெரிவாகினர்.\nதற்போது 2017 இல் இரண்டுதுறைக்கும் எட்டுப்பேர் எ தெரிவாகியுள்ளனர். அந்த வகையில்\nஅந்த வகையில் கிளிநொச்சி மாவட்டத்தில் 10 பேர் மருத்துவத்துறைக்கும், 13 பேர் பொறியியல் துறைக்கும் தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\n“.அதிரடி” இணையத்தின் கிளிநொச்சி செய்தியாளர் கிளியூர் சேரன்\nவற்றாப்பளை அம்மன் ஆலய வழிபாட்டில் விவசாய அமைச்சர்..\nவவுனியாவில் கிராம மட்டங்களில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பெயரை பயன்படுத்தி பணம் பெறப்படுவதாக குற்றச்சாட்டு..\nநிந்தவூர் மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலை கட்டடம் திறப்பு\nநேபாளம், பூடான் நாடுகளுக்கு குறிப்பிட்ட வயதினர் செல்ல ஆதார் அட்டை போதும்..\nஎதிர்க்கட்சிகளிடம் பணசக்தியும் எங்களிடம் ஜனசக்தியும் உள்ளது – மோடி பேச்சு..\nஉலகின் மிக வயதான ஜப்பான் தாத்தா காலமானார்..\nயாழ். தென்மராட்சி இளைஞர் கழக சம்மேளன விருது விழா-2019-(படங்கள் இணைப்பு).\nகிராம எழுச்சித் திட்டத்தின் வீதியினை த.சித்தார்த்தன்(பா.உ)…\n“மக்களின் கோறிக்கைகளை யார் நிறைவேற்றுகிறார்களோ அவர்களுக்கே வாக்கு”…\nமூதாட்டியை காலில் விழவைத்த போலீஸ் இன்ஸ்பெக்டர் அதிரடி இடமாற்றம்..\nமாகந்துர மாதுஷின் குழு உறுப்பினர்கள் மூவர் கைது\nகை, கால்கள் கட்டப்பட்டு எரிக்கப்பட்ட ஒருவருடைய சடலம் மீட்பு\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nநிந்தவூர் மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலை கட்டடம் திறப்பு\nநேபாளம், பூடான் நாடுகளுக்கு குறிப்பிட்ட வயதினர் செல்ல ஆதார் அட்டை…\nஎதிர்க்கட்சிகளிடம் பணசக்தியும் எங்களிடம் ஜனசக்தியும் உள்ளது –…\nஉலகின் மிக வயதான ஜப்பான் தாத்தா காலமானார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1184858.html", "date_download": "2019-01-20T17:51:12Z", "digest": "sha1:JDB6GDUIGJY45GTQKVICP5IZZSEMOVBP", "length": 13632, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "அசாம் குடிமக்கள் பதிவேடு குறித்து யாரும் பீதி அடைய வேண்டாம் – உள்துறை மந்திரி விளக்கம்..!! – Athirady News ;", "raw_content": "\nஅசாம் குடிமக்கள் பதிவேடு குறித்து யாரும் பீதி அடைய வேண்டாம் – உள்துறை மந்திரி விளக்கம்..\nஅசாம் குடிமக்கள் பதிவேடு குறித்து யாரும் பீதி அடைய வேண்டாம் – உள்துறை மந்திரி விளக்கம்..\nஅசாம் மாநிலம் வங்கதேசத்தை ஒட்டி அமைந்துள்ளதால் அங்கு வங்கதேசத்தைச் சேர்ந்த அகதிகள் குடியேறி விடுகின்றனர். இதனால் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், யார் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பதில் குழப்பம் நீடித்து வருகிறது. அசாம் மக்களோடு மக்களாக அவர்கள் கலந்து வசித்து வருவதால் அதிகாரிகளுக்கு அவர்களை இனம் பிரிப்பதில் சிக்கல் உள்ளது.\nஇதைத் தடுப்பதற்காக அங்கு தேசிய குடிமக்கள் பதிவேட்டை அசாம் மாநில அரசு தயார் செய்து வருகிறது. அவ்வகையில் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி தயாரிக்கப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேட்டின் இறுதி வரைவுப்பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. அசாம் மாநிலத்தில் 3.29 கோடி பேர் வசித்து வரும் நிலையில், 2.89 கோடி மக்களின் பெயர் மட்டுமே இன்று வெளியிட்டுள்ள பட்டியலில் இடம் பெற்றுள்ளது. மொத்தம் 40 லட்சம் பேரின் பெயர்கள் விடுபட்டிருக்கிறது. இதனால், அங்கு பதட்டமான சூழல் நிலவுகிறது. இந்த விவகாரம் இன்று பாராளுமன்றத்திலும் எதிரொலித்தது.\nஇந்த நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், “தேசிய மக்கள் பதிவேடு பாரபட்சமற்றது, பெயர் இடம் பெறவில்லையென்று யாரும் அச்சப்பட வேண்டாம். பெயர் விடுபட்டவர்கள் தாங்கள் இந்திய குடிமக்கள் என்பதை நிரூபிக்க வாய்ப்பு அளிக்கப்படும். பெயர்கள் இடம் பெறாவிட்டாலும் எந்த கடுமையான நடவடிக்கையும் எடுக்கப்படாது.\nஒரு சிலர் வேண்டும் என்றே அச்ச உணர்வை உருவாக்க திட்டமிடுகின்றனர். தேசிய குடிமக்கள் பதிவேடு என்பது முற்றிலும் பாரபட்சம் இல்லாதது. எந்த தவறான தகவலையும் பரப்பக்கூடாது. இது ஒரு வரைவு அறிக்கை மட்டுமே இறுதிப்பட்டியல் அல்ல” என்றார்.\nடேட்டிங�� ஆப் மூலம் வந்த எமன் – ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர் கொலை.\nகருணாநிதி விரைவில் குணமடைய மைத்திரி பிரார்த்தனை..\nநிந்தவூர் மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலை கட்டடம் திறப்பு\nநேபாளம், பூடான் நாடுகளுக்கு குறிப்பிட்ட வயதினர் செல்ல ஆதார் அட்டை போதும்..\nஎதிர்க்கட்சிகளிடம் பணசக்தியும் எங்களிடம் ஜனசக்தியும் உள்ளது – மோடி பேச்சு..\nஉலகின் மிக வயதான ஜப்பான் தாத்தா காலமானார்..\nயாழ். தென்மராட்சி இளைஞர் கழக சம்மேளன விருது விழா-2019-(படங்கள் இணைப்பு).\nகிராம எழுச்சித் திட்டத்தின் வீதியினை த.சித்தார்த்தன்(பா.உ)…\n“மக்களின் கோறிக்கைகளை யார் நிறைவேற்றுகிறார்களோ அவர்களுக்கே வாக்கு”…\nமூதாட்டியை காலில் விழவைத்த போலீஸ் இன்ஸ்பெக்டர் அதிரடி இடமாற்றம்..\nமாகந்துர மாதுஷின் குழு உறுப்பினர்கள் மூவர் கைது\nகை, கால்கள் கட்டப்பட்டு எரிக்கப்பட்ட ஒருவருடைய சடலம் மீட்பு\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nநிந்தவூர் மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலை கட்டடம் திறப்பு\nநேபாளம், பூடான் நாடுகளுக்கு குறிப்பிட்ட வயதினர் செல்ல ஆதார் அட்டை…\nஎதிர்க்கட்சிகளிடம் பணசக்தியும் எங்களிடம் ஜனசக்தியும் உள்ளது –…\nஉலகின் மிக வயதான ஜப்பான் தாத்தா காலமானார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1193207.html", "date_download": "2019-01-20T16:50:36Z", "digest": "sha1:IKNVEZN6HA4DPU7VJGVQZ64MNTKXGSD7", "length": 11919, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "கிராம அபிவிருத்தி கூட்டம் சுன்னாகம் ஐயனார் கோவில் மண்டபத்தில்..!! – Athirady News ;", "raw_content": "\nகிராம அபிவிருத்தி கூட்டம் சுன்னாகம் ஐயனார் கோவில் மண்டபத்தில்..\nகிராம அபிவிருத்தி கூட்டம் சுன்னாகம் ஐயனார் கோவில் மண்டபத்தில்..\nகிராம அபிவிருத்தி கூட்டம் நாளை காலை 9 மணிக்கு சுன்னாகம் ஐயனார் கோவில் மண்டபத்தில் இடம்பெற உள்ளது\nவிவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் அவர்களினால் கிராம ரீதியிலான வலுவூட்டல் செயற்பாடுகளை ஆரம்பித்து ஆராயும் முகமாக வலி தெற்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கிராம சேவையாளர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட கிராம சக்தி அபிவிருத்தி குழு அங்கத்தவர்களுடனான முதலாவது அங்குரார்ப்பண நிகழ்வும் கிராம அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற உள்ளது.\nகிராம அபிவிருத்தி கூட்டம் நாளை காலை 9 மணிக்கு சுன்னாகம் ஐயனார் கோவில் மண்டபத்தில் இடம்பெற உள்ளது\nஇந்த நிகழ்வில் வலிதெற்கு பிரதேச சபை உறுப்பினர்களான செல்வராசா காயத்ரி,வாமதேவன் அபிராமி,தவராஜ் துவாரகன்,ரவீந்திரன் ரதீஸ்வரன் ஆகியோருடன் வட்டார பிரதிநிதிகளும்,வலிகாமம் இணைப்பாளர் திருஞான சீலன் மற்றும் கட்சியின் முக்கியத்தர்களும் கலந்து கொண்டு அபிவிருத்தி தொடர்பாக ஆராயவுள்ளனர்.\nவவுனியாவில் சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது..\nவன்னி மன்னன் பண்டாரவன்னியன் 215 வது ஆண்டு நினைவு நாள் அனுஸ்டிப்பு..\nஎதிர்க்கட்சிகளிடம் பணசக்தியும் எங்களிடம் ஜனசக்தியும் உள்ளது – மோடி பேச்சு..\nஉலகின் மிக வயதான ஜப்பான் தாத்தா காலமானார்..\nயாழ். தென்மராட்சி இளைஞர் கழக சம்மேளன விருது விழா-2019-(படங்கள் இணைப்பு).\nகிராம எழுச்சித் திட்டத்தின் வீதியினை த.சித்தார்த்தன்(பா.உ)…\n“மக்களின் கோறிக்கைகளை யார் நிறைவேற்றுகிறார்களோ அவர்களுக்கே வாக்கு”…\nமூதாட்டியை காலில் விழவைத்த போலீஸ் இன்ஸ்பெக்டர் அதிரடி இடமாற்றம்..\nமாகந்துர மாதுஷின் குழு உறுப்பினர்கள் மூவர் கைது\nகை, கால்கள் கட்டப்பட்டு எரிக்கப்பட்ட ஒருவருடைய சடலம் மீட்பு\nவடமராட்சி கிழக்கு அம்பன் அம்பன் பகுதியில் மேட்டார் குண்டுகள்\nயாப்புஇறுதிசெய்யபடவில்லை என்றால் நாம் அதற்கு ஆதரவுஅளிக்கமாட்டோம். சாள்ஸ் எம்பி.\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச��சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nஎதிர்க்கட்சிகளிடம் பணசக்தியும் எங்களிடம் ஜனசக்தியும் உள்ளது –…\nஉலகின் மிக வயதான ஜப்பான் தாத்தா காலமானார்..\nயாழ். தென்மராட்சி இளைஞர் கழக சம்மேளன விருது விழா-2019-(படங்கள்…\nகிராம எழுச்சித் திட்டத்தின் வீதியினை த.சித்தார்த்தன்(பா.உ)…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=21476", "date_download": "2019-01-20T18:21:15Z", "digest": "sha1:IXUVGD64J3LGHYHXQAFLGOKMSQFVAVQB", "length": 39812, "nlines": 89, "source_domain": "www.dinakaran.com", "title": "ஜாதகத்தில் சந்திரனின் சாகசங்கள்? | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > ஆன்மீகம் தெரியுமா\nஒரு ஜாதகத்தில் பலன்களை அறிந்து கொள்ள, பலவகைகளில் சாஸ்திரம் நமக்கு பல கணக்குகளை தந்துள்ளது. அதன்படி ராசி என்பது ஒருவர் பிறந்த நட்சத்திரத்தின் பாதம் எந்த ராசியில் இருக்கிறதோ அது தான் ஒருவரின் ஜனன ராசியாகும். இதை தீர்மானிக்கும் கிரகம் சந்திரன். சந்திரன் என்ற தினக்கோள், 12 ராசி கட்டங்கள், 27 நட்சத்திரங்கள், 108 பாதங்களை வளர்பிறை, தேய்பிறை என்ற திதி கணக்கில் சுமார் ஒரு மாதத்தில் ராசி மண்டலத்தை அதிவேகமாக பயணித்து கடந்து செல்கிறது. இந்த சுழற்சி முறையில்தான் காலச்சக்கரம் சுழல்கிறது. இப்படி அதிவேகமாக பயணி��்பதால் சந்திரனுக்கு பயணக் கிரகம் என்ற பெயர் ஏற்பட்டது.\nஅனைத்திற்கும் ஆதாரமாக இருப்பவர் சந்திரன் என்று சொன்னால் அது மிகையாகாது. சந்திரன் சகலகலா வல்லவர், சிந்தனையின் ஊற்று. மனிதர்களுக்கு மிகவும் முக்கியமான மனம், புத்தி, சிந்தனை இவற்றை சீராக வழங்குபவர் சந்திரன். இதில் குைற ஏற்படும்போதுதான், மனநிலை பாதிக்கப்படுகிறது. பித்தன், பிதற்றன், சுவாதீனம் இல்லாதவர் என்ற நிலை ஏற்படுகிறது. இவரின் அருள் கடாட்சம் ஜாதகத்தில் அபரிமிதமாக இருந்தால் எல்லாம் கைகூடும் பலரும் பணிந்து பாராட்டுவார்கள். இவரின் பலம் ஜாதகத்தில் குறைந்திருந்தால் ‘விவரம் தெரியாதவர் நம்பத்தகுந்தவர் அல்ல, சொல் ஒன்று செயல் வேறாக இருக்கும்’ என்றெல்லாம் பிறர் தூற்றுவார்கள். சுகம், துக்கம், கோபம், தாபம், ஏக்கம், உணர்ச்சி, நெகிழ்ச்சி, காதல், காமம், களிப்பு, கனிவு, கற்பனை, கவிதை, கனவு, கலை, காவியம், கசப்பு, சோகம், மறதி, எரிச்சல், வாதம், பிடிவாதம், உடன்பாடு, முரண்பாடு, ஒட்டுதல், உறவாடுதல் என எண்ணிலடங்கா தன்மைகளை, தன்னகத்தே கொண்டு வாரி வழங்குகிற கிரகம், சந்திரன்.\nஅதனால்தான் ஜோதிட சாஸ்திரத்தில் ராசி என்பதற்கு மிகவும் முக்கியத்துவம் ஏற்பட்டது. ஒருவர் உயர்நிலையில இருந்தாலும், தாழ்நிலையில் இருந்தாலும் எல்லோரும் உடனே சொல்வது, ‘அவன் பிறந்த ராசி அது, அதனால்தான் அப்படி இருக்கிறான்,’ என்பார்கள். சந்திரனுக்கு ஒவ்வொருவர் ஜாதகப்படி பல விஷயங்கள் கூடும், குறையும். ஆனால் பொதுவான விஷயம் சந்திரன் மனோகாரகன் அதாவது மனதை ஆள்பவன். சந்திரனின் பிறை வடிவத்தை சிவன் தனது தலையில் சூடிக் கொண்டுள்ளார். இதிலிருந்து சந்திரனின் முக்கியத்துவத்தை நாம் உணரலாம். மேலும் மாணிக்கவாசகர் தமது திருவாசகத்தில் ‘திருச்சடைமேல்வான் அகமாமதி பிள்ளைபாடி’ என்று வாழ்த்துகிறார்.\nசந்திரன் இயற்கை தத்துவப்படி நீருக்கு ஆதாரமாக இருப்பவன். ஜோதிட அமைப்பில் இவருக்கு சொந்த வீடு, ஆட்சி வீடு கடக ராசியாகும். இது ஜலராசி இதனை கடக ஆழி என்று சொல்வார்கள். கடல், ஆறு, நீர் நிலைகள், குளம், குட்டை, ஊரணி, ஏரி, கண்மாய், வாய்க்கால், அணைக்கட்டு, நீர்வீழ்ச்சி, ஊற்று, நீரோடை, கிணறு, பூமியின் அடி ஆழத்தில் இருக்கும் நீர்வளம், அழுகும் பொருட்கள், வெளிநாடு வாசம், கடல் பயணங்கள், மீன் வளம், பச்சை பசும்புல், காய்கற�� கனிகள் விற்கும் இடம், நீச்சல் குளம், பயண வழித்தடங்கள், மீன்பிடித் தொழில், படகு, கப்பல், மாலுமிகள், துறைமுகம், கடல் சார்ந்த அறிவியல் நுட்பங்கள், நதி, நதிக்கரை, கடற்கரை, ஏற்றுமதி, இறக்குமதி, இரவுக்கு அதிபதி, தாயார், தாய்வழி உறவுகள், சுவாசம், நுரையீரல், இடது கண், இயற்கை பருவ மாற்றங்கள், பெண்களின் பருவகால மாற்றங்கள், விவசாயம், செடி கொடிகள், அந்தந்த பருவ காலத்திற்கேற்ப செய்யப்படும் தொழில்கள் என எங்கும் வியாபித்து இருப்பவர் சந்திரன்.\nவான சாஸ்திரம் ஜோதிட சாஸ்திரம்\nசூரியன் இருக்கும் ராசியிலிருந்து சந்திரன் ஒவ்வொரு நட்சத்திர பாதமாக கடந்து செல்லும் இயக்கம்தான், நம் உடல், மன செயல்பாடுகளில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அமாவாசை என்பது சூரியன், சந்திரன் இருவரும் ஒரே ராசியில் சேர்ந்து இருக்கும் காலநேரமாகும். அதேபோல் பவுர்ணமி என்பது சூரியன் சந்திரன் இருவரும் ஒருவருக்கொருவர் சம சப்தமமாக பார்த்துக் கொள்ளும் அமைப்பாகும். அதாவது சூரியன் இருக்கும் ராசியிலிருந்து சரியாக 7வது ராசியில் சந்திரன் பயணிக்கும் காலம், பவுர்ணமி. இந்த இரண்டு திதிகளிலும் கடல் மற்றும் புவியீர்ப்பு விஷயங்களில் பலவகையான மாற்றங்கள் நிகழ்கின்றன. அசாதாரணமான சூழ்நிலைகள் ஏற்படுவதும், வானிலையில் திடீர் மாற்றங்கள், கடல் கொந்தளிப்பு, ராட்சஸ அலைகள், கடல் உள்வாங்குவது என எங்காவது நிகழ்கின்றன.\nஇந்த மாற்றங்கள் மனிதர்களையும் பாதிக்கிறது. மனம், அமைதி இல்லாமல் எதையாவது சிந்தித்துக் கொண்டே இருக்கிறது. ஜாதகத்தில் சந்திரன் பலம் குன்றியவர்கள் இருப்பு கொள்ள முடியாமல் தவிப்பார்கள். மனவளம், மனநிலை குன்றியவர்களின் நிலை இன்னும் மோசமாக இருக்கும். அவர்களால் இயல்பாக இருக்க முடியாமல் போகும். எதிரும், புதிருமான மனநிலை கொண்டிருப்பார்கள். சோகம், வருத்தம், விரக்தி கொண்டு படுத்த படுக்கையாக இருப்பார்கள். இல்லையென்றால் மிதமிஞ்சிய ஆக்ரோஷத்தில் இருப்பார்கள். ஆத்திரமும், கோபமும், வெறியும், இயலாமையும் மிகுந்து இருக்கும். ஆகையால்தான் அமாவாசை, பவுணர்மி நாட்களை இறைவழிபாட்டில், பக்தி மார்க்கத்தில் நிலை நிறுத்த ஆன்மிகம் நமக்கு வழிகாட்டுகின்றது.\nஇந்த இரண்டு நாட்களிலும் பூஜைகள், வழிபாடுகள், பஜனை, தியானம், கூட்டுப் பிரார்த்தனை, சொற்பொழிவுகள், பிரசித்தி பெற்ற திருத்தலங்களுக்கு சென்று ஒருமித்த கருத்துடைய அடியார்கள் கூட்டத்தில் கலந்திருப்பது எல்லாம் நம் சிந்தனையை ஒருநிலைப்படுத்தும் என்ற நோக்கத்தில் காலம் காலமாக நம் முன்னோர்கள் கடைபிடித்து வந்த வழிமுறையாகும். சந்திரனின் சுழற்சியும், ஆண், பெண் இருபாலரின் உடல், உயிரியல் சார்ந்த சுழற்சியும் ஒன்றுக்கொன்று நூறு சதவிகிதம் தொடர்புடையவை. பெண்களின் உடல், மனத்தில் ஏற்படும் மாற்றங்கள், மாதவிடாய் பிரச்னைகள், கர்ப்ப விஷயங்கள் எல்லாம் சந்திரனின் கட்டுப்பாட்டுக்குள்தான் இருக்கின்றன. அதனால்தான் ஒரு குழந்தை ஜனிக்கும் காலம் நம் வினைப்பயன்படி ஏற்படுகிறது.\nஇதைத்தான் மாணிக்கவாசகர், திருவாசகத்தில் ‘உருத்தெறியா காலத்தே என் உட்புகுந்து உளம் மன்னி’ என்று குறிப்பிடுகிறார். அந்தக் கரு உருவாகும்போதே சந்திரனின் செயல்பாடுகள் தொடங்கிவிடுகின்றன. அந்த நேரத்திலிருந்தே எந்த நட்சத்திரத்தில் ஒரு ஆன்மா (குழந்தை) ஜனிக்க வேண்டுமோ, அந்த நட்சத்திரத்தின் தசா, புக்தி, அந்தரம் எல்லாம் தொடங்கிவிடுகின்றன. அதேபோல் லக்னம் மற்ற கிரக அமைப்புகள் எல்லாமும் முடிவாகி செயல்பட ஆரம்பிக்கின்றன. இந்தக் கணக்கை வைத்துத்தான் குழந்தை பிறந்தவுடன் ‘மாதா கர்ப்ப செல்லு நீக்கி மீதி இந்த தசையில், இந்த புக்தியில், இந்த அந்தரத்தில் இவ்வளவு வருடம், மாதம், நாள்’ என்று பஞ்சாங்கத்தின் துணையுடன் கணக்கிடுகிறோம்.\nஒரு ஜாதகத்தில் மிகவும் முக்கியமானது லக்னம். அந்த இடத்திலிருந்துதான் மற்ற ஸ்தானங்களை பற்றி தெரிந்து கொள்கிறோம். அடுத்தது ராசி. சந்திரன் இருக்கும் வீடுதான் ராசி. அதேநேரத்தில் குரு இருக்கும் இடத்தையோ, சனி இருக்கும் இடத்தையோ நாம் ராசி என்று சொல்வதில்லை. இதிலிருந்து சந்திரனின் முக்கியத்துவத்தைத் தெரிந்து கொள்ளலாம். சந்திரன் இருக்கும் நட்சத்திரத்தை வைத்துத்தான் பிறந்த நாள் கொண்டாடுகிறோம், திருமணப் பொருத்தம் பார்க்கிறோம், ஒருவருக்கு முதல் தசை எது என்று கணிக்கிறோம். சந்திரன் இருக்கும் ராசியிலிருந்துதான் கோசாரப் பலன்கள், அதாவது குரு, சனி, ராகுகேது பெயர்ச்சி, ஏழரை சனி, குருபலம் போன்றவற்றை கணிக்கிறோம். சந்திரன் இருக்கும் நட்சத்திரம், ராசி சொல்லித்தான் கோயிலில் அர்ச்சனை, வழிபாடுகள் செய்கிறோம்.\nஒருவர் பிறந்த ராசிக்கு எட்டாமிடமான அஷ்டம ஸ்தானத்திற்கு சந்திரன் வரும்போது அதை சந்திராஷ்டம தினம் என்று சொல்கிறோம். தற்போது சந்திராஷ்டமம் என்பதை சபிக்கப்பட்ட விஷயமாக பெரிதுபடுத்தி பேசுகிறார்கள். 7½ சனியை பற்றியும் இதைப்போலவே பேசுகிறார்கள். சந்திரன் அஷ்டமத்தில் இருக்கும்போது திருமணம், சீமந்தம், பால் காய்ச்சுதல் போன்றவற்றை செய்யமாட்டார்கள். மேலும் ஜாதகத்தில் சந்திரனின் அமைப்பு ஆதிக்கம் போன்றவற்றை வைத்துத்தான் சுப விஷயங்கள் செய்வது பற்றிய முடிவையும் செய்ய வேண்டும். மேலும் சந்திரன் ஜெனன லக்னத்திற்கு 6, 8, 12 ஆகிய இடங்களில் இருந்தாலும் உச்சம், ஆட்சி, நீச்சம் போன்ற அமைப்புக்களில் இருந்தாலும் சந்திராஷ்டம தோஷம் இல்லை என சில பழமையான ஜோதிட நூல்கள் தெரிவிக்கின்றன. ஆகையால் சந்திராஷ்டமத்தைப் பற்றி அதிகம் கவலைப்படுவதற்கு எதுவும் இல்லை. கோச்சார அமைப்பில் 7½ சனி, அஷ்டம சனி, கண்ட சனி, அஷ்டம ராகுகேது, குருவின் அஷ்டம, ஜென்ம சஞ்சாரம் போன்றவை எல்லாம் வருடக் கணக்கில் இருப்பவை. ஜாதகத்தில் தசாபுக்தி யோகம். ஜனன ஜாதக பலம் இருப்பவர்களுக்கு இந்த கோச்சார பலன்கள் அனுபவ ரீதியாக வேலை செய்வது கிடையாது.\nசந்திரன் மூலம்தான் பலவகையான யோகங்கள் ஜாதகத்தில் உண்டாகின்றன. சந்திரனுக்கு கேந்திரத்தில் உள்ள கிரகம் மிகவும் பலம் பெறுகிறது. ஒரு நீச கிரகம் சந்திரனுக்கு கேந்திரத்தில் நிற்கும்போது அந்த நீச அம்சம் நீங்கி, நீசபங்க ராஜயோக அமைப்பு உண்டாகிறது. சந்திரன் இருக்கும் ராசிக்கு 1, 4, 7, 10ல் மங்களன் என்று சொல்லப்படும் செவ்வாய் இருப்பது சந்திர மங்கள யோகமாகும். இதன் மூலம் சொத்து, புகழ், செல்வம், செல்வாக்கு, உயர் பதவி, போலீஸ், தீயணைப்புத்துறை, ராணுவம் மற்றும் அரசு உயர் பதவிகள் கிடைக்கும். ரியல் எஸ்டேட், கட்டிட கட்டுமானத் தொழில், செங்கல் சூளை, நெருப்பு சம்பந்தமான தொழில்கள் தோட்டம், எஸ்டேட், தோப்பு, நிலபுலன்கள் நிரம்ப இருக்கும்.சந்திரன் இருக்கும் ராசிக்கு 1, 4, 7, 10ல் குரு இருப்பது கஜகேசரி யோகமாகும். இந்த அமைப்பு பல தோஷங்களை நீக்கும் என ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றது. மேலும் சில நூல்களில் சந்திரனுக்கு எழில் சப்தமமாக குரு இருப்பதுதான் மிகப்பெரிய ராஜயோகம் என்று சொல்லப்பட்டுள்ளது. சந்திரனுடன் குரு சேர்ந்து இருப்பது குரு சந்திர யோகமாகும். இந்த யோகம் உள்ளவர்கள் நல்ல வசதி, மதிப்பு, மரியாதையுடன் இருப்பார்கள். இருந்தாலும் ஏதாவது மனக்குறை இருந்து கொண்டே இருக்கும்.\nபடித்த படிப்பிற்கும், பார்க்கும் வேலைக்கும் சம்பந்தம் இருக்காது. வெளிநாடுகளில் நீண்ட காலம் தங்கக்கூடிய யோகம் உண்டு. சந்திரனுக்கு இரண்டாம் இடமான தனவாக்குகுடும்ப ஸ்தானத்தில் சனி இருந்தால் நிறைகுறைகள் இருக்கும். மற்ற கிரக அமைப்புகளை வைத்து பணம் வரும். திடீர் செலவுகள் இருக்கும். இவர்களை கரி நாக்கு உடையவர்கள் என்று சொல்வார்கள், எதை எப்படி பேசவேண்டும் என்று தெரியாமல் பேசி சிக்கலில் சிக்கிக் கொள்வார்கள். இவர்களின் பேச்சே இவர்களுக்கு பல நல்ல விஷயங்கள் கூடிவராமல் செய்துவிடும். இந்த அமைப்புதான் 7½ சனியின் கடைசி தனஸ்தான சனியாகும். சந்திரனுக்கு இரண்டில் புதன் இருப்பது மிகச்சிறந்த அமைப்பாகும். இயல், இசை, நாடகம் போன்றவற்றில் ஈடுபாடு இருக்கும். சொற்பொழிவாளர்கள், மேடைப் பேச்சு, கதாகாலட்சேபம், வாக்கு சாதுர்யம் இருக்கும். வாய் மூலம் பேசி பொருள் ஈட்டும் யோகம் உண்டு.\nசந்திரனுடன் நிழல் கிரகங்களான ராகுகேது சம்பந்தப்படும்போது கிரஹண தோஷம் உண்டாகிறது. கிரக சேர்க்கைகளில் நன்மை, தீமை இரண்டும் உண்டு. இது அவரவர் வாங்கி வந்த வரம். கிரக சேர்க்கைகள் இருக்கும் இடம். ஜாதக பலம், பூர்வ புண்ணிய பாக்கிய பலம் ஆகியவற்றை வைத்துத்தான் யோக, அவயோகங்கள் அமைகின்றன. ஒருவர் ஜாதகத்தில் சந்திரன், ராகுகேது, செவ்வாயுடன் சம்பந்தப்படும்போது அவர் மிகச்சிறந்த மருத்துவராக விளங்குவார். எம்.பி.பி.எஸ் சித்தா, ஆயுர்வேதம் மற்றும் மருத்துவ சம்பந்தமான அனைத்து விஷயங்களிலும் ஒருவரை முன்னிறுத்துவது இந்த கிரக அமைப்புதான். மேலும் வேதாந்த விஷயங்கள், ஆன்மிகம், தியானம், பக்தி, யோகம் போன்றவற்றில் தேர்ச்சி உண்டாகும்.\nஅதேநேரத்தில் பயம், படபடப்பு, கோபம், வெறி, விரக்தி, இயலாமை, அவமான உணர்ச்சி, சுய பச்சாதாபம், செயல் இழப்பு, பிறரை சார்ந்து இருப்பதால் உண்டாகும் ஆற்றாமை, தற்கொலை செய்து கொள்ளும் எண்ணங்களை சந்திரன், ராகுகேது கிரகங்கள் ஏற்படுத்துகின்றன. குறிப்பாக பலவீனமான தசை காலங்களில் இதுபோன்ற முடிவுகளை எடுக்கும் சூழ்நிலைகள் வந்துவிடும். இந்த அமைப்புகளுடன் சனி, புதன் சம்பந்தப்படும்போது நரம்பு தளர்ச்சி ஏற்பட்டு ஏதேத��� பிதற்ற ஆரம்பித்து விடுவார்கள். கேதுவால் விரக்தி, வெறி ஏற்படும். சுக்கிரன், குரு, ஏழாம் அதிபதியுடன் சம்பந்தப்படும்போது பெண் மோகம் ஏற்பட்டு, தோல்வியிலிருந்து விடுபட முடியாமல் அவதிப்பட்டு தவறான பழக்கவழக்கங்களுக்கு ஆளாகிவிடுகிறார்கள். முக்கியமாக 2, 11, 20, 29, 7, 16, 25 தேதிகளில் பிறந்தவர்கள் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு பேசுபவர்களாகவும், விரைவில் மனச்சிதைவு அடைபவர்களாகவும் இருப்பார்கள்.\nசனியும், சந்திரனும் ஜாதக கட்டத்தில் எந்த வகையிலாவது சம்பந்தம் பெற்றால் புனர்பூ தோஷம் உண்டாகிறது. ஒரே ராசியில் சனியும், சந்திரனும் சேர்ந்திருப்பது, சனியின் நட்சத்திரத்தில் சந்திரன் இருப்பது, சனி சந்திரன் பார்வை, பரிவர்த்தனை, கிழமை, தேதிகள் மூலம் சனிசந்திரன் தொடர்பு ஏற்படுவது எல்லாமே எதிர்பாராதவிதமாக நடக்கும். மன சஞ்சலம், சபலம் மிகுந்திருக்கும். இவர்களை வசியப்படுத்துவது மிகவும் எளிது. சுலபமாக பிறரின் கைப்பாவையாக ஆகிவிடுவார்கள். மனம் அலைபாய்ந்துகொண்டே இருக்கும். ஆளுக்கு தகுந்தாற்போல், இடத்திற்கு தகுந்தாற்போல் குண இயல்புகளை சீக்கிரத்தில் மாற்றிக் கொள்வார்கள். முயற்சி செய்யும்போது முடியாது, நடக்காது என்று நினைத்தால் அப்படியே நடந்து விடும். திருமண விஷயத்தில் எல்லாம் கூடிவந்தாலும் திருமணம் முடியும் வரை ஒரு நிச்சயமற்றதன்மை இருக்கும். சிலருக்கு நிச்சயதார்த்தத்துடன் நின்றுவிடும். திருமண ேததிகள் மாறவும் நேரும்.\nசந்திரன், புதன், சுக்கிரன் இந்த மூன்று கிரகங்களுக்கும் ஜாதக கட்டத்தில் ஏதாவது ஒரு வகையில் ெதாடர்பு ஏற்பட்டால், அதாவது ஒன்றாக சேர்ந்து ஒரே ராசியில் இருந்தால், ஏதாவது பார்வை, சார பரிவர்த்தனை ஏற்பட்டால் ஜாதகர் அதிபுத்திசாலியாக, பல்கலை வித்தகராக இருப்பார். ஒரு விஷயத்தை பார்த்த உடனேயே அதை செய்துகாட்டி விடுவார்கள். எந்த வித்தையும் இவர்களுக்கு சுலபத்தில் வரும். ரசனை இவர்களுக்கான மிகப்பெரிய வரப்பிரசாதம். மிகப்பெரிய கலா ரசிகர்களாக இருப்பார்கள். இயல், இசை, நாடகம், நாட்டியம், நடனம், கலை, காவியம், கவிதை, படைப்பு, எழுத்து, பேச்சு எல்லாம் இவர்களுக்கு இந்த கிரகங்கள் தந்த அருட்கொடையாகும். பொய்யைச் சொன்னாலும் பொருந்தச் சொல்வதில் திறமைமிக்கவர்கள். பேச்சு மற்றும் வார்த்தை ஜாலங்களால் பிறரை மயக்கி வசப்படுத்தி விடுவார்கள். சஞ்சலமும், சபலமும் அதிகம் இருக்கும். காதல், காம சுகத்தில் விருப்பம் உடையவர்கள். தீய பழக்கவழக்கங்கள் இவர்களை எளிதில் வந்து பற்றிக் கொள்ளும். வாழ்க்கையில் பல உயர்வு, தாழ்வுகளை சந்திப்பார்கள். நெறி தவறிய வாழ்க்கை காரணமாக அவமானங்களை சந்திக்க நேரலாம். எந்தத் துறையில் இருந்தாலும் அதில் எப்படியாவது புகழ், பணம் சம்பாதித்து விடுவார்கள். வக்கீல்களாகவும், ஆடிட்டர்களாகவும் பிரகாசிப்பதற்கு அதிக வாய்ப்புள்ளது.\nசூரியன் இருக்கும் ராசிக்கு அடுத்த ஆறு ராசிக்குள் சந்திரன் இருந்தால் வளர்பிறை. சூரியனுக்கு ஏழில் சந்திரன் இருந்தால் பூர்ண பெளர்ணமி, சூரியனுக்கு எட்டாம் ராசி முதல் பன்னிரண்டாம் ராசிவரை தேய்பிறை. சூரியனும், சந்திரனும் சேர்ந்து ஒரே ராசியில் இருப்பது நிறைந்த அமாவாசை. இந்த அமாவாசை யோகம் உள்ள ஜாதகர் பலவகைகளில் திறமைமிக்கவராக இருப்பார். பிடிவாதமாக காரியங்கள் சாதிப்பதில் வல்லவர். தன் விருப்பம், ஆசை, குறிக்கோளை எப்பாடுபட்டாவது, எந்த குறுக்கு வழியிலாவது, மான அவமானத்தைப் பற்றிக் கவலைப்படாமல் நிறைவேற்றிக் கொள்வார்கள். இவர்களுடைய நிழல் செயல்களைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினம். இவர்கள் படைப்புத் துறையில் புகழ்பெறும் யோகம் உடையவர்கள். சிறந்த பேச்சாளர், எழுத்தாளர், சொற்பொழிவாளர், கவிஞர், கதாசிரியர், கல்லூரி பேராசிரியர், விரிவுரையாளராக வருவதற்கு இந்த யோகம் மிகவும் கை கொடுக்கும்.\nஜோதிட முரசு மிதுனம் செல்வம்\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nதிருமண பந்தத்தில் சேர ஜாதக கட்டத்தில் உள்ள கிரக அமைப்புக்கள் முக்கிய காரணமா\nகடவுளையும் கோள்கள் ஆட்டிப் படைக்குமா\nமேஷ ராசி பெறும் ராஜயோகங்கள்\nகுரு தரும் யோகங்கள் என்ன\nசூப்பர் பக்ஸ் பராக்... இந்தியாவிலிருந்து அதிகம் ஏற்றுமதியாகும் மீன்\n20-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்\nகொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்\nமின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு\nபடங்கள் வீடியோ கல���வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/182300/news/182300.html", "date_download": "2019-01-20T17:15:59Z", "digest": "sha1:362LWFDCDOIP5UAYKJCSWOORCYK5R73G", "length": 5328, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "விபத்தில் பெண்ணொருவர் பலி – மேலும் ஒருவர் வைத்தியசாலையில்!! : நிதர்சனம்", "raw_content": "\nவிபத்தில் பெண்ணொருவர் பலி – மேலும் ஒருவர் வைத்தியசாலையில்\nகொழும்பு – இரத்தினபுரி பிரதான வீதியின் எஹெலியகொட பகுதியில் ஏற்பட்ட விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.\nதனியார் பேருந்து ஒன்று முச்சக்கரவண்டி ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nவிபத்தில் பலத்த காயமடைந்த முச்சக்கரவண்டியில் பயணித்தவர்களை எஹெலியகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அதில் ​பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.\nகெடஹெத்தே பகுதியை சேர்ந்த 56 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.\nவிபத்து பலத்த காயமடைந்த முச்சகரவண்டி சாரதியை மேலதிக சிகிச்சைகளுக்காக இரத்தினபுரி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nவிபத்து தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் எஹெலியகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nதிரை அரங்குகளில் கண்ணீர் மழை\nமூதாட்டியை காலில் விழவைத்த பொலிஸ் இன்ஸ்பெக்டர் \nபிளக்ஸ், கட்-அவுட், பால் அபிஷேகம் வேண்டாம் ( சினிமா செய்தி )\nபோதையால் செக்ஸ் திறன் அதிகரிக்குமா\nViswasam படம் எப்படி இருக்கு\nஅஜித்தை வைத்த இத்தனை ஆண்டுகளாக படம் ஏன் எடுக்க வில்லை \nஅஜித்தை புகழ்ந்து தள்ளி மேடையை தெறிக்கவிட்ட கருணாஸ் \nஅழகாக இருக்க ஜட்ஜ்மென்ட் முக்கியம்\nபின்லாந்து நாட்டை பற்றின 20 சுவாரஸ்ய தகவல்கள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2018/09/today-rasipalan-1492018.html", "date_download": "2019-01-20T17:54:49Z", "digest": "sha1:XP7LRYCRLIXXWLA2YYJJLGEXOYKBH6N2", "length": 19453, "nlines": 473, "source_domain": "www.padasalai.net", "title": "Today Rasipalan 14.9.2018 - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nமேஷம் இன்று எதையும் சமாளிக்கும் திறமை உண்டாகும்.\nஅடுத்தவர்களது செய்கை உங்களுக்கு கோபத்தை ஏற்படுத்தலாம். எனவே நிதானமாக இருப்பது நல்லது. சொந்த காரியங்களில் தாமதம் ஏற்படலாம். சின்ன விஷயங்களால் மன நிறைவை அடைவீர்கள். எதிர்பாலினரிடம் பழகும் போது கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்: 4, 6\nரிஷபம் இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி குறையும். மருந்து, ரசாயனம் போன்ற தொழில்களில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகம் தொடர்பான காரியங்களில் ஈடுபடும் போது அவசரப்படாமல் நிதானமாக செயல்படுவது காரிய வெற்றியை உண்டாக்கும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 5, 6\nமிதுனம் இன்று எளிதில் மற்றவர்களுடன் கருத்து வேற்றுமை ஏற்பட வாய்ப்பு உண்டு. குடும்பம் தொடர்பான கவலைகள் ஏற்படும். குடும்ப செலவை சமாளிக்க பணவரத்து இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மனதில் ஆன்மீக எண்ணங்கள் ஏற்படும். வாழ்க்கை துணை மூலம் மகிழ்ச்சி உண்டாகும். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பும், மரியாதையும் கூடும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 3, 7\nகடகம் இன்று அடுத்தவர்கள் செயல்கள் உங்களது கோபத்தை தூண்டுவதாக இருக்கலாம். எனவே நிதானமாக செயல்படுவது நன்மையை தரும். எந்த பிரச்சனையையும் சமாளிக்கும் திறமை கூடும். போட்டி குறையும். எதையும் அவசரப் படாமல் நிதானமாக செய்வது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, பச்சை அதிர்ஷ்ட எண்: 1, 7\nசிம்மம் இன்று பிரச்சனைகள் குறையும். மனதில் அமைதி உண்டாகும். நீண்ட நாட்களாக தடைபட்ட காரியத்தை செய்து முடிப்பீர்கள். மனதில் சஞ்சலம் ஏற்பட்டாலும் அதிர்ஷ்டம் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்: 4, 5\nகன்னி இன்று விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இருந்தாலும் கொள்கைக்காக பாடுபடுவீர்கள். அதிகம் பேசுவதை தவிர்ப்பது நல்லது. அடுத்தவர் சொல்வதை நம்பும் முன் அதைப்பற்றி ஆலோசனை செய்வது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்: 5\nதுலாம் இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் ஒரே குறிக்கோளுடன் இருப்பதை விட்டு வாடிக்கையாளர் தேவை அறிந்து செயல்படுவது முன்னேற்றத்திற்கு உதவும். பணவரத்து அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் துணிச்சலாக வேலைகளை செய்து வெற்றி பெறுவார்கள். சக ஊழியர்கள் மேல் அதிகாரிகளால் நன்மையும் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்: 2, 3\nவிருச்சிகம் இன்று கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை குறைந்து நெருக்கம் அதிகரிக்கும். வாழ்க்கை துணையின் ஆதரவு இருக்கும். பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். அதனால் நன்மையும் ஏற்படும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9\nதனுசு இன்று அதிகம் பேசுவதை தவிர்த்து செயலில் வேகம் காட்டுவது நல்லது. அடுத்தவர் கூறுவதை செய்யும் முன்பு அது பற்றி ஆலோசனை செய்வது நல்லது. பணத் தட்டுப்பாடு நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை உண்டாகும். கடித போக்குவரத்து சாதகமான பலன் தரும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7\nமகரம் இன்று அவசர முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. மனதில் தைரியம் உண்டாகும். வீண் வாக்குவாதங்களால் பகையை வளர்த்துக் கொள்ளாமல் பார்த்துக் கொள்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் இருப்பவர்கள் சாதூரியமான பேச்சின் மூலம் தங்களது வியாபாரத்தை லாபகரமாக செய்வார்கள். தேவையான பண உதவியும் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nகும்பம் இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிக உழைப்பும் அதற்கேற்ற பலனும் உண்டாகும். எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது நன்மை தரும். குடும்பத்தில் கலகலப்பு உண்டாகும். விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய கவலை ஏற்பட்டு நீங்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9\nமீனம் இன்று அக்கம் பக்கத்தினரிடமும் உறவினர்கள், நண்பர்களிடம் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. முயற்சிகளில் சாதகமான பலன் உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி நிலவும். மனதில் தைரியம் உண்டாகும். அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. வீண்வாக்கு வாதத்தை விட்டு நிதானமாக பேசுவது நன்மை தரும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 5, 9\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=50392", "date_download": "2019-01-20T18:21:49Z", "digest": "sha1:QHMY2WTRZURAFMIO3DEOXP4DSOCSBRGQ", "length": 4646, "nlines": 72, "source_domain": "www.supeedsam.com", "title": "மூளையை பாதிக்கும் ஸ்மார்ட்போன் பாவனை | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nமூளையை பாதிக்கும் ஸ்மார்ட்போன் பாவனை\nஸ்விட்ச் ஆஃபில் இருந்தாலும் ஸ்மார்ட்போன்களால் ஆபத்து உண்டு என்று ஆய்வில் தெரிய வந்துள��ளது.\nஅமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் அட்ரியன் வார்ட் என்பவர் தலைமையிலான குழு, ஸ்மார்ட்போன்களால் ஏற்படும் பாதிப்பு குறித்து ஆராய்ந்தது.\nசுமார் 800 ஸ்மார்ட் போன் பயனாளர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளன.\nஅதில் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தினாலும் பயன்படுத்தாமல் ஸ்விட்ச் ஆஃப் நிலையில் இருந்தாலும் மூளையின் செயல் திறன் குறையும் என்று ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது.\nPrevious articleவடக்கில் உவர் நீர் புகுந்து விவசாய நிலங்களை பாதிப்படையச் செய்கின்றது. தடுக்க நடவடிக்கை வேண்டும் – நாடாளுமன்றத்தில் டக்ளஸ் பா.உ கோரிக்கை.\nNext articleமுதலைக்குடாவில் மாணிக்கவாசகர் குருபூசை தின நிகழ்வு\nபேரவலத்தில் உள்ள மல்லிகைத்தீவு கிராமம் – தற்போதைய நிலை என்ன உடனடி நடவடிக்கை என்ன செய்ய வேண்டும்\nமழைபெய்தால் ஆறாகும் படுவான்கரை வீதிகள்\nஎம்மைப்பார்த்து பரிதாபம் சொல்லாதீர்கள் ஆதரவு தாருங்கள்\n எங்க போய் முடியப்போகுதென்றே தெரியாது\nகுறைந்து போன குழந்தைப் பிறப்பு வீதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=58510", "date_download": "2019-01-20T18:20:39Z", "digest": "sha1:QUUYZXVQE3L5OUNISHX5BYL7XT34ISWQ", "length": 11360, "nlines": 84, "source_domain": "www.supeedsam.com", "title": "ஹர்த்தால் போராட்டதிற்க்கு தமிழர் விடுதலைக் கூட்டணி முழுமையான ஆதரவு | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nஹர்த்தால் போராட்டதிற்க்கு தமிழர் விடுதலைக் கூட்டணி முழுமையான ஆதரவு\nகாணாமல் போக செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் விடுத்துள்ள ஹர்த்தால் போராட்டதிற்க்கு தமிழர் விடுதலைக் கூட்டணி முழுமையான ஆதரவு தெரிவித்துள்ளது.\nஇன்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வி.ஆனந்தசங்கரி விடுத்துள்ள ஊடக அறிக்கையிலே போராட்டத்திற்கான ஆதரவு வழங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅவ் அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளது.\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் அரசும் மக்கள் பிரதிநிதிகளும் வேண்டுமென்றே பாராமுகமாயிருப்பது நாட்டுக்கே பெரும் அவமானம்.\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை மீட்டுத்தருமாறு கோரி உறவினர்களால் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் ஒருவருடத்தினை எட்டியுள்ளது.\nஅரசும், வெற்றிபெற்ற தமிழ் அரசியல்வாதிகளும் கண்டுகொள்ளாமல் விட்ட ஒரு��ில முக்கிய பிரச்சிகைளில் இதுவுமொன்று.\nபேரம் பேச திராணியற்று அரசிடம் சோரம் போன தமிழ் தலைமைகளின் செயற்பாடுகளால் இந்த பிரச்சினை நீண்டுகொண்டே போகின்றது.\nஅரசு இதற்கு ஒரு தீர்வினை உடனடியாக ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். தமிழ் மக்கள் பிரதிநிதிகள்; அரசுக்கு கொடுத்த போதுமானதல்ல. அன்றேல் மக்களிற்கு விசுவாசமாக அவர்கள் செயற்படவில்லை என்பதே தெளிவாகின்றது.\nதமிழ் மக்களின் வாக்குகளை பெறுவதற்கு காட்டுகின்ற வேகத்தினை இவ்விடயத்திலும் காட்டியிருக்க வேண்டும். தமிழர்களின் அதிகபடியான வாக்குகளால் வெற்றிபெற்ற நல்லிணக்க அரசு தமிழ் மக்களின் பிரச்சினைகளில் ஒன்றான வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களிற்கு ஒரு நியாயமான தீர்வினை கூறாமல் காலம்கடத்தி இழுத்தடித்து பின்னர் கைவிட்டமை ஜனநாயகத்தை விரும்பும் எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.\nஇதை அரசுக்கு எடுத்து கூறி தீர்வினை பெற்றுக்கொடுக்க முடியாத தமிழ் மக்கள் பிரதிநிதிகளின் கையாளாகதனத்தை எண்ணி அவர்கள் வெட்கி தலை குனிய வேண்டும்.\nவெற்றி பெற்ற தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலமுறை இவர்களை பார்த்து சென்றும் பாராமுகமாய் இருப்பது வேதனை தரும் விடயமாகும். இவர்களின் போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாத தமிழ் பிரதிநிதிகள் தமது பதவிகளை துறக்க வேண்டும்.\nஇதுவரை தமது உறவுகளை தொலைத்த வலிகளுடன் எட்டு பெற்றோர் தமது உயிர்களை பிரிந்தது உலகறிந்த விடயமாகும். ஏனைய தாய்மார்களும் வீதிகளில் இவ்வாறு கண்ணீர்களோடு போராடிக்கொண்டுள்ளனர். இவர்கள் கைகளால் இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் தொடர்பிலான உண்மை நிலைமை என்ன என்பதை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும்.\nஇதே போன்று எவ்வித குற்றச்சாட்டுக்களும் உறுதிப்படுத்தப்படாது தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு அரசு வழிவகுக்க வேண்டும். இவ்வாறான எமது தமிழ் இளைஞர் யுவதிகளின் பாரிய பிரச்சினைகளிற்கான தீர்வுகள் வழங்கப்படும்வரை தமிழர் விடுதலை கூட்டணி தொடர்ந்தும் வலியுறுத்தும் என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். பாதிக்கப்பட்ட குடும்பங்களிற்கு நியாயமான தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பது தமிழர் விடுதலை கூட்டணியின் தொடர்ச்சியான நிலைப்பாடாகும்.\nஇ���ே வேளை நாளை செய்வாய்க்கிழமை கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்திற்கு தமிழர் விடுதலை கூட்டணி முழுமையாக ஆதரவு வழங்கும் என்பதுடன், சிவில் அமைப்புக்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், வர்த்தகர்கள், போக்குவரத்து சேவையினரின் ஒத்துழைப்பினையும் வேண்டி நிற்கின்றது என்றுள்ளது.\nPrevious articleவலிப்பு நோயாளியான இளம்பெண் தீயில் கருகி மரணம்\nNext articleகலப்புமுறைத் தேர்தலில் பெண் பிரதிநிதித்துவம் ஒரு சவாலா\nஇலங்கையின் சமூக பொருளாதார அபிவிருத்தியில் புலம் பெயர் மக்களின் பங்களிப்பு மாநாடு.\nபுலம்பெயர் தமிழ் உறவுகளின் சமூக சிந்தனை,அவர்களின் சேவை பாராட்டுக்குரியதாகும்\nமட்டு எம்பிக்களிடம் உருக்கமான வேண்டுகோள்\nஇலங்கையின்கிழக்கு கடல் பகுதியில் எண்ணெய்\nமுகநூல் உள்பட சமூக வலைத்தளங்களில் உள்ளூராட்சித் தேர்தல் பரப்புரைகளை மேற்கொள்ள முடியாதென அறிவிக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/photogallery/sports/common-wealth-games-started/photoshow/63617678.cms", "date_download": "2019-01-20T17:26:08Z", "digest": "sha1:32D4BP2KFR4UM6B2V37SMYTMFGUGBOIJ", "length": 36272, "nlines": 336, "source_domain": "tamil.samayam.com", "title": "Common Wealth Games:common wealth games started- Tamil Samayam Photogallery", "raw_content": "\nபாலபிஷேகம் செய்யும்போது கட்அவுட் ..\nரஜினிகாந்தின் பேட்ட ப்ரோமோ வீடியோ..\nபாண்டிச்சேரி தல ரசிகர்கள் வேற லெவ..\nசேலத்தில் மாஸ் கிளப்பும் அஜித்தின..\nVideo: டிக்கெட் கிடைக்காத கோபத்தி..\nஎங்கு போனாலும், ரசிகர்கள் ஹெல்மெட..\nகோலாகலமாக தொடங்கிய காமன்வெல்த் தொடா்\n1/9கோலாகலமாக தொடங்கிய காமன்வெல்த் தொடா்\nஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகாில் 21வது காமன்வெல்த் போட்டிகள் கோலாகலமாக தொடங்கியுள்ளன.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\n2/9கோலாகலமாக தொடங்கிய காமன்வெல்த் தொடா்\nஏப்ரல் 15ம் தேதி வரை நடைபெறவுள்ள காமல்வெல்த் தொடரில் உலகம் முழுவதிலும் இருந்து 71 நாடுகள் பங்கேற்றுள்ளன.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\n3/9கோலாகலமாக தொடங்கிய காமன்வெல்த் தொடா்\nஆஸ்திரேலியா 5வது முறையாக காமன்வெல்த் போட்டியை நடத்துகின்றது.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய��யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\n4/9கோலாகலமாக தொடங்கிய காமன்வெல்த் தொடா்\n4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும காமன்வெல்த் போட்டிகளில் கடந்த முறை இந்தியா 64 பதக்கங்களை பெற்று பட்டியலில் 5வது இடத்தை பிடித்தது.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும��.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\n5/9கோலாகலமாக தொடங்கிய காமன்வெல்த் தொடா்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல�� இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/kalki-koechlin-released-in-pikini-photos/10642/", "date_download": "2019-01-20T17:04:03Z", "digest": "sha1:PZYIAWPSYH3LLA4HD5RSWO2SPNOIHXJK", "length": 6223, "nlines": 64, "source_domain": "www.cinereporters.com", "title": "போட்டி போட்டு பிகினி படங்களை வெளியிடும் பாலிவுட் நடிகைகள் - CineReporters", "raw_content": "\nHome சற்றுமுன் போட்டி போட்டு பிகினி படங்களை வெளியிடும் பாலிவுட் நடிகைகள்\nபோட்டி போட்டு பிகினி ப���ங்களை வெளியிடும் பாலிவுட் நடிகைகள்\nதற்போது எல்லாம் நடிகைகள் தங்களது பிகினி படத்தை வெளியிட்டு வருவதை ஒரு ட்ரண்டாக வைத்துள்ளனா். அதுவும் பாலிவுட் நடிகைகள் இந்த லிஸ்டில் முதலிடத்தில் இருக்கின்றனா். பாலிவுட் நடிகை இஷா தனது பிகினி போட்டோவை வெளியிட்டு அந்த பரபரப்பு அடங்குவதற்குள் தற்போது பாலிவுட் நடிகை கல்கி கொச்லின் தனது நிா்வாண புகைப்படத்தை இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளாா்.\nஇப்படி எல்லாம் நடிகைகளும் போட்டி போட்டு கொண்டு பிகினி படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறாா்கள். இதற்கெல்லாம் ஒருபடி மேலே போய் இஷா குப்தா நிா்வாண புகைப்படத்தை வெளியிட்டுள்ளாா். இந்த லிஸ்டில் அடுத்த இடத்தை தனது நிா்வாண புகைப்படத்தை வெளியிட்டுள்ள நடிகை கல்கி சொச்லின்.\nஇவா் தனது நிா்வாண புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளாா். ஹேஷ்டேக்குடன் அந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளாா். ஏற்கனவே இஷா வெளியிட்டுள்ள நிா்வாண படத்தை பாா்த்து நெட்டிசன்கள் அவரை திட்டி தீா்த்து விட்டனா். இந்நிலையில் இப்படியொரு புகைப்படத்தை கல்கி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளாா். அதோடு பெண்கள் தங்களின் உடலை காதலிக்க வேண்டும் என்று கூறிய அவா் அந்த முயற்சியின் ஒரு பகுதியெ இப்படி ஆடையில்லாமல் போட்டோவை எடுத்து வெளியிட்டதாம்.\nஇந்த மாதிாி பாலிவுட் நடிகைகளான இஷா, கல்கி வெளியிட்டுள்ள நிா்வாண படத்தை இணையதளத்தில் பாா்த்து அதிா்ச்சியடைந்த நெட்டிசன்கள் கடுமையாக விமா்சித்து வருகின்றனா்.\nகாங்.எம்எல்ஏ-க்கள் தங்கிய விடுதி விதிமீறல்: ரூ.982கோடி தண்டம் செலுத்த வேண்டியுள்ளது\n பாஜக பெண் எம்எல்ஏவுக்கு தேசிய மகளிர் ஆணையம் கண்டனம்\nசசிகலாவுக்கு சலுகை வழங்கியது உண்மைதான் – விசாரணை அறிக்கை தாக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/doctorvikatan/2017-mar-16/health/129203-causes-of-epilepsy-and-stroke.html", "date_download": "2019-01-20T16:52:42Z", "digest": "sha1:Y63RRRYEKF65FGDHRSDZAX6VJSXEA2D2", "length": 18993, "nlines": 443, "source_domain": "www.vikatan.com", "title": "வலிப்பு VS பக்கவாதம் ஒரு அலசல் | Causes of epilepsy and stroke - Doctor Vikatan | டாக்டர் விகடன்", "raw_content": "\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்\n300 காளைகள்;500 மாடுபிடி வீரர்கள் - சிவகாசி அருகே 18 கிராமமக்கள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு\n`மக்கள���க்காக வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர்; தன்னுடைய மக்களுக்காக வாழ்ந்தவர் கருணாநிதி’ - முதல்வர் விமர்சனம்\n37வருடங்களுக்குப்பின் நிகழ்ந்த சந்திப்பு; நினைவுகளை பகிர்ந்த முன்னாள் மாணவர்கள் - நெகிழ்ச்சி சம்பவம்\nதிருவண்ணாமலை அருகே திருட்டு மீன்பிடி கும்பல் அட்டூழியம் - 2 பேர் உயிரிழப்பு\nவடலூர் சத்தியஞான சபையில் தொடங்கிய தைப்பூசவிழா - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு\n‘தோல்வியை ஒப்புக்கொள்கிறோம்’ - சபரிமலை விவகாரத்தில் பா.ஜ.க அறிவிப்பு\n‘கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதிய கார்’ - 4 இளைஞர்கள் பலியான பரிதாபம்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\nடாக்டர் விகடன் - 16 Mar, 2017\nசூப்பர் உமன் சிண்ட்ரோம் - சாதனை அல்ல; சோதனை\nசகோதரச் சண்டை தவிர்க்க வழிகள்\nஇப்படித்தான் இருக்க வேண்டும் பெட்ரூம்\nஆயுளைக் கூட்டும் ‘உயிர்’ உணவுகள்\nஅதீத தூக்கம் காரணம் ரத்தச்சோகையா\nபுரியாத புதிர் அல்ல மெனோபாஸ்\nஒரு நாளை அழகாக்கும் 10 விஷயங்கள்\nஸ்வீட் எஸ்கேப் - 29\nடாக்டர் டவுட் - மலச்சிக்கல்\nவலிப்பு VS பக்கவாதம் ஒரு அலசல்\nகால் ஆணி தவிர்ப்பது எப்படி\n - 5 - உச்சி முதல் உள்ளங்கால் வரை வெர்ஷன் 2.0\nஉடல் உறுப்பை அகற்றுவது ஆபத்தா\nரோட் ரேஜ் எனும் அத்துமீறல் வேண்டாமே இந்த வெறித்தனம்\nநோய்களுக்கு ‘நோ’ சொல்லும் நேச்சுரல் ஆன்டிபயாட்டிக்ஸ்\n - ஷிவதா ஃபிட்னெஸ் ரகசியம்\nபிரசவத்துக்குப் பின்னும் ஃபிட் ஆகலாம்\nவிகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் 2017-18\nடேஸ்டி துவையல்கள் ஹெல்த்தி பலன்கள்\nவலிப்பு VS பக்கவாதம் ஒரு அலசல்\nஉடல்நலம் தொடர்பான மூட நம்பிக்கைகளுள் முதன்மையானது காக்கா வலிப்பு. பேய் பிடித்திருப்பதால் வலிப்பு வருகிறது, இரும்பு கொடுத்தால் சரியாகிவிடும்... என்று பல கட்டுக்கதைகள் இதற்கு உண்டு. பக்கவாதம் மற்றும் வலிப்பு நோய் என இரண்டுமே மூளையில் ஏற்படக்கூடிய பாதிப்புகள். இரண்டுக்குமான காரணங்களும், விளைவுகளும் வெவ்வேறானவை.\nமூளைக்குச் செல்லும் ரத்தக் குழாயில் அடைப்பு அல்லது வெடிப்பு காரணமாக ஏற்படுவது பக்கவாதம். மூளையின் மின்னணுத் தொடர்பில் பிரச்னை ஏற்படும்போது வருவது வலிப்பு. பக்கவாதம் காரணமாக மூளையின் செயல்திறன் நிரந்தரமாக பாதிக்கப்படலாம். வலிப்பின் தாக்கம் தற்காலிகமானது.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளு��ிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nடாக்டர் டவுட் - மலச்சிக்கல்\nகால் ஆணி தவிர்ப்பது எப்படி\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\n’’ - ஆசிரியர்கள் நடத்திய காதணி விழாவும் கண்ணீர் கதையும்\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\nஎன் மகளும் பேத்தியும் செய்த பாவம் என்ன\nபேட்ட - சினிமா விமர்சனம்\n“பதவிக்காக எதையும் செய்வார் பழனிசாமி” - மேத்யூ சாமுவேல் பரபரப்பு பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://somethingvary.blogspot.com/2013/10/blog-post_31.html", "date_download": "2019-01-20T17:57:36Z", "digest": "sha1:K3XKQDDQ5LPYOJQARXEIMIWRV3UBSTWF", "length": 7479, "nlines": 124, "source_domain": "somethingvary.blogspot.com", "title": "யாரென தெரிகிறதா? ~ Simple Search", "raw_content": "\n103 புகழ் பெற்ற பிரபலங்கள் ஒரே ஓவியத்தில் \nஇந்த ஓவியத்தின் தலைப்பு \" Discussing the divine comedy with dante\" ஓவியர்களின் பெயர்கள் \" தாய் டுடு, லி டைஷி மற்றும் ஜியங்(Dai Dudu, Li Tiezi and Zhang)\" வரையப்பட்ட ஆண்டு 2006 இந்த ஓவியத்தில் அரசியல் மற்றும் கலையியல் துறையில் ஈடுபட்ட 103 புகழ் பெற்ற பிரபலங்கள் உள்ளார்கள்.\nஒரு ஜாதகத்தில் பூர்வபுண்ணிய ஸ்தான பலம் குறைந்தவருக்கு சுகமாக வாழ துணைபுரிவது தெய்வாம்சம் பொருந்திய முன்னோர்கள் தான். இவர்கள் வழிபடும் முற...\n*வீட்டில் திருவிளக்கு ஏற்றுவதற்கு விளக்கெண்ணெய் தீபம் மிகவும் நல்லது. * வீட்டில் குறைந்தது இரண்டு விளக்குகள் ஏற்ற வேண்டும். குத்துவிளக்...\nஜோதிட சாஸ்திரத்தில் ஜாதகம் கணிக்கும்போதும் பலன்கள் சொல்லும்போதும் “பதவி பூர்வ புண்ணியானாம்“ என்ற முக்கியமான வார்த்தையை சொல்வார்கள். நம்மு...\nதமிழ் பெயர்கள் - தங்கள் வீடுகளுக்கு\nஎழிலகம், கலையகம், கயல், பூந்தளிர், பூம்புனல், பொய்கை, யாழ்மொழி, குழலிசை, குறளகம், குறிஞ்சி, பொழிலகம், முகிலகம��, முல்லை, மலரகம், மருதம், ந...\nசந்திராஷ்டமம் - சந்தோஷம் கிடைக்க பரிகாரம்...\n'சந்திராஷ்டமம்' என்றாலே, அனைவரும் பயப்படுவர். நவக்கிரகங்களில் முக்கியமானவர் சந்திரன், இவர் மனதுகாரகன்.மனிதனின் மனநிலைகள் இவற்றின்...\nசிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்\nஜீரண பிரச்சனைகளை நாமே தீர்க்க...\nஉங்கள் Hard Disk ஐ காப்பாற்றுங்கள்\nசிகெரட்... சில உலகறிந்த சீக்ரெட்ஸ்\nஇறைவனை வழிபட என்ன வழிகள்\nகோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்\nஅர்த்த‍முள்ள‍ இந்துமதம் – கவியரசு கண்ணதாசனின் அற்ப...\nநாம் உண்ணும் உணவு சரியானதுதானா \nஅடுத்தவர் குறை காணும் முன்...\nமச்சத்தின் பலன் தெரியுமா உங்களுக்கு\nயட்சன் கொடுத்த தங்க ஜாடிகள்\nஎழுந்தவுடன் தண்ணீர் அருந்துபவரா நீங்கள்\nதமிழ் பெயர்கள் - தங்கள் வீடுகளுக்கு\nஎந்த குழந்தையும் நல்லக்குழந்தை தான்..\nசென்னை பட்டிணம் - வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venmathi.com/tcl-x4-qled-tv-sets-benchmark-in-the-smart-television-segment-with-these-class-leading-features", "date_download": "2019-01-20T18:03:26Z", "digest": "sha1:ONVOXARXN7QIYDKTPBOE57WCENRKIKYP", "length": 27700, "nlines": 404, "source_domain": "venmathi.com", "title": "டிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி - venmathi.com", "raw_content": "\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nகனா - தமிழ் திரை விமர்சனம்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nகனா - தமிழ் திரை விமர்சனம்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nசிவனை ��ந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு...\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nஇந்திய சந்தையில் சியோமி,சாம்சங், எல்ஜி போன்ற நிறுவனம் சிறந்த தரம் வாய்ந்த ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது. குறிப்பாக சியோமி நிறுவனம் மலிவு விலையில் அதிகமான ஸ்மார்ட் டிவிகளை இந்தியாவில்\nவிற்பனை செய்துவருகிறது, இந்நிலையில் மேலே குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு போட்டியாக சிறந்த தரம் வாய்ந்த டிசிஎல் எக்ஸ்4 க்யுஎல்இடி ஸ்மார்ட் டிவி மாடலை அறிமுகம் செய்துள்ளது டிசிஎல் நிறுவனம்.\n65-இன்ச் கொண்ட இந்த டிசிஎல் எக்ஸ்4 க்யுஎல்இடி ஸ்மார்ட் டிவி மாடல் இப்போது அமேசான் வலைதளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது, குறிப்பாக சினிமா திரையரங்குகளில் அனுபிவிக்கும் அதே ஆடியோ வசதியுடன் இந்த ஸ்மார்ட் டிவி மாடல் வெளிவந்துள்ளது. மேலும் இந்த சாதனத்தின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.\n65-இன்ச் கொண்ட இந்த டிசிஎல் ஸ்மார்ட் டிவி மாடல 'க்யுஎல்இடி\" யுஎச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 3840 x 2160 பிக்சல் திர்மானம் மற்றும் ஐபிஎஸ் எல்சிடி பேனலை ஆதரிக்கிறது. பின்பு எச்டிஆர் 800 தொழில்நுட்பம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் தெளிவான வண்ணங்களை திரைக்கு கொண்டுவருகிறது இந்த ஸ்மார்ட் டிவி மாடல். பின்பு இந்த சாதனத்தில் dimming-அம்சம் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையா இருக்கும் என்றே கூறவேண்டும். அதன்படி dimming-பொறுத்தவரை துல்லியமாக பிக்சல் அம்சத்தை கொண்டுவருகிறது, குறிப்பாக படம் தரத்தை மேம்படுத்தும் வகையில் இவை சேர்க்கப்பட்டள்ளது. Bluerays மற்றும் Netflix ஆகியவற்றில் அதிகமான திரைப்படங்களை நீங்கள் பார்க்கிறீர்கள் என்றால்இடிமிங் ஒட்டுமொத்த அளவிலான பட தரத்தை மேம்படுத்தும். டிசிஎல் தனிய���ரிம மென்பொருள் கொண்டு இந்த டிசிஎல் எக்ஸ்4 க்யுஎல்இடி ஸ்மார்ட் டிவி உருவாக்கப்பட்டுள்ளது, எம்இஎம்சி 120ஹெர்ட்ஸ் டிசிஎல் மென்பொருள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த சாதனம் 120fps உள்ளடக்கத்தை கொண்டு வருவதால் காட்சிகளை மிகத்துல்லியமாக பார்க்க முடியும். பின்பு கணினியுடன் எக்ஸ்4 சாதனத்தை இணைத்து பயன்படுத்தினால் சிறந்த கேமிங் அனுபவம் பெற முடியும்.\nடிசிஎல் எக்ஸ்4 க்யுஎல்இடி ஸ்மார்ட் டிவி மாடல் பொறுத்தவரை 6-ஸ்பீக்கர்கள் ஆதரவுடன் வெளிவந்துள்ளது, பின்பு இதன் மூலம் ஒரு இணையற்ற சினிமா அனுபவத்தை வழங்கும் அம்சத்தைக் கொண்டுள்ளது இந்த சாதனம். குறிப்பாக whopping 40வாட் ஒலி வெளியீடு வழங்குகிறது டிசிஎல் எக்ஸ்4 க்யுஎல்இடி ஸ்மார்ட் டிவி,மற்ற டிவி மாடல்களில் இல்லாத Harmon/Kardon என்ற தனிச் சிறப்பான ஸ்பீக்கர்கள் இவற்றில் பயன்படுத்தப்பட்டடுள்ளது. டால்பி டிஜிட்டல் மற்றும் டி.டி.எஸ் பிரீமியம் ஆகியவற்றை இந்த ஸ்மார்ட் டிவி மாடல் ஆதரிக்கிறது. குறிப்பாக அனைத்து இடங்களிலும் டால்பி டிஜிட்டல் அம்சம் தான் அதிகம் பயன்படுத்தப்படுகிறது, அதே ஆதரவைக் கொண்டு இந்த ஸ்மார்ட் டிவி மாடல் வெளிவந்துள்ளதால் பயன்படுத்தவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.\nடிசிஎல் எக்ஸ்4 க்யுஎல்இடி ஸ்மார்ட் டிவி மாடல் பொறுத்தவரை கூகுள் சான்றிதழ் ஆதரவுடன் இந்த ஸ்மார்ட் டிவி மாடல் வெளிவந்துள்ளது. பின்பு ஆண்ட்ராய்டு 8 ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட் டிவி மாடல் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கும் மற்றும் இயக்குவதற்கும் மிக அருமையாக இருக்கும். மேலும் 4கே மற்றும் எச்டிஆர் தொழில்நுட்பம் கொண்டு இந்த ஸ்மார்ட் டிவி மாடல் வெளிவந்துள்ளதால் அதிகமாக விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நெட்ஃபிக்ஸ் மற்றும் அமேசான் பிரீமியம், போன்ற பல சேவைகளை ஆதரிக்கிறது இந்த ஸ்மார்ட் டிவி மாடல். பின்பு கூகுள் பிளே ஸ்டோர் இருக்கும் பல செயலிகளை பயன்படுத்தமுடியும். பின்பு 64-பிட் குவாட்-கோர் சிப்செட் மற்றும் 2.5ஜிபி ரேம் ஆதரவைக் கொண்டுள்ளது டிசிஎல் எக்ஸ்4 க்யுஎல்இடி ஸ்மார்ட் டிவி மாடல். மேலும் 16ஜிபி உள்ளடக்க மெமரி இவற்றுள் இடம்பெற்றுள்ளது, எனவே கேமிங் இயக்கத்திற்கு மிக அருமையாக இருக்கும்.\nகுறிப்பாக டேப்லெட் மற்றும் ஸ்மார்ட்போன் ��ோன்ற பல்வேறு சாதனங்களை இந்த டிவியில் இணைந்து பயன்படுத்த முடியும், பின்பு பெசல்-லெஸ் 7.9 மிமீ தடிமன் கொண்டுள்ளதால் காட்சிகளை மிக அருமையாக வழங்கும். பின்பு இந்த டிவி மாடலின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது டிசிஎல் நிறுவனம். அதே சமயம் சிறந்த வன்பொருள் மற்றும் மென்பொருள் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்காசமான டிவி.\nவிலை மற்றும் இணைப்பு ஆதரவுகள்:\nஇந்த ஸ்மார்ட் டிவி சாதனத்தில் யுஎஸ்பி-போர்ட், எச்டிஎம்ஐ-போர்ட், கீபோர்ட், மவுஸ், போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகளை பயன்படுத்த முடியும். பின்பு வைஃபை, ப்ளூடூத், போன்ற பல்வேறு வசதிகளும் இவற்றுள் அடக்கம். இந்த சாதனத்தில் எல்லாமே மிகவும் அருமையாக தான் இருக்கிறது, ஆனால் விலை தான் ஜாஸ்தி, அதன்படி ரூ1,09,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு மட்டும் யோகமாம்\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான விண்கலம்\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\n உங்களுக்கு அதிர்ஷ்டம் தருவது இதுதான்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nஅன்பு பயம் அறியாதது. பயத்திற்குக் காரணம் சுயநலநோக்கம் தான். சுயநலத்திற்கும், சிறுமைத்தனத்திற்கும்...\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஆண்களைவிட பெண்கள்தான் மனஅழுத்தத்தால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். பத்தில் ஒரு பெண்ணுக்கு...\nகனா - தமிழ் திரை விமர்சனம்\nஆசைப்பட்டா மட்டும் போதாது... அடம்பிடிக்கத் தெரியணும்' என்பதாய் 'என் உயிர்த் தோழன்'...\nஇந்த ராசிக்காரர்களிடம் மட்டும் எப்போதும் சிக்கிடாதீங்க….....\nஇந்த ராசிக்காரர்களிடம் மட்டும் எப்போதும் சிக்கிடாதீங்க….. மன்னிக்கவே மாட்டாங்களாம்...\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nஹோம் மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் இந்தப்...\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nPassion Studios நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் ஜெயராம், சுதன் சுந்தரம், உமேஷ்,...\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nநாக்கில் கரும்புள்ளிகள் எதற்காக ஏற்படுகிறது. நாக்கில் ஏற்படும் அசிங்கமான கரும்புள்ளிகளை...\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஹோம்பேல் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகண்டுர் தயாரிப்பில்...\nஇந்த செடியின் காற்று நம்மீது பட்டால் செல்வம் குறையுமாம்\nஅரளி என்பது நச்சுத் தன்மை வாய்ந்த ஒரு தாவரம். இது நீளமான இலைகளைக் கொண்டது. இந்த...\nதாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/17299-Sivananda-lahari?s=4e9d0da182432b5e4f6d2199b6b14d9b", "date_download": "2019-01-20T17:05:57Z", "digest": "sha1:G2XX7AJ2PAVPSFWJBHDPCQ5IEYRUFR4U", "length": 14842, "nlines": 218, "source_domain": "www.brahminsnet.com", "title": "Sivananda lahari", "raw_content": "\nசிவானந்த லஹரீ*என்றால் \"சிவனை அல்லது சிவத்தை அநுபவிப்பதன் ஆனந்த வெள்ளம்\" என்று அர்த்தம்.\nகாம தஹனம், கால ஸம்ஹாரம், திரிபுர ஸம்ஹாரம், தாருகாவனத்தில் பிக்ஷாடனம், பார்வதீ கல்யாணம், கைலாஸ தர்சனம், நடராஜ தாண்டவம், அடி முடி தேட நின்றது, கிராதனாக (வேடனாக) வந்தது முதலான லீலைகளைப் பண்ணின பரமேச்வரனின் அனந்த குணங்களையும், மஹிமைகளையும், அருளையும், சக்தியையும் அநுபவிப்பது, சிவன் என்ற மூர்த்தியை அநுபவிக்கிற ஆனந்த வெள்ளத்தைத் தருகிறது.\nஅதே சிவனை அமூர்த்தமாக உள்ளுக்குள்ளே அநுபவித்துக் கொள்ளும்போது அவனுக்கு 'சிவம்' என்று பெயர். [மாண்டூக்ய] உபநிஷத்தில் சொல்லியிருக்கிறபடி விழிப்பு, கனா, தூக்கம் இவற்றைத் தாண்டி, ஆத்மா ஏகமானதே என்கிற அறிவால் அறியத்தக்கவனாக, பிரபஞ்சங்கள் லயிக்கிற துரீய சாந்த நிலையில் அத்வைதமாக சிவனை அநுபவிக்கிறபோது அவனே \"சிவம்\" ஆகிறான். இப்படி இருவகைப்பட்ட, சிவனைக் குறித்த லீலானந்தம், சிவத்தைக் குறித்த ஆத்மானந்தம் இரண்டையும் வெள்ளமாகப் பெருக்குவதால் \"சிவாநந்த லஹரி\"க்கு அந்தப் பெயர் ரொம்பப் பொருந்துகிறது.\nஆசார்யாள் எந்த ஸந்தர்ப்பத்தில் [சிவாநந்தலஹரி என்னும்] இந்த சொற்றொடரைப் பிரயோகிக்கிறார் என்றால்: ஆரம்ப ச்லோகமாக, முதல் முதலில், *பார்வதீ-பரமேச்வராள் சேர்ந்திருக்கிற திருக்கோலத்தைச் சொல்லி நமஸ்காரம்* பண்ணுகிறார். அதுதான் ஸம்பிரதாயம். ஸாம்பமூர்த்தி, ஸாம்ப சிவன் என்பதாக அம்பாளோடு கூடினவனாகவே (ஸ+அம்ப=ஸாம்ப. 'அம்பாளோடு சேர்ந்த' என்று அர்த்தம். அப்படித்தான்) ஈச்வரனை எப்போதும் சொல்லியிருக்கிறது. அதனால் முதலில் சிவ-சக்தி ஜோடியாகச் சொன்னார். அடுத்த ச்லோகத்திலேயே 'சிவாநந்த லஹரீ'என்ற பதத்தை ப்ரயோகித்திருக்கிறார். \"வஸந்தீமச்-சேதோ ஹ்ரத புவி சிவாநந்தலஹரீ\" என்று இந்த இரண்டாம் ச்லோகம் முடிகிறது.\nசிவாநந்த லஹரி'யை எடுத்துக் கொண்டால் ஈச்வரனுக்கே என்று இருக்கப்பட்ட *சிவ, பரமசிவ, ஸதாசிவ, சம்பு, சங்கர, பசுபதி, மஹாதேவ, கிரிச, ஸாம்ப* முதலான நாமாக்களில் எதுவாவது ஒன்று ஒவ்வொரு ச்லோகத்திலும் வந்திருக்கும். அப்படி ஒன்றில் இல்லாவிட்டால்கூட ஈடுகட்டுகிற மாதிரி இன்னொன்றில் இரண்டு, மூன்று நாமாக்கள் வந்துவிடும். ரொம்ப ஜாஸ்தி வருவது சம்பு. ' *சம்போ* *சம்போ*என்று கூப்பிட்டு அநேக ச்லோகங்கள் பண்ணியிருக்கிறார். அடுத்தபடி ஜாஸ்தி வருவது *பசுபதி, சிவ*முதலிய நாமாக்கள். சிவனுக்கென்று ப்ரத்யேகமாக இல்லாமல் எந்த தெய்வத்துக்கும் பெயர் மாதிரிச் சொல்லும் ஸ்வாமி, விபு முதலான பதங்களும் கொஞ்சங் கொஞ்சம் வருகின்றன. *சிவ ஸம்பந்தமான இன்பப் பிரவாஹம்* என்ற அர்த்தத்தைக் கொடுக்கிற \" *சிவாநந்த லஹரீ* என்ற பெயரைத் தாம் எழுதிய ஒரு சதகத்தில் சொன்னார். 'சிவ' என்ற பேரை அங்கே வெளிப்படச் சொல்லியிருக்கிறது *லஹரி* என்றால் *பிரவாஹம்* 'லஹரி' என்றால் அலை, பெரிய அலை என்றும் சொல்வதுண்டு. அடுக்கடுக்காக அலை வீசிப் பொங்கி வரும் பிரவாஹம் என்பதுதான் இங்கே பொருத்தம். * சிவானந்த லஹரீ*என்றால் \"சிவனை அல்லது சிவத்தை அநுபவிப்பதன் ஆனந்த வெள்ளம்\" என்று அர்த்தம்.\nகாம தஹனம், கால ஸம்ஹாரம், திரிபுர ஸம்ஹாரம், தாருகாவனத்தில் பிக்ஷாடனம், பார்வதீ கல்யாணம், கைலாஸ தர்சனம், நடராஜ தாண்டவம், அடி முடி தேட நின்றது, கிராதனாக (வேடனாக) வந்தது முதலான லீலைகளைப் பண்ணின பரமேச்வரனின் அனந்த குணங்களையும், மஹிமைகளையும், அருளையும், சக்தியையும் அநுபவிப்பது, சிவன் என்ற மூர்த்தியை அநுபவிக்கிற ஆனந்த வெள்ளத்தைத் தருகிறது.\nஅதே சிவனை அமூர்த்தமாக உள்ளுக்குள்ளே அநுபவித்துக் கொள்ளும்போது அவனுக்கு 'சிவம்' என்று பெயர். [மாண்டூக்ய] உபநிஷத்தில் சொல்லியிருக்கிறபடி விழிப்பு, கனா, தூக்கம் இவற்றைத் தாண்டி, ஆத்மா ஏகமானதே என்கிற அறிவால் அறியத்தக்கவனாக, பிரபஞ்சங்கள் லயிக்கிற துரீய சாந்த நிலையில் அத்வைதமாக சிவனை அநுபவிக்கிறபோது அவனே \"சிவம்\" ஆகிறான். இப்படி இருவகைப்பட்ட, சிவனைக் குறித்த லீலானந்தம், சிவத்தைக் குறித்த ஆத்மானந்தம் இரண்டையும் வெள்ளமாகப் பெருக்குவதால் \"சிவாநந்த லஹரி\"க்கு அந்தப் பெயர் ரொம்பப் பொருந்துகிறது.\nஆசார்யாள் எந்த ஸந்தர்ப்பத்தில் [சிவாநந்தலஹரி என்னும்] இந்த சொற்றொடரைப் பிரயோகிக்கிறார் என்றால்: ஆரம்ப ச்லோகமாக, முதல் முதலில், *பார்வதீ-பரமேச்வராள் சேர்ந்திருக்கிற திருக்கோலத்தைச் சொல்லி நமஸ்காரம்* பண்ணுகிறார். அதுதான் ஸம்பிரதாயம். ஸாம்பமூர்த்தி, ஸாம்ப சிவன் என்பதாக அம்பாளோடு கூடினவனாகவே (ஸ+அம்ப=ஸாம்ப. 'அம்பாளோடு சேர்ந்த' என்று அர்த்தம். அப்படித்தான்) ஈச்வரனை எப்போதும் சொல்லியிருக்கிறது. அதனால் முதலில் சிவ-சக்தி ஜோடியாகச் சொன்னார். அடுத்த ச்லோகத்திலேயே 'சிவாநந்த லஹரீ'என்ற பதத்தை ப்ரயோகித்திருக்கிறார். \"வஸந்தீமச்-சேதோ ஹ்ரத புவி சிவாநந்தலஹரீ\" என்று இந்த இரண்டாம் ச்லோகம் முடிகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:202", "date_download": "2019-01-20T17:33:47Z", "digest": "sha1:MUXWKA4IOOEB6TRAU3LTTYAPVRGCNGTX", "length": 17369, "nlines": 143, "source_domain": "www.noolaham.org", "title": "நூலகம்:202 - நூலகம்", "raw_content": "\nஅனைத்துப் பட்டியல்களையும் பார்வையிட வார்ப்புரு:நூலகத் திட்ட மின்னூல்கள்\nதகவல் மூலங்கள் : நூல்கள் [7,619] இதழ்கள் [10,854] பத்திரிகைகள் [39,265] பிரசுரங்கள் [1,055] நினைவு மலர்கள் [729] சிறப்பு மலர்கள் [2,637]\nபகுப்புக்கள் : எழுத்தாளர்கள் [3,308] பதிப்பாளர்கள் [2,702] வெளியீட்டு ஆண்டு [128]\nஉசாத்துணை வளங்கள் : நிறுவனங்கள் [1,700] வாழ்க்கை வரலாறுகள் [2,511]\nதகவல் அணுக்க நுழைவாயில்கள் : நூலகத் திட்டம் [62,159] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25]\nசிறப்புச் சேகரங்கள் : முஸ்லிம் ஆவணகம் [221] மலையக ஆவணகம் [135] பெண்கள் ஆவணகம் [5] சுவடியகம் [24]\nஇதர செயற்திட்டங்கள் : பல்லூடக ஆவணகம் - Multimedia Archive மெய்நிகர் பள்ளிக்கூட���்- Virtual Learning Environment\nநூலக நிறுவனத்திற்கு நிதிப்பங்களிப்பு செய்து உதவுங்கள் | நூலகத்திற்குப் பங்களிக்க\nஇப்பக்கம் கடைசியாக 4 ஜனவரி 2017, 04:13 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2013/10/blog-post_24.html", "date_download": "2019-01-20T18:05:55Z", "digest": "sha1:SQC344FNRFA4D67I7IF6U2YEVPZM4LUN", "length": 25222, "nlines": 582, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: எங்கேயா அரசாங்கம்? இருக்கு தென்றே –பலர் எண்ணுகின்ற நிலைதானே நாட்டி லின்றே!", "raw_content": "\n இருக்கு தென்றே –பலர் எண்ணுகின்ற நிலைதானே நாட்டி லின்றே\nஎண்ணுகின்ற நிலைதானே நாட்டி லின்றே\nவெங்காயம் விலைகூட விண்ணை முட்டும்-ஏழை\nவேதனையைச் சொல்லியழ கண்ணீர் சொட்டும்\nதங்காயம் வாடாமல் காரில் போகும் – கட்சித்\nபொங்காத மக்களையும் பொங்கச் சொல்லும் –எனில்\nபுரிந்துடனே தீர்க்கவழி தன்னை உள்ளும்\nஎருமாட்டின் மீதுமழைப் பெய்தால் போல- ஏன்\nதிருநாட்டில் யாராலே இந்தப் பஞ்சம்-பதுக்கல்\nதிருடனுக்கே அரசேதான் கொடுக்கும் தஞ்சம்\nவருநாளில் எப்பொருளும் வாங்க இயலா-ஏழை\n போவீர் எங்கே – இதை\nஉணராது இருப்பீரேல் நடக்கும் இங்கே\nஅளவின்றி விலைவாசி உயர நாளும்- ஆட்சி\nஅதிகாரம் சுயநலமே குறியாய் ஆளும்\nவளமான வாதிகளாய் வலமே வருவீர்- மக்கள்\nவாய்மூடி யிருந்தாலும் பாடம் பெறுவீர்\nகளமாகும் வருகின்ற தேர்தல் காட்டும்- உடன்\nகைகொடுக்க ஏற்றதொரு திட்டம் தீட்டும்\nஉரைத்திட்டேன் வேதனையை நானும் இன்றே\nPosted by புலவர் இராமாநுசம் at 8:20 AM\nLabels: அனுபவம் சமூகம் அவலம் , கவிதை புனைவு\nஉண்மைதான் ஐயா... அரசு இயந்திரத்தின் ஆமைவேக செயல்பாட்டினை நினைத்தாலோ... மக்களின் துயரை நினைத்தாலோ... எங்கே சொல்லியழ என்றுதான் தெரியவில்லை. உங்களின் ஆதங்கம் எங்களுடையதும்தான்\nவாராவாரம் எங்கள் பள்ளியில் இருந்து அனைத்து ஆசிரியர்களும் கடம்பத்தூரில் நடக்கும் வாரச்சந்தைக்கு (புதன் கிழமை) செல்வதுண்டு...\nஅங்கு விவாசாயிகளே நேரடியாக வந்து விற்பனை செய்வதால் காய்கறிகள் மிககுறைந்த விலைக்கு கிடைக்கும்... சில காய்கறிகள் எடையில்லாமல் கூறு கட்டியும் கொடுப்பார்கள்... அதுபோல் வாங்குவது நல்ல ஆதாயமாக இருக்கும்...\nஉதாரணத்துக்கு... பீன்ஸ், கேரட், வெண்டை, உருளை போன்ற காய்கறிகள் 10 ரூபாய்க்கு வாங்கினால் போதும் ஒரு வாரத்திற்கு சரியாக இருக்கும்...\nகடந்த இரண்டு வாரமாக தக்காளியும் வெங்காயமும் விலை கேட்ககூட பயமாக இருக்கிறது...\nஇந்த வாரம் வெங்காயம் ரூபாய் 60.. இரண்டுகிலோ வாங்கினேன் அதற்கே ரூபாய் 120 ஆகிவிட்டது... வாராவாரம் 200 ரூபாய்க்கே வாரத்துக்கு தேவையாக காய்கறிகறிகள் வந்து விடும்.. இந்தவாரம் பட்ஜெட் அதிகமாகி விட்டது....\nஅரசாங்கள் காய்கறிகளின் விலையை சரியாக கண்கானித்து ஒரே நிலையாக வைத்திருக்க வேண்டும்.. இல்லையென்றால் கடினம்தான்...\nஉண்மையை உணர்ந்தால் நல்லது தான்... ஆனால் சந்தேகம் தான் ஐயா...\nஎன் உள்ள வேதனையை உள்ளபடி\nஉங்கள் கவிதை உரைப்பதாய் இருக்க\nதுன்பத்திலும் சிறு இன்பம் என\nஉண்மைதான் அய்யா, பட்ஜெட் போடமுடியல..\nகிடைக்கின்றதை சுருட்டுவதற்கு மட்டுமே தங்களது மூளையை\nஉபயோகிக்கும் இவர்கள்.. எங்கே மக்கள் நலம் காக்கப்போகிறார்கள்...\nஉண்மைதான் ஐயா.. அரசாங்கம் எங்கே இருக்கிறது என்று\nதேடவேண்டிய நிலைமையில் தான் நாம் உள்ளோம்...\nஅரசாங்கத்தின் இன்றைய செயல்பாட்டினையும், இயலாமையை மிக அற்புதமான வரிகளால் அழகியத்தூய தமிழ்ச்சொற்களால் கவிதையாக இயற்றி இருக்கிறீர்கள் அப்பா... விலையேற்றத்தைப்பற்றிய கவலை மக்களுக்கு மட்டுமே.. பணத்தில் அதாவது மக்களின் வரிப்பணத்தில்கொழிக்கும் அரசியல்வாதி முதலைகளுக்கு இல்லை இதுபோன்ற கவலைகள். அட்டகாசமான சாட்டையடி வரிகள் அப்பா... சீர்த்திருத்தும் திட்டம் கொண்டு வரும் திண்மை உள்ளவர்களை அரசியலில் காண்பரே அரிது. அன்பு நன்றிகள் அப்பா கவிதை வரிகளுக்கு.\nஅரசியல்வாதிகளின் சுயநல எண்ணங்களால் தான் நாட்டின் பொருளாதாரம் சரிந்து காணப்படுகிறது என்பது அய்யா. தங்கள் பதிவு அரசியல் வாதிகளின் தலையில் ஒரு வீட்டும், அறிவுரை கூறுவது போலவும் உள்ளது சிறப்பு. பகிர்வுக்கு நன்றீங்க அய்யா...\nநாட்டு நடப்பை உள்ளது உள்ளபடி சொல்லி நிற்கிறது கவிதை,மக்கள் என்ன செய்யப் போகிறார்கள்\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\n-தமிழ் மாண்புக்கு இதுதானே சான்றே \n-தமிழ் மாண்புக்கு இதுதானே சான்றே-வேறு நாட்டுக்கும் இல்லாத பெருமை\nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nதைமாத முதல்நாளே புத்தாண் டாகும்\nதைமாத முதல்நாளே புத்தாண் டாகும்-உண்மை தமிழருக்கு அணுவேணும் ஐயம் வேண்டாம் பொய்யாக இதுவரை எண்��ி வந்தோம்-மேலும் புரியாமல் வா...\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள் பழுதுபட்ட அரசியலை எடுத்துக் காட்டும...\n குடிநீர் பஞ்சம்-ஆய்ந்து வருமுன்னர் காத்திடும1 ஆள்வோர் நெஞ்சம்\n குடிநீர் பஞ்சம்-ஆய்ந்து வருமுன்னர் காத்திடுமாஆள்வோர் நெஞ்சம் தருகின்ற திட்டமது ஏதும் இல்லை-இங்கே தடமறியா அரசேதான்...\n இருக்கு தென்றே –பலர் எண்...\nஎன் ஐரோப்பிய சுற்றுப் பயணம்- பகுதி பதினைந்து-ஈங்கி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-rakul-preet-singh-27-10-1842852.htm", "date_download": "2019-01-20T17:38:14Z", "digest": "sha1:NXP5L4SAAE4HORPDDIOLC4EBWI2AI4JI", "length": 7708, "nlines": 117, "source_domain": "www.tamilstar.com", "title": "ரகுல் ப்ரீத் சிங்கின் இன்ஸ்டாகிராமை முடக்கிய மர்ம நபர் - Rakul Preet Singh - ரகுல் ப்ரீத் | Tamilstar.com |", "raw_content": "\nரகுல் ப்ரீத் சிங்கின் இன்ஸ்டாகிராமை முடக்கிய மர்ம நபர்\nசூர்யா நடிக்கும் என்ஜிகே மற்றும் கார்த்தி நடிக்கும் தேவ் படங்களில் நடித்து வருகிறார் ரகுல் ப்ரீத் சிங். சிவகார்த்திகேயன் நடிக்கும் பெயரிடப்படாத படத்திலும் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி என வலம் வரும் அவர் இந்தியில் தற்போது அஜய் தேவ்கன் நடிக்கும் தே தே பியார் தே படத்திலும் தபுவுடன் இணைந்து நடிக்க உள்ளார்.\nடுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலை தளங்களில் பிசியாக இயங்கி வரும் அவர் தனது இன்ஸ்டாகிராம் கணக்கு குறித்து டுவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.\nஅந்த பதிவில், “ எனது இன்ஸ்டாகிராம் கணக்கு ஹேக் செய்யப்பட்டுவிட்டது. எனவே எனது கணக்கிலிருந்து வரும் எந்த லிங்கிற்கும், மெசேஜிற்கும் கணக்கு மீட்டெடுக்கப்படும் வரை பதிலளிக்க வேண்டாம். நன்றி” என குறிப்பிட்டுள்ளார்.\nபிரபலங்களின் சமூக வலைதள கணக்குகள் இதுபோல ஹேக் செய்யப்படும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. ஹேக்கர்கள் அந்தக் கணக்குகளிலிருந்து தேவையற்ற பதிவுகள், மெசேஜ்களையும் பதிவிடும் போது அது பெரிய பிரச்சினையாக மாறிவிடுகிறது.\nசில தினங்களுக்கு முன்பு நடிகை திரிஷா வின் டுவிட்டர் கணக்கும் இதே போல ஹேக் செய்யப்பட்டது.\n▪ தீபிகாவை கண் கலங்க வைத்த ரன்வீர் சிங்\n▪ நண்பர்கள் மூலம் மாப்பிள்ளை தேடும் ரகுல் ப்ரீத் சிங்\n▪ ரசிகர்களை ஏமாற்றிய சூர்யா\n▪ ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே திருமண ஏற்பாடுகள் தீவிரம்\n▪ \"எம். ஜி. ஆர்\" திரைப்படத்தின் 'டீஸர்' வெளியீடு\n▪ ஸ்ரீரெட்டி சர்ச்சைக்கு பதிலளித்த நடிகை காஜல்\n▪ பால்காரியாக நடிக்கும் ராகுல் ப்ரீத்\n▪ ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.\n▪ விஜய்யின் மெர்சல் செய்த பிரம்மாண்ட சாதனை\n▪ கோ, அஞ்சான் பட நடிகைக்கு ரோட்டில் நடந்த பரிதாப சம்பவம்\n• இதற்காக தான் தல 59 படத்தில் நடிக்கிறேன் - வித்யா பாலன்\n• இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்\n• விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு\n• மீ டூ புகார்களில் நம்பிக்கை இல்லை - மஞ்சிமா மோகன்\n• வதந்திகளை பரப்ப வேண்டாம் - சூர்யா தரப்பு விளக்கம்\n• முருகதாஸ் படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த்\n• விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்\n• ரசிகர்கள் அஜித்தை பின்பற்ற வேண்டும் - காவல்துறை அதிகாரி வலியுறுத்தல்\n• கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்\n• இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://slkdiaspo.hypotheses.org/5124", "date_download": "2019-01-20T18:17:13Z", "digest": "sha1:PTFM3GEHT26C7YUEKIMXS3LRNOZ5JLIL", "length": 8373, "nlines": 81, "source_domain": "slkdiaspo.hypotheses.org", "title": "« Survey: employers’ perspectives on domestic workers » by The International Centre for Ethnic Studies | SRI LANKA & DIASPORAS", "raw_content": "\nஇனத்துவக் கற்கைகளுக்கான சர்வதேச நிலையம் (ICES)இலங்கையிலுள்ள வீட்டுப்பணியாளர்கள் தொடர்பான ஆய்வொன்றில் ஈடுபட்டுள்ளது. இந்த ஆய்வு வீட்டுப்பணியாளர்கள் – முதலாளிகள் இடையேயான உறவுநிலை மற்றும் பணி நிலைமைகள் தொடர்பான அறிவை மேம்படுத்திக்கொள்ள முனைகின்றது.\nஒரு வீட்டுப்பணியாளர் என்பவர் வீட்டில் வசிப்பவர்களினால் பின்வரும் பணிகள் உட்பட்ட வீட்டு வேலைகளை செய்வதற்காக பணிக்கு அமர்த்தப்பட்டவர் ஆவார்: வாகனம் ஓட்டுதல், துப்பரவு செய்தல், சமையல், தோட்டப்பராமரிப்பு, வீட்டை பாதுகாத்தல், சலவை செய்தல், குழந்தைப்பராமரிப்பு, வயதானவர்களை / நோயுற்றவர்களை பராமரித்தல்,செல்லப்பிராணிகளை பராமரித்தல். அவர்கள் உங்களுடன் வசிப்பவர்களாக அல்லது அவர்களது சொந்த வீட்டில் வசிப்பவர்களாக இருக்கலாம். மேலும் அவர்கள் முழு நேரம் அல்லது பகுதி நேரம் அல்லது வேலை த��வைப்படும்போது மட்டும் வேலைசெய்பவர்களாக இருக்கலாம்.\nநீங்கள் தற்போது வீட்டுப்பணியாளர் ஒருவரை வேலைக்கு அமர்த்தியிருப்பவராக இருப்பின் தயவுசெய்து ‘வீட்டுப்பணியாளர்கள் பற்றிய முதலாளிகளின் பார்வை‘ என்ற இந்தக் கருத்துக்கணிப்பில் பங்கெடுக்கவும். அநாமதேயமான இந்தக் கருத்துக்கணிப்பை பூர்த்திசெய்ய 10 – 15 நிமிடங்கள் வரை எடுக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://m.tamil.webdunia.com/article/special-film-articles/vijay-atlee-film-of-any-film-adaptation-you-know-117030100012_1.html", "date_download": "2019-01-20T17:52:39Z", "digest": "sha1:YF7PUNH2CFOUFLIBS6IG674QXRKDJFB6", "length": 10364, "nlines": 102, "source_domain": "m.tamil.webdunia.com", "title": "விஜய், அட்லி படம் எந்தப் படத்தின் தழுவல் தெரியுமா?", "raw_content": "\nவிஜய், அட்லி படம் எந்தப் படத்தின் தழுவல் தெரியுமா\nவிஜய்யின் 61 -வது படத்தை அட்லி இயக்கி வருகிறார். சென்னையை அடுத்த பனையூரில் சென்ற மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்கி வெற்றிகரமாக முதல் ஷெட்யூல்டை முடித்துள்ளார்கள்.\nஅட்லி படம் என்றதும் உடனே எழும் கேள்வி, எந்தப் படத்தில் தழுவலாக இருக்கும்\nஅட்லியின் முதல் படம் ராஜா ராணி மவுனராகம், மற்றும் கன்னட படமொன்றின் தழுவல். இரண்டு படங்களின் காட்சிகளை சற்றே மாற்றி இந்த காலகட்டத்துக்கு ஏற்றபடி எடுத்திருந்தார். மவுனராகத்தில் கார்த்திக் ரேவதியை கலாய்த்தால் இதில் அப்படியே உல்டா. நயன்தாரா ஜெய்யை கலாய்த்தார்.\nஅட்லியின் இரண்டாவது படம் தெறி பூஜை போட்ட போதே சத்ரியன் படத்தின் தழுவல் என்பது தெரிய வந்தது. மனைவியை இழந்த முன்னாள் போலீஸ்காரர் மீண்டும் டியூட்டியில் சேர்ந்து பழைய வில்லனை பழிவாங்கும் கதை. தெறியில் இது எதுவும் மிஸ்ஸாகவில்லை. கேரளா என்ற லொகேஷனும் காட்சிகளும் மட்டும் புதுசு.\nவிஜய்யை வைத்து அவர் இயக்கிவரும் படமும் அண்ணாமலை படத்தின் இன்ஸ்பிரேஷன் என கூறப்பட்டது. படக்குழுவிடம் நெருங்கி விசாரித்ததில் மேலும் சில தகவல்கள் கிடைத்தன. முக்கியமான இரு ரஜினி படங்களின் கலவையே இந்தப் புதுப்படம்.\nரஜினி நடிப்பில் 1982 -இல் வெளியான படம், மூன்று முகம். ஏ.ஜகந்நாதன் இயக்கத்தில் ரஜினி மூன்று வேடங்களில் நடித்த படம். போலீஸ் அதிகாரியாக அவர் நடித்த அலெக்ஸ் பாண்டியன் வேடம் சிவாஜியின் தங்கப்பதக்கம் கதாபாத்திரம் போல் இன்றும் பிரகாசம் குறையாமல் உள்ளது. அந்தப் படத்தையும், 1992 -இல் சுரேஷ் கிருஷ்ணா இ���க்கத்தில் வெளியான சூப்பர்ஹிட் படமான அண்ணாமலையையும் இணைத்து அட்லி தனது படத்தை எடுத்து வருவதாக நம்பத்தகுந்த வட்டாரம் கூறியுள்ளது.\nமதுரைப் பின்னணியில் விஜய் தாடியுடன் நடித்திருக்கும் முதல் ஷெட்யூல்ட் காட்சிகள் பிளாஷ்பேக்கில் வருகின்றன. அண்ணாமலை ரஜினியின் கதாபாத்திரத்தை பிரதிபலிக்கும் வேடம் இது என்கிறார்கள். பண்ணை வைத்திருக்கும் இந்த விஜய்யின் இரு மகன்களாக இரண்டு வேடங்களில் விஜய் நடிக்கவிருக்கிறாராம். அதில் ஒன்று ரஜினியின் மூன்று முகம் அலெக்ஸ் பாண்டியனை பிரதிபலிக்கும் டேரிங்கான வேடமாம். ஆளுக்கு ஒரு நாயகி என்ற விதத்தில் மூன்று நாயகிகள்.\nதெறியில் கதையை கேரளாவுக்கு நகர்த்தி போய் சத்ரியன் வாடை தெரியாது பூசியதுபோல், இந்தப் படத்தில் பல்கேரியாவில் சில காட்சிகளை எடுக்கவிருக்கிறார்கள்.\nநித்யா மேனன், காஜல் அகர்வால், சமந்தா, சத்யன், சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் இந்தப் படத்துக்கு விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார். இசை ஏ.ஆர்.ரஹ்மான். ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸின் 100 -வது படமாக இது தயாராகி வருகிறது.\nசூர்யாவின் நியூ லுக் இதுதான்.... காப்பான் அப்டேட்\nதளபதி விஜய் படத்தில் இத்தனை கதாநாயகிகளா\n அந்த நடிகையால் ஏற்பட்ட விபரீதம்\nஉங்கள் வீட்டில் செல்வ வளம் பெருகுக சில குறிப்புகள்...\nபணம் வர இதனை தவறாமல் செய்யுங்கள் போதும்...\nதளபதி 63' படத்தின் முதல் அதிகாரபூர்வ வீடியோ வெளியீடு\n'இந்தியன் 2' படத்தில் அபிஷேக்பச்சன்\n'சர்கார்' போல் 'தளபதி 63' படத்திலும் மூன்று வில்லன்கள்\n தமிழ் சினிமாவில் 'ரவுடி பேபி' தெறிக்க விட்ட சாதனை\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/how-fallen-in-love-with-priyanka-chopra-118091000031_1.html", "date_download": "2019-01-20T17:36:15Z", "digest": "sha1:37JAY3U4S6VEAPRSPVQ3VOXYQWU3KXL2", "length": 8814, "nlines": 105, "source_domain": "m.tamil.webdunia.com", "title": "பிரியங்கா சோப்ராவுடன் காதல் மலர்ந்தது எப்படி? – நிக்ஜோனாஸ் பதில்...", "raw_content": "\nபிரியங்கா சோப்ராவுடன் காதல் மலர்ந்தது எப்படி\nதிங்கள், 10 செப்டம்பர் 2018 (15:22 IST)\nஉலக அழகியான பிரியங்கா சோப்ரா, நம்மூர் நயன்தாரா மாதிரி பாலிவுட்டில் கொடிகட்டி பறந்தார். அவருக்கு உள்ளூரை தாண்டி அயல் நாடுகளில் சென்று நடித்து புகழ் பெற வேண்���ும் என்று ஆசைப்பட்டார். அதற்கு ஏற்றார் போல் வாய்ப்புகளும் வந்தன. ஹாலிவுட் படங்களில் நடித்த பிரியங்கா சோப்ரா, உலகம் முழுவதும் பிரபலம் ஆனார்.\nஇதற்கிடையே பலருடன் கிசுகிசுக்கப்பட்ட பிரியங்கா சோப்ரா, அவரை விட 10 வயது குறைந்த அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனாஸை சேர்த்து வைத்து பேசினார்கள்.இந்த காதலை இருவரும் பகிரங்கமாக ஒப்புக்கொண்டர். அமெரிக்காவில் நிச்சயதார்த்தம் முடிந்தது. இந்தியாவில் விருந்தும் நடந்தது. பின்னர் இருவரும் அமெரிக்கா பறந்துவிட்டனர்.\nஇந்த நிலையில் பிரியங்கா சோப்ராவுடன் காதல் மலர்ந்தது எப்படி என்று நிக் ஜோனாஸ் கூறுகையில்,\n\"ஒரு நண்பர் மூலமாக பிரியங்கா சோப்ரா எனக்கு அறிமுகமானார். இருவரும் போன் நம்பரை வாங்கிக்கொண்டோம். அதன்பிறகு நேரில் சந்திக்கவில்லை. போனில் மட்டும் தகவல்கள் பரிமாறிக்கொண்டு இருந்தோம். 6 மாதத்துக்கு பிறகு ஒரு விழாவுக்கு இருவரும் சென்று இருந்தோம். அங்கு மகிழ்ச்சியாக நேரத்தை கழித்தோம்.\nஅதன்பிறகு ஒன்றாக வெளியே சுற்றினோம். அப்போது எங்களை இணைத்து பேசினார்கள். எங்கள் தொடர்பு பற்றி கேள்விகளும் எழுப்பினார்கள். நாங்கள் காதலிப்பதும் வெளியாகி விட்டது. இந்தியாவில் பிரியங்கா சோப்ரா வீட்டில் நடந்த சடங்கில் நான் ஆன்மிக அனுபவத்தை உணர்ந்தேன்.’’\nஇவ்வாறு நிக் ஜோனாஸ் கூறினார்.\nசூர்யாவின் நியூ லுக் இதுதான்.... காப்பான் அப்டேட்\nதளபதி விஜய் படத்தில் இத்தனை கதாநாயகிகளா\n அந்த நடிகையால் ஏற்பட்ட விபரீதம்\nஉங்கள் வீட்டில் செல்வ வளம் பெருகுக சில குறிப்புகள்...\nபணம் வர இதனை தவறாமல் செய்யுங்கள் போதும்...\nஆசிரியைக்கு லவ் டார்ச்சர் கொடுத்த பள்ளி மாணவன் கைது\nபொது இடங்களில் செக்ஸ் வைத்து கொள்ள அனுமதி...\n - இந்த பிஞ்சு குழந்தைகளை கொல்ல மனம் வருமா\nகள்ளக்காதல் விவகாரம் : 2 குழந்தைகளை கொன்றுவிட்டு காதலுடன் தப்பி சென்ற தாய்\nதளபதி 63' படத்தின் முதல் அதிகாரபூர்வ வீடியோ வெளியீடு\n'இந்தியன் 2' படத்தில் அபிஷேக்பச்சன்\n'சர்கார்' போல் 'தளபதி 63' படத்திலும் மூன்று வில்லன்கள்\n தமிழ் சினிமாவில் 'ரவுடி பேபி' தெறிக்க விட்ட சாதனை\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sgnanasambandan.blogspot.com/2013/11/blog-post_25.html", "date_download": "2019-01-20T17:59:44Z", "digest": "sha1:3E4LUEF4WLB743OV4UTAQCNXI47NZ4UR", "length": 26219, "nlines": 462, "source_domain": "sgnanasambandan.blogspot.com", "title": "இலக்கியச் சாரல்: பழைய விளையாட்டுகள் - நொண்டிக் கோடு", "raw_content": "\nபழைய விளையாட்டுகள் - நொண்டிக் கோடு\nபழைய விளையாட்டுகள் -- 1\nஇன்றைய சிறுவர்கள், இளைஞர்கள் பொது இடங்களில் ஆடும் விளையாட்டு ஒன்றே ஒன்றுதான்: கிரிக்கட்; அதுவும் எப்போதாவது.\nசுமார் எழுபத்தைந்து ஆண்டுக்கு முன்பு, தெருக்களில் நாள்தோறும், பலப் பல விளையாட்டுகள் ஆடப்பட்டன. தொலைக் காட்சி, காணொளி (வீடியோ) ஆட்டங்கள், ஏன், வானொலிகூடத் தோன்றாத காலம்; ஊர்திகள் அதிகம் செல்லாத காரணத்தால், காலியாகக் கிடந்த மண் தெருக்களில் இறங்கி விளையாடிப் பொழுது போக்க வேண்டிய கட்டாயம் அந்த விளையாட்டுகளை ஊக்குவித்தது.\nமறைந்து போன அவற்றுள் ஐந்தை இன்றைய இளைய தலைமுறைக்கு அறிவிக்கவே இக்கட்டுரை எழுதுகிறேன்.\n1 -- நொண்டிக் கோடு\nதெருவின் குறுக்கே, ஒரு புறத்திலிருந்து மறு புறம் வரையிலும், காலால் ஓர் அகலமான கோடு கிழித்து, கொஞ்ச தொலைவில் அதற்கு இணையாக (parallel) இன்னொரு கோடு கிழிப்பர்; இவற்றை இணைத்து இரண்டு கோடுகள் போட்டுவிட்டால், நான்கும் சேர்ந்து ஒரு பெரிய சதுரத்தைத் தோற்றுவிக்கும். இதுதான் ஆடுகளம். (இடம் போதாவிடில் நீள்சதுரக் களம் அமைக்கலாம்).\nஆட்டக்காரர்கள் இரண்டு அணியாய்ப் பிரிவார்கள். மொத்தம் எட்டுப் பேர் எனக் கொள்வோம்: ஓர் அணியினர் ஆடுகளத்துள் நுழைவர்; மற்றவர் வெளியில் அமர்வர். இவர்களுள் ஒருவர் மட்டும் எழுந்து, நொண்டியபடி சதுரத்துள் நுழைந்து எதிரிகளைக் கையாலோ தூக்கிய திருவடியாலோ தொடவேண்டும்; அகப்பட்டவர் வெளியேறுவார். காலை மாற்றாமல் நொண்ட வேண்டும்; களைத்துப் போயோ தவறுதலாகவோ காலைத் தரையில் ஊன்றிவிட்டால், \"காலை உட்டான்\" என்ற கூச்சல் எழும்; வெளியே வந்துவிட வேண்டியதுதான். இன்னொருவர் நுழைவார்.\nஉள்ளிருப்பவர் கோட்டை மிதித்தால் அல்லது கடந்தால் வெளியேற வேண்டும். உள்ளே இருக்கிற நால்வரையும் தொட்டுவிட்டால் வெற்றி; ஒருவர் பாக்கி இருந்தாலும் தோல்வி.\nஇரு சாராரும் வியர்த்து சோர்ந்து விறுவிறுத்துப் போவார்கள். உடலுக்கு அருமையான பயிற்சி.\nஅடுத்த ஆட்டத்தில் அணிகள் இடம் மாறும்.\nஉள்ளேயிருப்பவர், சிக்காமல் இருக்க, ஒரு திசையில் கொஞ்ச தூரம் விரைவாய் ஓடித் திடீரெனத் திரும்பி எதிர்த் தி���ையில் ஓடுவார். அதற்கு \"வெட்டுதல்\" என்று பெயர். அப்படி வெட்டும்போது, கால் சர் எனச் சறுக்கிக்கொண்டு அரை மீட்டர் வரைகூட போகும்; வெட்டுதலில் வல்லவர்கள் பலர் இருந்தனர்; அவர்களைத் தொடுதல் மிக அரிது. வெட்டித் திரும்புவதை எதிர்பார்த்திராத நொண்டிக்காரர் நிலை தடுமாறிக் காலை \"உட்டுடுதல்\" சகஜம்.\nஎதிர்த் தரப்பிலும் திறமைசாலிகள் இருப்பார்கள்; எட்ட எட்டக் காலை ஊன்றிச் சென்று, ஒருவரை மட்டுமல்ல, இருவரைக்கூடத் தொட்டுவிட வல்ல அபாரக் கில்லாடிகள்\nநொண்டுபவர் அவரையும் இவரையும் மாறிமாறித் துரத்துவது வீண் முயற்சியாய் முடியும். ஒருவரை மாத்திரம் குறி வைத்து அவரை விரட்டிக் களைக்கச் செய்து தொடப் பார்ப்பதே சரியான உத்தி. இது, \"ஒருத்தரைக் கரவம் கட்டுதல்\" எனப்படும். அவரைத் தொட இயலாமற் போனாலும் சோர்ந்திருக்கிற அவர், அடுத்த நொண்டிக்காரரிடம் எளிதில் சிக்குவார்.\nசிறுமிகளும் இதை ஆடுவது உண்டு.\nபதிவிட்டவர் சொ.ஞானசம்பந்தன் at 12:14\nLabels: அனுபவம், கட்டுரை, விளையாட்டு\nபழைய விளையாட்டுகளை ஒரு கனம் மீட்டுப்பார்க வைத்த விட்டது உங்கள் பதிவு..... அருமையாக எழுதியுள்ளிர்கள் வாழ்த்துக்கள்\nஉங்கள் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி . தொடர்ந்து வாசித்துக் கருத்துரைக்கக் கோருகிறேன்\nதிண்டுக்கல் தனபாலன் 25 November 2013 at 15:49\nசிறு வயது ஞாபகம் வந்தது ஐயா... நன்றி...\nசிறு வயது ஞாபகம் பல சமயம் இனியதாய் இருக்கும் . உங்கள் வாழ்த்துக்கும் நீங்கள் தொடர்ந்து வாசித்து ஊக்கமூட்டுவதற்கும் மிக்க நன்றி .\nநொண்டிக்கொண்டே ஒரு விளையாட்டு. பகிர்வுக்கு நன்றி.\nஉங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி .\nகையாலும் காலாலும் எதிராளியைத் தொட்டு வெளியேற்றுவது, கொஞ்சம் கபடி விளையாட்டை ஒத்திருக்கிறது. தாங்கள் சொல்வது போல் இப்போது ஓடிவிளையாடும் குழந்தைகளைக் காண்பது அரிது. தொடர்ந்து பழங்கால விளையாட்டுகளை அறியத்தரும் தங்கள் முயற்சிக்கும் பல புதிய செய்திகளை அறிந்துகொள்ளும் வாய்ப்பை எங்களுக்கு வழங்கியமைக்கும் மனமார்ந்த நன்றி.\nபின்னூட்டததுக்கு மிக்க நன்றி . கொஞ்சம் கபடிதான் . ஆனால் ஒரு தரப்பு மட்டுமே உள்ளே போகும் , இவர்களை அவர்கள் பிடித்துச் சிறைப்படுத்தக் கூடாது .\nபாண்டி விளையாட்டையும் கபடியையும் நினைவு படுத்துகிறது. உடலுக்கு அருமையான உடற்பயிற்சி. இந்தக் கா��த்தில் கணினி அல்லது அலைபேசியிலேயே விளையாட்டுகள் முடிந்து விடுகின்றன\nநீங்கள் சொல்வதுபோல் பாண்டி , கபடியுடன் ஒற்றுமை உண்டு . கால மாறுதலுக்கு ஏற்ப விளையாட்டுகளும் மாறுகின்றன . பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி .\nபழைய விளையாட்டுக்களை இக்கால இளைஞர்களுக்கு அறிமுகப்படுத்தும் தங்களின் முயற்சியை வரவேற்கிறேன். தொடர்ந்து எழுதுங்கள்.\nபழைய விளையாட்டுகள் - நொண்டிக் கோடு\nஎன் நூல்கள் - தமிழைத் திருத்தமாக எழுதுவது எப்படி\nஆசிரியர்களைப்பற்றிக் கருத்துத் தெரிவிக்கிற நன்னூல் மாணவர்களை மறந்துவிடவில்லை. இவர்களை மூவகையாகப் பிரித்து வழக்கம்போல் தக்க உவமைகள் க...\nநூல்களிலிருந்து – 21 (2017 பிப்ரவரியில் காலமான தமிழறிஞர் மணவை முஸ்தபா 1987- இல் இயற்றிய நூல் : காலம் தேடும் தமிழ் . அவர் ...\n1. கோயிலில் இருக்கும்வரை கடவுள்; கடத்தப்பட்டால் சிலை 2. விலக்கப்பட்ட கனியை உண்டதற்காக ஏவாளையும் ஆதாமையும் கடவுள் சபித்து...\nபழமொழி என்பது பழைய சொல் எனப் பொருள்படும். தொல்காப்பியருக்கு (உத்தேசமாய்க் கி.மு. 5 ஆம் நூற்றாண்டு) முன்பிருந்தே தமிழில் பழமொழிகள் வழங்கி ...\nநூல்களிலிருந்து - 7 ( தமிழரைப் பற்றிப் பேச அல்லது எழுத நேர்ந்தால் , பெரும்பாலானவர்கள் , ஆகா , ஓகோ என்று தக்க ஆதாரமின்றி வானுக்கு உய...\n1. வையாபுரி சிலரது பெயர் வையாபுரி. இதற்கு என்ன பொருள் பழனி என்று அர்த்தம். பழங் காலத்தில் அது வையாவி எனப்பட்டது ; இதைச் சங்க கா...\nபுதிரோ புதிர் - நகைச்சுவைக் கதை\n( வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் அலுவலர் பல வீடுகளுக்குச் சென்று விட்டு ஒரு பாட்டியின் இல்லத்துக்குப் போகிறார். பாட்டி திண்ணை மீது க...\nமின்னஞ்சலும் கைப்பேசியும் உடனடித் தகவல் தொடர்புக்குப் பயன்பட்டுக் கணிசமான கால இழப்பைத் தவிர்த்துவிட்டன. ஆயினும் எழுத்துத் தேவை அடியோடு...\nஏவ் சலனப்படவில்லை , விழிகளை உயர்த்தக்கூட இல்லை . “ எனக்குத் தெரிந்ததுதான் .” “ யார் சொன்னார் \n\" ஆத்திசூடிக்கு ஏன் அந்தப் பெயர் \" \" தெரியவில்லை\" \" அது அவ்வாறு தொடங்குவதால்\" \" அற...\nஇந்தியக் கணித மேதைகள் (1)\nஔவை சு. துரைசாமி (1)\nபாண்டியன் இளம்பெரு வழுதி (1)\nபிரதாப முதலியார் சரித்திரம் (1)\nபோல் லூய் குரியே (1)\nமதாம் த செவிஞே (1)\nலா மோர் துய் லூ (1)\nழான் போல் சார்த்ரு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthiratti.com/story-tag/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-01-20T17:37:44Z", "digest": "sha1:QNUHEVVOALHKSZOBROI6XRTQMF6RCWRL", "length": 10209, "nlines": 110, "source_domain": "tamilthiratti.com", "title": "அரசியல் Archives - Tamil Thiratti", "raw_content": "\nவெளியானது 2019 மாருதி சுசூகி வேகன் ஆர் எக்ஸ்டீரியர் இமேஜ்\nரூ. 16.85 லட்ச விலையில் அறிமுகமானது 2019 பிஎம்டபிள்யூ ஆர் 1250 GS\nரூ. 36.95 லட்ச விலையில் அறிமுகமானது 2019 டொயோட்டா கேம்ரி ஹைப்ரிட்\nவெளியானது 2020 பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் ஃபேஸ்லிஃப்ட்\nவரும் 14ம் தேதி அறிமுகமாகிறது மகேந்திர எக்ஸ்யூவி300\nரூ.2.50 லட்சத்திற்கும் குறைவான விலையில் வெளியாகிறது ஹோண்டா CB300R\nநாகேந்திர பாரதி : கண்ணீர்ப் பொங்கல்\nஇந்தியாவில் அறிமுகமானது கவாசாகி நிஞ்ஜா ZX-6R; விலை ரூ.10.49 லட்சம்\nஇப்போது கிடைக்கிறது ஜீப் காம்பஸ் பெட்ரோல் வகையில் லாங்கிட்டியூட்(O) வகை; விலை 18.90 லட்சம்\nவெளியானது 2019 மாருதி சுசூகி வேகன் ஆர் எக்ஸ்டீரியர் இமேஜ்\nஅறிமுகமானது 2019 ஸ்கோடா சூப்பர்ப் கார்ப்பரேட் பதிப்பு; விலை ரூ. 23.99 லட்சம்\nஇந்தியாவில் அறிமுகமானது கவாசாகி நிஞ்ஜா ZX-6R\nமேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் வெளி வருகிறது 2019 ஹூண்டாய் i20\nஅறிமுகமானது மஹிந்திரா மராஸ்ஸோ M8 8-சீட்டர்; விலை ரூ.13.98 லட்சம்\nஇணையம் மூலம் பணம் சம்பாதிக்க மிக சரியான வழிமுறை எது\nபசு + பணமதிப்பிழப்பு = வெற்றிகரமான தோல்வி\nபூனைக்குட்டி பூனைக்குட்டி\t1 month ago\tin செய்திகள்\t0\nகருணாநிதி மீதான ஈழ துரோகக் குற்றச்சாட்டு – பழி துடைக்க உடன்பிறப்புகள் செய்ய வேண்டியது என்ன – பழி துடைக்க உடன்பிறப்புகள் செய்ய வேண்டியது என்ன\nஇ.பு.ஞானப்பிரகாசன்\t5 months ago\tin படைப்புகள்\t0\nதமிழினப் படுகொலை ஒன்பதாம் ஆண்டு நினைவேந்தலும் ஒடுக்குமுறையின் முதலாம் ஆண்டு நினைவுகூரலும் | அகச் சிவப்புத் தமிழ் agasivapputhamizh.blogspot.com\nஇ.பு.ஞானப்பிரகாசன்\t8 months ago\tin செய்திகள்\t0\nதீக்குளிப்பு – போராட்ட வடிவமா, தமிழின துரோகமா போராளித் தமிழர்களின் இன்றியமையாப் பார்வைக்கு போராளித் தமிழர்களின் இன்றியமையாப் பார்வைக்கு\nஇ.பு.ஞானப்பிரகாசன்\t9 months ago\tin படைப்புகள்\t0\nஇ.பு.ஞானப்பிரகாசன்\t1 year ago\tin ஆன்மீகம்\t0\n – ஆர்.கே நகர் நியாயங்கள் | அகச் சிவப்புத் தமிழ் agasivapputhamizh.blogspot.com\nஇ.பு.ஞானப்பிரகாசன்\t1 year ago\tin படைப்புகள்\t0\nஅனிதாவை விழுங்கிய மருத்துவ நுழைவுத்தேர்வு (NEET) எனும் நீலத் திமிங்கலம்\nஇ.பு.ஞானப்பிரகாசன்\t1 year ago\tin படைப்புகள்\t0\nகமல்ஹாசனின் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் ஏன் இத்தனை இல்லுமினாட்டி கு���ியீடுகள்\nஇ.பு.ஞானப்பிரகாசன்\t2 years ago\tin செய்திகள்\t0\nஇறைச்சி அரசியல் – பாதிக்கப்படப் போவது இசுலாமியர்களா பார்ப்பனர்களா\nஇ.பு.ஞானப்பிரகாசன்\t2 years ago\tin படைப்புகள்\t0\nதமிழ்நாட்டு அரசியலில் ரஜினியின் தேவை என்ன அக்கு வேறு ஆணி வேறாக ஓர் அலசல் | அகச் சிவப்புத் தமிழ் agasivapputhamizh.blogspot.com\nஇ.பு.ஞானப்பிரகாசன்\t2 years ago\tin சினிமா\t0\nதமிழினப் படுகொலை எட்டாம் ஆண்டு நினைவேந்தலும் நீதிக்கான புதிய வாய்ப்பும்\nஇ.பு.ஞானப்பிரகாசன்\t2 years ago\tin படைப்புகள்\t0\nமருத்துவப் பொதுநுழைவுத் தேர்வு (நீட்) – தேசிய அளவிலான பார்வையில் ஓர் அலசல் | அகச் சிவப்புத் தமிழ் agasivapputhamizh.blogspot.com\nஇ.பு.ஞானப்பிரகாசன்\t2 years ago\tin படைப்புகள்\t0\nமார்க்சிஸ்ட் சகாவும், மஞ்சு வாரியாரும்…\nபூனைக்குட்டி பூனைக்குட்டி\t2 years ago\tin படைப்புகள்\t0\nதமிழ்நாட்டு உழவர்கள் ஆடையில்லாப் போராட்டம் – யாருக்குத் தலைக்குனிவு\nஇ.பு.ஞானப்பிரகாசன்\t2 years ago\tin படைப்புகள்\t0\nதமிழ் மீனவர் பிரிட்ஜோவுக்கு நடந்த கொடுமையின் உண்மைக் காரணம்\nஇ.பு.ஞானப்பிரகாசன்\t2 years ago\tin படைப்புகள்\t0\n – ஒரு திட்டம் ஓராயிரம் பொய்கள்\nஇ.பு.ஞானப்பிரகாசன்\t2 years ago\tin படைப்புகள்\t0\nசொத்துக் குவிப்பு வழக்கு முடிவும் நீதியரசர்களுக்கான வேண்டுகோளும்\nஇ.பு.ஞானப்பிரகாசன்\t2 years ago\tin படைப்புகள்\t0\nஜல்லிக்கட்டு – ஓர் அரசியல் விளையாட்டு\nஇ.பு.ஞானப்பிரகாசன்\t2 years ago\tin படைப்புகள்\t0\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\nதமிழ் திரட்டி – கூகுள் பிளஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venmathi.com/tag/mana-alutham", "date_download": "2019-01-20T17:25:13Z", "digest": "sha1:4YH5F5EBKMXP5RJAUBLL3JIACBIMG637", "length": 16696, "nlines": 357, "source_domain": "venmathi.com", "title": "mana alutham - venmathi.com", "raw_content": "\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nகனா - தமிழ் திரை விமர்சனம்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nகனா - தமிழ் திரை விமர்சனம்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nஅதிமது��த்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு...\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஆண்களைவிட பெண்கள்தான் மனஅழுத்தத்தால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். பத்தில் ஒரு பெண்ணுக்கு...\n உங்களுக்கு அதிர்ஷ்டம் தருவது இதுதான்\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nகனா - தமிழ் திரை விமர்சனம்\nஆசைப்பட்டா மட்டும் போதாது... அடம்பிடிக்கத் தெரியணும்' என்பதாய் 'என் உயிர்த் தோழன்'...\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஹ���ம்பேல் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகண்டுர் தயாரிப்பில்...\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nமரியாதை ராமன் வசித்து வந்த ஊரில் சோமன் என்ற ஒரு பணக்காரன் இருந்தார். அவர் மிகவும்...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nஅன்பு பயம் அறியாதது. பயத்திற்குக் காரணம் சுயநலநோக்கம் தான். சுயநலத்திற்கும், சிறுமைத்தனத்திற்கும்...\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று குழறலாமா\nஒரு மரவெட்டி மரத்தின் கிளைமீது அமர்ந்து கொண்டு அந்தக் கிளையையே வெட்டினானாம். உமாதேவியார்...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\n65-இன்ச் கொண்ட இந்த டிசிஎல் ஸ்மார்ட் டிவி மாடல 'க்யுஎல்இடி\" யுஎச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக்...\n5 வியாழக்கிழமை இதை செய்யுங்கள்: செல்வ செழிப்பு பெருகும்\nலக்‌ஷ்மி பஞ்சமி நாளில் குபேர பூஜை செய்ய உகந்த தினமாகும். நாளை வரக்கூடிய இந்த லக்‌ஷ்மி...\nதாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு\nதலைக்கு மேல் நான் தூக்கி கொஞ்சிய என் தங்க மகன் என் தலைக்கு மேல் வளர்ந்து நிற்கிறான்...\nஉங்கள் ஜாதகத்தில் இப்படி இருக்கா\nஜோதிடத்தின் படி, ஜாதக அமைப்பில் கிரகங்களால் ஏற்படும் யோகங்களில் பரிவர்த்தனை யோகமும்...\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nஹோம் மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் இந்தப்...\nஉங்க ராசிக்கு இந்த எழுத்தில் தொடங்கும் பெயரை வைத்தால் நீங்க...\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு மட்டும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.meipporul.in/collection/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2019-01-20T17:10:17Z", "digest": "sha1:VEIHBGCLV5KQZASRPR3HTK5HRG5TWX4V", "length": 11787, "nlines": 94, "source_domain": "www.meipporul.in", "title": "தற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல் பற்றி… – தலால் அசத் – மெய்ப்பொருள் காண்பது அறிவு <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nமுகப்பு > தொகுப்பு: தற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல் பற்றி... - தலால் அசத்\nCollection: தற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல் பற்றி... - தலால் அசத்\nஅரச பயங்கரவாதம் காலனிய நீக்கம்\nதற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல் பற்றி… (அறிமுகம்)\nரமழான் 18, 1439 (2018-06-03) 1440-01-13 (2018-09-23) தலால் அசத், ஆஷிர் முஹம���மது அரச வன்முறை, தற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல், தலால் அசது, தீவிரவாதம், வன்முறை0 comment\nஇந்தப் புத்தகம் தவறான வாசிப்புக்குள்ளாகும் சாத்தியம் இருப்பதால் அது குறித்த ஒரு சுருக்கமான எச்சரிக்கை. தீவிரவாதத் தாக்குதல்களை சில வேளைகளில் அறவியல் அடிப்படையில் நியாயப்படுத்த முடியும் என நான் வாதிடவில்லை. என்னை வியப்புக்குட்படுத்தும் உண்மை என்னவென்றால் நவீன அரசுகள் முன்னெப்போதையும் விட எளிமையாகவும், பாரிய அளவிலும் மனிதர்களை அழித்து, சிதறடிக்கும் வலிமையைப் பெற்றிருக்கின்றன என்பதும், இத்தகைய ஆற்றலின் அருகில் கூட தீவிரவாதிகளால் நெருங்க முடியாது என்பதும்தான். நிறைய அரசியல்வாதிகள், பொது அறிவுஜீவிகள், இதழியலாளர்கள் ஆகியோர் மற்ற மனிதர்களைக் கொல்வது, இழித்துரைப்பது போன்றவற்றை மிகுந்த அறிவுக்கூர்மையோடு செய்வதும் என்னைத் துணுக்குறச் செய்கிறது. இவர்களின் பிரச்சினை கொல்வதோ, மனிதாயநீக்கம் செய்வதோ இல்லை, மாறாக எப்படிக் கொல்வது மற்றும் என்ன நோக்கத்துக்காக என்பதுதான் என்றே தோன்றுகிறது.\nஇடித்துவிட்டான் மசூதியை இது சரிதானா – கோவன் குழுவினர் பாடல்\nபாபர் மஸ்ஜித் சொல்லும் செய்தி\nஇவர்களுக்கான கதவு எப்போது திறக்கும்\nகாலனிய நீக்கம்: கோட்பாடும் நடைமுறையும்\nஇஸ்லாமிய அறிவு மரபு (10)\nமுஸ்லிம் அடையாள அரசியல் (6)\nஇஸ்லாத்தின் மீதான குற்றச்சாட்டுகள் (1)\nதற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல் பற்றி… – தலால் அசத் (1)\nமுஸ்லிம் பார்வையில் உலக சரித்திரம் (1)\nதிருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப் (11)\nஹஜ்: உலகளாவிய இஸ்லாமிய இயக்கத்தின் இதயம் – அலீ ஷரீஅத்தி (3)\nநபிவரலாற்றில் அதிகார வெளிப்பாடுகள் – ஸபர் பங்காஷ் (4)\nநாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் (7)\nமௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் – மரியம் ஜமீலா (10)\nஹதீஸ்: முஹம்மது நபியின் மரபுத் தொடர்ச்சி – ஜோனத்தன் பிரௌன் (4)\nஇஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள் – சையித் குதுப் (16)\nரபீஉல் ஆஃகிர் 15, 1440 (2018-12-23) 1440-04-15 (2018-12-23) ராஷித் சலீம் ஆதில், யோகிந்தர் சிக்கந்த், நாகூர் ரிஸ்வான் ஆரிய சமாஜம், இஸ்லாம், சாதி ஒடுக்குமுறை, சாதி ஒழிப்பு, தலித்கள், புத்த மதம், பௌத்தம், மீனாட்சிபுரம், மீனாட்சிபுரம் மதமாற்றம்0 comment\nஅவர்கள் தலித்களாக அடையாளப்படுத்தப்படும் காலம் வரை, சாதியமைப்பின் கிடுக்குப்பிடியிலிருந்து அவர்களால் தப்ப முடியாது. அதுபோக, புத்த மதத்துக்கு மாறிய பெரும்பாலான தலித்களுக்கு அது சில சடங்குகளில் மேற்போக்கான ஒரு...\nஇடித்துவிட்டான் மசூதியை இது சரிதானா – கோவன் குழுவினர் பாடல்\nரபீஉல் அவ்வல் 26, 1440 (2018-12-04) 1440-03-26 (2018-12-04) மெய்ப்பொருள் ஆர்எஸ்எஸ், இந்துத்துவம், பாபர் மஸ்ஜித், பார்ப்பனியம்0 comment\nடிசம்பர் 6 - இந்திய வரலாற்றில் கருப்பு நாள். இந்திய மக்களின் ஒற்றுமையை, சகோதரத்துவத்தை, முஸ்லீம் மக்களின் நம்பிக்கையை தகர்த்தெறிந்த நாள். பௌத்தத்தையும் சமணத்தையும், தங்களை எதிர்த்த அனைவரையும்...\nபாபர் மஸ்ஜித் சொல்லும் செய்தி\nரபீஉல் அவ்வல் 23, 1440 (2018-12-01) 1440-03-24 (2018-12-02) உவைஸ் அஹமது சாதியொழிப்பு, தலித்துகள், தீண்டாமை, பாபர் மஸ்ஜித், பார்ப்பனியம், ஷஹாதத்0 comment\nஇவர்களுக்கான கதவு எப்போது திறக்கும்\nரபீஉல் அவ்வல் 21, 1440 (2018-11-29) 1440-03-23 (2018-12-01) ஜெயராணி அ. மார்க்ஸ், ஆயுள் தண்டனைக் கைதிகள், காவலர் செல்வராஜ் கொலை, கோவை கலவரம், கோவை குண்டுவெடிப்பு, தேசிய பாதுகாப்புச் சட்டம், பொதுமன்னிப்பு, முன் விடுதலை, முஸ்லிம் கைதிகள், முஸ்லிம் சிறைவாசிகள், ராஜீவ் கொலை வழக்கு0 comment\nகாலனிய நீக்கம்: கோட்பாடும் நடைமுறையும்\nரபீஉல் அவ்வல் 18, 1440 (2018-11-26) 1440-04-15 (2018-12-23) ஸகி ஃபௌஸ் Epistemological colonization, அறிவுத்தோற்றவியல் காலனியம், காலனித்துவம், காலனிய நீக்கம், காலனியம், கொலம்பஸ், பின்காலனியம், ரமோன் கிரோஸ்ஃபுகேல், விடுதலை இறையியல்0 comment\nரபீஉல் அவ்வல் 16, 1440 (2018-11-24) 1440-03-23 (2018-12-01) ஆஷிர் முஹம்மது SIMI, SIO, அபுல் அஃலா மௌதூதி, இஸ்லாமிய இயக்கம், எஸ்.ஐ.ஓ., சிமி, ஜமாத்தே இஸ்லாமி0 comment\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/182299/news/182299.html", "date_download": "2019-01-20T17:53:59Z", "digest": "sha1:UDCILCR3222RQ3LU2ZFEARZYCWXYULUR", "length": 4092, "nlines": 80, "source_domain": "www.nitharsanam.net", "title": "பேருந்தின் மீது மரம் சரிந்து விழுந்ததில் ஒருவர் பலி!! : நிதர்சனம்", "raw_content": "\nபேருந்தின் மீது மரம் சரிந்து விழுந்ததில் ஒருவர் பலி\nகொழும்பு – பதுள்ளை பிரதான வீதியின் கல்கந்த, தியதலாவ பகுதியில் பேருந்து ஒன்றின் மீது மரம் ஒன்று சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\n24 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nதிரை அரங்குகளில் கண்ணீர் மழை\nமூதாட்டியை காலில் விழவைத்த பொலிஸ் இன்ஸ்பெக்டர் \nபிளக்���், கட்-அவுட், பால் அபிஷேகம் வேண்டாம் ( சினிமா செய்தி )\nபோதையால் செக்ஸ் திறன் அதிகரிக்குமா\nViswasam படம் எப்படி இருக்கு\nஅஜித்தை வைத்த இத்தனை ஆண்டுகளாக படம் ஏன் எடுக்க வில்லை \nஅஜித்தை புகழ்ந்து தள்ளி மேடையை தெறிக்கவிட்ட கருணாஸ் \nஅழகாக இருக்க ஜட்ஜ்மென்ட் முக்கியம்\nபின்லாந்து நாட்டை பற்றின 20 சுவாரஸ்ய தகவல்கள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:203", "date_download": "2019-01-20T17:53:41Z", "digest": "sha1:KLGCYGYLHWNQSOHK5YZFUWYDN7OT7KLH", "length": 17369, "nlines": 143, "source_domain": "www.noolaham.org", "title": "நூலகம்:203 - நூலகம்", "raw_content": "\nஅனைத்துப் பட்டியல்களையும் பார்வையிட வார்ப்புரு:நூலகத் திட்ட மின்னூல்கள்\nதகவல் மூலங்கள் : நூல்கள் [7,619] இதழ்கள் [10,854] பத்திரிகைகள் [39,265] பிரசுரங்கள் [1,055] நினைவு மலர்கள் [729] சிறப்பு மலர்கள் [2,637]\nபகுப்புக்கள் : எழுத்தாளர்கள் [3,308] பதிப்பாளர்கள் [2,702] வெளியீட்டு ஆண்டு [128]\nஉசாத்துணை வளங்கள் : நிறுவனங்கள் [1,700] வாழ்க்கை வரலாறுகள் [2,511]\nதகவல் அணுக்க நுழைவாயில்கள் : நூலகத் திட்டம் [62,159] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25]\nசிறப்புச் சேகரங்கள் : முஸ்லிம் ஆவணகம் [221] மலையக ஆவணகம் [135] பெண்கள் ஆவணகம் [5] சுவடியகம் [24]\nஇதர செயற்திட்டங்கள் : பல்லூடக ஆவணகம் - Multimedia Archive மெய்நிகர் பள்ளிக்கூடம்- Virtual Learning Environment\nநூலக நிறுவனத்திற்கு நிதிப்பங்களிப்பு செய்து உதவுங்கள் | நூலகத்திற்குப் பங்களிக்க\nஇப்பக்கம் கடைசியாக 4 ஜனவரி 2017, 04:13 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=56730", "date_download": "2019-01-20T18:23:24Z", "digest": "sha1:L43CPIZJP5H6LGG233TS6FOH7X5LHLJD", "length": 4505, "nlines": 70, "source_domain": "www.supeedsam.com", "title": "திருவாசகம் முற்றுமோதல் | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nஇந்து மக்களினால் அனுஷ்டிக்கப்படும் விரதங்களில் ஒன்றான திருவெம்பாவை சிறப்பித்து, மாணிக்கவாசக சுவாமிகளால் அருளிச்செய்யப்பட்ட திருவாசகம், முற்றுமோதல் நிகழ்வு ஆலயங்கள் தோறும் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் மண்முனை தென்மேற்கு பிரதேசத்திற்குட்பட்ட ஆலயங்கள் பலவற்றில் இன்று(31)திருவாசகம் முற்றுமோதல் நடைபெற்றது.\nமுதலைக்குடா பாலையடிப்பள்ளையார் ஆலயம், முனைக்காடு சித்திவிநாயகர், கொட்டாம்புலைப்பிள்ளையார், நாகலிங்கேஷ்வரர் ஆலயங்களில் திருவாசகம் முற்றுமோதல் நடைபெற்றது.\nPrevious articleசுவாமி ராம்தாஸ் நிறுவனத்திற்கு மட்டக்களப்பு மயிலம்பாவெளி பொலிஸ் காவலரண் காணி கையளிப்பு\nNext articleவாழும்போது பாராட்டுவதன் ஊடாகவே இளம் சமுகம் எழுச்சியடையும்\nபாடசாலை செல்லச் சிரமப்படும் மாணவிக்கு அரசாங்க அதிபரால் துவிச்சக்கர வண்டி\nபெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் பிள்ளைகளுக்கு பாடசாலைப் பாதணிகள் வழங்கல்\nமட்டக்களப்பு டெனிஸ் கழக சவால் கிண்ண சமர்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் 1000 கொத்தணி வீடுகள் – ஞா.சிறிநேசன்\n130 மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuruvamnews.com/2018/05/blog-post_11.html", "date_download": "2019-01-20T17:11:38Z", "digest": "sha1:2MTBHHT3HA5CAVQASOHFANI4SWPXBACJ", "length": 18473, "nlines": 48, "source_domain": "www.thuruvamnews.com", "title": "இனப்பிரச்சினை தீர்வுக்கு ஜனாதிபதி திருப்தியாக பதிலளிக்கவில்லை: அமைச்சர் ரவூப் ஹக்கீம் குற்றச்சாட்டு | THURUVAM NEWS", "raw_content": "\nHome LOCAL இனப்பிரச்சினை தீர்வுக்கு ஜனாதிபதி திருப்தியாக பதிலளிக்கவில்லை: அமைச்சர் ரவூப் ஹக்கீம் குற்றச்சாட்டு\nஇனப்பிரச்சினை தீர்வுக்கு ஜனாதிபதி திருப்தியாக பதிலளிக்கவில்லை: அமைச்சர் ரவூப் ஹக்கீம் குற்றச்சாட்டு\nஇனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் ஜனாதிபதியின் முன்மொழிவு திருப்தியாக இல்லை. அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பில் ஜனாதிபதி ஒரு வார்த்தை கூட பேசாதது கவலையையும் ஏமாற்றத்தையும் தருகிறது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.\nஇன்று (10) 8ஆவது பாராளுமன்றத்தில் 2ஆவது கூட்டத்தொடரின் தேசிய அரசாங்கத்தின் கொள்கை விளக்கம் மீதான ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு உரையாற்றிய அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் கூறியதாவது,\nதேசிய அரசாங்கத்தின் கொள்கை தொடர்பாக ஜனாதிபதி ஆற்றிய உரையில், இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் அடிப்படை தெரியாமல், சரியான அணுகுமுறை இல்லாமல் நழுவல்போக்கில் இருந்ததா என்ற கேள்வி குழுக்களின் தவிசாளரினால் எழுப்பப்பட்டிருந்தது. இதை நான் ஆமோதிக்கிறேன். அதேநேரம், ஜனாதிபதியின் உரையின் ஒருசில இடங்களில் மாத்திரம்தான் சிறுபான்மை பற்றி பேசப்படுகிறது. மக்களின் எதிர்பார்ப்புகள�� நிறைவேற்றும் உண்மையான மக்கள் நேய செயற்திட்டத்தில் 15 விடயங்களை அடையாளம்கண்டு குறிப்பிட்டிருந்தார்.\nஇதில் 7ஆவது அம்சமாக தமிழ் மக்களின் சமஉரிமைகளை அடிப்படையாகக்கொண்ட அபிலாஷைகளை ஏற்றுக்கொள்ளல் என்றும் முஸ்லிம் மக்களின் நலன் மற்றும் சமூக, கலாசார தேவைகளை உறுதிசெய்தல் என்றும் மலையக தமிழ் மக்களின் பொருளாதார, சமூக நிலையை மேம்படுத்தல் போன்றவற்றைத் தவிர வேறெதும் இனப்பிரச்சினைக்கான தீர்வாக ஜனாதிபதியினால் முன்மொழியப்படவில்லை.\nபேசுபொருளாக மாத்திரம் இருக்கின்ற இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில், பிரதமர் தலைமையிலான வழிநடத்தில் குழுவில் நாங்கள் சுமார் 77 தடவைகள் சந்தித்து கலந்துரையாடியிருக்கிறோம். இது சம்பந்தமான இடைக்கால அறிக்கையை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்திருக்கிறோம். இந்த அறிக்கையில் கையாளப்பட்ட விடயங்கள் தொடர்பாக பாராளுமன்றில் விவாதிப்பதற்கு நேரம் ஒதுக்காமல் தடுமாறிக்கொண்டிருக்கிறோம்.\nஇனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் அதன் எதிர்கால திட்டங்கள் என்னவென்று தெரியாமல் இன்னும் கேள்விக்குறியாகவே இருந்துகொண்டிருக்கிறது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போன்ற கட்சிகள் தற்போதைய ஜனாதிபதியை ஆசனத்தில் அமர்த்தியிருக்கின்ற நிலையில், இன்று கட்டம் கட்டமாக அரசியல் யாப்பை திருத்திக்கொண்டிருக்கின்ற ஒரு நிலைமைக்கு போய்க்கொண்டிருக்கிறோமா என்ற கேள்வியை நாங்கள் கேட்கிறோம்.\nநிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறையை மாத்திரம் மாற்றுவதற்கு சட்டமூலத்தை கொண்டுவருவதற்கு ஜே.வி.பி. முயற்சித்துக்கொண்டிருப்பதாக கேள்விப்படுகிறோம். இந்நிலையில், சிறுபான்மை கட்சிகளின் தலைவர்கள் சிலர் சேர்ந்து அரசியல் யாப்பு முழுமையாக திருத்தப்படவேண்டும். தேவைக்கு மாத்திரம் கட்டம் கட்டமாக திருத்தப்படுவதை ஏற்றுக்கொள்ளமுடியாது என்ற நிலைப்பாட்டை எடுத்திருக்கிறோம்.\nசிறுபான்மை சமூகங்களின் அபிலாஷைகள் என்ற விடயத்தில், வெறும் அபிலாஷைகள் என்று மாத்திரம் அடையாளப்படுத்தி ஜனாதிபதி தனது கொள்கை விளக்க உரையில் சொல்வது திருப்தியடைகின்ற விடயமாக இருக்கமாட்டாது. இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கு வழியாக 13ஆவது சட்ட திருத்தத்திலுள்ள எல்லா அம்சங்களையும் மீளாய்வு செய்ய��ேண்டும்.\nஅரசியலமைப்பு வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை கிடப்பில் போடப்பட்டுள்ள நிலையில், ஜனாதிபதியின் கொள்கை விளக்க பேருரையில் இதைப்பற்றி ஒரு வார்த்தைகூட சொல்லவில்லை. இது கவலையைத் தருகின்ற விடயம் மாத்திரமல்ல ஏமாற்றத்தையும் தருகின்றது. இந்த தீர்வுக்கான நிரந்த வழியை அரசாங்கம் மிக விரைவில் சொல்லியாகவேண்டும்.\nசில பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாத நிலையில் சிறுபான்மையினர் சில விட்டுக்கொடுப்புகளை செய்திருக்கிறோம். சிலவற்றுக்கு மாற்றுத்தீர்வுகளை சிபார்சு செய்திருக்கிறோம். ஆனால், நாட்டிலுள்ள பெரும்பான்மை சமூகத்துக்கு மத்தியில் சந்தைப்படுத்த முடியாது என்ற பயத்துக்காக மாத்திரம் இந்த விடயங்களுக்கு தீர்வில்லாமல், தொடர்ந்து இழுத்தடித்துக்கெண்டிருக்கின்ற பாராளுமன்றமாக இது இருக்கமுடியாது.\nஇனப்பிரச்சினைக்கான தீர்வு விவகாரத்தை இன்னும் இழுத்தடித்துக்கொண்டிருக்க முடியாது. அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் இனப்பிரச்சினைக்கு தீர்வை பெற்றுத்தருவார் என்ற வாக்குறுதியில் இனி மக்கள் நம்பிக்கை கொள்ளமாட்டார்கள்.\nமக்களிடமிருந்து பறிபோன நிலங்களில் 85 சதவீதமானவற்றை திருப்பிக்கொடுத்துள்ளதாக ஜனாதிபதி சொல்கிறார். இந்த சதவீதத்தை சிறுபான்மையினர் ஏற்றுக்கொள்ளலமா என்ற கேள்வியும் இருக்கிறது. இதன் உண்மைத்தன்மையில் பிரச்சினை இருக்கிறது என்பதையும் சுட்டிக்காட்டவேண்டும்.\nகிழக்கிலும் வடக்கிலும் தமிழ் மக்கள் மாத்திரமல்ல முஸ்லிம்களும் ஏராளமான காணிகளை இழந்துள்ளனர். பரம்பரை பரம்பரையாக விவசாயம் செய்துவந்த காணிகளை வன இலாகாக்கள் ஆக்கிரமித்துள்ளன. இதனால், மூவாயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் ஜீவனோபாயத்தை இழந்து நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.\nயுத்தம், பயங்கரவாதம், இராணுவ நடவடிக்கை போன்வற்றினால் மாத்திரமல்ல அரச செயற்பாடுகளினால் வலுக்கட்டாயமாக மக்களின் வாழ்வாதார காணிகள் பல இடங்களில் பறிபோயுள்ளன. இதில் தமிழ் - முஸ்லிம் மக்களுக்கிடையில் வட்டமடு போன்ற காணிப்பிரச்சினைகளும் இருக்கின்றன. சிறுபான்மை சமூகங்களாகிய நாங்கள் எங்களுக்குள் உடன்பாட்டை காணவேண்டும். கொண்டுவட்டுவான் பிரதேசத்தில் விவசாயம் செய்யப்போன மக்கள் விரட்டியடிக்கப்பட்டதால் ஏற்பட்ட மோசமான நிலவரங்களை கண்டோம்.\nதோப்பூரில் பத்து வீட்டத்திட்டம் இருந்த இடத்தில் இராணுவத்தினர் நிரந்தரமாக முகாம் அமைத்து தங்கியிருக்கின்றனர். தற்காலி முகாம் இன்று நிரந்தர முகாமாக மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது. அந்த வீடுகளின் உரிமையாளர்கள் பல தடவைகள் எங்களிடம் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், முகாமை அங்கிருந்து அகற்றுமாறு இராணுவ அதிகாரிகளிடம் பேசிவருகிறோம். ஆனால், அதற்கான தீர்வு இன்னும் வழங்கப்படவில்லை.\nபல இடங்களில் ஹோட்டல்களை அமைக்கப்பட்டு, கடல் தொழிலாளர்கள் தொழிலுக்கு செல்லமுடியாதவாறு வேலி போடப்பட்டுள்ளன. இவை எல்லாவற்றுக்கும் தீர்வுகாணப்பட்டு மக்களின் வாழ்வாதார இடங்களை மீண்டும் மக்களிடம் ஒப்படைக்கின்ற நிலைமை ஏற்படவேண்டும்.\nகண்டி மற்றும் அம்பாறையில் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் காரணமாக, நாட்டின் சட்டம், ஒழுங்கு விடயத்தில் மக்கள் மத்தியில் நம்பிக்கையீனம் ஏற்பட்டுள்ளது. இன்னொரு சமயத்தை, சமூகத்தை இழித்துப்பேசி வன்முறையை தூண்டுகின்ற வெறுப்பு பேச்சுகளை கட்டுப்படுத்தவேண்டும். இதற்கு தீர்வுகாணும் நோக்கில் வெறுப்பு பேச்சை தண்டனைக் கோவையின் ஒரு சட்டமாக மாற்றுவதில் நாங்கள் இன்னும் இழுத்தடிப்புச் செய்யமுடியாது.\nகலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டயீடு வழங்குகின்ற விடயத்தில், 85க்கு மேற்பட்ட கோவைகளுக்கு உரிய ஆதாரங்கள் இல்லாமையினால் நஷ்டயீடு வழங்க முடியாமல் இருப்பதாக மீள்குடியேற்ற புனர்வாழ்வு அமைச்சு கூறுகின்றது. திடீரென முழுமையாக தீக்கிரையாக்கப்பட்ட உடைமைக்குள் என்ன இருந்தது என்பதை ஒப்புவிக்க முடியாமல் அதன் உரிமையாளர்கள் தடுமாறிக்கொண்டிருக்கிறார்கள்.\nஅம்பாறை மற்றும் கண்டியில் வர்த்தக நிறுவனங்கள், வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. அடையாளத்துக்காக ஒரு இலட்சம், ஐந்து இலட்சம் ரூபா கொடுப்பதன் மூலம் இவற்றுக்கு தீர்வுகாண முடியாது. எரிந்து தீக்கிரையாக்கப்பட்ட பள்ளிவாசல், வர்த்தக நிலையங்கள், வீடுகளுக்கு முழுமையான நஷ்டயீட்டை அரசாங்க வழங்கவேண்டும் என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/91-new-delhi/167883-2018-09-04-12-56-34.html", "date_download": "2019-01-20T16:58:05Z", "digest": "sha1:YJAUMSEGJBJS3T3EC2I5RQPIWUEDHKC5", "length": 10623, "nlines": 59, "source_domain": "www.viduthalai.in", "title": "தேசிய ஜனநாயகக் கூட்டணி ���ட்சியில் வராக்கடன் எவ்வளவு?", "raw_content": "\nமதச்சார்பற்ற அரசின் தலைமைச் செயலகத்தில் யாகம் நடத்துவதா இது சட்ட விரோதமான செயலே இது சட்ட விரோதமான செயலே » தமிழர் தலைவர் கண்டனம் தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முயற்சியில் யாகம் நடத்தியிருப்பது, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்பில் கூறப்பட்டுள்ள மதச்சார்பின்மைக்கு அப்பட...\nசென்னையில் இலட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கும் எழுச்சிமிகு கண்டனப் பேரணி » நீதிமன்றம் செல்லுவது - பிரச்சாரம் - கண்டன ஆர்ப்பாட்டம் - துண்டறிக்கைப் பிரச்சாரம் - பொதுக்கூட்டங்கள் உயர்ஜாதியினருக்கு இட ஒதுக்கீட்டை எதிர்த்து திராவிடர் கழகம் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில...\nதிராவிடர் திருநாள் இரண்டாம் நாள் விழா (சென்னை பெரியார் திடல், 17.1.2019) » சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்குத் தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். ஒளிப்பதிவாளர் கே.வி.மணி, இயக்குநர் மீரா கதிரவன், கவிஞர் நெல்லை ஜெயந்தா, கவிஞர் கண்...\nஉயர்ஜாதி ஏழைகளுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவு அளித்த எதிர்க்கட்சிகள் பிற்காலத்தில் மிகவும் வருந்தும் நிலை ஏற்படும் » இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சமூகநீதி'', பொருளாதார நீதி'' அரசியல் நீதி'' என்று தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை புரிந்துகொள்ளாதது ஏன் » இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சமூகநீதி'', பொருளாதார நீதி'' அரசியல் நீதி'' என்று தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை புரிந்துகொள்ளாதது ஏன் உயர்ஜாதியினருக்குப் பொருளாதார அடிப்படை யில் இட ஒதுக்க...\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக மரபுப்படி பதவி விலகி - சரியான நீதி விசாரணையை சந்திக்கவேண்டும் » செய்யாத குற்றத்திற்காக ஆ.இராசா - கனிமொழி ஆகியோர் சிறையில் வதிந்தனர் கொட நாடு தொடர் கொள்ளை - கொலைகள்பற்றிய சந்தேகங்களைப் போக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக மரபுப்படி பதவி விலகி - ...\nஞாயிறு, 20 ஜனவரி 2019\nதேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் வராக்கடன் எவ்வளவு\nசெவ்வாய், 04 செப்டம்பர் 2018 18:11\nபுதுடில்லி, செப். 4- மத்தியில் உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் ஆட்சியில் வராக்கடன் எவ்வளவு உள் ளது என்று காங்கிரசு கட்சி ய���ன் மூத்த தலைவரும், முன் னாள் மத்திய நிதியமைச்சரு மான ப. சிதம்பரம் கேள்வி யெழுப்பியுள்ளார்.\nஇதுதொடர்பாக சுட்டுரை யில் ப.சிதம்பரம் வெளியிட் டிருக்கும் பதிவுகளில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:\nவராக்கடன் விவகாரத்தில் முந்தைய காங்கிரசு கூட்டணி அரசின் மீது பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். பிரதமர் மோடி தெரிவிப்பது போல், அது உண்மையாக இருக்கும் பட்சத்தில், மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைந்தபிறகு, அதை மீட்க ஏன் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை\nகடந்த 2014ஆம் ஆண்டு மே மாதத்துக்குப் பிறகு (மத்தியில் பாஜக அரசு அமைந்தபிறகு), எவ்வளவு கடன் அளிக்கப்பட்டுள்ளது அதில் எவ்வளவு வராக்கடனாக மாறியுள்ளது அதில் எவ்வளவு வராக்கடனாக மாறியுள்ளது அந்த விவரங்களை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட வேண்டும்.\nஇதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் கேள்வியெழுப்பி னேன். ஆனால், அதற்குப் பதில் இல்லை என்று அந்தப் பதிவுகளில் ப.சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.\nடில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற தபால்துறையின் பேமண்ட் வங்கி தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசியபோது, வராக்கடன் அதிகரித்திருப்பதற்கு மத்தியில் முன்பு ஆட்சியில் இருந்த காங்கிரசு தலைமையிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசே காரணம் என்று குற்றம் சாட்டியிருந்தார். அப்போது அவர் பேசுகையில், ரூ. 1.75 லட்சம் கோடி கடன் வாங்கிவிட்டு, திரும்ப செலுத்தாத 12 மிகப்பெரிய நிதி மோசடியாளர்கள் மீது மத்திய அரசு நடவடிக்கையை தொடங்கியுள்ளது. இந்த கடன் அனைத்தும், கடந்த 2014ஆம் ஆண்டுக்கு முன்பு (காங்கிரசு கூட்டணி அரசின் ஆட்சியில்) அளிக்கப்பட்டவை ஆகும். இதேபோல், மேலும் 27 மிகப்பெரிய நிதி மோசடியாளர் களிடம் இருந்து ரூ.1 லட்சம் கோடி கடன் தொகையை மீட்பதற்கான நடவடிக்கையையும் மத்திய அரசு தொடங்கி யுள்ளது என்றார். இதற்கு பதிலளிக்கையும் வகையிலேயே, சுட்டுரையில் ப. சிதம்பரம் தனது பதிவுகளை வெளியிட்டு உள்ளார்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/us-celebrates-jack-o-lantern-333600.html", "date_download": "2019-01-20T16:47:51Z", "digest": "sha1:MGELMEFM4H6HHUALL6RDYZF5BPM7XTZ3", "length": 14145, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "இரவில் மின்னும் 1000 பிரமாண்ட பூசணிக்காய்கள்! | US celebrates jack-o'-lantern - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசென்னை- தூத்துக்குடி 8 வழி சாலை : மத்திய அரசு ஒப்புதல்\nகோவை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி.. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை\nசொத்துக்களை தானமாக கொடுத்து விட்டு கடை முன்பு வரிசையில் நின்ற பில் கேட்ஸ்...காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு இது புதுசு தான்.. ஆனாலும் நிச்சயம் கலக்கிடுவாரு\nஆண்களைவிட பெண்கள் அதிகமாக தற்கொலை செய்து கொள்வது ஏன்\nஅமேசான்-பிளிப்கார்ட்டை துவம்சம் செய்ய வரும் ரிலையன்ஸ்.\nதோனியை பாராட்ட எனக்கு ராயல்டி கொடுங்க.. WWE வீரர் பிராக் லெஸ்னரின் மேனேஜர் அடாவடி\n15 வயசுப் பொண்ணுங்கள Vietnam இருந்து கடத்தி கல்யாணம் பண்ணிக்கிறாங்களா\nஎரிந்த சதி தேவி உடலை சுமந்து நடனமாடிய சிவன்.. தென்னகத்தின் காசி தேடி போலாமா\nஇரவில் மின்னும் 1000 பிரமாண்ட பூசணிக்காய்கள்\nசிகாகோ: ஹல்லோவென் கொண்டாட்டங்கள் முடிவுக்கு வந்துள்ள நிலையில் அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளில் இன்னொரு பிரமாண்ட நிகழ்ச்சி களை கட்டியுள்ளது.\nஅது தான் 1000 ஜாக் ஓ லன்டர்ன். அது என்ன வாங்க தெரிஞ்சுக்கலாம்.\nஒவ்வொரு வீட்டிலும் ஓன்று நாலுனு பூசணிக்காயை சீவி அதில் முகங்கள் வரைந்து அழகுபடுத்தி லைட் ஏத்தி வீட்டுமுன்ன வச்சி கொண்டாட சிகாகோ பொட்டானிக்கல் கார்டன்ல ஒன்றுல்ல நூறு அல்ல ஆயிரத்துக்கும் மேற்பட்ட பூசணிக்காய்களை அழகு அழகாய் சீவி வரிசையா அந்த தோட்டமெல்லாம் அடுக்கி வச்சிருக்காங்க. காலையில் போனா பூசணிக்காய்கள் பாதையோரம் எல்லாம் உங்களை பார்த்து வரவிற்கிற மாதிரி பார்க்கும் இடமெல்லாம் இருக்கும்.\n1000 ஜாக் ஓ லன்டர்ன்ஸ்:\nஅதில் செதுக்கப்பட்ட முகங்கள் கொஞ்சம் அழகு கொஞ்சம் அகோரம் ஆபிரகாம் லிங்கன் போன்ற பெரிய தலைவர்கள் என்று பலதரப்பட்ட முகங்கள் வரையப்பட்டிருக்கிறது.\nஇதெற்கென சிறப்பு கலைஞர்கள் நியூயோர்கில் இருந்து வரவழைக்கப்பட்டு ஒவொரு காய்க்கும் பல மணி நேரத்துக்கும் மேலாக செலவிட்டு இதை அழகுபடுத்தி இருக்காங்க. இந்த நிகழ்ச்சிக்குப் பெயர் தான் 1000 ஜாக் ஓ லன்டர்ன்ஸ்.\nலன்டர்ன் என்றால் விளக்கு. ஆமாங்க இரவு நேரத்தில் இந்த பெ���ிய பெரிய பூசணிக்காய்கள் லெட் லைட் வெளிச்சத்தில் விளக்கில் ஒளியேற்றப்பட்டு பூங்காவே வெகு ஜோரா இருக்கு. இந்த அழகான ஜாகோலன்டர்ன்களையும் அந்த தோட்டத்து அழகையும் கண்டு ரசிக்க இந்த 3 நிமிட விடியோவை பாருங்க.\nமேலும் வாஷிங்டன் செய்திகள்View All\nஅமெரிக்காவை வாட்டும் பனிப்பொழிவு.. 2 அடி உயரத்துக்கு பனி தேங்கும் என எச்சரிக்கை\nபிப்ரவரியில் டிரம்பை மீண்டும் சந்திக்கிறார் வடகொரிய அதிபர் கிம் ஜங்\n10 வருடங்களாக கோமாவில் இருந்த பெண் கர்ப்பமான விவகாரம்.. போலீஸ் தீவிர விசாரணை\nயுஎஸ்ஸில் இந்திய பொறியாளரை சுட்ட கொள்ளையர்கள்… லிப்ட் கேட்டு காரில் ஏறி அட்டூழியம்\nஅரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.. அமெரிக்காவிலும் அதேதான்.. இந்தக் கூத்தைப் பாருங்க\nஇன்று முதல் அமெரிக்காவில் ஷட்டவுன்.. 8 லட்சம் ஊழியர்கள் பணிக்கு வரமாட்டார்கள்.. பணிகள் ஸ்தம்பிக்கும்\nடொனால்ட் டிரம்புடன் மோதல்: பதவியை திடீர் ராஜினாமா செய்த அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்\nசாண்டாகிளாஸ் வேடம்.. ராக்ஸ்டார் நடனம்.. கிப்டுடன் குழந்தைகள் மருத்துவமனைக்கு விசிட் அடித்த ஒபாமா\nசிரியாவில் வீழ்ந்தது ஐஎஸ்ஐஎஸ்.. அறிவித்தார் டொனால்ட் ட்ரம்ப்.. அமெரிக்க படைகள் வாபஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/videos/vip-marriage/2017/dec/22/virat---anushka-royal-wedding-reception-12085.html", "date_download": "2019-01-20T17:25:37Z", "digest": "sha1:3564KQQJIF6MYACQ4HECTHR4ZKB6X2EZ", "length": 5099, "nlines": 104, "source_domain": "www.dinamani.com", "title": "விராட் - அனுஷ்கா திருமண வரவேற்பு- Dinamani", "raw_content": "\nமுகப்பு வீடியோக்கள் விஐபி திருமணம்\nவிராட் - அனுஷ்கா திருமண வரவேற்பு\nஇந்திய அணி கேப்டன் விராட் கோலியும், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவுக்கும் தில்லியில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் இருவீட்டாரின் உறவினர்கள் மற்றும் பிரதமர் மோடி கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.\nகேப்டன் விராட் கோலி பாலிவுட் நடிகை அனுஷ்கா வரவேற்பு நிகழ்ச்சி பிரதமர் மோடி\nஇந்தியன்-2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nநடிகர் விஷால் திருமணம் செய்யவுள்ள நடிகை அனிஷா ரெட்டி படங்கள்\nபொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்\nவிழாக்கோலம் பூண்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திருவிழா\nஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீட��\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸர்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://balasee.blogspot.com/2011/01/blog-post.html", "date_download": "2019-01-20T17:01:42Z", "digest": "sha1:NJDQSRJWFJJEO5JLYQIMZ33FQUDLAH6O", "length": 18542, "nlines": 202, "source_domain": "balasee.blogspot.com", "title": " க.பாலாசி: அந்த நாய்களையே குளிப்பாட்டி நடுவீட்டில் வைப்போம்", "raw_content": "\nஅந்த நாய்களையே குளிப்பாட்டி நடுவீட்டில் வைப்போம்\nஒரு இறுக்கம் தளர்ந்த இரவுப்பொழுது என்றுதான் வாய்க்குமோ தெரியவில்லை. ஒவ்வொரு நாள் அடர்த்தியும், அழுத்தி கொடுக்கிற முத்தத்தால் விளையும் கன்னத்து எச்சில்களாய் கொஞ்சம் சில்லிடலும் கொஞ்சம் அருவருப்புமாய் தொலைகிறது. கருமாந்திர கன்றாவிகளை சகித்துகொண்டே பழகிவிட்டது மனது.\nதினமும் விடிகிற காலையைப்போல்தான் அன்றும் விடியப்போகிறது. வேறெந்த எழவும் நடக்கபோவதில்லை. ஒரு திருவிழாவிற்குண்டான பரபரப்பினை பள்ளிக்கூடங்களைச் சூழ்ந்த கடைகண்ணிகள் கொண்டிருக்கும். கலர் கலர் தோரணங்களும் பதாகைகளும் தார்ச்சாலையில் அம்மா வாங்க அய்யா வாங்க என்றழைக்கும் சுண்ணாம்புக்கோடுகள் தோரணையில் திருவோடுகளும், ஓரங்களில் வாடகைக்கடையோ அல்லது டெண்ட்டோ போட்டு ‘டேய் அண்ணன் வந்திட்டாருடா, 3 வது வார்டு, கரைட்டா நோட் பண்ணிக்கொடு, அண்ண மறந்திடாதண்ண மேலேர்ந்து மூணாவது பட்டன் நம்மளோடது, அழுத்தினா சவுண்ட் வரும் பாத்துக்க’ இயல்பாய் பாடத்துடன் ஒலிக்கும் குரல்களும் கேட்டுகொண்டேதானிருக்கும்.\nநடக்கமுடியாத இராசாயாக்கிழவியும், நவநீயும் ஜகஜ்ஜோராக வண்டியில் பொக்கைப்பல் தெரிய ‘நானெல்லாம் ஓட்டுப்போட்டு என்ன ஆவப்போது‘என்று சிரித்துகொண்டே போவார்கள். டவுசரை மறந்து லுங்கியைச் சுற்றியதுகளனைத்தும் பக்கோடா பொட்டணத்திற்கும், ‘டீ’க்குமாக பூத் ஏஜண்டாகவோ, வெளியில் வார்டு எண் குறித்துதரும் பொம்மைகளாகவோத்தான் வீற்றிருக்கப்போகின்றன. கன்னக்கோல் வைத்து திருடும் கூட்டத்திற்கு வெள்ளைவேட்டியும் சட்டைகளும்வேறு. நேற்றைய மழையில் முளைத்த இன்னொரு காளானாக ஆகப்போகும் புதிதாய் வாய்க்கப்பெற்றவன் இந்த நாட்டின் முதல்குடிமகனான பிரம்மை��ில் வேகாத வெய்யலில் நின்று கையில் வைத்த மையை திரும்பத்திரும்ப பார்த்து பிரமித்துபோகப்போகிறான் அரும்பிய மீசையை தடவித்தடவி இன்புறுவதுபோல். இன்னொரு ஏப்ரல், மே, இன்னொரு சனி ஞாயிறு, இன்னொரு விடுமுறை, இன்னொரு 2ஜியோ புண்ணாக்கோ என்ன புடலங்காயோ.....\n‘ஆணவம் தலைக்கேரிய மன்னா, உன் ஆணவம் அழியப்போகிறது..... லொக்..லொக்..’\n‘அழிவாம் அழிவு, என்னை அழிக்க எவனடா வருவான்...ஹா..ஹா..ஹா.. ’\nங்ஙஞீஞீங்ங்ஞேஞே.. குதிரையும் அதன் கணைப்பும், பேக்ரவுண்டில் டண்டண்டய்ங்ங் இசையும் சூழ ஒரு உக்கிரபுத்திரன் வருவான் இவ்வுலகைக்காக்க...\nஆஹா.. அஹ்ஹஹ்ஹா... தட்டுடா கைய....என திரைச்சித்திரத்தின் நீட்சியைக்கண்டு மெய்சிலிர்த்துப்போவதோடு இம்மண்ணின் மனிதகுலம் மாட்சியுறும்.\nஎந்த பன்றியுடன் சேர்ந்த கன்னுக்குட்டிகள், கன்னுக்குட்டிகளாகவே இருந்திருக்கின்றன வாருங்கள் அந்த நாய்களையே குளிப்பாட்டி நடுவீட்டில் வைப்போம், அதற்கு இன்னும் நாள்தான் வைக்கவில்லை.\nஎழுதினது க.பாலாசி at 5:51 PM\nங்கொய்யால அதான் நாம செம்மறியாட்டு கூட்டமுன்னு ‘மே’ மாசம் வச்சிருக்காங்களாமுல்ல தேர்தலு. ஓட்டைப் போட்டுட்டு ஆட்டைத் தின்றதோட நம்ம கடமை முடிஞ்சது. ஆட்டையப் போட அவனாச்சு. ஓட்டைப் போட நாமாச்சு. :))கலக்கு கலக்கு.\nஹ...ஹா.......இடுகையும், வானம்பாடி சாரின் பின்னூட்டமும் ஜோர்.........\nஎல்லாத் தேர்தல் வரைக்கும் இத மீள் இடுகையாகவே கூட போட்டுக்கிட்டே இருக்கலாம்\n//Blogger நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...\nஹ...ஹா.......இடுகையும், வானம்பாடி சாரின் பின்னூட்டமும் ஜோர்........//\nஇந்த சவுக்கடியெல்லாம் வலிக்குமா பாலாசி..\nஎல்லாத் தேர்தல் வரைக்கும் இத மீள் இடுகையாகவே கூட போட்டுக்கிட்டே இருக்கலாம்\nஇதுல ஆயிரம் அர்த்தம் இருக்குறமாதிரியே தெரியுது...\nஎந்த பன்றியுடன் சேர்ந்த கன்னுக்குட்டிகள், கன்னுக்குட்டிகளாகவே இருந்திருக்கின்றன வாருங்கள் அந்த நாய்களையே குளிப்பாட்டி நடுவீட்டில் வைப்போம், அதற்கு இன்னும் நாள்தான் வைக்கவில்லை.\n சொல்றதை சொல்லிட்டீங்க..... ..... ம்ஹூம்.... வேற என்ன\n//கருமாந்திர கன்றாவிகளை சகித்துகொண்டே பழகிவிட்டது மனது.//\nசில சமயம்.. நாம் இது போல பதிவெழுதி என்ன பயன் என்று தோன்றுகிறது பாலாசி.\nயார் படிக்கப் போகிறார்கள். எனக்கு நீங்களும்.. உங்களுக்கு நானும் தோள் தட்டிக் கொடுப்பது தான் மிச்சம்.\nவரப்போகும் உக்கிரபுத்திரனுக்காக இப்பவே இவ்வளவு உக்கிரத்துடன் எழுதிய பாலாசிக்கு பாராட்டுக்கள்\nகக்கு - மாணிக்கம் said...\nவிரக்தி, அவலம் வெளிப்படும் அழகிய பதிவு. சில நேரங்களில் ஒரு வேகம் வந்து மறையும். இந்த நாடும் மக்களும் எல்லோரும் சேர்ந்து இவர்களை அடித்தே கொன்றால் என்ன ஆனால் நடைமுறையில் முடியவில்லை. அது முடிந்தால் நம் நாடு அன்றுதான் நமது நாடாகும்.\nஉங்கள் தளத்திற்க்கான வாசகர்களை அதிகமாக்க, உங்கள் பதிவுகளை தமிழ் உலகம் - இல் இணைக்கவும்.\nஎழுதி எழுதி வலிக்கும் கைக்கு அவன் மை வைத்திருப்பான் :( இன்னும் நாலு மாசம் தான்...\nஆமாம்... முதலில் கையில் மை, பிறகு பையில் கை. நாயெல்லாம் இப்ப வாலாட்டாம மை வச்ச கைய கடிக்கப் பார்க்குது.\n நம்ம நெலம இவ்வளவு கவலகிடமாப்போச்சே ஆமா - அந்த நாய குளிப்பாட்டறதுக்கு ஆளுக்கு 2000 ரூபா தரப்போறதாச் சொல்றாங்களே அது நெசமா\nபாலாசி என் தாழ்மையான வணக்கத்தை பெற்றுக் கொள்ளுங்கள்.\nஇதற்கு ஸ்மைலி போடுவதா சோகலி போடுவதா... confuse ஆகிடிச்சுதுபா எனக்கு\nஅசத்தல் பாலாசி. கதிர் அண்ணனின் பின்னூட்டத்தை வழிமொழிகிறேன்.\n'சி@பாலாசி ப‌திவின் தாக்க‌ம்' இர‌ட்டை வ‌ரியில் வானம்பாடி பாலா சாரின் பின்னோட்ட‌மாய்.\nபோன தேர்த‌லைவிட, வ‌ரும் தேர்த‌லில் வேட்பாள‌ர்க‌ள் மாறாதிருந்தாலும், வாக்காள‌ர் கொஞ்ச‌மேனும் மாறி இருப்ப‌தாய்த் தான் தெரிகிற‌து. இந்த‌ச் சிறு மாற்ற‌ம், அர‌சிய‌லில், தேர்த‌லில் மிகப் பெரிய‌ மாற்றங்களை கொண்டுவ‌ர‌லாம்.\n80 ம‌திப்பெண் வாங்குப‌வ‌னுக்கு \"ஓரிரு ம‌திப்பெண் வித்தியாச‌ம்\" தேர்வு முடிவை பாதிக்காது, ஆனால் 35/40 மார்க் பார்ட‌ர் மார்க் வாங்கி பாஸ் ப‌ண்ற‌வ‌னுக்கு அதுவே த‌லைவிதியை மாற்றி விடும‌ல்ல‌வா\nகண்காட்சியில் இருப்பவைகள் அனைத்துமே \"ஸ்கேம்\"நாய்கள் தானே..\nஏன் நடு வீட்டுல வைக்கணும் அடிச்சு துரத்த முடியாதா அந்த நாய்களை \nஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்\nஅந்த நாய்களையே குளிப்பாட்டி நடுவீட்டில் வைப்போம்\nஅந்த நாய்களையே குளிப்பாட்டி நடுவீட்டில் வைப்போம்\nஒரு கூடும் சில குளவிகளும்\nதீமைக்கு தீமையென்பது ஒரு தீர்வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.nicejunehomewares.com/products/homewares-promotion.html", "date_download": "2019-01-20T17:04:32Z", "digest": "sha1:IWDY2SDXOPFEOK2QH66GOTUMV7SAIXPQ", "length": 14202, "nlines": 180, "source_domain": "ta.nicejunehomewares.com", "title": "Homewares ஊக்க���விப்பு மற்றும் Homewares மேம்பாட்டு கருவிகள் சப்ளையர் - காய்கறி ஸ்பைரல் ஸ்லீசர் ஸ்பைலைலிஸர், ஐஸ் பிட்சர், சில்ட் கான்டிமிட் சர்வர் ஹோவ்வேரர்ஸ் சப்ளையர்", "raw_content": "\nசமையலறை காய்கறி & பழக் கருவிகள்\nஉணவு பதப்படுத்தும் & காய்கறி இடைநிலை\nசாலட் கலவை & சாலட் ஸ்பின்னர் & சாலட் பவுல்\nகாபி & தேயிலை கருவிகள்\nமூலிகை & ஸ்பைஸ் கருவி\nமுகப்பு சேமிப்பு & அமைப்பு\nபிளாஸ்டிக் மேஜை நாற்காலிகள் & சமையலறை பொருட்கள் பொருட்கள்\nஅக்ரிலிக் சில்ல் காண்ட்டிமிம் சர்வர் சர்வர் சர்வர்\nஅக்ரிலிக் திருமண & கட்சி கேக் ஸ்டாண்ட்\nபானம் & ஜூஸ் டிஸ்பென்சர்\nசமையலறை கேஜெட் & கருவிகள்\nஅத்தியாவசிய எண்ணெய் Diffuser ஈரப்பதமூட்டி\nவூட் தானிய ஆராமா டிஃப்பியூசர், அத்தியாவசிய எண்ணெய் டிஃபைசர் ஈரப்பதர்\nபோர்ட்டபிள் எலக்ட்ரிக் ஹீட்டர் மினி ஹேண்டி ஹீட்டர் தனிநபர் ஹீட்டர்\nபீங்கான் தேயிலை செட், பீங்கான் தேய்போட் 4 தேயிலை கோப்பை மற்றும் ஒரு தேயிலை தட்டு\nவெற்றிட மூட்டையர், சீலிங் பைகள் கொண்ட உணவு சாமர்த்தர் இறைச்சி வெற்றிட முத்திரை\nஎலக்ட்ரிக் ஹீட் சீட் குஷன் மோஷேஜர் கார் சீட் பேக் மசாஜ்\nஎலக்ட்ரிக் ஹீடேடு ஃபெல் மெடஜர்\nமின்சார சூடான சாக்ஸ் கால் மசாஜ் சூடான சாக்ஸ்\nமின்சார TENS மசாஜ் காலணிகள் ஷூஸ்\nஎல்இடி கண்ணாடியில் லைட் LED ஒப்பனை மிரர்\nமின்சார எல்சிடி முடி நேராக்க தூரிகை\nசமையலறை காய்கறி & பழக் கருவிகள்\nஉணவு பதப்படுத்தும் & காய்கறி இடைநிலை\nசாலட் கலவை & சாலட் ஸ்பின்னர் & சாலட் பவுல்\nகாபி & தேயிலை கருவிகள்\nமூலிகை & ஸ்பைஸ் கருவி\nமுகப்பு சேமிப்பு & அமைப்பு\nபிளாஸ்டிக் மேஜை நாற்காலிகள் & சமையலறை பொருட்கள் பொருட்கள்\nஅக்ரிலிக் சில்ல் காண்ட்டிமிம் சர்வர் சர்வர் சர்வர்\nஅக்ரிலிக் திருமண & கட்சி கேக் ஸ்டாண்ட்\nபானம் & ஜூஸ் டிஸ்பென்சர்\nசமையலறை கேஜெட் & கருவிகள்\nஅத்தியாவசிய எண்ணெய் Diffuser ஈரப்பதமூட்டி\nவூட் தானிய ஆராமா டிஃப்பியூசர், அத்தியாவசிய எண்ணெய் டிஃபைசர் ஈரப்பதர்\nபோர்ட்டபிள் எலக்ட்ரிக் ஹீட்டர் மினி ஹேண்டி ஹீட்டர் தனிநபர் ஹீட்டர்\nபீங்கான் தேயிலை செட், பீங்கான் தேய்போட் 4 தேயிலை கோப்பை மற்றும் ஒரு தேயிலை தட்டு\nவெற்றிட மூட்டையர், சீலிங் பைகள் கொண்ட உணவு சாமர்த்தர் இறைச்சி வெற்றிட முத்திரை\nஎலக்ட்ரிக் ஹீட் சீட் குஷன் மோஷேஜர் கார் சீட் பேக் மசாஜ்\nஎலக்ட்ரிக் ஹ���டேடு ஃபெல் மெடஜர்\nமின்சார சூடான சாக்ஸ் கால் மசாஜ் சூடான சாக்ஸ்\nமின்சார TENS மசாஜ் காலணிகள் ஷூஸ்\nஎல்இடி கண்ணாடியில் லைட் LED ஒப்பனை மிரர்\nமின்சார எல்சிடி முடி நேராக்க தூரிகை\nஎக்ஸ்எம்எல் யு.எஸ்.பி அரோமாதெரபி அத்தியாவசிய எண்ணெய் டிஃப்பியூசர் ஹமிடிஃபியர்\nபோர்ட்டபிள் எலக்ட்ரிக் ஹீடர் மினி ஹேண்டி ஹீட்டர்\nஸ்மார்ட் டச் எல்இடி ஒப்பனை மிரர்-எக்ஸ்எம்எல் LED லைட் செய்யப்பட்ட ஒப்பனை மிரர் பெரிய தலைமையிலான கண்ணாடி\nஅனைத்து இன் ஒன் ஹவுஸ் 360 சுழலும் தானியங்கி ப்ரூம் துடைப்பான்\nஎக்ஸ்எம்எல் அத்தியாவசிய எண்ணெய் டிஃப்பியூசர் ஹமிடிஃபயர் அரோமா டிஃப்பியூசர்\nசிறிய ஹீட்டர் தனிப்பட்ட மினி விண்வெளி ஹீட்டர் எலக்ட்ரிக் ஹேண்டி ஹீட்டர்\nசிறிய ஹேண்டி ஹீட்டர், எலக்ட்ரிக் ஹீட்டர், தனிப்பட்ட மினி ஸ்பேஸ் ஹீட்டர்\nமீயொலி அத்தியாவசிய எண்ணெய் டிஃப்பியூசர், அரோமா டிஃப்பியூசர் ஹமிடிஃபைர்\nவெற்றிட ஷேலர், வெற்றிட சீலிங் சிஸ்டம் மெஷினில், சப்ளை பைகள் கொண்ட உணவு சாமர்த்தர் இறைச்சி வெற்றிட முத்திரை\nஎக்ஸ்எம்எல் யுஎஸ்பி அரோமா டிஃப்பியூசர், அத்தியாவசிய எண்ணெய் டிஃபைசர் ஹமிடிஃபியர்\nஎக்ஸ்எம்எல் மினி நறுமணம் டிஃப்பியூசர், குளிர் மிஸ்ட் அல்ட்ராசோனிக் ஈரப்பதமூட்டி\nஎக்ஸ்எம்எல் கார் அத்தியாவசிய எண்ணெய் டிஃப்பியூசர் மினி போர்ட்டபிள் அரோமாதெரபி ஹமிடிஃபயர்\nபல ஆண்டுகளாக சமையலறை வீட்டுப் பொருட்களை உற்பத்தி செய்தல், உற்பத்தி செய்தல் எங்கள் தொழிற்சாலை பல்வேறு தொழில்முறை ஆட்டோமேஷன் உபகரணங்களை கொண்டுள்ளது. Strong உற்பத்தி திறன் நம்மை வாடிக்கையாளர்களின் தேவைக்கு விரைவாக விடையளிக்கிறது. தயாரிப்புகளின் தரத்தை கட்டுப்படுத்துவதில் கடுமையானது.\nசமையலறை காய்கறி & பழக் கருவிகள்\nமுகப்பு சேமிப்பு & அமைப்பு\nபிளாஸ்டிக் மேஜை நாற்காலிகள் & சமையலறை பொருட்கள் பொருட்கள்\nசமையலறை கேஜெட் & கருவிகள்\nமுகவரி: எண். 408, கட்டிடம் 8, ஹுகேக்க்செங் தொழிற்சாலை பூங்கா, எண் XX, வந்தோ ரோட், டாவோஜியோ டவுன், டொங்குங்கு, சீனா\nபதிப்புரிமை © NINE JUNE HOMEWARES CO.LTD அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. தொழில்நுட்ப ஆதரவு மூலம் Digood.\nநீங்கள் விரும்பும் மொழியைத் தேர்ந்தெடுக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nambalki.com/", "date_download": "2019-01-20T17:25:35Z", "digest": "sha1:A2FIAFGGJA6R3EHODUS25LBGFIUG46A7", "length": 2156, "nlines": 11, "source_domain": "www.nambalki.com", "title": "ஸ்ரீ ஸ்ரீ மஹாஸ்ரீ ஸ்வாமி நம்பள்கியானந்தாஜி!", "raw_content": "ஸ்ரீ ஸ்ரீ மஹாஸ்ரீ ஸ்வாமி நம்பள்கியானந்தாஜி\nஇது ஒரு தொடர்பதிவு:: எனக்கு முதல் நினைவு தெரிந்த, மூன்று வயதில் இருந்து, இன்று வரை நான் கற்ற ஆன்மீக, வாழ்க்கை அனுபவங்கள், நன்மைகள், பாடங்கள் இவைகளை மக்களுக்கு, போதி மரத்து புத்தர் மாதிரி, \"எப்படி மக்களுக்காக வாழ்வது\" என்பதை எடுத்துக் கூறுவதே என் கடன்---அதாவது, என் கடன் பணி செய்து கிடப்பதே..\n[கேட்கவேண்டிய] பார்க்கவேண்டிய கரு. பழனியப்பனின் அருமையான காணொளி\nபடிப்பதின் [புத்தகங்கள்] அவசியம் பற்றிய அருமையான பேச்சு பேசத்தெரிந்தால் மட்டும் போதாது; அதிகமான புத்தகங்கள் [பாடப் புத்தகங்கள் அல்ல] படிப்பதினாலேயே உலக அறிவு, பேச்சுத்திறமை, analytical skills, விவாதத் திறமை...இப்படி பலவற்றை நம்மை அறியாமலே நாம் வளர்த்துக்கொள்வோம்.\nLabels: அனுபவம், சமூகம், சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newmannar.lk/2018/12/mannar.predesent.html", "date_download": "2019-01-20T17:39:14Z", "digest": "sha1:VXUJ3NJUNHZ7UF4G6ZLVZW7XGUMJOBIC", "length": 65854, "nlines": 294, "source_domain": "www.newmannar.lk", "title": "மன்னாரில் ஜனாதிபதி- இலஞ்சம்,ஊழல் வாதிகளையே மக்கள் பாராளுமன்றம் அனுப்பி வைக்கின்றனர்- - NewMannar நியூ மன்னார் இணையம்", "raw_content": "\nHome mannar news மன்னாரில் ஜனாதிபதி- இலஞ்சம்,ஊழல் வாதிகளையே மக்கள் பாராளுமன்றம் அனுப்பி வைக்கின்றனர்-\nமன்னாரில் ஜனாதிபதி- இலஞ்சம்,ஊழல் வாதிகளையே மக்கள் பாராளுமன்றம் அனுப்பி வைக்கின்றனர்-\nஇந்த நாட்டில் அபிவிருத்தியை ஏற்படுத்த முடியாத இலஞ்சம்,ஊழல் வாதிகளையே மக்கள் பாராளுமன்றம் அனுப்பி வைக்கின்றனர். எதிர் வரும் காலத்தில் அவ்வாறு நடக்கக்கூடாது என நான் பிரார்த்திக்கின்றேன்.என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.\nமன்னாரில் 16-12-2018 ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்ற தேசிய நத்தார் விழா -நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி அவ்வாறு /தெரிவித்தார்.-\nஎமது நாட்டிலே சமாதானம்,நல்லிணக்கத்திற்கு இந்த கிறிஸ்தவ கத்தோழிக்க போதனை மிக மிக முக்கியமானது.எனவே தேச ஒற்றுமைக்கு மாத்திரம் அல்ல பல்வேறு துரைகளுக்கும் முக்கிய அங்கம் வகிக்கின்றது.\nஎனவே தாய்,தந்தை,பிள்ளை மாத்திரம் அல்ல சமூகத்திலே எல்லாத்துரைகளுக்கும் இந்த சமாதானம் மிக மிக அவசியம்.\nசமா��ானத்திற்காக எங்களை நாங்கள் அர்ப்பணித்துக்கொள்ள வேண்டும்.எல்லோர் மத்தியிலும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.சமாதானம் நல்லிணக்கம் முக்கியமாகின்ற பல விடையங்கள் இருக்கின்றது.\nஅதனை வெறுமனே உரைகளின் ஊடாக மாத்திரம் திருப்தியடைய முடியாது.எனவே வாழ்கின்ற மக்கள் அனைவருக்கும் இருக்கக்கூடிய அபிவிருத்தி ஒரு பிரச்சினையாக இருக்கின்றது.அதற்கான தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும்.\nஎமது நாட்டிலே நீண்ட காலமாக யுத்தம் இடம் பெற்ற காரணத்தினால் தற்போது சமாதானத்தின் தேவை எங்களுக்கு நன்றாக தெரிகின்றது.\nநாங்கள் கடந்த நான்கு வருட காலமாக இந்த நாட்டிலே அபிவிருத்தி மாத்திரம் அல்ல சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்காக கடமையாற்றியுள்ளோம்.\nவட கிழக்கிலே வாழ்கின்ற மக்களுக்கு அபிவிருத்திகள் மிக முக்கியமாக காணப்படுகின்றது.\nயுத்தம் இடம் பெற்ற பிரதேசங்களிலே கூடுதலான கஸ்டத்திற்கும்,நஸ்டத்திற்கும் முகம்கொடுத்த மாவட்டம் இந்த மாவட்டங்கள் தான்.\nயுத்தம் இடம் பெற்ற வடக்கு கிழக்கு மாகாணங்களில் அபிவிருத்தி வேளைத்திட்டங்களுக்காக அதை முன்னெடுத்து செயல்பட்டு இந்த அரசாங்கம் வருகின்றது.\nஅதனை தனியார் யாரும் செய்ய முடியாது.அரசியல் வாதிகள், அரச உத்தியோகஸ்தர்கள் பொறுப்பையும் தலைமைத்துவத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.\nஅதனை போன்று எமது வணக்கத்திற்கூறிய அனைத்த குருக்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.எல்லா பிரஜைகளும் அதிலே ஒன்று சேர வேண்டும்.நாங்கள் ஒன்று பட்டு செய்தால் தான் அதிலே வெற்றி காண வேண்டும்.பிரிந்து செயல்படுவது நல்லதொரு காரியம் அல்ல.\nசமூகத்திற்கு தேவை ஒற்றுமைதான்.வடக்கு கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி வேளைத்திட்டங்களுக்காக ஜனாதிபதி அபிவிருத்தி செயலனி ஒன்றை உறுவாக்கி உள்ளேன் என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கலாம்.அதனூடாக பல்வேறு நல்ல திட்டங்களை மேற்கொண்டுள்ளோம்.\n-வடக்கு கிழக்கு மாகாணங்களிலே யுத்த காலத்தின் போது அரசாங்கம் பெற்றுக்கொண்ட காணிகளில் தற்போது 90 வீதமான காணிகளை விடுவித்திருக்கின்றோம்.அதே போன்று வீடமைப்புத்திட்டங்களையும் நாங்கள் செய்து கொண்டு போகின்றோம்.\n-வடக்கிலே 50 ஆயிரம் வீடுகளை கட்டுவதற்கான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.இந்திய வங்கியினூடாக அதற்கான பணமும் ஒதுக்கப்பட்டிருந்தது.\nஎனினும் குறித்த வீடமைப்புத்திட்டத்தை பெற்றுக்கொள்ளுவதற்காக அரசியல் வாதிகள் மூன்றரை வருடங்களாக அங்கும் இங்குமாக போராடிக்கொண்டிருந்தார்கள்.\nசண்டை பிடித்துக் கொண்டு இருந்தார்கள்.பல வீடமைப்புத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு பூர்த்தியாகினாலும் கூட 20 ஆயிரம் வீடமைப்பு திட்டத்தை எங்களினால் ஆராம்பிக்க முடியவில்லை.\nஅது மாத்திரம் இல்லை அரசாங்கத்தில் இருந்த அமைச்சர்கள் குறித்த வீடுகளை யார் கட்டுவது என்ற பிரச்சினை காணப்பட்டமையினால் இந்த வீடுகளை கட்டி முடிக்கவில்லை.\nஇவ்வருடம் நவம்பர் மாதம் 30 ஆம் திகதி அளவில் குறித்த 50 ஆயிரம் வீடமைப்பு திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட பணம் மீளவும் இந்தியாவிற்கே சென்று விட்டது.எமது நாட்டின் அரசியல் வாதிகள் எவ்வளவு நல்லவர்கள் என்று உங்களுக்கு இதன் மூலமாக நன்றாக தெரிகின்றது அல்லவா\n-அன்று அந்த சண்டை இழுபறி இல்லாமல் இருந்திருந்தால் 25 அயிரம் வீடுகளையாவது நாங்கள் கட்டி முடித்திருக்க முடியும்.\n-எமது நாட்டை மேம்படுத்திக்கொள்ள இலஞ்சம்,மோசடி இல்லாத நல்லதொரு நிலமையை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.\n-பாதாள குழு, போதைப்பொருட்களுடன் சம்மந்தம் இல்லாத, தேவையற்ற விடையங்களோடு சம்மந்தம் இல்லாத அரசியல் வாதிகளை பெற்றுத்தாருங்கள் என வேண்டிக்கொள்வோம்.இந்த ஆட்சிக்கும், அதிகாரத்திற்கும் வருகின்றவர்கள் அதிகமானவர்கள் நாட்டு மக்களுக்காக சேவை செய்வதற்காக வருவதில்லை.\nஎங்களுடைய நாட்டிலே அரசியல் வாதிகளில் பல பேர் மிகவும் மோசமானவர்கள். பாராளுமன்றத்தில் இருக்கக்கூடிய பல அங்கத்தவர்கள் மிக மோசமானவர்கள். எமது நாட்டிலே அபிவிருத்தி குறைவதற்கான காரணம் அது தான்.\nமோசமான அரசியல் வாதிகள் காரணமாக இந்த நாட்டு மக்களிடம் ஏழ்மை,வறுமை அதிகரித்துச் செல்கின்றது.\nநான் கட்சி பேதம் இன்றியே இவ்வாறு கூறுகின்றேன்.நான் ஜனாதிபதியாகி 4 வருடங்கள் பூர்த்தியாகுவதற்கு இன்னும் மூன்று வாரங்களே உள்ளது.இந்த நான்கு வருட காலத்திலே எனது முக்கியமான அனுபவம் தான் என்ன\nஇந்த நாட்டில் அபிவிருத்தியை ஏற்படுத்த முடியாத இலஞ்சம்,ஊழல் வாதிகளையே மக்கள் பாராளுமன்றம் அனுப்பி வைக்கின்றனர். எதிர் வரும் காலத்தில் அவ்வாறு நடக்கக்கூடாது என நான் பிரார்த்திக்கின்றேன்.என அவ��் மேலும் தெரிவித்தார்.\nமன்னாரில் ஜனாதிபதி- இலஞ்சம்,ஊழல் வாதிகளையே மக்கள் பாராளுமன்றம் அனுப்பி வைக்கின்றனர்- Reviewed by Author on December 17, 2018 Rating: 5\nமன்னார் நகரில் காணி விற்பனைக்கு உண்டு…..விளம்பரம்\nயாழ்-மன்னார் பிரதான வீதியில் இரண்டு கடைகள் வாடகைக்கு உண்டு...\nமன்.தலைமன்னார் பியர் GTMS பாடசாலையின் மாணவி J. சுலக்சனா- 1ம் இடம்\nமன்னார் மாவட்டத்தில் வர்த்தகப்பிரிவில் முதல் 10 இடங்களைப்பெற்ற.....\nமன்னாரில் ஆரம்பிக்கப்படவுள்ள புதிய தொழில் பயிற்சிக்கு 200 பயிற்சியாளர்கள் தெரிவு-படம்\nமன்னாரில் உள்ள அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும் பொங்கல் நிகழ்வு இடம் பெறும்-விக்கடர் சோசை அடிகளார்-\nமன்னார் சௌத்பார்-இந்தியாவில் இருந்து சட்ட விரோதமாக கொண்டு வரப்பட்ட ஒரு தொகுதி கடல் அட்டைகள் (படம்)\nசீமான் வெளியிட்ட அறிக்கை -\nஅவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கைத் தமிழ் குடும்பம் வெளியேற்றப்படும்\nமகிழ்ச்சியுடன் தமிழர்களுக்கு வாழ்த்து தெரிவித்த இரா.சம்பந்தன்\nமாற்றுத்திறனாளிகள்,மற்றும் மாற்றுதிறனாளிகளின் பிள்ளைகளான 55 மாணவர்களுக்கு-படங்கள்\nவிடத்தல் தீவு தூய ஜோசப்வாஸ் ம.வி பாடசாலையில் சிறப்பாக இடம் பெற்ற 'ஜோசப்வாஸ் தினம்' மற்றும் 'கால் கோள் விழா'\nமன்னார் மாவட்டத்தில் முதல் இடம்-கலைப்பிரிவில் J.மேரி வினோதினி-படம்\nமன்னார் மாவட்டத்தில் முதல் இடம்-உயிரியல் தொழில்நுட்பம் பிரிவில் R.றெயன்சன்-படம்\nமன்னார் மாவட்டத்தில் முதல் இடம்-உயிரியல் விஞ்ஞானம் பிரிவில் A.R. ரைஷா பர்வின்-படம்\nமன்னார் மாவட்டத்தில் முதல் இடம்-வர்த்தகப்பிரிவில் A.அன்ரன் பெனில்டஸ்-படம்\nகணிதப்பிரிவில் S.அன்று பேடினன்-மன்னார் மாவட்டத்தில் முதல் இடம்- படம்\nமன்.தலைமன்னார் பியர் GTMS பாடசாலையின் மாணவி J. சுலக்சனா- 1ம் இடம்\nமன்னார் தரவன்கோட்டை கிராமத்தில் உள்ள வீடு ஒன்றினுள் புகுந்த 7 அடி நீளமான முதலை-(படம்)\nமன்னார் வங்காலை கடற்பகுதியில் வைத்து 1 கோடி 84 இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சாப் பொதிகளுடன் ஒருவர் கைது-(படம்)\nமன்னார் பொது வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக சென்ற சிறுவனுக்கு மாற்றி ஏற்றப்பட்ட ஊசி-சம்பவத்தை மறைக்க நிர்வாகம் கடும் முயற்சி-(படம்)\nமன்னார் மாவட்டத்தில் முதல் இடம்-கலைப்பிரிவில் J.மேரி வினோதினி-படம்\nமன்னார் மாவட்டத்தில் முதல் இடம்-உயிரியல் தொழில��நுட்பம் பிரிவில் R.றெயன்சன்-படம்\nமன்னார் மாவட்டத்தில் முதல் இடம்-உயிரியல் விஞ்ஞானம் பிரிவில் A.R. ரைஷா பர்வின்-படம்\nபி.பிரகாஸ் வீதி விபத்தில் அகால மரணமடைந்துள்ளார்.\nமன்னார் பாப்பாமோட்டை பகுதியில் டொல்பின் வாகனம் விபத்து......\nமன்னார் மாவட்டத்தில் முதல் இடம்-வர்த்தகப்பிரிவில் A.அன்ரன் பெனில்டஸ்-படம்\nகர்ப்பிணி தாய்மாருடன் அநாகரிகமாக நடக்கும் மன்னார் வைத்தியர்: உளவியல் சிகிச்சையளிக்க கோரிக்கை\nமன்னார் மாவட்டத்தில்1ம்இடம் மன்-கருங்கண்டல் RCTMS பாடசாலை மாணவன் தி.திருக்குமரன்\nமன்னார் இளைஞன் சுவிட்சர்லாந்தில் அடித்துக்கொலை-(படம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2012/01/blog-post_14.html", "date_download": "2019-01-20T16:57:20Z", "digest": "sha1:4SLTURAIAHLXNBZLUPJIP2POVL44BTO2", "length": 21351, "nlines": 507, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: மாட்டுக்கும் பொங்கலாம் இன்றே !", "raw_content": "\nபாரெங்கும் பசிப்பிணி நீங்க- இட்ட\nPosted by புலவர் இராமாநுசம் at 1:15 PM\nLabels: மாட்டுப் பொங்கல் கவிதை புனைவு\nநாம் தொழுதிட உரியவன் உழவன். அருமையாகச் சொன்னீர்கள். நாம் அரிசியைச் சாப்பிட்டு மாட்டுக்கு தவிடையும், நாம் வாழையிலையில் சாப்பிட்டு மாட்டுக்கு வாழையிலையையும் தருகிறோம். பயனற்றதைத் தரும் நமக்கு மாடுகள் தருவதோ பால், வெண்ணெய், நெய், தயிர் போன்ற பயனுள்ள பொருட்கள். அந்த ஜீவன்களுக்காகவும் பொங்கலை உவப்புடனே கொண்டாடி மகிழ்வோம் ஐயா...\nஎனதினிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் .\nஒவ்வொரு வருடமும் எல்லா பண்டிகைகளும் வரத்தான் செய்கிறது....ஆனால் நாம் மாட்டுப்பொங்கல் என்று சொன்னாலும் மஞ்சுவிரட்டு தான் நினைவுக்கு வருவது... அந்த அளவுக்கு புகழ்பெற்றது....\nநான் உண்ணும் உணவு உழவனின் கிருபையால் என்பதை நினைக்கும்படியான வரிகள்... விவசாயிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும்...\nமாடுகளின் அழகையும் அதன் உழைப்பையும் மேன்மைப்படுத்தி ஒவ்வொரு வரிகளில் நீங்கள் சொல்லி செல்லும்போது கண்மும் அழகாய் காட்சி விரிகிறது ஐயா...\nதங்கள் உடல்நலம் ரொம்ப ரொம்ப ரொம்ப முக்கியம் ஐயா.....\nநான் இந்தியா வரும்போது தங்களை சந்திக்க நினைக்கிறேன் ஐயா....\nதாங்கள் என்றும் நலமுடன் இருக்க என் அன்பு பிரார்த்தனைகள்...\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்.....\nஇனிய பொங்க���் நல்வாழ்த்துகள் ஐயா\nமாடாய் உழைக்கிறான் என்று கடின உழைப்புக்கு ஒப்புமைப்படுத்தப்படும் மாடுகளின் பெருமைதனைப் பறைசாற்றும் அழகுக் கவிதைக்குப் பாராட்டுகள் ஐயா.\nநண்டு @நொரண்டு -ஈரோடு said...\nஅழகுக் கவிதைக்குப் பாராட்டுகள் ஐயா...இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்...\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\n-தமிழ் மாண்புக்கு இதுதானே சான்றே \n-தமிழ் மாண்புக்கு இதுதானே சான்றே-வேறு நாட்டுக்கும் இல்லாத பெருமை\nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nதைமாத முதல்நாளே புத்தாண் டாகும்\nதைமாத முதல்நாளே புத்தாண் டாகும்-உண்மை தமிழருக்கு அணுவேணும் ஐயம் வேண்டாம் பொய்யாக இதுவரை எண்ணி வந்தோம்-மேலும் புரியாமல் வா...\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள் பழுதுபட்ட அரசியலை எடுத்துக் காட்டும...\n குடிநீர் பஞ்சம்-ஆய்ந்து வருமுன்னர் காத்திடும1 ஆள்வோர் நெஞ்சம்\n குடிநீர் பஞ்சம்-ஆய்ந்து வருமுன்னர் காத்திடுமாஆள்வோர் நெஞ்சம் தருகின்ற திட்டமது ஏதும் இல்லை-இங்கே தடமறியா அரசேதான்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/15072", "date_download": "2019-01-20T17:47:00Z", "digest": "sha1:SCKGQTFVPRZZHIFW3D2PEEYV3U4VLEBJ", "length": 10921, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "சீனாவுடன் காேபம் இல்லை - ஆட்சியை கவிழ்ப்பேன் : மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் சூளுரை | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி வருகையின் போது கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தவுள்ள கேப்பாபுலவு மக்கள்\nஜிந்துப்பிட்டி துப்பாக்கி சூடு ; காயமடைந்தவர் வைத்தியசாலையில்\nசிறையினுள் சசிகலாவின் சுகபோக வாழ்வு அம்பலமானது\nவன்னியில் கசிப்பு உற்பத்தி அதிகரித்துச் செல்கின்றது ; சாந்தி சிறீஸ்கந்தராசா\nஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் ; 8 பேர் பலி\nபிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் - கடற்படை தளபதிக் சந்திப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nசீனாவுடன் காேப��் இல்லை - ஆட்சியை கவிழ்ப்பேன் : மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் சூளுரை\nசீனாவுடன் காேபம் இல்லை - ஆட்சியை கவிழ்ப்பேன் : மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் சூளுரை\nஅரசாங்கத்துடனே தனக்கு கோபம் உள்ளது. மற்றபடி சர்வதேச சமூகத்துடனோ அல்லது குறிப்பாக சீனாவுடனோ எந்தவித கோபமும் இல்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.\nதேசிய பாதுகாப்பு மற்றும் நாட்டின் எதிர்காலம் குறித்து காெள்கையற்ற தற்பாேதைய நல்லாட்சி அரசாங்கத்தின் மீதே கடும் காேபமும் சாபமும் காணப்படுகின்றதே தவிர , சீனா உள்ளிட்ட எந்தவாெரு வெளிநாட்டுடனும் தமக்கு பிரச்சிைனையில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.\nபத்தரமுல்லை நெலும் மாவத்தையில் அமைந்துள்ள மஹிந்த ராஜபக்ஷவின் இணைப்பு அலுவலகத்தில் இன்று புதன் கிழமை இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக்காெண்டு உரையாற்றும் பாேதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nபுத்தாண்டில் பணிகளை சிறப்பாக ஆரம்பித்துள்ளாேம். இலங்கைக்கு இது முக்கியமான வருடமாகும். ஜனநாயக ரீதியில் ஆட்சியை கவிழ்ப்போம் எனவும் அவர் குறிப்பிட்டார்.\nகோபம் சர்வதேச சமூகத்துடனோ சீனா கோபமும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புத்தாண்டில் நல்லாட்சி\nஜனாதிபதி வருகையின் போது கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தவுள்ள கேப்பாபுலவு மக்கள்\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாபுலவில் நிலமீட்பிற்காக போராட்டம் மேற்கொண்டுவரும் மக்கள் படையினர் அபகரித்துள்ள தங்கள் வாழ்விடங்களை விடுவிக்கக் கோரி 697 ஆவது நாளினை கடந்து போராடிவருகின்றார்கள்.\n2019-01-20 20:06:22 ஜனாதிபதி வருகையின் போது கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தவுள்ள கேப்பாபுலவு மக்கள்\nஜிந்துப்பிட்டி துப்பாக்கி சூடு ; காயமடைந்தவர் வைத்தியசாலையில்\nகொழும்பு, ஜிந்துப்பிட்டி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.\n2019-01-20 20:05:15 ஜிந்துப்பிட்டி துப்பாக்கி கொழும்பு\nவன்னியில் கசிப்பு உற்பத்தி அதிகரித்துச் செல்கின்றது ; சாந்தி சிறீஸ்கந்தராசா\n\"போதையிலிருந்து விடுதலையான நாடு \"என்ற தொனிப்பொருளின் தேசிய போதைப்பொருள் தடுப்பு பாடசாலை வாரம் நாளை (21ஆம் திகதி) ஆரம்பமாகவுள்ள நிலையில் இதன் தொடக்க நிகழ்வு நாளை முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் ஜனாதி��தி தலைமையில் இடம்பெறவுள்ளது.\n2019-01-20 19:48:53 வன்னியில் கசிப்பு உற்பத்தி அதிகரித்துச் செல்கின்றது ; சாந்தி சிறீஸ்கந்தராசா\nபச்சிலைப்பள்ளி பகுதியில் பொலித்தீன் பாவனை தடை\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் பொலித்தீன் பாவனை தடை செய்யப்பட்டுள்ளதாக பச்சிலைப்பள்ளி பிரதேச சபைத் தவிசாளர் சு.சுரேன் தெரவித்துள்ளார்.\n2019-01-20 19:14:52 பச்சிலைப்பள்ளி பொலித்தீன் தடை\nஉரிமை அற்றிருந்த மலையக மக்களுக்கு காணி உறுதியுடன் உரிமை வழங்கப்பட்டது ; கயந்த கருணாதிலக்க\nஇலங்கையில் பிரஜா உரிமை அற்று போன காலப்பகுதி ஒன்றில் பெருந்தோட்ட மக்கள் இந்தியாவுக்கு செல்லும் போது தலைமன்னார் ரயில் நிலையத்தில் ஒரு துணியில் சுற்றிய பொட்டளத்தை தம்வசம் வைத்திருந்தனர். காவல் அதிகாரிகள் அதனை பார்த்த பொழுது அவர்கள் கையில் இருந்த பொட்டளத்தில் மலையகத்தின் மண் காணப்பட்டது.\n2019-01-20 19:12:33 உரிமை அற்றிருந்த மலையக மக்களுக்கு காணி உறுதியுடன் உரிமை வழங்கப்பட்டது ; கயந்த கருணாதிலக்க\nசிறையினுள் சசிகலாவின் சுகபோக வாழ்வு அம்பலமானது\nஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் ; 8 பேர் பலி\nரணில் - சுமந்திரன் இரகசிய தீர்மானங்களை செயற்படுத்த இடமளியோம் - மஹிந்த சூளுரை\nவென்னப்புவ விபத்து ; விபத்துக்குள்ளான காரிலிருந்து துப்பாக்கி மீட்பு\n\"இரகசிய உடன்படிக்கை என்று கூறி ஆட்சியை கைப்பற்ற முடியாது\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajasinghac883.wordpress.com/", "date_download": "2019-01-20T16:47:27Z", "digest": "sha1:S47LSIWCWQESJMNI3D7NCMGEC2BYOUJN", "length": 2064, "nlines": 34, "source_domain": "rajasinghac883.wordpress.com", "title": "rajasinghac883 | 4 out of 5 dentists recommend this WordPress.com site", "raw_content": "\nகுத்தாட்டம் போட்ட அம்மா…. குத்தி ஆட்டம் போட்ட பசங்க….\nஆனா ஒரு கதை இந்த அளவுக்கு வெறியேத்த முடியுமா\nஇந்தக்கதையின் பின்னணியில இருக்கும் திட்டமிடும் விசயங்களெல்லாம் கதையில சொல்லப்படல. நடக்கும் சம்பவங்கள மட்டும் சொல்லப்பட்டிருக்கு.\nஇது பசங்களோட அம்மா போட்ட பிளானா\nஅம்மாவும், ஆஸ்திரேலியா போகுறவனும் சேர்ந்து போட்ட பிளானா\nயார் போட்ட பிளானா இருந்தா என்ன\nகோழிய யார் பிடுச்சா என்ன குழம்பு ருசியா இருக்கான்றது தான முக்கியம்\nகதைய இங்க வந்து படிச்சுக்குங்க\nகுத்தாட்டம் போட்ட அம்மா…. குத்தி ஆட்டம் போட்ட பசங்க….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Topic/%E0%AE%B0%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-01-20T18:07:58Z", "digest": "sha1:WTQYD3ZVUMMWTGSKX2NORB3FG7CRQS6U", "length": 20370, "nlines": 197, "source_domain": "www.maalaimalar.com", "title": "ரெங்கநாதர் News in Tamil - ரெங்கநாதர் Latest news on maalaimalar.com", "raw_content": "\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தைத்தேரோட்டம் நாளை நடக்கிறது\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தைத்தேரோட்டம் நாளை நடக்கிறது\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தைத்தேர் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை(ஞாயிற்றுக்கிழமை) காலை நடைபெறுகிறது.\nஸ்ரீரங்கம்: தங்க கருட வாகனத்தில் நம்பெருமாள் இன்று வீதி உலா\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடைபெற்று வரும் தைத்தேர் திருவிழாவின் 4-ம் நாளான நம்பெருமாள் தங்க கருட வாகனத்தில் வீதி உலா வந்தார்.\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தைத்தேரோட்டம் 20-ந்தேதி நடக்கிறது\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பூபதி திருநாள் எனப்படும் தைத்தேர்திருவிழா நாளை(சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.\nகார்கோடகன் தினமும் கமலாலயத்திலிருந்து தீர்த்தம் கொணர்ந்து ஸ்ரீரங்கநாதருக்கு பூஜை செய்கிறான் என்பதற்கு சான்றாக இன்னும் மலைப் பாதையில் குளத்திலிருந்து கோவில்வரை பாம்பு சென்ற வழி காணப்படுகிறது என்பது ஐதீகம்.\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்மாழ்வாருக்கு மோட்சம் வழங்கும் நிகழ்ச்சி\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி உற்சவத்தையொட்டி நம்மாழ்வாருக்கு மோட்சம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைக்காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் தீர்த்தவாரி கண்டருளினார்\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் நேற்று தீர்த்தவாரி கண்டருளினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.\nஸ்ரீரங்கம் கோவிலில் திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சி நாளை நடக்கிறது\nபூலோக வைகுண்டம் எனப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நாளை திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சி நடக்கிறது.\nஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறந்து இருக்கும் நாட்கள் விவரம்\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசியில் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறந்து இருக்கும் நாட்களை விவரமாக பார்க்கலாம்.\nஇன்று ராப்பத்து உற்சவம் 2-வது நாள்: மதியம் 12 மணிக்கு நம்பெருமாள் புறப்பாடாகிறார்\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இன்று ராப்பத்து உற்சவத்தின் 2-வது நாளையொட்டி நம்பெருமாள் மதியம் 12 மணிக்கு புறப்பாடாகிறார்.\nஇறை தொண்டு செய்யும் அரையர் சேவை\nஅரையர் என்போர் வைணவ கோவில்களில் திராவிட வேதம் எனப்படும் நாலாயிர திவ்யப்பிரபந்தத் தைப்பாடும் இறைத் தொண்டர்கள் ஆவர்.\nஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பு ஏன்\nஸ்ரீரங்கத்தில் கொண்டாடப்படும் வைகுண்ட ஏகாதசி விழாவை பற்றி ஒரு வரலாறு உண்டு. அந்த கதையை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.\nசொர்க்கவாசல் திறப்பு: திருப்பதியில் 2 லட்சம் பக்தர்கள் திரண்டனர்\nவைகுண்ட ஏகாதசியையொட்டி திருப்பதி கோவிலில் நள்ளிரவு 1.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. சாமி தரிசனம் செய்வதற்காக சுமார் 2 லட்சம் பக்தர்கள் குவிந்துள்ளனர்.\nதிருப்பாற்கடலில் இருந்து தோன்றிய ஸ்ரீரங்க விமானம்\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் விமானம் பிரம்மதேவனின் தவநலத்தால் திருப்பாற்கடலில் இருந்து வெளிப்பட்டு தோன்றியதாகும்.\nகிரிவல வழிபாடு என்றால் திருவண்ணாமலையும் நினைவிற்கு வருவதுபோல வைகுண்ட ஏகாதசி என்றால் எல்லோருக்கும் ஸ்ரீரங்கமே முதலில் நினைவிற்கு வருகிறது.\nஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி விழா\nஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசியன்று ஸ்ரீ நம்பெருமாள் ரத்தின அங்கியுடன் பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் வழியாக வந்து திருமாமணி மண்டபத்தில் எழுந்தருள்வார்.\nவைகுண்ட ஏகாதசி விழாவை ஸ்ரீரங்கத்தில் பார்த்தால், அதை ‘பூலோக வைகுண்டம்’ என்று சொன்னது எவ்வளவு பொருத்தமானது என்பது புரியும்.\nசிவபெருமான் கூறிய வைகுண்ட ஏகாதசி விரத முறை\nவைகுண்ட ஏகாதசி விரதத்திற்கு பாவத்தை போக்கும் சக்தி உண்டு. வைகுண்ட ஏகாதசி விரதம் இருப்பவர்கள் பாவம் அனைத்தும் நீங்கப்பெற்று வைகுண்டம் சேர்வார்கள்.\nநீங்காத செல்வம் தரும் வைகுண்ட ஏகாதசி விரதம்\nவைகுண்ட ஏகாதசி தினத்தன்று விரதமிருந்து விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்து அந்த பரந்தாமனின் அருளையும், நீங்காத செல்வத்தை பெற்று உன்னதமான வாழ்வை பெறுவோமாக.\nவைகுண்ட ஏகாதசி: ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இன்று அத���காலை சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சொர்க்க வாசல் வழியாக பிரவேசித்து கோவிந்தா... கோவிந்தா... என்று முழக்கமிட்டனர். #VaikundaEkadasi #Srirangam #Sorgavasal\nஏன் ‘பரமபத வாசல்’ என்று பெயர்\nமார்கழியில் வரும் வைகுண்ட ஏகாதசியன்று உண்ணா நோன்பு இருந்து பரமபத வாசல் தரிசனம் செய்தால் எல்லா பலன்களும் கிடைக்கும்.\nடோனியின் அபார ஆட்டத்தால் மெல்போர்னில் ஆஸி.யை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா\nவிளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு\nஎந்த இடத்திலும் களமிறங்க தயார்: தொடர் நாயகன் விருது பெற்ற எம்எஸ் டோனி சொல்கிறார்\nரூ.20 ஆயிரத்துக்கும் அதிகமாக ரொக்கம் செலுத்தி சொத்து வாங்கினால் வீடுதேடி வருமானவரி நோட்டீஸ்\n‘புவி VS ஆரோன் பிஞ்ச்’: 35 பந்து, 16 ரன், இரண்டு போல்டு, ஒரு எல்பிடபிள்யூ- அசத்திய புவனேஸ்வர் குமார்\nடோனிக்கு நிகரான வீரர் இல்லை- ரவிசாஸ்திரி புகழாரம்\nதம்பிதுரைக்கு முதல்-அமைச்சராக வேண்டும் என்ற ஆசை இருந்தது - தினகரன்\nநேபாளம், பூடான் நாடுகளுக்கு குறிப்பிட்ட வயதினர் செல்ல ஆதார் அட்டை போதும்\nமாநிலத்துக்கு மாநிலம் நிறம் மாறலாமா\nபாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் தான் காங்கிரஸ் போட்டியிடும்- இளங்கோவன் பேட்டி\nஅதிமுக பொதுக்குழு அடுத்த மாதம் கூடுகிறது\nஎதிர்க்கட்சியில் பிரதமர் வேட்பாளர் யார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venmathi.com/tag/%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B3%E0%AE%B0%E0%AE%B3", "date_download": "2019-01-20T16:47:02Z", "digest": "sha1:VWJMRO2U7DM6KJZSJWIRHKQFEGX5CMJB", "length": 16011, "nlines": 357, "source_domain": "venmathi.com", "title": "வெள்ளரளி - venmathi.com", "raw_content": "\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nகனா - தமிழ் திரை விமர்சனம்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nகனா - தமிழ் திரை விமர்சனம்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nவிறால் மீன் மாங்காய் குழம்��ு\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு...\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nஇந்த செடியின் காற்று நம்மீது பட்டால் செல்வம் குறையுமாம்\nஅரளி என்பது நச்சுத் தன்மை வாய்ந்த ஒரு தாவரம். இது நீளமான இலைகளைக் கொண்டது. இந்த...\n உங்களுக்கு அதிர்ஷ்டம் தருவது இதுதான்\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nPassion Studios நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் ஜெயராம், சுதன் சுந்தரம், உமேஷ்,...\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nதொடர்ந்து சில ஆண்டுகளாக மழையே பெய்யவில்லை. அந்த ஊரில் கடும் பஞ்சம் நிலவியது. மக்கள்...\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nஹோம் மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் இந்தப்...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nஅன்பு பயம் அறியாதது. பயத்திற்குக் காரணம் சுயநலநோக்கம் தான். சுயநலத்திற்கும், சிறுமைத்தனத்திற்கும்...\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஒரு மனிதன் 6 முதல் 8 மணி நேரம் தூங்கினால் போதும். அதாவது, இரவு 2 மணிக்கு படுத்து...\nகாதல் வயப்படும் யோகம் உங்களுக்கு இருக்கா\nகாதல் வெற்றியடைய ஒருவரது ஜாதகத்தில் குரு, சுக்கிரன், செவ்வாய், புதன், சந்திரன் ஆகிய...\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஹோம்பேல் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகண்டுர் தயாரிப்பில்...\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://venmathi.com/tag/mango", "date_download": "2019-01-20T16:47:34Z", "digest": "sha1:M72LACBANFA6MTXB7SQKAOGHSYS3SYCZ", "length": 16125, "nlines": 357, "source_domain": "venmathi.com", "title": "mango - venmathi.com", "raw_content": "\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nகனா - தமிழ் திரை விமர்சனம்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nகனா - தமிழ் திரை விமர்சனம்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ர��தியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு...\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\n உங்களுக்கு அதிர்ஷ்டம் தருவது இதுதான்\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nஉங்கள் ஜாதகத்தில் இப்படி இருக்கா\nஜோதிடத்தின் படி, ஜாதக அமைப்பில் கிரகங்களால் ஏற்படும் யோகங்களில் பரிவர்த்தனை யோகமும்...\n5 வியாழக்கிழமை இதை செய்யுங்கள்: செல்வ செழிப்பு பெருகும்\nலக்‌ஷ்மி பஞ்சமி நாளில் குபேர பூஜை செய்ய உகந்த தினமாகும். நாளை வரக்கூடிய இந்த லக்‌ஷ்மி...\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான விண்கலம்\nபிளாக் நைட் சாட்டிலைட் (Black Knight satellite) என்பது ஒரு மர்மமான விண்கலமாகும்....\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nஅன்பு பயம் அறியாதது. பயத்திற்குக் காரணம் சுயநலநோக்கம் தான். சுயநலத்திற்கும், சிறுமைத்தனத்திற்கும்...\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஆண்களைவிட பெண்கள்தான் மனஅழுத்தத்தால் அதிகம் பாதிக்கப்படுகிற���ர்கள். பத்தில் ஒரு பெண்ணுக்கு...\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nPassion Studios நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் ஜெயராம், சுதன் சுந்தரம், உமேஷ்,...\nகனா - தமிழ் திரை விமர்சனம்\nஆசைப்பட்டா மட்டும் போதாது... அடம்பிடிக்கத் தெரியணும்' என்பதாய் 'என் உயிர்த் தோழன்'...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது. அதில் பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள்...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\n65-இன்ச் கொண்ட இந்த டிசிஎல் ஸ்மார்ட் டிவி மாடல 'க்யுஎல்இடி\" யுஎச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக்...\nதாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2011/04/blog-post_9224.html", "date_download": "2019-01-20T16:44:16Z", "digest": "sha1:4ARYCAWGDU6E5VPLXS62Q46IKMSCKFRL", "length": 27124, "nlines": 224, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: கணம் கோட்டார் அவர்களே!", "raw_content": "\n“தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக் கொள்வர் பழிநாணுவார்”.( திருக்குறள் )\nஅண்மையில் யாழ் சட்டத்தரணி நண்பர் ஒருவர் எனக்கனுப்பிய மிண்னஞ்சல் தனிப்பட்ட சுற்றுக்காக அனுப்பப்பட்டிருக்கலாம் என்ற எனது அணுமானம் ஓரிரு நாட்களின் பின்னர் அம்மின்னஞ்சல் இணையம் ஒன்றில் பதிவாகி பகிரங்கமாகியபின் , அது குறித்த எனது பார்வை இது. முன்னாள் இலங்கையின் உச்ச நீதி மன்ற ஓய்வு பெற்ற நீதியரசர் மதிப்புக்குரிய திரு விக்னேஸ்வரன் அவர்களின் 24.06.2010ல் யாழ் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் குறிப்பிட்ட எழுந்தமானமான ஒரு குறிப்பிட்ட சமூக பெண்களை கொச்சைப்படுத்தும் கருத்து குறித்து தமது கண்டனத்தை வெளியிட்டிருந்தனர் அந்தப் பிண்ணனியில் யாழ் மேட்டுக்குடி இனவாத சக்திகளின் வண்மத்துக்கு வகை சேர்த்த நீதியரசரின் கருத்து மக்கள் நீதிமன்றிலே விசாரனைக்கு விடப்பட்டுள்ளது. இங்கே நான் “கணம் கோட்டார் அவர்களே” என்று விளிப்பது இந்திய தமிழ் சினிமாவிலும் நாடகத்திலும் பிரயோகிக்கப்படும் சொற்றொடர் ஆயினும் நிஜத்தில் கோட்டில் அவ்வாறுதான் விளிக்கப்படுகிறது.\nவாதி: யாழ் ஆய்வறிவாளர் அணியம்\nபிரதிவாதி: மதிப்புக்குரிய முன்னாள் உச்ச நீதிமன்ற நீதியரசர் திரு விக்னேஸ்வரன் அவர்கள்\n மதிப்புகுரிய முன்னாள் நீதியரசர் திரு விக்னேஸ்வரன் அவர்கள் எனது அனுபவத்தில் நான் கண்ட நீதிபதிகளில் மிகவும் சிறந்த பண்புகளை கொன்டவர். அவர் வெளியிட்ட கருத்து ஒரு சமூகத்தின் மீதான அவதூறும் இனவாதத்தையும் தூண்டும் கருத்துமாகும் என்ற குற்றச்சாட்டின் மீதான விசாரனையில் சாட்சியமளிப்பதில் நான் மகிழ்வடையவில்லை.\nஆயினும் நான் அறிந்த நீதியரசரின் அரசியல் கருத்துக்கள் சிந்தனைப் போக்குகள் என்னை ஆரோக்கியமானதாக இருக்கவில்லை என்ற காரனத்தினால்தான் இந்த விசரனையில் நான் சாட்சி சொல்ல விரும்புகிறேன். தமிழ் தேசிய கடும்போக்கு இனவாதிகளுக்கு முட்டுக்கொடுக்கும் கருத்துக்களை அவ்வப்போது தெளித்தவர், உதாரணமாக ஐயா, கருனா பிரிந்தபோது மதிப்புகுரிய முன்னாள் நீதியரசர் திரு விக்னேஸ்வரன் அவர்கள் அவர்களையெல்லாம் துரோகிகளாக பகிரங்கமாக விமர்சனம் செய்தவர், கருத்துக்களை சொன்னவர். பிரபல தமிழ் தினசரிகள் இவரது பேச்சினை பிரசுரம் பன்னி மகிழ்ந்தன. அவ்வாறே மாற்று கருத்தாளர்கள், எதிரனி தமிழ் கட்சிக்காரர்கள் புலிகளுக்கு பலியானபோது புலியிலிருந்து பிரிந்த கிழக்கு புலிகள் கொல்லப்பட்டபோது வாளாதிருந்தவர்.\nஇவர் பெரும்பான்மையான சிங்கள தமிழ் சமூக மேட்டுக்குடி மக்களினால் ஆக்கிரமிக்கப்பட்ட பாடசாலைகளில் ஒன்றான கொழும்பு ரோயல் கல்லூரியில் கல்வி கற்றவர். (சகல தமிழ் சிஙகள சமூக அரசியல் பிரபலஸ்தர்கள் இங்குதான் கல்வி கற்றார்கள் தீவிர சிங்கள தேசியவாதியும் இனவாதியுமாக கானப்பட்ட அனாகரிக தர்மபால அவருக்கு ஒத்தாசையாய் கன்டி சிங்கள முஸ்லிம் கலவரத்தில் (1915) முஸ்லிம்களுக்கு எதிராக மகாரானியிடம் தூது சென்ற அன்றைய சிங்கள இனவாதிகளினால் வீரபுருஷர் என போற்றப்பட்ட சேர் பொன் ராமனாதனும் அங்குதான் கல்விகற்றார்.)\nபிரதிவாதியின் சட்டத்தரணி:- கணம் நீதிபதி அவர்களே நான் இவ்வழக்கின் பிரதிவாதியை அவரின் சார்பில் ஆஜராவதற்கு அப்பால் தனிப்பட்டவகையில் அறிவேன். எனவே அவரின் சார்பான ஒரு சாட்சியாகவே எனது வாதங்கள் அமையலாம். அது குறித்து வழக்குத்தொடுனர் அல்லது நீதிமன்றம் ஆட்ஷேபிக்காது என்று நம்புகிறேன் ( இது உண்மையான சட்ட நீதிமன்ற குடியியல் வழக்கு நடைமுறையினை பின்பற்றிய எழுதப்பட்டதல்ல) இவர் வட மாகானத்திலும் நீதிபதியாக பனிபுரிந்தவர். வடக்கு கிழக்கு இனைந்த மாகான சபையின் உயர் நீதிமன்ற நீதிபதியாக இவர் இருந்த போது இவரை சட்ட அலுவல்கள் காரனமாக சந்தித்திருக்கிறேன். ஒரு நீதிபதி என்பதை விட எவ்வித பந்தாவுமில்லாமல் அன்புடனும் நட்புடனும் பழகுபவர். ஒரு கண்டிப்பான நீதிபதியாக அல்லாது மனித நேயமிக்க வழக்காளிகளிடையே மத்தியச்துவம் ( Mediation) செய்பவராக திகழ்ந்தவர். குறிப்பாக குடும்ப குடும்ப வழக்குகளில் அவர் செய்த மத்தியஸ்தம் குறித்தும் அவற்றின் நல் விளைவுகள் குறித்தும் அவர் கூறிய வழக்கு நிகழ்வுகள் ஒரு சிறந்த பஞசாயத்து முறையிலான அணுகுமுறைக்கும் இன்று மேற்குலக நாடுகளில் குடும்ப தகராறுகளில் மத்தியஸ்த்வம் ஒரு சட்ட செயன்முறையாகவே (Legal process) அவசியமாக்கப்பட்டுள்ள வேளையில் அவாறான சட்ட பரிசோதனை முயற்சிகளை செய்தவர்தான் திரு விக்னேஸ்வரன் .\nஇலங்கையின் நல்லதும் கெட்டதும் ரோயல் கல்லூரியில் கல்லூரியில் கல்விகற்ற பலரிடமிருந்தே வெளிவந்திருக்கிறது. ஆனால் மதிப்புக்குரிய நீதியரசர் அவர்கள் வாசுதேவா நானயக்காராவின் குடும்பத்துடன் சம்பந்தம் வேறு கலந்தவர்; அதன்மூலம் நடைமுறையில் இன ஒருமைப்பாட்டை பேணியவர்.\nதிரு விக்னேஸ்வரன் அவர்கள் கொழும்பு மேல் நீதிமன்ற கொலை வழக்கொன்றில் மனைவியை கொன்ற தந்தைக்கெதிராக மகனே கண்கன்ட சாட்சியாய் (Eye Witness) முன்வந்தபோது , அந்த வழக்கில் குற்ற்வாளிக்கெதிராக ஆஜராகிய எம்மிடம் அந்த வழக்கின் சங்கடங்கள் பற்றி ஆலோசித்து வழக்கினை அனுகும் முறையில் மாற்றங்கள் குறித்து சிலாகித்து வழக்குக்கப்பால் அதன் ஊடக விளைவுகளை, தகப்பனுக் கெதிராக மகன் சாட்சியமளிக்கும் சூழலை தவிர்க்கவிரும்பிய அவரின் மனனிலையை உதாரணமாக சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.\nஐயா, எனது கட்சிக்காரர் மிகுந்த மனிதாபிமானம் கொன்டவர்.சமூக சேவையாளர் கம்பன் கழகம் மூலம் இலக்கிய தமிழ் மொழிச் சேவையாற்றியவர். தீவிர சாயி பக்தர்.கொழும்பு சாயி சமாஜத்தின் முக்கிய உறுப்பினர். இவர் கொழும்பில் வாழும் தமிழ் மேட்டுக்குடி சமூகத்தினை பிரதிநிதிப்படுத்துபவர் என்பதில் எவ்வித தவ்றுமில்லை.இவ்வாறான கருத்தை நிச்சயமாக இவர் கூறியிருக்கமாட்டார். அவ்வாறு கூறியிருந்தாலும், அதனை நீருபிக்கும் ஆதாரங்களை அவர் ஒரு முன்னாள் நீதிபதி என்ற வரையில் விரைவில் இந் நீதிமன்றில் சமர்பிக்க நீன்ட கால அவகாசம் வழங்கி இவ்வழக்கின் தீர்ப்பை ஒத்திவைக்குமாறு கணம் நீதிபதி அவர்களை தாழ்மையாக கேட்டுக்கொள்கிறேன்.\nநீதிபதி: இந்த வழக்கினை மேலதிக விசாரனைக்காக “காலவரையரையின்றி” ஒத்திவைக்கிறேன்.\nஇதனை எழுதும்போது மதிப்புக்குரிய முல்லா நசுருதீனையும் நினைக்க வேன்டி நேரிட்டுவிட்டது.. ஒருதடவை முல்லா நசுருடீன் நீதிபதியாக அமர்ந்து வழக்கொன்றை விசாரிக்க நேர்ந்தது, அவ் வழக்கின் வாதியின் குற்றசசாட்டுக்களை கேட்ட பின்னர் முல்லா ” நீ சொல்வதெல்லாம் சரி என்பதே எனது தீர்ப்பு.” என்று சொன்னார். பின்னர் அவர் பிரதிவாதியை கவனமாக கேட்டுவிட்டு அவரிடம் நீர் சொல்வதெல்லாம் கூட சரிதான்” என்று குறிப்பிட்டார். இதனைக் கேட்டு அவ்வழக்கின் சாட்சி ” ஐயா எப்படி அவர்கள் இருவரும் சரியாக இருக்க முடியும்” என்று முல்லாவிடம் கேட்டான். முல்லா நிதானமாக பதிலளித்தார். ” நீ சொல்வது கூட சரிதான்”. ஐயா நீங்கள் எப்படி \n(கணம்) கோட்டார் அவர்களே என்ற தலைப்பு எனக்கே உடன்பாடற்றது. ஏனெனில் கோட்டு (Court) எனும் ஆங்கிலச்சொல்லை நீதி மன்றை விளிக்கும் சொல்லாய் மாற்ற “ஆர்” எனும் தமிழ் சொல்லுடன் முரண் மொழிப் புணர்வு செய்வித்து தமிழில் வழக்காடும் வழக்கறிஞர்கள்தான் தமிழ்நாட்டில் தமிழில் வழக்குகள் நடத்தப்படவேன்டுமென்று போராட்டம் வேறு செய்கிறார்கள். கோட்டார் என்று மரியாதைக்கு ” ஆர்” போட்டுவிட்டார்கள் இல்லாவிட்டால் கோட்டான் என்ற சொல் வேறு ஆந்தை என்ற அர்த்தத்துடன் சுத்தமான தமிழில் இருந்து தொலைக்கிறது. நமக்கேன் மொழியாராச்சி; அதுதான் செம்மொழி பயில்வான்களின் வேலையாயிற்றே.. ஆயினும் இத்தலைப்பும் கட்டுரையின் அமைப்பும் (structure) அங்கத தொனியை அடிப்படையாகக் கொன்டு எழுதப்பட்டது.\nஅரசியல் நெருக்கடியைத் தீர்ப்பதற்கான பொறுப்பை மக்களிடம் விட வேண்டும்\nஇ லங்கையில் சுமார் இரண்டு மாதங்கள் நீடித்த அரசியல் குழப்ப நிலை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தைக் கலைத்தது அரசியல் அமைப்பு...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nதிருமதி மங்கையற்கரசி அமிர்தலிங்கம் விட்டுச் சென்ற நினைவுகளின் ஒரு பக்க தரிசனம்\nதிருமதி மங்கையற்கரசி அமிர்தலிங்கம் விட்டுச் சென்ற நினைவுகள��ன் ஒரு பக்க தரிசனம் எஸ்.எம்.எம்.பஷீர் \"நெருநல் உளனொருவன் இன்றில்லை என்ன...\nபதின்மூன்றாவது திருத்தச் சட்டம் - ஒரு தொடர் கதையாட...\nரிசானா நபீக்காவின் உயிரைக் காக்க வேண்டுகோள் \nமீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன், முடங்கிப்போன...\nமீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன் முடங்கிப்போன ...\n”பர்தா அணிந்து காபரே நடனக்காரி நடனம்” உ(அ)வமானம்\nநாடு கடந்த தமிழ் ஈழத் தேர்தலும் நாடு கடந்து கொடியே...\nமீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன், முடங்கிப்போன...\nபொன்சேகா கோவணம் கிழித்து கோவணமானார் \nகிழக்கில் முஸ்லீம் அரசியலும் மட்டக்களப்பு மத்தி கல...\nகுறுக்குச் சமரில் சிக்குண்ட முஸ்லிம்கள்\nகற்றறியா பாடங்களும் மீள் இணங்கா ஆயுதக்குழுக்களும்\nபதின்மூன்றாவது திருத்தச் சட்டம் - ஒரு தொடர் கதையாட...\nமீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன், முடங்கிப்போன...\nமீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன் முடங்கிப்போன ...\nமீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன், முடங்கிப்போன...\nமீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன் முடங்கிப்போன ...\nமீசைவைத்த சிங்களவன் அடங்காத் தமிழன், முடங்கிப்போன...\n“யுத்த பின் (Post-War) புதிய அரசும் மக்கள் எதிர்பா...\nஊடகம் இனியும் பூடகமில்லை- பகுதி மூன்று\nஊடகம் இனியும் பூடகமில்லை -பாகம் நான்கு\nஊடகம் இனியும் பூடகமில்லை (பாகம் ஆறு)\nரவிராஜ் என்னும் மனிதனின் அரசியல் சதிக்கொலை (Politi...\nமீசைவைத்த சிங்களவன் அடங்காத் தமிழன் முடங்கிப்போன ம...\nமீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன், முடங்கிப்போன...\nமீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன், முடங்கிப்போன...\nபதின்மூன்றாவது திருத்தச் சட்டம் – ஒரு தொடர் கதையாட...\n\"நாசம் வந்துற்றபோது நல்லதோர் பகையை பெற்றேன்\"”\n“ஜனாதிபதிதேர்தலும் திண்ணைபபேச்சு வீரர்களும் பாகம் ...\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etamilnews.com/oneday-series/", "date_download": "2019-01-20T17:33:18Z", "digest": "sha1:HZOALUIMOESWYTSOQMTA3KNLCPUXNYD3", "length": 5235, "nlines": 79, "source_domain": "www.etamilnews.com", "title": "நாளை முதல் ஒருநாள் போட்டி… ராகுல், பாண்ட்யா நீக்கம் | tamil news", "raw_content": "\nHome விளையாட்டு நாளை முதல் ஒருநாள் போட்டி… ராகுல், பாண்ட்யா நீக்கம்\nநாளை முதல் ஒருநாள் போட்டி… ராகுல், பாண்ட்யா நீக்கம்\nநாளை இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான ஒருநாள் போட்டி தொடங்குகிறது. இந்நிலையில் ஒரு டிவி நிகழ்ச்சியில் பெண்களை இழிவுபடுத்தும் விதமாக பேசிய ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுலை விசாரணை நிலுவையில் இருக்கும் நிலையில் முதல் ஒருநாள் போட்டி அணியில் தேர்வு செய்ய பரிசீலிக்க வேண்டாம் என்று பரிந்துரைத்துள்ளதாக உச்ச நீதிமன்ற நியமன நிர்வாகிகள் கமிட்டி உறுப்பினர் விநோத் ராய் தெரிவித்திருந்தார். இதையடுத்து முதல் ஒருநாள் போட்டியில் ஆட வைக்க வேண்டாம் என்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் இந்தியா திரும்பினால் ரிஷப் பந்த், மணீஷ் பாண்டே இந்திய அணியுடன் இணையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nPrevious articleபத்திரிகையாளர் கொலை….சாமியார் குற்றவாளிதான் கோர்ட் அறிவிப்பு\nNext articleபதவி போனது போனதுதான்… பாலகிருஷ்ண ரெட்டி வழக்கில் அதிரடி\nதி மு க கூட்டணிக்கு பேச நேரு உள்ளிட்ட 6 பேர் குழு\nவிராலிமலை ஐல்லிக்கட்டு கின்னசில் இடம் பிடித்தது.\nதி மு க கூட்டணிக்கு பேச நேரு உள்ளிட்ட 6 பேர் குழு\nவிராலிமலை ஐல்லிக்கட்டு கின்னசில் இடம் பிடித்தது.\nகர்நாடக காங் எம்எல்ஏக்களுக்குள் அடிதடி.. பீர் பாட்டிலால் அடித்து காயம்\nபிரம்ம முகூர்த்தத்தில் கோட்டையில் 5 மணிநேரம் ஓபிஎஸ் யாகம்… \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.meipporul.in/topic/extremism/", "date_download": "2019-01-20T17:58:05Z", "digest": "sha1:5FYVKGI2R2V2KQWG6EC5HYZ73GHGSQQL", "length": 26188, "nlines": 139, "source_domain": "www.meipporul.in", "title": "கடும்போக்குவாதம் – மெய்ப்பொருள் காண்பது அறிவு <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nமுகப்பு > பகுதி: கடும்போக்குவாதம்\n‘சவூதி’ அறேபியா: மாயத்திரை விலகட்டும்\nசஃபர் 06, 1438 (2016-11-06) 1440-03-14 (2018-11-22) உவைஸ் அஹமது அபுல் அஃலா மௌதூதி, இஃக்வான் அல்-முஸ்லிமூன், ஏகாதிபத்தியம், குற்றவியல் தண்டனைகள், சவூதி அரேபியா, சையித் குதுப், ஜமாஅத்தே இஸ்லாமி, பனீ சவூது, பெட்ரோ டாலர், முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப், வஹ்ஹாபிசம்\nசவூதியை இஸ்லாத்துடன் தொடர்புபடுத்தி குழப்பிக் கொள்ளும் இந்த பாமர உளவியலுக்குப் பின்னாலிருக்கும் காரணிகளை விளங்கிக் கொள்ளும்போதே நாம் அதிலிருந்து விடுபடுவது சாத்தியமாகும். அதே போல், அது தனது தோ��்றம் முதல் இன்று வரை செய்து கொண்டிருப்பதென்ன என்பது பற்றியும் புரிந்து கொள்வது முக்கியம். சுருக்கமான இக்கட்டுரையின் வரம்புகளுக்குள் நின்று இவை பற்றி இயன்றவரை பார்க்கலாம்.\nவஹாபிசம்: ஒரு விமர்சன ஆய்வு\nசஃபர் 06, 1438 (2016-11-06) 1438-02-06 (2016-11-06) உவைஸ் அஹமது தௌஹீத், பனீ சவூது, முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப், வஹ்ஹாபிசம், ஹமீத் அல்கர்0 comment\n அதன் நிறுவனரின் புலமைத்துவ தகுதி என்ன வஹாபிசத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் யாவை வஹாபிசத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் யாவை வஹாபிச சித்தாந்தம் எனும் அஸ்திவாரத்தின் மேல் ‘சவூதி அரேபிய ராஜ்ஜியம்’ நிறுவப்பட்ட பின்னணி என்ன வஹாபிச சித்தாந்தம் எனும் அஸ்திவாரத்தின் மேல் ‘சவூதி அரேபிய ராஜ்ஜியம்’ நிறுவப்பட்ட பின்னணி என்ன அதில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் பாத்திரம் என்ன அதில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் பாத்திரம் என்ன தன்னை ஏற்காத பிற முஸ்லிம்களை வஹாபிசம் எப்படி மதிப்பிடுகிறது தன்னை ஏற்காத பிற முஸ்லிம்களை வஹாபிசம் எப்படி மதிப்பிடுகிறது வஹாபிசமும் சலஃபிசமும் ஒன்றா அவற்றுக்கு இடையிலான பொது மற்றும் வேறுபட்ட பண்புகள் யாவை மரபு இஸ்லாமிய அறிஞர்கள் வஹாபிசத்தை எவ்வாறு பார்த்தார்கள் மரபு இஸ்லாமிய அறிஞர்கள் வஹாபிசத்தை எவ்வாறு பார்த்தார்கள் வஹாபிசத்தை இன்று பிரதிநிதித்துவம் செய்பவர்களில் முதன்மையானவர்கள் யார் வஹாபிசத்தை இன்று பிரதிநிதித்துவம் செய்பவர்களில் முதன்மையானவர்கள் யார் ‘தொழில்முறை வஹாபி எதிர்ப்பாளர்களின்’ தராதரம் என்ன ‘தொழில்முறை வஹாபி எதிர்ப்பாளர்களின்’ தராதரம் என்ன என்பவை போன்ற முக்கிய விவகாரங்கள் பற்றி இரத்தின சுருக்கமாகவும் கூர்மையாகவும் இந்நூல் பேசுகிறது.\nநாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் – பதிவு 7\nஷவ்வால் 26, 1437 (2016-07-31) 1440-01-07 (2018-09-17) உவைஸ் அஹமது ISIS, ஒர்லாண்டோ, சான்பெர்னார்டினோ, தக்ஃபீரிசம், துனீஷியா, பங்களாதேஷ், பாரிஸ், பெல்ஜியம், போர் விதிகள்0 comment\nஏகாதிபத்தியவாதிகளும் ஸியோனிஸ்டுகளும் முஸ்லிம் நாடுகளைத் தாக்கி அப்பாவி முஸ்லிம்களை அழித்து வருவதற்கு பழிவாங்கும் முகமாகவே தாம் இத்தகைய தாக்குதல்களை நடத்தி, எதிரிகளின் பாதுகாப்பை உருக்குலைக்க முனைகிறோம் என்று கூறி, போரில் ஈடுபடாத பொதுமக்களின் மீது தாம் நடத்தும் படுகொலைகளுக்கு உலக முஸ்லிம்களின் மனங்களில் ஒருவித சட்டஏற்பினை ஏற்படுத்த முனைகிறார்கள்.\nநாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் – பதிவு 6\nஷவ்வால் 22, 1437 (2016-07-27) 1438-05-11 (2017-02-08) உவைஸ் அஹமது Dabiq, ISIS, அப்துல்லாஹ் ஹாக்கிம் குவிக், இஃக்வான் அல்-முஸ்லிமூன், இஸ்மாயில் ஹனியா, காஃபிர், சுஹைப் வெப், சையித் அலி காமினயி, தக்ஃபீரிசம், தையிப் அர்துகான், முர்தத், யாசிர் காழி, வலீத் பஸ்யூனி, ஹம்சா யூசுஃப், ஹிஷாம் கப்பானி0 comment\nமுஸ்லிம்கள் தமக்கிடையே கருத்து வேறுபடுவதற்கும், ஒருவரையொருவர் மிகக் கடுமையாக விமர்சித்துக் கொள்வதற்குமான உரிமையை இஸ்லாம் மறுத்துவிடவில்லை. ஆனால் இத்தக்ஃபீரிகளின் பிரச்சினை என்னவென்றால், தமக்கு மாறுபட்ட புரிதல்கள் கொண்ட முஸ்லிம்கள் அனைவரையும் இவர்கள் ‘தக்ஃபீர்’ எனும் கண்ணாடி வழியே மட்டும்தான் பார்க்கிறார்கள்.\nநாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் – பதிவு 5\nஷவ்வால் 20, 1437 (2016-07-25) 1438-05-11 (2017-02-08) உவைஸ் அஹமது ‘நிகாயா’ தாக்குதல், Dabiq, ISIS, அபூ உமர் அல்-ஹுசைனி அல்-பாக்தாதி, அபூ முஸ்அப் அல்-ஸர்காவி, இஸ்லாமிய அரசு, ஈராக், சீறா, தக்ஃபீரிசம், தவஹ்ஹுஷ், ராஃபிழா0 comment\n‘இஸ்லாமிய அரசை உருவாக்குவதற்கான மன்ஹஜ் (முறைமை)’ என்றும், ஆக்கிரமிப்புப் படைகளை முறியடிப்பதற்கான இராணுவ தந்திரம் என்றும் இவர்கள் முன்வைக்கும் மாபாதகங்களுக்கும் இஸ்லாத்திற்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை என்பதை அனைவரும் நன்கு புரிந்துகொள்ள வேண்டும். இது தொடர்பாகவே இப்பதிவில் பேசவிருக்கிறோம்.\nநாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் – பதிவு 4\nதம்முடைய ‘ஃகிலாஃபாவுடன்’ போரில் ஈடுபட்டிருக்கும் அமெரிக்கா, ஃபிரான்ஸ் போன்ற நாடுகளில் கேளிக்கை விடுதிகள், கடற்கரை போன்று பெருந்திரளாக மக்கள் கூடும் இடங்களைத் தெரிவுசெய்து, துப்பாக்கிகளால் சுட்டும், வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தும், வாகனங்களை ஓட்டி நசுக்கியும் இயன்றளவு அதிக எண்ணிக்கையில் பொதுமக்களை கொன்று குவிப்பதில் உள்ள இவர்களின் ‘நியாயத்தை’ புரிந்துகொள்ளாத நாமெல்லாம் ‘மேற்கத்திய விபச்சார ஊடகங்களின் பொய்ப் பிரச்சாரத்திற்கு’ பலியாகி உள்ளவர்களாம்\nநாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் – பதிவு 3\nஷவ்வால் 18, 1437 (2016-07-23) 1438-05-11 (2017-02-08) உவைஸ் அஹமது ISIS, அபூ முஸ்அப் அல்-ஸர்காவி, ஈராக், உட்பிரிவுவாதம், சுன்னி, தக்ஃபீரிசம், ஷியா0 comment\nமுதற்கட்டமாக, அவர்கள் யாரைக் கொலை செய்யப் போகிறார்களோ அல்லது யார் மீது தாக்க��தல் நடத்தப் போகிறார்களோ அவர்கள் மீது ஒன்று வெளிப்படையான தக்ஃபீரை பிரகடனம் செய்கிறார்கள்; அல்லது, அவர்களைக் கொலை செய்வது ஆகுமானதே என்பதற்கு மிகத் தளர்வானதும் நீதியற்றதுமான சாக்குபோக்குகளை முன்வைக்கிறார்கள். இதன் மூலம் அவர்களைக் கொலை செய்வதற்கான ‘சட்டபூர்வ ஏற்பினை’ மோசடியாக உருவாக்குகிறார்கள்.\nநாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் – பதிவு 2\nஷவ்வால் 17, 1437 (2016-07-22) 1438-05-11 (2017-02-08) உவைஸ் அஹமது ISIS, ஈமானை முறிக்கும் பத்து விடயங்கள், தக்ஃபீரிசம், வஹ்ஹாபிசம்0 comment\nஇஸ்லாத்தின் சில அடிப்படையான விடயங்கள் தொடர்பாக தமது புரிதலுக்கு மாற்றமான புரிதல்களை கொண்டிருக்கும் பிற முஸ்லிம்களின் மீது “இறைநிராகரிப்பு” (குஃப்ரு) குற்றம் சுமத்தி, அவர்களின் உயிரையும் உடமைகளையும் ஆகுமாக்கிக் கொள்வதில் மிகத் தாராளமான போக்கினை கைக்கொள்ளும் மனநிலை கொண்டவர்களையும், அதை நடைமுறையில் செயல்படுத்த முனைபவர்களையும் குறித்தே நான் இங்கு ‘தக்ஃபீரிகள்’ என்று பேசுகிறேன்.\nநாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் – பதிவு 1\nஷவ்வால் 16, 1437 (2016-07-21) 1438-05-11 (2017-02-08) உவைஸ் அஹமது ISIS, இஸ்லாமிய இயக்கம், கிலாஃபா, தக்ஃபீரிசம், மிதவாதம்0 comment\n‘இஸ்லாமிய அரசு’, ‘ஃகிலாஃபா’, ‘ஜிஹாது’, ‘ஷரீஆ’ போன்ற உயரிய இஸ்லாமிய எண்ணக்கருக்களை எல்லாம் சிதைக்கவும் பிழையாகச் சித்தரிக்கவும் ஏகாதிபத்திய சக்திகள் நெடுங்காலமாகவே முயன்று வருகின்றனர் என்பது உண்மைதான் என்றாலும், எதிரிகளின் அந்த நிகழ்ச்சிநிரலுக்கு ISIS உள்ளிட்ட தக்ஃபீரி குழுக்கள் ஒரு வரப்பிரசாதமாக வந்து குதித்திருக்கிறார்கள்.\nஇஸ்லாத்தின் வரலாற்றுத் தலங்களை அழிக்கும் சவூதி நடவடிக்கை – ஸஃபர் பங்காஷ்\nரமழான் 01, 1437 (2016-06-06) 1440-01-13 (2018-09-23) ஸஃபர் பங்காஷ், உவைஸ் அஹமது அப்துல் அஸீஸ் ஆல்-ஷெய்க், அப்ரஜ் அல்-பைத் டவர், இர்ஃபான் அல்-அலவீ, கிரசண்ட் இன்டர்நேஷனல், மக்கா, மதீனா, மஸ்ஜித் அந்-நபவீ, முக்பில் இப்னு ஹாதீ அல்-வாதியீ, முஹம்மது இப்னு அல்-உஸைமீன், வரலாற்றுச் சின்னங்கள், வஹ்ஹாபிசம், ஷெய்க் அப்துல் அஸீஸ் பின் பாஸ், ஷெய்க் ஹம்மாத் அல்-அன்சாரி, ஸஃபர் பங்காஷ், ஹஜ், ஹிறா குகை0 comment\n“இது வெறுமனே நமது பாரம்பரியம் மட்டுமல்ல; இது இறைத்தூதரின் (ஸல்) வரலாற்றுக்கான ஆதாரம்” என்கிறார் டாக்டர் அலவீ. “இப்போது நாம் என்ன கூறுவது ‘இந்த வாகன நிறுத்தம் தான் இஸ்லாத்தின் முதல் பள்ளிக்கூடமாக இருந்தது’; ‘இங்கு இருந்த ஒரு மலை மீது நின்றே முஹம்மது நபி(ஸல்) உரை நிகழ்த்தினார்கள்’ என்று கூறுவதா ‘இந்த வாகன நிறுத்தம் தான் இஸ்லாத்தின் முதல் பள்ளிக்கூடமாக இருந்தது’; ‘இங்கு இருந்த ஒரு மலை மீது நின்றே முஹம்மது நபி(ஸல்) உரை நிகழ்த்தினார்கள்’ என்று கூறுவதா… வரலாற்றுக்கும் கட்டுக்கதைக்கும் இடையிலுள்ள வேறுபாடுதான் என்ன… வரலாற்றுக்கும் கட்டுக்கதைக்கும் இடையிலுள்ள வேறுபாடுதான் என்ன” என்று கேட்டுவிட்டு, பதிலுக்குக் காத்திராமல் அவரே அதைக் கூறுகிறார், “ஆதாரம்” என்று கேட்டுவிட்டு, பதிலுக்குக் காத்திராமல் அவரே அதைக் கூறுகிறார், “ஆதாரம் அதைத் தான் இந்த வஹாபி ஆர்வவெறியர்கள் மும்முரமாக துடைத்தழித்துக் கொண்டிருக்கின்றனர்”.\nஇடித்துவிட்டான் மசூதியை இது சரிதானா – கோவன் குழுவினர் பாடல்\nபாபர் மஸ்ஜித் சொல்லும் செய்தி\nஇவர்களுக்கான கதவு எப்போது திறக்கும்\nகாலனிய நீக்கம்: கோட்பாடும் நடைமுறையும்\nஇஸ்லாமிய அறிவு மரபு (10)\nமுஸ்லிம் அடையாள அரசியல் (6)\nஇஸ்லாத்தின் மீதான குற்றச்சாட்டுகள் (1)\nதற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல் பற்றி… – தலால் அசத் (1)\nமுஸ்லிம் பார்வையில் உலக சரித்திரம் (1)\nதிருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப் (11)\nஹஜ்: உலகளாவிய இஸ்லாமிய இயக்கத்தின் இதயம் – அலீ ஷரீஅத்தி (3)\nநபிவரலாற்றில் அதிகார வெளிப்பாடுகள் – ஸபர் பங்காஷ் (4)\nநாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் (7)\nமௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் – மரியம் ஜமீலா (10)\nஹதீஸ்: முஹம்மது நபியின் மரபுத் தொடர்ச்சி – ஜோனத்தன் பிரௌன் (4)\nஇஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள் – சையித் குதுப் (16)\nரபீஉல் ஆஃகிர் 15, 1440 (2018-12-23) 1440-04-15 (2018-12-23) ராஷித் சலீம் ஆதில், யோகிந்தர் சிக்கந்த், நாகூர் ரிஸ்வான் ஆரிய சமாஜம், இஸ்லாம், சாதி ஒடுக்குமுறை, சாதி ஒழிப்பு, தலித்கள், புத்த மதம், பௌத்தம், மீனாட்சிபுரம், மீனாட்சிபுரம் மதமாற்றம்0 comment\nஅவர்கள் தலித்களாக அடையாளப்படுத்தப்படும் காலம் வரை, சாதியமைப்பின் கிடுக்குப்பிடியிலிருந்து அவர்களால் தப்ப முடியாது. அதுபோக, புத்த மதத்துக்கு மாறிய பெரும்பாலான தலித்களுக்கு அது சில சடங்குகளில் மேற்போக்கான ஒரு...\nஇடித்துவிட்டான் மசூதியை இது சரிதானா – கோவன் குழுவினர் பாடல்\nரபீஉல் அவ்வல் 26, 1440 (2018-12-04) 1440-03-26 (2018-12-04) மெய்ப்பொருள் ஆர்எஸ்எஸ், இந்துத்துவம், பாபர் மஸ்ஜித், பார்ப்பனியம்0 comment\nடிசம்பர் 6 - இந்திய வரலாற்றில் கருப்பு நாள். இந்திய மக்களின் ஒற்றுமையை, சகோதரத்துவத்தை, முஸ்லீம் மக்களின் நம்பிக்கையை தகர்த்தெறிந்த நாள். பௌத்தத்தையும் சமணத்தையும், தங்களை எதிர்த்த அனைவரையும்...\nபாபர் மஸ்ஜித் சொல்லும் செய்தி\nரபீஉல் அவ்வல் 23, 1440 (2018-12-01) 1440-03-24 (2018-12-02) உவைஸ் அஹமது சாதியொழிப்பு, தலித்துகள், தீண்டாமை, பாபர் மஸ்ஜித், பார்ப்பனியம், ஷஹாதத்0 comment\nஇவர்களுக்கான கதவு எப்போது திறக்கும்\nரபீஉல் அவ்வல் 21, 1440 (2018-11-29) 1440-03-23 (2018-12-01) ஜெயராணி அ. மார்க்ஸ், ஆயுள் தண்டனைக் கைதிகள், காவலர் செல்வராஜ் கொலை, கோவை கலவரம், கோவை குண்டுவெடிப்பு, தேசிய பாதுகாப்புச் சட்டம், பொதுமன்னிப்பு, முன் விடுதலை, முஸ்லிம் கைதிகள், முஸ்லிம் சிறைவாசிகள், ராஜீவ் கொலை வழக்கு0 comment\nகாலனிய நீக்கம்: கோட்பாடும் நடைமுறையும்\nரபீஉல் அவ்வல் 18, 1440 (2018-11-26) 1440-04-15 (2018-12-23) ஸகி ஃபௌஸ் Epistemological colonization, அறிவுத்தோற்றவியல் காலனியம், காலனித்துவம், காலனிய நீக்கம், காலனியம், கொலம்பஸ், பின்காலனியம், ரமோன் கிரோஸ்ஃபுகேல், விடுதலை இறையியல்0 comment\nரபீஉல் அவ்வல் 16, 1440 (2018-11-24) 1440-03-23 (2018-12-01) ஆஷிர் முஹம்மது SIMI, SIO, அபுல் அஃலா மௌதூதி, இஸ்லாமிய இயக்கம், எஸ்.ஐ.ஓ., சிமி, ஜமாத்தே இஸ்லாமி0 comment\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2015/07/blog-post_27.html", "date_download": "2019-01-20T17:37:58Z", "digest": "sha1:RK5I4PYK6QG5PKMIB67QPS5YKJW5EA3Q", "length": 19550, "nlines": 494, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: சின்னப் பையன் வருவானே-தினமும் செய்தித் தாளும் தருவானே!", "raw_content": "\nசின்னப் பையன் வருவானே-தினமும் செய்தித் தாளும் தருவானே\nசன்னல் வழியும் எறிவானே –கதவு\nPosted by புலவர் இராமாநுசம் at 6:20 PM\nLabels: சமூகம் கல்வி ஏழைகள் கற்க இயலா வறுமை குழந்தைகள் அவலம்\n இதனோடு கூட திரைப் படங்களில் நடிக்கும் குழந்தைகளையும் சேர்த்துக் கொள்ளுங்கள் ஐயா...\nசட்டம் போடுவதை விட மக்களாய் திருந்தினால்தான் எதுவும் நடக்கும் அருமையான கவிதை\nதிண்டுக்கல் தனபாலன் July 27, 2015 at 7:21 PM\nவேதனை தான் மிஞ்சுகிறது ஐயா...\n குழந்தைத் தொழிலாளர்களாய் இருக்கும் குழந்தைகள், சீரியலிலும், திரைப்படங்களிலும் நடிக்கும் குழந்தைகள் கூட இந்த வகையறாக்கள்தான் அவர்களையும் இந்தக் கூட்டத்தில் சேர்த்ஹ்டுக் கொள்ளலாம் ஐயா. கொடுமைதான் ஐயா...பெற்றோர்கள் திருந்த வேண்டும்..\nஎன்று மாறும் இந்த நிலை\nச��ய்தித்தாளை மட்டுமல்ல ,கொண்டு வரும் சிறுவனைப் பற்றியும் வாசிக்க வைத்து விட்டீர்கள் :)\nகவிதையை படித்த போது மனம் உருகியது.. எப்போது மாறும் இந்த நிலை.. அழகாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்.\n ஆனால் இந்த நிலை மாறாது அல்ல மாற விடமாடார்கள் என்றே தோன்றுகிறது...\nநினைத்துப் பார்க்க நன்றாகத் தான் இருக்கிறது. நம் நாட்டில் முடியுமா\nநெருடும் கவி பாடி மனதைத் தொட்டீர்கள் ஐயா\nஎனது வலையிலும் வந்து வாழ்த்துத் தந்தீர்கள்.\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் July 28, 2015 at 8:43 PM\nசெய்தித் தாள் பற்றிய பழைய நினைவுகள் மனதினில் வந்து போயின.\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\n-தமிழ் மாண்புக்கு இதுதானே சான்றே \n-தமிழ் மாண்புக்கு இதுதானே சான்றே-வேறு நாட்டுக்கும் இல்லாத பெருமை\nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nதைமாத முதல்நாளே புத்தாண் டாகும்\nதைமாத முதல்நாளே புத்தாண் டாகும்-உண்மை தமிழருக்கு அணுவேணும் ஐயம் வேண்டாம் பொய்யாக இதுவரை எண்ணி வந்தோம்-மேலும் புரியாமல் வா...\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள் பழுதுபட்ட அரசியலை எடுத்துக் காட்டும...\n குடிநீர் பஞ்சம்-ஆய்ந்து வருமுன்னர் காத்திடும1 ஆள்வோர் நெஞ்சம்\n குடிநீர் பஞ்சம்-ஆய்ந்து வருமுன்னர் காத்திடுமாஆள்வோர் நெஞ்சம் தருகின்ற திட்டமது ஏதும் இல்லை-இங்கே தடமறியா அரசேதான்...\nமெத்தனம் வேண்டாமே ஆய வேண்டும்-இந்நிலை மேலும் தொடரா...\nஉலகம் போற்றும் மாமேதை –இன்றவர் உடலை அடக்கம் செய்கி...\nஇந்திய நாட்டின் தலைமகன் ஆனார் சிந்தனைச் சிற்பியேன்...\nசின்னப் பையன் வருவானே-தினமும் செய்தித் தாளும் தருவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/20856-younis-khan-turns-to-singing-after-retirement.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-01-20T17:48:45Z", "digest": "sha1:SY2RFTOKO5SMOI3NSZ6YY5ZEV356QGEC", "length": 9897, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பாட்டுப்பாடி நெகிழ்ச்சி: யூனிஸ் கான் டாட்டா! | younis khan turns to singing after retirement", "raw_content": "\nகோடநாடு விவகாரத்தில் தொடர்புடைய கூலிப்படையினருக்கு திமுகவை சேர்ந்த வழக்கறிஞர்கள் உதவுகின்றனர் - முதல்வர் பழனிசாமி\nஸ்டாலின் கனவில் வேண்டுமானால் முதலமைச்சராகலாம், எந்தக்காலத்திலும் முதல்வராக முடியாது - முதல்வர் பழனிசாமி\nசசிகலாவிற்கு விதியை மீறி சிறப்பு வசதிகள் செய்து கொடுத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் - பெங்களூரு சிறைத்துறை டிஐஜியாக பதவி வகித்த ரூபா ஐபிஎஸ் புதிய தலைமுறைக்கு பேட்டி\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.65 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.14 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nபாட்டுப்பாடி நெகிழ்ச்சி: யூனிஸ் கான் டாட்டா\nதான் எடுத்த முதல் ரன் மறக்க முடியாதது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் யூனிஸ் கான் கூறினார்.\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் யூனிஸ் கான், சர்வதேச போட்டிகளில் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதையடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்காக அவர் செய்த சாதனைகளை பாராட்டி விழா ஒன்று நடத்தப்பட்டது. அதில் பேசிய அவர், ‘என் வாழ்க்கையில் நான் எடுத்த முதல் ரன் மறக்க முடியாதது. அதற்குப் பிறகு அதை நான் திரும்பிப் பார்த்ததில்லை’ என்றார். பின்னர், புகழ்பெற்ற இந்தி பாடலான, ’சல்தே சல்தே மேரே யே கீத் யாத் ரக்னா’ என்ற பாடலை ராகத்துடன் பாடி நெகிழ்ச்சியுடன் கையசைத்து விடைபெற்றார் யூனிஸ்கான்.\nஇந்த விழாவில் கலந்து கொண்ட பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர்களான ஜாகிர் அப்பாஸ், ரசாக், ஜாவித் உள்ளிட்ட பலர், அவரின் சாதனைகளை பாராட்டினர்.\nசாம்பியன்ஸ் கோப்பையை யார் வெல்வார்\nகாலை உணவை கைவிட்டால், இதெல்லாம் கன்ஃபார்ம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகோலியின் சாதனையை முறியடித்தார் ஆம்லா - ஆனால்\nபாகிஸ்தானில் பிரபலமான கிரிக்கெட் வீரர் விராத் கோலிதான்: வாசிம் அக்ரம்\nபாக். உளவாளிக்கு புழல் சிற��யில் கொலை மிரட்டல் - வெளியான தகவல்கள்\nத்ரில் ஆகும் 2வது ஒருநாள் போட்டி : இந்தியாவா\n2வது ஒருநாள் போட்டி - டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு\nபாகிஸ்தானை பந்தாடிய தென்னாப்ரிக்கா - டெஸ்ட் தரவரிசையில் 2ஆம் இடம்\n’அது அந்த வருஷம், இது புது வருஷம்’: சர்ச்சை பற்றி மித்தாலி ராஜ்\nஅம்பயரின் தவறான முடிவால் அவுட் ஆன தோனி - டிஆர்எஸ் முறையில் மாற்றம் வருமா\n“விதிமுறைகளுக்கு மாறாக பந்துவீசுகிறார் ராயுடு” - ஐசிசி புகார்\n‘தேர்தல் அறிக்கை, கூட்டணி பேச்சுவார்த்தை’ குழுக்களை அறிவித்தது திமுக\n‘தோனியை நீக்காமல் தொடர்ந்து ஆதரவு அளித்தவர் கோலி’ கங்குலி பாராட்டு\nதளபதி63 படக்குழு வெளியிட்ட வீடியோ - ரசிகர்கள் மகிழ்ச்சி\nஉலக அளவில் வைரலாகும் #10yearchallenge\nவிராலிமலை ஜல்லிக்கட்டு கின்னஸ் சாதனையாக அறிவிப்பு \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசாம்பியன்ஸ் கோப்பையை யார் வெல்வார்\nகாலை உணவை கைவிட்டால், இதெல்லாம் கன்ஃபார்ம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuruvamnews.com/2018/03/blog-post_95.html", "date_download": "2019-01-20T17:09:03Z", "digest": "sha1:O5QAZIGKRSKI2LEGI3ZYYUZ3O4D6PTKS", "length": 5864, "nlines": 37, "source_domain": "www.thuruvamnews.com", "title": "யாழ் மாநகரசபை விகிதாசாரப் பட்டியலில் முஸ்லீம்களுக்கு இடமில்லை - திட்டமிட்ட சதி எனக் குற்றச்சாட்டு | THURUVAM NEWS", "raw_content": "\nHome LOCAL யாழ் மாநகரசபை விகிதாசாரப் பட்டியலில் முஸ்லீம்களுக்கு இடமில்லை - திட்டமிட்ட சதி எனக் குற்றச்சாட்டு\nயாழ் மாநகரசபை விகிதாசாரப் பட்டியலில் முஸ்லீம்களுக்கு இடமில்லை - திட்டமிட்ட சதி எனக் குற்றச்சாட்டு\nயாழ் முஸ்லீம்கள் தொடர்பில் வாக்குறுதிளித்த எந்த அரசியல் கட்சியும் முஸ்லீம்களை விகிதாசாரப் பட்டியல் ஊடாக உள்வாங்கியிருக்கவில்லை என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.\nதற்போது யாழ்ப்பாணம் மாநகர சபைக்கான விகிதாசாரப் பட்டியல் உறுப்பினர்களின் பெயர் விவரங்களை சிறி லங்கா சுதந்திரக் கட்சி தவிர்ந்த ஏனைய கட்சிகள் அனைத்தும் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கையளித்த நிலையில் மேற்குறித்த குற்றச்சாட��டு முன்வைக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன்தொகுதிவாரி அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்ட ஒரு முஸ்லீமும் (10 ஆம் வட்டாரம்) ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்ட ஒரு முஸ்லீமும் (13 ஆம் வட்டாரம்) வெற்றிவெற்றிருந்தனர்.\nஇந்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியன முஸ்லீம் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தும்வகையில் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியிருந்தன. தமிழரசுக் கட்சியுடன் இணைந்து செயற்படும் முஸ்லீம் மாகாணசபை உறுப்பினர் ஒருவரும் முஸ்லீம் மக்களிம் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியிருந்தார்.\nஇந்நிலையில் அவை யாவும் நிராகரிக்கப்பட்டு தாம் ஏமாற்றப்பட்டுள்ளதாக யாழ் முஸ்லீம்கள் தெரிவித்துள்ளனர்.\nயாழ் மாநகரசபையில் 45 உறுப்பினர்கள் உள்ள நிலையில் முஸ்லீம் பிரதிநிதித்துவம் 02 பேருக்கே கிடைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர்கள் கடந்த உள்ளூராட்சித் தேர்தலின்போது முஸ்லீம் பிரதிநிதித்துவம் 05 ஆகக் கணப்பட்டிருந்தது எனவும் இந்தத் தேர்தலில் உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டிருந்தபோதிலும் முஸ்லீம் பிரதிநிதித்துவம் திட்டமிட்ட அடிப்படையில் நிராகரிக்கப்பட்டிருப்பதாகவும் குற்றஞ்சாட்டினர்.\nமேற்படி உள்ளூராட்சித் தேர்தலில் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் தவிர தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஈ.பி.டி.பி ஐக்கிய தேசியக் கட்சி என்பவற்றில் இணைந்து முஸ்லீம் வேட்பாளர்கள் நேரடியாகவும் பட்டியல் உறுப்பினராகவும் இணைந்து அக்கட்சிகளுக்கு கணிசமான வாக்குகளை பெற்றுக்கொடுத்திருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/page1/148691.html", "date_download": "2019-01-20T17:22:01Z", "digest": "sha1:6BBSYBB3IR6U2FW6KGSDUTWC66OQ6DLH", "length": 9516, "nlines": 73, "source_domain": "www.viduthalai.in", "title": "பி.எஸ்.எல்.வி. சி-39 ராக்கெட் வரும் 31ஆம் தேதி விண்ணில் செலுத்தப்படுகிறது: இஸ்ரோ தகவல்", "raw_content": "\nமதச்சார்பற்ற அரசின் தலைமைச் செயலகத்தில் யாகம் நடத்துவதா இது சட்ட விரோதமான செயலே இது சட்ட விரோதமான செயலே » தமிழர் தலைவர் கண்டனம் தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முயற்சியில் யாகம் நடத்தியிருப்பது, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்பில் கூறப்பட்டுள்ள மதச்சார்பின்ம��க்கு அப்பட...\nசென்னையில் இலட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கும் எழுச்சிமிகு கண்டனப் பேரணி » நீதிமன்றம் செல்லுவது - பிரச்சாரம் - கண்டன ஆர்ப்பாட்டம் - துண்டறிக்கைப் பிரச்சாரம் - பொதுக்கூட்டங்கள் உயர்ஜாதியினருக்கு இட ஒதுக்கீட்டை எதிர்த்து திராவிடர் கழகம் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில...\nதிராவிடர் திருநாள் இரண்டாம் நாள் விழா (சென்னை பெரியார் திடல், 17.1.2019) » சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்குத் தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். ஒளிப்பதிவாளர் கே.வி.மணி, இயக்குநர் மீரா கதிரவன், கவிஞர் நெல்லை ஜெயந்தா, கவிஞர் கண்...\nஉயர்ஜாதி ஏழைகளுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவு அளித்த எதிர்க்கட்சிகள் பிற்காலத்தில் மிகவும் வருந்தும் நிலை ஏற்படும் » இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சமூகநீதி'', பொருளாதார நீதி'' அரசியல் நீதி'' என்று தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை புரிந்துகொள்ளாதது ஏன் » இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சமூகநீதி'', பொருளாதார நீதி'' அரசியல் நீதி'' என்று தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை புரிந்துகொள்ளாதது ஏன் உயர்ஜாதியினருக்குப் பொருளாதார அடிப்படை யில் இட ஒதுக்க...\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக மரபுப்படி பதவி விலகி - சரியான நீதி விசாரணையை சந்திக்கவேண்டும் » செய்யாத குற்றத்திற்காக ஆ.இராசா - கனிமொழி ஆகியோர் சிறையில் வதிந்தனர் கொட நாடு தொடர் கொள்ளை - கொலைகள்பற்றிய சந்தேகங்களைப் போக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக மரபுப்படி பதவி விலகி - ...\nஞாயிறு, 20 ஜனவரி 2019\nபக்கம் 1» பி.எஸ்.எல்.வி. சி-39 ராக்கெட் வரும் 31ஆம் தேதி விண்ணில் செலுத்தப்படுகிறது: இஸ்ரோ தகவல்\nபி.எஸ்.எல்.வி. சி-39 ராக்கெட் வரும் 31ஆம் தேதி விண்ணில் செலுத்தப்படுகிறது: இஸ்ரோ தகவல்\nசென்னை, ஆக. 24- கடல்சார் ஆராய்ச்சிக்காக அய்.ஆர்.என்.எஸ்.எஸ். வரிசையிலான 7 செயற்கைகோள்களை விண் வெளிக்கு அனுப்ப இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறு வனம்(இஸ்ரோ) முடிவு செய் தது. அதன்படி ஏற்கெனவே 7 செயற்கைகோள்களை திட்ட மிட்டப்படி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இதில் முதலில் செலுத்தப்பட்ட செயற்கைகோளின் ஆயுள் காலம் நிறைவடையவிருப் பதை தொடர்ந்து, புதிதாக அய்.ஆர்.என்.எஸ்.எஸ். 1-எச் ��ன்ற செயற்கைகோளை இஸ்ரோ வடிவமைத்து உள்ளது.\nஇதனை ஆந்திர மாநிலம் சிறீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மய்யத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-39 ராக்கெட் மூலம் 31ஆம் தேதி விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட் டுள்ளது.\n320 டன் எடையும் 44.4 மீட்டர் உயரமும் கொண்ட ராக்கெட்டில் அனுப்பப்படும் அய்.ஆர்.என்.எஸ்.எஸ். 1-எச் செயற்கைகோள் இந்தியாவி லேயே வடிவமைக்கப்பட்டுள் ளது. பூமியில் இருந்து குறைந்த பட்சம் 284 கிலோ மீட்டர் உய ரத்திலும், அதிகபட்சம் 20 ஆயி ரத்து 657 கிலோ மீட்டர் உயரத் திலும் நிலை நிறுத்தப்படுகிறது.\nஇதன்மூலம் இயற்கைச் சீற்றம், பேரிடர் மேலாண்மை, கடல்சார் செயல்பாடுகளை கண்காணிக்க முடியும். ராக் கெட்டை ஏவுவதற்கான பணி களில் தீவிரமாக இறங்கியிருப் பதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/05/blog-post_35.html", "date_download": "2019-01-20T16:58:03Z", "digest": "sha1:5A5O2RTM2AUO77CV2Z6IO43HBIHSB2FI", "length": 28544, "nlines": 300, "source_domain": "www.visarnews.com", "title": "‘தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை புதிய அரசியலமைப்பு அங்கீகரிக்க வேண்டும்’; த.தே.கூ மே தினப் பிரகடனத்தில் தெரிவிப்பு! - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Sri Lanka » ‘தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை புதிய அரசியலமைப்பு அங்கீகரிக்க வேண்டும்’; த.தே.கூ மே தினப் பிரகடனத்தில் தெரிவிப்பு\n‘தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை புதிய அரசியலமைப்பு அங்கீகரிக்க வேண்டும்’; த.தே.கூ மே தினப் பிரகடனத்தில் தெரிவிப்பு\n“தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் அபிலாசைகளான சுயநிர்ணய அடிப்படையில் இணைந்த வடக்குக் கிழக்கிலே ஏற்படுத்தப்படும் கூட்டாட்சி முறைமைக்கு, முழுமையான அதிகாரப் பங்கீடு செய்யப்படும் விதமான, அனைத்து மக்களாலும் ஏற்றுக் கொள்ளப்படும் அரசியல் யாப்பு உருவாக்கப்படவேண்டும்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே தினப் பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் அம்பாறை ஆலையடிவேம்புப் பகுதியில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் வாசிக்கப்பட்ட பிரகடனத்திலேயே மேற்க���்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.\n15 அம்சங்கள் அடங்கிய கூட்டமைப்பின் மே தின பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\n01. ஐ.நா மனித உரிமைப் பேரவைத் தீர்மானங்கள் 30/01, 34/01 ஆகியவற்றில் இலங்கையும் பெறுப்பேற்றுக் கொண்டவிடயங்கள் அனைத்தும் முழுமையாகத் துரிதகதியில் நடைமுறைப்படுத்தப்படவேண்டும்.\n02. தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் அபிலாசைகளான சுயநிர்ணய அடிப்படையில் இணைந்த வடக்குக் கிழக்கிலே ஏற்படுத்தப்படும் கூட்டாட்சி முறைமைக்கு முழுமையான அதிகாரப் பங்கீடு செய்யப்படும் விதமான, அனைத்து மக்களாலும் ஏற்றுக் கொள்ளப்படும் அரசியல் யாப்பு உருவாக்கப்படவேண்டும்.\n03. புதிதாக அறிமுகப்படுத்தப்படவுள்ள பாராளுமன்றத் தேர்தல் முறையில், எண்ணிக்கையில் சிறுபான்மையினரான தமிழ், முஸ்லீம், மலையகத் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் பாதிப்புறாதவகையிலும்; போர்ச்சூழல் காரணமாகக் குறைந்துள்ள தமிழ் மக்களது மக்கட் தொகை அவர்தம் பிரதிநிதித்துவத்தைக் குறைக்காது அதனை ஈடு செய்யும் வகையிலும் ஒழுங்குகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.\n04. போர்க்காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான தீர்வு உடனடியாகக் காணப்படவேண்டும். ஐ.நா தீர்மானத்தில் இணங்கிக் கொண்டதற்கேற்ப அரசால் தடுத்துவைக்கப்பட்டுள்ள அனைவரதும் பெயர்கள் கொண்ட பட்டியல் உடனடியாக வெளியிடப்பட்டு, ஏனைய ஒவ்வொருவரும் சம்மந்தமாக விசாரணை மேற்கொள்வதற்காக காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான பணியகச் சட்டம் விரைந்து நடைமுறைப்படுத்தப்படவேண்டும்.\n05. பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ்க் கைது செய்யப்பட்ட தமிழ் அரசியற் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்படவேண்டும். இச்சட்டம் நீக்கப்பட்டு மாற்றீடாகக் கொண்டுவரப்படவுள்ள சட்டம் சர்வதேச நியமங்களை முற்றாக அனுசரிப்பதாக அமையவேண்டும்.\n06. கடந்த மூன்று தசாப்தங்களில் அரச அடக்குமுறைகளுக்கு ஆட்பட்டுக் கொலை செய்யப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களின் கொலைகள் சம்மந்தமான விசாரணைகள் உடனடியாக நடாத்தப்பட்டு தண்டனை வழங்கப்படுவதுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணங்களும்வழங்கப்படவேண்டும்\n07. ஊடகவியலாளர்கள் தமது கடமைகளைச் சுயாதீனமாகவும், பயமின்றியும் செய்யக் கூடிய உத்தரவாதம் அளிக்கப்படவேண்டும்.\n08. பாதுகாப்புத் தரப்பினரால் வடக்குக் கிழக்கில் ஆக்கிரமிக்கப்பட்ட தமிழ், முஸ்லீம் மக்களின் நிலங்கள் வாக்குறுதி அளிக்கப்பட்டபடி காலதாமதமின்றி விடுவிக்கப்பட வேண்டும். இக்காணிகளில் உரியவர்களை மீள்குடியேற்றுவதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து வீடற்றோருக்கு கல்வீடுகள் கட்டிக் கொடுக்கும் திட்டம் அமுல்ப்படுத்தப்படுவதுடன், அவர்கள் தமது வாழ்வை மீள ஆரம்பிப்பதற்கான வாழ்வாதார வசதிகளும் செய்துகொடுக்கப்படவேண்டும்.\n09. தமிழ், முஸ்லீம் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்த பிரதேசங்களில் புத்தர் சிலைகள் நிறுவும் செயற்திட்டம் உடனடியாகக் கைவிடப்படவேண்டும்.\n10. வனப் பிராந்தியமாகவும், வனவிலங்குக் காப்பகம் மற்றும் தொல்பொருட் பிரதேசங்களாகவும் பிரகடனப்படுத்தப் படுவதன் மூலம் தமிழ், முஸ்லீம் மக்களின் வாழிடங்கள் ஆக்கிரமிக்கப்படுதல் நிறுத்தப்பட்டு அவ்விடங்கள் உரியமக்களிடம் கையளிக்கப்படவேண்டும்.\n11. வடக்குக் கிழக்கில் தொழில் வாய்ப்பற்றுள்ள தமிழ்ப் பட்டதாரிகளுக்கும் ஏனைய இளைஞர் மற்றும் மகளிருக்கும் வேலைவாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படவேண்டும். அத்துடன் தொழில் வாய்ப்புக்கேற்ற வகையில் கல்விக் கொள்கை சீரமைப்புச் செய்யப்படவேண்டும்.\n12. முதலீடுகள் மற்றும் தொழிற்துறைகள் வடக்கு கிழக்கில் ஏற்படுத்தப்படவேண்டும் என்பதுடன் போர் காரணமாக அபிவிருத்தியில் பின்தள்ளப்பட்டுள்ள இவ்விருமாகாணங்களும் விசேடஏற்பாடுகள் மூலம் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும்.\n13. முன்னாள் போராளிகள் சமூகத்தில் மீளிணைக்கப்படும் செயற்பாடுசீரான முறையில் நடைபெறவேண்டும். அவர்கட்கான வாழ்வாதார வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு சனநாயக,அரசியல் செயற்பாட்டுக்குள்ளும் அவர்கள் உள்ளீர்க்கப்பட வேண்டும்.\n14. விலைவாசிக்கேற்ற சம்பள உயர்வோடு கூட்டுறவாளர்கள், தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் குடும்பங்களுக்குத் தலைமை தாங்கும் பெண்கள் என்போரின் சம்பளவேறுபாடுகள் சீர் செய்யப்படவேண்டும்.\n15. விவசாயம், மின்பிடி,கால் நடை வளர்ப்போர், சிறுகைத்தொழிலாளர்கள் ஆகியோருடைய வருவாய்கள் தடைப்படாமலும், குறைவுபடாமலும் இருக்க அரசு உத்தரவாதம் அளிக்கவேண்டும்.” என்றுள்ளது.\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nகல்யாண வாழ்க்கை கசந்திருச்சா நமீதா\nலைகா பார்ட்டி, வராத ரஜினி\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nபெண்கள், விரைவாக கருத்தரிக்க‍ ஏற்ற‌ “அந்த 7 நாட்கள்”\n“உலகில் ஜொலித்த மாற்றுத்திறனாளிகள்” சுதா சந்திரன், ஐன்ஸ்டீன்\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nயாழ். வட்டுக்கோட்டையில் குடும்பப் பெண்ணொருவர் மர்மமான முறையில் மரணம்\nதினமும் பருப்பு சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா\nகாலையில் எந்த உணவுகளை சாப்பிடுவது நல்லது தெரியுமா\nஇதை கட்டாயம் செய்யுங்கள்: ஒவ்வொரு நாளும் அதிர்ஷ்டம...\nஆயுர்வேதம் கூறும் ஆபத்தான உணவுகள்\nமற்றொரு ஆணுடன் தகாத பழக்கம் கொடூரமாக கொன்றது ஏன்\nபுதுமண தம்பதி விஷம் குடித்து தற்கொலை: அதிர்ச்சியில...\nவரன் தேடும் இணையதளத்தால் சீரழிந்த இளம்பெண்ணின் வாழ...\nகனேடிய நீதிமன்றில் கதறிய இலங்கையர்\n‘சங்கமித்ரா’விலிருந்து விலகினார் ஸ்ருதி ஹாசன்\nசங்கிலி புங்கிலி கதவ தொற - விமர்சனம்\nபத்தேகம பற்றையில் விழுந்த சிங்கள ஹெலி: நடந்தது என்...\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளைச் சந்திக்க மைத்திர...\nஅமைச்சரவை இணைப் பேச்சாளராக தயாசிறி ஜயசேகரவும் நியம...\nஉலகையே புரட்டிப் போட்ட சுவாதி கொலை: திரைப்படமாகி ம...\nகாலை முதல் இரவு வரை குடி: பல மனைவிகள்.. - தாடி..\nசெல்போன்களில் மூழ்கிக் கிடக்கும் பெற்றோர்களின் கவன...\nமெரீனாவில் நினைவேந்தல்: நால்வர் மீது குண்டர் சட்டம...\n’மானம், ரோசம் கொஞ்சமாவது இருந்தால்...’’ : தமிழக அ...\nகாலா பற்றி தனுஷுக்கு அச்சம் இல்லை\nவெள்ளம், மண்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை ...\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம் 100வது ந...\nஉங்கள் எல்லாரையும் விட நான்தான் உண்மையான இலங்கையன்...\nஅமைச்சர்களுக்கான வாகன இறக்குமதி இடைநிறுத்தம்\nமாட்டிறைச்சிக்கான தடை என்பது மாநில உரிமைகளில் தலைய...\nதிமுக வலிமையுடன் நிலைத்திருப்பதற்கு காரணம் திமுக த...\nவடகொரியாவின் நவீன ஏவுகணைப் பரிசோதனையை வன்மையாகக் க...\nஇங்கிலாந்தில் 23,000 தீவிரவாதிகள் பதுங்கல்\nஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் மரணம்\nதிருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் கண்முன்னே துடிதுட...\nபின்லேடன் துடிதுடித்த கடைசி நிமிடங்கள் : உடனிருந்த...\nஇணையதளங்களில் தீவிரவாதக் கருத்துக்களை பரபபுபவர்களா...\nநாடு பூராவும் மீண்டும் கன மழைக்கான வாய்ப்பு; மக்கள...\nநில ஆக்கிரமிப்புக்கு எதிராக தமிழ் பேசும் பழங்குடி ...\nவடக்கு மாகாண சபையின் மூன்றரை ஆண்டு காலச் செயற்பாடு...\nபோர்க்குற்றம் புரிந்தவர்களுக்கு எதிராக மைத்திரி வழ...\nதொடரும் பெருமழை: வெள்ளம், மண்சரிவில் சிக்கி 100 பே...\nவடக்கு மாகாண சபையின் மூன்றரை ஆண்டு காலச் செயற்பாடு...\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தேதி தள்ளிவைப்பு\nஎகிப்தில் கிறித்தவர்கள் பயணித்த பேருந்தின் மீது தீ...\nகணவனுக்கு தெரியாமல் பரிகார பூஜை.. பலமுறை பலாத்காரம...\nதினமும் தண்ணி அடித்துவிட்டு ரூமிற்குள் வந்து.. பால...\nஅட்ஜஸ்ட் செய்து கொண்ட அமைரா\nரஜினிகாந்தின் 164 வது படம் காலா கரிகாலன்\nமீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய் சேதுபதி\nதென் சீனக் கடலுக்கு விரைந்தது அமெரிக்கப் போர்க் கப...\nஇந்தோனேசியா தற்கொலைத் தாக்குதல் : மக்களை அமைதி காக...\nஅமெரிக்கத் தேர்தலில் ரஷ்யத் தலையீடு தொடர்பிலான FBI...\nஎகிப்தில் கிறித்தவர்கள் பயணித்த பேருந்தின் மீது தீ...\nமுதல்வர் ஜெயலலிதா வசித்த போயஸ்கார்டன் வீடு நினைவு ...\nகாணாமல் போன ககோய் விமானத்தின் உடைந்த பாகங்கள்\nவெலிவேரிய துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்பு...\nசம்பந்தன் - சுவீடன் தூதுவர் சந்திப்பு\nரவிக்கு மங்கள முத்தம்; நாகரீகம் தெரியாதவர்கள் நல்ல...\nவடக்கு கிழக்கில் 5000 ஏக்கர் காணிகள் விடுவிப்பு; இ...\nதொடரும் கடும் மழை: மண் சரிவு- வெள்ளத்தில் சிக்கி 1...\nகாங்கேசன்துறையில் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட ...\nஇனங்களுக்கிடையே விதைக்கப்பட்டுள்ள வேற்றுமை எனும் ந...\nமுதல் தடவையாக லண்டனில் ஆமிக்காரர்கள் பாதுகாப்பில் ...\nசத்யராஜ் சார்... இப்படி செய்யலாமா\nபாகுபலி 2 - கமலா இப்படி\nவானூர்தியில் ரணிலுடன் ஒன்றாகப் பயணிக்கும் சுமந்திர...\nவடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கை பகி...\nபயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராக அரசியல் கட்ச...\nஅமைச்சரவை மாற்றம்; நிதி மற்றும் ஊடக அமைச்சராக மங்க...\nபோர் வெற்றி தினத்தினை சுதந்திர தினத்தோடு இணைக்க வே...\nபுதிய எதிர்பார்ப்புடன் முன்னோக்கிச் செல்வதற்காகவே ...\nடெல்லி அரசில் புதிய அமைச்சர்கள் நியமனத்துக்கு குடி...\nமுதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர்கள் செங்கோட்டையன், ...\nமுப்படையை வலுவூட்டும் பொறுப்பை அரசு உரிய முறையில் ...\nஇலங்கைக்கு இன்று முதல் ஜி.எஸ்.பி. பிளஸ் (GSP+) வரி...\nபுதிய பயங்கரவாத எதிர��ப்புச் சட்டம் கைதுகளை ஊக்குவி...\nநல்லாட்சி என்று சொன்னவர்கள் இராணுவ ஆட்சி நடத்துகின...\nமாகாண சபைகளின் அதிகாரங்களை மத்திய அரசாங்கம் மீளப்ப...\nகிளிநொச்சியின் பளைப் பகுதியில் துப்பாக்கிச் சூடு\nஆழமான ஆட்சி முறை மாற்றங்களே நாட்டில் நிரந்தர சமாதா...\n‘எமது குரல்கள் ஒருமித்து ஒலிக்க வேண்டிய தருணமிது’;...\nகண்ணீர் கடலானது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் திடல்...\nகரூரில் வாட்ஸ்அப் புகார் சேவை அறிமுகம்\nதமிழக சட்டப்பேரவை விரைவில் கூட்டப்படும்: முதல்வர்\nமல்லையாவின் ரூ 100 கோடி மதிப்புள்ள பண்ணை வீடு.அமலா...\nஉலகை உலுக்கி வரும் ரான்சம்வேர் சைபர் தாக்குதல் குற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/spiritual-news/tamil-festivals/sri-krishna-janmashtami-history-in-tamil/articleshow/65620856.cms", "date_download": "2019-01-20T18:10:06Z", "digest": "sha1:YZ6NO3YYRJBVVX7ZNHNPZT4MTOXXIWGS", "length": 29955, "nlines": 252, "source_domain": "tamil.samayam.com", "title": "Krishna Jayanthi Story in Tamil: sri krishna janmashtami history in tamil - கிருஷ்ணர் ஜெயந்தி வரலாறும், கொண்டாட்டங்களும்!! | Samayam Tamil", "raw_content": "\nபாலபிஷேகம் செய்யும்போது கட்அவுட் ..\nரஜினிகாந்தின் பேட்ட ப்ரோமோ வீடியோ..\nபாண்டிச்சேரி தல ரசிகர்கள் வேற லெவ..\nசேலத்தில் மாஸ் கிளப்பும் அஜித்தின..\nVideo: டிக்கெட் கிடைக்காத கோபத்தி..\nஎங்கு போனாலும், ரசிகர்கள் ஹெல்மெட..\nகிருஷ்ணர் ஜெயந்தி வரலாறும், கொண்டாட்டங்களும்\nதமிழகத்தில் நடப்பாண்டில் செப்டம்பர் 2ஆம் தேதி கிருஷ்ண ஜெயந்தி வருகிறது. கிருஷ்ண ஜெயந்தி எதற்காக கொண்டாடுகிறோம் என்று பார்க்கலாம்.\nதமிழகத்தில் நடப்பாண்டில் செப்டம்பர் 2ஆம் தேதி கிருஷ்ண ஜெயந்தி வருகிறது. கிருஷ்ண ஜெயந்தி எதற்காக கொண்டாடுகிறோம் என்று பார்க்கலாம்.\nஇந்தியா முழுவதிலும் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் அஷ்டமி திதி, ரோகிணி நட்சத்திரத்தன்று கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் செப்டம்பர் 2ஆம் தேதி வரும் திதியானது கோகுலாஷ்டமி என்று போற்றப்படுகிறது.\nமதுரா நகரில் தேவகி - வாசுதேவருக்கு எட்டாவது மகனாக கிருஷ்ண பகவான் அவதாரம் எடுத்தார். கிருஷ்ணர் பிறந்தது சிறைச்சாலையில். சிறைச்சாலையில் பிறந்த கிருஷ்ணர், கோகுலத்தில் வளர்ப்புத் தாய் யசோதையால் வளர்க்கப்பட்டான். தனது தாய் மாமன் கம்சனைக் கொன்று துவாரகையில் அரசாட்சி செய்தார்.\nபாரதப் போரில் பாண்டவர்களுக்கு உறுதுணையாக இருந��து, போர்க்களத்தில் அர்ஜூனனுக்கு தேரோட்டியாக வந்தவரும் கண்ணன்தான். தேரோட்டியாக வந்த கண்ணன்தான் பார்த்தசாரதி என்று அழைக்கப்படுகிறார். தேரோட்டியாக வந்த கண்ணன், அர்ஜூனனுக்கு உபதேசித்த அறிவுரைகள்தான் இந்து மக்களின் புனித நூலான பகவத் கீதையாக உள்ளது.\nதன் கடைசிக் காலத்தில் வேடன் ஒருவன் எய்த அம்பு காலில் தைக்க பூலோகத்தில் கண்ணன் அவதாரத்தை முடித்து மீண்டும் வைகுண்டம் சென்றார் என்று கூறப்படுவது உண்டு.\nகிருஷ்ணர் தனக்காக இல்லாமல் பிறருக்காக வாழ்ந்தவர். அதனால்தான் இவரை “கண்ணா'' ''முகுந்தா'' என்று பல பெயர்களில் அழைக்கிறோம். கண்ணைப் போல காப்பவன் என்றும், முகுந்தா என்றால் வாழ்வதற்கு இடம் அளித்து, முக்தி அளிப்பவன் என்றும் நம்புகிறோம்.\nகிருஷ்ண ஜெயந்தி தினத்தில் பகவான் கிருஷ்ணர் நம் வீட்டிற்கு வந்து அருள்பாலிப்பதே கோகுலாஷ்டமியின் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது.\nஅதனால் தான் கிருஷ்ண ஜெயந்தி அன்று வீட்டை கழுவி சுத்தம் செய்து, அரிசி மாவால் கோலமிட்டு, மாவிலை தோரணங்களால் அலங்கரிகிறோம். வாசலில் தொடங்கி பூஜை அரை வரை குழந்தையின் கால் தடங்களை அரிசி மாவால் பதிக்கிறோம். ஆலிலை கிருஷ்ணன் தனது பிஞ்சு பாதங்களை அடிமேல் அடி வைத்து வீட்டுக்குள் தத்தித்தத்தி நடந்து வருவதாக ஐதீகம்.\nபிருந்தாவனத்தில் ஒவ்வோவொரு வீட்டிலும் கிருஷ்ணர் ஆடிப் பாடினார். இந்தக் காட்சியை சிவபெருமானே தரிசித்ததாக புராணங்கள் கூறுகின்றன.\nவீட்டின் நுழைவாயிலில் குழந்தை நடந்து வந்தது போன்ற பாதச்சுவட்டினை மாவால் பதியச் செய்ய வேண்டும். கிருஷ்ணர் சிலைக்கு பூக்களால் அலங்காரம் செய்ய வேண்டும். அதில் துளசி இருந்தால் இன்னும் சிறப்பு. பிறகு கிருஷ்ணருக்கு பிடித்த தயிர், வெண்ணை, அவல் கண்டிப்பாக வைக்க வேண்டும். சீடை, முருக்கு, லட்டு போன்ற இனிப்பு உணவுகளை வைக்க வேண்டும். முடிந்த அளவுக்கு பூஜையை மாலை 6.00 – 7.00மணிக்குள் செய்தால் சிறப்பு.\n''நீ எனக்கு ஒரு இலையைக் கொடு ; அல்லது பூவை கொடு ; இல்லை ஒரு பழத்தைக் கொடு ; அதுவும் இல்லையென்றால் கொஞ்சம் தண்ணீர் கொடு ; எதைக் கொடுத்தாலும் பக்தியோடு கொடு. சுத்தமான மனம் உள்ளவன் பக்தியோடு கொடுப்பதை நான் சாப்பிடுவேன்.“ என்றார் கீதையில் கண்ணன்.\nநாமும் கிருஷ்ணரை வழிபட்டு அனைத்து சகலநலன்களும் பெறுவோம்\nTamil News App உட��ுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nகும்ப மேளா 2019: சாட்டிலைட் காட்சியை வெளியிட்டது இ...\nKaanum Pongal Images: காணும் பொங்கலும்..திருவள்ளுவ...\nTamil Thai Pongal: ஏன் தை பொங்கல் கொண்டாடப்படுகிறத...\nRangoli Kolam:பொங்கலின்போது உங்கள் வாசலை வண்ணமயமாக...\nஇந்தியாரயில்வேயில் 15 ஆண்டுகள் கழித்து மீண்டும் பயன்பாட்டுக்கு வரும் மண் குவளைகள்\nதமிழ்நாடுகுடும்ப விழாக்களை தமிழில் நடத்தப் பயிற்சி; உடுமலையில் அசத்தல் முயற்சி\nசினிமா செய்திகள்Silambarasan: சிம்புவின் படத்திற்கு போட்டியாக மோதும் 3 படங்கள் : லிஸ்ட் இதோ\nசினிமா செய்திகள்Ajith Fans: தல அஜித் குறித்து பேசிய தமிழிசை\nசமூகம்இரண்டாவது திருமணத்தை நிறுத்தக்கோாி மலேசிய பெண் திருவாரூரில் போராட்டம்\nசமூகம்மூக்கு பொடி ப‌ய‌ன்ப‌டுத்த‌கூடாது என‌ க‌ண்டித்த‌தால் பெண் த‌ற்கொலை\nகிரிக்கெட்MS Dhoni: உலகின் மிகச் சிறந்த ஃபினிஷர் தோனி தான் : ஆஸ்திரேலியா கேப்டன் பெருமிதம்\nமற்ற விளையாட்டுகள்Hockey: ஹாக்கி பி பிரிவில் பட்டையை கிளப்பிய தமிழகம் : கோப்பை வென்று அசத்தல்\nகிருஷ்ணர் ஜெயந்தி வரலாறும், கொண்டாட்டங்களும்\nஅக்டோபர் மாதம் திருப்பதியில் 8 வகையான வழிபாடுகள் ரத்து: காரணம் இ...\nதிருச்செந்தூர் ஆவணித் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலத் தொடக்கம...\nபிரதமர் மோடிக்கு ராக்கி கட்டி ரக்ஷா பந்தன் கொண்டாடிய மழலைகள்\nரக்ஷா பந்தன்: சுற்றுசூழலை பாதுகாக்க ஒன்று சேர்வோம்: சுதர்சன் பட்...\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/specials/parigara-thalangal/2018/may/18/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-2921607.html", "date_download": "2019-01-20T16:47:25Z", "digest": "sha1:7K6DXB3MRYIRQWI6C6NX2ATZMO64MOK6", "length": 24232, "nlines": 214, "source_domain": "www.dinamani.com", "title": "துன்பங்களில் இருந்து விடுபட பரிகாரத் தலம் மதுவனேஸ்வரர் கோவில், நன்னிலம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு ஸ்பெஷல்ஸ் பரிகாரத் தலங்கள்\nதுன்பங்களில் இருந்து விடுபட பரிகாரத் தலம் மதுவனேஸ்வரர் கோவில், நன்னிலம்\nBy என்.எஸ். நாராயணசாமி | Published on : 17th May 2018 02:31 PM | அ+அ அ- | எங��களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்கள் வரிசையில் 71-வது தலமாக இருப்பது நன்னிலம். தேவர்களால் உருவாக்கப்பட்ட தேவ தீர்த்தத்தில் மாசி மாதத்தில் நீராடி இத்தல இறைவனை வழிபடுவோர், தங்களுடைய துன்பங்களில் இருந்து விடுபட்டு இன்பமாக வாழ்வார்கள். மேலும், ஏகாதசி மற்றும் பிரதோஷ காலத்தில் வழிபடுவோர் எல்லா செல்வங்களும் பெற்று இனிது வாழ்வர் என்று தலபுராணம் கூறுகிறது. இத்தலத்துக்கு சுந்தரர் எழுதிய பதிகம் ஒன்று உள்ளது.\nஇறைவன் பெயர்: மதுவனேஸ்வரர், பிரஹதீஸ்வரர்\nஇறைவி பெயர்: மதுவனநாயகி, பிரஹதீஸ்வரி\nகும்பகோணம் - நாகூர் சாலை மார்க்கத்தில் நன்னிலம் ஊர் இருக்கிறது. மயிலாடுதுறை மற்றும் திருவாரூரில் இருந்தும் நன்னிலம் வரலாம். நன்னிலம் பேருந்து நிலையத்திலிருந்து திருவாரூர் போகும் பாதையில், அரசு மருத்துவமனை எதிரில் செல்லும் வழியில் சென்றால் கோயிலை அடையலாம்.\nதிருவாரூர் மாவட்டம் - 610 105.\nஇவ்வாலயம், தினமும் காலை 7 மணி முதல் பகல் 12.30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.\nகோச்செங்கட் சோழன் தனது முன்பிறவியில் யானையினால் ஏற்பட்ட இடர் காரனமாக, யானை ஏறமுடியாத மாடக் கோவில்கள் 70 கட்டினான் என்று வரலாறு கூறுகிறது. நன்னிலம் மதுவனேஸ்வரர் திருக்கோவிலும் அத்தகைய ஒரு மாடக் கோவில்.\nமுடிகொண்டான் ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள இத்திருக்கோவில், 270 அடி நீளமும், 135 அடி அகலமும் கொண்டது. கோவிலின் ராஜகோபுரம் 2 நிலைகளைக் கொண்டது. கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்து வெளிப் பிராகாரத்தை அடையலாம். நேர் எதிரில் பிரம்மன் வழிபட்ட பிரம்மபுரீஸ்வரர் சந்நிதியும், பக்கத்தில் அகத்தியர் வழிபட்ட அகத்தீஸ்வரர் சந்நிதியும் உள்ளன. இந்தப் பிராகாரத்தை வலம் வரும்போது சித்தி விநாயகர், சுப்பிரமணியர், மகாலட்சுமி, சண்டிகேஸ்வரர், சனீஸ்வரர், பைரவர், சூரியன், நவகிரகங்கள் ஆகியவற்றிற்கு தனி சன்னதிகள் இருப்பதைக் காணலாம். நன்னிலத்து துர்க்கை அம்மன் சக்தி வாய்ந்தவளாகப் போற்றப்படுகிறாள்.\nமூலவர் சந்நிதி ஒரு கட்டுமலை மீது அமைந்துள்ளது. படிகளேறி மேலே செல்ல வேண்டும். கட்டுமலை மீதுள்ள பிராகார��்தில் சோமாஸ்கந்தர் சந்நிதி அழகாக உள்ளது. மூலவர் மதுவனேஸ்வரர், சதுர ஆவுடையார் மீது சற்றுயர்ந்த பாணத்துடன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். கருவறை கிழக்கு நோக்கி உள்ளது. விசேஷ காலங்களில் குவளை, நாகாபரணம் சார்த்தப்படுகிறது. கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். சூரியனின் அருகில் பைரவர் அருள்பாலிப்பதும், அனைத்து நவகிரகங்களும் சூரியனை பார்த்திருப்பதும், சூரியனும் குருவும் நேருக்கு நேர் பார்த்திருப்பதும், சனி பகவான் தனி சன்னதியில் அருள் பாலிப்பதும், சித்ரகுப்தர் தனி சன்னதியில் அருள்பாலிப்பதும் தலத்தின் சிறப்பம்சமாகும். தெற்கில் எமனும், மேற்கில் வருணனும், கிழக்கில் இந்திரனும், வடக்கில் குபேரனும் லிங்கம் அமைத்து பூஜை செய்துள்ளார்கள். இந்திரன் முதலான தேவர்கள், சூரியன், பிருஹத்ராஜன் ஆகியோர் இத்தல இறைவனை வழிபட்டுள்ளனர்.\nபிருஹத்ராஜனின் கோரிக்கைக்கு இணங்கி, சிவபெருமான் ஆலயத்தின் வடக்கே தனது சூலாயுதத்தால் ஒரு குளத்தை உருவாக்கி, தன் தலையில் உள்ள கங்கையை அதில் நிரப்பினாராம். இது சூலதீர்த்தம், பிருஹத் தீர்த்தம், மது தீர்த்தம் என்று பல பெயர்களால் அழைக்கப்படுகிறது. ஜலந்திரன் என்ற அசுரனை எம்பெருமான் வதம் செய்தபோது வீசிய சக்கரம், இத்தலத்தினருகில் விழுந்ததாம். அங்கு உருவான தீர்த்தம் சக்கரக்குளம் என்று தற்போது அழைக்கப்படுகிறது. இது ஆலயத்தின் கிழக்கே சற்று தொலைவில் உள்ளது.\nதுவாபர யுகத்தில் விருத்திராசூரன் என்ற அசுரன் தேவர்களை துன்புறுத்தி வந்தான். அசுரனின் கொடுமைகளுக்கு பயந்த தேவர்கள் சிவனிடம் தஞ்சம் புகுந்தனர். அசுரர்களை ஏமாற்ற இத்தல இறைவன் தேவர்களை தேனீக்களாக மாற்றிவிட்டார். அத்துடன் இங்குள்ள கர்ப்பகிரகத்தில் தேனீக்களை கூடுகட்டி வசிக்கச்செய்து லிங்க வழிபாடு செய்யும்படி கூறினார். தேவர்கள் தேனீக்கள் வடிவம் கொண்டு வழிபட்டதால், இறைவன் மதுவனேஸ்வரர் என்றும் அம்மன் மதுவன நாயகி என்றும் பெயர் பெற்றனர். தேவர்கள் தேனீக்களாய் மாறியிருந்து இத்தலத்தில் இறைவனை வழிபட்டதால், இத்தலம் மதுவனம் என்று பெயர் பெற்றது. இப்போதும் சுவாமியின் கர்ப்பகிரகத்திலும், கோயிலின் சுற்றுப்புறங்களில் உள்ள மறைவிடங்களிலும் யாருக்கும��� தீங்கு செய்யாமல் தேனீக்கள் வசித்து வருகின்றன.\nஒரு சமயம் தேவர்களின் சபையில் ஆதிசேடனுக்கும் வாயுவுக்கும் தமக்குள் யார் வலியவர் என்பதில் போட்டி எழுந்தது. ஆதிசேடன் கயிலையைத் தன் ஆயிரம் மகுடங்களாலும் இறுகப் பற்றிக்கொள்ள, வாயுதேவன் சண்டமாருதமாக மலையை அசைக்க முற்பட்டு பலத்த காற்றை வீசினார். வாயு பகவானால் மகா மேருவை அசைக்க முடியவில்லை. இந்த இருவரின் போட்டியால் தேவர்கள் அஞ்சினர். தேவர்கள் வேண்டுகோளுக்கு இணங்கி ஆதிசேடன் தன் பிடியைச் சிறிது தளர்த்தினார். வாயு பகவான் மகா மேருவின் ஒரே ஒரு சிகரத்தை பெயர்த்து தெற்கில் உள்ள கடலில் போட எடுத்துச் செல்லும்போது, அந்தச் சிகரத்தின் சிறிய துளி இந்தத் தலத்தில் விழுந்ததாக தலபுராணம் கூறுகிறது. சமவெளியாக இருந்த இப்பகுதியில், சிகரத்தின் துளி விழுந்த பகுதி சிறிய மலையாக மாறி அதன் மீது கோவில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.\nசுந்தரர் இத்தலத்து இறைவன் மேல் பாடியருளிய பதிகம் 7-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. சுந்தரர் தனது பதிகத்தில் இக்கோவிலை பெருங்கோயில் என்று அடைமொழி கொடுத்து சிறப்பித்துப் பாடியுள்ளார். தனது பதிகத்தின் கடைசிப் பாடலில் இக்கோவில் கோச்செங்கட் சோழனால் கட்டப்பட்டது எனபதையும் குறிப்பிட்டுள்ளார்.\n1. தண்ணியல் வெம்மையி னான்றலை\n2. வலங்கிளர் மாதவஞ் செய்மலை\n3. கச்சிய னின்கருப் பூர்விருப்\n4. பாடிய நான்மறை யான்படு\n5. பிலந்தரு வாயினொ டுபெரி\n6. வெண்பொடி மேனியி னான்கரு\n7. தொடைமலி கொன்றைதுன் றுஞ்சடை\n8. குளிர்தரு திங்கள்கங் கைகுர\n9. கமர்பயில் வெஞ்சுரத் துக்கடுங்\n10. கருவரை போலரக் கன்கயி\nபாடிய பத்தும் வல்லார் புகு\nசுந்தரர் அருளிய பதிகம் - பாடியவர் இரா.குமரகுருபரன் ஓதுவார்\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமதுவனேஸ்வரர் கோவில் பரிகாரத் தலம் மதுவனநாயகி\nஇந்தியன்-2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nநடிகர் விஷால் திருமணம் செய்யவுள்ள நடிகை அனிஷா ரெட்டி படங்கள்\nபொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்\nவிழாக்கோலம் பூண்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திருவிழா\nஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்த���ன் டீஸர்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panchavarnampathipagam.blogspot.com/2015/08/", "date_download": "2019-01-20T17:50:35Z", "digest": "sha1:V6D62ROVMXRAFWDFXYMORHFBHKVPIP5Q", "length": 5598, "nlines": 76, "source_domain": "panchavarnampathipagam.blogspot.com", "title": "panchavarnampathipagam: August 2015", "raw_content": "\n17-08-2015 அன்று தினமணி நூல் அரங்கில் வெளிவந்த\nதிருமூலரின் திருமந்திரத் தாவரங்கள் நூலின் மதிப்புரை\nLabels: திருமந்திரம் திருமூலர், பஞ்சவர்ணம் பண்ருட்டி, பஞ்சவர்ணம் பதிப்பகம்\nஎனது நூல் திருவள்ளுவரின் திருக்குறள் தாவரங்கள் 09-05-2018 அன்று சென்னைப் பல்கலை கழகத்தில் வெளியிடப்பட்டது..\nஎனது நூல் \"பனை பாடும் பாடல்\" 17-01-2018 அன்று பேரூர் - கோவையில் நடைபெறும் உலக பனைப்பொருளாதார மாநாட்டில் வெளியிடப்பட்டது.\nஅரசமரம் 05/07/2014 அன்று 17 வது நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் இரா.பஞ்சவர்ணம் அவர்களின் “ தமிழ் நாட்டுத் தாவரக் களஞ்ச...\nபிரபஞ்சமும் தாவரங்களும் மூன்றாம் பதிப்பு - 2017 பக்கங்கள் -635 விலை-Rs-600 பிரபஞ்சமும் தாவரங்களும் “ பிரபஞ்சமும் தா...\n05-07-2015 அன்று நெய்வேலி 18-வது புத்தகக் கண்காட்சியில் இரா. பஞ்சவர்ணம் அவர்களின் திருமூலரின் திருமந்திரத் தாவரங்கள் நூல்வெளியிடப்பட்...\nபலா மரம் நூல் வெளியீடு\nபலா மரம் பஞ்சவர்ணம் 31-07-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று கடாம்புலியூரில் நடைபெற்ற ...\nபஞ்சவர்ணம் பதிப்பகம் August 15, 2012 பஞ்சவர்ணம் பதிப்பகம் TIN : 33604481695 பதிப்பக ISBN – 978-81-923771 CST : 391691 பஞ்சவர...\nதினமலரில் பனைமரம் நூல் மதிப்புரை\n' பனைமரம் ' நூலி ன் ம திப்புரை 05-03-2017 அன்று தினமலர் நாளிதழ் சென்னைப் பதிப்பில் வெளியிடப்பட்டது . சிறப்பாக வெளியிடப்பட்ட ...\nதொல்காப்பியரின் தொல்காப்பியத் தாவரங்கள் ISBN – 978-81-923771-3-1 மு தல் பதிப்பு - 1-7-2013 பக்கங்கள் - 320 வ...\nவள்ளலாரின் அருட்பாத் தாவரங்கள் நூல் வெளியீடு\nவள்ளலாரின் அருட்பாத் தாவரங்கள் நூல் வெளியீடு பஞ்சவர்ணம் 03-07-2016 அன்று நடைபெற்ற 19-ஆவது நெய்வேலிப் புத்தகக் கண்காட்சிய...\nபனைமரம் நூல் வெளியீட்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpadapaadalvarigal.blogspot.com/2012/09/pudhu-vellai-mazhai-song.html", "date_download": "2019-01-20T17:06:03Z", "digest": "sha1:4SDN4HN7OIPKVOSHZKTYW6F5ND3YNTSK", "length": 7813, "nlines": 110, "source_domain": "tamilpadapaadalvarigal.blogspot.com", "title": "No.1 Portal for Tamil Movie Songs Lyrics | Tamil Serial Songs Lyrics - Tamil Pada Paadal Varigal: புது வெள்ளை மழை - ரோஜா பட பாடல் வரிகள்", "raw_content": "அனைவருக்கும் பிடித்த சிறந்தத் தமிழ் படங்களின் பாடல் வரிகள்\nபுது வெள்ளை மழை - ரோஜா பட பாடல் வரிகள்\nபாடியவர்கள் : உன்னி மேனன், சுஜாதா\nபாடலாசிரியர் : கவிஞர் வைரமுத்து\nபுது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது\nஇந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது\nஇங்கு சொல்லாத இடம் கூடக் குளிர்கின்றது\nமனம் சூடான இடம் தேடி அலைகின்றது\nபுது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது\nஇந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது\nஇங்கு சொல்லாத இடம் கூடக் குளிர்கின்றது\nமனம் சூடான இடம் தேடி அலைகின்றது\nநதியே நீயானால் கரை நானே\nசிறு பறவை நீயானால் உன் வானம் நானே\nபுது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது\nஇந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது\nபெண் இல்லாத ஊரிலே அடி ஆண் பூக்கேட்பதில்லை\nபெண் இல்லாத ஊரிலே கொடிதான் பூப்பூப்பதில்லை\nஉன் புடவை முந்தானை சாய்ந்ததில் இந்த பூமி பூப்பூத்தது\nஇது கம்பன் பாடாத சிந்தனை உந்தன் காதோடு யார் சொன்னது\nபுது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது\nஇந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது\nஇங்கு சொல்லாத இடம் கூடக் குளிர்கின்றது\nமனம் சூடான இடம் தேடி அலைகின்றது\nபுது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது\nஇந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது\nநீ அணைக்கின்ற வேளையில் உயிர்ப் பூ திடுக்கென்று மலரும்\nநீ வெடுக்கென்று ஒடினால் உயிர்ப் பூ சருகாக உலரும்\nஇரு கைகள் தீண்டாத பெண்மையை உன் கண்கள் பந்தாடுதோ\nமலர் மஞ்சம் சேராத பெண்ணிலா என் மார்போடு வந்தாடுதோ\nபுது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது\nஇந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது\nஇங்கு சொல்லாத இடம் கூடக் குளிர்கின்றது\nமனம் சூடான இடம் தேடி அலைகின்றது\nநதியே நீயானால் கரை நானே\nசிறு பறவை நீயானால் உன் வானம் நானே\nபுது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது\nஇந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது\nபுது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது\nஇந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது\nLabels: 1992ஆம் வருடம், உன்னி மேனன் பாடல்கள், ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்கள், காதல் பாடல்கள், ரோஜா படம், வைரமுத்து வரிகள்\nபிடித்த பாடல்கள் (மூன்று பகிர்வும்)\nஅனைவருக்கும் வணக்கம், தங்களின் மேலான கருத்துகளை பதியவும்\nஉள்ளம் கொள்ளை போகுதடா - தமிழ் பட பாடல்வரிகள்\nஆராரிராரோ நான் இங்கு பாட - ராம்\nதமிழா தமிழா - ரோஜா பட பாடல் வரிகள்\nஹரிவராச��ம் விஸ்வமோகனம் - முழு பொருளுடன்\nகாதல் ரோஜாவே - ரோஜா பட பாடல் வரிகள்\nஆனந்தம் ஆனந்தம் பாடும் பெண் (சித்ரா) - பூவே உனக்காக\nபுது வெள்ளை மழை - ரோஜா பட பாடல் வரிகள்\nமுதல் முறை பார்த்த ஞாபகம்\nநெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு - பொன்னுமணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpscmaster.com/2018/02/current-affairs-today-in-tamil-free-download-.html", "date_download": "2019-01-20T17:02:36Z", "digest": "sha1:HNFK7SOIXEU4NFFAWN2CL3TA6DCS5IMN", "length": 13949, "nlines": 85, "source_domain": "www.tnpscmaster.com", "title": "Current Affairs Today in Tamil - Date: 24.02.2018 | TNPSC Master Current Affairs Today in Tamil - Date: 24.02.2018 - TNPSC Master", "raw_content": "\nஅமெரிக்க அரசு அமுல்படுத்தியது ஹெச்1பி விசா லட்சக்கணக்கான இந்தியர்களுக்கு பாதிப்பு.\nஅமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் அமைப்பு (யுஎஸ்சிஐஎஸ்) வெளியிட்டுள்ளதாவது. ஹெச்1பி விசாவுக்கான புதிய கொள்கைகளுக்கு அமெரிக்க அரசு 23.02.2018 அன்று ஒப்புதல் அளித்தது. அது உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. ஹெச்1பி விசா நடைமுறைகளை கடுமையாக்கி அமுல்படுதியன் மூலம் இந்தியர்களும், அமெரிக்காவில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் பெரும் பாதிப்புக்குள்ளாகக் கூடும்.\n58 மாநிலங்களவை எம்.பி இடங்களுக்கு மார்ச் 23, 2018 அன்று தேர்தல்.\nகேரளம், ஆந்திரா, கர்நாடகம், பிகார், மகாராஸ்டிரா, மத்திய பிரதேசம், குஜராத் மற்றும் உத்திர பிரதேசம் உள்ளிட்ட 16 மாநிலங்களில் காலியாக உள்ள 58 மாநிலங்களவை எம்.பி இடங்களுக்கு மார்ச் 23, 2018 அன்று தேர்தல் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.\nஇந்தியா உள்ளிட்ட நான்கு நாடுகளுக்கிடையேயான எரிவாயு குழாய் அமைக்கும் திட்டம் தொடக்கம்:\nஇந்தியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், துர்க்மெனிஸ்தான் ஆகிய நான்கு நாடுகள் பயன்பெறும் இயற்க்கை எரிவாயு குழாய் அமைக்கும் திட்டம் துர்க்மெனிஸ்தான் நாட்டில் செர்கேதாபாத் என்ற இடத்தில் 23.02.2018 அன்று தொடங்கியது.\nஎரிவாயு குழாய் அமைக்கும் திட்டம் சாரம்சம்:\nதுர்க்மெனிஸ்தான் நாட்டில் இருந்து இந்தியாவிற்கு இயற்க்கை எரிவாயு குழாய் 1840 கிலோமீட்டர் தொலைவுக்கு பதிக்கப்படுகிறது.\n2020 ஆம் ஆண்டிற்குள் இயற்க்கை எரிவாயு குழாய் அமைக்கும் திட்டம் முடிவடையும்.\nநான்கு நாடுகளுக்கும் ஆண்டொன்றுக்கு 3300 கனமீட்டர் எரிவாயு விநியோகம் செய்யப்படும்.\nஇந்தியாவும் பாகிஸ்தானும் தலா 1400 கனமீட்டர் அளவுக்கும் ���ீதம் எஞ்சியுள்ள 500 கனமீட்டர் எரிவாயுவை ஆப்கானிஸ்தானும் பங்கிட்டுக்கொள்ளும்.\nநாடாளுமன்ற கூட்டத் தொடர் நாள்கள் அதிகரிக்கப்படவேண்டும்: பிரணாப் முகர்ஜி\nநாடாளுமன்ற கூட்டத் தொடர் செயல்படும் நாள்கள் அதிகரிக்கப்பட வேண்டும் என்று முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வலியுறுத்தியுள்ளார்.\nகூட்டத் தொடர் நாள்கள் குறித்த செய்தி\nகடந்த 1950-களில் மக்களவை அமர்வுகள் ஆண்டு ஒன்றுக்கு சராசரியாக 127 நாள்கள் நடைபெற்றன. மாநிலங்களவை அமர்வுகள் சராசரியாக 93 நாள்கள் நடைபெற்றன.\nதற்போது இரு அவைகளிலும் அமர்வுகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு 75 நாள்களாக குறைந்துவிட்டது.\nநாடு முழுவதும் புழக்கத்தில் உள்ள ஓட்டுநர் உரிமங்களில் 30% போலியானவை\nநாடு முழுவதும் புழக்கத்தில் இருக்கும் ஓட்டுநர் உரிமங்களில் 30 சதவீதம் போலியானவை என்று மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான நிதின் கட்கரி தெரிவித்தார்.\nநாட்டில் ஆண்டுதோறும் 5 லட்சம் விபத்துகள் நேரிடுகின்றன. இதில் 1.5 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். .\n2,000 மோட்டார் பயிற்சி மையங்களும் விரைவில் நாடு முழுவதும் திறக்கப்பட இருக்கின்றன.\nஓட்டுநர் தேர்வு முடிந்ததும், சம்பந்தப்பட்ட நபருக்கு 3 நாள்களில் ஓட்டுநர் உரிமத்தை பிராந்திய போக்குவரத்து அலுவலகம் (ஆர்டிஒ) அளிப்பது கட்டாயமாகும்\nதனுஷ் ஏவுகணை சோதனை வெற்றி - ஒடிஸா\nஅணுகுண்டை சுமந்து சென்று தாக்குதல் நடத்தும் வல்லமை கொண்ட தனுஷ் ஏவுகணை வெள்ளிக்கிழமை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. ஒடிஸா மாநில கடற்பகுதியில் தனுஷ் ஏவுகணை, இந்தியக் கடற்படையிலுள்ள ராணுவத் தளவாட பிரிவால் 23.02.2018 அன்று வங்காள விரிகுடா கடலில் பாராதீப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த இந்திய கடற்படைக் கப்பலில் இருந்து தனுஷ் ஏவுகணை செலுத்தப்பட்டது.\nதனுஷ் ஏவுகணையானது, ஒரு இடத்தில் இருந்து மற்றோர் இடத்தில் இருக்கும் இலக்கை தாக்கி அழிக்கக் கூடியது.\nகடற்படையில் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டது.\nதனுஷ் ஏவுகணை 350 கிலோ மீட்டர் தூரம் பறந்து செல்லக் கூடியது.\nஅணுகுண்டுகள் உள்பட 500 கிலோ வெடிப்பொருள்களை சுமந்து செல்லும் திறன் கொண்டது.\nபல்வேறு கட்ட சோதனைகளில் கிடைத்த வெற்றியையடுத்து, இந்திய ராணுவத்தின் முப்படைகளிலும் தனுஷ் ஏவுகணை ஏற்கெனவே கடைசியாக கடந்த 2015ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி, தனுஷ் ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது.\nபயங்கரவாதிகளுக்கு நிதியுதவி: கண்காணிக்கப்படும் நாடுகள் பட்டியலில் பாகிஸ்தான்\nபயங்கரவாதிகளுக்கு நிதியுதவி அளிக்கப்படும் விவகாரத்தில், பாகிஸ்தானை கண்காணிக்கப்படும் நாடுகள் பட்டியலில் வைப்பதற்கு, 'நிதி நடவடிக்கை அதிரடி படை' (எஃப்ஏடிஎஃப்) என்ற சர்வதேச அமைப்பு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nநிதி நடவடிக்கை அதிரடி படை' (எஃப்ஏடிஎஃப்)\nபிரான்ஸ் தலைநகர் பாரீஸில் கடந்த 1989-ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட\nஎஃப்ஏடிஎஃப்-ல் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா, ஜெர்மனி, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.\nசர்வதேச நிதி நடைமுறைகளுக்கு அச்சுறுத்தலாக உள்ள விவகாரங்களில் சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்வதை நோக்கமாக கொண்டு இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது.\nஏர்டெல்-ஹுவே நிறுவனங்கள் இந்தியாவில் முதல் 5ஜி சோதனை\nதொலைத்தொடர்பு துறையைச் சேர்ந்த பார்தி ஏர்டெல் மற்றும் கைபேசி கருவிகளை தயாரித்து வரும் ஹுவே ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்தியாவில் முதல் 5ஜி சோதனையை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளன.\nஏர்டெல் நெட்வொர்க் 5ஜி சோதனை\nஹரியாணா மாநிலம் மானேசரில் உள்ள ஏர்டெல் நெட்வொர்க் மையத்தில் இந்த சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின்போது, விநாடிக்கு டேட்டா வேகத்தின் அளவு 3 ஜிகாபைட் வரை எட்டப்பட்டது.\nதற்போதுள்ள 3.5 ஜிகாஹெர்ட்ஸ் பேண்ட்-100 மெகாஹெர்ட்ஸ் மொபைல் நெட்வொர்க்கில் இது அதிகபட்ச அளவாக கருதப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/the-popular-actor-who-joined-kamal-in-indian-2-118110800042_1.html", "date_download": "2019-01-20T17:45:29Z", "digest": "sha1:H5HMVRMC2UDCK7C7MREUCRICSJCLNZH2", "length": 7952, "nlines": 104, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "இந்தியன் -2வில் கமலுடன் இணைந்த பிரபல நடிகர்", "raw_content": "\nஇந்தியன் -2வில் கமலுடன் இணைந்த பிரபல நடிகர்\nவியாழன், 8 நவம்பர் 2018 (14:39 IST)\nபிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் 1996 ஆம் ஆண்டு வெளிவந்த “இந்தியன் ” திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. இந்நிலையில் இந்த படத்தின் இரண்டவது பாகம் தற்போது உருவாக உள்ளது. தற்போது இந்த படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.\n22 வருடங்களுக்குப் பிறகு ‘இந்தியன்’ - 2 உருவாக இருக்���ிறது. இயக்குனர் ‌ஷங்கர் தற்போது ‘2.0’ படத்தின் ரிலீஸ் வேலைகளில் பிசியாக இருப்பதால் அதன் ரிலீசுக்குப் பிறகு இந்தியன் -2 வேலையை தொடங்க இருக்கிறார்.\nஇந்த படத்தில் காஜல் அகர்வால் கமலுக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார். பாலிவுட் நடிகர் அக்‌‌ஷய் குமார் வில்லனாக நடிக்கலாம் என்ற செய்தி எதிரொலிக்கிறது .\nஇந்நிலையில் கமலின் இந்தியன்-2 படத்தில் மம்முட்டியின் மகனும், பிரபல நடிகருமான துல்கர் சல்மான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மலையாள நடிகரான இவர் ஏற்கனவே தமிழில், ‘வாயை மூடி பேசவும்’ என்ற படம் மூலம் அறிமுகமானார்.\nஇவர் நடிப்பில் வெளிவந்து வெற்றிநடைபோட்ட ‘ஓ காதல் கண்மணி’, ‘சோலோ’, ‘நடிகையர் திலகம்’ போன்ற மெகா ஹிட் வரிசையில் இந்தியன் - 2 படத்தையும் எதிர்பார்க்கலாம் என்கிறது சினிமா வட்டாரங்கள்.\nசூர்யாவின் நியூ லுக் இதுதான்.... காப்பான் அப்டேட்\nதளபதி விஜய் படத்தில் இத்தனை கதாநாயகிகளா\n அந்த நடிகையால் ஏற்பட்ட விபரீதம்\nஉங்கள் வீட்டில் செல்வ வளம் பெருகுக சில குறிப்புகள்...\nபணம் வர இதனை தவறாமல் செய்யுங்கள் போதும்...\nகனவா, நிஜமான்னு கிள்ளிப் பாத்துக்கிட்டேன்: கமல் குறித்து மனம் திறந்த ரஜினி\nவிக்ரம் - கமல் இணைந்த 'கடாரம் கொண்டான்'- பர்ஸ்ட் லுக்..\n2.0 ரஜினிக்கு மைல் கல்லாக அமையட்டும் - கமல் வாழ்த்து\nகமலின் “இந்தியன்-2“ அடுத்த மாதம் ஆரம்பம் - சங்கர்\nஇந்தியன் 2 -வில் மாறுபட்ட தோற்றத்தில் கமல்ஹாசன்\nதளபதி 63' படத்தின் முதல் அதிகாரபூர்வ வீடியோ வெளியீடு\n'இந்தியன் 2' படத்தில் அபிஷேக்பச்சன்\n'சர்கார்' போல் 'தளபதி 63' படத்திலும் மூன்று வில்லன்கள்\n தமிழ் சினிமாவில் 'ரவுடி பேபி' தெறிக்க விட்ட சாதனை\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/vijay-tv-dd-dance-in-night-party/", "date_download": "2019-01-20T17:43:17Z", "digest": "sha1:JIWH4IHHPCSEZ5SJ7PUKGRMFLPBELUFQ", "length": 13208, "nlines": 132, "source_domain": "www.cinemapettai.com", "title": "இரவு பார்ட்டியில் ஆட்டம் போட்ட DD.! இது நம்ம DD-யா அதிர்ச்சியில் ரசிகர்கள்! வீடியோ இணைப்பு.! - Cinemapettai", "raw_content": "\nTop Stories / சிறந்த கட்டுரை\nBeauty / அழகு குறிப்புகள்\nஇரவு பார்ட்டியில் ஆட்டம் போட்ட DD. இது நம்ம DD-யா அதிர்ச்சியில் ரசிகர்கள் இது நம்ம DD-யா அதிர்ச்சியில் ரசிகர��கள்\nஐபில் டீம் மாறிய ஷிகர் தவான் – காரணம் இது தான். வைரலாகுது சன்ரைஸர்ஸ் வெளியிட்ட அறிக்கை.\nபார்பி பொம்மை போல் அட்டகாசமான போஸ். டிடி-யின் அழகை நீங்களே பாருங்கள்.\nபுடவையில் தேவதை போல் இருக்கும் DD-யின் சில புகைப்படங்கள்.\nபுடவையில் இருக்கும் அட்டகாசமான புகைப்படத்தை பதிவிட்ட DD.\nஇரவு பார்ட்டியில் ஆட்டம் போட்ட DD. இது நம்ம DD-யா அதிர்ச்சியில் ரசிகர்கள் இது நம்ம DD-யா அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஐபில் டீம் மாறிய ஷிகர் தவான் – காரணம் இது தான். வைரலாகுது சன்ரைஸர்ஸ் வெளியிட்ட அறிக்கை.\nபார்பி பொம்மை போல் அட்டகாசமான போஸ். டிடி-யின் அழகை நீங்களே பாருங்கள்.\nபுடவையில் தேவதை போல் இருக்கும் DD-யின் சில புகைப்படங்கள்.\nபுடவையில் இருக்கும் அட்டகாசமான புகைப்படத்தை பதிவிட்ட DD.\nபிரபல ஹீரோ படத்தில் நடிகர் அவதாரம் எடுக்கும் இயக்குனர் மோகன் ராஜாவின் மகன். பட பூஜை போட்டோ உள்ளே.\nஎடிட்டர் மோகன் பிரபல எடிட்டர் மட்டுமன்றி, தயாரிப்பாளராகவும் உள்ளவர். இவரின் வாரிசுகள் தான் இயக்குனர் மோகன் ராஜாவும், ஹீரோ ஜெயம் ரவியும்....\nவிஸ்வாசம் பட அஜித் போலவே அவர் ரசிகர்களும் இருக்க வேண்டும். வைரலாகுது காவல் துணை ஆணையரின் முகநூல் பதிவு.\nவிஸ்வாசம் தல அஜித்தின் விஸ்வாசம் பொங்கல் நாளை முன்னிட்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் மாஸான அஜித்தை காட்டும் என்று...\nஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் ரஜினியின் தெறி கேரக்டர் வாவ் ரசிகர்கள் எதிர்பார்த்தது நடந்துவிட்டது\nரஜினி முருகதாஸ் இணையும் படம் ரஜினி அடுத்தடுத்து எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் ஒரு ஒரு செய்திகள் உருவாகிறது. பேட்ட படம்...\nவிஜய் 63 படத்தில் நயன்தாராவுடன் மேலும் இரண்டு நடிகைகள்.\nதளபதி விஜய் சர்கார் படத்தை தொடர்ந்து அடுத்ததாக அட்லி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது, விஜய்...\n8 வருடத்திற்கு பிறகு மீண்டும் இயக்க வருகிறார் கே.பாக்யராஜ்.\nநடிகர் பாக்கியராஜ் 80 களில் இருந்து பல படங்களில் இயக்கி தானே நடித்து வெற்றி கண்டவர், இவர் இயக்கி இவரே நடித்து...\nஅஜித் மகளை தூக்கி கொஞ்சிய விஜய் பல பேர் பார்த்திடாத வீடியோ.\nதமிழ் சினிமாவில் நடிகர் அஜித் மற்றும் விஜய் உச்ச நடிகர்களாக இருப்பவர் இவர்கள் நடிப்பில் திரைப்படம் வருகிறது என்றால் த��ரையரங்கமே திருவிழா...\nவிஷால் முயற்சி வெற்றிபெறுமா.. அஜித் நினைத்தால் நடக்கும்\n புரட்சித் தளபதி என பெயர் வந்ததில் இருந்து என்னவோ புரட்சிகரமான பல விஷயங்களை செய்து கொண்டிருக்கிறார் விஷால்....\nஇந்தியன் 2-வில் மாபெரும் வில்லனாக பிரபல நடிகர்.. ஷங்கர் செய்யும் மாயாஜாலம்\nஇந்தியன் 2-வில் மாபெரும் வில்லனாக பிரபல நடிகர் இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் இன்றுதான் ஆரம்பிக்கிறது. நடைபெற்றன சிறுசிறு அறிவிப்புகளை அன்றிலிருந்தே...\nஅனைத்து படங்களையும் அடக்கிய பேட்ட,விஸ்வாசம்.. வரலாறை மாற்றிய ரஜினி அஜித்\nஅனைத்து படங்களையும் ஓரம்கட்டிய பேட்ட,விஸ்வாசம் தமிழ் சினிமாவில் வெளிவர இருந்த அனைத்து படங்களையும் ஓரங்கட்டி விட்டது பேட்ட விஸ்வாசம். தியேட்டர்காரர்களும் வேற...\nதலைவர் vs தல – சண்டையை கிளப்பிவிடும் சினிமா நிறுவனங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல்.. அதிகாரபூர்வ அறிவிப்பு\nபேட்ட, விஸ்வாசம் வசூல் தல , தலைவர் பொங்கல் என்றே பேசப்பட்டது ஆரம்பம் முதலே. இரண்டு நடிகர்களும், சினிமா துறையில் யாரையும்...\nவிராட் கோலி ரெஸ்டாரன்டில் ஒரு சமோசா விலை தெரியுமா\nவிஷாலின் 25வது படம் தழிழ்புத்தாண்டு அன்று ரிலீஸ்\nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nவிஸ்வாசம் விமர்சனம்.. அலறவிட்ட தூக்குதுரை\nபேட்ட, விஸ்வாசம் யார் யாரை வென்றார்.. அதிரடி சாதனை\nவிஸ்வாசம் படத்தில் என்னை கவனித்தீர்களா போட்டோவுடன் இயக்குனர் சிவாவுக்கு நன்றி சொல்லிய பளுதூக்கம் வீரர் சதிஷ் சிவலிங்கம் .\nஇந்தியன்-2 படத்தில் சிம்புவின் கேரக்டர்\nவிஜய்யை புகழ்ந்த அஜித் விஸ்வாசம் படத்தில் இதை கவனித்தீர்களா.\nவிஸ்வாசம் பற்றிய இயக்குனர் மோகன் ராஜாவின் ட்வீட். லைக்ஸ், ரி – டீவீட்டில் அடிச்சு தூக்கும் தல ரசிகர்கள்.\nவெறும் 3 நாட்களில் வசூலில் கோடிகளை அள்ளிய விஸ்வாசம்.\n28000 லைக், 3500 ரி ட்வீட் பெற்று ட்ரெண்டிங் ஆகுது பேட்ட பார்த்துவிட்டு விவேக் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\nதனது அப்பாவை போல் தாறுமாறாக உடலை ஏற்றி புகைப்படத்தை வெளியிட்ட துருவ் விக்ரம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/Chennai/2", "date_download": "2019-01-20T18:05:20Z", "digest": "sha1:IN3ICKPOS7G7JOIZOZUJJZLI6RWQXCD4", "length": 20901, "nlines": 202, "source_domain": "www.maalaimalar.com", "title": "Chennai News| Latest Chennai news | Tamil News | Tamil News online | Latest Tamil News - Maalaimalar", "raw_content": "\nSelect District சென்னை அர��யலூர் கோயம்புத்தூர் கடலூர் தர்மபுரி திண்டுக்கல் ஈரோடு காஞ்சிபுரம் கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மதுரை நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பெரம்பலூர் புதுச்சேரி புதுக்கோட்டை ராமநாதபுரம் சேலம் சிவகங்கை தஞ்சாவூர் தேனி திருச்சி திருநெல்வேலி திருவாரூர் தூத்துக்குடி திருப்பூர் திருவள்ளூர் திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம் விருதுநகர்\nவண்ணாரப்பேட்டை-டி.எம்.எஸ். இடையே மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம்\nடி.எம்.எஸ்.- வண்ணாரப்பேட்டை இடையேயான 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் இன்றும், நாளையும் நடைபெறுகிறது.\nகொளத்தூரில் மூதாட்டியிடம் நகை பறிப்பு\nகொளத்தூரில் மூதாட்டியிடம் நகை பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதமிழ்நாட்டில் பன்றிக்காய்ச்சல் மீண்டும் பரவுகிறது\nதமிழ்நாட்டில் பன்றிக்காய்ச்சல் மீண்டும் பரவுவதால் அதை தடுக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் முன்எச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். #Swineflu #fever\nபா.ஜனதாவுடன் கூட்டணி வேண்டாம்- எடப்பாடி பழனிசாமியிடம் அமைச்சர்கள் வலியுறுத்தல்\nபாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுடன் கூட்டணி வேண்டாம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். #bjp #parliamentelection #edappadipalanisamy #admk\n‘மக்கள் நீதி மய்யம்’ இந்து விரோத அமைப்பு- கமல் மீது எச்.ராஜா தாக்கு\nசபரிமலை விவகாரத்தில் கருத்து தெரிவித்த மக்கள் நீதிமய்ய தலைவர் கமல்ஹாசன் மீது எச். ராஜா குற்றம் சாட்டியுள்ளார். #hraja #kamal #makkalneethimaiyam #sabarimala\nஉயிருக்கு போராடும் தந்தையிடம் ஆசிபெற மருத்துவமனையில் நடந்த மகன் திருமணம்\nஉயிருக்கு போராடும் தந்தையிடம் ஆசி பெறுவதற்காக மகன், சென்னை ஸ்டான்லி மருத்துவமனை வளாகத்தில் திருமணம் செய்து கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. #Stanleyhospital #Marriage\nதமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் 31-ந் தேதி வெளியிடப்படும் - தலைமை தேர்தல் அதிகாரி\nதமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வரும் 31-ந் தேதி வெளியிடப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு கூறியுள்ளார். #ElectionCommission\nமெரினா கடற்கரை சாலையில் 3 நாட்கள் போக்குவரத்து மாற்றம் - போலீசார் அறிவிப்பு\nசென்னை மெரினா கடற்கரை சாலையில் குடியரசு தின விழா அணிவகுப்பு ஒத்திகை நடைபெற உள்ளது. இதற்காக 3 நாட்கள் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. #RepublicDay #Merina\nபிரதமரின் வருகை தமிழகத்தில் மாபெரும் மாற்றத்தை உருவாக்கும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nபிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் மாபெரும் மாற்றத்தை உருவாக்கித்தரும் என மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். #PMModi #ponradhakrishnan\nரஜினிகாந்த் நிலையான அரசியல் கட்சியை நடத்த முடியாது - ஆர்.எம்.வீரப்பன்\nரஜினிகாந்த் நிலையான அரசியல் கட்சியை நடத்த முடியாது என்று எம்.ஜி.ஆர். கழக பொதுக்குழு கூட்டத்தில் ஆர்.எம்.வீரப்பன் கூறினார். #RajiniKanth\n10 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து தி.மு.க. வழக்கு - சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல்\nபொதுப்பிரிவில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு வழங்கப்படும் 10 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க. சார்பில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. #DMK #MKStalin #ChennaiHighCourt\nகொடநாடு விவகாரத்தின் பின்னணியில் திமுக செயல்படுகிறது - முதலமைச்சர் பழனிசாமி குற்றச்சாட்டு\nகாட்டுப்பாக்கத்தில் நடந்த எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழாவில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, கொடநாடு விவகாரத்தின் பின்னணியில் திமுக செயல்படுகிறது என குற்றம்சாட்டினார். #KodanadEstate #KodanadVideo #EdappadiPalanisamy\nஅரக்கோணம் லாட்ஜில் விபச்சாரம்- 2 பேர் கைது\nஅரக்கோணம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு லாட்ஜில் பெண்களை வைத்து விபச்சாரம் நடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.\nஅப்பல்லோவில் சிகிச்சை பெறும் க.அன்பழகனுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு\nஅப்பல்லோவில் சிகிச்சை பெறும் திமுக பொது செயலாளர் அன்பழகனின் உடல் நலம் குறித்து மு.க. ஸ்டாலின் நேரில் சென்று விசாரித்தார். #MKStalin #KAnbazhagan\nகொடநாடு வீடியோ விவகாரம் - சயான், மனோஜுக்கு ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்\nகொடநாடு வீடியோ விவகாரத்தில் சயான், மனோஜ் ஆகியோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் இன்று ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. #KodanadEstate #KodanadVideo\n10 சதவீத இட ஒதுக்கீடு: பிரதமர் மோடியின் நடவடிக்கை மன்னிக்க முடியாத துரோகம் - மு.க.ஸ்டாலின்\nபொருளாதார அடிப்படையில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கு பிரதமர் மோடி மேற்கொண்ட நடவடிக்கை மன்னிக்க முடியாத துரோகம் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். #MKStalin #PMModi\nபா.ஜனதாவுடன் கூட்டணி என்று நாங்கள் சொல்லவில்லை - பொன்னையன்\nபா.ஜனதாவுடன் கூட்டணி என��று நாங்கள் சொல்லவில்லை என்று அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் பொன்னையன் கூறியுள்ளார். #ADMK #BJP #Ponnaiyan\nவானூர்தி, பாதுகாப்பு கொள்கைக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல்\nசென்னையில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், வானூர்தி உதிரிபாக உற்பத்திக் கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. #TNCabinet #AerospaceDefencePolicy\nராயபுரத்தில் பிளஸ்-2 மாணவர் ஓட்டிய கார் மோதி பெண் பலி\nராயபுரத்தில் பிளஸ்-2 மாணவர் ஓட்டிய கார் மோதி பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஅரியர் தேர்வில் புதிய விதிமுறைகளுக்கு எதிர்ப்பு- அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்\nஅரியர் தேர்வு விதிமுறைகளை மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அண்ணா பல்கலைக்கழகம் முன் மாணவ, மாணவிகள் போராட்டம் நடத்தினர். #AnnaUniversity #StudentsProtest\nஅமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிரான ஹெல்மெட் வழக்கு முடித்துவைப்பு\nதமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிரான ஹெல்மெட் வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளை முடித்து வைத்தது. #MinisterVijayabaskar #HelmetCase\nரகசிய பேச்சுவார்த்தை- பா.ஜனதா கூட்டணியில் பா.ம.க. இணைகிறது\nபா.ஜனதாவுடன் கூட்டணி வேண்டாம்- எடப்பாடி பழனிசாமியிடம் அமைச்சர்கள் வலியுறுத்தல்\nபாராளுமன்ற தேர்தல் - டி.டி.வி. தினகரன் குறி வைக்கும் 11 தொகுதிகள்\nதம்பிதுரைக்கு முதல்-அமைச்சராக வேண்டும் என்ற ஆசை இருந்தது - தினகரன்\nமாநிலத்துக்கு மாநிலம் நிறம் மாறலாமா\nஎதிர்க்கட்சியில் பிரதமர் வேட்பாளர் யார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/News/National/2018/06/20154046/1171466/Haryana-may-now-cut-prize-money-to-athletes-working.vpf", "date_download": "2019-01-20T18:07:15Z", "digest": "sha1:HHLBGML4RFWZX2F42ZBURKABUEELYJAP", "length": 4301, "nlines": 26, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Haryana may now cut prize money to athletes working for government", "raw_content": "\nமத்திய அரசுப்பணியில் இருக்கும் வீரர்களுக்கான பரிசுத்தொகையை குறைக்க அரியானா முடிவு\nராணுவம், ரெயில்வே உள்ளிட்ட மத்திய அரசு பணியில் இருக்கும் விளையாட்டு வீரர்கள் சர்வதேச போட்டிகளில் பதக்கம் வென்றால், அவர்களுக்கான பரிசுத்தொகையை குறைக்க அரியானா அரசு முடிவு செய்துள்ளது.\nஅரியனா மாநில அரசு விளையாட்டு துறையில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. சமீபத்தில் அம்மாநில வி���ையாட்டு மேம்பாட்டிற்காக அம்மாநில அரசு ஒரு அதிரடி முடிவை எடுத்தது. அதன்படி அம்மாநிலத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் தாங்கள் சம்பாதிக்கும் தொகையில் 3-ல் ஒரு பங்கை மாநில விளையாட்டு மேம்பாட்டுக்காக வழங்க உத்தரவிட்டது.\nவிளையாட்டு வீரர்கள், எதிர்க்கட்சிகள் என கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் அந்த உத்தரவு திரும்ப பெறப்பட்டது. இந்நிலையில், ராணுவம், ரெயில்வே உள்ளிட்ட மத்திய அரசு பணியில் இருக்கும் விளையாட்டு வீரர்கள் சர்வதேச போட்டிகளில் பரிசு வென்றால் அவர்களுக்கான பரிசுத்தொகையை குறைக்க அரசு முடிவெடுத்துள்ளது.\nஒரு வீரர் பதக்கம் வெல்லும் போது சம்பந்தப்பட்ட துறை சார்பிலும் பரிசுத்தொகை வழங்கப்படுகிறது. இதனால், அவர்களுக்கான மாநில அரசின் பரிசுத்தொகையை குறைக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என விளையாட்டுத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.\nஅரியானா அரசின் இந்த முடிவுக்கும் எதிர்ப்பு எழுந்துள்ளது.\nஇந்திய விளையாட்டுத்துறையின் அவலம் - சாலையில் ஐஸ்கிரீம் விற்கும் தேசிய குத்துச்சண்டை வீரர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bepositivetamil.com/?p=1980", "date_download": "2019-01-20T17:41:23Z", "digest": "sha1:7ZXIR45PKJCMVRUTEAQCZAGEJXUVMROX", "length": 16904, "nlines": 185, "source_domain": "bepositivetamil.com", "title": "வானம் வசப்படும்! » Be Positive Tamil", "raw_content": "\nஇனிய பொங்கல் வாழ்த்துக்கள் நண்பர்களே\nபொங்கல் வந்தாலே நமது குழுவிற்கு இரட்டிப்பு மகிழ்ச்சி தான். ஒன்று இது தமிழர்களின் அடையாளம், இரண்டு இந்த நன்னாளில் தான், நமது B+ இணைய இதழை துவக்கினோம்.\nஆம், இன்று நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம். நேர்மையாக கூற வேண்டுமெனில், இந்த இணைய இதழை ஆரம்பிக்கையில், இத்தனை தூரம், இத்தனை விதமான அனுபவம் தரும் பயணமாக இருக்கும் என கண்டிப்பாக எதிர்பார்க்கவில்லை.\nஇந்தப் பயணம் ஒரு தனி மனிதனின் வெற்றி அன்று. பலரின் ஏகோபித்த ஆதரவினாலும், அரவணைப்பினாலும் வந்துள்ளது. இதை ஏதோ தன்னடக்கத்தில் சொல்லுவதாக எல்லாம் நினைக்க வேண்டாம்.\nஒவ்வொரு முறையும் வாழ்க்கைத் தரும் அன்றாடச் சவால்களில், இந்த முயற்சியைக் கைவிட்டுவிடலாமா, வாசகர்களுக்கு உள்ள வேலைப்பளுவில் இதையெல்லாம் யார் படிக்கப் போகிறார்கள், சமு��ாயத்திற்கு உண்மையாகவே இந்த இணைய இதழால் பயன் உள்ளதா என்ற கேள்விகள் பலமுறை எழுந்ததுண்டு.\nஅப்படி கைவிட்டுவிடலாம் என்ற எண்ணம் ஒவ்வொரு முறையும் பலமாக எழுந்தபோது, ஏதேனும் ஒரு வாசகர், ஏதாவது ஊரிலிருந்து, நமது ஏதாவது ஒரு பதிவு அவருக்கு அளித்த பலனையும், நம்பிக்கையையும், தெரிவித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார். அந்த உரையாடல், அந்த நபர்களின் மகிழ்ச்சி, போன்றவை தரும் உந்துசக்தி, நம்மை மீண்டும் இயக்கி ஓட வைக்கும்.\nபல முறை இது போன்ற நிகழ்வுகள் நடந்தபின் தான், “சரி, ஏதோ நம்மை மீறிய ஒரு சக்தி, நம்மை இந்தச் செயலை செய்ய இயக்கி வருகிறது” என்று தோன்றும்.\nஆனாலும் இது ஒரு சிறு இணையம் தானே, பல லட்சம் மனிதர்கள் தங்கள் எண்ணங்களை, எழுத்து ரூபத்தில் அரங்கேற்றிய இந்த உலகில், இதுவும் ஒரு சராசரி எழுத்துக்களம் தானே, இதனால் என்ன உறுதியான, அளக்கக்கூடிய (tangible & measurable) பயன், எவருக்கு இருக்கப் போகிறது என்ற எண்ணம் தொடர்ந்துக் கொண்டேயிருந்தது.\n2015 ஆம் ஆண்டு வந்த பெருவெள்ளம், இந்த அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலாக அமைந்தது. ஒரு தனிமனிதனாக செய்திருக்க முடியாத, இரு பெரும் வெள்ள நிவாரணப்பணிகளை நமது இணையத்தின் வாசகர்களின் ஆதரவின் மூலமாக வெகு எளிதாகச் செய்ய முடிந்தது.\nஇப்போது இந்த மூன்றாண்டு பயணத்தை திரும்பி பார்க்கையில்..\n30 சாதனையாளர்களை பேட்டி எடுத்தது, இரண்டு சாதனையாளர்களை காணொளி மூலமாக பேட்டி எடுத்தது, பல மாணவர்களுக்கு, (அவர்களது கல்லூரிகளுக்கேச் சென்று) இந்த சாதனயாளர்களைப் பற்றி எடுத்துரைத்து ஊக்குவித்தது, பல மாணவர்களுக்கு பயிற்சி (Internship) கொடுத்தது, பல எழுத்தாளர்களுக்கு தங்கள் திறமையை நிருபிக்க ஓரு களத்தைக் கொடுத்தது என பறந்து விரிந்துள்ளது நம் இணையம்.\nஅதிலும் குறிப்பாக அரசியல், மதசிந்தனை, கிரிக்கெட், சினிமா போன்றவற்றைத் தொடாமல், எல்லோராலும் எற்றுக்கொள்ளக் கூடிய நல்ல விஷயங்களை, ஊக்குவிக்கும் நேர்மறை பதிவுகளை மட்டுமே வைத்து பயணித்தது, ஒரு சிறப்பம்சமாகவே இருந்துள்ளது.\nஇதுவரை, உலகின் பல்வேறு தேசங்களிலிருக்கும் ஒரு லட்சம் தமிழ் வாசகர்கள், கிட்டத்தட்ட 7லட்சம் முறை நமது இணையத்தைக் கண்டுகளித்துள்ளனர்.\nமேலும், தற்போது, “தமிழ் online, but not talking” என்ற குறும்படத்தை, சென்னை லயோலா கல்லூரி மாணவர்களின் உதவியோடு தயாரித்து இயக்கி வருகிறோம். இந்தக் குறும்படத்தின் மூலம் தமிழ் படிக்கும் மாணவர்களின் நிலையைக் கொண்டுபோய் தமிழ் ஆர்வலர்களிடம் சேர்த்து, அந்த மாணவர்களுக்கு ஏதேனும் வேலை வாய்ப்பு ஏற்படுத்தித் தர முயற்சித்து வறுகிறோம்.\n(அந்த குறும்படத்தின் முதல் அறிமுகப் பகுதியை இந்த லிங்கில் காணலாம் https://www.youtube.com/watch\nதற்போதுள்ள மனநிலையில் நமது இணைய இதழின் மூலம், ஒவ்வொரு வருடமும், நன்றாக தமிழ் படிக்கும் 100 மாணவர்களுக்கு வேலை ஏற்படுத்தி தர வேண்டும் என்ற விருப்பத்தை, எண்ணத்தை இலக்காக நிர்ணயித்துள்ளோம்.\nஇதையெல்லாம் தெரிவிக்கையில், சாதித்துவிட்டோம் என்ற பெருமை, அதீத நம்பிக்கை (over-confidence) போன்ற தேவையற்ற உணர்வுகள் எல்லாம் எழவில்லை. மாறாக பொறுப்பும், கவணமும், அக்கறையும் அதிகரித்துள்ளதாக உணர்கிறோம். நாம் போக வேண்டிய தூரம் மிக மிக அதிகமாக உள்ளது, இதுவரை பயணித்தது ஒரு தொடக்கம் மட்டுமே, அதைதான் உங்களுடன் தாழ்மையுடன் தெரிவித்து பகிர்ந்துக்கொள்கிறோம்.\nவரவிருக்கும் சவால்களையும், நெடுந்தூரப் பயணத்தையும் உங்களைப் போன்ற நல்ல இதயங்களின் ஒத்துழைப்போடும், உறுதுணையோடும் கடந்து, தமிழ் சமுதாயத்திற்கு பல சேவைகள் செய்ய, தமிழ்த்தாயை வணங்கி கேட்டுக்கொள்கிறோம்.\nவானம் வசப்படும் என்ற நம்பிக்கையில்,\nவிமல் தியாகராஜன் & B+ Team\n(எங்களது முகநூல் பக்கத்தை லைக் செய்து, தொடர்ந்து பகிர்வுகளை பெற்றுக்கொள்ளுங்கள் https://www.facebook.com/bpositivenews)\nபிடல் காஸ்ட்ரோ இன்று மறைவு..\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா\nOne Response to “வானம் வசப்படும்\nநல்ல ஒரு இணையதளம் தமிழில்.அருமையான பதிவுகள்\nதிரு. மனோ சாலமனுடன் பேட்டி\nபேட்டி – வீடியோ இணைப்பு\nVIGNESH.R on கற்றதனால் ஆய பயன்\nelangovan on வேகமா, வழியா\nturistinfo on வெற்றியாளர்களின் 7 அணுகுமுறைகள்\nஎன்.டி.என். பிரபு on வேகமா, வழியா\nGanapathi K on ஐஸ்கிரீம் பந்துகள்\nமகேஷ்குமார் on சிந்திக்கும் திறமை\nGita on நீ எந்த கட்டத்தில் \nG Saravanan on நீ எந்த கட்டத்தில் \nதோல்வி – தள்ளிப்போகும் வெற்றி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://roughnote.pixmonk.in/Kavithai/192", "date_download": "2019-01-20T17:14:59Z", "digest": "sha1:DUP2AOM42VK2XXDJ4TCUZNOKL5CKXXXZ", "length": 4419, "nlines": 125, "source_domain": "roughnote.pixmonk.in", "title": "முன்னேற்ற‌ம் — டோடோவின் ரஃப் நோட்டு", "raw_content": "\nந‌ல்முத்துப் பஞ்ச‌ணைமேல் நீயிருக்கும் வேளையிலே.. [ நீ எங்க‌ த‌னியா இருந்தே.. ] ந‌ல்முத்துப் பஞ்ச‌ணைமேல் நாத‌னுட‌ன் நீயிருக்கும் வேளையிலே ‍ நின் சொல்முத்துச் சொற்க‌ளால் எந்த‌ன் குறை தீர்க்க‌ச் சொன்னால் உன் வாய்முத்துச் சிந்திடுமா.. வாழ்வ‌ளிக்கும்.. அம்பிகையே - த‌ருமி , திருவிளையாட‌ல்\nPIX Monk – என் சினிமா கிறுக்கல்கள்\nபரியேறும் பெருமாள் BA BL.\nPS on தெர்ர்ர்றி – கதற கதற\nToto on ஸ்கூல் வேன்\nPrevious Post கைலாசநாத‌ர் கிரிக்கெட்\n“நச்”னு எழுதியிருக்கீங்க. ரொம்ப நல்லா இருக்கு.\nவ‌ருகைக்கும் வாசிப்பிற்கும் ந‌ன்றி மாரிமுத்து.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.newmannar.lk/2018/12/s.santhiyoku.html", "date_download": "2019-01-20T17:38:17Z", "digest": "sha1:OLARKMJ4ZI6UVCEJDJGSQEQUUTRHXZZF", "length": 66041, "nlines": 303, "source_domain": "www.newmannar.lk", "title": "கலாபூஷணம் கிறிஸ்தோகு சந்தியோகு அவர்களின் அகத்தில் இருந்து......\"கோடை இடி\" - NewMannar நியூ மன்னார் இணையம்", "raw_content": "\nHome mannar news Vimpam கலாபூஷணம் கிறிஸ்தோகு சந்தியோகு அவர்களின் அகத்தில் இருந்து......\"கோடை இடி\"\nகலாபூஷணம் கிறிஸ்தோகு சந்தியோகு அவர்களின் அகத்தில் இருந்து......\"கோடை இடி\"\nவிம்பம் பகுதியில் நம்முடன் பேசவருகின்றார் சமூக சேவையாளரும் மிருதங்க கலைஞரான மூத்த கலைஞர் கலாபூஷணம் கிறிஸ்தோகு சந்தியோகு அவர்களின் அகத்தில் இருந்து\nஎன்னத்த சொல்ல அருமையான அந்தக்காலம்...இப்ப ஒன்னுமே ஞாபகத்தில் இல்ல......\n1927-07-04ம் திகதி பசுமையான வட்டக்கண்டல் பாலையடிப்புதுக்குளம் கிராமத்தில் கிறிஸ்தோகு புலவருக்கும் விக்ரோறியா(முத்துப்பிள்ளை) அவர்களின் மூத்த பிள்ளையாபிறந்தேன் எனது உறவுகளுடன் இறுதிக்காலத்தினை நினைவுகளுடன் வாழ்ந்து வருகின்றேன். கலைக்குடும்பம் நாங்கள்\nஎனக்கு சிறுவயதில் இருந்தே கலையார்வம் அதிகம் தான் காரணம் எனது தந்தை புலவராவார் அவரிடம் இருந்து 18 வயதிலே வாத்தியங்கள் வாசிப்பதிலும் பாடல்கள் பாடுவதிலும் மிகுந்த ஆர்வமாக இருந்தேன். 1927-2018 70 வருடங்களாக இசைப்பயணம் இப்போது முதுமையின் கையில்......\nஎனது கலையார்வத்தின் மிகுதியால் இளமைக் காலத்தில் சினிமாப்படங்கள் ஊமையாக வந்துகொண்டு இருந்தது அத்தருணத்தில் தியாகராஜ பாகவதர் பேசும் படம் வெளிவந்தது .அவரைப்பார்ப்பதற்கும் கலையில் சேர்ந்து நடிப்பதற்கும் எனது தந்தைக்கு தெரியாமல் இந்தியா செல்வதற்காக தலைமன்னார் வரை சென்று கப்பலில் ஏறிய பொழுதுதான் எனது சிற்றப்பா பொன்னுத்தம்பி விதானையாராக இருந்தார் அவரிடம் சிக்கிக்கொண்டேன். அவர் என்னை மீண்டும் வீட்டில் கொணர்ந்து விட்டுவிட்டார்..அத்தோடு எனக்கு மிருதங்கமும் வீணையும் கொழும்பில் இருந்து வாங்கி கொணர்ந்து தந்தார்.\nஆம் சிற்றப்பா வாங்கி தந்த மிருதங்கமும் வீணையும் கையுமாகதான் இருந்தேன். எனது தந்தையின் வழிகாட்டலில் என்னை நானே வளர்த்துக்கொண்டேன். அன்று தொடங்கியதுதான் இன்று வரைதான் தொடர்கின்றது இசைப்பயணம் தற்போது உடல்நிலை காரணமாக ஓய்ந்துபோயுள்ளேன்.இனி எல்லாம் அவன் செயல்.\nதங்களது முதலாவது வாத்திய கலைஞனாக மேடையேற்றிய நாடகம் பற்றி---\nஆம் எனது வாத்தியக்கலைஞனாக முதலாவது நாடகம் என்றால் அது\nகோது கப்பித்தான் நாடகம் அதன் பின்பு சவீன கன்னி நாடகம்\nபல நாடகங்களும் நாட்டுக்கூத்துக்களும் பலமுறை மேடையேற்றப்பட்டவைகள்\nசந்தோமையார் வாசகப்பா சந்தியோகுமையர் நாடகம்\nகண்ணகி வள்ளிதிருமணம் -அரிச்சந்திரா மயாண கண்டம் கர்ணன்\nயார் குழந்தை போன்ற பல நாடகங்களுக்கு யாழ் நடிகமணி V.V.வைரமுத்துவுடன் இணைந்து பல நாடகங்களுக்கு இசைவழங்கி பெரும்புகழும் மரியாதையும் பெற்றேன்.\nதங்களுக்கு உறுதுணையாக இருந்தவர்கள் பற்றி---\nஅன்றிலிருந்து இன்றுவரை என்னை வழிநடத்தும் எல்லாம் வல்ல இறைவனுக்கும் எனது பெற்றோருக்கும் எனது மனைவி பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் நண்பர்கள் என்னுடன் இசைப்பணியாற்றிய ஒவ்வொருவருக்கும் இந்நேரத்தில் மனமார்ந்த நன்றியும் பாராட்டுக்களும் நினைவிலும்......\nதங்களிடம் மிருதங்கம் கற்றுக்கொண்டவர்கள் பற்றி…\nஅத்தோடு என்னால் முடிந்தவரை மாந்தைப்பிரதேசத்தில் உள்ள இளம்கலைஞர்களுக்கு மிருதங்கம் வாசிக்க கற்றுக்கொடுத்தேன் மேடையேற்றமும் செய்தேன். என்னால் எனது மகன்களான மடுத்தீன்(செல்வம்) அன்ரன்(சௌந்தரம்) செபஸ்தியாம்பிள்ளை(பூராசா)சவிரி(சிங்கம்)என்பவர்களும் பேரன்மார்களான அ.நகுலேஸ்வரன் அ.றெனோல் என்பவர்களும் பாடல் பாடவதிலும் வாத்தியங்கள் இசைப்பதிலும் சிறப்பாக செயற்பட்டு வருகின்றனர்.கலைக்குடும்பம் நாங்கள்\nதாங்கள் பெற்ற விருதுகள் பட்டங்கள் பற்றி---\nஎன்னை எனது மக்களும் கிராமமும் வடக்குமாகாணம் மற்றும் தேசியரீதியிலும் பொன்னாடை போர்த்தி பாராட்டி கௌரவித்துள்ளார்கள் அந்த வகையில் நினைவில் இருப்பவை....\n1964ம் ஆண்டு மன்னார் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ V.அழகக்கோன் என்பவரால�� பொன்னாடை போர்த்தி \"கோடை இடி\" எனும் விருது வழங்கி கௌரவித்தார்.\n2017-12-12இலங்கை இந்து கலாச்சார அமைச்சினால் 33வது தடவையாக வழங்பட்ட அரச \"கலாபூஷணம் விருது\" வழங்கும் நிகழ்வில் கலாபூஷணம் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.\n2018-06-27மன்னார் மடுவலையக்கல்வி அலுவலகத்தினால் பூரணச்சந்திர கலைவிழாவில் \"கூத்திசைத்திலகம்\" எனும் விருது வழங்கி கௌரவித்தனர்.\n2018-09-30 வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் \"முதலமைச்சர் விருது\" வழங்கி கௌரவித்தனர்.\n2018-11-02 வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் நிதியனுசரணையில் மாந்தைமேற்கு கலாச்சார சபையும் இணைந்து நடாத்திய கலைவிழாவின் போது \"கலைமதி விருது\" வழங்கி கௌரவித்தனர்.\nநான் இதுவரை பார்த்ததில்லை ஆனால் மன்னாரில் நடக்கின்ற விடையங்களை உடனுக்குடன் பார்க்கலாம் என்று எனது பேர்த்திகள் சொல்லக்கேட்டிருக்கிறேன் கடந்த மாதம் எனது கலைச்சேவையினை பாராட்டி வடக்குமாகாண பண்பாட்டுத்திணைக்களத்தினால் முதலமைச்சர் விருது பெற்ற செய்தியை முதன் முதலாக நியூமன்னார் இணையத்தில் பார்த்ததாக எனது மகனும் நண்பர்களும் சொன்னபோது மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். ஆனால் நீங்களே இன்று என்னை தேடி வந்து எனது பசுமை நினைவுகளை மீட்டுப்பார்க்கவைத்தமைக்கும் வெளியுலகிற்கு தெரியப்படுத்தும் செயலானது வித்துவம் கொண்ட ஒரு செயலாகும் எனது வித்துவான் திறமையை வெளியுலகிற்கு கொண்டுவருவது என்னைப்பொறுத்தமட்டில் விசேட செயலாகும்(கண்களில் இருந்து ஆனந்தக்கண்ணீர்.........மௌனம்......)தொடரட்டும் உங்கள் பணி இறைவன் துணையிருப்பார் மகிழ்ச்சியுடன் நன்றிகள் நியூமன்னார் இணையத்திற்கும் உங்களுக்கும்.....\nகலாபூஷணம் கிறிஸ்தோகு சந்தியோகு அவர்களின் அகத்தில் இருந்து......\"கோடை இடி\" Reviewed by Author on December 01, 2018 Rating: 5\nமன்னார் நகரில் காணி விற்பனைக்கு உண்டு…..விளம்பரம்\nயாழ்-மன்னார் பிரதான வீதியில் இரண்டு கடைகள் வாடகைக்கு உண்டு...\nமன்.தலைமன்னார் பியர் GTMS பாடசாலையின் மாணவி J. சுலக்சனா- 1ம் இடம்\nமன்னார் மாவட்டத்தில் வர்த்தகப்பிரிவில் முதல் 10 இடங்களைப்பெற்ற.....\nமன்னாரில் ஆரம்பிக்கப்படவுள்ள புதிய தொழில் பயிற்சிக்கு 200 பயிற்சியாளர்கள் தெரிவு-படம்\nமன்னாரில் உள்ள அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும் பொங்கல் நிகழ்வு இடம் பெறும்-விக்கடர் சோசை அடிகளார்-\nமன்னார் சௌத்பார்-இந்தியாவில் இருந்து சட்ட விரோதமாக கொண்டு வரப்பட்ட ஒரு தொகுதி கடல் அட்டைகள் (படம்)\nசீமான் வெளியிட்ட அறிக்கை -\nஅவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கைத் தமிழ் குடும்பம் வெளியேற்றப்படும்\nமகிழ்ச்சியுடன் தமிழர்களுக்கு வாழ்த்து தெரிவித்த இரா.சம்பந்தன்\nமாற்றுத்திறனாளிகள்,மற்றும் மாற்றுதிறனாளிகளின் பிள்ளைகளான 55 மாணவர்களுக்கு-படங்கள்\nவிடத்தல் தீவு தூய ஜோசப்வாஸ் ம.வி பாடசாலையில் சிறப்பாக இடம் பெற்ற 'ஜோசப்வாஸ் தினம்' மற்றும் 'கால் கோள் விழா'\nமன்னார் மாவட்டத்தில் முதல் இடம்-கலைப்பிரிவில் J.மேரி வினோதினி-படம்\nமன்னார் மாவட்டத்தில் முதல் இடம்-உயிரியல் தொழில்நுட்பம் பிரிவில் R.றெயன்சன்-படம்\nமன்னார் மாவட்டத்தில் முதல் இடம்-உயிரியல் விஞ்ஞானம் பிரிவில் A.R. ரைஷா பர்வின்-படம்\nமன்னார் மாவட்டத்தில் முதல் இடம்-வர்த்தகப்பிரிவில் A.அன்ரன் பெனில்டஸ்-படம்\nகணிதப்பிரிவில் S.அன்று பேடினன்-மன்னார் மாவட்டத்தில் முதல் இடம்- படம்\nமன்.தலைமன்னார் பியர் GTMS பாடசாலையின் மாணவி J. சுலக்சனா- 1ம் இடம்\nமன்னார் தரவன்கோட்டை கிராமத்தில் உள்ள வீடு ஒன்றினுள் புகுந்த 7 அடி நீளமான முதலை-(படம்)\nமன்னார் வங்காலை கடற்பகுதியில் வைத்து 1 கோடி 84 இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சாப் பொதிகளுடன் ஒருவர் கைது-(படம்)\nமன்னார் பொது வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக சென்ற சிறுவனுக்கு மாற்றி ஏற்றப்பட்ட ஊசி-சம்பவத்தை மறைக்க நிர்வாகம் கடும் முயற்சி-(படம்)\nமன்னார் மாவட்டத்தில் முதல் இடம்-கலைப்பிரிவில் J.மேரி வினோதினி-படம்\nமன்னார் மாவட்டத்தில் முதல் இடம்-உயிரியல் தொழில்நுட்பம் பிரிவில் R.றெயன்சன்-படம்\nமன்னார் மாவட்டத்தில் முதல் இடம்-உயிரியல் விஞ்ஞானம் பிரிவில் A.R. ரைஷா பர்வின்-படம்\nபி.பிரகாஸ் வீதி விபத்தில் அகால மரணமடைந்துள்ளார்.\nமன்னார் பாப்பாமோட்டை பகுதியில் டொல்பின் வாகனம் விபத்து......\nமன்னார் மாவட்டத்தில் முதல் இடம்-வர்த்தகப்பிரிவில் A.அன்ரன் பெனில்டஸ்-படம்\nகர்ப்பிணி தாய்மாருடன் அநாகரிகமாக நடக்கும் மன்னார் வைத்தியர்: உளவியல் சிகிச்சையளிக்க கோரிக்கை\nமன்னார் மாவட்டத்தில்1ம்இடம் மன்-கருங்கண்டல் RCTMS பாடசாலை மாணவன் தி.திருக்குமரன்\nமன்னார் இளைஞன் சுவிட்சர்லாந்தில் அடித்துக்கொலை-(படம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/174553/news/174553.html", "date_download": "2019-01-20T17:16:31Z", "digest": "sha1:HBYV6D4BAOQDLR3ME3T2UCB7SC3MO7EE", "length": 7235, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "தீபிகா படுகோனே – ரன்வீர் சிங் திருமணம்..!! : நிதர்சனம்", "raw_content": "\nதீபிகா படுகோனே – ரன்வீர் சிங் திருமணம்..\nஇந்தி பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் தீபிகா படுகோனே. இவர் 2006-ம் ஆண்டில் இருந்து நடித்து வருகிறார். ரஜினிகாந்த் ஜோடியாக ‘கோச்சடையான்’ அனிமேஷன் படத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமாக இருக்கிறார். ஒரு படத்துக்கு ரூ.9 கோடி சம்பளம் வாங்குகிறார்.\nதீபிகா படுகோனேவுக்கும், இந்தி நடிகர் ரன்வீர் சிங்குக்கும் காதல் மலர்ந்துள்ளது. இருவரும் ஏற்கனவே பல படங்களில் ஜோடியாக நடித்துள்ளனர். தற்போது சர்ச்சையில் சிக்கி உள்ள பத்மாவத் படத்திலும் இணைந்து நடித்து இருக்கிறார்கள். இதில் தீபிகா படுகோனே சித்தூர் ராணி பத்மினியாகவும் அவர் மீது காதல்கொண்டு படையெடுத்து வரும் மன்னன் அலாவுதீன் கில்ஜியாக ரன்வீர் சிங்கும் நடித்துள்ளனர்.\nஇந்த படத்துக்கு எதிர்ப்பு கிளம்பியதால் ‘பத்மாவத்’ என்று பெயரை மாற்றியும், சர்ச்சை காட்சிகளை நீக்கியும் தணிக்கை குழு அனுமதி வழங்கி உள்ளது. இந்த மாத இறுதியில் படம் திரைக்கு வருகிறது.\nஇந்த நிலையில் தீபிகா படுகோனேவும், ரன்வீர் சிங்கும் விரைவில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nதீபிகா படுகோனே தனது 32-வது பிறந்த நாளை மாலத்தீவில் கொண்டாடினார். இதில் ரன்வீர் சிங்கும் அவரது பெற்றோருடன் கலந்து கொண்டார். அப்போது இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்ததாகவும், தீபிகா படுகோனேவுக்கு ரன்வீர் சிங் விலை உயர்ந்த மோதிரம் அணிவித்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது\nஇருவரும் கோவாவில் புதிய பங்களா வீட்டை சொந்தமாக வாங்கி உள்ளனர். லண்டனிலும் விலை உயர்ந்த வீடு ஒன்றை வாங்கி இருக்கிறார்கள். நடிகை அனுஷ்கா சர்மா – கிரிக்கெட் வீரர் விராட் கோலி ஜோடியை தொடர்ந்து இவர்கள் திருமணமும் விரைவில் நடக்க உள்ளது.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nதிரை அரங்குகளில் கண்ணீர் மழை\nமூதாட்டியை காலில் விழவைத்த பொலிஸ் இன்ஸ்பெக்டர் \nபிளக்ஸ், கட்-அவுட், பால் அபிஷேகம் வேண்டாம் ( சினிமா செய்தி )\nபோதையால் செக்ஸ் திறன் அதிகரிக்குமா\nViswasam படம் எப்படி இருக்கு\nஅஜித்தை வைத்த இத்தனை ஆண்டுகளாக படம் ஏன் எடுக்க வில்லை \nஅஜித்தை புகழ்ந்து தள்ளி மேடையை தெறிக்கவிட்ட கருணாஸ் \nஅழகாக இருக்க ஜட்ஜ்மென்ட் முக்கியம்\nபின்லாந்து நாட்டை பற்றின 20 சுவாரஸ்ய தகவல்கள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padugai.com/tamilonlinejob/viewtopic.php?f=20&t=16915&p=62803", "date_download": "2019-01-20T17:07:35Z", "digest": "sha1:WK5IWVVQ76GBEY6T7ZSS6FJOPHHFZ6CF", "length": 7638, "nlines": 84, "source_domain": "www.padugai.com", "title": "அக்னி தேவன் சூரியன் - ஆரோக்கியம் காக்கும் ஜீரண சுவாசம் - Forex Tamil", "raw_content": "\nForex Board index Forex Online Home Business Website இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில் சக்தி இணை மருத்துவம்\nஅக்னி தேவன் சூரியன் - ஆரோக்கியம் காக்கும் ஜீரண சுவாசம்\nஆரோக்கியமே சிறந்த செல்வம். அச்செல்வத்தினை செலவிடாமல் மகிழ்ச்சியினால் பெற்றுக் கொள்வதற்காக ஒவ்வொருவரும் தங்கள் அளவில் தெரிந்த நோயும் நோய்க்கான காரணத்தினையும் அதனை குணப்படுத்தும் வழிமுறைகளையும் பகிர்ந்து கொள்ளலாம்.\nஅக்னி தேவன் சூரியன் - ஆரோக்கியம் காக்கும் ஜீரண சுவாசம்\nஅனைத்து கிரகங்களுக்கும் பிராணனாக ஆத்மாவாக ஓளி கொடுக்கும் சூரியன், நமது உடலின் உஷ்ண சக்தியாக இயங்கும் சூரிய மின் காந்தம் முதுகு தண்டுவடம் மற்றும் இதயத்திற்குமான காரகத்துவத்தினையும் கொண்டுள்ளது.\nநமது உடலில் இதயம் மற்றும் சிறுகுடல் நெருப்பு மண்டலமாக உள்ளன.\nநாம் உண்ட உணவு நன்றாக ஜீரணம் ஆக நெருப்பு சக்தி வேண்டும்.\nநமக்கு நோய் உருவாக 95% காரணம் சரியான ஜீரணம் ஆகாமையே ஆகும். சரியாக ஜீரணம் ஆக, வயிற்றுக்கு சரியான பசி அளவுக்கு உணவு கொடுத்தால் நன்றாக ஜீரணம் ஆகும். பசிக்கும் மேல், வயிறை நிறைப்பினால் ஜீரணிக்க முடியாமல் உபாதையை கொடுக்கும். ஆகையால் பசி அளவுக்கு சாப்பிடுங்கள். தாகத்தினையும் அவ்வாறே தாகத்தின் அளவுக்கு நீரை வாய் வைத்துக் குடியுங்கள்.\nஅதுமட்டுமல்லாமல், உணவு உட்கொள்ளும் பொழுது நமது சுவாச நாடி ஆனது சூரிய நாடியான பிங்கலை நாடியில் ஓட வேண்டும். குளிர்ச்சி நாடியான இடகலை நாடியில் ஓடினால் காரத்தினை உட்கொண்டுவிட்டு உணவினை உட்கொள்ளுதல் வேண்டும்.\nஉணவு உட்கொண்ட 30 நிமிடத்தில் கண்டிப்பாக வலது நாடி சுவாசம் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் உண்ட உணவு நன்றாக ஜீரணம் ஆகும்.\nஅவ்வாறு வலது நாடி ஓடவில்லை என்றால், சரியானபடி சுவாச நாடியினை உயிர்நாடியில் சுத்தி செய்து உடல் ஆரோக்கியத்தினை சரி செய்தல் வேண்டும்.\nஉடல் ஆரோக்கியமாக இருப்பவர்களுக்கு ஜீரணம் சரியாக இருக்கும்.\nநோய் வருமுன்னே நமது சுவாசத்தின் மூலமாகவே, உடல் உள்ளுறுப்புகளின் குறைகளைக் கண்டுபிடித்து, சுவாசத்தினை சரி செய்வதன் வழியாகவே சரி செய்துவிடலாம்.\nஆகையால், கண்டிப்பாக ஒவ்வொரு நாளும் சூரிய உதயத்தின் பொழுது சுவாசப் பயிற்சி செய்யுங்கள்.\nஅந்த கிரகங்களுக்கான சூட்சம கலை வாசிப் பயிற்சியில் கற்கலாம்.\nReturn to “சக்தி இணை மருத்துவம்”\n↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்\n↳ சக்தி இணை மருத்துவம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=48715", "date_download": "2019-01-20T18:26:29Z", "digest": "sha1:GHJS4ZWO46LOQ4B43NVSY5RWLSFKYAJG", "length": 5489, "nlines": 74, "source_domain": "www.supeedsam.com", "title": "நிவாரணப் பொருட்கள், மருத்துவக் குழுவுடன் இந்தியக் கப்பல் கொழும்பை வந்தடைந்தது | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nநிவாரணப் பொருட்கள், மருத்துவக் குழுவுடன் இந்தியக் கப்பல் கொழும்பை வந்தடைந்தது\nஇந்தியாவில் இருந்து நிவாரணப்பொருட்களுடன் இந்தியக் கப்பலொன்று இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இதேவேளை மற்றுமொரு கப்பலொன்று நாளை கொழும்பை வந்தடையுமென இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது..\nவெள்ளம் மற்றும் மண் சரி­வினால் பாதிக்­கப்­பட்ட இலங்கை மக்­க­ளுக்கு உதவி வழங்க இந்­தியா முன் வந்­துள்­ள நிலையிலேயே குறித்த கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இலங்கை மக்­க­ளுக்கு உதவி வழங்க முன்­வ­ரு­மாறு இலங்கை அர­சாங்கம் கேட்­டுக்­கொண்­டதை உட­ன­டி­யாக இந்­திய அர­சாங்கம் ஏற்றுக் கொண்­டுள்­ளது.\nஅதன் படி நிவா­ரணப் பொருட்­க­ளு­ட­னான இரு இந்­தியக் கப்­பல்கள் ஞாயிற்றுக்கிழமை இலங்­கையை வந்­த­டை­ய­வுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டிருந்தது.\nசீரற்ற கால­நி­லை­யி னால் நாட்டில் ஏற்­பட்ட அனர்த்­தங்­க­ளை­ய­டுத்து உயி­ரி­ழந்­தோரின் எண்­ணிக்கை 100 ஆக உயர்­வ­டைந்­தி­ருந்துள்���து\nPrevious articleபுதிய வலயக்கல்விப் பணிப்பாளராக தினகரன் ரவி கடமைப்பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டார்\nNext articleமுப்படையினர் தொடந்தும் மீட்புப்பணியில்\nஇலங்கையின் சமூக பொருளாதார அபிவிருத்தியில் புலம் பெயர் மக்களின் பங்களிப்பு மாநாடு.\nபுலம்பெயர் தமிழ் உறவுகளின் சமூக சிந்தனை,அவர்களின் சேவை பாராட்டுக்குரியதாகும்\nமட்டு எம்பிக்களிடம் உருக்கமான வேண்டுகோள்\nஅடுத்த மாதம் முதல் வீடுகளுக்கு போக்குவரத்து தண்ட பண பற்றுச்சீட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=49606", "date_download": "2019-01-20T18:24:44Z", "digest": "sha1:XRN2WBG2GAASPVRW4BAJ2JZOBCFEO223", "length": 6780, "nlines": 72, "source_domain": "www.supeedsam.com", "title": "மகிழடித்தீவு சரஸ்வதி வித்தியாலயத்தில் பரிசளிப்பு விழா | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nமகிழடித்தீவு சரஸ்வதி வித்தியாலயத்தில் பரிசளிப்பு விழா\n(படுவான் பாலகன்) மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட மகிழடித்தீவு சரஸ்வதி வித்தியாலயத்தின் பரிசளிப்பு விழாவும், கட்டடத்திறப்பு நிகழ்வும் இன்று(17) சனிக்கிழமை நடைபெற்றது.\nஇதன் போது, பாடசாலையில் புதிதாக கட்டப்பட்ட இருமாடிக்கட்டத்தினை கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம் நாடாவெட்டி திறந்து வைத்தார். மேலும் மாணவர்களின் சித்திரக்கூடக்கண்காட்சியை கிழக்கு மாகாண பிரதிதவிசாளரும், மாகாணசபை உறுப்பினருமாகிய பிரசன்னா இந்திரகுமார், தரம் 4 மாணவர்களுக்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள நவீன வசதிகளினூடான கற்றல், கற்பித்தலுக்கான வகுப்பறையினை மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் அகிலா கனகசூரியம் ஆகியோர் திறந்து வைத்தனர்.\nஇதன்போது மகிழமுதம் சஞ்சிகையும், கலந்துகொண்டிருந்த அதிதிகளுக்கு வழங்கப்பட்டதுடன், நவீன மற்றும் ஆளுமைவிருத்திகளை ஏற்படுத்தக்கூடிய வகையில் தரம் 4மாணவர்களுக்காக இப்பாடசாலையில் விசேடமாக முன்னெடுக்கப்படும் கற்றல், கற்பித்தலினை ஆவணமாக்கிய, ஆவணப்படமொன்றும் இதன்போது வெளியிடப்பட்டது.\nமேலும், பாடசாலைக்கு தொடர்ச்சியாக வருகைதந்த மாணவர்கள், வகுப்பு ரீதியாக சிறந்தபெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள், கல்விப்பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள், பல்கலைக்கழகம் தெரிவான மாணவர்கள், ���ணைப்பாடவிதான செயற்பாடுகளில் வெற்றியீட்டிய மாணவர்கள் ஆகியோருக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.\nPrevious articleகொக்கட்டிச்சோலையில் படுவான் சமர் ஆரம்பம் – season 8\nNext articleகொக்கட்டிச்சோலையில் உள்ள வர்த்தகர்களை இல்லாமல் செய்வதற்காகவே சதொச\nபாடசாலை செல்லச் சிரமப்படும் மாணவிக்கு அரசாங்க அதிபரால் துவிச்சக்கர வண்டி\nபெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் பிள்ளைகளுக்கு பாடசாலைப் பாதணிகள் வழங்கல்\nமட்டக்களப்பு டெனிஸ் கழக சவால் கிண்ண சமர்\nசிறிய மற்றும் நடுத்தர தொழிற் துறையினருக்கான தகைமை மேம்படுத்தும் கருத்தரங்கு\nமட்டக்களப்பில் முந்திரியம் பழம் அமோகவிற்பனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=62971", "date_download": "2019-01-20T18:22:50Z", "digest": "sha1:Y2XEPVYIMTPGYR7YZCT6QAXQGHG4TGSL", "length": 5969, "nlines": 73, "source_domain": "www.supeedsam.com", "title": "மட்டக்களப்பு மாநகர முதல்வரின் மாநகரத்தை ஒளிமயமாக்கல் திட்டம் ஆரம்பம்… | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nமட்டக்களப்பு மாநகர முதல்வரின் மாநகரத்தை ஒளிமயமாக்கல் திட்டம் ஆரம்பம்…\nமட்டக்களப்பு மாநகர முதல்வரின் மாநகர ஒளியாக்கல் திட்டத்தின் முதற்கட்ட செயற்பாடு இன்று கல்லடி பாலத்தில் இடம்பெற்றது. கல்லடி பாலத்தில் ஒளிரா நிலையில் இருக்கின்ற வீதி மின்குமிழ்களை ஒளிரச் செய்யும் வேலைப்பாடு மட்டக்களப்பு மாநகர சபையினால் நடைமுறைப்படுத்தப்பட்டது.\nஇச்செயற்பாட்டினை பார்வையிடுவதற்காக மட்டக்களப்பு மாநகர சபையின் பிரதி முதல்வர் க.சத்தியசீலன் மற்றும் மாநகர சபை உறுப்பினர்கள் அவ்விடம் விஜயம் செய்து மேற்படி வேலைப்பாட்டினைப் பார்வையிட்டனர்.\nபல காலமாக ஒளிர்ந்தும், ஒளிரா நிலையில் இருந்த இக் கல்லடிப்பால வீதி மின்குமிழ்களால் மக்களின் போக்குவரத்து மிகவும் பாதிப்புற்றிருந்தது. இதன் பிரகாரம் மாநகர சபை பொறுப்பேற்கப்பட்டதைத் தொடர்ந்து மாநகர எல்லைக்குள் இருக்கும் வீதி மின்குமிழ்கள் அனைத்தையும் ஒளிரச் செய்து மாநகரத்தை ஒளிமயமாக ஆக்க வேண்டும் என்ற முதல்வரின் எண்ணக்கருவின் முதற்கட்டமாக மேற்படி வேலைத் திட்டம் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleஆனந்த சுதாகரனின் குழந்தைகளுக்கு ஆறுதல்கூறியவாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்\nNext articleகாத்தான்குடி நபர் மக்காவுக்கு மோட்டார் சைக்கிளில் தரை மார்க்கமாக செல்ல அனுமதி கோரியுள்ளார்.\nகிழக்கு மாகாண வைத்தியசாலைகளுக்கு 11 அம்பியூலன்ஸ்கள் – சுகாதார அமைச்சு\nமட்/புனிதமிக்கல் கல்லூரியில் நடைபெற்ற முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு\nகொல்லநுலை விவேகானந்தாவில் பட்டிப்பொங்கல் விழா\nமட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலையின் ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் தலைவராக கலாநிதி எம்.பி. ரவிச்சந்திரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=66535", "date_download": "2019-01-20T18:29:37Z", "digest": "sha1:UP7IK7QCZ55IV6NQMZNAEDI3RH7KRPCH", "length": 9683, "nlines": 78, "source_domain": "www.supeedsam.com", "title": "படுவான்கரைப்பிரதேசத்தில் வீதிகள் திருத்தப்படவில்லையென மக்கள் விசனம். | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nபடுவான்கரைப்பிரதேசத்தில் வீதிகள் திருத்தப்படவில்லையென மக்கள் விசனம்.\nமட்டக்களப்பு மாவட்டத்தின் தொண்ணுறு சதவீதமான வளங்கள் படுவான்கரை பகுதியில் உள்ளதுடன் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாழ்கின்ற நிலையில், தங்களது விளைபொருட்களை கொண்டு செல்வதற்கான பாதைகள் குன்றும் குழியுமாக காணப்படுவதாக ஆயித்தியமலை கண்டத்தின் வட்டவிதானை சுப்பிரமணிம் தெரிவித்தார். விளைநிலங்கள் அனைத்தும் படுவான்கரை பகுதியில் காணப்படுகின்றது. ஆனால் அப்பகுதிக்குச் செல்வதற்கான பாதைகள், பாலங்கள் புனரமைக்கப்படாது சேதமடைந்து காணப்படுவதினால் விவசாயிகள் தமது விளைபொருட்களை கொண்டு செல்வதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்குவதாக சுப்பிரமணிம் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்துள்ளார்.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயலகத்தில் எட்டு பிரதேச செயலகப் பகுதியில் கூடுதலான விளைநிலங்கள் உட்பட அனைத்து வளங்களையும் படுவான்கரை கொண்டமைந்துள்ளது.\nபெரும்போகம் மற்றும் சிறுபோக காலங்களில் குறிப்பாக மழையை நம்பியதாக செய்கை பண்ணப்படும் பெரும்போக காலங்களில் வெள்ளநீர் தேங்கிக் காணப்படுவதனால் விவசாயிகள் கால்நடையாகச் செல்வதற்குக் கூட பெரும் சிரமப்படுகின்றனர்.\nஇப்பகுதியில் வேளாண்மை செய்யும் அனைத்து விவசாயிகளும் நீர் வரி, ஏக்கர் வரி என கட்டணங்கள் செலுத்துகின்றார்கள். ஆனால், விவசாயிகளின் இன்னல்களை போக்குவதற்கு ஆட்சிக்கு வரும் எந்த அரசாங்கமும் கவனத்தில் கொள்வதில்லை.\nஅத்துடன், அண்மையில் கலைக்கப்பட்ட கிழ���்கு மாகாண சபையில் விவசாயத்திற்கு என தனியான ஒரு அமைச்சரும் இருந்தார். அவர் கூட இந்தப் பிரதேச்தைக் கவனிக்கவில்லை.\nஏறாவூர்ப்பற்ற செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஆயித்தியலை கிராமத்தினுடாக மணிபுரத்திற்கு செல்லும் பாதைகளில் ஒன்றில் அமைக்கப்பட்டுள்ள மதகு சுமார் நூறு வருடங்கள் பழமைவாய்ந்ததாகவும்.\nஇது எப்போது அமைக்கப்பட்டதோ அன்றிலிருந்து இன்று வரைக்கும் ஒரு திருத்தங்களும் செய்யப்படவில்லை. இப்பாலத்தினுடாக மழை காலங்களில் விவசாயிகள் பயணங்களை மேற்கொள்வதில் பல இன்னல்களை எதிர்கொள்கின்றனர்.\nஆனால், தற்போதைய இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சொந்த ஊரான பொலநறுவை மாவட்டத்தில் ஆயிரம் குளங்கள் புனரமைப்புத் திட்டத்தின் கீழ், சிங்களப் பகுதி விவசாய நிலங்கள் அபிவிருத்திச் செய்யப்படுகிறன.\nதமிழ் விவசாய பகுதியில் நூற்றுக் கணக்கான விவசாயிகள் பயன்படுத்தும் பாலத்தைக் கூட புனரமைப்புச் செய்யப்படவில்லை என விசனமடைந்தார்.\nஆகவே, படுவான்கரை பகுதியில் சேதமடைந்துள்ள பாலங்கள், மதகுகள், குளங்களை புனரமைப்புச் செய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.\nPrevious articleநாடக அரசியல் செய்பவன் நானல்ல உன்னிச்சை மக்களுக்கு குடிநீர் வழங்க 30 மில்லியன்.ஞா.ஸ்ரீநேசன் எம்.பி.\nNext articleஅம்பாறையில் தண்ணீருக்கு அலையும் தமிழ்மக்கள்\nஇலங்கையின் சமூக பொருளாதார அபிவிருத்தியில் புலம் பெயர் மக்களின் பங்களிப்பு மாநாடு.\nபுலம்பெயர் தமிழ் உறவுகளின் சமூக சிந்தனை,அவர்களின் சேவை பாராட்டுக்குரியதாகும்\nமட்டு எம்பிக்களிடம் உருக்கமான வேண்டுகோள்\nதிட்டமிட்ட முறையில் முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள் அழிக்கப்படுவதனை இந்த அரசாங்கம் கண்டும் காணாதது போன்று...\nதியாகி திலீபனின் 30 ஆம் ஆண்டின் 3ஆம் நாள் நிகழ்வுகள் முல்லைத்தீவு மாவட்டத்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/06/blog-post_89.html", "date_download": "2019-01-20T16:49:21Z", "digest": "sha1:RQW7ZG6TP4JXBREIK6MFKBSGFT4RXLUS", "length": 20241, "nlines": 285, "source_domain": "www.visarnews.com", "title": "செக்சியான போஸில் படமெடுத்து வெளியிட்ட பிரபல நடிகை! - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Cinema News » செக்சியான போஸில் படமெடுத்து வெளியிட்ட பிரபல நடிகை\nசெக்சியான போஸில் படமெடுத்து வெளியிட்ட பிரபல நடிகை\nபாலிவுட் நடிகை பாத்திமா சனா சேக் தனது பிகினி புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளார். பாலிவுட் நடிகைகள் தனது அரை நிர்வாண மற்றும் பிகினி உடை புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருவது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.\nசமீபத்தில் கூட நடிகை பிரியங்கா சோப்ரா, அமெரிக்காவில் கடற்கரையில் பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்தார். இந்நிலையில், நடிகர் அமீர்கான் நடித்து வெளியான தங்கல் படத்தில் அவரின் மூத்த மகளாக நடித்து, ரசிகர்களிடையே பிரபலமான நடிகை பாத்திமா சனா சேக் சமீபத்தில், கடற்கரையில் பிகினி உடையில் ஒய்யாரமாக அமர்ந்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.\nஅவர் முஸ்லீம் மதத்தை சேர்ந்தவர் என்பதால், சமூக வலைத்தளங்களில் பலரும் அவரை கண்டித்தனர். ரமலான் மாதத்தில் இப்படியா புகைப்படத்திற்கு போஸ் கொடுப்பது உங்களுக்கு வெட்கமாக இல்லையா என பலரும் விளாசி வருகின்றனர். மேலும், குறைந்தபட்சம் புனித மாதத்திற்கு மதிப்பு கொடுங்கள் என ஏராளமானோர் கொதிப்புடன் கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nகல்யாண வாழ்க்கை கசந்திருச்சா நமீதா\nலைகா பார்ட்டி, வராத ரஜினி\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nபெண்கள், விரைவாக கருத்தரிக்க‍ ஏற்ற‌ “அந்த 7 நாட்கள்”\n“உலகில் ஜொலித்த மாற்றுத்திறனாளிகள்” சுதா சந்திரன், ஐன்ஸ்டீன்\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nயாழ். வட்டுக்கோட்டையில் குடும்பப் பெண்ணொருவர் மர்மமான முறையில் மரணம்\n அதனை போக்க சிறந்த வழிமுறை...\nஉலகின் மிக ஆபத்தான யலோ ஸ்டோன் பூங்கா எரிமலைகள் இயங...\nசர்வதேச போதைப் பொருள் கடத்தலின் மையமாக இலங்கை மாறி...\nசமூக, பொருளாதார, கலாசார உரிமைகளைக் கடைப்பிடிக்குமா...\nமயிலிட்டியில் 50 ஏக்கர் காணிகள் இராணுவத்தால் விடுவ...\nவடக்கு அமைச்சர்கள் பதவியேற்பு; கல்வி சர்வேஸ்வரனிடம...\nஅரசியலமைப்பு என்பது சிறுபான்மையினரை பெரும்பான்மையி...\nஜெயலலிதாவுக்கு மெரினாவில் பிரமாண்ட நினைவு மண்டபம்:...\nகலப்படம் செய்யும் பால் நிறுவனங்களை தடை செய்யும் அத...\nஆசிய நாடுகளைப் பிரம்மிக்க வைக்கும் சீனாவின் அதிநவீ...\nஇந்தியாவின் ஜிசாட் 17 செய்மதி வெற்றிகரமாக விண்ணில்...\nலிபியா கடற்பரப்பில் தத்தளித்த 5000 அகதிகளை மீட்டது...\nஇஸ்லாமிய மிதவாத போராளிகளுடன் போரிட பிலிப்பைன்ஸுக்க...\nஅமெரிக்காவுக்கு விசா மறுக்கப் பட்ட 6 முஸ்லிம் நாடு...\nபாலியல் குற்றச்சாட்டில் சிக்கினார் போப்பின் மூத்த ...\nஉடல் சுளுக்கு, காயங்களை போக்க எளிய வழி\nதினமும் வெந்நீர் குடித்து பாருங்க\nவிட்டமின் C நிறைந்த உணவை சாப்பிடுங்கள்: அற்புதம் இ...\nவயிறு பானை போன்று இருக்கிறதா\nதினம் ஒரு அசைவ உணவு.. பக்கவிளைவுகள் தெரியுமா\nபுருவமுடி திருத்தம் செய்வதால் ஏற்படும் ஆபத்துக்கள்...\nசிங்கள யுவதியை கர்ப்பமாக்கி ஓடி வந்த யாழ் மாணவனுக்...\nகேப்பாபுலவு காணிப் பிரச்சினை தொடர்பில் எழுத்து மூல...\nநாட்டை துண்டாடும் அரசியலமைப்பினை அறிமுகப்படுத்த நல...\nஇரணைதீவு மக்களுக்கு இரண்டு வாரங்களில் தீர்வு: ருவா...\nத.தே.கூ. பிளவடைந்தால் அரசியலமைப்பு உருவாக்கம் தடைப...\nஜே.கே.ரவுலிங் என்றொரு அதிசய புத்தகம்\nஜல்லிக்கட்டு ஆர்பாட்டத்தில் கலக்கிய பெண் விஜய் டிவ...\nநாயை காப்பாற்ற ஏரியில் குதித்த வாலிபருக்கு அந்த ஏர...\nகனடாவில் இலங்கை பெண்ணொருவர் மர்மமான முறையில் மரணம்...\nகேப்பாபுலவு காணி விடுவிப்பினை வலியுறுத்தி கொழும்பி...\nபிரிக்கப்படாத நாட்டுக்குள் அதிகாரங்களைப் பகிர தமிழ...\nவடக்கு மாகாண கல்வி அமைச்சராக யாரையும் இன்னும் நியம...\nகொழும்புக் குப்பைகளை புத்தளத்தில் கொட்டத் திட்டம்:...\nகாணாமற்போனோர் தொடர்பில் காலம் தாழ்த்தாது பொறுப்புக...\n‘சைட்டம்’ கல்லூரியின் வைத்தியசாலை அரச கண்காணிப்பின...\n‘விவசாயத்தை நதிநீர் இணைப்பே காப்பாற்றும்’; பிரதமரு...\nபயங்கரவாதத்தை வேரறுப்போம்: மோடி- டிரம்ப் கூட்டாக அ...\nசிரியாவில் அரச படைகள் மற்றுமொரு இரசாயனத் தாக்குதலு...\nஜூலை 9ஆம் திகதி மொங்கோலியாவின் முதல் அதிபர் தேர்வு...\nபிரித்தானிய கடலில் மூழ்கி இலங்கையர்கள் ஐவர் பலி\nநடிகர் விஜய்யின் தளபதி அவதாரம்..\nசமூக இணையத்தளங்கள் ஊடாக தேரர்களை அவமானப்படுவதை அனு...\nஅதிகாரப் பகிர்வுக்கு ஆதரவு அளிப்பதாக ஜே.வி.பி உறுத...\nஎந்த விசாரணையையும் எதிர்கொள்ள தயாராகவே இருக்கின்றே...\nநான் ஊழல் செய்துள்ளதாக நிரூபித்தால் இரண்டு மடங்கு ...\nமுல்லைத்தீவுக்கு அமைச்சுப் பதவி முக்கியமானது; முதல...\nஇந்தியாவில் முதலீடு ��ெய்வதற்கு முன்னணி நிறுவனங்கள்...\nஅமெரிக்கா சென்றார் மோடி; வெள்ளை மாளிகையில் அவருக்க...\nதமிழகத்தில் தி.மு.க. விரைவில் ஆட்சியமைக்கும்: மு.க...\nஅ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்காக காத்திருக்க...\nநோபல் பரிசு பெற்ற சீனக் குடிமகன் லியு சியாபோ சிறைய...\nவெள்ளை மாளிகையில் இவ்வருடம் ரம்ஷானுக்கு இடமில்லை\n‘என்னை உங்களுள் ஒருவனாக ஏற்று வாழ்க்கைக்கு அர்த்தம...\nஇனவாதிகள் ஜனநாயகத்தை கேள்விக்குள்ளாக்குவதை அரசாங்க...\n3 ஆயிரம் கோடி சொத்துக்களுக்கு சொந்தக்காரரான பிரபல ...\n27 வயது கடந்தும் திருமணம் ஆகவில்லையா\nவெள்ளைப்படுதல் நோய்க்கு உடனடி தீர்வுகள்\n20 முறை குத்தி கொலை செய்யப்பட்ட இளம் பெண் - சீ.சீ....\nசைட்டம் (SAITM) விவகாரத்துக்கு முடிவின்றேல், அரசாங...\nஇலங்கையின் பொருளாதார வளர்ச்சி 5 வீதமாக உயரும்: மத்...\n13வது திருத்தச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு தீர்...\n‘இனி சி.வி.விக்னேஸ்வரனுக்கு ஆதரவில்லை’ என்று கூறவி...\nரஜினிகாந்தை எங்களுடன் இணைத்து வைக்க யாரும் முயற்சி...\nதிருப்பதி தரிசனத்துக்கு ஆதார் கட்டாயம்\nஅன்பானவன் அசராதவன் அடங்காதவன் - விமர்சனம்\nகொட்டாவ யுவதி மர்மக் கொலை: காரணம் வெளியானது\nஇலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 20 மீனவர்களையும...\nகுடியரசுத் தலைவர் தேர்தல்; ராம்நாத் கோவிந்த் வேட்ப...\nஅரசியல் தூண்டுதல்களால் பல்கலைக்கழக மாணவர்கள் தவறான...\nசேகரிக்கப்பட்ட நிதி இன்னும் சி.வி.விக்னேஸ்வரனிடம் ...\nமதப் பெரியவர்களாயினும் சட்டத்திற்கு புறம்பாக செயற்...\nதேசிய அரசாங்கத்தில் தொடர்வதா இல்லையா என மூன்று மாத...\nமுதலமைச்சர் வேட்பாளராக சி.வி.விக்னேஸ்வரனை மீண்டும்...\nஅனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் கைது\nபாமரர்களின் இதய நாயகனான விஜய்\nஜல்லிக்கட்டுப் போராட்டத்தை நினைவுபடுத்திய விஜய்\nபிரபல நடிகை பேசக்கூடிய பேச்சா இது\nதளபதி விஜய் - மெர்சல் போஸ்டரில் இதை கவனித்தீர்களா\nகீர்த்தி சுரேஷ் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்\nஅட்லீ மீது கடும் எரிச்சலில் விஜய்\nகுடியரசுத் தலைவர் தேர்தல்; பா.ஜ.க வேட்பாளர் ராம்நா...\nகுடியரசுத் தலைவர் தேர்தல்; ராம்நாத் கோவிந்துக்கு எ...\nகுடியரசுத் தலைவர் தேர்தல்; எதிர்க்கட்சிகளின் வேட்ப...\nதமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் சுயாட்சிக்கான சூழலை...\nகாணாமற்போனோர் தனிப்பணியகம் போர்க்குற்ற வ���சாரணைகளுக...\nஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் சிபார்சுகளை ஒருங்கிண...\nகாணாமற்போனோர் தனிப்பணியகம் அமைத்தல் தொடர்பிலான சட்...\nஅமைச்சர்களை விசாரிப்பதற்கு விரைவில் புதிய விசாரணைக...\nதகவலறியும் ஆணைக்குழுவின் இணையத்தளம் அங்குரார்ப்பணம...\nஅயர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு டெஸ்ட் அந்தஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/oviya-suicide-attempt-news-bigboss/9930/", "date_download": "2019-01-20T17:16:36Z", "digest": "sha1:Y2HXB2MAYBW4TAJEOUSUXEKC34LWLZBO", "length": 4824, "nlines": 63, "source_domain": "www.cinereporters.com", "title": "ஓவியா ஏன் தற்கொலைக்கு முயன்றார்?-பரபரப்பான தகவல்கள் - CineReporters", "raw_content": "\nHome சற்றுமுன் ஓவியா ஏன் தற்கொலைக்கு முயன்றார்\nஓவியா ஏன் தற்கொலைக்கு முயன்றார்\nபிக்பாஸ் வீட்டில் ஓவியா தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அனைவரும் அறிந்ததே. ஆரவ் மீது காதல் வயப்பட்டதால் ஏற்பட்ட மன உளச்சலால் இந்த முடிவை எடுத்ததாக கூறப்பட்டது. இதையடுத்து அவரே அந்த நிகழ்ச்சியைவிட்டு வெளியேறினார். தற்கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் போலீஸார் பிக்பாஸ் செட்டில் சென்று விசாரணை நடத்தியதாக தெரிகிறது. ஓவியாவின் வெளியேறிய பின் நிகழ்ச்சியை பார்ப்போர் எண்ணிக்கை மிகவும் குறைந்துவருகிறது என கூறுகின்றனர்.\nஇந்த நிலையில் ஓவியா தற்கொலை முயற்சிக்கான காரணம் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து பாலாஜி என்பவர் காவல் நிலையம் சென்று விளக்கம் கேட்டார். அப்போது போலீஸார் கூறுகையில், ஓவியாவிடம் விசாரணை நடத்தியதாகவும், பிக்பாஸ் வீட்டில் இருந்தவர்களை ஏமாற்றவே தற்கொலைக்கு முயற்சி செய்ததாக ஓவியா கூறியதாக போலீஸார் தெரிவிததனர் என்று பாலாஜி கூறியுள்ளார்\nகாங்.எம்எல்ஏ-க்கள் தங்கிய விடுதி விதிமீறல்: ரூ.982கோடி தண்டம் செலுத்த வேண்டியுள்ளது\n பாஜக பெண் எம்எல்ஏவுக்கு தேசிய மகளிர் ஆணையம் கண்டனம்\nசசிகலாவுக்கு சலுகை வழங்கியது உண்மைதான் – விசாரணை அறிக்கை தாக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/health/90152-mango-face-packs-for-beautiful-skin.html?utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=2", "date_download": "2019-01-20T17:00:18Z", "digest": "sha1:PQBWZOGW24XRPWL34XQ3TRHNQBWC6J63", "length": 24381, "nlines": 444, "source_domain": "www.vikatan.com", "title": "முகப் பொலிவுக்கு உதவும், பருக்கள் நீக்கும்... மாம்பழ ஃபேஸ் மாஸ்க்! | Mango Face Packs For Beautiful Skin", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n���ெளியிடப்பட்ட நேரம்: 18:04 (23/05/2017)\nமுகப் பொலிவுக்கு உதவும், பருக்கள் நீக்கும்... மாம்பழ ஃபேஸ் மாஸ்க்\nஇந்தக் கோடை காலம் நமக்குத் தந்திருக்கும் ஒரே நல்ல விஷயம், மாம்பழ சீசன் மாம்பழப் பிரியர்கள் ரசித்து, ருசிக்க விதவிதமான வகைகள் சந்தையில் கொட்டிக்கிடக்கின்றன. தமிழர்களின் முக்கனிகளில் முக்கியமான பழம் மாம்பழப் பிரியர்கள் ரசித்து, ருசிக்க விதவிதமான வகைகள் சந்தையில் கொட்டிக்கிடக்கின்றன. தமிழர்களின் முக்கனிகளில் முக்கியமான பழம் இதன் சுவைக்கு ஈடு, இணை ஏதும் இல்லை. மாம்பழத்தின் சுவை இருக்கட்டும்... இது நம் உடல்நலத்துக்குத் தரும் நன்மைகளும் அநேகம் இதன் சுவைக்கு ஈடு, இணை ஏதும் இல்லை. மாம்பழத்தின் சுவை இருக்கட்டும்... இது நம் உடல்நலத்துக்குத் தரும் நன்மைகளும் அநேகம் அதிலும் ஆரோக்கியத்தோடு நம் அழகுக்கு இது தரும் பங்களிப்பு அபாரமானது. முகப்பொலிவு, முகப்பருவைத் தடுப்பது, மிருதுவான தோல் பராமரிப்பு... என பல பலன்களை மாம்பழ ஃபேஸ் மாஸ்க் தரும். அவற்றுக்கான சில வழிமுறைகள் இங்கே...\nமாம்பழத்தைச் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்...\nமாம்பழத்தில் ஆல்பா-ஹைட்ராக்ஸி அமிலம் (Alpha hydroxy acid) உள்ளது. இது தோலில் இருக்கும் பழுதடைந்த (அ) இறந்த செல்களுக்கு இடையில் இருக்கும் இணைப்புகளைத் துண்டிக்கும். அவை எளிதாக உடைந்துவிடுவதற்கான வேலைகளை செய்வதற்கும் மிகவும் உதவும்.\nமாம்பழத்தில் இருக்கும் வைட்டமின் ஏ, பி, சி ஆகியவை, தோல்களை சீர்ப்படுத்தும் பணிகளைச் செய்கின்றன. உடல்வறட்சியால் நம் தோல் உலர்ந்து போவதில் இருந்து காப்பதுதான் வைட்டமின் ஏ-யின் முக்கியமான வேலை. தோல் பகுதி எப்போதும் குளிர்ச்சியோடு இருப்பதற்கும் இது உதவிபுரியும். வைட்டமின் பி, வயது முதிர்வின்போது ஏற்படும் தோல் தளர்ச்சியை முற்றிலுமாகத் தடுத்து, தோல் இயல்பான தன்மையோடு இருக்க உதவும். வைட்டமின் சி, தோலுக்கு மிகவும் அவசியமான புரதமான கொலாஜெனை (Collagen) அதிகப்படுத்துகிறது. இதன்மூலம், தோலின் இளமைத் தன்மையைப் பராமரிக்கிறது. மாம்பழத்தில் இருக்கும் பொட்டாசியம், தோல் காய்ந்துவிடாமல் மிருதுவாக இருப்பதற்கு உதவுகிறது.\nஇப்படி நம் தோலுக்கு நன்மைகளை ஏற்படுத்தும் மாம்பழத்தைக் கொண்டு ஃபேஸ் மாஸ்க் செய்யலாம். அதன்மூலம், முகப்பொலிவு அதிகரிக்கும். இதைச் செய்வதற்கான வழிமுறைக��் சில...\nமாம்பழப் பசை - 1 டேபிள்ஸ்பூன்\nபாலேடு (Milk Cream) - தேவையான அளவு.\nமாம்பழப் பசையை பாலேட்டோடு கலந்துகொள்ளவும். முகத்தில் இந்தக் கலவையைத் தடவி, 30 நிமிடங்களுக்கு உலரவைக்கவும். பின்னர் கழுவிவிடவும். இந்த மாஸ்க் முகம் அதிகப் பொலிவு பெற உதவிபுரியும்.\nதண்ணீர் - தேவையான அளவு.\nதோலை உரிக்காமல் மாங்காயைத் தண்ணீரில் கொதிக்கவைக்கவும். கொதித்ததும், சூடு ஆறும் வரை அதை அப்படியே உலரவைக்கவும். உலர்ந்ததும் மாங்காயோடு சேர்ந்திருக்கும் நீரை முகத்தில் அப்ளை செய்யவும். இந்த மாஸ்க், முகப்பருவை விரட்ட சிறந்த தீர்வாக இருக்கும்.\nஅரைத்த ஓட்ஸ் - 2 டேபிள்ஸ்பூன்\nமாம்பழப் பசை - 1 டேபிள்ஸ்பூன்\nபொதுவாகவே, ஓட்ஸுக்கு தோலை மிருதுவாகவும் மென்மையாகவும் மாற்றும் தன்மை உள்ளது. இது, தோலின் எண்ணெய் தன்மையை குறைக்க வழிவகுக்கும். மேலும், ரத்த ஓட்டத்தை சீராக்கி ஆரோக்கியமான புதிய செல்கள் உருவாகவும் துணை நிற்கும்.\nஅரைத்த ஓட்ஸ், மாம்பழப் பசை இரண்டையும் ஒன்றாகக் கலந்துகொள்ளவும். இதை மிருதுவாக முகத்தில் அப்ளை செய்யவும். முகம் முழுக்க மாம்பழத்தின் சாறு பரவவேண்டியது மிகவும் அவசியம். முகத்தில் இந்தக் கலவை முழுவதுமாக பரவும் வரை பொறுத்திருக்கவும். சில நிமிடங்களுக்குப் பின்னர் வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவவும். பிறகு, குளிர்ந்த நீரிலும் முகத்தைக் கழுவவும். குளிர்ந்த நீரில் கழுவும்போது, முகத்தில் உள்ள சிறுசிறு துளைகளும்கூட சுத்தப்படுத்தப்படும். முகம் பட்டுப்போல் பளபளக்கும்.\n - டெல்லி தொடர் சந்திப்புகளின் பின்னணி #VikatanExclusive\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n'அவுட்ஸ்டாண்டிங்' வாங்கிய விகடன் மாணவ நிருபர். பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள், பாலின சமஉரிமை குறித்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்\n300 காளைகள்;500 மாடுபிடி வீரர்கள் - சிவகாசி அருகே 18 கிராமமக்கள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு\n`மக்களுக்காக வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர்; தன்னுடைய மக்களுக்காக வாழ்ந்தவர் கருணாநிதி’ - முதல்வர் விமர்சனம்\n37வருடங்களுக்குப்பின் நிகழ்ந்த சந்திப்பு; நினைவுகளை பகிர்ந்த முன்னாள் மாணவர்கள் - நெகிழ்ச்சி சம்பவம்\nதிருவண்ணாமலை அருகே திருட்டு மீன்பிடி கும்பல் அட்டூழியம் - 2 பேர் உயிரிழப்பு\nவடலூர் சத்தியஞான சபையில் தொடங்கிய தைப்பூசவிழா - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு\n‘தோல்வியை ஒப்புக்கொள்கிறோம்’ - சபரிமலை விவகாரத்தில் பா.ஜ.க அறிவிப்பு\n‘கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதிய கார்’ - 4 இளைஞர்கள் பலியான பரிதாபம்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\n\"சொந்த வீடு, கடன், 'ஜிமிக்கி கம்மல்' சீரியல், 'கடவுள்' வடிவேலு...\" - வெங்கல் ராவ்\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக\n‘தோல்வியை ஒப்புக்கொள்கிறோம்’ - சபரிமலை விவகாரத்தில் பா.ஜ.க அறிவிப்பு\nபிரம்மாண்டமாக நடந்த `விஜய் 63’ படப்பூஜை - தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட வீடி\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\n’’ - ஆசிரியர்கள் நடத்திய காதணி விழாவும் கண்ணீர் கதையும்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/123866-a-up-cabinet-minister-dinner-goes-controversy.html", "date_download": "2019-01-20T16:52:07Z", "digest": "sha1:CN62S3BLSTLVWAXJ425CDRRQL2E4NZFE", "length": 20028, "nlines": 426, "source_domain": "www.vikatan.com", "title": "பட்டியல் இனத்தவர் வீட்டில் டின்னர்; அமைச்சர் சாப்பிட்டது ரெஸ்டாரென்ட் உணவு! | A UP cabinet minister dinner goes controversy", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:25 (02/05/2018)\nபட்டியல் இனத்தவர் வீட்டில் டின்னர்; அமைச்சர் சாப்பிட்டது ரெஸ்டாரென்ட் உணவு\nஉத்தரப்பிரதேச மாநிலத்தில் அமைச்சர் ஒருவர், பட்டியல் இன சமூகத்தைச் சேர்ந்த ஒருவரது வீட்டில் இரவு உணவை சாப்பிட்டார். ஆனால், அங்கு அவர் சாப்பிட்ட உணவு வகைகள் வெளியிலிருந்து கொண்டு வரப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nஉத்தரப்பிரதேச மாநிலத்தில் பா.ஜ.க ஆட்சிப் பொறுப்பேற்ற பின்பு, பட்டியல் இன சமூகத்துக்க�� எதிராகச் செயல்படுவதாகத் தொடர் குற்றச்சாட்டு எழுந்து வந்தது. இந்நிலையில் கடந்த வாரம் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், திடீரென பிரதாப்கர் மாவட்டத்தில் உள்ள கந்தாபூர் கிராமத்துக்கு விசிட் அடித்து ஆய்வு மேற்கொண்டார். பின்னர், அங்கு ஒரு பட்டியல் இன சமூகத்தைச் சேர்ந்தவர் வீட்டில் உணவும் உண்டார். எனினும் நாடாளுமன்றத் தேர்தலை மையமாக வைத்தே இவ்வாறு செயல்படுவதாக நெட்டிசன்கள் வறுத்தெடுத்தனர்.\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்\n300 காளைகள்;500 மாடுபிடி வீரர்கள் - சிவகாசி அருகே 18 கிராமமக்கள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு\n`மக்களுக்காக வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர்; தன்னுடைய மக்களுக்காக வாழ்ந்தவர் கருணாநிதி’ - முதல்வர் விமர்சனம்\nஇந்நிலையில் அம்மாநில அமைச்சர் சுரேஷ் ரானா, அலிகார் மாவட்டத்தில் உள்ள லோஹாகாத் கிராமத்தில் பட்டியல் இன சமூகத்தைச் சேர்ந்த ரஜ்னிஷ் குமார் சிங் என்பவர் வீட்டில் திங்கள்கிழமை இரவு உணவை உண்டார். அவருடன் மேலும் சில பா.ஜ.க உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். ஆனால், அங்கு அவர்கள் வீட்டில் சமைக்கப்பட்ட உணவையோ, அவர்கள் வீட்டில் உள்ள தண்ணீரையோ உண்ணவில்லை.\nஇது குறித்து ரஜ்னிஷ் குமார் பேசுகையில், ‘அமைச்சர் வருவது குறித்து எனக்கு எந்தத் தகவலும் தெரிவிக்கவில்லை. ஆனால், நடந்தவை எல்லாம் தகுந்த முன்னேற்பாட்டுடன் நடந்தது. என்னை வீட்டில் அமரச் சொன்னார்கள். உணவு வகைகள் வெளியிலிருந்து கொண்டுவரப்பட்டது. மினரல் பாட்டில் தண்ணீர் கொண்டு வரப்பட்டது. இறுதியாக என்னுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்’ என்றார்.\nஅமைச்சரின் டின்னருக்காக ரஜ்னிஷ் குமார் வீட்டுக்கு டால் மக்னி, மட்டர் பன்னீர், தந்தூரி ரொட்டி, குலாப் ஜமூன் போன்ற பல உணவு வகைகள் கொண்டு வரப்பட்டு இருந்தன.\n'நான் இறந்த பிறகாவது நீ குடிக்காமல் இரு'- தந்தையைக் கலங்கவைத்த மகனின் கடிதம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்\n300 காளைகள்;500 மாடுபிடி வீரர்கள் - சிவகாசி அருகே 18 கிராமமக்கள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு\n`மக்களுக்காக வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர்; தன்னுடைய மக்களுக்காக வாழ்ந்தவர் கருணாநிதி’ - முதல்வர் விமர்சனம்\n37வருடங்களுக்குப்பின் நிகழ்ந்த சந்திப்பு; நினைவுகளை பகிர்ந்த முன்னாள் மாணவர்கள் - நெகிழ்ச்சி சம்பவம்\nதிருவண்ணாமலை அருகே திருட்டு மீன்பிடி கும்பல் அட்டூழியம் - 2 பேர் உயிரிழப்பு\nவடலூர் சத்தியஞான சபையில் தொடங்கிய தைப்பூசவிழா - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு\n‘தோல்வியை ஒப்புக்கொள்கிறோம்’ - சபரிமலை விவகாரத்தில் பா.ஜ.க அறிவிப்பு\n‘கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதிய கார்’ - 4 இளைஞர்கள் பலியான பரிதாபம்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\n’’ - ஆசிரியர்கள் நடத்திய காதணி விழாவும் கண்ணீர் கதையும்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/96883-tamil-thalaivas-team-player-prabanjan-interview.html", "date_download": "2019-01-20T17:10:56Z", "digest": "sha1:CTBJSNDFMIUHDRMJYOIAMR7OR4KO3ECI", "length": 28797, "nlines": 432, "source_domain": "www.vikatan.com", "title": "தை பொங்கல் கபடி டூ ப்ரோ கபடி... இது சேலம் வீரர் பிரபஞ்சன் டைம் டிராவல்! | Tamil Thalaivas team player Prabanjan Interview", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:06 (26/07/2017)\nதை பொங்கல் கபடி டூ ப்ரோ கபடி... இது சேலம் வீரர் பிரபஞ்சன் டைம் டிராவல்\nஐ.பி.எல் போட்டிகளுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் அதிக வரவேற்பைப் பெற்று வருவது ப்ரோ கபடிதான். கபடியைக் கண்டுபிடித்ததாக தமிழகம் எப்போதுமே பெருமை பட்டுக்கொள்ளும். ஆனால் ப்ரோ கபடியில் தமிழகத்துக்கு என ஒரு அணி இல்லை என்ற குறை இருந்தது. இதோ இந்த சீசனில் தமிழகம் சார்பில் 'தமிழ் தலைவாஸ்' ப்ரோ கபடியில் பங்கேற்கிறது. தொழிலதிபர் பிராசாத்துடன் இணைந்து தமிழக அணியை வாங்கியிருக்கிறார் சச்சின் டெண்டுல்கர்.\nதமிழ் தலைவாஸ் அணிக்கு கேப்டனாக அஜய் தாக்கூர் செயல்படுகிறார். இந்திய அணியில் சீனியர் பிளேயரான அஜய், கடந்த உலகக் கோப்பையின் இறுதி ஆட்டத்தில் ச���ப்பர் ஹீரோவாக மிளிர்ந்தார். கபடி அணியில் பொதுவாக 10 முதல் 12 வீரர்கள் இருப்பார்கள். ஆனால் களத்தில் விளையாட ஏழு வீரர்களுக்கு மட்டுமே அனுமதி. அந்த வகையில் இந்த வருடம் தமிழ் தலைவாஸ் அணியில் தமிழகத்தைச் சேர்ந்த முக்கியமான பிளேயராகத் திகழ்கிறார் ரெய்டர் பிரபஞ்சன்.\nவரும் வெள்ளிக்கிழமை தமிழ் தலைவாஸ் தெலுங்கு டைட்டன்ஸ் அணியைச் சந்திக்கிறது. அதற்கான பயிற்சியில் ஈடுபட்டிருந்தார் பிரபஞ்சன். அவரிடம் பேசினேன். சொந்த ஊர், பின்னணி, கபடி விளையாட வந்த கதை, ப்ரோ கபடிக்குள் நுழைந்தது எப்படி என பல விஷயங்களைப் பகிர்ந்தார்.\n\"என்னோட சொந்த ஊர் சங்ககிரி, சேலம் மாவட்டம். குடும்பத்தில் அப்பா, அம்மா இரண்டு பேருமே லோக்கல் கபடி பிளேயர்கள். அப்பா ஊர் ஊரா போய் சின்ன சின்ன டோர்னமென்ட்ல விளையாடுவார். அவங்க தமிழ்நாடு அளவிலோ இந்திய அளவிலோ போறதுக்கு சரியான வழிகாட்டுதல் இல்லை. நான் கபடி விளையாட ஆரம்பிச்சதே அப்பாவை பார்த்துத்தான். சின்ன வயசுல அவரோட கபடி விளையாடுற இடத்துக்கு அடிக்கடி போயிட்டு இருப்பேன். எட்டாவது படிக்கிறப்பதான் கபடி விளையாட ஆசை வந்தது. தைப்பொங்கலுக்கு ஊர்ல நடக்குற கபடி போட்டியில் கலந்துக்கிட்டேன்.\nஎனக்கு அந்த விளையாட்டு ரொம்ப பிடிச்சது. அதுக்கப்புறம் அப்பா நிறைய விஷயங்கள் சொல்லித்தந்தார். 12-வது முடிச்சதுக்குப்பிறகு நமக்கு படிப்புலாம் பெரிய அளவில் வராதுன்னு தெரிஞ்சது. இந்திய விளையாட்டு ஆணையத்தில் (SAI) சேர்ந்து அங்கே விளையாடிக்கிட்டே இலவசமாக கல்லூரிப் படிப்பையும் முடிச்சேன். அப்போ நான் சீரியஸா கபடி விளையாட ஆரமிச்சேன். ஊர்ல நானும் கபடி பிளேயரா வளர்ந்தேன். அதே சமயம் மாவட்ட அளவில் இருந்து மாநில அளவில் தகுதிபெற்று அங்க இருந்து இந்திய அணிக்கும் தேர்வானேன். கடந்த உலக கோப்பைத் தொடரில் இந்திய அணியின் கேம்ப்பில் நானும் இருந்தேன். ஆனா இதுவரைக்கு இந்திய அணிக்காக மேட்ச் ஆடலை.\nநடுத்தர குடும்பம்தான் எங்களோடது. அப்பா குமரவேல் கபடி விளையாடிக்கிட்டே வருமானத்துக்காக அப்பப்போ ரியல் எஸ்டேட்டும் பார்த்துட்டு இருந்தார். அம்மா பெயர் உமாநாத். தம்பி சுபாஷ், பாப்பா யாழினினு ஐந்து பேர் கொண்ட குடும்பம். கபடிக்கு மட்டும் நான் வரலைனா இந்நேரம் ஊர்ல வெட்டியாதான் சுத்திட்டு இருந்திருப்பேன். இப்போ கஸ்டம்ஸ்ல வேலை பார்க்கிறேன். ப்ரோ கபடி வாய்ப்பு எங்க குடும்பத்தோட பொருளாதார நிலைமையை உயர்த்தி இருக்கு.\nசேலம் தாலையூர் கபடி அணியில் சாமியப்பன்னு ஒரு பிளேயர் இருந்தார். அவர் இந்திய அணிக்காக விளையாடிருக்கிறார். ஊர்ல நடக்குற சின்ன டோர்னமென்ட்ல சாமியப்பன் அணிக்கு எதிரணியில் என்னோட அப்பா விளையாடியிருக்கிறார். சாமியப்பன் சார்தான் என்னை ஒரு கபடி பிளேயரா மாத்தினார். ஆரம்பகட்டங்களில் கை, கால்களில் நிறைய அடிபடும். ஆனா வீட்டுல எனக்கு நல்ல ஆதரவு தந்தாங்க. கபடி விளையாட போகாதன்னு சொல்ல மாட்டாங்க. ‛சீக்கிரமா காயத்தைக் குணப்படுத்திட்டு களத்துக்குப் போ’னு உற்சாகப்படுத்துவங்க. அவர்களின் ஆதரவுதான் எனக்கு பெரும் துணை.\nப்ரோ கபடியை பொறுத்தவரைக்கு நான் மூணு சீசனில் விளையாடிருக்கேன். இரண்டாவது மற்றும் மூன்றாவது ப்ரோ கபடி சீசனில் யூ மும்பா அணிக்காக ஆடினேன். அப்போ களத்தில் இறங்க பெரிய வாய்ப்புகள் இல்லை. இந்திய அணிக்கு ஆடாமல் ஜுனியராவே நேரடியாக தமிழக அணியில் இருந்து ப்ரோகபடியில் வந்ததால் எனக்கும் பதற்றம் இருந்தது. அப்போ எனக்கு வயசு 21 -22 தான். கடந்த சீசனில் தெலுங்கு டைட்டன்ஸ் அணிக்காக ஆடினேன். அங்கே எட்டாவது பிளேயரா இருந்தேன். எல்லா மேட்சுலையும் ஏதாவதொரு தருணத்தில் களத்தில் இறக்கப்பட்டேன். அப்போதுதான் நம்பிக்கை கூடியது. போன வருஷம் நிறைய ரெய்டு பாயின்ட் எடுத்தேன்.\nகடந்த ஒரு வருஷத்தில் என்னோட முன்னேற்றத்தைக் கவனிச்சு தமிழ் தலைவாஸ் அணி என்னை ஏலத்தில் எடுத்தாங்க. தமிழ் தலைவாஸ் அணியின் பயிற்சியாளர் பாஸ்கரன் சார் தான் இந்திய அணிக்கும் பயிற்சியாளர். இந்திய அணியின் கேம்ப்பில் அவர் என்னோட ஸ்டெப்ஸை மாத்தினார். முன்னாடி ரெய்டு போகும்போது யாரைப் பார்த்தாலும் தொடணும்னு நினைப்பேன். இதனாலே அங்கிட்டு இங்கிட்டு ஓடிட்டிருந்தேன். இப்போ ரெய்டுக்கு போனா எந்த பிளேயர குறிவைக்கணும், எப்படி அவரை வீழ்த்தணும்கிறதுல கவனம் செலுத்தணும்னு கத்துக்கிட்டேன். ஊர்ல எல்லோரும் நான் கபடி விளையாடுற ஸ்டைலே மாறிடுச்சுனு வாழ்த்துனாங்க.\nவீட்ல நார்மல் சாப்பாடுதான். அப்பா எனக்கு ஸ்பெஷலா பாக்கெட் மணி கொடுத்து முட்டை, சூப், பாதாம்லாம் வெளிய வாங்கி சாப்பிட சொல்வார். இப்போ நல்ல சாப்பாடு, தரமான பயிற்சி, பணம், புகழ் எல்லாம் கிடைக்குத��. கடந்த சீசன்களில் விளையாடும்போது மொழி தெரியாம கஷ்டப்பட்டேன். இப்போ தமிழ்நாட்டுக்கு ஆடுறது பெருமையாக இருக்கு. நம்ம டீமுக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்தான் பயிற்சியாளரும் கூட. இம்முறை பிளேயிங் செவனில் தொடர்ந்து விளையாடுவேன்னு நம்பிக்கை இருக்கு. வீட்டுக்கும் ஊருக்கும் தமிழ்நாட்டுக்கும் நிச்சயம் பெருமை சேர்ப்பேன் \" - என தம்ஸ் அப் காட்டுகிறார் பிரபஞ்சன்.\nசுழல் மண்ணில் சாதிக்கப்போவது கோலியா, ஹெராத்தா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்\n300 காளைகள்;500 மாடுபிடி வீரர்கள் - சிவகாசி அருகே 18 கிராமமக்கள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு\n`மக்களுக்காக வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர்; தன்னுடைய மக்களுக்காக வாழ்ந்தவர் கருணாநிதி’ - முதல்வர் விமர்சனம்\n37வருடங்களுக்குப்பின் நிகழ்ந்த சந்திப்பு; நினைவுகளை பகிர்ந்த முன்னாள் மாணவர்கள் - நெகிழ்ச்சி சம்பவம்\nதிருவண்ணாமலை அருகே திருட்டு மீன்பிடி கும்பல் அட்டூழியம் - 2 பேர் உயிரிழப்பு\nவடலூர் சத்தியஞான சபையில் தொடங்கிய தைப்பூசவிழா - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு\n‘தோல்வியை ஒப்புக்கொள்கிறோம்’ - சபரிமலை விவகாரத்தில் பா.ஜ.க அறிவிப்பு\n‘கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதிய கார்’ - 4 இளைஞர்கள் பலியான பரிதாபம்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\n\"சொந்த வீடு, கடன், 'ஜிமிக்கி கம்மல்' சீரியல், 'கடவுள்' வடிவேலு...\" - வெங்கல் ராவ்\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக\n‘தோல்வியை ஒப்புக்கொள்கிறோம்’ - சபரிமலை விவகாரத்தில் பா.ஜ.க அறிவிப்பு\nபிரம்மாண்டமாக நடந்த `விஜய் 63’ படப்பூஜை - தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட வீடி\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\n’’ - ஆசிரியர்கள் நடத்திய காதணி வி��ாவும் கண்ணீர் கதையும்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/123999-ms-dhoni-is-having-his-best-ipl-season.html", "date_download": "2019-01-20T17:27:00Z", "digest": "sha1:JD4A2AEWBK5ZYTU7R7LJY6AZZMXH6OUL", "length": 18801, "nlines": 418, "source_domain": "www.vikatan.com", "title": "நடப்பு ஐ.பி.எல் சீஸன்தான் தோனியின் பெஸ்ட்... சொல்லுது புள்ளி விவரம் | MS Dhoni is Having His Best IPL Season", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:40 (03/05/2018)\nநடப்பு ஐ.பி.எல் சீஸன்தான் தோனியின் பெஸ்ட்... சொல்லுது புள்ளி விவரம்\nநடப்பு ஐ.பி.எல். சீசன்தான் தோனியின் பெஸ்ட் சீசன்\nஐ.பி.எல் மைதானத்தில் 36 வயதிலும் பந்துகளை சிக்ஸருக்கும் பவுண்டரிக்கும் விளாசிக்கொண்டிருக்கிறார் தோனி. இதுவரை இல்லாத ஃபார்மில் இருக்கும் கேப்டன் கூல், மேட்ச் ஃபினிஷிங் செய்யும் அழகே அழகு. நடப்பு ஐ.பி.எல் சீஸன்தான் இவருக்கு பெஸ்ட் சீஸன் என்று புள்ளிவிவரங்கள் சொல்கின்றன.\nநடப்பு சீஸனில் இதுவரை 8 ஆட்டங்களில் விளையாடியுள்ள தோனி, 286 ரன்களை விளாசியுள்ளார். ஸ்ட்ரைக் ரேட் 169.23, இதில், 3 அரை சதங்களும் அடக்கம். 4.57 பந்துகளுக்கு ஒரு பந்தை பவுண்டரிக்கு அனுப்பிவிடுகிறார். இதற்கு முன், தோனி 2013-ம் ஆண்டு ஐ.பி.எல் சீஸனில் 18 போட்டிகளில் 461 ரன்கள் குவித்திருந்தார். ஸ்ட்ரைக் ரேட் 162.89. இந்தத் தொடரில் 4 அரை சதங்களையும் விளாசியிருந்தார். நடப்பு சீஸனில் மஞ்சள் படைத் தலைவர் அபார ஃபார்மில் இருப்பதால், 2013-ம் ஆண்டைக் காட்டிலும் அதிக ரன்கள் குவிப்பார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.\nசென்னை அணிக்காக இதுவரை 370 ரன்கள் குவித்து அம்பத்தி ராயுடு முதலிடத்தில் உள்ளார். தோனிக்கு இரண்டாவது இடம். ஷேன் வாட்ஸன் 281, சுரேஷ் ரெய்னா 205, பிராவோ 118 ரன்கள் எடுத்து அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். தோனி ஃபார்ம் குறித்து பயிற்சியாளர் ஸ்டீஃபன் ப்ளமிங் வியக்கவில்லை. மாறாக, 'வயதெல்லாம் ஒரு தடையே கிடையாது. தோனியிடமிருந்து இன்னும் நான் அதிகமாக எதிர்பார்க்கிறேன். இளம் வீரர்கள் அணியில் இருந்தாலும், நெருக்கடி சமயத்தில் அனுபவ வீரரின் ஆட்டம்தான் கை கொடுக்கும்'' என்கிறார். இப்போது தோனி மற்றொரு கோரிக்கை விடுத்துள்ளார். அதாவது, மைதானத்துக்கு வெளியே பந்தை அடித்தால் 8 ரன்கள் கொடுக்கணுமாம்\nகொல்கத்தாவுக்கு தோனி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபோட்டோ கிராபி, கால்பந்து விளையாட்டு ரொம்ப பிடித்த விஷயங்கள்.\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்\n300 காளைகள்;500 மாடுபிடி வீரர்கள் - சிவகாசி அருகே 18 கிராமமக்கள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு\n`மக்களுக்காக வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர்; தன்னுடைய மக்களுக்காக வாழ்ந்தவர் கருணாநிதி’ - முதல்வர் விமர்சனம்\n37வருடங்களுக்குப்பின் நிகழ்ந்த சந்திப்பு; நினைவுகளை பகிர்ந்த முன்னாள் மாணவர்கள் - நெகிழ்ச்சி சம்பவம்\nதிருவண்ணாமலை அருகே திருட்டு மீன்பிடி கும்பல் அட்டூழியம் - 2 பேர் உயிரிழப்பு\nவடலூர் சத்தியஞான சபையில் தொடங்கிய தைப்பூசவிழா - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு\n‘தோல்வியை ஒப்புக்கொள்கிறோம்’ - சபரிமலை விவகாரத்தில் பா.ஜ.க அறிவிப்பு\n‘கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதிய கார்’ - 4 இளைஞர்கள் பலியான பரிதாபம்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\n’’ - ஆசிரியர்கள் நடத்திய காதணி விழாவும் கண்ணீர் கதையும்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/124015-ministers-unveiled-rameshwaram-tourism-logo.html", "date_download": "2019-01-20T17:05:33Z", "digest": "sha1:ZFQ4KYXCDBBHTZRWYEBBSSNSS6K3D77C", "length": 19771, "nlines": 417, "source_domain": "www.vikatan.com", "title": "ராமேஸ்வரம் சுற்றுலாத் தல இலட்சினை! மத்திய - மாநில அமைச்சர்கள் வெளியிட்டனர் | Ministers unveiled Rameshwaram Tourism Logo", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 20:00 (03/05/2018)\nராமேஸ்வரம் சுற்றுலாத் தல இலட்சினை மத்திய - மாநில அமைச்சர்கள் வெளியிட்டனர்\nபுனிதத் தலமாகவும், சுற்றுலாத் தலமாகவும் விளங்கி வரும் ராமேஸ்வரத்திற்கு எனத��� தனி இலட்சினை மற்றும் தனி இணைய தள முகவரியினையும் மத்திய, மாநில அமைச்சர்கள் வெளியிட்டனர்.\nபுனித தலமாகவும், சுற்றுலாத் தலமாகவும் விளங்கி வரும் ராமேஸ்வரத்துக்கு எனத் தனி இலட்சினை மற்றும் தனி இணைய தள முகவரியினையும் மத்திய, மாநில அமைச்சர்கள் வெளியிட்டனர்.\nநாட்டின் தென்கோடி பகுதியில் அமைந்துள்ள புரதான புனிதத் தலமாக விளங்கி வருவது ராமேஸ்வரம். இங்குள்ள ராமநாதசுவாமி திருக்கோயிலில் சேதுபதி மன்னர்களால் கட்டப்பட்டது. கோயிலின் மூன்றாம் பிரகாரம் உலகப் பிரசித்தி பெற்றது. இது தவிர ஆங்கிலேயர் காலத்தில் தலை சிறந்த துறைமுக நகரமாக விளங்கி, ஆழிப்பேரலையினால் அழிந்து போன தனுஷ்கோடி, நாட்டின் நிலப்பரப்புடன் தீவினை இணைப்பதற்காக ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டு நூறு ஆண்டுகளை கடந்தும் கம்பீரமாகப் பயன்பட்டு வரும் ரயில் பாலம், தெற்கு ஆசியாவில் முதன் முறையாகக் கடல் மீது கட்டப்பட்ட நீண்ட சாலை பாலம், சுவாமி விவேகானந்தர் அமெரிக்கா சென்று திரும்பிய குந்துகால் எனப் பல்வேறு சுற்றுலா இடங்களும் ராமேஸ்வரம் தீவில் அமைந்துள்ளன.\nஇதன் பெருமையைப் போற்றும் வகையில் மத்திய மாநில அரசுகள் ஆண்டு தோறும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கி வருகின்றன. மத்திய அரசின் அம்ரூத் சிட்டி திட்டத்திலும் ராமேஸ்வரம் இடம் பிடித்துள்ளது. இத்தகைய புகழ்வாய்ந்த ராமேஸ்வரத்தினை சுற்றுலாத் தலமாகக் குறிக்கும் வகையில் `இலட்சினை' மற்றும் ராமேஸ்வரம் தீவில் பார்க்க வேண்டிய இடங்கள், தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் உள்ளிட்டவை கொண்ட தனி இணையதளம் (www.explorerameswaram.com) முகவரி ஆகியவற்றை மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், மாநில தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மணிகண்டன் ஆகியோர் வெளியிட்டனர். மாவட்ட ஆட்சியர் நடராஜன் இதனைப் பெற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் மத்திய வழிகாட்டு அலுவலர் கோபாலகிருஷ்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா ஆகியோர் பங்கேற்றனர்.\nrameshwaramnirmala sitharamanTourism logoசுற்றுலா இலச்சினைநிர்மலா சீதாராமன்\n\"சில்லென்று கொட்டும் தண்ணீர்... சுடச்சுட வறுத்த மீன்\" - கொடிவேரியில் குவியும் கூட்டம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்\n300 காளைகள்;500 மாடுபிடி வீரர்கள் - சிவகாசி அருகே 18 கிராமமக்கள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு\n`மக்களுக்காக வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர்; தன்னுடைய மக்களுக்காக வாழ்ந்தவர் கருணாநிதி’ - முதல்வர் விமர்சனம்\n37வருடங்களுக்குப்பின் நிகழ்ந்த சந்திப்பு; நினைவுகளை பகிர்ந்த முன்னாள் மாணவர்கள் - நெகிழ்ச்சி சம்பவம்\nதிருவண்ணாமலை அருகே திருட்டு மீன்பிடி கும்பல் அட்டூழியம் - 2 பேர் உயிரிழப்பு\nவடலூர் சத்தியஞான சபையில் தொடங்கிய தைப்பூசவிழா - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு\n‘தோல்வியை ஒப்புக்கொள்கிறோம்’ - சபரிமலை விவகாரத்தில் பா.ஜ.க அறிவிப்பு\n‘கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதிய கார்’ - 4 இளைஞர்கள் பலியான பரிதாபம்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\n’’ - ஆசிரியர்கள் நடத்திய காதணி விழாவும் கண்ணீர் கதையும்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/134293-justice-ragupathi-resigns-after-high-court-condemns.html", "date_download": "2019-01-20T17:07:48Z", "digest": "sha1:F7QGKHAAGFKI6BKRTDECHIARVPBRHQJA", "length": 21453, "nlines": 424, "source_domain": "www.vikatan.com", "title": "உயர் நீதிமன்றம் `குட்டு' எதிரொலி - ராஜினாமா செய்தார் நீதிபதி ரகுபதி; காரையும் ஒப்படைத்தார்! | justice ragupathi resigns after high court condemns", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:00 (17/08/2018)\nஉயர் நீதிமன்றம் `குட்டு' எதிரொலி - ராஜினாமா செய்தார் நீதிபதி ரகுபதி; காரையும் ஒப்படைத்தார்\nபுதிய தலைமைச் செயலகம் கட்டட முறைகேடு வழக்கை விசாரித்த ஆணையத் தலைவர் நீதிபதி ரகுபதி ராஜினாமா செய்துள்ளார்.\n2010-ம் ஆண்டு, தி.மு.க ஆட்சியின்போது ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டது. இதை, அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் திறந்துவைத்தனர். ஆனால், அதன்பின் வந்த அ.தி.மு.க அரசு, அதைப் பயன்படுத்தாமல், பழைய தலைமைச் செயலகத்தையே பயன்படுத்தியது. மேலும், புதிய தலைமைச் செயலகத்தைப் பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றியதுடன், தலைமைச் செயலக கட்டுமானத்தில் ஊழல் நடைபெற்றதாகக் கூறி, நீதிபதி ரகுபதி தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் ஒன்றையும் அ.தி.மு.க அரசு அமைத்தது. இந்த ஆணையம், முன்னாள் முதல்வர் கருணாநிதி உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பி விசாரணை மேற்கொண்டது.\nஇதற்கிடையே, இந்த விசாரணை ஆணையத்தை எதிர்த்து சமீபத்தில் தி.மு.க சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், ``விசாரணை ஆணையத்துக்குத் தடை விதித்த பின்பும், கடந்த 3 ஆண்டுகளாக ஆணையத்துக்கு அரசு நிதி ஒதுக்கிவருகிறது' எனக் குற்றம்சாட்டப்பட்டது. வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், `தடை செய்யப்பட்ட ஆணையத்துக்காக அரசு நிதியை வீணடிப்பது கண்டனத்துக்குரியது. தலைமைச் செயலக கட்டுமானத்தில் ஊழல் நடந்திருந்தால், ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உத்தரவிட்டிருக்க வேண்டும். அதைச் செய்யாமல், ஆணையம் அமைக்க வேண்டிய அவசியம் என்ன இது மாதிரியான நடவடிக்கை, நீதித்துறைமீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையைச் சீர்குலைக்காதா\" எனக் கூறி ஆணையத்தைக் கலைக்க உத்தரவிட்டது.\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்\n300 காளைகள்;500 மாடுபிடி வீரர்கள் - சிவகாசி அருகே 18 கிராமமக்கள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு\n`மக்களுக்காக வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர்; தன்னுடைய மக்களுக்காக வாழ்ந்தவர் கருணாநிதி’ - முதல்வர் விமர்சனம்\nநீதிமன்றத்தின் இந்தக் கண்டனத்தை அடுத்து நீதிபதி ரகுபதி விசாரணை ஆணைய தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். ராஜினாமா கடிதத்தைத் தலைமைச் செயலாளருக்கு அனுப்பியுள்ள அவர், தனது விசாரணை ஆவணங்கள், கணினி மற்றும் கார் ஆகியவற்றையும் அரசிடம் ஒப்படைத்தார். ராஜினாமா குறித்து கருத்து கூறியுள்ள நீதிபதி ரகுபதி, ``விசாரணை ஆணையம் பற்றி உயர் நீதிமன்றம் கூறிய கருத்து தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. ஓய்வுபெற்ற பிறகு, ஏதேனும் பதவியைத் தேடிச் செல்வதைப்போல் நீதிமன்றம் கருத்து கூறியுள்ளது. சம்பளம் வாங்காமல்கூட மௌலிவாக்��ம் கட்டட விபத்து குறித்து விசாரணை நடத்தினேன். ஆணையத்துக்கான தடையை நீக்கப் பலமுறை முறையிட்டும் விசாரிக்கவே இல்லை\" எனக் கூறியுள்ளார்.\n'படகு சிரமமா இருக்கு; கூடுதலாக ஹெலிகாப்டர் வேண்டும்'- மத்திய அரசுக்கு பினராயி வேண்டுகோள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்\n300 காளைகள்;500 மாடுபிடி வீரர்கள் - சிவகாசி அருகே 18 கிராமமக்கள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு\n`மக்களுக்காக வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர்; தன்னுடைய மக்களுக்காக வாழ்ந்தவர் கருணாநிதி’ - முதல்வர் விமர்சனம்\n37வருடங்களுக்குப்பின் நிகழ்ந்த சந்திப்பு; நினைவுகளை பகிர்ந்த முன்னாள் மாணவர்கள் - நெகிழ்ச்சி சம்பவம்\nதிருவண்ணாமலை அருகே திருட்டு மீன்பிடி கும்பல் அட்டூழியம் - 2 பேர் உயிரிழப்பு\nவடலூர் சத்தியஞான சபையில் தொடங்கிய தைப்பூசவிழா - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு\n‘தோல்வியை ஒப்புக்கொள்கிறோம்’ - சபரிமலை விவகாரத்தில் பா.ஜ.க அறிவிப்பு\n‘கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதிய கார்’ - 4 இளைஞர்கள் பலியான பரிதாபம்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\n’’ - ஆசிரியர்கள் நடத்திய காதணி விழாவும் கண்ணீர் கதையும்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-01-20T16:49:54Z", "digest": "sha1:KLMJLK254Y72CZC756LUQXWP3I3DGWCF", "length": 15638, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்\n300 காளைகள்;500 மாடுபிடி வீரர்கள் - சிவகாசி அருகே 18 கிராமமக்கள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு\n`மக்களுக்காக வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர்; தன்னுடைய மக்களுக்காக வாழ்ந்தவர் க��ுணாநிதி’ - முதல்வர் விமர்சனம்\n37வருடங்களுக்குப்பின் நிகழ்ந்த சந்திப்பு; நினைவுகளை பகிர்ந்த முன்னாள் மாணவர்கள் - நெகிழ்ச்சி சம்பவம்\nதிருவண்ணாமலை அருகே திருட்டு மீன்பிடி கும்பல் அட்டூழியம் - 2 பேர் உயிரிழப்பு\nவடலூர் சத்தியஞான சபையில் தொடங்கிய தைப்பூசவிழா - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு\n‘தோல்வியை ஒப்புக்கொள்கிறோம்’ - சபரிமலை விவகாரத்தில் பா.ஜ.க அறிவிப்பு\n‘கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதிய கார்’ - 4 இளைஞர்கள் பலியான பரிதாபம்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\nதூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் 4,300 சரக்குப் பெட்டகம் கொண்ட பெரிய கப்பல் சேவை துவக்கம்\nநிலக்கரி இறக்குமதியில் புதிய சாதனை - அசத்தும் தூத்துக்குடி துறைமுகம்\nகப்பலோட்டிய தமிழன் வ.உ.சி பிறந்த தினம் - துறைமுகத்தைப் பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி\nஆயிரம் அடி நீளம்; 2.99 லட்சம் டன் கொள்ளளவு... இந்த `மதர்ஷிப்' சென்னைக்கு ஏன் ஸ்பெஷல்\nதூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் விசைப்படகுகள் ஆய்வுப்பணி தொடக்கம்\nநிலக்கரியைக் கையாளுதலில் தூத்துக்குடி துறைமுகம் புதிய சாதனை\nதூத்துக்குடி துறைமுக பொறுப்புக் கழகத் தலைவராக ரிங்கேஷ் ராய் பொறுப்பேற்பு\nவிழிஞ்ஞத்துக்கு பாறாங்கல் கொண்டுசெல்வதற்கு மீனவர்கள் எதிர்ப்பு.. கருத்துகேட்பு கூட்டத்தை ரத்து செய்த மாவட்ட நிர்வாகம்\nவிழிஞ்ஞம் துறைமுகத்துக்குக் கடல்வழியாகப் பாறாங்கல் கொண்டுசெல்ல குமரியில் எதிர்ப்பு\nநாட்டின் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் கலந்துகொள்வார்கள் - ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி மறுத்த போலீஸ்\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\n’’ - ஆசிரியர்கள் நடத்திய காதணி விழாவும் கண்ணீர் கதையும்\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\nஎன் மகளும் பேத்தியும் செய்த பாவம் என்ன\nபேட்ட - சினிமா விமர்சனம்\n“பதவிக்காக எதையும் செய்வார் பழனிசாமி” - மேத்யூ சாமுவேல் பரபரப்பு பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2014/01/31/", "date_download": "2019-01-20T17:06:12Z", "digest": "sha1:2A4QWMIKQI2OWLYL2BC7G44I46PCFPGU", "length": 12339, "nlines": 148, "source_domain": "chittarkottai.com", "title": "2014 January 31 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஉயிர் காக்கும் அற்புத தனிமம் கால்சியம்\nமழை வந்தது முன்னே; நோய் வரும் பின்னே;\nஉங்களது குண்டு உடல் ஒல்லியாக வெள்ளை உணவுகளைத் தவிருங்கள்\nஇலைகளும் அதன் மருத்துவ குணங்களும்\nபல நோய்களுக்கு காரணமாக அமையும் மலச்சிக்கல்\nமுதுமையிலும் மூளையின் ஆற்றல் குறையாதிருக்க …\nவெற்றி பெற்றிடவழிகள் – குறையை நிறையாக்க…\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,576 முறை படிக்கப்பட்டுள்ளது\nகாஸ் மானியம் – அதார் கார்ட் இனி அவசியம் இல்லை\nசமையல் காஸ், சிலிண்டருக்கான மானியத்தை பெற, ‘ஆதார்’ அட்டை இனி கட்டாயமில்லை; வங்கி கணக்கில், மானியத்தை நேரடியாக வரவு வைக்கும் திட்டத்தை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனால், 402 ரூபாய் செலுத்தி, வழக்கம் போல், சமையல் காஸ் சிலிண்டரை பெறலாம். சமையல் காஸ் சிலிண்டருக்கான, மானியத்தை நேரடியாக பயனாளிகளுக்கு, வழங்கும் திட்டத்தை, பல்வேறு கட்டங்களாக அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டது. இதை எதிர்த்து, தொடரப்பட்ட வழக்கில், சுப்ரீம் கோர்ட், ‘ஆதார் . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nஇஸ்லாமிய கல்வியின் அவசியம் (AV)\nதவக்குல் – பொறுப்புச் சாட்டுதல் (வீடியோ)\nகொழுப்பைக் குறைக்க ஒரு டஜன் டிப்ஸ்\nநல்ல குழந்தைகள் உருவாக 12 வழிமுறைகள்\nப்ளூம் பாக்ஸ் – மின்சாரத் தமிழர்\nபூகம்பம் சுனாமி எரிமலை எப்படி உருவாகிறது\nநூறு ஆண்டுகளாகத் தொடரும் ‘துங்குஸ்கா’ மர்மம்\nஉலக அதிசயங்கள் (பட்டியல்) உருவான வரலாறு\nசலீம் அலி – பறவையியல் ஆர்வலர்\nநபிகளாரின் வீட்டில் சில நிகழ்வுகள\nநோபல் விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்\nவரலாற்றின் மிச்சத்தில் இருந்து தனுஷ்கோடி\n10ஆம் நூற்றாண்டில் தென் நாட்டின் சூழ்நிலை\nஇஸ்லாத்தை தழுவ வேண்டும், ஆனால்…\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://m.tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/kashmora-karthi-studio-green-aayirathil-oruvan-cinema-entertainment-115040300021_1.html", "date_download": "2019-01-20T17:19:34Z", "digest": "sha1:NIUSLF5I5TBB6E2VIRW274PKZIFKAL5F", "length": 6205, "nlines": 97, "source_domain": "m.tamil.webdunia.com", "title": "கஸ்மோரா காஸ்ட்லி படமாம்", "raw_content": "\nநாம எடுக்கிறதுதான் படம், நாம சொல்றதுதான் கதை என்று அடுத்தடுத்து அடிதடி படங்களில் நடித்து தொடர் தோல்விகளை சந்தித்தவர் கார்த்தி.\nஅலெக்ஸ் பாண்டியனுக்குப் பிறகு, நாம சொல்வதாலேயே ஒரு விஷயம் கதையாகாது, நாம எடுப்பதாலேயே அது படமாகாது என்ற உண்மை அவருக்கும் ஸ்டுடியோ கிரீனுக்கும் புரிய வந்தது.\nஅதையடுத்து, நிறுத்தி நிதானமாக யோசித்து செய்த மெட்ராஸ், கொம்பன் இரண்டுமே ஹிட்.\nஅடுத்து அவர் நடிப்பது, கஸ்மோரா. இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தை இயக்கிய கோகுல், கஸ்மோராவின் இயக்குனர். இது, சயின்ஸ் ஃபிக்ஷன் என்று ஒரு தகவல் உள்ளது. காமெடிக்கு படத்தில் பிரதான இடமிருக்கிறது. கார்த்தி இதுவரை நடித்தப் படங்களிலேயே இதற்குத்தான் அதிக பட்ஜெட்டாம்.\nஆயிரத்தில் ஒருவனை விடவா என்றால், ஆம் என்கிறார்கள்.\nசூர்யாவின் நியூ லுக் இதுதான்.... காப்பான் அப்டேட்\nதளபதி விஜய் படத்தில் இத்தனை கதாநாயகிகளா\n அந்த நடிகையால் ஏற்பட்ட விபரீதம்\nஉங்கள் வீட்டில் செல்வ வளம் பெருகுக சில குறிப்புகள்...\nபணம் வர இதனை தவறாமல் செய்யுங்கள் போதும்...\nதளபதி 63' படத்தின் முதல் அதிகாரபூர்வ வீடியோ வெளியீடு\n'இந்தியன் 2' படத்தில் அபிஷேக்பச்சன்\n'சர்கார்' போல் 'தளபதி 63' படத்திலும் மூன்று வில்லன���கள்\n தமிழ் சினிமாவில் 'ரவுடி பேபி' தெறிக்க விட்ட சாதனை\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maragadham.blogspot.com/2010/06/1.html", "date_download": "2019-01-20T16:42:28Z", "digest": "sha1:OSHWTP3762PHAG7C5Q7W544YURBTWWWY", "length": 16035, "nlines": 207, "source_domain": "maragadham.blogspot.com", "title": "மரகதம்: மந்திரங்களின் மகிமைகள் - பகுதி 1", "raw_content": "\nமந்திரங்களின் மகிமைகள் - பகுதி 1\nகடவுள் வழிபாட்டில் மந்திரங்கள் மிக முக்கிய இடத்தை வகிக்கின்றன. குழந்தை வயிற்றில் இருக்கும்போதே தாய், சுவாமி ஸ்லோகங்கள் சொல்லும்போது, அப்போதே குழந்தை அவற்றை கேட்க ஆரம்பித்து விடுவதாக சொல்கிறார்கள். சிறு வயதிலிருந்தே ஸ்லோகங்கள் சொல்லப் பழகினால் அவர்களது பேச்சு நடையும், மொழி உச்சரிப்பும் நன்றாக இருக்கும். எனக்குத் தெரிந்த சில ஸ்லோகங்களை இங்கே சொல்கிறேன். நம்பிக்கையுடன் சொல்லிப் பயனடையுங்கள்.\nஎன்று, எந்த நல்ல காரியத்தை தொடங்கும் முன்னரும் கணபதியை நினைத்து இந்த மந்திரத்தை சொல்லி ஆரம்பித்தால், நல்லபடியாக நடக்கும்.\nஉக்ரம் வீரம் மஹா விஷ்ணும் ஜ்வலந்தம்\nசர்வதோமுகம் ந்ருசிம்ஹம் பீஷணம் பத்ரம்\nஎன்று, இந்த மந்திரத்தை சொல்லி வந்தால் தீராத கஷ்டங்களும் தீரும். பெருமாள் தனது பக்தனின் கஷ்டத்தை போக்க நரசிம்மர் என்று ஒரு அவதாரமே எடுத்தார் என்றால் அவர் எத்தனை கருணை மிக்கவர் என்பது புரியும்.\nவேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன்\nமிக நல்ல வீணை தடவி\nமாசறு திங்கள் கங்கை முடி மேல் அணிந்து என்\nஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி\nஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல\nஎன்ற திருஞானசம்பந்தர் பாடலை தினமும் சொல்லி வந்தால் நவ கிரஹங்களினால் நமக்கு ஏற்படும் பிரச்சினைகள் தீரும். தினமும் நாம் வெளியே கிளம்பும் போது இந்த மந்திரத்தை சொல்லிவிட்டு கிளம்பினால் பத்திரமாக வீடு வந்து சேரலாம்.\nஞாநாநந்த மயம் தேவம் நிர்மல\nநமது பிள்ளைகள் படிப்பில் நன்கு முன்னேற இந்த ஸ்லோகத்தை தினமும் காலை, மாலை இரு வேளையும் 11 முறை சொல்லிவரவும்.\nஸ்ரீ நாமகிரி லெட்சுமி சஹாயம்\nஸ்ரீ வித்யா மந்த்ர ரத்னா ப்ரகடித விபவா\nஸ்ரீ ஸுபலா பூர்ண காமா ஸர்வேஸ பிரார்த்திதா\nஸகல ஸுரநுதா ஸர்வ ஸாம்ராஜ்ய தாத்ரி\nலக்ஷ்மீ ஸ்ரீ வேத கர்பா விதுரது மதிஸா விஸ்வ கல்யாணபூமா\nவ���ஸ்வ க்ஷேமாத்ம யோகா விமல குணவதி விஷ்ணு வக்ஷஸ்தலஸ்தா\nஇந்த ஸ்லோகத்தை தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் 12 முறை பாராயணம் செய்துவர, கணித பாடத்தில் மந்தமாக உள்ள பிள்ளைகள் நல்ல மதிப்பெண்களை பெறமுடியும். கணித மேதை ராமானுஜருக்கு நாமக்கல் ஸ்ரீ நாமகிரி தாயார் அருளிய பாடல் இது.\nPosted by புவனேஸ்வரி ராமநாதன் at 7:20 PM\nமந்திரங்களின் மகிமைகள் - பகுதி 1\nபாடல் பெற்ற தலம் (12)\nபச்சை பூமி - தாராசுரம் (சிற்பக்கலையின் உன்னதம்)\nபயணங்கள் மனிதனை பக்குவப்படுத்துகின்றன. அது திருக்கோயிலை நோக்கிய ஆன்மீகப் பயணமாக இருந்தாலும் சரி, நம் நண்பர்களையும் உறவினர்களையும் காணச் செல்...\nதசாவதாரமும் நவகிரகங்களும்: பொதுவாக சிவன் கோயில்களில் மட்டுமே நமக்கு நவகிரகங்களின் தரிசனம் கிடைக்கும். பெருமாள் கோயில்களில் நவகிரகங்களுக்கு ...\nசங்ககாலத் தமிழன், வாழும் இடத்தின் சூழலைப் பொருத்து குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனப் பிரித்தான் நிலப் பரப்புகளை. சுற்றுலா செல்லவே...\nஇன்றைய திருக்கோயில் பதிவில் நாம் காண இருக்கும் திருக்கோயில் தரிசனம் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தேனிமலை முருகன் கோயில். தமிழகத்தின் சிற...\nஇன்றைய திருக்கோயில் பதிவில் நாம் தரிசிக்க இருக்கும் திருக்கோயில் தஞ்சாவூர் மாவட்டத்தில் பாபநாசம் என்ற ஊரில் அமைந்துள்ள அருள்மிகு கர்ப்பரட்சா...\nஇன்றைய திருக்கோயில் பதிவில் நாம் காண இருக்கும் திருக்கோயில் தரிசனம் அருள்மிகு லலிதாம்பிகை சமேத ஸ்ரீ மேகநாத சுவாமி திருக்கோயில், திருமீயச்சூ...\nஸ்ரீவாஞ்சியம் ஸ்ரீ வாஞ்சிநாதர் திருக்கோயில்\n இன்றைய திருக்கோயில் பதிவில் நாம் தரிசிக்க இருக்கும் திருத்தலம் ஸ்ரீவாஞ்சியம் ஸ்ரீ வாஞ்சிநாதர் திருக்கோ...\nஇன்றைய திருக்கோயில் பதிவில் நாம் காண இருக்கும் திருக்கோயில் தரிசனம், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வைரவன்பட்டியில் அமைந்துள்ள வைரவன் திருக்கோயி...\nஎன்றும் இனியவை - வாணி ஜெயராம்\nவானவில்லின் வண்ணங்களை, ஏழு ஸ்வரங்களின் வாயிலாக தன் குரலில் கொண்டுவந்து, அவரது பாடல்களை கேட்போரது செவிகளில் தேன் வடியச் செய்த பாடகி வாணி ஜெயர...\nஇன்றைய திருக்கோயில் பதிவில் நாம் தரிசிக்க இருக்கும் திருத்தல தரிசனம், நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோ...\nநன்றி எம் அப்துல��� காதர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venmathi.com/male_108-names-of-goddess-durga-list-K.html", "date_download": "2019-01-20T18:06:42Z", "digest": "sha1:HLQ72VDBMHRMHEDHWSCDCDQ3WXMVB2Q2", "length": 8133, "nlines": 195, "source_domain": "venmathi.com", "title": "Error 404 - venmathi.com", "raw_content": "\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nகனா - தமிழ் திரை விமர்சனம்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nகனா - தமிழ் திரை விமர்சனம்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு...\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\n உங்களுக்கு அதிர்ஷ்டம் தருவது இதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.meipporul.in/category/essays/", "date_download": "2019-01-20T17:12:42Z", "digest": "sha1:7BZOB57YKQIGVMBVU277SBDYF6CSDYJO", "length": 27275, "nlines": 142, "source_domain": "www.meipporul.in", "title": "கட்டுரைகள் – மெய்ப்பொருள் காண்பது அறிவு <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nபாபர் மஸ்ஜித் சொல்லும் செய்தி\nரபீஉல் அவ்வல் 23, 1440 (2018-12-01) 1440-03-24 (2018-12-02) உவைஸ் அஹமது சாதியொழிப்பு, தலித்துகள், தீண்டாமை, பாபர் மஸ்ஜித், பார்ப்பனியம், ஷஹாதத்0 comment\nபாபர் மஸ்ஜித் தனது ஷஹாதத்தின் மூலம், சத்தியம் மற்றும் நீதியின் பாதையில் போராடும்படி கோடிக்கணக்கான முஸ்லிம்களுக்கு உணர்வூட்டியிருக்கிறது என்றே நாம் பார்க்க வேண்டும். சத்தியம் மற்றும் நீதியின் மீது காதல்கொண்ட இனிவரும் பல தலைமுறைகளையும் அது போராடும்படி உணர்வூட்டிக் கொண்டே இருக்கும்.\nஇவர்களுக்கான கதவு எப்போது திறக்கும்\nரபீஉல் அவ்வல் 21, 1440 (2018-11-29) 1440-03-23 (2018-12-01) ஜெயராணி அ. மார்க்ஸ், ஆயுள் தண்டனைக் கைதிகள், காவலர் செல்வராஜ் கொலை, கோவை கலவரம், கோவை குண்டுவெடிப்பு, தேசிய பாதுகாப்புச் சட்டம், பொதுமன்னிப்பு, முன் விடுதலை, முஸ்லிம் கைதிகள், முஸ்லிம் சிறைவாசிகள், ராஜீவ் கொலை வழக்கு0 comment\nதமிழகத்தின் மத்தியச் சிறைகளில் சுமார் ஐயாயிரத்துக்கும் அதிகமான ஆயுள் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் நீண்ட கால சிறைவாசத்தை அனுபவிப்பது – ராஜீவ் கொலை வழக்குக் கைதிகளுக்கு அடுத்தபடியாக – முஸ்லிம்களே இளவயதில் கைதாகி ஒட்டுமொத்த இளமையையும் வாழ்வையும் தொலைத்தவர்களாக அல்லலுறுகின்றனர். பிணையில்கூட வெளிவராமல் அவர்கள் சிறையிலேயே நோய்வாய்ப்பட்டுச் செத்துமடியும் கொடுமையும் நிகழ்கிறது.\nகாலனிய நீக்கம்: கோட்பாடும் நடைமுறையும்\nரபீஉல் அவ்வல் 18, 1440 (2018-11-26) 1440-04-15 (2018-12-23) ஸகி ஃபௌஸ் Epistemological colonization, அறிவுத்தோற்றவியல் காலனியம், காலனித்துவம், காலனிய நீக்கம், காலனியம், கொலம்பஸ், பின்காலனியம், ரமோன் கிரோஸ்ஃபுகேல், விடுதலை இறையியல்0 comment\n‘அறிவுத்தோற்றவியல் காலனியம்’தான் (Epistemological colonization) உண்மையில் காலனியத்தின் மூலவேர் என பேராசிரியர் ரமோன் எழுதிச் செல்கிறார். அதாவது, உலகின் பிரச்சினை என்ன, அதற்கான தீர்வுகள் என்ன, உலகிற்குத் தேவையான கோட்பாடுகள் என்ன, அரசியல் பொருளதார சமூகவியல் கருத்தாடல்களுக்களுக்கான வரையறைகள் மற்றும் அணுகுமுறைகள் என்ன முதலிய மிக முக்கியமான கேள்விகளுக்கான பதிலை ஐரோப்பாவே வடிவமைத்து வருகிறது.\nசவூதி அரசு மக்காவை துஷ்பிரயோகம் செய்கிறது\nரபீஉல் அவ்வல் 13, 1440 (2018-11-21) 1440-03-17 (2018-11-25) காலித் அபூ எல் ஃபழ்லு, புன்யாமீன் சல்மான் அல்-அவ்தா, ச���ூதி அரேபியா, ஜமால் கஷோக்ஜி, மக்கா, மஸ்ஜிதுல் ஹராம், ஷெய்கு அப்துர்ரஹ்மான் அஸ்-சுதைஸ், ஷெய்கு பந்தர் பின் அஜீஸ் பிலிலா, ஷெய்கு ஸாலிஹ் அல்-தாலிப்0 comment\nஜமால் கஷோக்ஜியின் கொலைக்குப் பிறகு, சவூதியின் முடியாட்சி ராஜ்யம் மக்காவிலுள்ள மஸ்ஜிதுல் ஹராம் என்ற புனிதப் பள்ளிவாசலின் பிரசங்க மேடையை அங்குள்ள இமாம்கள் மூலம் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, ஆட்சியாளர்களையும் அவர்களது நடவடிக்கைகளையும் போற்றிப் புகழ்ந்து நியாயப்படுத்தவும், புனிதப்படுத்தவும் முனைந்துள்ளது.\nதமிழக அரசியல் முஸ்லிம் அடையாள அரசியல்\nதிராவிட அரசியல்: வரலாற்றுத் தடங்கள் – நிகழ்ச்சித் தொகுப்புரை\nரபீஉல் அவ்வல் 13, 1440 (2018-11-21) 1440-03-23 (2018-12-01) உவைஸ் அஹமது அறிஞர் அண்ணா, ஆ. இரா. வேங்கடாச்சலபதி, ஆர். எம். கார்த்திக், கோம்பை அன்வர், சுந்தர் காளி, சுபகுணராஜன், சேரன்மாதேவி குருகுலப் போராட்டம், ஜெயரஞ்சன், ஞான. அலூசியஸ், தமிழக அரசியல், தமிழக முஸ்லிம்கள், திமுக, திராவிடம், திருநீலகண்டன், நீடாமங்கலம், நீதிக்கட்சி, பழ. அதியமான், பார்ப்பனர் அல்லாதோர் அறிக்கை, பெரியார், பேராசிரியர் சரஸ்வதி, ரவீந்திரன் ஸ்ரீராமச்சந்திரன், ராஜன்குறை, ராஜாஜி, விஜயசங்கர்0 comment\nநாடெங்கும் வளர்ந்துவரும் இந்துத்துவப் பேயைத் தடுக்கும் வழி தெரியாமல் மற்ற மாநிலங்களெல்லாம் திகைத்து நிற்க, இந்துத்துவத்தையும் அதன் அரசியல் கட்சியான பாஜகவையும் கேலிக்குரியவையாக ஆக்கி விரட்டியடிக்கும் ஒரு பொது மனப்பான்மை கொண்ட மாநிலமாக தமிழகம் விளங்குவதற்கு, இங்கு செல்வாக்குடன் திகழும் ‘திராவிட / தமிழ்க் கருத்தியலே’ முக்கியக் காரணம் என்ற கூற்றுடன் வெகுசிலரே முரண்படுவர். அக்கருத்தியலின் தொடக்கத்தை அறிவிக்கும் வகையில் 1916ல் நீதிக்கட்சி தொடங்கப்பட்டு, ‘பார்ப்பனர் அல்லாதோர் அறிக்கை’ (non-Brahmin Manifesto) வெளியிடப்பட்டு நூறாண்டுகள் கடந்த நிலையில்; திராவிடக் கருத்தியலை முன்னிறுத்தி உருவாக்கப்பட்ட திமுக 1967ல் முதன்முறையாக தமிழகத்தின் ஆட்சியைக் கைப்பற்றி ஐம்பதாண்டுகள் கடந்த நிலையில் நடத்தப்பட்ட இக்கருத்தரங்கு பல வகையிலும் முக்கியமானது, பயன் மிகுந்தது.\nதேசியவாதம் பற்றி இஸ்லாம் சொல்வதென்ன\nமுஹர்ரம் 13, 1440 (2018-09-23) 1440-01-13 (2018-09-23) ஷாஹுல் ஹமீது உமரி இஸ்லாமிய உலகப் பார்வை, தேசியவாதம்1 Comment\nஇஸ்லாம் உலகம் யாவையும் ஒரே தேச��ாகப் பார்க்கிறது. மனிதர்கள் அனைவரும் அதன் குடிமக்கள். அது மனிதர்கள் உருவாக்கிக் கொண்ட தேசிய, இன வரையறைகளின் அடிப்படையில் பாகுபாடுகள் காட்டப்படுவதை ஏற்றுக்கொள்வதில்லை. அது மானிட சமத்துவத்தை வலியுறுத்தும் உலகளாவிய மார்க்கம். நாடு, இனம், மொழி என எந்த வரையறையும் அதனைக் கட்டுப்படுத்தாது.\nபாட்லா ஹவுஸ் படுகொலைகளை நினைவில் ஏந்துவோம்\nமுஹர்ரம் 09, 1440 (2018-09-19) 1440-01-13 (2018-09-23) Campus Journo, நாகூர் ரிஸ்வான் NHRC, ஆதிஃப் அமீன், என்கவுண்டர், எம்.சி. ஷர்மா, சாஜித், தேசிய மனித உரிமைக் கழகம், பாட்லா ஹவுஸ், மோதல் கொலைகள்0 comment\nபத்தாண்டுகள் கழிந்த நிலையில் இன்றும் பாட்லா வீதிகளில் படிந்துகிடக்கும் சாஜித், ஆதிஃப் அமீன், காவல்துறை கண்காணிப்பாளர் எம்.சி. ஷர்மா ஆகியோரின் குருதிக்கறை உண்மை மற்றும் நீதிக்கான கேள்விகளை எழுப்பிய வண்ணமிருக்கிறது.\n‘காலம்’ என்பதை முன்வைத்து நாத்திகர்களிடம் சில கேள்விகள்\nமுஹர்ரம் 07, 1440 (2018-09-17) 1440-01-13 (2018-09-23) டேனியல் ஹகீகத்ஜூ, ஷான் நவாஸ் Empirical evidence, Empiricism, அறிவியல், காலம், நாத்திகம், பட்டறிவு, பட்டறிவுச் சான்று, பட்டறிவுவாதம்0 comment\nகாலம் என்று ஒன்று இருக்கிறதா நாம் காலவோட்டத்தை உணர்கிறோம், கடந்த காலம் பற்றிய நினைவுகளைச் சுமக்கிறோம், எதிர்காலத்தை எதிர்நோக்குகிறோம், இன்னும் இது போன்று பலவற்றைச் சொல்லலாம். உலக இலக்கியம், கவிதை, கலை ஆகியவற்றை சுருக்கமாக ஒரு பார்வை பார்த்தாலே கூட காலம், காலவரம்புக்கு உட்பட்ட தன்மை, காலத்தால் அழிந்துபடும் தன்மை முதலிய கருத்துகள் மனிதர்களை எந்தளவு தூரம் ஆட்டிப்படைத்து வந்துள்ளது என்பதை அறிய முடியும். எனினும், காலம் என்ற ஒன்று இருக்கிறது என்பதை அறிவியல் ரீதியில் எப்படி நிரூபிப்போம் நாம் காலவோட்டத்தை உணர்கிறோம், கடந்த காலம் பற்றிய நினைவுகளைச் சுமக்கிறோம், எதிர்காலத்தை எதிர்நோக்குகிறோம், இன்னும் இது போன்று பலவற்றைச் சொல்லலாம். உலக இலக்கியம், கவிதை, கலை ஆகியவற்றை சுருக்கமாக ஒரு பார்வை பார்த்தாலே கூட காலம், காலவரம்புக்கு உட்பட்ட தன்மை, காலத்தால் அழிந்துபடும் தன்மை முதலிய கருத்துகள் மனிதர்களை எந்தளவு தூரம் ஆட்டிப்படைத்து வந்துள்ளது என்பதை அறிய முடியும். எனினும், காலம் என்ற ஒன்று இருக்கிறது என்பதை அறிவியல் ரீதியில் எப்படி நிரூபிப்போம் இன்னும் சொல்வதென்றால், காலம் என்றால் என்ன எ���்பதை எப்படி வரையறுப்போம்\nLGBT ஆதரவு நிலைப்பாட்டின் அடிப்படைகளைக் கேள்விக்கு உள்ளாக்குதல்\nமுஹர்ரம் 07, 1440 (2018-09-17) 1440-01-09 (2018-09-19) உவைஸ் அஹமது Consent, No-Harm Principle, Same-Sex Attraction, Same-Sex Encounters, Section 377, Sexual Orientation, அடையாளம், இன்செஸ்ட், ஒப்புதல், ஒருபால் ஈர்ப்பு, ஓரினச் சேர்க்கை, தன்பாலின ஈர்ப்பு, தன்பாலினச் சேர்க்கை, பாலினம், பாலியல் சாய்வு, பீடியோஃபிலியா, லிபரல் ஒழுக்கவியல்0 comment\nஅவர்களிடம் இருக்கும் தன்பாலின ஈர்ப்பு எனும் பாலியல் சாய்வு பிரச்சினைக்குரிய ஒன்றல்ல என்றும், அதன்படியே அவர்கள் பாலுறவுச் செயல்களில் ஈடுபடலாம் என்றும் ஊக்குவிப்பது மட்டுமே அவர்கள் மீதான கரிசனை எனும் புரிதலையே நாம் இங்கு கேள்விக்கு உள்ளாக்குகிறோம். அவர்கள்மீது கொள்ளும் உண்மையான கரிசனை, செய்யக்கூடிய உண்மையான உதவி என்பது அவர்களிடம் இருக்கும் தன்பாலின ஈர்ப்பை எப்படி நெறிப்படுத்தலாம், சுயகட்டுப்பாடுடன் கூடிய கண்ணியமான ஒரு வாழ்க்கை வாழ அவர்களுக்கு எப்படி உதவலாம் எனச் சிந்திப்பதிலேயே இருக்கிறது எனக் கருதுகிறோம்.\nதமிழில் ஆரம்பகாலத் திருக்குர்ஆன் மொழிபெயர்ப்புகள்\nமுஹர்ரம் 05, 1440 (2018-09-15) 1440-02-01 (2018-10-10) உவைஸ் அஹமது Torsten Tschacher, அஹமதிய்யா, ஆ.கா. அப்துல் ஹமீது பாக்கவி, உ.வே. சாமிநாத ஐயர், காதியானி பிரிவு, சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், டார்ஸ்டன் சாச்சர், தக்கலை பீர்முஹம்மது, தாருல் இஸ்லாம், திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பு, பா. தாவூத் ஷா, வோகிங் இஸ்லாமிக் மிஷன்0 comment\nஇன்று சர்வசாதாரணமாகக் கிடைக்கும் திருக்குர்ஆன் மொழிபெயர்ப்புகள், மேலே விவரித்தபடியான ஒரு வரலாற்றுப் பயணத்தைக் கடந்தே நம்மிடம் வந்து சேர்ந்திருப்பதை விரிவாக அறிந்துகொள்ள டார்ஸ்டனின் ஆய்வுரை உதவியதில் மனநிறைவு.\nஇடித்துவிட்டான் மசூதியை இது சரிதானா – கோவன் குழுவினர் பாடல்\nபாபர் மஸ்ஜித் சொல்லும் செய்தி\nஇவர்களுக்கான கதவு எப்போது திறக்கும்\nகாலனிய நீக்கம்: கோட்பாடும் நடைமுறையும்\nஇஸ்லாமிய அறிவு மரபு (10)\nமுஸ்லிம் அடையாள அரசியல் (6)\nஇஸ்லாத்தின் மீதான குற்றச்சாட்டுகள் (1)\nதற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல் பற்றி… – தலால் அசத் (1)\nமுஸ்லிம் பார்வையில் உலக சரித்திரம் (1)\nதிருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப் (11)\nஹஜ்: உலகளாவிய இஸ்லாமிய இயக்கத்தின் இதயம் – அலீ ஷரீஅத்தி (3)\nநபிவரலாற்றில் அதிகார வெளிப்பாடுகள் – ஸபர் பங்காஷ் (4)\nநாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் (7)\nமௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் – மரியம் ஜமீலா (10)\nஹதீஸ்: முஹம்மது நபியின் மரபுத் தொடர்ச்சி – ஜோனத்தன் பிரௌன் (4)\nஇஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள் – சையித் குதுப் (16)\nரபீஉல் ஆஃகிர் 15, 1440 (2018-12-23) 1440-04-15 (2018-12-23) ராஷித் சலீம் ஆதில், யோகிந்தர் சிக்கந்த், நாகூர் ரிஸ்வான் ஆரிய சமாஜம், இஸ்லாம், சாதி ஒடுக்குமுறை, சாதி ஒழிப்பு, தலித்கள், புத்த மதம், பௌத்தம், மீனாட்சிபுரம், மீனாட்சிபுரம் மதமாற்றம்0 comment\nஅவர்கள் தலித்களாக அடையாளப்படுத்தப்படும் காலம் வரை, சாதியமைப்பின் கிடுக்குப்பிடியிலிருந்து அவர்களால் தப்ப முடியாது. அதுபோக, புத்த மதத்துக்கு மாறிய பெரும்பாலான தலித்களுக்கு அது சில சடங்குகளில் மேற்போக்கான ஒரு...\nஇடித்துவிட்டான் மசூதியை இது சரிதானா – கோவன் குழுவினர் பாடல்\nரபீஉல் அவ்வல் 26, 1440 (2018-12-04) 1440-03-26 (2018-12-04) மெய்ப்பொருள் ஆர்எஸ்எஸ், இந்துத்துவம், பாபர் மஸ்ஜித், பார்ப்பனியம்0 comment\nடிசம்பர் 6 - இந்திய வரலாற்றில் கருப்பு நாள். இந்திய மக்களின் ஒற்றுமையை, சகோதரத்துவத்தை, முஸ்லீம் மக்களின் நம்பிக்கையை தகர்த்தெறிந்த நாள். பௌத்தத்தையும் சமணத்தையும், தங்களை எதிர்த்த அனைவரையும்...\nபாபர் மஸ்ஜித் சொல்லும் செய்தி\nரபீஉல் அவ்வல் 23, 1440 (2018-12-01) 1440-03-24 (2018-12-02) உவைஸ் அஹமது சாதியொழிப்பு, தலித்துகள், தீண்டாமை, பாபர் மஸ்ஜித், பார்ப்பனியம், ஷஹாதத்0 comment\nஇவர்களுக்கான கதவு எப்போது திறக்கும்\nரபீஉல் அவ்வல் 21, 1440 (2018-11-29) 1440-03-23 (2018-12-01) ஜெயராணி அ. மார்க்ஸ், ஆயுள் தண்டனைக் கைதிகள், காவலர் செல்வராஜ் கொலை, கோவை கலவரம், கோவை குண்டுவெடிப்பு, தேசிய பாதுகாப்புச் சட்டம், பொதுமன்னிப்பு, முன் விடுதலை, முஸ்லிம் கைதிகள், முஸ்லிம் சிறைவாசிகள், ராஜீவ் கொலை வழக்கு0 comment\nகாலனிய நீக்கம்: கோட்பாடும் நடைமுறையும்\nரபீஉல் அவ்வல் 18, 1440 (2018-11-26) 1440-04-15 (2018-12-23) ஸகி ஃபௌஸ் Epistemological colonization, அறிவுத்தோற்றவியல் காலனியம், காலனித்துவம், காலனிய நீக்கம், காலனியம், கொலம்பஸ், பின்காலனியம், ரமோன் கிரோஸ்ஃபுகேல், விடுதலை இறையியல்0 comment\nரபீஉல் அவ்வல் 16, 1440 (2018-11-24) 1440-03-23 (2018-12-01) ஆஷிர் முஹம்மது SIMI, SIO, அபுல் அஃலா மௌதூதி, இஸ்லாமிய இயக்கம், எஸ்.ஐ.ஓ., சிமி, ஜமாத்தே இஸ்லாமி0 comment\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=46736", "date_download": "2019-01-20T18:20:49Z", "digest": "sha1:NN36N2UDADVY5VDTG3H4GH42S62W2S6H", "length": 17762, "nlines": 77, "source_domain": "www.supeedsam.com", "title": "காலடி நீரை கனதூரம் கொடுத்துவிட்டு கலங்கும் கிராமங்கள் | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nகாலடி நீரை கனதூரம் கொடுத்துவிட்டு கலங்கும் கிராமங்கள்\n(படுவான் பாலகன்) மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப்பகுதி யுத்தத்தினால் மிகவும் பாதிக்கப்பட்ட பிரதேசமாகும். இப்பிரதேசத்து மக்கள் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து, இறுதியாக 2017ம் ஆண்டு அவர்களது சொந்த இடங்களில் குடியமர்த்தப்பட்டனர். இடம்பெயர்ந்து, அகதிமுகாம்களிலும், உறவினர் வீடுகளிலும் தங்கியிருந்து பல நெருங்கடிகளையும் சந்தித்து, சொந்த இடங்களுக்கு குடியமர்த்தும் போது, ஏற்கனவே இருந்த வீடுகளும் உடைக்கப்பட்டு, வீடுகளில் இருந்த சொத்துடமைகள் முற்றாக அழிக்கப்பட்ட நிலையில் வெறுமையாகவே காணப்பட்டன. இதனால் மீண்டும் தாம் வாழ்வதற்கான வீடுகளை அமைத்து, வீட்டிற்கான பொருட்களை தேடி பெற்றுக்கொள்வதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டனர். மக்களை குடியேற்றிய நல்லாட்சி அராசங்கமும், அவர்களுக்கான அடிப்படை வசதிகளை இன்றுவரை ஏற்படுத்த தவறி வருகின்றமை கவலைதரும் விடயமாகும்.\nகுடியமர்த்தப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக பணம் வழங்குவதாக குறிப்பிட்டும் அவை இன்றுவரை வழங்கப்படவில்லை என்றதான குற்றச்சாட்டை அரசாங்கத்தின் மீது குறித்த பகுதிவாழ் மக்கள் சுமத்திவருகின்றனர். அவற்றினை அரசாங்கம் கண்டுகொள்ளவதாகத் தெரியவில்லை. அந்தவகையில், மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட சர்வோதயநகர், கித்துள், உறுகாமம், மரப்பாலம், கற்பானை போன்ற கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இன்றுவரை களிமண் வீடுகளுடனும், மலசல கூடம் மற்றும் நீர்வசதி இன்றியும், தமது வாழ்வினை கொண்டு சென்றுகொண்டிருக்கின்றனர். இவர்கள் வாக்களித்து அரியனை அரசாங்கமும், அரசியல்வாதிகளும் இவர்களை கண்டுகொள்ளவில்லை என்பதே இம்மக்களது ஆதங்கங்களாக இருக்கின்றன. இங்கு வாழ்கின்ற மக்களில் அநேகமானோர் வரக்காப்பொல, நுவரெலியா, எட்டியாந்தோட்டை, பதுளை, மாத்தளை போன்ற பகுதிகளில் இருந்து மட்டக்களப்பில் குடியேறிய மக்களாகவே காணப்படுகின்றனர். 1968, 1977ம் ஆண்டு இடம்பெற்ற தமிழ், சிங்கள கலவரத்தினால் தமது உயிரை காப்பாற்றிக்கொள்ளும் நோக்கில் அங்கிருந்து வெளியேறி மட்டக்களப்பு மாவட்டத்தின�� எல்லைப்பகுதிகளில் குடியேறியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. இம்மக்கள் தற்போது குறித்த பிரதேசத்தில் குடியேறி 40 வருடங்களுக்கு மேலாக இப்பிரதேசத்திலே வாழ்கின்றபோதிலும் தமக்கான காணி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டவில்லை என்றும் அனுமதிப்பத்திரம் இன்றியே தாம் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் இம்மக்கள் கூறுகின்றனர். அங்கு சென்று அவர்கள் மத்தியில் உரையாடி அவர்களது பிரச்சினைகளை ஆராயுமிடத்து பல்வேறு பிரச்சினைகள் மற்றும் போராட்;டங்களின் மத்தியில் வாழும் சமூகமாக இப்பிரதேசம் விளங்குகின்றமையினை அறியக் கூடியதாகவுள்ளது.\nகித்துள் பகுதியில் இருந்து 3கிலோ மீற்றர் தொலைவில் உள்ள உன்னிச்சை குளத்தில் இருந்து குடிநீரை 32கிலோமீற்றர் தொலைவில் உள்ள மட்டக்களப்பு, காத்தான்குடி, பாசிக்குடா போன்ற பகுதிகளுக்கு எடுத்துச் செல்கின்றனர். ஆனால் அண்மையில் உள்ள இப்பிரதேசத்து மக்களுக்கு குடிநீர் வழங்கப்படுவதில்லை. இதனால் இம்மக்கள் குடிநீருக்காக கொட்டுகளைப்பதித்தும், குளங்களின் அருகே பூவல்களை தோண்டியும், பொதுக்கிணறுகள் உள்ள இடங்களுக்கு சென்றும் நீரைப்பெற்றுக்கொள்கின்றனர். இதனைப்பெறுவதற்கு நீண்ட தூரம் செல்ல வேண்டிய நிலையும் இப்பிரதேசத்து மக்களுக்கு ஏற்பட்டிருக்கின்றன. சில மாத காலப்பகுதியில், குறிப்பாக மே மாதத்திற்கு பிறகு செப்டெம்பர் மாதம் வரை கிணறுகளிலும் நீர்வற்றி, நீருக்காக போராடும் மக்களாக இப்பகுதி மக்கள் வாழ்கின்றனர். உன்னிச்சையில் இருந்து குடிநீர் திட்டத்தினை கொண்டு செல்வதற்கு முன்பாக ஆயித்தியமலையில் நீர்சுத்திகரிப்பு நிலையத்தினை அமைப்பதாகவே அங்குவாழும் மக்களிடம் கூறப்பட்டள்ளது. இதனால் தமக்கும் நீர் கிடைக்குமென்ற மகிழ்ச்சியில் மக்கள் இருந்துள்ளனர். மக்களிடம் கூறிய கூற்றுக்கு ஏற்றவாறு நடந்து கொள்ளாமால் வவுணதீவில் சுத்திகரிப்பு நிலையத்தினை அமைத்து நகர்ப்புறத்திற்கு நீரை கொண்டு சென்றிருக்கின்றனர். இதனால் நீரைப் பெறுவதிலும் ஏமாற்றப்பட்ட சமூகமாக இப்பிரதேசத்து மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். நகரில் உள்ளவர்கள் குறித்த நீரைப்பயன்படுத்தி தமக்கான அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்கின்றபோதும், குடிப்பதற்கு நீரின்றி ஆர்ப்பாட்டங்களை நடாத்தும் மக்களாக மட்டுமே மாற்றப்பட��டுள்ளனர். கித்துள் கிராமத்தில் 280 குடும்பங்கள் வாழ்கின்றபோதும், இங்கு 40முஸ்லிம் சகோதரத்துவ குடும்பங்களும் வாழ்கின்றனர். இப்பிரதேசத்திலே ஒரு நீர்தாங்கியை அமைத்து அதன்மூலமாக 40முஸ்லிம் குடும்பங்களுக்கும் நீர்வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்பயனாக ஒரு சில தமிழ் குடும்பங்களுக்கும் இந்நீர்வசதி கிடைத்திருக்கின்றது. பல வருடங்களாக தமிழ் மக்கள் இங்கு வாழ்கின்றபோதும் தமக்கான குடிநீரைப் பெற்றுக்கொடுப்பதற்கு தமிழ் அரசியல்வாதிகள் முன்வரவில்லையென்ற மன ஆதங்கம் அங்கு வாழும் தமிழ் மக்கள் மத்தியிலே இன்றும் இருந்துகொண்டிருக்கின்றன. மட்டக்களப்பு மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர் யாரேன்றே தெரியாத மக்களாகவும் சிலர் காணப்படுகின்றனர். வாக்குகேட்டு வருகைதந்தபோதிலும் நன்றி சொல்லக்கூட எம்மிடம் வரவில்லை. இந்நிலையில் எவ்வாறு எமது குறைகளை ஆராய்ந்து இவர்கள் தீர்த்து வைப்பார்கள் என்ற வெறுப்பிலும் வாழ்கின்ற மக்களாகவே இவர்கள் தோற்றமளிக்கின்றனர்.\n2012ம் ஆண்டு கற்பானை குளத்தில் இருந்து நீர் தருவதாக கூறி பல இட்சம் ரூபாய் செலவில் குளத்திற்கு கீழே கிணறு அமைக்கப்பட்டது. அவ்விடத்தில் கிணறு அமைப்பது பொருத்தமற்றது. குளத்துக்குள்ளே கிணற்றினை அமையுங்கள் எனக்கூறினோம். எங்களது கருத்தினை பொருட்படுத்தாமல் அவ்வேலைத்திட்டத்தினை முன்னெடுத்ததாக அப்பகுதி மக்கள் கூறினர். ஆனால் இன்று அவை பயன்படாத நிலையில் தோல்வி கண்டுள்ளது. இதனால் பல ரூபாய் பணம் வீண்விரயமாக்கப்பட்டுள்ளது. மேலும் நீரின்றிய பிரச்சினையினால் தாம் கலாசார சீர்கேடுகளை எதிர்கொள்வதாகவும் அதாவது பொது இடங்களில் குளிக்கின்ற நிலைமையினால் பல பெண்கள் பல்வேறு சிரமங்களையும் எதிர்கொள்கின்றதாகவும் அப்பகுதி மக்கள் குறிப்பிடுகின்றமை மனவேதனைக்குரியதே.\nமக்களின் குமுறல்கள் நாளையும் தொடரும்………\nPrevious articleதிட்டங்கள் தீட்டதினால் பட்டதாரிகள் நடுவீதியில் புத்தாண்டை கொண்டாடும் நிலை\nNext articleகொக்கட்டிச்சோலை மக்கள் வங்கியின் கொடுக்கல் வாங்கல் நிகழ்வு\nஇலங்கையின் சமூக பொருளாதார அபிவிருத்தியில் புலம் பெயர் மக்களின் பங்களிப்பு மாநாடு.\nபுலம்பெயர் தமிழ் உறவுகளின் சமூக சிந்தனை,அவர்களின் சேவை பாராட்டுக்குரியதாகும்\nபேரவலத்தில் உள்ள மல்ல��கைத்தீவு கிராமம் – தற்போதைய நிலை என்ன உடனடி நடவடிக்கை என்ன செய்ய வேண்டும்\nஅமரர் எஸ்.எம்.கோபாலரத்தினம் என்ற பத்திரிகை விருச்சம்\n-மட்டக்களப்பில் ஜனாதிபதி பங்குபற்றும் -பாரிய பாரிசவாத நடை பாரிசவாதத் தடை- நடை பவனி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=55646", "date_download": "2019-01-20T18:28:43Z", "digest": "sha1:ZY335SU7DQ2JVSBHRHH4XOYPODQMDEGR", "length": 7292, "nlines": 78, "source_domain": "www.supeedsam.com", "title": "93 உள்ளூராட்சி மன்றங்களுக்கு வேட்பு மனுக்கள் ஏற்பு | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\n93 உள்ளூராட்சி மன்றங்களுக்கு வேட்பு மனுக்கள் ஏற்பு\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக 93 உள்ளூராட்சி மன்றங்களுக்கு வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.\nயாழ். மாவட்டத்தில் உள்ள 17 உள்ளூராட்சி மன்றங்களில் ஒரு உள்ளூராட்சி மன்றத்திற்கே வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்படவுள்ளது.\nஅதனடிப்படையில், சாவகச்சேரி நகர சபைக்கு மாத்திரமே வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்படவுள்ளது.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 12 உள்ளூராட்சி மன்றங்களில் ஏறாவூர் நகர சபை, ஏறாவூர்பற்று பிரதேச சபை, கோரளைப்பற்று பிரதேச சபை,\nமண்முனைப்பற்று பிரதேச சபை ஆகிய நான்கு உள்ளூராட்சி மன்றங்களுக்கே வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்படவுள்ளது.\nதிருகோணமலை மாவட்டத்தில் உள்ள 13 உள்ளூராட்சி மன்றங்களில் 7 உள்ளூராட்சி மன்றங்களுக்கே வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்படவுள்ளது.\nஅதனடிப்படையில், வெருகல் பிரதேச சபை, சேருவில பிரதேச சபை, கோமரன்கடவல பிரதேச சபை, பதவி ஶ்ரீபுர பிரதேச சபை, தம்பலகாமம் பிரதேச சபை, திருகோணமலை நகரம் மற்றும் பட்டினமும் சூழலும், கிண்ணியா பிரதேச சபை ஆகிய உள்ளூராட்சி மன்றங்களுக்கு வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்படவுள்ளது.\nஅம்பாறை மாவட்டத்தில் உள்ள 20 உள்ளூராட்சி மன்றங்களில் 12 உள்ளூராட்சி மன்றங்களுக்கு வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.\nநாமல் ஓயா பிரதேச சபை, தெஹியத்தகண்டிய பிரதேச சபை, பதியத்தலாவ பிரதேச சபை, அக்கரைப்பற்று மாநகர சபை, அட்டாளைச்சேனை பிரதேச சபை, லாஹூகல பிரதேச சபை, ஆலையடிவேம்பு பிரதேச சபை, சம்மாந்துறை பிரதேச சபை, நாவிதன்வௌி பிரதேச சபை, அக்கரைப்பற்று பிரதேச சபை, இறக்காமம் பிரதேச சபை, காரைத்தீவு பிரதேச சபை ஆகியவற்றுக்க வேட்பு மனு கோரப்பட்டுள்ளது.\nநுவரெலியா மாவட்டத்தில் நுவரெலியா மாநகர சபை மற்றும் ஹட்டன் – டிக்கோயா நகர சபைகளுக்கு வேட்பு மனு கோரப்பட்டுள்ளது.\nPrevious articleஓட்டமாவடியில் வாகன விபத்தில் பெண் பலி\nNext articleகாரைதீவில் மகத்தான மாவீரர்தினம் அனுஸ்டிப்பு\nகிழக்கு மாகாண வைத்தியசாலைகளுக்கு 11 அம்பியூலன்ஸ்கள் – சுகாதார அமைச்சு\nமட்/புனிதமிக்கல் கல்லூரியில் நடைபெற்ற முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு\nகொல்லநுலை விவேகானந்தாவில் பட்டிப்பொங்கல் விழா\nவாழைச்சேனை இளைஞர் கழக கால்பந்தாட்ட அணியினருக்கான விளையாட்டுச் சீருடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/120649-vadivel-praised-my-acting-in-maayi-says-minnal-deepa.html?artfrm=read_please", "date_download": "2019-01-20T17:29:59Z", "digest": "sha1:VJPQPPEA4QE5QIVZMTSJ6V5WCBJO7ATD", "length": 26414, "nlines": 432, "source_domain": "cinema.vikatan.com", "title": "''அந்த 'வாம்மா மின்னல்' பொண்ணு நாந்தான்!'' - தீபா | Vadivel praised my acting in Maayi, says Minnal Deepa", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 08:28 (30/03/2018)\n''அந்த 'வாம்மா மின்னல்' பொண்ணு நாந்தான்\n\"நான் ஆசைப்பட்டு தேர்ந்தெடுத்த சினிமா வாழ்க்கை, நிஜத்தில் வேற மாதிரி இருக்கு. ஆனாலும், என் கொள்கையில் உறுதியா இருக்கேன். எனக்கு வரும் கேரக்டர்களில் திருப்திகரமா நடிக்கிறேன்'' என்கிறார், 'மாயி' படத்தின் 'மின்னல்' தீபா. ஜீ தமிழ் சேனலின் 'யாரடி நீ மோகினி' சீரியலில் நடித்துவருபவர்.\n\" 'மாயி' படத்தில் நடிக்கும்போது உங்க கேரக்டர் பெரிய ரீச் ஆகும்னு நினைச்சீங்களா\n\"இல்லவே இல்லை. அந்த கேரக்டருக்கான ஆடிஷனில் கலந்துக்கப் போனால், பெரிய படையே காத்திருந்துச்சு. 'இந்த க்யூவுல நான் நிற்க மாட்டேன்'னு என் அப்பாகிட்ட அடம்பிடிச்சேன். அந்தப் படத்தின் அசோசியேட் டைரக்டர் அப்பாவின் நண்பர். அவர் மூலமா டைரக்டரைச் சந்திச்சோம். அவர், கண்ணை ஒரு மாதிரியா உருட்டி நடிச்சுக்காட்டச் சொன்னார். 'அப்படியெல்லாம் எனக்கு நடிக்க வராது'னு சொல்ல, 'அப்படின்னா கிளம்புங்க'னு சொல்லிட்டார். நானும் வந்துட்டேன். அப்புறம், அந்த டைரக்டரே அப்பாகிட்ட என்னை நடிக்கச் சொல்லி கேட்டார். அப்புறம்தான் அவர் சொன்ன மாதிரி கண்ணை உருட்டி நடிக்க பிராக்டீஸ் பண்ணினேன். ஆடிஷனில் செலக்ட் ஆனேன். டல் மேக்கப் போட்டாங்க. 'வாம்மா மின்னல்' என்கிற அந்த சீனில் நடி��்சேன். ஒரே ஒரு சீன், இதுல என்ன பெரிய ரீச் கிடைச்சுடப்போகுதுனு நினைச்சேன். ஆனால், இப்போவரை 'மின்னல்' தீபானுதான் என்னைக் கூப்பிடறாங்க. அந்த சீனில் நடிக்கும்போது, 'அங்கே பாரு... அங்கே பாரு சரத்து... அந்தப் பொண்ணு எப்படி நடிக்குது பாரு'னு சொல்லி, வடிவேல் சார் பயங்கரமா சிரிச்சார்.''\n\"அப்புறம் நடிப்பையே கரியரா செலக்ட் பண்ணிட்டீங்களா\n\"ஸ்கூல் முடிச்சு, காஸ்டியூம் டிசைனிங்ல கவனம் செலுத்த நினைச்ச நேரத்தில்தான் 'மாயி' படத்தில் நடிச்சேன். சினிமா மேலே பெரிய ஆர்வம் வந்துடுச்சு. நல்ல பெயரும் புகழும் பெறணும்னு ரொம்பவே ஆசைப்பட்டேன். ஆனால், அந்த ஆசை நிறைவேறலை. நிறையப் படங்களில் நடிச்சாலும் எல்லாமே சின்னச் சின்ன கேரக்டர்தான். நடிப்பு தாண்டி சினிமாவில் பெண்களுக்கு நிறம் முக்கியமா பார்க்கப்படுதுன்னு நினைச்சேன். ஆனால், நிறம் மட்டும் சினிமாவில் புகழ்பெற முக்கியமில்லைனு சீக்கிரமே தெரிஞ்சுகிட்டேன்.அட்ஜஸ்ட்மென்ட்டை முக்கியமா எதிர்பார்க்கிறாங்க. அதில் எனக்கு எப்போதும் உடன்பாடில்லை. அதனால், பெரிய வாய்ப்புகள் கிடைக்கலை. நாமாக வாய்ப்பு கேட்டுப்போனால், அட்ஜஸ்ட்மென்ட்டை ஓப்பனா கேட்பாங்க. அதனால், இதுவரை யார்கிட்டயும் வாய்ப்புத் தேடிப் போனதில்லை. என் திறமைக்கான அங்கீகாரம் கிடைக்கலையேனு நிறையவே வருத்தப்பட்டிருக்கேன்.\"\n\"ஒரு கட்டத்தில் சின்னத்திரை வாய்ப்பு தேடி வந்துச்சு. ஜெயா டிவி 'மன விலங்கு' சீரியலில் நடிச்சேன். அதிலும் ஹீரோயின் சிஸ்டர் ரோல்தான். 'ரோமாபுரி பாண்டியன்', 'செல்லமே' உள்பட பத்துக்கும் மேற்பட்ட சீரியல்களில் நடிச்சேன். சின்னத்திரையிலும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்னை இருக்கு. ஆனால், சினிமா அளவுக்கு இல்லை. எப்போதும் நடிச்சுட்டே இருக்கணும். புகழ் பெறணும். புகழைத் தக்கவெச்சுக்கணும்னு நினைக்கிற சிலர் அட்ஜஸ்ட்மென்ட் பண்ணிக்கிறாங்க. அது எனக்குப் பிடிக்கலை. சுயமரியாதையோடு வாழவே நினைக்கிறேன். அப்படித்தான் இப்போ வரை இருக்கேன். அதனால், கிடைக்கும் குறைந்த வாய்ப்பில் சிறப்பா நடிச்சுட்டிருக்கேன்.''\n\"ஃபேமிலியை ரன் பண்றதில் சிரமம் இல்லையா\n(சிரிப்பவர்) \"சிரமம்தான். இப்போதைக்கு ஒரு சீரியல் நடிக்கிறேன். ஷூட்டிங் இல்லாத நாள்களில் வீட்டிலிருந்தே காஸ்ட்யூம் டிசைனிங் வொர்க் பண்றேன். 'ரோமாபுரி பாண்டியன்' சீர���யலில் காஸ்டியூம் டிசைனரா வொர்க் பண்ணினேன். காஸ்டியூம்ஸ் மற்றும் அஸசரீஸை தயாரிச்சு விற்பனை செய்றேன். ஓரளவுக்கு வருமானம் வருது. என் கணவர் 'குட்டி' ரமேஷ், ரொம்ப அன்பானவர். 'மானாட மயிலாட' நிகழ்ச்சியில் கோரியோகிராபரா இருந்தார். பாபா பாஸ்கர் மாஸ்டர்கிட்ட அசிஸ்டென்டா வொர்க் பண்றார். பெற்றோர், மாமனார், மாமியார் என திருப்தியா இருக்கேன்.\"\n\"வடிவேலுவுடன் நடிச்ச அனுபவம் பற்றி...\"\n\" 'தமிழ்', 'ஆளுக்கொரு ஆசை' எனப் பல படங்களில் அவருடன் காமெடி ரோல் பண்ணியிருக்கேன். அவர் எப்போதும் என்னை 'மின்னல்'னுதான் கூப்பிடுவார். திறமையான கலைஞர். அவர் மேல எப்பவும் எனக்கு மரியாதை உண்டு.\"\n\" 'யாரடி நீ மோகினி' சீரியலில் நடிக்கும் அனுபவம் பற்றி...\"\n\"சென்டிமென்ட் மற்றும் திகில் கலந்த சீரியல். பேய்கிட்ட அடிவாங்கும் அனுபவம் நிறையவே இருந்துச்சு. திகில் காட்சிகள் நல்லா வரணும்னு, சக ஆர்டிஸ்ட் பலரும் நிஜமாவே அடிவாங்கி நடிச்சோம். சீரியலில் என் கேரக்டர் பெயர், பூங்கோதை. என் ஜோடியா வர்ற அர்விந்த் என்னை 'ஜிலேபி'னு கூப்பிடும் காட்சிகள் நிறைய வரும். அதனால், இப்போ வெளியில் என்னைப் பார்க்கிறவங்க 'ஜிலேபி'னு கூப்பிடறாங்க.\"\n\"18 வருஷமா ஜோக்கரா இருக்கேன்... ஆனா, நான் பட்ட வலிகள்...\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்\n300 காளைகள்;500 மாடுபிடி வீரர்கள் - சிவகாசி அருகே 18 கிராமமக்கள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு\n`மக்களுக்காக வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர்; தன்னுடைய மக்களுக்காக வாழ்ந்தவர் கருணாநிதி’ - முதல்வர் விமர்சனம்\n37வருடங்களுக்குப்பின் நிகழ்ந்த சந்திப்பு; நினைவுகளை பகிர்ந்த முன்னாள் மாணவர்கள் - நெகிழ்ச்சி சம்பவம்\nதிருவண்ணாமலை அருகே திருட்டு மீன்பிடி கும்பல் அட்டூழியம் - 2 பேர் உயிரிழப்பு\nவடலூர் சத்தியஞான சபையில் தொடங்கிய தைப்பூசவிழா - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு\n‘தோல்வியை ஒப்புக்கொள்கிறோம்’ - சபரிமலை விவகாரத்தில் பா.ஜ.க அறிவிப்பு\n‘கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதிய கார்’ - 4 இளைஞர்கள் பலியான பரிதாபம்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\n\"சொந்த வீடு, கடன், 'ஜிமிக்கி கம்மல்' சீரியல், 'கடவுள்' வடிவேலு...\" - வெங்கல் ராவ்\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக\n‘தோல்வியை ஒப்புக்கொள்கிறோம்’ - சபரிமலை விவகாரத்தில் பா.ஜ.க அறிவிப்பு\nபிரம்மாண்டமாக நடந்த `விஜய் 63’ படப்பூஜை - தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட வீடி\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\n’’ - ஆசிரியர்கள் நடத்திய காதணி விழாவும் கண்ணீர் கதையும்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jayabarathan.wordpress.com/category/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-01-20T18:11:24Z", "digest": "sha1:6KHH2Q3NWJI4Y4MR7YENGHGQVXVIS5OV", "length": 344574, "nlines": 1303, "source_domain": "jayabarathan.wordpress.com", "title": "பிரபஞ்சம் | . . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா", "raw_content": ". . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா\nநீ மகத்தான வினைகள் புரியப் பிறந்திருக்கிறாய் மனிதா \n2024 ஆண்டுக்குள் நமது நிலவைச் சுற்றிவரும் நாசாவின் விண்வெளி நுழைவுப் பீடம் அமைப்பு\nஎனது தேடல் வேட்கை நிலவன்று. நிலவு வெறும் மண் திரட்டு ப் பந்து என்பது என் கருத்து. ஆனால் முதலில் நிலவில் ஆய்வுக் கூடம் எப்படி அமைப்ப தென்று பயிற்சி பெறாமல், நாம் செவ்வாய்க் கோளில் ஆய்வு தளம் கட்ட முடியாது. நிலவுதான் செவ்வாய்க் கோளை ஆராய ஒரு தளப்படமாய்ப் பயன்படும்.\nகிரிஸ் மெக்கே [ ஆசிரியர், புதிய விண்வெளி இதழ் ]\nஉயிர் வாயு, எரிவாயு பெறலாம் \nகூடிய வெப்பம், துருவப் பகுதியில்\nநீர், மின்சக்தி சேமிக்க வழி.\nதிட்டமிடும் நாசா, ரஷ்யா, சைனா \nதவ்வும் விமானி கட்கு அங்கும்\nமீண்டும் புவிக்கு மீள, நிலவுக்கு ஏக\nநிலவைச் சுற்றும் விண்வெளி நுழைவுப் பீடம்.\nநாசா அடுத்துச் செவ்வாய்க் கோளில் குடியேற முதற்படித் திட்டங்களை நிலவிலே அமைக்க திட்டமிடுகிறது. நிலவில் விண் வெளிப் பயணிகள் ஓய்வெடுக்கவோ, தங்கவோ, எரிவாயுக்கள் நிரப்ப��க் கொள்ளவோ, விண்கப்பல்களைப் செப்பணிடவோ, முதலில் நிலவுக் குடியிருப்புக் கூடங்கள் அமைப்பு. அப்பணிகள் நிறைவேற நிலவில் விண்வெளி வினைகள் நிகழும் போது, நாசா நிலவைச் சுற்றும் விண்வெளி நுழைவுப் பீடம் [Lunar Orbital Platform – Gateway] [நிலையம்] ஒன்றைக் கட்டி முடிக்கத் திட்டம் இடுகிறது. பூமியைச் சுற்றிவரும் அகில் நாட்டு விண்வெளி நிலையம் போன்று, நிலவைச் சுற்றும் நாசா விண்வெளி நுழைவு நிலையமும் தணிந்த சுற்றுப் பாதையில்தான் இயங்கி வரும். நாசாவுக்கு இந்த கருத்தோட்டம் 2017 ஆண்டு முதலே உருவாகி, அமெரிக்க அரசாங்கமோடு பன்முறை நாசா உரையாடி உள்ளது.\n2018 ஆண்டு மைய மாதங்களில் நிலவுக்குப் பயணம் செய்ய ஏவுகணைகள் தயாரிப்புக்கும், நான்கு பேர் தங்கும் விண்சிமிழ் தயாரிப்புக்கும் டிசைன் ஏற்பாடுகள் நடந்து வந்தன. பூமியைச் சுற்றும் அகில நாட்டு விண்வெளி நிலையம் போல், நிலவைச் சுற்றும் விண்வெளி நிலையத்தில் எப்போதும் விமானிகள் இருக்க மாட்டார். அது புறக்கட்டுப்பாட்டு முறையில் சுய இயக்கம் உள்ளதாக நிலவைச் சுற்றிவரும். 2018 ஆகஸ்டில் அமெரிக்கத் துணை அதிபதி மைக் பென்ஸ் 2024 ஆண்டுக்குள், நிலவைச் சுற்றும் விண்வெளி நிலையத்துக்கு விமானிகள் பயணம் செய்ய முடியும் என்று அறிவித்துள்ளார். அதற்கு ஆகும் செலவு 1960 ஆண்டுகளில் நிலவுக்குச் சென்ற அப்பொல்லோ [Apollo Missions] செலவு திட்டத்தில் 0.5% பங்கே இருக்கும் என்றும் தெரிவித்திருந்தார்.\n2022 ஆண்டுக்குள் 10 பில்லியன் டாலர் செலவில் நிலவிலே நாசாவின் குடியிருப்பு அமைப்பு.\nகடந்த 12 மாதங்களாக நாசா விஞ்ஞானிகள் செந்நிறக் கோள் செவ்வாயிக்குப் போகும் பயணத்தைப் பற்றிக் கருத்தூன்றிக் குறிக்கோளுடன் இருந்துள்ளார். முடிவில் நாசாவின் உன்னத விஞ்ஞானிகள் உட்பட மற்றும் சில விண்வெளி நிபுணர் குழு ஒன்றும் சேர்ந்து, இன்னும் அடுத்த ஏழு ஆண்டுகளுக்குள் [2023] நிலவிலே ஒரு மனிதக் குடியிருப்பை நிறுவ வேண்டும் என்று ஒரு சிறப்பு விஞ்ஞான அறிக்கையை வெளியிட்டுள்ளார்.\nஇச்சிறப்பு வெளியீடு புவிக்கு அப்பால் நிலவை நோக்கிக் குறி வைத்தாலும், அடுத்து அங்கிருந்து செவ்வாய்க் கோளுக்கும் பிற கோளுக்கும் பயணம் செய்ய முதற்படி அதுவே. 2014 ஆண்டில் உன்னத விஞ்ஞானிகள் கூடி ஒரு கருத்தரங்கம் நடந்து நிலவுக் குடியிருப்பு அமைப்பது பற்றி நிதிச் செலவு கணிக்கப்பட்டது. நாசா 2016 ஆண்டு முழுவதற்கும் 19.3 பில்லியன் டாலர் நிதி ஒதுக்கி, நிலவுக் குடியிருப்புக்குத் திட்டம் வகுத்துள்ளது. நாசாவின் விஞ்ஞானிகள் அலெக்ஸான்ரா ஹால், சார்லஸ் மில்லர் இன்னும் 5 அல்லது 7 ஆண்டுகளில் 10 பில்லியன் [+ or – 30%] டாலர் செலவில் நிலவில் குடியிருப்பு அமைக்க முடியும் என்ற உறுதியோடு உள்ளார்.\nநமக்கு நிலவு ஓர் ஆய்வுக்கூடம். சூரிய குடும்ப வரலாற்றின் தொகுப்பகம்; விண் எரிகற்கள், வால்மீன்கள் தாக்கம், பரிதிப் புயலடிப்பு யாவும் அதன் மண் தளத்தில் எழுதப்பட்டுள்ளன. ஒரு நிலவுச் சிற்றூர் [Moon Village] அமைப்பு விஞ்ஞானிகளுக்கு அதன் கோள் பண்பாடுகளைத் தேடி அறியவும், பூர்வீகப் பூமித் தோற்றம் அறியவும் உதவி செய்யும்.\nஈசாவின் குறிக்கோள் : நிலவுப் பயண நிலையம் திறந்த அகில நாட்டுப் பயன்பாடாய்ச் சிறிது சிறிதாய்ப் பெரிதாக வேண்டும் என்பதே. வரும் நாட்களில் மனிதருக்குத் தேவையான தொழில்நுட்ப அமைப்புகள் கட்டப் பட்டு, அவர் பாதுகாப்பாய்ச் சூரிய மண்டலத்துக்கும் அப்பால் செல்லும் பயிற்சியைப் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nநிலவிலே பயண நிலையம் அமைத்தபின் என்ன செய்வது ஒன்று மனித விண்வெளித் தேடல் நிறுத்தப் பட்டு எதுவும் நிகழாதிருப்பது. அல்லது அடுத்தோர் நிலையம் அமைப்பது. அதை நினைத்துப் பார்ப்பதே கடினம். அல்லது வேறெங்காவது போவது. நான் உறுதியாக நம்புவது : நிலவே நமது அடுத்த ஆய்வு உலகம்.\nநாம் வேறெந்த தூரக் கோளுக்கோ, அல்லது செவ்வாய்க் கோளுக்கோ போகத் துணிவதற்கு முன்னால், மனிதர் தூசித் தளத்தில், பரிதிக் கதிர்வீச்சு மிக்கச் சூழ்வெளியில் மீண்டெழும் பயிற்சியைப் பெறவேண்டும். செவ்வாய்க் கோளுக்கு மனிதரை அனுப்புவதற்கு விண்வெளிப் பயணப் பொறிநுணுக்கத்தில் மன ஊக்கம் அடைய வேண்டும். நிலவுக்குச் சென்று மீள்வதும் ஆபத்தானதுதான். ஒரு நிறைபாடு என்ன வென்றால், நிலவுப் பயணத்தில் ஏதாவது தவறு நேர்ந்தால், மனிதரை மீட்டுக் கொண்டு வர முடியும். மூன்று நாள் பயணத் தூரத்தில்தான் நிலவு உள்ளது. பாதுகாப்பு மீட்சி முறைகள் எல்லாம் கைவசம் உள்ளன.\nசெவ்வாய்க் கோளைத் தேடிச் செல்லும் நமது ஆர்வத்தைத் திருப்புவதற்கு அல்ல, நிலவுப் பயண நிலையம். 1960-1973 ஆண்டுகளில் அமெரிக்க புரிந்த அப்பொல்லோ மனிதப் பயணங்கள், நிலவைத் தொட்டும் தொடாமல் ஒரு சில நாட்களில் மு��ிந்து பரபரப்பூட்டியவை; பற்பல விஞ்ஞானப் பயன்கள் அளித்தவை. ஆனால் அண்டவெளி உலகிலே, நீண்ட நாட்கள் பயிற்சி அனுபவம் பெற வாய்ப்புக்கள் கிடைக்க வில்லை.\nஅடுத்த நிலவுப் பயண நிலைய அமைப்பு பற்றி ஈசா ஆளுநர்\nஐரோப்பிய விண்வெளிப் பயண ஆணையகத்தின் புதிய ஆளுநர் யான் வொர்னர் [Jan Worner], 150 பில்லியன் டாலர் அகில நாட்டு விண்வெளி நிலையம் முறிந்து, தீப்பற்றிப் பசிபிக் கடலில் வீழ்ந்து, விண்வெளி விமானிகளைத் தனியே தவிக்க விட்ட பிறகு, அடுத்த துணிவு முயற்சி நிலவுப் பயண நிலைய அமைப்பு என்று நினைக்கிறார்.\n‘கார்டியன்’ செய்தித்தாள் நிருபரிடம், பொதுத்துறை, தனித்துறைத் தொழில்நுணுக்க அதிபர்கள் முன்பாக, யான் வொர்னர் நிலவுச் சிற்றூர் [Moon Village] பற்றிப் பேசினார். “அகில நாட்டு குழு ஒன்று நிலவின் மறுபுறத்தில், பூவியின் மின்காந்த அடிப்புத் தாக்காதவாறு, ஒருபெரும் தொலைநோக்கிக் கூடத்தைக் கட்ட வேண்டும்.\nஒரு தனிப்பட்ட குழு சூரியக் கதிர்வீச்சு பாதிக்கா நிலவுக் குடியகங்களைச் [Moon Habitats] தூரத்தில் தூண்டிச் சுயமாய் இயங்கும் யந்திரங்கள் [Robots] அமைக்க முடியுமா வென்று பார்க்கலாம். மற்றொரு தொழில்நுணுக்க அமைப்பகம் துருவப் பகுதியிலிருந்து பனிநீர் உருக்கி, ஹைடிரஜன், ஆக்சிஜென் ஆகிய வாயுக்களைப் பிரித்து ராக்கெட் எரிசக்தி ஆக்க முடியுமா வென்று பார்க்கலாம். அடுத்தொன்று நிலாச் சுற்றுப் பயண வசதிகளை ஏற்படுத்தலாம்.\n2030 இல் ரஷ்யா நிலவில் குடியேற விண்வெளிப் பயண ஏற்பாடுகள் தொடங்கப் போகிறது. நிலவின் இயல்வளம், தனிமக் கனிவளம் தேடிச் சேமிக்க அது ஏதுவாகும். மேலும் புவியை நெருங்கிய தணிவுச் சுற்று வீதியில் உளவவும், நிலவில் குடியேற்ற வசதி அமைக்கவும், அங்கிருந்து செவ்வாய்க் கோள், மற்றும் சூரிய குடும்பத்தின் பிறக்கோள்களுக்குப் பயண முயற்சி செய்யவும், நிரந்தரமாய் ஆய்வுகள் நடத்தவும் திட்டங்கள் இத்துடன் இணைக்கப் பட்டுள்ளன.\nடெமிட்ரி ரோகோஸின், ரஷ்யத் துணைப் பிரதம அமைச்சர். [ஏப்ரல் 11, 2014]\nஅண்டவெளித் தேடலின் நிரந்தர முதற் படிவைப்பு இந்த நிலவுக் குடியேற்ற அமைப்பு [Moon Colony]. ஆதலால் அந்தக் கூடாரமே எதிர் காலத்தில் வரப் போகும் அண்டவெளிப் பயணங்களுக்குத் தங்கும் ஒரு விண்வெளித் துறைமுகம் [Spaceport] என்று உறுதியாக்கப் படுகிறது. ஆயினும் அங்கு தோண்டி எதிர்பார்க்கும் வைரங்கள், ப���விக்கு எடுத்து வரப்பட்டால் அவற்றின் விலை மலிவாக இருக்காது. நிலவில் பல்வேறு இரசாயனக் கலவைகளில் கிடைக்கும் ஆக்ஸிஜனை முதலில் ஆய்வு செய்யத் தொடங்கலாம்.\nநிலவுக் குடியேற்றம் போன்ற பூதப் பெரும் விண்வெளித் திட்டங்களைத் தனியார் கூட்டு நிறுவகப் பங்கேற்பின்றி வெறும் மாநிலத் திட்ட நிதித் தொகையிலிருந்து மட்டும் நிறைவேற்ற இயலாது. அது போல் செவ்வாய்க் கோள் குடியேற்றம், முரண்கோள்களில் [Asteroids] தாதுக்கள் தேடல் போன்ற பல்வேறு எதிர்காலத் திட்டங்கள் தனியார் கூட்டுமுறையில் அமைக்கப் படுகின்றன.\nநிலவில் குடியேறத் திட்டமிட்ட விண்வெளி நிபுணர்கள்\n1957 இல் சோவியத் ரஷ்யாவின் ஸ்புட்னிக் பூமியைச் சுற்றி வந்து அண்டவெளியுகம் புலர்ந்ததற்கு முன்பே சந்திரக் குடியேற்றம் பற்றி மனிதர் கனவுகளும் புனைகதைகளும் பல்லாண்டுகளாக இருந்து வந்துள்ளன. 1638 இல் பிஸப் ஜான் வில்கின்ஸ் என்பவர் தன்னூல் “ஒரு புதிய உலகம், மற்றோர் அண்டக்கோள் பற்றிய பேருரை” [A Discourse Concerning A New World & Another Planet] ஒன்றில் “நிலவில் மனித இனம் அமைக்கும் ஒரு குடியேற்றம்” பற்றிக் கூறுகிறார். ரஷ்ய நிபுணர் கான்ஸ்டன்டின் ஸியல்கோவிஸ்கி [1857 – 1935] அதுபோல் நிலவில் ஓரமைப்பை ஏற்படுத்த ஆலோசனையாகக் கூறியிருக்கிறார்.\nஇரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப் பட்ட ஜெர்மன் பூத ராக்கெட் பொறிநுணுக்கம் விருத்தியாகி, 1950 ஆண்டு முதலாகப் பல விஞ்ஞானிகள், பொறியியல் வல்லுநர், நிலவுப் பயணங்கள், குடியமைப்பு மாடல்களை பற்றிச் சொல்லியிருக்கிறார். 1954 இல் விஞ்ஞானப் புனைகதை எழுத்தாளர் ஆர்தர் கிளார்க் [Arthur C. Clarke] காற்று ஊதி அமைத்த ஓர் நிலவுக் குடிமேடையைப் பற்றி எழுதியுள்ளார். அக்குடி மேடைக்கு நிலவுப் புழுதி கணப்புக் கவசமாகப் பூசப் படுகிறது. அவை எஸ்கிமோக்களின் பனிக்கூடம் போல் [Igloo Type Models] உள்ளன. பூமியிலிருந்து விமானிகள் விண்கப்பலில் பயணம் செய்து, நிலவை அடைந்து, எஸ்கிமோ மாடல் குடில்களை அமைப்பதாகப் புனைகதை வடித்துள்ளார். ஜான் ரெயின்ஹார்ட் என்பவர் 1959 இல் நிலவுத் தூசியில் மிதக்கும் ஒரு பாதுகாப்பான நிலவுக் குடிலைப் பற்றி ஆலோசனை கூறியுள்ளார். 1961 இல் அமெரிக்க ஜனாதிபதி ஜான் கென்னடி அமெரிக்க விண்வெளித் தீரர் நிலவில் தடம் வைத்து மீள முதன்முதல் வழிவகுத்து, 1969 இல் மனிதர் உலவ வரலாறு படைத்தார்.\nநிலவு நோக்கிச் செய்த முதல் சோவியத் மனிதப் பயணத் திட்டங்கள் பல தோல்வி அடைந்தன. 1972 ஆண்டுடன் நிலவு நோக்கிச் செல்லும் நாசாவின் மனிதப் பயணங்கள் முடிவடைந்தன. 2004 ஆண்டில் ஜார்ஜ் புஷ், இளையவர், அமெரிக்கா 2020 ஆண்டுகளில் மீண்டும் நிலவுப் பயணம் துவங்கி, 2024 இல் நிலவிலே தங்கு தளமொன்று நிறுவத் திட்டமிட்டார். அதுபோல் ஐரோப்பிய விண்வெளிப் பேரவை [European Space Agency] 2025 இல் நிலவிலே ஓர் நிரந்தரக் குடிலை அமைக்கத் தயாராகி வருகிறது. ஜப்பானும், இந்தியாவும் அதுபோல் 2030 ஆண்டுகளில் தமக்கொரு நிலவுக் குடிலை அமைக்கத் திட்டமிட்டுள்ளன.\n“நிலவைப் படைத்த நியதி இயக்கங்களே பூமியையும் மற்ற பரிதி மண்டலக் கோள்களையும் ஆக்கியுள்ளன. ஆதலால் நிலவைப் பற்றி ஆராய்வது எல்லாப் பாறைக் கோள்களைப் பற்றி அறியும் பலகணியாக உள்ளது. நிலவின் தளப்பரப்பை உளவித் தேவையான மூல வளங்கள் (Useable Resources Like Water & Hydrogen) உள்ளனவா என்று தேடிச் செல்லும் ஆய்வில் பயன்களை எதிர்நோக்கி யுள்ளோம்.”\nPosted in அண்டவெளிப் பயணங்கள், பிரபஞ்சம், பொறியியல், விஞ்ஞானம்\t| Leave a reply\nவால்மீன் வால்களைப் பற்றிப் புதிய தகவலை நாசாவின் சூரிய அரங்கு விண்ணுளவி தருகிறது\nசூரிய அரங்கு சார்ந்த இரட்டை விண்ணுளவிகள் மூலம் நாசா பொறியியல் நிபுணர் & விஞ்ஞானிகள் அறிந்த முதல் தகவல் இலக்கங்கள்\n2007 ஜனவரியில் முதன்முதல் நாசாவின் சூரிய அரங்கு சார்ந்த இரட்டை விண்ணுளவிகள் [NASA’S STEREO SPACECRAFTS A & B] [SOLAR TERRESTRIAL RELATIONS OBSERVATORY (STEREO)] மூலம், வால்மீன் நீண்ட பல்வேறு வால்களைப் பற்றி புதிய தகவல் இலக்கம் [New Data] கிடைத்ததை, தலைமை நகர் வாஷிங்டன் நேவல் ஆய்வகத்தில் விஞ்ஞானிகளும் பொறியியல் நிபுணரும் ஆராய்ந்தனர் [Naval Research Lab. Washington, D.C.]. அப்போதுதான் முதன்முதல் விண்ணுளவியின் கருவிகள் வால்மீன் வாலைப் பற்றி அறிய இயங்க ஆரம்பித்தன. அவர் அனைவரும் கண்டது விரிந்த வெண்மை நிறமில்லை. மயில் தோகைகள் விரித்ததைப் போல் வால்மீனின் பற்பல வால்கள் கண்ணைக் கவர்ந்தன.\nஅந்த அரிய மயில்தோகைக் காட்சி தன்னை “வால்மீன் மெக்னாட்” [Comet McNaught]. முதன் முறை கண்டதுபோல் பின்னால் பலமுறை கண்டார். 2006 ஆகஸ்டில் அதைக் கண்டுபிடித்தவர் ராபர்ட் மெக்னாட். கடந்த 50 ஆண்டுகளில் காணப்பட்ட ஒளிமிக்க வால்மீன்களில் இதுவும் ஒன்று. பூமியிலிருந்து நேராகவே இதைக் காண முடிந்தது. அதன் சீரிய வால் ஒழுங்கமைப்பு 100 மில்லியன் மைலுக்கும் நீண்டது. ஒரு மாதம் கடந்து ஈச��� & நாசாவின் விண்ணுளவி “யுலிசிஸ்” கண்ணிலும் பட்டிடிருக்கிறது.\nவால்மீனின் வால்கள் எப்படி இவ்விதம் பிரிந்தன என்று நிபுணரால் விளக்க முடியவில்லை. அதுபோல் 1744 இல் தெரிந்த மாபெரும் வால்மீன் ஆறு வால்களைக் காட்டி யுள்ளது. அவை அனைத்தும் சூரிய ஒளி வால்மீன் தூசி மீது பட்டுத்தான் அவ்வித மயில் தோகைக் காட்சியை அளித்துள்ளது என்று ஆலிவர் பிரைஸ் [Oliver Price] – பிரிட்டன் லண்டன் பல்கலைக் கழக வானியல் விஞ்ஞான பிஹெச்டி மாணவர் கூறியுள்ளார். அந்தப் படம் எடுத்த போது வால்மீன் விநாடிக்கு 60 மைல் வேகத்தில் சூரியனைச் சுற்றிப் போனது.\n“நாசா எபாக்ஸி விண்ணுளவியை அனுப்பி வால்மீன் ஹார்ட்லியை வெற்றிகரமாகச் சுற்ற வைத்து, தனது சூரிய மண்டல முன்னோடி ஆய்வுத் தேடலை நீடித்தது. அப்போது விண்ணுளவி மணிக்கு 27,000 மைல் வேகத்தில் சுற்றி வந்து பிரமிக்கத் தக்க புதிய வால்மீன் படங்களை அனுப்பியுள்ளது.”\n“ஆரம்ப நோக்குகளில் முதன்முதலாக விண்ணுளவி வால்மீனின் தனித்துவ உட்கருவை உளவ முடியும் என்று அறிந்தோம். படத் தகவல் நிரம்ப சேமித்துள்ளோம் இப்போது. அவற்றில் நாங்கள் எதிர்பார்த்தபடி வால்மீன் பற்றிய அரிய தகவல் உள்ளன.”\n“ஹார்ட்லி வால்மீனின் உடலிலிருந்து வெகு வேகத்தில் வெளியேறும் சையனடு வாயு வீச்சே (Cyanide Jet – CN) அதன் உட்கருச் சுழற்சியை (Comet Nucleus Spin) மாற்றுகிறது.”\nநளின் சமரஸின்ஹா, வானியல் விஞ்ஞானி (National Observatory, Tucson, USA)\n“விண்ணுளவி எபாக்ஸி வரலாற்றுப் பெருமை தரும் வால்மீன் ஒன்றின் புது நோக்குத் தகவலை அனுப்பியுள்ளது. விஞ்ஞானிகளும், பொறியியல் நிபுணரும் உயர்தர விஞ்ஞான நுணுக்கத்தில் பழைய விண்ணுளவிக்குப் புத்துயிர் நீட்சி அளித்து, சிறிதளவு நிதிச் செலவில் ஒரு புதிய விஞ்ஞானத் திட்டத்தை வெற்றிகரமாக நடத்திக் காட்டியுள்ளார்.”\n“டெம்பெல் வால்மீனுக்குக் கிடைத்த அடி ஒரு பேரடி மட்டுமன்று நாங்கள் நெடுங்காலமாய் வாதித்து வரும் ஆய்வுரைகளுக்கு ஓர் அரிய சோதனையாகவும் ஆயிற்று நாங்கள் நெடுங்காலமாய் வாதித்து வரும் ஆய்வுரைகளுக்கு ஓர் அரிய சோதனையாகவும் ஆயிற்று வால்மீன்கள் வெறும் குப்பைப் புழுதி கொண்டவை அல்ல வால்மீன்கள் வெறும் குப்பைப் புழுதி கொண்டவை அல்ல அங்குமிங்கும் சிதறிக் கிடக்கும் பனித்தளக் கட்டிகளின் களஞ்சியமும் அல்ல அங்குமிங்கும் சிதறிக் கிடக்கும் பனித்தள���் கட்டிகளின் களஞ்சியமும் அல்ல கரித் தூள்கள் நிரம்பிய மேற்தட்டுக்கு அடியே துளைகளுள்ள ஆர்கானிக்ஸ் பிண்டமும் (Porous Organic Mass), உறைந்த பனித்தளமும் அமைந்திருப்பதை வால்மீனின் ஆழ்மோதிச் (Deep Impact) சோதனை நிரூபித்துக் காட்டும்.”\nடாக்டர் சந்திரா விக்கிரமசிங், பேராசிரியர் கார்டிஃப் பல்கலைக் கழகம், இங்கிலாந்து\n“வால்மீன்களைப் பற்றி ஏன் அறிந்து கொள்ள வேண்டும் வால்மீன்களை விண்வெளியில் ஏன் உளவு செய்ய வேண்டும் வால்மீன்களை விண்வெளியில் ஏன் உளவு செய்ய வேண்டும் காரணம்: பரிதி மண்டலத்தில் திரியும் வால்மீன்களே பிரபஞ்சத்தின் பூர்வீகக் கோள்கள் என்று கருதப் படுகின்றன காரணம்: பரிதி மண்டலத்தில் திரியும் வால்மீன்களே பிரபஞ்சத்தின் பூர்வீகக் கோள்கள் என்று கருதப் படுகின்றன அவற்றில் காணப்படும் பிண்டப் பொருட்களில்தான் அனைத்து அண்ட கோள்களும், பரிதியும் ஆக்கப் பட்டுள்ளன என்று ஊகிக்கப் படுகிறது அவற்றில் காணப்படும் பிண்டப் பொருட்களில்தான் அனைத்து அண்ட கோள்களும், பரிதியும் ஆக்கப் பட்டுள்ளன என்று ஊகிக்கப் படுகிறது ஆழ்மோதல் திட்டம் [Deep Impact Project] உயிரினத் தோற்றத்தின் ஆரம்ப உதயத்தை ஆராய உதவும். இதுவரைச் செய்யாத, துணிச்சலான, புத்துணர்வு மூட்டும், ஒரு பரபரப்பான முதல் விஞ்ஞான முயற்சி, அது ஆழ்மோதல் திட்டம் [Deep Impact Project] உயிரினத் தோற்றத்தின் ஆரம்ப உதயத்தை ஆராய உதவும். இதுவரைச் செய்யாத, துணிச்சலான, புத்துணர்வு மூட்டும், ஒரு பரபரப்பான முதல் விஞ்ஞான முயற்சி, அது\n“பணித்திட்ட வேலைகள் கடிகார வேலை போல அடுத்தடுத்துச் சீராக நிறைவேறின விண்சிமிழ் எந்தவிதச் சேதமில்லாமல் பாலை மண்ணில் இன்று காலையில் காணப் பட்டது எங்களுக்கு மிக்க பூரிப்பை அளிக்கிறது. 2004 செப்டம்பரில் மாதிரி எடுத்து வந்த ஜெனிஸிஸ் விண்சிமிழ் [Genesis Capsule] குடை விரிக்காமல் போனதால் தரையில் மோதி உடைந்து போனது. அது பெருத்த ஏமாற்றம் அளித்தாலும், அத்தோல்வி மூலம் நாங்கள் கற்றுக் கொண்டவை அநேகம்.”\n“வால்மீன் ஒன்றைக் காணச் சென்றோம். அதன் துணுக்கு மாதிரிகளை ஆய்வுக்கு எடுத்து வந்திருக்கிறோம். இந்த விண்சிமிழின் உள்ளே இருப்பது எங்கள் விஞ்ஞானக் களஞ்சியம் பரிதி மண்டலத்தின் விளிம்பிலிருக்கும் மெய்யான வால்மீன் துணுக்குகளின் மாதிரிகளைக் கொண்டு வந்துள்ளது ஸ்டார்டஸ்ட் விண்சிமிழ்\n“ஸ்டார்டஸ்ட் விண்சிமிழ் யூடா பாலை மணலில் பாதுகாப்பாய் வந்திறங்கியது ஒரு மகத்தான விண்வெளி வெற்றிச் சாதனை பரிதி மண்டல அண்டங்களின் தோற்ற அறிவைப் பெருக்கப் போகும் ஒரு மாபெரும் குறிப்பணி அது பரிதி மண்டல அண்டங்களின் தோற்ற அறிவைப் பெருக்கப் போகும் ஒரு மாபெரும் குறிப்பணி அது\nகார்ல்டன் அல்லன் விஞ்ஞானி, நாசா ஜான்ஸன் விண்வெளி மையம் [Carlton Allen]\n“பறவைகள் ஏன் பாடுகின்றன என்று நாம் கேட்பதில்லை பாடிப் பரவசம் அடையத்தான் அவை படைக்கப் பட்டுள்ளன பாடிப் பரவசம் அடையத்தான் அவை படைக்கப் பட்டுள்ளன அதுபோல மனிதனின் வேட்கை மனம் அண்ட கோளங்களின் புதிர்களை ஆழமாய் ஏன் உளவிச் செல்கிறது என்று கேட்கக் கூடாது அதுபோல மனிதனின் வேட்கை மனம் அண்ட கோளங்களின் புதிர்களை ஆழமாய் ஏன் உளவிச் செல்கிறது என்று கேட்கக் கூடாது … பல்வேறாக இயற்கை நியதிகள் பேரளவில் வழிய, சீரிய ஒழுக்க முறையில் இயங்கும் அண்ட கோள்களின் புதிர்க் களஞ்சியங்கள் செழுமையாய்க் கொட்டிக் கிடக்க, புத்துயிர் பெற்று ஆர்வமுடன் கிளம்பும் மானிடத் தேடல் மனத்துக்குப் பஞ்சமே யிருக்காது.”\nஜொஹானெஸ் கெப்ளர், விண்வெளி விஞ்ஞானி [பிரபஞ்சத்தின் புதிர்கள்]\nவால்மீனைச் சுற்றிவந்த நாசாவின் விண்ணுளவி\n2010 நவம்பர் 4 ஆம் தேதி நாசாவின் எபாக்ஸி விண்ணுளவி (EPOXI Spacecraft) 1.4 மில்லியன் மைல் தூரத்தில் பயணம் செய்த ஹார்ட்லி 2 வால்மீனின் (Comet Hartley 2) திசை நோக்கித் திருப்பப் பட்டு அதை 435 மைல் தொலைவில் நெருங்கிச் சுற்றி அரிய புதிய படத் தகவல் பல அனுப்பியுள்ளது. அக்டோபரில் அந்த வால்மீன் 98 மில்லியன் மைல் தூரத்தில் பரிதியைச் சுற்றி நீள்வட்டத்தில் 6.5 ஆண்டுக்கு ஒருமுறை வலம் வந்தது. முதன்முதலாக வால்மீன் ஹார்ட்லியி லிருந்து சையனைடு (Cyanide Jet – CN) நச்சு வாயு வெளிவருவதை எபாக்ஸி விண்ணுளவி படத்துடன் காட்டியது. மணிக்கு 27,500 மைல் வேகத்தில் பரிதியைச் சுற்றும் ஹார்ட்லியின் நீளம் 1.36 மைல் (2.2 கி.மீ) என்றும் அறிய முடிந்தது. “ஆழ்மோதி” (Deep Impact) என்னும் பெயர் பெற்ற அந்தப் பழைய விண்ணுளவி ஏற்கனவே 2005 ஜூலை 4 ஆம் தேதி டெம்பல் 1 (Tempel 1) என்னும் வால்மீனில் முதன்முதல் ஓர் எறிகணையை வீசி அதன் உட்கலவைகளை ஆராய்ந்தது. 2010 ஜூன் 27 ஆம் தேதி விண்ணுளவி எபாக்ஸி பூமியைச் சுற்றி ஈர்ப்பாற்றல் சுழல்வீச்சில் (Flyby Swing) 3470 mph (விநாடிக்கு 1.5 கி.மீ.) வேகம் அதிகரித்து வால்மீன் ���ார்ட்லியை நோக்கிச் சென்றது. ஐந்தாண்டு பூமியைச் சுற்றிக் கொண்டிருந்த பழைய ஆழ்மோதியின் குறிப்பணி நீட்சி செய்யப் பட்டு இப்போது இரண்டாவது வால்மீன் ஹார்ட்லியை வலம் வந்தது. “எபாக்ஸி விண்ணுளவியை நாசா அனுப்பி வால்மீன் ஹார்டிலியை வெற்றிகரமாகச் சுற்ற வைத்து, தனது சூரிய மண்டல முன்னோடி ஆய்வுத் தேடலை நீடித்தது. அப்போது விண்ணுளவி மணிக்கு 27,000 மைல் வேகத்தில் சுற்றி வந்து பிரமிக்கத் தக்க புதிய வால்மீன் படங்களை அனுப்பியுள்ளது.” என்று நாசா ஆளுநர் சார்லஸ் போல்டன் கூறுகிறார்.\nநாசா பொறியியல் நிபுணர் ஏற்கனவே கணித்தபடி வால்மீனுக்கு 435 மைல் தூரத்தில் எபாக்ஸி விண்ணுளவி வலம் வந்தது குறிப்பிடத் தக்கது. நாசா இட்ட “எபோக்ஸி” (EPOXI) என்னும் புதிய பெயர் இரண்டு பழைய திட்டப் பெயர்களை இணைத்துச் சுருக்கியது. ஆழ்மோதி விண்கப்பலின் திட்டப் பணி இரண்டு : முதலாவது திட்டப் பணி புறப் பரிதி மண்டலக் கோள்களைத் தேடி அவற்றின் இயற்கைப் பண்பாடுகளை அறிவது (Extrasolar Planet Observations & Characterization – EPOCh). இரண்டாவது திட்டப் பணி ஆழ்மோதி வால்மீன் ஒன்றில் எறிகணை ஏவி எழும் தூசி, துணுக்குகளை ஆராய்வது (Deep Impact Extended Investigation -DIXI). மூன்றாவது திட்டப் பணி ஹார்ட்லி நோக்கிப் போகும் தற்போதைய நீட்சிக் குறிக்கோள் ஆகும். அதன் குறிக்கோள் வால்மீன் ஒன்றைச் சுற்றி விண்கப்பல் ஈர்ப்பியல் விரைவாக்கம் (Gravity Flyby Swing) அடைவது. (EPOCh) + (DIXI) —> (EPOXI) என்று அதனால் மூன்றாவது பயணத்துக்குப் பெயரிடப் பட்டது. புதிதாகக் கிடைத்த வால்மீன் படங்களில் நமது சூரிய மண்டலம் எப்படி தோன்றியது என்பதற்கு மூல ஆதாரங்கள் கிடைக்க உதவலாம் என்று வானியல் விஞ்ஞானிகள் கருதுகிறார். இந்த மூன்று வால்மீன் ஆய்வுப் பணிகளுக்கும் நிதி ஒதுக்கம் மொத்தம் 333 மில்லியன் டாலர் (2005 நாணய மதிப்பு).\nநாசாவின் சூரிய குடும்ப வால்மீன்கள் ஆராயும் திட்டங்கள்\n4.5 பில்லியன் ஆண்டுகட்கு முன்பு உண்டான சூரிய மண்டலத்திலே ஒருவிதப் பனிக்கட்டி எச்சமாகத் தோன்றியவை வால்மீன்கள் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார். அவற்றை ஆராய்ந்தால் பூமி போன்ற அண்டக் கோள்கள் எப்படி உருவாயின என்று நாம் அறியலாம். ஹார்ட்லியைச் சேர்த்து இதுவரை ஐந்து வால்மீன்களை ஆழ்ந்து நோக்கித் தகவல் சேமித்துள்ளது நாசா. பூமியிலிருந்து ஹார்ட்லி வால்மீன் 13 மில்லியன் மைல் தூரத்தில் இருந்த போது நாசாவ���ன் புதிய திட்டம் ஆரம்பமானது. 2005 இல் ஆழ்மோதி டெம்பல் 1 மோதலுக்குப் பின் நாசா 2008 இல் அடுத்து வால்மீன் போதின் (Comet Boethin) மீது குறி வைத்தது. ஆனால் எதிர்பார்த்தது போல் வால்மீன் போதின் விண்வெளியில் திடீரெனக் காணப்படாமல் போனது காரணம் அது உடைந்து சிதைந்து போயிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார். அடுத்து பூமியைச் சுற்றும் எபாக்ஸி விண்ணுளவி திசை மாற்றம் செய்யப் பட்டு வால்மீன் ஹார்ட்லி 2 மீது குறிவைக்கப் பட்டது. அத்திட்டம் 2010 நவம்பர் 4 ஆம் தேதி வெற்றிகர நிறைவேறியது. அப்போது எபாக்ஸி விண்கப்பல் ஹார்ட்லியைப் பற்றி புதிய படத் தகவல் பல அனுப்பியது. இதுவரை ஆழ்ந்து நோக்கியதில் ஹார்ட்லியே மிகச் சிறிய வால்மீன். அதன் அகலம் 1.5 மைல் விண்கப்பல் வலம் வரும் போது அதன் தூரம் பூமியிலிருந்து 13 மில்லியன் மைல். 1986 இல் பிரிட்டீஷ் வானியல் விஞ்ஞானி மால்கம் ஹார்ட்லி என்பரால் ஹார்ட்லி 2 வால்மீன் முதன்முதலில் கண்டுபிடிக்கப் பட்டது.\nநாசா & ஈசாவின் முப்பெரும் விண்வெளித் திட்டங்கள்\nஇருபதாம் நூற்றாண்டின் இறுதி ஆண்டுகளில் நாசாவின் முப்பெரும் விண்வெளித் திட்டங்கள் தயாராகி, அமெரிக்க அரசின் ஆசியைப் பெற்றன. முதல் திட்டம், விண்மீன்தூசி [Stardust]. இரண்டாம் திட்டம், ரோஸெட்டா [Rosetta]. மூன்றாம் திட்டம், ஆழ்மோதி [Deep Impact]. முதல் திட்டப்படி நாசாவின் ஏவுகணை தூக்கிச் செல்லும் எறிகணை, வால்மீன் ஒன்றின் பனிமுகில் [Coma -the Cloud of Ice] ஊடே நுழைந்து, அதன் மாதிரிகளை எடுத்துக் கொண்டு பூமிக்கு மீளும். அத்திட்டம் 2006 ஜனவரி 15 இல் முடிந்து, வால்மீனின் பனித்துணுக்கு மாதிரிகள் பாராசூட் குடையில் வந்திறங்கியது. ரோஸெட்டா வென்னும் இரண்டாம் திட்டத்தில் ஈசா [European Space Agency (ESA)] 2004 மார்ச் 2 ஆம் தேதியில் அனுப்பிய விண்சிமிழ் ஒரு வால்மீன் கருமீது [Comet Nucleus] இறங்கித் தடம் பதித்து தளத்தின் உட்கலவைப் பண்டங்களையும், அமைப்பையும் உளவு செய்தது. அத்துடன் வால்மீனின் ஆதிகாலத் தோற்றத்தை அறிந்து, பிரபஞ்சத்தின் அண்டங்களையும், பரிதியின் மண்டலத்தையும் ஒப்பிட்டுப் பார்க்க விளக்கம் அளித்தது.. மூன்றாவது திட்டம்தான் -“ஆழ்மோதி” எனப்படும் நாசாவின் தற்போதைய வால்மீன் தாக்குதல் பயணம். 2005 ஜூலை மாதம் வால்மீன் ஆழ்மோதி உளவுத் திட்டத்தை (டெம்பல் 1 வால்மீன் மீது எறிகணை ஏவல்) நாசா வெற்றிகரமாகச் செய்து காட்டியது.\n��ுவீடன் துணைக்கோள் வால்மீன் ஹார்ட்லியில் நீர் உற்பத்தியைக் கண்டுபிடித்தது.\n2010 அக்டோபர் 29 இல் சுவீடனின் துணைக்கோள் ஓடின் (Odin Satellite) வால்மீன் ஹார்ட்லியில் நீர் இருக்கும் தளப் படத்தை எடுத்து அனுப்பியது. ஓடின் துணைக் கோள் பூமியைச் சுற்றி வரும் ஒரு சிறிய துணைக்கோள். சுவீடன் கனடா, பிரான்ஸ், பின்லாந்து ஆகிய நாடுகளின் உதவியில் 2001 பிப்ரவரி 20 இல் துணைக்கோளை அமைத்தது. இதுவரை ஓடின் துணைக்கோள் 15 வால்மீன்களை நோக்கிப் படம் எடுத்துள்ளது. ஓடின் படம் அனுப்புதல் நிகழ்ச்சி அக்டோபர் 29 முதல் நவம்பர் முதல் தேதி வரை நீடித்தது. துணைக்கோளின் நோக்குகளில் விநாடிக்கு 180 முதல் 300 கி.கிராம் (400 – 600 பவுண்டு) உற்பத்தியாகும் பகுதிகள் தெரிந்தன. வியப்பாக வால்மீனில் நீர் உற்பத்தி அளவு நேரத்துக்கு நேரம் வேறுபட்டது. மேலும் நீர் உற்பத்தி வால்மீனின் உட்கரு சுழற்சியைச் (Rotation of Comet’s Nucleus) சார்ந்தது என்பதும் அறியப் பட்டது. வால்மீனின் உட்கருச் சுழற்சி ஒரு சுற்றுக்கு 17 மணி நேரம் எடுத்தது (One Rotation took 17 Hours) \nஹார்ட்லி வால்மீனில் சையனைடு நச்சு வாயு வெளியேற்றம் \nபூதக்கோள் வியாழன் குடும்பத்தைச் சேர்ந்த வால்மீன் ஹார்ட்லி 6.5 ஆண்டுக்கு ஒருமுறை வீதம் பரிதியை நீள்வட்டத்தில் சுற்றி வருகிறது. ஹார்ட்லி வால்மீன் 2010 அக்டோபர் 28 இல் பரிதியிலிருந்து நீள் ஆரம் (Perihelion) 98 மில்லியன் மைல் (158 மில்லியன் கி.மீ) தூரத்தில் இருந்தது. அக்டோர் 20 இல் பூமிக்கு அருகே வால்மீன் ஹார்ட்லி 11 மில்லியன் மைல் (18 மில்லியன் கி.மீ) தூரத்தில் வந்தது. அப்போதுதான் நாசா பூமியைச் சுற்றிய எபாக்ஸி விண்கப்பலை ஹார்ட்லி வால்மீனை நோக்கித் திசை திருப்பியது. விந்தையாக முதன் முதலாக ஹார்ட்லி 2 வால்மீனிலிருந்து நச்சு வாயு சையனைடு (Cyanide Jet – CN) வெளியேறுவதை நாசாவின் எபாக்ஸி விண்ணுளவி கண்டுபிடித்தது. “வால்மீன் ஹார்ட்லி உடலிலிருந்து வெகு வேகத்தில் வெளியேறும் சையனைடு வாயு வீச்சே (Cyanide Jet – CN) அதன் உட்கருச் சுழலற்சியை மாற்றுகிறது.” என்று வானியல் விஞ்ஞானி நளின் சமரஸின்ஹா கூறுகிறார். வால்மீன் பரிதியைக் குறு ஆரத்தில் நெருங்கும் போது அதன் ஒளிவீசும் நீண்ட வால் பல மில்லியன் மைல் தூரம் உலவுகிறது என்று இந்திய விஞ்ஞானி ஜெயந்த் நர்லிகர் கூறுகிறார். அதாவது 2010 அக்கோடபர் – நவம்பரில் ஹார்ட்லியின் நீண்ட வால் நமது பூமியைத் தொ���்டிருந்தால் அதன் சையனைடு நச்சு வாயு எங்கெல்லாம் பரவி உள்ளது, அதன் கோர விளைவுகள் என்ன என்பது இனிமேல்தான் தெரிய வரும் \nவால்மீனைப் பற்றி நாசா, ஈசா நிகழ்த்திய விண்வெளி ஆய்வுகள்\nஇருபதாம் நூற்றாண்டின் இறுதி ஆண்டுகளில் நாசாவின் முப்பெரும் விண்வெளித் திட்டங்கள் தயாராகி, அமெரிக்க அரசின் உத்தரவைப் பெற்றன. முதல் திட்டம், விண்மீன்தூசி [Stardust]. இரண்டாம் திட்டம், ரோஸெட்டா [Rosetta]. மூன்றாம் திட்டம், ஆழ்மோதல் [Deep Impact]. முதல் விண்மீன்தூசித் திட்டப்படி நாசாவின் ஏவுகணை தூக்கிச் செல்லும் வடிகட்டி, வால்மீன் ஒன்றின் பனிமுகில் [Coma -the Cloud of Ice] ஊடே நுழைந்து, அதன் மாதிரிகளை எடுத்துக் கொண்டு பூமிக்கு மீளும் அத்திட்டம் 2006 ஜனவரியில் முடிந்து, வால்மீனின் பனித்துணுக்கு மாதிரிகள் பாராசூட் குடை மூலம் பூமியில் வந்திறங்கும் அத்திட்டம் 2006 ஜனவரியில் முடிந்து, வால்மீனின் பனித்துணுக்கு மாதிரிகள் பாராசூட் குடை மூலம் பூமியில் வந்திறங்கும் ரோஸெட்டா வென்னும் இரண்டாம் திட்டத்தில் ஈசா [European Space Agency (ESA)] 2004 மார்ச் 2 ஆம் தேதியில் அனுப்பிய விண்சிமிழ் ஒரு வால்மீன் கருமீது [Cometary Nucleus] இறங்கித் தடம் பதித்து அதன் தளத்தின் பண்டங்களையும், அமைப்பையும் உளவு செய்யும். அத்துடன் வால்மீனின் ஆதிகாலத் தோற்றத்தை அறிந்து, பிரபஞ்சத்தின் அண்டங்களையும், பரிதியின் மண்டலத்தையும் ஒப்பிட்டுப் பார்க்க விளக்கம் அளிக்கும். 2005 ஜூலை மாதத்தில் மூன்றாவது திட்டமான வால்மீன் ஆழ்மோதல் உளவுத் திட்டத்தை நாசா வெற்றிகரமாகச் செய்து காட்டியது.\n2005 ஜூலை 4 இல் அமெரிக்கா 333 மில்லியன் டாலர் நிதியைச் செலவு செய்து, 370 கிலோ கிராம் விண்ணுளவியை [Space Probe] அண்டவெளியில் அனுப்பி, டெம்பெல்-1 என்னும் வால்மீனை [Comet: Tempel-1] வயிற்றில் அடித்துப் பெரும் வெடிப்பொளியைக் கிளப்பி வரலாற்று முக்கியத்துவம் பெற்றது. அந்தப் பேரடி வால்மீனைப் பிளக்க முடியா விட்டாலும், ஆராய்ச்சி செய்ய ஒரு பெரும் வட்டக்குழியை உண்டாக்கி விட்டது அந்த வெடிப்பில் குப்பென வெளியேறிய நீர்மைத் துளிகள், வாயுக்கள், அகிலத் தூசிகள் அனைத்தும் ஆராயப்பட்டன். இதுவரை வால்மீன் மீது இம்மாதிரி விண்வெளியில் ஓர் அசுர சாதனை செய்யப்பட வில்லை அந்த வெடிப்பில் குப்பென வெளியேறிய நீர்மைத் துளிகள், வாயுக்கள், அகிலத் தூசிகள் அனைத்தும் ஆராயப்பட்டன். இதுவரை ���ால்மீன் மீது இம்மாதிரி விண்வெளியில் ஓர் அசுர சாதனை செய்யப்பட வில்லை பரிதி மண்டலத்தில் பயணம் செய்யும் ஒரு வால்மீனை இத்தனை அருகில் சென்று காயப்படுத்தித் துணுக்குகளையும், வாயுக்களையும் வெளியேற்றிய தில்லை பரிதி மண்டலத்தில் பயணம் செய்யும் ஒரு வால்மீனை இத்தனை அருகில் சென்று காயப்படுத்தித் துணுக்குகளையும், வாயுக்களையும் வெளியேற்றிய தில்லை எறிகணை மோதி வால்மீனில் ஒளிக்கனல் பற்றியதை ஹப்பிள் தொலைநோக்கியும் [Hubble Telescope] படமெடுத்து அனுப்பி யுள்ளது\nபூமியில் உயிரினப் பயிரின மூலத்தைத் தெளித்த வால்மீன்கள்\nபூமியில் பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பயிரினங்கள், உயிரினங்கள் ஆகியவை தோன்றுவதற்கு வேண்டிய ஆர்கானிக் மூலவிகளைப் புவிமீது கொட்டியவை வால்மீன்கள் என்னும் கருத்தை வானியல் விஞ்ஞானிகள் கூறி வருகிறார்கள். 3.9 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னதாக வால்மீன்கள், சிற்றுருவக் கோள்கள் [Asteroids] ஆகியவைப் பெருமளவில் மோதிச் சிதைவாகி நின்று போன காலநிலை வந்தது என்று அண்டக் கோள்களின் வரலாற்றுப் பதிவுகளில் காணப்படுகிறது. ஏறக்குறைய அதே யுகத்தில்தான் புவியில் உயிரினமும், பயிரினமும் தோன்றின என்றும் ஊகிப்படுகின்றது. நீர்க் களஞ்சியமும், கார்பன் சார்ந்த மூலக்கூறுகளும் [Carbon Based Molecules] பேரளவில் சேமித்துள்ள வால்மீன்கள், முன்பு ஒரு காலத்தில் பூகோளத்துக்கு வாரி வாரி வழங்கி வந்துள்ளன என்று வானியல் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். வால்மீன்களில் எடை நிறையில் 50% நீர், (10%-20%) கார்பன் சார்ந்த பண்டங்கள் இருக்கலாம் என்று தற்போது ஊகிக்கப் படுகிறது. வால்மீன்கள் இவ்விதம் பூமியில் உயிரனங்கள், பயிரினங்கள் ஆகியவற்றைத் தோற்றுவிக்கும் படைப்புக் கோள்களாக இருந்திருக்கலாம் என்பதை ஸ்டார்டஸ்ட் விண்சிமிழ் பிடித்து வந்த மாதிரிகள் நிரூபிக்க உறுதியான வாய்ப்புகள் உள்ளன பிரபஞ்சத்தில் மர்மமான வால்மீன்களை நாசாவும், ஈசாவும் தொடர்ந்து மேலும் ஆராய்ச்சிகள் செய்யும். 2011 இல் நாசாவின் பழைய விண்ணுளவி ஸ்டார்டஸ்ட் (Stardust Spacecraft) 2005 இல் எறிகணை தாக்கிய டெம்பெல் 1 வால்மீனை நோக்கி ஆராயச் செல்லும்.\nPosted in அண்டவெளிப் பயணங்கள், பிரபஞ்சம், பொறியியல், விஞ்ஞானம்\t| Leave a reply\nரஷ்ய சோயுஸ் ராக்கெட் ஏவியதும் பழுதாகி, குறிப்பயணம் தோல்வி யுற்று விண்சிமிழ் திரும்பி இயக்குநர் இருவர் பாதுகாப்பாய் பூமிக்கு மீண்டார்\nபுதிய ரஷ்ய சோயூஸ் ராக்கெட்\nபாதுகாப்பாய் மீண்ட ரஷ்ய & அமெரிக்கத் தீரர்\nகுறிப்பணி தவறிய சோயுஸ் ஏவுகணை விண்சிமிழ் புவிக்குப் பாதுகாப்பாய் மீண்டது\n2018 அக்டோபர் 11 இல் ரஷ்யாவின் காஸக்ஸ்தான் [ Baikonur Cosmodrome, Kazakhstan] விண்சிமிழ் ஏவு தளத்தில், அகில நாட்டு விண்வெளி நிலையம் [International Space Station] நோக்கிக் கிளம்பிய சோயுஸ் [Soyuz MS-10] ஏவு கணையில் ஏவிய 2 நிமிடங்களுக்குள் ஏதோ திடீர்ப் பழுது ஏற்பட்டுப் பயணம் அபாய நிறுத்தம் அடைந்து, விண்சிமிழ் திருப்பமாகி, பாதுகாப்பாகத் தரையில் இறங்கி விமானிகள் இருவர் உயிர் பிழைத்தனர். இது ரஷ்ய ராக்கெட் பொறியியல் நுணுக்கத்தில் சீர்கேடாயினும், அபாய மீட்சி [Emergency Landing] நுணுக்கத்தில் பாதுகாப்பாய் விண்சிமிழும், விமானிகள் இருவரும் தரையில் இறங்கியது பெரு வெற்றியாகக் கருதப்படுகிறது. ஒரு பக்கம் ரஷ்யத் தோல்வி. மறு பக்கம் மாபெரும் ரஷ்ய வெற்றி உயிர் பிழைத்த விண்சிமிழ் விமானிகளுள் ஒருவர் ரஷ்யர். மற்றவர் அமெரிக்கர். தேடிப் பிடிக்கும் குழுவினர் [Search & Rescue Crew] அபாய மீட்சி அறிந்து, உடனே புறப்பட்டு, விண்சிமிழைக் கண்டுபிடித்து, இரண்டு விமானிகளை வெளியே கொண்டுவந்தார். 150 அடி உயரமுள்ள, பழுதடைந்த ரஷ்ய ராக்கெட்டின் பெயர் : Soyuz FG, வாகன ஏற்பாடு : Soyuz MS-10. ரஷ்ய விண்வெளி விமானி: Russian Cosmonaut Aleksey Ovchinin] & American Astronaut Nick Hague.\n2011 ஆண்டுக்குப் பிறகு அமெரிக்க விண்வெளி மீள்கப்பல்கள் [Space Shuttles] ஓய்வான போது, அகில நாட்டு விண்வெளி நிலை யத்துக்குப் போய்வர, ஜப்பான் & ரஷ்ய ஏவுகணை ஏற்பாடுகள் பயன்பட்டன. ஜப்பான் விண்சிமிழ்கள் மனிதர் இயக்காத சுய ஏற்பாடுகள். ரஷ்ய ஏவுகணை விண்சிமிழ்கள் மனிதர் இயக்கு பவை, மேலும் தரையில் இறங்குபவை. இப்போது நேர்ந்தது என்ன தவறு, எதனால் ஏற்பட்டது என்று உளவும்வரை ரஷ்ய ராக்கெட் சோயூஸ் MS-10 முடக்கமானது. விரைவில் இது தெரியப் பட வேண்டும்.\nஅமெரிக்க ஏவுகணைக் கம்பேனிகள் [SpaceX & Boeing] தீவிரமாக தமது விண்சிமிழ்களைத் தயாரித்து வந்தாலும், அவை 2019 ஆண்டில்தான் அகில் நாட்டு விண்வெளி நிலையப் போக்கு வரத்துக்குப் பயன்படும் என்று அறியப்படுகிறது. 1967 முதல் சோயுஸ் ராக்கெட் நுணுக்கம் விருத்தியாகி வந்தாலும், நம்பத் தகும் ஏவுகணையாக ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளது.\nரஷ்யன் & ஆமெரிக்கன் விண்வெளித் தீரர்\nதற்போது நேர்ந்த யந்திரப் பழுது, முதன்முறை ஏற்பட்டதன்று. சோயுஸ்-1 முதன்முதல் 1967 இல் பயிற்சியில் பயணம் செய்து மீளும் போது, விண்சிமிழ் குடை விரிக்காமல் விழுந்து, அதிர்ச்சியில் ரஷ்ய விண்வெளி விமானி விளாடிமிர் கோமாரோவ் மாண்டார். இதையும் சேர்த்து இதுவரை நான்கு பயணத் தவறுகள் / முறிவுகள் [Soyuz-1 in 1967, Soyuz-18 in 1975, Soyuz T-10-1 in 1983, Soyuz MS-10 in 2018] நேர்ந்துள்ளன.\nஇதுபோல் ஸ்பேஸ் எக்ஸ் [Space X] ஏவுகணை வாகனங்களும் பன்முறை தவறி பயணம் தோல்வியுற்று வந்துள்ளன. 2015 இல் ஏவிய CRS-7 விண்சிமிழ், ஃபால்கன் 9 [Falcon 9] ராக்கெட்டில் வெடித்தது. அடுத்து 2016 இல் மற்றுமோர் ஃபால்கன் -9 ஏவுகணை ஏவும் முன்பே வெடித்தது.\n100 பில்லியன் டாலர் மதிப்புள்ள அகில் நாட்டு விண்வெளி ஊர்தி நிலையத்ததில் பொதுவாக மூவர் எப்போதும் வேலையில் மூழ்கி இருப்பவர். நிலைய ஆய்வாளர் தவணை மாதங்களுக்குப் பிறகு மாற்றப்படுவார். அவருக்குத் தேவையான உணவுப் பொருட்கள், மருந்துகள், சாதனங்கள். அடிக்கடி நிரப்பப் படவேண்டும். 18 ஆண்டுகளாய் நிலையத்தில் விண்வெளி விமானிகள் வந்து போய் உள்ளார்.\n“ஜப்பான் பளு தூக்கி (H-II Transfer Vehicle – HTV-1) முதன்முதல் விண்வெளி இயக்கத்தையும் போக்குவரவையும் சோதித்து நிரூபிக்க அனுப்பப் பட்டது. இந்தக் குறிப்பணியை முடித்ததும் நாங்கள் சராசரி ஆண்டுக்கு ஒருமுறை 2015 ஆண்டு வரை இவ்விதம் விண்வெளி நிலையத்துக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளோம்.”\n“விண்வெளி விமானிகள் பளு தூக்கி வாகன நகர்ச்சியை நிறுத்தவோ, பின் தள்ளவோ, தடை செய்யவோ முடியும். நிலையத்தின் முனையுடன் சேர்ப்பதில் பிரச்சனை இருக்குமாயின் கனடா கரம் வாகனத்தைத் துண்டித்துக் கொள்ளவும் முடியும்.”\n“ஜப்பான் விண்வெளிப் பளு தூக்கியின் பக்கத்தில் உள்ள லேஸர் கருவி எதிரொலிப்பிகளை நோக்கிக் லேஸர் கதிர்களை ஏவும். இடைத் தூரத்தையும், கோணத்தையும் அளந்து மீளும் சமிக்கையால் அகில நாட்டை விண்வெளி நிலைய பிணைப்பு முனையின் ஒப்பான XYZ இடத்தை (நேர், மட்ட, ஆழத் தூரங்கள்) அறிய முடியும்.”\n“மற்ற புது விண்வெளி வாகனங்களுக்காக தேவைப்படும் நூதன பொறி நுணுக்கங்கள் அனைத்தும் வரவேற்கப் படுகின்றன (அகில நாட்டு விண்வெளி நிலையத்துக்கு) புதிய வாகன ஏற்பாடு வரப் போவதோடு எதிர்கால ஏற்பாடுகளுக்கு வேண்டிய புதிய நுணுக்க முறைகளைச் சோதிக்கவும் தயாராக இருக்கிறோம்.”\n“பளு தூக்கியைப் ‘பிணைக்கும் தொடர் முறைப்பாடு’ அத���த் தன்வசம் இழுக்கும் பொறி நுணுக்கம் (Rendezvous Sequence & Capture Technique) புரிவதில் எமக்குப் பெரிய வெற்றி கிடைத்துள்ளது. முக்கிய கட்டுப்பாடு முயற்சிகளில் எல்லாம் ‘பூஜியப் பிழைப் பொறுப்புக்’ (Zero-Fault Tolerance) கொள்கையைக் கையாள்வதால், அபாய வேளைகளில் பளு வாகனம் தானாக இயக்கத்தைத் துண்டித்துக் கொள்ளும்.”\nமுறிவு ராக்கெட் சோதனை வெற்றி “ஓரியன் விண்வெளி ஒளிமந்தைத் தேடல் திட்டத்தின்” (Abort Motor Testing in Orion Constellation Program) ஒரு மைல் கல்லாகக் கருதப்படுகிறது. அந்த வெற்றி ஓரியன் விண்வெளி விமானிகள் 2015 இல் அகில நாட்டு விண்வெளி நிலையத்துக்குச் சென்று அங்கே தங்கி, நிலவில் ஓய்வெடுத்து அடுத்து 2020 இல் செவ்வாயை அடைந்து மனிதர் பூமிக்குத் திரும்ப வசதி உண்டாக்கும். உந்துகணை ஏவுதல் முறிவு ஏற்பாடு ராக்கெட்டில் எந்த விதப் பழுதுகள் நேரினும் விண்சிமிழைத் துண்டித்துப் பாதுகாப்பாக விமானிகளை நிலத்தில் இறக்கி விடும்.”\nஅகில நாட்டு விண்வெளி நிலையத்தை அண்டிய ஜப்பான் பளு தூக்கி\n2009 செப்டம்பர் 17 ஆம் தேதி ஜப்பானுடைய மனிதரற்ற விண்வெளிப் பளு தூக்கி (Unmanned Space Freighter) முதன்முதல் அகில நாட்டு விண்வெளி நிலையத்துடன் பிணைத்துக் கொண்டது. அந்த விண்வெளி வாகனத்தின் பெயர் (HTV) (H-II Trandfer Vehicle). வாகனம் விண்வெளி நிலையத்துக்கு 10 மீடர் (சுமார் 33 அடி) அருகில் வந்ததும் நிலையத்தின் கனடா சுய நகர்ச்சிக் கரம் (Canada’s Robotic Arm) பற்றிக் கொண்டது. கனடா கரத்தை நிலையத்தின் உள்ளிருந்து இயக்கிய விமானிகள் நிக்கோல் ஸ்காட் & ராபர்ட் திர்ஸ்க் (Nicole Scott & Robert Thirsk). பற்றிய பளு தூக்கியை மெல்ல இழுத்து நிலையத்தின் பிணைப்பு வாயிலுடன் (Docking Port) இணைத்தனர்.\nஜப்பானின் 16. 5 டன் எடையுடைய பளு தூக்கியை ஏந்திச் சென்றது ஜப்பானின் ராக்கெட் H–IIB. 2009 செப்டம்பர் 10 ஆம் தேதி ஜப்பான் தேசத்தின் தென்பகுதியில் உள்ள ராக்கெட் ஏவு தளமான தனேகஷிமாவில் (Tanegashima Launch Base) வெற்றிகரமாக ராக்கெட் ஏவப்பட்டது. வாகனம் விண்வெளி நிலையத்துக்காகத் தன் முதுகில் 4.5 டன் சாதனங்களை ஏந்திக் கொண்டு சென்றது. ஜப்பானின் மனிதரற்ற பளு தூக்கி இதுவரை நிலையத்துக்குச் சென்ற ரஷ்ய, அமெரிக்க விண்கப்பல்கள் போல் நேராகப் பிணைப்பு வாயிலை நோக்கிச் செல்லாமல், முதலில் தற்காலியமாக நிலையத்தின் கீழே அருகில் பயணம் செய்தது. அப்போது நிலையத்தின் சுய நகர்ச்சிக் கரம் அதைப் பற்றி இழுத்து பிணைப்பு முனையுடன் பூட்டப் பட்டது.\n2010 அல்லது 2011 ஆண்டு ஆரம்பத்தில் நாசா தன் பூதவடிவ விண்வெளி மீள்கப்பல்களுக்கு (Space Shuttles) ஓய்வளிக்கத் திட்டமிட்டுள்ளது. அடுத்து விண்வெளி நிலையங்களுக்குச் சாதனங்களை ஏற்றிச் செல்ல புதிதாக “ஓரியன் விண்சிமிழ்” (Orion Capsule) தயாராகி வருகிறது. அதை ஏந்திச் செல்லும் “ஏரிஸ்” (Ares -5 Rocket) எனப்படும் புதியதோர் ராக்கெட் சோதனைகளில் ஈடுபடுத்தப் பட்டு வருகிறது. ஓரியன் விண்சிமிழ் நான்கு விண்வெளி விமானிகளைத் தூக்கிச் செல்லும் தகுதி உள்ளது. ஆனால் ஓரியன் விண்சிமிழ் 2015 ஆண்டில்தான் பயணம் செய்யத் தயாராகும். அதுவரை நாசா நிலைய விமானிகளைக் கண்காணித்து உணவளிக்க ரஷ்யாவின் துணையை நாடும். இப்போது ஜப்பானின் பளு தூக்கி வெற்றிகரமாக பிணைப்பைச் செய்து காட்டியுள்ளதால் நிலையத்துக்கு மனிதரற்ற அதன் விண்வெளிப் பயணம் தொடரும். 2015 ஆண்டு வரை ஜப்பான் தனது பளு தூக்கியை ஆறு தடவைகள் அனுப்பிட ஒப்பியுள்ளது. 2010 ஆண்டிலிருந்து ஈசாவின் ‘சுயக் கடத்தி வாகனம்’ (Automated Transfer Vehicle -ATV) நான்கு தடவைச் செல்வதாக ஒப்புக் கொண்டுள்ளது. ஆனால் ஆகஸ்டின் குழுவினர் (Augustian Panel) நாசாவின் ஓரியன் விண் மீள்கப்பல் நிரப்புத் திட்டங்கள் 3 பில்லியன் டாலர் நிதிக் குறைப்பு முறையில் பின்தங்கித் தாமதப் பட்டு வருவதாக குறை கூறியுள்ளது \nஜப்பான் பளு தூக்கியில் அமைந்துள்ள பகுதிகள்\n9.8 மீடர் நீளமும், 4.4 மீடர் விட்டமும் உச்சப் பளு எடை 10.5 டன் தூக்கும் தகுதியுள்ள ஜப்பான் பளு தூக்கியில் நான்கு முக்கிய பாகங்கள் உள்ளன.\n1. அழுத்தக் கலன் (Pressurised Carrier) : இதில் நிலைய விமானிகளுக்கு உணவுப் பண்டங்கள், உடைகள், தண்ணீர், மடிக் கணனிகள், விஞ்ஞானச் சாதனங்கள் கொண்டு செல்லலாம். இது நிலையத்துடன் பிணைக்கும் தகுதியுடையது.\n2. அழுத்தமற்ற கலன் (Unpressurised Carrier) : வெளிப்புறச் சோதனைகள் புரியும் சாதனங்களைக் கொண்டு செல்லலாம். HTV-1 இல் பூதளக் கடல், சூழ்வெளி ஆய்வுக் கருவிகள் அமைந்துள்ளன. இது நிலையத்துடன் பிணைக்கும் தகுதி இல்லாதது.\n3. பயணக் கலன் (Avionics Module) : பயணப் பறப்புப் பாதையில் புகுத்தும் கருவிகள் கொண்டது.\n4. உந்துகணைக் கலன் (Propulsion Module) : பளு தூக்கியை நகர்த்தும் சிறு ராக்கெட்டுகள்\nஜப்பான் பளு தூக்கியின் பணிகள் என்ன \nஜப்பான் பளு தூக்கி விண்வெளி நிலையத்துடன் இணைவதற்கு நாசாவின் துணைக் கோள்களைப் பயன்படுத்திப் ‘பூகோள வழி நகர்ச்சி ஏற்���ாடு’ (Global Navigation Satellite System) OR (Global Positioning System -GPS) மூலம் கட்டளை இடப்பட்டது. நிலையத்தின் அருகில் வரும் போது பளு தூக்கியின் வேகம் விநாடிக்கு ஓரங்குல வீதத்தில் நகர்ந்து மெதுவாகப் பிணைக்க நெருங்கும்.\nஜப்பான் பளு தூக்கிச் சாதனங்களை நிலையத்தில் இறக்கிய பிறகு இரண்டு (NASA & JAXA) விண்வெளிச் சோதனைகளைச் செய்யும் :\n1. நாசாவின் கடல், சூழ்வெளிச் சோதனைகள் (NASA’s HREP Payload 839 பவுண்டு கருவி அடுக்கு). நாசாவின் HREP உளவி கடற்தளப் பண்பாடுகளையும் அயனோக் கோளத்திலும், வெப்பக் கோளத்திலும் சூழ்வெளிப் புறவூதாக் கதிர்களைக் (Ultraviolet Rays in Ionoshere & Thermoshere) காணும்.\n2. ஜப்பானின் ஓஸோன் அடுக்கில் (Ozone Layer) வாயுக்களை அறிதல் (JAXA’s SMILES Payload 1049 பவுண்டு கருவி அடுக்கு). இது மனித வினைப்பாடுகளால் ஓஸோன் அடுக்குகளில் நேரும் விளைவுகளைக் காணும்.\nஅகில நாட்டு விண்வெளி நிலைய விமானிகளுக்கு உணவுப் பண்டங்களும், சாதனங்களும் நாலரை டன் எடையில் கொண்டு செல்லும் பளு தூக்கி மீளும் போது காலியாக வராமல் நிலையத்தின் குப்பை கூளங்களைச் சுமந்து வரும். வாகனம் ஆறு வாரங்கள் நிலையத்துடன் இணைப்பாகிப் பிறகு துண்டித்து விடைபெற்றுக் கொண்டு கிளம்பும். பசிபிக் கடல் மேலே பயணம் செய்யும் போது குப்பை கூளங்களை அவிழ்த்து விட்டுக் கட்டுபாடான வகையில் அவற்றை எரித்துச் சாம்பலாக்கும்.\nநாசாவின் புதிய ஓரியன் விண்வெளிக் கப்பல்\nமுதல் மனிதன் நிலவில் கால் வைத்து 40 ஆண்டுகள் கடந்த பிறகு நாசா மறுபடியும் அங்கே போவதற்குக் காரணம் செவ்வாய்க் கோளுக்கு 2020 இல் தடமிடப் பயணம் செய்யும் போது இடையே ஓய்வெடுக்கத் தற்போது தங்கு நிலையம் ஒன்றைச் சந்திரனில் அமைப்பதற்கே அத்துடன் பூமிக்கும் நிலவுக்கும் இடையே விமானிகள் ஓய்வெடுக்கத் தற்போது புவியைச் சுற்றிக் கொண்டிருக்கும் “அகில நாட்டு விண்வெளி நிலையமும்” (International Space Station) தயாராகப் போகிறது. ஏற்கனவே நிலையத்தில் பன்னாட்டு விமானிகள் செவ்வாய்க் கோளுக்குச் செல்லும் நீண்ட காலப் பயணத்துக்குப் பயிற்சி பெற்று வருகிறார்கள். அவர்களுக்குத் தேவையான பொருட்களை ரஷ்யாவும் அமெரிக்காவும் தமது விண்வெளி வாகனங்களில் அனுப்பி வருகின்றன. குறிப்பாக 2010 ஆண்டில் நாசா பயன்படுத்தும் “விண்வெளி மீள்கப்பல்கள்” (Space Shuttles) நிரந்தர ஓய்வு எடுக்கும் என்று தீர்மானிக்கப் பட்டுள்ளது.\nஆதலால் நாசாவின் முதல்பணி விண்வெளி மீள்கப்பலுக்கு இணையான புதிய விண்கப்பல் ஒன்றைத் தயாரித்து அகில நாட்டு விண்வெளி நிலையத்துக்குச் சாதனங்களை அனுப்பப் பயிற்சிகளைச் செய்து வருகிறது. இரண்டாவது சந்திரனில் விமானிகள் ஓய்வெடுக்கத் தக்க தளத்தைத் தேர்ந்தெடுத்து அங்கே தங்குமிடம் ஒன்றை அமைக்கத் திட்டமிட்டுள்ளது. மூன்றாவது செவ்வாய்க் கோளுக்கு மனிதர் பயணம் செய்யத் தகுந்த விண்கப்பல் ஒன்றைத் தயாரிக்க வேண்டும். இம்மூன்று முக்கியப் பணிகளை நிறைவேற்றத்தான் நாசாவின் “ஓரியன் விண்வெளித் திட்டம்” இப்போது மும்முரமாய்த் தயாராகி வருகிறது.\nஓரியன் ஒளிமந்தை விண்கப்பல் திட்டம்\n21 ஆம் நூற்றாண்டில் நாசா புது நுணுக்க விண்வெளி தேடும் நூதனக் கப்பலைப் படைத்து வருகிறது. “ஓரியன் ஒளிமந்தைத் திட்டம்” (Orion Constellation Program) எனப்படும் இது முதலில் செந்நிறக் கோள் செவ்வாயிக்கு 2020 ஆண்டுகளில் நான்கு விண்வெளி விமானிகளை ஏற்றிச் செல்லும் வசதி உள்ளது. முதன்முதல் 1969 இல் சந்திரனில் தடம் வைத்த அப்போல்லோ-11 விண்கப்பலில் மூவர்தான் அமர்ந்து செல்ல முடிந்தது. அடுத்தடுத்து ஓரியன் விண்கப்பல் எதிர்காலத்தில் சூரிய மண்டலத்தின் மற்ற கோள்களுக்கு மனிதப் பயணம் செய்யத் தயாரிக்கப்படும்.\n2010 ஆம் ஆண்டில் விண்வெளி மீள்கப்பல் ஓய்வெடுத்ததும் ஓரியன் விண்கப்பல் உணவுப் பண்டங்களையும், உதவும் சாதனங்களையும் விண்வெளி நிலையப் பயிற்சி விமானிகளுக்கு நிரந்தரப் பணிசெய்ய ஆரம்பிக்கும். அதற்காக விண்வெளி நிலையத்துடன் இணைக்கப்பட (Spaceship Docking or Rendezvous) ஓரியன் விண்கப்பலில் சாதனங்கள் அமைக்கப்படும். மேலும் சந்திர தளத்தில் இறங்கும் இரதத்தை (Lunar Landing Module) ஏந்திச் செல்லும் தூக்குச் சாதனங்களும் இணைக்கப் படும். ஒருநாள் செவ்வாய்த் தளத்தில் இறங்கும் விண்ணுளவிகளைக் கொண்டு போகும் எந்திர அமைப்புகளும் கட்டப்படும். இதில் சிறப்பு அம்சம் என்னவென்றால் ஓரியன் விண்கப்பல் விமானிகள் நிலவுக்குப் போய் வரவோ அல்லது செவ்வாயிக்குப் போய் வரவோ அவற்றுக்கு ஏதுவான இரட்டை வசதி உள்ளது. அத்துடன் ஓரியன் விண்கப்பல் 21 ஆம் நூற்றாண்டு ராக்கெட், பொறியியல், மின்னியல், மின்கணினி, பாதுகாப்பு, கவச முற்போக்குச் சாதனங்களை உடையது.\nஓரியன் விண்வெளிக் கப்பலின் அமைப்புகள்\n20 ஆம் நூற்றாண்டு அப்பொல்லோ விண்சிமிழ்கள் போல் வடிவம் இருப்பினும், ஓர��யன் விண்கப்பல் பெரியது. ஓரியன் அடித்தட்டு 16 அட் 6 அங்குலம் விட்டமும், 11 அடி உயரமும் கொண்டது. அதன் எடை 25 டன். ஓரியன் விண்கப்பல் கொள்ளளவு அப்பொல்லோ சிமிழ் போல் இரண்டரை மடங்கு உள்ளது. ஓரியனில் நிலவுக்குச் செல்லும் போது நால்வர் இருக்கலாம். விண்வெளி நிலையத்துக்கோ அல்லது செவ்வாயிக்கோ போகும் போது ஆறு பேர் அமர்ந்து செல்லலாம். ஓரியன் கப்பலின் முதல் பயணம் விண்வெளி நிலையத்துக்கு 2010 ஆண்டிலும், நிலவை நோக்கி 2014 ஆண்டிலும், செவ்வாய்க் கோளுக்கு 2020 ஆண்டிலும் இருக்கும் என்று திட்டமிடப் பட்டுள்ளன.\nஓரியன் விண்கப்பலை சுமார் 350 அடி உயரமுள்ள ஏரிஸ்-1 (Ares-1) ராக்கெட் ஏந்திச் செல்லப் போகிறது. ஏதாவது பழுதுகள் ஏற்பட்டுப் பாதகம் விளையும் முன்பே அதைத் தடுத்து விமானிகளைப் பாதுகாக்க விண்சிமிழின் மேல் “ஏவுகணைத் தடுப்பு ஏற்பாடு” (Launch Abort System) ஒன்று அமைக்கப் பட்டுள்ளது. ஓரியன் உந்துகணை அமைப்புச் சாதனங்கள் விண்சிமிழின் கீழ் “பணித் தேரில்” (Service Module) உள்ளன. விண்வெளி நிலையத்துடன் பிணைக்கப் பட்டுள்ள போது ஓரியன் விண்கப்பல் ஆறு மாதங்கள் இணைந்திருக்க முடியும். எப்போது வேண்டுமாலும் ஓரியன் மீண்டு பூமிக்கு இறங்கலாம். அதுபோல் நிலவில் உள்ள போதும் அது ஆறு மாதங்கள் தங்கியிருக்க முடியும்.\nPosted in அண்டவெளிப் பயணங்கள், பிரபஞ்சம், பொறியியல், விஞ்ஞானம்\t| 1 Reply\nநாசாவின் விண்வெளிக் கப்பல்கள் இரண்டு நாற்பது ஆண்டு பயணம் செய்து அண்டைப் பரிதி மண்டலத்தை நெருங்கும்.\nசூரிய மண்ட லத்தின் காந்த\nசின்னமாய் எடுத்துச் செல்லும் நமது\nநாற்பது ஆண்டுகள் கடந்து தொடர்ந்து பயணம் செய்யும் நாசாவின் அகிலத் தாரகை விண்ணுளவிகள் [Interstellar Probes]\n[2018 அக்டோபர் 5 ]\nநாசாவின் விண்வெளி உளவி வாயேஜர் -2 நாற்பத்தி ஒன்று ஆண்டுகளாய் நெடுந்தூரம் பயணம் செய்து, நமது சூரிய மண்டலக் காந்த விளிம்பில் ஊர்ந்து, சூரிய ஏற்பாடுக்கு அப்பால் எழும் தீவிர அகிலக்கதிர்கள் [Intersellar Cosmic Rays] தாக்குவதை அறிவித்துள்ளது. 1977 இல் ஏவப்பட்ட வாயேஜர் -2 விண்ணுளவி பூமியிலிருந்து சுமார் 11 பில்லியன் மைல் [17.7 பில்லியன் கி.மீ.] தூரத்தில் [2018 செப்டம்பர் 5 ] போய்க் கொண்டுள்ளது. 2007 ஆண்டு முதல் வாயேஜர் -2 சூரிய மண்டலக் காந்தக் குமிழியின் விளிம்பு வெளிப்புறக் கோள அடுக்கில் [Heliosphere] பயணம் செய்கிறது. அதற்குப் பிறகு எல்லையில் உள்ள சூரிய விளிம்பு நி���ுத்த வரம்பை [Heliopause] விண்ணுளவி வந்தடையும். அந்த வரம்பைக் கடந்ததும் வாயேஜர் -2 விண்ணுளவி, முதல் வாயேஜர் -1 போல் அகிலத் தாரகை அரங்கில் [Interstellar Space] நுழைந்த இரண்டாவது விண்கப்பல் சாதனையாக இருக்கும். 2012 இல் முதல் வாயேஜர் -1 சூரிய மண்டலக் காந்த விளிம்பை கடந்து அகிலத் தாரகை அரங்கில் நுழைந்து விட்டது.\nசென்ற 2017 ஆகஸ்டு முதல், வாயேஜர் -2 விண்ணுளவி உயர்சக்தி அகிலக் கதிர்கள் [High Energy Cosmic Rays] தாக்குதல் 5% மிகையாகி உள்ளது. வெகு வேகமாய்ச் செல்லும் அகிலக் கதிர்கள் சூரிய மண்டலத்துக்கு அப்பாலிருந்து வருபவை. இதேபோல் 2012 இல் வாயேஜர் -1 விண்ணுளவியும் 5% மிகையான தீவிர அகிலக் கதிர்கள் தாக்குதல் பெற்றுள்ளது.\n“இப்போது வாயேஜர் -1 எல்லை மாற்ற அரங்கத்தில் பயணம் [Transition Zone] செய்கிறது [2012]. விண்கப்பல் சூரிய விளிம்பு நிறுத்த வரம்பைக் [Heliopause] கடந்து அகில விண்மீன் ஈடுபாட்டு ஊடகத்தில் [Interstellar Medium] புகுந்து இங்குமங்கும் ஊசலாடி இருக்கலாம். ”\nசூரிய மண்டலத்தின் காந்த விளிம்பு பற்றிய மகத்தான முக்கிய தகவலை வாயேஜர் விண்ணுளவிகள் அறிவித்து வருகின்றன.\nரோஸின் லாலிமென்ட் [பாரிஸ் வானியல் நோக்ககம்]\n“வியாழன், சனிக் கோள்களுக்குச் செல்ல நான்காண்டுத் திட்டமாக ஆரம்பிக்கப்பட்ட வாயேஜர் -2 விண்கப்பல் பயணம் இப்போது 35 ஆண்டுகள் நீடித்து இன்னும் தகவல் அனுப்பி வருகிறது ஏற்கனவே அது நாம் இதுவரை நெருக்கத்தில் காணாத யுரேனஸ், நெப்டியூன் ஆகிய இரண்டு கோள்களின் தெளிவான காட்சிகளைப் படமெடுத்து அனுப்பியுள்ளது.”\nஎட்வேர்டு ஸ்டோன் (வாயேஜர் திட்ட விஞ்ஞானி) (C.I.T. Pasadena)\n“பரிதி மண்டலத்தின் வெளிப்புறத்தில் என்ன இருக்கிறது என்று காண நமது கண்களை விழிக்கச் செய்தது வாயேஜர் விண்கப்பல் அதைத் தொடர்ந்துதான் கலிலியோ, காஸ்ஸினி விண்கப்பல் பயணத் திட்டங்கள் உருவாக அழுத்தமான ஆதாரங்கள் நமக்குக் கிடைத்தன.”\nஜான் கஸானி, (வாயேஜர் விண்கப்பல் திட்ட ஆளுநர்) (1975-1977)\n“வாயேஜர் திட்டத்தின் வியப்பான விளைவுகளில் குறிப்பிடத் தக்கது அது பயணம் செய்த காலமே 175 ஆண்டுகளுக்கு ஒருமுறை பரிதி மண்டலத்தில் நிகழும் புறக்கோள்களின் நேரமைப்பு (Planetary Alignment of Jupiter, Saturn, Uranus & Neptune) விண்கப்பலை ஏவி அனுப்பும் ஆண்டு களில் ஏற்பட்டது. தொலைத் தொடர்பு, மின்னியல், மின்னாற்றல், விண்கப்பல் நகர்ச்சிக் கட்டுப்பாடுக்கு ஏற்ற கருவிகளின் பொறி நுணுக்கங்கள் அப்போது விருத்தியாகி இருந்தன.\n“வாயேஜர் விண்கப்பல் பயணம் எத்தகைய மகத்துவம் பெற்ற திட்டம் நமது பரிதி மண்டலத்தின் விரிவான அறிவைப் பெற வழிவகுத்த வாயேஜரின் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளில் நான் பெருமிதம் அடைகிறேன். ஆழ்ந்த விண்வெளித் தொடர்புக்கும் வாயேஜர் விண்கப்பலுக்கும் உள்ள நீடித்த இணைப்பை வியந்து அந்தக் குழுவினரில் ஒருவராய் இருப்பதில் பூரிப்படைகிறேன்.”\nடாக்டர் பீடர் பூன் (தொலைத் தொடர்பு & திட்ட ஏற்பாடு ஆளுநர்) (2004-2010)\nநாசாவின் வாயேஜர் 1 & 2 விண்கப்பல்களில் நமது வரலாற்றை, கலாச்சாரத்தைப் படங்களாய், பாடல்களாய்க் கூறும் காலச் சின்னத்தைப் (Time Capsule) பதித்து அனுப்பியுள்ளார்கள். அது 12 அங்குல வட்டத்தில், தங்க முலாம் பூசப்பட்ட ஒரு தாமிரத் தட்டு. அண்டை விண்மீன் மண்டலத்தினர் (Aliens) விண்கப்பலைக் கைப்பற்றினால் அவருக்கு ஒரு நினைவுப் பரிசாய் அளிக்க வைக்கப்பட்டுள்ளது.\nபுதிய வரலாற்று மைல் கல் நாட்டும் வாயேஜர் விண்கப்பல்கள்\n35 ஆண்டுகளாய் சுமார் 10 பில்லியன் மைல் பயணம் செய்து, தற்போது சூரிய மண்டலம் தாண்டிப் பிரபஞ்சக் காலவெளியில் தடம் வைத்துள்ள வாயேஜர் விண்கப்பல்கள் 1 & 2 புதியதோர் சாதனை மைல் கல்லை வரலாற்றில் நாட்டியுள்ளது. இது நாசா விஞ்ஞானிகளின் மாபெரும் விண்வெளித் தேடல் சாதனைகளில் ஒன்றாக மதிக்கப் படுகிறது. 10 பில்லியன் மைல்கள் தாண்டிய பிறகும் அவற்றின் மின் கலன்கள் சிதையாமல் இன்னும் பணி புரிந்து வருகின்றன. சூரிய மண்டலத்தின் புறக் கோள்களான பூதக்கோள் வியாழன், வளையங்கள் அணிந்த சனிக்கோள், யுரேனஸ், நெப்டியூன் ஆகியவற்றின் தகவல் அறிவித்து இப்போது சூரிய எல்லை தாண்டி அடுத்த விண்மீன் மண்டலத்தில் அடியெடுத்து வைக்கிறது. இரண்டு வாயேஜர் விண்கப்பல்களும் மணிக்கு 38,000 மைல் வேகத்தில் பயணம் செய்கின்றன. அவற்றில் தங்க முலாம் பூசிய 12 அங்குல தாமிரப் பதிவுத் தட்டும், அதைப் பேச வைக்கும் பெட்டியும் வைக்கப் பட்டுள்ளன.\n2004 ஆண்டிலேயே வாயேஜர் -1 வரம்பு அதிர்ச்சி [ Termination Shock ] தளத்தைக் கடந்து சூரியப் புயலின் துகள்களும், அதனைக் கடந்த விண்வெளி துகள்களும் மோதும் பகுதியில் பயணம் செய்துள்ளது. இதுவே கொந்தளிப்புள்ள அரங்க மென்று [Turbulent Zone, called Heliosheath] கருதப் படுகிறது. இதுவே சரிந்து முடிவில் சூரிய மண்டல நிறுத்த அரங்கம் [Heliopause] என்பதில் இறுதி ஆகிறது. அப்பகுதியி லிருந்து அகிலவெளி விண்மீன் அரங்கம் [Interstellar Space] தொடங்குகிறது.\nஇரண்டு வாயேஜர்களின் கருவிகள் இயக்கி வருபவை ஆயுள் நீண்டஅணுக்கரு மின் கலன்கள் [Long Life Nuclear Batteries]. அவை 2025 ஆண்டு வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. வாயேஜர் -1 விண் கப்பலிலிருந்து பூமிக்குத் தகவல் வர சுமார் 16:30 மணிநேரம் ஆகிறது.\nநாசா கண்காணித்து வரும் வாயேஜர் விண்வெளிப் பயணம்\n2010 மே மாதம் 17 ஆம் தேதி நாசா ஜெட் உந்துகணை ஏவகத்தின் (NASA’s Jet Propulsion Lab) பொறியியல் நிபுணர்கள் 8.6 பில்லியன் மைல் தூரத்தில் பரிதி மண்டலத்தின் விளிம்பைத் தாண்டிப் பயணம் செய்யும் வாயேஜர் 2 இன் உட்புறக் கணினியை முடுக்கி அதன் பணியை மாற்றம் செய்தார். அதனால் விண்கப்பலின் நலம் மற்றும் நிலைமைத் தகவல் மட்டுமே பூமிக்கு அனுப்பப்படும். மே முதல் தேதி வந்த தகவலில் விண்கப்பல் நலமோடு பயணத்தைத் தொடர்வதாக அறியப் பட்டது.\nஏப்ரல் 22 இல் வாயேஜர் -2 இலக்கத் தகவலில் (Data Packets) மாறுதலைக் கண்டார். திட்ட நிபுணர் விஞ்ஞானத் தகவல் அனுப்புதலைச் செம்மைப் படுத்த உளவு செய்தார். ஏப்ரல் 30 இல் பூமியிலிருந்து வாயேஜருக்கு அனுப்பும் தொடர்பு சீராக்கப் பட்டது. பூமியிலிருந்து வாயேஜருக்குத் தகவல் போக 13 மணி நேரமும், மறுபடிப் பதில் பூமியில் உள்ள நாசாவின் ஆழ்வெளித் தொலைத் தொடர்பு வலைக்கு (NASA’s Deep Space Network on Earth) வந்து சேர 13 மணி நேரமும் ஆயின.\nவாயேஜர் 2 விண்கப்பல் முதலாக 1977 ஆகஸ்டு 20 ஆம் தேதி பூதக்கோள் வியாழன், வளையக்கோள் சனி ஆகிய இரண்டையும் துருவி உளவாய்வு செய்ய நான்கு ஆண்டுகள் பயணம் செய்ய ஏவப் பட்டது. அதன் இரட்டை விண்கப்பல் வாயேஜர் 1 இரண்டு வாரங்கள் கடந்து அனுப்பப் பட்டது.\nஇப்போது அவை இரண்டும் பரிதியின் புறக்கோள்களான வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகியவற்றையும் அவற்றின் சில துணைக் கோள்களையும் உளவிப் பரிதியின் விளிம்புக் குமிழியைத் (Heliosphere) தாண்டி அப்பால் அகில விண்மீன் மந்தை வெளி வாசலில் (Interstellar Space) தடம் வைத்து விட்டன \n“வியாழன், சனிக் கோள்களுக்குச் செல்ல நான்காண்டுத் திட்டமாக ஆரம்பிக்கப்பட்ட வாயேஜர் -2 விண்கப்பல் பயணம் இப்போது 33 ஆண்டுகள் நீடித்து இன்னும் தகவல் அனுப்பி வருகிறது ஏற்கனவே அது நாம் இதுவரை நெருக்கத்தில் காணாத யுரேனஸ், நெப்டியூன் ஆகிய இரண்டு கோள்களின் தெளிவான காட்சிகளைப் படமெடுத்து அனுப்பியுள்ளது.” ��ன்று வாயேஜர் திட்ட விஞ்ஞானி எட்வேர்டு ஸ்டோன் கூறுகிறார்.\nவாயேஜர் விண்கப்பல் ஏவப்பட்ட பொன்னான காலம் சிறப்பானது, 175 ஆண்டுகளுக்கு ஒருமுறைப் புறக்கோள்கள் நான்கும் நேர் கோட்டமைப்பில் வருகின்றன. அந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி வாயேஜர் விண்கப்பல்கள் நேர் போக்கில் நான்கு பெரும் புறக்கோள்களையும் அவற்றின் சில துணைக் கோள்களையும் ஆராய வசதியானது.\nபுறக்கோள்களை ஆராய்ந்த வாயேஜர் விண்கப்பல்கள்\n1986 இல் வாயேஜர் 2 யுரேனஸ் கோளையும், 1989 இல் நெப்டியூன் கோளையும் கடந்து சென்றது. அப்போது சிறப்பாக விண்கப்பல் நெப்டியுனில் இருக்கும் மிகப் பெரிய கரு வடுவையும் (Great Dark Spot) மணிக்குப் ஆயிரம் மைல் வேகத்தில் அடிக்கும் சூறாவளியையும் எடுத்துக் கட்டியது. செந்நிற நைட்ரஜன் பனிக்கட்டியி லிருந்து பீறிட்டெழும் ஊற்றுகளையும் (Geysers from Pinkish Nitrogen Ice) அவை நெப்டியூன் துணைகோள் டிரைடான் துருவங்களில் (Polar Cap on Triton) பனியாய்ப் படிவதையும் படம் பிடித்து அனுப்பியது. வாயேஜர் 1 பூதக்கோள் வியாழனின் துணைக்கோள் “லோ” வில் (Jupiter’s Satellite Lo) தீவிரமாய் எழும்பும் எரிமலை களைப் படமெடுத்தது \nமேலும் சனிக்கோளின் அழகு வளையங்களில் உள்ள நெளிவு, சுழிவுகளையும், மேடு பள்ளங்களையும் காட்டியது 2010 மே மாதத்தில் வாயேஜர் 2 பூமியிலிருந்து 8.6 பில்லியன் மைல் (13.8 பில்லியன் கி.மீ.) தூரத்திலும் வாயேஜர் 1 பூமியிலிருந்து 10.5 பில்லியன் மைல் (16.9 பில்லியன் கி.மீ.) தூரத்திலும் பயணம் செய்கின்றன \nவாயேஜர் திட்டங்கள் அண்டைக் கோள் ஈர்ப்புச் சுற்று வீச்சு உந்து முறையால் (Flyby Gravity Swing Assist) விரைவாக்கப் பட்டு சிக்கனச் செலவில் (Two Third Cost Reduction) செய்து காட்ட உருவாயின. வாயேஜரின் மகத்தான கண்டுபிடிப்புகள் நிகழ்ந்த முதல் 12 ஆண்டுகளில் நாசாவுக்கு நிதிச் செலவு 865 மில்லியன் டாலர். அந்த உன்னத வெற்றியால் அவற்றின் ஆயுள் இன்னும் 2 ஆண்டுகள் நீடிக்கப்பட்டு மேற்கொண்டு 30 மில்லியன் டாலரே நிதிச் செலவு கூடியது \nபரிதி மண்டலத்தின் எல்லைக் குமிழியைக் கடக்கும் விண்கப்பல்கள் \nவாயேஜரின் அகில விண்மீன் விண்வெளித் திட்டப் பயணம் (Intersteller Mission) துவங்கிய போது பரிதியிலிருந்து வாயேஜர் 1 சுமார் 40 AU தூரத்திலும் (AU -Astronomical Unit) (AU = Distance Between Earth & Sun), வாயேஜர் 2 சுமார் 31 AU தூரத்திலும் இருந்தன. பரிதியை விட்டு நீங்கும் வாயேஜர் 1 இன் வேகம் : ஆண்டுக்கு 3.5 AU தூரம். வாயேஜர் 2 இன் வேகம் : ஆண்டுக்கு 3.1 AU தூரம். இரண்டு விண்கப்பல்களும் இன்னும் பரிதி மண்டலத்தின் எல்லை அதிர்ச்சி அரங்கில்தான் (Termination Shock Phase) நகர்ந்து செல்கின்றன அந்த வேலி அரங்கில் பரிதியின் காந்த மண்டலச் சூழ்வெளிக் கட்டுப்பாடுக்குள் இயங்கி வருகின்றன. அதி சீக்கிரம் வாயேஜர் -1 எல்லை அதிர்ச்சியில் ஈடுபட்டு பரிதிக் கவசத்தை (Heliosheath) உளவி ஆராயத் துவங்கும். எல்லை அதிர்ச்சி அரங்கிற்கும், பரிதித் தடுப்பு அரணுக்கும் இடையே இருப்பதுதான் (Between Termination Shock Phase and Heliopause) பரிதிக் கவசம். வாயேஜர் பரிதிக் குமிழியை (Heliosphere) நீங்கும் போதுதான் அகில விண்மீன் வெளி வாசலைத் தொடத் துவங்கும் \nவாயேஜர் விண்வெளித் தேடலின் உன்னதம் என்ன வென்றால் 33 ஆண்டுகள் கடந்த பின்னும் அதன் மின்சக்தி ஆற்றல் சிக்கனமாகச் செலவாகி, நகர்ச்சிக் கட்டுப்பாடு செய்யும் உந்து சாதனம் (Use of Available Electric Power & Attitude Control Propellant) செம்மையாக இயங்கி வருகிறது ஏவும் போது வாயேஜர் விண் கப்பலுக்கு மின்சக்தி அளித்தது : கதிரியக்க ஏகமூல வெப்ப-மின்சக்தி ஜனனி (Radioisotope Thermo-electric Generators – RTG). முதலில் அது பரிமாறிய ஆற்றல் : 470 வாட்ஸ். 1997 ஆரம்பத்தில் புளுடோனியத்தின் கதிர்வீச்சுத் தேய்வால் ஆற்றல் 335 வாட்ஸ் ஆகக் குறைந்தது. 2001 இல் ஆற்றல் 315 வாட்ஸ், மின்சக்தி ஆற்றல் இழப்பைக் குறைக்கச் சில சாதனங்கள் நிறுத்தப் பட்டன. இந்த ஆற்றல் இழப்பு நிலையில் நகர்ந்தால் வாயேஜர் 2020 ஆண்டுக்கு மேல் இயங்கிச் செல்ல முடியாது முடங்கிப் போகும் \nகார்ல் சேகன் தயாரித்து வாயேஜரில் அனுப்பிய தங்க வில்லை\nஇன்னும் சில மாதங்களில் நாசா வாயேஜர் 1 & 2 ஏவிய முப்பதாண்டு நிறைவு விழாவைக் கொண்டாடும். 2010 மே 15 ஆம் தேதிப்படி இரண்டு வாயேஜர் விண்கப்பல்களும் புறக் கோள்களில் ஒன்றாக ஒரு காலத்தில் கருதப்பட்ட புளுடோவின் சுற்று வீதியைக் கடந்து அண்டையில் உள்ள புதிய பரிதி மண்டலத்தின் வாசலுக்கு வந்து விட்டன. மேலும் வாயேஜர் விண்கப்பல்கள் நமது உலக மாந்தரின் வரலாற்றைப் பதித்த காலச் சின்னம் (Time Capsule) ஒன்றைத் தூக்கிச் செல்கின்றன. உலக வரலாற்றுப் பதிவுக்காக அற்புதப் படங்கள், மனிதர் பெயர்கள், இசைப் பாடல்கள் ஆகியவற்றை கார்ல் சேகன் ஆறு மாதங்களாகத் தகவலைச் சேகரித்தார். படங்களில் ஐக்கிய நாடுகளின் தலைமையகம் பற்றியும், இந்தியாவில் கிரீன் ஹௌஸ் வாயுக்கள் சேமிப்பு பற்றியும். ஜார்ஜ் புஷ்ஷின் படமும் ��டம் பெற்றுள்ளன. நமது வரலாற்றைக் கூறும் ‘காலச் சின்னம்’ அண்டைக் கோளப் பிறவிகட்கு நமது இளவச நன்கொடையாக இருக்கும்.\nPosted in அண்டவெளிப் பயணங்கள், பிரபஞ்சம், பொறியியல், விஞ்ஞானம்\t| Leave a reply\nபூமியைத் தாக்கும் முன்பே முரண்கோள் போக்கை நோக்கித் திசை மாற்றவோ, தகர்க்கவோ நாசா புதிய திட்டம் வகுக்கிறது.\nபூமியைத் தாக்க வரும் முரண்கோளைத் திசை மாற்ற நாசாவின் புதிய திட்டங்கள்:\n2018 ஜூன் 20 ஆம் தேதி, அமெரிக்க ஜனாதிபதி வெள்ளை மாளிகைச் சேர்ந்த விஞ்ஞானப் பொறிநுணுக்கத் திட்ட அலுவலுகம், பூமியை நெருங்கும் அண்டக்கோள் தடுப்பு பற்றி புதிய ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 18 பக்கங்கள் உள்ள அந்த வெளியீட்டில் நாசா முன்னதாகச் செய்ய வேண்டிய தடுப்பு வினைகளையும், அவசர செயற்குழு அமைப்புகளையும் காண லாம். அவற்றைப் பொறுப்புடன் செய்து முடிக்க ஃபீமா ஆணையகத்துக்கு [(FEMA) Federal Emergency Agency] 10 ஆண்டுகள் ஆகும்.\nதாக்கவரும் முரண்கோள் தகர்ப்புக்கு நாசாவின் புதிய ஐந்து வகைத் திட்டங்கள்.\nமுதல் திட்டம் : துல்லிய முறையில், தொலை நோக்கி மூலம் கண்டு, முரண்கோள் போக்கு, தூரம், நெருக்கம் அறிவிப்பு.\nபூமியில் முரண்கோள் எங்கே, எப்போது, எப்படித் தாக்கும், தீய விளைவுகள் ஆகியவற்றை முன்னறிவது.\nதாக்கவரும் முரண்கோளைப் பின்பற்றி விண்கணையால் திசை மாற்றுவது அல்லது தகர்ப்பது.\nஅண்டை நாடுகளுக்கும், மக்களுக்கும் நாசா தயாரிப்புத் திட்டங்களை விளக்கி ஐக்கிய நாட்டு ஒப்பந்தம் பெறுவது.\nஅமெரிக்க அரசே ஃபிமா [FEMA (Federal Environmental Action] மூலம் இந்த அசுர விளைவுகளைத் தடுக்கவோ, திசை மாற்றவோ தர்க்கவோ விபரத்தை அறிவிக்கும்.\n20 – 21 ஆம் நூற்றாண்டுகளில் நமக்குத் தெரிந்த இருபெரும் முரண்கோள் தாக்குதல்கள் :\n1908 ஜூன் 30 ஆம் தேதி 100 [30 மீடர்] அகலம் உள்ள ஓர் முரண்கோள் ரஷ்யாவின் சைபீரியா பகுதில் தாக்கி உள்ளது. அந்த நிகழ்ச்சி “துங்குஸ்கா தகர்ப்பு” [Tunguska Event] என்று குறிப்பிடப் படுகிறது.\n2013 ரஷ்யாவின் செலையாபின்ஸ்க் [Chelyabinsk] நகரில் 62 அடி [19 மீடர்] அகலமான் முரண்கோள் தாக்கி 1200 பேர் காயமடைந்தார். 58 மைல் [93 கி.மீ.] தூரத்துக்கு வீடுகள் சிதைவடைந்தன.\nநாசாவின் புதிய திட்டங்கள் 2021 ஆண்டில் நிறைவேறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றன.\n21 ஆம் நூற்றாண்டில் ஒரு முரண்கோள் பூமியோடு மோதி அபாயம் விளைவிக்கும் எதிர்பார்ப்பு முந்தி நினைத்ததை விட 20% மிகையானது. ஹெர்ச்செல் விண்ணோக்கி மூலம் நோக்கியதில் ஒரு விண்கல் [Space Rock : Apophis 99942] சில வருடங்களில் பூமியை நெருங்கி விடும் என்று ஈசா கணிக்கிறது \nஐரோப்பிய விண்வெளித் துறையக விஞ்ஞானிகள்.\n“சீக்கிரமாகவோ அல்லது தாமதமாகவோ ஒரு முரண்கோள் அல்லது வால்மீன் மோதும் அபாயம் நேர்ந்து, மனித நாகரீக வாழ்வுக் கலாச்சாரம் முரணாகி மனித இனம் அழியப் போகிறது.”\n“என்றாவது ஒரு நாள் நிச்சயம் ஒரு முரண்கோள் வழி தவறி நமது பூமியைத் தாக்க வருகிறது என்று முன்னறிவிக்கப் படலாம் அப்போது நீங்கள் என்ன செய்வீர் அப்போது நீங்கள் என்ன செய்வீர் ஒன்று செய்ய முடியும். முரண்கோளின் சுற்றுப் பாதையை மாற்றி விடலாம். அதாவது அதன் பாதையை மாற்ற ஒரு விண்கப்பலை ஏவி, முரண் கோளில் வீழ்ந்து மோதச் செய்ய வேண்டும்.”\nஇம்மாதிரிப் பூமி-முரண்கோள் நெருங்கிக் குறுக்கிடுவது இன்னும் குறைந்தது இரண்டு நூற்றாண்டுகள் நிகழலாம். இந்தப் பூத முரண்கோள் இரட்டை முரண்கோள் [Binary Asteroid] என்று குறிப்பிடப் படுகிறது. [Asteroid 1998 QE2] எனப்படும் இந்த முரண்கோளை 2000 அடி அகலத் துணைக்கோள் ஒன்று சுற்றி வருகிறது. இது ஓர் அபூர்வக் காட்சி 650 அடி நீளத்துக்கு [200 மீடர்] மேற்பட்ட முரண்கோள்களில் 16% எண்ணிக்கை இரட்டை முரண்கோள் அல்லது மூன்று முரண்கோள் ஏற்பாடுகளாய் [Binary or Triple Systems] அமைந்துள்ளன.\nசூரிய மண்டத்தில் சுற்றித் திரியும் மூர்க்க முரண்கோள்கள்\nநாசாவின் சமீபத்தைய கணக்குப்படி சுமார் 10,000 அண்டக் கற்கள் [Space Objects] புவி நெருங்கும் முரண் கோள்களாகக் கருதப்படுகின்றன. அவற்றில் சுமார் 1300 முரண்கோள்கள் பூமியைத் தாக்கும் அபாய எதிர்பார்ப்பு உடையவை என்று முத்திரை இடப்படுகின்றன. நாசா விஞ்ஞானிகள் கண்ணும் கருத்துமாய் அவற்றின் போக்கைக் குறித்துக் கொண்டுள்ளனர். அவற்றால் இப்போது எந்த அபாயமும் இல்லை என்று நாசா உறுதி அளிக்கிறது. ஆனால் பூமிக்கு மேல் விழுந்து தாக்கப் போகும் ஒரு முரண்கோள் அபாய எதிர்பார்ப்பு 1200 ஆண்டுகளில் ஒன்று என்று அறிவிக்கிறது \nமுன்பு மதிப்பீடு செய்தபடி, சராசரி விட்டம் 270 மீடர் [880 அடி] அளவீட்டில் 60 மீடர் [200 அடி] கூடக் குறைய இருப்பின், அதன் பயங்கரப் பளு வீழ்ச்சிப் பூமியில் 500 மெகா டன் குண்டு வெடிப்பை உண்டாக்கும்.\nசூரிய மண்டலக் கோள்கள் உண்டான ஆரம்பமான காலங்களில் பற்பல முரண்கோள்கள், வால்மீன்கள் பூமிக்கு ���ருகே நெருங்கித் தாக்கி ஏராளமான நீர் வெள்ளத்தைக் கொட்டின என்பதாக யூகிக்கப் படுகிறது.\nசுற்றும் இரட்டை முரண்கோள் அமைப்பு [Binary System Asteroid] ஒன்று பூமியை நெருங்கிக் கடக்கிறது \n2013 மே மாத 29 ஆம் தேதியன்று இரண்டு மைல் [300 கி.மீ.] நீட்சியுள்ள ஒரு முரண்கோள் [Asteroid 1998 QE2] பூமிக்கு வெகு அருகில் 3.6 மில்லியன் மைல் [5.8 மில்லியன் கி.மீ.] தூரத்தில் கடந்து செல்கிறது. அந்த எதிர்பாராத நெருக்க நகர்ச்சியால் பூமிக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படாது என்று விஞ்ஞானிகள் உறுதி அளிக்கிறார். அதே சமயத்தில் அந்த முரண்கோளைச் சிறு துணைக்கோள் ஒன்று சுற்றி வருகிறது இந்த இரட்டை முரண்கோள் அமைப்பானது, பூமியைக் கடப்பதை விஞ்ஞானிகள் முதன் முறைக் கண்கொள்ளாக் காட்சியாய் கண்டு வியப்புறுகிறார் இந்த இரட்டை முரண்கோள் அமைப்பானது, பூமியைக் கடப்பதை விஞ்ஞானிகள் முதன் முறைக் கண்கொள்ளாக் காட்சியாய் கண்டு வியப்புறுகிறார் பூமி-நிலவுக்குள்ள இடைவெளி போல் 15 மடங்கு தொலைவில் முரண்கோள் கடந்தது என்று அறியப் படுகிறது. இந்த முரண்கோள் மனிதக் கண்களுக்குப் புலப்படாது. ஆனால் ரேடார் தேடலில் காணமுடியும். காலிஃபோர்னியா, பியூட்டரிகோ ரேடார்கள் மூலம் வானியல் விஞ்ஞானிகள் இதைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறார். இவ்வித விண்ணோக்குப் பயிற்சிகள் மூலம், விஞ்ஞானிகள் மற்ற முரண்கோள் நகர்ச்சிகளைப் பற்றிக் கற்றுக் கொள்ள முடிகிறது.\n“2013 ஏப்ரல் மாதத்தில் வால்மீன் இஸான் [Comet ISON] , சூரியனை மிகவும் நெருங்கி வருவதால் முதன்முறையாக அதன் ஒளிவெள்ளம் பளிச்செனத் தெரிகிறது. அத்துடன் ஆவியாகும் பனியுறைவுப் பகுதி [Volatile Frosting] இயக்கம் குன்றிய கீழடுக்கில் புலப்படுகிறது. இப்போது வால்மீன் சூரியனை மிக்க நெருங்கி, அதன் நீர்வெள்ளம் உட்கருவிலிருந்து [Comet Nucleus] வெளியேறி, உட்பகுதியின் அந்தரங்கங்களைத் தெளிவாய்க் காட்டுகிறது.”\nகாரன் மீச் [வானியல் ஆய்வுக்கூடம், ஹவாயி பல்கலைக் கழகம், ஹானலூலு]\n“வால்மீன்கள் தம் வடிவ அமைப்பிலே ஒரு சீரான கட்டுருவில் இருப்பதில்லை அதன் மேற் பகுதி கொந்தளித்து வெளியேறிப், புதிய உட்பகுதி தெரிய வழி வகுக்கிறது. இந்த வான்மீனின் போக்கை நாங்கள் அடுத்த ஆண்டும் கூர்ந்து நோக்கி ஆய்ந்து வருவோம். குறிப்பாக வால்மீன் பரிதிக் கனல் நெருக்கச் சூழ்நிலையில் அகப்பட்டு, பிளவு பட்டுத் துண்ட�� துண்டாகி, அதன் உட்பனிப் பாறைத் தோற்றம் தென்பட்டால், அந்நிகழ்ச்சியை வரும் 2013 நவம்பர் மாதத்தில் நாங்கள் காண மிக்க ஆர்வமோடு இருக்கிறோம்.”\nஜாக்லீன் கீன் [வானியல் ஆய்வுக்கூடம், ஹவாயி பல்கலைக் கழகம், ஹானலூலு]\nசூரியனை நோக்கி நேரே பாயும் தீவிர வால்மீன் \n2013 மே மாதம் 31 இல் ஹவாயி விண்ணாய்வு நோக்கி “ஜெமினி” அடுத்தடுத்து வால்மீன் இஸானைப் [Comet C/2012 (ISON)] படமெடுத்து, அது பரிதியை நேராக மோதப் போவதாய்க் காட்டியுள்ளது. இந்த அபூர்வ விண்வெளி வான வேடிக்கை விந்தைக் கண்காட்சி 2013 நவம்பர் அல்லது டிசம்பரில் நேரும் என்று ஜெமினி வானியல் விஞ்ஞானிகள் அறிவிக்கிறார். ஆனால் வால்மீனுக்குத் தகுதியான உட்பொருள் உள்ளதா என்பது தெரியாததால், வான வேடிக்கை நேராமலும் போய்விடலாம்.\nஜெமினி விண்ணோக்கி கால அடிப்படையில் அடுத்தடுத்துக் கண்ட வால்மீன் நகர்ச்சியில் அது சூரியனுக்கு அப்பால் சுமார் 455-360 மில்லியன் மைல் [730-580 மில்லியன் கி.மீ] அல்லது [4.9 – 3.9 AU (Astronomical unit)] [1 AU= mean distance between Earth and Sun] தூரத்தில் எதிர்நோக்கி வருகிறது. அது பூதக்கோள் வியாழனைச் சுற்றும் வால்மீனின் தூரத்துக்குள் வருகிறது. அப்போது வால்மீனின் குப்பைப் பனிக்கோளத்தின் [Dirty Snowball] தூசிகள் ஏற்கனவே வெளியேறிப் போய்விட்டன என்று தெரிகிறது. சூரியப் புயலும், கதிர்வீச்சு அழுத்தமும் [Solar Wind & Radiation Pressure] நேர் எதிரே சுற்றிவரும் வால்மீனின் நீர் மய / அயனி நீண்ட வாலை உருவாக்குகின்றன.\nவால்மீன் இஸான் 2012 ஆண்டில் ரஷ்யப் பொழுதுபோக்கு வானியலரால் [Russian Amateur Astronomers] கண்டுபிடிக்கப் பட்டது. ஓர்ட் முகில் அரங்கில் [Oort Cloud Region] உண்டாகும் வால்மீன் முதலில் சூரியனை நெருங்கிச் சுற்றிவரும் போது, அதன் இயக்கம் உக்கிரமாய் இருந்தும், அண்டிக் கதிரடி பட்டதும் தூள் தூளாகி ஆவியாகி விடுகிறது வால்மீன் இஸானை நாசாவின் ஹப்பிள் தொலைநோக்கியும் கண்டுள்ளது. 2004 இல் நாசா ஏவிய சுவிஃப்ட்டு துணைக்கோளின் புறவூதா நோக்குகள் [NASA’s Swift Satellite Ultraviolet Observations] வால்மீன் இஸான், ஆண்டு ஆரம்பம் முதல் விநாடிக்கு 850 டன் தூசியை வெளித்தள்ளுகிறது என்று கணித்துச் சொல்கின்றன. அதிலிருந்து விஞ்ஞானிகள் வால்மீன் “கோமாவின் உட்கரு” [Coma’ Nucleus] 3 முதல் 4 மைல்கள் [5-6 கி.மீ] இருக்கலாம் என்று ஊகிக்கிறார். அதாவது இஸான் வால்மீனின் “கோமாத் தலை” சுமார் 3000 மைல் [5000 கி.மீ] இருக்க வேண்டும் என்று கணிக்கிறார். 2013 ந��ம்பர் 28 தேதி வால்மீன் இஸ்கான் 800,000 மைல் தூரத்தில் [1.3 மில்லியன் கி.மீ] பரிதிக் கனல் கொந்தளிப்பு மண்டலத்தைத் [Corona] தொடப் போகலாம். அதற்குச் சற்று முன் வால்மீன் பேரொளிச் சுடரோடு பட்டப் பகலில் சூரியனோடு தென்படுவதைக் கருமை நிறக் கண்ணாடி மூலம் பார்க்கலாம் வால்மீன் இஸானை நாசாவின் ஹப்பிள் தொலைநோக்கியும் கண்டுள்ளது. 2004 இல் நாசா ஏவிய சுவிஃப்ட்டு துணைக்கோளின் புறவூதா நோக்குகள் [NASA’s Swift Satellite Ultraviolet Observations] வால்மீன் இஸான், ஆண்டு ஆரம்பம் முதல் விநாடிக்கு 850 டன் தூசியை வெளித்தள்ளுகிறது என்று கணித்துச் சொல்கின்றன. அதிலிருந்து விஞ்ஞானிகள் வால்மீன் “கோமாவின் உட்கரு” [Coma’ Nucleus] 3 முதல் 4 மைல்கள் [5-6 கி.மீ] இருக்கலாம் என்று ஊகிக்கிறார். அதாவது இஸான் வால்மீனின் “கோமாத் தலை” சுமார் 3000 மைல் [5000 கி.மீ] இருக்க வேண்டும் என்று கணிக்கிறார். 2013 நவம்பர் 28 தேதி வால்மீன் இஸ்கான் 800,000 மைல் தூரத்தில் [1.3 மில்லியன் கி.மீ] பரிதிக் கனல் கொந்தளிப்பு மண்டலத்தைத் [Corona] தொடப் போகலாம். அதற்குச் சற்று முன் வால்மீன் பேரொளிச் சுடரோடு பட்டப் பகலில் சூரியனோடு தென்படுவதைக் கருமை நிறக் கண்ணாடி மூலம் பார்க்கலாம் அதற்குப் பிறகு வால்மீனுக்கு என்ன கதி நேரும் என்பது கண்ணுக்குப் புலப்படாது \nமுரண்கோள் மோதுதலைத் தடுக்க விண்வெளிக் கோல் உந்துக் கோள் நகர்ச்சி [Cosmic Billiards] முறைகள் பயன்பாடு :\nமுரண்கோள் தாக்கலிலிருந்து பூமியைப் பாதுகாக்க ரஷ்ய வானிய வல்லுநர்கள் ஒரு புதிய முறையை அறிவித்துள்ளார். அம்முறை இதுதான். பூமிக்கு அருகில் சுற்றி வருகின்ற முரண்கோள் நகர்ச்சியைக் கட்டுப்படுத்திப் பூமிக்கு அண்மையில் ஈர்த்துப் புவிச் சுற்றில் சுற்ற இழுத்துக் கொள்ள வேண்டும். பூமியைப் பயமுறுத்தும் முரண்கோள்களை ராக்கெட் மூலம் அப்பால் தள்ளப் புவிச் சுற்று முரண் கோளை ஏவு தளமாக வைத்துக் கொள்ளலாம். அல்லது புவிச் சுற்று முரண் கோளைப் பயமுறுத்தும் முரண்கோளுக்கு நேராக நகர்த்தி, 50,000 – 100,000 மைல் செல்ல ஏவு கோளாக உந்து விசை அளிக்கலாம்.\nஇம்மாதிரி விண்வெளிப் பில்லியர்டு விளையாட்டுகளை [Cosmic Billiard Games] கணனி மாடல் மூலம் பயிற்சி செய்து இயலுமா அல்லது இயலாதா என்று பன்முறை ஆய்வு செய்ய வேண்டும். தற்போதுள்ள பொறி நுணுக்கத் திறமையில், மனிதரற்ற 2 டன் ராக்கெட் ஒன்றை, முரண்கோள் ஒன்றுக்கு அனுப்பி அங்கே இறக்கி வ���ட முடியும். அத்தகைய ராக்கெட் ஒன்றை 1 பில்லியன் டாலர் செலவில் 10 அல்லது 12 ஆண்டுகளில் டிசைன் செய்து தயாரிக்க முடியும். பூமியை எப்போது முரண்கோள் தாக்கும் என்று முன்னுரைக்கவோ, எச்சரிக்கை செய்யவோ நீண்ட காலம் கிடைப்ப தில்லை. ஆனால் அமெரிக்கா, ரஷ்யா, போன்ற உலக நாடுகள் நாசா, ஈசா போன்ற விண்வெளி ஆய்வு நிறுவகங்கள் மூலமாய் பொறி நுணுக்கத் துறைமையை விருத்தி செய்து, முரண்கோள்களை அப்பால் தள்ள விண்வெளி விதிமுறைகளைக் கைவசம் வைத்திருப்பது மிகவும் அவசியம்.\n“பூமியைப் பயமுறுத்திக் கொண்டு வானிலிருந்து வீழப் போகும் விண்பாறைகளைத் தடுக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளை நிலைநிறுத்த உலக நாடுகள் ஒன்று கூடி ஐக்கியப் பட வேண்டும். விண்பாறைகள், முரண் கோள்கள், வால்மீன்கள், மற்றும் சின்னஞ் சிறிய விண்சிதறல்கள் ஆகியவை பயமுறுத்தி வரும், பொதுப் பகைகளை எதிர்த்து நிற்க, உலக மாந்தரை ஒன்று படுத்த வேண்டும்.”\nடிமிட்ரி ரோகோஜின் [Dmitry Rogozin, ரஷ்யத் துணைப் பிரதம மந்திரி]\n“இம்மாதிரி ஒளிக்கோளம் மின்னும் விண்கல் வெடிப்பு முறிவுகள் பேரளவு எண்ணிக்கைச் சிதறல்களைப் [Meteorites] பூமியில் பரப்பிப் பொழியும். இந்நிகழ்ச்சியில் பெருவடிவுச் சிதறல்கள் சிலவும் விழுந்திருக்கின்றன. சூழ்வெளியில் இந்த விண்கல் வெடிப்புச் சக்தியின் ஆற்றல் 25 ஹிரோஷிமா அணுகுண்டு வெடிப்பை விட மிகையானது என்று கணிக்கப் படுகிறது. பூமியில் சராசரி 100 ஆண்டுக்கு ஒருமுறை இம்மாதிரி விண்கல் அல்லது முரண் கோள் விபத்துகள் நேரலாம்.”\nரஷ்ய நாட்டின் மையப் பகுதி யூரல்ஸ் அரங்கில் [Urals Region] உள்ள தொழிற்துறை நிரம்பிய செலியாபின்ஸ்க் [Chelyabinsk] நகரத்தில் 2013 பிப்ரவரி 15 இல் வானிலிருத்து ஒலி மிஞ்சிய வேகத்தில் [வினாடிக்கு 20–30 கி.மீ] [40,000 mph] பாய்ந்து விழுந்த விண்கல் [Meteor] ஒன்று பேரொளி வீசி வெடித்தது எதிர்பாரத விதமாக நேர்ந்த இந்த விண்வெளி நிகழ்ச்சி ஓர் அதிசயச் சம்பவமாகக் கருதப் படுகிறது. 30-50 கி.மீ. [10 -15 மைல்] உயரத்தில் நேர்ந்தது அந்த வெடிப்பு. வெடிப்பு ஆற்றல் : 470 கிலோ டன் டியென்டி [TNT]. வெடிப்பொலி அதிர்ச்சியில் சுமார் 1200 பேர் காயமுற்றதுடன், 2960 வீடுகளில் சேதங்களும் கண்ணாடி ஜன்னல்கள் உடைப்புகளும் நேர்ந்துள்ளன. 50 பேர் மருத்துவ மனையில் சிகிட்சை பெற்றார். விளைந்த சேதாரச் செலவு : சுமார் 33 மில்லியன் டாலர். பூமி நோக்கி வந்த அந்த விண்கல்லின் நீளம் சுமார் 30 அடி, எடை 10 டன் என்று கணிக்கப் படுகிறது. ரஷ்யா நகரத்தில் சிதறி விழுந்து பாதகம் விளைவித்த அந்தப் பயங்கர விண்கல் அசுர வெடிப்பு ஏற்கனவே ஓர் விண்வெளித் துண்டுடன் மோதியதால் ஏற்பட்டிருக்க வேண்டும் என்று ரஷ்யப் பேராசிரியர் எரிக் காலிமாவ் [Eric Galimov of Vernadsky Institute of Geochemistry] கூறுகிறார்.\nஅதாவது அந்த அசுர வெடிப்பு மோதல் விண்வெளியில் நேர்ந்த பிறகே அவற்றின் சிதறல் துண்டுகள் பூமியின் சூழ்வெளியில் இறங்கி எரியத் தொடங்கின என்பது அறியப் படுகிறது. வான மண்டலத்தில் உடைந்து தூளாகிச் சிதறி விண்கல் தூசிகள் அயனிகளாகி எரிந்து பேரொளி யோடு பிரகாசித்தது. அந்த ஒளிமயமான தோரணக் காட்சி பூமியின் ஈர்ப்பு விசையால் குவிந்து வளைந்து வந்தது. இறுதியில் முறிந்து ஒளிச்சக்தி ஒலிச் சக்தியாய் வெடித்து பேரதிரவை உண்டாக்கியது 150 அடி நீளமுள்ள பெரிய முரண் கோளின் போக்கைக் கண்காணித்து வந்த வானியல் விஞ்ஞானிகள், 30 அடி நீளம் உள்ள சிறிய விண்கல்லைக் காணத் தவறி விட்டனர். அதனால் எச்சரிக்கை செய்ய முடியாமல் போனது 150 அடி நீளமுள்ள பெரிய முரண் கோளின் போக்கைக் கண்காணித்து வந்த வானியல் விஞ்ஞானிகள், 30 அடி நீளம் உள்ள சிறிய விண்கல்லைக் காணத் தவறி விட்டனர். அதனால் எச்சரிக்கை செய்ய முடியாமல் போனது இப்போது ரஷ்ய அரசாங்கமே முன்வந்து, விண்கல் வீச்சைக் கண்காணிக்க வேண்டும் என்றும், விழுவதற்கு முன்னே மக்களுக்கு எச்சரிக்கை செய்ய வேண்டும் என்றும், ஐக்கியக் கூட்டுப் பணியாகப் விண்வெளிப் பாதுகாப்பு முறைகள் அமைக்கப்பட வேண்டும் என்றும் அறிக்கையில் வெளிவந்துள்ளது \nவிண்கற்கள் தாக்குதலைத் தடுக்கும் உலகக் கூட்டியக்கப் பாதுகாப்பு:\n“பூமியைப் பயமுறுத்திக் கொண்டு வானிலிருந்து வீழப் போகும் விண்பாறைகளைத் தடுக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளை நிலைநிறுத்த உலக நாடுகள் ஒன்று கூடி ஐக்கியப் பட வேண்டும். விண்பாறைகள், முரண்கோள்கள், வால்மீன்கள், மற்றும் சின்னஞ் சிறிய விண்சிதறல்கள் ஆகியவை பயமுறுத்தி வரும், பொதுப் பகைகளை எதிர்த்து நிற்க, உலக மாந்தரை ஒன்று படுத்த வேண்டும்.” என்று ரஷ்யத் துணைப் பிரதம மந்திரி, டிமிட்ரி ரோகோஜின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தச் சிறப்பு அறிவிப்பு மாஸ்கோவில் “தந்தையர் நாட்டு நினைவு “நாளில் அவர் அறிவித்தார். மேலும் இந்த விண்கல் விண்வெளிப் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஐக்கிய நாடுகள் பேரவைக் குடையின் கீழ் அமைக்கப் பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இத்தகைய மாபெரும் பாதுகாப்புத் திட்டம் அமெரிக்கா போன்ற ஆற்றல் மிக்க பெருநாடும் தனித்துச் செய்து முடிப்பது கடினம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nதற்போது உலக நாடுகளிலுள்ள ஏவுகணை முறிப்பு ஏற்பாடு & வான வெளி எதிரடிப்புப் பொறி நுணுக்கங்கள் [Anti-Missile System & Aerospace defense Technologies] பூமியி லிருந்து ஏவுகணை ராக்கெட்டுகள் ஏவப்பட்ட பிறகு தாக்கப் போவதை மட்டுமே தடுப்பவை. அவை விண்வெளியிலிருந்து வீழும் விண்கற்களின் பயணத் திக்கைக் கண்காணித்து, மாற்றி அமைத்து, மாந்தரைப் பாதுகாக்க முடியா. விண்கல், விண்பாறை, முரண்கோள், வால்மீன்கள் எனப்படும் அகிலவெளிப் பகைத் தூள்கள் செல்லும் திக்குகளை நுணுக்கமாய்க் காண முடியா விண்பாறை வீழ்ச்சிப் பாதிப்புகளிலிருந்து தப்பிப் பிழைக்க மாந்தரை எச்சரிக்கை செய்யவோ, அபாயத்தி லிருந்து பாதுகாக்கவோ வேண்டு மென்றால், ரஷ்யா, அமெரிக்கா, சைனா, ஐரோப்பிய நாடுகள் போன்ற வல்லரசு நாடுகள் பல பங்கெடுக்க வேண்டும். மேலும் உலக நாடுகள் ஏற்கனவே பயன்படுத்தி வரும் துணைக் கோள்கள், விண்வெளிப் பொறி நுணுக்கக் கருவிகள் மேன்மைப் படுத்த வேண்டும்.\nஇந்தப் பிரச்சனை மிகவும் சிக்கலானது. வெகு தூரத்தில் பயணம் செய்து கொண்டு, வேகமாய்ப் பாய்ந்து வரும் விண்கல்லின் பளு, பரிமாணம், வேகம் அறிவதுடன், சூரியனைச் சுற்றும் வீதி [Solar Orbit], திசைப்போக்கு, நகர்ச்சி ஆற்றலும் தொடர்ந்து கருவிகளால் கண்காணிக்கப் படவேண்டும். அதற்குப் புவியிணைப்புச் சுற்றில் சுற்றி வரும் [Geosynchronous Orbit] மூன்று அல்லது நான்கு துணைக்கோள்கள் ஏவப் பட வேண்டும். அந்தத் துணைக் கோள்கள் பூமியைத் தாக்கப் போகும் ஒரு விண்கல் நகர்ச்சியைத் தொடர்ந்து நோக்கி வந்தால், அதைத் தகுந்த நேரத்தில் தாக்கித் திசை திருப்பவோ, முறிக்கவோ பூமியிலிருந்து ஏவு கணைகள் அனுப்ப வேண்டும். அந்த விண்வெளி நுணுக்கச் சாதனையில் அபாய எச்சரிக்கை செய்யவும், பூமியில் விழும் இடத்தை முன்பே அறிவதும் அவசியம் ஆகிறது. விண்கல்லின் திசைமாற்ற ஏற்ற காலப் பொழுதும், மனிதரற்ற கணைகள் அனுப்பித் திசை திருப்பவும் தேவையான கால நேரம் பூமி வல்லுநருக்கு அதிகம் கிடைப்பதில்லை.\nஒலியதிர்ச்சி விபத��தில் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சிதறிக் குத்திய மனித உடற் காயங்கள்தான் மிகுதி. சில வீடுகளின் சுவர்கள் பிளந்தன, முறிந்து விழுந்தன. சில வீடுகளில் கதவுகள் தூக்கி எறியப் பட்டன. கட்டங்கள் இடிந்தன. மருத்துவ மனைகளில் இன்னமும் 50 பேர் முதலுதவிச் சிகிட்சைகள் பெற அனுமதிக்கப் பட்டுள்ளார். நகர மாந்தர் உதவிக்கு 20,000 உதவிப் படை ஊழியர்கள் அனுப்பப் பட்டிருப்ப தாக ரஷ்ய அபாயநிலை அமைச்சர் விலாடிமிர் புக்கோவ் கூறியிருக்கிறார். முடிவில் விண்கல் சிதறல் விழுந்த ரஷ்ய ஏரி செபார்குள்ளில் [Chebarkul] அரசாங்க நீர்மூழ்கி ஊழியர் ஆறு பேர் குதித்து மூன்று மணிநேரம் சிதறிய விண்கற்களைத் தேடிச் சேகரிக்க முயன்றார். இதுவரை எதுவும் கிடைத்தாகத் தெரிய வில்லை.\n1908 ஆண்டு சைபீரியாவில் நேர்ந்த “துங்கஸ்கா நிகழ்ச்சி” [Tunguska Event] எனப்படுவதில் ஏதோ ஓர் முரண்கோள் அல்லது வால்மீன் [Asteroid or Comet] விழுந்து பெருங்குழி ஏற்பட்டுள்ளது. அதற்குப் பிறகு 2013 இல் அடுத்த அதிர்ச்சி நிகழ்ச்சி இது. “இம்மாதிரி ஒளிக்கோளம் மின்னும் விண்கல் வெடிப்பு முறிவுகள் பேரளவு எண்ணிக்கைச் சிதறல்களைப் [Meteorites] பூமியில் பரப்பிப் பொழியும். இந்த நிகழ்ச்சியில் பெருவடிவுச் சிதறல்கள் சிலவும் விழுந்திருக் கின்றன. சூழ்வெளியில் இந்த விண்கல் வெடிப்புச் சக்தியின் ஆற்றல் 30 ஹிரோஷிமா அணுகுண்டு வெடிப்பை விட மிகையானது என்று கணிக்கப் படுகிறது. பூமியில் சராசரி 100 ஆண்டுக்கு ஒருமுறை இம்மாதிரி விண்கல் அல்லது முரண் கோள் விபத்துகள் நேரலாம்.” என்று நாசா விஞ்ஞானி பால் சோடாஸ் [NASA Near-Earth Object Program] கூறுகிறார்.\nஇம்மாதிரி விண்வெளி விபத்துக்களைத் தடுக்கவோ, எச்சரிக்கை செய்யவோ, உலக நாடுகள் ஒன்று சேர்ந்து, குறிப்பாக ரஷ்யா, அமெரிக்கா, சைனா “முரண்கோள் தடுப்பு ஏற்பாடு” [Anti-Asteroid Defense System (AADS)] ஒன்றை அமைக்க வேண்டும் என்று ரஷ்யப் பாராளுமன்றத்தின் அயல்நாட்டுத் துறை அமைச்சகத் தலைவர், அலெக்ஸி புஸ்காவ் கூறியிருக்கிறார்.\nபடங்கள் : நாசா, ஈசா, பல்வேறு விண்வெளி வலைப் பக்கங்கள்.\nPosted in அண்டவெளிப் பயணங்கள், பிரபஞ்சம், பொறியியல், விஞ்ஞானம்\t| 1 Reply\nவால்மீன் நிலச்சரிவு, பனிப்பாறை வீழ்ச்சி இரண்டும் வால்மீன்கள் நீண்ட காலம் இயங்கி வரக் காரணம் ஆகலாம்\nபூமியை நெருங்கும் வால்மீன் சுழற்சி தளர்ச்சி அடையும்.\nகியூப்பர் முகில் கூண்டைத் தாண்டி,\nவால��மீன் மீது கவண் வீசிக்\nவால்மீன் நிலச்சரிவு, பனிப்பாறை வீழ்ச்சி வால்மீன் நீடிப்பு இயக்கத்தைக் காட்டுகிறது\nஈசா ஐரோப்பிய விண்தேடல் ஆணையகம் [ESA – European Space Agency] கடந்த சில ஆண்டுகளாக வால்மீனின் சுழற்சி, விழிப்பு, ஓய்வு, நீடிப்பு ஆகிய அதிசய, அபூர்வ நிகழ்ச்சிகளைத் தமது ரோஸெட்டா விண்ணுளவி, தளவுளவி மூலமாகத் தொடர்ந்து ஆய்வுகள் செய்துவந்தார். வால்மீன் 67 பி / சூரியுமோ – ஜெராசிமென்கோவை [67P/ Churyumov- Gerasimenko] ஆராய்ந்து 2016 செப்டம்பர் 30 ஆம் தேதி ரோஸெட்டாவின் குறிப்பணி முடிந்தது. அந்த ஆய்வுகளில் கிடைத்த ஏராளமான புதிய தகவல், வால்மீன் உறக்கத்தில் ஓய்வாகச் சூரியனுக்கு வெகு தொலைவில் இருந்து, மீண்டும் விழித்துச் சூரியனை நெருங்கும் போது, பனித்தலை நீர் ஆவியாகி, வாயுக்கள் வெளியேற்றம் ஆகும் போது தெரியும் விளக்கங்களைப் பதிவு செய்தன. அவற்றை எழுதி ஐகாரஸ் [ICARUS] என்னும் விஞ்ஞான இதழில் வெளியிட்டவர் : ஜார்டன் ஸ்டெக்லாஃப் & நளின் ஸமரசிங்கா [Jordan K. Steckloff & Nalin H. Samarasinha] [Planetary Science Institute].\nவால்மீன் நிலச்சரிவு, பனிப்பாறை வீழ்ச்சி வால்மீன் நீடித்த இயக்கத்தைக் காட்டுகிறது\nவெளிவந்த கட்டுரைகளில் ஒன்று 2017 மார்ச்சு “வானியல் இயற்கை” [Nature Astronomy] இதழில் முக்கியமான செய்தி வந்தது. 67P வால்மீனின் உட்கரு அஸ்வான் பகுதியில் உள்ள பாறைச் சிகரம் [Comet Nucleus] [Aswan Rocky Cliff] விந்தையாக சில நிலச்சரிவுகள், பனிப்பாறை வீழ்ச்சிகள் [Landslides & Avalanches] இருப்பதைக் காட்டியுள்ளது. அவை இரண்டும் வால்மீன் பெருநிறைக் கழிவை [Mass Waste in Comet] உண்டாக்குகிறது. அதாவது வால்மீன் வாயுக் கிளர்ச்சி, வால்மீன் இயக்க நீடிப்புக் காலத்தைக் [Comet’s Period of Activity] காட்டுகிறது. அதாவது நிலச்சரிவுகள், பனிப்பாறை வீழ்ச்சிகள் ஏற்பட்டு, கீழுள்ள பனித்தளம் வெளியே தெரிகிறது. இரண்டு விஞ்ஞானிகளும் தனித்தனி முறைகளில் இவற்றை ஆய்வு செய்து, முடிவில் ஒரே விளைவைக் கண்டுள்ளார். இந்த ஆராய்ச்சிகளில் வால்மீன் சுழற்சிக்கும், அதன் இயக்கத்துக்கும் உள்ள தொடர்பு முக்கிய மானது.\nபூமியை நெருங்கும் வால்மீனின் புதிரான மாற்றியக்கம்\nஅரிசோனா லோவெல் வானோக்கு ஆய்வகத் தொலைநோக்கி மூலம் டேவிட் ஸ்லைச்சரும் அவரது சக விஞ்ஞானிகளும் சென்ற வசந்த காலத்தில் கண்ட வால்மீன் [41P /Tuttle-Giacobini-Kresak] சுழற்சி புவியை நெருங்கும் போது விரைவாகத் தளர்வதை முதன்முறை வெளியிட்டுள்ளார். வால்மீனின் சுயச் சுழற்சி 24 மணி நேரத்தி லிருந்து 48 மணி நேரமாய், ஆறு நாட்களுக்குள் விரைவாய் நீட்சி அடைந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். இன்னும் தொடர்ந்து சுழற்சி குறைந்து வருவதாகவும், முற்றிலும் நின்று, அடுத்து வால்மீன் மறு திசையில் சுழலத் துவங்கும் என்றும் தெரிவித்துளார்.\nவால்மீன் [41P /Tuttl…] சூரியனை வெகு வேகமாக 5.4 ஆண்டுக்கு ஒருமுறையாகச் சுற்றி வருகிறது. அந்தப் புதிரான வால்மீனை 1858 இல் முதலில் வானில் கண்டுபிடித்தவர் ஹெச். டூடுல் [H. Tuttle] என்பவர். பிறகு அது பல்லாண்டுகள் தென்படாது, மீண்டும் 1907 இல் எம். கையகோபினி [M. Giacobini] என்பரால் கணப் பட்டது. மறுபடியும் அது தென்படாது, மூன்றாம் முறையாக 1951 இல் கே. கிரிஸாக் [K. Kresac] என்பவர் கண்ணில் பட்டது, இப்போது அந்த வால்மீன் அம்மூவர் பெயராலும் அழைக்கப் படுகிறது.\n2017 ஆண்டுவரை வானியல் விஞ்ஞானிகளால் அந்த வால்மீனை ஆழ்ந்து அறிந்து கொள்ள இயலவில்லை. பூமிக்கு அருகே13 மில்லியன் மைல் [21 மில்லியன் கி.மீ.] வந்த போது அதைப் பற்றி ஓரளவு அறிந்து கொள்ள முடிந்தது. அதன் தலைக்கரு [Comet Nucleus] ஒரு மைலுக்கும் [1.4 கி.மீ] குறைந்தது. இறுதியில் அந்த வால்மீன் காணும் அளவு ஒளி வீசியது.\n2017 மார்ச்சு மாதம் முதல் மே மாதம் வரை எட்டு வாரங்கள் காணப் பட்ட அந்த வால்மீன் பூமியிலிருந்து சுமார் 18 மில்லியன் [30 மில்லியன் கி.மீ] தூரத்திலும், சூரியனிலிருந்து சுமார் 93 மில்லியன் மைல் [150 மில்லியன் கி.மீ] தூரத்திலும் இருந்தது. சூரிய குடும்பக் கோள்கள் உருவான பிறகு மிஞ்சிய பிண்டத்தில் 4.5 பில்லியன் ஆண்டுகளாய் வடிவம் பெற்றவை வால்மீன்கள். பரிதிக்கு அருகில் வரும் போது, வால்மீனின் பனிப்படிவுகள் சூடாகி, ஆவியாகி வாயுக்களும் தூசிகளும் ஆயிரக் கணக்கான மைல் நீட்சியில், தலை உருவாகி ஒளிவாலுடன் தோற்றம் அளிக்கிறது. வால்மீனில் முக்கியமாகக் காணப்படும் வாயு சையனோஜென் [Cyanogen]. அரிசோனா ஆய்வாளிகள் வால்மீன் தலையிலிருந்து [Coma] இரண்டு உந்து வீச்சுகள் [Jet Streams] எழுந்தன என்று கூறுகிறார். அந்த உந்து வீச்சுகள் மூலம் தான் வால்மீன் சுழற்சி நேரம் கூடுவதைக் கணிக்க முடிந்தது. அதாவது மார்ச்சு மாதத்தில் அறிந்த 24 மணி நேரச் சுழற்சி, ஏப்ரலில் 48 மணி நேரச் சுழற்சியாய் நீண்டது. மே மாதக் கடேசியில் சுயச் சுழற்சி மேலும் மெதுவானது. இந்த ஆய்வு முன்னோடி முடிவுகள், யூடாவில் 49 ஆவது அமெரிக்கன் வானியல் குழ��� – கோள் விஞ்ஞானப் பிரிவகத்தின் வெளியீடாக வெளிவரும்.\nகடந்த ஆண்டில் [2015] ஐரோப்பிய விண்ணுளவி ரோஸெட்டாவின் பயணக் காலத்தை நீடிக்க முடிந்தாலும், உறங்கும் உறைந்த வால்மீன் எப்போது வெடித்தெழுந்து ஒளிக்கிளர்ச்சி வால் நீளும் என்று உறுதியாகச் சொல்ல இயலாது. ரோஸெட்டாவின் இந்த திடீர் வால்மீன் ஒளிக்கிளர்ச்சிப் பதிவு எதிர்பாராத அதிர்ஷ்டக் காட்சி.\nஒருங்கொத்த மகிழ்ச்சி நிகழ்வாக ரோஸெட்டாவின் பெரும்பான்மைக் கருவிகள் வால்மீன் ஒளிக்கிளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. ஒரே சமயத்தில் ஒளித்தூசி எழுச்சியை அளவெடுத்த கருவிகள் ஒருங்கே முழுமையான தகவலை அனுப்பியுள்ளன.\nரோஸெட்டா விண்ணுளவியின் நோக்குப் பதிவுகளில் நாங்கள் நம்புவது, அந்த ஒளிக்கிளர்ச்சிகள் வால்மீனின் ஆட்டம் அரங்கில் [Atum Region] பெருந்தலையின் [Large Lobe] செங்குத்துச் சரிவிலிருந்து எழுந்திருக்க வேண்டும் என்பது. விண்ணுளவிப் படங்களை நெடு நேரத் தூசித் தாக்குத லோடு சேர்த்துப் பார்த்தால், தூசிக் கூம்பு [Dust Cone] மிகவும் அகண்டதாக இருக்க வேண்டும் என்று நம்புகிறோம். அதன் விளைவாக ஒளிக்கிளர்ச்சி புதிய கீழ்ப் பொருட்களை வெளியில் தள்ளும், உட்தள உந்து ஆற்றலின்றி மேற்தளச் சரிவிலிருந்து எழுந்துள்ளது என்றும் எண்ணுகிறோம்.\n2015 ஆம் ஆண்டில் நேர்ந்த ரோஸெட்டா விண்ணுளவியின் பதிவு ஆய்வுகள்\nரோஸெட்டா எதிர்பாராத விதமாக 2015 பிப்ரவரி 19 இல் வால்மீன் சூரியுமோவ்-ஜெராசி மெங்கோவில் [Comet Name : 67P/Churyumov-Gerasimenko] உறைந்த உறக்கத்திலிருந்து திடீரென எழுந்த ஒளிக்கிளர்ச்சியை [Comet Outburst] பதிவு செய்து படமெடுத்தது. 20 மைல் தூரத்தில் விண்ணுளவி பறந்து பதிவு செய்த வரைப் படங்களை ஒன்பது கருவிகள் [காமிராக்கள், தூசி சேர்ப்பிகள், வாயு, ஒளிப் பிழம்பு ஆய்வு மானிகள்] [Cameras, Dust Collectors, Gas & Plasma Analysers] ஒரே சமயத்தில் உடனே அனுப்பியுள்ளன. இந்த நிகழ்ச்சி வால்மீன் விண்வெளித் தேடல் ஆராய்ச்சியில் வரலாற்று முக்கியத்துவம் உள்ளது. வால்மீன் ஒளிக் கிளர்ச்சிப் பதிவுகள் முதன்முறையாக ராயல் வானியல் குழுவினரால் [Royal Astronomical Society] ஏற்றுக் கொள்ளப்பட்டு, அவரது மாத அறிவிப்பு இதழில் வெளிவரப் போகிறது. அதன் தலைமை விஞ்ஞானி ஜெர்மனியைச் சேர்ந்த ஹைடல்பர்க் நகரின் மாக்ஸ் பிளங்க் ஆய்வுக் கூடத்தின் எபர்ஹார்டு குருயின் [Eberhard Grun, Max-Plank Institute, Heidelberg, Germany].\nரோஸெட்டின் விரிகோணக் காமிரா 2016 பிப்ரவரி காலை 9:40 மணிக்கு [GMT] நிழலில் உறங்கும் உறைப்பனித் தூசித் தலையிலிருந்து [Comet Dusty Coma] மிக்க வெளிச்சத்தில் பளிச்சென எழும் ஒளிக்கிளர்ச்சி உண்டாவது ஓர் அரங்கில் தெரிந்தது. அடுத்த இரண்டு மணிப் பொழுதில் ரோஸெட்டா 100 மடங்கு வெளிச்சமுள்ள ஒளிக்கிளர்ச்சிப் பதிவுகளை அலிஸ் [ALICE] கருவி மூலம் காட்டியது. அவற்றில் சூரியனின் புறவூதா வெளிச்சம் வால்மீன் தலைக்கரு பிரதிபலித்தது [Ultraviolet Brightness of the Sunlight Reflected by the Comet Nucleus]. வால்மீன் தூசிக் கிளர்ச்சி ஒளியுடன் 6 மடங்கு வெளிச்சத்தில் தெரிந்தது. ரோஸினா, ஆர்பிசி கருவிகள் [ROSINA & RPC] பெருத்த அளவில் [1.5 TO 2.5 மடங்கு] வாயு வீச்சு, ஒளிப்பிழம்பு வீச்சுகளைக் காட்டின. மேலும் மைரோ [MIRO] கருவி சூழ்ந்த வாயுவின் உஷ்ணம் 30.C ஏறிடக் காட்டியது. சாதாரணமாக 3 முதல் 10 வரை காட்டும் கியாடா கருவி [GIADA] 200 துகள்களைக் கண்டுபிடித்தது. ரோஸெட்டா விண்ணுளவியில் குறுங்கோணக் காமிரா ஒளிக்கிளர்ச்சியில் தூசித் துகள்கள் [Dust Grains] வெளியாகப் படம்பிடித்தது. புவி மீதுள்ள வானியல் விஞ்ஞானிகள் வால்மீன் ஒளித்திரள் திணிவு [Comet Coma Density] மிகையாகக் கண்டனர்.\nரோஸெட்டா விண்ணுளவியின் நோக்குப் பதிவுகளில் விஞ்ஞானிகள் நம்புவது, அந்த ஒளிக்கிளர்ச்சிகள் வால்மீனின் ஆட்டும் அரங்கில் [Atum Region] பெருந்தலையின் [Large Lobe] செங்குத்துச் சரிவிலிருந்துதான் நேர்ந்திருக்க வேண்டும் என்பது. விண்ணுளவிப் படங்களை நெடு நேரத் தூசித் தாக்குதலோடு சேர்த்துப் பார்த்தால், தூசிக் கூம்பு [Dust Cone] மிகவும் அகண்டதாக இருக்க வேண்டும் என்று நம்புகிறார். அதன் விளைவாக ஒளிக்கிளர்ச்சி புதிய கீழ்ப் பொருட்களை வெளியில் தள்ளும், உட்தள உந்து ஆற்றலின்றி மேற்தளச் சரிவிலிருந்து எழுந்துள்ளது என்றும் எண்ணுகிறார். வால்மீன் நிழலிலிருந்து வெளிச்சத்துக்கு வந்ததும் மேற்தளத்தில் வெப்ப அழுத்தப்பாடு [Thermal Stress] உந்தியே தளச்சரிவு தூண்டப்பட்டு நீர்ப்பகுதி நேரடி சூரிய ஒளியின் பாதிப்புக்கு உட்பட்டிருக்க வேண்டும். உடனே நீர் ஆவியாகி அருகில் எழும் தூசியோடு கலந்து வால்மீன் ஒளிவாலாய் உருவாகி இருக்க வேண்டும் என்று ஊகிக்கப் படுகிறது.\nஓய்வில் இருந்த ஃபிலே தளவுளவியில் [Philae Lander] இன்னும் மிகை யான தகவல் சேமிப்பில் உள்ளது. பரிதி ஒளிபட்டு அடுத்துக் கிடைக்கும் தொடர்பில் நிறையச் செய்தி நாங்கள் பெற முடியும். இதுவரை பெற்ற தகவலில் தளவுளவியின் உடல்நலமும், விழித்துக் கொண்ட செய்தியும் அறிந்து கொண்டோம். தளவுளவி உட்புற வெப்பநிலை சீராக இருந்தது. பரிதி வெப்பத் தட்டுகள் யாம் எதிர்பார்த்தது போல் சூரிய சக்தி சேமித்த வண்ணம் இருந்தன.\nபார்பரா கொஸ்ஸோனி [ஜெர்மன் விண்வெளி மைய எஞ்சினியர்]\n240 கி.மீ. [150 மைல்] உயரத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் ரோஸெட்டா விண்ணுளவி இப்போது வால்மீனை நெருங்கி, தளவுளவி தகவல் பெற 180 கி.மீ. [110 மைல்] உயரத்துக்குக் கீழிறக்கப்படும்.\nஎல்ஸா மாண்டாகனன் [ரோஸெட்டா விண்ணுளவி துணைப் பயண மேலாளர்]\n“எமது பெரு வேட்கை ரோஸெட்டா குறிப்பணித் திட்டம் விண்வெளித் தேடல் வரலாற்று மைல் கல்லாய் ஓரிடத்தைப் பெற்றுள்ளது. ஓடும் வால்மீனை முதன்முதல் நெருங்கிச் சுற்றியது மட்டுமின்றி, முதன்முதல் தளவுளவி ஒன்றை வால்மீனில் இறக்கிச் சோதனை செய்தது. ரோஸெட்டா புவிக்கோளின் தோற்ற மூலத்தை அறியக் கதவைத் திறந்துள்ளது மகத்தான ஒரு சாதனை.”\n“விண்வெளியில் பத்தாண்டுகள் [2004 – 2014] தொடர்ந்து பயணம் செய்து, ரோஸெட்டா சூரிய குடும்பத் தோற்றத்தின் பூர்வீக எச்சங்களில் ஒன்றான வால்மீனில் தளவுளவி ஒன்றை இறக்கி சிறந்த முறையில் விஞ்ஞானச் சோதனை செய்து வருகிறது.”\n“வால்மீன்களைப் பற்றி ஏன் அறிந்து கொள்ள வேண்டும் வால்மீன்களை விண் வெளியில் ஏன் உளவு செய்ய வேண்டும் வால்மீன்களை விண் வெளியில் ஏன் உளவு செய்ய வேண்டும் காரணம் இதுதான், பரிதி மண்டலத்தில் திரிந்து வரும் வால்மீன்களே பிரபஞ்சத்தின் பூர்வீகக் கோள்கள் காரணம் இதுதான், பரிதி மண்டலத்தில் திரிந்து வரும் வால்மீன்களே பிரபஞ்சத்தின் பூர்வீகக் கோள்கள் அவற்றில் காணப்படும் பிண்டப் பொருட்களில்தான் அனைத்து அண்ட கோள்களும், பரிதியும் ஆக்கப் பட்டிருப்ப தாகக் கருதப் படுகிறது அவற்றில் காணப்படும் பிண்டப் பொருட்களில்தான் அனைத்து அண்ட கோள்களும், பரிதியும் ஆக்கப் பட்டிருப்ப தாகக் கருதப் படுகிறது நாசாவின் ஆழ்மோதல் திட்டம் [Deep Impact] உயிரினத் தோற்றத்தின் ஆரம்பத் தோற்றத்தை ஆராய உதவும். இதுவரைச் செய்யாத, துணிச்சலான, புத்துணர்வு மூட்டும், ஒரு பரபரப்பான முதல் விஞ்ஞான முயற்சி அது நாசாவின் ஆழ்மோதல் திட்டம் [Deep Impact] உயிரினத் தோற்றத்தின் ஆரம்பத் தோற்றத்தை ஆராய உதவும். இதுவரைச் செய்யாத, துணிச்சலான, புத்துணர்வு மூட்ட���ம், ஒரு பரபரப்பான முதல் விஞ்ஞான முயற்சி அது\nமுதன்முதல் வால்மீனில் இறங்கிய ஐரோப்பிய விண்கப்பல் தளவுளவி\n2014 நவம்பர் 12 ஆம் தேதி விண்வெளித் தேடல் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாள் அன்றுதான் ஈசாவின் ரோஸெட்டா விண்கப்பல் [ESA -European Space Agency Spaceship Rosetta] முதன்முதல் ஒரு வால்மீனை நெருங்கிச் சுற்றி அதன் மீது தளவுளவி [Philae Lander] ஒன்றை இறக்கிச் சோதித்துத் தகவல் அனுப்பியது. 1969 ஆண்டில் முதன்முதல் நீல் ஆர்ம்ஸ்டிராங் நிலவில் தடம் வைத்தது போன்ற ஓர் மகத்தான சாதனையாக இந்நிகழ்ச்சி கருதப் படுகிறது. 2004 ஆண்டு மார்ச் 2 ஆம் தேதி ஏவப்பட்ட ஈசாவின் ரோஸெட்டா விண்கப்பல் 10 ஆண்டுகள் பயணம் செய்து, 6.4 பில்லியன் கி.மீ. தூரம் [3.8 பில்லியன் மைல்] கடந்து சென்று ஒரு வால்மீனை [Comet : 67P /Churyumov-Gerasimenko] 2014 ஆகஸ் 6 ஆம் தேதி நெருங்கி வட்டமிட்டு, துல்லிய மாகத் தளத்தில் இறங்கியது, சவாலான ஒருபெரும் விண்வெளிச் சாதனையாகும். ரோஸெட்டா விண்கப்பல் வால்மீனுக்கு 30 கி.மீ. தூரத்தில் சுற்றி, 34,000 mph [55,000 kmh] வேகத்தில் வால்மீனைப் பின்பற்றி வந்தது. சூரியன் அருகில் சென்று வால்மீன் சுற்றும் போது, ரோஸெட்டா விண்கப்பலும், ஃபிலேயும் பரிதியைச் சுற்றித் தகவல் அனுப்பும்.\nவரலாற்று முக்கிய அந்த வால்மீன் அப்போது பூமியிலிருந்து 510 மில்லியன் கி.மீ. [300 மில்லிய மைல்] தூரத்தில் சூரியனை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. வால்மீனில் இறங்கிய ஃபிலே தளவுளதி தரையில் அமர்ந்ததும், அது தாய்க்கப்பல் ரோஸெட்டா மூலம் தகவல் தெரிவித்து வால்மீனின் படங்களையும் அனுப்பியது. மூன்று கால் உடைய ஃபிலே தளவுளவி இறங்கிய வேகம் : விநாடிக்கு சுமார் 1 மீடர். “ரோஸெட்டா, ஃபிலேயின் தொடர்ந்த தொலைத் தொடர்வு இயக்கக் கட்டுப்பாடுகள் மிகச் சவாலான பொறியியல் சாதனையாகும். அதற்கு நுணுக்கமான பொறியியல் ஆக்க பூர்வத் திறனும், விண்வெளிப் பயணக் கட்டுப்பாடு அனுபவமும் தேவை,” என்று ஈசா ஆளுநர் [ESA Director of Human Spaceflight Operations] கூறினார். தற்போதைய வால்மீன் வேகம் : 18 kms [3600 mph]. பின்னால் சூரியனை நெருங்கும் போது வால்மீன் வேகம் பன்மடங்கு மிகையாகும். ரோஸெட்டா வால்மீன் குறிப்பணித் திட்ட நிதி ஒதுக்கு : 1.6 பில்லியன் டாலர் [1.3 பில்லியன் ஈரோ]\nவால்மீனில் இறங்கிய தளவுளவி ஃபிலே\nதளவுளவி இறங்கிய முதல் மூன்று நாட்கள், மின்கலன் ஆற்றலில் இயங்கி வால்மீன் பற்றித் தகவல் அனுப்பியது. மின்கலன் ஆற்றல் 60 மணி நேரம்தான் நீடிக்கும். வால்மீனின் ஒருநாள் பொழுது 12 மணி நேரமே துரதிர்ஷ்ட்மாக தளவுளவி தவறிப் போய் ஓர் இடுக்குக் குழியில் இறங்கி விட்டதால், திட்டப்படி எதிர்பார்த்த சூரிய ஆற்றல் மின்சக்தி சேமிக்க இயலவில்லை. மூன்று நாட்கள் கழித்து தளவுளவி ஓய்ந்து போய் உறங்கி விட்டது. சூரியனை வேகத்தில் நெருங்கும் வால்மீனில் சூரியக் கதிர்கள் மிகையாக விழும் போது, மீண்டும் தளவுளவி இயங்கிடலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது. ஃபிலே தளவுளவி 2015 மார்ச் மாதம் வரை பணிசெய்யும் என்று திட்டமிடப் பட்டது. சூரியக் கதிர்கள் பட்டு மீண்டும் தளவுளவி எப்போது விழித்து வேலை செய்யும் என்பது ஊகிக்க முடியவில்லை. அத்துடன் வால்மீன் இன்னும் 13 மாதங்களில் சூரியனை நெருங்கிச் சுற்றும் போது நேரும் மகத்தான நிகழ்ச்சிகளை விண்கப்பல் ரோஸெட்டாவும், தளவுளவி ஃபிலேயும் விளக்கமாகத் தகவல் அனுப்பப் போகின்றன. அப்போது [டிசம்பர் 6, 2014] ரோஸெட்டா விண்கப்பல் வால்மீனை 20 கி.மீ. [12 மைல்] தூர வட்டவீதியில் சுற்றக் கட்டுப் படுத்தப் படும். மேலும் ரோஸெட்டா இயக்கமாகி வால்மீனை 8 கி.மீ. [5 மைல்] தூரத்தில் நெருங்கிச் சுற்ற வைத்து ஆய்வுகள் நடத்தப்படும். அச்சமயத்தில் [2015 ஆகஸ்டு 13] வால்மீன் பூமிக்கும் செவ்வாய்க் கோளுக்கும் இடையே பூமியிலிருந்து 185 மில்லியன் கி.மீ. [சுமார் 110 மில்லியன் மைல் ] தூரத்தில் பயணம் செய்யும்.\nஈசாவின் ரோஸெட்டா வால்மீன் குறிப்பணி, நமது சூரிய மண்டலத் தோற்றத்தின் சில புதிர்களை விடுவிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. 4.5 பில்லியன் ஆண்டுக்கு முன்பு தோன்றிய சூரிய குடும்பத்தின் பூர்வீக ஆரம்ப நிலை எப்படி இருந்தது, அதனில் எச்சப் படைப்புகளான வால்மீன்களின் பங்குகள் என்ன, வால்மீனின் உள்ளமைப்பு யாது போன்ற வினாக்களுக்குப் பதில் கிடைக்கலாம் என்று வானியல் விஞ்ஞானிகள் கருதுகிறார்.\n2014 ஆண்டில் செவ்வாய்க் கோளுக்குப் போகும் முதற் பயண ஆரம்பத்துக்கு முன்பு அணுசக்தி ஆற்றலில் உந்தி மூவர் செல்லும் விண்வெளிக் கப்பல் “ஓரியான்” [Orion Spacecraft] வெண்ணிலவைத் தாண்டி 7 முதல் 14 நாட்கள் வரை ஒரு விண்கல்லைச் [Asteroid] சுற்றி வந்து ராயப் போவதாகத் திட்டமிடப் பட்டுள்ளது. விண்கப்பல் விண்கல்லைச் சுற்றி வரும் போது விண்விமானிகள் விண்கல்லில் இறங்கி மு���ன் முதல் தடம் வைத்து மண் தளத்தில் ஆய்வுகள் செய்வார்கள். அதுவே விண்வெளி வரலாற்றில் நிலவுக்கு அப்பால் மனிதர் பயணம் செய்து முதன்முதலில் ஆராய்ச்சிகள் நடத்திய மாபெரும் சாதனையாகக் கருதப்படும்.”\n“டெம்பெல் வால்மீனுக்குக் கிடைத்த அடி ஒரு பேரடி மட்டுமன்று நாங்கள் நெடுங்காலமாய் வாதித்து வரும் ஆய்வுரைகளுக்கு ஓர் அரிய சோதனையாகவும் ஆயிற்று நாங்கள் நெடுங்காலமாய் வாதித்து வரும் ஆய்வுரைகளுக்கு ஓர் அரிய சோதனையாகவும் ஆயிற்று வால்மீன்கள் வெறும் குப்பைப் புழுதி கொண்டவை அல்ல வால்மீன்கள் வெறும் குப்பைப் புழுதி கொண்டவை அல்ல அங்குமிங்கும் சிதறிக் கிடக்கும் பனித்தளக் கட்டிகளின் களஞ்சியமும் அல்ல அங்குமிங்கும் சிதறிக் கிடக்கும் பனித்தளக் கட்டிகளின் களஞ்சியமும் அல்ல கரித் தூள்கள் நிரம்பிய மேற்தட்டுக்கு அடியே துளைகளுள்ள ஆர்கானிக்ஸ் பிண்டமும் (Porous Organic Mass), உறைந்த பனித்தளமும் அமைந்திருப்பதை வால்மீனின் ஆழ்குழிச் சோதனை நிரூபித்துக் காட்டும்.”\nடாக்டர் சந்திரா விக்கிரமசிங், பேராசிரியர் கார்டி·ப் பல்கலைக் கழகம், இங்கிலாந்து\nரோஸெட்டா விண்ணுளவிப் பயணத் திட்டத்தின் குறிக்கோள் என்ன\nஈசாவின் விண்ணுளவி ரோஸெட்டா பத்தாண்டுகள் பயணம் செய்து விண்வெளியில் பரிதியை நோக்கி விரையும் ஒரு வால்மீனைச் சுற்றி விந்தையாக முதன்முதல் தள உளவி ஒன்றை இறக்கி உட்கார வைத்து, ஆய்வுத் தகவலைப் பூமிக்கு அனுப்பப் போகிறது அந்த வெகு நீண்ட பயணத்துக்கு [1000 மில்லியன் கி.மீ] விண்ணுளவி மூன்று முறைப் பூகோளத்தையும், ஒருமுறைச் செவ்வாய்க் கோளையும், ஓரிரு முறை விண்கற்களையும் சுற்றிப் ஈர்ப்பியக்கக் கவண் சுழற்சியால் [Gravity Assist Swing] தனது சுற்றுப் பாதையின் நீள்வட்டத்தையும் வேகத்தையும் [Elliptical Path & Velocity] மிகையாக்கும். பரிதியை நோக்கிச் செல்லும் விண்ணுளவி வால்மீனின் ஈர்ப்பு மண்டலத்தில் பாய்ந்து பற்றிக் கொண்டு முதன்முதல் சாதனையாக அதைச் சுற்றி வரும் அந்த வெகு நீண்ட பயணத்துக்கு [1000 மில்லியன் கி.மீ] விண்ணுளவி மூன்று முறைப் பூகோளத்தையும், ஒருமுறைச் செவ்வாய்க் கோளையும், ஓரிரு முறை விண்கற்களையும் சுற்றிப் ஈர்ப்பியக்கக் கவண் சுழற்சியால் [Gravity Assist Swing] தனது சுற்றுப் பாதையின் நீள்வட்டத்தையும் வேகத்தையும் [Elliptical Path & Velocity] மிகையாக்கும். பரிதியை நோக்கிச் செல்லும��� விண்ணுளவி வால்மீனின் ஈர்ப்பு மண்டலத்தில் பாய்ந்து பற்றிக் கொண்டு முதன்முதல் சாதனையாக அதைச் சுற்றி வரும் வால்மீனைச் சுற்றி வந்து தன் முதுகில் தாங்கிச் செல்லும் தள உளவியை வால்மீனில் இறக்கி விடும். தாய்க் கப்பல் எனப்படும் விண்ணுளவித் தளவுளவியைக் கண்காணிப்பதுடன் தளத்தில் நிகழும் ஆய்வுகளை ரேடியோ அலைகளில் பூமிக்குத் தொடர்ந்து அனுப்பி வைக்கும்\nவால்மீனைச் சுற்றி வந்து தன் முதுகில் தாங்கிச் செல்லும் தள உளவியை வால்மீனில் இறக்கி விடும். தாய்க் கப்பல் எனப்படும் விண்ணுளவித் தள உளவியைக் கண்காணிப்ப துடன் தளத்தில் நிகழும் ஆய்வுகளை ரேடியோ அலைகளில் பூமிக்குத் தொடர்ந்து அனுப்பி வைக்கும் ரோஸெட்டா விண்ணுளவியின் உன்னத விஞ்ஞான ஆய்வுக் கருவிகள் வால்மீன் மூலத் தோற்றத்தை நேராக அறிய முற்படும். விண்கற்களுக்கும் [Asteroids] வால்மீன்களுக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன என்பதை நுட்பமாய்க் கண்டறியும். பரிதி மண்டலத் தோற்றத்திற்கு வால்மீன்களின் பங்களிப்புகள் உள்ளனவா ரோஸெட்டா விண்ணுளவியின் உன்னத விஞ்ஞான ஆய்வுக் கருவிகள் வால்மீன் மூலத் தோற்றத்தை நேராக அறிய முற்படும். விண்கற்களுக்கும் [Asteroids] வால்மீன்களுக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன என்பதை நுட்பமாய்க் கண்டறியும். பரிதி மண்டலத் தோற்றத்திற்கு வால்மீன்களின் பங்களிப்புகள் உள்ளனவா மேற்கூறிய வினாக்களுக்கு விடை அளிக்கும் தகுதி பெற்ற கீழ்க்காணும் பொறியியற் கருவிகள் ரோஸெட்டாவில் அமைக்கப் பட்டுள்ளன.\nரோஸெட்டா விண்ணுளவியில் உள்ள கருவிகள்\nரோஸெட்டா விண்ணுளவித் திட்டத்தின் தொகைநிதி மதிப்பீடு: 1000 மில்லியன் ஈரோ [டாலர் நாணய மதிப்பு: 1.325 பில்லியன் டாலர்] ரோஸெட்டா விண்ணுளவித் திட்டத்தைச் சிந்தித்து உருவாக்கிக் கண்காணித்து வரும் ஈரோப்பியன் விண்வெளி ணையகத்தின் [European Space Agency (ESA)] கூட்டியக்க உறுப்பினர்கள்: ஜெர்மெனி, பிரான்ஸ், பிரிட்டன், ஃபின்லாந்து, ஸ்டிரியா, அயர்லாந்து, இத்தாலி, ஹங்கேரி ஆகியவை. அந்த கூட்டியக்கம் ஜெர்மெனி தலைமையில் ஜெர்மென் வாயுவெளி ஆய்வுக் கூடத்தின் [German Aerospace Research Institute (DLR)] கீழாக விண்வெளி ஆய்வுகளை நடத்தி வருகிறது.\nரோஸெட்டா விண்கப்பலின் பரிமாணம் உளவிகளுடன் [3 மீடர் x 2 மீடர் x 2 மீடர்] நீளம், அலகம், உயரம் உள்ளது. ரோஸெட்டாவின் எடை: 100 கிலோ கிராம். மின்சக்தி தயாரிக்க இரண்டு 14 மீடர் பரிதித் தட்டுகள் [Solar Panels] விண்கப்பலின் இறக்கைகள் போல் பொருத்தப் பட்டிருக்கின்றன. பரிதித் தட்டுகளின் மொத்தப் பரப்பு 64 சதுர மீடர். விண்ணுளவியின் ஒரு பக்கத்தில் 2.2 மீடர் விட்டமுள்ள ரேடியோ அலைத் தொலைத் தொடர்புத் தட்டு பிணைக்கப் பட்டுள்ளது. அடுத்த பக்கத்தில் தள உளவி பொருத்தப் பட்டிருக்கிறது.\nவிண்ணுளவியின் 11 விஞ்ஞான ஆய்வுக் கருவிகள்:\n1. “அலிஸ்” புறவூதா படமெடுப்பு ஒளிப்பட்டை மானி [ALlCE: Ultraviolet Imaging Spectrameter]\n2. “கான்ஸெர்ட்” வால்மீன் உட்கரு உளவி [CONSERT: Comet Nucleus Sounding]\n5. “மைடாஸ்” நுட்பப் படமெடுப்பு ஆய்வு ஏற்பாடு [MIDAS: Micro-Imaging Analysing System]\n6. “மைக்ரோ” ரோஸெட்டா விண்சுற்றியின் நுட்பலைக் கருவி [MICRO: Microwave Instrument for Rosetta Orbiter]\n7. “ஓஸிரிஸ்” ரோஸெட்டா விண்சுற்றிப் படமெடுப்பு ஏற்பாடு [OSIRIS: Rosetta Orbiter Imaging System]\n8. “ரோஸினா” அயான், நடுநிலை ஆய்வு செய்யும் ரோஸெட்டா விண்சுற்றி ஒளிப்பட்டை மானி [ROSINA: Rosetta Orbiter Spectrometer for Ion & Neutral Analysis]\n9. “ஆர்பிஸி” ரோஸெட்டா ஒளிப்பிழம்பு ஆய்வுக்குழுக் கருவி [RPC: Rosetta Plasma Consortium]\n11 “விர்டிஸ்” புலப்படும், உட்சிவப்புத் தள ஆய்வு ஒளிப்பட்டை மானி [VIRTIS: Visible & Infrared Mapping Spectrometer]\nவால்மீனில் கால்வைக்கும் தள உளவியின் கருவிகள்:\nதள உளவியில் உள்ள 9 விஞ்ஞானக் கருவிகள்:\n1. “அபெக்ஸ்” ஆல்ஃபா புரோட்டான் எக்ஸ்-ரே ஒளிப்பட்டை மானி [APXS: Alpha Proton X-Ray Spectrometer]\n2. “சிவா/ரோலிஸ்” ரோஸெட்டா தள உளவி படமெடுப்பு ஏற்பாடு [CIVA/ROLIS: Rosetta Lander Imaging System]\n3. “கான்ஸெர்ட்” வால்மீன் உட்கரு உளவி [CONSERT: Comet Nucleus Sounding]\n7. “ரோமாப்” ரோலண்டு காந்தவியல், ஒளிப்பிழம்பு மானி [ROMAP: RoLand Magentometer & Plasma Monitor]\nவிண்ணுளவி கட்டுப்பாடு நிலையம்: ஈரோப்பியன் விண்வெளி இயக்க மையம் [European Space Operation Centre (ESOC), Darmstadt, Germany] கண்காணிப்பு நிலையம்: நியூ நார்ஸியா, பெர்த், ஸ்திரேலியா [New Norcia, Near Perth, Australia]\nஅணுசக்தி உந்தும் விண்ணுளவியில் விண்கல் தள ஆய்வுகள்\n2007 மார்ச் 14 ம் தேதி நாசா வானியல் நிபுணர் டாக்டர் பால் பெல் 2014 ஆம் ஆண்டில் செவ்வாய்க் கோளில் கால் வைக்க மனிதரை அனுப்புவதற்கு முன்பாக, நிலவுக்கு அப்பால் நகர்ந்து கொண்டிருக்கும் சின்னஞ் சிறு விண்கற்களில் [Asteroid] விண்வெளி விமானிகளை அனுப்பி அவற்றைப் பற்றி அறிந்து வரும் விண்கப்பல் ஓரியான் [Orion Spacecraft] திட்டத்தை அறிவித்திருக்கிறார். ஓரியான் விண்கப்பல் முதன்முதலில் அணுசக்தி ஆற்றலில் ஏவப்பட்டு அண்ட வெளியில் பயணம் செய்யப் போகிறது. அத்திட்டத்தில் விண்கப்பல் தேர்ந்தெடுத்த சிறு விண்கல் ஒன்றைச் சுற்றும். பயணம் செய்து பங்கெடுக்கும் மூன்று விஞ்ஞானிகளில் ஒருவர் விண்கப்பலில் அமர்ந்து கண்காணிக்க இருவர் விண்கல்லில் இறங்கித் தடம் வைத்து அதன் மண்தளப் பண்பாடுகளை ஆய்வு செய்வார். அத்துடன் அங்கே நீர் உற்பத்தி செய்யத் தேவையான ஆக்ஸிஜென், ஹைடிரஜன் வாயுக்களைப் பிரித்தெடுக்க ஏதுவான மூலத்தாதுக்கள் கிடைக்குமா வென்றும் கண்டறிவார். செவ்வாய்க் கோள் யாத்திரைக்கு நிலவைப் போல் விண்கற்களை இடைத்தங்கு அண்டங்களாக விமானிகள் பயன்படுத்த முடியுமா வென்றும் கண்டறிவார்கள். அந்த பயணத்துக்கு நிலவுக்குச் செல்வதை விட சற்று கூடுமானதாய் 7 முதல் 14 தினங்கள் நாட்கள் எடுக்கலாம் என்று மதிப்பிடப் படுகிறது. டாக்டர் பால் பெல் தயாரித்த அந்த புதிய திட்டத்திற்கு நாசா மேலதிகாரிகள் அங்கீகாரம் அளித்துள்ளர்கள்.\n2004 மார்ச் 2 ஆம் தேதி பிரென்ச் கயானாவிலிருந்து ஏரியன்-5 ராக்கெட் [Ariane-5G+] மூலமாக ஏவப்பட்டது, ரோஸெட்டா விண்ணுளவி. ரோஸெட்டாவின் முதல் பூகோளச் சுழல்வீச்சு [Earth Gravity Assist (Earth’s Fly-by)] 2005 மார்ச் 4 ஆம் தேதி நிகழ்ந்தது. “ஈர்ப்பாற்றல் உந்தியக்கம்” என்பது கவண் கல்லைக் கையால் வீசிச் சுழற்றி அடிப்பது [Sling-shot like Effect] போன்றது. விண்ணுளவியின் இரண்டாவது கவண் வீச்சைச் செவ்வாய்க் கோளின் ஈர்ப்பாற்றல் புரிந்தது. அப்போது விண்ணுளவின் வேகம் செவ்வாய்க் கோளின் வேகத்துக்கு ஒப்பாக மணிக்கு 22,500 மைல் வீதத்தில் பயணம் செய்தது. மூன்று டன் எடையுடைய ரோஸெட்டா விண்ணுளவி செவ்வாய்க் கோளைச் சுற்றப் பின்புறம் சென்ற போது 20 நிமிடங்கள் ரேடியோ அலைச் சமிக்கைப் பூமிக்கு வராமல் தடைப் பட்டது விண்ணுளவியின் சூரிய ஒளித்தட்டுகளுக்கு பரிதி ஒளி மறைக்கப் பட்டு மின்சார உற்பத்தி நின்றது. நுணுக்க விண்வெளி இயக்கத்தில் நடந்த அந்த பயங்கர 20 நிமிடங்களில் ஈசா எஞ்சினியரின் மூச்சும், பேச்சும் சற்று நின்று நெஞ்சத் துடிப்பு வேகமாய் அடித்துக் கொண்டது. விண்ணுளவி செவ்வாயின் முதுகுப் புறத்தைத் தாண்டி வெளிவந்து, பூமியில் ரேடியோ தொடர்பு மீண்டதும் அனைவரது முகத்தில் ஆனந்த வெள்ளம் பொங்கி எழுந்தது.\nஈரோப்பிய விண்வெளி ஆணையகத்தின் வால்மீன் உளவுப்பணி\nஈசாவின் ராக்கெட் ஏவுதளம் தென் அமெரிக்காவின் வடக்கே பிரென்ச் கயானாவில் கௌரொவ் [Kourov, French Guiana] என்னுமிடத்தி��் அமைக்கப் பட்டுள்ளது. 1993 நவம்பரில் அகில நாடுகளின் ரோஸெட்டா விண்வெளித் திட்டம் ஈசா விஞ்ஞானக் குழுவின் அங்கீகாரம் பெற்றது. அந்த திட்டத்தின் குறிக்கோள், விண்ணுளவி ஒன்றை அனுப்பி, வியாழன் ஈர்ப்பு மண்டலத்தில் சுற்றிவரும் “சூரியுமாவ்-ஜெராஸிமென்கோ” (Churyumov-Gerasimenko) என்னும் வால்மீனைச் (67P) சந்திப்பது. விண்கப்பல் ஒன்று வால்மீனை வட்டமிட, தள உளவி ஒன்று கீழிறங்கி வால்மீனில் தங்கிச் சோதனைகள் செய்யும். அது பத்தாண்டு நீள் பயணத் திட்டம். அந்த விண்ணுளவிக்கு “ரோஸெட்டா” [Name from Rosetta Stone of Black Basalt with Egyptian Scripts about Ptolemy V] என்னும் பெயர் அளிக்கப்பட்டது. ராக்கெட் எஞ்சின் ஏரியன்-5 [Ariane 5 Generic Rocket Engine, Payload 6-9.5 Tons] 2004 மார்ச் 2 ஆம் தேதி பிரென்ச் கயானாவிலிருந்து, ஈசாவின் ரோஸெட்டா விண்ணுளவியைத் தூக்கிக் கொண்டு கிளம்பியது.\nரோஸெட்டாவின் வேகத்தை அதிகமாக்கவும், பயணப் பாதையை நீளமாக்கவும் பூமி, செவ்வாய், லுடீஸியா, ஸ்டைன்ஸ் விண்கற்கள் [Astroids: Lutetia & Steins] ஆகிய அண்டக்கோள்களின் ஈர்ப்பாற்றல் சுழல் உந்துத் திருப்புகள் [Gravity Assist Maneuvers] பயன்படுத்தப் பட்டன. 2005 மார்ச் 4 ஆம் நாள் விண்ணுளவி பூமியைச் சுற்றி வந்து வேகத்தையும், பாதை நீள்வட்டத்தையும் முதலில் மிகையாக்கியது. நுணுக்கமான அந்த இயக்க முறைகள் அனைத்தும் ஜெர்மெனியில் உள்ள ஈசாவின் விண்ணுளவி ஆட்சி அரங்க எஞ்சியர்களால் தூண்டப்பட்டுச் செம்மை யாக்கப்பட்டுக் கண்காணிக்கப் பட்டன. சமீபத்தில் [2007 பிப்ரவரி 25] வெற்றிகரமாகச் செவ்வாய்க் கோள் சுழல் உந்துத் திருப்பல் [Mars Fly-by] செய்யப் பட்டுள்ளது. அடுத்த இரண்டு பூகோளச் சுழல் உந்து திருப்பல்கள் 2007 நவம்பரிலும், 2009 நவம்பரிலும் நிகழப் போகின்றன. பிறகு லுடீஸியா, ஸ்டைன்ஸ் விண்கற்கள் சுழல் உந்துத் திருப்பல்கள் முறையே 2008 செப்டம்பரிலும், 2010 ஜூலையிலும் திட்டமிடப் பட்டுள்ளன.\nபரிதியை நோக்கிப் பயணம் செய்யும் ரோஸெட்டா விண்ணுளவி நீள் வட்டப் பாதையை விட்டுப் புலம்பெயர்ந்து, வால்மீனின் ஈர்ப்பு மண்டலத்துக்குப் புகுந்திடும் நிகழ்ச்சி, இன்னும் ஏழாண்டுகள் கடந்து 2014 மே மாதம் ஆரம்பிக்கும். 2014 ஆகஸ்டில் தாய்க் கப்பல் விண்ணுளவி வால்மீனைச் சுற்ற ஆரம்பித்து, நவம்பரில் தள உளவியைக் கீழே இறக்கி விடும். தள உளவி வால்மீனில் அமர்ந்து சில மாதங்கள் வால்மீனின் தளப் பண்பாடுகளை ஆய்வு செய்துத் தகவலைத் தாய்க் கப்பலுக்கு ��னுப்பிக்கும். தாய்க் கப்பல் அனுப்பும் தகவலை ஆஸ்திரேலியாவில் உள்ள ரேடியோ அலைத்தட்டு உறிஞ்சி எடுத்து ஜெர்மெனியில் உள்ள ஆட்சி அறைக்குத் தொடர்ந்து அனுப்பி வைக்கும். ரோஸெட்டா வால்மீன் திட்டப் பணிகள் 2015 டிசம்பர் மாதம் நிறைவு பெறும்.\nPosted in அண்டவெளிப் பயணங்கள், பிரபஞ்சம், பொறியியல், விஞ்ஞானம்\t| 1 Reply\nபூமிக்கு அருகில் ஒன்றை ஒன்று ஒருநாளில் சுற்றி வரும் அபூர்வ இரட்டை முரண்கோள் கண்டுபிடிப்பு\nபூமிக்கு அருகில் அபூர்வமாக ஒன்றை ஒன்றைச் சுற்றும் இரட்டை முரண்கோள் அமைப்பு கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.\nவிஞ்ஞானிகள் மூன்று வானலைத் தொலைநோக்கிகள் [Radar Telescopes] மூலமாக இரண்டு முரண்கோள்கள் [Asteroids] ஒன்றை ஒன்று சுற்றிவரக் கண்டார். அந்த இரட்டை முரண்கோள் அமைப்பின் பெயர் : முரண்கோள் [2017 YE-5]. 2018 ஜூன் மாதம் கண்டுபிடிக்கப் பட்ட அந்த முரண்கோள், ஒரு புதிராகவும், புதுமையாகவும், புல்லரிப்பை உண்டாக்குவதாகவும் உள்ளது. சுற்றும் அந்த இரட்டை முரண்கோள்களில் ஒன்று, மற்றொன்றை விடச் சற்று பளபளப்பாய்க் காணப் படுகிறது. அவை சுற்றும் காலம் 20 முதல் 24 மணிநேரம். அவற்றின் அகலம் சுமார் 3000 அடி [900 மீடர்]. இதுவரை விஞ்ஞானிகள் இம்மாதிரி மூன்று இரட்டை ஒருமைப்பாடு உடைய அமைப்புகளைக் கண்டுள்ளார். நமது பூமிக்கு அருகில் அவை 3.7 மில்லியன் மைல் [6 மில்லியன் கி.மீ.] கடக்கும் போது, விஞ்ஞானிகளின் கவனத்தைக் கவர்ந்தது. முரண்கோள் [2017 YE-5] அடுத்து பூமிக்கு அருகில் இதே போல் நெருங்க 170 ஆண்டுகட்கு மேல் ஆகலாம்.\nபூமியை நெருங்கும் முரண்கோள் பூமியில் வீழ்ந்து தாக்கிப் பேரிடர் விளைவிக்கும்.\n2018 ஜூன் 30 ஆம் தேதி நாள் “முரண்கோள்” தினமாக எச்சரிப்பு நாளாக நினைக்கப் படுகிறது. அன்றைய தினத்தில் உலக வானியல் ஆய்வு விஞ்ஞானிகள் ஒருங்கிணைந்து, முரண்கோள் வீழ்ச்சிகள் பூமிக்குப் பேரிடர் தருவதால், பூமியை நெருங்கும் முரண்கோளைக் கண்காணித்து, அதன் தூரம், வேகம், அளவு, திசை, தாக்கும் பூதளம் அறிந்து, அதை எதிர்த்துத் தடுக்கவோ, தகர்க்கவோ ராக்கெட் [ஏவு கணை] தயாரிப்பு, திசை திருப்பும் முறை, வழிகள் ஆகியவற்றைத் தயாரித்து வருகிறார்.\n60 மில்லியன் ஆண்டுகட்கு முன்பு வீழ்ந்து, பூமியில் அனைத்து டைனோசார்ஸ்களும் கொன்ற அசுர முரண்கோள் போன்று வரப் போகிறது என்று நாம் அஞ்ச வேண்டியதில்லை. ஆனால் சிறு முரண்கோள்கள் பூமியில் விழுந்து பேரிடரும், பெருங் குழியும் விளைவிக்கலாம். 2013 இல் ரஷ்யாவின் தளமாகிய செலையாபின்ஸ்க் [Chelyabinsk, Russia] நகரில், சிறு விண்கல் வீழ்ந்து, 1200 பேர் காயமடைந்தார். 58 மைல் [93 கி.மீ.] தூரத்தில் இருந்த கட்டடங்கள் நேர்ந்த வெடிப்பால் தகர்ந்தன. நாசாவின் மதிப்பீடு : பூமியை நெருங்கியுள்ள முரண்கோள்களின் எண்ணிக்கை சுமார் 10 மில்லியன் அவற்றில் 95% பூகோளப் பேரிடர் தருபவை ஆயினும், அவற்றால் எதிர்பார்ப்பு இன்னல் இல்லை என்று நாசா அச்சத்தை நீக்குகிறது.\nதாரணியில் கடல், நதிகள், ஏரிகள்.\nநிலவின் இருட் துருவத்தில் பனிக்குழிகள்.\nசெந்நிறக் கோளில் பனிநீர்ப் பள்ளம்.\nவால்மீன் தலையில் பனித்த நீர்க்கட்டி.\nவக்கிரக்கோள் வயிறு குளிர்நீர்த் தொட்டி \nபூமிக்குப் பேரளவு நீர் வெள்ளம் எப்படி வந்தது \nபூர்வ காலத்தில் பூமியைப் பன்முறை வால்மீன்கள் தாக்கியதால் கடலிலும், ஏரிகளிலும் நீர் வெள்ளம் நிரம்பியது என்பது பழைய கோட்பாடு. 2018 ஏப்ரல் 25 இல் வெளியான புதிய விஞ்ஞான வெளியீட்டின்படி, அதிவேக முரண்கோள்கள் [Asteroids] பன்முறை பூமியைத் தாக்கிப் பேரளவு நீர் வெள்ளம் சேர்ந்தது என்று பாம் கேணன் சோதனை மூலம் [BAM Cannon Experiment] ஆய்வு செய்து அறிவிக்கப் பட்டது. சோதனை நடத்திய இடம் : காலிபோர்னி யாவில் உள்ள நாசாவின் ஆமெஸ் ஆய்வு மையம் [Ames Research Center]. சோதனையில் பங்கெடுத்த குழு விஞ்ஞானி டெரிக் டாலி [Terik Daly] ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் முனைவர் பட்டப் படிப்பாளி] .\n எரிமலைப் பாறை மீது, அதிவேக எறிவிண்கற்கள் ஏவி [Shooting Meteorite-Like Projectiles on Volcanic Rocks], விளைந்த தாக்கல்களால் நீர் வெள்ளம் சேர்ந்தது என்று அறிந்தனர். அதற்குச் செய்த சிறு மார்பிள் கணைகளின் வேகம் 11,200 mph [18,000 kmh]. ஏவிய மார்பிள் கணைகள் பூர்வீக நீர்செழித்த, தாதுக்கள் நிரம்பிய பழைய முரண்கோள்கள் போன்று, [Carbonaceous] இருந்தன. அந்த மோதல்களில் 30% கொள்ளளவு நீர் வெள்ளம் தாக்க பீடத்தில் அடைபட்டு இருக்கும். இம்முறையில்தான் முரண்கோள்கள் தாக்கி, நிலவிலும், செவ்வாய்க் கோளிலும், மற்ற சூரிய மண்டலக் கோள்களிலும் நீர்வெள்ளம் சேர்ந்திருக்க வேண்டும் என்று அறிவிக்கிறார்.\nவால்மீன்களில் உள்ள தண்ணீர் ஆவியைச் சோதித்ததில், அதிலுள்ள கனநீர் [Heavy Water Molecule], பூமியில் கிடைக்கும் கனநீர் போலில்லை. ஆனால் முரண்கோள் [Asteroid] பெற்றுள்ள கனநீர், பூமியில் உள்ள கனநீர் போல், அளவிலும், ஏகமூலப் ��ண்பாட்டி லும் ஒத்திருந்தது. ஆகவே விஞ்ஞானிகள் கூறும் புதிய கோட்பாடு : பூகோளத்தின் கடல் நீர்வெள்ளம் முரண்கோள்கள் பன்முறை தாக்கியதால் சேர்ந்தது என்பதே. இவற்றை விளக்க மாக யூடியூப் ஒளி திரைகளில் காணலாம்.\nபூதக்கோள் வியாழனுக்கும் செவ்வாய்க் கோளுக்கும்\nஇடையே சூரியனைச் சுற்றும் பல்கோடி முரண்கோள்கள்\nபூமிக்குள் அதன் ஆழ் கடலுக்குள்\nதோல் அடியில் நீர்ப்பனி சுமக்கும்\nகனடா வடதுருவப் பனித்தளத்தில் உள்ள பாஃபின் தீவின் [Baffin Island, Canada] பாறைகளுக்கிடையே உறைந்த நீர் வெள்ளம் பூமி தோன்றிய துவக்க காலத்துப் பூர்வீக நீர் என்பது முதன்முறையாக அறியப் பட்ட சான்றாகக் கருதப் படுகிறது. அந்தப் பாறை நீர் மாதிரிகள் 1985 ஆண்டில் சேமிக்கப்பட்டவை. அவற்றைப் பல்லாண்டுகளாய்த் துருவிச் சோதிக்க வாய்ப்புக்கள் இருந்தன. அவை பூமியின் ஆழ்தட்டிலிருந்து [Earth’s Deep Mantle] வெளி வந்த பூமி அங்கமாய்க் கருதப்படும் உட்சாதனத்தைக் கொண்டிருந்தது. அவை மேற்தளப் பாறையிலிருந்து [Crustal Rocks] உதிரும் வண்டல் படிவுகளால் [Sediments] பாதிக்கப் படவில்லை. இதுவரை நாங்கள் பாராத பூர்வ படிவுப் பாறை [Primitive Rocks] என்பது எங்கள் முடிவு. அவற்றின் நீர் பூமியின் பூர்வீகத் துவக்க நிலை நீராகக் கருதுகிறோம். அவை பூமியின் தோற்ற வரலாற்றையும், ஆரம்ப நீர்மயம் எங்கிருந்து எப்படி வந்தது என்று அறியவும் உதவுகிறது.\nகனடா வடதுருவப் பாறை நீரில் மிகச் சிறிதளவு டியூட்டிரியம் [Deuterium] உள்ளதை அறிந்தோம். அதனால் அழுத்தமாய்த் தெரிவது : அந்த நீர்மயம் பூமி தோன்றிக் குளிர்ந்த பிறகு புறத்திலிருந்து வீழ்ந்து நிரம்பிய தில்லை என்பதே. அதாவது கோள்கள் தோன்றி உருவாவதற்கு முன்பே, நமது சூரியனைச் சுற்றி இருந்த தூசி, துணுக்குகள் நீர் மூலக்கூற்றை ஏற்கனவே ஏந்தி வந்திருக்கலாம். பல யுகங்களாய் இந்த நீர்மயம் செழித்த தூசி, துணுக்குகள் மெதுவாகச் சேர்ந்து நீர்க்கோள் பூமி வடிவாகி இருக்க வேண்டும். ஆரம்ப காலத்தில் பேரளவு நீர் வெள்ளம் பூதள வெப்பத்தில் ஆவியாகி இழக்கப் பட்டாலும், மிஞ்சி இருந்தது போதுமான அளவு கடலில் நிரம்பியுள்ளது.\nபூமியின் உட்தட்டில் பூர்வக் கால நீர்த் தேக்கம் கண்டுபிடிப்பு\n2015 நவம்பர் 13 ஆம் தேதி விஞ்ஞான வெளியீட்டில் [Journal Science] காரி ஹூஸ், கஸுஹைடு நாகசீமா, ஜெஃப்ரி டெய்லர், மைக்கேல் மோட்டில், காரென் மீச் [NASA Astrobiology Institute, University of Hawaii] ஆகியோர் முதன்முதல் வெளியிட்ட ஆய்வறிக்கை : கனடாவின் வடதுருவப் பகுதியில் உள்ள பாஃபின் தீவுப் பாறைகளில் பூர்வக் கால நீர்த் தேக்கம் இருந்ததற்குச் சான்றுகள் கிடைத்துள்ளன. அந்த ஆய்வுக் குழுவின் தலைவர் : அகிலவியல் இரசாயன விஞ்ஞானி, [Cosmochemist] டாக்டர் லிடியா ஹால்லிஸ் என்பவர். [Astrobiology Institute Fellow, University of Glasgow, Scotland]\nபூகோளப் பரப்பில் மூன்றில் இரண்டு பகுதி கடல் பரவியுள்ளது. ஆனால் அந்தப் பேரளவு நீர்த் தேக்கம் எப்போது, எங்கிருந்து பூமியில் சேர்ந்தது என்பது இன்னும் புதிராகவே இருக்கிறது. பூமி தோன்றிய போது சேர்ந்ததா, அல்லது தோன்றிய பிறகு நேர்ந்ததா என்பது இதுவரை விஞ்ஞானிகளால் உறுதியாகக் கூற முடியவில்லை. இப்போது கனடா பாறை மாதிரிகள் பூமியில் நீர்மயம் ஆரம்ப காலத்திலே உருவானது என்பதற்குச் சான்று தெரிவிக்கும். அதற்கு விஞ்ஞானிகள் பயன்படுத்திய கருவி அயான் நுண்ணுளவி [Ion Michroprobe]. அந்த பாறைகளுக்கிடையே இருந்த பனிக்கட்டி நீர்த் துளிகள் ஒப்பு நோக்க எத்தனை பங்கு டியூடிரியம் [Deuterium] கொண்டது என்று ஆராய்ந்தனர்.\nடியூட்டிரியம் என்பது ஹைடிரஜனின் ஏகமூலம். [Deuterium is an Isotope of Hydrogen]. ஹைடிரஜன் அணுக்கருவில் ஒரு புரோட்டான் பரமாணு உள்ள போது, டியூட்டிரியம் அணுக்கருவில் ஒரு புரோட்டானுடன் ஒரு நியூட்டிரானும் சேர்ந்துள்ளது. அதாவது ஹைடிரஜனின் அணுநிறை : 1 டியூட்டிரியத்தின் அணுநிறை : 2. சூரியக் கோள்களின் வெவ்வேறு நீர் மாதிரிகளைச் சோதித்ததில், அவை ஒவ்வொன்றும் வெவ்வேறு டியூட்டிரியம் / ஹைடிரஜன் விகிதத்தைக் கொண்டிருந்தன. [Different Hydrogen / Deuterium Ratio] கொண்டிருந்தன. சமீபத்தில் இரசாயன ஆய்வு செய்த நமது சந்திரனின் பாறை மாதிரிகள் மூலம், பூமியானது நீர்த் தேக்கமுடன் ஆரம்பம் முதலே இருந்தது என்பது உறுதியானது. அப்பெல்லோ -15 & 17 நிலவுப் பயணங்களில் நாசா விண்வெளி விமானிகள் சேகரித்த பாறை மாதிரிகள் காட்டிய டியூட்டிரியம் / ஹைடிரஜன் விகிதம் [Deuterium to Hydrogen (D/H) Ratio] பூமியில் இருக்கும் நீரைப் போன்று இருந்தது.\nபூமியை நீர்ப்பனி கொண்ட வால்மீன்கள் தாக்கியதால் நீர்த் தேக்கம் உண்டானதா, நீர்ச் செழிப்புள்ள முரண்கோள்கள் [Water Rich Protoplanets, or Asteroids] மோதியதால் நீர்மய அமைப்பு தோன்றியதா என்னும் வினாக்கள் விஞ்ஞானிகளிடையே எழுந்துள்ளன வான்மீன்களின் பனிநீர் மாதிரிகள் காட்டும் [D/H Ratio] நமது பூமியின் கடல் நீர் [D/H Ratio] போல் இரட்டிப் பானது.\n“வெகு தூரப் பிரபஞ்சத்தில் ஈர்ப்பாற்றல் பெரிது படுத்திய அண்டத்தில் (Gravitationally Magnified Object) நீர்மயத்தை நாங்கள் கண்டுபிடித்தது விந்தையான ஓர் நிகழ்ச்சியே. நாம் முன்பு நினைத்தது போலின்றி நீர் மூலக்கூறுகள் பூர்வத் தோற்ற பிரபஞ்சத்தில் செழிப்புடன் இருந்ததை இந்த நிகழ்ச்சி எடுத்துக் காட்டுகிறது. மேலும் இதைப் பல பில்லியன் ஒளியாண்டுக்கு அப்பால் உள்ள பேரசுர நிறையுடைய கருந்துளைகள், ஒளிமந்தைகள் ஆகியவற்றின் படிப்படி வளர்ச்சியை (Supermassive Black Holes & Galaxy Evolution) அறிய அடுத்த கட்ட ஆய்வு நிலைக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.”\nஜான் மெக்லீன், மாக்ஸ் பிளாங்க் ஆய்வகம், ரேடியோ வானியல் [டிசம்பர் 29, 2008]\n“மற்றவர்கள் நீரைக் காண முயன்று தோற்றுப் போயினர். மிக மங்கலான சமிக்கையைக் காண்கிறோம் என்பதை நாங்கள் அறிவோம். ஆகவே வெகு வெகு தூர அண்டத்தை நோக்கவும், அழுத்தமாகப் பதியவும் அகிலப் பெரிதுபடுத்திக் கண்ணாடியாக (Cosmic Magnifying Lens) முன்னுள்ள காலாக்ஸியைப் பயன்படுத்தி நீர் ஆவி (Water Vapour) துள்ளி எழுவதைக் கண்டுபிடித்தோம்.”\nவயலட் இம்பெல்லிஸெரி மாக்ஸ் பிளாங்க் ஆய்வகக் குழுத் தலைவர் [டிசம்பர் 29, 2008]\n“நீர் மேஸர் (Water Maser) கதிர்கள் அண்டையில் உள்ள அநேக காலாக்ஸிகளில் காணப்படுகின்றன காலாக்ஸியின் மையத்தில் இருக்கும் பேரசுர நிறையுள்ள கருந்துளையை மிக்க அருகில் சுற்றிக் கொண்டிருக்கும் சூடான வாயுக்கள், துகள்கள் இருக்கும் பகுதிகளில் நீர் மேஸர் கதிர்கள் தென்படுகின்றன. அதாவது நீர் மூலக்கூறுகள் உள்ள மேஸர் கதிர்கள் காலாஸி தட்டில் இல்லாமல் கருந்துளையின் ஈர்ப்பாற்றல் வீசி எறியும் பேரெழுச்சிக் கணைப் பொருட்களில் தெரிகின்றன.”\n“நீர் மேஸர் கதிர்கள் காலாக்ஸிகளின் கருவில் தென்படுவதால் இப்போது பேரசுர நிறையுள்ள கருந்துளைகளைப் பற்றி ஆய்வு புரிய எங்களுக்கு ஆர்வம் உண்டாக்கிப் புதிய கதவு திறக்கிறது. மேலும் இப்போது கைவசமுள்ள தொலைநோக்கிகள் மூலம் நீர் மயமுள்ள வெகுதூரக் காலாக்ஸிகளை நோக்க மேம்பட்ட ஆராய்ச்சிகள் செய்ய ஊக்கி விடுகிறது. அடுத்த பிறவி புது முறை ரேடியோ தொலைநோக்கிகள் மூலமும் தேட எமக்கு வழி திறந்துள்ளது.”\n“சனிக்கோளின் துணைக்கோள் என்சிலாடஸின் உட்தளத்தில் திரவ நீர்ச் சேமிப்புகள் தங்கி, அமெரிக்காவின் எல்லோ ஸ்டோன் பூங்கா கெய்ஸர் நீர் ஊற்றுகள் [Yellowstone Park Geysers] போல் தளத்தைத் துளைத்துக் கொண்டு வருகின்றன என்று ஊகிக்கிறோம். முதலில் எரிமலைப் பனிவெடிப்புகள் என்று கருதினோம். ஆனால் வெளியாகும் துணுக்குகளின் பரிமாணத்தைக் கண்ட போது, பேரழுத்தம் உள்ள புதைவு நீர்க்குளம் ஒளிந்திருப்பது ஆய்வுகளுக்குப் பிறகு அறியப்பட்டது\nலிண்டா ஸ்பில்கர் [காஸ்ஸினி துணைத் திட்ட விஞ்ஞானி (மார்ச் 9, 2006)]\n“சூரிய மண்டலம் எப்போது தோன்றியது, உயிரினங்கள் எவ்விதம் உதயமாகின போன்ற வினாக்களுக்குப் பதில் கிடைக்கும் ஓர் அபூர்வ வாய்ப்பை விஞ்ஞானிகளுக்கு அளிக்கப் போகிறது, காஸ்ஸினி விண்கப்பலின் குறிப்பணி”\n“பூகோளத்தின் கடந்த கால வரலாற்றைக் காட்டும் ஒரு ‘கால யந்திரம் ‘ [Time Machine] போன்றது, சனிக்கோளின் டிடான் துணைக்கோள் முகில் மண்டலம் சூழ்ந்த அந்தப் பனிச்சந்திரன், உயிரினங்கள் பெருகும் ஓரண்டமாக எவ்விதம் பூர்வீகப் பூமி உருவாகியது என்பதற்கு மூல ஆதாரங்களைக் கொண்டிருக்கலாம் முகில் மண்டலம் சூழ்ந்த அந்தப் பனிச்சந்திரன், உயிரினங்கள் பெருகும் ஓரண்டமாக எவ்விதம் பூர்வீகப் பூமி உருவாகியது என்பதற்கு மூல ஆதாரங்களைக் கொண்டிருக்கலாம்\nடாக்டர் டென்னிஸ் மாட்ஸன், நாஸா காஸ்ஸினித் திட்ட விஞ்ஞானி [Jet Propulsion Laboratory, Pasadena, California]\nபிரபஞ்சத்தின் வெகு வெகு தொலைவில் நீர்மயமா \n2008 டிசம்பரில் ஜெர்மனியின் மாக்ஸ் பிளாங்க் ஆய்வகத்தின் ஆராய்ச்சிக் குழுவொன்று 100 மீடர் எஃபெல்ஸ்பெர்க் ரேடியோ தொலைநோக்கியில் (Effelsberg Radio Telescope) இதுவரை காணாத பூமியிலிருந்து வெகு வெகு தூரத்தில் உள்ள ஓர் அண்டத்தில் நீர்மயம் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளது. 11 பில்லியன் ஒளியாண்டு தூரத்துக்கு அப்பால் நீர் ஆவி (Water Vapour) இருப்பதைக் கண்ட தளம் : குவஸார் (Quasar MG J0414 + 0534 at Redshift 2.64) (Redshift 2.64 means 11.1 Billion Light Years Distance). அதாவது “சிவப்பு நகர்ச்சி 2.64” என்றால் அந்த தளம் பிரபஞ்சமானது ஐந்தில் ஒரு பங்கு வயதில் (13.7 பில்லியன்/5 =2.74 பில்லியன் ஆண்டு வயது) இருந்த போது உண்டான பூர்வத் தோற்ற அமைப்பு இந்த அரிய நிகழ்ச்சியைக் காண வானியல் விஞ்ஞானிகள் சுமார் 14 மணிநேரம் எடுத்தனர்.\nபூர்வத் தோற்றப் பிரபஞ்சத்தில் நீர் இருந்த கண்டுபிடிப்பைக் காண முடிவதற்கு ஒரு நிபந்தனை : பல்லாயிரம் கோடி ஒளியாண்டு தூரத்தில் உள்ள குவஸாரும் (MG J0414 + 0534) அதற்கு முன்னால் அதை மறைக்கும் ஒளிமந்தை காலாக்ஸியும் நேர் கோட்டில் இ��ைந்திருக்க வாய்ப்பிருக்க வேண்டும் முன்னிற்கும் காலாக்ஸி குவஸார் அனுப்பும் ஒளியைத் திரிபு செய்யும் ஓர் “அகிலத் தொலை நோக்கியாகவும்”, “அகிலப் பெரிது படுத்தியாகவும்” (Cosmic Telescope & Magnifier) உதவி செய்கிறது முன்னிற்கும் காலாக்ஸி குவஸார் அனுப்பும் ஒளியைத் திரிபு செய்யும் ஓர் “அகிலத் தொலை நோக்கியாகவும்”, “அகிலப் பெரிது படுத்தியாகவும்” (Cosmic Telescope & Magnifier) உதவி செய்கிறது காலாக்ஸி புரியும் அத்தகைய “ஈர்ப்பாற்றல் பெரிதுபடுத்தி” (Gravitational Lensing) இல்லை யென்றால் இந்த விந்தையான நிகழ்ச்சியைக் காண ஆய்வாளர்கள் 100 மீடர் ரேடியோ தொலைநோக்கி மூலம் தொடர்ந்து 580 நாட்கள் கண்காணித்து வந்திருக்க வேண்டும் \nவெகு தொலைவில் நீர் ஆவி எழுச்சி எப்படிக் காணப்பட்டது \nநீர் ஆவி எழுச்சி லேஸர் ஒளிக்கதிர்போல் “மேஸர்” கதிரலையாக (Maser -Microwave Amplification by Simulated Emission of Radiation) நுண்ணலை அலைநீளத்தில் தெரிந்தது. அந்த சமிக்கையானது பரிதியின் ஒளிக்காட்சி போல் (Luminosity) 10,000 மடங்கு வெளிச்சத்துக்கு ஒப்பானது. அத்தகைய வானியல் பௌதிக மேஸர் கதிர்கள் அடர்த்தியான துகள், வாயு எழுகின்ற வெப்ப அரங்குகளைக் காட்டுகின்றன என்பது முன்பே அறியப் பட்டது. அதாவது பெரு வெடிப்பு நேர்ந்து 2.5 பில்லியன் ஆண்டுகள் கடந்த பிரபஞ்சத்தின் பிள்ளைப் பிராயத்தில் இருந்த குவஸாரின் அடர்த்தி வாயுக்கள் அந்தச் சூழ் நிலையில் சேர்ந்து நீர் மூலக்கூறுகளை உண்டாக்கி உள்ளன என்பது அறியப்பட்டிருக்கிறது.\nநீர் மேஸர் கதிர்கள் நெருங்கியுள்ள அநேக காலாக்ஸிகளில் காணப்படுகின்றன காலாக்ஸியின் மையத்தில் இருக்கும் பேரசுர நிறையுள்ள கருந்துளையை மிக்க அருகில் சுற்றிக் கொண்டிருக்கும் சூடான வாயுக்கள், துகள்கள் இருக்கும் பகுதிகளில் நீர் மேஸர் கதிர்கள் தென்படுகின்றன. அதாவது நீர் மூலக்கூறுகள் உள்ள மேஸர் கதிர்கள் காலாஸி தட்டில் இல்லாமல் கருந்துளையின் ஈர்ப்பாற்றல் வீசி எறியும் பேரெழுச்சிக் கணைப் பொருட்களில் தெரிகின்றன. “நீர் மேஸர் கதிர்கள் காலாக்ஸிகளின் கருவில் தென்படுவதால் இப்போது பேரசுர நிறையுள்ள கருந்துளைகளைப் பற்றி ஆய்வு புரிய எங்களுக்கு ஆர்வம் உண்டாக்கிப் புதிய கதவு திறக்கிறது. மேலும் இப்போது கைவசமுள்ள தொலைநோக்கிகள் மூலம் நீர் மயமுள்ள வெகுதூரக் காலாக்ஸிகளை நோக்க மேம்பட்ட ஆராய்ச்சிகள் செய்ய ஊக்கம் ஊட்டுகிறது. அடுத்த பிறவி புதுயுக ரேடியோ தொலை நோக்கிகள் மூலமும் தேட வழி திறந்துள்ளது,” என்று மாக்ஸ் பிளாங்க் ஆய்வகக் குழுத் தலைவர், வயலட் இம்பெல்லிஸெரி கூறினார்.\nபிரபஞ்சத்தில் நீர் மயத்தைத் தேடும் சுவாஸ் விண்ணுளவி\nவானியல் விஞ்ஞானிகள் ஊகிக்கும் பகுதிகளைத் தவிரப் பிரபஞ்சத்தில் எப்புறத்தில் நோக்கினாலும் அங்கே நீர் இருப்பது தெரிந்துள்ளது. இந்த அறிவிப்பு 21 ஆம் நூற்றாண்டு ஆரம்பத்தில் நாசா ஆய்வகத்தார் ஏவிய சுவாஸ் விண்ணுளவி (SWAS – Submillimeter Wave Astronomy Satellite) கண்டுபிடித்த விளைவுகளில் அறியப்பட்டது. பூமியைச் சுற்றிய சுவாஸ் விண்ணுளவியின் குறிக்கோள்: விண்மீன்களின் வாயு முகில்களில் உள்ள இரசாயனக் கூட்டுப் பண்டங்கள் (Chemical Composition of Intersteller Gas Clouds) யாவை என்று அறிவது. சுவாஸின் பிரதான தேடல் நீர் பிறகு விண்மீன் தோன்றும் காலாக்ஸி அரங்குகளில் ஆக்ஸிஜன் மூலக்கூறு, கார்பன், ஏகமூலக் கார்பன் மானாக்ஸைடு ஆகியவற்றின் இருப்பைக் காண்பது.\n1998 டிசம்பர் 5 இல் அமெரிக்காவின் வான்டன்பர்க் விமானப்படைத் தளத்தில் பெகஸஸ் ராக்கெட் (Pegasus-XL Launch Vehicle) மூலம் 288 கி.கி. எடையுள்ள சுவாஸ் துணைக்கோள் ஏவப்பட்டது. அதுமுதல் சுவாஸ் ஏது பழுதின்றி ஒழுங்காய் பூமிக்கு மேல் 600 கி.மீடர் (360 மைல்) உயரத்தில் இயங்கி வருகிறது. சூரியத் தட்டுகள் உதவியால் வெப்ப சக்தியை இழுத்து 230 வாட் மின்சக்தியை உற்பத்தி செய்து கொள்கிறது. அது கொண்டுள்ள கருவிகள் கீழ்க்காணும் மூலக்கூறுகளை காலாக்ஸிகளில் காணும் திறமையுடையவை :\nநீரைக் கண்டுபிடிப்பதுடன் விண்மீன்களின் மூலக்கூறு முகில்களில் சுவாஸ் விண்ணுளவி மற்ற மூலகங்களைக் (Elements) காணவும் டிசைன் செய்யப் பட்டுள்ளது. சுவாஸ் ஐயமின்றி நமது சூரிய மண்டலத்தில் வால்மீன்கள் தாக்கிய வாயுக் கோள்களான வியாழன், சனிக் கோளை காட்டியுள்ளது. மேலும் சுவாஸ் செவ்வாய்க் கோளின் வாயுக் கோள் மண்டலத்தில் 100% ஒப்பியல் நீர்மையைக் (Relative Humidity) காட்டியுள்ளது. செவ்வாய் வாயுத் தளத்தில் நீர்ப் பரவல் 10 முதல் 45 கி.மீடர் உயரம் வரை 100% பூர்த்தி நிலையில் (100% Saturation) இருப்பதைக் காட்டியுள்ளது.\nசுவாஸ் விண்ணுளவி கண்டுபிடித்த விந்தைகள்\nமிகச் சிறந்த கண்டுபிடிப்புகளைச் சுவாஸ் விண்ணுளவி இதுவரை அறிவித்துள்ளது. அண்ட வெளி விண்மீன் பகுதிகளில் நீர்மயச் செழிப்பு பல்வேறு விதங்களில் மாறியுள்ளதைக் காட்டுகிறது. அநேகப் பேரசுர மூலக்கூறு முகில்களில் காணப்பட்ட நீர்மயச் செழிப்பு அண்டக் கோள் விண்மீன் பகுதிகளை விட ஓரளவு குறைவாகவே உள்ளது என்று காட்டியிருக்கிறது. மேலும் புதிதாக உருவாகும் விண்மீன்களிலும், செவ்வாய், வியாழன், சனிக் கோள்களின் வாயு மண்டலத்திலும், “வால்மீன் லீ” யிலிம் (Comet Lee) நீர் இருப்பதைச் சுவாஸ் காட்டியுள்ளது.\nmodule=displaystory&story_id=40805151&format=html(வால்மீனிருந்து உயிரின மூலங்கள் பூமிக்கு வந்தனவா \nPosted in அண்டவெளிப் பயணங்கள், பிரபஞ்சம், பொறியியல், விஞ்ஞானம்\t| 1 Reply\nசீதாயணம் நாடகம், படக்கதை நூல் வெளியீடு\n2012 ஆண்டு முடிவு அறிக்கை\n2013 ஆண்டு முடிவு அறிக்கை\nஆக்க மேதை தாமஸ் ஆல்வா எடிசன்\nஆக்கமேதை அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் : தொலைபேசி கண்டுபிடிப்பு -1\nஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்)\nஆயுத மனிதன் (ஓரங்க நாடகம்)\nஇதுவரைப் பார்வைகள் (டிசம்பர் 31, 2012)\nஇந்திய விஞ்ஞான மேதை ஜெயந்த் நர்லிகர் D.Sc.\nஇந்தியாவின் முதல் தமிழ்ப் பெண் விஞ்ஞானி\nஉமர் கயாம் ஈரடிப் பாக்கள்\nஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள்\nகூடங்குள ரஷ்ய அணு உலையில் 2011 ஜப்பான் சுனாமியில் நேர்ந்த புகுஷிமா விபத்துகள் போல் நிகழுமா \nகூடங்குளம் அணு உலை, கடலிலிருந்து குடிநீர், அசுரப்படை எதிர்ப்புகள் \nசூழ்வெளிக் கவிஞர் வைகைச் செல்வியின் கவிதைகள் நாற்பது\nசெயற்கைக் கதிரியக்கம் உருவாக்கி நோபெல் பரிசு பெற்ற ஐரீன் ஜோலியட் கியூரி\nதமிழில் முதல் அணுசக்தி நூல்\nபிரபஞ்ச சூட்டுத் தளங்களில் விண்மீன்களின் அருகிலே டியென்ஏ [DNA] உயிர் மூலச் செங்கற்கள் உற்பத்தி\nபுகாரியின் கவிதை நூல் வெளியீட்டு விழா\nபுளுடோவின் துணைக் கோள்கள் தாறுமாறாய்ச் சுற்றுவதை நாசா ஹப்பிள் விண்ணோக்கி கண்டுபிடிப்பு\nபோதி மரம் தேடி .. \nமானிடக் கவிஞர் பாரதி ஒரு மகாகவியே\nமுதல் பெளதிக விஞ்ஞானி காலிலியோ\nவால்ட் விட்மன் வசன கவிதைகள்\nவிடுதலை இந்தியாவில் விஞ்ஞானத் தமிழ் வளர்ச்சி\nவிண்வெளிக் கப்பலில் பணிசெய்த பாரத வீராங்கனை கல்பனா செளலா\nவெள்ளி மலையும் குமரிக் கடலும்\nதொகுப்பு வகைகள் Select Category அணுசக்தி (190) அண்டவெளிப் பயணங்கள் (418) இணைப்புகள், Blogroll (1) இலக்கியம் (3) உலக மேதைகள் (8) கட்டுரைகள் (24) கணிதவியல் (3) கதிரியக்கம் (2) கதைகள் (10) கனல்சக்தி (16) கலைத்துவம் (8) கவிதைகள் (43) காவியங்கள் (3) கீதாஞ்சலி (9) குறிக்கோள் (1) சூடேறும் பூகோளம் (5) சூர��யக்கதிர் கனல்சக்தி (11) சூழ்வெளி (14) சூழ்வெளிப் பாதிப்பு (19) நாடகங்கள் (17) பார்வைகள் (1) பிரபஞ்சம் (128) பொறியியல் (74) மின்சக்தி (5) முதல் பக்கம் (437) வரலாறு (8) விஞ்ஞான மேதைகள் (99) விஞ்ஞானம் (252) வினையாற்றல் (7) Uncategorized (4)\n2024 ஆண்டுக்குள் நமது நிலவைச் சுற்றிவரும் நாசாவின் விண்வெளி நுழைவுப் பீடம் அமைப்பு\nதுணைவியின் இறுதிப் பயணம் -3\nதுணைவியின் இறுதிப் பயணம் -2\nவால்மீன் வால்களைப் பற்றிப் புதிய தகவலை நாசாவின் சூரிய அரங்கு விண்ணுளவி தருகிறது\nகடல் அலையடிப்புகளில் தொடர்ந்தெழும் ஆற்றல் மூலம் மின்சக்தி ஆக்கும் பொறியியல் நுணுக்கம் விருத்தி அடைகிறது\nஅணுப்பிணைவு முறை மின்சக்தி நிலையத்தின் அமைப்பில் எதிர்ப்படும் பொறியியல் இடர்ப்பாடுகள்\n2022 ஆண்டுக்குள் 100,000 மெகாவாட் சூரியக்கதிர் மின்சக்தி நிலையங்கள் நிறுவ இந்திய மத்திய அரசு திட்டமிடுகிறது\nரஷ்ய சோயுஸ் ராக்கெட் ஏவியதும் பழுதாகி, குறிப்பயணம் தோல்வி யுற்று விண்சிமிழ் திரும்பி இயக்குநர் இருவர் பாதுகாப்பாய் பூமிக்கு மீண்டார்\nநாசாவின் விண்வெளிக் கப்பல்கள் இரண்டு நாற்பது ஆண்டு பயணம் செய்து அண்டைப் பரிதி மண்டலத்தை நெருங்கும்.\n2011 இல் ஜப்பான் புகுஷிமா அணுமின் உலைகளில் நேர்ந்த வெடி விபத்து விளைவுக் கதிரியக்க நோயால் முதல் ஊழியர் மரணம்\nபூமியைத் தாக்கும் முன்பே முரண்கோள் போக்கை நோக்கித் திசை மாற்றவோ, தகர்க்கவோ நாசா புதிய திட்டம் வகுக்கிறது.\nவால்மீன் நிலச்சரிவு, பனிப்பாறை வீழ்ச்சி இரண்டும் வால்மீன்கள் நீண்ட காலம் இயங்கி வரக் காரணம் ஆகலாம்\nபூமிக்கு அருகில் ஒன்றை ஒன்று ஒருநாளில் சுற்றி வரும் அபூர்வ இரட்டை முரண்கோள் கண்டுபிடிப்பு\nபூர்வீகப் பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள், கொந்தளிக்கும் அசுர ஒளிமந்தை ஓடுகாலி விண்மீன் தோன்ற இருக்கை அளிக்கிறது\nஇந்தியாவில் சூரிய ஒளிக்கதிர் மின்சக்தி உற்பத்தி பொறியியல் சாதனப் பராமரிப்பில் சவாலான இழப்பு இடர்ப்பாடுகள்\n2022 ஆண்டுக்குள் இந்திய விண்வெளித் தேடல் மையம் மனிதர் மூவர் இயக்கும் விண்சிமிழ் அனுப்ப திட்டமிடுகிறது\n2017 ஆண்டில்தான் பூகோளச் சூடேற்றக் கரி வாயுக்கள் எழுச்சி சூழ்வெளியில் பேரளவு ஏறியுள்ளது \nஇந்தியாவின் முதல் தமிழ்ப்பெண் விஞ்ஞானி\nபொன்மனச் செல்வர் வரலாற்றுக் கலைஞர் கருணாநிதி\nஇரண்டு விண்மீன்கள் மோதும் போது, ஒளிவெடிப்பில் ஒன்றாகிக் கதிரியக்க மூலக்கூறுகளைப் பொழிகின்றன.\nசெவ்வாய்க் கோளின் தென்துருவத்தில் முதன் முதல் அடித்தள திரவநீர் ஏரியை ஈசா எக்ஸ்பிரஸ் விண்ணுளவி கண்டுபிடித்தது\nபூதக்கோள் வியாழனைச் சுற்றிவரும் புதிய 12 வெளிப்புறத் துணைக் கோள்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன\n2019 ஆண்டில் பொதுநபர் விண்வெளிப் பயணச் சுற்றுலாவுக்கு முதன்முதல் இரு அமைப்புகள் துவங்கலாம்\nசூரிய குழுமக் கோள்கள் தோன்றிய பூர்வ காலப் பிரளயத்தில் பூமிபோல் இருமடங்கு பளுவுள்ள அண்டம் மோதியதால் யுரேனஸ் அச்சு பேரளவு சாய்ந்தது\n2018 ஜூலையில் ஜப்பான் விண்கப்பல் ஹயபுஸா -2 தளவுளவி, உயிர்மூலவி தேட முரண்கோளில் இறங்கப் போகிறது.\nஒளிமந்தைகள் முதிர்ந்து வயதாகும் போது, நிறை உப்பி வடிவம் பெருத்து விடுகின்றன.\n2018 ஜூன் 12 இல் அசுரத் தூசிப்புயல் அடித்துச் செவ்வாய்க் கோள் இருண்டு போனது \nமில்லியன் ஆண்டுகளில் நிலவின் சுற்றுப் பாதை நீளும் போது பூமி சுழற்சி நாட்பொழுது கூடுகிறது.\nவிண்கப்பல் பயணத் திட்டங்களுக்கு நீண்ட கால உந்துவிசை ஊட்ட அணுப்பிளவு சக்தி பயன்படப் போகிறது\nசூரியன் எரிவாயு தீர்ந்து மரித்தால் சுற்றும் கோள்களுக்கு என்ன நேரிடும் \nசூரியனை நெருங்கி ஆராயும் நாசா & ஈசா எதிர்கால விண்வெளி ஏவுகணைத் திட்டங்கள்\nபூதக்கோள் வியாழன், வெள்ளிக்கோள் இடையே உள்ள ஈர்ப்பால், பூமியின் சுற்றுப்பாதை மாறிப் பெருத்த உயிரினப் பாதிப்பு நேர்கிறது\nபுதிய சூரியக்கதிர் மின்சக்தி உற்பத்திப் பொறிநுணுக்கத்தை எப்படித் திறனாய்வு செய்வது \n பூர்வீகப் பூமியைத் தாக்கிய அதிவேக முரண்கோள்கள் பேரளவு நீர் வெள்ளம் கொட்டின.\nதமிழர் புத்தாண்டு சித்திரை முதலா \nநாசாவின் எதிர்கால நிலவுக் குடியிருப்புக் கூடம் 2023 ஆண்டுக்குள் 10 பில்லியன் டாலர் செலவில் அமைக்கப்படும்\nநாசா விண்ணுளவி ஜூனோ பூதக்கோள் வியாழனின் வடதுருவ உட்சிவப்பு முப்புறக் காட்சியை முதன்முறைப் படம் எடுத்துள்ளது.\nஇந்தியாவில் நுண்துகள் நியூடிரினோ ஆய்வுக் கூடம் அமைக்க தமிழ்நாட்டு போடி மலைப்பீடம் தேர்ந்தெடுப்பு\nவிண்வெளியில் புதன் கோள்போல் சூடான, திண்ணிய உலோகக் கோளைப் புதியதாய்க் கண்டுபிடித்தார்.\nசெவ்வாய்க் கோளில் பூர்வீகக் கடல்கள் தோன்ற மூன்று பூத எரிமலை எழுச்சிகளே காரணம்\nமறைந்த விஞ்ஞான மேதை ட���க்டர் ஸ்டீஃபன் ஹாக்கிங்\nஉலகப் பொறியியல் சாதனை : இருகடல் இணைப்புக் கால்வாய்\nபிரபஞ்சத்தில் பெரு வெடிப்புக்கு முன்பு என்ன நேர்ந்தது என்பது பற்றிப் புதிய யூகிப்பு\nஅகில உலகில் அணு ஆயுதப் போர்களின் அச்சமும், அணு ஆயுதக் குறைப்பிலே அகில தேச உடன்பாடுகளும்\nஅணுக்கருத் தொடரியக்கம் தூண்டி அணுசக்தி வெளியேற்றிய விஞ்ஞானி என்ரிக்கோ ஃபெர்மி\nவிரைவில் நாசா மனிதர் இயக்கும் விண்ணூர்தி நிலவுக்கும், அதற்கு அப்பாலும் பயணம் செய்யத் திட்டமிடுகிறது.\nபூமியின் மையத்தில் உள்ளதாய்க் கருதப்படும் உலோகத் திரட்சி உட்கரு இருக்க வாய்ப்பில்லை என்று அறிவிக்கிறது புதிய கோட்பாடு.\nஅணுசக்தி – அப்துல் கலாம்\nஇந்து மதம் ஓர் அறிமுகம்\nதகடூர் தமிழ் மாற்றுருச் சுவடி\nதமிழ் இணையக் கல்விக் கழகம்\nதமிழ் இலக்கியம் – புதுப்பார்வை\nதமிழ் ஏ-கலப்பை 3.0.1 வலை இறக்கம்\nதமிழ்வழிக் கற்கும் ஆங்கிலப் பாடம்\nதிருக்குறள் – ஆங்கில மொழிபெயர்ப்பு\nவலை வெளி -வலை இலக்கியம்\n. . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/specials/parigara-thalangal/2018/nov/09/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B7-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-3034945.html", "date_download": "2019-01-20T16:48:16Z", "digest": "sha1:UKRYXTH4XS7HK5TRZ3ZGEQ2S66QHV2F3", "length": 16159, "nlines": 128, "source_domain": "www.dinamani.com", "title": "குரு தோஷ பரிகாரத்தலம் மாகாளநாதர் கோவில், கொல்லுமாங்குடி- Dinamani", "raw_content": "\nமுகப்பு ஸ்பெஷல்ஸ் பரிகாரத் தலங்கள்\nகுரு தோஷ பரிகாரத்தலம் மாகாளநாதர் கோவில், கொல்லுமாங்குடி\nBy என்.எஸ். நாராயணசாமி | Published on : 09th November 2018 11:24 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகுரு தோஷ பரிகாரத் தலம் மாகாளநாதர் கோவில், கொல்லுமாங்குடி\nபாடல் பெற்ற ஸ்தங்கள் வரிசையில் இல்லாவிட்டாலும், கொல்லுமாங்குடி மாகாளநாதர் ஆலயம் ஒரு பழமையான சிவ ஸ்தலம்.\nமயிலாடுதுறை - பூந்தோட்டம் மார்க்கத்தில், மயிலாடுதுறையில் இருந்து 16 கி.மீ. தொலைவில் உள்ள கொல்லுமாங்குடி என்ற ஊரின் பேருந்து நிறுத்தத்தில் இருந்து, வடக்கே சுமார் 2 கி.மீ. தொலைவில் இந்த ஆலயம் உள்ளது. கும்பகோணம் - காரைக்கால் சாலையில், கும்பகோணத்தில் இருந்து சுமார் 35 கி.மீ. தொலைவில் உள்ளது கொல்லுமாங்குடி ஊர்.\nஇவ்வாலயம், தினமும் காலை 9 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும். ஆலய அர்ச்சகர் வீடு கோவிலுக்கு மிக அருகாமையில் இருப்பதால், அவரை தொடர்புகொண்டு எந்நேரமும் தரிசிக்கலாம்.\nஆலய குருக்கள் கைப்பேசி எண்: +918680978478.\nராமன் தனது மனைவி சீதை மற்றும் தம்பி லட்சுமணனுடன் வனவாசம் இருந்துவந்த காலத்தில், மாரீசன் என்ற அரக்கன் பொன்மான் உருவில் அவர்கள் எதிரில் வந்தான். பொன்மானின் அழகில் மயங்கிய சீதை அதைப் பிடித்துத் தரும்படி ராமனிடம் வேண்ட, ராமன் அதை துரத்திக்கொண்டு போனார். மாயமான் அவருக்கு பிடிபடாமல் இருக்க, அதைக் கொல்ல தனது அம்பை எய்தார். அவ்வாறு பொன்மான் உருவில் வந்த மாரீசனைக் கொன்ற ஊர் இது என்று கூறப்படுகிறது. அதன் காரணமாக கொல்லு + மான்குடி என்று பெயர் ஏற்பட்டு, நாளடைவில் கொல்லுமாங்குடி என மாறியதாகக் கூறப்படுகிறது.\nமாகாளர் என்ற சித்தர் இங்குள்ள சிவலிங்கத்தை வழிபட்டு முக்தி அடைந்ததால், இத்தல இறைவனுக்கு மாகாளநாதர் என்று பெயர் ஏற்பட்டதாக தல வரலாறு குறிப்பிடுகிறது.\nசிவனை குரு பகவனான் வழிபட்ட பல தலங்களில் இத்தலமும் ஒன்றாகும். இத்தலத்தில் உள்ள இறைவனை குரு பகவான், விஸ்வாமித்திரர், காசியப முனிவர், புதன் மற்றும் பல முனிவர்கள் வழிபட்டு நற்பலன்களைப் பெற்றுள்ளார்கள். அவ்வாறு அவர்கள் வழிபட்ட நாள் பங்குனி மாத வளர்பிறையில் வரும் வியாழக்கிழமை என்று கருதப்படுகிறது. அதனால், வியாழக்கிழமைகளில் பிறந்தவர்கள், ஜனன ஜாதகத்தில் வியாழ குருவின் பாதிப்பு உடையவர்கள், பங்குனி மாதத்தில் ஒரு வியாழக்கிழமை அன்று இங்கு வந்து, ஆலய தீர்த்தத்தில் நீராடி இறைவனையும். இறைவியையும் வழிபாடு செய்வது நல்ல பலனைத் தரும். மேலும், இங்குள்ள நவக்கிரக சந்நிதியில் உள்ள குரு பகவானை வணங்கி வழிபட்டால், குரு பகவானால் வரும் தடைகள் யாவும் விலகி சுகம் ஏற்படும் என்பது ஐதீகமாகும். திருமணத் தடை விலகும், வாழ்வில் முன்னேற்றமும் ஏற்படும்.\nமேலும், இத்தல இறைவன் மாகாளநாதரை வழிபடுவர்களின் வினைப் பலன்கள் குறைத்து ஆயுள் பலம் கூடும். மரண பயத்தை இறைவன் நீக்கித் தருவார். தன்னை நாடி வந்து வணங்கும் பக்தர்களின் பாவங்களை நீக்கி ஆன்மாக்களைப் புனிதப்படுத்தும் இறைவன் இந்த மாகாளநாதர். இவ்வாலயத்தில் எழுந்தருளியுள்ள அம்பாள் சௌந்தரநாயகியும் தனிச் சிறப்பு பெற்று விளங்குகிறாள். இந்த அம்பாளை வழிபடுவோர் தோற்றப் பொலிவும், ஐஸ்வர்யமும் பெற்று வாழ்வார்கள் என்பது ஐதீகம்.\n2017-ம் ஆண்டில் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ள இந்த ஆலயம், புதுப் பொலிவுடன் காட்சி அளிக்கிறது. ஆலயத்தின் மூன்று நிலை கோபுரம் நம்மை வரவேற்கிறது. கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்தவுடன் பலிபீடமும், அதையடுத்து நந்தி மண்டபமும் உள்ளன. விசாலமான வெளிப் பிராகாரமும் உள்ளதைக் காணலாம். நந்தி மண்டபத்தைத் தாண்டி அடுத்துள்ள வாயில் வழியே உள்ள நுழைந்து அம்பாள் சந்நிதி, இறைவன் சந்நிதி இருக்குமிடத்தை அடையலாம். இரண்டாவது நுழைவாயில் மேற்புறம் சிவன், பார்வதி, விநாயகர் மற்றும் முருகர் சுதை வடிவில் காட்சி அளிக்கின்றனர். மூலவர் மாகாளநாதர் கிழக்கு நோக்கியும், அம்பாள் சௌந்தரநாயகி தெற்கு நோக்கியும் அருள்காட்சி தருகின்றனர். பிராகாரத்தில் நாகர்கள், நால்வர், சூரியன், ஈசான விநாயகர், ஸ்படிக லிங்கேஸ்வரர், கைலாசநாதர், காசி விஸ்நாதர் ஆகியோரின் சிலா உருவங்கள் வரிசையாகக் காணப்படுகின்றன.\nஇவ்வாலத்தின் இறைவன் கருவறை கோஷ்டத்தில் காணப்படும் தட்சிணாமூர்த்தி, சிறப்பு வாய்ந்த மூர்த்தமாக திகழ்கிறார். சுமார் நான்கடி உயரம் உள்ள இந்தச் சிலா உருவம், மிக்க கலையழகுடன் காண்போர் மனத்தைக் கவரும் வகையில் அமைந்துள்ளது. இந்தத் தட்சிணாமூர்த்தி முன்பு அமர்ந்து நமசிவாய என்ற பஞ்சாட்சர மந்திரத்தை ஜபித்துவர நல்ல பலன்கள் உண்டாகும்.\nசந்தர்ப்பம் கிடைத்து மயிலாடுதுறை செல்பவர்கள், அவசியம் இந்த ஆலயத்துக்குச் சென்று இங்குள்ள தட்சிணாமூர்த்தி, மாகாளநாதர் மற்றும் சௌந்தரநாயகியை தரிசனம் செய்துவிட்டு வாருங்கள்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇந்தியன்-2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nநடிகர் விஷால் திருமணம் செய்யவுள்ள நடிகை அனிஷா ரெட்டி படங்கள்\nபொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்\nவிழாக்கோலம் பூண்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திருவிழா\nஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் ���ெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸர்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2011/02/12/", "date_download": "2019-01-20T17:06:28Z", "digest": "sha1:OZV6UAPS757PNQWDJY6DIX3TLHMA5XSZ", "length": 13982, "nlines": 153, "source_domain": "chittarkottai.com", "title": "2011 February 12 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nமனஅழுத்தத்தைப் போக்க வழி என்ன\nஎடை குறைய எளிய வழிகள்\nஇரவு நன்றாக தூங்க உதவும் 5 உணவுகள்\nமாதுளம் பழத்தின் மகத்தான பயன்கள்\nஉரத்து ஒலிக்கும் செய்தியும் கேள்வியும் \nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 3,123 முறை படிக்கப்பட்டுள்ளது\nசூரியக் குடும்பம் உருவான காலகட்டத்தில் பூமியில் இரும்புக்கான தாதுப் பொருட்களே இல்லை என்றும் அதன் பின்னரே விண்கற்கள் மழையாகப் பொழியப்பட்ட காலத்தில் வானிலிருந்து இந்த இரும்புகள் பூமிக்கு வந்திருக்கின்றன என்று நவீன வானவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள். இதைப்பற்றி சிறிது விரிவாக பார்ப்போம்.\nசூரியக் குடும்பத்தின் ஆற்றல் (Energy of Solar system) இரும்பை உறுவாக்கும் ஆற்றலைப் பெற்றிருக்கவில்லை. இரும்பின் ஒரு அணுவை உருவாக்குவதற்கு இந்த சூரியக் குடும்பத்தின் மொத்த ஆற்றலைப்போல நான்கு மடங்கு ஆற்றல் (Four . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்��ர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,320 முறை படிக்கப்பட்டுள்ளது\nஸ்பெக்ட்ரம் – மக்களுக்கு “வடை” போனது எப்படி\nதேசிய அவமானமான ஸ்பெக்ட்ரம் பற்றி நாம் அறிவோம், அதில் ஒண்ணேமுக்கால் லட்சம் கோடி ரூபாய் அளவுக்கெல்லாம் ஊழல் செய்யப்படவேயில்லை என்றெல்லாம் மக்களே பேச ஆரம்பித்துவிட்டனர். ராஜா கைது தான் செய்யப்பட்டாரே தவிர குற்றம் நிரூபிக்கப்படவில்லை, அதுவரை நாங்கள் அவரை அரவணைத்துக் காப்போம் என்கிறார் முதல்வர். இது தினம் ஒரு அறிக்கை வரும் தேர்தல் நேரம், மக்கள் சிந்திக்க வேண்டிய காலம், அப்படி ஸ்பெக்ட்ரம் ஊழலில் மெய்யாகவே நடந்தது என்ன என்பதை துபாயில் பணிபுரியும் சிவக்குமார் என்னும் பொறியாளர் . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nபத்மநாபசுவாமி கோயில் – மன்னர் காலத்தின் சுவிஸ் வங்கி\nகுழந்தை வளர்ப்பு: மலர்ப் படுக்கை அல்ல\nபுகையை பற்றிய சில உண்மைகள்\nஒளி வீசும் தாவரங்களும் மீன்களும்\nமரங்களின் தேசம்… மலர்களின் வாசம் – சிங்கப்பூர்\n30 வகை குட்டீஸ் ரெசிபி 2/2\nஉங்கள் வீட்டிலேயே இலவச கியாஸ் மற்றும் மின்சாரம் \nசூரிய ஒளி மின்சாரம் – பகுதி 6\nவெறும் ரூ.6,000 செலவில் காற்றாலை மின்சாரம்\nஇனி எல்லாமே டேப்ளட் பிசி\nஇன்டர்நெட் பலூன்… விண்வெளி பாலம்… கூகுளின் சீக்ரெட் லேபில் \nபொட்டலில் பூத்த புதுமலர் 1\nஎழுந்து நின்று மரியாதை செய்தல்\nஉலக அதிசயங்கள் (பட்டியல்) உருவான வரலாறு\nடாக்டர் ஜாகீர் ஹுசைன் – கல்வியுடன் சுகாதாரத்தையும், ஒழுக்கத்தையும் கற்றுத்தந்தவர்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://m.tamil.webdunia.com/kollywood-gossips-in-tamil/green-producer-gifted-car-oncemore-to-the-director-118052100079_1.html?amp=1", "date_download": "2019-01-20T17:17:24Z", "digest": "sha1:UDQWYZ55RBBHN54DLHGEWS5UOHBIL6WL", "length": 8036, "nlines": 112, "source_domain": "m.tamil.webdunia.com", "title": "இயக்குநருக்கு இரண்டாம் முறையாகக் கார் பரிசளித்த ‘கில்மா’ தயாரிப்பாளர்", "raw_content": "\nஇயக்குநருக்கு இரண்டாம் முறையாகக் கார் பரிசளித்த ‘கில்மா’ தயாரிப்பாளர்\n‘கில்மா’ படத்தை இயக்கிய இயக்குநருக்கு, இரண்டாம் முறையாகக் கார் பரிசளித்துள்ளார் தயாரிப்பாளர்.\nசினிமா இண்டஸ்ட்ரியில் மட்டுமல்ல, பொதுமக்களிடம் கூட ‘கில்மா தயாரிப்பாளர் யார்’ என்று கேட்டால், எல்லாரும் பச்சை நிறுவனத்தை நோக்கித்தான் கைகாட்டுவார்கள். ‘கில்மா’ படங்கள் எங்கு இருந்தாலும், தன்னால் தயாரிக்க முடியவில்லை என்றாலும், வாங்கி வெளியிட்டாவது கல்லா கட்டுவதில் கெட்டிக்காரர் இந்த தயாரிப்பாளர்.\nசமீபத்தில் சர்ச்சைக்கு உள்ளான கில்மா படத்தின் இயக்குநர், இதற்கு முன்பும் ஒரு கில்மா படத்தைத்தான் இயக்கியிருந்தார். அந்தப் படம் வெற்றி பெற்றதும், கல்லா நிரம்பியதால் அவருக்கு ஒரு ஆடி காரைப் பரிசளித்தார் தயாரிப்பாளர். தற்போது இந்தப் படமும் சக்சஸ் ஆகி கல்லா கட்டியதால், மறுபடியும் ஒரு காரைப் பரிசளித்துள்ளாராம் தயாரிப்பாளர்.\nசூர்யாவின் நியூ லுக் இதுதான்.... காப்பான் அப்டேட்\nதளபதி விஜய் படத்தில் இத்தனை கதாநாயகிகளா\n அந்த நடிகையால் ஏற்பட்ட விபரீதம்\nஉங்கள் வீட்டில் செல்வ வளம் பெருகுக சில குறிப்புகள்...\nபணம் வர இதனை தவறாமல் செய்யுங்கள் போதும்...\nபட விழாவில் பாலியல் பலாத்காரம் செய்தார் - தயாரிப்பாளர் மீது நடிகை புகார்\nசிவகார்த்திகேயனின் திட்டம் என்ன தெரியுமா\nசெளதி: கார் ஓட்ட உரிமை கேட்டதால் பெண் செயற்பாட்டாளர்கள் கைதா\nமீண்டும் நடிக்க வருகிறார் நமிதா\n“அப்பாவைப் பற்றித் தவறாகக் காட்டியிருக்கின்றனர்” – கமலா செல்வராஜ் குற்றச்சாட்டு\nதளபதி 63' படத்தின் முதல் அதிகாரபூர்வ வீடியோ வெளியீடு\n'இந்தியன் 2' படத்தில் அபிஷேக்பச்சன்\n'சர்கார்' போல் 'தளபதி 63' படத்திலும் மூன்று வில்லன்கள்\n தமிழ் சினிமாவில் 'ரவுடி பேபி' தெறிக்க விட்ட சாதனை\nஅடுத்த கட்டுரையில் ‘பிக் பாஸ்’ ஹரிஷ் கல்யாண் ஜோடியாகும் விஜய் ஆண்டனி ஹீரோயின்\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.nicejunehomewares.com/product/2-2-liter-fruit-infusion-pitcher-with-removable-ice-insert-.html", "date_download": "2019-01-20T17:05:12Z", "digest": "sha1:N4P7UTBFYOC32GJ45PKSAC3OOFVEMZIV", "length": 24373, "nlines": 255, "source_domain": "ta.nicejunehomewares.com", "title": "உயர்தர இலக்கியம் பழம் உட்செலுத்துதல் பிட்சர், ஐஸ் பழம் உட்செலுத்தி குடவரை", "raw_content": "\nசமையலறை காய்கறி & பழக் கருவிகள்\nபிளாஸ்டிக் மேஜை நாற்காலிகள் & சமையலறை பொருட்கள் பொருட்கள்\nமுகப்பு சேமிப்பு & அமைப்பு\nசமையலறை கேஜெட் & கருவிகள்\nஅக்ரிலிக் X லிட்டர் பனிச்சறுக்கு பழம் உட்செலுத்தி பிட்சர்\nஐஸ் கோர் ரா��் கொண்டு எக்ஸ்எம்எல் லிட் பழம் உட்செலுத்தி பிட்சர்\nஎக்ஸ்எம்எல் கேலன் திறனை தெளிவான இரட்டை பானம் வழங்குநர்\nநல்ல ஜோன் ஒன்றைத் தேர்வு செய்து, புதிய ஆரோக்கியமான வாழ்க்கை வாழவும்.\nஆன்லைன் ஆலோசனை அழைப்பு: + 86-769-81550187\nஉங்கள் வணிக வண்டி காலியாக உள்ளது.\nசமையலறை காய்கறி & பழக் கருவிகள்\nபிளாஸ்டிக் மேஜை நாற்காலிகள் & சமையலறை பொருட்கள் பொருட்கள்\nமுகப்பு சேமிப்பு & அமைப்பு\nசமையலறை கேஜெட் & கருவிகள்\nஅக்ரிலிக் X லிட்டர் பனிச்சறுக்கு பழம் உட்செலுத்தி பிட்சர்\nஐஸ் கோர் ராட் கொண்டு எக்ஸ்எம்எல் லிட் பழம் உட்செலுத்தி பிட்சர்\nஎக்ஸ்எம்எல் கேலன் திறனை தெளிவான இரட்டை பானம் வழங்குநர்\nஅகற்றக்கூடிய ஐஸ் செருகியைக் கொண்டு எக்ஸ்எம்எல் லிட் பழம் உட்செலுத்துதல் பிட்சர்\nஅகற்றக்கூடிய ஐஸ் செருகியைக் கொண்டு எக்ஸ்எம்எல் லிட் பழம் உட்செலுத்துதல் பிட்சர்\nஅகற்றக்கூடிய ஐஸ் செருகியைக் கொண்டு எக்ஸ்எம்எல் லிட் பழம் உட்செலுத்துதல் பிட்சர்\n♦ ஸ்மார்ட் infuser குடம் வடிவமைப்பு ஸ்ட்ராபெரி, ராஸ்பெர்ரி, ஆரஞ்சு, எலுமிச்சை, சுண்ணாம்பு, வெள்ளரிக்காய், இஞ்சி, புதிய புதினா, மசாலா, மூலிகைகள், மற்றும் மிகவும் ருசியான சாத்தியங்கள் உட்பட சிறந்த இயற்கை சுவையை உட்செலுத்துகிறது.\n♦ காய்கறிகள், பழங்கள், எலுமிச்சைப் பழம், ஸ்ட்ராபெர்ரி, மாங்கோஸ், ஆரஞ்சு, சிட்ரஸ் மற்றும் பலவற்றிலிருந்து உங்கள் சொந்த இயற்கையான வாசனையான தண்ணீரை உருவாக்கவும்.\nஅகற்றக்கூடிய ஐஸ் செருகியைக் கொண்டு எக்ஸ்எம்எல் லிட் பழம் உட்செலுத்துதல் பிட்சர்\nபழம் infuser குடம் வடிவமைப்பு ஸ்ட்ராபெரி, ராஸ்பெர்ரி, ஆரஞ்சு, எலுமிச்சை, சுண்ணாம்பு, வெள்ளரிக்காய், இஞ்சி, புதிய புதினா, மசாலா, மூலிகைகள், மற்றும் மிகவும் ருசியான சாத்தியங்கள் உட்பட சிறந்த இயற்கை சுவையை உட்செலுத்துகிறது.\nஇயற்கையான தாதுக்கள், வைட்டமின்கள் மற்றும் எதிர்ப்பு ஆக்ஸிஜனேற்றிகளுடன் உங்கள் உடலுக்கு வெகுமதி அளிக்க வேண்டும். , மிருதுவான சுத்தமான, ஆரோக்கியமான உட்செலுத்துதல் பானங்கள் குடிக்க, வளர்சிதை அதிகரிக்க, பாணியில் உங்கள் நோய் எதிர்ப்பு அமைப்பு மற்றும் போதை நீக்க ஆதரவு\nவெளிப்படையான அல்லது தனிப்பயனாக்கப்பட்ட நிறங்கள்\n2000 பீஸ் / துண்டுகள்\nஉணவு வகை கிரேக்க அக்ரிலிக் பொருள்\nமாஸ்டர் கார்ட்டன் ஒன்றுக்கு 6 பிசிக்க���்\nபழம் உட்செலுத்தி பிட்சர் உலக தகவல்:\nஇந்த 2.2 லிட்டர் பழம் உட்செலுத்துதல் குடுவையால் நீக்கப்பட்ட ஐஸ் செருகுவாய் ஒரு எளிதான பிடியில் கைப்பிடி மற்றும் பாதுகாப்பான மூடி கொண்டுள்ளது. உறிஞ்சும் கோர் உங்கள் இயற்கையாகவே ருசியான பானம் பழங்களை நிரப்ப வேண்டும்.\nபட்டி உள்ள கியர் அல்டிமேட் பழ உடம்பு நீர் குடுவையை, நீக்கக்கூடிய infuser குழாய், freezable பனி குழாய் அடங்கும்.\nநீக்கக்கூடிய பனி கோர் மற்றும் பாதுகாப்பான மூடி:\nஐஸ் கோர் உங்களுக்கு பிடித்த பானங்கள் குளிர்விக்க சிறந்தது. பானங்கள் குளிர்ச்சியாக வைக்க நல்ல வழி. Infuser குழாய் மற்றும் பனி கோர் நீக்கக்கூடியவை.\nபழங்கள், மூலிகைகள் மற்றும் காய்கறிகளிலிருந்து ஆரோக்கியமான வீட்டிற்கு உட்செலுத்தப்பட்ட பானங்கள் புத்துணர்வூட்டுவதற்கு ஏற்றது.\nஹைட்ரேட் செய்ய வேடிக்கை வழி, மற்றும் செயற்கை வாசனை, சோடா மற்றும் சர்க்கரை ஒரு பெரிய மாற்று. உங்கள் பானம் மீது நச்சுகள் மற்றும் இரசாயன காய்ச்சல் பற்றி கவலைப்படுவதை நிறுத்து.\nஇது எந்த பெறுனர்களையும் தயவுசெய்து திருப்திப்படுத்தும் இது ஒரு அழகான சமையலறை மற்றும் வீட்டு பரிசு பரிசுக்குரிய கட்சிகள், திருமண பதிவகம், அன்னையர் தினம், பிறந்த நாள் மற்றும் இன்னும் பலவற்றை வழங்குகிறது.\nநீங்கள் இந்த ஐஸ் பழம் உட்செலுத்தி பிட்சர் பற்றி மேலும் கவலைப்படலாம்\nஉங்கள் ஆரோக்கியமான வாழ்க்கைக்கான சிறந்த வழி.\nஅகற்றக்கூடிய ஐஸ் செருகலுடன் இந்த 2.2 லிட்டர் பழம் உட்செலுத்துதல் குடுவையர் நீங்கள் மற்றும் உங்கள் குடும்பம் நீரேற்றம் குடி புத்துணர்ச்சி பழம் ஊடுருவி தண்ணீர் தங்க ஒரு சிறந்த வழி. உங்கள் குழந்தைகள் அதை நேசிப்பார்கள்.அது அதிக சர்க்கரை கலந்த பானங்கள் ஒரு பெரிய மாற்றாகும்.\n2.Delicious மற்றும் புத்துணர்ச்சி பானங்கள் செய்ய எளிதாக இருக்கும்.\nநீக்கிவிடக்கூடிய இன்பூசர் கதியில் பனி வைக்கவும், அதை குடலுக்குள் இழுக்கவும். பழங்கள் இயற்கையாக கலக்க அனுமதிக்கும் குடுவையைத் திறங்கள், நீங்கள் விரும்பும் தண்ணீரை அல்லது புதிய பழங்களை அல்லது மற்ற பானங்களை உண்ணலாம். இந்த உட்செலுத்துபவர் குடம் எலுமிச்சை நீர் தயாரிக்க பயன்படுகிறது. ராஸ்பெர்ரி தேநீர் மற்றும் பிற பானங்கள்.\nஎச்சரிக்கை:நீங்கள் உறைபனியில் குளிர் பனி வைக்க போது கவனமாக இருங்கள்.\nஎச்சரிக்கை:அடுப்பு அல்லது நுண்ணலை பயன்படுத்த வேண்டாம்.\n2.Please பயன்படுத்தி பிறகு உருப்படி சுத்தம்.\nசரியான சரிபார்ப்புக் குறியீட்டை உள்ளிடுக.\nஉங்கள் தொடர்புத் தகவல் சரியானது என்பதை உறுதிப்படுத்தவும். உங்கள் செய்தி பெறுநருக்கு நேரடியாக அனுப்பப்படும் மற்றும் பொதுவில் காட்டப்படாது. உங்கள் வெளிப்படையான அனுமதியின்றி உங்கள் தனிப்பட்ட தகவல்களை மூன்றாம் தரப்பினருக்கு விநியோகிக்கவோ அல்லது விற்கவோ மாட்டோம்.\nஅக்ரிலிக் X லிட்டர் பனிச்சறுக்கு பழம் உட்செலுத்தி பிட்சர்\nஅக்ரிலிக் X லிட்டர் குளிர்ச்சியான பழம் உட்செலுத்துதல் பிட்சர்-கிளீனர் தேயிலை பழம் உட்செலுத்துதல் குடுவையர், உட்புகுத்தப்பட்ட எலுமிச்சைக்கு சிறந்தது ......\n1.6 லிட்டர் வண்ணமயமான அடுக்குகள் பிட்சர் Tumblers அமைக்கவும்\nஎலுமிச்சை, பழம், மூலிகைகள் அல்லது தேநீர் பானங்கள் .......\nஐஸ் பழம் உட்செலுத்தி பிட்சர், தெளிவான தேயிலை பழம் உட்செலுத்தி பிட்சர்\nபழம் உட்செலுத்துதல் பிட்சர்-தெளிவான தேயிலை பழம் உட்செலுத்துதல் பிட்சர், உட்புகுந்த எலுமிச்சை, பழம், மூலிகைகள் அல்லது தேநீர் பானங்கள் .......\nஐஸ் கோர் ராட் கொண்டு எக்ஸ்எம்எல் லிட் பழம் உட்செலுத்தி பிட்சர்\nஐஸ் கோர் ராட் ஐஸ் தேயிலை இன்பூசர் ♦ ஸ்மார்ட் infuser குடம் கொண்டு ...\nஅகற்றக்கூடிய ஐஸ் செருகியைக் கொண்டு எக்ஸ்எம்எல் லிட் பழம் உட்செலுத்துதல் பிட்சர்\nஅகச்சிவப்பு ஐஸ் செருகுவாய் கொண்ட லிட்டர் பழம் உட்செலுத்துதல் பிட்சர் ♦ ஸ்மார்ட் infuser குடம் வடிவமைப்பு சிறந்த வழங்குகிறது ......\nஅக்ரிலிக் ஐஸ் பழம் உட்செலுத்தி பிட்சர், ஐஸ் குடலில் சேர்க்கிறது\nஉறைந்த எலுமிச்சை, பழம், மூலிகைகள் அல்லது தேயிலை பானங்கள் ஆகியவற்றிற்கு பனி உட்செலுத்துதல் ஊட்டி-சிறந்தது. பனி பழம் உட்செலுத்து ......\nஐஸ் கோர் ராட் கொண்டு எக்ஸ்எம்எல் லிட் பழம் உட்செலுத்தி பிட்சர்\nஐஸ் கோர் ராட் ஐஸ் தேயிலை இன்பூசர் ♦ ஸ்மார்ட் infuser குடம் கொண்டு ...\nஅக்ரிலிக் ஐஸ் பழம் உட்செலுத்தி பிட்சர், ஐஸ் குடலில் சேர்க்கிறது\nஉறைந்த எலுமிச்சை, பழம், மூலிகைகள் அல்லது தேயிலை பானங்கள் ஆகியவற்றிற்கு பனி உட்செலுத்துதல் ஊட்டி-சிறந்தது. பனி பழம் உட்செலுத்து ......\n5- பிளேட் காய்கறி ஸ்பைரல் Slicer, காய்கறி சுழல்முறை\n5- பிளேடு காய்கறி ஸ்பைரல் ஸ்லீசர் ஸ்பைலைலிஸர்: சிறந்த காய்கறிகளே Slicer ஸ்பைலைசரை சாலட், காய்கறி நூடுல் செய்ய ......\nஐஸ் மீது அகற்றக்கூடிய சில்ட் கட்டுப்பாட்டு சேவையகத்தில் XENX இல்\nஐஸ் மீது அகற்றக்கூடிய குளிரூட்டப்பட்ட கட்டுப்பாட்டு சேவையகத்தில் XENX: XYX அகற்றக்கூடிய உணவுகள் கொண்ட பனிக்கட்டி சேவை தட்டுக் கொள்கலன், எளிதான வழி ......\nஐஸ் கோர் ராட் கொண்டு எக்ஸ்எம்எல் லிட் பழம் உட்செலுத்தி பிட்சர்\nஅக்ரிலிக் ஐஸ் பழம் உட்செலுத்தி பிட்சர், ஐஸ் குடலில் சேர்க்கிறது\n5- பிளேட் காய்கறி ஸ்பைரல் Slicer, காய்கறி சுழல்முறை\nஅக்ரிலிக் X லிட்டர் பனிச்சறுக்கு பழம் உட்செலுத்தி பிட்சர்\n5- பிளேட் காய்கறி ஸ்பைரல் Slicer, காய்கறி சுழல்முறை\nஎக்ஸ்எம்எல் கேலன் திறனை தெளிவான இரட்டை பானம் வழங்குநர்\n3D ஸ்டார்ஸ்ப்ரெஸ்ட் அரோமா எசென்ஷியல் எண்ணெய் டிஃப்பியூசர்\nஆன்லைன் ஆலோசனை அழைப்பு: + 86-769-81550187\nஎங்கள் முகவரி எண். 408, கட்டிடம் 8, ஹுகேக்க்செங் தொழிற்சாலை பூங்கா, எண் XX, வந்தோ ரோட், டாவோஜியோ டவுன், டொங்குங்கு, சீனா\nசமையலறை காய்கறி & பழக் கருவிகள்\nபிளாஸ்டிக் மேஜை நாற்காலிகள் & சமையலறை பொருட்கள் பொருட்கள்\nமுகப்பு சேமிப்பு & அமைப்பு\nசமையலறை கேஜெட் & கருவிகள்\nபதிப்புரிமை © 2013 NICE ஜூன் HOMEWARES CO.LTD அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவைDigood\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthiratti.com/story/fiestas-y-eventos-bajo-el-mar/", "date_download": "2019-01-20T17:17:42Z", "digest": "sha1:NFK3C22YGHZXZKLBUAAWDAX2Y652EVMV", "length": 5610, "nlines": 83, "source_domain": "tamilthiratti.com", "title": "Fiestas y Eventos bajo el Mar - Tamil Thiratti", "raw_content": "\nவெளியானது 2019 மாருதி சுசூகி வேகன் ஆர் எக்ஸ்டீரியர் இமேஜ்\nரூ. 16.85 லட்ச விலையில் அறிமுகமானது 2019 பிஎம்டபிள்யூ ஆர் 1250 GS\nரூ. 36.95 லட்ச விலையில் அறிமுகமானது 2019 டொயோட்டா கேம்ரி ஹைப்ரிட்\nவெளியானது 2020 பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் ஃபேஸ்லிஃப்ட்\nவரும் 14ம் தேதி அறிமுகமாகிறது மகேந்திர எக்ஸ்யூவி300\nரூ.2.50 லட்சத்திற்கும் குறைவான விலையில் வெளியாகிறது ஹோண்டா CB300R\nநாகேந்திர பாரதி : கண்ணீர்ப் பொங்கல்\nஇந்தியாவில் அறிமுகமானது கவாசாகி நிஞ்ஜா ZX-6R; விலை ரூ.10.49 லட்சம்\nஇப்போது கிடைக்கிறது ஜீப் காம்பஸ் பெட்ரோல் வகையில் லாங்கிட்டியூட்(O) வகை; விலை 18.90 லட்சம்\nவெளியானது 2019 மாருதி சுசூகி வேகன் ஆர் எக்ஸ்டீரியர் இமேஜ்\nஅறிமுகமானது 2019 ஸ்கோடா சூப்பர்ப் கார்ப்பரேட் பதிப்பு; விலை ரூ. 23.99 லட்சம்\nஇந்தியாவில் அறிமுகமானது கவாசாகி நிஞ்ஜா ZX-6R\nமேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் வெளி வருகிறது 2019 ஹூண்டாய் i20\nஅறிமுகமானது மஹிந்திரா மராஸ்ஸோ M8 8-சீட்டர்; விலை ரூ.13.98 லட்சம்\nஇணையம் மூலம் பணம் சம்பாதிக்க மிக சரியான வழிமுறை எது\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nவெளியானது 2019 மாருதி சுசூகி வேகன் ஆர் எக்ஸ்டீரியர் இமேஜ் autonews360.com\nரூ. 16.85 லட்ச விலையில் அறிமுகமானது 2019 பிஎம்டபிள்யூ ஆர் 1250 GS autonews360.com\nரூ. 36.95 லட்ச விலையில் அறிமுகமானது 2019 டொயோட்டா கேம்ரி ஹைப்ரிட் autonews360.com\nவெளியானது 2019 மாருதி சுசூகி வேகன் ஆர் எக்ஸ்டீரியர் இமேஜ் autonews360.com\nரூ. 16.85 லட்ச விலையில் அறிமுகமானது 2019 பிஎம்டபிள்யூ ஆர் 1250 GS autonews360.com\nரூ. 36.95 லட்ச விலையில் அறிமுகமானது 2019 டொயோட்டா கேம்ரி ஹைப்ரிட் autonews360.com\nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\nதமிழ் திரட்டி – கூகுள் பிளஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1167602.html", "date_download": "2019-01-20T17:40:53Z", "digest": "sha1:TDSN65JS6RNOCMVLX7XZMRT7M74FXYLD", "length": 10549, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "பொலிஸாரின் அதிரடியில் 3666 பேர் கைது..!! – Athirady News ;", "raw_content": "\nபொலிஸாரின் அதிரடியில் 3666 பேர் கைது..\nபொலிஸாரின் அதிரடியில் 3666 பேர் கைது..\nநாடளாவிய ரீதியில் வீதித் தடைகளை ஏற்படுத்தி பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் மொத்தமாக 3666 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஅதேவேளை வாகனப் போக்குவரத்து விதி மீறல் சம்பந்தமாக 6012 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறினார்.\nபொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பணிப்புரைக்கமைய இந்த விஷேட சுற்றிவளைப்பு நடவடிக்கை இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறினார்.\nஅரியானாவில் பஸ் சீட் பிடிப்பதில் தகராறு – இளைஞர் சுட்டுக்கொலை..\nபொலிஸ் மா அதிபரை கடுமையாக எச்சரித்த ஜனாதிபதி மைத்திரி..\nநிந்தவூர் மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலை கட்டடம் திறப்பு\nநேபாளம், பூடான் நாடுகளுக்கு குறிப்பிட்ட வயதினர் செல்ல ஆதார் அட்டை போதும்..\nஎதிர்க்கட்சிகளிடம் பணசக்தியும் எங்களிடம் ஜனசக்தியும் உள்ளது – மோடி பேச்சு..\nஉலகின் மிக வயதான ஜப்பான் தாத்தா காலமானார்..\nயாழ். தென்மராட்சி இளைஞர் கழக சம்மேளன விருது விழா-2019-(படங்கள் இணைப்பு).\nகிராம எழுச்சித் திட்டத்தின் வீதியினை த.சித்தார்த்தன்(பா.உ)…\n“மக்களின் கோறிக்கைகளை யார் நிறைவேற்றுகிறார்களோ அவர்களுக்கே வாக்கு”…\nமூதாட்டியை காலில் விழவைத்த போலீஸ் இன்ஸ்பெக்டர் அதிரடி இடமாற்றம்..\nமாகந்துர மாதுஷின் குழு உறுப்பினர்கள் மூவர் கைது\nகை, கால்கள் கட்டப்பட்டு எரிக்கப்பட்ட ஒருவருடைய சடலம் மீட்பு\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nநிந்தவூர் மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலை கட்டடம் திறப்பு\nநேபாளம், பூடான் நாடுகளுக்கு குறிப்பிட்ட வயதினர் செல்ல ஆதார் அட்டை…\nஎதிர்க்கட்சிகளிடம் பணசக்தியும் எங்களிடம் ஜனசக்தியும் உள்ளது –…\nஉலகின் மிக வயதான ஜப்பான் தாத்தா காலமானார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1184135.html", "date_download": "2019-01-20T17:45:07Z", "digest": "sha1:V5ZXCBOCF2T5ZKKJZSLOIZGIRM23FHTE", "length": 14133, "nlines": 181, "source_domain": "www.athirady.com", "title": "ஏ.சி., பெரிய டி.வி. மீதான ஜி.எஸ்.டி. குறைக்கப்படும் – அருண் ஜெட்லி..!! – Athirady News ;", "raw_content": "\nஏ.சி., பெரிய டி.வி. மீதான ஜி.எஸ்.டி. குறைக்கப்படும் – அருண் ஜெட்லி..\nஏ.சி., பெரிய டி.வி. மீதான ஜி.எஸ்.டி. குறைக்கப்படும் – அருண் ஜெட்லி..\nமத்திய மந்திரி அருண் ஜெட்லி, தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் ஒரு கட்டுரை எழுதி உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-\n17 உள்ளூர் வரிகளுக்கு மாற்றாக, கடந்த ஆண்டு ஜூலை 1-ந் தேதி, ஜி.எஸ்.டி. (சரக்கு, சேவை வரி) அமல்படுத்தப்பட்டது. அதையடுத்து, ஓராண்டில், 384 பொருட்கள் மீதான ஜி.���ஸ்.டி. குறைக்கப்பட்டுள்ளது. 68 வகையான சேவைகளுக்கு வரி குறைக்கப்பட்டுள்ளது.\nஅதிகபட்ச வரியான 28 சதவீத வரி, இன்று படிப்படியாக நீக்கப்பட்டு வருகிறது. அந்த வரிவரம்பில், சொகுசு பொருட்களும், புகையிலை, சிகரெட், பான் மசாலா போன்ற பாவ பொருட்களுமே பெரும் பாலும் இருக்கின்றன. அதை தவிர்த்து பார்த்தால், சிமெண்ட், ஏ.சி., பெரிய திரை டி.வி. உள்ளிட்ட ஒருசில பொருட்கள்தான் இருக்கின்றன.\nஇந்த பொருட்களால் வரி வருவாய் அதிகரித்து இருப்பதால், இவற்றின் மீதான ஜி.எஸ்.டி.யும் கூடிய விரைவில், 28 சதவீதத்தில் இருந்து குறைக்கப்படும். அதன்பிறகு, சொகுசு பொருட்களும், பாவ பொருட்களும் மட்டுமே 28 சதவீத ஜி.எஸ்.டி. வளையத்துக்குள் இருக்கும். அதன்மூலம், ‘காங்கிரசின் பரம்பரை வரி’க்கு முடிவுரை எழுதப்படும்.\nஏனென்றால், ஜி.எஸ்.டி. அமலுக்கு வருவதற்கு முன்பு, காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் பெரும்பாலான வீட்டு உபயோக பொருட்களுக்கு 31 சதவீத வரி விதிக்கப்பட்டு வந்தது.\nகட்டுமான பொருட்களில், சிமெண்டைத் தவிர மற்ற பொருட்கள் அனைத்துக்கும் வரி குறைக்கப்பட்டு விட்டது. அனைத்து வீட்டு உபயோக பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. 28 சதவீதத்தில் இருந்து 18 மற்றும் 12 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர் களுக்கு செலவு குறைவதுடன், அவர்களின் வாங்கும் சக்தி அதிகரித்துள்ளது. பொருட்களை கொள்முதல் செய்ய இதுவே சிறந்த தருணம் ஆகும்.\nஜி.எஸ்.டி. குறைப்பால், அரசுக்கு ரூ.70 ஆயிரம் கோடி நிகர வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. முதல் 5 ஆண்டுகளுக்கு வருவாய் இழப்பை ஈடு செய்வதாக மாநில அரசுகளுக்கு உறுதி அளித்துள்ளோம். எனவே, இந்த சுமையை மத்திய அரசே முழுமையாக ஏற்றுக்கொள்ளும்.\nஇவ்வாறு அருண் ஜெட்லி கூறியுள்ளார்.\nபாகிஸ்தானில் தேர்தல் முடிவை ஏற்க எதிர்க்கட்சிகள் மறுப்பு..\n 4 வயதுச் சிறுமி பரிதாபமாகப் பலி..\nநிந்தவூர் மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலை கட்டடம் திறப்பு\nநேபாளம், பூடான் நாடுகளுக்கு குறிப்பிட்ட வயதினர் செல்ல ஆதார் அட்டை போதும்..\nஎதிர்க்கட்சிகளிடம் பணசக்தியும் எங்களிடம் ஜனசக்தியும் உள்ளது – மோடி பேச்சு..\nஉலகின் மிக வயதான ஜப்பான் தாத்தா காலமானார்..\nயாழ். தென்மராட்சி இளைஞர் கழக சம்மேளன விருது விழா-2019-(படங்கள் இணைப்பு).\nகிராம எழுச்சித் திட்டத்தின் வீதியினை த.சித்தார்த்தன்(பா.உ)…\n“��க்களின் கோறிக்கைகளை யார் நிறைவேற்றுகிறார்களோ அவர்களுக்கே வாக்கு”…\nமூதாட்டியை காலில் விழவைத்த போலீஸ் இன்ஸ்பெக்டர் அதிரடி இடமாற்றம்..\nமாகந்துர மாதுஷின் குழு உறுப்பினர்கள் மூவர் கைது\nகை, கால்கள் கட்டப்பட்டு எரிக்கப்பட்ட ஒருவருடைய சடலம் மீட்பு\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nநிந்தவூர் மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலை கட்டடம் திறப்பு\nநேபாளம், பூடான் நாடுகளுக்கு குறிப்பிட்ட வயதினர் செல்ல ஆதார் அட்டை…\nஎதிர்க்கட்சிகளிடம் பணசக்தியும் எங்களிடம் ஜனசக்தியும் உள்ளது –…\nஉலகின் மிக வயதான ஜப்பான் தாத்தா காலமானார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.meipporul.in/topic/brahminism/", "date_download": "2019-01-20T17:49:09Z", "digest": "sha1:CSXGYH3YZH64YJSZCMZXDSWYBFJXCBI6", "length": 26234, "nlines": 143, "source_domain": "www.meipporul.in", "title": "பார்ப்பனியம் – மெய்ப்பொருள் காண்பது அறிவு <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nமுகப்பு > பகுதி: பார்ப்பனியம்\nபாபர் மஸ்ஜித் சொல்லும் செய்தி\nரபீஉல் அவ்வல் 23, 1440 (2018-12-01) 1440-03-24 (2018-12-02) உவைஸ் அஹமது சாதியொழிப்பு, தலித்துகள், தீண்டாமை, பாபர் மஸ்ஜித், பார்ப்பனியம், ஷஹாதத்0 comment\nபாபர் மஸ்ஜித் தனது ஷஹாதத்தின் மூலம், சத்தியம் மற்றும் நீதியின் பாதையில் போராடும்படி கோடிக்கணக்கான முஸ்லிம்களுக்கு உணர்வூட்டியிருக்கிறது ���ன்றே நாம் பார்க்க வேண்டும். சத்தியம் மற்றும் நீதியின் மீது காதல்கொண்ட இனிவரும் பல தலைமுறைகளையும் அது போராடும்படி உணர்வூட்டிக் கொண்டே இருக்கும்.\nகடவுள் சந்தை: உலகமயமாக்கல் எவ்வாறு இந்தியாவை மேலும் இந்துமயமாக்குகிறது\nதுல் ஹஜ் 17, 1439 (2018-08-28) 1440-01-13 (2018-09-23) மீரா நந்தா, க. பூரணச்சந்திரன் உலகமயமாக்கல், க.பூரணச்சந்திரன், கடவுள் சந்தை, மீரா நந்தா0 comment\nஅரசு-கோயில்-தனியார்துறைப் பிணைப்பு என்பது புதிதல்ல. மதச்சார்பற்றதாகக் கருதப்படுகின்ற இந்திய அரசு, பொதுக்களத்தில் இந்துமதச் சின்னங்களைக் கொண்டாடுவதில் என்றும் விலகிச் சென்றதில்லை. இதெல்லாம் இந்தியக் கலாச்சாரத்தைப் பரப்புதல் என்ற பெயரிலேதான் நடந்தன. வணிகர்களுக்கும் வணிகக் குடும்பங்களுக்கும் பல நூற்றாண்டுகளாகத் தொடரும் நீண்டதொரு வரலாறு இருக்கிறது. அவர்கள் எப்போதுமே தங்கள் தேர்வுக்குரிய கடவுளர்க்கோ குருமார்களுக்கோ சமர்ப்பிக்கப்பட்ட கோயில்களையும் மடங்களையும் ஆதரித்தே வந்திருக்கிறார்கள்.\n“நான் இந்து இல்ல, நான் இப்ப பள்ளனும் இல்ல; சாதிய ஒழிச்சுக்கட்டிய முகம்மது பிலால்\nதுல் ஹஜ் 15, 1439 (2018-08-26) 1439-12-15 (2018-08-26) முகம்மது பிலால் (எ) மேலக்கால் வீரபத்திரன் அம்பேத்கர், அருந்ததியர், சாதி, செட்யூல்டு இனப் பேரவை, தீண்டாமை, பள்ளர், முகம்மது பிலால், மேலக்கால் வீரபத்திரன்0 comment\n“மதம் மாறுவது என்கிற நிலையில் நீங்க பவுத்தரா, கிறித்தவரா மாறுவது ரொம்ப சுலபம். அது யாரையும் இந்த சமூகத்துல பாதிக்காது. மதம் மாறுகிறவர்கிட்டேயும் மாற்றத்த கண்டுபிடிக்க முடியாது. வேணும்னா கூட்டம் போட்டு சொல்லிக்கலாம். ஆனா, நீங்க இஸ்லாம் மாறுவது என்பது மத மாற்றம் மட்டுமல்ல. உன்னுடைய சமூகத்துல உன்ன அடிமைப்படுத்துகிற கலாச்சாரத்திலிருந்தும் மாறுகிறோம்.”\nஇந்து மதத்தின் அடிப்படையையே தகர்க்கிறது இஸ்லாம்\nதுல் ஹஜ் 15, 1439 (2018-08-26) பெரியார் ஆரியம், இந்து மதம், பார்ப்பனியம், பெரியார்0 comment\n“இன்று முஸ்லிம்கள் மீது இந்துக்களுக்கு உள்ள வெறுப்புக்குக் காரணம், இஸ்லாம் மத வெறுப்பேயாகும். இஸ்லாம் மதமானது ஆரிய மதத்திற்கு (இந்து மதத்திற்கு) எதிரானதாக இருப்பதாலேயே இஸ்லாத்தை இந்துக்கள்(ஆரியர்கள்) வெறுக்கிறார்கள். ஏன் எதிராய் இருக்கின்றது என்றால், இஸ்லாம் இந்து மதத்தின் அடிப்படையையே தகர்த்து விடுகிறது.” – பெரிய���ர்\n“ஒரே நொடியில் ஜாதியை ஒழித்து விட்டேன்”\nதுல் ஹஜ் 14, 1439 (2018-08-25) 1439-12-14 (2018-08-25) கொடிக்கால் ஷேக் அப்துல்லா கொடிக்கால் ஷேக் அப்துல்லா, தலித், தலித் முரசு, நாடார்கள், மதமாற்றம்1 Comment\nதமிழகத்தின் தென்கோடியில் கன்னியாகுமரி அருகே கொடிக்கால் கிராமத்தில் பிறந்த கொடிக்கால் ஷேக் அப்துல்லா, ‘இஸ்லாம் ஏமாற்றவில்லை’ என்கிறார். அநீதியாகத் தம் சமூகத்தின் மீது சுமத்தப்பட்ட பிறவி இழிவைத் துடைத்தெறிய இலக்கியம், ஊடகம், பகுத்தறிவு, பொதுவுடைமை, மனித உரிமை எனப் பயணப்பட்டு, வழியெல்லாம் ஏமாற்றத்தில் கரைந்து, இறுதியில் இஸ்லாத்தின் மூலம் தனது இழிவு நீங்கியதைப் பெருமையுடன் விவரிக்கிறார். ஒடுக்கப்பட்ட இனங்களின் விடுதலைக்காக, அவர் அனுபவத்தில் தேக்கியவற்றைத் தன் தாய்ச் சமூகத்திடம் வாஞ்சையுடன் பகிர்ந்து கொள்கிறார்.\nஅரச பயங்கரவாதம் இஸ்லாமோ ஃபோபியா சினிமா பார்ப்பனியம்\nவிஸ்வரூபம்: ஒரு போஸ்ட்மார்ட்டம் அறிக்கை\nதுல் ஹஜ் 14, 1439 (2018-08-25) 1439-12-14 (2018-08-25) ஆஷிர் முஹம்மது அமெரிக்க ஏகாதிபத்தியம், இஸ்லாமோ ஃபோபியா, கமல்ஹாசன், பயங்கரவாதத்திற்கு எதிரான போர், விஸ்வரூபம்0 comment\nஇப்படத்தில் வரும் ஒரே நல்ல முஸ்லிம் நுனி நாக்கில் ஆங்கிலம் பேசுபவனாக, இந்திய இராணுவத்தில் பெரிய பொறுப்பில் இருப்பவனாக, பார்ப்பனப் பெண்ணை கலப்பு மணமுடித்தவனாக, கதக் கற்றவனாக, இறையியல்களின் இரும்புவேலியைத் தாண்டிய பிரபஞ்சமயமான ஆன்மிகத்தை உணர்ந்தவனாக, தமிழ் அறிவுச்சூழலின் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால் ‘வஹ்ஹாபி அல்லாத சூஃபியாக’ சித்தரிக்கப்படுகிறான். இதற்கு எதிரே ஏனைய எல்லா முஸ்லிம்களும் தூய்மைவாதிகளாகவும், கெடுபிடியுடன் இஸ்லாமியச் சட்டதிட்டத்தைப் பின்பற்றுபவர்களாகவும் சித்தரிக்கப்படுகிறார்கள்.\nஅரச பயங்கரவாதம் இஸ்லாமோ ஃபோபியா சினிமா பார்ப்பனியம்\nகமலின் விஸ்வரூபத்தை எந்தச் சட்டகத்தில் வைத்துப் புரிந்துகொள்வது\nதுல் ஹஜ் 14, 1439 (2018-08-25) 1439-12-14 (2018-08-25) ஆஷிர் முஹம்மது அமெரிக்க ஏகாதிபத்தியம், இந்தியக் கருத்தியல், இஸ்லாமோ ஃபோபியா, கமல்ஹாசன், பயங்கரவாதத்திற்கு எதிரான போர், பெர்ரி ஆண்டர்சன், விவேகானந்தர், விஸ்வரூபம், ஷுப் மாத்தூர்0 comment\nதமிழில் தேவர் சமூகப் பெருமையை விதந்தோதி வந்த படங்களை விட அதிகமான படங்கள் முஸ்லிம் தீவிரவாதம் குறித்து வந்திருந்திருக்கின்றன ���ன்றாலும் அவற்றில் பெரும்பாலானவை அசட்டுத்தனமானவை. இந்நிலையில் இதுபற்றி ஒப்பீட்டளவிலான சிரத்தையோடு வெளிவந்த படம் விஸ்வரூபம். ஆனால் இந்தச் சிரத்தை ஒடுக்கப்படும் மக்கள் சார்பானதாக இல்லை, மாறாக ஆளும் வர்க்கங்களுக்கு சார்பாக உரையாடி, விவாதித்துப் பழகி, மேலே நாம் விவாதித்திருக்கும் எஸ்டாப்ளிஷ்மெண்ட் கருத்தியல்களின் வெளிச்சத்தில் எடுக்கப்பட்ட படம்தான் விஸ்வரூபம்.\nநெருக்கடி நிலையும் சுப்பிரமணிய சாமியும்\nதுல் ஹஜ் 06, 1439 (2018-08-17) 1439-12-06 (2018-08-17) அ. மார்க்ஸ் The Hindu, ஆர்.எஸ்.எஸ்., இந்திரா காந்தி, சங்கரேந்திரர், சிட்டிபாபு, சுப்பிரமணிய சாமி, ஜனசங்கம், ஜார்ஜ் ஃபெர்னான்டஸ், ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி, ஜெயப்பிரகாஷ் நாராயணன், திமுக, நெருக்கடி நிலை, பாஜக, பாலாசாகேப் தியோரஸ், மொரார்ஜி தேசாய், வாஜ்பேயி, ஸ்டாலின்0 comment\n“இந்தியச் சமூக அமைப்பின் இந்தப் பன்மைத்துவம் காப்பாற்றப்படும் வரைதான் இந்திய ஜனநாயகமும் காப்பாற்றப்படும் என்பதே நாம் நெருக்கடிநிலை அனுபவத்தின் ஊடாகக் கற்றுக் கொள்ளும் பாடம். எனவே இந்தியாவின் இந்தப் பன்மைத்தன்மையை அழித்து அதை ஒருபடித்தன்மையாக மாற்றும் முயற்சிகள் எல்லை மீறினால் அது ஜனநாயகத்திற்கு ஆபத்து.”\nகலை சினிமா பண்பாடு பார்ப்பனியம்\nஎந்தவொரு கலையும் ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்குச் சொந்தமானதாய் இருக்க முடியாது\nதுல் ஹஜ் 04, 1439 (2018-08-15) 1440-01-13 (2018-09-23) நாகூர் ரிஸ்வான், சாரங்கி சுரேஷ் இசை, கர்னாடக இசை, சங்கீதம், பிராமணர்கள்0 comment\nமனித வாழ்வுக்கு கலை அவசியமானது என்பேன். கலைகள் எல்லாம் உயர் மனிதப் பண்புகளை நம்முள் விதைக்கக்கூடியவை. எதிர்மறை மனிதப் பண்புகளை நம்மிடமிருந்து அகற்றுவதற்கு கலை, இலக்கியங்கள் அவசியத் தேவை. உண்மையில், கலைகளின் செயல்பாடும் நல்ல மனிதர்களை உருவாக்குவதுதான் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உண்டு.\nஊசலாட்ட நிலையில் அஸ்ஸாம் முஸ்லிம்களின் குடியுரிமை\nதுல் கஅதா 24, 1439 (2018-08-06) 1439-12-23 (2018-09-03) மெய்ப்பொருள் NRC (National Register of Citizens), அஸ்ஸாம், குடியுரிமை, குடியேறிகள், முஸ்லிம்கள், வங்கதேச முஸ்லிம்கள்0 comment\nஆரம்பத்தில் முன்வைக்கப்பட்ட “சட்டவிரோத பங்களாதேசிக் குடியேறிகள்” என்ற பிரச்சினை பின்னர் “பங்களாதேசி முஸ்லிம் குடியேறிகள்” என்பதாக மாறி, இப்போது அஸ்ஸாமிலுள்ள முஸ்லிம்கள் அனைவருடைய குடியுரிமையையும் காவு வ��ங்கிடத் துடிக்கும் ஓர் பிரச்சினையாக வளர்ந்து நிற்கிறது. மத்தியிலும் மாநிலத்திலும் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு நிலைமை மிக மோசமான கட்டத்தை எட்டியிருக்கிறது.\nஇடித்துவிட்டான் மசூதியை இது சரிதானா – கோவன் குழுவினர் பாடல்\nபாபர் மஸ்ஜித் சொல்லும் செய்தி\nஇவர்களுக்கான கதவு எப்போது திறக்கும்\nகாலனிய நீக்கம்: கோட்பாடும் நடைமுறையும்\nஇஸ்லாமிய அறிவு மரபு (10)\nமுஸ்லிம் அடையாள அரசியல் (6)\nஇஸ்லாத்தின் மீதான குற்றச்சாட்டுகள் (1)\nதற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல் பற்றி… – தலால் அசத் (1)\nமுஸ்லிம் பார்வையில் உலக சரித்திரம் (1)\nதிருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப் (11)\nஹஜ்: உலகளாவிய இஸ்லாமிய இயக்கத்தின் இதயம் – அலீ ஷரீஅத்தி (3)\nநபிவரலாற்றில் அதிகார வெளிப்பாடுகள் – ஸபர் பங்காஷ் (4)\nநாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் (7)\nமௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் – மரியம் ஜமீலா (10)\nஹதீஸ்: முஹம்மது நபியின் மரபுத் தொடர்ச்சி – ஜோனத்தன் பிரௌன் (4)\nஇஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள் – சையித் குதுப் (16)\nரபீஉல் ஆஃகிர் 15, 1440 (2018-12-23) 1440-04-15 (2018-12-23) ராஷித் சலீம் ஆதில், யோகிந்தர் சிக்கந்த், நாகூர் ரிஸ்வான் ஆரிய சமாஜம், இஸ்லாம், சாதி ஒடுக்குமுறை, சாதி ஒழிப்பு, தலித்கள், புத்த மதம், பௌத்தம், மீனாட்சிபுரம், மீனாட்சிபுரம் மதமாற்றம்0 comment\nஅவர்கள் தலித்களாக அடையாளப்படுத்தப்படும் காலம் வரை, சாதியமைப்பின் கிடுக்குப்பிடியிலிருந்து அவர்களால் தப்ப முடியாது. அதுபோக, புத்த மதத்துக்கு மாறிய பெரும்பாலான தலித்களுக்கு அது சில சடங்குகளில் மேற்போக்கான ஒரு...\nஇடித்துவிட்டான் மசூதியை இது சரிதானா – கோவன் குழுவினர் பாடல்\nரபீஉல் அவ்வல் 26, 1440 (2018-12-04) 1440-03-26 (2018-12-04) மெய்ப்பொருள் ஆர்எஸ்எஸ், இந்துத்துவம், பாபர் மஸ்ஜித், பார்ப்பனியம்0 comment\nடிசம்பர் 6 - இந்திய வரலாற்றில் கருப்பு நாள். இந்திய மக்களின் ஒற்றுமையை, சகோதரத்துவத்தை, முஸ்லீம் மக்களின் நம்பிக்கையை தகர்த்தெறிந்த நாள். பௌத்தத்தையும் சமணத்தையும், தங்களை எதிர்த்த அனைவரையும்...\nபாபர் மஸ்ஜித் சொல்லும் செய்தி\nரபீஉல் அவ்வல் 23, 1440 (2018-12-01) 1440-03-24 (2018-12-02) உவைஸ் அஹமது சாதியொழிப்பு, தலித்துகள், தீண்டாமை, பாபர் மஸ்ஜித், பார்ப்பனியம், ஷஹாதத்0 comment\nஇவர்களுக்கான கதவு எப்போது திறக்கும்\nரபீஉல் அவ்வல் 21, 1440 (2018-11-29) 1440-03-23 (2018-12-01) ஜெயராணி அ. மார்க்ஸ், ஆயுள் தண்டனைக் கை���ிகள், காவலர் செல்வராஜ் கொலை, கோவை கலவரம், கோவை குண்டுவெடிப்பு, தேசிய பாதுகாப்புச் சட்டம், பொதுமன்னிப்பு, முன் விடுதலை, முஸ்லிம் கைதிகள், முஸ்லிம் சிறைவாசிகள், ராஜீவ் கொலை வழக்கு0 comment\nகாலனிய நீக்கம்: கோட்பாடும் நடைமுறையும்\nரபீஉல் அவ்வல் 18, 1440 (2018-11-26) 1440-04-15 (2018-12-23) ஸகி ஃபௌஸ் Epistemological colonization, அறிவுத்தோற்றவியல் காலனியம், காலனித்துவம், காலனிய நீக்கம், காலனியம், கொலம்பஸ், பின்காலனியம், ரமோன் கிரோஸ்ஃபுகேல், விடுதலை இறையியல்0 comment\nரபீஉல் அவ்வல் 16, 1440 (2018-11-24) 1440-03-23 (2018-12-01) ஆஷிர் முஹம்மது SIMI, SIO, அபுல் அஃலா மௌதூதி, இஸ்லாமிய இயக்கம், எஸ்.ஐ.ஓ., சிமி, ஜமாத்தே இஸ்லாமி0 comment\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ragasiam.com/2017/05/kodanad-1more-arrest.html", "date_download": "2019-01-20T16:56:13Z", "digest": "sha1:YFWM56RJG7FGH245H3FR66HUFYA5TZVV", "length": 11091, "nlines": 101, "source_domain": "www.ragasiam.com", "title": "கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது. | ரகசியம்", "raw_content": "\nஅரசியல் அறிவியல் ஆன்மீகம் இந்தியா உலகம் கட்டுரைகள் கல்வி தகவல்கள் சட்டம் சமையல் சினிமா சுகாதாரம் சென்னை தமிழகம் தலைப்பு செய்திகள் தொழில்நுட்பம் நகைச்சுவைகள் நீதிமன்ற செய்திகள் பாண்டிச்சேரி புகைப்படங்கள் பொதுஅறிவு மருத்துவம் வர்த்தகம் வரலாறு வானிலை விளையாட்டு வினோதங்கள் வீடியோ வேலை வாய்ப்பு\nமுகப்பு தமிழகம் கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது.\nகொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது.\nநீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமாக அமைந்துள்ள கொடநாடு எஸ்டேட்டில், கடந்த ஏப்ரல் 24-ஆம் தேதி காவலாளி ஓம் பகதூர் என்பவர் மர்ம கும்பலால் கொலை செய்யப்பட்டார். மேலும், மற்றொரு காவலாளி கிஷன் பகதூர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொலை செய்த மர்ம கும்பல் பங்களாவிற்குள் நுழைந்து விலையுயர்ந்த தங்கம் மற்றும் வைர பொருட்களை கொள்ளையடிக்க முயன்றதாக கூரப்படுகிறது.\nஇதையடுத்து, நீலகிரி மாவட்ட எஸ்.பி. முரளிரம்பா தலைமையில் தனிப்படை போலீஸார் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். விசாரணையில், கொலை சம்பவத்தில் 11 பேர் ஈடுபட்டிருக்கலாம் எனவும், ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ் என்பவரும் அதில் ஒருவர் என்பது தெரியவந்தது. ��ந்நிலையில், கனகராஜ் கடந்த ஏப்ரல் 29-ஆம் தேதி சேலம் அருகே கார் விபத்தில் உயிரிழந்தார். தேடப்படும் மற்றொரு குற்றவாளியான சயான் என்பவர் அதே நாளில், கேரளாவில் நிகழ்ந்த மற்றொரு விபத்தில் படுகாயமடைந்து, தற்போது கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே கொலை சம்பவம் தொடர்பாக 8 பேரை போலீஸார் கைது செய்தனர்.\nஇந்நிலையில், தலைமறைவாக இருந்த ஜித்தின் என்ற குட்டியை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர் எங்கு வைத்து கைது செய்யப்பட்டார் என்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை. அவரை கோத்தகிரி காவல் நிலையத்தில் வைத்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணை முடிந்த பின், அவரை கொலை சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு அழைத்து சென்று அங்கு போலீஸார் விசாரணை மேற்கொள்வர் என கூறப்படுகிறது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமுதுமையை தள்ளிப்போடும் புதிய சேர்மம் கண்டுபிடிப்பு.\nவாஷிங்டன்: மனிதனின் முதுமை அடையும் தன்மையை தள்ளிப்போடும் புதிய மருந்து ஒன்றை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மனிதன் முதுமை அடைய...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nரிட் மனு என்றால் என்ன எந்த விதமான பிரச்னைகளுக்கெல்லாம் ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்\nசட்டம்: 'WRITTEN ORDER’ அதாவது எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்கச் சொல்லி, நாம் தாக்கல் செய்யும் மனுதான் ரிட்\nபாரத ஸ்டேட் வங்கியில் 2313 அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு\nஇந்தியாவில் உள்ள பொதுத் துறை வங்கிகளில் மிக அதிகமான கிளைகளுடன் தனது சேவையை சிறப்பாகச் செய்துவரும் பொதுத்துறை வங்கி பாரத ஸ்டேட் வங்கி என்பது ...\n20 கிராமங்களை டிஜிட்டல் மயமாக்க மத்திய அரசு அனுமதி.\nபுதுச்சேரியில் அனைத்து அரசு அலுவலகங்களையும் கணினி மயமாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, தகவல் தொழில்நுட்ப துறை செயலா...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nமுகப்பு| சற்று முன் | ரேடியோ | தமிழகம் | இந்தியா | உலகம் | சென்னை | பாண்டிச்சேரி | அரசியல் | சினிமா | அறிவியல் | மருத்துவம் | சட்டம் | தொழில்நுட்ப���் | வரலாறு | வேலை வாய்ப்பு | பொது அறிவு | வர்த்தகம் | சமையல் | கட்டுரைகள் | வீடியோ | புகைப்படங்கள் ஆன்மிகம் கல்வி தகவல்கள் வினோதங்கள் நீதிமன்ற செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2013/03/blog-post_21.html", "date_download": "2019-01-20T18:02:08Z", "digest": "sha1:TWJ5NNHB7GC72L34GYGTCHRV5AWHAGMP", "length": 18556, "nlines": 487, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: செம்புல நீராக செயல்படுவாய் தமிழினமே", "raw_content": "\nசெம்புல நீராக செயல்படுவாய் தமிழினமே\nஒப்புக்கே தீர்மானம் ஒபாமா கொண்டுவர\nசெப்பிக்க ஆதரவும் செப்பியது இந்தியா\nஉப்புக்கும் உதவாத ஒன்றலவா அதுவும்\nதப்பிக்க மாற்றுவழி தமிழர்களே காணுங்கள்\nஓரங்க நாடகத்தை ஒருவழியாய் அனைவருமே\nபேரங்கம் தன்னில் பேசிமுடித் துவிட்டார்\nஊரெங்கும் ஊர்வலமே உண்ணா விரதமென\nயாரிங்கே செய்யினும் என்னபயன் தனித்தனியே\nஉள்ளத் தூய்மையுடன் ஒன்றுபட்ட நிலையுண்டா\nகள்ள நினைவுடனே கைகோர்க்கும் செயல்தானே\nதெள்ளத் தெளிவாகத் தெரிகிறது கண்டோமே\nவெள்ளம்போல் மாணவர்கள் வீறுகொண்ட பின்னாலும்\nசெம்புல நீராக செயல்படுவாய் தமிழினமே\nவன்புல வடநாடு உணரட்டும் மிரளட்டும்\nதம்பலம் காட்டியே தமிழனே வென்றுவிடு\nPosted by புலவர் இராமாநுசம் at 7:55 AM\nLabels: அமெரிக்க தீர்மானம் பயன்தரா இந்திய ஆதரவு கண்துடைப்பே\nநீங்கள் சொன்னது போல் மனத்தூய்மையுடன் ஒன்றுபட வேண்டும்...\nமனதைத் தொடும் உணர்வுக்கவிதை படைத்திருக்கின்றீர்கள். அருமை\n//செம்புல நீராக செயல்படுவாய் தமிழினமே\nவன்புல வடநாடு உணரட்டும் மிரளட்டும்\nதம்பலம் காட்டியே தமிழனே வென்றுவிடு\nஒன்றுபட்டு உயர்வினைத் தேடி வாழ்ந்திடும் நாளே நாமெல்லாம் உய்ந்திடும் நாள்.\nசெம்புல நீராக செயல்படுவாய் தமிழினமே\nவன்புல வடநாடு உணரட்டும் மிரளட்டும்\nதம்பலம் காட்டியே தமிழனே வென்றுவிடு\nமலரட்டும் தமிழீழம் உங்கள் எங்கள்\nமனம் போல இந்நாளில் .உதிரட்டும்\nபகைவர்கள் பலம் உருகி ஓடும் பனி போல\nதிரளட்டும் எங்கள் இனம் தேசத்தின் பற்று மிக \nமிக்க நன்றி ஐயா சிந்தையைத் தூண்டும்\nசிறப்பான கவிதை வரிகள் இதற்க்கு\n தனியாக பலரும் போராடி பலனில்லை ஒட்டு மொத்த தமிழினமும் குரல் கொடுக்க வேண்டும் உண்மையோடு ஒட்டு மொத்த தமிழினமும் குரல் கொடுக்க வேண்டும் உண்மையோடு நல்ல கவிதை\nஉங்கள் அழகான தமிழ் அறைகூவல் கேட்டு தமிழினம் ஒன்றுபடட்டும்\nஉப்புக்கும் உதவாத ஒன்றலவா அதுவும்\nதப்பிக்க மாற்றுவழி தமிழர்களே காணுங்கள்\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\n-தமிழ் மாண்புக்கு இதுதானே சான்றே \n-தமிழ் மாண்புக்கு இதுதானே சான்றே-வேறு நாட்டுக்கும் இல்லாத பெருமை\nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nதைமாத முதல்நாளே புத்தாண் டாகும்\nதைமாத முதல்நாளே புத்தாண் டாகும்-உண்மை தமிழருக்கு அணுவேணும் ஐயம் வேண்டாம் பொய்யாக இதுவரை எண்ணி வந்தோம்-மேலும் புரியாமல் வா...\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள் பழுதுபட்ட அரசியலை எடுத்துக் காட்டும...\n குடிநீர் பஞ்சம்-ஆய்ந்து வருமுன்னர் காத்திடும1 ஆள்வோர் நெஞ்சம்\n குடிநீர் பஞ்சம்-ஆய்ந்து வருமுன்னர் காத்திடுமாஆள்வோர் நெஞ்சம் தருகின்ற திட்டமது ஏதும் இல்லை-இங்கே தடமறியா அரசேதான்...\nசெம்புல நீராக செயல்படுவாய் தமிழினமே\nமதில்மேல் பூணை நிலைபோலும்-நம் மத்திய அரசின் நிலை\nஒட்டுமொத்த மாணவரும் கிளம்பி விட்டார்-இன்று ஊர்தோறு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=46935", "date_download": "2019-01-20T18:29:45Z", "digest": "sha1:UONGDWGIGKMGTMN7Z3AIMD4MMHTQL7MT", "length": 5351, "nlines": 71, "source_domain": "www.supeedsam.com", "title": "பண்டிகை காலத்தில் மகிழடித்தீவு வைத்தியசாலையில் விபத்து மற்றும் குடும்பதகராறு காரணமாக 40பேர் அனுமதி | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nபண்டிகை காலத்தில் மகிழடித்தீவு வைத்தியசாலையில் விபத்து மற்றும் குடும்பதகராறு காரணமாக 40பேர் அனுமதி\nமட்டக்களப்பு மாவட்டத்தின் மகிழடித்தீவு பொது வைத்தியசாலையில், சித்திரைப்புத்தாண்டு காலப்பகுதிக்குள் இடம்பெற்ற விபத்து, கைகலப்பு, குடும்பதகராறு காரணமாக விபத்துக்குள்ளாகி 40பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக வைத்தியசாலையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமதுப்பாவனை, சட்டவிரோத மதுப்பாவனை காரணமாகவே அதிகளவான சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. குறிப்பாக வீதி விபத்துக்கள் மூலமாக 24பேரும், கைகலப்பு, குடும்பதகராறு காணமாக 16பேரும் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.\nக��ந்த காலங்களை விட இவ்வருடப் பண்டிகையின் போது அதிகளவானவர்கள் குறித்த காரணங்களினால் விபத்துக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.\nPrevious articleதூங்கிகொண்டிருக்கிறவனை எழுப்பலாம் பாசாங்கு செய்யிறவனை எழுப்பஇயலாது\nNext articleஐரோப்பிய வீட்டுத்திட்டம் தொடர்பில் மாவட்ட செயலகத்தில் கலந்துரையாடல்\nபாடசாலை செல்லச் சிரமப்படும் மாணவிக்கு அரசாங்க அதிபரால் துவிச்சக்கர வண்டி\nபெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் பிள்ளைகளுக்கு பாடசாலைப் பாதணிகள் வழங்கல்\nமட்டக்களப்பு டெனிஸ் கழக சவால் கிண்ண சமர்\nகிழக்கிலங்கை இந்துசமய சமூக அபிவிருத்தி சபையின் வழிகாட்டலில் தல யாத்திரை.\nகல்முனை சந்தானேஸ்வரர் தேவஸ்த்தானத்தின் தேர்த்திருவிழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=47826", "date_download": "2019-01-20T18:27:53Z", "digest": "sha1:5HVQAO6PADWX3XVL3CW3A2FWDNOOA4SL", "length": 7791, "nlines": 71, "source_domain": "www.supeedsam.com", "title": "மண்முனை கோட்டக்கல்வி அலுவலகத்தின் “தமிழ்மொழி தினம்- | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nமண்முனை கோட்டக்கல்வி அலுவலகத்தின் “தமிழ்மொழி தினம்-\nமட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்தின் பரிபாலனத்தின் கீழ் செயற்படும் மண்முனை கோட்டக்கல்வி அலுவலகத்தின் “தமிழ்மொழி தினம்-(2017)” சனிக்கிழமை (6.5.2017) காலை 8.45 மணியளவில் மண்முனை வடக்கு கோட்டக்கல்விப்பணிப்பாளர் ஏ.சுகுமாரன் தலைமையில் புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலையில் நடைபெற்றது..\nமுதலில் அதிதிகளை தமிழ் பண்பாட்டு முறையில் மாலை அணிவித்து மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது.அதன்பின்பு தமிழ்மொழி தினம் தங்குதடையின்றி நடைபெறுவதற்கு மத …அனுஸ்டானம் நடைபெற்றது.இந்நிகழ்வில் பிரதம அதிதியாக நாடறிந்த கவிஞரும்,மூத்த இலக்கியவாதியும்,தமிழ் பற்றாளுருமான கலாபூசணம் பொன்.தவநாயகம் அவர்களும்,சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு வலயக்கல்வி பணிப்பாளர் கே.பாஸ்கரன்,முன்னாள் வடகிழக்கு மாகாண கலாச்சார பணிப்பாளர் எஸ்.எதிர்மன்னசிங்கம் அவர்களும்,மற்றும் கௌரவ அதிதிகளாக முன்னாள் வலயக்கல்வி பணிப்பாளர் சுபா சக்கரவர்த்தி, வலயத்தின் பிரதிக்கல்வி பணிப்பாளர்(முகாமைத்துவம்) சி.நடராஜா, உதவிக்கல்விப்பணிப்பாளர்(தமிழ்) த.யுவராஜன்,இலக்கிய ஆய்வாளர் கல்விக்கோர் வெல்லவூர் கோபால்,ஓய்வுபெற்ற உ��விக்கல்வி பணிப்பாளர் வி.தங்கத்துரை,விஷேட கல்வி இணைப்பாளர் எம்.தயானந்தம்,சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்களான பொன்.செல்வநாயகம்,எஸ்.ரவீந்திரன்,அதிபர்களான திலகவதி ஹரிதாஸ்,இராஜகுமாரி, அருமைத்துரை,அருட்பிரகாசம்,உட்பட 37பாடசாலை அதிபர்கள்,ஆசிரியர்கள்,நடுவர்கள்,தீர்ப்பாளர்கள், மாணவர்கள்,கலந்துகொண்டார்கள்.இதன்போது தமிழ்மொழி வாழ்த்து,தலைமையுரை,என்பனவற்றுடன்,தமிழ்மொழித்தினப்போட்டியில் பேச்சு,வாசிப்பு,பாவோதல்,இசையும் அசைவும்,நடனம்,நாட்டார்பாடல்,வில்லுப்பாட்டு,கரகாட்டம்,உட்பட 44நிகழ்வுகள் நடைபெற்றது.முதலாம்,இரண்டாம்,மூன்றாம் இடங்களைப்பெற்ற பாடசாலை மாணவர்களுக்கு அதிதிகளால் சான்றீதழ்கள் வழங்கிவைக்கப்பட்டது.\nPrevious articleகிழக்குமாகாணகல்விப் பின்னடைவுக்குமாகாணக் கல்விஅமைச்சர் பொறுப்புக் கூற பகிரங்கவிவாதத்திற்குமுன்வரவேண்டும் – இலங்கைஆசிரியர் சங்கம்\nNext articleமாற்றுத்)திறனாளிகளுடன் ஒரு நாள் P.SEEVAGAN\nகிழக்கு மாகாண வைத்தியசாலைகளுக்கு 11 அம்பியூலன்ஸ்கள் – சுகாதார அமைச்சு\nமட்/புனிதமிக்கல் கல்லூரியில் நடைபெற்ற முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு\nகொல்லநுலை விவேகானந்தாவில் பட்டிப்பொங்கல் விழா\nதொண்டர் ஆசிரியர்களுக்கான நேர்முகப் பரீட்சை ஒத்திவைப்பு\nகேம்பிரிஜ் பல்கலைக்கழகம் நடாத்திய பரீட்சையில் பட்டிப்பளை பிரதேசத்தினைச் சேர்ந்த 8மாணவர்கள் சித்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=55845", "date_download": "2019-01-20T18:24:19Z", "digest": "sha1:DB4EBL5CTVAV7MF43JW4SQQLV2OJMA55", "length": 9667, "nlines": 73, "source_domain": "www.supeedsam.com", "title": "வெண்ணை திரண்டுவரும் போது தாழியை உடைக்க முயற்சிக்க வேண்டாம். | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nவெண்ணை திரண்டுவரும் போது தாழியை உடைக்க முயற்சிக்க வேண்டாம்.\nசுயலாப அரசியல் விளம்பரத்திற்காக தேசியகொடி பிரச்சினையை பொது மேடைகளிலோ அல்லது நிகழ்வுகளிலோ பேசுவது பொருத்தமற்றது என தவிசாளர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். சமகால அரசியல் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவிக்கையில்,\nஇலங்கையின் தேசிய கொடியில் காலங்காலமாக பிரச்சினை இருந்து வருகின்றமையும், இதனை சிறுபாண்மை இனத்தவர்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த பிரச்சினை பல இடங்களில் தொடர்ந்து பேச���்பட்டு வந்துள்ளது. அதற்காக அதனை பொது மேடைகளில் தனிநபர்கள் பேசுவது தமிழ் தேசிய கூட்டமைப்பின் கருத்தாகவே கொள்ளப்படும்.\nஅண்மையில் நான் பாராளுமன்றத்திற்கு சந்திப்பொன்றுக்கு சென்றிருந்த போது 20வது திருத்தச்சட்டம் தொடர்பாக கட்சி பேதமின்றி முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் ஒன்றிணைந்து புதிய அரசியல் சாசனத்தில் முஸ்லிம்களுக்கு உள்ள சாதக, பாதகமானவை தொடர்பாக ஆராய்ந்து அரசியல் சாசனத்திற்கு எவ்வாறு வாக்களிப்பது என்று கலந்துரையாடுகின்றனர். இது ஒரு பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான சிறந்த வழி. இவ்வாறான வழிகளை தமிழ் பிரதிநிதிகளும் கையாண்டால் தமிழ் மக்களின் அதிக பிரச்சினைகள் தீர்க்கப்படும். அதே போன்று தேசியகொடி சம்பந்தமான பிரச்சினையையும் அனைத்து தமிழ் மக்கள் பிரதிநிதிகளும் இணைந்து கலந்துரையாடி தீர்வொன்றினை பெறலாம்.\nபுதிய அரசியல் சாசனம் தொடர்பாக தென்னிலங்கையில் முரண்பாடன விமர்சனங்கள் சென்று கொண்டிருக்கின்றது. தமிழ் மக்களுக்கு நாட்டை பிரித்து கொடுக்கும் செயற்பாடு என பலர் கூறுகின்ற நிலையில் மஹிந்த ராஜபக்ஷவும் கூட இதனை எதிர்க்கின்றார் என்றால் இந்த அரசியல் சாசனத்தில் முன்னர் உள்ள அரசியல் யாப்பில் உள்ளதை விட தமிழ் மக்களுக்கு ஏதோவொன்று மேலதிகமாக வழங்கப்பட்டுள்ளது. அதனால்தான் இதனை எதிர்த்துகொண்டிருக்கின்றனர். தமிழ் மக்கள் மற்றும் முஸ்லிம் மக்கள், மலையக தமிழ் மக்கள், நடுநிலையான சிங்கள மக்கள் இணைந்தே இந்த அரசியல் சாசனத்தை வெற்றி பெற வைக்க வேண்டும். இவ்வாறு உள்ள நிலையில் தேசியகொடி சம்பந்தமான பிரச்சினை போன்ற வேறு பிரச்சினைகளை இக்காலத்தில் பேசுவது பொருத்தமற்றது. அவ்வாறு முன்வைப்பதென்றால் கட்சி தலைமையூடாக அதற்கான முறைமையூடாக இவ்வாறான பிரச்சினைகளை முன்வைக்க வேண்டும். தனிநபர்கள் இவ்வாறு அரசியல்மேடைகளில் பேசுவதனால் அரசியல் சாசனம் வெற்றி பெறாமல் போவற்கான ஏதுவான காரணங்களில் ஒன்றாக அமைவதுடன் நிராகரிப்பதற்கு இவ்வாறான பேச்சுக்கள் மேலும் வலுக்கச்செய்யும். ஆகவே சுயலாப அரசியல் விளம்பரங்களுக்காக கிடைத்த சந்தர்ப்பங்களை நழுவவிடாமல் பயன்படுத்தி தமிழ் மக்களுக்கு நிரந்தர அரசியற் தீர்வொன்றினை பெற இனைவரும் இணைந்து செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.\nPrevious articleஐக்கி��� தேசிய கட்சியின் ஆட்சியில் இலங்கை முஸ்லீம்களுக்கு ஒருபோது விமோசனம் கிடைக்கவில்லை\nNext articleபெப்ரவரி மாதம் 17 ஆம் திகதிக்கு முன்னர் உள்ளுராட்சி மன்ற தேர்தல்\nகிழக்கு மாகாண வைத்தியசாலைகளுக்கு 11 அம்பியூலன்ஸ்கள் – சுகாதார அமைச்சு\nமட்/புனிதமிக்கல் கல்லூரியில் நடைபெற்ற முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு\nகொல்லநுலை விவேகானந்தாவில் பட்டிப்பொங்கல் விழா\nபடைகளின் தேவைகளுக்காக யாழ் கோட்டையைப் பயன்படுத்தக்கூடாது\nபடையாண்டவெளி பாடசாலை ; வரலாற்றில் சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=66537", "date_download": "2019-01-20T18:29:12Z", "digest": "sha1:6UACRHF3D3Y6I77WFLJLLXIYCV7CQCCW", "length": 8854, "nlines": 80, "source_domain": "www.supeedsam.com", "title": "அம்பாறையில் தண்ணீருக்கு அலையும் தமிழ்மக்கள்! வறட்சி நீடித்தால் அதோகதி! | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nஅம்பாறையில் தண்ணீருக்கு அலையும் தமிழ்மக்கள்\nஅம்பாறை மாவட்டத்தில் அண்மைக்காலமாக கடும் வரட்சி நிலவிவருகின்றது. இதனால் குடிதண்ணீருக்குத் தட்டுப்பாடு நிலவுகின்றது.\nபெரும்பாலான பகுதிகளில் நீர்நிலைகள் வற்றிவருகின்றன. கால்நடைகள் உரிய தீவனமின்றி அலைந்து திரிகின்றன. வேம்புமரங்கள் பட்டுவருகின்றன. பச்சைநிற பயிர்பச்சைகள் மஞ்சளாகி வருகின்றன. மக்களுக்கு ஒருவகை நோய் பீடித்துவருகின்றது.\nதினமும் மாலைவேளைகளில் மழைக்கான அறிகுறிகள் தென்படுகின்றபோதிலும் மழைபொழிவதில்லை. இதனால் பிரதேசம் வரண்டுபோயுள்ளது.\nகுறிப்பாக அம்பாறையின் தென்கோடியிலே ஏ4 பிரதான சாலையிலுள்ள பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சங்குமண்கண்டி களுகொல்ல ஊறணி செல்வபுரம் றொட்டை போன்ற தமிழ்மக்கள் வாழுகின்ற பிரதேசங்கள் வரட்சியால் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கின்றன.\nகுறிப்பாக இப்பிரதேசங்களில் குழாய்நீர் இணைப்புகள் பொருத்தப்படாமையினாலும் வரட்சியினாலும் குடிதண்ணீருக்கு பலத்த தட்டுப்பாடு நிலவுகின்றது.\nமக்கள் நலன்கருதி பொத்துவில் பிரதேச செயலகம் இராணுவ சிவில் படையினரின் உதவியுடன் மக்களுக்கு வாரத்தில் இருமுறை தண்ணீர் பவுசர்களில் தண்ணீரை விநியோகித்துவருகின்றது. அதற்கும் முண்டியடிப்பு.\nஅவர்களிடமுள்ள கொள்கலன்களில் இந்தநீரைப்பிடித்து நிரப்பி ஒருவாரத்திற்கான குடிதண்ணீர் தேவையைப் பூர்த்திசெய்கிறார்���ள். தண்ணீரின் அருமை இப்போதுதான் புரிகிறது என்கிறார்கள் அவர்கள்.\nதண்ணீர்த்தட்டுப்பாடு தொடர்பில் மக்களிடம் கேட்டபோது:\nவழமையாக நாம் சங்குமண்கண்டிப்பிள்ளையார் ஆலயத்திலுள்ள கிணற்றில் தண்ணீர் எடுப்போம். ஆனால் அண்மைய வரட்சி காரணமான அக்கிணறு வற்றிவிட்டது. மேலும் ஆலயம்வரை வந்த குழாய்நீர்விநியோக இணைப்புகள் எமது பகுதிக்கு விஸ்தரிக்கப்படவில்லை. இது எமக்கு இழைக்கப்பட்ட அநீதியாகும். நாம் தமிழர்கள் ஏழைகள் என்பதால் இந்தப்புறக்கணிப்போ தெரியாது.\nமொத்தத்தில் தண்ணீர் இல்லை. வாரமிருமுறை வவுசர்களில் விநியோகிக்கப்படும் தண்ணீரை இருக்கின்ற கொள்கலனில் பிடித்து சேமித்து வைக்கின்றோம். அது குடிதண்ணீருக்கு மாத்திரமே பயன்படுத்துகின்றோம்.\nஏனைய குளிப்பு முழுக்குகள் சலவை போன்ற தேவைகளுக்கு கனதூரம் சென்று சிறுகுளத்தைப் பயன்படுத்தவேண்டியுள்ளது. வரட்சி நீடித்தால் அதுவும் கைவிட்டுவிடும்நிலை தோன்றும். எம்கதி அதோகதிதான். என்றார்கள்.\nPrevious articleபடுவான்கரைப்பிரதேசத்தில் வீதிகள் திருத்தப்படவில்லையென மக்கள் விசனம்.\nNext articleகளுவாஞ்சிக்குடிபொலிஸாரின் துண்டுப்பிரசுரம்.உங்கள் பாதுகாப்பே எமக்கு வேண்டும்.\nஇலங்கையின் சமூக பொருளாதார அபிவிருத்தியில் புலம் பெயர் மக்களின் பங்களிப்பு மாநாடு.\nபுலம்பெயர் தமிழ் உறவுகளின் சமூக சிந்தனை,அவர்களின் சேவை பாராட்டுக்குரியதாகும்\nமட்டு எம்பிக்களிடம் உருக்கமான வேண்டுகோள்\nதமிழரசுக் கட்சியை தவிர்த்து கூட்டு கட்சிகள் இரகசிய சந்திப்பு\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 810 மில்லியன் அபிவிருத்திதிட்டங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuruvamnews.com/2017/12/1_41.html", "date_download": "2019-01-20T17:10:51Z", "digest": "sha1:JSIQVRQR5WURXCHYFXOTF2IVIGDSRQOR", "length": 2736, "nlines": 32, "source_domain": "www.thuruvamnews.com", "title": "கட்டார் எல்லையை மூடியது சவூதி அரேபியா | THURUVAM NEWS", "raw_content": "\nHome WORLD கட்டார் எல்லையை மூடியது சவூதி அரேபியா\nகட்டார் எல்லையை மூடியது சவூதி அரேபியா\nகட்டார் நாட்டுடனான தரைமார்க்க எல்லைப்பகுதியை சவூதி அரேபியா நிரந்தரமாக மூடியுள்ளது. இதுகுறித்து சவுதியின் சுங்க வரித்துறை நிர்வாகம் தரப்பில் வெளியிட்ட கடிதத்தில் கூறும்போது, சால்வா எல்லைப்பகுதி திங்கட்கிழமையிலிருந்து நிரந்தரமாக மூடப்பட்டுள்ளது என்று கூறப்பட்டு��்ளது. இதனை சவூதி அரேபிய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.\nதீவிரவாதத்துக்கு கட்டார் ஆதரவளிப்பதாக குற்றம்சாட்டி அந்த நாட்டுடனான தூதரக உறவை சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், எகிப்து ஆகிய நாடுகள் அண்மையில் துண்டித்தன. இதன் காரணமாக கட்டார் மீது பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டன.\nஇதனைத் தொடர்ந்து சவூதி, ஜூன் மாதம் இரண்டு வாரங்கள் கட்டார் நாட்டுடனான தரைமார்க்க எல்லைப்பகுதியை மூடியது. இந்நிலையில் தற்போது கட்டாருடனான தரைமார்க்க எல்லைப் பகுதியை சவூதி நிரந்தரமாக மூடியுள்ளது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/specials/kavithaimani/2018/apr/16/%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-2901354.html", "date_download": "2019-01-20T16:47:48Z", "digest": "sha1:EWRMXRNGAIFHBRZ3XERLJ4QGVXI4ILTL", "length": 8231, "nlines": 141, "source_domain": "www.dinamani.com", "title": "நதிக்கரையின் நினைவலைகள்: ரெத்தின.ஆத்மநாதன்- Dinamani", "raw_content": "\nBy கவிதைமணி | Published on : 16th April 2018 06:01 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஓடுகின்ற நதியின் ஓர் ஓரப்படித் துறையில்\nசேற்றுக் கால் கழுவி சில்லென்று நிமிர்ந்தபோது\nசிலை போல அவள் நின்றாள் சிரிப்பை உதிர்த்தபடி\nஇறங்குகையில் இல்லாத எழிலான சிலையொன்று\nஏறுமுன் அங்கே எப்படித்தான் வந்ததென்று\nஎண்ணிய படியே நான் ஏகினேன் அவளருகில்\n'என்று காதுகளில் தேன் ஊற்றி\n'இந்நாளுக்காய் நான் எத்தனை நாள் தவமிருந்தேன்\nஎன்றவளின் வார்த்தையில் இதயம் குளிர்ந்திட்டு\nவினாடி நேரத்தில் வியப்பாய் எலாம் மாறி\nபூவுலகம் நொடியில் புதிதான சொர்க்கமாக\nஆற்றுப் படித்துறையே எங்கள் அன்பு மனங்கண்டு\nஊற்றுத் துறையாகி உதிரம் சேர வைத்து\nமாற்று நினைவின்றி மகிழ வகை செய்யும்\nஎட்ட நின்றபடி என்றைக்கும் நெறி தவறாமல்\nஒற்றை உயிராகி உருமட்டும் இரண்டாகி\nபற்றை மனமெங்கும் பரவவிட்டு மகிழ்ந்திருந்தோம்\nபாரதத்தில் ஜாதியினை பரப்பியது யாரென்று\nதேடுகிறேன் நானுந்தான் தேம்பி அழுதபடி\nகாரணத்தைக் கூறினால் கண்ணீர் சிந்திடுவீர்\nகீழ்ஜாதி அவளென்று கிளர்ந்தெழுந்த பெற்றோரை\nஅடக்க வகைய���ன்றி அடியேனும் தாமதிக்க\nஆற்றுப் புனலூடே அவள் கலந்தாள் சடலமாக\nஆற்று நீர் வந்துவிட்டால் அவள் நினைவில் நானுந்தான்\nபடித்துறையே கதியென்று பகலிரவு பாராமல்\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇந்தியன்-2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nநடிகர் விஷால் திருமணம் செய்யவுள்ள நடிகை அனிஷா ரெட்டி படங்கள்\nபொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்\nவிழாக்கோலம் பூண்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திருவிழா\nஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸர்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://idhuenpakkam.blogspot.com/", "date_download": "2019-01-20T17:59:08Z", "digest": "sha1:Z6L42TTUSJA2QHS4OZ5WVPXN6SEJD425", "length": 89850, "nlines": 295, "source_domain": "idhuenpakkam.blogspot.com", "title": "இது என் பக்கம்", "raw_content": "\nவார்த்தைகளாக பதிக்க விரும்புகிறேன் என் வாழ்வின் தடங்களை இங்கே...\nஞாயிறு, 20 ஜனவரி, 2019\nநீண்ட நாட்களுக்குப் பிறகு நடக்கும் ஊர் திருவிழாவில் எல்லோரும் தம்பதிகளாக, குடும்பமாக இருக்க அஜித் மற்றும் தனி ஆளாக இருக்கிறார். அதைப் பார்த்து வருத்தப்படும் அவரது உறவினர்கள், அவரைப் பிரிந்து மும்பையில் வாழும் மனைவியையும், மகளையும் அழைத்து வரும்படி வற்புறுத்த ரோபோ ஷங்கர், தம்பி ராமையா துணையோடு மும்பை பயணப்படுகிறார் அஜித். பயணத்தின் போது பிளாஷ்பேக் விரிகிறது. அரிசி மண்டி வைத்திருக்கும் தூக்குதுரையாக அஜித், அடிதடி, பஞ்சாயத்து என்று ஊருக்குள் அலப்பறை செய்து கொண்டு திரிகிறார். ஊருக்கு மருத்துவ முகாம் நடத்த தன் குழுவோடு அந்த ஊருக்குள் வருகிறார் நயன்தாரா. அறிமுகத்திலேயே அஜித்தின் அடிதடி கண்டு அவர் மீது போலீசில் புகார் செய்ய நயனின் தைரியம் பிடித்துப் போகிறது அஜித்துக்கு. நயனின் மருத்துவ முகாமுக்கு காசு கேட்டு தொந்தரவு செய்யும் லோக்கல் கும்பலை விரட்டி விட்டு, தன் அரிசி மண்டி இருக்கும் இடத்திலேயே முகாமை நடத்திக் கொள்ளும்படி கூறுகிறார் அஜித். அப்படியே இருவருக்குமிடையே சொல்லி���் கொள்ளாத காதல் துளிர்க்கிறது. முகாமை முடித்து நயனை வழி அனுப்பி வைக்கிறார் அஜித். ஆனால் தன் அப்பாவோடு வந்து நயன் மாப்பிள்ளை கேட்க ‘படிக்காத நான் எப்படி உங்களுக்கு பொருத்தமா இருப்பேன்’ என அஜித் தயங்குகிறார். நயனின் உறுதியைப் பார்த்து பிறகு சம்மதிக்க திருமணம் நடந்து சந்தோஷமாக வாழ்கிறார்கள். வெளிநாட்டில் படிப்பதற்கான இடம் கிடைத்தும் அந்நேரத்தில் தான் கர்ப்பம் தரித்திருப்பது தெரிந்ததும் படிக்கும் ஆசையை துறந்து அக்மார்க் தமிழ் அம்மாவாக மாறுகிறார் நயன். பிள்ளை பிறந்தும் ஊருக்குள் அடிதடி, பஞ்சாயத்து என சுற்றுவது கண்டு அவ்வபோது அஜித் மீது கோபம் கொள்கிறார் நயன். எதிர்பாராத சந்தர்ப்பத்தில் குழந்தை தன்னோடு இருக்கும் போது ஏற்படும் அடிதடியில் குழந்தைக்கு அடிபட இனி உன்னோடு வாழ்ந்து பிள்ளையின் உயிர்க்கு ஆபத்து ஏற்ப்பட வேண்டாம் என கூறிவிட்டு பிரிந்து செல்கிறார் நயன். தன்னையும், குழந்தையும் மீண்டும் பார்க்க முயற்சித்தால் தான் இறந்து போவதாகவும் மிரட்டிவிட்டு செல்கிறார். பத்து வருடங்கள் கழித்து கோவில் திருவிழாவில் கலந்து கொள்ளும்படி அழைப்பதற்காக செல்லும் அஜித், தன் மகளை ஒரு கும்பல் கொலை செய்ய முயல்வதை தடுத்து நிறுத்துகிறார். ஓட்ட பந்தயத்தில் கலந்து ஜெயிக்க வேண்டும் என்ற தன் மகளின் ஆசையை நிறைவேற்றுவதற்காக நயனின் அனுமதியோடு தான் யார் என்ற அடையாளத்தை மறைத்துக் கொண்டு ஒரு பாதுக்கப்பாளானாக மகளின் அருகில் இருக்கத் தொடங்குகிறார் அஜித் மகளை கொல்ல முயல்வது யார் அஜித் மகளை கொல்ல முயல்வது யார் ஏன் மகளின் ஆசையை அஜித் நிறைவேற்றினாரா மனைவி மற்றும் குழந்தையோடு மீண்டும் சேர்ந்தாரா மனைவி மற்றும் குழந்தையோடு மீண்டும் சேர்ந்தாரா என்ற கேள்விகளுக்கு பதிலோடு சுபம் போடுகிறது விஸ்வாசம்.\nரொம்ப ரொம்ப சிம்பிளான கதை. அதை எந்த சிக்கலும் இல்லாமல் சொல்ல முயற்சித்திருப்பது தான் விஸ்வாசம் படத்தின் பலம். பண்டிகை விடுமுறையில் குடும்பத்தோடு பார்ப்பதற்கு ஏற்ற விதமாக முகம் சுழிக்க வைக்காத நகைச்சுவை, கொஞ்சம் அதிகமான அப்பா-மகள் செண்டிமெண்ட், கொண்டாட்டமான பாடல்கள் என்று பக்காவாக பார்த்து பார்த்து U சர்டிபிகேட் படமாக கொண்டு வந்திருக்கிறார்கள்.\nஜாலியாக ஊருக்குள் அலப்பறை செய்து கொண்டு திரியும் ��ஜித் நயனிடம் செய்யும் சேட்டைகள் தான் முதல் பாதியின் முக்கால்வாசி. ஜெயிலுக்குள் உட்கார்ந்து கொண்டு சொந்த பந்தங்களோடு சீட்டு விளையாடுவது, மயக்க மருந்தின் வீரியத்தில் நயனின் அழகை வர்ணிப்பது, மறுநாள் தான் செய்தது தெரிந்ததும் பதறி ஓடுவது, ரோபோ சங்கரிடம் கேட்டு கேட்டு இங்கிலீஷ் பேசுவது என அஜித்தும் ரோபோ ஷங்கர், தம்பி ராமையா, யோகி பாபு கூட்டணியும் சேர்ந்த காட்சிகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. அங்கொன்றும் இங்கொன்றுமாக முதல் பாதியின் நகைச்சுவை காட்சிகள் சிரிக்கும்படி இருந்தாலும் பல காட்சிகள் நம் பொறுமையை சோதிப்பது என்னவோ நிஜம். சில காட்சிகளில் அஜித் மிகப் பரிதாபமாகவே தெரிந்தார். “‘தல’ உனக்கு காமெடி செட் ஆகல தல” என மனதுக்குள் முனுமுனுக்கும்படி சில காட்சிகளில் செயற்கைத்தனம் அதிகமாக இருந்தது. ஆனால் இடைவேளை வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னால் மழையில் நடக்கும் சண்டைக்காட்சி ஆறுதலாக இருந்தது. தன் மகளின் உயிருக்கு ஆபத்து என தெரிந்ததும் மகளை ஆஸ்திரேலியா அனுப்ப நயன் நினைப்பதும், ஆனால் நடக்கவிருக்கும் ஓட்டபந்தய போட்டியில் கலந்து கொண்டு ஜெயிக்க வேண்டுமென்ற மகளின் கனவு நிறைவேற வேண்டும் என்பதற்காக, ஒரு ‘பாடிகார்டாக’ மகளின் அருகில் இருக்க அஜித் வேண்டுவதுமென, ‘மாஸ்’ என்ற தளத்தில் இருந்து செண்டிமெண்ட் நிறைந்த டிராமா என்ற தளத்திற்கு படம் மாறுகிறது. கொஞ்சம் சீரியல் டைப் தான் என்றாலும் அஜித் – அனிக்கா இருவரின் நடிப்பும், நீண்ட நாட்களுக்குப் பிறகான விவேக்கின் காமெடியும், படத்தை பார்க்க வைக்கின்றன.\nசெண்டிமெண்ட் தான் முக்கியம் என்பதாலோ என்னவோ வில்லனை படு பலவீனமாக எழுதியிருக்கிறார்கள். ‘ஜெயிப்பவர்களுக்கே வாழ்க்கை.. தோற்பவர்களுக்கு மரணமே’ என்ற தாரக மந்திரத்தோடு மகளை வளர்க்கும் NO 1 பிசினஸ்மேன் ஜெகபதி பாபு, தன் மகள் தற்கொலை செய்து கொல்ல அனிக்கா தான் காரணம் என சொல்லி அவரைக் கொல்ல முயல்வது வில்லன்னாலே ‘லூசுத் தனமா’ தான் இருக்கனுமா என யோசிக்க வைத்தது. ‘அட போங்கடா’ என சோர்ந்து போகும் போதெல்லாம் டாய்லேட்டில் நடக்கும் பைட், டீக்கடையில் வைத்து ஜெகபதி பாபுவை எச்சரித்து அனுப்பும் காட்சி, கண்ணானே கண்ணே லீட் காட்சி என சுவாரசியம் கொடுத்தது படம். பழக்கதோஷம் என்பது போல் சில அபத்தமான காட்சிகளும் அங்கங்கே ஆஜர் ஆகிக் கொண்டே வந்தன. மிகப்பெரும் தொழிலதிபர், எப்போதும் பாடிகார்ட்ஸ் சகிதம் வலம் வரும் பிசினஸ்மேன் ஜெகபதி பாபு, கிளைமாக்ஸ் என்பதற்காக அஜித்தோடு ‘சிங்கள்ஸ்’ செய்வதெல்லாம் தமிழ் சினிமாவில் சகஜம். கடைசியாக வாட்ஸ்-அப்பில் அனுப்புவது போல் ஆடியன்ஸ்க்கு அப்படியே மெசேஜ் ஒப்பிப்பதெல்லாம் சீரியலுக்கே டப் கொடுக்கும் காட்சிகள்.\nஅஜித்தின் மாஸ் என்பதாக இல்லாமல் அப்பா – மகள் உணர்வினை முன் நிறுத்தியமைக்காக விஸ்வாசம் ஓகே ரகம்.\n“பேட்ட” பற்றிய எனது பார்வையை பகிர்ந்து கொள்வதற்கு முன், படம் பார்க்காதவர்களுக்காக ஒரு முறை கதையை கூறிவிடுகிறேன்.\nமுதல் காட்சியில் பூட்டிய ஒரு பெரிய அறையில் மாணவர்கள் அடைக்கபட்டிருக்க இன்னொரு அறைக்குள் ரஜினி ரௌடிகள் சிலரை புரட்டி எடுக்கிறார். சண்டைக்காட்சி முடிந்ததும் சில மாதங்களுக்கு முன்பு என பிளாஷ்பேக் விரிகிறது. ஊட்டியில் இருக்கும் ஒரு தனியார் கல்லூரியின் ஹாஸ்டல் (தற்காலிக) வார்டனாக மந்திரியின் சிபாரிசின் பேரில் வந்து சேருகிறார் காளி என்கிற ரஜினி. பதவி ஏற்றுக் கொண்ட முதல் நாளே, வசதியான வீட்டுப் பிள்ளையான பாபி சிம்ஹா முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு செய்யும் ராகிங் கொடுமைகளை அடக்கி பாபி சிம்ஹாவின் பகைக்கும், மற்ற விடுதி மாணவர்களின் அன்பிற்கும் சொந்தக்காரர் ஆகிறார். பிறகு ஹாஸ்டல் முழுவதும் அவரது சாம்ராஜ்யம் தான். இதனால் கோபமாகும் பாபி சிம்ஹா அப்பாவின் பேச்சைக் கேட்டு கொஞ்சம் அடங்கிப் போகிறார். அங்கே முதலாம் ஆண்டு மாணவியாக வரும் மேகா ஆகாஷின் மீது ஆசைப்படுகிறார். ஆனால் முதலாம் ஆண்டு மாணவனான சனந்த் ரெட்டி - மேகா ஆகாஷ் இருவரும் ஏற்கனவே காதலித்துக் கொண்டிருக்கிறார்கள். இருவரின் காதலுக்கும் உதவ மேகா ஆகாஷின் அம்மாவான சிம்ரனை சந்திக்கும் ரஜினி, விவாகரத்து ஆன அவரை சைட் அடிக்க சிம்ரனும் ரஜினியை சைட் அடிக்கிறார். பிள்ளைகள் ஒரு பக்கம் காதலிக்க, சிம்ரனும் ரஜினியும் ஒரு பக்கம் காதலிக்க (அ) சைட் அடிக்க (அ) ஏதோ ஒன்று செய்கிறார்கள். மேகா ஆகாஷ் - சனந்த் ரெட்டி இருவரையும் சீண்டும் பாபி சிம்ஹாவை ரஜினி அடித்து அனுப்ப ரஜினியை அடிக்க பாபி சிம்ஹா அவருடைய ஆட்களோடு இரவு ஹாஸ்டலுக்குள் நுழைகிறார். ஆனால் அங்கே இன்னொரு கும்பல் ரஜினியையும், சனந்த் ரெட்டிய���யும் கொல்ல முயல சண்டை போட்டு தடுக்கிறார் ரஜினி. இருவரையும் கொல்ல வந்தது யார் ரஜினி யார் அவருக்கும் சனந்த் ரெட்டிக்கும் அவருக்கும் என்ன தொடர்பு என்ற கேள்விகளுக்கு இரண்டாம் பாதியில் பதில்.\nஅர்ஜுன், ரீமாசென், வடிவேலு நடிப்பில் சுந்தர் C இயக்கிய “கிரி” படத்தின் கதை தான். அர்ஜுனுக்கு பதிலாக ரஜினி, பிரகாஷ்ராஜ்க்கு பதிலாக சசிக்குமார், ரீமாசென் பதிலாக சிம்ரன், வடிவேலுக்கு பதிலாக முனீஸ்காந்த், தேவயானிக்கு பதிலாக மாளவிகா மேனன். இதிலெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்லை. கதையா முக்கியம் சுவாரசியமான காட்சிகள் தானே முக்கியம் சுவாரசியமான காட்சிகள் தானே முக்கியம் அதில் தான் எனக்கு பேட்ட படத்தின் மீது புகார்.\nரஜினி அறிமுகமானதும் ராகிங் செய்பவர்களை டீல் செய்யும் காட்சி அருமை. துரு துருப்பான, சேட்டை செய்தபடி இருக்கும் பழைய ரஜினியை நினைவுபடுத்தியது. ரசித்துப் பார்த்தேன். அடுத்து ஹாஸ்டல் சாப்பாட்டு பிரச்சனையை சரி செய்கிறார் ரஜினி. சூப்பர். அடுத்து மேகா ஆகாஷ், சனந்த் ரெட்டி காதலுக்காக சிம்ரனை சந்திக்கிறார். இந்த எபிசொட் முழுக்க எனக்கு பிரச்சனை தான். இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடிப்பதற்கான எந்த உணர்வு பூர்வமான காட்சிகளும் இல்லை. ரஜினியோட பொண்டாட்டி இறந்து போய்டாங்க. சிம்ரன் விவாகரத்து பண்ணிட்டாங்க. இது போதுமா இருவரும் காதலிக்க சரி. “இளமை திரும்புதே”ன்னு ஒரு பாட்டும், சிம்ரன் கால்ஷீட்டும் வாங்கியாச்சி அதுக்காக இருக்கட்டும்னு தான் விடத் தோணுது. ரஜினி – சிம்ரன் எபிசொட் முழுக்க ரொம்ப செயற்கைத்தனம். அப்புறம் பாபி சிம்ஹா மற்றும் அவருடைய அப்பாவான “ஆடுகளம்” நரேன் உடனான மோதல், அதனை தொடர்ந்து வரும் சண்டை, பாபி சிம்ஹா ஆட்கள் இல்லாமல் இன்னொரு கும்பல் நுழைவது, விஜய் சேதுபதி மற்றும் மந்திரி அனுப்பும் ஆட்களோடு ஹாஸ்டலுக்கு வெளியே காத்திருந்து அடித்து நொறுக்கும் ரஜினி என முதல் பாதி ஆஹா ஓஹோ ரகம் இல்லையென்றாலும் குறையென்று (சிம்ரன் போர்ஷன் தவிர்த்து) பெரிதாக ஒன்றுமில்லை.\nஇரண்டாம் பாதி தான் மொத்த பங்கம். கிடா மீசையுடன் சசிக்குமார் நண்பனாக, மதுரையை பூர்வீகமாக கொண்டு ‘பேட்ட’ வேலனாக வரும் ரஜினி கெட்-அப்பில் கவர்ந்தாலும் போக போக கொட்டாவி விட வைக்கிறார். அவர் செய்யும் எதுவும் பெரிதாக சுவாரசியமோ, ‘செம்ம��� என்பதாகவோ இல்லாமல் வெறுமனே தன் பாட்டுக்கு போகிறது. சசிக்குமார் காதலிக்கும் மாளவிகா மேனனின் இரண்டாவது அண்ணனாக வரும் நவாசுதீன் சித்திக்கு கொடுக்கப்பட்டிருக்கும் வாய்ஸ் சுத்தமாக செட் ஆகாமல் தனியாக துருத்திக் கொண்டிருக்கிறது. மாளவிகா மேனனின் முதல் அண்ணனைக் கொல்லும் காட்சி படமாக்கப்பட்டிருக்கும் விதம் ‘கொலை பண்றதும், அதுல இருந்து வெளிய வர்றதும் அவ்ளோ ஈஸியா’ என என்னும் படியாக அமைக்கபட்டிருப்பது ஒரு சமூகத்தின் அங்கமாக, ஒரு படைப்பாளியாக கார்த்திக் சுப்புராஜ் அவர்களின் பொறுப்புணர்வின் மீது கேள்வி எழுப்புகிறது. சசிக்குமார், திரிஷா, ரஜினியின் மகன் என அனைவரும் நவாசுதின் வைக்கும் வெடிகுண்டில் இறந்து போகும் போது எந்த விதமான உணர்வையும் எனக்குள் ஏற்படுத்தவில்லை. அத்தனை செயற்கைத்தனம் அந்த காட்சியில் தெரிந்தது. சும்மா கொன்று விடுவேன் என மிரட்டியதற்காவே, அந்த நிமிடமே ஊர் பார்க்க துப்பாக்கி எடுத்து சுட்டு தள்ளும் ‘பேட்ட’, தன் உயிர் நண்பனையும், தன் குடும்பத்தையும் அழித்த சிங்காரம் எங்கே இருக்கிறான், என்ன செய்து கொண்டிருக்கிறான், பட்டபகலில், பொது மக்கள் பார்க்க, வெடிகுண்டு வைத்தும், துப்பாக்கிகள் சகிதமும் கொலை செய்யும் அளவிற்கு சிங்காரத்திற்கு தைரியமும், சக்தியும் எப்படி வந்தது’ என என்னும் படியாக அமைக்கபட்டிருப்பது ஒரு சமூகத்தின் அங்கமாக, ஒரு படைப்பாளியாக கார்த்திக் சுப்புராஜ் அவர்களின் பொறுப்புணர்வின் மீது கேள்வி எழுப்புகிறது. சசிக்குமார், திரிஷா, ரஜினியின் மகன் என அனைவரும் நவாசுதின் வைக்கும் வெடிகுண்டில் இறந்து போகும் போது எந்த விதமான உணர்வையும் எனக்குள் ஏற்படுத்தவில்லை. அத்தனை செயற்கைத்தனம் அந்த காட்சியில் தெரிந்தது. சும்மா கொன்று விடுவேன் என மிரட்டியதற்காவே, அந்த நிமிடமே ஊர் பார்க்க துப்பாக்கி எடுத்து சுட்டு தள்ளும் ‘பேட்ட’, தன் உயிர் நண்பனையும், தன் குடும்பத்தையும் அழித்த சிங்காரம் எங்கே இருக்கிறான், என்ன செய்து கொண்டிருக்கிறான், பட்டபகலில், பொது மக்கள் பார்க்க, வெடிகுண்டு வைத்தும், துப்பாக்கிகள் சகிதமும் கொலை செய்யும் அளவிற்கு சிங்காரத்திற்கு தைரியமும், சக்தியும் எப்படி வந்தது என்று எதுவும் செய்யாமல் ‘இத்தனை நாள் போனா போகுதுன்னு விட்டேன்’ என கதை விடுவது ஏன் என்று எதுவும் செய்யாமல் ‘இத்தனை நாள் போனா போகுதுன்னு விட்டேன்’ என கதை விடுவது ஏன் ஏன் சனந்த் ரெட்டி ஆஸ்திரேலியாவில் இருக்கும் போதே சிங்காரத்தை கொல்லாமல் விட்டார்\nஇது போல எண்ணிலடங்கா கேள்விகள் அடுக்கடுக்காக மனதுக்குள் எழுந்து கொண்டே இருக்கும்படியான சுவாரசியமற்ற காட்சிகள் எண்டு கார்டு போடும் வரை தொடர்ந்து கொண்டே இருந்தன. கிளைமாக்ஸ்ல் வில்லன் வீட்டில் PubG கேம் விளையாடி விட்டு ராமாயணம் கதை சொல்லி சூழ்ச்சி பண்றதுல தப்பே இல்ல என்று சப்பைக்கட்டு கட்டிவிட்டு ‘ராமன் ஆண்டாலும்’ பாட்டுக்கு நடனமாடும் போது ரஜினி தான் எனக்கு வில்லனாக தெரிந்தார். அந்த நொடியே எனக்கு கொஞ்சமாக கிடைத்த rajinified-ம் வற்றிப் போனது.\nபேட்ட படத்தில் பழைய ரஜினி கிடைத்திருக்கலாம் ஆனால் பழைய கார்த்திக் சுப்புராஜ் காணாமல் போனார்.\nதிங்கள், 19 நவம்பர், 2018\nநான் வாசித்த நூல் : உறுபசி - எஸ்.ராமகிருஷ்ணன்\nஎஸ்.ராமகிருஷ்ணனின் \"உறுபசி\" நாவல் வாசித்தேன். சம்பத் என்பவனின் மரணத்தில் தொடங்குகிறது நாவல். அவனது மரணம் அவனோடு கல்லூரியில் தமிழ் இளங்கலை படித்த அழகர், ராமதுரை, மாரியப்பன் என்ற மூன்று நண்பர்களை மீண்டும் சந்திக்க வைக்கிறது. சம்பத்தின் மனைவி ஜெயந்தி. சம்பத் கல்லூரியில் காதலித்த பெண் யாழினி. ஓவ்வொருவரின் பார்வையின் வழியே சம்பத் என்ற கதாப்பாத்திரம் வாசகனுக்கு விவரிக்கப்படுகிறது. முதலில் \"லூஸா\" இருப்பானோ என்பதை போல நம்மை யோசிக்க வைக்கும் அந்த கதாப்பாத்திரம் பக்கங்கள் செல்ல செல்ல நமக்குள் ஒருவித சுவராசியத்தையும் வாசகனின் உள்ளத்தில் இரக்கத்தையும் ஏற்படுத்துகிறது. தமிழ் பிரிவில் முதல் வருடம் எந்த பெண்களும் சேராமல் இருந்து இராண்டாம் வருடத்தில் ஒற்றை தென்றலாக வந்து சேருகிறாள் யாழினி. யாழினியின் அப்பா கடவுள் மறுப்பு கொள்கைகள் கொண்டவர். யாழினியின் நட்பு சம்பத்தையும் கடவுள் மறுப்பாளனாக மாற்ற கடவுள் மறுப்பு கூட்டங்களில் கலந்து கொள்வதன் மூலமும் கல்லூரியில் கலகக்காரனாக இருப்பதன் மூலமும் வாழ்க்கை தடம் புரள்கிறது. கல்லூரிக்கு முழுக்கு போடுகிறான், கூட்டங்களில் கலந்து கொள்ள பணம் வாங்குகிறான், வாங்கிய பணத்தில் குடித்து குடித்து குடிக்கு அடிமையாகிறான், கிடைக்கும் வேலைகளுக்கு அவ்வப்போது செல்கிறான், அதை பல காரணங்க��் சொல்லி கைவிடுகிறான், லாட்டரி சீட்டு வாங்குவதை வழக்கமாக்கி கொள்கிறான், அதன் மூலம் அறிமுகமான ஜெயந்தியை 42 வது வயதில் திருமணம் செய்து கொள்கிறான், வேலைக்கு செல்வதும் பிறகு ஏதேனும் காரணங்கள் சொல்லி கைவிடுவதுமாக இருக்கிறான், முடிவில் இறந்து போகிறான். சம்பத் கதாப்பாத்திரம் ஏன் இப்படி நடந்து கொள்கிறது என நாம் எரிச்சல் கொள்ளும் போது அதற்கான தொடக்கபுள்ளியாக அவனது சிறுவயது சம்பவம் ஒன்றினை அவனது நண்பன் மாரியப்பனிடம் சம்பத் கதாப்பாத்திரம் சொல்லும். அது சம்பத்தின் மீது இரக்கத்தை ஏற்படுத்துவதாக இருக்கும். ஆனாலும் என்னை நாவலில் மிகவும் கவர்ந்த கதாப்பாத்திரம் சம்பத்தின் மனைவி ஜெயந்தி. தாயில்லாமல் வீட்டு வேலை செய்து அவள் மீது அக்கரையற்ற அப்பாவோடு வாழ்ந்து வருகிறாள் ஜெயந்தி. வேலை விஷயமாக கேரளா செல்லும் அவளது அப்பா 25 வயது பெண்ணை மறுமணம் செய்து கொண்டு வந்து பகல்களில் கூட உடலுறவு கொண்டிருக்க அந்த அருவருப்பான சூழ்நிலையை தவிர்க்க காலையிலிருந்து இரவு வரை ஒரு லாட்சிற்கு கீழே இருக்கும் டெலிபோன் பூத்திற்கு வேலைக்கு செல்கிறாள். அந்த லாட்சில் அடிக்கடி தங்கும் சம்பத் அவளோடு பேசி நட்பாக அவனது வித்தியாசமான செய்கைகள் அவளுக்கும் பிடித்துப் போகிறது. ஒரு நாள் திடீரென என்னை திருமணம் செய்து கொள்ள சம்மதமா எனக்கெட்டு அவள் சம்மதமென மறுநாளே சொல்ல அடுத்த 1 மணி நேரத்தில் மாலை மாற்றி தாலி கட்டி வீட்டில் சொல்லிக் கொள்ள விருப்பமில்லை எனக் கூறி அவனோடு சேர்ந்து கிளம்புகிறாள். அதன் பிறகு எப்போதும் அவனோடு சண்டையோ, அவன் மீது வெறுப்போ, அவன் செய்கைகளின் மீது சந்தேகமோ கொள்ளாமல் அவன் கூடவே எல்லா இடங்களுக்கும் மறுபேச்சில்லாமல் பயணிக்கிறாள். அவன் நோய்வாய்ப்பட்டு மரணத்தின் தருவாயில் மருத்துவமனையில் கிடக்கும் போதும் உடனிருக்கிறாள். அந்த கதாப்பாத்திரத்தின் சகிப்புத்தன்மை எல்லையற்றதாக இருந்தது.\nநினைத்ததை செய்து கொண்டு எந்த வரைமுறைகளுக்குள்ளும் சிக்காமல், வாழ்க்கை ஓட்டத்தில் ஒரு இறகை போல சம்பத் போன்று நம்மில் பலர் இருக்க கூடும். அவர்களுக்கு நாம் \"அப்நார்மல்\" என்ற பெயர் வைத்திருக்கிறோம். காரணம் அவர்கள், பிறந்து பெற்றோர் சொல்படி கேட்டு பள்ளி, கல்லூரிகளை முடித்துவிட்டு கைநிறைய சம்பாதிக்கும் உத்தியோகத்த���ற்கு சென்று பெற்றோர் சம்மதத்தோடு ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு பிள்ளை பெற்று அவர்களையும் தன்னைப் போலவே இந்த சமூகத்தில் உலவவிடும் வேலையை சிறப்பாக செய்துவிட்டு நிம்மதியாக செத்துப்போக வேண்டும் என்ற வழக்கமான வரைமுறைகளை மீறுபவர்கள். சம்பத்தை நாவலில் புரிந்து கொள்ள முயல்வதை போல நிஜ வாழ்வில் உலவும் சம்பத்துகளை நாம் புரிந்து கொள்ள தவறிவிடுகிறோம்.\nஎஸ்.ராமகிருஷ்ணன் தான் ஒரு தேர்ந்த கதைசொல்லி என்பதை நாவலின் ஒவ்வொருபக்கத்திலும் நிரூபித்துக் கொண்டே செல்கிறார். விறுவிறுப்பான திருப்பங்களும் முடிச்சிகளும் இல்லாமல் சம்பத் என்ற கதாபாத்திரத்தின் வழியே சுவாரசியமான வாழ்க்கை விசாரணையை நடத்திச் செல்கிறார்.\nசனி, 13 அக்டோபர், 2018\nமொரட்டு சிங்கிள் - சிறுகதை\n“எனக்கு உங்கள பிடிச்சிருக்கு.. I love you” அப்டின்னு அந்த பொண்ணு சொல்லும் போது எனக்கே ரொம்ப ஆச்சர்யமா இருந்தது. மொத தடவயா ஒரு பொண்ணு எங்கிட்ட வந்து இந்த வார்த்தைய சொல்றா. ஆனா மொத மொறையா எங்கிட்ட ப்ரொபோஸ் பண்ற ஒரு பொண்ணுக்கு “நோ” சொல்ல வேண்டிய நெலமை. “நோ” சொன்னதுக்காக அந்த பொண்ணு ஏதோ மொக்கையா இருந்திருக்குமோன்னு நினைக்காதிங்க. 5 அடி உயரம். மாநெரத்துக்கு கொஞ்சம் மேல. விரிச்சி போட்டாலும், கலச்சி போட்டாலும், முடிச்சி() போட்டாலும் (நன்றி ரைமிங் கிங் : டி.ஆர்) அழகா இருக்குற நீளமான முடி. அளவான மூக்கு, அழகான உதடு, அப்றம் சரி போதும்ன்னு நினைக்கிறேன். இப்டி மாஞ்சி மாஞ்சி வர்ணிக்குற அளவுக்கு அழகு தான் அந்த பொண்ணு. ஸ்கூல் படிச்ச காலத்துல இருந்தே லவ்வுக்கும் எனக்கும் பல கிலோமீட்டர் தூரம் தான். வாங்க ஒரு பிளாஷ்பேக் போய்ட்டு வந்துரலாம். நான் மூணாவது படிக்கும் போது, இவளோ “பேக்”(back) வேணாம்ல) போட்டாலும் (நன்றி ரைமிங் கிங் : டி.ஆர்) அழகா இருக்குற நீளமான முடி. அளவான மூக்கு, அழகான உதடு, அப்றம் சரி போதும்ன்னு நினைக்கிறேன். இப்டி மாஞ்சி மாஞ்சி வர்ணிக்குற அளவுக்கு அழகு தான் அந்த பொண்ணு. ஸ்கூல் படிச்ச காலத்துல இருந்தே லவ்வுக்கும் எனக்கும் பல கிலோமீட்டர் தூரம் தான். வாங்க ஒரு பிளாஷ்பேக் போய்ட்டு வந்துரலாம். நான் மூணாவது படிக்கும் போது, இவளோ “பேக்”(back) வேணாம்ல கரெக்ட்டு. எனக்கும் போரடிக்குது. இப்போ பாருங்க.\nநான் பனிரெண்டாவது படிக்கும் போது டம்மியா தான் இருந்தேன் (இப்பவும் தானேன்னு கேக்காதீங்க.) பாடம் எடுக்க கிளாஸ்க்கு ஸார் யாரும் வரலன்னா பின்னாடி இருக்குற பெஞ்ச் பசங்க செம்ம குஷியாகிடுவானுங்க. பொண்ணுங்க மேல பேப்பர் ராக்கெட் விட்டு வம்பிழுக்கிறது, கலாய்க்குறதுன்னு என்னன்னவோ பண்ணுவானுங்க. ஆனா முன்னாடி பெஞ்ச்ல இருக்குற நான் பக்கத்துல உக்காந்துட்டு இருக்குற பசங்க கூட சேந்து “புக் கிரிக்கெட்” விளையாடிட்டு இருப்பேன். நீங்க விளையாடியிருக்கீங்களா “புக் கிரிக்கெட்” அப்டினா என்னன்னு தெரியலனா சொல்றேன் கேளுங்க. ஒரு புக் எடுத்துக்கணும் (*நெறைய பேஜ் உள்ள பெரிய புக்). விளையாடுறவங்க பேஜ ஓபன் பண்ணி அதுல 2,4,6 அப்டின்னு ரெட்டைப்படை நம்பர் வந்தா அதெல்லாம் அவங்க எடுக்குற ரன். ௦ வந்தா அவுட். உதாரணத்துக்கு பேஜ் நம்பர் 124 வந்தா நாலு தான் அவனோட ஸ்கோர். அதுவே 90 அப்டின்னு ‘௦’ ல முடியுற நம்பர் வந்தா அவுட். ‘8’ல முடியுற நம்பர் வந்தா அவன் திரும்பவும் விளையாடனும். இண்ட்ரெஸ்டிங்கா இருக்குல. வீட்டுல இருக்குற யார் கூடயாவது விளையாடிப் பாருங்க. ஹா எங்க விட்டேன். ஹ்ம்ம். அந்த மாதிரி பொண்ணுங்கள கிண்டல் பண்ணிக்கிட்டு கடல போட்டுட்டு இருக்குற பசங்கல “பேட் பாய்ஸ்”டா அப்டின்னு திட்டிட்டு நான் என்ன மாதிரி இருந்த “டம்மி” பசங்க கூட கிரிக்கெட் விளையாடிகிட்டு இருப்பேன். ஆனா இந்த மாதிரி டம்மியா இருந்த எனக்குள்ளயும் ‘96’ படத்துல வர்ற மாதிரி ஒரு “காதல்” கன்னாபின்னான்னு மொளச்சதுனு சொன்னா சத்தியமா நீங்க நம்ப மாட்டீங்கன்னு தெரியும். ஆனா ப்ளீஸ் நம்புங்க. உண்மைதான் அது. அந்த பொண்ணு அது உக்காந்துட்டு இருக்குற எடத்துல இருந்து என்னை திரும்பி பாத்து சின்ன வயசு திரிஷா மாதிரி சிரிக்கும். நானும் சின்ன வயசு விஜய் சேதுபதி மாதிரி சிரிப்பேன். அவ சிரிக்க நான் சிரிக்க. நான் சிரிக்க அவ சிரிக்க. அப்டின்னு கண்ணாலயே பேசிட்டு இருந்தோம். ஒரே காதல் பாட்டா பாடிட்டு திரியுவேன். சரியா பாடத் தெரியலனாக்கூட. FLAMES போட்டு பாக்குறது, அந்த பொண்ணு பேர எங்கயாவது பாத்தா சிரிக்குறது, கவித எழுதுறதுன்னு பெரிய romantic guy-ஆ சுத்திட்டு இருந்தேன். எத்தனை நாளைக்கு தான் கண்ணால பேசுறது “புக் கிரிக்கெட்” அப்டினா என்னன்னு தெரியலனா சொல்றேன் கேளுங்க. ஒரு புக் எடுத்துக்கணும் (*நெறைய பேஜ் உள்ள பெரிய புக்). விளையாடுறவங்க பேஜ ஓபன் பண்ணி அதுல 2,4,6 அப்டின்னு ரெட்டைப்படை நம்பர் வந்தா அதெல்லாம் அவங்க எடுக்குற ரன். ௦ வந்தா அவுட். உதாரணத்துக்கு பேஜ் நம்பர் 124 வந்தா நாலு தான் அவனோட ஸ்கோர். அதுவே 90 அப்டின்னு ‘௦’ ல முடியுற நம்பர் வந்தா அவுட். ‘8’ல முடியுற நம்பர் வந்தா அவன் திரும்பவும் விளையாடனும். இண்ட்ரெஸ்டிங்கா இருக்குல. வீட்டுல இருக்குற யார் கூடயாவது விளையாடிப் பாருங்க. ஹா எங்க விட்டேன். ஹ்ம்ம். அந்த மாதிரி பொண்ணுங்கள கிண்டல் பண்ணிக்கிட்டு கடல போட்டுட்டு இருக்குற பசங்கல “பேட் பாய்ஸ்”டா அப்டின்னு திட்டிட்டு நான் என்ன மாதிரி இருந்த “டம்மி” பசங்க கூட கிரிக்கெட் விளையாடிகிட்டு இருப்பேன். ஆனா இந்த மாதிரி டம்மியா இருந்த எனக்குள்ளயும் ‘96’ படத்துல வர்ற மாதிரி ஒரு “காதல்” கன்னாபின்னான்னு மொளச்சதுனு சொன்னா சத்தியமா நீங்க நம்ப மாட்டீங்கன்னு தெரியும். ஆனா ப்ளீஸ் நம்புங்க. உண்மைதான் அது. அந்த பொண்ணு அது உக்காந்துட்டு இருக்குற எடத்துல இருந்து என்னை திரும்பி பாத்து சின்ன வயசு திரிஷா மாதிரி சிரிக்கும். நானும் சின்ன வயசு விஜய் சேதுபதி மாதிரி சிரிப்பேன். அவ சிரிக்க நான் சிரிக்க. நான் சிரிக்க அவ சிரிக்க. அப்டின்னு கண்ணாலயே பேசிட்டு இருந்தோம். ஒரே காதல் பாட்டா பாடிட்டு திரியுவேன். சரியா பாடத் தெரியலனாக்கூட. FLAMES போட்டு பாக்குறது, அந்த பொண்ணு பேர எங்கயாவது பாத்தா சிரிக்குறது, கவித எழுதுறதுன்னு பெரிய romantic guy-ஆ சுத்திட்டு இருந்தேன். எத்தனை நாளைக்கு தான் கண்ணால பேசுறது சரி. ஒரு பையனா நாம தான்னே சொல்லியாகனும்ன்னு அப்டின்னு முடிவு பண்ணி ஒரு நாள் அவ கிட்ட ப்ரொபோஸ் பண்றதுக்காக அவ டுயுஷன் முடிச்சிட்டு வர வழில வெயிட் பண்ணிட்டு இருந்தேன். ரொம்ப நெர்வேஸா இருந்தது. ஆனாலும் இன்னைக்கே சொல்லிடுறதுன்னு ஒரு உறுதியோட நின்னேன். அவ வந்தா. என்னை பாத்ததும் என் பக்கத்துல வந்து சைக்கிள நிறுத்தினா.\nஅவ : “என்னடா இங்க நிக்குற..\nஎன் மனசாட்சி : என்ன இப்படி கேக்குறா\nஅவ: சொல்லுடா. என்ன விஷயம்.\nஎன் மனசாட்சி : சரி. வந்துட்ட. சொல்லித்தொல டா.\nநான் : அது வந்து.. என்னன்னா.. அது.\nஅவ : டேய். சீக்கிரம் சொல்லு டா. லேட் ஆகுது.\nஎன் மனசாட்சி : என்ன இவ கிட்ட ஒரு எதிர்பார்ப்பே இல்லயே.\nஅவ : டேய். என்ன\nஅவ : டேய். என்னடா இப்படி வந்து சொல்ற. உன்னை நான் எப்பவும் அப்டி நினைச்சதே இல்லடா. உன்ன இத்தன நாளா ஒரு பிரெண்டா தாண்டா பாத்தேன்.\nஎன் மனசாட்சி : ஏது பிரெண்ட்டா தான் பாத்தியா அப்றம் ஏண்டி என்னை சும்மைக்கும் திரும்பி திரும்பி பாத்து கிளாஸ் ரூம்ல சிரிச்சிட்டு இருந்த\nநான் : Sorry ****.. என்னை மன்னிச்சிடு.\nஅவ : சரி சரி. இத மறந்துடுவோம். நாம எப்பவும் போல நல்ல பிரெண்ட்ஸ் தான் சரியா\nநான் : சரி ****\nசைக்கிள்ல அவ போக அந்த எடத்துலயே நான் நின்னுட்டு இருந்தேன்.\nஎன் மனசாட்சி : அவளோதானா இதுக்கு தான் இத்தனை நாளா லூசு மாதிரி சுத்திட்டு இருந்தேனா இதுக்கு தான் இத்தனை நாளா லூசு மாதிரி சுத்திட்டு இருந்தேனா ச்சே.. உனக்கும் இன்னும் வேணும்டா.. இதுல பீலிங் வேற. கெளம்பு.\nநான் என்னமோ விஜய் சேதுபதியா தான் இருந்தேன். ஆனா அவ த்ரிஷாவா இல்லன்னு இப்படி தான் தெரிஞ்சிகிட்டேன்.\nஅப்புறம். காலேஜ். காலேஜ் லைப்-அ என்னால மறக்கவே முடியாது. அப்படி இப்படின்னு நெறைய பேரு பீலிங்-ஆ பேசுவானுங்க. எனக்கு அப்டி எல்லாம் ஒண்ணுமே இல்ல. அங்கயும் நான் டம்மியா தான் சுத்திட்டு இருந்தேன். கிளாஸ் ரூம்க்கு ‘ஸார்’ யாரும் வரலனா ஸ்கூல்ல “புக் கிரிக்கெட்” விளையாடுனேன். இங்க, பாட்டுக்கு பாட்டு, சினிமா கத பேசுறது அப்டின்னு ஓடும். பத்தாததுக்கு வீட்டுல இருந்து வர பசங்களோட மதிய சாப்பாட புடுங்கி சாப்பிட்டுட்டு இருப்பேன். என் கிளாஸ் ரூம்ல இருந்த சில பொண்ணுங்க பேரு கூட தெரியாத அளவுக்கு தான் காலேஜ்ல பொண்ணுங்களுக்கும் எனக்குமான தொடர்பு இருந்தது. ஒரு பொண்ணுக்கிட்ட எப்டி பேசுறதுனு தெரியாது அப்டிங்கறது தான் உண்மைனாலும் “ச்சே.. பொண்ணுங்க கிட்ட நானா போய் பேசுறதா அதெல்லாம் எனக்கு தேவையே இல்ல.” இந்த மாதிரி எனக்கு நானே சொல்லிட்டு கெத்தா இருக்குறதா நினைச்சி சுத்திட்டு இருந்தேன். ஆனா இந்த மாதிரி இருக்கும் போது ஒரு பொண்ணு மேல லைட்டா, ரொம்ப மைல்டா ஒரு “லவ்” மாதிரியான பீலிங் வந்தது ஆனா தனியா இருந்த ஒரு நாள் அப்போ “ஸ்கூல்” லவ்வுக்கு ஒரு பிளாஷ்பேக் போயிட்டு வந்தேன். அப்புறம் இதெல்லாம் வேலைக்கு ஆகாதுன்னு டம்மியா சுத்துறத கண்டினியு பண்ண ஆரம்பிச்சிட்டேன்.\nஅப்புறம். ஆபிஸ். இங்க மட்டும் என்ன மாறியிருக்க போகுதுன்னு தானே கேக்குறீங்க அப்டி எல்லாம் நினைக்காதீங்க மக்கா. உண்மைலேயே மாறிடிச்சி. சைட் அடிக்குறது, சைட் அடிக்கும் போது ஒரு பொண்ணு பாத்தா அப்டியே விடாம “அடிச்சி” பாக்குறது அப்டின்னு என் பிரெண்ட்ஸ் ஸ்கூல், காலேஜ்ல பண்ணிட்டு இருந்தத நான் அப்போ தான் பண்ண ஆரம்பிச்சிருந்தேன். சில பொண்ணுங்க கிட்ட இருந்து ரெஸ்பான்ஸ் வரும். சில பொண்ணுங்க “பாக்குறான் பாரு பொறுக்கி பையன்” அப்டிங்கற மாதிரி பாப்பாங்க. “எக்ஸ்க்யூஸ் மீ.. ஸாரி நான் கொஞ்சம் டிசன்ட்டான ஆளு தான்” அப்டின்னு மனசுக்குள்ளயே சொல்லிட்டு அந்த பொண்ண பாக்குறத நானும் நிறுத்திடுவேன். சரி. இவ்ளோ நேரம் கத சொல்லிட்டு வரேன்னே என் பெர்சனாலிட்டி பத்தி சொல்லலே அப்டி எல்லாம் நினைக்காதீங்க மக்கா. உண்மைலேயே மாறிடிச்சி. சைட் அடிக்குறது, சைட் அடிக்கும் போது ஒரு பொண்ணு பாத்தா அப்டியே விடாம “அடிச்சி” பாக்குறது அப்டின்னு என் பிரெண்ட்ஸ் ஸ்கூல், காலேஜ்ல பண்ணிட்டு இருந்தத நான் அப்போ தான் பண்ண ஆரம்பிச்சிருந்தேன். சில பொண்ணுங்க கிட்ட இருந்து ரெஸ்பான்ஸ் வரும். சில பொண்ணுங்க “பாக்குறான் பாரு பொறுக்கி பையன்” அப்டிங்கற மாதிரி பாப்பாங்க. “எக்ஸ்க்யூஸ் மீ.. ஸாரி நான் கொஞ்சம் டிசன்ட்டான ஆளு தான்” அப்டின்னு மனசுக்குள்ளயே சொல்லிட்டு அந்த பொண்ண பாக்குறத நானும் நிறுத்திடுவேன். சரி. இவ்ளோ நேரம் கத சொல்லிட்டு வரேன்னே என் பெர்சனாலிட்டி பத்தி சொல்லலே எங்க அம்மா, “என் பையனுக்கு என்னா எம்.ஜி.ஆர். மாதிரி இருக்கான், சூர்யா மாதிரி இருக்கான்” அப்டின்னு அடிக்கடி சொல்லுவாங்க. நான் அத நம்ப மாட்டேன். ஆனா அடிக்கடி கண்ணாடி பாக்கும் போது “அழகன்டா நீ” அப்டின்னு மட்டும் சொல்லிக்குவேன். சரி நாம எவளோ அழகா இருக்கோம்னு தெரிஞ்சிக்கலாம்னு என் க்ளோஸ் பிரெண்ட் ஒருத்தன் கிட்ட கேட்டேன்.\nநான் : மச்சான்.. நான் அழகாடா\nஎன் பிரெண்ட்டு : ஏண்டா திடீர்னு இப்டி கேக்குற\nஎன் பிரெண்ட்டு உனக்கென்னடா அழகுடா நீ\nநான் : நெஜமாவா மச்சான்.\nஎன் பிரெண்ட்டு ஆமா டா..\nநான் : நூத்துக்கு எவளோ மச்சான் மார்க் தருவ எனக்கு\nஎன் பிரெண்ட்டு ஒரு முப்பது முப்பத்தஞ்சி தருவேன் மச்சி\nநான் : போடா *******\nநான் : உங்கிட்ட போய் கேட்டேன் பாரு\nஎனக்கு தெரியும். அவன் சும்மா வெளயாட்டுக்கு என்ன கிண்டல் பண்றதுக்காக அப்டி சொன்னன்னு. கண்டிப்பா ஒரு 6௦ தரலாம் எனக்கு. அட நம்புங்க. சரி நம்பலனா விடுங்க. நாம மறுபடியும் கதைக்கு வருவோம்.\nஇந்த மாதிரி பொண்ணுங்க கண்ண மீட் பண்ற அளவுக்கு தைரியம் வந்திருந்த பெறகு கூட சிங்கிளா தான் சுத��திட்டு இருந்தேன். ஆமா. நூத்துல 70 சதவீதம் பொண்ணுங்க ஸ்கூல், காலேஜ் லெவல்லயே கமிட் ஆகிடுறாங்க. மீதி இருக்குறவங்க லவ்ல இண்ட்ரெஸ்ட் இல்ல, வீட்டுல ஒத்துக்க மாட்டாங்க, அப்டி இப்டி சொல்லிடுறாங்க. அதாவது யாரையும் நான் அப்ரோச் பன்னால. பட் ஜெனரலா சிங்கிளா இருக்குற சில பொண்ணுங்க சொன்னது இதெல்லாம். அப்டியே சிங்கிளா இருந்தாலும், லவ் பண்றேன்னு எந்த பொண்ணுக்கிட்டயும் சொல்ல தோணவே இல்ல. அதான் சிங்கிள் வாழக்கை கண்டினியு ஆகிட்டே இருந்தது. அந்த மாதிரி ஒரு சமயத்துல தான் அவள பாத்தேன். பாத்த ஒடனே “இவ உனக்குனே பொறந்தவடா” அப்டின்னு எனக்கு நானே சொல்லிக்கிட்டேன். ஆனா, நீங்க நினைக்குற மாதிரி ப்ரொபோஸ் பன்னால. பட் டெய்லி வேடிக்கை மட்டும் பாத்துட்டே இருந்தேன். நாள் கணக்கா, வாரக் கணக்கா, மாசக் கணக்கா. ஆனா போய் பேசவே இல்ல. ஏன்னா அவ வேற ப்ராஜெக்ட். எப்டி பேசுறது. என்ன பேசி ஆரம்பிக்கிறது.\n“ஹலோ.. நான் தான் உங்கள ரொம்ப நாளா சைட் அடிச்சிட்டு இருக்குற பையன்” - ச்சே.\n“ஹலோ.. என் பேரு ராஜா. உங்க பேரு என்ன\n“ஹலோ.. நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க. நாம பிரெண்ட்ஸா இருக்கலாமா\nஇந்த மாதிரி பேசி அவகிட்ட மொக்கை வாங்கிட வேணாம்னு தான் வெயிட் பண்ணிட்டே இருந்தேன். கடவுள் அந்த பொண்ணுகிட்ட பேசுறதுக்கு நமக்கு ஒரு வாய்ப்ப ஏற்படுத்தி தருவாருன்னு. ஆனா என் ஸ்டேடஸ “சிங்கிள் டூ கமிட்டட்” அப்டின்னு மாத்துறது கடவுளோட high priority லிஸ்ட்ல இல்ல போல. கடைசி வரைக்கும் நான் எதிர்பாத்த வாய்ப்பு கெடைக்கவே இல்ல. ஆனா அன்னைக்கு அந்த பொண்ணு வந்து ப்ரொபோஸ் பண்ணும் போது மனசக் கல்லாக்கிட்டு அந்த பொண்ணுக்கு “நோ” சொன்னேன். அவளோ அழகா இருந்த பொண்ணுக்கு “நோ” சொன்னத நினைச்சி பெருமை படுறதா வருத்தப்படுறதா தெரியல.\nஅந்த பொண்ணு : ஹாய்.. என் பேரு *****\nநான் : ஹாய்.. என் பேரு ராஜா\nஅந்த பொண்ணு : நான் நேரா வந்த விஷயத்தை சொல்லிடுறேன்..\nஅந்த பொண்ணு : எனக்கு உங்கள பிடிச்சிருக்கு.. I love you\nஅந்த பொண்ணு : என்னாச்சி..\nஅந்த பொண்ணு : ஐ ஆம் ஸாரி.. இப்படி வந்து சொல்றதுக்கு. நாம ரெண்டு பேரும் ரொம்ப நாளா ஒருத்தர ஒருத்தர் பாத்துட்டே இருந்தோம். ஸோ உங்களுக்கும் என்னைப் பிடிச்சிருக்குன்னு நினைச்சி தான் வந்து சொன்னேன்.. தப்பா இருந்தா..\nநான் : ஐயோ.. இல்லங்க.. எனக்கும் உங்களுக்கு ரொம்ப பிடிச்சிருந்தது தான்.\nஅந்த பொண்ணு : ‘பிடிச்சிருந்தது’ னா.. அப்போ இப்போ பிடிக்கலையா\nநான் : இப்பவும் புடிச்சிருக்கு.. பட்..\nஅந்த பொண்ணு : பட்\nநான் : எனக்கு போன வாரம் தான் மேரேஜ் ஆச்சி..\nஇப்போ தெரிஞ்சிக்கிட்டிங்களா ஏன் அவளோ அழகான பொண்ணுக்கு “நோ” வேண்டிய நெலமை எனக்கு வந்ததுன்னு. ஆனா இப்போ யாரா இருந்தாலும் எவளோ அழகான பொண்ணா இருந்தாலும் எல்லாருமே “என் பொண்டாட்டிக்கு” அப்புறம் தான். Yes I am married to a world’s most beautiful girl.\nதிங்கள், 20 ஆகஸ்ட், 2018\nஇருளில் தொலைந்த பாதை - சிறுகதை\nதெருவுக்குள் நான் நுழைந்த போது மணி 10-க்கு மேல் ஆகியிருந்தது. சில வீடுகளில் விளக்குகள் எரிந்து கொண்டிருந்த போதிலும் தெரு மட்டும் கழுவி வைத்ததைப் போல் சுத்தமாக இருந்தது. வார இறுதி நாள் என்பதால் அலுவலக நண்பர்களுடன் ஊர் சுற்றி விட்டு வந்ததில் எப்போது படுக்கையில் விழுவேன் என்ற எண்ணத்துடன் வந்து கொண்டிருந்தேன். கையில் சின்ன பார்சல் ஒன்றை வைத்துக் கொண்டு ஒரு 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி அங்குமிங்குமாய் நடந்து கொண்டிருந்தார். தெரு விளக்கு இல்லாத அந்த இருட்டில் அவர் அப்படி அலைந்து கொண்டிருப்பது எனக்கு கொஞ்சம் நெருடலாகப்படவே அவரைக் கடந்து செல்ல முற்ப்பட்டவன் நின்றேன்.\n“பாட்டி.. என்னாச்சி.. என்ன தேடுறீங்க..\nகுரல் கேட்டு என்னைப் திரும்பிப் பார்த்தவர் தனக்குள்ளேயே ஏதோ முணுமுணுத்தார். பேசாமல் போய் விடலாமா என்ற யோசனை எனக்குள் தோன்றினாலும் இன்னொரு முறைக் கேட்போம் என மீண்டும் கேட்டேன்.\n“இல்ல கடைக்கு போகலாம்ன்னு வந்தேன்.. இப்ப வீடு எதுன்னு தெரியல..”\nதள்ளாடியபடி முன்னோக்கி நடந்தவர் அந்த அரை இருட்டில் ஏதோ ஒன்றின் மீது கால் இடறி கீழே விழப் போக நான் பிடித்துக் கொண்டேன். என் கைகளை இறுகப் பற்றிக் கொண்டவர் ஒவ்வொரு வீட்டையும் அந்த வீட்டை ஒட்டி இருக்கும் படிக்கட்டுகளையும் பார்த்துக் கொண்டே வந்தார். ஒரு வீட்டின் முன்னே நின்று சிறிது அவர் யோசிக்கவும்,\n“இந்த வீடாப் பாட்டி.. உள்ள போறிங்களா..\nஇல்ல இந்த வீடு இல்ல.. அது படிக்கட்டு இப்படி இருக்காது..” எனக் கூறிவிட்டு மீண்டும் எங்கு நான் வரும் போது நின்றாரோ அங்கேயே சென்று நின்று கொண்டார். அங்கிருந்து தெரு தொடங்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றார். நான் கொஞ்சம் கொஞ்சமாக பொறுமை இழக்கத் தொடங்கினேன். மறுபடியும் ஒவ்வொரு வீடாக பார்த்தபடியே என் கைகளைப் பி��ித்துக் கொண்டு நகரத் தொடங்கினார். ‘பேசாம போயிருக்கலாம்’ என மூளைக்குள் ஒரு குரல் கேட்டுக் கொண்டே இருந்தது. ஒவ்வொரு வீட்டின் அடையாளத்தையும் பார்க்கும் படலம் மீண்டும் 10 நிமிடங்கள் தொடர்ந்து கொண்டிருந்தன.\nஅந்த தெருவின் முடிவில் தான் நண்பர்களுடன் அறை எடுத்து கடந்த 3 வருடங்களாக நான் தங்கியிருக்கிறேன். இந்த பெண்மணியை ஒரு முறைக் கூட இங்கே தெருவில் பார்த்ததில்லை. எந்த வீட்டைச் சேர்ந்தவர் என்பது சுத்தமாக எனக்கு பிடிபடவில்லை. வேறு யாரேனும் தெருவில் வருகிறார்களா அப்படி வந்தால் ஒரு வேளை இவரை அடையாளம் தெரியலாம் என நானும் கவனித்துப் பார்த்தேன். யாருமே வருவதாக தெரியவில்லை.\n“பாட்டி என் கூட கொஞ்சம் வாங்க..” என அவரை அழைத்துக் கொண்டு முன்னோக்கி நடந்தேன்.\n“இங்க தான்பா வீடு இருக்கும்.. மேல மாடி இருக்கும்.. கீழ வீடு..” என முணுமுணுப்பதைப் போல் அவருக்குள்ளேயே பேசிக் கொண்டு என் கைகளைப் பற்றியபடி நடக்கத் தொடங்கினார்.\nஎன் அறைக்கு பக்கத்தில் இருக்கும் வீட்டு கேட்டினை தட்டினேன். வெளியே வந்த அந்த வீட்டின் அம்மாள் என்னை அடையாளம் கண்டுகொண்டார்.\n“என்ன தம்பி..” எனக் கேட்டுக் கொண்டே நெருங்கியவர் என் அருகில் நின்ற வயதான பெண்மணியைக் கண்டதும், “இவங்க எங்க இருந்தாங்க..\n“தெருமுக்குல நின்னுட்டு இருட்டுல அவங்க வீடு தெரியாம திணறிட்டு இருந்தாங்க.. சரி அதான் உங்களுக்கு இவங்கள தெரியுமான்னு கேக்க வந்தேன்..” என்றேன்.\n“தெரியும்.. தெரியும்.. எங்க வீட்டுல வேலை செய்யுற பொண்ணோட மாமியார் தான்.. இதோ இங்க தான் வீடு இருக்கு.. பாட்டிமா எங்க போனிங்க இந்த நேரத்துல” என கூறிவிட்டு மூதாட்டியின் கைகளைப் பிடித்துக் கொண்டு அழைத்து செல்லத் தொடங்கினார் பக்கத்து வீட்டு அம்மாள்.\n‘சரி.. ஒருவேளை எதிர்காலத்தில் மீண்டும் தான் இது போல இரவு நேரம் கழித்து வரும் போது இவர் இப்படி நின்று கொண்டிருந்தால் அதனால் இவருடன் சென்று வீட்டைத் தெரிந்து கொள்வோம்’ என நானும் அவர்களைப் பின்தொடர்ந்தேன்.\nஎங்கள் வீட்டிற்கு எதிரே செல்லும் குறுகிய பாதையில் நெருக்கியப்படி கட்டி வைக்கபட்டிருந்த சில வீடுகளை தாண்டி சென்றவுடன் இருவரும் நின்றார்கள். ஒரு வீட்டை நெருங்கியதும், “ஆஹ்.. இதா இருக்கு வீடு.. இதான் இதான்..” என்றபடியே மூதாட்டி வேகமாக அந்த வீட்டை நெருங்கினார��. வீட்டின் கதவைத் தட்டிய பக்கத்து வீட்டு அம்மாள் கதவைத் திறந்த பெண்மணியைப் பார்த்ததும், “பத்மா.. உன் மாமியார் தெருமுக்குல நின்னுட்டு வீடு தெரியாம அல்லாடிக்கிட்டு இருந்துருக்காங்க.. இந்தா நம்ம பக்கத்து வீட்டுல தங்கியிருக்குற இந்த தம்பி தான் பாத்துட்டு கூட்டிட்டு வந்துச்சி..” என்றார்.\n“அய்யோ.. நைட் ஷிப்டுக்கு போயிருக்க அந்தாளுக்கு தெரிஞ்சா என்னியத்தான் திட்டுவான் ஏண்டி இந்த நேரத்துல வெளிய வுட்டன்னு.. ஏய் கெழவி.. உள்ள வந்து தொல..” பத்மா என்றழைக்கப்பட்ட பெண் மூதாட்டியின் கைகளைப் பிடித்து வேகமாக வீட்டின் உள்ளே கிட்டத்தட்ட தள்ளினார்.\n“அதான் உன் மாமியாருக்கு நிதானம் இருக்க மாட்டேங்குதே ஏன் வெளிய விடுற...\n“அய்யோ.. நான் எங்கமா வுடுறேன்.. இங்க தான் உக்காந்துட்டு இருந்துச்சி.. எப்போ எங்க போனதுனே தெரியல.. இவ்ளோ நேரமா தேடிட்டு இருந்தேன்..”\nமாமியாரைத் திட்டிக் கொண்டிருந்த அந்த பெண்மணியைத் தாண்டி மூதாட்டியைப் பார்க்க முற்பட்டேன். அரை டிராயரோடு நின்றுக் கொண்டிருந்த 7 வயது மதிக்கத்தக்க சிறுவனோடு மூதாட்டி கையில் வைத்திருந்த பார்சலைக் கொடுத்து விட்டு ரகசியம் போல் எதுவோ பேசிக் கொண்டிருந்தார்.\n“ஏய்.. கெழட்டு சிறுக்கி.. எங்க போயிருந்த இந்த நேரத்துல..” எனக் கத்தினாள் பத்மா என்ற பெண்மணி.\n“புள்ள ஆசையா புரோட்டா சாப்டனும்னு கேட்டான்.. அதான் வாங்க போனேன்..”\n“புரோட்டா வாங்க இதுதான் நேரமா.. ஏன் வாங்கித் தர நானும் உன் மவனும் இல்ல ஏன் வாங்கித் தர நானும் உன் மவனும் இல்ல\n“இருக்கீங்க.. ஆனா புள்ளை எங்கிட்ட தானே கேட்டான்..”\n“இந்த பேச்சு மசுருக்கு ஒண்ணும் கொறச்சலில்ல.. ஆனா போயிட்டு வீட்டுக்கு தான் கரெக்ட்டா வர தெரியாது..” எனக் கூறிவிட்டு பக்கத்து வீட்டு அம்மாளிடம் புகார் வாசிக்கத் தொடங்கினாள் பத்மா.\n“இப்படித்தான்மா.. வயசான காலத்துல சும்மா இல்லாம எங்க உசுர வாங்குது.. பெரிய மவன் வுடு தாம்பரத்துல தான் இருக்கு.. போய் அங்க கொஞ்ச நாள் இருக்கலாம்ல.. எங்க கூட இருந்துட்டு டெய்லி ரோதனையா போச்சி இது கூட..”\n“விடு பத்மா.. வயசானவங்க.. அப்படி தான் இருப்பாங்க.. என் மாமியார் கூட..” என இருவரும் சுவாரசியமாகப் பேசத் தொடங்க நான் எட்டி உள்ளே பார்த்தபோது பத்மாவின் வசைகள் எதையும் காதில் வாங்கிக் கொள்ளாத மூதாட்டி பேரக் குழந்தையுடன் விளை���ாடிக் கொண்டிருந்தார்.\nநான் திரும்பி என் அறையை நோக்கி நடக்கத் தொடங்கினேன். ஒரே ஒரு கேள்வி என்னுள் முளைத்தது.\n“முதுமை - மீண்டும் குழந்தைப் பருவம் செல்வதற்கான இன்னொரு வாசலோ..\nசெவ்வாய், 17 ஜூலை, 2018\nநானும் என் பாடல்களும் - 4\nவிழியெனும் வில்லால் காதல் தொடுத்தவளே..\nமௌனமொழிப் பேசி இதயம் பறித்தவளே..\nவான் வெளி சுற்றித் திரிந்தேன்..\nஅடிக்கடி என் பெயர் மறக்கிறேன்..\nஉன் வாசம் கொண்ட காற்று மட்டும்\nஓவியப் பெண்ணே ஓடி விடாதே..\nஎன் உலகம் உன் பின்னே மறந்துவிடாதே..\nதிங்கள், 16 ஜூலை, 2018\nபெயற்றவர்களின் கதைகள் - கதை 3\n7 வருடங்களாக இருவரும் எதிரெதிர் வீடு. தன்னை விட மூன்று வயது மூத்தவளான அவளை “அக்கா” என்று அழைக்க அவன் ஒரு நாளும் நினைத்ததில்லை. சந்தேகமே வேண்டாம். அவள் அத்தனை அழகு. விடுமுறை என்றால் அவள் இருக்கும் வீடே கதி எனக் கிடப்பான். அவள் வீட்டில் அவனும் ஒருவனாக எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டான். அவனின் குறும்பும், துறுத்துறு குணமும் அவள் மனதில் இடம் பிடிக்க அவனுக்கு உதவின.\nநெடுநாள் யோசனைக்குப் பின் கல்லூரியில் முதல் ஆண்டு சேர்ந்த பிறகு அவளிடம் தன் விருப்பத்தை கூறினான் அவன். வயது வித்தியாசம் அவளை யோசிக்க வைத்தது. தனக்கும் அவனைப் பிடிக்கும் என்றும் ஆனால் தன்னை விட மூன்று வயது குறைந்தவனை விரும்பும் பெண்ணை வீட்டாரும், உறவினர்களும், சுற்றி இருப்போரும் புரிந்து கொள்ள மாட்டார்கள் என்றாள் அவள். முடிவில் அவன் பிடிவாதம் அவளை ஜெயித்தது. ஆனால் அவன் வாழ்வில் உயர்ந்த நிலைக்கு வரும் வரை இருவர் வீட்டிலும் காதல் விஷயம் தெரிந்து விடக் கூடாது என்பது அவளது நிபந்தனை. அவளுக்கு தெரியாது காதலில் விழுந்தப் பிறகு சுற்றிருப்போர் எவரும் காதலர்களின் கண்களுக்கு தெரியமாட்டார்கள் என்பது.\nஎதிர் வீட்டுக் காதல் இருவர் வீட்டிலும் தெரிந்தது. சில மாதங்கள் மட்டுமே அதிகாரப்பூர்வமாக இருந்த காதல் தடுமாற்றம் கொள்ள ஆரம்பித்தது. அவள் வீட்டில் திருமணத்திற்கு வற்புறுத்தினார்கள். அவன் வீட்டில் சிறு கண்டிப்போடு நிறுத்திக் கொண்டார்கள். அவள் அவனிடம் முடிவைத் தேடும் உரையாடலை ஒரு நாள் அவர்கள் வசிக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பின் மாடியில் தொடங்கினாள்.\n“வீட்ல இதுக்கு மேல என்னால சமாளிக்க முடியாதுடா.. ஓடிப் போய் கல்யாணம் பண்ணலாம்ன்னு கூப���டாத.. எனக்கு அதிலெல்லாம் விருப்பமில்ல.. அதனால நான் வீட்ல சொல்றவன கல்யாணம் பண்ணிக்க போறேன்..”\n“என்னடி சொல்ற.. படிப்ப முடிச்சிட்டு அடுத்த வருஷம் வேலைக்கு போய்டுவேண்டி.. அது வரைக்கும் வீட்ல கொஞ்சம் சமாளிச்சிக்கடி..”\n“நடக்குறத பேசு.. நான் முன்னயே சொன்ன மாதிரி.. வயசு வித்தியாசம் வேற பிரச்சனையா இருக்கும்.. உங்க வீட்லயும் ஒத்துக்க மாட்டாங்க.. விட்டுடு.. அவளோதான்..”\nஇடிந்து போனான் அவன். வீட்டில் அவனது சோகம் குறித்து யாரும் பெரிதாய் அலட்டிக் கொள்ளவில்லை. அவளது திருமணத்திற்கு நிச்சயம் வருவதாக அவளிடம் சத்தியம் செய்தபடி அவன் போனான். அவள் கண்களில் விழும்படி நின்றான். தாலிக் கட்டி முடித்த நொடி அழுதபடியே வெளியில் வந்தான்.\nஇனி “இப்படி ஒருத்தி” தன் வாழ்வில் இருந்ததே நினைவில் இருக்கக் கூடாது என நினைத்தான். அவள் குறித்த நியாபகத்தை முழுவதும் அழித்திட வேண்டும் என்ற வெறி அவனுள் அப்போது அதிகம் இருந்தது. அதற்காக அவன் தேர்ந்தெடுத்த வழி நினைத்துப் பார்க்க முடியாதது. ஆனால் அது இந்த கதைக்கு தேவையில்லை என்பதால் இத்தோடு முடித்துக் கொள்கிறேன்.\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nமொரட்டு சிங்கிள் - சிறுகதை\nநான் வாசித்த நூல் : மரண தண்டனை என்றொரு குற்றம்\nநான் வாசித்த நூல் : சதாம் ஹுசைன் வாழ்வும் இராக்கின் மரணமும் - பா.ராகவன்\nநான் வாசித்த நூல் : தண்ணீர் தேசம்\nசென்னையின் இரவு - சிறுகதை\nகாமெடியன்கள் ஆகும் மாஜி ஹீரோக்கள்\nஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎனது ஆல் டைம் பேவரைட் திரைப்படங்கள்\nநான் ரசித்தவை, வெறுத்தவை அனைத்தையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் ஒரு சிறந்த களமாக இந்த தளத்தினை பயன்படுத்திக் கொள்ள ஆசைபடுகிறேன் உங்களின் ஆதரவுடன்...\nஇயல் இசை நாடகம் சமூகம்\nஆர்.கே.நகர் - செல்லரிக்கத் தொடங்கும் சமூகத்தின் இன்றைய அடையாளம் :\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lk.newshub.org/m/%E0%AE%87%E0%AE%B0-%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%9A%E0%AE%A8-%E0%AE%A4-%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%85%E0%AE%9F-%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%9F-%E0%AE%A4-%E0%AE%A9-%E0%AE%95-%E0%AE%B0-%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%87%E0%AE%A9-%E0%AE%B1-%E0%AE%AA-%E0%AE%9A-%E0%AE%9A-%E0%AE%B5-%E0%AE%B0-%E0%AE%A4-%E0%AE%A4-28589620.html", "date_download": "2019-01-20T17:59:06Z", "digest": "sha1:2PAHSJJOCXXVS6SMKHMWQGPS2FEID67K", "length": 6181, "nlines": 155, "source_domain": "lk.newshub.org", "title": "இரு தலைவர்கள் சந்திப்பை அடுத்து வட, த���ன் கொரிய அரசுகள் இன்று பேச்சுவார்த்தை..!! - NewsHub", "raw_content": "\nஇரு தலைவர்கள் சந்திப்பை அடுத்து வட, தென் கொரிய அரசுகள் இன்று பேச்சுவார்த்தை..\nகொரியப்போருக்கு பின்னர் பகை நாடுகளாக மாறிய வட கொரியாவும், தென் கொரியாவும் பகைமை மறந்து இப்போது நட்பு பாராட்ட தொடங்கி உள்ளன.\nகடந்த மாதம் 27-ந் தேதி வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் அன்னும், தென்கொரியாவின் அதிபர் மூன் ஜே இன்னும் எல்லையில் பன்முன்ஜோம் கிராமத்தில் அமைந்து உள்ள அமைதி இல்லத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இது உலக அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றது.\nஇரு தலைவர்களும் சந்தித்துப் பேசியதுடன், முடிவில், கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டனர். “கொரிய தீபகற்ப பகுதியை அணு ஆயுதமற்ற பிரதேசமாக ஆக்குவதற்கு வடகொரியா எடுக்கிற முக்கிய நடவடிக்கைகள் அர்த்தம் உள்ளவை என்று தென், வட கொரியா ஒப்புக்கொண்டு உள்ளன. இதில் இரு தரப்பும் தங்களது பொறுப்புகளை, பங்களிப்புகளை செய்வதற்கு உறுதி எடுத்துக்கொண்டு உள்ளன” என்று அதில் கூறப்பட்டு இருந்தது. மேலும் கொரிய போரை முறைப்படி முடிவுக்கு கொண்டுவரவும் இரு தலைவர்களும் உடன்பட்டனர்.\nஇந்த நிலையில், பன்முன்ஜோம் கிராமத்தில் இன்று (புதன்கிழமை) வட, தென்கொரியா அரசுகள் இடையே உயர்மட்ட அளவிலான பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.\nஇந்தப் பேச்சுவார்த்தையின்போது, கொரியப்போரை அதிகாரப்பூர்வமாகவும், முறைப்படியும் முடிவுக்கு கொண்டுவருவது பற்றியும், கொரிய தீபகற்ப பகுதியில் அணு ஆயுதங்களை முழுமையாக கைவிடுவது பற்றியும் விவாதித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.\nஇந்த தகவல்களை தென்கொரிய ஒருங்கிணைப்புத்துறை அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்து உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.tamil.webdunia.com/article/cricket-news-updates/kohli-cant-even-win-the-toss-against-england-118090700047_1.html", "date_download": "2019-01-20T17:55:57Z", "digest": "sha1:YOEC7ZLK3TMUULDMR5JKEN3QCDXPWSS7", "length": 8302, "nlines": 104, "source_domain": "m.tamil.webdunia.com", "title": "என்னடா இது கோலிக்கு வந்த சோதனை... டாஸ் கூட ஜெயிக்க முடியல", "raw_content": "\nஎன்னடா இது கோலிக்கு வந்த சோதனை... டாஸ் கூட ஜெயிக்க முடியல\nவெள்ளி, 7 செப்டம்பர் 2018 (17:00 IST)\nஇந்தியா இங்கிலாந்து அணிக்கு இடையேயான 5 வது டெஸ்ட் போட்டி இன்று லண்டன் ஓவல் மைதானத்தில் துவங்கியுள்ளது. இங்கிலாந்து அ��ிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 1-3 என்ற கணக்கில் தோல்வியை தழுவியது.\nஇதனால், இந்திய அணி வீரர்கள் தேர்வையும், கேப்டன் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியையும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மட்டுமின்றி ரசிகர்களும் விமர்சனம் செய்து வருகின்றனர்.\nஇந்நிலையில், இன்று போட்டி துவங்குவதற்கு முன்னர் டாஸ் போடப்பட்டது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது.\nஇதுவரை நடந்த 5 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி கேப்டன் கோலி ஒரு முறை கூட டாஸ் வெல்லவில்லை. இது குறித்து கோலியிடம் கேட்ட போது நான் ஹெட் என கூறினால், அது டாஸில் வர வேண்டும் என்றால் நாணயத்தின் இரு பக்கங்களும் ஹெட்டாக இருக்க வேண்டும் என பரிதாபமாக பதிலளித்துள்ளார்.\nதற்போது விளையாடி வரும் இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவுகளில் 56 ரன்கள் குவித்துள்ளது. இந்த போட்டியில் ஏனும் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடையே அதிக அளவில் உள்ளது.\nசாதனை படைத்த இந்திய அணி வீரர்களுக்கு குவியும் வாழ்த்துக்கள் ...\n புகைப்படத்தை வெளியிட்ட ரிஷப் பண்ட்\nஎன் மனைவி ஏற்கனவே திருமணம் ஆனவரா\nசூர்யாவின் நியூ லுக் இதுதான்.... காப்பான் அப்டேட்\nஉங்கள் வீட்டில் செல்வ வளம் பெருகுக சில குறிப்புகள்...\nஇந்திய கிரிக்கெட் அணி தொடர் தோல்வி : சொதப்பி வருவதற்கான காரணம் இதுவா\nஉலக துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா தங்கம் வென்று சாதனை\nஇந்திய ராணுவமும் நீரஜ் சோப்ரா போன்று நட்புடன் பழகத் தயார்\nஇந்தியாவில் இருந்து திருடப்பட்ட பழங்கால சிலைகளை திரும்ப கொடுத்த அமெரிக்கா\nஉலகிலே நாம் யாவருமொன்றே... நெஞ்சில் அன்பெனும் நேசத்தை நிறைப்போம்\nஇலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர் ...வேகப்பந்து வீச்சாளர் விலகல்...\nஇந்தியாவுக்கு வெறும் கோப்பை மட்டும்தானா .. – கவாஸ்கர் காட்டம் \nமீடூ: பெண்களை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள் - பி.வி. சிந்து\nஎந்த இடத்திலும் இறங்கத் தயார் – தொடர்நாயகன் தோனி கருத்து…\nசாதனை படைத்த இந்திய அணி வீரர்களுக்கு குவியும் வாழ்த்துக்கள் ...\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.tamil.webdunia.com/finance-news-articles-features/reliance-jio-offers-1gb-free-4g-data-with-a-cadbury-dairy-milk-118090700037_1.html?amp=1", "date_download": "2019-01-20T17:24:48Z", "digest": "sha1:42BAUOK4AWN3NWPD4HJSIPJBTJYMN4HG", "length": 8105, "nlines": 107, "source_domain": "m.tamil.webdunia.com", "title": "காலி கவருக்கு 1 ஜிபி இலவச டேட்டா: ஜியோவின் அடடே ஆஃபர்...", "raw_content": "\nகாலி கவருக்கு 1 ஜிபி இலவச டேட்டா: ஜியோவின் அடடே ஆஃபர்...\nவெள்ளி, 7 செப்டம்பர் 2018 (14:27 IST)\nரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் புதுமையான வகையில் ஆஃபர்களை வழங்கி வருகிறது. அதன்படி தற்போது கேட்பரி டெய்ரி மில்க் உடன் இணைந்து 1 ஜிபி இலவச டேட்டா வழங்குவதாக அறிவித்துள்ளது.\nஅதாவது டெய்ரி மில்க் சாக்லெட் ஒன்றை வாங்கி அதன் கவரை புகைப்படம் எடுத்து மை ஜியோ செலலியில் பதிவேற்றி சில வழிமுறைகளை பின்பற்றினால் 1 ஜிபி இலவச டேட்டா கிடைக்கும் என அறிவித்துள்ளது.\n1 ஜிபி இலவச டேட்டா பெற...\n1. மை ஜியோ செயலியில் ‘Get the tastiest 1GB of data ever' என்ற பேனரை க்ளிக் செய்யவும்.\n2. அடுத்து PARTICIPATE NOW எனற ஆப்ஷனை க்ளிக் செய்யவும்.\n3. டெய்ரி மில்க் சாக்லேட் காலி கவரை புகைப்படம் எடுத்து அப்லோடு செய்யவும்.\n4. அதன் பின்னர் ‘KEEP 1GB’ ஆப்ஷனை க்ளிக் செய்யவும்.\n# இவ்வாறு செய்துமுடித்ததும் 1 ஜிபி இலவச டேட்டா 7-8 நாட்களில் உங்களது கணக்கில் கிரெடிட் ஆகும்.\n# இந்த சலுகையின் மூலம் ஒரு ஜியோ எண்ணிற்கு ஒருமுறை மட்டுமே இலவச டேட்டாவை பெற முடியும்.\n# இலவச டேட்டா வேண்டாம் என்றால், குழந்தைகளின் டிஜிட்டல் கல்விக்கு உதவ 1 ஜிபி-க்கான கட்டணத்தை வழங்கலாம்.\nஎதிர்பாராதது: பதவி விலகினார் டிரம்ப்; அமெரிக்காவில் பரபரப்பு\nவிஷம் கலந்து மனைவி, குழந்தைகள் உள்பட 4 பேரை கொன்று ஆசிரியர் தற்கொலை\nஉங்கள் வீட்டில் செல்வ வளம் பெருகுக சில குறிப்புகள்...\nபணம் வர இதனை தவறாமல் செய்யுங்கள் போதும்...\nசென்னை மெட்ரோ சுரங்கத்திலும் சேவை: ரிலையன்ஸ் ஜியோ\n ஜியோ ஃபைபர் பிரீவியூ சலுகை\nரூ.399க்கு 3.5 ஜிபி டேட்டா: ஆஃபரை நீடித்த ஜியோ\nஜியோ ஜிகா ஃபைபர்: விலை பட்டியல் கணிப்பு\nரூ.501-க்கு ஜியோபோன்: ரிலையன்ஸ் மான்சூன் ஆஃபர்\nதொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த குழு: திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவிப்பு.\n'விஸ்வாசம்' குறித்து முதல்வர் பழனிச்சாமி பேச்சு\nதலைமை செயலகத்தில் யாகம் நடத்தினாரா ஓபிஎஸ்\nசசிகலாவுக்கு சிறையில் சலுகை அளித்தது உண்மைதான்: அதிர்ச்சி அறிக்கை\nகல்லூரி மாணவர் உள்பட 3 பேரை ஓடஓட விரட்டி வெட்டிக்கொன்ற 8 பேர் கும்பல்: கும்மிடிப்பூண்டியில் பயங்கரம்\nஅடுத்த கட்டுரையில் எ���்ன தகுதி இருக்கு பொங்கியெழுந்த திமுக தொண்டர் : மன்னிப்பு கேட்ட உதயநிதி\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nambalki.com/search/label/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%20%20%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-01-20T17:23:29Z", "digest": "sha1:UW3ZWRZOTOBTRR4QCMVIXUTFNDLW3P4A", "length": 8528, "nlines": 24, "source_domain": "www.nambalki.com", "title": "ஸ்ரீ ஸ்ரீ மஹாஸ்ரீ ஸ்வாமி நம்பள்கியானந்தாஜி! : அல்ப அரசியல் சமூகம்", "raw_content": "ஸ்ரீ ஸ்ரீ மஹாஸ்ரீ ஸ்வாமி நம்பள்கியானந்தாஜி\nஇது ஒரு தொடர்பதிவு:: எனக்கு முதல் நினைவு தெரிந்த, மூன்று வயதில் இருந்து, இன்று வரை நான் கற்ற ஆன்மீக, வாழ்க்கை அனுபவங்கள், நன்மைகள், பாடங்கள் இவைகளை மக்களுக்கு, போதி மரத்து புத்தர் மாதிரி, \"எப்படி மக்களுக்காக வாழ்வது\" என்பதை எடுத்துக் கூறுவதே என் கடன்---அதாவது, என் கடன் பணி செய்து கிடப்பதே..\nDefault-பிரியாணி திருடன்னாலே பண்டார கட்சி ஆள் தான்.\nபிரியாணிக் கடைக்காரருடன் பாக்சிங் ஆடிய ரவுடி யுவராஜ் இந்து மகா சபாவில் இருந்தவன்; பிரியாணிக் கடைக்காரர்களை பாக்சிங் போட்டு தலைமறைவாகியுள்ள யுவராஜ் முன்பு சங் பரிவார் அமைப்புகளில் வலம் வந்தவன் . அப்புறம், அவன் இப்படித்தான் இருப்பான். இவன் கோவையில் பிரியாணி அண்டா திருடியவர்களை விட எவ்வளோ மேல்.\nசென்னை: சென்னையில் பிரியாணிக் கடைக்காரர்களை பாக்சிங் போட்டு கும்மாங்குத்து விட்டு தலைமறைவாகியுள்ள யுவராஜ் முன்பு சங் பரிவார் அமைப்புகளில் வலம் வந்தவர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இவருடையே வேலையே காசு கொடுக்கும் இடத்துக்குப் போய் அடிதடி, கலாட்டா போன்றவற்றை செய்வதுதான் என்றும் ஊகிக்க முடிகிறது. இவரைப் பார்த்தால் அரசியல்வாதி போலவே இல்லை. அரசியல்வாதி என்ற போர்வையில் வலம் வரும் கூலிப்படைக்காரர்களைப் போலத்தான் யுவராஜ் மற்றும் அவரது கூட்டாளிகளைப் பார்க்க முடிகிறது. அந்த மாதிரிதான் இவரது செயல்பாடுகளை ஊகிக்க முடிகிறது.\nஆர்எஸ்எஸ் தொண்டரா யுவராஜின் பின்னணி தொடர்பாக சில தகவல்கள் தெரிய வந்துள்ளன. இவரது பெயரில் ஒரு பேஸ்புக் பக்கம் உள்ளது. அதில் இவரது புரபைல் பகுதியில் ஆர்எஸ்எஸ் அமைப்பில் இணைந்து செயல்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் புரபைல் படத்தில் திமுக செய���் தலைவர் மு.க.ஸ்டாலினுடன் இருப்பது போல போட்டுள்ளார்.\nடைசன் பிடிக்குமாம் இவரது விளையாட்டு விருப்பப் பட்டியலில் பிடித்த விளையாட்டு வீரர்களாக பாக்ஸிங் மைக் டைசனை மட்டும் லைக் செய்துள்ளார். எனவே இவர் ஒரு பாக்ஸிங் வெறியர் என்பதை முகநூலிலும் வெளிப்படுத்தியுள்ளார் (முழு பாக்ஸராக மாற எத்தனை பிரியாணிக் கடைக பர்னிச்சர்களைப் போட்டு உடைத்தாரோ). இந்து மகாசபா செயலாளர் அதேபோல அகில இந்திய இந்து மகா சபாவின் மாநிலச் செயலாளராகவும் இவர் இருந்துள்ளார். இதுதொடர்பான ஒரு புகைப்படமும் வெளியாகியுள்ளது. அதில் அகில இந்திய இந்து மகாசபாவின் கோடம்பாக்கம் ஸ்ரீஜியின் 42வது பிறந்த நாளையொட்டி அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.\nகாவி அரசியல்வாதி அதேபோல இதே இந்து மகசாபாவின் விழா ஒன்றில் மேடையில் இவருக்கு காவி பொன்னாடை போர்த்தி கெளரவம் செய்வது போல காட்சி உள்ளது. மொத்தத்தில் இவர் ஒரு காவி புரட்சியாளராகவும் சில காலம் வலம் வந்துள்ளார் என்று கூறப்படுகிறது.\nபாரம்பரியம் இதை வைத்து தற்போது இணையதளத்தில் டிரோல் செய்து வருகிறார்கள். அதாவது கோவையில் பாஜகவினர் நடத்திய ஒரு வன்முறை வெறியாட்டத்தின்போது பிரியாணி அண்டாவைத் தூக்கிச் சென்றனர் பாஜகவைச் சேர்ந்த சிலர். அந்த வரிசையில் இப்போது பிரியாணிக் கடையில் தாக்குதல் நடத்திய யுவராஜுக்கும் சங் பரிவார் பின்னணி இருப்பதால் இந்த \"பிரியாணி பாரம்பரியம்\" தொட்டுத் தொடர்கிறது என்று கிண்டலடித்து வருகின்றனர்.\nஇந்த பிரியாணி குத்து சண்டைக்கும்...வீடியோக்கும் [திமுகவை அசிங்கப்படுத்த] அவா ஒரு லட்சம் இவாளுக்கு கொடுத்தாளாம்\nLabels: அல்ப அரசியல் சமூகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ragasiam.com/2017/05/bihar-thunder-18killed.html", "date_download": "2019-01-20T17:06:47Z", "digest": "sha1:XGGRZC7YO3TOY4CTRUE6QWVBJHYLSB4F", "length": 8721, "nlines": 99, "source_domain": "www.ragasiam.com", "title": "பீகாரில் மின்னல் தாக்கியதில் 18 பேர் உயிரிழப்பு சுவர் இடிந்து விழுந்ததில் 5 பேர் உயிரிழப்பு. | ரகசியம்", "raw_content": "\nஅரசியல் அறிவியல் ஆன்மீகம் இந்தியா உலகம் கட்டுரைகள் கல்வி தகவல்கள் சட்டம் சமையல் சினிமா சுகாதாரம் சென்னை தமிழகம் தலைப்பு செய்திகள் தொழில்நுட்பம் நகைச்சுவைகள் நீதிமன்ற செய்திகள் பாண்டிச்சேரி புகைப்படங்கள் பொதுஅறிவு மருத்துவம் வர்த்தகம் வரலாறு வானிலை விளையாட்டு வினோதங்கள் வீடியோ வேலை வாய்ப்பு\nமுகப்பு இந்தியா பீகாரில் மின்னல் தாக்கியதில் 18 பேர் உயிரிழப்பு சுவர் இடிந்து விழுந்ததில் 5 பேர் உயிரிழப்பு.\nபீகாரில் மின்னல் தாக்கியதில் 18 பேர் உயிரிழப்பு சுவர் இடிந்து விழுந்ததில் 5 பேர் உயிரிழப்பு.\nபீகாரில் பெய்த கனமழையின்போது இடி மின்னல் தாக்கியதில் 23 பேர் உயிரிழந்தனர். கிழக்கு சம்பரன் மாவட்டத்தில் 4 பேரும், ஜமுலியில் நான்குபேரும், மேற்கு சம்பரன் மாவட்டத்தில் ஒருவரும், முன்கர், பாகல்பூர், மாதேபுரா ஆகிய மாவட்டங்களில் இருவரும், வைஷாலி, சமாஸ்திபூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் மின்னல் தாக்கி உயிரிழந்தனர். மேற்கு சம்பரன் மாவட்டத்தில் பலத்த காற்றில் சுவர் இடிந்து விழுந்ததில் ஐந்து பேர் உயிரிழந்தனர்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமுதுமையை தள்ளிப்போடும் புதிய சேர்மம் கண்டுபிடிப்பு.\nவாஷிங்டன்: மனிதனின் முதுமை அடையும் தன்மையை தள்ளிப்போடும் புதிய மருந்து ஒன்றை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மனிதன் முதுமை அடைய...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nரிட் மனு என்றால் என்ன எந்த விதமான பிரச்னைகளுக்கெல்லாம் ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்\nசட்டம்: 'WRITTEN ORDER’ அதாவது எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்கச் சொல்லி, நாம் தாக்கல் செய்யும் மனுதான் ரிட்\nபாரத ஸ்டேட் வங்கியில் 2313 அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு\nஇந்தியாவில் உள்ள பொதுத் துறை வங்கிகளில் மிக அதிகமான கிளைகளுடன் தனது சேவையை சிறப்பாகச் செய்துவரும் பொதுத்துறை வங்கி பாரத ஸ்டேட் வங்கி என்பது ...\n20 கிராமங்களை டிஜிட்டல் மயமாக்க மத்திய அரசு அனுமதி.\nபுதுச்சேரியில் அனைத்து அரசு அலுவலகங்களையும் கணினி மயமாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, தகவல் தொழில்நுட்ப துறை செயலா...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nமுகப்பு| சற்று முன் | ரேடியோ | தமிழகம் | இந்தியா | உலகம் | சென்னை | பாண்டிச்சேரி | அரசியல் | சினிமா | அறிவியல் | மருத்துவம் | சட்டம் | தொழில்நுட்பம் | வரலாறு | வேல�� வாய்ப்பு | பொது அறிவு | வர்த்தகம் | சமையல் | கட்டுரைகள் | வீடியோ | புகைப்படங்கள் ஆன்மிகம் கல்வி தகவல்கள் வினோதங்கள் நீதிமன்ற செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jayabarathan.wordpress.com/category/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-01-20T18:14:29Z", "digest": "sha1:QYZDT7GGUZN7YVAKGIWNWLTVNWGOJJ3V", "length": 304087, "nlines": 1244, "source_domain": "jayabarathan.wordpress.com", "title": "விஞ்ஞானம் | . . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா", "raw_content": ". . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா\nநீ மகத்தான வினைகள் புரியப் பிறந்திருக்கிறாய் மனிதா \n2024 ஆண்டுக்குள் நமது நிலவைச் சுற்றிவரும் நாசாவின் விண்வெளி நுழைவுப் பீடம் அமைப்பு\nஎனது தேடல் வேட்கை நிலவன்று. நிலவு வெறும் மண் திரட்டு ப் பந்து என்பது என் கருத்து. ஆனால் முதலில் நிலவில் ஆய்வுக் கூடம் எப்படி அமைப்ப தென்று பயிற்சி பெறாமல், நாம் செவ்வாய்க் கோளில் ஆய்வு தளம் கட்ட முடியாது. நிலவுதான் செவ்வாய்க் கோளை ஆராய ஒரு தளப்படமாய்ப் பயன்படும்.\nகிரிஸ் மெக்கே [ ஆசிரியர், புதிய விண்வெளி இதழ் ]\nஉயிர் வாயு, எரிவாயு பெறலாம் \nகூடிய வெப்பம், துருவப் பகுதியில்\nநீர், மின்சக்தி சேமிக்க வழி.\nதிட்டமிடும் நாசா, ரஷ்யா, சைனா \nதவ்வும் விமானி கட்கு அங்கும்\nமீண்டும் புவிக்கு மீள, நிலவுக்கு ஏக\nநிலவைச் சுற்றும் விண்வெளி நுழைவுப் பீடம்.\nநாசா அடுத்துச் செவ்வாய்க் கோளில் குடியேற முதற்படித் திட்டங்களை நிலவிலே அமைக்க திட்டமிடுகிறது. நிலவில் விண் வெளிப் பயணிகள் ஓய்வெடுக்கவோ, தங்கவோ, எரிவாயுக்கள் நிரப்பிக் கொள்ளவோ, விண்கப்பல்களைப் செப்பணிடவோ, முதலில் நிலவுக் குடியிருப்புக் கூடங்கள் அமைப்பு. அப்பணிகள் நிறைவேற நிலவில் விண்வெளி வினைகள் நிகழும் போது, நாசா நிலவைச் சுற்றும் விண்வெளி நுழைவுப் பீடம் [Lunar Orbital Platform – Gateway] [நிலையம்] ஒன்றைக் கட்டி முடிக்கத் திட்டம் இடுகிறது. பூமியைச் சுற்றிவரும் அகில் நாட்டு விண்வெளி நிலையம் போன்று, நிலவைச் சுற்றும் நாசா விண்வெளி நுழைவு நிலையமும் தணிந்த சுற்றுப் பாதையில்தான் இயங்கி வரும். நாசாவுக்கு இந்த கருத்தோட்டம் 2017 ஆண்டு முதலே உருவாகி, அமெரிக்க அரசாங்கமோடு பன்முறை நாசா உரையாடி உள்ளது.\n2018 ஆண்டு மைய மாதங்களில் நிலவுக்குப் பயணம் செய்ய ஏவுகணைகள் தயாரிப்புக்கும், நான்கு பேர் தங்கும் விண்சிமிழ் தயாரிப்புக்கும் டிசைன் ஏற்பாடுகள் நடந்து வந்தன. பூமியைச் சுற்றும் அகில நாட்டு விண்வெளி நிலையம் போல், நிலவைச் சுற்றும் விண்வெளி நிலையத்தில் எப்போதும் விமானிகள் இருக்க மாட்டார். அது புறக்கட்டுப்பாட்டு முறையில் சுய இயக்கம் உள்ளதாக நிலவைச் சுற்றிவரும். 2018 ஆகஸ்டில் அமெரிக்கத் துணை அதிபதி மைக் பென்ஸ் 2024 ஆண்டுக்குள், நிலவைச் சுற்றும் விண்வெளி நிலையத்துக்கு விமானிகள் பயணம் செய்ய முடியும் என்று அறிவித்துள்ளார். அதற்கு ஆகும் செலவு 1960 ஆண்டுகளில் நிலவுக்குச் சென்ற அப்பொல்லோ [Apollo Missions] செலவு திட்டத்தில் 0.5% பங்கே இருக்கும் என்றும் தெரிவித்திருந்தார்.\n2022 ஆண்டுக்குள் 10 பில்லியன் டாலர் செலவில் நிலவிலே நாசாவின் குடியிருப்பு அமைப்பு.\nகடந்த 12 மாதங்களாக நாசா விஞ்ஞானிகள் செந்நிறக் கோள் செவ்வாயிக்குப் போகும் பயணத்தைப் பற்றிக் கருத்தூன்றிக் குறிக்கோளுடன் இருந்துள்ளார். முடிவில் நாசாவின் உன்னத விஞ்ஞானிகள் உட்பட மற்றும் சில விண்வெளி நிபுணர் குழு ஒன்றும் சேர்ந்து, இன்னும் அடுத்த ஏழு ஆண்டுகளுக்குள் [2023] நிலவிலே ஒரு மனிதக் குடியிருப்பை நிறுவ வேண்டும் என்று ஒரு சிறப்பு விஞ்ஞான அறிக்கையை வெளியிட்டுள்ளார்.\nஇச்சிறப்பு வெளியீடு புவிக்கு அப்பால் நிலவை நோக்கிக் குறி வைத்தாலும், அடுத்து அங்கிருந்து செவ்வாய்க் கோளுக்கும் பிற கோளுக்கும் பயணம் செய்ய முதற்படி அதுவே. 2014 ஆண்டில் உன்னத விஞ்ஞானிகள் கூடி ஒரு கருத்தரங்கம் நடந்து நிலவுக் குடியிருப்பு அமைப்பது பற்றி நிதிச் செலவு கணிக்கப்பட்டது. நாசா 2016 ஆண்டு முழுவதற்கும் 19.3 பில்லியன் டாலர் நிதி ஒதுக்கி, நிலவுக் குடியிருப்புக்குத் திட்டம் வகுத்துள்ளது. நாசாவின் விஞ்ஞானிகள் அலெக்ஸான்ரா ஹால், சார்லஸ் மில்லர் இன்னும் 5 அல்லது 7 ஆண்டுகளில் 10 பில்லியன் [+ or – 30%] டாலர் செலவில் நிலவில் குடியிருப்பு அமைக்க முடியும் என்ற உறுதியோடு உள்ளார்.\nநமக்கு நிலவு ஓர் ஆய்வுக்கூடம். சூரிய குடும்ப வரலாற்றின் தொகுப்பகம்; விண் எரிகற்கள், வால்மீன்கள் தாக்கம், பரிதிப் புயலடிப்பு யாவும் அதன் மண் தளத்தில் எழுதப்பட்டுள்ளன. ஒரு நிலவுச் சிற்றூர் [Moon Village] அமைப்பு விஞ்ஞானிகளுக்கு அதன் கோள் பண்பாடுகளைத் தேடி அறியவும், பூர்வீகப் பூமித் தோற்றம் அறியவும் உதவி செய்யும்.\nஈசாவின் குறிக்கோள் : நிலவுப் பயண நிலையம் திறந்த அகில நாட்டுப் பயன்பாடாய்ச் சிறிது சிறிதாய்ப் பெரிதாக வேண்டும் என்பதே. வரும் நாட்களில் மனிதருக்குத் தேவையான தொழில்நுட்ப அமைப்புகள் கட்டப் பட்டு, அவர் பாதுகாப்பாய்ச் சூரிய மண்டலத்துக்கும் அப்பால் செல்லும் பயிற்சியைப் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nநிலவிலே பயண நிலையம் அமைத்தபின் என்ன செய்வது ஒன்று மனித விண்வெளித் தேடல் நிறுத்தப் பட்டு எதுவும் நிகழாதிருப்பது. அல்லது அடுத்தோர் நிலையம் அமைப்பது. அதை நினைத்துப் பார்ப்பதே கடினம். அல்லது வேறெங்காவது போவது. நான் உறுதியாக நம்புவது : நிலவே நமது அடுத்த ஆய்வு உலகம்.\nநாம் வேறெந்த தூரக் கோளுக்கோ, அல்லது செவ்வாய்க் கோளுக்கோ போகத் துணிவதற்கு முன்னால், மனிதர் தூசித் தளத்தில், பரிதிக் கதிர்வீச்சு மிக்கச் சூழ்வெளியில் மீண்டெழும் பயிற்சியைப் பெறவேண்டும். செவ்வாய்க் கோளுக்கு மனிதரை அனுப்புவதற்கு விண்வெளிப் பயணப் பொறிநுணுக்கத்தில் மன ஊக்கம் அடைய வேண்டும். நிலவுக்குச் சென்று மீள்வதும் ஆபத்தானதுதான். ஒரு நிறைபாடு என்ன வென்றால், நிலவுப் பயணத்தில் ஏதாவது தவறு நேர்ந்தால், மனிதரை மீட்டுக் கொண்டு வர முடியும். மூன்று நாள் பயணத் தூரத்தில்தான் நிலவு உள்ளது. பாதுகாப்பு மீட்சி முறைகள் எல்லாம் கைவசம் உள்ளன.\nசெவ்வாய்க் கோளைத் தேடிச் செல்லும் நமது ஆர்வத்தைத் திருப்புவதற்கு அல்ல, நிலவுப் பயண நிலையம். 1960-1973 ஆண்டுகளில் அமெரிக்க புரிந்த அப்பொல்லோ மனிதப் பயணங்கள், நிலவைத் தொட்டும் தொடாமல் ஒரு சில நாட்களில் முடிந்து பரபரப்பூட்டியவை; பற்பல விஞ்ஞானப் பயன்கள் அளித்தவை. ஆனால் அண்டவெளி உலகிலே, நீண்ட நாட்கள் பயிற்சி அனுபவம் பெற வாய்ப்புக்கள் கிடைக்க வில்லை.\nஅடுத்த நிலவுப் பயண நிலைய அமைப்பு பற்றி ஈசா ஆளுநர்\nஐரோப்பிய விண்வெளிப் பயண ஆணையகத்தின் புதிய ஆளுநர் யான் வொர்னர் [Jan Worner], 150 பில்லியன் டாலர் அகில நாட்டு விண்வெளி நிலையம் முறிந்து, தீப்பற்றிப் பசிபிக் கடலில் வீழ்ந்து, விண்வெளி விமானிகளைத் தனியே தவிக்க விட்ட பிறகு, அடுத்த துணிவு முயற்சி நிலவுப் பயண நிலைய அமைப்பு என்று நினைக்கிறார்.\n‘கார்டியன்’ செய்தித்தாள் நிருபரிடம், பொதுத்துறை, தனித்துறைத் தொழில்நுணுக்க அதிபர்கள் முன்பாக, யான் வொர்னர் நிலவுச் சிற்றூர் [Moon Village] பற்றிப் பேசின���ர். “அகில நாட்டு குழு ஒன்று நிலவின் மறுபுறத்தில், பூவியின் மின்காந்த அடிப்புத் தாக்காதவாறு, ஒருபெரும் தொலைநோக்கிக் கூடத்தைக் கட்ட வேண்டும்.\nஒரு தனிப்பட்ட குழு சூரியக் கதிர்வீச்சு பாதிக்கா நிலவுக் குடியகங்களைச் [Moon Habitats] தூரத்தில் தூண்டிச் சுயமாய் இயங்கும் யந்திரங்கள் [Robots] அமைக்க முடியுமா வென்று பார்க்கலாம். மற்றொரு தொழில்நுணுக்க அமைப்பகம் துருவப் பகுதியிலிருந்து பனிநீர் உருக்கி, ஹைடிரஜன், ஆக்சிஜென் ஆகிய வாயுக்களைப் பிரித்து ராக்கெட் எரிசக்தி ஆக்க முடியுமா வென்று பார்க்கலாம். அடுத்தொன்று நிலாச் சுற்றுப் பயண வசதிகளை ஏற்படுத்தலாம்.\n2030 இல் ரஷ்யா நிலவில் குடியேற விண்வெளிப் பயண ஏற்பாடுகள் தொடங்கப் போகிறது. நிலவின் இயல்வளம், தனிமக் கனிவளம் தேடிச் சேமிக்க அது ஏதுவாகும். மேலும் புவியை நெருங்கிய தணிவுச் சுற்று வீதியில் உளவவும், நிலவில் குடியேற்ற வசதி அமைக்கவும், அங்கிருந்து செவ்வாய்க் கோள், மற்றும் சூரிய குடும்பத்தின் பிறக்கோள்களுக்குப் பயண முயற்சி செய்யவும், நிரந்தரமாய் ஆய்வுகள் நடத்தவும் திட்டங்கள் இத்துடன் இணைக்கப் பட்டுள்ளன.\nடெமிட்ரி ரோகோஸின், ரஷ்யத் துணைப் பிரதம அமைச்சர். [ஏப்ரல் 11, 2014]\nஅண்டவெளித் தேடலின் நிரந்தர முதற் படிவைப்பு இந்த நிலவுக் குடியேற்ற அமைப்பு [Moon Colony]. ஆதலால் அந்தக் கூடாரமே எதிர் காலத்தில் வரப் போகும் அண்டவெளிப் பயணங்களுக்குத் தங்கும் ஒரு விண்வெளித் துறைமுகம் [Spaceport] என்று உறுதியாக்கப் படுகிறது. ஆயினும் அங்கு தோண்டி எதிர்பார்க்கும் வைரங்கள், புவிக்கு எடுத்து வரப்பட்டால் அவற்றின் விலை மலிவாக இருக்காது. நிலவில் பல்வேறு இரசாயனக் கலவைகளில் கிடைக்கும் ஆக்ஸிஜனை முதலில் ஆய்வு செய்யத் தொடங்கலாம்.\nநிலவுக் குடியேற்றம் போன்ற பூதப் பெரும் விண்வெளித் திட்டங்களைத் தனியார் கூட்டு நிறுவகப் பங்கேற்பின்றி வெறும் மாநிலத் திட்ட நிதித் தொகையிலிருந்து மட்டும் நிறைவேற்ற இயலாது. அது போல் செவ்வாய்க் கோள் குடியேற்றம், முரண்கோள்களில் [Asteroids] தாதுக்கள் தேடல் போன்ற பல்வேறு எதிர்காலத் திட்டங்கள் தனியார் கூட்டுமுறையில் அமைக்கப் படுகின்றன.\nநிலவில் குடியேறத் திட்டமிட்ட விண்வெளி நிபுணர்கள்\n1957 இல் சோவியத் ரஷ்யாவின் ஸ்புட்னிக் பூமியைச் சுற்றி வந்து அண்டவெளியுகம் புலர்ந்ததற்க�� முன்பே சந்திரக் குடியேற்றம் பற்றி மனிதர் கனவுகளும் புனைகதைகளும் பல்லாண்டுகளாக இருந்து வந்துள்ளன. 1638 இல் பிஸப் ஜான் வில்கின்ஸ் என்பவர் தன்னூல் “ஒரு புதிய உலகம், மற்றோர் அண்டக்கோள் பற்றிய பேருரை” [A Discourse Concerning A New World & Another Planet] ஒன்றில் “நிலவில் மனித இனம் அமைக்கும் ஒரு குடியேற்றம்” பற்றிக் கூறுகிறார். ரஷ்ய நிபுணர் கான்ஸ்டன்டின் ஸியல்கோவிஸ்கி [1857 – 1935] அதுபோல் நிலவில் ஓரமைப்பை ஏற்படுத்த ஆலோசனையாகக் கூறியிருக்கிறார்.\nஇரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப் பட்ட ஜெர்மன் பூத ராக்கெட் பொறிநுணுக்கம் விருத்தியாகி, 1950 ஆண்டு முதலாகப் பல விஞ்ஞானிகள், பொறியியல் வல்லுநர், நிலவுப் பயணங்கள், குடியமைப்பு மாடல்களை பற்றிச் சொல்லியிருக்கிறார். 1954 இல் விஞ்ஞானப் புனைகதை எழுத்தாளர் ஆர்தர் கிளார்க் [Arthur C. Clarke] காற்று ஊதி அமைத்த ஓர் நிலவுக் குடிமேடையைப் பற்றி எழுதியுள்ளார். அக்குடி மேடைக்கு நிலவுப் புழுதி கணப்புக் கவசமாகப் பூசப் படுகிறது. அவை எஸ்கிமோக்களின் பனிக்கூடம் போல் [Igloo Type Models] உள்ளன. பூமியிலிருந்து விமானிகள் விண்கப்பலில் பயணம் செய்து, நிலவை அடைந்து, எஸ்கிமோ மாடல் குடில்களை அமைப்பதாகப் புனைகதை வடித்துள்ளார். ஜான் ரெயின்ஹார்ட் என்பவர் 1959 இல் நிலவுத் தூசியில் மிதக்கும் ஒரு பாதுகாப்பான நிலவுக் குடிலைப் பற்றி ஆலோசனை கூறியுள்ளார். 1961 இல் அமெரிக்க ஜனாதிபதி ஜான் கென்னடி அமெரிக்க விண்வெளித் தீரர் நிலவில் தடம் வைத்து மீள முதன்முதல் வழிவகுத்து, 1969 இல் மனிதர் உலவ வரலாறு படைத்தார்.\nநிலவு நோக்கிச் செய்த முதல் சோவியத் மனிதப் பயணத் திட்டங்கள் பல தோல்வி அடைந்தன. 1972 ஆண்டுடன் நிலவு நோக்கிச் செல்லும் நாசாவின் மனிதப் பயணங்கள் முடிவடைந்தன. 2004 ஆண்டில் ஜார்ஜ் புஷ், இளையவர், அமெரிக்கா 2020 ஆண்டுகளில் மீண்டும் நிலவுப் பயணம் துவங்கி, 2024 இல் நிலவிலே தங்கு தளமொன்று நிறுவத் திட்டமிட்டார். அதுபோல் ஐரோப்பிய விண்வெளிப் பேரவை [European Space Agency] 2025 இல் நிலவிலே ஓர் நிரந்தரக் குடிலை அமைக்கத் தயாராகி வருகிறது. ஜப்பானும், இந்தியாவும் அதுபோல் 2030 ஆண்டுகளில் தமக்கொரு நிலவுக் குடிலை அமைக்கத் திட்டமிட்டுள்ளன.\n“நிலவைப் படைத்த நியதி இயக்கங்களே பூமியையும் மற்ற பரிதி மண்டலக் கோள்களையும் ஆக்கியுள்ளன. ஆதலால் நிலவைப் பற்றி ஆராய்வது எல்லாப் பாறைக் கோள்களைப் பற்றி அறியும் பலகணியாக உள்ளது. நிலவின் தளப்பரப்பை உளவித் தேவையான மூல வளங்கள் (Useable Resources Like Water & Hydrogen) உள்ளனவா என்று தேடிச் செல்லும் ஆய்வில் பயன்களை எதிர்நோக்கி யுள்ளோம்.”\nPosted in அண்டவெளிப் பயணங்கள், பிரபஞ்சம், பொறியியல், விஞ்ஞானம்\t| Leave a reply\nவால்மீன் வால்களைப் பற்றிப் புதிய தகவலை நாசாவின் சூரிய அரங்கு விண்ணுளவி தருகிறது\nசூரிய அரங்கு சார்ந்த இரட்டை விண்ணுளவிகள் மூலம் நாசா பொறியியல் நிபுணர் & விஞ்ஞானிகள் அறிந்த முதல் தகவல் இலக்கங்கள்\n2007 ஜனவரியில் முதன்முதல் நாசாவின் சூரிய அரங்கு சார்ந்த இரட்டை விண்ணுளவிகள் [NASA’S STEREO SPACECRAFTS A & B] [SOLAR TERRESTRIAL RELATIONS OBSERVATORY (STEREO)] மூலம், வால்மீன் நீண்ட பல்வேறு வால்களைப் பற்றி புதிய தகவல் இலக்கம் [New Data] கிடைத்ததை, தலைமை நகர் வாஷிங்டன் நேவல் ஆய்வகத்தில் விஞ்ஞானிகளும் பொறியியல் நிபுணரும் ஆராய்ந்தனர் [Naval Research Lab. Washington, D.C.]. அப்போதுதான் முதன்முதல் விண்ணுளவியின் கருவிகள் வால்மீன் வாலைப் பற்றி அறிய இயங்க ஆரம்பித்தன. அவர் அனைவரும் கண்டது விரிந்த வெண்மை நிறமில்லை. மயில் தோகைகள் விரித்ததைப் போல் வால்மீனின் பற்பல வால்கள் கண்ணைக் கவர்ந்தன.\nஅந்த அரிய மயில்தோகைக் காட்சி தன்னை “வால்மீன் மெக்னாட்” [Comet McNaught]. முதன் முறை கண்டதுபோல் பின்னால் பலமுறை கண்டார். 2006 ஆகஸ்டில் அதைக் கண்டுபிடித்தவர் ராபர்ட் மெக்னாட். கடந்த 50 ஆண்டுகளில் காணப்பட்ட ஒளிமிக்க வால்மீன்களில் இதுவும் ஒன்று. பூமியிலிருந்து நேராகவே இதைக் காண முடிந்தது. அதன் சீரிய வால் ஒழுங்கமைப்பு 100 மில்லியன் மைலுக்கும் நீண்டது. ஒரு மாதம் கடந்து ஈசா & நாசாவின் விண்ணுளவி “யுலிசிஸ்” கண்ணிலும் பட்டிடிருக்கிறது.\nவால்மீனின் வால்கள் எப்படி இவ்விதம் பிரிந்தன என்று நிபுணரால் விளக்க முடியவில்லை. அதுபோல் 1744 இல் தெரிந்த மாபெரும் வால்மீன் ஆறு வால்களைக் காட்டி யுள்ளது. அவை அனைத்தும் சூரிய ஒளி வால்மீன் தூசி மீது பட்டுத்தான் அவ்வித மயில் தோகைக் காட்சியை அளித்துள்ளது என்று ஆலிவர் பிரைஸ் [Oliver Price] – பிரிட்டன் லண்டன் பல்கலைக் கழக வானியல் விஞ்ஞான பிஹெச்டி மாணவர் கூறியுள்ளார். அந்தப் படம் எடுத்த போது வால்மீன் விநாடிக்கு 60 மைல் வேகத்தில் சூரியனைச் சுற்றிப் போனது.\n“நாசா எபாக்ஸி விண்ணுளவியை அனுப்பி வால்மீன் ஹார்ட்லியை வெற்றிகரமாகச் சுற்ற வைத்து, தனது சூரிய மண்டல முன்னோடி ஆய்வுத் தேடலை நீடித்தது. அப்போது விண்ணுளவி மணிக்கு 27,000 மைல் வேகத்தில் சுற்றி வந்து பிரமிக்கத் தக்க புதிய வால்மீன் படங்களை அனுப்பியுள்ளது.”\n“ஆரம்ப நோக்குகளில் முதன்முதலாக விண்ணுளவி வால்மீனின் தனித்துவ உட்கருவை உளவ முடியும் என்று அறிந்தோம். படத் தகவல் நிரம்ப சேமித்துள்ளோம் இப்போது. அவற்றில் நாங்கள் எதிர்பார்த்தபடி வால்மீன் பற்றிய அரிய தகவல் உள்ளன.”\n“ஹார்ட்லி வால்மீனின் உடலிலிருந்து வெகு வேகத்தில் வெளியேறும் சையனடு வாயு வீச்சே (Cyanide Jet – CN) அதன் உட்கருச் சுழற்சியை (Comet Nucleus Spin) மாற்றுகிறது.”\nநளின் சமரஸின்ஹா, வானியல் விஞ்ஞானி (National Observatory, Tucson, USA)\n“விண்ணுளவி எபாக்ஸி வரலாற்றுப் பெருமை தரும் வால்மீன் ஒன்றின் புது நோக்குத் தகவலை அனுப்பியுள்ளது. விஞ்ஞானிகளும், பொறியியல் நிபுணரும் உயர்தர விஞ்ஞான நுணுக்கத்தில் பழைய விண்ணுளவிக்குப் புத்துயிர் நீட்சி அளித்து, சிறிதளவு நிதிச் செலவில் ஒரு புதிய விஞ்ஞானத் திட்டத்தை வெற்றிகரமாக நடத்திக் காட்டியுள்ளார்.”\n“டெம்பெல் வால்மீனுக்குக் கிடைத்த அடி ஒரு பேரடி மட்டுமன்று நாங்கள் நெடுங்காலமாய் வாதித்து வரும் ஆய்வுரைகளுக்கு ஓர் அரிய சோதனையாகவும் ஆயிற்று நாங்கள் நெடுங்காலமாய் வாதித்து வரும் ஆய்வுரைகளுக்கு ஓர் அரிய சோதனையாகவும் ஆயிற்று வால்மீன்கள் வெறும் குப்பைப் புழுதி கொண்டவை அல்ல வால்மீன்கள் வெறும் குப்பைப் புழுதி கொண்டவை அல்ல அங்குமிங்கும் சிதறிக் கிடக்கும் பனித்தளக் கட்டிகளின் களஞ்சியமும் அல்ல அங்குமிங்கும் சிதறிக் கிடக்கும் பனித்தளக் கட்டிகளின் களஞ்சியமும் அல்ல கரித் தூள்கள் நிரம்பிய மேற்தட்டுக்கு அடியே துளைகளுள்ள ஆர்கானிக்ஸ் பிண்டமும் (Porous Organic Mass), உறைந்த பனித்தளமும் அமைந்திருப்பதை வால்மீனின் ஆழ்மோதிச் (Deep Impact) சோதனை நிரூபித்துக் காட்டும்.”\nடாக்டர் சந்திரா விக்கிரமசிங், பேராசிரியர் கார்டிஃப் பல்கலைக் கழகம், இங்கிலாந்து\n“வால்மீன்களைப் பற்றி ஏன் அறிந்து கொள்ள வேண்டும் வால்மீன்களை விண்வெளியில் ஏன் உளவு செய்ய வேண்டும் வால்மீன்களை விண்வெளியில் ஏன் உளவு செய்ய வேண்டும் காரணம்: பரிதி மண்டலத்தில் திரியும் வால்மீன்களே பிரபஞ்சத்தின் பூர்வீகக் கோள்கள் என்று கருதப் படுகின்றன காரணம்: பரிதி மண்டலத்தில் திரியும் வால்மீன்களே பிரபஞ்சத்தின் பூர்வீகக் கோள்கள் என்று கருதப் படுகின்றன அவற்றில் காணப்படும் பிண்டப் பொருட்களில்தான் அனைத்து அண்ட கோள்களும், பரிதியும் ஆக்கப் பட்டுள்ளன என்று ஊகிக்கப் படுகிறது அவற்றில் காணப்படும் பிண்டப் பொருட்களில்தான் அனைத்து அண்ட கோள்களும், பரிதியும் ஆக்கப் பட்டுள்ளன என்று ஊகிக்கப் படுகிறது ஆழ்மோதல் திட்டம் [Deep Impact Project] உயிரினத் தோற்றத்தின் ஆரம்ப உதயத்தை ஆராய உதவும். இதுவரைச் செய்யாத, துணிச்சலான, புத்துணர்வு மூட்டும், ஒரு பரபரப்பான முதல் விஞ்ஞான முயற்சி, அது ஆழ்மோதல் திட்டம் [Deep Impact Project] உயிரினத் தோற்றத்தின் ஆரம்ப உதயத்தை ஆராய உதவும். இதுவரைச் செய்யாத, துணிச்சலான, புத்துணர்வு மூட்டும், ஒரு பரபரப்பான முதல் விஞ்ஞான முயற்சி, அது\n“பணித்திட்ட வேலைகள் கடிகார வேலை போல அடுத்தடுத்துச் சீராக நிறைவேறின விண்சிமிழ் எந்தவிதச் சேதமில்லாமல் பாலை மண்ணில் இன்று காலையில் காணப் பட்டது எங்களுக்கு மிக்க பூரிப்பை அளிக்கிறது. 2004 செப்டம்பரில் மாதிரி எடுத்து வந்த ஜெனிஸிஸ் விண்சிமிழ் [Genesis Capsule] குடை விரிக்காமல் போனதால் தரையில் மோதி உடைந்து போனது. அது பெருத்த ஏமாற்றம் அளித்தாலும், அத்தோல்வி மூலம் நாங்கள் கற்றுக் கொண்டவை அநேகம்.”\n“வால்மீன் ஒன்றைக் காணச் சென்றோம். அதன் துணுக்கு மாதிரிகளை ஆய்வுக்கு எடுத்து வந்திருக்கிறோம். இந்த விண்சிமிழின் உள்ளே இருப்பது எங்கள் விஞ்ஞானக் களஞ்சியம் பரிதி மண்டலத்தின் விளிம்பிலிருக்கும் மெய்யான வால்மீன் துணுக்குகளின் மாதிரிகளைக் கொண்டு வந்துள்ளது ஸ்டார்டஸ்ட் விண்சிமிழ்\n“ஸ்டார்டஸ்ட் விண்சிமிழ் யூடா பாலை மணலில் பாதுகாப்பாய் வந்திறங்கியது ஒரு மகத்தான விண்வெளி வெற்றிச் சாதனை பரிதி மண்டல அண்டங்களின் தோற்ற அறிவைப் பெருக்கப் போகும் ஒரு மாபெரும் குறிப்பணி அது பரிதி மண்டல அண்டங்களின் தோற்ற அறிவைப் பெருக்கப் போகும் ஒரு மாபெரும் குறிப்பணி அது\nகார்ல்டன் அல்லன் விஞ்ஞானி, நாசா ஜான்ஸன் விண்வெளி மையம் [Carlton Allen]\n“பறவைகள் ஏன் பாடுகின்றன என்று நாம் கேட்பதில்லை பாடிப் பரவசம் அடையத்தான் அவை படைக்கப் பட்டுள்ளன பாடிப் பரவசம் அடையத்தான் அவை படைக்கப் பட்டுள்ளன அதுபோல மனிதனின் வேட்கை மனம் அண்ட கோளங்களின் புதிர்களை ஆழமாய் ஏன் உளவிச் செல்கிறது என்று கேட்கக் கூடாது அதுபோல மனிதனின் வேட்கை மனம் அண்ட கோளங்களின் புதிர்களை ஆழமாய் ஏன் உளவிச் செல்கிறது என்று கேட்கக் கூடாது … பல்வேறாக இயற்கை நியதிகள் பேரளவில் வழிய, சீரிய ஒழுக்க முறையில் இயங்கும் அண்ட கோள்களின் புதிர்க் களஞ்சியங்கள் செழுமையாய்க் கொட்டிக் கிடக்க, புத்துயிர் பெற்று ஆர்வமுடன் கிளம்பும் மானிடத் தேடல் மனத்துக்குப் பஞ்சமே யிருக்காது.”\nஜொஹானெஸ் கெப்ளர், விண்வெளி விஞ்ஞானி [பிரபஞ்சத்தின் புதிர்கள்]\nவால்மீனைச் சுற்றிவந்த நாசாவின் விண்ணுளவி\n2010 நவம்பர் 4 ஆம் தேதி நாசாவின் எபாக்ஸி விண்ணுளவி (EPOXI Spacecraft) 1.4 மில்லியன் மைல் தூரத்தில் பயணம் செய்த ஹார்ட்லி 2 வால்மீனின் (Comet Hartley 2) திசை நோக்கித் திருப்பப் பட்டு அதை 435 மைல் தொலைவில் நெருங்கிச் சுற்றி அரிய புதிய படத் தகவல் பல அனுப்பியுள்ளது. அக்டோபரில் அந்த வால்மீன் 98 மில்லியன் மைல் தூரத்தில் பரிதியைச் சுற்றி நீள்வட்டத்தில் 6.5 ஆண்டுக்கு ஒருமுறை வலம் வந்தது. முதன்முதலாக வால்மீன் ஹார்ட்லியி லிருந்து சையனைடு (Cyanide Jet – CN) நச்சு வாயு வெளிவருவதை எபாக்ஸி விண்ணுளவி படத்துடன் காட்டியது. மணிக்கு 27,500 மைல் வேகத்தில் பரிதியைச் சுற்றும் ஹார்ட்லியின் நீளம் 1.36 மைல் (2.2 கி.மீ) என்றும் அறிய முடிந்தது. “ஆழ்மோதி” (Deep Impact) என்னும் பெயர் பெற்ற அந்தப் பழைய விண்ணுளவி ஏற்கனவே 2005 ஜூலை 4 ஆம் தேதி டெம்பல் 1 (Tempel 1) என்னும் வால்மீனில் முதன்முதல் ஓர் எறிகணையை வீசி அதன் உட்கலவைகளை ஆராய்ந்தது. 2010 ஜூன் 27 ஆம் தேதி விண்ணுளவி எபாக்ஸி பூமியைச் சுற்றி ஈர்ப்பாற்றல் சுழல்வீச்சில் (Flyby Swing) 3470 mph (விநாடிக்கு 1.5 கி.மீ.) வேகம் அதிகரித்து வால்மீன் ஹார்ட்லியை நோக்கிச் சென்றது. ஐந்தாண்டு பூமியைச் சுற்றிக் கொண்டிருந்த பழைய ஆழ்மோதியின் குறிப்பணி நீட்சி செய்யப் பட்டு இப்போது இரண்டாவது வால்மீன் ஹார்ட்லியை வலம் வந்தது. “எபாக்ஸி விண்ணுளவியை நாசா அனுப்பி வால்மீன் ஹார்டிலியை வெற்றிகரமாகச் சுற்ற வைத்து, தனது சூரிய மண்டல முன்னோடி ஆய்வுத் தேடலை நீடித்தது. அப்போது விண்ணுளவி மணிக்கு 27,000 மைல் வேகத்தில் சுற்றி வந்து பிரமிக்கத் தக்க புதிய வால்மீன் படங்களை அனுப்பியுள்ளது.” என்று நாசா ஆளுநர் சார்லஸ் போல்டன் கூறுகிறார்.\nநாசா பொறியியல் நிபுணர் ஏற்கனவே கணித்தபடி வால்மீனுக்கு 435 மைல் தூரத்தில் எபாக்ஸி விண்ணுளவி வலம் வந்தது குறிப்பிடத் தக்கது. நாசா இட்ட “எபோக்ஸி” (EPOXI) என்னும் புதிய பெயர் இரண்டு பழைய திட்டப் பெயர்களை இணைத்துச் சுருக்கியது. ஆழ்மோதி விண்கப்பலின் திட்டப் பணி இரண்டு : முதலாவது திட்டப் பணி புறப் பரிதி மண்டலக் கோள்களைத் தேடி அவற்றின் இயற்கைப் பண்பாடுகளை அறிவது (Extrasolar Planet Observations & Characterization – EPOCh). இரண்டாவது திட்டப் பணி ஆழ்மோதி வால்மீன் ஒன்றில் எறிகணை ஏவி எழும் தூசி, துணுக்குகளை ஆராய்வது (Deep Impact Extended Investigation -DIXI). மூன்றாவது திட்டப் பணி ஹார்ட்லி நோக்கிப் போகும் தற்போதைய நீட்சிக் குறிக்கோள் ஆகும். அதன் குறிக்கோள் வால்மீன் ஒன்றைச் சுற்றி விண்கப்பல் ஈர்ப்பியல் விரைவாக்கம் (Gravity Flyby Swing) அடைவது. (EPOCh) + (DIXI) —> (EPOXI) என்று அதனால் மூன்றாவது பயணத்துக்குப் பெயரிடப் பட்டது. புதிதாகக் கிடைத்த வால்மீன் படங்களில் நமது சூரிய மண்டலம் எப்படி தோன்றியது என்பதற்கு மூல ஆதாரங்கள் கிடைக்க உதவலாம் என்று வானியல் விஞ்ஞானிகள் கருதுகிறார். இந்த மூன்று வால்மீன் ஆய்வுப் பணிகளுக்கும் நிதி ஒதுக்கம் மொத்தம் 333 மில்லியன் டாலர் (2005 நாணய மதிப்பு).\nநாசாவின் சூரிய குடும்ப வால்மீன்கள் ஆராயும் திட்டங்கள்\n4.5 பில்லியன் ஆண்டுகட்கு முன்பு உண்டான சூரிய மண்டலத்திலே ஒருவிதப் பனிக்கட்டி எச்சமாகத் தோன்றியவை வால்மீன்கள் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார். அவற்றை ஆராய்ந்தால் பூமி போன்ற அண்டக் கோள்கள் எப்படி உருவாயின என்று நாம் அறியலாம். ஹார்ட்லியைச் சேர்த்து இதுவரை ஐந்து வால்மீன்களை ஆழ்ந்து நோக்கித் தகவல் சேமித்துள்ளது நாசா. பூமியிலிருந்து ஹார்ட்லி வால்மீன் 13 மில்லியன் மைல் தூரத்தில் இருந்த போது நாசாவின் புதிய திட்டம் ஆரம்பமானது. 2005 இல் ஆழ்மோதி டெம்பல் 1 மோதலுக்குப் பின் நாசா 2008 இல் அடுத்து வால்மீன் போதின் (Comet Boethin) மீது குறி வைத்தது. ஆனால் எதிர்பார்த்தது போல் வால்மீன் போதின் விண்வெளியில் திடீரெனக் காணப்படாமல் போனது காரணம் அது உடைந்து சிதைந்து போயிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார். அடுத்து பூமியைச் சுற்றும் எபாக்ஸி விண்ணுளவி திசை மாற்றம் செய்யப் பட்டு வால்மீன் ஹார்ட்லி 2 மீது குறிவைக்கப் பட்டது. அத்திட்டம் 2010 நவம்பர் 4 ஆம் தேதி வெற்றிகர நிறைவேறியது. அப்போது எபாக்ஸி விண்கப்பல் ஹார்ட்லியைப் பற்றி புதிய படத் தகவல் பல அனுப்பியது. இதுவரை ஆழ்ந்து நோக்கியதில் ஹார்ட்லியே மிகச் சிறிய வால்மீன். அதன் அகலம் 1.5 மைல் விண்��ப்பல் வலம் வரும் போது அதன் தூரம் பூமியிலிருந்து 13 மில்லியன் மைல். 1986 இல் பிரிட்டீஷ் வானியல் விஞ்ஞானி மால்கம் ஹார்ட்லி என்பரால் ஹார்ட்லி 2 வால்மீன் முதன்முதலில் கண்டுபிடிக்கப் பட்டது.\nநாசா & ஈசாவின் முப்பெரும் விண்வெளித் திட்டங்கள்\nஇருபதாம் நூற்றாண்டின் இறுதி ஆண்டுகளில் நாசாவின் முப்பெரும் விண்வெளித் திட்டங்கள் தயாராகி, அமெரிக்க அரசின் ஆசியைப் பெற்றன. முதல் திட்டம், விண்மீன்தூசி [Stardust]. இரண்டாம் திட்டம், ரோஸெட்டா [Rosetta]. மூன்றாம் திட்டம், ஆழ்மோதி [Deep Impact]. முதல் திட்டப்படி நாசாவின் ஏவுகணை தூக்கிச் செல்லும் எறிகணை, வால்மீன் ஒன்றின் பனிமுகில் [Coma -the Cloud of Ice] ஊடே நுழைந்து, அதன் மாதிரிகளை எடுத்துக் கொண்டு பூமிக்கு மீளும். அத்திட்டம் 2006 ஜனவரி 15 இல் முடிந்து, வால்மீனின் பனித்துணுக்கு மாதிரிகள் பாராசூட் குடையில் வந்திறங்கியது. ரோஸெட்டா வென்னும் இரண்டாம் திட்டத்தில் ஈசா [European Space Agency (ESA)] 2004 மார்ச் 2 ஆம் தேதியில் அனுப்பிய விண்சிமிழ் ஒரு வால்மீன் கருமீது [Comet Nucleus] இறங்கித் தடம் பதித்து தளத்தின் உட்கலவைப் பண்டங்களையும், அமைப்பையும் உளவு செய்தது. அத்துடன் வால்மீனின் ஆதிகாலத் தோற்றத்தை அறிந்து, பிரபஞ்சத்தின் அண்டங்களையும், பரிதியின் மண்டலத்தையும் ஒப்பிட்டுப் பார்க்க விளக்கம் அளித்தது.. மூன்றாவது திட்டம்தான் -“ஆழ்மோதி” எனப்படும் நாசாவின் தற்போதைய வால்மீன் தாக்குதல் பயணம். 2005 ஜூலை மாதம் வால்மீன் ஆழ்மோதி உளவுத் திட்டத்தை (டெம்பல் 1 வால்மீன் மீது எறிகணை ஏவல்) நாசா வெற்றிகரமாகச் செய்து காட்டியது.\nசுவீடன் துணைக்கோள் வால்மீன் ஹார்ட்லியில் நீர் உற்பத்தியைக் கண்டுபிடித்தது.\n2010 அக்டோபர் 29 இல் சுவீடனின் துணைக்கோள் ஓடின் (Odin Satellite) வால்மீன் ஹார்ட்லியில் நீர் இருக்கும் தளப் படத்தை எடுத்து அனுப்பியது. ஓடின் துணைக் கோள் பூமியைச் சுற்றி வரும் ஒரு சிறிய துணைக்கோள். சுவீடன் கனடா, பிரான்ஸ், பின்லாந்து ஆகிய நாடுகளின் உதவியில் 2001 பிப்ரவரி 20 இல் துணைக்கோளை அமைத்தது. இதுவரை ஓடின் துணைக்கோள் 15 வால்மீன்களை நோக்கிப் படம் எடுத்துள்ளது. ஓடின் படம் அனுப்புதல் நிகழ்ச்சி அக்டோபர் 29 முதல் நவம்பர் முதல் தேதி வரை நீடித்தது. துணைக்கோளின் நோக்குகளில் விநாடிக்கு 180 முதல் 300 கி.கிராம் (400 – 600 பவுண்டு) உற்பத்தியாகும் பகுதிகள் தெரிந்தன. வியப்பாக வா���்மீனில் நீர் உற்பத்தி அளவு நேரத்துக்கு நேரம் வேறுபட்டது. மேலும் நீர் உற்பத்தி வால்மீனின் உட்கரு சுழற்சியைச் (Rotation of Comet’s Nucleus) சார்ந்தது என்பதும் அறியப் பட்டது. வால்மீனின் உட்கருச் சுழற்சி ஒரு சுற்றுக்கு 17 மணி நேரம் எடுத்தது (One Rotation took 17 Hours) \nஹார்ட்லி வால்மீனில் சையனைடு நச்சு வாயு வெளியேற்றம் \nபூதக்கோள் வியாழன் குடும்பத்தைச் சேர்ந்த வால்மீன் ஹார்ட்லி 6.5 ஆண்டுக்கு ஒருமுறை வீதம் பரிதியை நீள்வட்டத்தில் சுற்றி வருகிறது. ஹார்ட்லி வால்மீன் 2010 அக்டோபர் 28 இல் பரிதியிலிருந்து நீள் ஆரம் (Perihelion) 98 மில்லியன் மைல் (158 மில்லியன் கி.மீ) தூரத்தில் இருந்தது. அக்டோர் 20 இல் பூமிக்கு அருகே வால்மீன் ஹார்ட்லி 11 மில்லியன் மைல் (18 மில்லியன் கி.மீ) தூரத்தில் வந்தது. அப்போதுதான் நாசா பூமியைச் சுற்றிய எபாக்ஸி விண்கப்பலை ஹார்ட்லி வால்மீனை நோக்கித் திசை திருப்பியது. விந்தையாக முதன் முதலாக ஹார்ட்லி 2 வால்மீனிலிருந்து நச்சு வாயு சையனைடு (Cyanide Jet – CN) வெளியேறுவதை நாசாவின் எபாக்ஸி விண்ணுளவி கண்டுபிடித்தது. “வால்மீன் ஹார்ட்லி உடலிலிருந்து வெகு வேகத்தில் வெளியேறும் சையனைடு வாயு வீச்சே (Cyanide Jet – CN) அதன் உட்கருச் சுழலற்சியை மாற்றுகிறது.” என்று வானியல் விஞ்ஞானி நளின் சமரஸின்ஹா கூறுகிறார். வால்மீன் பரிதியைக் குறு ஆரத்தில் நெருங்கும் போது அதன் ஒளிவீசும் நீண்ட வால் பல மில்லியன் மைல் தூரம் உலவுகிறது என்று இந்திய விஞ்ஞானி ஜெயந்த் நர்லிகர் கூறுகிறார். அதாவது 2010 அக்கோடபர் – நவம்பரில் ஹார்ட்லியின் நீண்ட வால் நமது பூமியைத் தொட்டிருந்தால் அதன் சையனைடு நச்சு வாயு எங்கெல்லாம் பரவி உள்ளது, அதன் கோர விளைவுகள் என்ன என்பது இனிமேல்தான் தெரிய வரும் \nவால்மீனைப் பற்றி நாசா, ஈசா நிகழ்த்திய விண்வெளி ஆய்வுகள்\nஇருபதாம் நூற்றாண்டின் இறுதி ஆண்டுகளில் நாசாவின் முப்பெரும் விண்வெளித் திட்டங்கள் தயாராகி, அமெரிக்க அரசின் உத்தரவைப் பெற்றன. முதல் திட்டம், விண்மீன்தூசி [Stardust]. இரண்டாம் திட்டம், ரோஸெட்டா [Rosetta]. மூன்றாம் திட்டம், ஆழ்மோதல் [Deep Impact]. முதல் விண்மீன்தூசித் திட்டப்படி நாசாவின் ஏவுகணை தூக்கிச் செல்லும் வடிகட்டி, வால்மீன் ஒன்றின் பனிமுகில் [Coma -the Cloud of Ice] ஊடே நுழைந்து, அதன் மாதிரிகளை எடுத்துக் கொண்டு பூமிக்கு மீளும் அத்திட்டம் 2006 ஜனவரியில் முடிந்து, வால்மீனின் பனித்துணுக்கு மாதிரிகள் பாராசூட் குடை மூலம் பூமியில் வந்திறங்கும் அத்திட்டம் 2006 ஜனவரியில் முடிந்து, வால்மீனின் பனித்துணுக்கு மாதிரிகள் பாராசூட் குடை மூலம் பூமியில் வந்திறங்கும் ரோஸெட்டா வென்னும் இரண்டாம் திட்டத்தில் ஈசா [European Space Agency (ESA)] 2004 மார்ச் 2 ஆம் தேதியில் அனுப்பிய விண்சிமிழ் ஒரு வால்மீன் கருமீது [Cometary Nucleus] இறங்கித் தடம் பதித்து அதன் தளத்தின் பண்டங்களையும், அமைப்பையும் உளவு செய்யும். அத்துடன் வால்மீனின் ஆதிகாலத் தோற்றத்தை அறிந்து, பிரபஞ்சத்தின் அண்டங்களையும், பரிதியின் மண்டலத்தையும் ஒப்பிட்டுப் பார்க்க விளக்கம் அளிக்கும். 2005 ஜூலை மாதத்தில் மூன்றாவது திட்டமான வால்மீன் ஆழ்மோதல் உளவுத் திட்டத்தை நாசா வெற்றிகரமாகச் செய்து காட்டியது.\n2005 ஜூலை 4 இல் அமெரிக்கா 333 மில்லியன் டாலர் நிதியைச் செலவு செய்து, 370 கிலோ கிராம் விண்ணுளவியை [Space Probe] அண்டவெளியில் அனுப்பி, டெம்பெல்-1 என்னும் வால்மீனை [Comet: Tempel-1] வயிற்றில் அடித்துப் பெரும் வெடிப்பொளியைக் கிளப்பி வரலாற்று முக்கியத்துவம் பெற்றது. அந்தப் பேரடி வால்மீனைப் பிளக்க முடியா விட்டாலும், ஆராய்ச்சி செய்ய ஒரு பெரும் வட்டக்குழியை உண்டாக்கி விட்டது அந்த வெடிப்பில் குப்பென வெளியேறிய நீர்மைத் துளிகள், வாயுக்கள், அகிலத் தூசிகள் அனைத்தும் ஆராயப்பட்டன். இதுவரை வால்மீன் மீது இம்மாதிரி விண்வெளியில் ஓர் அசுர சாதனை செய்யப்பட வில்லை அந்த வெடிப்பில் குப்பென வெளியேறிய நீர்மைத் துளிகள், வாயுக்கள், அகிலத் தூசிகள் அனைத்தும் ஆராயப்பட்டன். இதுவரை வால்மீன் மீது இம்மாதிரி விண்வெளியில் ஓர் அசுர சாதனை செய்யப்பட வில்லை பரிதி மண்டலத்தில் பயணம் செய்யும் ஒரு வால்மீனை இத்தனை அருகில் சென்று காயப்படுத்தித் துணுக்குகளையும், வாயுக்களையும் வெளியேற்றிய தில்லை பரிதி மண்டலத்தில் பயணம் செய்யும் ஒரு வால்மீனை இத்தனை அருகில் சென்று காயப்படுத்தித் துணுக்குகளையும், வாயுக்களையும் வெளியேற்றிய தில்லை எறிகணை மோதி வால்மீனில் ஒளிக்கனல் பற்றியதை ஹப்பிள் தொலைநோக்கியும் [Hubble Telescope] படமெடுத்து அனுப்பி யுள்ளது\nபூமியில் உயிரினப் பயிரின மூலத்தைத் தெளித்த வால்மீன்கள்\nபூமியில் பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பயிரினங்கள், உயிரினங்கள் ஆகியவை தோன்றுவதற்கு வேண்டிய ஆர்கானிக் மூலவிகளைப் புவிமீது கொட்டியவை வால்மீன்கள் என்னும் கருத்தை வானியல் விஞ்ஞானிகள் கூறி வருகிறார்கள். 3.9 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னதாக வால்மீன்கள், சிற்றுருவக் கோள்கள் [Asteroids] ஆகியவைப் பெருமளவில் மோதிச் சிதைவாகி நின்று போன காலநிலை வந்தது என்று அண்டக் கோள்களின் வரலாற்றுப் பதிவுகளில் காணப்படுகிறது. ஏறக்குறைய அதே யுகத்தில்தான் புவியில் உயிரினமும், பயிரினமும் தோன்றின என்றும் ஊகிப்படுகின்றது. நீர்க் களஞ்சியமும், கார்பன் சார்ந்த மூலக்கூறுகளும் [Carbon Based Molecules] பேரளவில் சேமித்துள்ள வால்மீன்கள், முன்பு ஒரு காலத்தில் பூகோளத்துக்கு வாரி வாரி வழங்கி வந்துள்ளன என்று வானியல் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். வால்மீன்களில் எடை நிறையில் 50% நீர், (10%-20%) கார்பன் சார்ந்த பண்டங்கள் இருக்கலாம் என்று தற்போது ஊகிக்கப் படுகிறது. வால்மீன்கள் இவ்விதம் பூமியில் உயிரனங்கள், பயிரினங்கள் ஆகியவற்றைத் தோற்றுவிக்கும் படைப்புக் கோள்களாக இருந்திருக்கலாம் என்பதை ஸ்டார்டஸ்ட் விண்சிமிழ் பிடித்து வந்த மாதிரிகள் நிரூபிக்க உறுதியான வாய்ப்புகள் உள்ளன பிரபஞ்சத்தில் மர்மமான வால்மீன்களை நாசாவும், ஈசாவும் தொடர்ந்து மேலும் ஆராய்ச்சிகள் செய்யும். 2011 இல் நாசாவின் பழைய விண்ணுளவி ஸ்டார்டஸ்ட் (Stardust Spacecraft) 2005 இல் எறிகணை தாக்கிய டெம்பெல் 1 வால்மீனை நோக்கி ஆராயச் செல்லும்.\nPosted in அண்டவெளிப் பயணங்கள், பிரபஞ்சம், பொறியியல், விஞ்ஞானம்\t| Leave a reply\nகடல் அலையடிப்புகளில் தொடர்ந்தெழும் ஆற்றல் மூலம் மின்சக்தி ஆக்கும் பொறியியல் நுணுக்கம் விருத்தி அடைகிறது\nநூறு மெகாவாட் பேராற்றல் உடைய\nசூழ்வெளித் தூய புது எரிசக்தி \nபரிதிக் கனலும், கடல் அலையடிப்பும்\nவாரி வாரி அளிக்கும் மின்சக்தி கடல் நீரைக் குடி நீராக்கின்\nஎரி வாயு இல்லாமல் பறக்கும் \nநாற்பது குதிரைச் சக்தி ஆற்றலில்\nபனிரெண் டாயிரம் சூரியச் செல்கள்\nஇருபது நாட்கள் தொடர்ந்து பறந்து\nஅகில உலகினைச் சுற்றி இறங்கியது \nரைட் சகோதரர் முதல் ஊர்தி போல்\nசூழ்வெளித் தூய பசுமைப் புரட்சி மீள்சுழற்சி எரிசக்தி வளங்கள்\nசூரியனின் கதிர்க்கனலும், கடலின் அலை ஆற்றலும் உள்ளவரை உலக மானிடருக்கு எரிசக்தி தேவைக்கும், குடிநீர் உற்பத்திச் செழுமைக்கும் பஞ்சம் ஏற்படாது. பெருமளவில் கதிர்ச்சக்தியில் மின்சாரம் எடுத்துச் சேமிப்பதிலும், கடல்நீரில் உப்பு நீக்கிக் குடிநீர் ஆக்குவதிலும் சவாலான தேவைகள் உள்ளன. முதற்கண் அவற்றுக்கு பொறியியல் நுணுக்கமும், மலிவான, மின்சார / யந்திர சாதனங்களும் தேவை. சாதனங்களை விற்கும் வணிக பூர்வமான தொழிற் துறை அமைப்புகள் தேவை. சூரியக் கதிர்க் கனல் மின்சக்திச் சாதனங்கள் இப்போது கிடைக்கின்றன. ஆனால் மலிவாகக் கடல் அலை அடிப்புகள் ஆற்றல் மூலம், மின்சாரம் உற்பத்தி செய்யும் தொழில் நுணுக்கம் மேலை நாடுகளில் துவக்கம் ஆனது போல், முப்புறம் கடல் சூழ்ந்த இந்தியாவில் இதுவரை ஆரம்பமாக வில்லை. கடற்கரை ஊர்களில் மின்சக்தி உற்பத்தி செய்யவும், உப்பு நீக்கி குடிநீர் தயாரிக்கவும், இப்போது நம் கைவசம் திறமை இருந்தும், பயன்படாமல் காத்திருப்பது கடல் அலை அடிப்புகள்.\nஉலக நாடுகளில் உள்ள கடல் அலை அடிப்பு ஆற்றல் நிலையங்கள்.\nகடல் அலை அடிப்பு ஆற்றல் பண்ணைகள் [Wave Forms] விரல் விட்டு எண்ணும் வகையில் 2018 இல் இருப்பவை : நான்கு. பிரிட்டன், போர்ச்சுகள், ஆஸ்திரேலியா, அமெரிக்கா. முதன் முதலில் 2000 ஆண்டு தேசீய மின்வட இணைப்பில் [National Power Grid] மின்சாரம் அனுப்பியது பிரிட்டன். 2007 பிப்ரவரியில் 3 மெகாவாட் சிற்றளவு கடல் அலை அடிப்பு நிலையம் 4 மில்லியன் பவுண்ட் [5.2 மில்லியன் டாலர் ] செலவில் ஸ்காட்லாண்டில் அனுமதி பெற்றது. பிறகு கார்ன்வாலில் [இங்கிலாந்து] 20 மெகாவாட் நிலையம் நிறுவகமானது. பிறகு அது 40 மெகாவாட் ஆற்றல் பெருகும் நிலை பெற்றது.\nபோர்ச்சுகள் நாட்டில் 2008 இல் 2.25 மெகாவாட் கடல் அலை ஆற்றல் நிலையம் இயங்கத் துவங்கியது. ஆஸ்திரேலியாவில் 19 மெகாவாட் கடல் அலை ஆற்றல் நிலையம் AU$ 66.5 மில்லியன் செலவில் 2015 ஆண்டுகளில் இயங்க ஆரம்பித்தது. அமெரிக்கா வில் முதன் முதலில் 45 டன் கடல் அலை ஆற்றல் மாற்றி நிறுவகம் [45 ton Wave Energy Converter] ஆனது.\n2016 அறிக்கைப்படி, அமரிக்க நாட்டின் இருபுறக் கடல் அலை அடிப்பு ஆற்றல் அளவு எதிர்பார்ப்பு, ஆண்டுக்கு 2640 டெராவாட் ஹவர்ஸ் [terawatt-hours]. [one terawatt = 10^ 12 watts =[1000 gegawatts]. அதாவது 1 terawatt-hour மின்சார ஆற்றல் 93,000 அமெரிக்க வீடு களுக்கு ஓராண்டு பரிமாறும்.\nகடல் அலை ஆற்றல் உற்பத்தி செய்வது எளிதாகத் தெரிந்தாலும் அவற்றை அமைப்பதிலும் சிக்கல்கள், இடர்ப்பாடுகள் உள்ளன, கடல் அலை அடிப்புகள், கடல் அலை உயர்ச்சிகள் [Waves & Tides] சூரிய – சந்திர நகர்ச்சிக்கு ஏற்ப அனுதினம் மாறுபவை. உப்புக் கடல் நீர் தீவிரமாய் உல��கங்களில் துரு ஏற்றுவது. பருவ நிலை மாறுபாட்டில், ஆண்டு தோறும் சூறாவளி, பெருமழை, சுனாமி, ஹர்ரிக்கேன் தாக்கிப் பேரிடர் விளைவிப்பவை.\nமிகப்பெரும் 100 மெகாவாட் மின்கலச் சேமிப்பணி [Battery Bank] தயாரிப்பாகி வருகிறது.\n2017 ஜூலை 7 ஆம் தேதி வாணிப முறைபாட்டில் டெஸ்லா தொழிற்துறை அதிபர் இலான் மஸ்க் [Elon Musk’s Tesla] என்பவர், “100 நாட்களுக்குள் 100 மெகாவாட் திறனுள்ள லிதியம் – அயான் மின்கலன் ஒன்றை உற்பத்தி செய்வதாய்ச் சவால் விட்டுத், தென் ஆஸ்திரேலியாவின் கனல்சக்தி பற்றாக் குறையை நிவர்த்தி செய்யப் பணிமேற் கொண்டார். 2016 இல் பேய்புயல் அடித்து ஆஸ்திரேலியாவில் மின்வடக் கோபுரங்களை வளைத்து, முழு மின்சார இருட்டடிப்பு நேர்ந்த பிறகு, பில்லியனர் இலான் மஸ்க், 2017 மார்ச்சில் மாபெரும் மின்கலன் ஒன்றைத் தயாரித்து நிறுவுவதாக வாக்குறுதி அறிக்கை விடுத்தார். 2016 டிசம்பரில் இயங்கிய மாபெரும் மின்கலன் ஒன்றைத் தயாரித்த அமெரிக்க டெஸ்லா தொழிற்துறை அதிபர் இலான் மஸ்க், தற்போது 100 மெகாவாட் ஆற்றல் கொண்டமிகப்பெரும் மின்கலத்தை 100 நாட்களில் தென் ஆஸ்திரேலியாவில் நிறுவிக் காட்டுவதாக உறுதி கூறினார். அடுத்து 1000 மெகாவாட் பூத ஆற்றல் கொண்ட மின்சேமிப்பி வாணிபச் சந்தையில் பல்வேறு உற்பத்தியாகி விலை மலிவாய்க் கிடைக்கும் என்று நாம் உறுதியாய்ச் சொல்லலாம்.\nஇப்பெரும் லிதியம்-அயான் மின்கலன் சேமிப்பணி [Battery Bank] 30,000 இல்லங்களுக்கு மின்சாரம் அனுப்பும் ஆற்றல் உடையது. அந்த மின்கலன் சேமிப்பணி தென் ஆஸ்திரேலியாவில் உள்ள ஜேம்ஸ் டவுனில் நிறுவப்படும். அது அடிலைடு நகருக்கு வடக்கே 230 கி.மீ. [143 மைல்] தூரத்தில் உள்ளது. மீள்சுழற்சி கனல்சக்தி விட்டுவிட்டு தரும் சூரியக்கதிர், காற்றாலைச் சாதனங்கள் இயங்கும் போது சேமிக்கக் கூடிய மின்கலன் சேமிப்பணிகள் இவை. 2008 ஆண்டு முதல் பிரான்சின் நியான் [Neoen] தொழிற்துறை தற்போது 300,000 இல்லங்களுக்கு மின்சாரம் அளிக்க முடியும். நிலக்கரியைப் பேரளவு பயன்படுத்தி சூழ்வெளியை மாசுபடுத்தும் ஆஸ்திரேலியா, மீள்புதிப்பு கனல்சக்தியைப் பயன்படுத்தி, மின்னியல் சேமிப்பணியில் சேமித்து, மின்சக்தி உற்பத்தி செய்யும். மேலும் இப்போது பேரளவில் பெருகிவரும் மின்சார கார் வாகனங்கள் இயக்கும் மின்கலன் மீள் ஊட்டத்துக்கும் [Recharging Station] பயன்படும்.\nமின்கலன் சேமிப்பணிகளுக்கு ஏற்ற ஆற்றல் தரும் லிதிய-அயான் தொழிற்துறை இப்போது விருத்தியாகி வருகிறது. மின்சார வாகனங்களை இயக்கவும் லிதியம்-அயான் மின்சேமிப்பி செம்மையாகி வருகிறது. 2016 ஆண்டில் 2 மில்லியன் மின்னுந்து கார்கள் [Electric Cars] உற்பத்தியாகி உள்ளன. அந்த வேகத்தில் 2020 ஆண்டில் 9 -20 மில்லியன் மின்சார வாகனங்கள் பெருகிடும் என்று கணிக்கப் படுகிறது. 2025 ஆண்டில் அந்த வாகன எண்ணிக்கை பூதகரமாய் 40 -70 மில்லியனாய் ஏறிவிடும் என்று ஊகிக்கப் படுகிறது.\nமின்சேமிப்பிகளின் நேர்மின், எதிர்மின் முனைகளுக்குப் [Cathodes & Anodes] பயன்படும் உலோகத் தனிமங்கள் சோடியம் -அயான், ஈயம்-அமிலம், சோடியம்-கந்தகம், நிக்கல்-காட்மியம், அலுமினியம்-அயான், லிதியம்-அயான் [Sodium-Ion, Lead-Acid, Sodium-Sulpher, Ni-Cd, Al-Ion, Li-Ion] போன்றவையாகும். எல்லாவற்றிலும் சோடியம்-அயான் பயன்படும் மின்சேமிப்பி மலிவானது; ஆனால் தொல்லை கொடுப்பது. லிதியம் – அயான் மின்சேமிப்பி விலை மிக்கது. ஆனால் சோடியம்-அயான் மின்சேமிப்பியை விட 20% கனல்சக்தி திரட்சி [Energy Density] மிக்கது. கனல்சக்தி திரட்சி அல்லது மின்னியல் சேமிக்கும் தகுதி [Energy Density OR Energy Stroge Capacity] மின்சேமிப்பி ஆயுள் நீடிப்புக் காலத்தைக் குறிக்கும். சூரியக்கதிர் சக்தி மின்சாரம் நேரோட்டம் [Direct Current] உள்ளது. நேரோட்ட மின்சாரத்தில் இயங்கும் சாதனங்கள் மிகக் குறைவு. நேரோட்டத்தைத் திசைமாற்றி மூலம் [Inverter] அனுப்பி மாறோட்டமாக [Alternating Curent] மாற்றினால்தான் தற்போதைய மின்சார சாதனங்களை இயக்க முடியும். 2015 ஆண்டில் நிலைப்பு மின்சேமிப்பி வாணிப நிதிப்பாடு [Stationary Storage Market] சுமார் 1.0 பில்லியன் டாலர் என்று கணித்துள்ளார். 2023 ஆண்டில் அது 13.5 பில்லியன் டாலராகப் பெருகும் என்று ஊகிக்கப் படுகிறது.\nமின்சார மின்வடப் பின்னலில் மின்சக்தி நிலைய உற்பத்திகளும், மின்சக்தி மின்கல சேமிப்பிகளும் இடையிடையே இணைந்து இருப்பது எதிர்கால இந்தியாவுக்கு தேவையான அமைப்பாகும். நிலக்கரி, நீரழுத்தம், எரிவாயு, ஆயில், அணுசக்தி கனல்சக்தி நிலையங்கள் தொடர்ந்து மாறோட்ட மின்சாரம் [Alternating Current] அனுப்புகின்றன. சூரியக்கதிர், காற்றாலை, கடலலை மின்சார நிலையங்கள் வேறுபட்டு, விட்டுவிட்டு, சில சமயம் ஓய்ந்துபோய் அனுப்பும் மின்சார நேரோட்டத்தை, மாறோட்ட மின்சாரமுடன் இணைக்க முடியாது. மீள்சுழற்சி கனல்சக்தியை அனுப்பும் மின்வடத்துடன் அவசியம் மின்கல சேமிப்பிகளும், நேரோட்ட மாற���றிகளும் இடையிடையே சேர்க்கப் பட்டு மாறோட்ட மின்வட இணைப்புகளோடு இயங்க வேண்டும்.\nPosted in கனல்சக்தி, சூழ்வெளிப் பாதிப்பு, பொறியியல், மின்சக்தி, விஞ்ஞானம்\t| Leave a reply\nஅணுப்பிணைவு முறை மின்சக்தி நிலையத்தின் அமைப்பில் எதிர்ப்படும் பொறியியல் இடர்ப்பாடுகள்\nசூரியனில் நேரும் பிணைவு போல்\nபோரான் – நீரக வாயு\nஅணுப்பிணைவு சக்தி உற்பத்தியில் நேரும் இடர்ப்பாடுகள்\nவணிகத்துறை அணுப்பிணைவு மின்சக்தி நிலையங்கள் கடந்த 60 ஆண்டுகளாக வர முடியாமல் பல சிக்கல்கள், பிரச்சனைகள் நேர்ந்து வருகின்றன. 2016 மே மாதம் 20 தேதியில் ஒர் எரிசக்தி ரிப்போர்ட்டர் நியூஜெர்ஸி பிரின்ஸ்டன் பிளாஸ்மா பௌதிக ஆய்வுக்கூடம் சென்று, சமீபத்தில் மேம்படுத்தப் பட்ட தேசீய வளையக் கோள் சோதனை கூடத்தைக் [ National Spherical Torus Experiment (NSTX-U) ] காணச் சென்றார், அது உலகிலேயே மிகையான ஆற்றல் கொண்ட உருண்டை டோகாமாக் [Spherical Tokamak]. அறுத்த ஆப்பிள் போல் தெரியும் அது, 85 டன் பளுகொண்ட அசுர யந்திரம். அந்த டோகாமாக் உயர்சக்தி துகள்களைப் பயன் படுத்தி, ஹைடிரஜன் அணுக்களை 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் உஷ்ணத்தை உண்டாக்குகிறது. அந்த உஷ்ணம் நமது சூரியனின் உட்கரு உஷ்ணத்தை விட மிகச் சூடானது. அந்த பேரளவு உஷ்ண பிளாஸ்மாவை[ஒளிப்பிழம்பு] காந்த அரணுக்குள் அடைக்கச் சுற்றிலும் தாமிர வடங்கள் [Cooper Coils], பூமியைப் போல் 20,000 மடங்கு வலுவான ஒரு பூத காந்த மண்டலத்தை உண்டாக்கும்.\nமின்காந்த அரணுக்குள் சில நிமிடங்கள் நீடித்த அணுப்பிணைவு சக்தி\nஒருசில நிமிடங்களில் ஹைடிரஜன் அணுக்கள் முட்டி மோதிப் பிணைந்து வெப்ப சக்தியை வெளியாக்கும். சொல்வதற்கு எளிதாய் உள்ளது. பிரச்சனை என்ன வென்றால், அப்பிணைவு சக்தி முதலில் அதிக அழுத்தமுள்ள காந்த அரணுக்குள் அடைக்கப் பட வேண்டும். இயக்கத்தில் உண்டாகும் நியூட்ரான்கள் எல்லா திசைகளிலும் பாய்ந்து சுவர்களை தாக்கும். அணுப்பிணைவு சக்தி வெளியீடு நீடிக்கப்பட வேண்டும். சீராகத் தொடரவேண்டும்.\nசூரியனில் உள்ள பிளாஸ்மா [ஒளிப்பிழம்பு] பேரளவு வாயு அழுத்தத்தில் நீடிக்கிறது; தொடர்கிறது. அதுபோல் புவியில் நேர்ந்திட ஆற்றல் மிக்க காந்தங்களோ அல்லது லேசர் ஆற்றலோ தேவைப்படும். ஒரு சிற்றளவு பிளாஸ்மா சாதனத்தில் எங்கோ கசிந்தாலும் அணுப்பிணைவு இயக்கம் உடனே நிறுத்தம் அடையும். அணுப்பிணைவு இயக்கத்தைச் சைனா 2017 ஆண்டு துவக்கத்தில் தனது உயர்கடத்திப் பிணைவு அணு உலையில் [Superconducting Fusion Reactor] 50 மில்லியன் டிகிரி செல்சியஸ் உஷ்ணத்தில், 102 வினாடிகள் நீடிக்க முடிந்தது.\nமுதன் முதலாக 2016 இலையுதிர் காலத்தில் ஜெர்மனி தனது வெண்டெல்ஸ்டைன் அணுப்பிணைவு உலையில் [Wendelstein X-7 Stellarator] உலக முதன்மை முத்திரையைத் தாண்டி 30 நிமிடங்கள் பிணைவு இயக்கம் நீடித்தது. அணுப்பிணைவுச் சோதனையில் இது ஒரு பெரிய வரலாற்று மைல் கல் ஆகும். விஞ்ஞானிகளின் குறிக்கோள் அணுப்பிணைவு இயக்கம் சூரியனில் நிகழ்வது போல் நிற்காமல் நீடிக்க வேண்டும் என்பதே. இதுவரை அப்படி ஓர் ஏற்பாடும் செய்து காட்ட முடியவில்லை.\nஅடுத்த பெரும் இடர்ப்பாடு பல மில்லியன் டிகிரி செல்சியஸ் உஷ்ண பிளாஸ்மாவைத் தொடர்ந்து தாங்கும் அணு உலைக் கோளம். அதிவேக ஆற்றல் கொண்ட நியூட்ரான்கள் அடிப்பில் நெளிந்து முறிந்து போகாத கவசங்கள் கிடைக்காதது. நியூஜெர்சி பிரின்ஸ்டன் அணு உலைக் கவசமாக தற்போதுள்ள கார்பன் கிராஃபைட்டை நீக்கி விட்டு, நீடித்த துருப்பிடிப்பு நேராது, திரவ லிதியம் பயன்படுத்தப் போகிறது.\nஇந்த இடர்ப்பாடுகள் நீக்கப்பட்டு எப்போது, வணிவ வடிவத்தில் நீடித்து இயங்கும் அணுப்பிணைவு மின்சக்தி நிலையங்கள் நிறுவகமாகப் போகின்றன என்ற கேள்வி எழுகிறது. 10 -15 ஆண்டுகள் ஆகலாம்; இல்லை 25 ஆண்டுகள் கூட எடுக்கலாம். ஐயமின்றி அவை நிச்சயம் வரப் போகின்றன. பிரான்சில் ITER பல நாட்டுக் கூட்டுறவில் அணுப்பிணைவு நிலையம் 2005 ஆண்டு முதல் அடித்தளம் இட்டு 40 பில்லியன் டாலர் செலவில் 2030 இல் இயங்கத் திட்டமிடப் பட்டுள்ளது .\nசூட்டுப் பிணைப்பு மூலம் போரான் – நீரக வாயு அணுக்கருப் பிணைப்பு இயக்கத்தில் பேரளவு வெப்பசக்தி உற்பத்தி.\n2017 டிசம்பர் 28 ஆம் தேதி ஜெர்மன் நாட்டு மாக்ஸ் பிளாங்க் ஒளிப்பிழம்பு பௌதிக ஆய்வுக்கூடத்தின் [Max Planck Institute for Plasma Physics] ஆய்வுக்குழுவினர் முதன்முதலாய்ப் புதிய முறையில் அணுப்பிணைவு இயக்க மூலம் பேரளவு வெப்பசக்தி உண்டாக்கும் திட்டத்தை வெளியிட்டுள்ளார். கடந்த 60 ஆண்டு களாய் இதுவரை அணுப் பிணைவு [Nuclear Fusion] இயக்கத்துக்கு ஹைடிரஜன் வாயுவின் ஏகமூலங்கள் [Isotopes] எனப்படும் டிரிடியம் & டியுட்டீரியம் [Tritium & Deuterium Isotopes] கதிரியக்க மூலகங்கள் பயன்படுத்தப் பட்டு வருகின்றன. இப்போது ஜெர்மன் அணுக்கரு பௌதிக ஆராய்ச்சியாளர் போரான் & நீரக வாயுவை [Boron & Hydrogen] எர���க்கருவாக எளிய ஓர் கோள வடிவுச் சாதனத்தில் பயன்படுத்தி வெப்பசக்தி உண்டாக்க முடியும் என்று அறிவித்துள்ளார்கள். இப்போது கூட்டு முயற்சியில் பிரான்சிலும், மற்ற உலக நாடுகள் தனியாகவும் செய்துவரும் சோதனைகள் வெற்றி அடையும் முன்பே, போரான் – நீரக வாயு பிணைப்பியக்கம் மின்சக்தி உற்பத்தி செய்யும் என்று உறுதி யாக நம்பப்படுகிறது. இந்தப் புதிய அணுப்பிணைவுத் திட்டத்தை 2017 டிசம்பர் 12 ஆம் தேதி ஹையன்ரிக் ஹோரா [Heinrich Hora] என்பவர் லேசர் & துகள் கற்றை வெளியீட்டில் [Journal of Laser & Particle Beams] அறிவித்துள்ளார்.\nஹையன்ரிக் ஹோரா சொல்கிறார் : நீரக வாயு & போரான் -11 மூலகம் [Hydrogen -0] [One Proton and Boron -11 (Boron with 6 Neutrons)] இரண்டையும் திணிவு மிகுத்த நிலையில் [100,000 times More density than ITER Fuel], பேரளவு உஷ்ணமுடன் [5 பில்லியன் டிகிரி F (3 பில்லியன் டிகிரி C)], ஒரு கோள வடிவான அரணில் அழுத்திப் பிணைத்தால், மூன்று ஹீலியம் [Helium -4] உண்டாகும். அந்த இயக்கத்தில் எழும் ஒளிப்பிழம்பிலிருந்து [Plasma], நேராக மின்சாரம் தயாரிக்கலாம். தற்போது நடைபெறும் சோதனைச் சாதனங்கள் பெரிய துளைவடை வடிவு [Donut – Shaped Chambers] உடையவை. பெருத்த மின் காந்தச் சுவர்கள் சூழ்ந்து இருப்பவை. அந்த சாதனத்தில் டியுடீரியம் & டிரிடியம் ஏகமூலங்கள் [Deuterium & Tritium Isotopes] பேரளவு சூடாக்கப்பட்ட ஒளிப்பிழம்பால் [Superheated Plasma] அழுத்தப்பட்டு பிணைக்கப் படுகின்றன. இந்த விதமான அணுக்கருப் பிணைப்பு இயக்கத்தில் ஹீலியம் உண்டாகி வெப்பசக்தியும் கூடவே ஒரு நியூட்ரான் விளைகிறது. இந்த உயர் சக்தி நியூட்ரான் [High Energy] அருகில் உள்ள உலோகச் சாதனங்களில் பட்டு சிறிதளவு கதிரியக்கம் உண்டாகிறது.\nபோரான் – நீரக வாயு சூட்டுப் பிணைப்பு அணு உலை\n2017 டிசம்பர் 28 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட புதிய எரிக்கரு அணு உலை [Nuclear Fuel Reactor] பயன்படுத்தும் எரிக்கரு ஹைடிரஜன் -1 & போரான் -11 [Hydrogen -1 & Boron -11]. இந்த எரிக்கரு 1 பில்லியன் டிகிரி உஷ்ணத்தில், பேரளவு அழுத்தத்தில் பிணைப்பியக்கம் தூண்டப் படுகிறது. இந்த இயக்கத்தில் உண்டாகும் வெப்பசக்தி அனைத்தும் 3 ஹீலியம் -4 மூலகமாய் [ஆல்ஃபா கதிர்வீச்சாக] [Alpha Radiation] ஒவ்வொன்றும் 8 MeV அளவில் வெப்பசக்தியாய் வெளியாகிறது. ITER மாடல் அணு உலைபோல், H–B பிணைவு அணு உலையில், உயர் சக்தி நியூட்ரான்கள் [High Energy Neutron] வெளியேறா. இப்புதிய போரான் – ஹைடிரஜன் அணுப்பிணைவு அணு உலை முன்னோடி மாடல் இன்னும் உலகில் தயாரிக்கப் படவில்லை. ஆனால�� புதிய போரான் – நீரக வாயு அணு உலைகள் விரைவில் கட்டப்படும் என்று உறுதியாக எதிர்பார்க்கலாம்.\nநாங்கள் செய்யப் போவது இதுதான்: ஒரு கட்டுப்பாட்டு முறையில் எரிக்கரு வில்லைச் சிமிழின் [Deuterium – Tritium Pellet [D-T Pellet] Fuel Capsule] வெளிப்புற கவசத்தை எக்ஸ்ரே கதிர்கள் மூலம் உடைப்பதே எங்கள் முயற்சி. அப்படிச் செய்யும் போது எரிக்கரு வில்லை [D-T Pellet] அழுத்தம் அடைந்து, சரியான கட்டத்தில் அணுப் பிணைவு இயக்கம் தூண்டப்படும்.\nஎக்ஸ்ரே கதிர்கள் தூண்டும் அணுப்பிணைவு முறையில் தீர்க்கப் பட வேண்டிய ஒரு பெரும் இடையூறு : எருக்கருச் சிமிழ் முதிரா நிலையில் முன்னதாய் முறிந்து போய் [Premature Breakdown] விடுவது. ஆற்றல் மிக்க எக்ஸ்ரே கதிர்களின் அடர்த்தி காலிச் சிமிழி குறியில் [Hohlraum –> Hollow Room] தேவையான அழுத்தம் உண்டாக்கி அணுப் பிணைவைத் தூண்டுகிறது.\nஇரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்த போது அமெரிக்காவில் லாஸ் அலமாஸ் இரகசிய தளத்தில் நூற்றுக் கணக்கான ஈரோப்பிய, வட அமெரிக்க விஞ்ஞானிகள் ஈடுபட்டு அணுப்பிளவுச் சக்தியைத் தொடரியக்கத்தில் உண்டாக்கிப் பேரழிவுப் போராயுதத்தைத் தயாரித்தனர் அதுபோல், அமைதிக் காலத்திலே பன்னாட்டு விஞ்ஞானப் பொறியியல் நிபுணர்கள் பிரான்ஸில் கூடி முதன்முதல் அணுப்பிணைவு எரிசக்தியில் பேரளவு மின்சக்தியை உற்பத்தி செய்யப் போகிறார்கள்.\n“அணுசக்தி ஆற்றல் உற்பத்தியில் அணுப்பிணைவு (Nuclear Fusion) முறைப்பாடு சூழ்வெளிப் பசுமைப் பண்பாடு மின்சாரமாகக் கருதப்படுகிறது. அது அணுப்பிளவு (Nuclear Fission) முறைப்பாடை விட சூழ்வெளித் துர்மாசுக்கள் மிகவும் குறைவானது.”\nஜாப் வாண்டர் லான் – நெதர்லாந்து எரிசக்தி ஆய்வு மையம். (June 28, 2005)\nஅணுப்பிணைவு மின்சக்தி சோதனையில் செய்த ஒரு பெரும் சாதனை\nகாலிஃபோர்னியாவின் வாரென்ஸ் லிவர்மோர் தேசீய சோதனைக் கூடத்தில் [Dept of Energy’s Lawrence Livermore National Lab] [National Ignition Facility- NIF] ஆராய்ச்சியாளர்கள் அணுபிணைவு சக்தி வெளியீட்டில் ஒரு நூதனச் சாதனையைச் சோதனையின் போது செய்து காட்டினர். தேசீய அணுப்பிணைவுத் தூண்டல் யந்திரத்தில் [National Ignition Facility – NIF] ஒருமித்த ஆற்றல் மிக்க 192 லேசர் ஒளிக்கதிர்களை உண்டாக்கி [1.8 மெகா ஜூல்ஸ் சக்தியில்] (megajoules of energy) முதன்முதல் 500 டெட்ரா வாட்ஸ் மின்சார ஆற்றலை [tetrawatts power – 10^12 watts] உருவாக்கினர். இந்த அசுர மின்னாற்றல் ஒரு கணத்தில் அமெரிக்கா பயன்படுத்தும் மொத்த மின்ச���ர யூனிட்டுகளை விட 1000 மடங்கு ஆகும். அதாவது பூமியிலே ஒரு குட்டிச் சூரியனை முதன்முதல் உண்டாக்கி விட்டார்.\nசூரியன் போல் அணுப்பிணைவு நியதியில் பேரளவு வெப்ப சக்தி வெளியாக்கச் செய்யும் சோதனையில் முதன்முதல் சுயமாய்ப் அணுப்பிணைவுத் தொடரியக்கம் நீடிக்கச் செய்து பேரளவு மின்னாற்றலை உற்பத்தி செய்தனர். இவ்வரிய தகவல் செய்தி, பிளாஸ்மா ஒளிப் பிழம்பு பௌதிக இதழில் [Journal Physics of Plasmas] சமீபத்தில் வெளியிடப் பட்டுள்ளது. ஆயினும் அணுப் பிணைவு மின்சக்தி உற்பத்தி வாணிப நிலைக்கு வர, இன்னும் மூன்று முக்கிய இடையூறுகள் தீர்க்கப்பட வேண்டும்.\nசுய நீடிப்பு அணுப்பிணைவு இயக்க சக்திக்கு நேரும் மூன்று இடையூறுகள் :\nபிளாஸ்மா ஒளிப் பிழம்பு மீது இயங்கும் உந்துவிசைகள் சமநிலைப் படவேண்டும். இல்லாவிட்டால் பிளாஸ்மா ஓரினத் தன்மையின்றி முறிந்து போகும். இந்த விசைச் சமன்பாடு இழப்பு முதல் இடையூறு. அதற்கு முடத்துவ அரண் அமைப்பு [Inertial Confinement] ஓர் விதிவிலக்கு. அதனில் பௌதிக இயக்கம் பிளாஸ்மா முறிவதற்குள் விரைவாக நிகழ வேண்டும்.\nபிளாஸ்மா ஒருமைப்பாடு சிறு ஏற்ற இறக்கம், குறைவு நிறைவு செய்யப் பட்டு முதல் வடிவத்துக்கு மீள வேண்டும். இல்லா விட்டால் பிளாஸ்மாவில் தவிர்க்க முடியாத பாதிப்புகள் நேரிடும். பிறகு அந்த தவறு செங்குத்தாக ஏறி பிளாஸ்மா முற்றிலும் அழிந்து போகும்.\nதுகள்கள் இழப்பு பாதைகள் பூராவும் மிகவும் குறைய வேண்டும். அதைக் கசிய விடாமல் காப்பது முடத்துவ அரண் அமைப்பு [Inertial Confinement].\nஅணுப்பிணைவு மின்சக்தி சோதனையில் இந்த பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு விரைவில் வாணிப நிலைக்கு விரைவில் வரலாம் அல்லது சற்று நீடிக்கலாம். எப்படியும் 2050 ஆண்டுக்குள் அணுப்பிணைவு மின்சக்தி வர்த்தக ரீதியில் மின் விளக்குகளை ஏற்றிவிடும் என்று நிச்சயம் எதிர்பார்க்கலாம்.\n“சூழ்வெளிக் காலநிலை மாற்றாமல் பேரளவு மின்சக்தி ஆக்க முடியும் என்ற எதிர்பார்ப்பு முயற்சியில் அணுப்பிணைவுச் சக்தி விருத்தி அடையப் பிரான்சில் விரைவாகக் கட்டப் போகும் அகில நாட்டு வெப்ப அணுக்கருச் சோதனை உலை (ITER) ஒரு பெரும் வரலாற்று மைல் கல்லாகக் கருதப்படுகிறது.”\nபேராசிரியர் கிரிஸ் லிவெல்லின் ஸ்மித் (UK Atomic Energy Agency) (June 28, 2005)\n“அகிலநாட்டு வெப்ப அணுக்கருச் சோதனை உலைக் (ITER) கட்டுமான வேலைகள் 2005 ஆண்டு இறுதியில் துவங்கும். திட்டத்தின் பொறித்துறை நுணுக்க விளக்கங்கள் யாவும் இப்போது முடிவாகி விட்டன. அகில நாடுகளின் முழுக் கூட்டுழைப்பில் (ஈரோப்பியன் யூனியன், ரஷ்யா, அமெரிக்கா, கனடா, சைனா, ஜப்பான்) பூரணமாகி இத்திட்டம் முன்னடி வைப்பதில் நாங்கள் பூரிப்படைகிறோம்.”\n“கடந்த 15 ஆண்டுகளாக அகிலநாட்டு வெப்ப அணுக்கருச் சோதனை உலைத் (ITER) திட்ட அமைப்பில் பங்களித்து அது நிறுவனமாகச் சிக்கலான உடன்பாடுகளில் உதவி செய்தது குறித்து, அணுசக்திப் பேரவை (IAEA) பெருமகிழ்ச்சி அடைகிறது. மேலும் பரிதியை இயக்கும் மூலச்சக்தியான அணுப்பிணைவுச் சக்தியை விஞ்ஞானப் பொறியியல் சாதனங்களால் பூமியில் உற்பத்தி செய்யக் கூடுமா என்று ஆராயும் அத்திட்டத்துக்கும் அணுசக்தி பேரவை தொடர்ந்து உதவி புரியும்.”\n“அகிலநாட்டு வெப்ப அணுக்கருச் சோதனை உலை (ITER) கூடிய விரைவில் இயங்க ஆரம்பித்து உலக மாந்தர் அனைவருக்கும் எதிர்காலத்தில் மின்சக்தி அளிக்கும் என்று உறுதியாக நம்புகிறோம்.”\nநரியாக்கி நகயாமா (ஜப்பான் விஞ்ஞான அமைச்சர்) (June 28, 2005)\nபிரான்சில் புது அணுப்பிணைவு மின்சக்திச் சோதனை நிலையம்\nமுதல் அகிலநாட்டு வெப்ப அணுக்கருச் சோதனை உலைக் (ITER) கட்டுமானத் திட்டத்தில் ஜப்பான் தேசம் கடுமையாகப் போட்டி யிட்டாலும் இறுதியில் வெற்றி பெற்றது பிரான்ஸ். அகில நாட்டு விண்வெளி நிலையத்துக்கு (International Space Station) அடுத்தபடி வெப்ப அணுக்கருச் சோதனை நிலைய அமைப்பே நிதிச் செலவு மிக்க (12 பில்லியன் டாலர் திட்டம்) ஓர் திட்டமாகக் கருதப் படுகிறது வெப்ப அணுக்கருச் சக்தி எனப்படுவது பரிதி ஆக்கும் அணுப்பிணைவுச் சக்தியைக் குறிப்பிடுகிறது. இதுவரைச் சூழ்வெளியை மாசுபடுத்திய அணுப்பிளவு, நிலக்கரி போன்ற பூதள எருக்கள் (Fission & Fossil Fuels) போலின்றி ஒப்புநோக்கினால் பேரளவு தூயதானது அணுப்பிணைவுச் சக்தியே (Fusion Energy) \nபதினெட்டு மாதங்கள் தர்க்கத்துக்கு உள்ளாகி முடிவாக ஜூன் 28 2005 ஆம் தேதி மாஸ்கோவில் ஆறு உறுப்பினர் (ஈரோப்பியன் யூனியன், ரஷ்யா, அமெரிக்கா, கனடா, சைனா, ஜப்பான்) உடன்பட்டு அகிலநாட்டு வெப்ப அணுக்கருச் சோதனை உலையைக் [International Thermonuclear Experimental Reactor (ITER)] கட்டுமிடம் பிரான்ஸாக ஒப்புக் கொள்ளப் பட்டது. ITER திட்டத்தின் முக்கிய பங்காளர்கள் ஈரோப்பியன் யூனியன் (இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின், ஹங்கேரி, டென்மார்க், ஆஸ்டியா, நெதர்லாந்து, போலந்து, ஸ்வீடன். . . ), ரஷ்யா, அமெரிக்கா, கனடா, சைனா, ஜப்பான், தென் கொரியா, இந்தியா). நிதிப் பங்களிப்பில் ஈரோப்பியன் யூனியன் 50% தொகை அளிப்பை மேற்கொண்டது. பிரான்ஸில் இடத்தேர்வு : மார்சேல்ஸ் நகருக்கு 60 கி.மீ. (37 மைல்) தூரத்தில் இருக்கும் “கடராச்சே அணுவியல் ஆராய்ச்சி மையம்” (Cadarache in France).\nஅகில நாட்டு அணுப்பிணைவுச் சோதனை நிலையத்தின் விபரங்கள்\nவியன்னாவில் இருக்கும் அகில நாட்டு அணுசக்திப் பேரவை தலைமை அகத்தில் நீண்ட காலக் குறிக்கோள் திட்டமான அணுப்பிணைவுச் சக்தி ஆக்கத்தின் முன்னடி வைப்பு 2005 ஜூன் 28 ஆம் தேதியில் ஒரு பெரும் விஞ்ஞானச் சாதனையாக வெற்றிவிழாக் கொண்டாடப் பட்டது அன்றுதான் உலகத்திலே மிகப் பெரிய முதல் அகில நாட்டு அணுப்பிணைவுச் சக்தி சோதனை நிலையம் பிரான்சில் கட்டி இயக்கத் திட்டம் துவங்கியது அன்றுதான் உலகத்திலே மிகப் பெரிய முதல் அகில நாட்டு அணுப்பிணைவுச் சக்தி சோதனை நிலையம் பிரான்சில் கட்டி இயக்கத் திட்டம் துவங்கியது அதை டிசைன் செய்து கட்டி இயக்கப் போகிறவர் ஒரு நாட்டை மட்டும் சேர்ந்த சில விஞ்ஞானிகள், பொறியியல் நிபுணர்கள் அல்லர். பன்னாட்டு விஞ்ஞானிகள் அதை டிசைன் செய்து கட்டி இயக்கப் போகிறவர் ஒரு நாட்டை மட்டும் சேர்ந்த சில விஞ்ஞானிகள், பொறியியல் நிபுணர்கள் அல்லர். பன்னாட்டு விஞ்ஞானிகள் பன்னாட்டுப் பொறித்துறை வல்லுநர்கள் இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்த போது அமெரிக்காவில் லாஸ் அலமாஸ் இரகசிய தளத்தில் நூற்றுக் கணக்கான ஈரோப்பிய, வட அமெரிக்க விஞ்ஞானிகள் ஈடுபட்டு அணுப்பிளவுச் சக்தியைத் தொடரியக்கத்தில் உண்டாக்கிப் பேரழிவுப் போராயுதத்தைத் தயாரித்தனர் அதுபோல், அமைதி காலத்திலே பன்னாட்டு விஞ்ஞானப் பொறியியல் நிபுணர்கள் பிரான்ஸில் கூடி முதன்முதல் அணுப்பிணைவு எரிசக்தியில் பேரளவு மின்சக்தி உற்பத்தி செய்யப் போகிறார்கள் \nஅணுப்பிணைவுச் சோதனை நிலையம் 500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும்.\n— நிலைய மின்சார உற்பத்தி : 500 MW\n— காந்த மதில் ஆற்றல் தகுதி : 0.57 MW/Square meter\n— பிளாஸ்மா (கனல் பிழம்பு) பெரு ஆரம் : 6.2 மீடர்.\n— பிளாஸ்மா (கனல் பிழம்பு) குறு ஆரம் : 2.0 மீடர்\n— பிளாஸ்மா மின்னோட்டம் : 15 MA (Million Amps)\n— பிளாஸ்மா கொள்ளளவு : 837 கியூபிக் மீடர்.\n— வளையத்தின் காந்த தளம் 6.2 மீடரில் 5.3 T (Toroidal Field)\n— நிலைய யந்திரங���கள் இயக்கத் தேவை : 78 MW\n— நிலையத் திட்டச் செலவு : 12 பில்லியன் டாலர் (2005 நாணய மதிப்பு)\nஅணுப்பிணைவுச் சக்தி எப்படி உண்டாகிறது \nசூரியனிலும் சுயவொளி விண்மீன்களிலும் ஹைடிரஜன் வாயுவை மிகையான ஈர்ப்பு விசை அழுத்தத்தில் 10 மில்லியன் டிகிரி செல்சியஸ் உஷ்ணத்தில் பிளாஸ்மா நிலையில் (கனல் பிழம்பு) இணைத்து அணுப்பிணைவுத் தொடரியக்கத்தில் ஹீலிய வாயும் வெப்பச் சக்தியும் வெளியாகின்றன. அந்த வெப்ப மோதலின் விளைவில் உயர்சக்தி நியூட்ரான்களும் (High Energy Neutrons) எழுகின்றன ஹைடிரன் ஏகமூலங்களான (Isotopes of Hydrogen) டியூடிரியம் & டிரிடியம் (50% Deuterium & 50% Tritium) அணுப்பிணைவு எருக்களாகப் பயன்படுகின்றன. ஹைடிஜன், டியூடிரியம், டிரிடியம் மூன்று வாயுக்களின் அணுக்கருவிலும் ஒரே ஒரு புரோட்டான் உள்ளது. ஆனால் டியூடிரியத்தில் ஒரு புரோட்டான், ஒரு நியூட்ரான் உள்ளன. டிரிடியத்தில் ஒரு புரோட்டானும், இரண்டு நியூட்ரான்களும் இருக்கின்றன. அவை பேரளவு உஷ்ணத்தில் (100 மில்லியன் டிகிரி செல்சியஸ்) பிளாஸ்மாவாகி ஒன்றுடன் ஒன்று இணைந்து ஹீலியமாகின்றன. அந்த உஷ்ணம் பரிதியின் உட்கரு உஷ்ணத்தை விட 10 மடங்கி மிகையானது \nஅணுப்பிணைவுக்கு அத்தகைய மிகையான உஷ்ணம் ஏன் தேவைப் படுகிறது பரிதியின் வாயுக் கோளத்தில் 10 மில்லியன் டிகிரி செல்சியஸ் உஷ்ணம் உண்டாவதற்கு அதன் அசுர ஈர்ப்புச் சக்தி அழுத்தம் கொடுக்கிறது. அந்த உஷ்ணத்தில் அணுக்கருக்கள் ஒன்றை ஒன்று இழுத்துச் சேர்த்துக் கொள்கின்றன. ஆனால் மனிதர் உண்டாக்கும் அணுப்பிணைவு உலையில் அத்தகைய அழுத்தம் ஏற்படுத்த முடியாததால் அணுப்பிணைவை உண்டாக்கப் பத்து மடங்கு உஷ்ண நிலை தேவைப்படுகிறது. அந்த அழுத்தத்தை எப்படி உண்டாக்குவது \n1. வாகன எஞ்சின் போல் பிஸ்டன் மூலம் வாயுக்களில் அழுத்தம் உண்டாக்கி வாயுக்களில் உஷ்ணத்தை அதிகமாக்கலாம்.\n2. மின்சார ஓட்டத்தை ஏற்படுத்தி வாயுக்களில் உஷ்ணப் படுத்தலாம்.\n3. வாயுக்களை ஓர் அரணுக்குள் உயர்சக்தி நியூட்ரான்களால் தாக்கி உஷ்ணத்தை மிகையாக்கலாம்.\n4. நுண்ணலைகள் (Microwaves) மூலம் அல்லது லேஸர் கதிர்களால் (Laser Beams) வாயுக்களில் உஷ்ணத்தை மிகைப்படுத்தலாம்.\nமூன்று முறைகளில் பிளாஸ்மா கனல் பிழம்பை உண்டாக்கலாம்:\n1. பிளாஸ்மா அரண் (Plasma Confinement) (பரிதி, விண்மீன்களில் உள்ளதுபோல்)\nசூரியன் ஓர் அணுப் பிணைவுத் தீப்பந்து\nசூரியன் பிணைவுச் சக��தியை [Fusion Energy] உற்பத்தி செய்யும், பிரம்மாண்டமான ஓர் அணுக்கருப் பிழம்பு உலை [Plasma Reactor] அண்ட வெளியில் ஆயிரம் ஆயிரம் சூரியன்கள், சுய ஒளி விண்மீன்கள் அணுப் பிணைவுச் சக்தியைத் தான், பிரபஞ்சம் தோன்றியது முதல் வாரி இறைத்து வருகின்றன அண்ட வெளியில் ஆயிரம் ஆயிரம் சூரியன்கள், சுய ஒளி விண்மீன்கள் அணுப் பிணைவுச் சக்தியைத் தான், பிரபஞ்சம் தோன்றியது முதல் வாரி இறைத்து வருகின்றன 4000 மில்லியன் ஆண்டுகளாக, சூரியன் வினாடிக்கு 40 கோடி பில்லியன் MW வெப்ப சக்தியைத் தொடர்ந்து வெளியாக்கிக் கொண்டிருக்கிறது 4000 மில்லியன் ஆண்டுகளாக, சூரியன் வினாடிக்கு 40 கோடி பில்லியன் MW வெப்ப சக்தியைத் தொடர்ந்து வெளியாக்கிக் கொண்டிருக்கிறது தீக்கோளத்தின் நடுப் பகுதி உஷ்ணம் 20 மில்லியன் டிகிரி K சூரியவாயு அழுத்தம், பூவாயு [Earth ‘s Atmosphere] அழுத்ததை விட 400 மில்லியன் மடங்கு மிகையானது தீக்கோளத்தின் நடுப் பகுதி உஷ்ணம் 20 மில்லியன் டிகிரி K சூரியவாயு அழுத்தம், பூவாயு [Earth ‘s Atmosphere] அழுத்ததை விட 400 மில்லியன் மடங்கு மிகையானது சூரிய கோள அமைப்பு, வெங்காயத் தோல்கள் போல் அடுக்கடுக்காக இருக்கிறது. வாயுக்களின் அடர்த்தி [Density] ஈயத்தைப் போல் 12 மடங்கு. சூரியன் பேரளவு உஷ்ணத்தில், தன் ஈர்ப்புப் [Gravitation] பேரழுத்தத்தில், வினாடிக்கு 4 மில்லியன் டன்வாயு அணுக்கருத் துகள்களைப் பிணைத்து, அளக்க முடியாத பிணைவு சக்தியை உண்டாக்குகிறது. ஒரு தம்ளர் நீரில் உள்ள ஹைடிஜன் வாயுவைப் பிரித்துப் பிணைக்க முடிந்தால், அதிலிருந்து வெளியாகும் சக்தி 600 ஆயிரம் லிட்டர் பெட்ரோல் எரிந்து தரும் சக்திக்குச் சமமாகும் சூரிய கோள அமைப்பு, வெங்காயத் தோல்கள் போல் அடுக்கடுக்காக இருக்கிறது. வாயுக்களின் அடர்த்தி [Density] ஈயத்தைப் போல் 12 மடங்கு. சூரியன் பேரளவு உஷ்ணத்தில், தன் ஈர்ப்புப் [Gravitation] பேரழுத்தத்தில், வினாடிக்கு 4 மில்லியன் டன்வாயு அணுக்கருத் துகள்களைப் பிணைத்து, அளக்க முடியாத பிணைவு சக்தியை உண்டாக்குகிறது. ஒரு தம்ளர் நீரில் உள்ள ஹைடிஜன் வாயுவைப் பிரித்துப் பிணைக்க முடிந்தால், அதிலிருந்து வெளியாகும் சக்தி 600 ஆயிரம் லிட்டர் பெட்ரோல் எரிந்து தரும் சக்திக்குச் சமமாகும் ஆனால் பூமியில் பிணைவுச் சக்தியைத் தூண்டி வெளிப்படுத்த, உலைகளில் சூரியவாயு போல் பேரழுத்தமும், பெருமளவு உஷ்ணமும், விஞ்ஞானிகளால் உண்டாக்க முடியுமா \n1952 நவம்பர் முதல் தேதியில் அமெரிக்காவும், 1953 ஆகஸ்டு 20 இல் ரஷ்யாவும் வெப்ப அணுக்கரு ஆயுதமான [Thermo-Nuclear Weapon] ஹைடிரஜன் குண்டைத் [H-Bomb] தயாரித்து முதன் முதல் ஒரு குட்டிச் சூரியனை உண்டாக்கி வெடிக்க வைத்து வெற்றி பெற்றன. ஆனால் அணுப்பிணைவுப் பிழம்பை ஓர் உலை அரணுக்குள் அடக்கி நீடிக்கச் செய்ய எந்த நாட்டு விஞ்ஞானி யாலும் இதுவரை முடியவில்லை அப்பெரும் முயற்சிதான் அகில உலகில் இருபதாம் நூற்றாண்டு விஞ்ஞானிகளுக்கு மிகச் சிக்கலான பொறிநுணக்கப் பிரச்சனையாகவும் திறமைக்குச் சவாலாகவும் ஆகியிருக்கிறது அப்பெரும் முயற்சிதான் அகில உலகில் இருபதாம் நூற்றாண்டு விஞ்ஞானிகளுக்கு மிகச் சிக்கலான பொறிநுணக்கப் பிரச்சனையாகவும் திறமைக்குச் சவாலாகவும் ஆகியிருக்கிறது ஆயினும் உலகில் பெருமளவு மின்சக்தியை இன்னும் பழைய அணுமின் நிலையங்கள்தான் பரிமாறிக் கொண்டிருக்கின்றன. எதிர் காலத்தில் மின்சக்திப் பற்றாக் குறை வினாவுக்கு முடிவான விடை, பெருமளவில் மின்திறம் வெளியாக்கும் பிணைவுச் சக்தி ஒன்றே ஒன்றுதான் ஆயினும் உலகில் பெருமளவு மின்சக்தியை இன்னும் பழைய அணுமின் நிலையங்கள்தான் பரிமாறிக் கொண்டிருக்கின்றன. எதிர் காலத்தில் மின்சக்திப் பற்றாக் குறை வினாவுக்கு முடிவான விடை, பெருமளவில் மின்திறம் வெளியாக்கும் பிணைவுச் சக்தி ஒன்றே ஒன்றுதான் ஆனால் அந்த நிலையத்தை வர்த்தக முறையில் உருவாக்கி இயக்குவதுதான் உலக எஞ்சினியர்களுக்கு மாபெரும் போராட்டமாகவும், திறமையைச் சோதிப்பதாகவும் இருந்து வருகிறது\nஅணுப்பிணைவை ஆய்வுக் கூடத்தில் எவ்வாறு ஆக்குவது \nஹைடிரஜன் வாயுவுக்கு இரண்டு ‘ஏகமூலங்கள்’ [Isotopes] உள்ளன. ஒன்று டியூட்டிரியம் [Deuterium], மற்றொன்று டிரிடியம் [Tritium]. ஏகமூலங்கள் என்பவை, ஒரே புரோட்டான் [Proton] எண்ணிக்கை கொண்டு, வெவ்வேறு நியூட்ரான் [Neutrons] எண்ணிக்கை யுள்ள மூலகங்கள் [Elements]. ஏகமூலங்கள் ஒரே மின்னீர்ப்பு [Electric Charge] மேவி, வெவ்வேறு அணுப்பளுவைக் [Atomic Mass] கொண்டவை. மூலகங்களின் அணிப் பட்டியலில் [Periodic Tables of Elements], ஏகமூலங்கள் யாவும் ஒரே இல்லத்தில் இடம் பெறுபவை. டியூட்டிரியம் மூலஅணு [Molecule] நீரில் 7000 இல் ஒன்றாக இயற்கையில் இருப்பதை, ரசாயன முறையில் பிரித்து எடுக்க வேண்டும். டிரிடியம் கனநீர் யுரேனிய அணு உலைகள் [Heavy Water Uranium Reactors] இயங்கும் போது, கனநீரில் உண்டாகிறது. கனடாவில் இயங்கும் காண்டு [CANDU] அணு உலைகளில் நிறைய கனநீரும், டிரிடியமும் இருப்பதால், பிணைவுச் சக்தி ஆய்வுக்குத் தேவையான எளிய வாயு மூலகங்கள் [Light Elements] கனடாவில் எப்போதும் கிடைக்கின்றன. ஆராய்ச்சி முறையில் பயன் படுத்திய போது, எளிய மூலகங்களான ஹைடிரஜன், டியூட்டிரியம், டிரிடியம், லிதியம் ஆகியவற்றில், [டியூட்டிரியம் + டிரிடியம்] வாயு இணைப்பே அதிக வெப்ப சக்தியை ஈன்றதால், உலகில் பல நாடுகள் அணுப் பிணைவு உலையில், அவ்விரண்டு வாயுக்களையே எரிப் பண்டங்களாய் உபயோகித்து வருகின்றன. இந்த இயக்கம் தூண்டுவதற்கு வேண்டிய உஷ்ணம், 80 மில்லியன் டிகிரி C.\nஇருபதாம் நூற்றாண்டில் உருவான மிக மேம்பட்ட ஆய்வுப் பிணைவு உலை [Fusion Reactor] ‘டோகாமாக்’ [Tokamak] என்பது, காந்தக் கம்பிகள் சுற்றப் பட்டு டோனட் [Donut] வளையத்தில் அமைந்த ஒரு பிரம்மாண்ட மான மின்யந்திரம். ‘டோகாமாக் ‘ என்பது ரஷ்யச் சுருக்குப் பெயர். அதன் பொருள்: வளை காந்தக் கலம் [Toroidal Magnetic Chamber]. அதனுள்ளே பேரளவு காந்தத் தளத்தைக் கிளப்பி பல மில்லியன் டிகிரி உஷ்ணத்தில் மின்னியல் வாயுப் பிழம்பை [Plasma] உண்டாக்கி வளையச்சுவர் கடும் வெப்பத்தில் உருகிப் போகாமல் உள்ளடக்க வேண்டும் இத் தேவைக்கு உகந்த உலோகம் இன்னும் கண்டு பிடிக்கப்படவில்லை இத் தேவைக்கு உகந்த உலோகம் இன்னும் கண்டு பிடிக்கப்படவில்லை பிண்டம் நான்கு வித வடிவுகள் [Four States of Matter] கொண்டது. திடவம், திரவம், வாயு, பிழம்பு [Solid, Liquid, Gas & Plasma]. வாயு அதிக உஷ்ணத்தில் நேர், எதிர் மின்னிகளாய்ப் [Positive, Negative Ions] பிரிந்து பிழம்பு வடிவாக மாறி மின்கடத்தி [Electrical Conductor] யாகிறது. பிணைவுச் சக்தியை மூலமாகக் கொண்டு இயங்கும் மின்சக்தி நிலையத்தில், ஹீலிய வாயு பிழம்பின் வெப்பப் போர்வையாகவும், கடத்தியாகவும் [Helium Blanket for Plasma & Heat Transport Medium] பயன் ஆகலாம். சூடேரிய ஹீலிய வாயு வெப்ப மாற்றியில் [Heat Exchanger] நீராவியை உண்டாக்கி டர்பைன் ஜனனியை [Turbine Generator] ஓட்டச் செய்யலாம். அமெரிக்காவின் மிகப் பெரும் ஆய்வு டோகாமாக், நியூ ஜெர்ஸி பிரின்ஸ்டன் பல்கலைக் கழகத்தில் 1981 ஆம் ஆண்டு நிறுவப்பட்டு இயங்கி வருகிறது.\nமூன்று வித முறைகளில் அனல் பிழம்பை அரணிட்டு [Plasma Confinement] அணுப்பிணைவு இயக்கம் நிகழ்த்தலாம். முதலாவது முறை ‘ஈர்ப்பியல் அரண் பிணைப்பு ‘ [Gravitational Confinement Fusion]. இம்முறைக்கு சூரிய, சுடரொளி விண்மீன்களில் இயங்கும் பேரளவு உஷ்ணம், வாயுப் பேரழு���்தம் தேவைப் படுகிறது. மனிதனால் இவற்றைப் பூமியில் சாதிக்க முடியாது அடுத்தது, ‘காந்தவியல் அரண் பிணைப்பு’ [Magnetic Confinement Fusion]. ஆய்வுக் கூடத்தில் இது சாத்திய மானது. 1950 ஆம் ஆண்டு முதல் ஆராய்ச்சி முறைக்கு உலகெங்கும் பயன் படுகிறது.\nஇம்முறையில் உருவானதுதான் டோகாமாக் [Tokamak] யந்திரம். அனல் பிழம்பு நீடிக்க, மூன்று முக்கிய நிபந்தனைத் தொடர்புகள் பொருந்த வேண்டும்: உஷ்ணம், காலம், அடர்த்தி [Temperature, Time & Density]. 200 மில்லியன் டிகிரி உஷ்ணப் பிழம்பு சில வினாடிகள் நீடிக்க, வாயு அடர்த்தி ஓரளவு தேவை. இந்த உறவை ‘லாசன் நியதி ‘ [Lawson Criterion] என்று கூறுவர். மூன்றாவது முறை: ‘முடவியல் அரண் பிணைப்பு’ [Inertial Confinement Fusion]. இதில் லேசர் வீச்சுக் கதிர்களைப் [Laser Beams] பாய்ச்சி உள்வெடிப்பு [Implosion] நிகழ்த்தி அனல் பிழம்பு உண்டு பண்ணிப் பிணைப்பு சக்தி ஏற்படுத்துவது. இம்முறை பெரும்பாலும் அணு ஆயுதம் [Nuclear Weapons] தயார் செய்ய, யுத்த விஞ்ஞானிகளுக்குப் பயன் படுகிறது.\nபிணைவுச் சக்தி பிளவுச் சக்தியை விட பல முறைகளில் மேன்மை யுற்றது. அணுப்பிணைவு சக்தியில், அணுப் பிளவு சக்திபோல் உயிர் இனங்களைத் தாக்கி வதைக்கும் பயங்கரக் கதிரியக்கம் [Radioactivity] அதிக அளவு இல்லை பிணைவுச் சக்தியால் எழும் கதிரியக்கம் மிகச் சிறிதளவே பிணைவுச் சக்தியால் எழும் கதிரியக்கம் மிகச் சிறிதளவே அமெரிக்காவின் திரீமைல் தீவு, ரஷ்யாவின் செர்நோபிள் அணுப்பிளவுச் சக்தி நிலையங்களில் ஏற்பட்ட பயங்கர விபத்தின் போது, உலையின் எரிக்கோல்கள் பல உருகிப் பெரும் சிக்கலை உண்டாக்கியது அமெரிக்காவின் திரீமைல் தீவு, ரஷ்யாவின் செர்நோபிள் அணுப்பிளவுச் சக்தி நிலையங்களில் ஏற்பட்ட பயங்கர விபத்தின் போது, உலையின் எரிக்கோல்கள் பல உருகிப் பெரும் சிக்கலை உண்டாக்கியது பிணைவு உலைகளில் எரிக்கோல் உருகிப் போகும் அபாயம் எதுவும் இல்லை பிணைவு உலைகளில் எரிக்கோல் உருகிப் போகும் அபாயம் எதுவும் இல்லை அணுப் பிணைவு நிலையங்களிலிருந்து தினம் வெளியேறும் கழிவு வாயுக்கள் மனிதர் மற்றும் இதர உயிரினங் களுக்குத் தீங்கு தருவன அல்ல அணுப் பிணைவு நிலையங்களிலிருந்து தினம் வெளியேறும் கழிவு வாயுக்கள் மனிதர் மற்றும் இதர உயிரினங் களுக்குத் தீங்கு தருவன அல்ல அவைச் சூழ்வெளியைச் [Environment] சுத்தமாக வைத்திருக்க உதவி புரிபவை அவைச் சூழ்வெளியைச் [Environment] சுத்தமாக வைத்திருக்க உதவி புரிபவை பிணைவு இயக்கம் ரசாயனத் தீயின் கடும் விளைவுகளை உண்டாக்காது பிணைவு இயக்கம் ரசாயனத் தீயின் கடும் விளைவுகளை உண்டாக்காது மேலும் பிணைவு உலைகளில் பயன்படும் எரி வாயுக்கள் ஹைடிரஜன், டியூட்டிரியம் உலகெங்கும் நீரில் அளவற்ற கன அளவு கிடைக்கிறது. எதிர் காலத்தில் பல நூற்றாண்டுகளுக்கு வேண்டிய, வாயு எரி பொருளுக்குப் பஞ்சமே இருக்காது\nஆராய்ச்சி அணுப்பிணைவு உலைகளுக்கு இதுவரை உலக நாடுகள் 2 பில்லியன் டாலர்கள் செலவழித் துள்ளன கால தாமதம் ஆவதால், இன்னும் 50 பில்லியன் டாலர் தொகை செலவாகலாம் என்று ஊகிக்கப் படுகிறது. மேலும் மிகச் சக்தி வாய்ந்த மின்காந்தத் தளம், அணுப்பிணைவு நிலையத்தில் இயங்குவதால், அதை ஆட்சி செய்யும் மனிதருக்கு அதனால் விளையும் தீங்குகள் என்ன என்பது யாருக்கும் தெரியாது கால தாமதம் ஆவதால், இன்னும் 50 பில்லியன் டாலர் தொகை செலவாகலாம் என்று ஊகிக்கப் படுகிறது. மேலும் மிகச் சக்தி வாய்ந்த மின்காந்தத் தளம், அணுப்பிணைவு நிலையத்தில் இயங்குவதால், அதை ஆட்சி செய்யும் மனிதருக்கு அதனால் விளையும் தீங்குகள் என்ன என்பது யாருக்கும் தெரியாது அடுத்து உலையில் பயன்படும் லிதிய [Lithium] திரவம் ரசாயன இயக்க உக்கிரம் உடையது அடுத்து உலையில் பயன்படும் லிதிய [Lithium] திரவம் ரசாயன இயக்க உக்கிரம் உடையது அதன் விளைவு களையும் அறிய வேண்டும். அனல் பிழம்புக்கு அதி உன்னத சூன்ய நிலை [High Vacuum] உலை வளையத்தில் நீடிக்கப்பட வேண்டும் அதன் விளைவு களையும் அறிய வேண்டும். அனல் பிழம்புக்கு அதி உன்னத சூன்ய நிலை [High Vacuum] உலை வளையத்தில் நீடிக்கப்பட வேண்டும் விசை மிக்க மின்காந்த அமுக்கமும், வேறுபாடு மிக்க கடும் உஷ்ண ஏற்ற இறக்கத்தால் நேரும் வெப்ப அழுத்தமும், அதி உக்கிர நியூட்டிரான் கணைத் தாக்குதலால் நிகழும் அடியும், தாங்கிக் கொண்டு நீண்ட காலம் உறுதியாக இயங்கும், நிலையச் சாதனங்களைக் கண்டு பிடிப்பது சிரமான முயற்சி.\nஅணுப்பிணைவு சக்தி உற்பத்தியின் மேம்பாடுகள்\nஅணுப்பிணைவு உலைகளுக்கு வேண்டிய எரு உலக நீர்வளத்தில் எண்ணிக்கை யற்ற அளவு உள்ளது. பேரளவு ஆற்றல் கொண்ட அணுப்பிணைவு சக்தி நிலையங்களை அமைப்பது சாத்திய மாகும். மாபெரும் ஆற்றல் கொண்ட அணுப்பிணைவு நிலையத்துக்கும் தேவையானது சிறிதளவு எருதான் உதாரணமாக 1000 MWe நிலையத்துக்கு ஓராண்டு வேண்டிய எரு 0.6 மெட்ரிக் டன் [1320 பவுண்டு] டிரிடியம் உதாரணமாக 1000 MWe நிலையத்துக்கு ஓராண்டு வேண்டிய எரு 0.6 மெட்ரிக் டன் [1320 பவுண்டு] டிரிடியம் பிணைவு சக்தியின் தீப்பிழம்பு மின்கொடைத் துகள்களின் வேகங்களைத் தணித்து, நேரடியாக அவற்றை மிகையான மின்சக்தி அழுத்தமாக [High Voltage Electricity] மாற்றிவிடலாம் பிணைவு சக்தியின் தீப்பிழம்பு மின்கொடைத் துகள்களின் வேகங்களைத் தணித்து, நேரடியாக அவற்றை மிகையான மின்சக்தி அழுத்தமாக [High Voltage Electricity] மாற்றிவிடலாம் அம்முறையில் நீராவி உண்டாக்க கொதிகலம், வெப்பசக்தியை யந்திர சக்தியாக மாற்ற டர்பைன், தணிகலம் யந்திர சக்தியை மின்சக்தியாக மாற்ற மின்சார ஜனனி போன்ற பொது வெப்பச் சாதனங்கள் தேவைப்படா அம்முறையில் நீராவி உண்டாக்க கொதிகலம், வெப்பசக்தியை யந்திர சக்தியாக மாற்ற டர்பைன், தணிகலம் யந்திர சக்தியை மின்சக்தியாக மாற்ற மின்சார ஜனனி போன்ற பொது வெப்பச் சாதனங்கள் தேவைப்படா பிணைவு உலைப் பாதுக்காப்பு அத்துடனே இணைந்துள்ளது. இயக்கத்தின் போது சிக்கல் நேர்ந்தால், அணு உலைத் தானாக விரைவில் நின்று விடும். பிளவு அணு உலைகளைப் போன்று, கதிரியக்கமோ, கதிர்வீச்சுக் கழிவுகளோ விளைவதில்லை பிணைவு உலைப் பாதுக்காப்பு அத்துடனே இணைந்துள்ளது. இயக்கத்தின் போது சிக்கல் நேர்ந்தால், அணு உலைத் தானாக விரைவில் நின்று விடும். பிளவு அணு உலைகளைப் போன்று, கதிரியக்கமோ, கதிர்வீச்சுக் கழிவுகளோ விளைவதில்லை பிணைவு அணு உலையில் எழும் நியூட்ரான்கள் விரைவில் தீவிரத்தை இழப்பதால் பாதகம் மிகக் குறைவு. உலையின் மற்ற பாகங்களை நியூட்ரான் தாக்குவதால் எழும் இரண்டாம் தர கதிர்வீச்சுகளைக் கவசங்களால் பாதுகாப்பது எளிது. கதிர்ப் பொழிவுகளால் சூழ்மண்டல நாசம், நுகரும் காற்றில் மாசுகள் விளைவு போன்றவை ஏற்படுவதில்லை\nவெப்ப அணுக்கரு நிலையத்தை எதிர்த்து கிரீன்பீஸ் வாதிகள் கூக்குரல் \nஒரு கிலோ கிராம் அணுப்பிணைவு எருக்கள் (Fusion Fuel Deuterium +Tritium) 10,000 டன் நிலக்கரிக்குச் (Fossil Fuel) சமமான எரிசக்தி அளிக்கும் இத்தகைய பேரளவுப் பயன்பாடு இருப்பதாலும், சிறிதளவு கதிரியக்கம் உள்ளதாலும் அணுப்பிணைவு எரிசக்தி அகில நாட்டு பொறித்துறை நிபுணரின் கவனத்தைக் கவர்ந்திருக்கிறது இத்தகைய பேரளவுப் பயன்பாடு இருப்பதாலும், சிறிதளவு கதிரியக்கம் உள்ளதாலும் அணுப்பிணைவு எரிசக்தி அகில நாட்டு பொறித்துறை நிபுணரின் கவனத்தைக் கவர்ந்திருக்கிறது அணுப்பிளவு மின்சக்தி நிலையங்கள் போன்று அணுப்பிணைவு மின்சக்தி நிலையங்களில் நீண்ட கால உயர்நிலைக் கதிரியக்கப் பிளவுக் கழிவுகள் (Long Term High Level Fission Product Wastes) கிடையா அணுப்பிளவு மின்சக்தி நிலையங்கள் போன்று அணுப்பிணைவு மின்சக்தி நிலையங்களில் நீண்ட கால உயர்நிலைக் கதிரியக்கப் பிளவுக் கழிவுகள் (Long Term High Level Fission Product Wastes) கிடையா சில பசுமைக் குழுவாதிகள் 2005 ஜூன் மாத ITER கட்டட அமைப்புத் திட்டத்தை பண விரயத் திட்டமென்று குறை கூறினர் சில பசுமைக் குழுவாதிகள் 2005 ஜூன் மாத ITER கட்டட அமைப்புத் திட்டத்தை பண விரயத் திட்டமென்று குறை கூறினர் அணுப்பிணைவு மின்சக்தி உற்பத்தி செயல் முறைக்கு ஒவ்வாதது என்று தமது நம்பிக்கை இல்லாமையை அவர் தெரிவித்தார். “12 பில்லியன் டாலரில் 10,000 மெகாவாட் கடற்கரைக் காற்றாடிகள் மூலம் தயாரித்து 7.5 மில்லியன் ஐரோப்பிய மக்களுக்கு மின்சாரம் பரிமாறலாம்,” என்று அகில நாட்டு கிரீன்பீஸ் பேரவையைச் சேர்ந்த ஜான் வந்தே புட்டி (Jan Vande Putte) கூறினார். “உலக நாடுகளின் அரசுகள் பணத்தை வீணாக விஞ்ஞான விளையாட்டுச் சாதனங்களில் விரையமாக்கக் கூடாதென்றும், அவை ஒருபோதும் மின்சக்தி அனுப்பப் போவதில்லை என்றும், 2080 ஆம் ஆண்டில் குவிந்து கிடக்கும் “மீள் பிறப்பு எரிசக்தியைப்” (Renewable Energy) பயன்படுத்தாமல் இப்போதே ஆரம்பிக்க வேண்டும் என்றும் பறைசாற்றினர்.\nmodule=displaystory&story_id=40203101&format=html(அணுப்பிணைவுச் சக்தி அவனியின் எதிர்கால மின்சக்தி)\nmodule=displaystory&story_id=40303172&format=html(இருபது ஆண்டுகளில் அணுப்பிணைவுச் சக்தி ஆக்கத்தில் வளர்ச்சி)\nmodule=displaystory&story_id=40508052&format=html (21 ஆவது நூற்றாண்டின் அணுப்பிணைவுச் சக்தி ஆற்றலுக்கு லேஸர் கதிர்கள்)\nmodule=displaystory&story_id=40709271&format=html(கதிரியக்கம் இல்லாத எதிர்கால அணுப்பிணைவு மின்சக்தி நிலையம்)\nPosted in அணுசக்தி, கதிரியக்கம், சூழ்வெளிப் பாதிப்பு, பொறியியல், மின்சக்தி, விஞ்ஞானம்\t| Leave a reply\n2022 ஆண்டுக்குள் 100,000 மெகாவாட் சூரியக்கதிர் மின்சக்தி நிலையங்கள் நிறுவ இந்திய மத்திய அரசு திட்டமிடுகிறது\nநூறு மெகாவாட் ஆற்றல் உள்ள\nஎரி வாயு இல்லாமல் பறக்கும் \nநாற்பது குதிரைச் சக்தி ஆற்றலில்\nபனிரெண் டாயிரம் சூரியச் செல்கள்\nஇருபது நாட்களில் உலகைச் சுற்றியது.\nரைட் சகோதரர் முதல் ஊர்தி போல்\nஇந்திய சூரியக்கதிர் மின்சக்தி ���ிருத்திக்கு வெளிநாட்டு நிறுவகங்கள் சாதனங்கள் உற்பத்தி செய்யும்.\n2022 ஆண்டுக்குள் மொத்த 100,000 மெகாவாட் உற்பத்தி செய்யும் மிகப்பெரு சூரியக்கதிர் மின்சக்தி நிலையங்கள் இந்தியாவில் நிறுவ, வெளிநாட்டு சூரியக்கதிர் நிறுவகங்கள் பங்கெடுக்கும் என்று, பாரதப் பிரதமர் நரேந்திர மோதி 2015 ஜூன் முதல் தேதி டெல்லியில் அறிவித்தார். உள்நாட்டு நிறுவகங்கள் தமது தொழிற் சாதனங்களை, மேல்நாட்டு நிறுவகங்கள் மூலமாய் மேம்படுத்த முன்வந்துள்ளன. இன்னும் ஓராண்டுக்குள் மூன்று அல்லது நான்கு வெளிநாட்டு நிறுவகங்கள் இந்தியாவில் ஆரம்பிக்கத் துவங்கலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது. 2015 நவம்பரில் தற்போதுள்ள சிறு திட்டமான 3000 மெகாவாட் நிறுவகத்திலிருந்து, 100,000 மெகாவாட் பெருந் திட்டத்துக்கு விரிவு படுத்தினார்.\n2015 ஆண்டில் மொத்த சூரியக்கதிர் மின்சக்தி நிலைய நிறுவகம் : 2700 மெகாவாட்.\nஇந்திய உற்பத்தி தகுதி : 2000 மெகாவாட் சூரியக்கதிர்ச் சாதன தட்டுகள் [Solar Power Modules]\nசூரியக் கதிர் மூலவிகள் [Solar Power PV Cells] : 500 மெகவாட்.\nஉள்நாட்டு சூரியக் கதிர் மூலவிகள் [PV Cells], வெளிநாட்டு விலையை விட 15 cents மிகையான விலையில் உள்ளன. வெளிநாட்டு இறக்குமதி சூரியக் கதிர்ச் சாதனங்கள் நிதிச் செலவு, 7% – 8% குறைவாகவே உள்ளது. சோலார் எனர்ஜி நிறுவகம் [SunEdison] இந்தியாவில் கட்டுமானம் செய்ய ஆகும் செலவு [2015 நாணய மதிப்பு] சுமார் 4 பில்லியன் டாலர்.\nராஜஸ்தான் மாது சூரிய கதிர்த் தட்டுகளைத்\nஇந்தியச் சூரிய ஒளிக்கதிர் மின்சக்திச் சாதன ஏற்பாடுகளில் பராமரிப்புக் குறைபாடுகள்\nசூரிய ஒளிக்கதிர் மின்சக்தி விருத்தி செய்து கட்டும் உலக தொழிற்துறை நிறுவனங்களுக்கு “ஒளிக்கதிர் மின்னழுத்தம்” [Photovoltaics (PV)] மூலம் இந்திய தேசம், செல்வம் ஈட்டும் ஓர் உயர்ந்த வாய்ப்பளிப்பு நாடாக உள்ளது. தற்போதைய பெருத்த அளவு 100 மெகாவாட் ஒளிக்கதிர் மின்னழுத்தச் சாதனங்களை இந்தியாவுக்கு விற்பது ஏதுவானாலும், அந்த பாதையில் உலக நிறுவகங்களுக்குக் காலநிலை, சீர்கெட்ட கட்டுமானம், பராமரிப்பு புறக்கணிப்பு [Climate, Improper Installation, Lack of Maintenance] ஆகிய வற்றால் எதிர்பார்க்கும் இழப்புகள் [Risks] மிகப்பல \nஇந்தியக் குறைபாடுகளை உளவி நீக்க ஜெர்மனியிலிருந்து [National Meteorology Institute of Germany] ஓர் ஆய்வுக்குழு இந்தியத் ஒளிக்கதிர் மின்சக்தித் திட்டங்களை 2017 ஜூலை 3 தேதி முதல் 14 தேதிவரை வரை ஆரா���்ந்து தீர்வுகள் கூற வந்தது. ஆறு திட்டங்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப் பட்டன. அதற்கு புதிய & மீள் புதுவிப்பு அமைச்சகம் & தேசீய சூரிய கதிர்ச்சக்தி ஆய்வுக்கூடம் [Ministry of New & Renewable Energy (MNRE)] & [Indian National Institute of Solar Energy (NISE)] உழைக்க உடன்பட்டன.\nஜப்பான் 28 மெகாவாட் சூரிய ஒளிக்கதிர் மின்சக்தி தட்டுகள் வரிசை\nஉலக நிறுவன அரங்குகளில் சூரிய ஒளிக்கதிர் மின்னழுத்தத் திட்டங்களில் [PV Projects] முதன்மையாகப் பருவகால அடிப்புக் கொந்தளிப்புகளான, காற்றில் உப்பு, இரசாயன மாசுகள், மிகையான புறவூதாக் கதிர்வீச்சு, மிகுந்த ஈரடிப்பு, வெக்கை, மணல் படிவு, பெருமழை, புயல்காற்று [Climatic Stress Factors such as Salt in Air, High Ultra Violet Radiation, High Humidity, Heat, Sand, Heavy Rain, Strong Winds] யாவும் ஒரே சமயத்தில் பாதிப்பதைத் தவிர்ப்பது பெருஞ்ச வாலாக உள்ளது என்று ஆசியர் உக்கார் [Asier Ukar, Senior Consultant at PI Berlin] கூறுகிறார். குறிப்பாக இந்தியாவில் பெருவெப்ப & பெருங்குளிர் பாலைவன ராஜஸ்தான் மாநிலம் இப்புகாருக்கு முதன்மை இடம் பெறுகிறது. இந்த இழப்புப் பேரிடர்களைச் சூரிய ஒளிக்கதிர் சாதனங்கள் எதிர்கொள்வது, ராஜஸ்தானில் சிரமாக உள்ளது.\nசூரியக் கதிரொளி மின்சார நிறுவகங்களில் அடிக்கடி நேரும் தடைப்பாடுகளைக் குறைக்கவோ, நீக்கவோ, பராமரிக்கவோ, ஆரம்பத்திலிருந்தே நல்வினைச் சாதனங்கள், மின்சாரத் தட்டு இணைப்புகள் / புவிச் சேர்ப்புகள் [Earthing & Normal Cable Connections] துருப்பிடிப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கடும் வெயில் அடிப்பு, குளிர்க் காற்றோட்டத்தால் சாதனச் சிதைவுகள் சீக்கிரம் நேராமல் பாதுகாக்க வேண்டும். சூரியக் கதிர் மின்சாரத் தடைப்பாடுக் குறைவே சூரிய சக்தியைப் பெருக்கிக் கொள்ள ஒளிமயமான எதிர்காலத்தைக் காட்டும்.\nசூரியக்கதிர் மின்சக்திப் பயன்பாடு மிகுந்து வருகிறது.\n2013 -2014 ஆண்டுகட்கு இடையே சூரியக்கதிர் மின்சக்திச் சாதனங்கள் அமைப்பு 51% அதிகரித்துள்ளதாக சூரிய சக்தி தொழிற்துறைக் கூட்டணி [Solar Energy Industries Association ] அறிவித்துள்ளது. அதாவது கங்கு கரையற்று எங்கும் நிறைந்து வற்றாத சூரிய மின்சக்தி ஆக்கத்துக்கு இப்போது உலகில் பெரு வரவேற்பு கிடைத்து வருகிறது. மீள் பயன்பாடு கனல் எருவுக்கு\nமத்திய அரசு, மாநில அரசு, மாவட்ட அரசு, மற்றும் தனி நபர் ஆர்வமும், முழு மூச்சு முயற்சியும், நிதி உதவி கிடைத்தும் தொழில் நுணுக்கம் பெருகி, சூரிய மின்சக்தி மலிவாகி வருகிறது. இதன���ல் சூழ்வெளிச் சுத்தக் கட்டுப்பாடு ஆவதோடு, மலிவான சூரிய மின்சக்திப் பயன்பாடும் அதிகரிக்கிறது.\nஅதற்கு மலிவான சூரியக்கதிர் அறுவடை ஒளிச்சக்தி தட்டுகள் ஏற்பாடு [Solar-Harvesting Photo Voltaic Cell Arrays (PV System)] தயாராகி வருகின்றன. 2010 ஆண்டிலிருந்துசூரிய ஒளிச்சக்தி தட்டுகள் ஏற்பாட்டில் விலை 45% குறைதுள்ளது. பல்வேறு முறை சூரிய சக்தி ஏற்பாடுகளில் இப்போதுள்ள பி.வி. அமைப்பு [PV Sytem] நேரடியாக கதிர்ச்சக்தியை மின்சக்தியாக மாற்றுவதால் இடைச் சாதனங்கள் குறைவாய்த் தேவைப்படும். 2000 -2500 சதுரடி வீட்டுக்கு 20 – 40 PV தட்டுகள் போதுமானவை. அத்துடன் நேரோட்ட மின்சக்தி, எதிரோட்ட மின்சக்திக்கு தேவைக்கு வேண்டிய ஆட்சி / மாற்றிச் சாதனங்கள் [Controllers & Inverters]\nஉதாரணமாக 2013 ஆண்டில் ஒர் சராசரி அமெரிக்க குடிநபர் ஆண்டுக்கு 11,000 kwh மின்சார யூனிட் , அமெரிக்க எரிசக்தி ஆணையக [U.S. Energy Information Administration ] அறிவிப்புப் படி பயன்படுத்தி உள்ளார். அப்படி 11 kwh மின்சாரம் அனுப்பு ஓர் இல்லத்துக்கு சுமார் 7 kW – 10.5 kW பி.வி. அமைப்பு வேண்டி யுள்ளது. அதற்கு விலை மதிப்பு சுமார் 26,000 – 39,000 டாலர் என்று கணிக்கப் பட்டுள்ளது. அந்த அமைப்புகள் கட்ட மத்திய அரசும், மாநில அரசும் [New England Home in the USA] நிதி உதவி செய்து விலை மதிப்பு 12,000 – 16,000 டாலராகக் குறைகிறது. அதனால் 25 ஆண்டுகட்டு சுமார் 70,000 டாலர் சேமிப்பு ஒரு இல்லத்தாருக்கு மிஞ்சுகிறது.\nமிகப்பெரும் 100 மெகாவாட் மின்கலச் சேமிப்பணி [Battery Bank] தயாரிப்பாகி வருகிறது.\n2017 ஜூலை 7 ஆம் தேதி வாணிப முறைபாட்டில் டெஸ்லா தொழிற்துறை அதிபர் இலான் மஸ்க் [Elon Musk’s Tesla] என்பவர், “100 நாட்களுக்குள் 100 மெகாவாட் திறனுள்ள லிதியம் – அயான் மின்கலன் ஒன்றை உற்பத்தி செய்வதாய்ச் சவால் விட்டுத், தென் ஆஸ்திரேலியாவின் கனல்சக்தி பற்றாக் குறையை நிவர்த்தி செய்யப் பணிமேற் கொண்டார். 2016 இல் பேய்புயல் அடித்து ஆஸ்திரேலியாவில் மின்வடக் கோபுரங்களை வளைத்து, முழு மின்சார இருட்டடிப்பு நேர்ந்த பிறகு, பில்லியனர் இலான் மஸ்க், 2017 மார்ச்சில் மாபெரும் மின்கலன் ஒன்றைத் தயாரித்து நிறுவுவதாக வாக்குறுதி அறிக்கை விடுத்தார். 2016 டிசம்பரில் இயங்கிய மாபெரும் மின்கலன் ஒன்றைத் தயாரித்த அமெரிக்க டெஸ்லா தொழிற்துறை அதிபர் இலான் மஸ்க், தற்போது 100 மெகாவாட் ஆற்றல் கொண்டமிகப்பெரும் மின்கலத்தை 100 நாட்களில் தென் ஆஸ்திரேலியாவில் நிறுவிக் காட்டுவதாக உறுதி கூறினார். அடுத்து 1000 மெகாவாட் பூத ஆற்றல் கொண்ட மின்சேமிப்பி வாணிபச் சந்தையில் பல்வேறு உற்பத்தியாகி விலை மலிவாய்க் கிடைக்கும் என்று நாம் உறுதியாய்ச் சொல்லலாம்.\nஇப்பெரும் லிதியம்-அயான் மின்கலன் சேமிப்பணி [Battery Bank] 30,000 இல்லங்களுக்கு மின்சாரம் அனுப்பும் ஆற்றல் உடையது. அந்த மின்கலன் சேமிப்பணி தென் ஆஸ்திரேலியாவில் உள்ள ஜேம்ஸ் டவுனில் நிறுவப்படும். அது அடிலைடு நகருக்கு வடக்கே 230 கி.மீ. [143 மைல்] தூரத்தில் உள்ளது. மீள்சுழற்சி கனல்சக்தி விட்டுவிட்டு தரும் சூரியக்கதிர், காற்றாலைச் சாதனங்கள் இயங்கும் போது சேமிக்கக் கூடிய மின்கலன் சேமிப்பணிகள் இவை. 2008 ஆண்டு முதல் பிரான்சின் நியான் [Neoen] தொழிற்துறை தற்போது 300,000 இல்லங்களுக்கு மின்சாரம் அளிக்க முடியும். நிலக்கரியைப் பேரளவு பயன்படுத்தி சூழ்வெளியை மாசுபடுத்தும் ஆஸ்திரேலியா, மீள்புதிப்பு கனல்சக்தியைப் பயன்படுத்தி, மின்னியல் சேமிப்பணியில் சேமித்து, மின்சக்தி உற்பத்தி செய்யும். மேலும் இப்போது பேரளவில் பெருகிவரும் மின்சார கார் வாகனங்கள் இயக்கும் மின்கலன் மீள் ஊட்டத்துக்கும் [Recharging Station] பயன்படும்.\nமின்கலன் சேமிப்பணிகளுக்கு ஏற்ற ஆற்றல் தரும் லிதிய-அயான் தொழிற்துறை இப்போது விருத்தியாகி வருகிறது. மின்சார வாகனங்களை இயக்கவும் லிதியம்-அயான் மின்சேமிப்பி செம்மையாகி வருகிறது. 2016 ஆண்டில் 2 மில்லியன் மின்னுந்து கார்கள் [Electric Cars] உற்பத்தியாகி உள்ளன. அந்த வேகத்தில் 2020 ஆண்டில் 9 -20 மில்லியன் மின்சார வாகனங்கள் பெருகிடும் என்று கணிக்கப் படுகிறது. 2025 ஆண்டில் அந்த வாகன எண்ணிக்கை பூதகரமாய் 40 -70 மில்லியனாய் ஏறிவிடும் என்று ஊகிக்கப் படுகிறது.\nமின்சேமிப்பிகளின் நேர்மின், எதிர்மின் முனைகளுக்குப் [Cathodes & Anodes] பயன்படும் உலோகத் தனிமங்கள் சோடியம் -அயான், ஈயம்-அமிலம், சோடியம்-கந்தகம், நிக்கல்-காட்மியம், அலுமினியம்-அயான், லிதியம்-அயான் [Sodium-Ion, Lead-Acid, Sodium-Sulpher, Ni-Cd, Al-Ion, Li-Ion] போன்றவையாகும். எல்லாவற்றிலும் சோடியம்-அயான் பயன்படும் மின்சேமிப்பி மலிவானது; ஆனால் தொல்லை கொடுப்பது. லிதியம் – அயான் மின்சேமிப்பி விலை மிக்கது. ஆனால் சோடியம்-அயான் மின்சேமிப்பியை விட 20% கனல்சக்தி திரட்சி [Energy Density] மிக்கது. கனல்சக்தி திரட்சி அல்லது மின்னியல் சேமிக்கும் தகுதி [Energy Density OR Energy Stroge Capacity] மின்சேமிப்பி ஆயுள் நீடிப்புக் காலத்தைக் ��ுறிக்கும். சூரியக்கதிர் சக்தி மின்சாரம் நேரோட்டம் [Direct Current] உள்ளது. நேரோட்ட மின்சாரத்தில் இயங்கும் சாதனங்கள் மிகக் குறைவு. நேரோட்டத்தைத் திசைமாற்றி மூலம் [Inverter] அனுப்பி மாறோட்டமாக [Alternating Curent] மாற்றினால்தான் தற்போதைய மின்சார சாதனங்களை இயக்க முடியும். 2015 ஆண்டில் நிலைப்பு மின்சேமிப்பி வாணிப நிதிப்பாடு [Stationary Storage Market] சுமார் 1.0 பில்லியன் டாலர் என்று கணித்துள்ளார். 2023 ஆண்டில் அது 13.5 பில்லியன் டாலராகப் பெருகும் என்று ஊகிக்கப் படுகிறது.\nமின்சார மின்வடப் பின்னலில் மின்சக்தி நிலைய உற்பத்திகளும், மின்சக்தி மின்கல சேமிப்பிகளும் இடையிடையே இணைந்து இருப்பது எதிர்கால இந்தியாவுக்கு தேவையான அமைப்பாகும். நிலக்கரி, நீரழுத்தம், எரிவாயு, ஆயில், அணுசக்தி கனல்சக்தி நிலையங்கள் தொடர்ந்து மாறோட்ட மின்சாரம் [Alternating Current] அனுப்புகின்றன. சூரியக்கதிர், காற்றாலை, கடலலை மின்சார நிலையங்கள் வேறுபட்டு, விட்டுவிட்டு, சில சமயம் ஓய்ந்துபோய் அனுப்பும் மின்சார நேரோட்டத்தை, மாறோட்ட மின்சாரமுடன் இணைக்க முடியாது. மீள்சுழற்சி கனல்சக்தியை அனுப்பும் மின்வடத்துடன் அவசியம் மின்கல சேமிப்பிகளும், நேரோட்ட மாற்றிகளும் இடையிடையே சேர்க்கப் பட்டு மாறோட்ட மின்வட இணைப்புகளோடு இயங்க வேண்டும்.\nPosted in கனல்சக்தி, சூரியக்கதிர் கனல்சக்தி, சூழ்வெளிப் பாதிப்பு, பொறியியல், விஞ்ஞானம்\t| Leave a reply\nரஷ்ய சோயுஸ் ராக்கெட் ஏவியதும் பழுதாகி, குறிப்பயணம் தோல்வி யுற்று விண்சிமிழ் திரும்பி இயக்குநர் இருவர் பாதுகாப்பாய் பூமிக்கு மீண்டார்\nபுதிய ரஷ்ய சோயூஸ் ராக்கெட்\nபாதுகாப்பாய் மீண்ட ரஷ்ய & அமெரிக்கத் தீரர்\nகுறிப்பணி தவறிய சோயுஸ் ஏவுகணை விண்சிமிழ் புவிக்குப் பாதுகாப்பாய் மீண்டது\n2018 அக்டோபர் 11 இல் ரஷ்யாவின் காஸக்ஸ்தான் [ Baikonur Cosmodrome, Kazakhstan] விண்சிமிழ் ஏவு தளத்தில், அகில நாட்டு விண்வெளி நிலையம் [International Space Station] நோக்கிக் கிளம்பிய சோயுஸ் [Soyuz MS-10] ஏவு கணையில் ஏவிய 2 நிமிடங்களுக்குள் ஏதோ திடீர்ப் பழுது ஏற்பட்டுப் பயணம் அபாய நிறுத்தம் அடைந்து, விண்சிமிழ் திருப்பமாகி, பாதுகாப்பாகத் தரையில் இறங்கி விமானிகள் இருவர் உயிர் பிழைத்தனர். இது ரஷ்ய ராக்கெட் பொறியியல் நுணுக்கத்தில் சீர்கேடாயினும், அபாய மீட்சி [Emergency Landing] நுணுக்கத்தில் பாதுகாப்பாய் விண்சிமிழும், விமானிகள் இருவரும் தரையில் ��றங்கியது பெரு வெற்றியாகக் கருதப்படுகிறது. ஒரு பக்கம் ரஷ்யத் தோல்வி. மறு பக்கம் மாபெரும் ரஷ்ய வெற்றி உயிர் பிழைத்த விண்சிமிழ் விமானிகளுள் ஒருவர் ரஷ்யர். மற்றவர் அமெரிக்கர். தேடிப் பிடிக்கும் குழுவினர் [Search & Rescue Crew] அபாய மீட்சி அறிந்து, உடனே புறப்பட்டு, விண்சிமிழைக் கண்டுபிடித்து, இரண்டு விமானிகளை வெளியே கொண்டுவந்தார். 150 அடி உயரமுள்ள, பழுதடைந்த ரஷ்ய ராக்கெட்டின் பெயர் : Soyuz FG, வாகன ஏற்பாடு : Soyuz MS-10. ரஷ்ய விண்வெளி விமானி: Russian Cosmonaut Aleksey Ovchinin] & American Astronaut Nick Hague.\n2011 ஆண்டுக்குப் பிறகு அமெரிக்க விண்வெளி மீள்கப்பல்கள் [Space Shuttles] ஓய்வான போது, அகில நாட்டு விண்வெளி நிலை யத்துக்குப் போய்வர, ஜப்பான் & ரஷ்ய ஏவுகணை ஏற்பாடுகள் பயன்பட்டன. ஜப்பான் விண்சிமிழ்கள் மனிதர் இயக்காத சுய ஏற்பாடுகள். ரஷ்ய ஏவுகணை விண்சிமிழ்கள் மனிதர் இயக்கு பவை, மேலும் தரையில் இறங்குபவை. இப்போது நேர்ந்தது என்ன தவறு, எதனால் ஏற்பட்டது என்று உளவும்வரை ரஷ்ய ராக்கெட் சோயூஸ் MS-10 முடக்கமானது. விரைவில் இது தெரியப் பட வேண்டும்.\nஅமெரிக்க ஏவுகணைக் கம்பேனிகள் [SpaceX & Boeing] தீவிரமாக தமது விண்சிமிழ்களைத் தயாரித்து வந்தாலும், அவை 2019 ஆண்டில்தான் அகில் நாட்டு விண்வெளி நிலையப் போக்கு வரத்துக்குப் பயன்படும் என்று அறியப்படுகிறது. 1967 முதல் சோயுஸ் ராக்கெட் நுணுக்கம் விருத்தியாகி வந்தாலும், நம்பத் தகும் ஏவுகணையாக ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளது.\nரஷ்யன் & ஆமெரிக்கன் விண்வெளித் தீரர்\nதற்போது நேர்ந்த யந்திரப் பழுது, முதன்முறை ஏற்பட்டதன்று. சோயுஸ்-1 முதன்முதல் 1967 இல் பயிற்சியில் பயணம் செய்து மீளும் போது, விண்சிமிழ் குடை விரிக்காமல் விழுந்து, அதிர்ச்சியில் ரஷ்ய விண்வெளி விமானி விளாடிமிர் கோமாரோவ் மாண்டார். இதையும் சேர்த்து இதுவரை நான்கு பயணத் தவறுகள் / முறிவுகள் [Soyuz-1 in 1967, Soyuz-18 in 1975, Soyuz T-10-1 in 1983, Soyuz MS-10 in 2018] நேர்ந்துள்ளன.\nஇதுபோல் ஸ்பேஸ் எக்ஸ் [Space X] ஏவுகணை வாகனங்களும் பன்முறை தவறி பயணம் தோல்வியுற்று வந்துள்ளன. 2015 இல் ஏவிய CRS-7 விண்சிமிழ், ஃபால்கன் 9 [Falcon 9] ராக்கெட்டில் வெடித்தது. அடுத்து 2016 இல் மற்றுமோர் ஃபால்கன் -9 ஏவுகணை ஏவும் முன்பே வெடித்தது.\n100 பில்லியன் டாலர் மதிப்புள்ள அகில் நாட்டு விண்வெளி ஊர்தி நிலையத்ததில் பொதுவாக மூவர் எப்போதும் வேலையில் மூழ்கி இருப்பவர். நிலைய ஆய்வாளர் தவணை மாதங்களுக்குப் பிறக��� மாற்றப்படுவார். அவருக்குத் தேவையான உணவுப் பொருட்கள், மருந்துகள், சாதனங்கள். அடிக்கடி நிரப்பப் படவேண்டும். 18 ஆண்டுகளாய் நிலையத்தில் விண்வெளி விமானிகள் வந்து போய் உள்ளார்.\n“ஜப்பான் பளு தூக்கி (H-II Transfer Vehicle – HTV-1) முதன்முதல் விண்வெளி இயக்கத்தையும் போக்குவரவையும் சோதித்து நிரூபிக்க அனுப்பப் பட்டது. இந்தக் குறிப்பணியை முடித்ததும் நாங்கள் சராசரி ஆண்டுக்கு ஒருமுறை 2015 ஆண்டு வரை இவ்விதம் விண்வெளி நிலையத்துக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளோம்.”\n“விண்வெளி விமானிகள் பளு தூக்கி வாகன நகர்ச்சியை நிறுத்தவோ, பின் தள்ளவோ, தடை செய்யவோ முடியும். நிலையத்தின் முனையுடன் சேர்ப்பதில் பிரச்சனை இருக்குமாயின் கனடா கரம் வாகனத்தைத் துண்டித்துக் கொள்ளவும் முடியும்.”\n“ஜப்பான் விண்வெளிப் பளு தூக்கியின் பக்கத்தில் உள்ள லேஸர் கருவி எதிரொலிப்பிகளை நோக்கிக் லேஸர் கதிர்களை ஏவும். இடைத் தூரத்தையும், கோணத்தையும் அளந்து மீளும் சமிக்கையால் அகில நாட்டை விண்வெளி நிலைய பிணைப்பு முனையின் ஒப்பான XYZ இடத்தை (நேர், மட்ட, ஆழத் தூரங்கள்) அறிய முடியும்.”\n“மற்ற புது விண்வெளி வாகனங்களுக்காக தேவைப்படும் நூதன பொறி நுணுக்கங்கள் அனைத்தும் வரவேற்கப் படுகின்றன (அகில நாட்டு விண்வெளி நிலையத்துக்கு) புதிய வாகன ஏற்பாடு வரப் போவதோடு எதிர்கால ஏற்பாடுகளுக்கு வேண்டிய புதிய நுணுக்க முறைகளைச் சோதிக்கவும் தயாராக இருக்கிறோம்.”\n“பளு தூக்கியைப் ‘பிணைக்கும் தொடர் முறைப்பாடு’ அதைத் தன்வசம் இழுக்கும் பொறி நுணுக்கம் (Rendezvous Sequence & Capture Technique) புரிவதில் எமக்குப் பெரிய வெற்றி கிடைத்துள்ளது. முக்கிய கட்டுப்பாடு முயற்சிகளில் எல்லாம் ‘பூஜியப் பிழைப் பொறுப்புக்’ (Zero-Fault Tolerance) கொள்கையைக் கையாள்வதால், அபாய வேளைகளில் பளு வாகனம் தானாக இயக்கத்தைத் துண்டித்துக் கொள்ளும்.”\nமுறிவு ராக்கெட் சோதனை வெற்றி “ஓரியன் விண்வெளி ஒளிமந்தைத் தேடல் திட்டத்தின்” (Abort Motor Testing in Orion Constellation Program) ஒரு மைல் கல்லாகக் கருதப்படுகிறது. அந்த வெற்றி ஓரியன் விண்வெளி விமானிகள் 2015 இல் அகில நாட்டு விண்வெளி நிலையத்துக்குச் சென்று அங்கே தங்கி, நிலவில் ஓய்வெடுத்து அடுத்து 2020 இல் செவ்வாயை அடைந்து மனிதர் பூமிக்குத் திரும்ப வசதி உண்டாக்கும். உந்துகணை ஏவுதல் முறிவு ஏற்பாடு ராக்கெட்டில் எந்த விதப் பழுதுகள் நேரினும் விண்சிமிழைத் துண்டித்துப் பாதுகாப்பாக விமானிகளை நிலத்தில் இறக்கி விடும்.”\nஅகில நாட்டு விண்வெளி நிலையத்தை அண்டிய ஜப்பான் பளு தூக்கி\n2009 செப்டம்பர் 17 ஆம் தேதி ஜப்பானுடைய மனிதரற்ற விண்வெளிப் பளு தூக்கி (Unmanned Space Freighter) முதன்முதல் அகில நாட்டு விண்வெளி நிலையத்துடன் பிணைத்துக் கொண்டது. அந்த விண்வெளி வாகனத்தின் பெயர் (HTV) (H-II Trandfer Vehicle). வாகனம் விண்வெளி நிலையத்துக்கு 10 மீடர் (சுமார் 33 அடி) அருகில் வந்ததும் நிலையத்தின் கனடா சுய நகர்ச்சிக் கரம் (Canada’s Robotic Arm) பற்றிக் கொண்டது. கனடா கரத்தை நிலையத்தின் உள்ளிருந்து இயக்கிய விமானிகள் நிக்கோல் ஸ்காட் & ராபர்ட் திர்ஸ்க் (Nicole Scott & Robert Thirsk). பற்றிய பளு தூக்கியை மெல்ல இழுத்து நிலையத்தின் பிணைப்பு வாயிலுடன் (Docking Port) இணைத்தனர்.\nஜப்பானின் 16. 5 டன் எடையுடைய பளு தூக்கியை ஏந்திச் சென்றது ஜப்பானின் ராக்கெட் H–IIB. 2009 செப்டம்பர் 10 ஆம் தேதி ஜப்பான் தேசத்தின் தென்பகுதியில் உள்ள ராக்கெட் ஏவு தளமான தனேகஷிமாவில் (Tanegashima Launch Base) வெற்றிகரமாக ராக்கெட் ஏவப்பட்டது. வாகனம் விண்வெளி நிலையத்துக்காகத் தன் முதுகில் 4.5 டன் சாதனங்களை ஏந்திக் கொண்டு சென்றது. ஜப்பானின் மனிதரற்ற பளு தூக்கி இதுவரை நிலையத்துக்குச் சென்ற ரஷ்ய, அமெரிக்க விண்கப்பல்கள் போல் நேராகப் பிணைப்பு வாயிலை நோக்கிச் செல்லாமல், முதலில் தற்காலியமாக நிலையத்தின் கீழே அருகில் பயணம் செய்தது. அப்போது நிலையத்தின் சுய நகர்ச்சிக் கரம் அதைப் பற்றி இழுத்து பிணைப்பு முனையுடன் பூட்டப் பட்டது.\n2010 அல்லது 2011 ஆண்டு ஆரம்பத்தில் நாசா தன் பூதவடிவ விண்வெளி மீள்கப்பல்களுக்கு (Space Shuttles) ஓய்வளிக்கத் திட்டமிட்டுள்ளது. அடுத்து விண்வெளி நிலையங்களுக்குச் சாதனங்களை ஏற்றிச் செல்ல புதிதாக “ஓரியன் விண்சிமிழ்” (Orion Capsule) தயாராகி வருகிறது. அதை ஏந்திச் செல்லும் “ஏரிஸ்” (Ares -5 Rocket) எனப்படும் புதியதோர் ராக்கெட் சோதனைகளில் ஈடுபடுத்தப் பட்டு வருகிறது. ஓரியன் விண்சிமிழ் நான்கு விண்வெளி விமானிகளைத் தூக்கிச் செல்லும் தகுதி உள்ளது. ஆனால் ஓரியன் விண்சிமிழ் 2015 ஆண்டில்தான் பயணம் செய்யத் தயாராகும். அதுவரை நாசா நிலைய விமானிகளைக் கண்காணித்து உணவளிக்க ரஷ்யாவின் துணையை நாடும். இப்போது ஜப்பானின் பளு தூக்கி வெற்றிகரமாக பிணைப்பைச் செய்து காட்டியுள்ளதால் நிலையத்துக்கு மனிதரற்ற அதன��� விண்வெளிப் பயணம் தொடரும். 2015 ஆண்டு வரை ஜப்பான் தனது பளு தூக்கியை ஆறு தடவைகள் அனுப்பிட ஒப்பியுள்ளது. 2010 ஆண்டிலிருந்து ஈசாவின் ‘சுயக் கடத்தி வாகனம்’ (Automated Transfer Vehicle -ATV) நான்கு தடவைச் செல்வதாக ஒப்புக் கொண்டுள்ளது. ஆனால் ஆகஸ்டின் குழுவினர் (Augustian Panel) நாசாவின் ஓரியன் விண் மீள்கப்பல் நிரப்புத் திட்டங்கள் 3 பில்லியன் டாலர் நிதிக் குறைப்பு முறையில் பின்தங்கித் தாமதப் பட்டு வருவதாக குறை கூறியுள்ளது \nஜப்பான் பளு தூக்கியில் அமைந்துள்ள பகுதிகள்\n9.8 மீடர் நீளமும், 4.4 மீடர் விட்டமும் உச்சப் பளு எடை 10.5 டன் தூக்கும் தகுதியுள்ள ஜப்பான் பளு தூக்கியில் நான்கு முக்கிய பாகங்கள் உள்ளன.\n1. அழுத்தக் கலன் (Pressurised Carrier) : இதில் நிலைய விமானிகளுக்கு உணவுப் பண்டங்கள், உடைகள், தண்ணீர், மடிக் கணனிகள், விஞ்ஞானச் சாதனங்கள் கொண்டு செல்லலாம். இது நிலையத்துடன் பிணைக்கும் தகுதியுடையது.\n2. அழுத்தமற்ற கலன் (Unpressurised Carrier) : வெளிப்புறச் சோதனைகள் புரியும் சாதனங்களைக் கொண்டு செல்லலாம். HTV-1 இல் பூதளக் கடல், சூழ்வெளி ஆய்வுக் கருவிகள் அமைந்துள்ளன. இது நிலையத்துடன் பிணைக்கும் தகுதி இல்லாதது.\n3. பயணக் கலன் (Avionics Module) : பயணப் பறப்புப் பாதையில் புகுத்தும் கருவிகள் கொண்டது.\n4. உந்துகணைக் கலன் (Propulsion Module) : பளு தூக்கியை நகர்த்தும் சிறு ராக்கெட்டுகள்\nஜப்பான் பளு தூக்கியின் பணிகள் என்ன \nஜப்பான் பளு தூக்கி விண்வெளி நிலையத்துடன் இணைவதற்கு நாசாவின் துணைக் கோள்களைப் பயன்படுத்திப் ‘பூகோள வழி நகர்ச்சி ஏற்பாடு’ (Global Navigation Satellite System) OR (Global Positioning System -GPS) மூலம் கட்டளை இடப்பட்டது. நிலையத்தின் அருகில் வரும் போது பளு தூக்கியின் வேகம் விநாடிக்கு ஓரங்குல வீதத்தில் நகர்ந்து மெதுவாகப் பிணைக்க நெருங்கும்.\nஜப்பான் பளு தூக்கிச் சாதனங்களை நிலையத்தில் இறக்கிய பிறகு இரண்டு (NASA & JAXA) விண்வெளிச் சோதனைகளைச் செய்யும் :\n1. நாசாவின் கடல், சூழ்வெளிச் சோதனைகள் (NASA’s HREP Payload 839 பவுண்டு கருவி அடுக்கு). நாசாவின் HREP உளவி கடற்தளப் பண்பாடுகளையும் அயனோக் கோளத்திலும், வெப்பக் கோளத்திலும் சூழ்வெளிப் புறவூதாக் கதிர்களைக் (Ultraviolet Rays in Ionoshere & Thermoshere) காணும்.\n2. ஜப்பானின் ஓஸோன் அடுக்கில் (Ozone Layer) வாயுக்களை அறிதல் (JAXA’s SMILES Payload 1049 பவுண்டு கருவி அடுக்கு). இது மனித வினைப்பாடுகளால் ஓஸோன் அடுக்குகளில் நேரும் விளைவுகளைக் காணும்.\nஅகில நாட்டு விண்வெளி நிலைய விமானிகளுக்கு உணவுப் பண்டங்களும், சாதனங்களும் நாலரை டன் எடையில் கொண்டு செல்லும் பளு தூக்கி மீளும் போது காலியாக வராமல் நிலையத்தின் குப்பை கூளங்களைச் சுமந்து வரும். வாகனம் ஆறு வாரங்கள் நிலையத்துடன் இணைப்பாகிப் பிறகு துண்டித்து விடைபெற்றுக் கொண்டு கிளம்பும். பசிபிக் கடல் மேலே பயணம் செய்யும் போது குப்பை கூளங்களை அவிழ்த்து விட்டுக் கட்டுபாடான வகையில் அவற்றை எரித்துச் சாம்பலாக்கும்.\nநாசாவின் புதிய ஓரியன் விண்வெளிக் கப்பல்\nமுதல் மனிதன் நிலவில் கால் வைத்து 40 ஆண்டுகள் கடந்த பிறகு நாசா மறுபடியும் அங்கே போவதற்குக் காரணம் செவ்வாய்க் கோளுக்கு 2020 இல் தடமிடப் பயணம் செய்யும் போது இடையே ஓய்வெடுக்கத் தற்போது தங்கு நிலையம் ஒன்றைச் சந்திரனில் அமைப்பதற்கே அத்துடன் பூமிக்கும் நிலவுக்கும் இடையே விமானிகள் ஓய்வெடுக்கத் தற்போது புவியைச் சுற்றிக் கொண்டிருக்கும் “அகில நாட்டு விண்வெளி நிலையமும்” (International Space Station) தயாராகப் போகிறது. ஏற்கனவே நிலையத்தில் பன்னாட்டு விமானிகள் செவ்வாய்க் கோளுக்குச் செல்லும் நீண்ட காலப் பயணத்துக்குப் பயிற்சி பெற்று வருகிறார்கள். அவர்களுக்குத் தேவையான பொருட்களை ரஷ்யாவும் அமெரிக்காவும் தமது விண்வெளி வாகனங்களில் அனுப்பி வருகின்றன. குறிப்பாக 2010 ஆண்டில் நாசா பயன்படுத்தும் “விண்வெளி மீள்கப்பல்கள்” (Space Shuttles) நிரந்தர ஓய்வு எடுக்கும் என்று தீர்மானிக்கப் பட்டுள்ளது.\nஆதலால் நாசாவின் முதல்பணி விண்வெளி மீள்கப்பலுக்கு இணையான புதிய விண்கப்பல் ஒன்றைத் தயாரித்து அகில நாட்டு விண்வெளி நிலையத்துக்குச் சாதனங்களை அனுப்பப் பயிற்சிகளைச் செய்து வருகிறது. இரண்டாவது சந்திரனில் விமானிகள் ஓய்வெடுக்கத் தக்க தளத்தைத் தேர்ந்தெடுத்து அங்கே தங்குமிடம் ஒன்றை அமைக்கத் திட்டமிட்டுள்ளது. மூன்றாவது செவ்வாய்க் கோளுக்கு மனிதர் பயணம் செய்யத் தகுந்த விண்கப்பல் ஒன்றைத் தயாரிக்க வேண்டும். இம்மூன்று முக்கியப் பணிகளை நிறைவேற்றத்தான் நாசாவின் “ஓரியன் விண்வெளித் திட்டம்” இப்போது மும்முரமாய்த் தயாராகி வருகிறது.\nஓரியன் ஒளிமந்தை விண்கப்பல் திட்டம்\n21 ஆம் நூற்றாண்டில் நாசா புது நுணுக்க விண்வெளி தேடும் நூதனக் கப்பலைப் படைத்து வருகிறது. “ஓரியன் ஒளிமந்தைத் திட்டம்” (Orion Constellation Program) எனப்படும் ���து முதலில் செந்நிறக் கோள் செவ்வாயிக்கு 2020 ஆண்டுகளில் நான்கு விண்வெளி விமானிகளை ஏற்றிச் செல்லும் வசதி உள்ளது. முதன்முதல் 1969 இல் சந்திரனில் தடம் வைத்த அப்போல்லோ-11 விண்கப்பலில் மூவர்தான் அமர்ந்து செல்ல முடிந்தது. அடுத்தடுத்து ஓரியன் விண்கப்பல் எதிர்காலத்தில் சூரிய மண்டலத்தின் மற்ற கோள்களுக்கு மனிதப் பயணம் செய்யத் தயாரிக்கப்படும்.\n2010 ஆம் ஆண்டில் விண்வெளி மீள்கப்பல் ஓய்வெடுத்ததும் ஓரியன் விண்கப்பல் உணவுப் பண்டங்களையும், உதவும் சாதனங்களையும் விண்வெளி நிலையப் பயிற்சி விமானிகளுக்கு நிரந்தரப் பணிசெய்ய ஆரம்பிக்கும். அதற்காக விண்வெளி நிலையத்துடன் இணைக்கப்பட (Spaceship Docking or Rendezvous) ஓரியன் விண்கப்பலில் சாதனங்கள் அமைக்கப்படும். மேலும் சந்திர தளத்தில் இறங்கும் இரதத்தை (Lunar Landing Module) ஏந்திச் செல்லும் தூக்குச் சாதனங்களும் இணைக்கப் படும். ஒருநாள் செவ்வாய்த் தளத்தில் இறங்கும் விண்ணுளவிகளைக் கொண்டு போகும் எந்திர அமைப்புகளும் கட்டப்படும். இதில் சிறப்பு அம்சம் என்னவென்றால் ஓரியன் விண்கப்பல் விமானிகள் நிலவுக்குப் போய் வரவோ அல்லது செவ்வாயிக்குப் போய் வரவோ அவற்றுக்கு ஏதுவான இரட்டை வசதி உள்ளது. அத்துடன் ஓரியன் விண்கப்பல் 21 ஆம் நூற்றாண்டு ராக்கெட், பொறியியல், மின்னியல், மின்கணினி, பாதுகாப்பு, கவச முற்போக்குச் சாதனங்களை உடையது.\nஓரியன் விண்வெளிக் கப்பலின் அமைப்புகள்\n20 ஆம் நூற்றாண்டு அப்பொல்லோ விண்சிமிழ்கள் போல் வடிவம் இருப்பினும், ஓரியன் விண்கப்பல் பெரியது. ஓரியன் அடித்தட்டு 16 அட் 6 அங்குலம் விட்டமும், 11 அடி உயரமும் கொண்டது. அதன் எடை 25 டன். ஓரியன் விண்கப்பல் கொள்ளளவு அப்பொல்லோ சிமிழ் போல் இரண்டரை மடங்கு உள்ளது. ஓரியனில் நிலவுக்குச் செல்லும் போது நால்வர் இருக்கலாம். விண்வெளி நிலையத்துக்கோ அல்லது செவ்வாயிக்கோ போகும் போது ஆறு பேர் அமர்ந்து செல்லலாம். ஓரியன் கப்பலின் முதல் பயணம் விண்வெளி நிலையத்துக்கு 2010 ஆண்டிலும், நிலவை நோக்கி 2014 ஆண்டிலும், செவ்வாய்க் கோளுக்கு 2020 ஆண்டிலும் இருக்கும் என்று திட்டமிடப் பட்டுள்ளன.\nஓரியன் விண்கப்பலை சுமார் 350 அடி உயரமுள்ள ஏரிஸ்-1 (Ares-1) ராக்கெட் ஏந்திச் செல்லப் போகிறது. ஏதாவது பழுதுகள் ஏற்பட்டுப் பாதகம் விளையும் முன்பே அதைத் தடுத்து விமானிகளைப் பாதுகாக்க விண்சிமிழின் மேல் “ஏவுகணைத் தடுப்பு ஏற்பாடு” (Launch Abort System) ஒன்று அமைக்கப் பட்டுள்ளது. ஓரியன் உந்துகணை அமைப்புச் சாதனங்கள் விண்சிமிழின் கீழ் “பணித் தேரில்” (Service Module) உள்ளன. விண்வெளி நிலையத்துடன் பிணைக்கப் பட்டுள்ள போது ஓரியன் விண்கப்பல் ஆறு மாதங்கள் இணைந்திருக்க முடியும். எப்போது வேண்டுமாலும் ஓரியன் மீண்டு பூமிக்கு இறங்கலாம். அதுபோல் நிலவில் உள்ள போதும் அது ஆறு மாதங்கள் தங்கியிருக்க முடியும்.\nPosted in அண்டவெளிப் பயணங்கள், பிரபஞ்சம், பொறியியல், விஞ்ஞானம்\t| 1 Reply\nநாசாவின் விண்வெளிக் கப்பல்கள் இரண்டு நாற்பது ஆண்டு பயணம் செய்து அண்டைப் பரிதி மண்டலத்தை நெருங்கும்.\nசூரிய மண்ட லத்தின் காந்த\nசின்னமாய் எடுத்துச் செல்லும் நமது\nநாற்பது ஆண்டுகள் கடந்து தொடர்ந்து பயணம் செய்யும் நாசாவின் அகிலத் தாரகை விண்ணுளவிகள் [Interstellar Probes]\n[2018 அக்டோபர் 5 ]\nநாசாவின் விண்வெளி உளவி வாயேஜர் -2 நாற்பத்தி ஒன்று ஆண்டுகளாய் நெடுந்தூரம் பயணம் செய்து, நமது சூரிய மண்டலக் காந்த விளிம்பில் ஊர்ந்து, சூரிய ஏற்பாடுக்கு அப்பால் எழும் தீவிர அகிலக்கதிர்கள் [Intersellar Cosmic Rays] தாக்குவதை அறிவித்துள்ளது. 1977 இல் ஏவப்பட்ட வாயேஜர் -2 விண்ணுளவி பூமியிலிருந்து சுமார் 11 பில்லியன் மைல் [17.7 பில்லியன் கி.மீ.] தூரத்தில் [2018 செப்டம்பர் 5 ] போய்க் கொண்டுள்ளது. 2007 ஆண்டு முதல் வாயேஜர் -2 சூரிய மண்டலக் காந்தக் குமிழியின் விளிம்பு வெளிப்புறக் கோள அடுக்கில் [Heliosphere] பயணம் செய்கிறது. அதற்குப் பிறகு எல்லையில் உள்ள சூரிய விளிம்பு நிறுத்த வரம்பை [Heliopause] விண்ணுளவி வந்தடையும். அந்த வரம்பைக் கடந்ததும் வாயேஜர் -2 விண்ணுளவி, முதல் வாயேஜர் -1 போல் அகிலத் தாரகை அரங்கில் [Interstellar Space] நுழைந்த இரண்டாவது விண்கப்பல் சாதனையாக இருக்கும். 2012 இல் முதல் வாயேஜர் -1 சூரிய மண்டலக் காந்த விளிம்பை கடந்து அகிலத் தாரகை அரங்கில் நுழைந்து விட்டது.\nசென்ற 2017 ஆகஸ்டு முதல், வாயேஜர் -2 விண்ணுளவி உயர்சக்தி அகிலக் கதிர்கள் [High Energy Cosmic Rays] தாக்குதல் 5% மிகையாகி உள்ளது. வெகு வேகமாய்ச் செல்லும் அகிலக் கதிர்கள் சூரிய மண்டலத்துக்கு அப்பாலிருந்து வருபவை. இதேபோல் 2012 இல் வாயேஜர் -1 விண்ணுளவியும் 5% மிகையான தீவிர அகிலக் கதிர்கள் தாக்குதல் பெற்றுள்ளது.\n“இப்போது வாயேஜர் -1 எல்லை மாற்ற அரங்கத்தில் பயணம் [Transition Zone] செய்கிறது [2012]. விண்கப்பல் சூரிய விளிம்பு நிறுத்த வர���்பைக் [Heliopause] கடந்து அகில விண்மீன் ஈடுபாட்டு ஊடகத்தில் [Interstellar Medium] புகுந்து இங்குமங்கும் ஊசலாடி இருக்கலாம். ”\nசூரிய மண்டலத்தின் காந்த விளிம்பு பற்றிய மகத்தான முக்கிய தகவலை வாயேஜர் விண்ணுளவிகள் அறிவித்து வருகின்றன.\nரோஸின் லாலிமென்ட் [பாரிஸ் வானியல் நோக்ககம்]\n“வியாழன், சனிக் கோள்களுக்குச் செல்ல நான்காண்டுத் திட்டமாக ஆரம்பிக்கப்பட்ட வாயேஜர் -2 விண்கப்பல் பயணம் இப்போது 35 ஆண்டுகள் நீடித்து இன்னும் தகவல் அனுப்பி வருகிறது ஏற்கனவே அது நாம் இதுவரை நெருக்கத்தில் காணாத யுரேனஸ், நெப்டியூன் ஆகிய இரண்டு கோள்களின் தெளிவான காட்சிகளைப் படமெடுத்து அனுப்பியுள்ளது.”\nஎட்வேர்டு ஸ்டோன் (வாயேஜர் திட்ட விஞ்ஞானி) (C.I.T. Pasadena)\n“பரிதி மண்டலத்தின் வெளிப்புறத்தில் என்ன இருக்கிறது என்று காண நமது கண்களை விழிக்கச் செய்தது வாயேஜர் விண்கப்பல் அதைத் தொடர்ந்துதான் கலிலியோ, காஸ்ஸினி விண்கப்பல் பயணத் திட்டங்கள் உருவாக அழுத்தமான ஆதாரங்கள் நமக்குக் கிடைத்தன.”\nஜான் கஸானி, (வாயேஜர் விண்கப்பல் திட்ட ஆளுநர்) (1975-1977)\n“வாயேஜர் திட்டத்தின் வியப்பான விளைவுகளில் குறிப்பிடத் தக்கது அது பயணம் செய்த காலமே 175 ஆண்டுகளுக்கு ஒருமுறை பரிதி மண்டலத்தில் நிகழும் புறக்கோள்களின் நேரமைப்பு (Planetary Alignment of Jupiter, Saturn, Uranus & Neptune) விண்கப்பலை ஏவி அனுப்பும் ஆண்டு களில் ஏற்பட்டது. தொலைத் தொடர்பு, மின்னியல், மின்னாற்றல், விண்கப்பல் நகர்ச்சிக் கட்டுப்பாடுக்கு ஏற்ற கருவிகளின் பொறி நுணுக்கங்கள் அப்போது விருத்தியாகி இருந்தன.\n“வாயேஜர் விண்கப்பல் பயணம் எத்தகைய மகத்துவம் பெற்ற திட்டம் நமது பரிதி மண்டலத்தின் விரிவான அறிவைப் பெற வழிவகுத்த வாயேஜரின் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளில் நான் பெருமிதம் அடைகிறேன். ஆழ்ந்த விண்வெளித் தொடர்புக்கும் வாயேஜர் விண்கப்பலுக்கும் உள்ள நீடித்த இணைப்பை வியந்து அந்தக் குழுவினரில் ஒருவராய் இருப்பதில் பூரிப்படைகிறேன்.”\nடாக்டர் பீடர் பூன் (தொலைத் தொடர்பு & திட்ட ஏற்பாடு ஆளுநர்) (2004-2010)\nநாசாவின் வாயேஜர் 1 & 2 விண்கப்பல்களில் நமது வரலாற்றை, கலாச்சாரத்தைப் படங்களாய், பாடல்களாய்க் கூறும் காலச் சின்னத்தைப் (Time Capsule) பதித்து அனுப்பியுள்ளார்கள். அது 12 அங்குல வட்டத்தில், தங்க முலாம் பூசப்பட்ட ஒரு தாமிரத் தட்டு. அண்டை விண்மீன் மண்டலத்தினர் (Aliens) விண்கப்பலைக் கைப்பற்றினால் அவருக்கு ஒரு நினைவுப் பரிசாய் அளிக்க வைக்கப்பட்டுள்ளது.\nபுதிய வரலாற்று மைல் கல் நாட்டும் வாயேஜர் விண்கப்பல்கள்\n35 ஆண்டுகளாய் சுமார் 10 பில்லியன் மைல் பயணம் செய்து, தற்போது சூரிய மண்டலம் தாண்டிப் பிரபஞ்சக் காலவெளியில் தடம் வைத்துள்ள வாயேஜர் விண்கப்பல்கள் 1 & 2 புதியதோர் சாதனை மைல் கல்லை வரலாற்றில் நாட்டியுள்ளது. இது நாசா விஞ்ஞானிகளின் மாபெரும் விண்வெளித் தேடல் சாதனைகளில் ஒன்றாக மதிக்கப் படுகிறது. 10 பில்லியன் மைல்கள் தாண்டிய பிறகும் அவற்றின் மின் கலன்கள் சிதையாமல் இன்னும் பணி புரிந்து வருகின்றன. சூரிய மண்டலத்தின் புறக் கோள்களான பூதக்கோள் வியாழன், வளையங்கள் அணிந்த சனிக்கோள், யுரேனஸ், நெப்டியூன் ஆகியவற்றின் தகவல் அறிவித்து இப்போது சூரிய எல்லை தாண்டி அடுத்த விண்மீன் மண்டலத்தில் அடியெடுத்து வைக்கிறது. இரண்டு வாயேஜர் விண்கப்பல்களும் மணிக்கு 38,000 மைல் வேகத்தில் பயணம் செய்கின்றன. அவற்றில் தங்க முலாம் பூசிய 12 அங்குல தாமிரப் பதிவுத் தட்டும், அதைப் பேச வைக்கும் பெட்டியும் வைக்கப் பட்டுள்ளன.\n2004 ஆண்டிலேயே வாயேஜர் -1 வரம்பு அதிர்ச்சி [ Termination Shock ] தளத்தைக் கடந்து சூரியப் புயலின் துகள்களும், அதனைக் கடந்த விண்வெளி துகள்களும் மோதும் பகுதியில் பயணம் செய்துள்ளது. இதுவே கொந்தளிப்புள்ள அரங்க மென்று [Turbulent Zone, called Heliosheath] கருதப் படுகிறது. இதுவே சரிந்து முடிவில் சூரிய மண்டல நிறுத்த அரங்கம் [Heliopause] என்பதில் இறுதி ஆகிறது. அப்பகுதியி லிருந்து அகிலவெளி விண்மீன் அரங்கம் [Interstellar Space] தொடங்குகிறது.\nஇரண்டு வாயேஜர்களின் கருவிகள் இயக்கி வருபவை ஆயுள் நீண்டஅணுக்கரு மின் கலன்கள் [Long Life Nuclear Batteries]. அவை 2025 ஆண்டு வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. வாயேஜர் -1 விண் கப்பலிலிருந்து பூமிக்குத் தகவல் வர சுமார் 16:30 மணிநேரம் ஆகிறது.\nநாசா கண்காணித்து வரும் வாயேஜர் விண்வெளிப் பயணம்\n2010 மே மாதம் 17 ஆம் தேதி நாசா ஜெட் உந்துகணை ஏவகத்தின் (NASA’s Jet Propulsion Lab) பொறியியல் நிபுணர்கள் 8.6 பில்லியன் மைல் தூரத்தில் பரிதி மண்டலத்தின் விளிம்பைத் தாண்டிப் பயணம் செய்யும் வாயேஜர் 2 இன் உட்புறக் கணினியை முடுக்கி அதன் பணியை மாற்றம் செய்தார். அதனால் விண்கப்பலின் நலம் மற்றும் நிலைமைத் தகவல் மட்டுமே பூமிக்கு அனுப்பப்படும். மே முதல் தேதி ��ந்த தகவலில் விண்கப்பல் நலமோடு பயணத்தைத் தொடர்வதாக அறியப் பட்டது.\nஏப்ரல் 22 இல் வாயேஜர் -2 இலக்கத் தகவலில் (Data Packets) மாறுதலைக் கண்டார். திட்ட நிபுணர் விஞ்ஞானத் தகவல் அனுப்புதலைச் செம்மைப் படுத்த உளவு செய்தார். ஏப்ரல் 30 இல் பூமியிலிருந்து வாயேஜருக்கு அனுப்பும் தொடர்பு சீராக்கப் பட்டது. பூமியிலிருந்து வாயேஜருக்குத் தகவல் போக 13 மணி நேரமும், மறுபடிப் பதில் பூமியில் உள்ள நாசாவின் ஆழ்வெளித் தொலைத் தொடர்பு வலைக்கு (NASA’s Deep Space Network on Earth) வந்து சேர 13 மணி நேரமும் ஆயின.\nவாயேஜர் 2 விண்கப்பல் முதலாக 1977 ஆகஸ்டு 20 ஆம் தேதி பூதக்கோள் வியாழன், வளையக்கோள் சனி ஆகிய இரண்டையும் துருவி உளவாய்வு செய்ய நான்கு ஆண்டுகள் பயணம் செய்ய ஏவப் பட்டது. அதன் இரட்டை விண்கப்பல் வாயேஜர் 1 இரண்டு வாரங்கள் கடந்து அனுப்பப் பட்டது.\nஇப்போது அவை இரண்டும் பரிதியின் புறக்கோள்களான வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகியவற்றையும் அவற்றின் சில துணைக் கோள்களையும் உளவிப் பரிதியின் விளிம்புக் குமிழியைத் (Heliosphere) தாண்டி அப்பால் அகில விண்மீன் மந்தை வெளி வாசலில் (Interstellar Space) தடம் வைத்து விட்டன \n“வியாழன், சனிக் கோள்களுக்குச் செல்ல நான்காண்டுத் திட்டமாக ஆரம்பிக்கப்பட்ட வாயேஜர் -2 விண்கப்பல் பயணம் இப்போது 33 ஆண்டுகள் நீடித்து இன்னும் தகவல் அனுப்பி வருகிறது ஏற்கனவே அது நாம் இதுவரை நெருக்கத்தில் காணாத யுரேனஸ், நெப்டியூன் ஆகிய இரண்டு கோள்களின் தெளிவான காட்சிகளைப் படமெடுத்து அனுப்பியுள்ளது.” என்று வாயேஜர் திட்ட விஞ்ஞானி எட்வேர்டு ஸ்டோன் கூறுகிறார்.\nவாயேஜர் விண்கப்பல் ஏவப்பட்ட பொன்னான காலம் சிறப்பானது, 175 ஆண்டுகளுக்கு ஒருமுறைப் புறக்கோள்கள் நான்கும் நேர் கோட்டமைப்பில் வருகின்றன. அந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி வாயேஜர் விண்கப்பல்கள் நேர் போக்கில் நான்கு பெரும் புறக்கோள்களையும் அவற்றின் சில துணைக் கோள்களையும் ஆராய வசதியானது.\nபுறக்கோள்களை ஆராய்ந்த வாயேஜர் விண்கப்பல்கள்\n1986 இல் வாயேஜர் 2 யுரேனஸ் கோளையும், 1989 இல் நெப்டியூன் கோளையும் கடந்து சென்றது. அப்போது சிறப்பாக விண்கப்பல் நெப்டியுனில் இருக்கும் மிகப் பெரிய கரு வடுவையும் (Great Dark Spot) மணிக்குப் ஆயிரம் மைல் வேகத்தில் அடிக்கும் சூறாவளியையும் எடுத்துக் கட்டியது. செந்நிற நைட்ரஜன் பனிக்கட்டியி லிருந்து பீறிட்டெழும் ஊற்றுகளையும் (Geysers from Pinkish Nitrogen Ice) அவை நெப்டியூன் துணைகோள் டிரைடான் துருவங்களில் (Polar Cap on Triton) பனியாய்ப் படிவதையும் படம் பிடித்து அனுப்பியது. வாயேஜர் 1 பூதக்கோள் வியாழனின் துணைக்கோள் “லோ” வில் (Jupiter’s Satellite Lo) தீவிரமாய் எழும்பும் எரிமலை களைப் படமெடுத்தது \nமேலும் சனிக்கோளின் அழகு வளையங்களில் உள்ள நெளிவு, சுழிவுகளையும், மேடு பள்ளங்களையும் காட்டியது 2010 மே மாதத்தில் வாயேஜர் 2 பூமியிலிருந்து 8.6 பில்லியன் மைல் (13.8 பில்லியன் கி.மீ.) தூரத்திலும் வாயேஜர் 1 பூமியிலிருந்து 10.5 பில்லியன் மைல் (16.9 பில்லியன் கி.மீ.) தூரத்திலும் பயணம் செய்கின்றன \nவாயேஜர் திட்டங்கள் அண்டைக் கோள் ஈர்ப்புச் சுற்று வீச்சு உந்து முறையால் (Flyby Gravity Swing Assist) விரைவாக்கப் பட்டு சிக்கனச் செலவில் (Two Third Cost Reduction) செய்து காட்ட உருவாயின. வாயேஜரின் மகத்தான கண்டுபிடிப்புகள் நிகழ்ந்த முதல் 12 ஆண்டுகளில் நாசாவுக்கு நிதிச் செலவு 865 மில்லியன் டாலர். அந்த உன்னத வெற்றியால் அவற்றின் ஆயுள் இன்னும் 2 ஆண்டுகள் நீடிக்கப்பட்டு மேற்கொண்டு 30 மில்லியன் டாலரே நிதிச் செலவு கூடியது \nபரிதி மண்டலத்தின் எல்லைக் குமிழியைக் கடக்கும் விண்கப்பல்கள் \nவாயேஜரின் அகில விண்மீன் விண்வெளித் திட்டப் பயணம் (Intersteller Mission) துவங்கிய போது பரிதியிலிருந்து வாயேஜர் 1 சுமார் 40 AU தூரத்திலும் (AU -Astronomical Unit) (AU = Distance Between Earth & Sun), வாயேஜர் 2 சுமார் 31 AU தூரத்திலும் இருந்தன. பரிதியை விட்டு நீங்கும் வாயேஜர் 1 இன் வேகம் : ஆண்டுக்கு 3.5 AU தூரம். வாயேஜர் 2 இன் வேகம் : ஆண்டுக்கு 3.1 AU தூரம். இரண்டு விண்கப்பல்களும் இன்னும் பரிதி மண்டலத்தின் எல்லை அதிர்ச்சி அரங்கில்தான் (Termination Shock Phase) நகர்ந்து செல்கின்றன அந்த வேலி அரங்கில் பரிதியின் காந்த மண்டலச் சூழ்வெளிக் கட்டுப்பாடுக்குள் இயங்கி வருகின்றன. அதி சீக்கிரம் வாயேஜர் -1 எல்லை அதிர்ச்சியில் ஈடுபட்டு பரிதிக் கவசத்தை (Heliosheath) உளவி ஆராயத் துவங்கும். எல்லை அதிர்ச்சி அரங்கிற்கும், பரிதித் தடுப்பு அரணுக்கும் இடையே இருப்பதுதான் (Between Termination Shock Phase and Heliopause) பரிதிக் கவசம். வாயேஜர் பரிதிக் குமிழியை (Heliosphere) நீங்கும் போதுதான் அகில விண்மீன் வெளி வாசலைத் தொடத் துவங்கும் \nவாயேஜர் விண்வெளித் தேடலின் உன்னதம் என்ன வென்றால் 33 ஆண்டுகள் கடந்த பின்னும் அதன் மின்சக்தி ஆற்றல் சிக்கனமாகச் செலவாகி, நகர்ச்சிக் கட்டுப்பாடு செய்யும் உந்து சாதனம் (Use of Available Electric Power & Attitude Control Propellant) செம்மையாக இயங்கி வருகிறது ஏவும் போது வாயேஜர் விண் கப்பலுக்கு மின்சக்தி அளித்தது : கதிரியக்க ஏகமூல வெப்ப-மின்சக்தி ஜனனி (Radioisotope Thermo-electric Generators – RTG). முதலில் அது பரிமாறிய ஆற்றல் : 470 வாட்ஸ். 1997 ஆரம்பத்தில் புளுடோனியத்தின் கதிர்வீச்சுத் தேய்வால் ஆற்றல் 335 வாட்ஸ் ஆகக் குறைந்தது. 2001 இல் ஆற்றல் 315 வாட்ஸ், மின்சக்தி ஆற்றல் இழப்பைக் குறைக்கச் சில சாதனங்கள் நிறுத்தப் பட்டன. இந்த ஆற்றல் இழப்பு நிலையில் நகர்ந்தால் வாயேஜர் 2020 ஆண்டுக்கு மேல் இயங்கிச் செல்ல முடியாது முடங்கிப் போகும் \nகார்ல் சேகன் தயாரித்து வாயேஜரில் அனுப்பிய தங்க வில்லை\nஇன்னும் சில மாதங்களில் நாசா வாயேஜர் 1 & 2 ஏவிய முப்பதாண்டு நிறைவு விழாவைக் கொண்டாடும். 2010 மே 15 ஆம் தேதிப்படி இரண்டு வாயேஜர் விண்கப்பல்களும் புறக் கோள்களில் ஒன்றாக ஒரு காலத்தில் கருதப்பட்ட புளுடோவின் சுற்று வீதியைக் கடந்து அண்டையில் உள்ள புதிய பரிதி மண்டலத்தின் வாசலுக்கு வந்து விட்டன. மேலும் வாயேஜர் விண்கப்பல்கள் நமது உலக மாந்தரின் வரலாற்றைப் பதித்த காலச் சின்னம் (Time Capsule) ஒன்றைத் தூக்கிச் செல்கின்றன. உலக வரலாற்றுப் பதிவுக்காக அற்புதப் படங்கள், மனிதர் பெயர்கள், இசைப் பாடல்கள் ஆகியவற்றை கார்ல் சேகன் ஆறு மாதங்களாகத் தகவலைச் சேகரித்தார். படங்களில் ஐக்கிய நாடுகளின் தலைமையகம் பற்றியும், இந்தியாவில் கிரீன் ஹௌஸ் வாயுக்கள் சேமிப்பு பற்றியும். ஜார்ஜ் புஷ்ஷின் படமும் இடம் பெற்றுள்ளன. நமது வரலாற்றைக் கூறும் ‘காலச் சின்னம்’ அண்டைக் கோளப் பிறவிகட்கு நமது இளவச நன்கொடையாக இருக்கும்.\nPosted in அண்டவெளிப் பயணங்கள், பிரபஞ்சம், பொறியியல், விஞ்ஞானம்\t| Leave a reply\nசீதாயணம் நாடகம், படக்கதை நூல் வெளியீடு\n2012 ஆண்டு முடிவு அறிக்கை\n2013 ஆண்டு முடிவு அறிக்கை\nஆக்க மேதை தாமஸ் ஆல்வா எடிசன்\nஆக்கமேதை அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் : தொலைபேசி கண்டுபிடிப்பு -1\nஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்)\nஆயுத மனிதன் (ஓரங்க நாடகம்)\nஇதுவரைப் பார்வைகள் (டிசம்பர் 31, 2012)\nஇந்திய விஞ்ஞான மேதை ஜெயந்த் நர்லிகர் D.Sc.\nஇந்தியாவின் முதல் தமிழ்ப் பெண் விஞ்ஞானி\nஉமர் கயாம் ஈரடிப் பாக்கள்\nஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள்\nகூடங்குள ரஷ்ய அணு உலையில் 2011 ஜப்பான் சுனாமியில் நேர்ந்த புகுஷிமா விபத்��ுகள் போல் நிகழுமா \nகூடங்குளம் அணு உலை, கடலிலிருந்து குடிநீர், அசுரப்படை எதிர்ப்புகள் \nசூழ்வெளிக் கவிஞர் வைகைச் செல்வியின் கவிதைகள் நாற்பது\nசெயற்கைக் கதிரியக்கம் உருவாக்கி நோபெல் பரிசு பெற்ற ஐரீன் ஜோலியட் கியூரி\nதமிழில் முதல் அணுசக்தி நூல்\nபிரபஞ்ச சூட்டுத் தளங்களில் விண்மீன்களின் அருகிலே டியென்ஏ [DNA] உயிர் மூலச் செங்கற்கள் உற்பத்தி\nபுகாரியின் கவிதை நூல் வெளியீட்டு விழா\nபுளுடோவின் துணைக் கோள்கள் தாறுமாறாய்ச் சுற்றுவதை நாசா ஹப்பிள் விண்ணோக்கி கண்டுபிடிப்பு\nபோதி மரம் தேடி .. \nமானிடக் கவிஞர் பாரதி ஒரு மகாகவியே\nமுதல் பெளதிக விஞ்ஞானி காலிலியோ\nவால்ட் விட்மன் வசன கவிதைகள்\nவிடுதலை இந்தியாவில் விஞ்ஞானத் தமிழ் வளர்ச்சி\nவிண்வெளிக் கப்பலில் பணிசெய்த பாரத வீராங்கனை கல்பனா செளலா\nவெள்ளி மலையும் குமரிக் கடலும்\nதொகுப்பு வகைகள் Select Category அணுசக்தி (190) அண்டவெளிப் பயணங்கள் (418) இணைப்புகள், Blogroll (1) இலக்கியம் (3) உலக மேதைகள் (8) கட்டுரைகள் (24) கணிதவியல் (3) கதிரியக்கம் (2) கதைகள் (10) கனல்சக்தி (16) கலைத்துவம் (8) கவிதைகள் (43) காவியங்கள் (3) கீதாஞ்சலி (9) குறிக்கோள் (1) சூடேறும் பூகோளம் (5) சூரியக்கதிர் கனல்சக்தி (11) சூழ்வெளி (14) சூழ்வெளிப் பாதிப்பு (19) நாடகங்கள் (17) பார்வைகள் (1) பிரபஞ்சம் (128) பொறியியல் (74) மின்சக்தி (5) முதல் பக்கம் (437) வரலாறு (8) விஞ்ஞான மேதைகள் (99) விஞ்ஞானம் (252) வினையாற்றல் (7) Uncategorized (4)\n2024 ஆண்டுக்குள் நமது நிலவைச் சுற்றிவரும் நாசாவின் விண்வெளி நுழைவுப் பீடம் அமைப்பு\nதுணைவியின் இறுதிப் பயணம் -3\nதுணைவியின் இறுதிப் பயணம் -2\nவால்மீன் வால்களைப் பற்றிப் புதிய தகவலை நாசாவின் சூரிய அரங்கு விண்ணுளவி தருகிறது\nகடல் அலையடிப்புகளில் தொடர்ந்தெழும் ஆற்றல் மூலம் மின்சக்தி ஆக்கும் பொறியியல் நுணுக்கம் விருத்தி அடைகிறது\nஅணுப்பிணைவு முறை மின்சக்தி நிலையத்தின் அமைப்பில் எதிர்ப்படும் பொறியியல் இடர்ப்பாடுகள்\n2022 ஆண்டுக்குள் 100,000 மெகாவாட் சூரியக்கதிர் மின்சக்தி நிலையங்கள் நிறுவ இந்திய மத்திய அரசு திட்டமிடுகிறது\nரஷ்ய சோயுஸ் ராக்கெட் ஏவியதும் பழுதாகி, குறிப்பயணம் தோல்வி யுற்று விண்சிமிழ் திரும்பி இயக்குநர் இருவர் பாதுகாப்பாய் பூமிக்கு மீண்டார்\nநாசாவின் விண்வெளிக் கப்பல்கள் இரண்டு நாற்பது ஆண்டு பயணம் செய்து அண்டைப் பரிதி மண்டலத்தை ந��ருங்கும்.\n2011 இல் ஜப்பான் புகுஷிமா அணுமின் உலைகளில் நேர்ந்த வெடி விபத்து விளைவுக் கதிரியக்க நோயால் முதல் ஊழியர் மரணம்\nபூமியைத் தாக்கும் முன்பே முரண்கோள் போக்கை நோக்கித் திசை மாற்றவோ, தகர்க்கவோ நாசா புதிய திட்டம் வகுக்கிறது.\nவால்மீன் நிலச்சரிவு, பனிப்பாறை வீழ்ச்சி இரண்டும் வால்மீன்கள் நீண்ட காலம் இயங்கி வரக் காரணம் ஆகலாம்\nபூமிக்கு அருகில் ஒன்றை ஒன்று ஒருநாளில் சுற்றி வரும் அபூர்வ இரட்டை முரண்கோள் கண்டுபிடிப்பு\nபூர்வீகப் பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள், கொந்தளிக்கும் அசுர ஒளிமந்தை ஓடுகாலி விண்மீன் தோன்ற இருக்கை அளிக்கிறது\nஇந்தியாவில் சூரிய ஒளிக்கதிர் மின்சக்தி உற்பத்தி பொறியியல் சாதனப் பராமரிப்பில் சவாலான இழப்பு இடர்ப்பாடுகள்\n2022 ஆண்டுக்குள் இந்திய விண்வெளித் தேடல் மையம் மனிதர் மூவர் இயக்கும் விண்சிமிழ் அனுப்ப திட்டமிடுகிறது\n2017 ஆண்டில்தான் பூகோளச் சூடேற்றக் கரி வாயுக்கள் எழுச்சி சூழ்வெளியில் பேரளவு ஏறியுள்ளது \nஇந்தியாவின் முதல் தமிழ்ப்பெண் விஞ்ஞானி\nபொன்மனச் செல்வர் வரலாற்றுக் கலைஞர் கருணாநிதி\nஇரண்டு விண்மீன்கள் மோதும் போது, ஒளிவெடிப்பில் ஒன்றாகிக் கதிரியக்க மூலக்கூறுகளைப் பொழிகின்றன.\nசெவ்வாய்க் கோளின் தென்துருவத்தில் முதன் முதல் அடித்தள திரவநீர் ஏரியை ஈசா எக்ஸ்பிரஸ் விண்ணுளவி கண்டுபிடித்தது\nபூதக்கோள் வியாழனைச் சுற்றிவரும் புதிய 12 வெளிப்புறத் துணைக் கோள்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன\n2019 ஆண்டில் பொதுநபர் விண்வெளிப் பயணச் சுற்றுலாவுக்கு முதன்முதல் இரு அமைப்புகள் துவங்கலாம்\nசூரிய குழுமக் கோள்கள் தோன்றிய பூர்வ காலப் பிரளயத்தில் பூமிபோல் இருமடங்கு பளுவுள்ள அண்டம் மோதியதால் யுரேனஸ் அச்சு பேரளவு சாய்ந்தது\n2018 ஜூலையில் ஜப்பான் விண்கப்பல் ஹயபுஸா -2 தளவுளவி, உயிர்மூலவி தேட முரண்கோளில் இறங்கப் போகிறது.\nஒளிமந்தைகள் முதிர்ந்து வயதாகும் போது, நிறை உப்பி வடிவம் பெருத்து விடுகின்றன.\n2018 ஜூன் 12 இல் அசுரத் தூசிப்புயல் அடித்துச் செவ்வாய்க் கோள் இருண்டு போனது \nமில்லியன் ஆண்டுகளில் நிலவின் சுற்றுப் பாதை நீளும் போது பூமி சுழற்சி நாட்பொழுது கூடுகிறது.\nவிண்கப்பல் பயணத் திட்டங்களுக்கு நீண்ட கால உந்துவிசை ஊட்ட அணுப்பிளவு சக்தி பயன்படப் போகிறது\nசூரியன் எரிவாய�� தீர்ந்து மரித்தால் சுற்றும் கோள்களுக்கு என்ன நேரிடும் \nசூரியனை நெருங்கி ஆராயும் நாசா & ஈசா எதிர்கால விண்வெளி ஏவுகணைத் திட்டங்கள்\nபூதக்கோள் வியாழன், வெள்ளிக்கோள் இடையே உள்ள ஈர்ப்பால், பூமியின் சுற்றுப்பாதை மாறிப் பெருத்த உயிரினப் பாதிப்பு நேர்கிறது\nபுதிய சூரியக்கதிர் மின்சக்தி உற்பத்திப் பொறிநுணுக்கத்தை எப்படித் திறனாய்வு செய்வது \n பூர்வீகப் பூமியைத் தாக்கிய அதிவேக முரண்கோள்கள் பேரளவு நீர் வெள்ளம் கொட்டின.\nதமிழர் புத்தாண்டு சித்திரை முதலா \nநாசாவின் எதிர்கால நிலவுக் குடியிருப்புக் கூடம் 2023 ஆண்டுக்குள் 10 பில்லியன் டாலர் செலவில் அமைக்கப்படும்\nநாசா விண்ணுளவி ஜூனோ பூதக்கோள் வியாழனின் வடதுருவ உட்சிவப்பு முப்புறக் காட்சியை முதன்முறைப் படம் எடுத்துள்ளது.\nஇந்தியாவில் நுண்துகள் நியூடிரினோ ஆய்வுக் கூடம் அமைக்க தமிழ்நாட்டு போடி மலைப்பீடம் தேர்ந்தெடுப்பு\nவிண்வெளியில் புதன் கோள்போல் சூடான, திண்ணிய உலோகக் கோளைப் புதியதாய்க் கண்டுபிடித்தார்.\nசெவ்வாய்க் கோளில் பூர்வீகக் கடல்கள் தோன்ற மூன்று பூத எரிமலை எழுச்சிகளே காரணம்\nமறைந்த விஞ்ஞான மேதை டாக்டர் ஸ்டீஃபன் ஹாக்கிங்\nஉலகப் பொறியியல் சாதனை : இருகடல் இணைப்புக் கால்வாய்\nபிரபஞ்சத்தில் பெரு வெடிப்புக்கு முன்பு என்ன நேர்ந்தது என்பது பற்றிப் புதிய யூகிப்பு\nஅகில உலகில் அணு ஆயுதப் போர்களின் அச்சமும், அணு ஆயுதக் குறைப்பிலே அகில தேச உடன்பாடுகளும்\nஅணுக்கருத் தொடரியக்கம் தூண்டி அணுசக்தி வெளியேற்றிய விஞ்ஞானி என்ரிக்கோ ஃபெர்மி\nவிரைவில் நாசா மனிதர் இயக்கும் விண்ணூர்தி நிலவுக்கும், அதற்கு அப்பாலும் பயணம் செய்யத் திட்டமிடுகிறது.\nபூமியின் மையத்தில் உள்ளதாய்க் கருதப்படும் உலோகத் திரட்சி உட்கரு இருக்க வாய்ப்பில்லை என்று அறிவிக்கிறது புதிய கோட்பாடு.\nஅணுசக்தி – அப்துல் கலாம்\nஇந்து மதம் ஓர் அறிமுகம்\nதகடூர் தமிழ் மாற்றுருச் சுவடி\nதமிழ் இணையக் கல்விக் கழகம்\nதமிழ் இலக்கியம் – புதுப்பார்வை\nதமிழ் ஏ-கலப்பை 3.0.1 வலை இறக்கம்\nதமிழ்வழிக் கற்கும் ஆங்கிலப் பாடம்\nதிருக்குறள் – ஆங்கில மொழிபெயர்ப்பு\nவலை வெளி -வலை இலக்கியம்\n. . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A", "date_download": "2019-01-20T17:33:01Z", "digest": "sha1:SMBTUML6XB6EVE45WOS4KSOWQTSSZPCA", "length": 6200, "nlines": 169, "source_domain": "ta.wikipedia.org", "title": "தெப்பொ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n• பிரதி நகர முதல்வர்\nதெப்பொ (அல்லது டெப்பொ, Depok) என்பது இந்தோனேசியாவின் மேற்குச் சாவகத்தில் அமைந்துள்ள ஒரு நகரம் ஆகும். 2010 இன் மதிப்பீட்டின் அடிப்படையில் இதன் மக்கள் தொகை 1,751,696 ஆகும். இது 200.29 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்டுள்ளது.[1]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 மார்ச் 2018, 00:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarl.com/forum3/topic/222612-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E2%80%93-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-185-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E2%80%A6/", "date_download": "2019-01-20T18:04:28Z", "digest": "sha1:XUFLBRLPRL6J2AZM4PJD7TSQO677SOQT", "length": 37812, "nlines": 544, "source_domain": "www.yarl.com", "title": "இராசதுறை ஜெகன் – நல்லசாமி சிவலிங்கம் ஆகியோருக்கு 185 வருட கடூழிய சிறைத்தண்டன…. - ஊர்ப் புதினம் - கருத்துக்களம்", "raw_content": "\nஇராசதுறை ஜெகன் – நல்லசாமி சிவலிங்கம் ஆகியோருக்கு 185 வருட கடூழிய சிறைத்தண்டன….\nஇராசதுறை ஜெகன் – நல்லசாமி சிவலிங்கம் ஆகியோருக்கு 185 வருட கடூழிய சிறைத்தண்டன….\nBy கிருபன், January 10 in ஊர்ப் புதினம்\nஇராசதுறை ஜெகன் – நல்லசாமி சிவலிங்கம் ஆகியோருக்கு 185 வருட கடூழிய சிறைத்தண்டன….\nபாதுகாப்புப் படையின் 37 பேரை ஏவுகணை செலுத்தி கொலை செய்தமை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் இருவருக்கு வடமத்திய மாகாண மேல் நீதிமன்றத்தால் 185 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nவடமத்திய மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி மகேஷ் வீரமன் முன்னிலையில் இன்று இந்த வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்பட்டபோதே பிரதிவாதிகளுக்கு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இராசதுறை ஜெகன் மற்றும் நல்லசாமி சிவலிங்கம் ஆகியோருக்கே சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பள���க்கப்பட்டுள்ளது.\n185 வருட கடூழிய சிறைத்தண்டனையை ஒரே தடவையில் 5 வருடங்கள் கழிக்கும் வகையில் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். பலாலி விமான நிலையத்திலிருந்து இரத்மலானை நோக்கி பயணித்த அன்டனோ – 32 ரக விமானத்தின் மீது வில்பத்து வனப்பகுதியில் வைத்து ஏவுகணை செலுத்தி தாக்கியதுடன், அதில் பயணித்த பாதுகாப்பு படையின் 37 பேர் கொல்லப்பட்டனர். இவை உள்ளிட்ட 37 குற்றச்சாட்டுகள் பிரதிவாதிகள் மீது சுமத்தப்பட்டிருந்தன. கடந்த இரண்டாயிரமாம் ஆண்டு மார்ச் மாதம் 30 ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த காலப்பகுதியில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\n185 வருட கடூழிய சிறைத்தண்டனையை ஒரே தடவையில் 5 வருடங்கள் கழிக்கும் வகையில் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.\nஇதன் அர்த்தம் இவர்கள் 5 வருடங்களில் விடுவிக்கப்படுவர் என்பதா\nஇதன் அர்த்தம் இவர்கள் 5 வருடங்களில் விடுவிக்கப்படுவர் என்பதா\nஇந்த மொழிபெயர்ப்புகளை எல்லாம் நம்பாதீங்கோ தல ...\nயாரோ ஒருவர் தனது அமைச்சு விபரங்களை ஆராய (அமைச்சர்) சந்திரிகா முல்லைத்தீவு வந்தார் என்று சொன்னாரே.\nஐந்து வருடத்திற்கு மேல் தண்டனை இருக்காது. ஆனால் 2012 இல் கைது செய்யப்பட்டமையால் ஐந்து வருடங்கள் தாண்டியிருக்குமே. அதனால் இப்போதே வெளியில் விட்டால் என்ன\nபுலிகள் இருவருக்கு 185 வருட கடூழியச் சிறை\nEditorial / 2019 ஜனவரி 11 வெள்ளிக்கிழமை, மு.ப. 09:23\nபாதுகாப்புத் தரப்பினர் பயணித்த அன்டனோவ் 32 ரக பயணிகள் விமானம் மீது, ஏவுகணைத் தாக்குதல் நடத்தி, அதில் பயணித்த 32 படையினரைக் கொலை செய்தார்கள் என்ற குற்றத்துக்காக, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஏவுகணைப் பிரிவு முக்கியஸ்தர்கள் இருவருக்கு, ஐந்து வருடங்கள் அனுபவிக்கும் வகையில், 185 வருடகால கடூழியச் சிறைத் தண்டனை விதித்து, அநுராதபுரம் மேல் நீதிமன்ற நீதிபதி மஹேஸ் வீரமன், நேற்று (10) தீர்ப்பு வழங்கினார்.\nகடந்த 2000ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30ஆம் திகதி இடம்பெற்ற இந்தத் தாக்குதலானது, பலாலி விமான நிலையத்திலிருந்து இரத்மலானையிலுள்ள விமானப் படைக்குச் சொந்தமான விமான நிலையத்தை நோக்கி, படையினரை ஏற்றிக்கொண்டுப் பயணித்த விமானம் மீதே, வில்பத்து சரணாலயப் பகுதியில் வைத்து, இந்த ஏவுகணைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.\nஇது தொடர்பில், மேற்படி இருவரும், கடந்த 2010ஆம் ஆண்டில், பயங்கரவாத விசாரணைப��� பிரிவினரால், ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஸ்டெல்லா ரக ஏவுகணைத் தாக்கி மற்றும் அதற்குப் பொருத்தப்படும் ஸ்டெல்லா ரக ஏவுகணைகளுடன் கைது செய்யப்பட்ட நிலையில், இது தொடர்பான வழக்கு, அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்த நிலையில், மேற்படி இருவரும், தமது குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து, நேற்றைய தினம், தீர்ப்பு வழங்கப்பட்டது.\nமேற்படி குற்றவாளிகள் இருவரும், சுமார் 8 வருடகாலம், தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், அந்தக் காலப்பகுதியையும் கருத்திற்கொண்டே, அவர்கள் இருவருக்கும், ஐந்து வருடங்கள் மாத்திரமே அனுபவிக்கக்கூடிய வகையில், 185 வருடகால கடூழியச் சிறைத் தண்டனையை விதிப்பதாக, நீதிபதி தீர்ப்பளித்தார்.\nஇங்கு 185வருடங்களை 37 உயிர்கள் ஆல் வகுத்தால் 5 வருடங்கள். ஆகவே 185 வருடங்கலுக்குறிய‌ கடுமையான உழியங்களை 5 வருடத்தில் செய்து முடித்து விட்டு வராலாமா\nஆனாலும் ஒரு உயிர்க்கு 5 வருடமா\nஇங்கு 185வருடங்களை 37 உயிர்கள் ஆல் வகுத்தால் 5 வருடங்கள். ஆகவே 185 வருடங்கலுக்குறிய‌ கடுமையான உழியங்களை 5 வருடத்தில் செய்து முடித்து விட்டு வராலாமா\nஆனாலும் ஒரு உயிர்க்கு 5 வருடமா\nஅதில் பயணித்த பாதுகாப்பு படையின் 37 பேர் கொல்லப்பட்டனர்.\nபாதுகாப்பு படையினர் எத்தனை கிளஸ்ரர் குண்டுகளை போட்டு எத்தனை தமிழ் மக்களை கொன்றார்கள் என்ற கணக்கும் உள்ளதே. அதற்கென்ன பதில் உங்களிடமுண்டு\nஇங்கு 185வருடங்களை 37 உயிர்கள் ஆல் வகுத்தால் 5 வருடங்கள். ஆகவே 185 வருடங்கலுக்குறிய‌ கடுமையான உழியங்களை 5 வருடத்தில் செய்து முடித்து விட்டு வராலாமா\nஆனாலும் ஒரு உயிர்க்கு 5 வருடமா\nபாதுகாப்பு படையினர் எத்தனை கிளஸ்ரர் குண்டுகளை போட்டு எத்தனை தமிழ் மக்களை கொன்றார்கள் என்ற கணக்கும் உள்ளதே. அதற்கென்ன பதில் உங்களிடமுண்டு\nகொழும்பான்... கேட் ட கேள்விக்கு, நுணாவிலானிடமிருந்து... வந்த பதில் அருமை.\nஅப்பாவி தமிழ் மக்கள் மீது, காட்டத் தோன்றவில்லை, என்பது கவலையான விடயம்.\nகொழும்பான்... கேட் ட கேள்விக்கு, நுணாவிலானிடமிருந்து... வந்த பதில் அருமை.\nஅப்பாவி தமிழ் மக்கள் மீது, காட்டத் தோன்றவில்லை, என்பது கவலையான விடயம்.\nதமிழர்களை இந்த நாட்டு பிரஜையாக இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லையே அப்படீருக்க எப்படி கவலை வரும்\n1 minute ago, தனிக்காட்டு ராஜா said:\nதமிழர்கள��� இந்த நாட்டு பிரஜையாக இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லையே அப்படீருக்க எப்படி கவலை வரும்\nதமிழர்களை.... சிங்கள நாட்டு பிரஜைகளாக என்றுமே.. ஏற்றுக் கொள்ள மாட் டார்கள்,\nஎன்று தெரிந்துதானே... பல வடிவ, போராட்டங்களை தமிழர்கள் நடத்தினார்கள்.\nஅது கூட... அவருக்கு, மறந்து விட்டதா\nஇராணுவம் செத்தது என்றது தான்... பலருக்கு, இப்ப கவலையாக இருக்கு.\nஇவர்கள் இருவரும் இராணுவம் பயணித்த விமானத்தைச் சுட்டது உண்மையானால் அது யுத்த காலத்தில் நடந்தது என்று புனர்வாழ்வோடு விடுதலை செய்திருக்கவேண்டும்.\nசரணடைந்தவர்களை படுகொலை செய்த சிங்கள இராணுவத்தினரும், உத்தரவு கொடுத்தவர்களும் தேசியவீரர்களாக இருக்கும் நாட்டில் ஒரு இனத்தின் விடுதலைக்காகப் போராடியவர்களுக்கு விடுதலை பெற்றுக்கொடுக்க தமிழ் அரசியல்தலைமைகள் உதவாமல் இருப்பதும் இழிவானதே.\nபாதுகாப்பு படையினர் எத்தனை கிளஸ்ரர் குண்டுகளை போட்டு எத்தனை தமிழ் மக்களை கொன்றார்கள் என்ற கணக்கும் உள்ளதே. அதற்கென்ன பதில் உங்களிடமுண்டு\nநான் ஒர் உதாரணத்துக்கு எழுதியதை தூக்கிப்பிடித்து கொண்டு இரணுவத்திற்கு இறந்ததிற்கு கவலப்ப்டுகின்றேன் என எழுதியுள்ளீர்கள்.\nஇருபக்க அடிபாடுகளில் இறந்த்து அப்பாவி மக்களே அதை முதலில் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்.\nமேற்கூறிய தாக்குதலில் இறந்தவர்கள் விமானப்படையினர் மட்டுமே. விமானப்படையின் தாக்குதலில் இறந்தவர்கள் மக்கள் மட்டுமே. தூக்கிப்பிடிக்க என்ன உள்ளது\nஇராசதுறை ஜெகன் – நல்லசாமி சிவலிங்கம் ஆகியோருக்கு 185 வருட கடூழிய சிறைத்தண்டன….\nஇங்கு 185வருடங்களை 37 உயிர்கள் ஆல் வகுத்தால் 5 வருடங்கள். ஆகவே 185 வருடங்கலுக்குறிய‌ கடுமையான உழியங்களை 5 வருடத்தில் செய்து முடித்து விட்டு வராலாமா\nஆனாலும் ஒரு உயிர்க்கு 5 வருடமா\nநான் ஒர் உதாரணத்துக்கு எழுதியதை தூக்கிப்பிடித்து கொண்டு இரணுவத்திற்கு இறந்ததிற்கு கவலப்ப்டுகின்றேன் என எழுதியுள்ளீர்கள்.\nஇருபக்க அடிபாடுகளில் இறந்த்து அப்பாவி மக்களே அதை முதலில் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்.\nகொழும்பான்.... தயவு செய்து மீண்டும் ஒரு முறை தலைப்பு செய்தியை... பார்த்து விட்டு,\nநீங்கள் எழுதிய கருத்தை... வாசித்துப் பாருங்கள்.\nஅதனை... வாசிக்கும், எல்லோருக்கும்... நீங்கள் இராணுவத்துக்கு, வக்காலத்து... வாங்கும் தொனியே... மேலோங்��ி நிற்பதை உணர்வீர்கள்.\nநீங்கள்... சொல்ல வந்த விடயத்தை, உங்கள் எழுத்தில்... கொண்டு வர முடியவில்லை என்று நினைக்கின்றேன்.\nஏனென்றால்.... உங்கள் இரண்டாவது பதிவிலும்,\n//இருபக்க அடிபாடுகளில் இறந்தது அப்பாவி மக்களே//..... என்று நீங்கள் எழுதும் போது....\nஈழ விடுதலைப் போரில்.... அதிகம் கொல்லப் பட்ட அப்பாவி மக்கள், யார் என்பதை... உங்கள் எழுத்தில் வாசிக்க, ஆவலாக உள்ளது.\nஇருபக்க அடிபாடுகள் என்று தமிழ்-முஸ்லிம் அடிபாடுகளை கொழும்பான் குறிப்பிடுகின்றார் போலுள்ளது. இடையில் விமானத்தில் பயணித்த அப்பாவி படையினர் கொல்லப்பட்டுள்ளதால் விமானத்தைச் சுட்டுவிழுத்திய இருவரும் தலா 185 வருடங்கள் சிறையிலடைக்கப்பட்டிருக்கவேண்டும் என்று சொல்லவந்தாரோ தெரியவில்லை🤔\nஎனக்கு கொழும்பான் இறந்த விமானப்படை வீரர்கள் மேல் கவலைப்பட்டு எழுதியதாகத் தெரியவில்லை. மாறாக, 185 வருடங்களை இறந்த 37 படையினரால் பிரித்து 5 ஆண்டுகளா என்று கேட்டதாகவே படுகிறது. அநியாயத்திற்கு கொழும்பானைச் சாட வேண்டாம்.\nஎனக்கு கொழும்பான் இறந்த விமானப்படை வீரர்கள் மேல் கவலைப்பட்டு எழுதியதாகத் தெரியவில்லை. மாறாக, 185 வருடங்களை இறந்த 37 படையினரால் பிரித்து 5 ஆண்டுகளா என்று கேட்டதாகவே படுகிறது. அநியாயத்திற்கு கொழும்பானைச் சாட வேண்டாம்.\nநன்றி கடவுளே.... நன்றி..இதைத்தானே சொல்லவந்தேன்.\nகையெடுத்து கும்புடுகிறேன் நீங்களாவது என்னை புரிந்து கொண்டதற்கு. ஆங்கிலத்தில் each count என்று இருக்கு. எனவே இது 5ஆ அல்லது 185 ஆ என தெளிவுவாகவே விளங்கிகொள்ளவே இப்படி எழுதினேன்.\nதானே எதோ நினத்து சிங்கள ஆமிக்கு கவலப்படுகின்றேன் என கேட்கின்றீர்கள்\nவிமானத்தைச் சுட்டுவிழுத்திய இருவரும் தலா 185 வருடங்கள் சிறையிலடைக்கப்பட்டிருக்கவேண்டும் என்று சொல்லவந்தாரோ தெரியவில்லை🤔\nநன்றி கடவுளே.... நன்றி..இதைத்தானே சொல்லவந்தேன்.\nகையெடுத்து கும்புடுகிறேன் நீங்களாவது என்னை புரிந்து கொண்டதற்கு. ஆங்கிலத்தில் each count என்று இருக்கு. எனவே இது 5ஆ அல்லது 185 ஆ என தெளிவுவாகவே விளங்கிகொள்ளவே இப்படி எழுதினேன்.\nதானே எதோ நினத்து சிங்கள ஆமிக்கு கவலப்படுகின்றேன் என கேட்கின்றீர்கள்\n185 வருடம் சிறைத்தண்டனை கொடுப்பது சரியென்று நினைத்தால் இராணுவத்திற்காக கவலைப்படுவதாகத்தானே அர்த்தம்.\nயுத்தம் முடிந்து 10 வருடங்கள் ஆகிவிட்டமையா���் அவர்கள் ஏற்கனவே சிறையிருந்த காலத்தைக் கணக்கில் வைத்து உடனடியாக விடுதலை செய்யப்பட்டிருக்கவேண்டும்.\nஅந்த தனி நபர்கள் திட்டமிட்டது அல்ல.\nசொறி சிங்களத்தின் வழமையான அநீதி.\nஇவர்களை மனிதாபிமான அடிப்படையில், வெளியில் விடுவதுதான் நல்லது.\nஇவர்களைவிட, கருணா இலங்கை இராணுவத்திற்கு மோசமான உயிர் அழிவுகளை ஏற்படுத்தினார்.\nகருணா எல்லாம் உல்லாசமாகத் திரிய, இவர்கள் மட்டும் உள்ளே சிறைவாசம்.\nஇவர்களை மனிதாபிமான அடிப்படையில், வெளியில் விடுவதுதான் நல்லது.\nஇவர்களைவிட, கருணா இலங்கை இராணுவத்திற்கு மோசமான உயிர் அழிவுகளை ஏற்படுத்தினார்.\nகருணா எல்லாம் உல்லாசமாகத் திரிய, இவர்கள் மட்டும் உள்ளே சிறைவாசம்.\nகர்ணாவும் அரசாங்கத்தின் காய்தான் நேரம் கிடைக்கும் போது உள்ளே வைத்திடும்\nஇராணுவம் செத்தது என்றது தான்... பலருக்கு, இப்ப கவலையாக இருக்கு.\nம்ம் என்ன செய்வது இன்னும் நாள் ம்ம்ம் இல்லை இனி புலிகள் குற்றவாளிகள் என்று குற்றம் சொல்ல வெளிக்கிட்டார்கள்\n7 hours ago, தனிக்காட்டு ராஜா said:\nம்ம் என்ன செய்வது இன்னும் நாள் ம்ம்ம் இல்லை இனி புலிகள் குற்றவாளிகள் என்று குற்றம் சொல்ல வெளிக்கிட்டார்கள்\nஇராணுவம் மட்டுமல்ல, புலிகளும் குற்றவாளிகள் என்று ஐ.நாவே சொல்கிறது.\nஇராணுவம் மட்டுமல்ல, புலிகளும் குற்றவாளிகள் என்று ஐ.நாவே சொல்கிறது.\nசுமந்திரனும் மாவை அப்பும் சொல்கிறார்கள் குற்றம் புலிகள் குற்ற வாளிகள் என\n1 hour ago, தனிக்காட்டு ராஜா said:\nசுமந்திரனும் மாவை அப்பும் சொல்கிறார்கள் குற்றம் புலிகள் குற்ற வாளிகள் என\nசுமந்திரன் சொன்னால், ஐ.நா சொன்னது போலத்தான்.\nஇராசதுறை ஜெகன் – நல்லசாமி சிவலிங்கம் ஆகியோருக்கு 185 வருட கடூழிய சிறைத்தண்டன….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venmathi.com/tag/sham-surya", "date_download": "2019-01-20T18:05:39Z", "digest": "sha1:33533NZAM7ZTPPOGWIMCUWK2XAFEFHDV", "length": 16350, "nlines": 357, "source_domain": "venmathi.com", "title": "Sham Surya - venmathi.com", "raw_content": "\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nகனா - தமிழ் திரை விமர்சனம்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nகனா - தமிழ் திரை விமர்��னம்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு...\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\n உங்களுக்கு அதிர்ஷ்டம் தருவது இதுதான்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nஉங்கள் ஜாதகத்தில் இப்படி இருக்கா\nஜோதிடத்தின் படி, ஜாதக ���மைப்பில் கிரகங்களால் ஏற்படும் யோகங்களில் பரிவர்த்தனை யோகமும்...\nகனா - தமிழ் திரை விமர்சனம்\nஆசைப்பட்டா மட்டும் போதாது... அடம்பிடிக்கத் தெரியணும்' என்பதாய் 'என் உயிர்த் தோழன்'...\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஒரு மனிதன் 6 முதல் 8 மணி நேரம் தூங்கினால் போதும். அதாவது, இரவு 2 மணிக்கு படுத்து...\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nஒரே தலைவலி’ இந்த வார்த்தையைக் கேட்காமல் கடந்து போன நாட்கள் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை....\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nஅன்பு பயம் அறியாதது. பயத்திற்குக் காரணம் சுயநலநோக்கம் தான். சுயநலத்திற்கும், சிறுமைத்தனத்திற்கும்...\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று குழறலாமா\nஒரு மரவெட்டி மரத்தின் கிளைமீது அமர்ந்து கொண்டு அந்தக் கிளையையே வெட்டினானாம். உமாதேவியார்...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது. அதில் பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள்...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\n65-இன்ச் கொண்ட இந்த டிசிஎல் ஸ்மார்ட் டிவி மாடல 'க்யுஎல்இடி\" யுஎச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக்...\nஇந்த செடியின் காற்று நம்மீது பட்டால் செல்வம் குறையுமாம்\nஅரளி என்பது நச்சுத் தன்மை வாய்ந்த ஒரு தாவரம். இது நீளமான இலைகளைக் கொண்டது. இந்த...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது. அதில் பூரட்டாதி...\nஉங்க ராசிக்கு இந்த எழுத்தில் தொடங்கும் பெயரை வைத்தால் நீங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/182350/news/182350.html", "date_download": "2019-01-20T17:47:28Z", "digest": "sha1:ABCNO3YD2T2UUTFXCOU6KSYO5QZU22AX", "length": 11366, "nlines": 125, "source_domain": "www.nitharsanam.net", "title": "நலம்… நம் பக்கம்!! : நிதர்சனம்", "raw_content": "\nரத்தத்தில் குளுக்கோஸின் அளவு அதிகரிக்கும்போதுதான் சர்க்கரை நோய் வருகிறது. இன்றைய நிலவரப்படி சீனாவுக்கு அடுத்தது இந்தியாதான் சர்க்கரை நோயால் அதிக பாதிப்பு அடைந்து உள்ளது. இதற்கு காரணம் நாம் சரியான உணவுமுறையை கடைப்பிடிக்காமல் இருப்பதுதான். சர்க்கரை நோயாளிகள் செய்ய வேண்டிய, செய்யக்கூடாத சில அடிப்படையான நடைமுறைகள் உள்ளன. அவற்றைப் பின்பற்றினால் எந்நாளும் நலம் நம் பக்கம்…\nசர்க்கரை நோய் இருப்பவர்கள் பின்பற்ற வேண்டியவை\n*நேரத்துக்கு உணவு உட்கொள்ள வேண்டும்.\nஉணவின் அளவு அதிகமாகும்போது ரத்த சர்க்கரையின் அளவும் அத��கரிக்கும்.\n*ஒவ்வொரு 2 அல்லது 3 மணி நேர இடைவேளையிலும் சாப்பிடவும்.\n*உடற்பயிற்சி தவறாமல் தினமும் செய்ய வேண்டும்.\n*மாவுச்சத்து குறைவான உணவை சாப்பிட வேண்டும்.\nசர்க்கரை அளவைக் குறைக்கும் உணவுகள்\n*உருளை, சேனை, கருணைக்கிழங்கு, பீட்ரூட், வாழைக்காய் உள்ளிட்ட எல்லா கிழங்கு வகைகள்.\n*சர்க்கரை, வெல்லம், கற்கண்டு, தேன், குளுக்கோஸ், இனிப்பு, ஜெல்லி, ஜாம், ஐஸ்கிரீம், சாக்லேட், கேக், பிஸ்கெட் போன்ற இனிப்பு வகைகள்.\n*ஊட்டச்சத்து பானங்கள் மற்றும் பாட்டிலில் அடைத்து விற்கப்படும் பழச்சாறுகள்.\n*எண்ணெய் மற்றும் நெய்யில் வறுத்த அல்லது பொரித்த உணவுகள்\n*மா, பலா, சப்போட்டா, பேரீச்சை, திராட்சை உள்ளிட்ட பழங்கள்.\n*கேழ்வரகு, அரிசி, கோதுமை கஞ்சி, களி, கூழ்\n*எருமை பால், பசும்பால் மற்றும் ஏடு\n*மது அருந்துவது, புகை பிடித்தல், புகையிலையை தவிர்க்கவும்.\n*காய்கறிகள் முக்கியமானவை (பாகற்காய், பீர்க்கங்காய், பூசணிக்காய், காலிஃப்ளவர், வாழைத்தண்டு, வாழைப்பூ, கோவைக்காய், சுண்டைக்காய், பீன்ஸ், அவரைக்காய், செளசௌ, நூக்கோல், கத்திரிக்காய், வெண்டைக்காய், முருங்கைக்காய், முள்ளங்கி)\n*சமையலுக்கு பயன்படுத்துவதற்கு ஏற்ற எண்ணெய் நல்லெண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், அரிசி தவிட்டு எண்ணெய். எண்ணெயின் அளவு 4-5 டீஸ்பூன் ஒரு நாளில்.\n*அசைவ உணவுகள் முட்டையின் வெள்ளைக்கரு, மீன், கோழிக்கறி\n*பழ வகைகளில் ஏதேனும் ஒன்றை ஒரு நாளில் சாப்பிடலாம்.\n*தெளிந்த வடிகட்டிய சூப் வகைகளான காய்கறி சூப், கீரை சூப், கோழி சூப் மற்றும் மோர், பசிக்கும் நேரத்தில் உண்ணலாம். வெள்ளரிக்காய், அரிசி பொரி.\n*காபி, டீ, பால், சர்க்கரை இல்லாமல் குடிக்கலாம்.\n*கோதுமை, சிறுதானியம், ஓட்ஸ் உணவுகளை சாப்பிடலாம்.\n*சாப்பிடாமல் விரதம் மேற்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.\n*தினமும் 10-12 டம்ளர் தண்ணீர் அருந்தவும்.\n*மூன்று வேளை உணவு உண்ணும் பழக்கத்தைக் கடைப்பிடிக்கவும்.\n*சரியான நேரத்திற்கு உணவு உண்ணவும்.\n*தவறாமல் ரத்தப்பரிசோதனை அடிக்கடி செய்து கொள்ளவும்.\n*மருந்துகளை முறைப்படி எடுத்துக் கொள்ள வேண்டும்.\n*உடற்பயிற்சி செய்வது அவசியம். நடத்தல், சைக்கிள் ஓட்டுதல், நீந்துதல் ேபான்ற மிக எளிமையான உடற்பயிற்சி செய்தல் அவசியம். சீரான உடல் எடையை பின்பற்ற வேண்டும்.\nரத்த சர்க்கரை குறைவாக இருக்கும்போது பின்பற்ற வேண்டியவை (Low Blood Sugar/Hypoglycemia)\nரத்த சர்க்கரை குறைவானால் வரும் அறிகுறிகள் தலைவலி, தலைசுற்றல், கை கால் நடுக்கம், வேர்த்து கொட்டுவது, கை கால் ஜில்லென்று ஆவது, மயக்கம் போடுவது போன்ற அறிகுறிகள் இருந்தால் 15 கிராம் (3 டீஸ்பூன்) சர்க்கரை அல்லது குளுக்கோஸை வாயில் போட்டுக் கொள்ளுங்கள்.நீரிழிவு நோயாளிகள் உடல்நலம் சரியில்லாதபோது உண்ணக்கூடிய உணவு அரிசி கஞ்சி, பிரெட், பழச்சாறு போன்றவற்றை உண்ணலாம்.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nதிரை அரங்குகளில் கண்ணீர் மழை\nமூதாட்டியை காலில் விழவைத்த பொலிஸ் இன்ஸ்பெக்டர் \nபிளக்ஸ், கட்-அவுட், பால் அபிஷேகம் வேண்டாம் ( சினிமா செய்தி )\nபோதையால் செக்ஸ் திறன் அதிகரிக்குமா\nViswasam படம் எப்படி இருக்கு\nஅஜித்தை வைத்த இத்தனை ஆண்டுகளாக படம் ஏன் எடுக்க வில்லை \nஅஜித்தை புகழ்ந்து தள்ளி மேடையை தெறிக்கவிட்ட கருணாஸ் \nஅழகாக இருக்க ஜட்ஜ்மென்ட் முக்கியம்\nபின்லாந்து நாட்டை பற்றின 20 சுவாரஸ்ய தகவல்கள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/187003/news/187003.html", "date_download": "2019-01-20T17:52:46Z", "digest": "sha1:OR67GOIN6CWQZ7AALQ5FGWB2CCV5YRCX", "length": 3574, "nlines": 79, "source_domain": "www.nitharsanam.net", "title": "தமிழ்நாட்டையே திருப்பி போட்ட அபிராமியின் கொடூர செயல் !!(வீடியோ) : நிதர்சனம்", "raw_content": "\nதமிழ்நாட்டையே திருப்பி போட்ட அபிராமியின் கொடூர செயல் \nதமிழ்நாட்டையே திருப்பி போட்ட அபிராமியின் கொடூர செயல்\nPosted in: செய்திகள், வீடியோ\nதிரை அரங்குகளில் கண்ணீர் மழை\nமூதாட்டியை காலில் விழவைத்த பொலிஸ் இன்ஸ்பெக்டர் \nபிளக்ஸ், கட்-அவுட், பால் அபிஷேகம் வேண்டாம் ( சினிமா செய்தி )\nபோதையால் செக்ஸ் திறன் அதிகரிக்குமா\nViswasam படம் எப்படி இருக்கு\nஅஜித்தை வைத்த இத்தனை ஆண்டுகளாக படம் ஏன் எடுக்க வில்லை \nஅஜித்தை புகழ்ந்து தள்ளி மேடையை தெறிக்கவிட்ட கருணாஸ் \nஅழகாக இருக்க ஜட்ஜ்மென்ட் முக்கியம்\nபின்லாந்து நாட்டை பற்றின 20 சுவாரஸ்ய தகவல்கள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/30243/news/30243.html", "date_download": "2019-01-20T17:24:41Z", "digest": "sha1:VEA2FKK4VKSBBNCRQVFYMLL4BEYE37JK", "length": 4328, "nlines": 79, "source_domain": "www.nitharsanam.net", "title": "உலகத் தமிழர் பிரகடனம் வெளியிடும் நிகழ்வு திட்டமிட்டபடி நடைபெறும் -பழ.நெடுமாறன் : நிதர்சனம்", "raw_content": "\nஉலகத் தமிழர் பிரகடனம் வெளியிடும் நிகழ்வு திட்டமிட்டபடி நடைபெறும் -பழ.நெட���மாறன்\nசென்னையில் இன்று உலகத் தமிழர் பிரகடனம் வெளியிடும் நிகழ்வு திட்டமிட்டபடி நடைபெறுமென இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகத் தமிழர் வாழ்வுரிமைக்கான பிரகடனம் இன்றுமாலை 6மணிக்கு சென்னையில் இடம்பெறவுள்ளது.\nதிரை அரங்குகளில் கண்ணீர் மழை\nமூதாட்டியை காலில் விழவைத்த பொலிஸ் இன்ஸ்பெக்டர் \nபிளக்ஸ், கட்-அவுட், பால் அபிஷேகம் வேண்டாம் ( சினிமா செய்தி )\nபோதையால் செக்ஸ் திறன் அதிகரிக்குமா\nViswasam படம் எப்படி இருக்கு\nஅஜித்தை வைத்த இத்தனை ஆண்டுகளாக படம் ஏன் எடுக்க வில்லை \nஅஜித்தை புகழ்ந்து தள்ளி மேடையை தெறிக்கவிட்ட கருணாஸ் \nஅழகாக இருக்க ஜட்ஜ்மென்ட் முக்கியம்\nபின்லாந்து நாட்டை பற்றின 20 சுவாரஸ்ய தகவல்கள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/page-5/168317.html", "date_download": "2019-01-20T17:01:12Z", "digest": "sha1:WGTZZR2I35VOO7JNELIAVS7TDSC5CVRZ", "length": 9176, "nlines": 81, "source_domain": "www.viduthalai.in", "title": "செப்.15: அறிஞர் அண்ணா பிறந்த நாள்", "raw_content": "\nமதச்சார்பற்ற அரசின் தலைமைச் செயலகத்தில் யாகம் நடத்துவதா இது சட்ட விரோதமான செயலே இது சட்ட விரோதமான செயலே » தமிழர் தலைவர் கண்டனம் தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முயற்சியில் யாகம் நடத்தியிருப்பது, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்பில் கூறப்பட்டுள்ள மதச்சார்பின்மைக்கு அப்பட...\nசென்னையில் இலட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கும் எழுச்சிமிகு கண்டனப் பேரணி » நீதிமன்றம் செல்லுவது - பிரச்சாரம் - கண்டன ஆர்ப்பாட்டம் - துண்டறிக்கைப் பிரச்சாரம் - பொதுக்கூட்டங்கள் உயர்ஜாதியினருக்கு இட ஒதுக்கீட்டை எதிர்த்து திராவிடர் கழகம் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில...\nதிராவிடர் திருநாள் இரண்டாம் நாள் விழா (சென்னை பெரியார் திடல், 17.1.2019) » சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்குத் தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். ஒளிப்பதிவாளர் கே.வி.மணி, இயக்குநர் மீரா கதிரவன், கவிஞர் நெல்லை ஜெயந்தா, கவிஞர் கண்...\nஉயர்ஜாதி ஏழைகளுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவு அளித்த எதிர்க்கட்சிகள் பிற்காலத்தில் மிகவும் வருந்தும் நிலை ஏற்படும் » இ���்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சமூகநீதி'', பொருளாதார நீதி'' அரசியல் நீதி'' என்று தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை புரிந்துகொள்ளாதது ஏன் » இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சமூகநீதி'', பொருளாதார நீதி'' அரசியல் நீதி'' என்று தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை புரிந்துகொள்ளாதது ஏன் உயர்ஜாதியினருக்குப் பொருளாதார அடிப்படை யில் இட ஒதுக்க...\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக மரபுப்படி பதவி விலகி - சரியான நீதி விசாரணையை சந்திக்கவேண்டும் » செய்யாத குற்றத்திற்காக ஆ.இராசா - கனிமொழி ஆகியோர் சிறையில் வதிந்தனர் கொட நாடு தொடர் கொள்ளை - கொலைகள்பற்றிய சந்தேகங்களைப் போக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக மரபுப்படி பதவி விலகி - ...\nஞாயிறு, 20 ஜனவரி 2019\nபக்கம் 5»செப்.15: அறிஞர் அண்ணா பிறந்த நாள்\nசெப்.15: அறிஞர் அண்ணா பிறந்த நாள்\nதமிழர் தலைவர் மாலை அணிவிப்பு\nஅறிஞர் அண்ணாவின் 110 ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு 15.9.2018 சனிக்கிழமை காலை 9 மணியளவில் ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவிலுள்ள அறிஞர் அண்ணா சிலைக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மலர் மாலை அணிவிக்கிறார்கள். ஈரோடு தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சு.முத்துசாமி முன்னிலை வகிப்பார்.\nஇந்நிகழ்ச்சியில் திராவிட முன்னேற்றக் கழக, திராவிடர் கழக மாநில, மாவட்ட, வட்ட பொறுப்பாளர்கள் பெருந்திரளாகக் கலந்துகொள்கிறார்கள்.\nஅமைப்புச் செயலாளர், திராவிடர் கழகம்.\nகுறிப்பு: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் 15.9.2018 அன்று ஈரோட்டில் நடத்தும் முப்பெரும் விழா மாநில மாநாட்டில் முற்பகல் நிகழ்ச்சியில் தமிழர் தலைவர் பங்கேற்கிறார்.\nசென்னையில் அறிஞர் அண்ணா சிலைக்கு\nதிராவிடர் கழகத்தின் சார்பில் மாலை அணிவிப்பு\nஅறிஞர் அண்ணாவின் 110 ஆவது பிறந்த நாளான செப்டம்பர் 15ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 10.30 மணியளவில், சென்னை அண்ணா சாலையில் உள்ள அறிஞர் அண்ணா சிலைக்கு, திராவிடர் கழகம் சார்பில் கழகத் துணைத் தலைவரும், தோழர்களும் மாலை அணிவிப்பர். கழகத் தோழர்கள் திரண்டு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8A%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88", "date_download": "2019-01-20T17:32:26Z", "digest": "sha1:LL7TTK4BT7ATFUY2RXB7PV4BR57S2TX6", "length": 13699, "nlines": 271, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஊவர் அணை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஊவர் அணை, படம்:அன்சல் ஆடம்சு (1942)\nகடல் மட்ட உயரம் at crest\n4.2 billion கிலோவாட் மணி[2]\nஊவர் அணை (ஹூவர் அணை, Hoover Dam) அல்லது பவுல்டர் அணை (போல்டர் அணை, Boulder Dam), அமெரிக்க ஐக்கிய நாட்டில் பாயும் கொலராடோ ஆற்றில் அமைந்துள்ள ஒரு அணை. இது அமெரிக்காவின் அரிசோனா, நெவாடா மாநிலங்களுக்கிடையில் அமைந்துள்ளது. 1936-இல் இவ் அணை கட்டி முடிக்கப்பட்ட போது இதுவே உலகின் பெரிய கான்கிரீட் கட்டிடமாகவும் அதிகம் மின்னுற்பத்தி செய்யும் மின் நிலையமாகவும் விளங்கியது. இந்த அணையைக் கட்டவதில் முக்கியப் பங்கு வகித்த எர்பர்ட் ஊவர் என்பாரின் நினைவாக இது ஊவர் அணை எனப் பெயரிடப்பட்டது. 1931-இல் கட்டத் துவங்கப்பட்ட அணை 1936-இல் திட்டமிட்டதை விட ஈராண்டுகள் கழித்து கட்டி முடிக்கப்பட்டது.\nமீடு ஏரி என்பது இவ் அணையால் உருவாக்கப்பட்ட நீர்த்தேக்கம். இப்பெயர் அணை கட்டுமானத்தை மேற்பார்வையிட்ட எல்வுட் மீடு என்பாரின் நினைவாக இடப்பட்டது.\nஅணையில் உற்பத்தி செய்யப்படும் மின்சக்தி 1987ஆம் ஆண்டு முடிவடைந்த ஒப்பந்தத்தின்படி விற்கப்பட்டது. பின்னர் அரசு தன் உபயோகத்திற்கு பயன்படுத்த ஆரம்பித்தது.. அரசின் 30 வருட ஒப்பந்தப்படி அணையின் மின்னுற்பத்தியை 2017ஆம் ஆண்டு வரை பயன்படுத்தலாம்.[3] பின்வரும்படி அணையின் மின் உற்பத்தி பிரித்து பயன்படுத்தப்படுகிறது:[2]\nதெற்கு கலிபோர்னியா மெட்ரோபாலிட்டன் தண்ணீர் மாவட்டம் 28.53%\nலாஸ் ஏஞ்சலஸ் தண்ணீர் மற்றும் மின்சார துறை 15.42%\nதெற்கு கலிபோர்னியா எடிசன் நிறுவனம் 5.54%\nபோல்டர் நகரம், நெவாடா 1.77%\nவிக்கிமீடியா பொதுவகத்தில் ஊவர் அணை என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nBBC – ஊவர் அணை தொழில் மற்றும் சமூக வரலாறு\nபிரான்க் க்ரோவே – ஊவர் அணை கட்டியவர்\nBoulder City / ஊவர் அணை அருங்காட்சியகத்தின் இணையதளம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 அக்டோபர் 2016, 16:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/vinodh-ajith-yuvan/34691/", "date_download": "2019-01-20T16:52:32Z", "digest": "sha1:DO5XTNPXHVFTM5HYSSCX4KL6I25BQIWL", "length": 4456, "nlines": 66, "source_domain": "www.cinereporters.com", "title": "வினோத் படத்தின் மூலம் மீண்டும் இணைகிறார்களா அஜீத்-யுவன் - CineReporters", "raw_content": "\nHome சற்றுமுன் வினோத் படத்தின் மூலம் மீண்டும் இணைகிறார்களா அஜீத்-யுவன்\nவினோத் படத்தின் மூலம் மீண்டும் இணைகிறார்களா அஜீத்-யுவன்\nஅஜீத், யுவன் மியூசிக்கல் ட்ரீட் வித்தியாசமானது இவர்களது கூட்டணியில் ஆரம்ப காலத்தில் இருந்து வந்த தீனா பாடலாக இருக்கட்டும் , பின்பு 2007 ல் வந்த பில்லா படமாகட்டும் பின்னணி இசையிலும் பாடல்களிலும் பட்டைய கிளப்பியது.\nதொடர்ந்து ஏகன், மங்காத்தா,ஆரம்பம் என அஜீத்தின் பேவரைட் மியூசிக் டைரக்டரானார் யுவன்.\nஇந்நிலையில் தீரன் அதிகாரம் ஒன்று இயக்குனர் வினோத் இயக்கும் புதிய படத்தில் அஜீத், யுவன் இணையவிருப்பதாக தகவல்கள் உலாவுகின்றன.\nயுவன், அஜீத் கூட்டணியை அதிக ரசிகர்கள் எதிர்பார்க்கும் வேளையில் இச்செய்தி அஜீத் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.\nகாங்.எம்எல்ஏ-க்கள் தங்கிய விடுதி விதிமீறல்: ரூ.982கோடி தண்டம் செலுத்த வேண்டியுள்ளது\n பாஜக பெண் எம்எல்ஏவுக்கு தேசிய மகளிர் ஆணையம் கண்டனம்\nசசிகலாவுக்கு சலுகை வழங்கியது உண்மைதான் – விசாரணை அறிக்கை தாக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/46337/en-peyar-surya-en-veedu-india-photos", "date_download": "2019-01-20T16:43:20Z", "digest": "sha1:XWKO5PR7XTNCF6OJIU6ZVTKLSDWTABA7", "length": 4181, "nlines": 66, "source_domain": "www.top10cinema.com", "title": "என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா - புகைப்படங்கள் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nஎன் பெயர் சூர்யா என் வீடு இந்தியா - புகைப்படங்கள்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nதனுஷ் படத்தில் விஷால் பட ஹீரோயின்\nமிஷ்கின் இயக்கத்தில் ‘துப்பறிவாளன்’ படத்தில் விஷாலுடன் நடித்த அனு இமானுவேல் இப்போது தெலுங்கு...\nசரத்குமார் வில்லனாக நடிக்கும் படத்தில் 4 ஸ்டன்ட் இயக்குனர்கள்\nஅல்லு அர்ஜுன், அனு இமானுவேல், அர்ஜுன், சரத்குமார், நதியா, சாருஹாசன், பொம்மன் இரானி, சாய்குமார்,...\nமிஷ்கின் இயக்கத்தில் விஷால், பிரசன்னா, வினய், ஆன்ட்ரியா, அனு இமானுவேல், சிம்ரன், கே.பாக்யராஜ்...\nநடிகை அனு இம்மானுவல் புகைப்படங்கள்\nநடிகை அணு இம்மானுவல் புகைப்படங்கள்\nநடிகை அனு இம்மானுவல் புகைப்படங்கள்\nஎன் பெயர் சூர்யா என் வீடு இந்தியா - முதல் பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/238062", "date_download": "2019-01-20T17:06:28Z", "digest": "sha1:A2WUWV7KOMNSXLJPMZ6UAEZRWSVT6OTL", "length": 20592, "nlines": 86, "source_domain": "kathiravan.com", "title": "என் கடந்த காலத்தை ஏற்றுக்கொண்டால் திருமணம் செய்ய தயார்... ஸ்ரீ ரெட்டி பகீர் - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nஎன் கடந்த காலத்தை ஏற்றுக்கொண்டால் திருமணம் செய்ய தயார்… ஸ்ரீ ரெட்டி பகீர்\nபிறப்பு : - இறப்பு :\nஎன் கடந்த காலத்தை ஏற்றுக்கொண்டால் திருமணம் செய்ய தயார்… ஸ்ரீ ரெட்டி பகீர்\nதென்னிந்திய திரையுலகில் நாளுக்கு நாள் அதிர்வுகளை ஏற்படுத்திவரும், ஸ்ரீ ரெட்டி தமது சொந்த வாழ்க்கையை பற்றி பேட்டியளித்துள்ளார்.\nஸ்ரீ ரெட்டி, விஜயவாடாவை சேர்ந்தவர். மிகவும் பக்தி மிக்க குடும்பத்தில் பிறந்த ஸ்ரீ ரெட்டி, முதலில் பியூட்டி பார்லர் வைத்தார். அங்கு வந்த வாடிக்கையாளர் ஒருவர், ஸ்ரீ ரெட்டிக்கு ஊடக துறையில் வேலை வாங்கி கொடுத்துள்ளார்.\nபெற்றோர் அனுமதியுடன் வேலைக்கு சேர்ந்த ஸ்ரீ ரெட்டி, மூன்று ஆண்டுகள், செய்தி வாசிப்பாளராக இருந்தார். ஊடக துறையில் இருக்கும் போது, சூர்யா உள்ளிட்ட பிரபல நடிகர்களை தாம் பேட்டி எடுத்துள்ளதாக கூறும் ஸ்ரீ ரெட்டி, அப்போது சூர்யா ரசிகையாக இருந்ததாகவும், இப்போது அஜித் ரசிகையாக மாறியுள்ளதாகவும் தெரிவித்தார்.\nபெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்களை தடுக்கவே, தாம் இவ்வாறு மாறியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். தமது கடந்தகால நிகழ்வுகளை அறிந்து, தம்மை விரும்பி ஏற்றுக் கொள்ள யாரேனும் முன்வந்தால், அவரை திருமணம் செய்துகொள்ள தயார் என, ஸ்ரீ ரெட்டி கூறியுள்ளார்.\nதமிழ்நாட்டில், செட்டில் ஆக உள்ளதாக கூறும் ஸ்ரீ ரெட்டி நடிகர் சங்க தலைவர் நாசர், ச���யலாளர் விஷால் மற்றும் கார்த்தி ஆகியோரிடம் ஆதரவு கோருவேன் என்று கூறியுள்ளார்.\nஇதன்மூலம் தெலுங்கு திரையுலகில் கிடைக்காத ஆதரவு, தமக்கு நடிகர் சங்கத்தில் கிடைக்கும் என, நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.\nPrevious: பல நடிகர்களுடனும் நான் படுக்கையை பகிர காரணம் த்ரிஷா தான்… ஸ்ரீ ரெட்டி அதிர்ச்சி வாக்குமூலம்\nNext: சுவிட்ஸர்லாந்தில் கொகைன் போதைப் பொருள் பாவனை தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்\nஏற்கணவே திருமணமான பெண்களை மணந்த நடிகர்களை பற்றி தெரியுமா அவர்களின் நிலை இப்போது இதுதான்\nஅப்பா வயது நடிகர் செய்த சில்மிஷம்… மீடுவில் கதறிய இளம் தமிழ்ப்பட நடிகை\n15 வயதிலேயே பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானா பிரபல நடிகையின் தங்கை… அதிரும் #Metoo\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… எல்லாரும் உள்ள போகப் போறோம்’ ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி கிலி ஏற்படும். உலகம் தான் அழியப் போகிறதே என சொத்தையெல்லாம் விற்று சோறு செய்து சாப்பிட்டு பல்பு வாங்கிய கிராமங்களும் இந்தியாவில் உண்டு. இந்நிலையில், 2880ம் ஆண்டு உலகம் அழிந்து விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளதாம். அந்த விண்கல்லிற்கு ‘1950 டிஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகா டன் எடையும், 1 கிலோமீட்டர் அகலமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் எ��்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூரியக்கிரகணம், தாயக பகுதியான யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையிலான பகுதிகளில் முழுமையாக தென்படும். ஏனைய பகுதிகளில் பாதியளவில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரட்ன தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இதனை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்தும் நிபுணர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் எனப் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆரிய மேலாதிக்க மனநிலையோடு கூறியிருக்கும் இக்கருத்து ஒட்டுமொத்தத் தமிழர்களையே இழிவுசெய்து காயப்படுத்துகிறது. தமிழ்ச்சமூகத்தின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராக இருக்கிற அண்ணன் திருமாவளவனைச் சாதிய வட்டத்திற்குள் சுருக்கி அதன்மூலம் தமிழர்களைப் பிரித்தாண்டு வீழ்த்த துடிக்கும் இந்துத்துவத்தையும், அதன் இந்நச்சுப் பரப்புரையையும் வீழ்த்தி முடிக்க வேண்டியது அவசியமாகிறது. தொல்குடிச் சமூகத்திற்கான அரசியலை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியல் களத்தில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இழிவுப்படுத்த முனையும் எச்.ராஜாவின் பார்ப்பனீயத்திமிரையும், அதிகார மமதையையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது. தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நஞ்சை உமிழ்ந்து வரும் எச்.ராஜாவின் அநாகரீக அரசியலும், அவரது அறுவெருக்கத்தக்க விமர்சனங்களும் தமிழக அரசியல் களத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன. இவையாவும் தமிழகத்தில் பாஜகவிற்கு …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசே�� அமர்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விவதாங்கள் இடம்பெற்றது. விவாதத்தை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இதன் போது தவிசாளர் உட்பட ஆறு உறுப்பினர்கள் ஆதரவாகவும், சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதனால் வரவு செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் கவலையடைத் தேவையில்லை காரணம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிக மிக குறைவு, ஒரு கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தியே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் கல்வியலாளர்கள் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.tamil.webdunia.com/arasiyal-nilavaram?amp=1", "date_download": "2019-01-20T17:23:39Z", "digest": "sha1:YSAUZMKR4WA6VLUA3W7FN34P3A25QFJI", "length": 7353, "nlines": 108, "source_domain": "m.tamil.webdunia.com", "title": "Tamilnadu News In Tamil |Tamilnadu assembly | Tamilnadu Political News | த‌மிழக‌‌ சட்டபேரவை | த‌மி‌ழ்நாடு அரசியல்", "raw_content": "\nஎடப்பாடி ஆட்சியை கவிழ்க்க தம்பிதுரை பக்கா ப்ளானிங்: டிடிவி பகீர்\nகொல்கத்தா கூட்டத்தில் வங்கமொழியில் பேசிய மு.க.ஸ்டாலின்\nசனி, 19 ஜனவரி 2019\nசில்லறைகளுக்கு சிகரங்களை பற்றி என்ன தெரியும் தினகரனை லெஃப்ட் ரைட் வாங்கிய முரசொலி\nசெவ்வாய், 8 ஜனவரி 2019\n20 + 1 தொகுதிகள் காலி இடியும் அதிமுக கோட்டை; எடப்பாடிக்கு சோதனை காலம் போல...\nதிங்கள், 7 ஜனவரி 2019\nதொட முடியாத உயரத்திற்கு சென்ற ஸ்டாலின்: அனல்பறக்கும் சர்வே முடிவுகள்\nதிங்கள், 7 ஜனவரி 2019\nகண்ணாமூச்சி ஆடுகிறதா தேர்தல் ஆணையம் அரசியல் டிராமாக்களிடையே முட்டாளாக்கப்படும் மக்கள்\nதிங்கள், 7 ஜனவரி 2019\nடோக்கன் மன்னனை பார்த்து பயமா டிடிவியை கண்டமேனிக்கு வாரிய தளபதியார்\nஞாயிறு, 6 ஜனவரி 2019\nஆர்.கே.நகர் வெறும் டீசர் தான் டிரைலர திருவாரூர்ல பாருங்க\nசனி, 5 ஜனவரி 2019\nஓவர் கான்ஃபிடெண்டில் திமுகவின் பூண்டியார்: அதிமுக, அமமுகவின் நிலை என்ன\nசனி, 5 ஜனவரி 2019\nதினகரனை தோற்கடிக்க ஸ்டாலின் தீட்டியுள்ள மெகா பிளான்\nசனி, 5 ஜனவரி 2019\nயார் இந்த பூண்டி கலைவாணன்: ஸ்டாலின் திட்டம் கைகூடுமா\nவெள்ளி, 4 ஜனவரி 2019\nயார் அந்த அதிமுக வேட்பாளர்\nவியாழன், 3 ஜனவரி 2019\nதினகரன் தான் டாப்: கருத்துக்கணிப்பில் வெளியான தகவல்; ஆட்டம்காணும் எதிர்கட்சிகள்\nவியாழன், 3 ஜனவரி 2019\nமோடி ஒரு புரோக்கர்: ஸ்டாலின் காட்டம்\nசனி, 29 டிசம்பர் 2018\nஇதுவே உங்களுக்கு இறுதி வெற்றி: செந்தில் பாலாஜி பரபரப்பு பேச்சு\nவெள்ளி, 28 டிசம்பர் 2018\nமிரட்டல்.. உருட்டல்.. கலக்கலுக்கு பின்னர் கம்பீரமாய் தலைவர் பதவியேற்ற பன்னீர்செல்வத்தின் சகோதரர்\nவியாழன், 27 டிசம்பர் 2018\nஸ்டாலினை சகட்டுமேனிக்கு திட்டிய அதிமுக அமைச்சர்: உக்கிரத்தில் திமுக தொண்டர்கள்\nபுதன், 26 டிசம்பர் 2018\nகாங்கிரஸா, பாஜகவா யாருக்கு வெற்றி பாபா ராம்தேவ் ஓபன் டாக்\nபுதன், 26 டிசம்பர் 2018\nசெந்தில் பாலாஜிக்கு புதிய பொறுப்புகள் கொடுக்கப்படுமா: என்ன சொல்கிறார் நேரு\nவியாழன், 20 டிசம்பர் 2018\n15 லட்சம் வரும், ஆனா லேட்டாகும்: பாஜக அமைச்சர் சர்ச்சைப் பேச்சு; கழுவிஊற்றும் எதிர்கட்சிகள்\nபுதன், 19 டிசம்பர் 2018\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bepositivetamil.com/?cat=491", "date_download": "2019-01-20T16:55:28Z", "digest": "sha1:M6UEZ4K34CZD45EF2DPODOA6OCF6WS3B", "length": 9933, "nlines": 155, "source_domain": "bepositivetamil.com", "title": "May16 » Be Positive Tamil", "raw_content": "\nஎதா ப்ரஜா, ததா ராஜா\nஇலவசமில்லா தமிழகம் என்ற பதிவை நம் B+ இதழின் சென்ற டிசம்பர் மாதம் பதிவிட்டிருந்தோம். அந்தப் பதிவில் குறி���்பிட்டிருந்ததைப் போல் நமது குழு இரண்டு நிவாரணப் பணிகளை வெள்ளத்திற்குப் பின் செய்திருந்தது. ஆனால் அந்த மாத இதழில் பதிவிடாத ஒரு முக்கியமான நிகழ்வை இந்த இதழில் பதிவிடுகிறோம். இந்தப் பதிவு யார் மனதையும் காயப்படுத்துவதற்காக இல்லை. வெள்ள நிவாரணத்தின் போது, அன்று நம்மிடம் 200 குடும்பங்களுக்கு மட்டுமே தேவைப்படும் பொருட்கள் இருந்தது. அதனால், சென்னையில் ஏதேனும் ஒரு […]\nதென் இந்தியாவின் சிறந்த உணவான தோசையை பல ஊர்களில் பிரபலமாக்கிக் கொண்டிருக்கிறது இவர்களது குழு. அப்படி என்ன செய்கிறார்கள் இவர்கள் “தோசாமேடிக்” (http://www.dosamatic.com/) என்ற நிறுவனத்தை தொடக்கி, அதன் மூலம் தோசை செய்யும் மெஷின்களை உலகெங்கும் விற்று வருகிறார்கள் அந்த நிறுவனத்தை தொடக்கிய திரு.ஈஸ்வர் விகாஸ் மற்றும் திரு.சுதீப் சபத் அவர்கள். 2014 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், இரண்டே ஆண்டுகளில் சுமார் ஆறு கோடி ரூபாய் வருமானத்தை ஈட்டி சாதித்துள்ளது. அவர்களது மெஷின்களை இப்போது […]\nநான் மகாராஷ்டிரா மாநிலம் அகமத் நகரில் இருந்து நான்டெட் ரயில் மூலம் பயணம் செய்துகொண்டு இருந்தேன். அது ஒரு கோடைகாலம். வெப்பநிலை 41 டிகிரி அளவில் இருந்தது. நான் ரயிலின் கதவு அருகில் நின்று காற்றை வாங்கிக்கொண்டு இருந்தேன். வறண்ட சூடான காற்று என் மூக்கையும் நுரையீரலையும் பதம் பார்த்தது.. இன்னும் என் பயணம் முடிந்து என் இலக்கை அடைய 4 மணித்துளிகள் இருந்தன. அது வரை இந்த வெப்பத்தை நான் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம். என் […]\nதிரு. மனோ சாலமனுடன் பேட்டி\nபேட்டி – வீடியோ இணைப்பு\nVIGNESH.R on கற்றதனால் ஆய பயன்\nelangovan on வேகமா, வழியா\nturistinfo on வெற்றியாளர்களின் 7 அணுகுமுறைகள்\nஎன்.டி.என். பிரபு on வேகமா, வழியா\nGanapathi K on ஐஸ்கிரீம் பந்துகள்\nமகேஷ்குமார் on சிந்திக்கும் திறமை\nGita on நீ எந்த கட்டத்தில் \nG Saravanan on நீ எந்த கட்டத்தில் \nதோல்வி – தள்ளிப்போகும் வெற்றி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2012/01/%E0%AE%95%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2019-01-20T17:49:57Z", "digest": "sha1:ZUKBJW6AZZ7CSQB2NX6K72DIQMCWVMTV", "length": 24701, "nlines": 165, "source_domain": "chittarkottai.com", "title": "கதவைத் திற சூரியன் வரட்டும் -APJ « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\n“வெயிட் லாஸ்” வெரி சிம்பிள்\nகீரைக்காக மாடியில் முருங்���ை வளர்ப்பு\nபவர்ஃபுல் ஆன்டி கேன்சர் – “Durian Belanda”\nஇந்துத்துவம் – நாத்திகம்-பௌத்தம் -இஸ்லாம்\nஆலிம்சா முஸாபருக்கு கஞ்சி வாங்கிட்டு வரச் சொன்னாக\nஅன்பைவிட சுவையானது உண்டா -சிறுகதை\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,303 முறை படிக்கப்பட்டுள்ளது\nகதவைத் திற சூரியன் வரட்டும் -APJ\nஇழைனர்களுக்கு ஒரு vitamin தொடர் – Dr.APJ.அப்துல் கலாம்\nராஷ்டிரபதிபவனில் எனக்கு இரண்டு அலுவலகங்கள் இருந்தன. ஒன்று கீழ் தளத்திலும் இன்னொன்று முதல் மாடியிலும் இருந்தன. என்னுடைய பணிகள் ஆரம்பித்த ஒரு சில நாட்களுக்குள்ளேயே நான் ஒரு விஷயத்தைக் கவனித்தேன். அநேகமாக எல்லா கதவுகளும் ஜன்னல்களுமே அழகான திரைச்சீலைகளால் மூடப்பட்டிருந்தன. அதனால் சூரிய வெளிச்சம் உள்ளேயே வர முடியாத அளவுக்கு ஒளி குறைவாக இருந்தது. அலுவலகத்தின் வேலை நேரம் முடியும் வரை எல்லா விளக்குகளுமே எரிந்து கொண்டிருப்பதையும் கண்டேன்.\nதினமும் காலையிலும் மாலையிலும் அங்கே நான் நடைப்பயிற்சி செய்வதுண்டு. அப்போதெல்லாம் எனக்கு இந்த யோசனையே தோன்றும். ஏன் சூரியனின் கதிர்கள் தடை செய்யப்பட்டது போல் இங்கே எல்லா கதவுகளும் ஜன்னல்களும் மூடப்பட்டிருக்கின்றன அழகான சூரியனின் ஒளிக்கதிர்கள் இங்கே பரவாமல் தடுக்கப் பட்டிருப்பது ஏன் அழகான சூரியனின் ஒளிக்கதிர்கள் இங்கே பரவாமல் தடுக்கப் பட்டிருப்பது ஏன் சூரிய வெளிச்சம் வராததாலேயே எல்லா அறைகளும் இருட்டாகக் காணப்படுகின்றன. அந்த இருட்டைப் போக்க செயற்கை விளக்குகள் நாள் முழுவதும் எரிகின்றன சூரிய வெளிச்சம் வராததாலேயே எல்லா அறைகளும் இருட்டாகக் காணப்படுகின்றன. அந்த இருட்டைப் போக்க செயற்கை விளக்குகள் நாள் முழுவதும் எரிகின்றன இது மின்சக்தியை வீணாக்குவதாகத்தானே அர்த்தம்\nஜனாதிபதி இயற்கையை ரசித்து ஆக வேண்டியது ஒன்றுமில்லை என்று சிலர் நினைத்திருக்கலாம் அல்லது பாதுகாப்பு காரணங் களால் கதவுகள் அடைபட்டிருக்கலாம் என்று எனக்குத் தோன்றி யது. உடனே என்னுடைய தனிப்பட்ட அலுவல் குழுவினர் மற்றும் பாதுகாப்புக் குழுவினரை அழைத்துப் பேசினேன். அவர்களிடம் என்னுடைய எண்ணங்களை எடுத்துரைத்தேன். இயற்கையின் மகத்தான உருவம்தான் சூரியன். அதனுடைய கதிரும் வெளிச் சமும் நம் மீது பகல் நேரங்களில் படவேண்டும். தனிப் பட்ட ஆரோக்கியத்துக்கு மட்டுமல்ல; சுற்றுச்சூழலுக்கும் சூரியக்கதிர் ஒரு கிரிமிநாசினியாகவும் வைட்டமின் சக்தியாகவும் பயன்படும் என்பதை எடுத்துச் சொன் னேன். அவர்களும் அதை உணர்ந்தார்கள்.\nராஷ்டிரபதி பவனின் பல கதவுகளும் ஜன்னல்களும் திறந்தன. தெளிந்த காற்றும் இளஞ்சூடான சூரிய வெப்பமும் உள்ளே வந்தன. அதைக் கண்ட பணியாளர்களின் முகங் களில் பரவசமும் ஆச்சரியமும் இணைந்து தென்பட்டன. பலர் என்னிடம் வந்து இதற்காக நன்றி கூறினார்கள். ஒரு அடைபட்ட இடத்தில் இவ்வளவு நாள் சிக்கிக் கிடந்து இப்போது விடுதலை ஆனது போன்ற உணர்ச்சி ராஷ்டிரபதி பவன் எங்கும் தெரிந்தது.\nபகல் நேரங்களில் எரிந்து கொண்டிருந்த பல விளக்குகளுக்கு இப்போது வேலை இல்லை. இயற்கை வெளிச்சமே போதுமானதாக இருந்தது. ராஷ்டிரபதி பவனில் ஆயிரக்கணக் கான விளக்குகள் உண்டு. பகல் நேரங்களில் அவை வீணாக எரிவதால் எத்தனை பணம் அநாவசியச் செலவு இப்போது அந்தப் பணம் மிச்சமானதைக் கண்டு எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. அங்கே என்னைக் காண வந்தவர்கள் எல்லாம் திறந்த கதவுகள், ஜன்னல் களைப் பார்த்து ஆச்சர்யம் அடைந் தார்கள். பாராட்டைத் தெரிவித் தார்கள். “உங்கள் இல்லங்களையும் அலுவலகங்களையும் இதே போல் மாற்றுங்கள்’’ என்று நான் அவர் களிடம் சொல்வேன்.\nஇது இந்தியாவில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும், அலுவல கத்துக்கும் அடிப்படையான விஷயம். கதவுகளையும் ஜன்னல்களையும் பகல் நேரங்களில் திறந்து வைப்பதால் தேவைய��ல்லாமல் மின் விளக்குகளையும் மின் விசிறிகளையும் பயன்படுத்தத் தேவை யில்லை. இதை கான்ஷியஸாகச் செய்வதன் மூலம் உங்களின் மின் கட்டணத்தில் பெரிய வித்தியாசத்தைக் காண்பீர்கள்.\nபல மலைக்கிராமங்களில் சூரிய ஒளி பேனல்களின் மூ லம் வீடுகளுக்கு சூரிய சக்தி மின் சக்தியாக மாற்றப்படு வதை நீங்கள் கண்டிருப்பீர்கள். இந்தியாவைப் போன்ற வெப்ப நாடுகளுக்கு இந்த சோலார் எனர்ஜி டெக்னாலஜி பெரிய மாற்றத்தைத் தரும். கர்நாடகாவில் உள்ள பிஆர் மலைப்பகுதியில் ஒவ்வொரு வீட்டிலும் சிறிய சோலார் பவர் பேனல்கள் பொருத்தப்பட்டிருப்பதை நான் கண்டிருக் கிறேன். அந்த மலைப்பகுதி வீடுகள் முழுக்க சூரிய சக்தியினாலேயே தமக்குத் தேவையான மின்சாரத்தைப் பெற்றுக் கொள்கின்றன. காண்பதற்கே மிக அழகான காட்சி அது.\nஇந்தியாவில் உள்ள ஒவ்வொரு கிராமமும் விளக்கு மற்றும் விசிறிகளுக்காக சூரிய சக்தி மின்சாரத்தையும், பயோகேஸ் மூலம் சமையல் முதலான எரிசக்தியையும் பெற்று , சுகாதாரமான கழிவுநீர் வசதிகள் மற்றும் இனிய சுற்றுச்சூழலை தன்னிறைவு பெற வேண்டும் என்பது என் கனவுகளில் ஒன்று. அது பல கிராமங்களில் நனவாகி வரு கிறது என்பதும் உண்மையே. சூரிய சக்தி பேனல்களோடு எல்.ஈ.டி கிறிஸ்டல் அடிப்படையிலான விளக்குகளைப் பயன்படுத்துவது என்பது மின்சக்தி பயன்பாட்டை இன்னும் குறைக்கும். சோலார் தெர்மல் என்று வீடுகளில் பயன் படுத்தக் கூடிய டெக்னாலஜியும் இருக்கிறது. இதன் மூலம் வீடுகளுக்குத் தேவையான சுடுதண்ணீரை ஹீட்டர்களில் கொண்டு வர முடியும். ஏர்கண்டிஷனர்களையே இயக்க வைக்கும் அளவுக்கு மின்சக்தியை இந்த சோலார் தெர்மல் டெக்னாலஜியினால் அளிக்க முடியும். இதெல்லாம் மிக விரைவில் மக்களைச் சென்றடையப் போகிறது.\n“காணி நிலம் வேண்டும்’’என்று பாடியவர் பாரதி. அது ஒவ்வொரு இந்தியனின் கனவு. நம் நாட்டில் 300 மில்லியன் மக்கள் நடுத்தர வர்க்க வருமானத்தில் உள்ளார்கள். சுமார் 220 மில்லியன் மக்கள் வறுமைக் கோட்டுக்கும் கீழே வாழ்பவர்கள். இவர்கள் எல்லோருடைய கனவும் தங்களின் தலைக்கு மேல் ஒரு கூரை. எலி வளையானாலும் தனி வளை என்பதுபோல சிறியதானாலும் சொந்தமாக ஒரு வீடு.\nஇந்தக் கனவை நனவாக்க, முதல் கட்ட நடவடிக்கையாக அடுத்த 15 ஆண்டுகளில் குறைந்த பட்சம் 130 மில்லியன் வீடுகளையாவது நாம் கட்டி முடிக்க வேண்���ும். இந்த வீடுகள்தான் நமது நாட்டின் முதுகெலும்பாக எதிர்காலத்தில் திகழப் போகின்றன. இந்த வீடுகளையும் “பசுமை வீடுகளாக “ நாம் கட்ட வேண்டும். ஒரு வீட்டைக் கட்டுவது என்பது ஒரு தேசத்தைக் கட்டுவது போல.\nஇப்படிப்பட்ட கனவுகளை எல்லாம் நனவாக்க, உடனே வேண்டும் இளைஞர்களின் “லீடர் ஷிப்\nசூரிய ஒளி மின்சாரம்-பகுதி. 4\nவீடுகளில் ரூ.1 1/2 லட்சம் செலவில் சூரிய ஒளி மின்சாரம்\nமின்வெட்டு – கிராமப்புறங்களில் அகோரம்..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nபருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள்\nஉடல் எடையைக் குறைக்க டிப்ஸ்\nவெற்றியாளர்களின் முக்கியமான 12 சூத்திரங்கள்\n45 வயதை தொட்டாச்சா இதெல்லாம் தேவை\nகிவி – ( KIWI) சீனத்து நெல்லிக்கனி\nகணுக்கால் வலியிலிருந்து விடுதலைப் பெற…\nபிஎஸ்எல்வி-சி16 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது\nவீடுகளில் ரூ.1 1/2 லட்சம் செலவில் சூரிய ஒளி மின்சாரம்\nநரக சிகிச்சையை அறுவை சிகிச்சையாக மாற்றியவர்\nஇஸ்லாம் பற்றி மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்களின் கருத்து\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் – 4\nஆராய்ச்சிகள் – அன்றும், இன்றும்\n10ஆம் நூற்றாண்டில் தென் நாட்டின் சூழ்நிலை\nபுரூக்ளின் ப்ரிட்ஜ் – இது ஒரு உண்மை நிகழ்வு\nபெண்ணுரிமை பெற்றுத்தந்த இரு ‘ஜமீலா’க்கள்\nசுதந்திரப் போரில் முஸ்லிம் பாவலர்கள்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.tamil.webdunia.com/article/special-astro-predictions/financial-difficulty-remover-should-we-make-money-at-home-118090800013_1.html", "date_download": "2019-01-20T17:49:43Z", "digest": "sha1:JY7HBKTUV3TYLGIKV4BQPCGCUZH3A2M5", "length": 8999, "nlines": 106, "source_domain": "m.tamil.webdunia.com", "title": "பணக் கஷ்டம் நீங்கி வீட்டில் செல்வம் பெருக வேண்டுமா...?", "raw_content": "\nபணக் கஷ்டம் நீங்கி வீட்டில் செல்வம் பெருக வேண்டுமா...\nபொதுவாக இறை பக்தியில் இருப்பவர்களிடம் ஆசி பெறுவது புண்ய பலம் கூடும். பண வரவு அதிகரிக்கும். தினசரி குளிக்கும் முன் பசுந்தயிரை உடல் முழுவதும் தடவி சிறிது நேரம் சென்று குளிக்க தரித்திரம் விலகும். குளித்தவுடன் முதுகை முதலில் துடைக்கவும் தரித்திரம் விலகும்.\nவெள்ளளிக்கிழமை சுக்ர ஓரையில் மொச்சை, சுண்டலை மகாலஷ்மிக்கு நைவேத்யம் செய்து நமது குடும்பத்தினர் மட்டும் சாப்பிடவும். தொடர்ந்���ு செய்து வர குடும்பத்தில் பண புழக்கம் அதிகரிக்கும்.\nயாரொருவர் ஜாதகத்தில் லக்னத்திற்கு மூன்றில் சுக்ரன் நீசம், பகையின்றி இருக்கிறாரோ அவர் கையால் சுக்ர ஓரையில் பணம் பெற அன்றிலிருந்து நமக்கு சுக்ர திசை தான்.\nபசுவின் கோமியத்தில் தினமும் சிறிதளவு குளிக்கும் நீரில் கலந்து குளிக்கவும், வீட்டில் தெளிக்கவும் .45 நாட்கள் விடாமல் செய்திட தரித்திரம் தீர்ந்து பணம் வரும்.\nமுழு பாசி பருப்பை வெல்லம் கலந்த நிரில் ஊற வைத்து பின் அதனை (மறுநாள்) பறவைக்கு, பசுவிற்கு அளித்திடவும். இதனை தொடர்ந்து செய்து வர பணத்தடை நீங்கும்.\nவெள்ளிக்கிழமை பெருமாள் கோவிலில் தாயாருக்கு அபிஷேகத்திற்கு பசும் பால் வழங்கிட பணம் வரும். பச்சை வளையலை தாயாருக்கு அணிவித்திட பணம் வரும்.\nபெண்கள் இடது கையில் வெள்ளி மோதிரம் அணிய தனப்ராப்தி அதிகரிக்கும். பசும்பாலை சுக்ர ஓரையில் வில்வ மரத்திற்கு ஊற்றவும். 24 வெள்ளிக்கிழமை செய்திட நிச்சியமாக பணம் வரும்.\nபாசிப்பருப்பை ஒரு பச்சை பையில் மூட்டையாக கட்டி தலையடியில் வைத்து உறங்கி மறுநாள் அதனை ஒரு பிளாஸ்டிக் பையில் கொட்டி மூடி ஓடும் நீரில் விடவும் பணப்பிரச்சனை தீரும்.\nஉங்கள் நட்சத்திரத்திற்கு ஏற்ற ருத்ராட்சம் எது என்பதை அறிய...\nஉங்கள் வீட்டில் செல்வ வளம் பெருகுக சில குறிப்புகள்...\nபணம் வர இதனை தவறாமல் செய்யுங்கள் போதும்...\n அந்த நடிகையால் ஏற்பட்ட விபரீதம்\nவிநாயகரை இந்த இலைகளால் அர்ச்சனை செய்வதால் கிடைக்கும் பலன்கள்....\nவிநாயகர் சதுர்த்தி விரதத்தின் சிறப்புகள்...\n27 நட்சத்திரங்களுக்கு உரிய பரிகார விருட்சங்கள்...\nகுளித்து முடித்தவுடன் முதுகைதான் முதலில் துடைக்கவேண்டும் எனக் கூறவது ஏன்...\nநாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...\nமூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை\nகணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை\nவாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..\nவாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2012/10/", "date_download": "2019-01-20T16:53:21Z", "digest": "sha1:6XU267O3PADTPVZHTY7VDCGM2NVAIFDB", "length": 12583, "nlines": 240, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: October 2012", "raw_content": "\nIC 2 + IC3 = H2O சூத்திர(ம்)தாரிகள் \n“ ஸ்டீபன் லோரன்ஸ் எதனை எங்களுக்கு கற்பித்தான் \nஇலக்கியச் சந்திப்பு : தேவதாசன் , பஷீர் -பாரிஸ் 2006\nஇலக்கியச் சந்திப்பு : தேவதாசன் , பஷீர் -பாரிஸ் 2006\nமட்டக்களப்பு மாநகராட்சி உறுப்பினர்களுடனான சந்திப்பின் பொழுது -2008\nமட்டக்களப்பு மாநகராட்சி உறுப்பினர்களுடனான சந்திப்பின் பொழுது -2008\nசர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு -கொழும்பு 08-01-2011\nவரலாறு எழுதி வரலாறானவன் : முற்போக்கு அரசியல் சிந்தனையாளன் எரிக் ஹோப்ஸ்போம் (ERIC HOBSBAWM)\n\"சமூக அநீதிகள் இன்னமும் கண்டிக்கப்படவும் போரடப்படவும் வேண்டும்\"\n( \"Social injustice still needs to be denounced and fought,\" Eric Hobsbawm -மேற்சொன்ன கருத்து அவர் இலண்டனிலும் மேற்குலகிலும் அண்மைக்காலங்களில் அவ்வப்போது ஏற்பட்ட மக்கள் ஆர்ப்பாட்டங்கள் பற்றிக் குறிப்பிட்டது.\nஉலகின் புத்திஜீவித்தளத்தில், முற்போக்கு அரசியல் சிந்தனைத்தளத்தில் , நவீன உலக வரலாற்று எழுத்துக்களில் தனக்கென ஒரு தனி இடத்தை பெற்றிருந்த அரசியல் சிந்தனையாளர் எரிக் ஹோப்ஸ்போம் இம்மாதம் (அக்டோபர்) முதலாம் திகதி தனது 95 வயதில் இலண்டனில் காலமானார்.\nபூபாளம் சார்பில் கற்சுறா(கனடா ) - எஸ்.எம்.எம்.பஷீர் சந்திப்பு\nதமிழ்த்தேசியக் கூட்டமைப்பினது தோல்வி என்பதின் விளைவுகள் நீண்டகால விளைவுகளாக இருக்கும்\nஎஸ்.எம்.எம்.பஷீர் அவர்கள் லண்டனில் வசித்து வருகிறார். இலங்கை அரசியலில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து எழுதிவருபவர்.\nஇவர் ஒரு சட்டத்தரணியாவர். கடந்த வாரம் ரொறன்ரோவில் நடைபெற்ற வாழும் மனிதம் கருத்தரங்கிற்காக வருகை வந்த போது பூபாளம் சார்பில் கற்சுறா இவரைச் சந்தித்திருந்தார். அந்தச் சந்திப்பில் அவர் தெரிவித்த கருத்துக்கள் இங்கே பிரசுரமாகின்றன.\nபஷீர் அவர்களின் இணையத்தள முகவரி : http://www.bazeerlanka.com/\nபடம் : ரவூப் ஹக்கீம் , எஸ்.எம். எம்,பஷீர்\nபடம்: \"வேர் அறுதலின் வலி \" நூல் வெளியீட்டு விழா -கொழும்பு\nஇடமிருந்து வலம் : சட்டத்தரணி ரமீஸ் , (பிரதி மேயர் யாழ் மாநகர சபை ) , எஸ். .எம்.எம்.பஷீர் , மாவை சேனாதிராஜா (எம்.பீ) , பத்திரிக்கையாளர் என்.எம்.அமீன்\nகூட்டமைப்பு ரணிலை ஆதரித்ததிற்கு இவையும் காரணங்கள் – புனிதன்\nஜ னாதிபதி மைத்திரிபால சிறிசேன ரணிலை பிதமர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்ததிற்கு எதிராக தமிழ் தேசியக் க...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nதிருமதி மங்கையற்கரசி அமிர்தலிங்கம் விட்டுச் சென்ற நினைவுகளின் ஒரு பக்க தரிசனம்\nதிருமதி மங்கையற்கரசி அமிர்தலிங்கம் விட்டுச் சென்ற நினைவுகளின் ஒரு பக்க தரிசனம் எஸ்.எம்.எம்.பஷீர் \"நெருநல் உளனொருவன் இன்றில்லை என்ன...\nபடம்: \"வேர் அறுதலின் வலி \" நூல் வெளியீட்டு விழா -...\nபடம் : ரவூப் ஹக்கீம் , எஸ்.எம். எம்,பஷீர் R...\nபூபாளம் சார்பில் கற்சுறா(கனடா ) - எஸ்.எம்.எம்.பஷீர...\nவரலாறு எழுதி வரலாறானவன் : முற்போக்கு அரசியல் சிந்...\nசர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு -கொழும்பு 08-01-20...\nமட்டக்களப்பு மாநகராட்சி உறுப்பினர்களுடனான சந்திப்ப...\nஇலக்கியச் சந்திப்பு : தேவதாசன் , பஷீர் -பாரிஸ் 200...\nIC 2 + IC3 = H2O சூத்திர(ம்)தாரிகள் \nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/category/special-articals/tamil-cooking-recipes/page/5/", "date_download": "2019-01-20T17:42:52Z", "digest": "sha1:BJFSSDBHYXO45FM37S3EVKMUGJS7XEL3", "length": 6052, "nlines": 144, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "சமையல் | Chennai Today News - Part 5", "raw_content": "\nசத்தான கறிவேப்பிலை – கொத்தமல்லி ஜூஸ்\nசோள ரவை வெண் பொங்கல் செய்வது எப்படி தெரியுமா\nஇருமலுக்கு இதமான சுக்கு – கருப்பட்டி காபி\nசூப்பரான சைடிஷ் செட்டிநாடு சிக்கன் சாப்ஸ்\nஉருளை தயிர் முறுக்கு செய்வது எப்படி\nகாளான் சுக்கா செய்வது எப்படி\nமூட்டுகளுக்கு வலுச்சேர்க்கும் எலும்பு சூப்\nசூப்பரான சைடிஷ் ஃபிஷ் டிக்கா மசாலா\nசத்தான சுவையான உருளைக்கிழங்கு கோதுமை தோசை\nபுளிப்பான மாங்காய் சட்னி செய்வது எப்படி\nடெல்லி-மும்பை இடையே புதிய ரயில்: அமைச்சர் தொடங்கி வைத்தார்\nகுடிசையில் தீ விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் படுகாயம்\nஐந்து ஆடம்பர கார்கள் மாயம்: கொள்ளையர்களுக்கு போலீசார் வலைவீச்சு\nவிராலிமலையில் கின்னஸ் சாதனை ஜல்லிக்கட்டு: முதல்வர் தொடங்கி வைத்தார்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/186100/news/186100.html", "date_download": "2019-01-20T17:18:00Z", "digest": "sha1:CK2G4K5GE3V4TF4N43FTX4RM3DIABTV2", "length": 15251, "nlines": 91, "source_domain": "www.nitharsanam.net", "title": "கிச்சன் டையரீஸ் !!(மகளிர் பக்கம்) : நிதர்சனம்", "raw_content": "\nடயட் உலகின் லேட்டஸ்ட் வரவுகளில் தனித்துவமானது வாரியர் டயட். வாரியர் என்றால் போர் வீரன். அந்தக் காலத்தில் ஐரோப்பாவில் போர் வீரர்கள் இரவில் மட்டுமே நொறுங்க உண்பார்கள். பகல் முழுதும் விரதம்தான். சிலர், பகலில் மிகக் குறைந்த அளவு உண்பார்கள். இரவில் நன்கு உண்பார்கள். இப்படி, போர் வீரனைப் போல் உண்பதால்தான் இதற்குப் பெயர் வாரியர் டயட். இதுவும் நம் ஊரில் வழக்கத்தில் இருந்ததுதான். ‘ரோகி மூன்று வேளை; போகி இருவேளை; யோகி ஒரு வேளை’ என்பார்கள்.\nநாம் யோகிக்குச் சொன்னதை அங்கே வீரனுக்குச் சொல்லியிருக்கிறார்கள். வாரியர் டயட்டில் ‘விரத நேரம்: விருந்து நேரம்’ என்ற இரு பகுப்புகள் உள்ளன. ஒரு நாளின் இருபத்தி நான்கு மணி நேரத்தையும் இந்த இரு விகிதங்களாகப் பிரித்திருக்கிறார்கள். விருந்து நேரத்தில் உணவை வெளுத்து வாங்கலாம். விரத நேரத்தில் உணவுக்கு ஸ்ட்ரிக்ட் தடா. தண்ணீர் மட்டுமே அருந்தலாம். விரத நேரத்தில் பசி தோன்றினால் விருந்து நேரத்தில் கூடுதலாகச் சாப்பிட்டு அடுத்த விரத நேரத்தில் பசி வராமல் தடுத்துக்கொள்ள வேண்டும்.\nதொடக்க நிலையில் 12:12 விகிதத்தைக் கடைப்பிடிக்கலாம். இதன் படி, காலை ஒன்பது மணிக்கு சாப்பிடத் தொடங்க வேண்டும். பசிக்கும் போது சாப்பிட்டு இரவு ஒன்பது மணிக்குள் விருந்தை முடித்து விட வேண்டும். விருந்து நேரத்தில் மூன்று வேளையாக உணவைப் பிரித்து உண்ணலாம். பிறகு இரவு ஒன்பது முதல் மறுநாள் காலை ஒன்பது வரை கடுமையான விரத நேரம். எந்த உணவையும் தொடக்கூடாது. இது தொடக்க நிலை. பிறகு, காலை உணவைத் தவிர்த்துவிட்டு விருந்து நேரத்துக்குள்ளேயே இரு வேளையாக சுருக்க வேண்டும்.\nமுதல் கட்டத்தை வெற்றிகரமாகக் கடந்தவர்கள் அடுத்ததாக 8:16 என்ற விகிதத்தைக் கடைப்பிடிக்கலாம். இதில் எட்டு மணி நேரத்தில் உணவை இரண்டு வேளையாக எடுக்கலாம். அதாவது ஒவ்வொரு நான்கு மணி நேரத்துக்கு ஒருமுறையும் உணவு. பிறகு பதினாறு மணி நேரங்கள் விரதம். இதில், முதல் கட்ட விருந்தில் எளிமையாக, குறைந்த அளவிலான உணவுகளும் இ���ண்டாவது கட்ட விருந்தில் அதிக அளவில் உணவுகளும் இருக்கலாம். இப்படியே விரத நேரத்தை அதிகரித்துக்கொண்டே போய் 23:1 என்ற விகிதத்துக்குச் செல்ல வேண்டும்.\nஇதில், விருந்து நேரமான இரவில் மட்டும் அதிகபட்சமாக உங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு உண்ண வேண்டும். பகலில் தண்ணீர் மட்டும் குடிக்கலாம். சிலர் பழச்சாறுகள் அருந்துகிறார்கள். அளவாக எடுக்கலாம் தவறு இல்லை. பொதுவாக, வாரியர் டயட்டை பேலியோ டயட் பின்பற்றுகிறவர்களே உப டயட்டாக பயன்படுத்துகிறார்கள். அதாவது, பேலியோவில் விலக்கப்பட்ட உணவுகளுக்கு தடா விதித்துவிட்டு கொழுப்புச்சத்து உள்ள அசைவம் உள்ளிட்ட உணவுகளை தினசரி இரவு வேளை மட்டும் உண்டு வந்தால் அதுதான் பேலியோ வாரியர் டயட்.\nவிருந்து நேரத்தில் கையில் கிடைத்த உணவை எல்லாம் உண்டால் இந்த டயட் முழுமையடையாது. ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே உண்ண வேண்டும். சர்க்கரை நோயாளிகள், உயர் ரத்த அழுத்தம் உடையோர் 12:12 என்ற விகிதத்துக்கு மேல் முயற்சி செய்ய வேண்டாம் அது ரிஸ்க். முழுமையான வாரியர் ஆக முடியவில்லை எனில் வார இறுதி நாளில் மட்டும் 23:1 விகிதமும் வார நாட்களில் 12:12 விகிதமும் பின்பற்றி வீக் எண்ட் வாரியராகவும் மாறலாம்.\nஜவ்வரிசி பளிச் என்ற நிறத்தை அடைவதற்காக டினோபால் எனப்படும் ஆப்டிக்கல் வொயிட்னர் கெமிக்கல் கலக்கப்படுகிறது. இது, புற்றுநோய் வரை மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் செயற்கை ரசாயனம். பார்க்க பளிச்சென்று இல்லாமல் சிறிது மஞ்சளாக இருக்கும் ஜவ்வரிசியைப் பயன்படுத்துவது நல்லது. ஏனெனில், இதனை நாம் எளிய பரிசோதனைகளால் கண்டறிய முடியாது. ஆய்வகம் சென்று பரிசோதித்துதான் கண்டுபிடிக்க முடியும்.\nதாவரங்களைச் சாப்பிடுங்கள்; ப்ராசஸ்டு என்றால் தவிர்த்திடுங்கள். தாவரங்கள் நம் உடலுக்கு வலுவூட்டும் உணவுப் பொருட்கள். ஆனால், ஓர் உணவு, தாவரங்களை ப்ராசஸ் செய்து அதிலிருந்து கிடைப்பது என்றால் அந்த உணவிடமிருந்து தொலைவாகவே இருங்கள். உதாரணமாக எலுமிச்சையைச் சொல்லலாம். சிட்ரிக் பழங்களில் அற்புதமானது இது. தாராளமாகச் சாப்பிடலாம். ஆனால், இதே எலுமிச்சையை ஊறுகாயாகச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.\nஇன்றைய இளசுகளின் ஃபேவரைட் டிஷ் என்றால் அது பீஸாதான். ஒரு காலத்தில் சென்னை போன்ற பெரு நகரங்களில் மட்டுமே இருந்த பீஸா கடைகள் இப்���ோது சிறு நகரங்களிலும் சிற்றூர்களிலும்கூட முளைத்துவிட்டன. இன்று ஜென் Z தலைமுறையின் பார்ட்டியோ, பஞ்சாயத்தோ எது என்றாலும் பீஸா கடையில்தான் நடக்கின்றன. அந்த அளவுக்கு நம் நவீன வாழ்வோடு ஒன்று கலந்துவிட்ட பீஸாவின் பூர்வீகம் எந்த நாடு தெரியுமா இத்தாலிதான். பீஸா என்ற சொல் மிகப் பழையது.\nகிட்டதட்ட ஆயிரம் வருடங்களுக்கு முன்பே இத்தாலியின் காட்டா நகரில் பீஸா பரிமாறப்பட்டதாக ஆவணங்கள் சொல்கின்றன. ஆனால், அது இன்று நாம் சாப்பிடும் பீஸா அல்ல. ஃபோகாசியா என்ற ரொட்டிதான் பீஸாவின் பாட்டி என்கிறார்கள். கிட்டதட்ட பீஸாவைப் போலவே அதுவும் தயாரிக்கப்பட்டாலும் மேலே டாபிங்ஸ் மட்டும் இருந்திருக்காது. அந்த வடிவில் கொஞ்சம் மாறுதல் ஏற்பட்டு பீஸா உருவானது. பதினெட்டாம் நூற்றாண்டில் இத்தாலியின் நேப்பிள் நகரில் பீஸாவின் மேல் தக்காளி மற்றும் தக்காளி சாஸை டாப்பிங்ஸாகச் சேர்க்கத் தொடங்கிய பிறகுதான் தற்போதைய நவநாகரிக பீஸா உருவானது.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nதிரை அரங்குகளில் கண்ணீர் மழை\nமூதாட்டியை காலில் விழவைத்த பொலிஸ் இன்ஸ்பெக்டர் \nபிளக்ஸ், கட்-அவுட், பால் அபிஷேகம் வேண்டாம் ( சினிமா செய்தி )\nபோதையால் செக்ஸ் திறன் அதிகரிக்குமா\nViswasam படம் எப்படி இருக்கு\nஅஜித்தை வைத்த இத்தனை ஆண்டுகளாக படம் ஏன் எடுக்க வில்லை \nஅஜித்தை புகழ்ந்து தள்ளி மேடையை தெறிக்கவிட்ட கருணாஸ் \nஅழகாக இருக்க ஜட்ஜ்மென்ட் முக்கியம்\nபின்லாந்து நாட்டை பற்றின 20 சுவாரஸ்ய தகவல்கள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/188102/news/188102.html", "date_download": "2019-01-20T17:42:56Z", "digest": "sha1:FHIIF5D6AMNU2R5XIXV4LC3UAENNESBB", "length": 15374, "nlines": 96, "source_domain": "www.nitharsanam.net", "title": "வானவில் சந்தை!!(மகளிர் பக்கம்) : நிதர்சனம்", "raw_content": "\nமென்பொருள் துறையில் பணிபுரியும் ஒரு நண்பரோடு சமீபத்தில் உரையாடிக் கொண்டிருந்தேன். ஸ்கோடா ராபிட் செடானை புதிதாக வாங்கியிருந்தார். அது குறித்துப் பேசுகையில், அவரது அலுவலகத்தில் புதிய ட்ரெண்ட் என்பது சைக்கிள் வாங்குவதுதான் என்றார். அவரது அலுவலக சகாக்கள் பலரும் சைக்கிள்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவதாகவும் சொன்னார். அவருக்குமே நல்ல சைக்கிள் ஒன்றை வாங்கும் எண்ணம் வந்து விட்டது.தொண்ணூறுகளுக்கும் முன்பெல்லாம் சைக்கிள் வைத்திருப்பது ஒரு நடு���்தர வர்க்கக் குடும்பத்தின் இன்றியமையாத தேவை யாக இருந்தது.\nசற்று வசதியான குடும்பத்தில் சிறுவர், சிறுமியர் பள்ளி செல்லவும் தனியாக ஒரு சைக்கிள் இருக்கும். இரண்டாயிரத்திற்குப் பிறகான காலத்தில் அந்த இடத்தை ஸ்கூட்டர்களும் பைக்குகளும் பிடித்துக் கொண்டுவிட்டன. நடுத்தர வர்க்கத்தின் பொருளாதார எழுச்சியில் சைக்கிள்கள் காணாமல் ஆகின. பெரும்பாலான வீடுகளில் சைக்கிள்களே இல்லை. பலருக்கும் சைக்கிள் ஓட்டுவதே மறந்திருக்கும். நீங்கள் கடைசியாக எப்போது சைக்கிள் ஓட்டினீர்கள் என்று நினைவிருக்கிறதா\nஉண்மையில், முன்பிருந்த சைக்கிள்கள் அன்றாடப் பயன்பாட்டிற்கான எளிய வடிவமைப்பைக் கொண்டிருந்தன. மிகச் சில வேறுபாடுகளோடு ஒன்றிரண்டு வகைமைகளே அதிகம் காணப்பட்டன. இப்போது ஒரு சைக்கிள் வாங்கும் எண்ணத்துடன் கடைக்குச் சென்றால், அங்கிருக்கும் வகைமைகள் திகைக்க வைப்பவை. ஏனென்றால், இப்போது அது வெறும் அத்தியாவசியப் பொருளல்ல. இங்கு பொதுவாக விற்கப்படும் சைக்கிள் வகைமைகளைப் பார்க்கலாம்.\nஅனைத்துப் பிரதேச சைக்கிள் (All Road Bike) –\nஇவ்வகை சைக்கிள்கள் வழமையான சாலைகளில் மட்டுமல்லாது எல்லாவிதமான கரடுமுரடான பிரதேசங்களிலும் தாக்குப்பிடித்துச் செல்லும் வகையில் வலுவான டயர்கள், உறுதியான கட்டமைப்பு, சஸ்பென்ஷன் போன்றவற்றைக் கொண்டிருக்கும். இவை தோராயமாக நான்காயிரம் ரூபாயிலிருந்து அறுபதாயிரம் ரூபாய் வரையிலான விலையில் கிடைக்கின்றன. ஹீரோ (Hero), அட்லஸ் (Atlas), பி எஸ் ஏ(BSA), ஏவோன் (Avon), ஹெர்குலிஸ் (Hercules), பிட்வின்(Btwin), லேடி பேர்ட் (Ladybird), மேக் சிட்டி (Mach City) போன்றவை பிரபலமான பிராண்டுகள்.\nட்ரையத்லான் சைக்கிள்கள் (Triathlon Bikes) –\nஇவை நேரடியான விளையாட்டுப் பயன்பாட்டிற்காக விற்கப்படுகிறது. அன்றாடப் பயன்பாட்டிற்கானவை அல்ல. விலையும் அதிகமாக இருக்கும். தோராயமாக தொன்னூறாயிரம் ரூபாயிலிருந்து நாலரை லட்சம் ரூபாய் வரையில் விற்கப்படுகிறது. ஹைப்ரிட் சைக்கிள்கள் (Hybrid Bikes) – பெயர் சொல்வதைப் போலவே இது ஒரு இரு பயன்பாட்டு சைக்கிள். சாதாரணமான அன்றாடப் பயன்பாட்டிற்கும், மலையேற்றம் போன்ற கடுமையான பிரதேசங்களிலும் பயன்படுத்தும் வகையில் செயல்படுவது. மேக் சிட்டி (Mach City), ஃபயர்ஃபாக்ஸ் (Firefox), மெரிடா (Merrida), மோண்ட்ரா (Montra), ஃப்யூஜி (Fuji), ஜயன்ட் (Giant), அட்லஸ் (Atlas), ஹீரோ (Hero) போன்ற பல பிரபல பிராண்டுகள் உள்ளன. ஐயாயிரம் ரூபாயிலிருந்து இரண்டு லட்சம் ரூபாய் வரையில் இவை சந்தையில் விற்கப்படுகின்றன.மேற்கண்ட வகைமைகள் தவிர்த்து பி எம் எக்ஸ் (BMX), மடக்கக்கூடியவை (Folding), ட்ராக் (Track) போன்ற வேறு வகைமைகளும் சந்தையில் உள்ளன.\nபொது பயன்பாட்டாளராக ஒரு சைக்கிளை வாங்கும் முன் நாம் கவனத்தில் கொள்ளவேண்டியது என்ன\n*பயன்பாட்டுத் தேவைதான் முதல் அடிப்படை. நீங்கள் சாலைகளில் மட்டுமே செல்பவர் என்றால் ஒரு எளிய ரோட் சைக்கிளை வாங்கிக் கொள்ளலாம். சாகசம் கருதி பல இடங்களுக்கும் எடுத்துச் செல்பவராயிருந்தால் மவுண்டைன் சைக்கிளையோ அல்லது ஹைப்ரிட் வகை சைக்கிளையோ வாங்குவது நல்லது. பந்தயத்தில் கலந்து கொள்வது நோக்கமென்றால் ஒரு நல்ல ட்ராக் அல்லது ட்ரையத்லான் சைக்கிளை வாங்கிக் கொள்ளலாம்.\n*பெண்கள் குறுக்குச்சட்டம் (Crossbar) இல்லாத சைக்கிளை தேர்ந்தெடுக்கலாம்.\n*கியர் வசதி தேவையா இல்லையா என்பதை முடிவு செய்யவேண்டும். பிராந்தியத்திற்குத் தக்கவாறு சைக்கிளை எளிதாக ஓட்ட உதவுபவை கியர்கள். அதை நன்கு தெரிந்துகொண்டு முடிவெடுக்க வேண்டும்.\n*ஆரம்ப நிலையில் அதிக பணத்தை செலவு செய்ய வேண்டாம். முதலில் ஒரு குறைந்த விலை சைக்கிளை வாங்கி நன்கு பயன்படுத்திய பிறகு, தேவைப்பட்டால் உயர்விலை சைக்கிள்களுக்குச் செல்லலாம். உயர்விலை சைக்கிள்களை வாங்கும் முன், பிரச்சினை வந்தால் உங்களூரிலேயே சரி செய்யும் வசதியிருக்கிறதா என்று பாருங்கள். இல்லையென்றால் விற்பவர் அதற்கு என்ன ஏற்பாடுகளை செய்து தருவார் என்று தெரிந்து வாங்குங்கள்.\n*நன்கு ஓட்டிப் பாருங்கள். சரியான, பொருத்தமான ஒன்றையே தேர்ந்தெடுங்கள்.\n*விலை உயர்ந்த சைக்கிள்களை ஆன்லைனில் வாங்குவதை விட நேரில் சென்று ஆராய்ந்து வாங்குவது நல்லது.\n*பல கடைகளுக்கும் சென்று விலைகளை சரி பார்த்து, தள்ளுபடி ஏதும் கிடைக்குமா என்று பாருங்கள்.\n*சைக்கிள் ஹெல்மெட் அவசியம் வாங்கிப் பயன்படுத்துங்கள்.\n*வாங்கும் சைக்கிள்களைப் பற்றித் தெரிந்துகொள்ள நேரடியாகப் பயனாளர்களைச் சந்திப்பது வாய்ப்பில்லையென்றால் ஆன்லைனில் அது குறித்த விமர்சனங்களை படியுங்கள். விலைகளையும் ஆன்லைனில் ஒப்பீடு செய்யலாம்.\n*இப்போது சைக்கிள் பயனாளர்கள் பல இடங்களிலும் கூடி அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள். நீண்ட தூரப் பயணங்களும் செ��்கிறார்கள். அதில் கலந்து கொள்ளலாம்.பெட்ரோல், டீசல் வாகனங்களின் காலம் முடிந்து விட்டது. அவை தங்கள் இறுதி மூச்சை விட்டுக் கொண்டிருக்கின்றன. எதிர்காலம் மின்சார வாகனங்களை நம்பியிருக்கிறது. சைக்கிளுக்கு எல்லாக் காலமும் ஒன்றுதான். அது எப்போதும் வென்றான்.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nதிரை அரங்குகளில் கண்ணீர் மழை\nமூதாட்டியை காலில் விழவைத்த பொலிஸ் இன்ஸ்பெக்டர் \nபிளக்ஸ், கட்-அவுட், பால் அபிஷேகம் வேண்டாம் ( சினிமா செய்தி )\nபோதையால் செக்ஸ் திறன் அதிகரிக்குமா\nViswasam படம் எப்படி இருக்கு\nஅஜித்தை வைத்த இத்தனை ஆண்டுகளாக படம் ஏன் எடுக்க வில்லை \nஅஜித்தை புகழ்ந்து தள்ளி மேடையை தெறிக்கவிட்ட கருணாஸ் \nஅழகாக இருக்க ஜட்ஜ்மென்ட் முக்கியம்\nபின்லாந்து நாட்டை பற்றின 20 சுவாரஸ்ய தகவல்கள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/27038-pandiarajan-discuss-with-tn-ministers.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-01-20T18:07:43Z", "digest": "sha1:6X56WSWQCM3AEUVMZXLEXECNHXFMTY6P", "length": 10629, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அமைச்சர்களுடன் மாஃபா பாண்டியராஜன் முக்கிய ஆலோசனை: அதிமுக அணிகள் இணைகிறதா? | Pandiarajan discuss with tn ministers", "raw_content": "\nகோடநாடு விவகாரத்தில் தொடர்புடைய கூலிப்படையினருக்கு திமுகவை சேர்ந்த வழக்கறிஞர்கள் உதவுகின்றனர் - முதல்வர் பழனிசாமி\nஸ்டாலின் கனவில் வேண்டுமானால் முதலமைச்சராகலாம், எந்தக்காலத்திலும் முதல்வராக முடியாது - முதல்வர் பழனிசாமி\nசசிகலாவிற்கு விதியை மீறி சிறப்பு வசதிகள் செய்து கொடுத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் - பெங்களூரு சிறைத்துறை டிஐஜியாக பதவி வகித்த ரூபா ஐபிஎஸ் புதிய தலைமுறைக்கு பேட்டி\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.65 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.14 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்த�� ஜாமீன் வழங்கப்பட்டது\nஅமைச்சர்களுடன் மாஃபா பாண்டியராஜன் முக்கிய ஆலோசனை: அதிமுக அணிகள் இணைகிறதா\nதிருவள்ளூர் மாவட்டம் திருவேற்காட்டில் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், பென்ஜமின் ஆகியோருடன் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் மாஃபா பாண்டியராஜன் ஆலோசனை நடத்தியுள்ளார்.\nசுதந்திர தினத்தை முன்னிட்டு திருவேற்காடு கருமாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற பொது விருந்து நிகழ்ச்சியில், அமைச்சர்கள் விஜயபாஸ்கர், பென்ஜமின் மற்றும் மாஃபா பாண்டியராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர். சாமி தரிசனம் செய்து ஒரே பந்தியில் உணவருந்திய அவர்கள், ஆலய செயல் அலுவலர் அலுவலகத்தில் சுமார் ஒரு மணி நேரம் தனியாக பேசினர்.\nஇதில், அணிகள் இணைப்பு குறித்த பேச்சுவார்த்தையே பிரதானமாக இருந்ததாக கூறப்படுகிறது. அதிமுகவில் பிளவுபட்ட அணிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் ஒரே நிகழ்ச்சியில் பங்கேற்றிருப்பது அரசியலில் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பேசிய மாஃபா பாண்டியராஜன், ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதி விசாரணை நடத்தினால் இரு அணிகளும் இணைவதற்கான பேச்சுவார்த்தை தொடங்கும் என்று தெரிவித்தார்.\nஅன்று 26% இன்றோ 76%: சுதந்திர இந்தியாவில் கல்வி கண்ட முன்னேற்றம்\nஅருள்நிதிக்கு அரசியல் கற்றுத்தரும் கரு.பழனியப்பன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபள்ளிகளில் நிரந்தர இசை ஆசிரியர்களை நியமிக்க முயற்சிகள் எடுக்கிறோம் - மாஃபா பாண்டியராஜன்\nஸ்டெர்லைட் ஆலை பிரச்னை - 24ஆம் தேதி கூடுகிறது அமைச்சரவை\nதமிழில் பெயர் மாற்ற குழு - மாஃபா பாண்டியராஜன்\n’பத்திரிகை சுதந்திரம் பற்றி பேச திமுக-வுக்கு தகுதி இல்லை’: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்\n7 அரிய சிலைகளை ஒப்படைக்க ஆஸ்திரேலியா ஒப்புதல்; மாஃபா ‌பாண்டியராஜன்\nதஞ்சை பெரிய கோயில் சிலைகள் குஜராத் சென்றதன் பின்னணி\n இன்று அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசனை..\nகொக்கு முட்டைபோடும் எனக்கூறி தடுத்தனர் தமிழக அமைச்சர்கள்: பொன்.ராதாகிருஷ்ணன் காட்டம்..\nஇளையராஜா காலில் விழுந்து ஆசி வாங்கிய அமைச்சர் பாண்டியராஜன்\nRelated Tags : மாஃபா பாண்டியராஜன் , அதிமுக அணிகள் , TN Ministers , அதிமுக அமைச்சர்கள்\n‘தேர்தல் அறிக்கை, கூட்டணி பேச்சுவார்த்தை’ குழுக்களை அறிவித்தது திமுக\n‘தோனியை நீக்காமல் தொடர்ந்து ஆதரவு அளித்தவர் கோலி’ கங்குலி பாராட்டு\nதளபதி63 படக்குழு வெளியிட்ட வீடியோ - ரசிகர்கள் மகிழ்ச்சி\nஉலக அளவில் வைரலாகும் #10yearchallenge\nவிராலிமலை ஜல்லிக்கட்டு கின்னஸ் சாதனையாக அறிவிப்பு \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅன்று 26% இன்றோ 76%: சுதந்திர இந்தியாவில் கல்வி கண்ட முன்னேற்றம்\nஅருள்நிதிக்கு அரசியல் கற்றுத்தரும் கரு.பழனியப்பன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%20%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-01-20T17:37:05Z", "digest": "sha1:5ACDRXC5GHKTJOAHUFTZQ6XUHHL6LDGG", "length": 7223, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கிராம சேவகர் | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி வருகையின் போது கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தவுள்ள கேப்பாபுலவு மக்கள்\nஜிந்துப்பிட்டி துப்பாக்கி சூடு ; காயமடைந்தவர் வைத்தியசாலையில்\nசிறையினுள் சசிகலாவின் சுகபோக வாழ்வு அம்பலமானது\nவன்னியில் கசிப்பு உற்பத்தி அதிகரித்துச் செல்கின்றது ; சாந்தி சிறீஸ்கந்தராசா\nஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் ; 8 பேர் பலி\nபிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் - கடற்படை தளபதிக் சந்திப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nமீள்குடியேற்றத்திற்காக வசதிகள் கிடைக்காதவர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் - சத்தியலிங்கம் கோரிக்கை\nநீண்டகால உள்ளக இடம்பெயர்ந்தவர்களை வடமாகாணத்தில் மீள்குடியேற்றுவதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான அனுமதி மீள்குடி...\nமரண வீட்டுக்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்தவர் வீதி விபத்தில் பலி\nமட்டக்களப்பு, வாகரை பொலிஸ் பிரிவு கதிரவெளியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஓய்வுபெற்ற கிராமசேவகர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ப...\nபொது இடங்களை வெளியாட்கள் ஆக்கிரமித்து வருவதை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nமஸ்கெலியா - நல்லதண்ணி பிரதேசத்தில் சிவனொளிபாதமலையை அண்டிய அரச காணிக���் மற்றும் பொது இடங்களை வெளியாட்கள் ஆக்கிரமித்து வருவ...\nதேரரின் நிந்தனைக்குள்ளான கிராம சேவகர் மனோவிடம் நேரில் சென்று முறையீடு\nமட்டக்களப்பு, மங்களாராமைய விஹாராதிபதியினால் மட்டக்களப்பு கெவலியாமடு பகுதியில் கடுமையாக அச்சுறுத்தலுக்கும் துவேஷ நிந்தனைக...\nவிசாரணைக்கு வந்த பெண் பொலிஸ் அதிகாரியை தாக்க முயன்ற பிக்கு\nமட்டக்களப்பில் கிராம சேவகரை வீதியில் வைத்து தகாத வார்த்தைகளால் திட்டிய பௌத்த துறவியின் விகாரைக்கு விசாரணைக்கு வந்திருந்த...\n“தமிழ் நாய்களே உன்னை கொல்லுவேன்“ ; துறவியின் அநாகரீகமான நடத்தை (வீடியோ இணைப்பு)\nமட்டக்களப்பில் கிராம சேவகர் ஒருவரை பௌத்த துறவி ஒருவர் மிகவும் அநாகரீகமான வார்த்தைகளால் வீதியில் வைத்து திட்டிய சம்பவம் ம...\nகிராமசேவகரை தாக்கியமைக்கு எதிராக மட்டக்களப்பில் பாரிய ஆர்ப்பாட்டம்\nமட்டக்களப்பு கிரான் பிரதேசத்தில் வைத்து கிராம சேவகர் ஒருவர் மீது இராணுவத்தினர் தாக்கியதை கண்டித்து பாரிய ஆர்ப்பாட்டம்...\nசிறையினுள் சசிகலாவின் சுகபோக வாழ்வு அம்பலமானது\nஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் ; 8 பேர் பலி\nரணில் - சுமந்திரன் இரகசிய தீர்மானங்களை செயற்படுத்த இடமளியோம் - மஹிந்த சூளுரை\nவென்னப்புவ விபத்து ; விபத்துக்குள்ளான காரிலிருந்து துப்பாக்கி மீட்பு\n\"இரகசிய உடன்படிக்கை என்று கூறி ஆட்சியை கைப்பற்ற முடியாது\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://riyazahmedk.wordpress.com/2012/07/27/mission-entreprendre-in-bangalore/", "date_download": "2019-01-20T17:51:27Z", "digest": "sha1:3YB5BJACUGAEIFEXWFFRT4TBFFHZ46Z7", "length": 14031, "nlines": 84, "source_domain": "riyazahmedk.wordpress.com", "title": "Mission entreprendre in Bangalore..! | RIYAZ AHMED.K", "raw_content": "\n முடிஞ்சிரும்னுதான் நெனைக்கிறேன். தினந்தோறும் காலைல வந்த உடனே தண்ணி ஊத்தீர்வேன் அதுக்கு. இப்போ இப்டி ஆகீரிச்சு. வீட்டுல இருந்து வெந்தயத்த எடுத்திட்டு வந்து, காலியான தண்ணி பாட்டில வெட்டி, அதுல மண்ணு போட்டு அலுவலக மேசைல வெந்தயச்செடி வளர்த்தேன். தல தலன்னு ரெண்டே நாள்ல பச்சையா தளிர் எட்டிப்பாத்திச்சு. இன்னிக்கு அத்துணையும் வளர்ந்துநின்ன மண்ணுமேலையே மண்டைய சாச்சு படுத்துக்கிடக்கு. பாவம் அடிக்குற வெயிலுக்கு அதுனால தாக்கு பிடிக்க முடியல.\n” உற்ற நேரத்தில் உதவுவது, உறவா நட்பா\nசோனா தொழில்நுட்பகல்லூரி கலைவிழாவில் மாணவர்கள் பேச்சு சோனா தொழில்நுட்பக் க���்லூரியின் – தமிழ் இலக்கிய மன்றம் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக தமிழ் இலக்கியம் சார்ந்த போட்டிகளை நடத்திவருகின்றது. “கலைவிழா 2016″ நிகழ்சிகள் நேற்று சோனா அரங்கத்தில் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான பட்டிமன்றத்தில் ” உற்ற நேரத்தில் உதவுவது, உறவா நட்பா” என்ற தலைப்பில் சோனா கல்லூரி மாணவர்கள் பேசினர். பட்டிமன்றத்திற்கு புலவர் இராமலிங்கம் அவர்கள் தலைமை தாங்கினார். உறவு நட்பு என்று இரு அணிகளாக பிரிந்து […]\nவீடு மாற்றி ஒரு மாதத்திற்கு மேல் ஆகிறது. நகருக்கு சற்று வெளியே என்பதால்,இயற்கையோடு கொஞ்சம் இணைந்து வாழ்வதுபோல் தோன்றுகிறது. இத்தனை ஆண்டுகள் அவ்வளவாக இயற்கையை ரசிக்கும் வாழ்க்கை கிடைக்கவில்லை. சுற்றிலும் சுவர்களால் அமைக்கப்பட்ட கட்டிடங்களின் எல்லைகள், போக்குவரத்து நெரிசல்கள், வாகனங்களின் புகைமண்டலங்கள், ஆரவாரம், ஆர்ப்பாட்டம், என்று வளர்ந்த நகருக்கே உண்டான சூழலில், செயற்கையாய் நகர்ந்துவிட்டது இந்த பத்து வருடங்கள். இப்போது கொஞ்சம் இயற்கையை ரசிக்க முடிகிறது. உணரமுடிகிறது.\n ஒரு வருடத்திற்கு மேலாகக் கூட இருக்கும். கடைசியாக எழுதி. எதோ தோன்றியதை எழுதிக்கொண்டிருந்தேன். தோன்றியதெல்லாம் எழுதக்கூடாது என்று உணர்ந்ததால் நீண்ட இடைவெளி விட்டேன். இப்பொழுது மணி சரியாக மாலை 3.30 இருக்கும். அரைதூக்கத்தில் படுக்கையில் திடீரென உதிர்த்த ஆர்வம். மனதளவில் மனிதனுக்கே உரிய குழப்ப மூட்டைகள் என் மூளையை கரைத்துக்கொண்டிருப்பதை உணர்ந்ததால், அவைகளை எழுத்துக்களால் வடித்துவிடலாம் என்றெண்ணி பேனாவோடும் வெண்மையான தாள்கலோடும் வீடுதிரும்பும் பறவைகளை அண்ணார்ந்து பார்த்தவனாய் மொட்டை மாடியில் நின்றுகொண்டிருக்கிறேன்.\nமுந்தா நாள்விட்ட பிஞ்சுகள் தமிழை முறிக்க எண்ணுதல் மடமையா, இல்லையா\nதூங்கும் புலியை பறை கொண்டெழுப்பினோம் தூய தமிழரை தமிழ்கொண் டெழுப்பினோம் தீங்குறு பகைவரை இவணின்று நீக்குவோம் செந்தமிழ் உணர்ச்சி வேல்கொண்டு தாக்குவோம் பண்டைப்பெரும் புகழ் உடையாமோ இல்லையா பாருக்கு வீரத்தை சொன்னோமா இல்லையா எண்டிசை வாய்மையால் ஆண்டோமா இல்லையா எண்டிசை வாய்மையால் ஆண்டோமா இல்லையா எங்கட்கும் இங்குற்ற நரிகளால் தொல்லையா எங்கட்கும் இங்குற்ற நரிகளால் தொல்லையா தமிழ் காப்போம் என்றோம், எழுந்தாரா இல்லையா தமிழ் காப்போம் என்றோம், எழுந்தாரா இல்லையா தமிழ்க்குயிர் தரஇசைந் தாரா இல்லையா தமிழ்க்குயிர் தரஇசைந் தாரா இல்லையா தமிழ்வாழ்ந் தால்தமிழர் வாழ்வார்கள் என்றோம் தமிழர் மார்தட்டி வந்தாரா இல்லையா தமிழ்வாழ்ந் தால்தமிழர் வாழ்வார்கள் என்றோம் தமிழர் மார்தட்டி வந்தாரா இல்லையா செந்தமிழ் நெஞ்சம் கொதித்ததா இல்லையா செந்தமிழ் நெஞ்சம் கொதித்ததா இல்லையா\n விடுமுறை நாளில்தானே நமக்கு தூக்கம் வராது.. எப்போதும் போல கையில் புத்தகத்துடன் மொட்டைமாடியில் நின்றுகொண்டிருக்கிறேன். “மார்க்ஸின் மூலதனம் பற்றி எங்கெல்ஸ்..” – வாங்கி இரண்டு வருடங்கள் இருக்கும், ஆனாலும் இன்னும் முழுவதுமாகப் படிக்கவில்லை. ஏனோ படிக்க முடியவில்லை. நான் தான் படிக்காமல் போட்டுவிட்டேன் என்று நினைத்தால், நேற்று பாவம் “தில்லை”யும் தினறிவிட்டான். தில்லை-மூன்றாம் ஆண்டு பொறியியல் படிக்கிறான். நேற்று கல்லூரி அரைநாள் என்பதால் இருவரும் ரயிலில் சந்தித்துக்கொண்டோம். பார்த்ததுமே.. “சார் ர்ர்ர்ர்ரர்ர்ர்ர்” என்று […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/vijay-sa-chandrasekar/", "date_download": "2019-01-20T16:43:19Z", "digest": "sha1:6A7CDXL5KAAWKLZAODTF7L55AIVASA3A", "length": 14490, "nlines": 135, "source_domain": "www.cinemapettai.com", "title": "விஜய் குறித்து அந்த கேள்வி மட்டும் கேட்காதீர்கள்- எஸ்.ஏ.சி - Cinemapettai", "raw_content": "\nTop Stories / சிறந்த கட்டுரை\nBeauty / அழகு குறிப்புகள்\nவிஜய் குறித்து அந்த கேள்வி மட்டும் கேட்காதீர்கள்- எஸ்.ஏ.சி\nதளபதி 63 பட பூஜை வீடியோவை வெளியிட்ட ஏ ஜி எஸ் புரொடக்ஷன்ஸ்.\nதளபதி 63யில் இணைந்த இரண்டு பிரபல வில்லன் நடிகரக்ள். போட்டோ உள்ளே.\nபூஜையுடன் துவங்கியது தளபதி 63 . லைவ் அப்டேட்ஸ், போட்டோஸ் உள்ளே.\nவிஜய் 63 படத்தில் நயன்தாராவுடன் மேலும் இரண்டு நடிகைகள்.\nவிஜய் குறித்து அந்த கேள்வி மட்டும் கேட்காதீர்கள்- எஸ்.ஏ.சி\nஇளைய தளபதி விஜய் தற்போது பரதன் இயக்கத்தில் நடித்து வருகின்றார். இந்நிலையில் தமிழகத்தில் தேர்தல் வரும் நிலையில், பல கட்சிகள் முன்னணி நடிகர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றது.\nஇதில் குறிப்பாக எல்லோரின் பார்வையும் ரஜினி, விஜய் மீதே இருக்கும், ரஜினி அரசியல் வேண்டாம் என ஒதுங்கிவிட்டார், விஜய்யும் தற்போது சினிமாவில் மட்டுமே முழுக்கவனத்தையும் செலுத்தி வருகின்றார்.\nஇந்நிலையில் விஜய்ய��ன் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரிடம் தமிழகத்தின் முன்னணி வார இதழ் ஒன்று விஜய்யின் அரசியல் பார்வை குறித்து கேட்கையில் ‘எனக்கு இதைப் பற்றி எதுவும் தெரியாது. இப்போது ஊட்டியில் ஒரு படப்பிடிப்புக்காக வந்திருக்கிறேன். 9- தேதிதான் சென்னை வருகிறேன், அரசியல் கேள்வி ஏதும் வேண்டாம்’ இதை மட்டும் கூறி சென்றுவிட்டாராம்.\nஇதனால், விஜய்யின் அரசியல் குறித்து பதில் அளிக்க அவருக்கு விருப்பமில்லை என தெரிகின்றது.\nதளபதி 63 பட பூஜை வீடியோவை வெளியிட்ட ஏ ஜி எஸ் புரொடக்ஷன்ஸ்.\nதளபதி 63யில் இணைந்த இரண்டு பிரபல வில்லன் நடிகரக்ள். போட்டோ உள்ளே.\nபூஜையுடன் துவங்கியது தளபதி 63 . லைவ் அப்டேட்ஸ், போட்டோஸ் உள்ளே.\nவிஜய் 63 படத்தில் நயன்தாராவுடன் மேலும் இரண்டு நடிகைகள்.\nRelated Topics:சினிமா செய்திகள், விஜய்\nபிப்ரவரி-1 ல் சிம்புவுடன் நேரடியாக மோதும் 3 திரைப்படங்கள்.\nபிப்ரவரி-1 ல் சிம்புவுடன் மோத போகும் 3 திரைப்படங்கள். இந்த வருடத்தின் தொடக்கமே மிக அமர்கலாமாக ஆகிவிட்டது ஆம் இந்த வருடத்தில்...\n தல அஜித் சிவா இயக்கத்தில் வீரம், வேதாளம்,விவேகம், படத்தை தொடர்ந்து தற்பொழுது விஸ்வாசம் படம் வெளியாகியுள்ளது, விஸ்வாசம்...\nதளபதி 63யில் இணைந்த இரண்டு பிரபல வில்லன் நடிகரக்ள். போட்டோ உள்ளே.\nதளபதி 63 விஜய் அட்லீ கூட்டணியில் மூன்றாவது படம் ரெடியாகி வருகின்றது. இப்படத்தை ஏ ஜி எஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கின்றனர்....\nபேட்ட vs விஸ்வாசம் கிடையாதுங்க. வைரலாகுது இயக்குனர் வெங்கட் பிரபுவின் உருக்கமான பதிவு.\nபேட்ட vs விஸ்வாசம் தல , தலைவர் பொங்கல் என்றே பேசப்பட்டது ஆரம்பம் முதலே. தல தலைவர் சாமானிய ரசிகனுக்கே இருவரையுமே...\nதல அஜித்தின் அடுத்த ப்ரொஜெக்ட்டுகள் இவை தான். வெளியான தகவல்.\nதல அஜித் பொங்கல் ஸ்பெஷலாக வெளியான தல அஜித்தின் விஸ்வாசம் பம்பர் ஹிட் அடித்துள்ளது. இப்படம் பி மற்றும் சி சென்டரில்...\nபிரபல ஹீரோ படத்தில் நடிகர் அவதாரம் எடுக்கும் இயக்குனர் மோகன் ராஜாவின் மகன். பட பூஜை போட்டோ உள்ளே.\nஎடிட்டர் மோகன் பிரபல எடிட்டர் மட்டுமன்றி, தயாரிப்பாளராகவும் உள்ளவர். இவரின் வாரிசுகள் தான் இயக்குனர் மோகன் ராஜாவும், ஹீரோ ஜெயம் ரவியும்....\nவிஸ்வாசம் பட அஜித் போலவே அவர் ரசிகர்களும் இருக்க வேண்டும். வைரலாகுது காவல் துணை ஆணையரின் முகநூல் பதிவு.\nவிஸ்வாசம் தல அஜித்தின் வ��ஸ்வாசம் பொங்கல் நாளை முன்னிட்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் மாஸான அஜித்தை காட்டும் என்று...\nஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் ரஜினியின் தெறி கேரக்டர் வாவ் ரசிகர்கள் எதிர்பார்த்தது நடந்துவிட்டது\nரஜினி முருகதாஸ் இணையும் படம் ரஜினி அடுத்தடுத்து எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் ஒரு ஒரு செய்திகள் உருவாகிறது. பேட்ட படம்...\nவிஜய் 63 படத்தில் நயன்தாராவுடன் மேலும் இரண்டு நடிகைகள்.\nதளபதி விஜய் சர்கார் படத்தை தொடர்ந்து அடுத்ததாக அட்லி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது, விஜய்...\n8 வருடத்திற்கு பிறகு மீண்டும் இயக்க வருகிறார் கே.பாக்யராஜ்.\nநடிகர் பாக்கியராஜ் 80 களில் இருந்து பல படங்களில் இயக்கி தானே நடித்து வெற்றி கண்டவர், இவர் இயக்கி இவரே நடித்து...\nசிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் விஜய் 61வது படம்- இயக்குனர் இவரா\nகபாலி டைட்டில் லோகோவில் மறைந்திருக்கும் திரைக்கதை \nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nபேட்ட, விஸ்வாசம் யார் யாரை வென்றார்.. அதிரடி சாதனை\nஇந்தியன்-2 படத்தில் சிம்புவின் கேரக்டர்\nவிஸ்வாசம் படத்தில் என்னை கவனித்தீர்களா போட்டோவுடன் இயக்குனர் சிவாவுக்கு நன்றி சொல்லிய பளுதூக்கம் வீரர் சதிஷ் சிவலிங்கம் .\nவிஜய்யை புகழ்ந்த அஜித் விஸ்வாசம் படத்தில் இதை கவனித்தீர்களா.\nவிஸ்வாசம் பற்றிய இயக்குனர் மோகன் ராஜாவின் ட்வீட். லைக்ஸ், ரி – டீவீட்டில் அடிச்சு தூக்கும் தல ரசிகர்கள்.\nவெறும் 3 நாட்களில் வசூலில் கோடிகளை அள்ளிய விஸ்வாசம்.\nதனது அப்பாவை போல் தாறுமாறாக உடலை ஏற்றி புகைப்படத்தை வெளியிட்ட துருவ் விக்ரம்.\n28000 லைக், 3500 ரி ட்வீட் பெற்று ட்ரெண்டிங் ஆகுது பேட்ட பார்த்துவிட்டு விவேக் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\nமூன்றாவது முறையாக இயக்குனர் அருண்குமார் – விஜய் சேதுபதி இணையும் பட டைட்டில், பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarl.com/forum3/topic/222091-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-01-20T18:07:40Z", "digest": "sha1:WGFI7OHZ55VMHOBGE7YDH6W4GRUY4HKY", "length": 94076, "nlines": 611, "source_domain": "www.yarl.com", "title": "அரசியலை முன்னெடுப்பதற்கு விடுதலைப்புலிகள் தடையாக இருந்தனர்.-சுமந்திரன் - ஊர்ப் புதினம் - கருத்துக்களம்", "raw_content": "\nஅரசியலை முன்னெடுப்பதற்கு விடுதலைப்புலிகள் தடையாக இருந்தனர்.-சுமந்திரன்\nஅரசியலை முன்னெடுப்பதற்கு விடுதலைப்புலிகள் தடையாக இருந்தனர்.-சுமந்திரன்\nBy பிழம்பு, December 29, 2018 in ஊர்ப் புதினம்\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் உருவாக்கத்திற்கு முன்னர் தமிழ் அரசியல் கட்சிகள் ஜனநாயக அரசியலை முன்னெடுப்பதற்கு விடுதலைப்புலிகள் தடையாக இருந்தனர். என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\nயாழில் உள்ள அவரது இல்லத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, அண்மையில் கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் கே. சயந்தன் தமிழ் தேசிய கூட்டமைப்பு விடுதலை புலிகளுடனான டீலில் உருவானது என கருத்து தெரிவித்தமை தொடர்பில் கேட்ட போதே அவ்வாறு பதிலளித்தார்.\nஅது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் ,\nதமிழ் தேசிய கூட்டமைப்பு உருவான போது நான் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருக்கவில்லை. அதனால் எந்தவிதமான டீல் நடந்தது என்றோ , அல்லது டீல் நடந்ததா என்பது பற்றி எனக்கு தனிப்பட்ட அறிவு கிடையாது, ஆனாலும் பொதுவாக எல்லோருக்கும் தெரிந்த உண்மை இருக்கின்றது.\nஅது என்னவெனில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உருவாக்கத்திற்கு முன்னர் தமிழ் அரசியல் கட்சிகள் ஜனநாயக அரசியலை முன்னெடுப்பதற்கு விடுதலைப்புலிகள் தடை விதித்திருந்தனர்.\nஅதனை மீறி ஜனநாயக அரசியலில் ஈடுபட்டவர்கள் அதனை மீறியமைக்காக படுகொலை செய்யப்பட்டனர். தமிழ் தேசிய கூட்டமைப்பின் உருவாக்கத்திற்கு பின்னரே தமிழ் அரசியல் கட்சிகள் அரசியலை முன்னெடுக்க விடுதலைப்புலிகள் இணங்கினார்கள்.\nவிடுதலைப்புலிகள் பேச்சு வார்த்தைகளுக்கு வரும் போது அதன் இடைநடுவில் செயற்பட்ட நேர்வே போன்ற நாடுகள் அவர்களுக்கும் ஜனநாயக சக்தி இருப்பது அவசியம் என வலியுறுத்தி இருந்தனர். அவ்வாறு இருந்தாலே சர்வதேச நாடுகளுடன் பேச முடியும், இலங்கை அரசாங்கத்துடன் பேசி சில இணக்க பாடுகளை ஏற்படுத்த முடியும் என்ற ஆலோசனைகளை விடுதலைப்புலிகளுக்கு பல நாடுகள் கொடுத்தன.\nதமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கத்தின் போது ஜனநாயக ரீதியில் அரசியலை முன்னெடுத்தவர்களினதும் , புலிகளினதும் தேவைப்பாடுகளும் சந்தித்தன. அதனாலையே ஜனநாயக ரீதியில் அரசியல் செய்வதற்கான அனுமதி விடுதலைப்புலிகளால் கொடுக்கப்பட்டது. என தெரிவித்தார்.\nஅப்ப இந்த எட்டு வருட காலத்தில் புலி இல்லையே நீங்கள் பாரளுமன்றத்தில் கேட்டு பெற எவ்வளவோ சந்தர்ப்பங்கள் வந்தனவே அப்பவும் புலிகளா முட்டுகட்டை போட்டனர் \nஎனக்கு எல்லாம் கிடச்சிட்டுதே...ஏன் மற்றவையப்பற்றிக் கவலை...\nவிடுதலைப் புலிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கினார்கள் காரணம் ஜனநாயகத்தை அவ்வளவு தூரம் அவர்கள் மதித்தார்கள் என்பதையே காட்டுகிறது.\nவிடுதலைப் புலிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கினார்கள் காரணம் ஜனநாயகத்தை அவ்வளவு தூரம் அவர்கள் மதித்தார்கள் என்பதையே காட்டுகிறது.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பை புலிகள் உருவாக்கவில்லை என்பதையும், கிழக்கிலங்கை பத்திரிகையாளர் அமைப்பும், கிழக்கை சேர்ந்த மேலும் சில புத்திசீவிகளும் இணைந்தே தமிழ் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கினர்கள் என்பதையும் எத்தனையோ பேர் தெளிவாக பலமுறை சொல்லியிருப்பதை அறியவில்லையா. த.தே.கூ உருவாக்கத்தில் டி.சிவராமுக்கு பெரும் பங்கு உண்டு என்பதையும் மறந்து விட்டீர்களா\nத.தே.கூ உருவாக்கப்பட்ட பின் சந்தித்த முதல் தேர்தல் 2001 இன் போது முழுக்க முழுக்க த.தே.கூ. வினால் தெரிவு செய்யப்பட்ட வேட்பாளர்கள் தான் தேர்தலில் நின்றனர். அதன் பின்னர் தான் புலிகளால் தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்வாங்கப்பட்டு அடுத்த தேர்தலில் கணிசமான வேட்பாளர்கள் புலிகளின் பரிந்துரைப்பினால் தேர்தலில் நிறுத்தப்பட்டனர்\nஒரு பொய்யை திருப்பி திருப்பி சொல்வதால் மட்டும் அது உண்மையாகி விடாது.\nஅத்துடன், புலிகள் தமிழ் கட்சிகளின் சார்பாக தேர்தலில் நின்ற / நின்று வென்ற பலரை கொல்லும் போது, மனமகிழ்ந்தவர்களும் அதை ஆதரித்தவர்களும், பட்டாசு கொளுத்தியவர்களும் தான் இன்று சயந்தனும் சுமந்திரனும் புலிகள் தமிழ் அரசியல்வாதிகளை சொன்றனர் என்று சொல்வதை பார்த்து பொங்கி எழுகின்றனர். மாற்று இயக்கம் சார்பாக, ஐதேக, சுதந்திரக் கட்சிகள் சார்பாக மட்டுமல்ல நவசமசமாஜக் கட்சியில் நின்று போட்டியிட்ட அண்ணாமலை போன்ற ஆயுதம் என்றால் என்னவென்றே தெரியாதவர்களையும் புலிகள் கொன்று உள்ளனர்.\nஇப்பவாவது ஆயுதம் ஏந்தாத தமிழ் வேட்பாளர்களை / வென்றவர்களை கொன்றது சரியான செயல் இல்லை என்று புரிந்து கொள்கின்றார்கள் என்பதை காணும் போது சந்தோசம் வந்தாலும், இந்த புரிதல் ஒரு சந்தர்ப்பவாதம் என்பதையும் மறுக்க மனம் ஒப்புதில்லை.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பை புலிகள் உருவாக்கவில்லை என்பதையும், கிழக்கிலங்கை பத்திரிகையாளர் அமைப்பும், கிழக்கை சேர்ந்த மேலும் சில புத்திசீவிகளும் இணைந்தே தமிழ் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கினர்கள் என்பதையும் எத்தனையோ பேர் தெளிவாக பலமுறை சொல்லியிருப்பதை அறியவில்லையா. த.தே.கூ உருவாக்கத்தில் டி.சிவராமுக்கு பெரும் பங்கு உண்டு என்பதையும் மறந்து விட்டீர்களா\nத.தே.கூ உருவாக்கப்பட்ட பின் சந்தித்த முதல் தேர்தல் 2001 இன் போது முழுக்க முழுக்க த.தே.கூ. வினால் தெரிவு செய்யப்பட்ட வேட்பாளர்கள் தான் தேர்தலில் நின்றனர். அதன் பின்னர் தான் புலிகளால் தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்வாங்கப்பட்டு அடுத்த தேர்தலில் கணிசமான வேட்பாளர்கள் புலிகளின் பரிந்துரைப்பினால் தேர்தலில் நிறுத்தப்பட்டனர்\nஒரு பொய்யை திருப்பி திருப்பி சொல்வதால் மட்டும் அது உண்மையாகி விடாது.\nசம்பந்தரே மறுப்பு தெரிவிக்கவில்லை. இதுக்குள்ளே நீங்கள் வேறை நிழலி. புலிகள் இல்லாமல் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரு அங்குலம் கூட அசைந்து இருக்க முடியாது. சிவராம் போன்றவர்கள் உறுதுணையாக இருந்திருக்கலாம். அக்கால கட்டத்தில் அரசியல் கட்சியின் மூலம் பல தொடர்புகளை ஏற்படுத்த புலிகளுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு போன்ற ஒரு அரசியல் கட்சியும் தேவைப்பட்டது.\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nசம்பந்தரே மறுப்பு தெரிவிக்கவில்லை. இதுக்குள்ளே நீங்கள் வேறை நிழலி. புலிகள் இல்லாமல் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரு அங்குலம் கூட அசைந்து இருக்க முடியாது. சிவராம் போன்றவர்கள் உறுதுணையாக இருந்திருக்கலாம். அக்கால கட்டத்தில் அரசியல் கட்சியின் மூலம் பல தொடர்புகளை ஏற்படுத்த புலிகளுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு போன்ற ஒரு அரசியல் கட்சியும் தேவைப்பட்டது.\nநிச்சயமாக நுணா நீங்கள் சொல்வது தான் உண்மை\nபுலிகளால் மட்டுமே அது சாத்தியமானது\nஅதற்கு சாட்சியாக இத��வரை தமிழ்க்கட்சிகள் வேறு எந்த முனைப்புக்களையும் எடுத்ததுமில்லை\nஅப்படியானவர்கள் கூட்டமைப்பில் தொடர்ந்து தொங்குவதற்கும் நிழலி குறிப்பிட்டது போல சுயநலமே காரணம்\nஇப்போ வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவவில்லை. நாலாம் நாள் வந்து ஆலோசனை கூட்டமாம். மட்டக்களப்பில் நடந்த வெள்ள அனர்த்தங்களில் (சில காலத்துக்கு முன்) ஜே வியினர் கூட வீதிகளில் இறங்கி மக்களுக்கு உதவினார்கள்.\nInterests:வாசித்தல், இசை, விளையாட்டு, ...\nநிச்சயமாக நுணா நீங்கள் சொல்வது தான் உண்மை\nபுலிகளால் மட்டுமே அது சாத்தியமானது\nஅதற்கு சாட்சியாக இதுவரை தமிழ்க்கட்சிகள் வேறு எந்த முனைப்புக்களையும் எடுத்ததுமில்லை\nசில மேலைநாடுகளின் ஆலோசனைகளின் படி தமிழீழ விடுதலைப்புலிகளால் வித்திடப்பட்டு/வழிடத்தப்பட்டு அன்டன் பாலசிங்கம், சிவராம், நடேசன் உட்பட 30 க்கு மேற்பட்டவர்களின் பங்களிப்புடன் உருவானதே தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகும்.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் வழிநடத்தல் இல்லையென்றால் இவர்கள் ஒன்றிணைந்திருக்க மாட்டார்கள். இதற்காக நடந்த முன்னேற்பாடுகளை சம்மந்தன் போன்ற பலர் இறுதிவரை அறிந்திருக்கவில்லை.\nஒரு பொய்யை திருப்பி திருப்பி சொல்வதால் மட்டும் அது உண்மையாகி விடாது.\nஅத்துடன், புலிகள் தமிழ் கட்சிகளின் சார்பாக தேர்தலில் நின்ற / நின்று வென்ற பலரை கொல்லும் போது, மனமகிழ்ந்தவர்களும் அதை ஆதரித்தவர்களும், பட்டாசு கொளுத்தியவர்களும் தான் இன்று சயந்தனும் சுமந்திரனும் புலிகள் தமிழ் அரசியல்வாதிகளை சொன்றனர் என்று சொல்வதை பார்த்து பொங்கி எழுகின்றனர். மாற்று இயக்கம் சார்பாக, ஐதேக, சுதந்திரக் கட்சிகள் சார்பாக மட்டுமல்ல நவசமசமாஜக் கட்சியில் நின்று போட்டியிட்ட அண்ணாமலை போன்ற ஆயுதம் என்றால் என்னவென்றே தெரியாதவர்களையும் புலிகள் கொன்று உள்ளனர்.\nஇப்பவாவது ஆயுதம் ஏந்தாத தமிழ் வேட்பாளர்களை / வென்றவர்களை கொன்றது சரியான செயல் இல்லை என்று புரிந்து கொள்கின்றார்கள் என்பதை காணும் போது சந்தோசம் வந்தாலும், இந்த புரிதல் ஒரு சந்தர்ப்பவாதம் என்பதையும் மறுக்க மனம் ஒப்புதில்லை.\nஇதற்கு ஒரு தலைப்பு திறந்து வாதிடுங்கள். உங்களின் தராசுக்கு இணையாக அல்லது மேலாக படிகளை போட தயாராக உள்ளோம்.\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nசில மேலைந���டுகளின் ஆலோசனைகளின் படி தமிழீழ விடுதலைப்புலிகளால் வித்திடப்பட்டு/வழிடத்தப்பட்டு அன்டன் பாலசிங்கம், சிவராம், நடேசன் உட்பட 30 க்கு மேற்பட்டவர்களின் பங்களிப்புடன் உருவானதே தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகும்.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் வழிநடத்தல் இல்லையென்றால் இவர்கள் ஒன்றிணைந்திருக்க மாட்டார்கள். இதற்காக நடந்த முன்னேற்பாடுகளை சம்மந்தன் போன்ற பலர் இறுதிவரை அறிந்திருக்கவில்லை.\nசம்பந்தர் இறுதி நேரத்தில் தான் தலைவராக்கப்பட்டார் (அதுவும் கிழக்கு மாகாணத்தவர் என்பதால்)\nInterests:வாசித்தல், இசை, விளையாட்டு, ...\nதமிழ் அரசியல் கட்சிகள் ஜனநாயக அரசியலை முன்னெடுப்பதற்கு விடுதலைப்புலிகள் தடையாக இருந்தனர். என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\nஜனநாயகம் - சமத்துவம் என்ற போர்வையில் திருடர்களின், கயவர்களின், கடத்தல்காரர்களின், கப்பக்காரர்களின், காமுகர்களின், ஒட்டுண்ணிகளின், கொள்ளைக்காரர்களின், ........ அரசியல் பித்தலாட்டங்களுக்கு விடுதலைப்புலிகள் தடையாக இருந்தனர் என்பதே உண்மையானதும், வரலாறும் ஆகும்.\nசம்பந்தரே மறுப்பு தெரிவிக்கவில்லை. இதுக்குள்ளே நீங்கள் வேறை நிழலி. புலிகள் இல்லாமல் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரு அங்குலம் கூட அசைந்து இருக்க முடியாது. சிவராம் போன்றவர்கள் உறுதுணையாக இருந்திருக்கலாம். அக்கால கட்டத்தில் அரசியல் கட்சியின் மூலம் பல தொடர்புகளை ஏற்படுத்த புலிகளுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு போன்ற ஒரு அரசியல் கட்சியும் தேவைப்பட்டது.\nசம்பந்தர் மறுப்பு தெரிவிக்காதமையாலோ அல்லது சிறிதரன் புலிகளால் தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவானதாக சொல்வதாலோ உண்மையும் இறந்த காலத்தில் நிகழ்ந்ததும் மாறிவிடப் போவதில்லை. சம்பந்தருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் புலிகளின் பெயரைச் சொல்லி அரசியல் நடத்தும் தேவை இன்றும் இருப்பதால் கள்ள மவுனம் சாதிக்கின்றனர். இதனாலும் வரலாறு மாறிவிடப் போவதும் இல்லை.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்தில் புலிகளின் பங்கு இருக்கவில்லை. ஆனால் அதன் பின் ஒரு சனனாயக ரீதியில் தெற்கிலும் சர்வதேச ரீதியிலும் இயங்க கூடிய ஒரு proxy தேவைப்பட்டதால் தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஆசிர்வதித்து உள்வாங்கினர். எவ்வளவு தான் அவர்கள் அப்படி ஆசிர்வதித்து உள்வாங்கி இருந்தாலும், தம் இறுக்கமான பிடியை அவர்கள் மீது வைத்து இருந்தாலும், அவர்களால் குறிப்பிடப்பட்டவர்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களாக நியமித்து இருந்தாலும், தமிழ் மக்களை தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்கும் படி அவர்கள் ஒரு போதும் வெளிப்ப்டையாக அறிவிப்பதில் இல்லை என்பதிலும் தெளிவாக இருந்தனர்.\nஇதற்கு ஒரு தலைப்பு திறந்து வாதிடுங்கள். உங்களின் தராசுக்கு இணையாக அல்லது மேலாக படிகளை போட தயாராக உள்ளோம்.\nஇந்த செய்தியில் புலிகளின் தமிழ் அரசியல்வாதிகள் மீதான படுகொலை பற்றியும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உருவாக்கம் பற்றியும் இருக்கு. இதற்கு ஏன் இன்னொரு திரி இதுவே போதும்.. நீங்கள் தராசுக்கான படிகளை போடுவதாலோ அல்லது போட மறுப்பதாலோ கண்ணுக்கு முன் நிகழ்ந்த எதுவும் மாறிவிடப்போவதில்லை.\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் உருவாக்கத்தின்மூலம் விடுதலைப்புலிகள் சொல்லவந்த செய்தி - இன்னும் சுமே, சம்போ, மாவோ உட்படபல பூவாகி, காயாகி, பழுத்த, வெம்பிப்பழுத்த தமிழ் அரசியல்வாதிகளுக்கும்கூட மண்டையில் ஏறாதது - ஏற்றிக்கொள்ள விரும்பாத அரசியல் தாரக மந்திரம் - தமிழரின் ஒற்றுமை, ஒற்றுமை, மீண்டும் ஒற்றுமையே. அரசியலில் ஒற்றுமை தான் தமிழனின் வாக்குப் பலம். அதுதான் அரசியலில் தீர்மானிக்கும் சக்தி. அந்த சக்திதான் நம் கொள்கையின் வெற்றி.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பை புலிகள் உருவாக்கவில்லை என்பதையும், கிழக்கிலங்கை பத்திரிகையாளர் அமைப்பும், கிழக்கை சேர்ந்த மேலும் சில புத்திசீவிகளும் இணைந்தே தமிழ் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கினர்கள் என்பதையும் எத்தனையோ பேர் தெளிவாக பலமுறை சொல்லியிருப்பதை அறியவில்லையா. த.தே.கூ உருவாக்கத்தில் டி.சிவராமுக்கு பெரும் பங்கு உண்டு என்பதையும் மறந்து விட்டீர்களா\nத.தே.கூ உருவாக்கப்பட்ட பின் சந்தித்த முதல் தேர்தல் 2001 இன் போது முழுக்க முழுக்க த.தே.கூ. வினால் தெரிவு செய்யப்பட்ட வேட்பாளர்கள் தான் தேர்தலில் நின்றனர். அதன் பின்னர் தான் புலிகளால் தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்வாங்கப்பட்டு அடுத்த தேர்தலில் கணிசமான வேட்பாளர்கள் புலிகளின் பரிந்துரைப்பினால் தேர்தலில் நிறுத்தப்பட்டனர்\nஒரு பொய்யை திருப்பி திருப்பி சொல்வதால் மட்���ும் அது உண்மையாகி விடாது.\nஅத்துடன், புலிகள் தமிழ் கட்சிகளின் சார்பாக தேர்தலில் நின்ற / நின்று வென்ற பலரை கொல்லும் போது, மனமகிழ்ந்தவர்களும் அதை ஆதரித்தவர்களும், பட்டாசு கொளுத்தியவர்களும் தான் இன்று சயந்தனும் சுமந்திரனும் புலிகள் தமிழ் அரசியல்வாதிகளை சொன்றனர் என்று சொல்வதை பார்த்து பொங்கி எழுகின்றனர். மாற்று இயக்கம் சார்பாக, ஐதேக, சுதந்திரக் கட்சிகள் சார்பாக மட்டுமல்ல நவசமசமாஜக் கட்சியில் நின்று போட்டியிட்ட அண்ணாமலை போன்ற ஆயுதம் என்றால் என்னவென்றே தெரியாதவர்களையும் புலிகள் கொன்று உள்ளனர்.\nஇப்பவாவது ஆயுதம் ஏந்தாத தமிழ் வேட்பாளர்களை / வென்றவர்களை கொன்றது சரியான செயல் இல்லை என்று புரிந்து கொள்கின்றார்கள் என்பதை காணும் போது சந்தோசம் வந்தாலும், இந்த புரிதல் ஒரு சந்தர்ப்பவாதம் என்பதையும் மறுக்க மனம் ஒப்புதில்லை.\nஒரு பொய்யை திருப்பி திருப்பி சொல்வதால் மட்டும் அது உண்மையாகி விடாது.\nஅப்ப இந்த எட்டு வருட காலத்தில் புலி இல்லையே நீங்கள் பாரளுமன்றத்தில் கேட்டு பெற எவ்வளவோ சந்தர்ப்பங்கள் வந்தனவே அப்பவும் புலிகளா முட்டுகட்டை போட்டனர் \nஅவையள் சாகும் வரைக்கும் சாட்டு...குறை குற்றங்கள் சொல்ல புலிகள் வேணும்.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பினுள்.... சும் வரத் தடையாக புலிகள் இருந்தனர் என்பதே சரியான அவரின் கருத்து....அப்ப இவரு வேலிக்கரையில் பிப்பீ அடிதுத் திரிந்த காலம்......\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nஇவர் அரசியலுக்கு வர முதல் இவர் அப்பா களவெடுத்து விடுதலைப்புலிகளால் தண்டிக்கப்பட்டவர்.. என்ற காரணத்தால் தான் புலிகளை பார்த்து இந்தக் குரை குரைக்கிறார்.\nஇவர்கள் சட்டம் படித்தது நீதியை காப்பற்ற அல்ல.. அநீதிக்கு நீதியின் முன் விலை பேசி காசுழைக்க. அந்த வகையில் இவரிடம்.. இதை விட வேறு எதனையும் எதிர்பார்க்க முடியாது.\nசொறீலங்காவில் உண்மையான சனநாயகம் என்பதே கிடையாது. குறிப்பாக தமிழர்களிடம் அது காலணித்துவத்தின் இருப்போடு இல்லாமலே போய்விட்டது.\nமக்களின் ஆணையைப் பெற்ற பின்.. அந்த மக்களை ஏமாற்றி.. மக்கள் விரோத அரசியலை முன்னெடுப்பது என்பது எந்த வகையிலும் சனநாயகம் ஆகாது. அந்த வகையில்.. விடுதலைப்புலிகள்... தமிழ் மக்கள்.. ஏமாற்று மக்கள் விரோத பாசிச அரசியல்வாதிகளின் போலித் தனங்களை தகர்த்தெறிய முற்பட்ட��ு எந்த விதத்திலும்.. தவறும் இல்லை.\nமேற்குலகின் தேவைகளுக்கு.. ஹிந்தியாவின் தேவைகளுக்கு.. சிங்களவனின் தேவைகளுக்கு.. துரோகக் கும்பல்களின் தேவைகளுக்கு.. பச்சோந்திகளின் தேவைகளுக்கு.. புலிகள் செயற்பாடு கசப்பான சனநாயக விரோதமாகத் தோன்றி இருக்கலாம்..\nஆனால்.. மக்கள் விரோதிகளாக செயற்பட்ட போலிச் சனநாயக சாயம் பூசிய.. அரசியல் வியாதிகளை.... மக்கள் மத்தியில் இருந்து அகற்றப்பட்டமை தொடர்பில் தமிழ் மக்கள் உண்மையில் நிம்மதிப் பெருமூச்சு விட்ட தருணங்களே அதிகம்.\nஇன்று கடந்த காலத்தை முற்றாக மறந்து விட்டு அல்லது மறைத்துவிட்டு எல்லாமே புலிகளால் தான் என்போருக்கு... தமிழரசுக் கட்சி.. தமிழர் காங்கிரஸ்.. தமிழர் விடுதலைக் கூட்டணி.. ரெலோ.. புளொட்.. ஈபி.. ஈ என் டி எல் எவ்.. ஈரோஸ்.. ரெலா.. கருணா குழு.. ஈபிடிபி.. தமிழ் தேசிய கூட்டமைப்பு.. தமிழ் தேசிய முன்னணி.. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்.. இப்படி ஆயிரெத்தெட்டு.. காட்டிக்கொடுப்பு கட்சிகள் அமைத்து.. நீங்கள் சாதித்த சனநாயகம் தான் என்ன.. தமிழ் மக்களுக்கு..\nநிழலி இன்னும்.. சரிநிகர் காலத்து போலி சனநாயகம் பேசி காலம் கழிக்கலாம் என்று நினைக்கிறார் போலும். உண்மையில்.. சரிநிகர் பேசியது சனநாயகம் அல்ல.. மாற்றுக் கருத்து நடுநிலை என்ற போர்வையில்.. அநீதிகளுக்கு.. மக்கள் விரோத சக்திகளுக்கு.. சனநாயகம் முலாம் பூசியதே அதிகம்.\nபுலிகள் இல்லாத இந்தக் காலத்திலும் அதையே செய்து மக்களை ஏமாற்ற விளைகின்றனரே தவிர.. புலிகள் தடையாக இருந்திருந்தால்.. புலிகளின் தடை நீங்கிய கடந்த 10 ஆண்டுகளில்.. ஒரு தசாப்த்த காலத்தில்... அரசியல் கட்சிகள் என்று சொல்லி வருமானத்துக்கு கட்சி வைத்திருக்கும்.. இவ்வளவு பேரும்.. மக்களுக்கு சனநாயகத்தின் மூலம் பெற்றுக் கொடுத்தது என்ன..\nஇதற்கு நிழலி... சயந்தன்.. சுமந்திரன் போன்ற அதி உத்தம.. சனநாயக வாதிகள் என்னத்தை சொல்லப் போகினம்...\nசம்பந்தரே மறுப்பு தெரிவிக்கவில்லை. இதுக்குள்ளே நீங்கள் வேறை நிழலி. புலிகள் இல்லாமல் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரு அங்குலம் கூட அசைந்து இருக்க முடியாது. சிவராம் போன்றவர்கள் உறுதுணையாக இருந்திருக்கலாம். அக்கால கட்டத்தில் அரசியல் கட்சியின் மூலம் பல தொடர்புகளை ஏற்படுத்த புலிகளுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு போன்ற ஒரு அரசியல் கட்சியும் தேவைப்பட்டது.\nநுணா சொல்���து போல புலிகளின் ஆசீர்வாதம் இல்லாமல் த.தே.கூ ஒரு அங்குலம் கூட நகர்ந்திருக்க இயலாது தான் படுகொலைகள் நிறுத்தப் படும் என்பதற்கு இந்த ஆசீர் முன்னறிவித்தலாக வந்தது, த.தே.கூ தேர்தலில் நின்றது. இதையே சும் சொன்னால் கிழித்துக் காயப் போட்டு விடுவர், நுணா வேறு வார்த்தைகளில் சொன்னால் அதைப் பெருமிதத்துடன் ஏற்றுக் கொள்வர்.\nநுணா உங்களிடம் ஒரு கேள்வி: அந்தக் காலப்பகுதியில் அவதானிகளாக இருந்த பலர் நிழலியின் பதிவில் உள்ள தரவை ஆவணப் படுத்தியிருக்கிறார்கள் சம்பந்தர் வாய் திறந்து சொல்லாதது தான் உங்கள் வலுவான ஆதாரமா சம்பந்தர் வாய் திறந்து சொல்லாதது தான் உங்கள் வலுவான ஆதாரமா சம்பந்தர் பல விடயங்களைப் பற்றி வாய் திறப்பதில்லையே\nInterests:நிந்தனை செய்வது, தேடி நிதம் சோறுண்பது.செருக்குடனிருப்பது.\nசரி புலிகள்தான் இவற்றிற்கெல்லாம் காரணம் அவர்களது காலத்தில் ஜனநாயகம்(\nஎழுபத்துநாலாம் ஆண்டளவில் புலிகளது சிறு தாக்குதல்கள் இடம்பெற்று அவை மெல்ல மெல்ல அதிகரித்து தென்னிலங்கையுடன் சேர்ந்து அரசியல் செய்வோரை அச்சுறுத்தியதன் காரணமாகவும் படுகொலைசெய்ததன் காரணமாகவும் கூட்டணிக்குச் சாதகமான சூழல் ஏற்பட்டு தேர்தலில் அவர்களுக்கு நல்ல அறுவடையின் காரணமாக முதல் முதலில் ஒரு தமிழர் எதிர்கட்சியாக வந்தபோது இந்த ஜனநாயக ஓலங்கள் எல்லாம் எங்கே போனது எம்பி பதவியைத் தூக்கி வீசியிருக்கலாமே இந்தக்கண்ணியமானவர்கள் அக்காலத்தில் அமிர்தலிங்கத்தாருக்கு இருந்த சிறப்பு என்ன தெரியுமா இந்தியப்பிரதமர் இந்திராகாந்தியுடன் நேரடியாகத் தொலைபேசியில் தொடர்புகொள்ளக்கூடியதாக இருந்தது. இந்தப் பகட்டுகளை எல்லாம் கூட்டமைப்பு புலிகளது ஜனநாயக விரோத செயற்பாடுகளினாலேயே (\nபுலிகள் அதி உச்ச போராளிகளாக வலம்வந்தகாலம் என்பது யாழ் குடாநாட்டை தமது காலப்பகுதியில் வைத்திருக்க முயன்ற எண்பத்து ஆறாம் ஆண்டளவில். இன்றோடு இரண்டாயிரத்து ஒன்பதின் ஆரம்பத்துக்கும் அதற்கும் உள்ள கால இடைவெளி அங்கும் இங்கும் விட்டுக்கொடுத்துப்பார்தால் இருபத்து ஐந்து வருடங்கள். அவர்கள் இல்லாதுபோய் ஜனநாயகவாதிகள் என தங்களை முன்னிறுத்துவோர் அச்சுறுத்தல் எதுவுமின்றி அரசியல் செய்வது பத்துவருடத்துக்கு இன்னும் ஐந்து மாதங்களே இருக்கு அக்கால கட்டத்தி��் இவர்கள் சாதித்ததென்ன கிட்டத்தட்ட புலிகளது காலத்திலிருந்து பாதிதூரத்தைக கடந்து வந்துவிட்டார்கள் இப்போதும் அவர் சாதித்த ஜனநாயகத்தின்மூலம் வாக்குகள் பாராளுமன்ற உறுப்பினராக பதவிவகிக்கும் டக்ளசுக்கு வடக்குக் கிழக்குத் தொடர்பான அமைச்சுப்பதவியோ அன்றேல் தமிழர்கள் எவருக்கும் அமைச்சுப்பதவியோ கொடுக்கக்கூடாது சிங்களவர் ஒருவருக்கே கொடுக்கவேண்டும் எனுக்கூறும் ஜனநாயகத்தைவிட எதைச்சாதித்தார்கள்.\nடக்லசுக்கு வாக்களித்தால் உள்ளூரில் படித்த இளையோருக்கு வேலைவாய்ப்பாகுதல் கிடைக்கும் இணக்க அரசியல் நடாத்தும் கூத்தமைப்பு இதுவரை வடக்குக் கிழக்கின் படித்த இளையோரில் எத்தனை விகிதமானவர்க்கு அரசில் வேலைவாய்ப்பையாகுதல் ஏற்படுத்திக்கொடுத்திருக்கு. அனந்தி சசிதரனது செயலாளரிலிருந்து வடக்குக் கிழக்கின் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களது பாதுகாப்பளர்கள் வரைக்கு சிங்களவர்களும் முஸ்லீம்களுமே உள்ளனர் அவர்கள் அப்படித்தான் கேதிறார்கள் தமிழர்கள்மீது தமிழ் அரசியல்வாதிகளுக்கே நம்பிக்கை இல்லை என தற்போதைய ஆளுனர் சிறிசேனகுரே கூறியத மறந்துவிட்டீர்களா\nசுமந்திரன் ஒண்டுக்கும் பெறுமதி இல்லாத சமாதான நீதவான் பட்டத்தை வடமராட்சியில் தனக்குத் தேர்தலில் கள்ள்வோட்டுப்போட்டவர்க்கு வேண்டிக்கொடுத்ததை விட டக்ளஸ் வடக்கின் இளையோருக்கு அரசாங்கத்தில் வேலை வாங்கிக்கொடுத்தது அதிகம்\nசரி ஒரு செய்தியாகவே கூறுகிறேன் யாழில் உள்ள தமிழர்களில் அனேகமானவர்கள் உடலில் ஓடுவது சிங்களவர் இரத்தமே என இதே ஆளுனர் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக்கல்லூரியில் இரட்டை அர்த்தத்தில் கூறியதை என்ன நினைக்கிறியள். பல்லாயிரக்கணக்கான குண்டுமழைக்குள் காயப்பட்டுக்கிடந்த தமிழர்களுக்கு அந்தவேளையில் தேவையான இரத்தத்தை சிங்களவர்களா தந்தார்கள் இல்லையே.\nஅதைவிடுங்க புலிகள் இல்லை, புலிகளே அச்சுறுத்தலாளர்கள் கொலையாளிகள், இல்லாத புலிகளை இந்தியாவும் சிங்களமும் தமது தேவைக்காய் இருப்பதாகச் சொல்வதும், மகிந்த பிரதமராக வந்தால்தான் புலிகளது அச்சுறுதலிலிருந்து நாட்டைக்காப்பாற்ற முடியுமெனக் கூற வவுணதீவில் இரண்டு போலீசாரை கருணாவைவைத்துப் போட்டுத்தள்ளியது இது வேற விடையம். ஜனநாயகம் தழைத்தோங்குகிறது அதன்���ின்பு சுமந்திரன் உமக்கெதுக்கு அதிரடிப்படைப்பாதுகாப்பு\nமடைதிறந்த ஜனநாயகவாதி சுமந்திரன் தேர்தல்செலவுக்குப் புலம்பெயர்தேசங்களில் சேர்த்த பணத்துக்குக் கணக்குச்சொல்ல முடியுமா \nஇதுவும் ஜனநாயக விழுமியங்களில் ஒன்றுதானே\nஒரு சம்பவம் வலிகாமம் பகுதியில் ஒரு அபிவிருத்திச்சபையின் தவிசாளர், அவரது மகனுக்கு அரச வங்கியில் வேலை தேவை டக்ளசும் சித்தார்தனும் ஒரு கனவான் ஒப்பந்த செய்தார்கள் வவுனியாவில் இருக்கும் டக்ளஸ் ஆதரவாளருக்கு சித்தார்த்தன் செல்வாக்கில் வவுனியா வங்கிக்கிளையில் வேலை அபிவிருத்திச்சபை தவிசாளருக்கு டக்ளசது செல்வாக்கில் யாழில் உள்ள அரச வங்கியில் வேலை இதுதான் இவர்கள் கண்ட ஜனநாயகம்.\nவேலைவாய்ப்பு, மதுபானக்கடை, பேர்மிற் மண்பேர்மிற் , இதைப்போல வேற செல்வாக்குகளுக்காக டக்ளசுக்கும் வியஜகலாவுக்கும் அங்கஜனுக்கும் வடக்கில் மக்கள் வாக்களிக்கிறார்கள்.\nவிட்டுக்கொடாதன்மை, இந்திய எதிர்ப்பு, இ ணக்க அரசியல் இல்லை, சாத்தியமோ சாத்தியமில்லையோ புலிகள் காலத்திலிருந்த வர்களது கொள்கைகளுக்குப் பொருந்திப்போவதான கொள்கைப்பிடிப்பு இவற்குக்காக தமிழ் தேசிய மக்கள் முண்ணணிக்கு மக்கள் வாக்களிக்கிறார்கள்.\nஇவர்களுக்கு நாம் வாக்களித்தது ஜனநாயகத்தைப் புத்துயிர் ஊட்டத்தானே இவர்கள் கடந்த ஒன்பதரை வருடங்களுக்கு முன்பு காணாமல் போன ஜனநாயகத்தைத் தேடி இன்னமும் புத்துயிர் ஊட்டாமல் என்ன செய்கிறார்கள், இணக்க அரசியல் கொள்கைமூலம் தீர்வு எனக்கூற நாம் இவர்களுக்கு வாக்களித்தோம் அடுத்த தேர்தலும் வரப்போகுது எங்கே தீர்வு\nஇரண்டாயிரத்துப்பதினாறில் தைப்பொங்கள் பானை பொங்குபோது எல்லோர் வீட்டுப் பொங்கல்பானையிலும் தீர்வு பொங்கும் என சுமந்திரனது துரோணாச்சாரியார் சிங்கக்கொடி புகழ் சம்பந்கன் ஐயா கூறினாரே எங்கே போனது தீர்வுப்பொங்கல்.\nஇவர்களது இணக்க அரசியல் ஜனநாயகம்மூலம் இவர்கள் தமிழ்மக்களுக்கு புலிகளல்லாத பத்து வருடங்களில் எதக்கொண்டுவது சேர்த்தார்கள் எமக்காக.\nபத்துவருடம் ஆகிறது இதுவரை அவர்களது ஜனநாயகம் சாத்தித்ததென்ன தவிர இப்போது ஜனநாயகம் என்ன புலிகள்காலத்து, முள்முடி தவிர்த்து தங்கத்தால் செய்து வைரம் பதித்த முடிசூடியா வடக்குக் கிழக்கிம் நடனமாடுகிறது\n��ரி புலிகள்தான் இவற்றிற்கெல்லாம் காரணம் அவர்களது காலத்தில் ஜனநாயகம்(\nஎழுபத்துநாலாம் ஆண்டளவில் புலிகளது சிறு தாக்குதல்கள் இடம்பெற்று அவை மெல்ல மெல்ல அதிகரித்து தென்னிலங்கையுடன் சேர்ந்து அரசியல் செய்வோரை அச்சுறுத்தியதன் காரணமாகவும் படுகொலைசெய்ததன் காரணமாகவும் கூட்டணிக்குச் சாதகமான சூழல் ஏற்பட்டு தேர்தலில் அவர்களுக்கு நல்ல அறுவடையின் காரணமாக முதல் முதலில் ஒரு தமிழர் எதிர்கட்சியாக வந்தபோது இந்த ஜனநாயக ஓலங்கள் எல்லாம் எங்கே போனது எம்பி பதவியைத் தூக்கி வீசியிருக்கலாமே இந்தக்கண்ணியமானவர்கள் அக்காலத்தில் அமிர்தலிங்கத்தாருக்கு இருந்த சிறப்பு என்ன தெரியுமா இந்தியப்பிரதமர் இந்திராகாந்தியுடன் நேரடியாகத் தொலைபேசியில் தொடர்புகொள்ளக்கூடியதாக இருந்தது. இந்தப் பகட்டுகளை எல்லாம் கூட்டமைப்பு புலிகளது ஜனநாயக விரோத செயற்பாடுகளினாலேயே (\nபுலிகள் அதி உச்ச போராளிகளாக வலம்வந்தகாலம் என்பது யாழ் குடாநாட்டை தமது காலப்பகுதியில் வைத்திருக்க முயன்ற எண்பத்து ஆறாம் ஆண்டளவில். இன்றோடு இரண்டாயிரத்து ஒன்பதின் ஆரம்பத்துக்கும் அதற்கும் உள்ள கால இடைவெளி அங்கும் இங்கும் விட்டுக்கொடுத்துப்பார்தால் இருபத்து ஐந்து வருடங்கள். அவர்கள் இல்லாதுபோய் ஜனநாயகவாதிகள் என தங்களை முன்னிறுத்துவோர் அச்சுறுத்தல் எதுவுமின்றி அரசியல் செய்வது பத்துவருடத்துக்கு இன்னும் ஐந்து மாதங்களே இருக்கு அக்கால கட்டத்தில் இவர்கள் சாதித்ததென்ன கிட்டத்தட்ட புலிகளது காலத்திலிருந்து பாதிதூரத்தைக கடந்து வந்துவிட்டார்கள் இப்போதும் அவர் சாதித்த ஜனநாயகத்தின்மூலம் வாக்குகள் பாராளுமன்ற உறுப்பினராக பதவிவகிக்கும் டக்ளசுக்கு வடக்குக் கிழக்குத் தொடர்பான அமைச்சுப்பதவியோ அன்றேல் தமிழர்கள் எவருக்கும் அமைச்சுப்பதவியோ கொடுக்கக்கூடாது சிங்களவர் ஒருவருக்கே கொடுக்கவேண்டும் எனுக்கூறும் ஜனநாயகத்தைவிட எதைச்சாதித்தார்கள்.\nடக்லசுக்கு வாக்களித்தால் உள்ளூரில் படித்த இளையோருக்கு வேலைவாய்ப்பாகுதல் கிடைக்கும் இணக்க அரசியல் நடாத்தும் கூத்தமைப்பு இதுவரை வடக்குக் கிழக்கின் படித்த இளையோரில் எத்தனை விகிதமானவர்க்கு அரசில் வேலைவாய்ப்பையாகுதல் ஏற்படுத்திக்கொடுத்திருக்கு. அனந்தி சசிதரனது ���ெயலாளரிலிருந்து வடக்குக் கிழக்கின் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களது பாதுகாப்பளர்கள் வரைக்கு சிங்களவர்களும் முஸ்லீம்களுமே உள்ளனர் அவர்கள் அப்படித்தான் கேதிறார்கள் தமிழர்கள்மீது தமிழ் அரசியல்வாதிகளுக்கே நம்பிக்கை இல்லை என தற்போதைய ஆளுனர் சிறிசேனகுரே கூறியத மறந்துவிட்டீர்களா\nசுமந்திரன் ஒண்டுக்கும் பெறுமதி இல்லாத சமாதான நீதவான் பட்டத்தை வடமராட்சியில் தனக்குத் தேர்தலில் கள்ள்வோட்டுப்போட்டவர்க்கு வேண்டிக்கொடுத்ததை விட டக்ளஸ் வடக்கின் இளையோருக்கு அரசாங்கத்தில் வேலை வாங்கிக்கொடுத்தது அதிகம்\nசரி ஒரு செய்தியாகவே கூறுகிறேன் யாழில் உள்ள தமிழர்களில் அனேகமானவர்கள் உடலில் ஓடுவது சிங்களவர் இரத்தமே என இதே ஆளுனர் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக்கல்லூரியில் இரட்டை அர்த்தத்தில் கூறியதை என்ன நினைக்கிறியள். பல்லாயிரக்கணக்கான குண்டுமழைக்குள் காயப்பட்டுக்கிடந்த தமிழர்களுக்கு அந்தவேளையில் தேவையான இரத்தத்தை சிங்களவர்களா தந்தார்கள் இல்லையே.\nஅதைவிடுங்க புலிகள் இல்லை, புலிகளே அச்சுறுத்தலாளர்கள் கொலையாளிகள், இல்லாத புலிகளை இந்தியாவும் சிங்களமும் தமது தேவைக்காய் இருப்பதாகச் சொல்வதும், மகிந்த பிரதமராக வந்தால்தான் புலிகளது அச்சுறுதலிலிருந்து நாட்டைக்காப்பாற்ற முடியுமெனக் கூற வவுணதீவில் இரண்டு போலீசாரை கருணாவைவைத்துப் போட்டுத்தள்ளியது இது வேற விடையம். ஜனநாயகம் தழைத்தோங்குகிறது அதன்பின்பு சுமந்திரன் உமக்கெதுக்கு அதிரடிப்படைப்பாதுகாப்பு\nமடைதிறந்த ஜனநாயகவாதி சுமந்திரன் தேர்தல்செலவுக்குப் புலம்பெயர்தேசங்களில் சேர்த்த பணத்துக்குக் கணக்குச்சொல்ல முடியுமா \nஇதுவும் ஜனநாயக விழுமியங்களில் ஒன்றுதானே\nஒரு சம்பவம் வலிகாமம் பகுதியில் ஒரு அபிவிருத்திச்சபையின் தவிசாளர், அவரது மகனுக்கு அரச வங்கியில் வேலை தேவை டக்ளசும் சித்தார்தனும் ஒரு கனவான் ஒப்பந்த செய்தார்கள் வவுனியாவில் இருக்கும் டக்ளஸ் ஆதரவாளருக்கு சித்தார்த்தன் செல்வாக்கில் வவுனியா வங்கிக்கிளையில் வேலை அபிவிருத்திச்சபை தவிசாளருக்கு டக்ளசது செல்வாக்கில் யாழில் உள்ள அரச வங்கியில் வேலை இதுதான் இவர்கள் கண்ட ஜனநாயகம்.\nவேலைவாய்ப்பு, மதுபானக்கடை, பேர்மிற் மண்பேர்மிற் , இதைப்போல வேற செல்வாக்கு��ளுக்காக டக்ளசுக்கும் வியஜகலாவுக்கும் அங்கஜனுக்கும் வடக்கில் மக்கள் வாக்களிக்கிறார்கள்.\nவிட்டுக்கொடாதன்மை, இந்திய எதிர்ப்பு, இ ணக்க அரசியல் இல்லை, சாத்தியமோ சாத்தியமில்லையோ புலிகள் காலத்திலிருந்த வர்களது கொள்கைகளுக்குப் பொருந்திப்போவதான கொள்கைப்பிடிப்பு இவற்குக்காக தமிழ் தேசிய மக்கள் முண்ணணிக்கு மக்கள் வாக்களிக்கிறார்கள்.\nஇவர்களுக்கு நாம் வாக்களித்தது ஜனநாயகத்தைப் புத்துயிர் ஊட்டத்தானே இவர்கள் கடந்த ஒன்பதரை வருடங்களுக்கு முன்பு காணாமல் போன ஜனநாயகத்தைத் தேடி இன்னமும் புத்துயிர் ஊட்டாமல் என்ன செய்கிறார்கள், இணக்க அரசியல் கொள்கைமூலம் தீர்வு எனக்கூற நாம் இவர்களுக்கு வாக்களித்தோம் அடுத்த தேர்தலும் வரப்போகுது எங்கே தீர்வு\nஇரண்டாயிரத்துப்பதினாறில் தைப்பொங்கள் பானை பொங்குபோது எல்லோர் வீட்டுப் பொங்கல்பானையிலும் தீர்வு பொங்கும் என சுமந்திரனது துரோணாச்சாரியார் சிங்கக்கொடி புகழ் சம்பந்கன் ஐயா கூறினாரே எங்கே போனது தீர்வுப்பொங்கல்.\nஇவர்களது இணக்க அரசியல் ஜனநாயகம்மூலம் இவர்கள் தமிழ்மக்களுக்கு புலிகளல்லாத பத்து வருடங்களில் எதக்கொண்டுவது சேர்த்தார்கள் எமக்காக.\nபத்துவருடம் ஆகிறது இதுவரை அவர்களது ஜனநாயகம் சாத்தித்ததென்ன தவிர இப்போது ஜனநாயகம் என்ன புலிகள்காலத்து, முள்முடி தவிர்த்து தங்கத்தால் செய்து வைரம் பதித்த முடிசூடியா வடக்குக் கிழக்கிம் நடனமாடுகிறது\n தேவையற்ற சத்தங்களை விடுவோம். இலங்கையில் தமிழர் பிரச்சினை இடியப்பச் சிக்கல் என்பது அனேகமானோர் ஏற்றுக் கொண்ட ஒன்று. இந்தச் சிக்கலில் பங்களிக்கும் காரணிகள் எவையென்று இங்கே ஒரு பட்டியல் மட்டும் தருவீர்களா அது புலிகள் வர முன்னர்/வந்த பின்னர் ஆகப் பிரித்துச் சொன்னாலும் சரி. தர முடியுமா\nபுலிகள் ஜனநாயக ரீதியிலான அரசியலை எதிர்த்தார்கள் அல்லது, நடத்தவிடாமல் தடுத்தார்கள் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.\nபுலிகளாலும் மற்றைய இயக்கங்களாலும் கொல்லப்பட்ட பல தமிழ் அரசியல் வாதிகளை கொன்றதற்கான காரணங்கள் எவ்வாறானதாக இருந்தபோதும், அவற்றின் விளைவுகள் எமக்கு எந்தவிதத்திலும் உதவவில்லை என்பதோடு மட்டுமல்லாமல், இறுதி முடிவினை எந்தவிதத்திலும் மாற்றக்கூடியனவாகவும் இருக்கவில்ல���.\nசிலவேளை முள்ளிவாய்க்கால் அவலம் நடைபெறாது, முற்றான வெற்றியுடனான விடுதலை சாத்தியமாகியிருந்தால் இந்தப் படுகொலைகள் நியாயப்படுத்தப்பட்டிருக்கலாமோ என்னவோ, ஆனால் நடைபெறவில்லை என்பதுதான் யதார்த்தம்.\nசில தமிழ்த் தலைவர்களின் தன்னிச்சையான முடிவுகள் அவர்களின் கொலைக்குக் காரணமாக அமைந்திருந்தன. அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம், யோகேஸ்வரன், திருமதி யோகேஸ்வரன், நீலன் திருச்செல்வம், கதிர்காமர், துரையப்பா போன்றோர் ஏதோ ஒருவிதத்தில் தமிழர் நலனிற்கு எதிரான வகையில் ஏதோவோரிடத்தில் செயற்பட்டார்கள். அதற்காக அவர்கள் கொல்லப்பட்டது சரியா என்றால், இல்லையென்பதே பதில். ஏனென்றால், இக்கொலைகள் எல்லாம் புலிகள்மீது பயங்கரவாதிகள் எனும் நாமத்தை மேலும் மேலும் ஆணித்தரமாக இறுக்குவதற்குப் பயன்பட்டனவேயன்றி எமக்கு உதவவில்லை.\nபுலிகள் ஜனநாயக ரீதியிலான அரசியலை எதிர்த்தார்கள் அல்லது, நடத்தவிடாமல் தடுத்தார்கள் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.\nபுலிகளாலும் மற்றைய இயக்கங்களாலும் கொல்லப்பட்ட பல தமிழ் அரசியல் வாதிகளை கொன்றதற்கான காரணங்கள் எவ்வாறானதாக இருந்தபோதும், அவற்றின் விளைவுகள் எமக்கு எந்தவிதத்திலும் உதவவில்லை என்பதோடு மட்டுமல்லாமல், இறுதி முடிவினை எந்தவிதத்திலும் மாற்றக்கூடியனவாகவும் இருக்கவில்லை.\nசிலவேளை முள்ளிவாய்க்கால் அவலம் நடைபெறாது, முற்றான வெற்றியுடனான விடுதலை சாத்தியமாகியிருந்தால் இந்தப் படுகொலைகள் நியாயப்படுத்தப்பட்டிருக்கலாமோ என்னவோ, ஆனால் நடைபெறவில்லை என்பதுதான் யதார்த்தம்.\nசில தமிழ்த் தலைவர்களின் தன்னிச்சையான முடிவுகள் அவர்களின் கொலைக்குக் காரணமாக அமைந்திருந்தன. அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம், யோகேஸ்வரன், திருமதி யோகேஸ்வரன், நீலன் திருச்செல்வம், கதிர்காமர், துரையப்பா போன்றோர் ஏதோ ஒருவிதத்தில் தமிழர் நலனிற்கு எதிரான வகையில் ஏதோவோரிடத்தில் செயற்பட்டார்கள். அதற்காக அவர்கள் கொல்லப்பட்டது சரியா என்றால், இல்லையென்பதே பதில். ஏனென்றால், இக்கொலைகள் எல்லாம் புலிகள்மீது பயங்கரவாதிகள் எனும் நாமத்தை மேலும் மேலும் ஆணித்தரமாக இறுக்குவதற்குப் பயன்பட்டனவேயன்றி எமக்கு உதவவில்லை.\nவேடிக்கையாக இருக்கிறது ரகு உங்கள் சமாளிப்பு புலிகளின் பூரண கட்டுப் பாட்டில் இருந்த வடக்கு அல்லது கிழக்கில் எத்தனை அரசியல் கட்சிகள் இயங்கின என்று உங்களால் சொல்ல முடியுமா புலிகளின் பூரண கட்டுப் பாட்டில் இருந்த வடக்கு அல்லது கிழக்கில் எத்தனை அரசியல் கட்சிகள் இயங்கின என்று உங்களால் சொல்ல முடியுமா புலிகளால் எடுக்கப் பட்ட முடிவுகள் (திரைப்படத் தடை, சினிமாப் பாட்டுத் தடை, பாஸ், பிணை. போன்றவை) எத்தனை பொதுஜன அமைப்புகளால் சவாலுக்குட்படுத்தப் பட்டன\nபுலிகள் கொன்றது பிழை, ஆனால் அது அவர்களை கெட்ட விம்பமாகக் காட்டியது என்ற ஒரே காரணத்திற்காக என்கிறீர்கள் மேலுள்ள பட்டியலில் உள்ளோரில் பலர் கொலை செய்யப் பட வேண்டிய அளவுக்கு என்ன செய்தார்கள் என்று சொல்லுங்கள் மேலுள்ள பட்டியலில் உள்ளோரில் பலர் கொலை செய்யப் பட வேண்டிய அளவுக்கு என்ன செய்தார்கள் என்று சொல்லுங்கள் யோகேஸ்வரன், திருமதி யோகேஸ்வரன், நீலன் திருச்செல்வம், ஏன் அமிர் கூட-இவர்களின் குற்றம் என்னவென்று நீங்களே இங்கு பட்டியலிட முடியுமா\nஇலங்கையில் பொளத்த பேரினவாத அரசிடம் இருந்து தமிழர்களுக்கான அடிப்படை உரிமைகளை அடையும் முயற்சியில் அரசியல் அணுகுமுறையில் முன்னேற்றம் அற்ற நிலையிலேயே ஆயுதப்போராட்டம் உருவாகியது. இவ் ஆயுதப்போராட்டம் வலுவடையும்போது ஆயுதப்போராட்டத்தில் இருந்து அந்நியப்பட்டும் ஆயுதப் போராட்டத்தை எதிர்த்தும் அல்லது சந்தேகத்திற்கு இடமாக செயற்பட்ட அரசியல் முன்னெடுப்புகள் அது சார்ந்த செயற்பாடுகள் இயல்பாக எதிர்க்கப்பட்டது. கொலைகள் நடைபெற்றது. எதிர்காலத்தில் மீள ஒரு ஆயுதப்போராட்டம் தோன்றினாலும் அதற்கு அந்நியப்பட்ட அரசியல் செயற்பாடுகள் எதிர்க்கப்படும். கொலைகள் நடைபெறும். இவ்வாறான நிகழ்வுகளை அந்தந்த காலச் சமூக அரசியல் சூழலே தீர்மானிக்கும்.\nதமிழ்ச்சமூகத்தில் உள்ள சமூக முரண்பாடுகள் சாதீயத் தளங்களின் பண்பாட்டு உளவியல் அமைப்பு, மத பிரிவினைகள், மதப் பிரிவினைகள் எனும்போது இஸ்லாமிய இந்து முரண்பாடுகள், கத்தோலிக்க இந்து இணக்கப்பாடும் அதே நேரம் புரட்டஸ்தாந்து இந்து எதிர்ப்பு நிலைப்பாடும். (நவாலி தேவாலயப் படுகொலையை சிங்களப் பேரினவாதிகளை முந்திக்கொண்டு கதிர்காமர் நியாயப் படுத்தியதற்கும் சிங்களத்திற்கு வக்காலத்து வாங்கியதற்கும் UTHR அமைப்பின் சதிப்பிரச்சாரங்களும் புரட்டஸ்தாந்து முரண்பாடுகளை ��விர்த்துப் பார்க்க முடியாது) இதற்கு அப்பால் பிரதேசவாதப் பேதங்கள், புத்திஜீவிகள் என்றழைக்கப்படுவோர்க்கும் பொளத்த பேரினவாதகளுக்கும் இடையேயான அனுசரிப்பு போக்கு, புறநிலையில் இந்திய மத்திய ஆழும்வர்க்கத்தின் பிரித்தாளும் சூழ்ச்சி விழையாட்டுக்களில் சிக்குண்ட ஆயுதமேந்திய இயக்கங்களும் என ஜனநாயகத்திற்கு சம்மந்தமில்லாத ஒரு தளச் சூழுலில் நடந்த ஆயதப்போராட்டத்தில் தியாகங்கள் அர்பணிப்புகள் படுகொலைகள் ஜனநாயகம் பயங்கரவாதம் அனைத்தும் இருந்தது. இனி ஒரு ஆயுதப்போராட்டம் ஆரம்பித்தாலும் இவை அனைத்தும் இருக்கும் ஏனெனில் போராட்டத்திற்கு முன்னரும் போராட்டகாலத்திலும் போராட்டத்தின் பின்னரான தற்போதும் அரசியலும் ஆயுதப்போராட்டமும் நடக்கும் தளம் ஒன்றுதான். அதில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. ஏற்படவும் முடியாது.\nபுலிகள் கொன்றது பிழை, ஆனால் அது அவர்களை கெட்ட விம்பமாகக் காட்டியது என்ற ஒரே காரணத்திற்காக என்கிறீர்கள் மேலுள்ள பட்டியலில் உள்ளோரில் பலர் கொலை செய்யப் பட வேண்டிய அளவுக்கு என்ன செய்தார்கள் என்று சொல்லுங்கள் மேலுள்ள பட்டியலில் உள்ளோரில் பலர் கொலை செய்யப் பட வேண்டிய அளவுக்கு என்ன செய்தார்கள் என்று சொல்லுங்கள் யோகேஸ்வரன், திருமதி யோகேஸ்வரன், நீலன் திருச்செல்வம், ஏன் அமிர் கூட-இவர்களின் குற்றம் என்னவென்று நீங்களே இங்கு பட்டியலிட முடியுமா\nஇவர்களைக் கொன்றது புலிகள் தான் என்பதற்கு உறுதியான ஆதாரங்களை உங்களால் தர முடியுமா\nஅரசியலை முன்னெடுப்பதற்கு விடுதலைப்புலிகள் தடையாக இருந்தனர்.-சுமந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.tamilnews.com/category/cinemanewstamil/tollywood-cinema/", "date_download": "2019-01-20T16:49:22Z", "digest": "sha1:4D4OE4XX52RTRXF2ZIP5GOF5G4GOUNW3", "length": 39854, "nlines": 258, "source_domain": "cinema.tamilnews.com", "title": "Tollywood Archives - TAMIL NEWS - CINEMA", "raw_content": "\nஅஜித் , விஜய் எல்லம் சும்மா: ஜூனியர் என்.டி.ஆரின் வசூல் மழை\nஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் வெளியான படம் ‘அரவிந்த சமேதா’ . இப்படம் வெளியாகி மூன்று நாட்களில் ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. Junior NTR Aravindha Sametha Collection அதை நிரூபிக்கும் வகையில் தற்போது முதல் வார வசூல் விவரங்களை படத் தயாரிப்பாளரே ...\nசெக்கச் சிவந்த வானம் ‘USA Theater List’\nஅரவிந்த சாமி, விஜய் சேதுபதி, சிம்பு, அருண் விஜய் மற்றும் பிரகா��்ராஜ் உள்ளிட்ட பலர் பலர் நடித்துள்ள படம் செக்கச் சிவந்த வானம் Chekka Chivantha Vanam USA Theater List இப்படத்தின் தெலுங்கு மொழி நவாப் என பெயரிடப்பட்டுள்ளது. இந்தப்படம் 27 ஆம் திகதி உலகம் பூராகவும் வெளியாகவுள்ளது. ...\nபிரபல தெலுங்கு பெண் டைரக்டர் ஜெயா மாரடைப்பால் மரணம்..\nபிரபல தெலுங்கு பெண் டைரக்டர் ஜெயா நேற்று முன்தினம் மாரடைப்பால் காலமானார்.Telugu director Jaya died Tollywood Cinema என்.டி.ராமராவ் மகனும், பிரபல நடிகருமான ஹரிகிருஷ்ணா 2 தினங்களுக்கு முன்பு கார் விபத்தில் மரணமடைந்ததால் தெலுங்கு படவுலகினர் கவலையில் இருக்கும் நிலையில் பிரபல தெலுங்கு பெண் டைரக்டர் ...\nகண்ணடித்து பிரபலமான நடிகைக்கு வந்த சோதனை : ரசிகர்கள் கண்டனம்..\n“ஒரு அடார் லவ்” மலையாள படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் மூலம் கண்ணடித்து ஒரே நாளில் ஒஹோ ஹீரோயின் ஆனார் பிரியா பிரகாஷ் வாரியர். இந்தக்காட்சி இணையத் தளம் மூலம் வைரலாகி பல மாதங்கள் ஆகியும் சில பிரச்சினைகள் காரணமாக அப்படம் திரைக்கு வரவில்லை.Priya Varrier latest ...\nபட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட் செய்யுமாறு நடிகையை கேட்டுக்கொண்ட தயாரிப்பாளர்\n11 11Shares ஆர்எக்ஸ் 100 நடிகை பாயல் ராஜ்புட், தன்னை ஒரு தயாரிப்பாளர் படுக்கைக்கு அழைத்ததாக தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். பாயல் ராஜ்புட் பஞ்சாபி படங்களில் நடித்து வந்தவர், ஆர்எக்ஸ் 100 என்ற படம் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகி, படுகவர்ச்சியாக நடித்ததுடன், துணிந்து லிப் டூ லிப் காட்சிகளிலும் நடித்து பிரபலமாகியுள்ளார்.Rx100 Actress Payal Rajput complaint நடிகை ஸ்ரீ ...\nசர்ச்சை நாயகி ஸ்ரீரெட்டி நடிக்கும் புதிய பட டைட்டில் அறிவிப்பு..\n30 30Shares தெலுங்கு படவுலகின் சர்ச்சை நாயகி ஸ்ரீரெட்டி நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.Sri reddy new movie title announced இது தொடர்பில் தெரியவருகையில்.. :- நடிகை ஸ்ரீரெட்டி தமிழ், தெலுங்கு நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் மீது தொடர்ச்சியாக பாலியல் புகார் கூறி பரபரப்பு ...\nவெள்ளத்தில் இருந்த தப்பிய அனன்யா வெளியிட்ட உருக்கமான வீடியோ..\n44 44Shares கேரளாவில் கனமழை வெள்ளத்தில் இருந்த தப்பிய அனன்யா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.Kerala Floods Actress Ananya video அதாவது, கேரளத்தில் கொட்டித்தீர்க்கும் கனமழையின் காரணத்தால் 6 மாவட்டங்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. இதன் விளைவாக 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் நிவாரண ...\nவெள்ளத்தில் மூழ்கிய நடிகர் ப்ரித்விராஜ் : தாயார் பத்திரமாக மீட்பு..\n36 36Shares கேரள கடும் வெள்ளத்தில் நடிகர் ப்ரித்விராஜின் வீடும் மூழ்கியதால் அவரின் தாய் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.Kerala flood prithiviraj mother rescued இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்.. :- கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் காட்டி வருகிறது. கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத பெருமழையால் நீர் நிலைகள் நிரம்பி ...\nசன்னி லியோனின் புதிய படத்தில் பிரபல நடிகர் இணைகிறார்\nஆபாசப்படங்களில் நடித்து உலக பிரசித்தியானவர் சன்னி லியோன். தமிழில் வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியதன் மூலம் திரையுலகிற்குள் நுழைந்தார். தற்போது ஹிந்தி தெலுங்கு, கன்னடம் போன்ற பல மொழிகளில் தற்போது நடித்து வருகிறார்.Sunny Leone Jeyaram next movie இவர் தற்போது, தமிழில் ‘வீரமாதேவி’ படத்தில் நடித்து வருகிறார். சன்னி லியோன் கடந்த ஆண்டு கேரளா சென்ற போது, அவரைக்காண திரண்ட ஆயிரக் கணக்கான ...\nகுறைந்த சம்பளத்துக்கு இசையமைக்க அனிருத் ஒப்புதல்\nஅனிருத் இசைக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு என்பதை மறுக்க முடியாது. அவர் லேட்டஸ்டாக இசையமைத்துள்ள ‘கோலமாவு கோகிலா’ படமானது, இந்த மாதம் 17ம் திகதி வெளியாகவுள்ளது.anirudh telugu movie salary reduced த்ரிவிக்ரம் இயக்கி பவண்கல்யான் நடித்த ‘அஞ்ஞாதவாசி’ என்ற தெலுங்கு படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். ஏதோ ...\nமீண்டும் தெலுங்கு நடிகரை வம்புக்கு இழுத்த ஸ்ரீரெட்டி : கெட்ட வார்த்தைகளால் விளாசியதால் பரபரப்பு..\n42 42Shares தெலுங்கு திரை உலகில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பவர்களின் பட்டியலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார் நடிகை ஸ்ரீரெட்டி.Sri Reddy compliant Telugu Actor SriLeaks சமீபத்தில் அவர் தமிழ் திரையுலகை சேர்ந்த நடிகர்கள் ஸ்ரீ காந்த், ராகவா லாரன்ஸ், இயக்குனர்கள் சுந்தர் சி., ஏ.ஆர்.முருகதாஸ் மீது ...\nதிலீப்பை மீண்டும் நடிகர் சங்கத்தில் மோகன்லால் சேர்த்ததை விமர்சித்த ரம்யாவுக்கு வாய்ப்புகள் குறைகிறதாம்\nநடிகை கடத்தப்பட்ட வழக்கில் கைதான நடிகர் திலீப்பை, மலையாள நடிகர் சங்க தலைவர் மோகன்லால் மீண்டும் சேர்த்ததற்காக ரம்யா நம்பீசன் கடுமையாக விமர்சித்து, நடிகர் சங்க உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்தார்.Remya Nambeesan criticised MohanLal Dilip issue அவரின் இந்த செயல் மலையாள சினிமா உலுக்கியதோடு, அவரை புதிய படங்களில் நடிக்க வைக்க இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் தயங்குகிறார்களாம். ...\nஒரே நேரத்தில் 5 மொழிகளில் தயாராகும் ரம்யா கிருஷ்ணனின் ‘ராணி சிவகாமி’\nநடிகை ரம்யா கிருஷ்ணன், பாகுபலி – 1ம், 2ம் பாகங்களுக்கு பிறகு, அகிலின் ‘ஹலோ’ மற்றும் சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’ ஆகிய 2 படங்களில் நடித்திருந்தார். தற்போது, நாகசைத்தன்யாவின் தெலுங்கு படமான ‘ஷைலஜா ரெட்டி அல்லுடு’வில் முக்கிய வேடத்தில் நடித்தார். இப்படம் ஆகஸ்ட் 31ம் திகதி ரிலீஸாக உள்ளது.Ramya Krishnan five ...\n42 வயது பிறந்த நாள் விருந்தாக மகேஷ் பாபுவின் பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nதெலுங்கு சினிமாவின் முன்னணி ஹீரோ மகேஷ் பாபு ஆகஸ்ட் 9ம் திகதியான இன்று தனது 42வது வயது பிறந்த தினத்தை கொண்டாடுகிறார்.Mahesh Babu Birthday first look release பரத் எனும் நான் என்ற வெற்றிப் படத்தை தொடர்ந்து அடுத்த படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தினை வம்சி படிப்பள்ளி இயக்க, விஜயந்தி மூவிஸ் மற்றும் பி ...\nஅவர் படம் பார்க்க 96ல் வரிசையில் நின்றேன்; 2018ல் அவருடன் பட போஸ்டரில் – நானி\nதமிழில் வெப்பம், நான் ஈ போன்ற படங்களில் தமிழ் மக்களுக்கு பரீட்சயமான நானி, தெலுங்கில் தனக்கென தனி ரசிகர் வட்டத்தையே வைத்துள்ளார்.nani shares devdas firstlook poster twitter தற்போது முதல் முறையாக நானி மற்றும் நாகார்ஜூனா முதல் முறையாக இணைந்துள்ள படம் தேவதாஸ். இந்தப்படம் ஒரு ஹாலிவூட் படத்தின் தழுவல் எனப்படுகிறது. ஸ்ரீராம் ...\nவிவேகம்” படத்தின் கன்னட பதிப்பு டீஸர் வெளியீடு..\nசிவா இயக்கத்தில், தல அஜித் நடிப்பில் வெளியான ”விவேகம்” படத்தின் கன்னட பதிப்பு டீஸர் வெளியாகி ரசிகர்கள்ன் கவனத்தை ஈர்த்துள்ளது.Commando Kannada Official Teaser released அதாவது, ”தல” அஜித் – சிறுத்தை சிவா கூட்டணியில் உருவான படம் “விவேகம்”. கடந்த 2017 ஆம் ஆண்டு ரிலீசான ...\nபாடலுக்கு நடனம் ஆட ஓகே சொன்ன தமன்னா\nதாங்கள் ஹீரோயினாக இல்லாத படத்தில் திரிஷா, நயன்தாரா, அனுஷ்கா போன்றோரை இப்போது ஒரு பாடலுக்கு குத்தாட்டம் ஆடக் கேட்டால் தப்பித்து விடுவார்கள். முன்னணி ஹீரோயின் என்ற பெயரை தக்க வைத்துக் கொள்வதில் அவர்கள் ஆர்வமாக உள்ளார்கள். ஆனால் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத், தமன்னா போன்றவர்கள் முன்னணி நடிகைகளாக இருந்தாலும், நல்ல ...\nகண்ணடித்து கிறங்கடித���தவரின் படம் சிக்கலில் – இயக்குனர் விளக்கம்\n6 6Shares தற்போது தமிழில் வீரமாதேவி படத்தில் நடித்து வரும் சன்னி லியோனின் வாழ்க்கை படம் உருவாகி வருகிறது.Priya Varrier Movie Release Trouble கடந்த ஆண்டு கேரளா வந்த சன்னி லியோனை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டதை பார்த்து, மலையாள படத்தில் வாய்ப்பு வந்தால் நடிப்பேன் என்று கூறியிருந்தார். அதற்கான வாய்ப்பு தற்போது வந்திருக்கிறது. சன்னி லியோன் நடிக்கவிருக்கும் இந்த ...\nமீண்டும் தன்னைப் பற்றிய சர்ச்சைக்கு பதிலளித்த சாய்பல்லவி….\n7 7Shares பல இளைஞர்களின் கனவுக் கன்னியாக வலம் வருபவர் நடிகை சாய் பல்லவி. ஆனால் அவர் மீதுள்ல புகார்களுக்கும் குறைவில்லை என்றே கூற வேண்டும். சக ஹீரோக்களுடன் அவருக்கு மோதல் போக்கு இருந்து கொண்டிருப்பது எல்லாரும் அறிந்ததே.Sai Pallavi replied cinema world controversy “பிரேமம்” என்ற மலையாள படத்தில் அறிமுகமானவர் சாய்பல்லவி. ...\nபிரியா வாரியரின் கண் அசைவால் பிரபலமான ஒரு அடார் லவ் நாயகிக்கு பாலியல் தொல்லை..\nமலையாளத்தில் தயாராகி உள்ள ”ஒரு அடார் லவ்” படம் பிரியா வாரியரின் கண் அசைவாலும் புருவ அசைவாலும் பெரிய அளவில் பிரபலமானது.Oru Adaar Love heroine Sexual harassment அப்படத்தில் இடம்பெற்ற ”மாணிக்ய மலராய பூவி..” பாடலில் இந்த கண் சிமிட்டல் காட்சி இருந்தது. இளைஞர்கள் மட்டுமன்றி ...\nஷகீலாவின் வாழ்க்கை வரலாற்றுப் பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்..\nஇந்திரஜித் லங்கேஷ் இயக்கும், மலையாள நடிகை ஷகீலாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.Shakeela Biopic movie FirstLook Poster viral அதாவது, 1990-களில் மலையாளத்தில் கவர்ச்சி நடிகையாகத் திகழ்ந்தவர் ஷகிலா. இவரது படம் வரும் போதெல்லாம், கேரள சூப்பர் ஸ்டார்கள் மம்மூட்டி, மோகன்லால் ...\nவாராகி உன் கன்னத்தில் அறைவேன் – நீ என் மலத்தை சாப்பிடு : கொந்தளிக்கும் ஸ்ரீரெட்டி..\n25 25Shares தன் மீது விபச்சார வழக்கு பதிவு செய்ய வேண்டும் என புகார் கொடுத்த நடிகரும், இயக்குனருமான வராகியை அறையப் போகிறேன் என ஸ்ரீரெட்டி காட்டமான கருத்தை தெரிவித்துள்ளார்.Srireddy angry comment actor Vaaraagi இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்.. :- இயக்குனர் முருகதாஸ் மற்றும் ராகவா லாரன்ஸ், ...\nகொஞ்சமும் கூச்சமில்லாமல் இலியானா செய்த செயல் : திரையுலக வட்டாரங்களில் கிசுகிசுப்பு..\n63 63Shares அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பிரபல புகைப்பட கல���ஞர் ஒருவரை திருமணம் செய்து கொண்ட நடிகை இலியானா, தனது திருமணத்திற்கு பிறகு சிறிது இடைவெளி எடுத்துக்கொண்டு தற்போது படங்களில் நடிக்க தீவிர ஆர்வம் காட்டி வருகிறார்.Ileana upcoming movie salary details அந்தவகையில், கோவாவில் இப்போது தங்கியிருக்கும் இவர் தெலுங்கு படங்களில் ...\nபாலியல் சர்ச்சை கருத்தால் மோதிக்கொண்ட இரு நடிகைகள்..\n59 59Shares நடிகையை காரில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைதான நடிகர் திலீப்பை மலையாள நடிகர் சங்கத்தில் மீண்டும் சேர்க்கப்பட்டதை கண்டித்து ரம்யா நம்பீசன், கீது மோகன்தாஸ், ரீமா கல்லிங்கல் ஆகியோர் நடிகர் சங்க உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர்.Mamta Mohandas Rima Kallingal Controversy இந் ...\nதிருமணத்தின் பின் ஸ்ரேயா எடுத்த அதிர்ச்சி முடிவு..\nதமிழ் மற்றும் தெலுங்கில் பிரபலமான நடிகை ஸ்ரேயா தன் ரஷ்யா காதலரை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார்.Shriyas shocking decision Tamil Cinema திருமணத்திற்கு சில நாட்களே விடுப்பு எடுத்த ஸ்ரேயா அதன்பின்பு பட வாய்ப்புக்காக தற்போது புகைப்படங்களை அள்ளி வீசி வருகிறார். இதில் அவர் மிகுந்த ...\nதொடர் பாலியல் குற்றச்சாட்டு : ஸ்ரீரெட்டி மீது சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை..\n45 45Shares தெலுங்கு பட உலகில் நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது பாலியல் புகார் கூறி வந்த நடிகை ஸ்ரீரெட்டி தற்போது சென்னையில் முகாமிட்டு தமிழ் பட உலகினர் மீது குற்றம் சாட்டி வருகிறார்.Legal action taken Srireddy sensational claims அந்த வகையில், நடிகர்கள் லாரன்ஸ், ஸ்ரீகாந்த், இயக்குனர்கள் ஏ.ஆர்.முருகதாஸ், ...\nஸ்ரீதேவியாக நடிக்கும் வாய்ப்பை தட்டி சென்ற ரகுல் ப்ரீத்தி சிங்..\nஎன்.டி.ராமாராவ் வாழ்க்கை வரலாறு படத்தில் ஸ்ரீதேவி கதாபாத்திரத்தில் ரகுல் ப்ரீத்தி சிங் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.Rakul Preet Singh act Sridevi role NTR Biopic movie இத் தகவல் தொடர்பில் தெரியவருவதாவது.. :- தமிழ் நாட்டில் பிறந்து கதாநாயகியாகி தமிழ் சினிமாவில் வெற்றி ...\nகற்பழித்து விடுவதாக என்னை மிரட்டினர் : நடிகை பார்வதி பகீர் தகவல்..\n29 29Shares மலையாளத்தில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் நடிகை பார்வதி, ”சென்னையில் ஒரு நாள்”, ”பூ”, ”மரியான்”, ”உத்தமவில்லன்” ஆகிய தமிழ் படங்களில் நடித்துள்ளார்.Threatsme actress Parvathi open talk சமூக பிரச்சினைகள் குறித்து துணிச்சலாக பேசி வரும் இவர், திலீப்பை நடிகர் சங்கத்தில் சே��்த்ததை கண்டித்தார். பார்வதிக்கு ஏற்கனவே ...\nநிர்வாண காட்சிகளில் நடிக்கவும் எனது கணவர் ஆதரவு தெரிவிப்பார் : நடிகையின் பகீர் பேட்டி..\nமலையாள படமான செக்சி துர்கா மற்றும் வெப் தொடரான மெக் மாபியா ஆகியவற்றின் மூலம் ஒரு பரபரப்பு நடிகையாக அறியப்பட்ட ராஜ்ஸ்ரீ தேஷ்பாண்டே, தேவைப்பட்டால் நிர்வாண காட்சிகளில் நடிக்கவும் தனது கணவர் ஆதரவு தெரிவிப்பார் என்று கூறியுள்ளார்.Rajshri Deshpande open talk cine industry இவர் நவாஸுதீன் ...\nமூக்கு ஆபரேஷன் செய்துள்ள பிரியா வாரியர் : நெட்டிசன்கள் விமர்சனம்..\n”ஒரு அடார் லவ்” எனும் மலையாள படத்தில் வரும் ஒரு பாடல் காட்சியின் மூலம் பிரபலம் ஆனவர் பிரியா வாரியர்.(Priya varrier Nose Operation Netizens comments) புருவத்தை உயர்த்தி அவர் தந்த ரொமான்டிக் ரியாக்‌ஷன், ரசிகர்களை கிறங்க வைத்தது. உடனே பாலிவுட்டிலிருந்து கூட நடிக்க அழைப்பு ...\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\nசுசீந்திரன் இயக்கத்தில் இயக்குனர்கள் இணைந்து நடிக்கும் ‘கென்னடி கிளப்’\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\nசுசீந்திரன் இயக்கத்தில் இயக்குனர்கள் இணைந்து நடிக்கும் ‘கென்னடி கிளப்’\n‘வட சென்னை’ Review: வெற்றிமாறனுக்கு மேலுமொரு வெற்றி\n‘பரியேறும் பெருமாள்’ இன்று கர்நாடகாவில்\nராட்சசன் விமர்சனம்: கலங்க வைக்கும் ஒரு சைக்கோ திரில்லர்\nதுருவ் விக்ரமின் ‘வர்மா’ டிரெய்லர்\nRaja Ranguski Review- ஒரு கொலை 6 பேர்: ராஜா ரங்குஸ்கி விமர்சனம்\nSaamy 2 Review சாமி- 2 விமர்சனம் : கோட்டை விட்டான் இந்த ராமசாமி\nசெக்கச் சிவந்த வானம் ‘USA Theater List’\nபிரபல தெலுங்கு பெண் டைரக்டர் ஜெயா மாரடைப்பால் மரணம்..\nகண்ணடித்து பிரபலமான நடிகைக்கு வந்த சோதனை : ரசிகர்கள் கண்டனம்..\nபட வாய்ப��புக்காக அட்ஜஸ்ட் செய்யுமாறு நடிகையை கேட்டுக்கொண்ட தயாரிப்பாளர்\nசர்ச்சை நாயகி ஸ்ரீரெட்டி நடிக்கும் புதிய பட டைட்டில் அறிவிப்பு..\nவெள்ளத்தில் இருந்த தப்பிய அனன்யா வெளியிட்ட உருக்கமான வீடியோ..\nவெள்ளத்தில் மூழ்கிய நடிகர் ப்ரித்விராஜ் : தாயார் பத்திரமாக மீட்பு..\nசன்னி லியோனின் புதிய படத்தில் பிரபல நடிகர் இணைகிறார்\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\n67 வருடங்களாக அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண்- நேரில் கண்ட பொலிஸார் அதிர்ச்சி\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t134214p15-2017", "date_download": "2019-01-20T17:08:28Z", "digest": "sha1:5HJHRWMICRASS6EEPHGZHWZD2TCYGBWD", "length": 157825, "nlines": 562, "source_domain": "eegarai.darkbb.com", "title": "2017 ஆங்கில புத்தாண்டு, பொது மற்றும் ராசி பலன்கள் ! - Page 2", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» பிறந்த தினம் காணும் க்ரிஷ்ணாம்மாவை வாழ்த்தலாம் வாருங்கள்.\n» 83 ஆண்டுகளாக 'மட்டன் பிரியாணி' பிரசாதம்: வரும் 25-ம் தேதி திருவிழாவுக்காக மதுரை பக்தர்கள் காத்திருப்பு\nby பழ.முத்துராமலிங்கம் Today at 8:36 pm\n» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு\n» சுற்றுலா பயணியருக்குத் தடை\n» புதிய உறுப்பினர் அறிமுகம்\n» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு\n» அரியணை அனுமன் த��ங்க என்று கம்பர் அனுமனை சிறப்பித்தது ஏன்\n» வாழ்க்கை உனக்கு எலுமிச்சம்பழங்களை வழங்குகின்றபோது,\n» மனமே தினமும் உன் சிந்தனைக்கு\n» காந்திஜிக்கும் - நேதாஜிக்கும் இடையே நடந்த உரையாடல்...\nby பழ.முத்துராமலிங்கம் Today at 8:41 am\n» சினிமாவுக்கு முழுக்கு ஏன்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 8:38 am\n» ஒரு புத்தகத்தில் படித்தது...\nby பழ.முத்துராமலிங்கம் Today at 8:32 am\n» எல்லா ராசிக்காரர்களுக்கும் பண வரவு...\nby பழ.முத்துராமலிங்கம் Today at 8:25 am\n» மகிழ்ச்சி குறித்த பொன்மொழிகள்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 8:24 am\nby பழ.முத்துராமலிங்கம் Today at 8:18 am\n» யார் வரப் போகிறீர்கள்\n» முதன் முதலாக பாடப்பட்ட தேசிய கீதம்,\n» ரூ.20 ஆயிரத்திற்கு மேல் ரொக்கமா\n» ‘வயசு அப்படி…’- சின்ன சின்ன கவிதைகள்\n» செய்திகள் பலவிதம் -இது ஒரு விதம்\n» புத்தகம் தேவை - ஐராவதம் மஹாதேவன்\n» 5ஜி ஒவ்வொருவரையும் டிஜிட்டலுக்குள் கொண்டு வரும் - மத்திய அரசு\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:35 pm\n» பண்ருட்டி மலைக்கோயிலில் சித்தர்கள் அமர்ந்த நிலையில் ஜீவ சமாதியாகியுள்ளதால் பக்தர்கள் பரவசம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:07 pm\n» சித்தர்களின் பரிசு படித்ததில்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:58 pm\n» வலிமிகும் & வலிமிகா இடங்கள்.\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:52 pm\n» விளக்கேற்றிய வீடு வீண் போகாது.\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:43 pm\n» பில் கேட்ஸ் கண்டு பிடித்த டாயிலெட்.\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:38 pm\n» கூட்டணி பேச்சுக்கு மிரட்டல் வருதாம்…\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:36 pm\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:36 pm\n» சிலைகளோட வேல்யூ இப்பதான் தெரிஞ்சுதாம்..\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:35 pm\n» பம்லிடி வௌவால் – பொது அறிவு தகவல்கள்\n» ஒரு கருவறை... இருவாசல்கள்... சூரியத் தேரில் அருள்புரியும் சாரங்கபாணி பெருமாள்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:54 pm\n» மின் வாகன சார்ஜ் மையங்கள் ‘பெல்’ நிறுவனம் அமைக்கிறது\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:24 pm\n» உலகின் முதல் 5 ஜி கால்- சக்கைபோடு போட்ட இசட்டிஇ.\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:20 pm\n» அன்புக்காக அன்பு வைத்திடு, அதுவே நிலைத்து நிற்கும்...\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 3:56 pm\n» பிறக்கும்போதே கொடியோடு பிறந்தவன்...\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 3:43 pm\n» இங்கு சிறந்த முறையில் பட்டி டிங்கரிங் பார்த்து பூச்சு பூசப்படும்... - வாட்ஸ் அப் பகிர்வு\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:40 pm\n» வண்ணாரப்பேட்டை-டி.எம்.எஸ். இடையே இன்று முதல் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:33 pm\n» காளானின் மருத்துவ பயன்கள்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:29 pm\n» ஆண்களை பெண்களாக மாற்றிய கேரள அரசின் பித்தலாட்டம் அம்பலம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:06 pm\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:55 am\n» கோணலாக இருந்தாலும் குறையாத ருசி - விடுகதை\n2017 ஆங்கில புத்தாண்டு, பொது மற்றும் ராசி பலன்கள் \nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: ஜோதிடம்\n2017 ஆங்கில புத்தாண்டு, பொது மற்றும் ராசி பலன்கள் \nஆண்டின் முதல் தேதியில் எண் கணிதப்படி, 3 ஆக வருகிறது.\n2017 ஆம் ஆண்டின் எண் 1 என்று வருகிறது. அதனால் 1 ஆம்\nஎண்ணுக்குரிய சூரியபகவானும் 3 ஆம் எண்ணுக்குரிய\nகுருபகவானும் இந்த புத்தாண்டில் முக்கியமானவர்களாக\nஇந்த ஆண்டு 26.1.2017 (வியாழக்கிழமை) இரவு 7.28 (ஐஎஸ்டி)\nமணிக்கு சனி ஹோரையில் சனிபகவான் விருச்சிக\nராசியிலிருந்து தனுசு ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். 7.4.2017\n(வியாழக்கிழமை) பின்னிரவு 5.40 (ஐஎஸ்டி) மணிக்கு\n(விடிந்தால் வெள்ளிக்கிழமை) சூரியஹோரையில் மூலம்\nநட்சத்திரம் 2 ஆம் பாதத்தில் சனிபகவான் தனுசு ராசியில்\nஇந்த ஆண்டு 21.6.2017 (செவ்வாய்க்கிழமை) பின்னிரவு\n4.49 (ஐஎஸ்டி) மணிக்கு சூரிய ஹோரையில் சனிபகவான்\nஅதிவக்கிர கதியில் விருச்சிக ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார்.\nஇங்கு சனிபகவான் 25.10.2017 வரை சஞ்சரித்துவிட்டு 26.10.2017\n(வியாழக்கிழமை) பிற்பகல் 3.32 (ஐஎஸ்டி) மணியளவில் சூரிய\nஹோரையில் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு\n12.9.2017 (செவ்வாய்க்கிழமை) காலை 7.00 (ஐஎஸ்டி) மணிக்கு\nசெவ்வாய் ஹோரையில் குருபகவான் கன்னி ராசியிலிருந்து\nதுலாம் ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார்.\nஇங்கு 10.10.2018 வரை சஞ்சரித்துவிட்டு குருபகவான் 11.10.2018\n(வியாழக்கிழமை) இரவு 7.20 (ஐஎஸ்டி) மணிக்கு சனிஹோரையில்\nதுலாம் ராசியை விட்டு விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.\nஇந்த ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் இந்த சனி மற்றும்\nகுருபகவான்களின் சஞ்சாரத்தைக் கருத்தில் கொண்டும்\nஇந்த ஆங்கிலப் புத்தாண்டு ஜாதகத்தில் லக்னம் மற்றும்\nதொழில் ஸ்தானாதிபதியான புதபகவான் சுக ஸ்தானத்தில்\nவிரயாதிபதியான சூரியபகவானுடன் இணைந்து புத ஆதித்ய\nபுதபகவான் கேதுபகவானின் சாரத்தில் அமர்ந்து நவாம்சத்தில்\nதன் ஆட்சி வீடான மிதுன ராசியை அடைகிறார். சூரியபகவானும���\nதன் ஆட்சி வீடான சிம்மராசியை அடைகிறார். புதபகவான்\nகல்விக் காரகராவார். வியாபாரத்திற்கும் புதபகவான்\nகாரகராகிறார். இதனால் தொழில் துறை, பேச்சு, கணினி,\nகணிதம், எழுத்துத்துறை போன்ற துறைகள் ஏற்றம் காணும்.\nஅதோடு நீதித் துறையிலும் நவீன மாற்றங்கள் உண்டாகும்.\nபூர்வபுண்ணிய (ஐந்து) மற்றும் ருணம் (கடன்), ரோகம் (வியாதி),\nசத்ரு (விரோதி) ஆகிய ஆறாம் வீட்டுக்கும் அதிபதியான சனி\nபகவான் மூன்றாம் வீட்டில் விபரீத ராஜயோகம் பெற்று\nலக்னாதிபதியின் சாரத்தில் (கேட்டை) நட்சத்திரத்தில் அமர்ந்து\nநவாம்சத்தில் மீன ராசியை அடைகிறார்.\n2017 ஆங்கிலப் புத்தாண்டு ராசி (குடும்ப) பலன்கள் - ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்\nசூரியனின் ஆதிக்க எண்ணாகிய ஒன்றாம் எண்ணிலும்,\nகதிரவனின் நாளான ஞாயிற்றுக்கிழமையிலும் 2017ம் வருடம்\nபிறப்பதால் அதிரடி அரசியல் நிகழ்வுகள் தினந்தோறும்\nஎண் ஜோதிடப்படி விதி எண்ணாக குருவின் ஆதிக்கம் கொண்ட\nமூன்றாம் எண் வருவதால் பணக்காரர்கள், பதுக்கல்காரர்கள்\nபாதிக்கப்படுவார்கள். பஞ்சபட்சி சாஸ்திரப்படி மயில் துயில்\nகொள்ளும் நேரத்தில் இந்த வருடம் பிறப்பதால் ஊர்க்குருவிகள்\nதிருவோணம் நட்சத்திரம், மகர ராசி, கன்னி லக்னத்தில் இந்த\nஆண்டு பிறப்பதால் கேமரா, டிவி, மொபைல், லேப்டாப் போன்ற\nஎலக்ட்ரானிக்ஸ் சாதனங்களின் விலை குறையும்.\nதனக்காரகன் குரு தனது பகைக்கிரகமான புதன் வீட்டில் ஆகஸ்ட்\nமாதம் வரை தொடர்வதால் அதுவரை பணத்தட்டுப்பாடு இருக்கும்.\nபதுக்கல் தங்கம் பிடிபடும். வங்கிகளில் கடன் பெற கடுமையான\nஹவாலா மோசடிகள் தடுக்கப்படும். பாலியல் வல்லுறவுக்\nகுற்றத்திற்கான தண்டனைகள் கடுமையாக்கப்படும். 10-ம் மற்றும்\n12-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் முறை\n28.1.2017 முதல் 5.6.2017 வரை சுக்ரன் மீன ராசியிலேயே அமர்வதால்\nசினிமாத் தொழில் பாதிப்படையும். புகழ்பெற்ற படத்தயாரிப்பாளர்கள்\nமற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் நஷ்டமடைவர்.\nபழைய முன்னணி இயக்குனர்கள், நடிகர், நடிகைகளை விட புது\nமுகங்கள் பிரபலமாவார்கள். கலைஞர்கள் பாதிப்படைவார்கள்.\nஅதிவேக அதிநவீன வாகனங்கள் மற்றும் சுற்றுச்சுழலை பாதிக்காத\nமின்சாரம் மற்றும் சூரிய ஆற்றலில் இயங்கும் வாகனங்கள்\nசெவ்வாயின் போக்கையும், சனியின் சஞ்சாரத்தையும் அடிப்படையாகக்\nகொண்டு ப���ர்க்கும்போது பிப்ரவரி மாதம் முதல் உச்ச நீதிமன்றத்திற்கும்,\nமத்திய அரசிற்கும் உள்ள பனிப்போர் நீங்கும். காலியாக உள்ள நீதிபதி\nராணுவம் மற்றும் நாட்டின் பாதுகாப்பிற்கு அதிக நிதி ஒதுக்கப்படும்.\nரியல் எஸ்டேட், பத்திரப்பதிவு மற்றும் கட்டுமானத்துறையில் ஊழல்களைத்\nதடுக்க புதிய சட்டங்கள் அமலுக்கு வரும். புதிய மேம்பாலங்கள் மற்றும்\nஅமெரிக்கா, ரஷ்யா, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் இந்தியாவிற்கு உதவும்.\nபாகிஸ்தான், சீனாவின் அத்துமீறல்களுக்கு தகுந்த பதிலடி தரப்படும்.\nகிரிக்கெட்டில் மேலும் இந்தியா சாதிக்கும்.\n17.11.2017முதல் 30.11.2017வரை உள்ள காலகட்டத்தில் புயல் சின்னம்\nஉருவாகி மழை பொழியும் வாய்ப்புள்ளது.\nRe: 2017 ஆங்கில புத்தாண்டு, பொது மற்றும் ராசி பலன்கள் \nஎதிலும் முதலிடத்தைப் பிடிக்க வேண்டுமென்று நினைப்பவர்களே உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் கடின உழைப்பால் சாதிப்பீர்கள். மனப்போராட்டங்கள் ஓயும். சமயோஜிதமான பேச்சால் தடைபட்ட வேலைகளை முடிப்பீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த பணம் கைக்கு வரும். பழைய கடன் பிரச்சினைகள் தீரும். 26.7.2017 வரை உங்கள் ராசிக்கு ராகு 5-ல் நிற்பதால் பிள்ளைகளின் பிடிவாதம் அதிகரிக்கும். மகளுக்கு வரன் தேடும் போது மணமகனின் பழக்கவழக்கங்களை விசாரித்து முடிவெடுப்பது நல்லது. பணம் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் கவனமாக இருங்கள்.\nபூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் வழக்கறிஞரின் ஆலோசனையின்றி எந்த முடிவுகளும் எடுக்காதீர்கள். கேது 11-ம் வீட்டில் தொடர்வதால் பணவரவு அதிகரிக்கும். பழைய கடனை அடைக்க வழி பிறக்கும். அயல்நாட்டிலிருக்கும் உறவினர்கள், நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். வேற்றுமொழி, மதத்தவர் களால் ஆதாயமடைவீர்கள். வி.ஐ.பிகள், தொழிலதிபர்களின் நட்பைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்வீர்கள். வீட்டில் தடைபட்ட சுபகாரியங்கள் ஏற்பாடாகும். ஆனால் 27.7.2017 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்கு ராகு 4-ம் வீட்டிலும், கேது 10-ம் இடத்திலும் அமர்வதால் ஓய்வெடுக்க முடியாதபடி அடுத்தடுத்த வேலைப்பளு இருந்துக் கொண்டேயிருக்கும்.\nவீண்பழிகளும் வரக்கூடும். தாயாருடன் வீண் விவாதம், அவருக்கு கை, கால் வலி, இரத்த அழுத்தம் வந்து போகும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகளும் அதிகரிக்கும். உத்யோகத்தில் நெருக்கடிகள், இடமாற்றங்கள் வந்து செல்லும். மற்றவர்களுக்காக ஜாமீன், உத்தரவாதக் கையொப்பமிட வேண்டாம். உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். சின்ன சின்ன உடற்பயிற்சி, நடைப்பயிற்சி மேற்கொள்வது நல்லது.\nபுத்தாண்டின் தொடக்கம் முதல் 01.09.2017 வரை உங்களின் குரு உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் குடும்பத்தில் வீண் சச்சரவுகள் வரக்கூடும். முக்கியக் கோப்புகளைக் கையாளும் போது அலட்சியம் வேண்டாம். வங்கிக் காசோலையில் முன்னரே கையொப்பமிட்டு வைக்காதீர்கள். வீண் சந்தேகத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். ஆனால் 02.9.2017 முதல் குருபகவான் 7-ம் வீட்டில் அமர்ந்து உங்களைப் பார்க்கவிருப்பதால் உங்களிடம் மறைந்துக் கிடந்த திறமைகளை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்பம் கிடைக்கும்.\nதள்ளிப் போன திருமணம் கூடி வரும். அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். குடும்பத்தில், பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேருவீர்கள். இந்த வருடத்தில் வாரிசு உருவாகும். ஆரோக்கியம் சீராகும். அடகிலிருந்த நகை, சொத்தையெல்லாம் மீட்க வழி, வகை பிறக்கும். வங்கிக் கடன் உதவி கிடைக்கும். எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள்.\nசொந்தபந்தங்களின் சுயரூபத்தை தெரிந்துக் கொண்டு அதற்கேற்ப இனி செயல்படுவீர்கள். 14.12.2017 வரை சனி 8-ல் நின்று அஷ்டமத்துச் சனியாக வருவதால் அவ்வப்போது கோபப்படுவீர்கள். ஏமாந்து போன தொகையை நினைத்து வருத்தப்படுவீர்கள். மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். தாழ்வுமனப்பான்மை தலைத்தூக்கும். பெரிய நோய்கான அறிகுறிகளெல்லாம் இருப்பதைப் போல் தோன்றும். ஆனால் மருத்துவப் பரிசோதனை செய்யும் போது பெரிய பாதிப்புகள் இருக்காது. கொழுப்புச் சத்துள்ள உணவுகளை தவிர்ப்பது நல்லது. 15.12.2017 முதல் சனி 9-ம் வீட்டில் அமர்வதால் எதிலும் ஒரு தெளிவு பிறக்கும்.\nமற்றவர்களின் மனநிலையைப் புரிந்துப் பேசும் பக்குவம் உண்டாகும். நெருடலான, தர்ம சங்கடமான சூழ்நிலைகளெல்லாம் நீங்கும். வியாபாரத்தில் அதிக முதலீடு செய்து சிக்கிக் கொள்ளாதீர்கள். செப்டம்பர் மாதம் முதல் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் அலுவலகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். மற்றவர்கள் செய்யும் தவறுகளை தட்டிக் கேட்கப்போய் சக ஊழியர்களுடன் மன��்தாங்கல் வரும்.\nஆகஸ்ட் மாதம் வரை குரு சரியில்லாததால் பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பாங்க. கல்யாணம், உத்யோகம் கொஞ்சம் தள்ளிப்போகும் அதற்குப் பரிகாரமாக பக்கத்தில் இருக்கும் பழமையான சிவாலயத்தில் நவகிரகத்தில் இருக்கும் குருபகவானுக்கு வியாழக்கிழமைகளில் நெய் விளக்கேற்றுங்கள். ஆகஸ்ட் மாதத்திலிருந்து ராகு சரியில்லாததால் தாயாருடன் சின்னச் சின்ன மோதல் வரும். வண்டியை கவனமாக ஓட்டுங்கள் முடிந்தால் ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு விளக்கேற்றுங்கள். வருடம் முழுக்க அஷ்டமத்துச் சனி இருப்பதால் நரசிம்மரை சனிக்கிழமைகளில் வணங்குங்கள்.\nஉங்கள் குடும்பத்தில் விருச்சிகம், தனுசு, கும்ப ராசியில் கணவரோ, பிள்ளைகளோ இருந்தால் பாதிப்புகள் அதிகமாகும். ஆனால் கடகம், சிம்மம், மகரம், மீன ராசியில் இருந்தால் யோகப் பலன் அதிகரிக்கும். மேலும் குடும்பத்தில் அனைவருக்கும் சுபிட்சம் உண்டாக கீழ்கண்ட சூரியகிரகத்தின் சூட்சமமந்திர வடிவத்தை பூஜையறையில் மாகோலமிட்டு ஞாயிற்றுக்கிழமைகளில் வணங்கி வாருங்கள்.\nRe: 2017 ஆங்கில புத்தாண்டு, பொது மற்றும் ராசி பலன்கள் \nகடந்து வந்த பாதையை மறக்காதவர்களே\nஇந்தாண்டு பிறப்பதால் பணவரவு உயரும். எதிர்ப்புகள் அகலும். கடன்\nபிரச்சினையிலிருந்து விடுபடுவதற்காக ஓயாமல் உழைப்பீர்கள்.\nமுகப்பொலிவு, ஆரோக்யம் கூடும். வீட்டில் சுபகாரியங்கள் நடக்கும்.\nவாகனத்தை மாற்றுவீர்கள். பூர்வீகச் சொத்தை சீர் செய்வீர்கள்.\nஉங்கள் ரசனைக்கேற்ப வீடு அமையும். உறவினர் வீட்டு விசேஷங்களை\nமுன்னின்று நடத்துவீர்கள். எதிர்பார்த்த பணம் வரும். 14.12.2017 வரை\nராசிக்கு 7-ம் வீட்டில் சனி நிற்பதால் எதையும் திட்டமிட்டு செய்யப்பாருங்கள்.\nகுடும்ப அந்தரங்க விஷயங்களில் மற்றவர்கள் தலையிட அனுமதிக்காதீர்கள்.\nபுதிய நண்பர்களை வீட்டிற்கு அழைத்து வர வேண்டாம். யாருக்கும் ஜாமீன்,\nஉத்தரவாதக் கையெழுத்திட வேண்டாம். நம்பிக்கைக்குரியவராக இருந்தாலும்\nரகசியங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டாம். வருங்காலத்தை மனதில்\nகொண்டு சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். பூர்வீகச் சொத்துப் பிரச்சனைகள்\nதலை தூக்கும். கணவன், மனைவிக்குள் விட்டுக்கொடுத்து போவது நல்லது.\nமனைவி வழி உறவினர்களுடன் கருத்து மோதல்கள் வரக்கூடும்.\nமகனுக்கோ, மகளுக்���ோ வாழ்க்கைத்துணை தேடுபவர்கள் நிச்சயதார்த்தத்திற்கும்,\nதிருமணத்திற்கும் அதிகம் இடைவெளி தராமல் உடனே முடிப்பது நல்லது. யாருக்கும்\nஜாமீன் கையெழுத்திட வேண்டாம். 26.7.2017 வரை உங்கள் ராசிக்கு 10-ல் கேதுவும்,\n4-ம் வீட்டில் ராகுவும் நீடிப்பதால் அடுக்கடுக்கான வேலைகளால் அவதிக்குள்ளாவீர்கள்.\nதாயாருக்கு முதுகு தண்டு வடத்தில் வலி, தலைச்சுற்றல் வந்து செல்லும்.\nஅலைபேசியில் பேசிக்கொண்டே வாகனத்தை இயக்க வேண்டாம். சிலர் வீடு\nமாற வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாவீர்கள். ஜுலை 27-ம் தேதி முதல் ராசிக்கு\n9-ம் வீட்டில் கேது தொடர்வதால் பிதுர்வழிச் சொத்துப் பிரச்சினை தலைதூக்கும்.\nதந்தையாருடன் மனஸ்தாபங்கள் வரக்கூடும். அவருக்கு சிறுசிறு அறுவை\nசிகிச்சைகள் வந்து செல்லும். செலவுகள் அதிகமாகிக்கொண்டே போகும்.\nஆனால் ராகு 3-ம் வீட்டில் அமர்வதால் பயம், படபடப்பு நீங்கும். தைரியம் கூடும்.\nஷேர் மூலம் பணம் வரும். வீட்டு மனை வாங்கும் யோகம் உண்டாகும்.\nவெளிவட்டாரத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். வீட்டில்\nதடைப்பட்டு வந்த சுப நிகழ்ச்சிகளெல்லாம் அடுத்தடுத்து நடந்தேறும். தைரியமாக\nசில முக்கிய முடிவுகளெல்லாம் எடுப்பீர்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும்.\nசிலர் அயல்நாடு சென்று வருவீர்கள்.\n01.09.2017 வரை குரு உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் நிற்பதால் கல்வியாளர்கள்,\nஅறிஞர்களின் நட்பால் தெளிவடைவீர்கள். குடும்பத்தில் நல்லது நடக்கும்.\nகுழந்தை பாக்யம் கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனின் உயர்\nகல்வி, உத்யோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் பலிதமாகும்.\nகுடும்பத்தினருடன் குலதெய்வக் கோவிலுக்குச் சென்று நேர்த்திக் கடனை\nசெலுத்துவீர்கள். பூர்வீக சொத்துப் பங்கை கேட்டு வாங்குவீர்கள். பிள்ளைகள்\nஉங்கள் அருமையைப் புரிந்துக் கொள்வார்கள்.\nஉறவினர்கள் தேடி வருவார்கள். நட்பு வட்டம் விரிவடையும். ஆனால் 02.9.2017\nமுதல் குரு 6-ம் வீட்டில் அமர்வதால் சின்னச் சின்ன காரியங்களைக் கூட இரண்டு,\nமூன்று முறை முயன்று முடிக்க வேண்டி வரும்.\nஎதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து விலகும். வி.ஐ.பிகளைப் பகைத்துக்\nகொள்ளாதீர்கள். சின்னச் சின்ன அவமானங்கள் ஏற்படக்கூடும். பழைய கடனை\nநினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள். குடும்பத்தில், கணவன்,மனைவிக்குள��\nஈகோவால் பிரிவுகள் வரக்கூடும். எனவே அனுசரித்து போகப் பாருங்கள். உடல்\nஆரோக்கியத்திலும் கூடுதல் கவனம் செலுத்தப்பாருங்கள்.\nநோய்த் தொற்று வர வாய்ப்பிருக்கிறது. வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி\nலாபம் சம்பாதிப்பீர்கள். சின்னச் சின்ன நட்டங்கள் இருக்கும். உத்யோகத்தில்\nதலைமைக்கு நெருக்கமாவீர்கள். என்றாலும் கொஞ்சம் வேலைச்சுமை, டென்ஷன்\nசனியின் போக்கு இந்த வருடம் முழுக்க சரியில்லாமல் இருப்பதால் சனிக்கிழமை\nதோறும் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று வாருங்கள். முடிந்தால் வெற்றிலை\nமாலை சாற்றுங்கள். அதனால் கணவர், பிள்ளைகளுடன் இருக்கும் கருத்து மோதல்கள்\nவிலகி நிம்மதி உண்டாகும். செப்டம்பர் மாதம் முதல் குரு மறைவதால் பிள்ளைகளுக்கு\nவாழ்க்கைத்துணையை தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் அவசரம் வேண்டாம்.\nபிள்ளைகளுக்கு எல்லாம் கிடைக்க ஸ்ரீரங்கநாதரை தாமரை மலர் தந்து வணங்குவது\nஉங்கள் குடும்பத்தில் மேஷம், துலாம், விருச்சிகம், தனுசு ராசியில் கணவரோ,\nபிள்ளைகளோ இருந்தால் பாதிப்புகள் அதிகமாகும். ஆனால் கடகம், கன்னி,\nமகரம், மீன ராசியில் இருந்தால் யோகப் பலன் கிடைக்கும். மேலும் குடும்பத்தில்\nஅனைவருக்கும் நல்லது நடக்க கீழ்கண்ட சந்திர கிரகத்தின் சூட்சமமந்திர வடிவத்தை\nபூஜையறையில் மாகோலமிட்டு திங்கட்கிழமைகளில் வணங்கி வாருங்கள்.\nRe: 2017 ஆங்கில புத்தாண்டு, பொது மற்றும் ராசி பலன்கள் \nதீவிர யோசனைக்குப் பின் முடிவெடுப்பவர்களே 14.12.2017 வரை சனிபகவான் உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டிலேயே பலம் பெற்று நீடிப்பதால் பிரச்சனைகள் எதுவானாலும் அவற்றையெல்லாம் சமாளிக்கக் கூடிய மனோபலம் உங்களுக்கு கிடைக்கும். முன்னேற்றப்பாதையை நோக்கி பயணிப்பீர்கள். கணவன், மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவீர்கள். வீண் சந்தேகம் விலகும். குடும்ப வருமானம் உயரும். வங்கிக் கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். விலை உயர்ந்த ஆபரணங்கள் வீடு வந்து சேரும். நாடாளுபவர்கள், வேற்று மொழிக்காரர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். உங்களுக்கு 8-வது ராசியில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். திடீர் பயணங்கள் அதிகரிக்கும்.\nஅவ்வப்போது பணப்பற்றாக்குறையும் வரும். என்றாலும் சமாளித்து விடுவீர்கள். குடும்ப அந்தரங்க விஷயங்களையெல்லாம் வெளியில் சொல்லி ஆறுதல் தேட வேண்டாம். 26.7.2017 வரை உங்கள் ராசிக்கு 9-ல் கேது நிற்பதால் தந்தைக்கு நெஞ்சு வலி வந்து போகும். அ- செலவுகளை கட்டுப்படுத்தப் பாருங்கள். ஆனால் மூன்றாம் இடத்தில் ராகு இருப்பதால் புது முயற்சிகள் பலிதமாகும். இளைய சகோதர வகையில் ஆதரவு பெருகும். வேற்றுமதம், மாற்றுமொழி பேசுபவர்களால் உங்களது வாழ்க்கைத் தரம் ஒரு படி உயரும். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். அரசால் அனுகூலம் உண்டாகும்.\nஜுலை 27-ம் தேதி முதல் ராசிக்கு 2-ல் ராகுவும், 8-ம் வீட்டில் கேதுவும் தொடர்வதால் வீண் விரயம், அலைச்சல், பொருள் இழப்புகள் வந்து போகும். சாதாரணமாகப் பேசப் போய் சண்டையில் முடிய வாய்ப்பிருக்கிறது. வாகனத்தை இயக்கும் முன் எரிபொருள் இருக்கிறதா, ப்ரேக் இருக்கிறதா எனப் பார்த்துக் கொள்ளுங்கள். அநாவசியமாக மற்றவர்கள் விவகாரத்தில் தலையிட வேண்டாம். வீண் பழிக்கு ஆளாவீர்கள். கண் பார்வையை பரிசோதித்துக் கொள்ளுங்கள். புத்தாண்டின் தொடக்கம் முதல் 01.09.2017 வரை குரு உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் எதிர்ப்புகள் அதிகமாகும். இனம்புரியாத கவலைகள் வந்துபோகும். தாயாருடன் மனஸ்தாபங்கள் வெடிக்கும். வர வேண்டிய பணத்தைப் போராடி வசூலிப்பீர்கள். உறவினர்கள், நண்பர்களுடன் விரிசல்கள் வரக்கூடும். அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளைத் தாமதிக்காதீர்கள்.\nவாகனத்தை கொஞ்சம் கவனமாக இயக்குங்கள். விபத்துகள் நிகழக்கூடும். ஆனால் 02.09.2017 முதல் குருபகவான் உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் நுழைவதால் பிரிந்திருந்த கணவன், மனைவி ஒன்று சேர்வீர்கள். குழந்தை பாக்யம் உண்டு. பிள்ளைகளால் மதிப்பு, மரியாதை கூடும். மகன் குடும்ப சூழ்நிலையறிந்து பொறுப்பாக நடந்து கொள்வார். வாடகை வீட்டிலிருந்த சிலர் சொந்த வீட்டிற்கு குடி புகுவீர்கள். பூர்வீகச் சொத்துப் பிரச்சினை முடிவுக்கு வரும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். தங்க ஆபரணங்கள், இரத்தினங்கள் வாங்குவீர்கள். சொந்தபந்தங்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். சொந்த ஊர் பொது நிகழ்ச்சிகளையெல்லாம் முன்னின்று நடத்துவீர்கள்.\nதிருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். திடீர் லாபம், பெரிய நிறுவனங்களுடன் புது ஒப்���ந்தங்கள் கூடி வரும். உத்யோகத்தில் செப்டம்பர் மாதம் முதல் தேக்க நிலை மாறும். வேலைச்சுமை குறையும்.\nஜூலை மாதம் வரை ராகு உங்களுக்கு சாதகமாக இருப்பதால் கணவர் மற்றும் பிள்ளைளை நன்றாக வழி நடத்துவீர்கள். உங்கள் ஆலோசனைகளையும் ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் ஆகஸ்ட் வரை குரு சரியில்லாததால் பணத்தட்டுப்பாட்டையும், உறவினர் பகைகளையும் சந்தித்துக் கொண்டிருக்கிறீர்கள் அந்த பாதிப்பு விலக வியாழக்கிழமைகளில் பசுவிற்கு அகத்திக்கீரை அல்லது கேரட் கொடுங்கள்.\nஉங்கள் குடும்பத்தில் மேஷம், விருச்சிகம், தனுசு ராசியில் கணவரோ, பிள்ளைகளோ இருந்தால் பாதிப்புகள் அதிகமாகும். ஆனால் சிம்மம், கன்னி, மீன ராசியில் இருந்தால் யோகப் பலன் கிடைக்கும். மேலும் குடும்பத்தில் அனைவருக்கும் லட்சுமி கடாட்சம் கிடைக்க கீழ்கண்ட சுக்கிர கிரகத்தின் சூட்சமமந்திர வடிவத்தை பூஜையறையில் மாகோலமிட்டு வெள்ளிக்கிழமைகளில் வணங்கி வாருங்கள்.\nRe: 2017 ஆங்கில புத்தாண்டு, பொது மற்றும் ராசி பலன்கள் \nகள்ளம் கபடமற்ற பேச்சால் கவர்பவர்களே உங்கள் ராசியை சந்திரன் பார்த்துக் கொண்டிருக்கும் போது இந்தாண்டு பிறப்பதால் மனஇறுக்கம் குறையும். திட்டமிட்டு செயல்படுவீர்கள். வேலையில்லாதவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். பழைய சிக்கல்களுக்கு தீர்வு கிடைக்கும். கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பொது விழாக்கள், கல்யாணம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். 26.7.2017 வரை உங்கள் ராசிக்கு 2ல் ராகுவும், 8ம் வீட்டில் கேதுவும் நிற்பதால் படபடப்பு, எதிலும் பிடிப்பற்றப் போக்கு, பிறர்மீது நம்பிக்கையின்மை, வீண் விரயம் வந்து செல்லும்.\nவழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும். மற்றவர்களை தாக்கிப் பேச வேண்டாம். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார், கெட்டவர்கள் யார் என்பதைப் புரிந்துக் கொள்வதில் தடுமாற்றம் வரும். 27.7.2017 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்குள் ராகுவும், 7ல் கேதுவும் தொடர்வதால் எதிலும் ஒருவித பயம், ஒற்றைத் தலை வலி, செரிமானக் கோளாறு, வலிப்பு வந்து செல்லும். முன்கோபத்தை தவிர்க்கப்பாருங்கள். வாயுத் தொந்தரவால் நெஞ்சு வலிக்கும். புதிது புதிதாக வரும் விளம்பரங்களை பார்த்து சோப்பு, பற்பசை, ஷாம்பு, வாசனை திரவி���ங்களையெல்லாம் மாற்றிக் கொண்டிருக்காதீர்கள். அலர்ஜி வரக்கூடும். விஷப் பூச்சிகளான பூரான், பாம்பு, தேள் கடிக்க வாய்ப்பிருக்கிறது. எனவே கவனம் தேவை.\nகணவன் மனைவிக்குள் விட்டு கொடுத்து போவது நல்லது. எந்த வேலையாக இருந்தாலும் நீங்களே நேரடியாகச் சென்று முடிப்பது நல்லது. இடைத்தரகர்களை நம்பி பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். புத்தாண்டின் தொடக்கம் முதல் 01.09.2017 வரை குரு உங்கள் ராசிக்கு 3ம் வீட்டில் நிற்பதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளைப் பார்க்க வேண்டிய சூழ்நிலையும் உருவாகும். அவ்வப்போது பலவீனமாக உணருவீர்கள். தாழ்வுமனப்பான்மை தலைத்தூக்கும். கூடாப்பழக்க வழக்க முள்ளவர்களின் நட்பை தவிர்ப்பது நல்லது. இளைய சகோதர வகையில் பிணக்குகள் வரும்.\nவிமர்சனங்கள் கண்டு அஞ்ச வேண்டாம். ஆனால் 02.9.2017 முதல் வருடம் முடியும் வரை குரு உங்கள் ராசிக்கு 4ம் வீட்டிலேயே அமர்வதால் இழுபறியாக இருந்த காரியங்களெல்லாம் முடிவடையும். அவருக்கு பார்வைக் கோளாறு, முதுகு, மூட்டு வலி, சிறுசிறு அறுவை சிகிச்சைகள் வந்து செல்லும். தாயார், அம்மான், அத்தைவழியில் மனஸ்தாபம் வந்து நீங்கும். வாகனத்தில் செல்லும் போது தலைக்கவசம் அணிந்துச் செல்லுங்கள். சிறுசிறு விபத்துகள் நிகழக்கூடும். தந்தையாரின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. சொத்து வாங்கும் போதும் சட்ட நிபுணர்களை கலந்தாலோசித்து தாய்ப் பத்திரம், பட்டா, வில்லங்க சான்றிதழ்களையெல்லாம் சரி பார்த்து வாங்குங்கள். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். அவ்வப்போது கனவு தொல்லையால் தூக்கம் குறையும்.\n14.12.2017 வரை சனி 5ல் நிற்பதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். மகளின் திருமண விஷயத்தில் அவசரம் வேண்டாம். வரன் வீட்டாரைப் பற்றி நன்கு விசாரித்து முடிக்கப்பாருங்கள். மகன் காரண காரியமேயின்றி கோபப்படுவார். பிள்ளைகள் இன்னும் கொஞ்சம் பொறுப்பாக நடந்துக் கொண்டால் நலமாக இருக்குமே என்று ஆதங்கப்படுவீர்கள். கர்ப்பிணிப் பெண்கள் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. 15.12.2017 முதல் 6ம் வீட்டில் சனிபகவான் அமர்வதால் எதிர்ப்புகள் அடங்கும். பிள்ளைகளின் பொறுப்பற்ற போக்கு மாறும். வியாபாரத்தில் ஆழம் தெரியாமல் காலை விடாதீர்கள். பாக்கிகள் வசூலாவதி���் தாமதம் ஏற்படும். வேலையாட்களை அவர்கள் போக்கிலேயே விட்டுப்பிடிப்பது நல்லது. உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும்.\nஇந்த வருடம் முழுக்க ராகுவும், கேதுவும் உங்களுக்கு சரியில்லாததால் நீங்கள் சாதாரணமாகப் பேசுவது கூட குடும்பத்தில் உள்ள மாமியார், நாத்தனார் தவறாக புரிந்துக்கொள்வார்கள் இதுபோன்ற சங்கடங்கள் விலக அருகிலுள்ள புற்றுக்கோயிலுக்கு மாதம் ஒரு வெள்ளிக்கிழமை ராகுகாலத்தில் சென்று விளக்கேற்றுங்கள். உங்கள் குடும்பத்தில் விருச்சிகம், தனுசு, கும்ப ராசியில் கணவரோ, பிள்ளைகளோ இருந்தால் பாதிப்புகள் அதிகமாகும். ஆனால் ரிஷபம், கன்னி, மீன ராசியில் இருந்தால் யோகப் பலன் கிடைக்கும். மேலும் நல்வாழ்வு அமைய கீழ்கண்ட குருபகவான் கிரகத்தின் சூட்சமமந்திர வடிவத்தை பூஜையறையில் மாகோலமிட்டு வியாழக்கிழமைகளில் வணங்கி வாருங்கள்.\nRe: 2017 ஆங்கில புத்தாண்டு, பொது மற்றும் ராசி பலன்கள் \nஎதிலும் உடனடித் தீர்வை விரும்புபவர்களே உங்கள் ராசிக்கு 6வது வீட்டில் 2017-ம் ஆண்டு பிறப்பதால் எதிரிகளை வீழ்த்தும் வல்லமை உண்டாகும். கறாராகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைப்பீர்கள். சேமிக்கும் அளவிற்கு வருவாய் அதிகரிக்கும். பழுதான சாதனங்களை மாற்றுவீர்கள். அடிப்படை வசதிகள் பெருகும். கணவன் மனைவிக்குள் பாசம் அதிகரிக்கும்.\nமனைவிவழி உறவினர்களால் ஆதாயமுண்டு. பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். என்றாலும் திடீர் பயணங்களும், செலவுகளும் அதிகரிக்கும். கல்யாணம், கிரகப்பிரவேசம், சீமந்தம் என வீடு களைகட்டும். விலகிச் சென்ற பழைய சொந்த பந்தங்கள் இனி தேடி வருவார்கள். 14.12.2017 வரை ராசிக்கு 4-ம் வீட்டில் சனி அமர்ந்திருப்பதால் தாயாருக்கு நரம்புக் கோளாறு, ரத்த அழுத்தம் வரும்.\nதாய்வழி உறவினர்களால் அலைச்சலும், மனக்கசப்பும் வந்து நீங்கும். தாய்வழி சொத்தை விற்று புது சொத்து வாங்குவீர்கள். நெடுந்தூர, இரவு நேரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. கெட்ட பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகி விடாதீர்கள். ஜுலை 26-ம் தேதி வரை ராசிக்கு 7-ல் கேதுவும், உங்கள் ராசிக்குள்ளேயே ராகுவும் நிற்பதால் மூச்சுத் திணறல், ஹார்மோன் பிரச்சினை, அல்சர், இரத்த சோகை வந்து செல்லும். கணவன், மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து விலகும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போங்கள்.\nமுன்கோபத்தைக் குறையுங்கள். மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, கர்ப்பப்பையில் நீர்க் கட்டி, நரம்புச் சுளுக்கு வந்து நீங்கும். பழைய இழப்புகள், ஏமாற்றங்களை நினைத்து வருத்தப்படுவீர்கள். 27.7.2017 முதல் ராகு 12-ம் வீட்டிலும், கேது 6-ம் வீட்டிலும் தொடர்வதால் மனப்போராட்டங்கள் ஓயும். பிரிந்திருந்த கணவன், மனைவி ஒன்று சேருவீர்கள். நோய்களெல்லாம் விலகும். தோற்றப் பொலிவு கூடும். சோர்ந்துப் போய் கலையிழந்திருந்த உங்கள் முகத்தில் இனி புன்னகை மலரும். கோவில் கும்பாபிஷேகத்தை எடுத்து நடத்துவீர்கள். தள்ளிப் போன வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். பழைய கடன் பிரச்சினை கட்டுப்பாட்டிற்குள் வரும்.\nஷேர் மூலம் பணம் வரும். பதவிகள் தேடி வரும். வெளிவட்டாரத்தில் உங்களை எதிர்த்தவர்களெல்லாம் அடங்குவார்கள். வேற்றுமதத்தவர், வெளிநாட்டிலிருப்பவர்களால் ஆதாயமடைவீர்கள். சொந்த ஊர் திருவிழாக்களை முன்னின்று நடத்துவீர்கள். புது வேலையும் அமையும். புத்தாண்டின் தொடக்கம் முதல் 01.09.2017 வரை குரு உங்கள் ராசிக்கு தனஸ்தானத்தில் அமர்ந்திருப்பதால் எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். குடும்பத்தாரின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு, அதற்கேற்ப வளைந்து கொடுப்பீர்கள்.\nஆடை, ஆபரணம் சேரும். வழக்குகள் சாதகமாக முடியும். நீண்ட நாளாக செல்ல வேண்டுமென்று நினைத்திருந்த அண்டை மாநிலப் புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். ஆனால் 02.09.2017 முதல் குரு 3-ம் வீட்டிலேயே அமர்வதால் எந்த ஒரு காரியத்தையும் முதல் கட்டத்திலேயே முடிக்க முடியாமல் மூன்றாவது முயற்சியில் போராடி முடிக்க வேண்டி வரும். இளைய சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். முன்பின் தெரியாதவர்களிடம் உங்களுடைய குடும்ப விஷயங்களைப் பகிர்ந்துக் கொள்ள வேண்டாம்.\nபிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் சற்று தாமதமாகி முடியும். கர்ப்பிணிப் பெண்கள் எடைமிகுந்த பொருட்களை சுமக்க வேண்டாம். வங்கிக் காசோலையில் முன்னரே கையொப்பமிட்டு வைக்க வேண்டாம். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். வியாபாரத்தில் புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்துவீர்கள். சந்தை நிலவரத்தை அறிந்து அதற்கேற்ப முதலீடு செய்து வாடிக்கையாளர்களை கவர்வீர்கள். உத்யோகத்தில் வேலையில் ஆர்வம் அதிகரிக்கும்.\nஇந்த வருடம் முழுக்க சனியின் வீீச்சு சரியில்லாததால் தான் அடிக்கடி குடும்பத்தில் சண்டை, சச்சரவு மருத்துவ செலவுகள் அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது. அதிலிருந்து விடுபட அருகிலிருக்கும் சிவாலயத்திலுள்ள பைரவரை அஷ்டமி திதியில் சின்ன பூசணிக்காயில் நல்லெண்ணெய் விட்டு தீபம் ஏற்றுங்கள். உங்கள் குடும்பத்தில் மேஷம், துலாம் விருச்சிகம், தனுசு ராசியில் கணவரோ, பிள்ளைகளோ இருந்தால் பாதிப்புகள் அதிகமாகும். ஆனால் ரிஷபம், மிதுனம், கன்னி ராசியில் இருந்தால் யோகப் பலன் கிடைக்கும். மேலும் குடும்பத்தில் செல்வம் செழிக்க கிடைக்க கீழ்கண்ட கேது கிரகத்தின் சூட்சமமந்திர வடிவத்தை பூஜையறையில் மாகோலமிட்டு வியாழக்கிழமைகளில் வணங்கி வாருங்கள்.\nRe: 2017 ஆங்கில புத்தாண்டு, பொது மற்றும் ராசி பலன்கள் \n தைரியஸ்தானமான 3-ம் வீட்டில் சனிபகவான் வலுவாக அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்த புத்தாண்டு பிறப்பதால் திடீர் யோகங்களை அனுபவிப்பீர்கள். சவாலான காரியங்களையும் சாதாரணமாக முடித்துக் காட்டுவீர்கள். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். எதிர்பார்த்த விலைக்கே பழைய சொத்தை விற்பீர்கள். பெரிய மனிதர்கள், வெற்றி பெற்றவர்களின் நட்பு கிடைக்கும். இந்தாண்டு பிறக்கும் போது செவ்வாய் 6-ல் இடத்திலும், சூரியன் 4-லும் வலுவாக அமர்ந்திருப்பதால் எதிலும் வெற்றி பெறுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டாகும். புதிதாக சொத்து வாங்குவீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். திடீர் பயணங்கள் உண்டு.\n26.7.2017 வரை உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் கேது பகவான் நிற்பதால் எதிர்ப்புகள் அடங்கும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம், பலவீனத்தை உணர்வீர்கள். மகான்கள், ஆன்மிகவாதிகளைச் சந்தித்து ஆசி பெறுவீர்கள். வெளிவட்டாரத்தில் பெருமையாகப் பேசப்படுவீர்கள். ஆனால் ராசிக்கு 12-ம் வீட்டில் ராகு நிற்பதால் மற்றவர்களுக்காக ஜாமீன் கையெழுத்திடாதீர்கள். பழைய கடனை நினைத்து அவ்வப்போது அச்சம் வரும். சுபச் செலவுகள் அதிகமாகும். கட்டிட வேலைகளைத் தொடங்குவீர்கள். வங்கி லோன் கிடைக்கும். 27.7.2017 முதல் கேது 5-ம் வீட்டில் அமர்வதால் முடிவுகள் எடுப்பதில் தயக்கம், தடுமாற்றம் வந்து போகும். பிள்ளைகளுக்கு அதிக அறிவுரைச் சொல்லி நெருக்கடிக்குள்ளாக்காதீர்கள்.\nகர்ப்பிணிப் பெண்கள் தூரத்துப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. பூர்வீக சொத்துப் பிரச்னை வெடிக்கும். ஆனால் ராகு 11-ம் வீட்டில் நீடிப்பதால் பெரிய திட்டங்கள் நிறைவேறும். வெற்றி பெற்ற மனிதர்களின் நட்பு கிடைக்கும். திடீர் பணவரவு உண்டு. உங்களுடைய உழைப்பிற்கு ஏற்ற பலன் கிட்டும். அயல் நாடு செல்லும் வாய்ப்பு வரும். குடும்பத்தினருடன் சுற்றுலாப் பயணம் சென்று வருவீர்கள். உறவினர்கள், விருந்தினர்களின் வருகையால் வீடு களைகட்டும். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு கூடி வரும். புத்தாண்டின் தொடக்கம் முதல் 01.09.2017 வரை உங்கள் ராசியிலேயே குரு அமர்ந்து ஜென்ம குருவாக தொடர்வதால் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.\nகணவன், மனைவிக்குள் வீண் சந்தேகம், ஈகோ பிரச்னையை தவிர்க்கப் பாருங்கள். பிரிவுகள் வரக்கூடும். தண்ணீரை காய்ச்சி அருந்துங்கள். உங்களைப் பற்றிய வதந்திகளை சிலர் பரப்புவார்கள். கொழுப்புச் சத்து அதிகமுள்ள உணவுகள், கார உணவுகள் மற்றும் லாகிரி வஸ்துக்களை தவிர்ப்பது நல்லது. 02.09.2017 முதல் குரு 2-ம் வீட்டில் சென்று அமர்வதால் எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளெல்லாம் அடுத்தடுத்து நடந்தேறும். சிலர் புது வீடு கட்டி குடிப்புகுவீர்கள். குடும்பத்தில் நிலவி வந்த கூச்சல், குழப்பம் விலகும். பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேருவீர்கள். அழகு, அறிவுள்ள குழந்தை பிறக்கும். மனைவிக்கு இருந்து வந்த ஆரோக்கிய குறைவு சீராகும்.\nவழக்கால் இருந்த நெருக்கடிகள் நீங்கும். சொத்துச் சேர்க்கை உண்டு. சொந்த ஊர் பொதுக் காரியங்களையெல்லாம் முன்னின்று நடத்தி வைப்பீர்கள். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். எப்படியாவது ஒரு சொத்து வாங்கிவிட வேண்டுமென்று முயற்சி செய்வீர்கள், அந்த முயற்சியும் நல்ல விதத்தில் முடியும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். மக்களின் ரசனையைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப புதிய சரக்குகள் கொள்முதல் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் ஓரங்கட்டி ஒதுக்கப்பட்டிருந்த உங்களுக்கு செப��டம்பர் மாதம் முதல் முக்கியத்துவம் கிடைக்கும். அதிகாரிகளுடன் அரவணைத்துப் போகும் இயல்பு உண்டாகும்.\nஆகஸ்ட் வரை ஜென்ம குருயிருப்பதால் கணவருடன் ஈகோ பிரச்சினை, மாமியார், மாமனாருடன் பனிப்போர் இவைகளையெல்லாம் சந்தித்துக் கொண்டிருக்கிறீர்கள். அந்த பிரச்சினையிலிருந்து விடுபட சதுர்த்தி திதியில் அருகம்புல் வைத்து விநாயகர வழிபடுங்கள். உங்கள் குடும்பத்தில் மேஷம், சிம்மம், தனுசு, கும்ப ராசியில் கணவரோ, பிள்ளைகளோ இருந்தால் பாதிப்புகள் அதிகமாகும்.\nஆனால் ரிஷபம், கடகம், மகரம், மீன ராசியில் இருந்தால் யோகப் பலன் கிடைக்கும். மேலும் குடும்பத்தில் உள்ளவர்கள் நல்ல நிலைமைக்கு வர கீழ்கண்ட சனி கிரகத்தின் சூட்சமமந்திர வடிவத்தை பூஜையறையில் மாகோலமிட்டு சனிக்கிழமைகளில் வணங்கி வாருங்கள்.\nRe: 2017 ஆங்கில புத்தாண்டு, பொது மற்றும் ராசி பலன்கள் \nஎதையும் கலை நயத்துடன் செய்யக் கூடியவர்களே இந்தாண்டு முழுக்க சனிபகவான் ராசிக்கு 2-ம் வீட்டில் அமர்ந்து பாதச் சனியாகத் தொடர்வதால் வீண் வாக்குவாதங்களையெல்லாம் தவிர்க்கப்பாருங்கள். பல் வலி வந்து போகும். காலில் அவ்வப் போது அடிபடும். பொது இடங்களில் யாரையும் தாக்கிப் பேச வேண்டாம். திடீர் பணவரவு, செல்வாக்கு எல்லாம் உண்டு. இருந்தாலும் வரவுக்கு மிஞ்சிய செலவுகளும் இருக்கத்தான் செய்யும். வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவீர்கள். உங்களின் நிதி நிலை தெரியாமல் உறவினர்கள், நண்பர்களில் சிலர் பண உதவி கேட்டு தொந்தரவு தருவார்கள்.\nஉங்களுக்கு சுக வீட்டில் இந்தாண்டு பிறப்பதால் மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் ஏற்படும். கல்யாணம், சீமந்தம், காதுகுத்து என வீடு களைகட்டும். பழைய சொந்த பந்தங்கள் தேடி வருவார்கள். 26.7.2017 வரை உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் கேது நிற்பதால் பிள்ளைகளின் எதிர்பார்ப்புகள் அதிகமாகிக் கொண்டே போகும். அவர்களை அன்பாக நடத்துங்கள். உங்களுடைய கனவுகளை அவர்கள் மீது திணிக்க வேண்டாம். கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம்.\nராகு லாப வீட்டில் நிற்பதால் வசதி, வாய்ப்புகள் ஒரளவு பெருகும். ஷேர் மூலம் பணம் வரும். கடந்த கால இனிய அனுபவங்களை நினைவுக்கூர்ந்து மகிழ்வீர்கள். புது பதவி, பொறுப்புகள் தேடி வரும். மூத்த சகோதர வகையில் ஆதரவுக் கிட்டும். சமூக சேவையில் ஈடுபாடு அதிகரிக்கும். பயணங்களால் புத்துணர்ச்சிப் பெறுவீர்கள். ஆனால் 27.7.2017 முதல் வருடம் முடியும் வரை கேது 4-ம் வீட்டிலும், ராகு 10-ம் இடத்திலும் அமர்வதால் சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும்.\nஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளைப் பார்க்க வேண்டி வரும். இதை முதலில் முடிப்பதா, அதை முதலில் முடிப்பதா என்ற ஒரு டென்ஷன் இருக்கும். புறநகர் பகுதியில் இடம் வாங்கி வைத்திருப்பவர்கள் அவ்வப்போது உங்களுடைய இடத்தை கண்காணித்து வருவது நல்லது. ட்ரைவிங் லைசன்ஸ், பாஸ்போர்ட் இவற்றையெல்லாம் புதுப்பிக்கத் தவறாதீர்கள். அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளையும் உடனுக்குடன் செலுத்துவது நல்லது. உங்களுடைய அடிப்படை நடத்தைகளை மாற்றிக் கொள்ளாதீர்கள். உங்களுடைய தனித்தன்மையை இழந்து விடாதீர்கள்.\nபெரிய விஷயங்களில் தன்னிச்சையாக முடிவெடுக்காமல் குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து முடிவெடுக்கப் பாருங்கள். முடிந்த வரை இரவு நேரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. தாயாருக்கு கழுத்து எலும்புத் தேய்வு, மூட்டு வலி, கை, கால் வலி, அசதி வந்து போகும். அவருடன் மனத்தாங்கலும் வரக்கூடும். புத்தாண்டின் தொடக்கம் முதல் 01.09.2017 வரை குரு உங்கள் ராசிக்கு 12-ம்\nவீட்டில் மறைந்து நிற்பதால் திடீர் பயணங்களால் அலைச்சல், செலவுகள் இருக்கும். சிக்கனமாக இருக்கலாம் என்று நீங்கள் எப்போது திட்டமிட்டாலும் முடியாமல் போகும். தூக்கமின்மை, கனவுத் தொல்லை, ஒருவித படபடப்பு வந்து செல்லும். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களையெல்லாம் நீங்களே எடுத்து நடத்துவீர்கள். கோவில் கும்பாபிஷேகத்தில் முதல் மரியாதை கிடைக்கும்.\nஆனால் 02.9.2017 முதல் வருடம் முடியும் வரை குரு உங்கள் ராசிக்குள் நுழைந்து ஜென்ம குருவாக அமர்வதால் ஒரு தேடலும், நிம்மதியற்ற போக்கும் அதிகரிக்கும். அவ்வப்போது கோபப்படுவீர்கள். சாப்பாட்டில் உப்பை குறையுங்கள். இரத்த அழுத்தம் அதிகமாகும். பெரிய நோய் இருப்பதாக நினைத்து பயம் வரும். மருத்துவக் காப்பீடு எடுத்துக் கொள்ளுங்கள். அல்சர், மஞ்சள் காமாலை, வாயுக் கோளாறால் நெஞ்சு வலி, யூரினரி இன்பெக்ஷன் வரக்கூடும். உணவில் காய்கறிகள், பச்சை கீரை வகைகளை சேர்த்து��் கொள்ளுங்கள். தண்ணீரைக் காய்ச்சி அருந்துங்கள்.\nவீண் சந்தேகம், ஈகோ பிரச்னையால் கணவன், மனைவிக்குள் பிரிவு ஏற்படக்கூடும். முதுகுக்குப் பின்னால் விமர்சிப்பவர்களைப் பற்றி கவலைப்படாதீர்கள். வியாபாரத்தில் ஏற்ற இறக்கங்கள் இருந்து கொண்டேயிருக்கும். லாபம் சுமாராக இருக்கும். சின்ன சின்ன நட்டங்களும், ஏமாற்றங்களும் வரும். உத்யோகத்தில் நாளுக்கு நாள் வேலைச்சுமை கூடிக் கொண்டே போகும். அலுவலக ரகசியங்களை வெளியே சொல்ல வேண்டாம்.\nபாதச்சனி தொடர்வதால் காலில் வலி, சின்னச் சின்ன அவமானங்கள் வந்த வண்ணம் இருக்கும் அதிலிருந்து உங்களைக் காத்துக் கொள்ள உங்கள் குலதெய்வ கோயிலுக்கு ஒரு முறை சென்று வருவதுடன் புதன்கிழமை தோறும் மீனாட்சி அம்மனின் படத்தை வீட்டில் வைத்து வழிபடுங்கள். உங்கள் குடும்பத்தில் மேஷம், ரிஷபம், கடகம், கும்ப ராசியில் கணவரோ, பிள்ளைகளோ இருந்தால் பாதிப்புகள் அதிகமாகும் ஆனால் ரிஷபம், கடகம், சிம்மம், மகரம் ராசியில் இருந்தால் யோகப் பலன் கிடைக்கும். மேலும் பிள்ளைகள் கல்வியில் உயர்ந்து விளங்க கீழ்கண்ட புதன் கிரகத்தின் சூட்சமமந்திர வடிவத்தை பூஜையறையில் மாகோலமிட்டு புதன்கிழமைகளில் வணங்கி வாருங்கள்\nRe: 2017 ஆங்கில புத்தாண்டு, பொது மற்றும் ராசி பலன்கள் \nகொள்கை, கோட்பாடு களை விட்டுக் கொடுக்காதவர்களே உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் இந்த புத்தாண்டு பிறப்பதால் துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். புதியவர்கள் அறிமுகமாவார்கள். வர வேண்டிய பணமெல்லாம் கைக்கு வரும். வருங்காலத்திற்காக சேமிக்கத் தொடங்குவீர்கள். வழக்குகள் சாதகமாக முடியும். ஜென்மச் சனி தொடர்வதால் உடல் நலத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.\nமருத்துவக்காப்பீடு எடுத்துக் கொள்ளுங்கள். ஜெனரல் செக்கப் செய்து கொள்வது நல்லது. வறுத்த, பொரித்த மற்றும் அசைவ உணவுகளை தவிர்த்து விடுவது நல்லது. வாயுக் கோளாறால் நெஞ்சு வலி, செரிமானக் கோளாறு வரும். மனைவிவழியில் கொஞ்சம் அலைச்சலும், செலவும் இருக்கும். நீங்கள் பெருந்தன்மையாக நடந்து கொண்டாலும் சிலர் உங்களை குறை கூறுவார்கள்.\nநெருங்கிய உறவினர்கள், நண்பர்களாக இருந்தாலும் யாருக்கும் ஜாமீன், உத்தரவாதக் கையெழுத்திட வேண்டாம். நாடாளுபவர்கள், பிரபலங்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். ரத்தத்தில் சர்க்கரையின் அளவைப் பரிசோதித்துக் கொள்ளுங்கள். உடல் எடை கூடும். பணப்புழக்கம் இருந்தாலும் வெளியில் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்படும். 26.7.2017 வரை உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் கேது பகவானும், ராசிக்கு 10-ம்\nவீட்டில் ராகுவும் நிற்பதால் வாகன விபத்துகள், காரிய தாமதம், வீண் அலைச்சல், டென்ஷன் வந்து போகும். தாயாருக்கு கை, கால் வலி, சோர்வு வந்து நீங்கும். வீடு, மனை வாங்குவது, விற்பதில் வில்லங்கம் வந்து விலகும். சின்னச் சின்ன மரியாதைக் குறைவான சம்பவங்கள் நிகழக்கூடும். 27.7.2017 முதல் வருடம் முடியும் வரை கேது 3-ம் வீட்டில் அமர்வதால் புதிய முயற்சிகள் பலிதமாகும்.\nஉங்களுக்குள் ஒரு சுயக்கட்டுப்பாட்டை ஏற்படுத்திக் கொள்வீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். இளைய சகோதர வகையில் ஆதாயமடைவீர்கள். ஆனால் ராகு 9-ம் வீட்டில் நிற்பதால் சேமிப்புகள் கரையும். தந்தையின் ஆரோக்கியம் பாதிக்கும். பிதுர்வழி சொத்தைப் பெறுவதில் தடைகள் வந்து நீங்கும். உங்களை அறியாமலேயே தாழ்வுமனப்பான்மை தலைதூக்கும். வேற்றுமொழி பேசுவர்கள், வேற்று மதத்தைச் சார்ந்தவர்கள், வெளிநாட்டிலிருப்பவர்களால் ஆதாயமடைவீர்கள்.\nபுத்தாண்டின் தொடக்கம் முதல் 01.09.2017 வரை குரு உங்கள் ராசிக்கு லாப வீட்டில் நிற்பதால் உங்களின் புகழ், கௌரவம் ஒருபடி உயரும். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். தொடங்கிய பணிகள் உடனே முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். வருமானத்தை உயர்த்த புது வழிகளில் முயற்சி செய்வீர்கள். திடீர் யோகம், பணவரவு உண்டு. பழைய கடனில் ஒருபகுதியைத் தீர்க்க வழி பிறக்கும். மூத்த சகோதரர் முன் வந்து உதவுவார். பெரிய பதவிகள் தேடி வரும். தடைபட்ட வீடு கட்டும் பணியை தொடர்வீர்கள்.\nதூரத்து சொந்த பந்தங்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். ஆனால் 02.9.2017 முதல் வருடம் முடியும் வரை குருபகவான் உங்களுடைய ராசிக்கு 12-ம் வீட்டில் சென்று மறைவதால் திடீர் பயணங்கள், செலவுகள் அதிகரிக்கும். ஒரே நேரத்தில் நான்கைந்து வேலைகளையும் சேர்த்துப் பார்க்க வேண்டி வரும். ஆடம்பரச் செலவுகளை குறைக்கப்பாருங்கள். நன்கு அறிமுகமாகாதவர்களை வீட்டில் சேர்க்க வேண்டாம். நீண்ட நாட்களாக தரிசிக்க நினைத்த புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.\nகோவில் கும்பாபிஷேகம் மற்றும் சகோதரர்கள், உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களையெல்லாம் நீங்களே செலவு செய்து முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் ஜென்மச் சனி தொடர்வதால் புது தொழில் தொடங்கும் முயற்சிகள், பெரிய முதலீடுகள் வேண்டாம். போட்டிகளைச் சமாளிக்க புது திட்டங்களை நடைமுறைப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் ஜூலை 26-ம் தேதி வரை சின்னச் சின்ன அலைகழிப்புகள் இருக்கும். சம்பள பாக்கி கைக்கு வரும்.\nஜுலை மாதம் வரை ராகு, கேதுவால் காரியத்தடைகள், வாகனப் பழுது மற்றும் விபத்துகள் நிகழும். அதிலிருந்து உங்களை காத்துக் கொள்ள அருகிலிருக்கும் முருகர் கோவிலுக்கு சஷ்டி திதியில் வணங்குவதுடன் திருத்தணி முருகர் படத்தை வீட்டில் வைத்து செவ்வாய்க்கிழமைகளில் வணங்கி வாருங்கள். உங்கள் குடும்பத்தில் மேஷம், மிதுனம், தனுசு ராசியில் கணவரோ, பிள்ளைகளோ இருந்தால் பாதிப்புகள் அதிகமாகும். ஆனால் கடகம், சிம்மம், மகரம், மீன ராசியில் இருந்தால் யோகப் பலன் கிடைக்கும். மேலும் உங்கள் குடும்பத்திற்கு சொந்தமாக வீடு, மனை அமைய கீழ்கண்ட செவ்வாய் கிரகத்தின் சூட்சமமந்திர வடிவத்தை பூஜையறையில் மாகோலமிட்டு செவ்வாய்க்கிழமைகளில் வணங்கி வாருங்கள்.\nRe: 2017 ஆங்கில புத்தாண்டு, பொது மற்றும் ராசி பலன்கள் \n உங்களுக்கு 2வது ராசியில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் எதிர்பார்த்திருந்த தொகை வந்து சேரும். குடும்பத்தில் அமைதி பிறக்கும். உங்கள் ஆலோசனையை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். அனுபவப்பூர்வமாகவும், எதார்த்தமாகவும் பேசுவீர்கள். எதிர்பார்த்த வகையில் பணம் வரும். தடைபட்ட பல காரியங்களை முடித்துக் காட்டுவீர்கள். குடும்பத்தில் குழப்பங்களை ஏற்படுத்திய உறவினர்கள், நண்பர்களின் சுயரூபத்தைக் கண்டறிந்து ஒதுக்குவீர்கள்.\nகணவன், மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவீர்கள். குடும்ப வருமானத்தை உயர்த்த கூடுதல் நேரம் ஒதுக்கி உழைப்பீர்கள். சனிபகவான் ராசிக்கு 12-ம் வீட்டில் தொடர்வதால் வருங்காலத்தைப் பற்றிய பயம் வந்து நீங்கும். பணவரவு ஓரளவு இருக்கும். எல்லோருக்கும் நல்லது செய்தும் கெட்ட பெயர்தான் மிஞ்சும். சிலர் உங்களைப் பற்றிய வதந்திகளை பரப்பிவிடுவார்கள். இரவு நேரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. வாகனங்களை இயக்குவதில் கவனம் தேவை. அரசாங்க அதிகாரிகள், வி.ஐ.பிகளுடன் கருத்து மோதல்கள் வரக்கூடும். சி��ுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். நண்பர், உறவினர் சிலர் உங்களை தவறான போக்கிற்குத் தூண்டுவார்கள்.\nரத்த அழுத்தம், சளித்தொந்தரவு, இனந்தெரியாத கவலைகள் வந்து போகும். 26.7.2017 வரை உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் கேது நிற்பதால் புதிய முயற்சிகள் யாவும் பலிதமாகும். விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். வாழ்க்கையின் சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். வேற்றுமதத்தவர்களால் ஆதாயமடைவீர்கள். இளைய சகோதர வகையில் நன்மை உண்டாகும். கோவில் விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். ராசிக்கு 9-ம் வீட்டில் ராகு நிற்பதால் எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். தந்தையாருக்கு வேலைச்சுமை, வீண் டென்ஷன் அவருடன் பிணக்குகள் வந்து செல்லும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார், அல்லாதவர்கள் யார் என்பதைப் புரிந்துக் கொள்வதில் குழப்பம் வரும்.\n27.7.2017 முதல் வருடம் முடியும் வரை கேது உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டிலும், ராகு 8-ம் வீட்டிலும் அமர்வதால் குடும்பத்தில் சலசலப்புகள் வரும். கணவன் மனைவிக்குள் மனஸ்தாபங்கள் வந்து நீங்கும். எந்த வேலையாக இருந்தாலும் நீங்களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது. பணம் வாங்கித் தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம். கண்ணை பரிசோதித்துக் கொள்ளுங்கள். பல் வலி, காது வலி, கணுக்கால் வலி வந்து விலகும். வாகனத்தை நிதானமாக இயக்குங்கள். சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும்.\nகாலில் அடிப்படும். யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். புத்தாண்டின் தொடக்கம் முதல் 01.09.2017 வரை குரு உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் நிற்பதால் அடுக்கடுக்கான வேலைகளால் அவதிக்குள்ளாவீர்கள். மறைமுக அவமானம் வந்து நீங்கும். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வந்து போகும். தர்மசங்கடமான சூழ்நிலையை சமாளிக்க வேண்டி வரும். 02.9.2017 முதல் வருடம் முடியும் வரை குரு 11-ம் வீடான லாபஸ்தானத்தில் அமர்வதால் எங்குச் சென்றாலும் நல்ல வரவேற்பை பெற்றுத் தருவார். கல்வியாளர்களின் நட்பால் தெளிவடைவீர்கள்.\nபுது சொத்து வாங்குவீர்கள். அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் உயர்கல்வி, உத்யோகம் அமையும். பெரிய பதவிக்கு உங்களுடைய பெயர் பரிந்துரை செய்யப்படும். தாயாரின் உ���ல் நிலை சீராகும். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். ஆடை, ஆபரணம் சேரும். அடகு வைத்திருந்த பத்திரம், பழைய கடனையெல்லாம் தீர்க்க புது வழி பிறக்கும். விலகிச் சென்ற உறவினர்களெல்லாம் வலிய வந்து உறவாடுவார்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். செப்டம்பர் மாதம் முதல் வர வேண்டிய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் செப்டம்பர் மாதம் முதல் அலுவலகத்தில் நிம்மதி உண்டாகும். சக ஊழியர்களும் முக்கியத்துவம் தரத் தொடங்குவார்கள்.\nஆகஸ்ட் மாதம் வரை குரு சரியில்லாததால் குடும்பத்தில் மருத்துவச் செலவுகளும், உத்யோகத்தில் வேலைச்சுமையும், விரும்பத்தகாத இடமாற்றமும் வரும். அதிலிருந்து விடுபட அருகிலுள்ள பெருமாள் கோயிலில் இருக்கும் சக்கரத்தாழ்வர் அல்லது சுதர்சனமூர்த்தியை வியாழக்கிழமைகளில் நெய் தீபமேற்றி வணங்குங்கள். உங்கள் குடும்பத்தில் மேஷம், ரிஷபம், கடகம், விருச்சிக ராசியில் கணவரோ, பிள்ளைகளோ இருந்தால் பாதிப்புகள் அதிகமாகும் ஆனால் சிம்மம், துலாம், மீன ராசியில் இருந்தால் யோகப் பலன் கிடைக்கும். மேலும் பணப்பலம் அதிகரிக்க கீழ்கண்ட சூரிய கிரகத்தின் சூட்சமமந்திர வடிவத்தை பூஜையறையில் மாகோலமிட்டு ஞாயிற்றுக்கிழமைகளில் வணங்கி வாருங்கள்.\nRe: 2017 ஆங்கில புத்தாண்டு, பொது மற்றும் ராசி பலன்கள் \nபிரதிபலன் பாராமல் உதவுபவர் களே புத்தாண்டு பிறக்கும் போது சனிபகவான் உங்களின் லாப வீட்டில் தொடர்வதால் திடீர் யோகம், பணப்புழக்கம் அதிகரிக்கும். இனி திட்டமிட்ட காரியங்கள் தடையில்லாமல் முடியும். அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனையெல்லாம் பைசல் செய்வீர்கள். வழக்கு சாதகமாகும். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகள் வெற்றியடையும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள்.\nவெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை கூடும். தங்க ஆபரணங்கள் வாங்குவீர்கள். நாடாளுபவர்கள் உதவுவார்கள். கோவில் கும்பாபிஷேக திருப்பணி கமிட்டியில் இடம் பிடிப்பீர்கள். அதிக மைலேஜ் தரக் கூடிய வாகனம் வாங்குவீர்கள். ஆனால் வருடத்தின் இறுதியில் 15.12.2017 முதல் சனி 12-ல் மறைந்து ஏழரைச் சனியின் தொடக்கமான விரயச் சனி தொடங்குவதால் தூக்கமில்லாமல் ப��கும். பழைய கசப்பான சம்பவங்களை மறப்பது நல்லது. உங்கள் பலம், பலவீனமறிந்து செயல்படப் பாருங்கள். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும் முன் சட்ட நிபுணர்களை கலந்தாலோசிப்பது நல்லது. உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம்.\n26.7.2017 வரை உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டில் கேதுவும், 8-ல் ராகுவும் அமர்ந்திருப்பதால் சின்னதாக ஒரு வெறுப்பு, சலிப்பு வந்து போகும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான பிரச்சினைகளும், போராட்டங்களும் இருந்துக் கொண்டேயிருக்கும். அடிமனதில் ஒருவித பயமும் வந்துப் போகும். அவ்வப்போது தாழ்வு மனப்பான்மை தலைத்தூக்கும். கொந்தளித்து வார்த்தைகளைக் கொட்டி விடாதீர்கள். பார்வைக் கோளாறு, பல் வலி, காது வலி மற்றும் கால் வலி வந்து செல்லும். அவசர முடிவுகளெல்லாம் எடுக்க வேண்டாம்.\n27.7.2017 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்குள்ளேயே கேது பகவானும், ராசிக்கு 7-ம் வீட்டில் ராகுவும் அமர்ந்திருப்பதால் மற்றவர்களைச் சார்ந்து இருக்க வேண்டாம். தூக்கம் குறையும். யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம். கணவன் மனைவிக்குள் வீண் சந்தேகம், ஈகோ பிரச்னையால் பிரிவு வரக்கூடும். களவு போக வாய்ப்பிருக்கிறது. எனவே குடும்பத் துடன் வெளியூர் செல்ல நேரிட்டால் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து விட்டு செல்வது நல்லது.\nபுத்தாண்டின் தொடக்கம் முதல் 01.09.2017 வரை குரு உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டில் நீடிப்பதால் தன்னம்பிக்கை அதிகமாகும். அனுபவப் பூர்வமாகப் பேசி எல்லோரையும் கவருவீர்கள். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகள் வீட்டில் ஏற்பாடாகும். குழந்தை பாக்யம் கிடைக்கும். உங்கள் ஆலோசனையை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள்.\n02.9.2017 முதல் வருடம் முடியும் வரை குரு 10-ம் வீட்டில் அமர்வதால் அவ்வப்போது ஏமாற்றங்களை உணருவீர்கள். வேலைச் சுமையால் டென்ஷன் அதிகரிக்கும். சட்டத்திற்கு புறம்பான வகையில் யாருக்கும் உதவ வேண்டாம். சின்னச் சின்ன மரியாதைக் குறைவான சம்பவங்கள் நிகழக்கூடும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். பாக்கிகள் வசூலாகும். அயல்நாட்டிலிருப்பவர்கள், திடீரென்று அறிமுகமாகுபவர்களை நம்பி புது தொழில், புது முயற்சிகளில் இறங்க வேண்டாம். உத்யோகத்தில் செப்டம்பர் மாதம் முத��் விரும்பத்தகாத இடமாற்றமும் இருக்கும். உங்களுடைய உழைப்பைப் பயன்படுத்தி வேறு சிலர் நல்ல பெயரெடுத்து முன்னேறுவார்கள்.\nராகு,கேதுவால் கணவன் மனைவிக்குள் இருக்கும் கருத்து மோதல், கடன் தொந்தரவு, பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு இவற்றிலிருந்து விடுபட அருகிலிருக்கும் மாரியம்மன் கோயிலுக்கு வெள்ளிக்கிழமைகளில் சென்று எலுமிச்சம் பழ தீபம் ஏற்றி வணங்குங்கள் அத்துடன் காஞ்சி காமாட்சி அம்மன் படத்தை வீட்டில் வைத்து வழிபடுங்கள். உங்கள் குடும்பத்தில் மேஷம், மிதுனம், விருச்சிகம், தனுசு ராசியில் கணவரோ, பிள்ளைகளோ இருந்தால் பாதிப்புகள் அதிகமாகும். ஆனால் ரிஷபம், கடகம், கன்னி, மீன ராசியில் இருந்தால் யோகப் பலன் கிடைக்கும். மேலும் கடன் பிரச்சனை தீர உங்கள் பிரபல யோகாதிபதியாகிய புதன் கிரகத்தின் சூட்சமமந்திர வடிவத்தை பூஜையறையில் மாகோலமிட்டு புதன்கிழமைகளில் வணங்கி வாருங்கள்.\nRe: 2017 ஆங்கில புத்தாண்டு, பொது மற்றும் ராசி பலன்கள் \n உங்களுக்கு 12-வது ராசியில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் அலைச்சலும், திடீர் பயணங்களும், அத்தியாவசியச் செலவுகளும் அதிகரிக்கும். உங்கள் ராசிநாதனான சனிபகவான் ராசிக்கு 10-ம் வீட்டிலேயே தொடர்வதால் உங்களிடம் மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வி.ஐ.பிகளின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர்களால் உதவியும் உண்டு. பணபலம் கூடும். புது பதவிகள், பொறுப்புகள் தேடி வரும். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு சாதகமான தீர்வு கிடைக்கும். வேலையில்லாமல் வீட்டிலேயே முடங்கிக்கிடந்த உங்கள் மகனுக்கு அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.\nவெளிநாட்டிலிருக்கும் உறவினர், நண்பர்களால் திடீர் திருப்பங்கள் ஏற்படும். உடல் அசதி, மனச்சோர்வு வரும். 15.12.2017 முதல் சனி 11-ம் வீடான லாப வீட்டில் நுழைவதால் திடீர் யோகம், பணவரவு உண்டாகும். கௌரவப் பதவிகள் தேடி வரும். வெளிநாடு சென்று வருவீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். அரசால் ஆதாயமடைவீர்கள். வேற்றுமதத்தவர், மாற்று மொழியினரால் திடீர் திருப்பம் உண்டாகும். மூத்த சகோதரர் பகையை மறந்து வலிய வந்து பேசுவார். 26.7.2017 வரை உங்கள் ராசிக்குள்ளேயே கேது பகவானும், ராசிக்கு 7-ம் வீட்டில் ராகுவும் நிற்பதால் தலைச்சுற்றல், தூக்கமின்மை, செரிமான���் கோளாறு, வந்துச் செல்லும். குடும்பத்தில் சண்டை, சச்சரவு, கணவன் மனைவிக்குள் மோதல்களெல்லாம் வந்து போகும்.\nஊறுகாய், லாகிரி, வஸ்துக்கள் மற்றும் துரித உணவுகளைத் தவிர்ப்பது நல்லது ஆனால் 27.7.2017 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசியை விட்டு கேது விலகி 12-ம் வீட்டிலும், ராகு 6-ம் வீட்டிலும் அமர்வதால் பெரிய நோய் இருப்பதைப் போன்ற பிரமையிலிருந்து விடுபடு வீர்கள். கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். மனைவியின் ஆரோக்கியம் சீராகும். திருமணத் தடைகள் நீங்கும். அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். குழந்தை பாக்யம் கிடைக்கும். ஷேர் மூலம் பணம் வரும். கோவில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள்.\nபுத்தாண்டின் தொடக்கம் முதல் 01.09.2017 வரை குரு உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டில் நிற்பதால் வீண் அலைக்கழிப்புகள் அதிகரிக்கும். சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் தீர்ப்பு தாமதமாக வரும். திடீர் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். உங்களுடைய அணுகுமுறையை மாற்றுங்கள். சிக்கலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்துக் கொண்டிருக்காதீர்கள். பணப்பற்றாக்குறையால் வெளியில் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். ஆனால் 02.9.2017 முதல் வருடம் முடியும் வரை குரு 9-ம் வீட்டிலேயே அமர்வதால் திடீர் அதிர்ஷ்ட, யோகம் உண்டாகும். நீண்ட காலமாக தள்ளிப் போன காரியங்களெல்லாம் முடிவடையும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள்.\nஷேர் மூலமாக பணம் வரும். குடும்பத்திலும் மகிழ்ச்சி உண்டு. குழந்தை பாக்யம் உண்டாகும். வி.ஐ.பிகள் வீட்டு விசேஷங்களில் கலந்துக் கொள்ளுமளவிற்கு நெருக்கமாவீர்கள். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். வங்கி லோன் கிடைக்கும். கைமாற்றாகவும், கடனாகவும் வாங்கியிருந்த பணத்தை ஒருவழியாக தந்து முடிப்பீர்கள். தந்தையுடனான மோதல்கள் விலகும். வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும்.\nதற்காலப் பணியில் இருப்பவர்கள் நிரந்தரமாக்கப்படுவீர்கள்.வியாபாரத்தில் சந்தை நிலவரம் அறிந்து செயல்படுவதால் லாபம் அதிகரிக்கும். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களுடன் இருந்து வந்த ப��ணக்குகள் நீங்கும். உத்யோகத்தில் இருந்த அலட்சியப் போக்கு மாறும். கூடுதல் சலுகைகளும் கிடைக்கும். உங்களின் நிர்வாகத் திறமை கூடும்.\nகேதுவால் நோய்களையும், ராகுவால் குடும்பத்தில் கணவருடன் சண்டையையும் சந்தித்துக் கொண்டிருக்கிறீர்கள். ஜுலை மாதம் வரை நீடிக்கும் இந்தப் பிரச்சனையிலிருந்து விடுபட சனிக்கிழமைகளில் ஷீரடி சத்ய சாய்பாபாவை தரிசியுங்கள். ஆகஸ்ட் மாதம் வரை 8ல் இருக்கும் குருவால் வழக்கு, கடன் பிரச்சனைகளாலும் நிம்மதி இழப்பீர்கள்.அதிலிருந்து விடுபட திருப்பதி வெங்கடாஜலபதியின் படத்தை வீட்டில் வைத்து வணங்கி வாருங்கள். உங்கள் குடும்பத்தில் கடகம், துலாம், விருச்சிகம், தனுசு ராசியில் கணவரோ, பிள்ளைகளோ இருந்தால் பாதிப்புகள் அதிகமாகும் ஆனால் ரிஷபம், சிம்மம், மீன ராசியில் இருந்தால் யோகப் பலன் கிடைக்கும். மேலும் நோயிலிருந்து விடுபட உங்கள் ராகு கிரகத்தின் சூட்சமமந்திர வடிவத்தை பூஜையறையில் மாகோலமிட்டு வெள்ளிக்கிழமைகளில் வணங்கி வாருங்கள்.\nRe: 2017 ஆங்கில புத்தாண்டு, பொது மற்றும் ராசி பலன்கள் \nஇடம்பெயர்ந்து சென்றாலும் குலப் பெருமையை காப்பவர்களே உங்கள் ராசிக்கு லாப வீட்டில் சந்திரன் நிற்கும் போது இந்த புத்தாண்டு பிறப்பதால் வருமானம் உயரும். வருங்காலத் திட்டங்கள் பூர்த்தியாகும். கௌரவப் பொறுப்புகள் தேடி வரும். சொந்த ஊரில் மதிக்கப்படுவீர்கள். கோவில் திருவிழாவை முன்னின்று நடத்துவீர்கள். மூத்த சகோதர, சகோதரிகளுடன் இருந்த மனத்தாங்கல் நீங்கும்.\nஷேர், கமிஷன் வகைகளால் பணம் வரும். தம்பியுடன் இருந்த மனவருத்தம் நீங்கும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து இனி சேமிக்கத் தொடங்குவீர்கள். சிலர் இருக்கும் வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவார்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும். கல்யாணம், காதுகுத்து, மஞ்சள் நீராட்டு, கிரகப்பிரவேசம் என பல விசேஷங்களிலும் உங்களுக்கு முதல் மரியாதை கிடைக்கும். கல்வியாளர்கள், அறிஞர்களின் நட்பால் தெளிவடைவீர்கள். சனிபகவான் 9-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்தாண்டு பிறப்பதால் குடும்ப வருமானத்தை உயர்த்துவீர்கள் அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும்.\nபணவரவு உண்டு என்றாலும் சேமிக்க முடியாதபடி செலவுகளும் இருக்கும். மகளின் கல்யாணத்தை வெகு விமரிசையாக நடத்துவீர்கள். மகனுக்கு அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் உயர்கல்வி, உத்யோகம் அமையும். நிலுவையிலிருந்த வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உறவினர்கள், நண்பர்களின் சுயரூபத்தை தெரிந்துக் கொண்டு அதற்கேற்ப செயல்படுவீர்கள். வெளிவட்டாரத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். புது வேலை அமையும். வெளிநாட்டிலிருப்பவர்களால் ஆதாயமடைவீர்கள்.\nஆனால் தந்தைக்கு நெஞ்சு வலி, அலைச்சல், டென்ஷன் வந்துப் போகும். பிதுர்வழி சொத்துப் பிரச்னைக்கு சுமூகத் தீர்வு காண்பது நல்லது. 26.7.2017 வரை உங்கள் ராசிக்கு 12-ல் கேது தொடர்வதால் உங்களுடைய பலம், பலவீனத்தை உணருவீர்கள். நீண்ட நாட்களாக போக நினைத்த குலதெய்வ கோவிலுக்கு குடும்பத்தினருடன் சென்று நேர்த்திக் கடனைச் செலுத்துவீர்கள். ஆனால் ராகு 6-ம் வீட்டில் நிற்பதால் எதிலும் வெற்றி பெறுவீர்கள். சொந்த பந்தங்கள் மதிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். பால்ய நண்பர்களால் உதவிகள் கிடைக்கும்.\n27.7.2017 முதல் வருடம் முடியும் வரை கேது லாப வீட்டில் அமர்வதால் செல்வாக்கு கூடும். கௌரவப் பதவிகள் தேடி வரும். அரசால் அனுகூலம் உண்டாகும். ஹிந்தி, மலையாளம் பேசுபவர்களால் மாற்றம் உண்டாகும். தடைபட்டு வந்த சுப நிகழ்ச்சிகளெல்லாம் அடுத்தடுத்து நடந்தேறும். ஆனால் ராகு 5-ம் வீட்டில் நிற்பதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் திணறுவீர்கள். பிள்ளைகளின் பொறுப்பற்றப் போக்கை நினைத்து வருந்துவீர்கள். மகளின் திருமணத்திற்காக வெளியில் கடன் வாங்க வேண்டி வரும். பூர்வீக சொத்துப் பிரச்னை வெடிக்கும். கர்ப்பிணிப் பெண்கள் பயணங்களை தவிர்க்கப்பாருங்கள். புத்தாண்டின் தொடக்கம் முதல் 01.09.2017 வரை உங்கள் குருபகவான் 7-ம் வீட்டில் அமர்ந்து உங்களைப் பார்ப்பதால் உங்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். அழகு, அறிவு கூடும்.\nகணவன் மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். மகளின் திருமணத்தை ஊரே மெச்சும்படி சிறப்பாக நடத்தி முடிப்பீர்கள். மகனுக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். ஒத்து வராத, உதவாத, உண்மையில்லாத உறவுகளை ஒதுக்கித் தள்ளுவீர்கள். விலை உயர்ந்த தங்க ஆபரணம் வாங்குவீர்கள். மனைவிவழியில் செல்வாக்கு கூடும். ஆனால் 02.9.2017 முதல் வருடம் முடியும் வரை குரு 8-ம் வீட்டில் மறைவதால் உங்களைப் பற்றிய வதந்திகள் வரு���். வீண் அலைக்கழிப்புகளும் அதிகமாகும். திடீர் பயணங்கள் இருக்கும். முக்கிய ஆவணங்களை கவனக்குறைவாக கையாள வேண்டாம். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும்.\nபணம், நகை வாங்கித் தருவதில் குறுக்கே நிற்காதீர்கள். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். பழைய சரக்குகளை தள்ளுபடி விலைக்கு விற்றுத் தீர்ப்பீர்கள். உத்யோகத்தில் செப்டம்பர் மாதம் முதல் அலுவலகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். பணிகளை கொஞ்சம் போராடி முடிக்க வேண்டி வரும்.\n12ல் நிற்கும் கேதுவால் ஏற்படும் வீண் செலவுகளை கட்டுப்படுத்த ஞாயிற்றுக்கிழமையில் ராகவேந்திரரை தரிசியுங்கள். செப்டம்பர் மாதம் முதல் குரு 8-ல் மறைவதால் குடும்பத்தில் திடீர் செலவு, பயணங்கள், பணம் கொடுத்து ஏமாறுதல் இவற்றிலிருந்து விடுபட லட்சுமி படத்தை வீட்டில் வைத்து வழிபடுங்கள். உங்கள் குடும்பத்தில் மேஷம், சிம்மம், துலாம், விருச்சிகம், தனுசு ராசியில் கணவரோ, பிள்ளைகளோ இருந்தால் பாதிப்புகள் அதிகமாகும். ஆனால் கடகம், மகர ராசியில் இருந்தால் யோகப் பலன் கிடைக்கும். மேலும் தோற்றப்பொலிவு கூட சந்திர கிரகத்தின் சூட்சமமந்திர வடிவத்தை பூஜையறையில் மாகோலமிட்டு திங்கட்கிழமைகளில் வணங்கி வாருங்கள்.\nநன்றி - தி இந்து\nRe: 2017 ஆங்கில புத்தாண்டு, பொது மற்றும் ராசி பலன்கள் \nஏற்கனவே உள்ள திரி யுடன் இணைத்து விடுகிறேன் அண்ணா, நானும் உங்கள் திரி இல் தான் பலன்கள் போட்டுள்ளேன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: 2017 ஆங்கில புத்தாண்டு, பொது மற்றும் ராசி பலன்கள் \nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: ஜோதிடம்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்ற���ம் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://roughnote.pixmonk.in/Kavithai/199", "date_download": "2019-01-20T18:00:48Z", "digest": "sha1:23WIYN4E7FRGYRR6ISZOBMODIMLOXUHK", "length": 4212, "nlines": 113, "source_domain": "roughnote.pixmonk.in", "title": "க‌தைசொல்லி — டோடோவின் ரஃப் நோட்டு", "raw_content": "\nந‌ல்முத்துப் பஞ்ச‌ணைமேல் நீயிருக்கும் வேளைய��லே.. [ நீ எங்க‌ த‌னியா இருந்தே.. ] ந‌ல்முத்துப் பஞ்ச‌ணைமேல் நாத‌னுட‌ன் நீயிருக்கும் வேளையிலே ‍ நின் சொல்முத்துச் சொற்க‌ளால் எந்த‌ன் குறை தீர்க்க‌ச் சொன்னால் உன் வாய்முத்துச் சிந்திடுமா.. வாழ்வ‌ளிக்கும்.. அம்பிகையே - த‌ருமி , திருவிளையாட‌ல்\nPIX Monk – என் சினிமா கிறுக்கல்கள்\nபரியேறும் பெருமாள் BA BL.\nPS on தெர்ர்ர்றி – கதற கதற\nToto on ஸ்கூல் வேன்\nNext Post காஷ‌ன் : ஏர் ப்ரேக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://www.ayappaditoday.com/2011/10/blog-post.html", "date_download": "2019-01-20T16:43:15Z", "digest": "sha1:3ZXCBFZKPCC2S3EEG3WYGOMMZERZ4EFB", "length": 28306, "nlines": 140, "source_domain": "www.ayappaditoday.com", "title": "Ayappadi: உங்கள் புகைப்படம் ஜாக்கிரதை.. எச்சரிக்கை..!", "raw_content": "\nஉங்கள் புகைப்படம் ஜாக்கிரதை.. எச்சரிக்கை..\nஇந்த ரகசிய கேமராக்கள் பெரும்பாலும் முகம் பார்க்கும் கண்ணாடி பின்னாடி கூட மறைத்து வைக்கப்படுகிறது ஏனென்றால் அந்த இடம் தான் யாருக்கும் அவ்வுளவு சீக்கிரமாக சந்தேகம் வராத இடம் . இது எங்கு எல்லாம் நடக்கிறது என்று பார்த்தால் பெரிய ஷொப்பிங் மால்களில் உள்ள பாத் ரூம்களில் , முக்கியமாக பெரிய துணிக்கடைகளில் பெண்கள் உடை மாற்றி சரி பார்க்கும் அறைகள் ( Trail Rooms ), பெரிய ஹோட்டல் ரூம்களில் உள்ள கண்ணாடிகள் மற்றும் ஹோட்டல் ரூம்களில் உள்ள குளியல் அறைகளில் உள்ள பெரிய கண்ணாடிகளின் பின்னால் வைக்க சாத்தியங்கள் அதிகம் . அதனால் பெண்கள் இனிமே கண்ணாடி முன்பு நின்று கொண்டு அஜாக்கிரதையாக இருக்க வேண்டாம். முடிந்த வரை நிர்வாணம் ஆகாமல் தவிர்க்கவும்.\nஇது போன்று ஹோட்டல் அறைகளில் வைக்கப்படும் கண்ணாடிகளை நீங்கள் சினிமாக்களில் கூட பார்த்து இருக்கலாம் . \"பில்லா 2007\" படம் அனைவரும் பார்த்து இருக்கலாம் அதில் ஒரு காட்சி வரும் பில்லா அஜித்தை கைது செய்து மலேசியா போலீஸ்சார், விசாரிக்க ஒரு தனி அறையில் உட்கார வைத்து இருப்பார்கள் அப்போது அந்த அறைக்குள் இரண்டு போலீஸ் ஆபீஸ் மட்டும் இருப்பார்கள் அந்த அறையின் ஒரு சுவற்றில் ஒரு பெரிய கண்ணாடி இருக்கும் , அந்த கண்ணாடி அறைக்குள் இருந்து பார்க்கும் போது முகம் பார்க்கும் கண்ணாடி போல இருக்கும் ஆனால் அந்த கண்ணாடிக்கு பின்னால் இருந்து ஒரு குழு விசாரணையை கவனித்து கொண்டும், பதிவு செய்தது கொண்டும் இருக்கும். இந்த வகை கண்ணாடிகள்தான் இந்த ரகசிய கேமராக்கள் வைப்பதற்கும் பயன்படுத்துக���றார்கள். இப்போது உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன் . நீங்க எந்த கவலையும் இல்லாமல் ஹோட்டல் பாத் ரூமில் ஒய்யாரமாக நிர்வாணமாக குளித்து கொண்டு இருக்கும் போது அந்த பாத் ரூமில் உள்ள பெரிய கண்ணாடிக்கு பின்னால் யாராவது சாவகாசமாக நாற்காலி போட்டு உட்கார்ந்தது ரசித்து கொண்டு கூட இருக்கலாம், கேமராவில் வீடியோவாக பதிவு செய்தது கொண்டு இருக்கலாம் ஜாக்கிரதை.\nஇந்த வகை கண்ணாடிகளுக்கு பொதுவான பெயர் Reflecting Glasses இதில் double reflecting , strong reflecting அப்படியென்று நிறைய வகை உண்டு. அதனால் நன்றாக தெரிந்து கொள்ளுங்கள் Mirror க்கும் , Reflecting Glasses க்கும் உள்ள வித்தியாசத்தை.\nசரி இந்த வகை தில்லாலங்கடி கண்ணாடிகளை எப்படி கண்டு பிடிப்பது\nReflecting Glass -சை கண்டுபிடிக்க எளிய வழி முறைகள் :\n1. ஹோட்டல் அறைகளில் அல்லது உடை மாற்றும் அறைகளில் உள்ள கண்ணாடி மேல் உங்கள் ஆள் காட்டி விரலை வையுங்க இப்போது உங்க ஆள்காட்டி விரலின் நுனிக்கும் , கண்ணாடியில் தெரியும் பிம்பம் ஆள்காட்டி விரலின் நுனிக்கும் சிறிய இடைவெளி இருக்கும் நுண்ணிப்பாக கவனிக்கவும் கண்டிப்பாக இடைவெளி சிறிய அளவில் இருக்கும் . அப்படி இருந்தால் அது முகம் பார்க்கும் சாதாரண கண்ணாடி . உங்களுக்கு சந்தேகம் என்றால் உங்க வீட்டில் உள்ள முகம் பார்க்கும் கண்ணாடியில் செய்து பாருங்கள். ஆனால் இந்த Reflecting Glass வகை கண்ணாடிகளில் உங்கள் ஆள் காட்டி விரலை வைத்தால் இது போன்று உங்கள் ஆள் காட்டி விரலுக்கும் , பிம்பமாக தெரியும் ஆள்காட்டி விரலுக்கும் இடைவெளி இருக்காது.\nஅதனால் இது போன்று சூழ்நிலைகளில் உங்கள் கை பையில் எப்பவும் ஒரு சிறிய முகம் பார்க்கும் வைத்து கொள்ளவும் . உங்கள் சிறிய முகம் பார்க்கும் கண்ணாடியையும் , உங்கள் ஹோட்டல் அறைகளில் இருக்கும் கண்ணாடி இரண்டையும் இது போல் ஆள் காட்டி விரல் வைத்து சோதித்து பாருங்கள் உங்களால் ஒரு முடிவுக்கு வர முடியும்.\n2. உங்கள் கைப்பையில் எப்பவும் ஒரு சிறிய டார்ச் லைட் வைத்து கொள்ளுங்கள் இது போன்று கண்ணாடிகளில் டார்ச் லைட் அடித்து பார்த்தல் அதில் ஒளி ஊடுருவுகிறதா என்று பாருங்க. ஒளி ஊடுருவினால் அது Reflecting Glass , இல்லை என்றால் அது முகம் பார்க்கும் கண்ணாடி.\n3. இது ரொம்ப எளிய முறை , இது ரொம்ப சிம்பிள் உங்கள் முகத்தில் இரண்டு பக்கமும் குதிரைக்கு கடிவாளம் போல உங்கள் கைகளை வைத்து கொண்��ு நீங்கள் சந்தேகம்ப்படும் கண்ணாடியில் முகத்தை வைத்து பார்த்தால் கண்ணாடிக்கு பின்னால் ஏதும் தெரிகிறதா என்று பாருங்கள். சூரிய ஒளியை குறைக்க கார் கண்ணாடிகளில் கருப்பு கண்ணாடிகள் பொருத்தி இருப்போம் இல்லையா அதில் நாம் சில நேரம் முகத்தை மிக அருகில் வைத்து பார்ப்போம் இல்லையா கார்க்குள் என்ன இருக்கிறதென்று அது போல கை வைத்து பாருங்கள். கண்டிப்பாக வித்தியாசத்தை பார்க்கலாம்.\nசரி இது வரை பார்த்தது எல்லாம் மற்றவர்கள் நம்மை ரகசியமா படம் பிடிப்பதை பற்றி . ஆனால் இன்றைய நிலைமையில் இணையதளத்தில் பார்த்தீர்கள் என்றால் சிலர் அவர்களே சொந்தமாக எடுத்த அந்தரங்க புகைப்படமோ , வீடியோவோ அப்பட்டமாக வெளியிடப்படுகிறது. அதற்க்கு பெயர் Scandal videos அப்படின்னு நிறைய அந்தரங்க வீடியோ மற்றும் புகைப்படங்கள் உலாவருது இணையதளத்துல.\nசில தம்பதிகள் தேனிலவுக்கு போகும் போதோ அல்லது இளம் காதல் ஜோடிகள் தனிமையில் சந்திக்கும் போதோ ஏதோ ஒரு ஆர்வத்தில் ,மன கிளர்ச்சிகாக வேண்டி அவர்களின் சொந்த மொபைல் போன் கேமராவிலோ அல்லது டிஜிட்டல் கேமராவிலோ படம் எடுக்கிறார்கள்.அப்படி படம் பிடிப்பது சரியா தவறா என்ற விவாதத்திற்கு நாம் போக வேண்டாம். அதெல்லாம் அவர்கள் சொந்த விருப்பங்கள் அதில் நான் தலை இட விரும்ப வில்லை .\nஆனால் சொந்த கேமராவில் எடுக்கப்படும் அந்தரங்க நிர்வாண படங்கள் எப்படி இணையதளத்துக்கு வருது கண்டிப்பாக அதில் சம்பந்த பட்டவர்கள் வெளியிட்டு இருக்க மாட்டார்கள் . யாரும் அவருடைய அல்லது அவர் மனைவியுடைய அல்லது காதலியின் நிர்வாணத்தை மற்றவர்கள் பார்க்க விரும்ப மாட்டார்கள் , அவ்வுளவு ஏன் அப்படி நினைத்து கூட பார்க்க மாட்டார்கள். அப்படி இருக்கையில் இது எப்படி சாத்தியம் ஆகிறது \nமேட்டர் ரொம்ப சிம்பிள் , முன்பெல்லாம் புகைப்படங்கள் பிலிம் ரோலிலும் , வீடியோக்கள் கேசட்களிலும் பதிவு செய்யப்பட்டன ஆனா இன்று நிலைமையே வேறு , எல்லாம் டிஜிட்டல் மாயம் . அதனால் நீங்க எடுக்கும் புகைபட்மோ , வீடியோவோ எல்லாம் மொபைலில் அல்லது டிஜிட்டல் கேமராவிலோ உள்ள மெமரி கார்டில் (memory card) தான் பதிவாகிறது . இந்த மெமரி கார்டு தான் நமக்கு நேரடி வில்லன்.\nஎதார்த்தமாக , தனிமையில் பின்னர் Delete பண்ணிவிடாலம் என்று தம்பதிகள் எடுக்கும் படங்கள் அனைத்தும் இந்த மெமரி கார்டில் த���ன் பதிவாகிறது. என்னதான் தம்பதிகள் கவனமாக பின்னர் தங்கள் அந்தரங்க படங்களை delete செய்தாலும் அது முழுமையாக அழிவது இல்லை . உதாரணத்துக்கு உங்கள் கம்ப்யூட்டரில் நீங்கள் delete செய்யும் File உடனே Recycle Bin யில் போய் உட்கார்ந்து கொள்ளும் அது மாதிரி இந்த மெமரி கார்டுளையும் நீங்கள் delete செய்த படங்கள் அனைத்தும் ஏதாவது ஒரு மூலையில் ஒளிந்து கொண்டு இருக்கும் . நீங்கள் எல்லாம் முழுமையாக delete செய்து விட்டதாக நினைத்து கொண்டு மற்ற புகைப்படங்களை பிரிண்ட் போட போட்டோ ஸ்டுடியோ வுக்கு குடுக்கும் போது அங்கே சிலர் இந்த மெமரி கார்டுயில் ஒளிந்து கொண்டு இருக்கும் படங்களை வெளியே எடுக்கிறார்கள். அதற்க்கு என்று பிரதேகமாக சாப்ட்வேர் இருக்கிறது. அதற்க்கு Recovery Software. இந்த சாப்ட்வேர் Delete ஆனா file களை திரும்ப வரவைக்கும். இது நமது கம்ப்யூட்டர் இருகின்ற மெமரியில் delete ஆனா file களை கூட திரும்ப பெற உதவும் சாப்ட்வேர் . இந்த மெமரி கார்டு யார் கையில் கிடைத்தாலும் பிரச்னை தான் . அது யாராக வேண்டுமானாலும் இருக்கலாம் நெருக்கின நண்பராக கூட இருக்கலாம் .இப்படிதான் தங்களுடைய கேமராவில் தங்கள் கைப்பட எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள்தான் எடுத்தவர்களுக்கே தெரியாமல் இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.\nசரி இதை எப்படி தவிர்க்கிறது\nடிஜிட்டல் கேமரா மற்றும் மொபில் கேமரா -கவனத்தில் கொள்ள வேண்டிய விஷியங்கள் :\n1. முதலில் தங்களுடைய டிஜிட்டல் கேமராவிலோ அல்லது மொபைல் போன் கேமராவிலோ தங்களுடைய நிர்வாண படங்களை எடுப்பதை தவிர்த்து விடுங்கள் முக்கியமாக தேனிலவு தம்பதிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.\n2. ஒரு வேலை அப்படி தங்களுடைய அந்தரங்கங்களை படம் எடுக்கும் பட்சத்தில் அந்த மெமரி கார்டை கண்டிப்பாக யாரிடத்திலும் குடுக்க வேண்டாம். குறிப்பாக போட்டோ ஸ்டுடியோவுக்கு அதில் உள்ள வேற சாதாரண போட்டோவை பிரிண்ட் போட குடுக்க வேண்டாம்.\n3. அந்த மெமரி கார்டில் உள்ள உங்கள் அந்தரங்க போட்டோக்களை Delete செய்தால் மட்டும் போதாது . கண்டிப்பாக மெமரி கார்டை Format செய்ய வேண்டும் அப்போதான் முழுமையாக எல்லாம் அழிந்து போக வாய்ப்பு இருக்கிறது.\nஉங்க WEBCAM ஜாக்கிரதை . . .\nசரி இப்போது நான் இந்த பதிவின் தலைப்புக்கு வருகிறேன் . உங்கள் கம்ப்யூட்டர்லியோ அல்லது லேப்டாப்லியோ வெப்காம் இருக்குமாயின் அதை உங்கள�� அனுமதி இல்லமால் யாரேனும் ஆன் செய்தது உங்களை பார்க்க முடியுமா முடியும் என்கிறது Technology . ஆம் நீங்கள் Gtalk லியோ அல்லது Yahoo Messenger லியோ ஆன்லைனில் இருந்தால் உங்கள் Friends லிஸ்ட்யில் இருபவர்களால் உங்கள் அனுமதி இல்லாமல் உங்கள் வெப்காமை ஆன் செய்ய முடியும். அதற்க்கு ஆதார வீடியோ கூட இருக்கிறது ஆனால் அந்த வீடியோவை நான் இங்கு இணைக்க வில்லை ஏனென்றால் அந்த வீடியோவில் எப்படி மற்றவர்கள் வெப்காமை அவர்கள் அனுமதி இல்லாமல் ஆன் செய்வது அதற்க்கு என்ன சாப்ட்வேர் டவுன்லோட் செய்ய வேண்டும் எல்லாம் இருக்கிறது . அப்புறம் தெரியாத ஒரு தப்பான விஷியத்தை நானே சொல்லி குடுத்தார் போல் ஆகிவிடும். அதனால் விஷியத்தை மட்டும் தெரிந்து கொள்ளுங்கள் .\nஇதில் இருந்து தப்பிக்க :\n1. நீங்கள் கம்ப்யூட்டரில் தனியாக வெப்காம் வைத்திருப்பார்களானால் , நீங்கள் வெப்காமை உபயோகிக்காத போது கம்ப்யூட்டரில் இருந்து வெப்காம் இணைப்பை துண்டித்து விட்டு தனியாக வைக்கவும் . அவசியம் இருக்கும் போது மட்டும் கம்ப்யூட்டர் உடன் இணைக்கவும் .\n2. நீங்கள் லேப்டாப் உபயோகிப்பவரானால் அதில் வெப்காம் ஸ்க்ரீன் உடன் இணைக்க பட்டு இருக்கும் அதை தனியாக கழட்டி வைக்க முடியாது ஆனால் வெப்காம் லென்ஸ்சை மூடி வைக்கலாம் இல்லையா ஆமா லேப்டாப் வெப்காம்மில் உள்ள லென்ஸ் மேல் ஒரு ஸ்டிக்கராய்அல்லது ஸ்டிக்கர் பொட்டை ஒட்டி வையுங்கள் . உங்கள் அனுமதி இல்லாமல் வெப்காம் ஆன் செய்தாலும் எதுவும் பார்க்க முடியாது .\nநல்லதொரு எச்சரிக்கை பதிவு. நீங்கள் சொன்ன அனைத்தையும் பற்றி ஓரளவுக்கு தெரியும். நம்பகத்தன்மை பர்றி தெரியாததால் பதிவிட முடியவில்லை தெளீவான விவரங்கள் தந்திருக்கீங்க.\nடீம் வியூவர் மூலமாகவும் கூட அடுத்த நபரின் அனுமதி இல்லாமல் காமிராவை ஆன் செய்து பார்க்க முடியும் என சமீபத்தில் கேள்விபட்டேன்.\nஅதே போல் ரீசைக்கிள் பின்னில் டெலிட் செய்த படங்களையும் கூட திரும்ப எடுக்க கூடிய சாப்ட்வேர்களும் வந்துவிட்டது.\nட்ரையல் ரூம் சம்மந்தமான என் பதிவிலும் இது குறித்து கொஞ்சம் விவாதம் நடந்தது நேரமிருக்கும் போது பாருங்கள்\nகண்டிப்பாக நம்முடைய அனுமதி இல்லாமல் நம்முடைய கணினி கேமரா மூலம் அனைத்தையும் பார்க்க முடியும். நாம் பழைய லேப்டாப் அல்லது கம்ப்யூட்டர் விற்றால் கூட அதிலிருந்து டெலீட் செய்த அனைத்தையும் திருப்பி எடுக்க முடியும். நாம் எச்சரிக்கியாய் இருப்பதை தவிர வேற எந்த வழியும் இல்லை சகோதரி. கண்டிப்பா இப்பவே உங்கள் பதிவை பார்கிறேன்.. நம்ம எப்போதுமே ப்ரீ தான்..\nஉங்களின் இந்த பதிவை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்\nஇந்து தீவிரவாதி என அழைக்காதீர்கள் - கதறும் ராமகோபா...\nஊராட்சி மன்ற தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் வ...\nஉங்கள் புகைப்படம் ஜாக்கிரதை.. எச்சரிக்கை..\nதிருமண அழைப்பிதழ் - 11 (09-10-11)\nஉலகம் முழுவதும் உள்ள இடங்களை இலவசமாக 3D-VIEW ல் பா...\nAyappadi News (25) Computer (25) ஆயப்பாடி செய்திகள் (28) கம்ப்யூட்டர் (142) கவிதை (6) தகவல் (60) நகைச்சுவை (5) புதிய செய்திகள் (43) பொது அறிவு (29) முஸ்லிம் (37) மொபைல் (23) விளையாட்டு (26) ஹதீஸ் (32)\nஇலவச இன்கமிங் கால்கள் இனி கிடையாது\nசாம்சுங் மொபைல் S9 vs S8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etamilnews.com/sarkar-4/", "date_download": "2019-01-20T17:01:17Z", "digest": "sha1:FMGAMQL4B24VMLIKMFRNXDLAJBKJFK4N", "length": 12771, "nlines": 79, "source_domain": "www.etamilnews.com", "title": "விஜய்யின் அரசியல் என்டரியை சொல்லும் சா்காா் …. விமர்சனம் | tamil news", "raw_content": "\nHome திரை உலகம் விஜய்யின் அரசியல் என்டரியை சொல்லும் சா்காா் …. விமர்சனம்\nவிஜய்யின் அரசியல் என்டரியை சொல்லும் சா்காா் …. விமர்சனம்\nசா்காா்விமர்சனம்.. நடிகர்கள்: விஜய், கீர்த்தி சுரேஷ், வரலக்ஷ்மி சரத்குமார், யோகி பாபு, ராதா ரவி டைரக்‌ஷன்: ஏ ஆர் முருகதாஸ்…….. ஒவ்வொரு குடிமகனும் தங்களுடிடைய ஓட்டை சரியான முறையில் பதிவு செய்தால், நாட்டில் நல்ல சர்கார் அமையும் என்பதே படத்தின் முக்கிய கரு ஆக அமைக்கப்பட்டுள்ளது. விஜய்யின் சர்கார். அமெரிக்காவில் பெரிய கார்ப்பரேட் நிறுவனத்தின் உயரதிகாரியான சுந்தர் (விஜய்), செல்லும் இடமெல்லாம் தன் புத்திசாலித்தனத்தால் கம்பெனிகளை வளைத்துப் போடுகிறார். இதனால் பெரிய பெரிய கார்ப்பரேட் முதலாளிகள் இவரைப் பார்த்து பயந்து ஓடுகின்றனர். இந்நிலையில் இந்தியா வருகிறார் சுந்தர். இங்கே எந்த கம்பெனியை அவர் குறி வைத்துள்ளாரோ என அனைவரும் பீதியில் இருக்க, தனது ஜனநாயகக் கடமையை, அதாங்க ஓட்டுபோடுவதற்காக தமிழகம் வந்திருப்பதாகக் கூறி அதிர வைக்கிறார். ஆனால், பெரு மூளைக்காரனான சுந்தரையே தூக்கி சாப்பிட்டு விடுகிறார்கள் நம்மூர் அரசியல்வாதிகள். ஆம், அவரது ஓட்டை வேறு யாரோ ஒருவர் போட்டுவிட, அதிர்ச்சி ஆகி��ார் சுந்தர். தேர்தலை ரத்து செய்யக் கோரி, அதில் வெற்றியும் பெறுகிறார். இதனால் அரசியல்வாதிகளின் எதிர்ப்பிற்கு ஆளாகிறார். இதன் தொடர்ச்சியாக தமிழக அரசியல்வாதிகளுக்கு எதிரான தனது ஆட்டத்தை ஆரம்பிக்கிறார் கார்ப்பரேட் கிரிமினல் சுந்தர். ஓட்டின் மதிப்பு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார். ஒரு பிரச்சினையைப் பற்றி மட்டும் பேசாமல், நெல்லை கந்துவட்டியால் ஒரு குடும்பமே தீக்குளித்த சம்பவம் என்பது போன்ற, தமிழகத்தில் சமீபத்தில் நடந்த பல பரபரப்பு சம்பவங்களைப் பற்றிப் பேசியிருப்பதால், எளிதாக படத்துடன் ஒன்ற வைக்கிறார் முருகதாஸ். முடிகிறது. விஜயின் அறிமுகக் காட்சிக்கு முன்னரே அவரைப் பற்றிய பில்டப்புகளால் திரையரங்கமே அதிர்கிறது. படம் முழுவதும் செம ஸ்டைலிஷாக வரும் விஜய், ஆக்சன் காட்சிகளில் அசத்தியிருக்கிறார். ஏ,பி,சி என அனைத்து சென்டர்களிலும் சர்கார் ராஜ்ஜியம் ஜெயிக்கும் வகையில் திரைக்கதையும் அமைந்திருக்கிறது. படத்தின் தொடக்கத்திலேயே கதைக்குள் இறங்கியிருக்கிறார் முருகதாஸ். இதனாலேயே படம் தொய்வு இல்லாமல் விறுவிறுப்பாக நகர்கிறது. அரசியல் கனவில் இருக்கும் விஜய்க்கு இது முக்கியமான படம். ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை படம் முழுக்க விஜய்யின் சர்கார் தான். விஜய்யின் அரசியல் எண்ட்ரிக்கு நடைபாதை அமைத்து கொடுக்கும் வகையில் திரைக்கதையை அமைக்கப்பட்டிருக்கிறது.. ஐஎம் ஏ கார்ப்பரேட் கிரிமினல், உங்க ஊரு தலைவனை தேடிப்பிடிங்க, இது தான் நம்ம சர்கார் என தெறிக்கவிடும் பன்ச் டயலாக்குகள் ஏராளமாக இருக்கின்றன. அழகு தேவதையாக ஜொலிக்கும் கீர்த்தி சுரேஷுக்கு விஜய்யை ரொமான்ஸ் செய்யும் வாய்ப்பு. இரண்டாவது படத்திலும் அதனை மிகத் திறமையாக செய்திருக்கிறார். வரலட்சுமியின் வில்லத்தனம் செம ஹைப்பாக இருக்கிறது. முதல்வரின் மகள் கோமலவள்ளியாக மிரட்டல் நடிப்பைத் தந்திருக்கிறார். இரண்டாம் பாதியில் இவரும், விஜயும் மோதிக் கொள்ளும் காட்சிகளில் அனல் பறக்கிறது. ராதாரவி, பழ.கருப்பையா எல்லாம் அசல் அரசியல்வாதிகள் என்பதால், அந்தந்த கதாபாத்திரத்திற்கு யதார்த்தமாக பொருந்துகிறார்கள். காமெடிக்கு என முதல் பாதியில் ஒரு சில நிமிடங்களே வந்து போனாலும், விலா எலும்பு நோக சிரிக்க வைக்கிறார் யோகிபாபு. பின்���ாதி முழுக்க விஜய்யுடனேயே பயணிக்கும் பாத்திரம் அவருக்கு. அதிலும் மனிதர் பின்னி பெடலெடுக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல்கள் செம. சிம்டாங்காரன் பாடலுக்கு தியேட்டரே எழுந்து ஆடுகிறது. ஒரு விரல் புரட்சி செம வைரல். பின்னணி இசை காட்சிக்கு காட்சி ஹார்ட் பீட்டை எகிற வைக்கிறது.. ராம் லக்‌ஷ்மண் ஆக்சன் காட்சிகளில் விஜயை நன்றாக பயன்படுத்தியிருக்கின்றனர். சண்டைக் காட்சிகள் அசர வைக்கின்றன. ஆனால், எனது வாக்காள பெருமக்களே என சர்கார்மூலம் தனது அரசியல் என்ட்ரியை அழுத்தமாக அறிவித்திருக்கிறார் விஜய். நிச்சயம் முருகதாஸ் – விஜய் கூட்டணிக்கு இப்படம் ஹாட்ரிக் வெற்றியாகவே இருக்கும்.\nPrevious articleபட்டாசு வழக்கு தமிழகத்தில் 18 பேர்கைது.. 85 பேர் மீதுவழக்கு\nNext articleரீலீஸ் ஆகி 6 மணிநேரத்தில் சர்காரை வெளியிட்டது தமிழ்ராக்கர்ஸ் … விஜய் தரப்பு அப்செட்\nதி மு க கூட்டணிக்கு பேச நேரு உள்ளிட்ட 6 பேர் குழு\nவிராலிமலை ஐல்லிக்கட்டு கின்னசில் இடம் பிடித்தது.\nதி மு க கூட்டணிக்கு பேச நேரு உள்ளிட்ட 6 பேர் குழு\nவிராலிமலை ஐல்லிக்கட்டு கின்னசில் இடம் பிடித்தது.\nகர்நாடக காங் எம்எல்ஏக்களுக்குள் அடிதடி.. பீர் பாட்டிலால் அடித்து காயம்\nபிரம்ம முகூர்த்தத்தில் கோட்டையில் 5 மணிநேரம் ஓபிஎஸ் யாகம்… \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ragasiam.com/2017/05/AAOjob-in-TNAU-kovai.html", "date_download": "2019-01-20T16:46:38Z", "digest": "sha1:2XNMB5BIRLD4BWD4OZECIKUWM6QZ6AQZ", "length": 12018, "nlines": 105, "source_domain": "www.ragasiam.com", "title": "தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் உதவி வேளாண்மை அதிகாரி பணி. | ரகசியம்", "raw_content": "\nஅரசியல் அறிவியல் ஆன்மீகம் இந்தியா உலகம் கட்டுரைகள் கல்வி தகவல்கள் சட்டம் சமையல் சினிமா சுகாதாரம் சென்னை தமிழகம் தலைப்பு செய்திகள் தொழில்நுட்பம் நகைச்சுவைகள் நீதிமன்ற செய்திகள் பாண்டிச்சேரி புகைப்படங்கள் பொதுஅறிவு மருத்துவம் வர்த்தகம் வரலாறு வானிலை விளையாட்டு வினோதங்கள் வீடியோ வேலை வாய்ப்பு\nமுகப்பு வேலை வாய்ப்பு தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் உதவி வேளாண்மை அதிகாரி பணி.\nதமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் உதவி வேளாண்மை அதிகாரி பணி.\nகோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் உதவி வேளாண்மை அதிகாரி (Assistant Agricultural Officer) பதவியில் 206 காலியிடங்களை நேரடி நியமனமுறையில் நிரப்ப அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. மொத்தக் காலியிடங்களில், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.\nபிளஸ் 2 முடித்துவிட்டு விவசாயம் அல்லது தோட்டக் கலை பாடத்தில் டிப்ளமா பட்டம் பெற்றிருப்பவர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு 30 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எஸ்.சி., எஸ்.டி., பி.சி., பி.சி. (முஸ்லிம்) எம்.பி.சி. வகுப்பினருக்கும், கணவரை இழந்த பெண்களுக்கும் (பொதுப் பிரிவு) வயது வரம்பு ஏதும் கிடையாது.\nவிண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தெரிவுசெய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வில் (அப்ஜெக்டிவ் முறை) 2 தாள்கள் இருக்கும். முதல் தாளில் சம்பந்தப்பட்ட பாடப் பிரிவில் (வேளாண்மை, தோட்டக் கலை) 150 கேள்விகளும், 2-வது தாளில் பொது அறிவு பகுதியில் (பிளஸ் 2 தரத்தில்) 50 கேள்விகளும் இடம்பெறும்.\nமுதல் தாள்களுக்கு 150 மதிப்பெண். 2-வது தாளுக்கு 50 மதிப்பெண். எழுத்துத் தேர்வைத் தொடர்ந்து நேர்முகத் தேர்வு நடைபெறும். இதற்கு 50 மதிப்பெண். எழுத்துத் தேர்வு மதிப்பெண், நேர்முகத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மெரிட் பட்டியல் தயாரிக்கப்படும். அதன்படி பணி நியமனம் நடைபெறும்.\nதகுதி உடையவர்கள் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தை (www.tnau.ac.in) பயன்படுத்தி மே மாதம் 22-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பிரிண்ட் அவுட் எடுக்கப்பட்ட ஆன்லைன் விண்ணப்பத்தைத் தேர்வுக் கட்டணத்துக்கான (ரூ.750. எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு ரூ.500) டிமாண்ட் டிராப்ட்டுடன் மே 22-க்குள் வேளாண் பல்கலைக்கழகப் பதிவாளர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களை வேளாண் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் விளக்கமாகத் தெரிந்துகொள்ளலாம். உதவி வேளாண்மை அதிகாரி பணிக்கு ஆரம்ப நிலையில் ரூ.20 ஆயிரம் அளவுக்குச் சம்பளம் கிடைக்கும்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமுதுமையை தள்ளிப்போடும் புதிய சேர்மம் கண்டுபிடிப்பு.\nவாஷிங்டன்: மனிதனின் முதுமை அடையும் தன்மையை தள்ளிப்போடும் புதிய மருந்து ஒன்றை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மனிதன் முதுமை அடைய...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் த��ராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nரிட் மனு என்றால் என்ன எந்த விதமான பிரச்னைகளுக்கெல்லாம் ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்\nசட்டம்: 'WRITTEN ORDER’ அதாவது எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்கச் சொல்லி, நாம் தாக்கல் செய்யும் மனுதான் ரிட்\nபாரத ஸ்டேட் வங்கியில் 2313 அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு\nஇந்தியாவில் உள்ள பொதுத் துறை வங்கிகளில் மிக அதிகமான கிளைகளுடன் தனது சேவையை சிறப்பாகச் செய்துவரும் பொதுத்துறை வங்கி பாரத ஸ்டேட் வங்கி என்பது ...\n20 கிராமங்களை டிஜிட்டல் மயமாக்க மத்திய அரசு அனுமதி.\nபுதுச்சேரியில் அனைத்து அரசு அலுவலகங்களையும் கணினி மயமாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, தகவல் தொழில்நுட்ப துறை செயலா...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nமுகப்பு| சற்று முன் | ரேடியோ | தமிழகம் | இந்தியா | உலகம் | சென்னை | பாண்டிச்சேரி | அரசியல் | சினிமா | அறிவியல் | மருத்துவம் | சட்டம் | தொழில்நுட்பம் | வரலாறு | வேலை வாய்ப்பு | பொது அறிவு | வர்த்தகம் | சமையல் | கட்டுரைகள் | வீடியோ | புகைப்படங்கள் ஆன்மிகம் கல்வி தகவல்கள் வினோதங்கள் நீதிமன்ற செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-vishal-kathakali-19-01-1625366.htm", "date_download": "2019-01-20T17:43:09Z", "digest": "sha1:W6AOVH6ZDD3MCQBYEPKFKZFEODDTLIYJ", "length": 4882, "nlines": 106, "source_domain": "www.tamilstar.com", "title": "ஜனவரி 22-ல் மீண்டும் கதகளி ஆட வரும் விஷால்! - Vishalkathakalikathakali - விஷால் | Tamilstar.com |", "raw_content": "\nஜனவரி 22-ல் மீண்டும் கதகளி ஆட வரும் விஷால்\nபாண்டிராஜ் இயக்கத்தில் விஷால், கேத்தரின் தெரசா நடிப்பில் பொங்கலன்று வெளியான படம் கதகளி. வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.\nஇந்நிலையில் இப்படத்தின் தெலுங்கு பதிப்பு வரும் ஜனவரி 22-ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர்கள் விஷால், கேத்தரின் தெரசா ஆகியோருக்கு தெலுங்கிலும் நல்ல மார்கெட் இருப்பதால் இப்படத்துக்கு அங்கும் நல்ல எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.\n▪ நாளை 300-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகும் விஷாலின் கதகளி\n▪ விஷாலின் கதகளி ரன்னிங் டைம் வெளியானது\n• இதற்காக தான் தல 59 படத்தில் நடிக்கிறேன் - வித்யா பாலன்\n• இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்\n• விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு\n• மீ டூ புகார்களில் நம்பிக்கை இல்லை - மஞ்சிமா மோகன்\n• வதந்திகளை பரப்ப வேண்டாம் - சூர்யா தரப்பு விளக்கம்\n• முருகதாஸ் படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த்\n• விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்\n• ரசிகர்கள் அஜித்தை பின்பற்ற வேண்டும் - காவல்துறை அதிகாரி வலியுறுத்தல்\n• கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்\n• இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2018/05/imran.html", "date_download": "2019-01-20T17:32:17Z", "digest": "sha1:KSWZC52KUAYROGQPXGNWSMA7QHQWIYZX", "length": 34255, "nlines": 111, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "நல்லாட்சி அரசால் திருகோணமலை தொடர்ந்தும் புறக்கணிக்கப்பட்டு வருகிறது - இம்ரான் எம்.பி - Vanni Express News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nநல்லாட்சி அரசால் திருகோணமலை தொடர்ந்தும் புறக்கணிக்கப்பட்டு வருகிறது - இம்ரான் எம்.பி\nநல்லாட்சி அரசால் திருகோணமலை தொடர்ந்தும் புறக்கணிக்கப்பட்டு வருவது வருத்தமளிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார். அமைச்சரவை மாற்றம் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,\nஇந்த நல்லாட்சி அரசை உருவாக்குவதில் எமது திருகோணமலை மக்கள் பாரிய பங்களிப்பை வழங்கியிருந்தனர். எனினும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டபின் இம்மாவட்டத்தின் அபிவிருத்தியில் மக்கள் எதிர்பார்த்த மாற்றம் எதுவும் நிகழவில்லை.\nவீதி அபிவிருத்தி, கல்வி, சுகாதாரம், மீன்பிடி என்று சகல துறைகளிலும் பிரட்சனை காணப்படுகிறது. ஆனாலும் இந்த குறைபாடுகளில் ஒரு பகுதியேனும் இன்னும் தீர்க்கப்படவில்லை. பாராளுமன்ற உறுப்பினர்களாக எங்களது அதிகாரத்துக்குள் இதன் சிறு பகுதி குறைபாடுகளே எம்மால் தீர்த்து வைக்க முடிந்தது. அமைச்சர்களின் பூரண ஒத்துழைப்பு கிடைக்காமல் இந்த பிரட்சனைகளுக்கு தீர்வு காண முடியாதவர்களாகவே நாங்கள் இன்று உள்ளோம்.\nதேர்தல் காலங்களில் நல்லாட்சிக்கு எதிராக செயற்பட்ட மகிந்த ராஜபக்சவின் ஆதரவாலரே திருகோணமலையில் பிரதி அமைச்சராக காணப்பட்டார். இந்த மாவட்டத்தில் அதிகாரங்கள் அனைத்தும் அவரிடம் காணப்பட்டதால் எம்மால் நல்லாட்சிக்கு பாடுபட்ட மக்களின் பிரட்சனைகளுக்கு தீர்வு காணமுடியவில்லை.\nஇவர் அண்மையில் எதிரணிக்கு சென்றதால் அமைச்சரவை மாற்றத்தின்போது திருகோணமலையில் ஆளும் கட்சியில் உள்ள மூன்று உறுப்பினர்களில் ஒருவருக்காவது பிரதி அமைச்சொன்று வழங்கப்படும் என்ற நம்பிக்கையில் மக்கள் இருந்தனர். ஆனால் அவர்களுக்கு இறுதியில் ஏமாற்றமே எஞ்சியது.\nதற்போது நல்லாட்சி அரசால் திருகோணமலை முற்றுமுழுதாக கைவிடப்பட்டுள்ளது. இதனால் மக்களின் பிரட்சனைகளுக்கு தீர்வு காண மாற்று வழி ஒன்றை இந்த அரசு இம்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். இவ்வாறு மக்களின் அன்றாட பிரட்சனைகளுக்கு தீர்வுகளை பெற்றுககொடுக்காமல் நாம் இந்த பதவியில் தொடர்ந்தும் இருப்பதில் எந்த பயனுமில்லை.\nநல்லாட்சி அரசால் திருகோணமலை தொடர்ந்தும் புறக்கணிக்கப்பட்டு வருகிறது - இம்ரான் எம்.பி Reviewed by Vanni Express News on 5/02/2018 04:33:00 PM Rating: 5\nமுக்கிய குறிப்பு: இச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nஇஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக்கின் 16 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம்\nஇஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக்குக்கு சொந்தமான மும்பையில் உள்ள 16 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை இன்று முடக்கியுள்ளது. ...\nவளிமண்டல திணைக்களம் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை\nநாளை இரவு தொடக்கம் நாட்டில் ஊடாக மற்றும் கடற் பிரதேசத்தில் காற்றின் வேகம் அதிகரிக்க கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ...\nதம்­புள்ளை பள்ளிவாசலை ஒரு அங்குலமேனும் அகற்றிக்கொள்ள நாம் தயாராக இல்லை\nதம்­புள்ளை புனித பூமி எல்­லைக்குள் அமைந்­துள்ள தம்­புள்ளை பள்­ளி­வா­சலை அவ்­வி­டத்­தி­லி­ருந்து அகற்­றிக்­கொண்டு வேறு ஓர் இடத்தில் நிர்­ம...\nதேர்தல் ஆணைக்குழுவின் கடிதம் - வசமாக சிக்கிய ஜனாதிபதி மற்றும் பிரதமர்\nமாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவதற்கு தேவையான நடவடிக்கையை எடுக்குமாறு தேர்தல் ஆணைக்குழுவால் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கோரிக்கை முன்வ...\n07 கடைகள் முழுமையாக தீயில் எரிந்து நாசம் - பொலன்னறுவையில் சம்பவம்\nபொலன்னறுவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கதுருவெல நகரத்தில் பஸ் நிலையத்திற்கு முன்னால் உஎள்ள வர்த்தக கட்டிடத் தொகுதியில் இன்று காலை தீப்பரவல் ...\nஅனிஷாவுடனான காதல் குறித்து மனம் திறந்த விஷால்\nநடிகர் விஷால் ஆந்திராவை சேர்ந்த அனிஷாவை திருமணம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார். இருவரும் காதலித்து வந்த நிலையில் இரு குடும்பத்தினரும் பேசி...\nஇன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nஅந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் இன்று காலை 8.43 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிக்கோபார் தீவில் மையம் கொண்டிருந்த இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8C%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2019-01-20T17:35:44Z", "digest": "sha1:LENPK362TKW3LG2CJ6ZASFXKUH2ECHGT", "length": 11855, "nlines": 224, "source_domain": "ta.wikipedia.org", "title": "கௌரிமனோகரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகௌரிமனோகரி கருநாடக இசையின் 23வது மேளகர்த்தா இராகமாகும். அசம்பூரண மேள பத்ததியில் இந்த இராகத்திற்கு கௌரீ வேளாவளி என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.\nகௌரிமனோகரி சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்\nஆரோகணம்: ஸ ரி2 க2 ம1 ப த2 நி3 ஸ்\nஅவரோகணம்: ஸ் நி3 த2 ப ம1 க2 ரி2 ஸ\nவேத என்றழைக்கப்படும் 4வது சக்கரத்தின் 5வது மேளம்.\nஇந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம்(ரி2), சாதாரண காந்தாரம்(க2), சுத்த மத்திமம்(ம1), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம்(த2), காகலி நிஷாதம்(நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.\nபிரத்தியாகத கமகம் இந்த இராகத்திற்கு அழகைக் கொடுக்கின்றது.\nகருணைச்சுவை நிரம்பியது. எப்பொழுதும் பாடலாம்.\nஇதன் மத்திமத்தை பிரதி மத்திமாக மாற்றினால் இராகம் தர்மவதி (59வது மேளகர்த்தா) ஆகும்.\nமூர்ச்சனாகாரக மேளம். இதன் ரிஷப, மத்திம, பஞ்சம சுரங்கள் கிரக பேதத்தின் வழியக முறையே நாடகப்பிரியா (10), வாசஸ்பதி (64), சாருகேசி (26) ஆகிய மேளங்களைத் தோற்றுவிக்கின்றன.\nஐரோப்பிய இசையில் உள்ள Melodic Minor Scale என்ற சுரக்கோர்வையின் ஆரோகணம் கௌரிமனோகரி மேளத்தை ஒத்துள்ளது. (அதன் அவரோகணம் 20 வது மேளமான நடபைரவியை ஒத்துள்ளது.)\nகிருதி\t: குருலேக\t: கண்ட சாபு\t:தியாகராஜர்.\nகிருதி\t: கௌரிமனோகரி\t: ஆதி\t: பாபநாசம் சிவன்.\nகிருதி\t: உன் நாமம் உன் பேச்சு\t: ஆதி\t: பெரியசாமி தூரன்.\nகிருதி\t: என்று சென்று\t: ரூபகம்\t: முத்துத் தாண்டவர்.\nகிருதி\t: உன்னை அன்றி\t: ஆதி\t: இலட்சுமணப் பிள்ளை.\nபாட்டும் நானே பாவமும் நானே - திருவிளையாடல் (1965)\nமலரே குறிஞ்சி மலரே – Dr.சிவா (1975)\nகௌரி மனோகரியை கண்டேன் - மழலை பட்டாளம் (1980)\nபொன்வானம் பன்னீர் தூவுது - இன்று நீ நாளை நான் (1983)\nசோலை பூவில் மாலை தென்றல் - வெள்ளை ரோஜா (1983)\nதேன் பூவே பூவே வா - அன்புள்ள ரஜினிகாந்த் (1984)\nபூங்காற்றிலே உன் சுவாசத்தை - உயிரே (1998)\nGodly Gowrimanohari, சாருலதா மணி, தி இந்து, அக்டோபர் 25, 2013\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 சனவரி 2019, 20:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/yenda-thalaiyila-yenna-vekkala-video-songs/", "date_download": "2019-01-20T17:02:07Z", "digest": "sha1:EC4C2WRSPBGZEN3ZHEAHJME3JPLJKPSW", "length": 13444, "nlines": 133, "source_domain": "www.cinemapettai.com", "title": "'ஏண்டா தலையில எண்ண வெக்கல' படத்தின் வீடியோ பாடல்! - Cinemapettai", "raw_content": "\nTop Stories / சிறந்த கட்டுரை\nBeauty / அழகு குறிப்புகள்\n‘ஏண்டா தலையில எண்ண வெக்கல’ படத்தின் வீடியோ பாடல்\n“எங்களுக்கு முன்னாடி, நீ ரெண்டாவது தடவைக்கு ரெடி ஆகிடுவே.” ஆர்யாவை சீண்ட நினைத்து ‘ஆடு’ ஆன விஷ்ணு விஷால்.\nநச்சின்னு குத்திய பச்சை.. பிரியா வாரியார் வெளியிட்ட வீடியோ\nகிறிஸ்மஸ் படங்கள்.. முதல் வாரம் வசூல் வேட்டை நடத்திய ஹீரோக்கள்\nசென்னையில் பிரபல திரையரங்கில் அதிக மக்கள் பார்த்த முதல் 10 படங்கள்.\n‘ஏண்டா தலையில எண்ண வெக்கல’ படத்தின் வீடியோ பாடல்\n“எங்களுக்கு முன்னாடி, நீ ரெண்டாவது தடவைக்கு ரெடி ஆகிடுவே.” ஆர்யாவை சீண்ட நினைத்து ‘ஆடு’ ஆன விஷ்ணு விஷால்.\nநச்சின்னு குத்திய பச்சை.. பிரியா வாரியார் வெளியிட்ட வீடியோ\nகிறிஸ்மஸ் படங்கள்.. முதல் வாரம் வசூல் வேட்டை நடத்திய ஹீரோக்கள்\nசென்னையில் பிரபல திரையரங்கில் அதிக மக்கள் பார்த்த முதல் 10 படங்கள்.\nRelated Topics:சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள்\nதளபதி 63 பட பூஜை வீடியோவை வெளியிட்ட ஏ ஜ��� எஸ் புரொடக்ஷன்ஸ்.\nதளபதி 63 விஜய் அட்லீ கூட்டணியில் மூன்றாவது படம் ரெடியாகி வருகின்றது. இப்படத்தை ஏ ஜி எஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கின்றனர்....\nபேரன்பு – தன் மகளுக்காக நாய் குட்டியாக மாறும் மம்முட்டி. மனதை உருக்கும் “வவ் வவ்” ப்ரோமோ வீடியோ.\nபேரன்பு பத்து வருடங்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் மம்மூடி நடித்துள்ள படம். இயக்குனர் ரம்மின் இப்படைப்பு இதுவரை பல சர்வதேச விருதுகள்,...\nமீண்டும் வருகிறான் அதிரடி ஆக்ஷன் மன்னன் – ஜான் விக். John Wick: Chapter 3 – Parabellum ட்ரைலர்.\nஜான் விக் ஹாலிவுட்டிலும் அதிரடி ஆக்ஷன் கலந்த மாஸ் படங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கும். அது போன்ற கலக்கல் மசாலா பட...\nஇன்ஜினியரிங் முடிச்சுட்டு “சின்ன மச்சான் ” பிரபு தேவா என்ன வேலை பார்க்கிறார் தெரியுமா சார்லி சாப்ளின்-2 ப்ரோமோ வீடியோ.\nசிம்புவின் “வந்தா ராஜாவா தான் வருவேன்” படத்தின் “எனக்கா ரெட் கார்டு” சிங்கிள் பாடல் லிரிகள் வீடியோ.\nவந்தா ராஜாவா தான் வருவேன் சிம்பு நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக இருந்த படம், ஆனால் பேட்ட,...\nசாயீஷாவின் அசத்தல் நடனத்தில் வெளியானது ஜி வி பிரகாஷின் வாட்ச் மேன் பட “டூ டூ” பாடல் வீடியோ .\nவாட்ச் மேன் இயக்குனர் விஜய் இயக்கத்தில் உருவாகும் சஸ்பென்ஸ் திரில்லர் படம். ஜி வி ப்ரகாஷுடன் சம்யுக்தா ஹெகிடே, ராஜ் அருண்,...\nபேட்ட ரஜினி – சிம்ரன் இணைந்து அசத்தும் ப்ரோமோ வீடியோ 06 .\nபேட்ட கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், ஸ்டைலிஷ் ரஜினியை கொடுத்துள்ள படம். குறிப்பாக இதனை ஆண்டுகளாக இருந்தும் இப்படத்தின் வாயிலாக தான் சிம்ரன்...\nமூத்தோன் – லக்ஸ்வதீப் தீவின் வாலிபனாக நிவின் பாலி. வைரலாகுது நான்கு பிரபலங்கள் வெளியிட்ட டீஸர்.\nமூத்தோன் நிவின் பாலி நடித்து முடித்துள்ள மூத்தோன் படத்தின் டீசரை இன்று(ஜன.,17) வெளியானது. இந்த படத்தை நடிகையும், இயக்குனருமான கீது மோகன்தாஸ்...\nசிம்பு இசையில் ஓவியாவின் 90 ml படத்தின் “பிரெண்டி டா” பாடல் லிரிகள் வீடியோவை வெளியிட்டார் ஐஸ்வர்யா ராஜேஷ்.\n90ml மாயாஜால் மல்டிபிளக்ஸ் உரிமையாளர் மற்றும் குளிர் 100 படத்தை இயக்கியவர் அனிதா உதீப். இவர் தயாரித்து இயக்கும் படத்தில் ஓவியா...\nகேப்டன் மார்வெல் புதிய தமிழ் ப்ரோமோ வீடியோ 02 .\nகேப்டன் மார்வெல் என்ன மாதிரியான பயங்கரவாதம் வெளிய இரு��்குன்னு எனக்கு தெரியாது…ஆனா… நாங்க இதுல ஜெயிக்கறதுக்கு…நீ வேணும் என்பதுடன் தொடங்கிய ட்ரைலர்...\nடிடி நடித்து வெளிவந்துவுள்ள ‘உலவிரவு’ காதலர் தின சிறப்பு பாடல்\nகோவிலாக இருந்தாலும் குப்பைமேடு இருந்தாலும் எங்களுக்கு ஒன்னுதான்\nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nபேட்ட, விஸ்வாசம் யார் யாரை வென்றார்.. அதிரடி சாதனை\nஇந்தியன்-2 படத்தில் சிம்புவின் கேரக்டர்\nவிஸ்வாசம் படத்தில் என்னை கவனித்தீர்களா போட்டோவுடன் இயக்குனர் சிவாவுக்கு நன்றி சொல்லிய பளுதூக்கம் வீரர் சதிஷ் சிவலிங்கம் .\nவிஜய்யை புகழ்ந்த அஜித் விஸ்வாசம் படத்தில் இதை கவனித்தீர்களா.\nவிஸ்வாசம் பற்றிய இயக்குனர் மோகன் ராஜாவின் ட்வீட். லைக்ஸ், ரி – டீவீட்டில் அடிச்சு தூக்கும் தல ரசிகர்கள்.\nவெறும் 3 நாட்களில் வசூலில் கோடிகளை அள்ளிய விஸ்வாசம்.\nதனது அப்பாவை போல் தாறுமாறாக உடலை ஏற்றி புகைப்படத்தை வெளியிட்ட துருவ் விக்ரம்.\n28000 லைக், 3500 ரி ட்வீட் பெற்று ட்ரெண்டிங் ஆகுது பேட்ட பார்த்துவிட்டு விவேக் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\nமூன்றாவது முறையாக இயக்குனர் அருண்குமார் – விஜய் சேதுபதி இணையும் பட டைட்டில், பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/balakrishna-reddy-join-vijay-birthday-function/30979/", "date_download": "2019-01-20T17:55:22Z", "digest": "sha1:X7RGA3QKLPTQU4N6BPSGIMBILCDZXQJG", "length": 4330, "nlines": 63, "source_domain": "www.cinereporters.com", "title": "விஜய் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் - CineReporters", "raw_content": "\nHome சற்றுமுன் விஜய் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்ட அமைச்சர்\nவிஜய் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்ட அமைச்சர்\nநடிகர் விஜய்க்கு இன்று 44வது பிறந்த நாள். இதானை அவரது ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். பல இடங்களில் உணவு வழங்கியும், எழை மக்களுக்கு உதவிகள் என பல நிகழ்ச்சிகள் இன்று நடைபெற்றன.\nஇந்நிலையில் ஓசூரில் விஜய் ரசிகர்கள் தலைக்கவசம் அணிவது குறித்த இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை நடத்தினர். இந்த பேரணியை இப்பேரணியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி கொடியசைத்து துவக்கி வைத்தார். விஜய் அரசியலுக்கு வருவார் என்று பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில் அமைச்சர் ஒருவர் விழாவில் கலந்துகொண்டது பரபரப்பாக பேசப்பட்டது. .\nகாங்.எம்எல்ஏ-க்கள் தங்கிய விடுதி விதிமீறல்: ரூ.982கோடி தண்டம் செலுத்த வேண்டியுள்ளது\n பாஜக பெண் எம்எல்ஏவுக்கு தேசிய மகளிர் ஆணையம் கண்டனம்\nசசிகலாவுக்கு சலுகை வழங்கியது உண்மைதான் – விசாரணை அறிக்கை தாக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/World/2018/09/11115150/1190532/Paris-hotel-robbed-Princess-Saudi-Arabia.vpf", "date_download": "2019-01-20T17:59:58Z", "digest": "sha1:5QTXLLL7VMQECYMRWXYIQD5YITXFX62W", "length": 13334, "nlines": 178, "source_domain": "www.maalaimalar.com", "title": "பாரீஸ் ஓட்டலில் சவுதி அரேபியா இளவரசியின் ரூ.7 கோடி நகைகள் கொள்ளை || Paris hotel robbed Princess Saudi Arabia", "raw_content": "\nசென்னை 20-01-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nபாரீஸ் ஓட்டலில் சவுதி அரேபியா இளவரசியின் ரூ.7 கோடி நகைகள் கொள்ளை\nபதிவு: செப்டம்பர் 11, 2018 11:51\nமாற்றம்: செப்டம்பர் 11, 2018 11:52\nபாரீஸ் ஓட்டலில் சவுதி அரேபியா இளவரசியின் ரூ.7 கோடி நகைகள் கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #saudiarabiaprincess\nபாரீஸ் ஓட்டலில் சவுதி அரேபியா இளவரசியின் ரூ.7 கோடி நகைகள் கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #saudiarabiaprincess\nசவுதி அரேபியாவை சேர்ந்த இளவரசி ஒருவர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ள ‘ரிட்ஸ்’ என்ற 5 நட்சத்திர ஓட்டலில் தங்கி இருந்தார்.\nஇந்தநிலையில் அவர் தங்கி இருந்த ஆடம்பர அறையின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் அறையில் வைத்திருந்த தங்கம் மற்றும் வைர நகைகளை கொள்ளையடித்து சென்று விட்டனர்.\nஅவற்றின் மதிப்பு ரூ.7 கொடி (9 லட்சத்து 30 ஆயிரம் டாலர்) என மதிப்பிடப் பட்டுள்ளது. இந்த ஓட்டலில் இந்த ஆண்டில் மட்டும் 2-வது தடவையாக கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.\nகடந்த ஜனவரியில் இந்த ஓட்டலுக்குள் உள்ள கடைகளில் இருந்து ஒரு கும்பல் ரூ.4 கோடி மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்து சென்றது குறிப்பிடத்தக்கது.#saudiarabiaprincess\nசென்னை அப்போலோவில் சிகிச்சை பெறும் க.அன்பழகனை சந்தித்து நலம் விசாரித்தார் ஸ்டாலின்\nமகாராஷ்டிரா மாநிலம், பால்கர் பகுதியில் 3.6 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம்\nபாராளுமன்ற தேர்தல் - கூட்டணி கட்சிகளுடன் பேச 6 பேர் கொண்ட குழுவை திமுக அமைத்தது\nவிராலிமலை ஜல்லிக்கட்டு - 21 காளைகளை பிடித்த திருச்சி முருகானந்தம் முதலிடம்\nதேசிய சீனியர் ஆக்கி (பி பிரிவு) இறுதிப்போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றது தமிழக அணி\nஓபிஎஸ் யாகம�� வதந்தியே: அமைச்சர் ஜெயக்குமார் பதில்\nபா.ஜனதா தலைவர் அமித் ஷா எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்\nமாலியில் ஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் - 8 வீரர்கள் பலி\nஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் தாக்குதலில் கவர்னர் உயிர் தப்பினார் - 8 பேர் பலி\nதாய்லாந்தில் 2 புத்த பிட்சுகள் சுட்டுக்கொலை\nஉலகின் மிக வயதான ஜப்பான் தாத்தா காலமானார்\nமடகாஸ்கர் நாட்டின் அதிபராக ஆன்ட்ரி ரஜோலினா பதவி ஏற்றார்\nவிளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு\nரூ.20 ஆயிரத்துக்கும் அதிகமாக ரொக்கம் செலுத்தி சொத்து வாங்கினால் வீடுதேடி வருமானவரி நோட்டீஸ்\nடோனிக்கு நிகரான வீரர் இல்லை- ரவிசாஸ்திரி புகழாரம்\nஇதற்காக தான் தல 59 படத்தில் நடிக்கிறேன் - வித்யா பாலன்\nபிரதமர் மோடிக்கு பயம் வந்துவிட்டது- கொல்கத்தா பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு\nடோனியை விட அர்ப்பணிப்பு மிக்க வீரர் யாரும் இல்லை - கோலி புகழாரம்\nநீண்ட இடைவேளைக்கு பிறகு காக்கிச்சட்டை அணியும் ரஜினி\nதளபதி 63 படத்தில் இணைந்த 3 வில்லன்கள் - அதிகாரப்பூர்வ தகவல்\nஆபாச பட நடிகையாக ரம்யா கிருஷ்ணன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/142096-rakhi-sawant-gets-knocked-out-by-wrestler-admits-in-hospital.html", "date_download": "2019-01-20T16:59:12Z", "digest": "sha1:5JVVAGRAFKGGQEECU5JS2UYJIH2TVHBD", "length": 19368, "nlines": 425, "source_domain": "www.vikatan.com", "title": "மல்யுத்த வீராங்கனையிடம் சவால் விட்ட ராக்கி சாவந்துக்கு நடந்த சோகம்! | Rakhi Sawant gets knocked out by wrestler admits in hospital", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:15 (13/11/2018)\nமல்யுத்த வீராங்கனையிடம் சவால் விட்ட ராக்கி சாவந்துக்கு நடந்த சோகம்\nசண்டிகர் நகரில் பெண்கள் மல்யுத்தப் போட்டி நடைபெற்றது. போட்டியைக் காண சர்ச்சைக்குரிய நடிகை ராக்கி சாவந்தும் சென்றிருந்தார். மேடையின் முன் பகுதியில் அமர்ந்து அவர் போட்டியை ரசித்துக் கொண்டிருந்தார். மல்யுத்தப் போட்டியில் தன்னுடன் போட்டியிட்ட அத்தனை பேரையும் ரொபல் என்ற வீராங்கனை தோற்கடித்தார். வெற்றி பெற்ற ரொபல் பார்வையாளர்களைப் பார்த்து 'என்னை வீழ்த்த உங்களில் யாருக்காவது திராணி இருக்கிறதா' என்று கேட்டார். ராக்க�� சாவந்துக்குத்தான் வாய் சும்மா இருக்காதே....' உங்களுடன் மோத நான் இருக்கிறேன். ஆனால், என்னைப் போல் நடனமாட வேண்டும்' என்று எதிர் சவால் விட்டார்.\nபின்னர் மேடை ஏறிய அவர் ரொபெல் உடன் மோதினார். தொழில்முறை மல்யுத்த வீராங்கனையான ரொபெல், ராக்கி சாவந்த்தைப் புரட்டி எடுக்க ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில் ராக்கி சாவந்தை தலைக்கு மேலே தூக்கி பம்பரம் போல சுற்றிய ரொபெல் அப்படியே தரையில் தலைகுப்புற அடித்தார். கதறிவிட்டார் பிரபல இந்தி நடிகை. முதுகுப்பகுதியில் பலத்த அடி ஏற்பட்டதால் வலியால் துடித்தார். பதறிப் போன போட்டி அமைப்பாளர்கள் அவரைத் தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடினார்கள்.\nஅவருக்கு இடுப்புப் பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வெற்றி பெற்ற ரொபெல் மேடையில் ஒரு குட்டி நடனத்தைப் போட்டு விட்டுதான் வெளியேறினார்.\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்\n300 காளைகள்;500 மாடுபிடி வீரர்கள் - சிவகாசி அருகே 18 கிராமமக்கள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு\n`மக்களுக்காக வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர்; தன்னுடைய மக்களுக்காக வாழ்ந்தவர் கருணாநிதி’ - முதல்வர் விமர்சனம்\nதமிழில் கம்பீரம் உள்ளிட்ட சில படங்களில் ராக்கி சாவந்த் நடித்துள்ளார்.\nகூகுள் நிறுவனத்தில் #MeToo புகார்கள்... சுந்தர் பிச்சை விளக்கம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபோட்டோ கிராபி, கால்பந்து விளையாட்டு ரொம்ப பிடித்த விஷயங்கள்.\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்\n300 காளைகள்;500 மாடுபிடி வீரர்கள் - சிவகாசி அருகே 18 கிராமமக்கள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு\n`மக்களுக்காக வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர்; தன்னுடைய மக்களுக்காக வாழ்ந்தவர் கருணாநிதி’ - முதல்வர் விமர்சனம்\n37வருடங்களுக்குப்பின் நிகழ்ந்த சந்திப்பு; நினைவுகளை பகிர்ந்த முன்னாள் மாணவர்கள் - நெகிழ்ச்சி சம்பவம்\nதிருவண்ணாமலை அருகே திருட்டு மீன்பிடி கும்பல் அட்டூழியம் - 2 பேர் உயிரிழப்பு\nவடலூர் சத்தியஞான சபையில் தொடங்கிய தைப்பூசவிழா - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு\n‘தோல்வியை ஒப்புக்கொள்கிறோம்’ - சபரிமலை விவகாரத்தில் பா.ஜ.க அறிவிப்பு\n‘கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதிய கார்’ - 4 இளைஞர்கள் பலியான பரிதாபம்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\n’’ - ஆசிரியர்கள் நடத்திய காதணி விழாவும் கண்ணீர் கதையும்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/sakthivikatan/2017-jun-20/mahaans/131731-sri-aurobindo-ashram-puducherry.html", "date_download": "2019-01-20T16:55:08Z", "digest": "sha1:V7KLEDI4OZ5WHEFUI5ORVBK2NHMSQOMG", "length": 18500, "nlines": 449, "source_domain": "www.vikatan.com", "title": "குருவே சரணம்!- ஸ்ரீஅன்னை | Sri aurobindo ashram puducherry - Sakthi Vikatan | சக்தி விகடன்", "raw_content": "\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்\n300 காளைகள்;500 மாடுபிடி வீரர்கள் - சிவகாசி அருகே 18 கிராமமக்கள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு\n`மக்களுக்காக வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர்; தன்னுடைய மக்களுக்காக வாழ்ந்தவர் கருணாநிதி’ - முதல்வர் விமர்சனம்\n37வருடங்களுக்குப்பின் நிகழ்ந்த சந்திப்பு; நினைவுகளை பகிர்ந்த முன்னாள் மாணவர்கள் - நெகிழ்ச்சி சம்பவம்\nதிருவண்ணாமலை அருகே திருட்டு மீன்பிடி கும்பல் அட்டூழியம் - 2 பேர் உயிரிழப்பு\nவடலூர் சத்தியஞான சபையில் தொடங்கிய தைப்பூசவிழா - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு\n‘தோல்வியை ஒப்புக்கொள்கிறோம்’ - சபரிமலை விவகாரத்தில் பா.ஜ.க அறிவிப்பு\n‘கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதிய கார்’ - 4 இளைஞர்கள் பலியான பரிதாபம்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\nசக்தி விகடன் - 20 Jun, 2017\nஆலயம் தேடுவோம்: கனவில் தோன்றிய பேரொளி சிறுவனால் வெளிப்பட்ட சிவனார்\nயோக வாழ்வு தரும் யோக பைரவர்\nகோரிக்கைகள் நிறைவேறும் - காலபைரவர் சந்நிதியில்\nஅல்லிக்கேணி முருகனுக்கு ஆலயம் எழும்பட்டும்\nபிணிகள் தீர்க்கும் ரட்சை தீர்த்தம்\nகடன் பிரச்னை தீர எளிய வழிபாடுகள்\nகேள்வி பதில் - தேவ பிரச்னம் தெய்வ வாக்கா\nகொஞ்சம் சரி��்திரம் கொஞ்சம் தரிசனம்\nராசிபலன் - ஜூன் 6 முதல் 19 வரை\nசனங்களின் சாமிகள் - 5\nநாரதர் உலா... - வைத்தீஸ்வரர் கோயிலுக்கு கும்பாபிஷேகம் எப்போது\nஅடுத்த இதழில்... ராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\n - வெள்ளி மூக்குச் சிங்கம்\nதொடர்ச்சி...பிரபுநந்த கிரிதர் - ஓவியங்கள்: ஜெ.பி - பிரேம் டாவின்ஸி\nஅன்னையின் வரலாற்று நூல்கள் கூறும் இன்னுமோர் ஆச்சர்யம்...\nஅவருக்குப் பதின்மூன்று வயது இருக்கும்போது... இந்திய தத்துவங் களையோ, மதங்களையோ, கடவுள்களையோ பற்றித் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லாத சமயத்தில்.. தன் பெயருக்கேற்ப அவர் கிருஷ்ண பகவானைத் தனது கடவுளாக உணர்ந்தார்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nபிரேம் டாவின்ஸி Follow Followed\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\n’’ - ஆசிரியர்கள் நடத்திய காதணி விழாவும் கண்ணீர் கதையும்\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\nஎன் மகளும் பேத்தியும் செய்த பாவம் என்ன\nபேட்ட - சினிமா விமர்சனம்\n“பதவிக்காக எதையும் செய்வார் பழனிசாமி” - மேத்யூ சாமுவேல் பரபரப்பு பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2013/08/10/", "date_download": "2019-01-20T17:03:55Z", "digest": "sha1:6HSMLIE47FHIWIL5FOQMA35EGOY2SARY", "length": 13552, "nlines": 156, "source_domain": "chittarkottai.com", "title": "2013 August 10 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\n‘வெயிட் லாஸ்’ வெரி சிம்பிள்\nஇரவு நன்றாக தூங்க உதவும் 5 உணவுகள்\nஎந்தச் சுவையை முதலில் உண்ண வேண்டும்\nகுளிர்கால பிரச்னைகளை சமாளிக்க 12 யோசனைகள்\nமீன் உணவு பக்கவாதத்தை தடுக்கும்; மூளை சுறுசுறுப்படையும்\nசெல் போன் நோய்கள் தருமா\nஆண்மை விருத்திக்கு உதவும் வெங்காயம்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 10,783 முறை படிக்கப்பட்டுள்ளது\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள் 2\nதேவையானவை: பிரெட் ஸ்லைஸ்கள் – 10, புதினா சட்னி – 2 டேபிள்ஸ்பூன், டொமெட்டோ சாஸ் – 2 டேபிள்ஸ்பூன், வெண்ணெய் – தேவையான அளவு.\nசெய்முறை: பிரெட்டின் இருபக்கமும் நன்கு பரவலாக வெண்ணெய் தடவவும். ஒரு பக்கம் புதினா சட்னி தடவி, இன்னொரு பிரெட் ஸ்லைஸால் மூடி, அந்த பிரெட் ஸ்லைஸின் மேல் வெண்ணெய் தடவி அதன் மறுபக்கத்தில் டொமெட்டோ சாஸ் தடவி . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,573 முறை படிக்கப்பட்டுள்ளது\nநம்மிடையே பல ஆண்டுகளாக சமூக நல்லினக்கத்திற்கு தர்காக்கள் ஒரு எடுத்துக்காட்டாக இருந்துள்ளது. ஜாதி சமய வேறுபாடின்றி அணைவர்களும் இங்கெ வருவதால் சண்டை சச்சரவுகள் இன்றி நாம் நிம்மதியாக வாழ்கின்றோம். ஆனால் இந்த தர்கா வழிபாடு மார்க்கத்திற்கு புறம்பானது என்று புதிதான கருத்தைச் சிலர் சொல்லி தர்காக்களுக்கு வேட்டு வைக்கின்றார்கள்.\nஇவ்வாறு ஒரு கூட்டம் தர்கா வணக்கத்திற்கு ஆதாரமாக தங்கள் முன்னோர்களையும் – மாற்று மதத்தாரின் அனுசரனைகளையும் வாதமாக வைக்கின்றது.\n. . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nசுய தொழில்கள் – பேப்பர் தட்டு தயாரிப்பது எப்படி\nகறுப்புப் பணம் வெள்ளை ஆனது இப்படி… இப்படி\nதிருநெல்வேலியில் ஒரு சிலிக்கான வேலி\nதெருகூட்டும் தொழிலாளி கோடிஸ்வரனான கதை(நிஜம்)\nலாபம் தரும் புதினா விவசாயம்\nவலிகளுக்கு விரல்களை உருட்டினால் தீர்வு\nஅதிசிய மிகு ஜம்ஜம் தண்ணீர்\nபற்பசை (Toothpaste) உருவான வரலாறு,\nஒட்டகம் – ஓர் ஒப்பற்ற அதிசயம்..\nமூன்று மாத ‘இத்தா’ ஏன்\nபெரியம்மைக்கு மருந்து உருவான வினோதம்\nஅஹ்மது தகிய்யுத்தீன் இப்னு தைமிய்யா\nபொட்டலில் பூத்த புதுமலர் 3\nவாடியில் இஸ்லாமிய சூரியன் உதயமாகியது\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 3\nடாக்டர் ஜாகீர் ஹுசைன் – கல்வியுடன் சுகாதாரத்தையும், ஒழுக்கத்தையும் கற்றுத்தந்தவர்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/category/paladum-paththum/page/60", "date_download": "2019-01-20T17:08:15Z", "digest": "sha1:O7FSI6RRGZ5JAQBR3M5KLTPUKAY5NXVD", "length": 18041, "nlines": 133, "source_domain": "kathiravan.com", "title": "பலதும் பத்தும் Archives - Page 60 of 116 - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nஅந்நாட்களில் சென்னை கடந்து வந்த சில முக்கியமான நிகழ்வுகள் உங்கள் பார்வைக்கு (படங்கள்)\nஅந்நாட்களில் சென்னை கடந்து வந்த சில முக்கியமான நிகழ்வுகள் உங்கள் பார்வைக்கு (படங்கள்)\n13 ஆம் எண், 8 ஆம் எண் கெட்ட சகுனமா\nமூடநம்பிக்கைகள் பலவிதம் உண்டு; அதில் ஒன்று இவ்வகை எண் மூடநம்பிக்கை, தன்னம்பிக்கை இல்லாத இடத்தில் மூடநம்பிக்கை நிறைந்து இருக்கும். சிலர் தன்பெயரில் கூட ஓர் எழுத்தைக் கூட்டியோ ...\nகைதிகளை காதலியுடன் சேர்த்து வைத்த வினோத சிறைச்சாலை\nகொலம்பியாவில் 17 கைதிகளுக்கு சிறையிலே திருமணம் செய்து வைக்கப்பட்ட சம்பவம் அவர்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காலீல் உள்ள Carcel villa Hermosa சிறையிலே குறித்த வெகுஜன ...\nசெக்ஸ் தவிர்த்தால் 100 வருடங்கள் வாழலாம் : 120 வயது தாத்தா அறிவுரை\nஇந்தியாவில் 120 வயதான தாத்தா வாழ்ந்து வருகிறார் என்று கூறினால் உங்களால் நம்ப முடிகிறதா கொல்கத்தாவில் வசித்து வருபவர் சுவாமி சிவானந்தா. இவருக்கு 120 வயது ஆகிவிட்டதாகவும், ...\nநள்ளிரவில் நாய் ஊளையிட்டால் கெட்ட சகுனமா – அறிவியல் என்ன சொல்கிறது\nநள்ளிரவில் நாய் ஊளையிடுவது இயல்பான ஒன்று. பொதுவாகவே நாய்கள் மனிதனிடம் பாசமாக இருக்கின்ற விலங்காகும். இரவில் நாம எல்லோரும் தூங்கிய பின்பு நாய்கள் தனியாக இருக்கின்ற நினைப்பில் ...\nவீட்டு கடனை செலுத்திய பின்பு கவனிக்க வேண்டியவை\nவங்கி கடன் திருப்பி செலுத்தப்பட்ட பின்பும் நாம் கவனிக்க வேண்டிய சில நடைமுறைகள் இருக்கின்றன. அவற்றை பற்றி முதலீட்டு ஆலோசகர்கள் தரும் குறிப்புகளை இங்கே காணலாம். வீட்டு ...\nபோரால் பாதிக்கப்பட்டு ரத்தவெள்ளத்தில் அமர்ந்திருக்கும் சிறுவன்(வீடியோ)\nசிரியா போரில் பாதிக்கப்பட்ட சிறுவன் முகத்தில் ரத்தக் காயங்களுடன் இருக்கையில் அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிரியாவில் உள்நாட்டு போர் தொடங்கியுள்ள நிலையில் ...\nஅரை நிர்வாண கோலத்தில் விமான நிலையத்திற்கு வந்த யுவதியால் பரபரப்பு… (படங்கள் இணைப்பு)\nஅரை நிர்வாணத்தில் யுவதியொருவர் Virgin America விமான நிலையத்திற்கு வருகை தந்த செய்தியொன்று கடந்த தினத்தில் பதிவாகியிருந்தது. குறித்த யுவதி விமான நிலையத்திற்கு வரும் வேளையில் அவரை ...\nபெண்களுக்கு ஆண் சிறந்த நண்பனாக இருக்க முடியுமா\nபெண்களின் நட்பை விட ஆண்களின் நட்பே சிறந்தது என்பதற்கான காரணங்கள் என்னவென்று பார்க்கலாம். பெண்களுக்கு ஆண் சிறந்த நண்பனாக இருக்க முடியுமா நம் எல்லோருடைய வாழ்விலும் நட்பு ...\nகொசுக்கடி போட்டியில் சாதனை படைத்த 9 வயது சிறுமி\nரஷ்யாவில் நடைபெற்ற கொசுக்கடி போட்டியில் 9 வயது சிறுமி 43 கொசுக்கடி வாங்கி சாதனை படைத்துள்ளார். ரஷ்யாவில் வருடா வருடம் கொசுக்கடி திருவிழா நடைபெறும். அது போல ...\nசிறையில் கைதியுடன் ஓரின சேர்க்கையில் ஈடுபட்ட அதிகாரி\nபிரிட்டனில் சிறைச்சாலை பெண் அதிகாரி ஒருவர் சிறையில் உள்ள கைதியுடன் ஒரின சேர்க்கையில் ஈடுபட்டுள்ளார். பிரிட்டனை சேர்ந்தவர் பிரிஸ்ட்லி(33) என்பவர் நியூட்டன் நகரில் உள்ள சிறைச்சாலையில் அதிகாரியாக ...\nஜேர்மனி வரலாற்றில் இடம்பிடித்த ஓரினச்சேர்க்கை ஜோடி\nஜேர்மனியில் உள்ள தேவாலயம் ஒன்றில் திருமணம் செய்து கொண்டதன் மூலம் ஓரினச்சேர்க்கை ஜோடியினர் வரலாற்றில் இடம்பிடித்துள்ளனர். ஜேர்மனியில் ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணம் அங்கீகரிக்கப்படவில்லை, ஆனால் பெர்லினில் உள்ள Protestant ...\nமாணவ-மாணவிகளுக்கு நற்பண்புகளே சிறந்த கல்வி\nஇறவா புகழோடு வாழுகிற நமது தலைவர்கள் என்பதை மாணவர்கள், இளைய தலைமுறையினர் நினைவில் கொள்ளவேண்டும். மாணவ-மாணவிகளுக்கு நற்பண்புகளே சிறந்த கல்வி மாணவ-மாணவிகளுக்கு பாடங்கள் மட்டுமின்றி, பிற திறன்களையும் ...\nஊருக்கு போகிறவர்களின் கதை : சமூலவலைத்தளங்களில் தீயாக பரவிய கோணல் மாணல் \nகோடை விடுமுறைக்கு ஊருக்கு செல்லும் புலம்பெயர் தமிழர்களின் பொறுப்பற்ற நடத்தைகள் குறித்து படம்பிடித்துக் காட்டியுள்ள கோணல் மாணல் வீடியோ நாடகம் சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பரவி வருகின்றது. ...\nலண்டனில் உதயமாகும் உலகின் முதல் நிர்வாண மதுபான விடுதி\nபிரித்தானியா தலைநகர் லண்டனில் வாடிக்கையாளர்கள் நிர்வாணமாக அமர்ந்து மது அருந்த அனுமதிக்கும் புதிய மொட்டைமாடி மதுபான விடுதி ஒன்று திறக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. லண்டனில் பிக்பான் ...\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு …\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-2point0-rajini-03-11-1842867.htm", "date_download": "2019-01-20T17:46:10Z", "digest": "sha1:NTKIJJHSXYRALHG7QTMA6F5VZNWBVDGY", "length": 6685, "nlines": 107, "source_domain": "www.tamilstar.com", "title": "பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது 2.0 டிரைலர் - 2point0rajiniRajinikanth - 2.0 டிரைலர் | Tamilstar.com |", "raw_content": "\nபெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது 2.0 டிரைலர்\nஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்‌‌ஷய் குமார், ஏமி ஜாக்சன் நடிப்பில் பெரும் பொருட்செலவில் உருவாகி இருக்கும் படம் ‘2.0’. ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமாக இது உருவாகி இருக்கிறது.\nஇந்த படத்தின் டிரைலர் வெளியீடு மற்றும் பத்திரியாளர் சந்திப்பு சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் இயக்குநர் ஷங்கர், ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார், ஏமி ஜாக்சன், ஏ.ஆர்.ரஹ்மான், படத்தின் தயாரிப்பாளர் சுபாஷ்கரன், சினிமா பிரபலங்கள் பலரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.\nநிகழ்ச்சியில் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் பிரத்யேகமாகப் படத்தின் பாடல்கள் 3டி-யில் காட்சிப்படுத்தப்பட்டது. தமிழ் சினிமாவில் இதுவரை இல்லாத புது விதமான டிஜிட்டல் சவுண்டு சிஸ்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த டிஜிட்டல் சவுண்டு சிஸ்டம் குறித்தும் பத்திரிகையாளர்களுக்கு விளக்கப்பட்டது.\nபின்னர் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டது.\nஇந்திய படங்களில் இதுவரை இல்லாத அளவுக்கு கிராபிக்ஸ் காட்சிகள் படத்தில் இடம்பெற்றுள்ளன. கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக நடைபெற்று வந்த கிராபிக்ஸ் பணிகளுக்காக மட்டும் கிட்டத்தட்ட 543 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. 3 ஆயிரம் பேர் இந்த கிராபிக்ஸ் பணிகளைச் செய்திருப்பதாக ‌ஷங்கர் தெரிவித்துள்ளார்.\n• இதற்காக தான் தல 59 படத்தில் நடிக்கிறேன் - வித்யா பாலன்\n• இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்\n• விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு\n• மீ டூ புகார்களில் நம்பிக்கை இல்லை - மஞ்சிமா மோகன்\n• வதந்திகளை பரப்ப வேண்டாம் - சூர்யா தரப்பு விளக்கம்\n• முருகதாஸ் படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த்\n• விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்\n• ரசிகர்கள் அஜித்தை பின்பற்ற வேண்டும் - காவல்துறை அதிகாரி வலியுறுத்தல்\n• கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்\n• இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-ajith-in-politics-25-12-1633233.htm", "date_download": "2019-01-20T17:43:42Z", "digest": "sha1:2DMZ4LVNMWWLTX5VSM6VOV7KPDIVTPGV", "length": 7073, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "தேவைப்பட்டால் அரசியலுக்கு வருவேன் – அஜித் அதிரடி! - Ajithin Politics - அஜித் | Tamilstar.com |", "raw_content": "\nதேவைப்பட்டால் அரசியலுக்கு வருவேன் – அஜித் அதிரடி\n‘தல’ அஜித் இப்போதெல்லாம் பேட்டியே கொடுப்பதில்லை. காரணம் பேட்டி கொடுத்தால் வெளிப்படையாக உண்மையாக பேசவேண்டும் என்பது அவருடைய கொள்கை. அதனால் ஆரம்ப காலத்தில் அவருக்கு பல பிரச்சனைகள் ஏற்பட்டது.\nஒருமுறை அரசியலுக்கு வருவது குறித்து பேசிய அஜித், ” எனக்கு அரசியலில் ஆர்வம் இல்லை. ஆனால் வரவேண்டிய சூழ்நிலை வந்தால் நிச்சயம் வருவேன். தனியாக கட்சி ஆரம்பிக்க மாட்டேன். பிடித்த கட்சியில் சேருவேன்.\nஆனால் அதற்காக என் ரசிகர்களை அந்த கட்சியை பின்தொடர வற்புறுத்த மாட்டேன். எனக்காக அவர்கள் தங்கள் விருப்பத்தை மாற்றிக்கொள்வதில் எனக்கு உடன்பாடில்லை” என கூறியிருந்தார். இதை படிக்கும்போது அஜித்தா இப்படியெல்லாம் பேசினார் என எண்ண தோன்றும்.\nஆனால் ஆரம்ப காலத்தில் அஜித் பேட்டி என்றாலே அதிரடிதான்.\n▪ கமல் அரசியல் கட்சி கொடியில் ஒளிந்திருக்கும் முக்கிய ரகசியம் \n அரசியல் பற்றி ரஜினிகாந்த் புதிய பேட்டி\n▪ நடிகை கஸ்தூரி ரஜினிகாந்தை திடீரென சந்தித்ததேன்\n▪ சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கட்சியின் பெயர்\n▪ சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் முதலமைச்சரின் மனைவி திடீர் சந்திப்பு\n▪ தெலுங்கானா முதலமைச்சராகிறார் விஜய் ஆண்டனி\n▪ ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து வெளியான உறுதியான தகவல்\n▪ ரஜினியின் அரசியல் பேச்சு குறித்து அதிரடியாக பேசிய தனுஷ்\n▪ நான் ரஜினியின் தீவிர ரசிகை\n▪ இந்தியாவிலேயே நம்பர் 1 அஜித் ரசிகர்கள் தான்- பிரமாண்ட சாதனையை நிகழ்த்தியுள்ளனர்\n• இதற்காக தா��் தல 59 படத்தில் நடிக்கிறேன் - வித்யா பாலன்\n• இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்\n• விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு\n• மீ டூ புகார்களில் நம்பிக்கை இல்லை - மஞ்சிமா மோகன்\n• வதந்திகளை பரப்ப வேண்டாம் - சூர்யா தரப்பு விளக்கம்\n• முருகதாஸ் படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த்\n• விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்\n• ரசிகர்கள் அஜித்தை பின்பற்ற வேண்டும் - காவல்துறை அதிகாரி வலியுறுத்தல்\n• கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்\n• இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-dhoni-13-08-1630089.htm", "date_download": "2019-01-20T17:36:43Z", "digest": "sha1:YQ2FVPY3IWUVAEMR45HUMK3GVRELSBOG", "length": 6455, "nlines": 115, "source_domain": "www.tamilstar.com", "title": "பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய தோனி டிரைலர்! - Dhoni - தோனி டிரைலர் | Tamilstar.com |", "raw_content": "\nபெரும் சர்ச்சையை ஏற்படுத்திய தோனி டிரைலர்\nஇந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கையை தழுவி ஹிந்தியில் எம்.எஸ்.தோனி தி அண்டோல்ட் ஸ்டோரி எனும் பெயரில் ஒரு படம் உருவாகி வருகிறது.\nஅண்மையில் வெளியான இப்படத்தின் டிரைலர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. எனினும் ஒரு சர்ச்சையையும் இந்த டிரைலர் ஏற்படுத்தியுள்ளது.\nஅது என்னவென்றால், இந்த டிரைலரில் ஒரு சிங், தோனியை திட்டுவது போல் காட்சி இடம்பெற்றுள்ளது. அவர் யுவராஜ் சிங்கின் தந்தை என சிலர் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளனர்.\n▪ மிதாலி ராஜ் வாழ்க்கைப் படத்தில் டாப்சி\n▪ தயக்கமில்லாமல் பேச ஆரம்பிப்பதே விழிப்புணர்வின் முதல்படி - ராதிகா ஆப்தே\n▪ கிரிக்கெட் மற்றும் கபடியை கதாநாயகனாக கொண்டு உருவாகிவரும் \"தோனி கபடி குழு\" \n▪ தோனி இரண்டாம் பாகம் ரெடி, இதில் என்னென்ன காட்சிகள் இருக்கும் தெரியுமா\n▪ ஆளே தெரியாமல் மாறி போன தோணி - அதிர்ச்சியாக்கும் புகைப்படம் உள்ளே.\n▪ சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் கலக்க வரும் மூன்று வீரர்கள் - உற்சாகத்தில் ரசிகர்கள்.\n▪ தோனிக்கு பிடித்த தமிழ் நடிகர் இவர் தானாம் - பிரபல இயக்குனரிடம் கூறிய தோனி.\n▪ தல தோனியை இயக்கும் முன்னணி இயக்குனர்.\n▪ தோனி ரசிகராக விக்ரம் பிரபு நடிக்கும் “ பக்கா “\n▪ சச்சின் படம் பார்த்த பிறகு தோனி உருக்கமான பேட���டி- எமோஷ்னல் ஆகிய தல\n• இதற்காக தான் தல 59 படத்தில் நடிக்கிறேன் - வித்யா பாலன்\n• இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்\n• விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு\n• மீ டூ புகார்களில் நம்பிக்கை இல்லை - மஞ்சிமா மோகன்\n• வதந்திகளை பரப்ப வேண்டாம் - சூர்யா தரப்பு விளக்கம்\n• முருகதாஸ் படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த்\n• விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்\n• ரசிகர்கள் அஜித்தை பின்பற்ற வேண்டும் - காவல்துறை அதிகாரி வலியுறுத்தல்\n• கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்\n• இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-jallikattu-09-01-1733776.htm", "date_download": "2019-01-20T17:43:38Z", "digest": "sha1:Z3GYT2FOU5TRUWR2CUYM5KQGONYNXPBF", "length": 7228, "nlines": 121, "source_domain": "www.tamilstar.com", "title": "முகப்புத்தகத்தில் வைரலாகும் இலங்கை தமிழனின் \" ஜல்லிக்கட்டு \" ராப் பாடல் . - Jallikattu - ஜல்லிக்கட்டு | Tamilstar.com |", "raw_content": "\nமுகப்புத்தகத்தில் வைரலாகும் இலங்கை தமிழனின் \" ஜல்லிக்கட்டு \" ராப் பாடல் .\nதமிழர் கலாச்சாரம் போற்றும் பாரம்பரிய விளையாட்டு ஜல்லிக்கட்டு என்பது உலகத்தமிழர்கள் நன்கு அறிவர். இதை ஆதரிக்கும் பல சமூக ஆர்வலர்கள் தங்களது கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.\nசில இசை ஆர்வலர்களும் இதற்கு தங்களது முயற்சியையும் செய்து வருகிறார்கள். இங்கே ஒரு சொல்லிசை கலைஞர் இதற்காக ராப் பாடல் ஒன்றை பாடி ஜல்லிக்கட்டுக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.\nமுகப்புத்தகத்தில் வரவேற்பை பெற்ற இலங்கை தமிழனின் \" ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான \" ராப் பாடலின் சில வரிகள் இதோ ..\n\" நாட்டு மாடு எங்களோட பரம்பரை சொத்து...\nஅதில கைய வைக்க தேவையடா உனக்கு கெத்து...\nசட்ட திட்டம் என்று போடும் இரும்பு பிடி...\nசதி மேல சதி இது தமிழன் விதி..\n\"பசு இனம் இங்க இல்லை பால் யாரு தருவா \nபாலை கொண்டு ஒரு மேலை நாட்டான் தாண்டா வருவான் \"\n▪ பிக்பாஸ் நிகழ்ச்சியை கிண்டல் செய்த சினேகன்\n▪ நயன்தாராவின் வில்லன் தயாரித்துள்ள \"ஜல்லிக்கட்டு \"\n▪ ஜல்லிக்கட்டு போராட்டம் படமாகின்றது- இயக்குனர் யார் தெரியுமா\n▪ அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டிற்கு எந்த நடிகர் வந்தார் தெரியுமா\n▪ ஜல்லிக்கட்டுக்காக போராடிய என்னையும் கைது செய்யுங்கள்... சிம்பு ஆவேசம்\n▪ நான் பணம் வாங்கிட்டேனா- ஆதி முதன் முறையாக கூறிய பதில்\n▪ 2003லேயே இளைஞர்கள் போராட்டத்தை கணித்த கமல்ஹாசன், தெரியுமா உங்களுக்கு\n▪ PETAவுக்கு ஆதரவு தெரிவித்த முன்னணி பாலிவுட் நடிகர்\n▪ ஜல்லிக்கட்டுக்கு போராட வந்து, பெப்சி, கோக்குக்கு தூதராகிவிட்ட ஆதி\n▪ 2015 வெள்ளத்தின்போது பீப்... 2017 வன்முறையின்போது அனிருத் வீடியோ... திசை திருப்ப முயற்சி\n• இதற்காக தான் தல 59 படத்தில் நடிக்கிறேன் - வித்யா பாலன்\n• இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்\n• விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு\n• மீ டூ புகார்களில் நம்பிக்கை இல்லை - மஞ்சிமா மோகன்\n• வதந்திகளை பரப்ப வேண்டாம் - சூர்யா தரப்பு விளக்கம்\n• முருகதாஸ் படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த்\n• விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்\n• ரசிகர்கள் அஜித்தை பின்பற்ற வேண்டும் - காவல்துறை அதிகாரி வலியுறுத்தல்\n• கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்\n• இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/thailand-named-the-cyclone-gaja-formed-bay-bengal-as-gaja-333919.html", "date_download": "2019-01-20T16:50:48Z", "digest": "sha1:3CLDABZGYPBGKYTBKADDB6SRBNNZ4XKJ", "length": 15371, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தை புரட்டிப் போட வரும் 'கஜா' புயல்... நவம்பர் 16ல் உஷார் மக்களே! | Thailand named the cyclone gaja formed in Bay of Bengal as Gaja - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nகோவை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி.. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை\nசொத்துக்களை தானமாக கொடுத்து விட்டு கடை முன்பு வரிசையில் நின்ற பில் கேட்ஸ்...காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு இது புதுசு தான்.. ஆனாலும் நிச்சயம் கலக்கிடுவாரு\nஆண்களைவிட பெண்கள் அதிகமாக தற்கொலை செய்து கொள்வது ஏன்\nஅமேசான்-பிளிப்கார்ட்டை துவம்சம் செய்ய வரும் ரிலையன்ஸ்.\nதோனியை பாராட்ட எனக்கு ராயல்டி கொடுங்க.. WWE வீரர் பிராக் லெஸ்னரின் மேனேஜர் அடாவடி\n15 வயசுப் பொண்ணுங்கள Vietnam இருந்து கடத்தி கல்யாணம் பண்ணிக்கிறாங்களா\nஎரிந்த சதி தேவி உடலை சுமந்து நடனமாடிய சிவன்.. தென்னகத்���ின் காசி தேடி போலாமா\nதமிழகத்தை புரட்டிப் போட வரும் கஜா புயல்... நவம்பர் 16ல் உஷார் மக்களே\nசென்னை : தமிழகத்தை புரட்டிப் போட வரும் புயலுக்கு கஜா என்று பெயரிடப்பட்டுள்ளது. தாய்லாந்து நாடு இந்த புயலுக்கு பெயர் வைத்துள்ளது. கஜா புயல் நவம்பர் 16ல் கடலூர் - பரங்கிப்பேட்டை இடையே கரையை கடக்கும் என்றும் இது வர்தா புயலைப் போன்ற தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.\nஎதிர்பார்க்கப்படுகிறது. நேற்று அந்தமான் கடல்பகுதியில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும், அதனை ஒட்டியுள்ள வடக்கு அந்தமான் கடல்பகுதியில் நிலைகொண்டுள்ளது. இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக வலுவடைந்து பிறகு மேற்கு, தென்மேற்கு திசையில் நகர்ந்து 14ம் தேதி இரவு வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர பகுதியை நோக்கி நகரக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.\nஇதனால் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ள மீனவர்கள் நவம்பர் 12க்குள் கரை திரும்புமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. புயல் தமிழகம் ஆந்திரா நோக்கி நகரும் போது வடகடலோர தமிழகப் பகுதிகளில் கனமழை பெய்யக் கூடும் என்றும் கடலில் காற்றின் வேகம் 90 - 100 கி.மீட்டர் வேகம் வரை வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுமரிக்கடல் பகுதியில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்தமிழகத்திலும் லேசான மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\n[சென்னையை நெருங்கும் புயல்.. 15-ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு.. நிழலாடும் 2015]\nஇதனிடையே வங்கக்கடலில் உருவாகியுள்ள புயலுக்கு கஜா என்று பெயரிடப்பட்டுள்ளது. தாய்லாந்து சார்பில் கஜா என்று புயலுக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. கஜா புயல் வர்தா புயல் போன்ற தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய புயல் என்று ஐரோப்பிய வானியல் வல்லுநர்கள் கணித்துள்ளனர். மேலும் இந்தப் புயலானது கடலூர் - பரங்கிப்பேட்டை இடையே நவம்பர் 16ம் தேதி கரையைக் கடக்கும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nமேலும் சென்னை செய்திகள்View All\nரபேல் விமான விவகாரம்.. பிரதமர் மோடியின் முகத்திரை சுக்கு நூறானது.. ஸ்டாலின் கடும் பாய்ச்சல்\nஅடுத்த அதிரடி... இனி ஒ���ே கல்விமுறை தான்... அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nஇதுக்காக ரஜினி, கமலை மட்டும் குறிப்பிடாதீர்கள் - நடிகை கௌதமி\nடிக் டாக்கில் ஆபாசமாக வீடியோ வெளியிடும் பெண்களுக்கு விபசார வலை.. புரோக்கர் அதிர்ச்சி வாக்குமூலம்\n வெற்றியை தரும் அந்த 11 தொகுதிகள்.. டிடிவி தினகரன் சர்வே\nநண்பேன்டா.. அதிமுகவும் பாஜகவும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.. நிர்மலா சீதாராமன் கோரிக்கை\nதலைமை செயலகத்தில் ஓபிஎஸ் யாகம் நடத்தியதை யாராவது பார்த்தீர்களா.. அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி\nசென்னை-தூத்துக்குடி இடையே 8 வழி சாலை.. ரூ.13,500 கோடி திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்\nஎள்ளி நகையாடினாலும் சரி நான் சொன்னது நடக்கும் ... மீண்டும் பரபரப்பை கிளப்பிய செல்லூர் ராஜூ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bepositivetamil.com/?cat=494", "date_download": "2019-01-20T17:08:50Z", "digest": "sha1:WJK5FMDWND5PULAY547MHOAYJQA6NFOX", "length": 9953, "nlines": 150, "source_domain": "bepositivetamil.com", "title": "Jun16 » Be Positive Tamil", "raw_content": "\nமாற்றம் – முன்னேற்றம் – ஷாலினி \n(நம் சர்வே லிங்க்) மஹாராஷ்டிர மாநிலத்தின் மாரத்வாடா பகுதிகளில் வறட்சி முன் எப்போதும் இல்லாத வகையில் இருப்பதை தினசரிகளில் பார்த்திருப்போம். குறிப்பாக, அம்மாநிலத்தின் ஔரங்காபாத்திலிருந்து 40 கிமீ தொலைவில் உள்ளது லாசர் என்ற கிராமம். “இங்கு ஒரு மனிதனுக்கு சராசரியாக ஒரு நாளைக்கு 17லிட்டர் தண்ணீர் மட்டுமே கிடைக்கிறது, அதுவும் 14 நாளைக்கு ஒரு முறை தான் தண்ணீர் வண்டி அப்பகுதிகளுக்கு வருகிறது” போன்ற செய்திகள் எத்தனை ஆபத்தை வருங்காலத்தில் நாம் எதிர் நோக்கியுள்ளோம் என்று காண்பிக்கின்றன. […]\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா\n(1986 ஆம் ஆண்டு நடந்த உண்மை சம்பவம்) மும்பையிலிருந்து புறப்பட்டு பாக்கிஸ்தானின் கராச்சி, ஜெர்மனியின் ஃப்ராங்ஃபோர்ட் (FrankFort) என இரண்டு இடை நிறுத்தங்களுடன் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்திற்கு செல்லும் விமானம் Pan Am Flight-103. செப்டம்பர் 5, 1986 ஆம் ஆண்டு, அதிகாலை மும்பையிலிருந்து புறப்பட்ட அந்த விமானம் சுமார் 6 மணி அளவில், பாக்கிஸ்தானின் கராச்சி விமான நிலையத்தில் தரையிறங்கி பயணிகளை ஏற்றிக்கொண்டிருக்கிறது. அப்பொழுது ஏர்போர்ட் செக்யூரிட்டி வாகனம் ஒன்றில் நான்கு செக்யூரிட்டி அதிகாரிகள் விமானத்தை நோக்கி செல்கின்றனர். […]\nமண���யின் வீடு: மணிக்கு சென்னையில் ஒரு பன்னாட்டு அலுவலகத்தில் வேலை. நிறைய சம்பாதிக்கிறான். ஒரே பையன். பார்க்க லட்சணமாக இருப்பான். கல்யாணத்திற்கு பெண் தேடிக் கொண்டிருகிறார்கள். ஆனால், இப்போதெல்லாம் பெண் கிடைப்பதுதான் குதிரை கொம்பாக இருக்கிறதே மணியின் அப்பா ஒரு ஒய்வு பெற்ற அரசாங்க ஊழியர். அவர் வேலையில் சேர்ந்ததும் மற்றும் ஒய்வு பெற்றதும் எழுத்தராக. கடைசி வரை உத்தியோக உயர்வு கிடைக்கவேயில்லை. எப்போதாவது மனுஷன் வருத்தப் பட்டாரா என்ன மணியின் அப்பா ஒரு ஒய்வு பெற்ற அரசாங்க ஊழியர். அவர் வேலையில் சேர்ந்ததும் மற்றும் ஒய்வு பெற்றதும் எழுத்தராக. கடைசி வரை உத்தியோக உயர்வு கிடைக்கவேயில்லை. எப்போதாவது மனுஷன் வருத்தப் பட்டாரா என்ன நெவெர். அவருக்கு கொஞ்சம் தற்பெருமை அதிகம். […]\nதிரு. மனோ சாலமனுடன் பேட்டி\nபேட்டி – வீடியோ இணைப்பு\nVIGNESH.R on கற்றதனால் ஆய பயன்\nelangovan on வேகமா, வழியா\nturistinfo on வெற்றியாளர்களின் 7 அணுகுமுறைகள்\nஎன்.டி.என். பிரபு on வேகமா, வழியா\nGanapathi K on ஐஸ்கிரீம் பந்துகள்\nமகேஷ்குமார் on சிந்திக்கும் திறமை\nGita on நீ எந்த கட்டத்தில் \nG Saravanan on நீ எந்த கட்டத்தில் \nதோல்வி – தள்ளிப்போகும் வெற்றி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://enbharathi.blogspot.com/2009/04/blog-post_04.html", "date_download": "2019-01-20T16:42:41Z", "digest": "sha1:HCE7GJ6XEF3C6XCVJU357C6WE4M64KWK", "length": 7040, "nlines": 108, "source_domain": "enbharathi.blogspot.com", "title": "என் பாரதி ( En Bharathi ): வருவாய் கண்ணா !", "raw_content": "\nமகாகவி சுப்ரமணிய பாரதியாரின் புகழ் உலகறியச் செய்வோம்\nதமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்\nபாரதி பிரியர்கள் எண்ணிக்கை 200'ஐ தாண்டி விட்டது\nஎன் பாரதி, எனக்குப் போதும் \nHome > தோத்திரப் பாடல்கள் > வருவாய் கண்ணா \nவருவாய், வருவாய், வருவாய் - கண்ணா \n1. உருவாய் அறிவில் ஒளிர்வாய் - கண்ணா \nஉயிரின் னமுதாய்ப் பொழிவாய் - கண்ணா \nகருவாய் என்னுள் வளர்வாய் கண்ணா \nகமலத்திருவோ டிணைவாய் - கண்ணா \n2. இணைவாய் எனதா வியிலே - கண்ணா \nஇதயத் தினிலே யமர்வாய் - கண்ணா \nகணைவா யசுரர் தலைகள் - சிதறக்\nகடையூ ழியிலே படையோ டெழுவாய் \n3. எழுவாய் கடல்மீ தினிலே - எழுமோர்\nஇரவிக் கினியா உளமீ தினிலே\nதொழுவேன் சிவனாம் நினையே - கண்ணா \nதுணையே, அமரர் தொழும்வா னவனே \nSaturday, April 04, 2009 | Labels: ♫ இசையோடு.. , தெய்வப் பாடல்கள் , தோத்திரப் பாடல்கள் |\nபாரதியின் புகழ் உலகறியச் செய்வோம்.\nபாரதியின் கவிதை மொழிபெயர்ப்புக��் வரவேற்கப்படுகின்றன.\nஅனைத்தும் பார்க்க.. | See All\nஉங்கள் iGoogle-ல், என் பாரதி\nபாரதியாரின் புகழ் உலகறியச் செய்வோம்\nEnBharathi - க்கு இணைப்பு கொடுக்க மேலே உள்ள 'code' -ஐ Copy செய்து உங்கள் தளம் /Blog-ல் Paste செய்யவும்.\nபாரதி கவிதையைக் கடிதத்தில் பெறுங்கள்:\nவாடப் பலசெயல்கள் செய்து- நரை\nகூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்\nகூற்றுக் கிரையெனப்பின் மாயும்- பல\nநல்லதோர் வீணைசெய்தே - அதை\nசொல்லடி, சிவசக்தி; - எனைச்\nவல்லமை தாராயோ, - இந்த\nகண்ணன் - என் விளையாட்டுப் பிள்ளை\n1. தின்னப் பழங்கொண்டு தருவான்;\nதின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்;\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://roughnote.pixmonk.in/Kavithai/597", "date_download": "2019-01-20T17:42:29Z", "digest": "sha1:ZBXLLYDQDJHDMANGKTAX5ZTK4VWHA26D", "length": 3734, "nlines": 107, "source_domain": "roughnote.pixmonk.in", "title": "மை — டோடோவின் ரஃப் நோட்டு", "raw_content": "\nந‌ல்முத்துப் பஞ்ச‌ணைமேல் நீயிருக்கும் வேளையிலே.. [ நீ எங்க‌ த‌னியா இருந்தே.. ] ந‌ல்முத்துப் பஞ்ச‌ணைமேல் நாத‌னுட‌ன் நீயிருக்கும் வேளையிலே ‍ நின் சொல்முத்துச் சொற்க‌ளால் எந்த‌ன் குறை தீர்க்க‌ச் சொன்னால் உன் வாய்முத்துச் சிந்திடுமா.. வாழ்வ‌ளிக்கும்.. அம்பிகையே - த‌ருமி , திருவிளையாட‌ல்\nPIX Monk – என் சினிமா கிறுக்கல்கள்\nபரியேறும் பெருமாள் BA BL.\nPS on தெர்ர்ர்றி – கதற கதற\nToto on ஸ்கூல் வேன்\nஉன் விரல் என் விரல்\nஉன் மை என் இதழ்\nஉன் இதழ் என் இதழ்\nநம் மெய் நம் உயிர்\nPrevious Post கருஞ்சிவப்புக் குமிழ்\nNext Post காதல் ஓவியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/", "date_download": "2019-01-20T16:50:11Z", "digest": "sha1:JGJLRXESIPECDFS6JIEQD7XQS2DOIVED", "length": 4017, "nlines": 99, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "பட்டா இல்லையென்றால் என்ன செய்ய வேண்டும்?Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nTag: பட்டா இல்லையென்றால் என்ன செய்ய வேண்டும்\nபட்டா இல்லையென்றால் என்ன செய்ய வேண்டும்\nடெல்லி-மும்பை இடையே புதிய ரயில்: அமைச்சர் தொடங்கி வைத்தார்\nகுடிசையில் தீ விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் படுகாயம்\nஐந்து ஆடம்பர கார்கள் மாயம்: கொள்ளையர்களுக்கு போலீசார் வலைவீச்சு\nவிராலிமலையில் கின்னஸ் சாதனை ஜல்லிக்கட்டு: முதல்வர் தொடங்கி வைத்தார்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/news-programmes/2-varai-indru/16780-2-varai-indru-03-04-2017.html?utm_source=site&utm_medium=social&utm_campaign=social", "date_download": "2019-01-20T16:44:04Z", "digest": "sha1:EYG7NTO7VPGRSILWVLVGLFSNEDJ64ZN4", "length": 5699, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "2 வரை இன்று - 03/04/2017 | 2 Varai Indru - 03/04/2017", "raw_content": "\nகோடநாடு விவகாரத்தில் தொடர்புடைய கூலிப்படையினருக்கு திமுகவை சேர்ந்த வழக்கறிஞர்கள் உதவுகின்றனர் - முதல்வர் பழனிசாமி\nஸ்டாலின் கனவில் வேண்டுமானால் முதலமைச்சராகலாம், எந்தக்காலத்திலும் முதல்வராக முடியாது - முதல்வர் பழனிசாமி\nசசிகலாவிற்கு விதியை மீறி சிறப்பு வசதிகள் செய்து கொடுத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் - பெங்களூரு சிறைத்துறை டிஐஜியாக பதவி வகித்த ரூபா ஐபிஎஸ் புதிய தலைமுறைக்கு பேட்டி\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.65 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.14 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\n - கர்நாடக காங்கிரஸில் என்னதான் நடக்கிறது\nதலைமைச் செயலகத்தில் ஓபிஎஸ் யாகமா - ஸ்டாலின், திருமா கண்டனம்\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேசன் லிமிடெட் நிறுவனத்தில் டிப்ளமோ முடித்தவர்களுக்கு வேலை\n - ஒருவர் மருத்துவமனையில் அனுமதி\nம.பி.யில் மேலும் ஒரு பாஜக தலைவர் கொலை\nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ragasiam.com/2017/05/after15yrs-amman-statue-from-auatralia.html", "date_download": "2019-01-20T17:56:06Z", "digest": "sha1:62DPXUQM6IKBH3FJUBOEEIYBBVBL7HJL", "length": 12063, "nlines": 106, "source_domain": "www.ragasiam.com", "title": "வ���ருத்தாசலம் கோயிலில் திருடுபோன அம்மன் சிலை 15 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்பு. | ரகசியம்", "raw_content": "\nஅரசியல் அறிவியல் ஆன்மீகம் இந்தியா உலகம் கட்டுரைகள் கல்வி தகவல்கள் சட்டம் சமையல் சினிமா சுகாதாரம் சென்னை தமிழகம் தலைப்பு செய்திகள் தொழில்நுட்பம் நகைச்சுவைகள் நீதிமன்ற செய்திகள் பாண்டிச்சேரி புகைப்படங்கள் பொதுஅறிவு மருத்துவம் வர்த்தகம் வரலாறு வானிலை விளையாட்டு வினோதங்கள் வீடியோ வேலை வாய்ப்பு\nமுகப்பு தமிழகம் விருத்தாசலம் கோயிலில் திருடுபோன அம்மன் சிலை 15 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்பு.\nவிருத்தாசலம் கோயிலில் திருடுபோன அம்மன் சிலை 15 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்பு.\nவிருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயிலில் 15 ஆண்டுகளுக்கு முன் திருடு போன சிலை, ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தில் இருந்து மீட்கப்பட்டு நேற்று நீதித்துறை நடுவர் மன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.\nவிருத்தாசலத்தில் பிரசித்தி பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோயிலில் கடந்த 2002-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகம் முடிந்தபிறகு அர்த்தநாரீஸ்வரர், ப்ரத்தியங்கராதேவி, இச்சாசக்தி, ஞானசக்தி, கிரியாசக்தி, விநாயகர்சிலை என 6 கற்சிலைகள் திடீரென மாயமாயின.\nஇந்நிலையில், 2011-ம் ஆண்டு கைது செய்யப்பட்ட சர்வதேச சிலை கடத்தலில் தொடர்புடைய சுபாஷ் சந்திர கபூர், மேற்கண்ட சிலைகளை கடத்தி ஆஸ்திரேலிய தேசிய அருங்காட்சியகத்தில் விற்றது தெரியவந்தது.\nஇதையடுத்து கடந்த 6 மாதங்களுக்கு முன் அர்த்தநாரீஸ்வரர் சிலை மீட்கப்பட்டு தமிழகம் கொண்டு வரப்பட்டது. அதேபோன்று தற்போது மீட்கப்பட்ட ப்ரத்தியங்கராதேவி சிலையும் நேற்று விருத்தாசலம் முதலாவது நீதித்துறை நடுவர் மன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. சிலையை பார்வையிட்ட நீதித்துறை நடுவர் ஜெயக்குமார், கும்பகோணத்தை அடுத்த திருநாகேஸ்வரத்தில் உள்ள பாதுகாப்பு மையத்துக்கு சிலையை கொண்டு செல்ல உத்தரவிட்டார்.\nஇதுதொடர்பாக, சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு டிஎஸ்பி ரமேஷ் கூறும்போது, ‘கும்பாபிஷேகத்துக்கு பயன்படுத்தப்பட்ட கட்டுமானப் பொருட்களை வெளியே கொண்டு சென்றபோது கடத்தப்பட்ட இந்த சிலை, ஆஸ்திரேலியா தேசிய அருங்காட்சியகத்துக்கு ரூ.1.49 கோடிக்கு விற��கப்பட்டுள்ளது.\nஐஜி பொன்மாணிக்கவேல் தலைமையிலான சிலை தடுப்புப்பிரிவினர், சிலைகள் கடத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டதற்கான ஆதாரங்களை ஆஸ்திரேலிய தேசிய அருங்காட்சியகத்திடம் கொடுத்தனர். இதன் அடிப்படையில் தற்போது ப்ரத்தியங்கராதேவி சிலையை இந்தியாவிடம் ஆஸ்திரேலியா அரசு ஒப்படைத்துள்ளது’ என்று தெரிவித்தார்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமுதுமையை தள்ளிப்போடும் புதிய சேர்மம் கண்டுபிடிப்பு.\nவாஷிங்டன்: மனிதனின் முதுமை அடையும் தன்மையை தள்ளிப்போடும் புதிய மருந்து ஒன்றை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மனிதன் முதுமை அடைய...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nரிட் மனு என்றால் என்ன எந்த விதமான பிரச்னைகளுக்கெல்லாம் ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்\nசட்டம்: 'WRITTEN ORDER’ அதாவது எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்கச் சொல்லி, நாம் தாக்கல் செய்யும் மனுதான் ரிட்\nபாரத ஸ்டேட் வங்கியில் 2313 அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு\nஇந்தியாவில் உள்ள பொதுத் துறை வங்கிகளில் மிக அதிகமான கிளைகளுடன் தனது சேவையை சிறப்பாகச் செய்துவரும் பொதுத்துறை வங்கி பாரத ஸ்டேட் வங்கி என்பது ...\n20 கிராமங்களை டிஜிட்டல் மயமாக்க மத்திய அரசு அனுமதி.\nபுதுச்சேரியில் அனைத்து அரசு அலுவலகங்களையும் கணினி மயமாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, தகவல் தொழில்நுட்ப துறை செயலா...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nமுகப்பு| சற்று முன் | ரேடியோ | தமிழகம் | இந்தியா | உலகம் | சென்னை | பாண்டிச்சேரி | அரசியல் | சினிமா | அறிவியல் | மருத்துவம் | சட்டம் | தொழில்நுட்பம் | வரலாறு | வேலை வாய்ப்பு | பொது அறிவு | வர்த்தகம் | சமையல் | கட்டுரைகள் | வீடியோ | புகைப்படங்கள் ஆன்மிகம் கல்வி தகவல்கள் வினோதங்கள் நீதிமன்ற செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/andhra-cm-chandrababu-naidu-says-m-k-stalin-is-great-leader-compared-to-narendra-modi-333842.html", "date_download": "2019-01-20T16:49:40Z", "digest": "sha1:RVAK23FZK7N6BCSMWLESYQ2OX2CT2ZNK", "length": 18132, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "பிரதமர் மோடியை விட ஸ்டாலின் சிறந்த தலைவ���்... சந்திரபாபு நாயுடு பாராட்டு! | Andhra CM chandrababu naidu says M.K.Stalin is a great leader compared to Narendra Modi - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nகோவை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி.. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை\nசொத்துக்களை தானமாக கொடுத்து விட்டு கடை முன்பு வரிசையில் நின்ற பில் கேட்ஸ்...காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு இது புதுசு தான்.. ஆனாலும் நிச்சயம் கலக்கிடுவாரு\nஆண்களைவிட பெண்கள் அதிகமாக தற்கொலை செய்து கொள்வது ஏன்\nஅமேசான்-பிளிப்கார்ட்டை துவம்சம் செய்ய வரும் ரிலையன்ஸ்.\nதோனியை பாராட்ட எனக்கு ராயல்டி கொடுங்க.. WWE வீரர் பிராக் லெஸ்னரின் மேனேஜர் அடாவடி\n15 வயசுப் பொண்ணுங்கள Vietnam இருந்து கடத்தி கல்யாணம் பண்ணிக்கிறாங்களா\nஎரிந்த சதி தேவி உடலை சுமந்து நடனமாடிய சிவன்.. தென்னகத்தின் காசி தேடி போலாமா\nபிரதமர் மோடியை விட ஸ்டாலின் சிறந்த தலைவர்... சந்திரபாபு நாயுடு பாராட்டு\nசென்னை : பிரதமர் நரேந்திர மோடியை விட ஸ்டாலின் சிறந்த தலைவர் என்று ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் சந்திரபாபு நாயுடு சந்தித்தார். இந்த சந்திப்பிற்கு பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். செய்தியாளர்கள் சந்திப்பின் போது சந்திரபாபு நாயுடு கூறியதாவது, திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து மெகா கூட்டணிக்கு ஆதரவு கோரினேன். ஜனநாயகம் மிகப் பெரும் ஆபத்தில் உள்ளது. நாட்டு மக்கள் ஆபத்தில் சிக்கியுள்ளனர். பாஜகவிற்கு எதிராக அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியுள்ளது.\nசிபிஐ, ரிசர்வ் வங்கி விவகாரத்தில் கூட பாஜக ஆட்சி தலையிடுகிறது. தன்னாட்சி அமைப்புகளில் மத்திய அரசின் தலையீடு எப்போதுமே இருந்ததில்லை. வருமானவரித்துறை, அமலாக்கத்துறை எதிர்க்கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்க பயன்படுத்தப்படுகிறது.\n[மெகா கூட்டணியில் இணைகிறது திமுக.. நாயுடு சந்திப்புக்குப் பிறகு ஸ்டாலின் அறிவிப்பு ]\nபொருளாதாரம் மோசமாக உள்ளது. இந்திய வரலாற்றில் இப்படி ஒரு மோசமான நிலை ஏற்பட்டதில்லை . பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்ட 2 ஆண்டுகளில் எந்த பலனையும் தரவில்லை. இப்போது நிதித்துறை அமைச்சர் கூறுகிறார் கருப்புப்பணத்தை ஒழிக்க பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் வரியை வசூலிக்க மட்டுமே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்கிறார். கருப்புப்பணம் அனைத்தும் இப்போது வெள்ளைப்பணமாக மாற்றப்பட்டு விட்டது யாருக்கு இது பயனை தந்திருக்கிறது.\nவங்கிகளும் கூட மோடி அரசு மீது நம்பிக்கையிழந்து வருகின்றனர். நாட்டில் நிலையற்ற தன்மை இருக்கிறது, விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜனநாயகத்தை காப்பாற்ற எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் அதற்காகத் தான் ஸ்டாலினை சந்தித்துள்ளேன்.\nராகுல் காந்தி, மமதா பானர்ஜியுடன் மீண்டும் சந்திக்கவுள்ளேன். அனைவருமே ஒன்றிணைந்து பணியாற்ற விரும்புகின்றனர், நாட்டை காப்பாற்ற விரும்புகிறார்கள். நேற்று கர்நாடகாவில் தேவகவுடா, குமாரசாமியை சந்தித்தேன். மறைந்த தலைவர் கருணாநிதியுடன் எனக்கு நீண்ட கால பழக்கம் இருந்தது.\nகாங்கிரஸ் கட்சியுடன் இணைந்து நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம். நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம். எதிர்க்கட்சிகள் அனைத்தையும் நான் ஒருங்கிணைக்கிறேன், இதன் அடுத்த கட்டம் என்ன என்பதை அனைவரும் கலந்து ஆலோசித்து முடிவு செய்வோம்.\nகாங்கிரஸ் கட்சியுடன் 40 ஆண்டுகாலமாக எங்களுக்கு வேறுபட்ட கருத்து இருக்கிறது எனினும் வேறுபாடுகளை மறந்து நாட்டை காப்பாற்றுவது முக்கியம் ஜனநாயம் முக்கியம் என்று தான் நாங்கள் ஒன்றுபட விரும்புகிறோம்.\nதமிழகத்திற்கு பாஜக எதுவுமே செய்யவில்லை. எங்கள் அணியில் இருக்கும் அனைவருமே உறுதியான தலைவர்கள். பிரதமர் மோடியை விட ஸ்டாலின் சிறந்த தலைவர். தமிழகத்தில் அரசே இல்லை என்றும் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.\nமேலும் சென்னை செய்திகள்View All\nரபேல் விமான விவகாரம்.. பிரதமர் மோடியின் முகத்திரை சுக்கு நூறானது.. ஸ்டாலின் கடும் பாய்ச்சல்\nஅடுத்த அதிரடி... இனி ஒரே கல்விமுறை தான்... அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nஇதுக்காக ரஜினி, கமலை மட்டும் குறிப்பிடாதீர்கள் - நடிகை கௌதமி\nடிக் டாக்கில் ஆபாசமாக வீடியோ வெளியிடும் பெண்களுக்கு விபசார வலை.. புரோக்கர் அதிர்ச்சி வாக்குமூலம்\n வெற்றியை தரும் அந்த 11 தொகுதிகள்.. டிடிவி தினகரன் சர்வே\nநண்பேன்டா.. அதிமுகவும் பாஜகவும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.. நிர்மலா சீதாராமன் கோரிக்கை\nதலைமை செயலகத்தில் ஓபிஎஸ் யாகம் நடத்தியதை யாராவது பார்த்தீர்களா.. அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி\nசென்னை-தூத்துக்குடி இடையே 8 வழி சாலை.. ரூ.13,500 கோடி திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்\nஎள்ளி நகையாடினாலும் சரி நான் சொன்னது நடக்கும் ... மீண்டும் பரபரப்பை கிளப்பிய செல்லூர் ராஜூ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/rajini-srilanka-visit/", "date_download": "2019-01-20T17:01:21Z", "digest": "sha1:HGUZTWETESYZV5QK5G46TF3EFYHEVF5T", "length": 15540, "nlines": 126, "source_domain": "www.cinemapettai.com", "title": "வைகோ, திருமாவையெல்லாம் மிஞ்சிய ரஜினியின் அரசியல்! - Cinemapettai", "raw_content": "\nTop Stories / சிறந்த கட்டுரை\nBeauty / அழகு குறிப்புகள்\nவைகோ, திருமாவையெல்லாம் மிஞ்சிய ரஜினியின் அரசியல்\nவைகோ, திருமாவையெல்லாம் மிஞ்சிய ரஜினியின் அரசியல்\nவவுனியாவில் 150 தமிழர்களுக்கு இலவச வீடுகள் வழங்கும் விழா லைக்கா சுபாஷ்கரனின் ஞானம் அறக்கட்டளை சார்பில் ஏப்ரல் 9-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் ரஜினி பங்கேற்க இருந்தார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மதிமுக தலைவர் வைகோ, தமிழர் வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் ஆகியோர் இந்த பயணத்தை ரஜினிகாந்த் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.\nஅதற்கப்புறமும் முறைத்துக் கொண்டு கிளம்ப ரஜினி என்ன இங்கிருக்கும் அரசியல்வாதிகளின் கோபத்தை அறியாதவரா ஒரு அறிக்கை வெளியிட்டுவிட்டு அமைதியாகிவிட்டார். இந்த முறை போகல. ஆனால் அடுத்தமுறை நான் போகணும்னு நினைக்கும் போது தடுக்காதீங்க என்று அவர் கூறியிருக்கிறார். மனுஷன் எந்தளவுக்கு வேதனைப்பட்டால் இப்படியொரு வார்த்தை வரும்\nஆமாம்… ரஜினி ஏன் இந்த முறை இலங்கைக்கு போக நினைச்சாராம் அதை அவரே சொல்கிறார். கேளுங்க.\nதனது இனத்துக்காக, தனது மக்களுக்காக, தங்களது உரிமைக்காக, தங்களது சுய கௌரவத்திற்காக லட்சக்கணக்கில் ரத்தம் சிந்தி மடிந்து விட்டனர். தங்களை தாங்களே சமாதியாக்கிக் கொண்டு பூமியில் புதைந்து கிடக்கும் வீர மண்ணை வணங்கி அந்த மாவீரர்கள் வாழ்ந்த இடத்தையும், நடமாடிய இடத்தையும், புனித போர் நிகழ்ந்த இடத்தையும் பார்க்க ஆவலாக இருந்தேன். அத்துடன் அவர்கள் சுவாசித்த காற்றை சுவாசிக்க வேண்டும் என்று வெகு��ாள்களாக ஆசை இருந்தது. அதை நிறைவேற்றிக் கொண்டு என்னை வாழவைத்துக் கொண்டிருக்கும் லட்சக்கணக்கான தமிழ் மக்களை சந்தித்து மனம் திறந்து பேச ஆவலாய் இருந்தேன் என்று கூறியிருக்கிறார் ரஜினி.\nசுபாஷ்கரண்தான் தன்னை அழைத்துப் போய் இதையெல்லாம் காட்ட வேண்டும் என்று இத்தனை வருடங்களாக ரஜினி காத்திருந்தது போல தெரிகிறது. இல்லையென்றால் இவருக்கு இலங்கைக்கு போகவும் தெரியாது. அப்படியே நாலு பேரிடம் வழி கேட்டுப் போனாலும் அங்கு இவரை வராதே என்று தடுப்பதற்கு ஒரு கூட்டம் இருக்கும் போலிருக்கிறது.\nஇதையெல்லாம் வைத்து பார்க்கும்பொழுது அரசியலில் வைகோ, திருமாவையெல்லாம் மிஞ்சிடுவார் போலிருக்கே ரஜினி\nதளபதி 63 பட பூஜை வீடியோவை வெளியிட்ட ஏ ஜி எஸ் புரொடக்ஷன்ஸ்.\nதளபதி 63 விஜய் அட்லீ கூட்டணியில் மூன்றாவது படம் ரெடியாகி வருகின்றது. இப்படத்தை ஏ ஜி எஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கின்றனர்....\nபிப்ரவரி-1 ல் சிம்புவுடன் நேரடியாக மோதும் 3 திரைப்படங்கள்.\nபிப்ரவரி-1 ல் சிம்புவுடன் மோத போகும் 3 திரைப்படங்கள். இந்த வருடத்தின் தொடக்கமே மிக அமர்கலாமாக ஆகிவிட்டது ஆம் இந்த வருடத்தில்...\nஐ டி புரூப் கேட்ட செக்யூரிட்டி – பிரபல வீரரின் ரியாக்ஷன். பாராட்டும் ஹர்பஜன், சச்சின். வாவ் செம்மபா இவரு.\nஆஸ்திரேலியன் ஓபன் ஆண்டுதோறும் பிரபலமான டென்னிஸ் போட்டி. இம்முறை நம் இந்திய அணி ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இருந்த சமயத்தில் ஒரு சேர...\nஇஸ்ரோ தேர்வில் மாணவர்கள் பங்களிக்க வேண்டும்..\nஅமைச்சர் கமலக்கண்ணன் புதுச்சேரியில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் இஸ்ரோ தேர்வில் கலந்து கொள்ள வேண்டும் என்று...\n48MB கேமரா வசதியுடன் வெளிவர இருக்கும் அட்டகாசமான ஸ்மார்ட் போன்கள்..\nசியோமி அட்டகாசமான ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்வதில் முன்னணி நிறுவனமாக வலம் வருகிறது. இந்தியாவில் ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்...\n தல அஜித் சிவா இயக்கத்தில் வீரம், வேதாளம்,விவேகம், படத்தை தொடர்ந்து தற்பொழுது விஸ்வாசம் படம் வெளியாகியுள்ளது, விஸ்வாசம்...\nஹிர்திக் பாண்டியாவிக்கு கங்குலி மற்றும் அஜித் அகர்கர் ஆதரவு..\nஇந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் மற்றும் ஆல்ரவுண்டரான ஹிர்திக் பாண்டியா , தொடக்க ���ேட்ஸ்மேனாக களமிறங்கும் லோகேஷ் ராகுல் இருவரும் ‘காபி வித்...\nதலைவர் ரஜினியை பற்றி நான் சொல்ல விரும்புவது ஒன்றே ஒன்றுதான் – இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்.\nபேட்ட பராக் தலைவர் பொங்கல் என மரண மாஸாக வெளியான படம். கார்த்திக் சுப்புராஜ் பெரிய நட்சத்திர பட்டாளத்தையே இப்படத்தில் பயன் படுத்தியுள்ளார்....\nPUBG வெறியர்களுக்கு தினம் 2000 வரை பணம் சம்பாதிக்க ஒரு அறிய வாய்ப்பு\nPubg tournament யில் இணைய இங்கு கிளிக் செய்யயும் war90.com தற்போது சிறுவர்கள் முதல் இளம் வயதினர் வரை மொபைலில் கேம்...\nதென்அமெரிக்காவில் நிலநடுக்கம்… வீதியில் தஞ்சம் அடைந்த மக்கள்..\nதென்அமெரிக்க நாடான சிலியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தால் மக்கள் அதிகாலையில்...\nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nபேட்ட, விஸ்வாசம் யார் யாரை வென்றார்.. அதிரடி சாதனை\nஇந்தியன்-2 படத்தில் சிம்புவின் கேரக்டர்\nவிஜய்யை புகழ்ந்த அஜித் விஸ்வாசம் படத்தில் இதை கவனித்தீர்களா.\nவிஸ்வாசம் படத்தில் என்னை கவனித்தீர்களா போட்டோவுடன் இயக்குனர் சிவாவுக்கு நன்றி சொல்லிய பளுதூக்கம் வீரர் சதிஷ் சிவலிங்கம் .\nவிஸ்வாசம் பற்றிய இயக்குனர் மோகன் ராஜாவின் ட்வீட். லைக்ஸ், ரி – டீவீட்டில் அடிச்சு தூக்கும் தல ரசிகர்கள்.\nவெறும் 3 நாட்களில் வசூலில் கோடிகளை அள்ளிய விஸ்வாசம்.\nதனது அப்பாவை போல் தாறுமாறாக உடலை ஏற்றி புகைப்படத்தை வெளியிட்ட துருவ் விக்ரம்.\n28000 லைக், 3500 ரி ட்வீட் பெற்று ட்ரெண்டிங் ஆகுது பேட்ட பார்த்துவிட்டு விவேக் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\nமூன்றாவது முறையாக இயக்குனர் அருண்குமார் – விஜய் சேதுபதி இணையும் பட டைட்டில், பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2011/12/%E0%AE%A4%E0%AF%88%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE/", "date_download": "2019-01-20T17:25:35Z", "digest": "sha1:KPJFQV6NHAYL374TBVSI6ZYATROOQH7Z", "length": 20251, "nlines": 164, "source_domain": "chittarkottai.com", "title": "தைரியத்தைத் தரும் உணவு முறைகள் « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nடூத் பேஸ்ட்: எந்த நிறுவனம் சிறந்தது\nகாலை வேளையில் ‘கார்போஹைடிரேடு’ அவசியம்\nமருத்துவக் கொள்ளையர்களை என்னசெய்யப் போகிறோம்\nஅல்சர் – அசிடிட்டிக்கான அச���்தல் ரெசிபிக்கள்\nடெங்கு கொசுவை ஒழிக்க ஒரு எளிய வழி\nஇந்திய வங்கித் துறையில் ஷரீஅத் முறைமை\nதமிழகத் தேர்தல்: நெருக்கடிகளும் – குழப்பங்களும்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 4,737 முறை படிக்கப்பட்டுள்ளது\nதைரியத்தைத் தரும் உணவு முறைகள்\nஉடல் நிலை தொடர்பாகவும் குடும்பச் சூழ்நிலை வேலை கடன் போன்றவை தொடர்பாகப் பிரச்சினை உள்ளவர்களும் இளமையாக வாழ உறுதி கொள்ள வேண்டும். உடல் நலத்தில் அக்கறை செலுத்துவதுதான் ஒருவர் இளமையாக செயல்துடிப்புடன் வாழ்கிறார் என்பதற்கு அர்த்தம்.\nஅடிக்கடி தலைவலி வயிற்றுக் கோளாறுகள் இரத்தக் கொதிப்பு பசியின்மை முதலியவைகளில் ஏதேனும் ஒன்று இருக்கிறதா\nஅப்படியானால் உணவில் மாற்றத்தைக் கொண்டுவந்தால் உங்கள் மனமும் உடலும் புதுப்பிக்கப்பட்டு பிரச்னைகளுக்கும் நோய்களுக்கும் வழி கண்டுபிடித்து விடலாம்.\nமுதலில் மனக் கவலையை அகற்ற காலையில் ஏதாவது ஒரு பழச்சாறு அல்லது பால் சேர்த்த தேநீர் அருந்துங்கள். மதியமும் இரவு சாப்பாட்டிற்கு முன்பும் பழச்சாறோ அல்லது ஒரு கப் தயிரோ சாப்பிடுங்கள். மற்ற உணவு வகைகளைக் குறைவாகச் சேர்த்துக் கொள்ளுங்கள்.\nஅன்னாசிப்பழம்,பப்பாளி,காராமணி போன்ற நார்ச்சத்து அதிகமுள்ள உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துச் சாப்பிடுங்கள்.\nஇனிப்புப் பழங்களைக் குறையுங்கள். பேரீச்சம்பழம் தேன் உலர் திராட்சை என்ற கிசுமுசுப் பழம் போன்றவற்றை இனிப்பு தேவை எனில் சேர்த்துக் கொள்ளுங்கள். உணவில் ஜீனி அதிகம் சேரும்போது குளுகோஸை ஒவ்வொரு செல்லுக்கும் அனுப்பும் குரோமியம் உப்பு இரத்தத்தில் குறைந்து போய் விடுகிறது. அதே நேரத்தில் இரத்தத்தில் குளுகோஸ் அளவும் உயராமல் பார்த்துக் கொள்ளும் தன்மையுடையது குரோமியம். எனவே தினமும் பத்து பாதாம் பருப்புகளோ அல்லது ஒரு கப் கொண்டைக் கடலையோ தவறாமல் சாப்பிடுங்கள்.\nஉடல்நலப் பிரச்னைகளையும் மனம் சம்பந்தப்பட்ட பிரச்னைகளையும் இந்த இரண்டு உணவுகளும் மிக உறுதியாகக் கட்டுப்படுத்திவிடும். நீங்கள் அமைதியாக இருந்தால் போதும். பிடிவாத குணமுள்ள குழந்தைகளுக்குத் தினமும் பாதாம் பால் தயாரித்துக் கொடுப்பது மிகவும் சிறந்த மருந்தாகும்.\nஉடலில் சேரும் விஷப்பொருட்கள் உடனுக்குடன் அகன்றால் மனம் தெளிவாக இருக்கும். எனவே ஓட்ஸ்மீல் சோயா மொச்சை வேர்க்கடலை இவற்றில் ஏதேனும் ஒன்றைத் தினமும் உணவில் சேர்க்க வேண்டும். பட்டாணிகூட நல்லது. முட்டைக்கோஸ் சூப் கூட சாப்பிடலாம். இதன் மூலம் உடலில் பான்தோனிக் அமிலம் குறையாமல் இருக்கும். பான்தோனிக் அமிலம் அளவு உடலில் குறையாமல் இருப்பதால் மனம் அமைதியாக இருக்கும். உடலிலும் விஷப் பொருட்கள் அதிகரிக்காமல் கட்டுக்குள் இருப்பதால் உடல் நோய்கள் படிப்படியாகக் குணமாக ஆரம்பிக்கும்.\nஅட்ரீனல்களும் தைராய்டு சுரப்பிகளும் சீராக இயக்க போதுமான அளவு அஸ்கார்டிக் அமிலம் தேவை. எலுமிச்சம் பழ ஜூஸ் சாப்பிடலாம். முருங்கைக்கீரை கொய்யா சோயா மொச்சை போன்றவை தினமும் இடம்பெற்றால் உடலுக்குத் தேவையான வைட்டமின் தங்கு தடையின்றிக் கிடைத்து உடலும் உள்ளமும் அமைதிபெற்று நோய்கள் குணமாக ஆரம்பிக்கும்.\nபணப்பிரச்னையாலும் உடல்நலப் பிரச்னையாலும் இரத்தம் கெட்டியாகி மாரடைப்போ பக்கவாதமோ ஏற்படலாம். எனவே சுக்குக் காப்பி அருந்தி வரவும். உணவில் இஞ்சி வெள்ளைப்பூண்டு தவறாமல் சேர்க்கவும். முலாம்பழ ஜூஸ் தினமும் அருந்தவும். இல்லையெனில் 50 கிராம் வெங்காயத்தை ஜூஸாக அருந்தி வரவும். இதனால் இரத்தம் கெட்டியாகாமல் ஓடிக்கொண்டே இருக்கும். வெள்ளை இரத்த அணுக்களும் சுறுசுறுப்பாக இருந்து நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்.\nபிடிக்கவில்லை போரடிக்கிறது என்று வெறு���்காமல் கேரட் ஜூஸ் சாத்துக்குடி ஜூஸ் போன்றவற்றை மூன்று தடவையாவது அருந்திவாருங்கள்.\nகாபி தேநீர் முதலியவற்றைக் குறையுங்கள். மது மருந்து முதலியவற்றைத் தவிருங்கள். இதனால் மனநலமும் உடல் நலமும் பாதுகாக்கப்பட்டு விரைந்து குணமாவீர்கள்.\nவாரம் மூன்று நாள் மீன் உணவு சாப்பிடுங்கள்.\nமேற்கண்ட உணவுமுறைகளால் உடலும் மனமும் புதுப்பிக்கப்பட்டு விடுவதால் உடல் மனம் தொடர்பான எல்லா விதமான பிரச்னைகளும் அகல எளிதாக வழி பிறக்கும். தைரியமாக நம்பிக்கையுடன் வாழ்வீர்கள்\nஅணுமின் உலைகள் செயல்படுவது எப்படி\n« உறவெனும் பாலத்தை பலப்படுத்துவோம்\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nஎன்னை கவர்ந்த இஸ்லாம் 1\nரூ10 செலவில் சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு\nகணவன் வீட்டில் வாழப்போற பொண்ணே\nஉலகை உருக்கும் வெப்ப உயர்வு\nஉழுந்தம்பருப்பு சாதம் + தேங்காய் துவையல்.\nவளமான வாழ்விற்கு வழிகள் பத்து\nகொழுப்பைக் குறைக்க ஒரு டஜன் டிப்ஸ்\nமலேரியா நோய்க்கு புதிய தடுப்பூசி\nபார்வை குறைபாட்டை கண்ணாடி போடாமல் சமாளித்தால்…\nசர்க்கரை நோயும் சந்தேகங்களும் – ஆலோசனைகளும் 2/2\nகொலஸ்ட்ராலை வேகமாக கரைக்கும் 20 உணவுகள்\nமரணவேளையிலும் இறைவனை வணங்கிய மாவீரர்\nஎறும்பு ஓடை (வாதிந் நம்ல்) – ஓர் அகழ்வாராய்ச்சி\nஇஸ்லாத்தை தழுவ வேண்டும், ஆனால்…\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – முன்னுரை\nகடின உழைப்பிற்காகவே பிறந்து, மறைந்த டாக்டர் மைக்கேல்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t144761-topic", "date_download": "2019-01-20T18:05:31Z", "digest": "sha1:ZIGV4N67UPJY3FQ25TVDLOKJD3OECM6T", "length": 26879, "nlines": 167, "source_domain": "eegarai.darkbb.com", "title": "விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: ரிஷபம்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» பிறந்த தினம் காணும் க்ரிஷ்ணாம்மாவை வாழ்த்தலாம் வாருங்கள்.\n» 83 ஆண்டுகளாக 'மட்டன் பிரியாணி' பிரசாதம்: வரும் 25-ம் தேதி திருவிழாவுக்காக மதுரை பக்தர்கள் காத்திருப்பு\nby பழ.முத்துராமலிங்கம் Today at 8:36 pm\n» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு\n» சுற்றுலா பயணியருக்குத் தடை\n» புதிய உறுப்பினர் அறிமுகம்\n» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நில��யங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு\n» அரியணை அனுமன் தாங்க என்று கம்பர் அனுமனை சிறப்பித்தது ஏன்\n» வாழ்க்கை உனக்கு எலுமிச்சம்பழங்களை வழங்குகின்றபோது,\n» மனமே தினமும் உன் சிந்தனைக்கு\n» காந்திஜிக்கும் - நேதாஜிக்கும் இடையே நடந்த உரையாடல்...\nby பழ.முத்துராமலிங்கம் Today at 8:41 am\n» சினிமாவுக்கு முழுக்கு ஏன்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 8:38 am\n» ஒரு புத்தகத்தில் படித்தது...\nby பழ.முத்துராமலிங்கம் Today at 8:32 am\n» எல்லா ராசிக்காரர்களுக்கும் பண வரவு...\nby பழ.முத்துராமலிங்கம் Today at 8:25 am\n» மகிழ்ச்சி குறித்த பொன்மொழிகள்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 8:24 am\nby பழ.முத்துராமலிங்கம் Today at 8:18 am\n» யார் வரப் போகிறீர்கள்\n» முதன் முதலாக பாடப்பட்ட தேசிய கீதம்,\n» ரூ.20 ஆயிரத்திற்கு மேல் ரொக்கமா\n» ‘வயசு அப்படி…’- சின்ன சின்ன கவிதைகள்\n» செய்திகள் பலவிதம் -இது ஒரு விதம்\n» புத்தகம் தேவை - ஐராவதம் மஹாதேவன்\n» 5ஜி ஒவ்வொருவரையும் டிஜிட்டலுக்குள் கொண்டு வரும் - மத்திய அரசு\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:35 pm\n» பண்ருட்டி மலைக்கோயிலில் சித்தர்கள் அமர்ந்த நிலையில் ஜீவ சமாதியாகியுள்ளதால் பக்தர்கள் பரவசம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:07 pm\n» சித்தர்களின் பரிசு படித்ததில்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:58 pm\n» வலிமிகும் & வலிமிகா இடங்கள்.\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:52 pm\n» விளக்கேற்றிய வீடு வீண் போகாது.\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:43 pm\n» பில் கேட்ஸ் கண்டு பிடித்த டாயிலெட்.\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:38 pm\n» கூட்டணி பேச்சுக்கு மிரட்டல் வருதாம்…\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:36 pm\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:36 pm\n» சிலைகளோட வேல்யூ இப்பதான் தெரிஞ்சுதாம்..\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:35 pm\n» பம்லிடி வௌவால் – பொது அறிவு தகவல்கள்\n» ஒரு கருவறை... இருவாசல்கள்... சூரியத் தேரில் அருள்புரியும் சாரங்கபாணி பெருமாள்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:54 pm\n» மின் வாகன சார்ஜ் மையங்கள் ‘பெல்’ நிறுவனம் அமைக்கிறது\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:24 pm\n» உலகின் முதல் 5 ஜி கால்- சக்கைபோடு போட்ட இசட்டிஇ.\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:20 pm\n» அன்புக்காக அன்பு வைத்திடு, அதுவே நிலைத்து நிற்கும்...\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 3:56 pm\n» பிறக்கும்போதே கொடியோடு பிறந்தவன்...\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 3:43 pm\n» இங்கு சிறந்த முறையில் பட்டி டிங்கரிங் பார்த்து பூச்சு பூசப்படும்... - வாட்ஸ் அப் பகிர்வு\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:40 pm\n» வண்ணாரப்பேட்டை-டி.எம்.எஸ். இடையே இன்று முதல் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:33 pm\n» காளானின் மருத்துவ பயன்கள்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:29 pm\n» ஆண்களை பெண்களாக மாற்றிய கேரள அரசின் பித்தலாட்டம் அம்பலம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:06 pm\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:55 am\n» கோணலாக இருந்தாலும் குறையாத ருசி - விடுகதை\nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: ரிஷபம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: ஜோதிடம்\nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: ரிஷபம்\nபெருந்தன்மையும் சகிப்புத்தன்மையும் கொண்டவர் நீங்கள். உங்கள் ராசிக்கு சந்திரன் லாப வீட்டில் நிற்கும்போது இந்த விளம்பி வருடம் பிறப்பதால் கணவன் மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். புது வேலை அமையும். பிள்ளைகளின் எதிர்காலத்தை மனதில் கொண்டு சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பழைய சிக்கல்களைப் புதிய கோணத்தில் அணுகி வெற்றி காண்பீர்கள்.\nஇந்த ஆண்டு ஆரம்பம் முதல் 03.10.2018 வரை குரு பகவான் 6-ம் வீட்டிலேயே மறைந்திருப்பதால் குடும்பத்தினரை அனுசரித்துச் செல்ல வேண்டும். வெளியூருக்குச் செல்லும்போது வீட்டைப் பத்திரமாகப் பூட்டிச் செல்லுங்கள். உங்கள் பெயரைச் சிலர் தவறாகப் பயன்படுத்துவார்கள். ஆனால், 04.10.2018 முதல் 12.03.2019 வரை குரு பகவான் 7-ம் வீட்டில் அமர்ந்து உங்கள் ராசியைப் பார்ப்பதால் தள்ளிப்போன திருமணம் நன்கு நடைபெறும். குடும்பத்தில் மகிழ்ச்சிக்குக் குறைவிருக்காது.\nபிரிந்திருந்தவர்கள் சேர்வார்கள். கலகமூட்டியவர்களை ஒதுக்கித் தள்ளுவீர்கள். அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீட்டில் களைகட்டும். மனைவிவழி உறவினருடன் இருந்த மனக்கசப்பு நீங்கும். ஆனால், 13.03.2019 முதல் வருடம் முடியும்வரை குரு பகவான் அதிசார வக்கிரமாகி 8-ல் அமர்வதால் சொந்த ஊரில் இருக்கும் பூர்விகச் சொத்தை அவ்வப்போது சென்று கவனித்து வருவது நல்லது.\nRe: விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: ரிஷபம்\n31.08.2018 முதல் 01.01.2019 வரை உங்கள் ராசிநாதன் சுக்கிரன், ராசிக்கு 6-ல் மறைவதால் குடும்பத்தில் சின்ன சின்னப் பிரச்சினைகள் அதிகமாகும். நீங்கள் எதைப் பேசினாலும் அதை எல்லோரும் தவறாகப் புரிந்துகொள்வார்கள். தொலைக்காட்சி, கு���ிர்சாதனப் பெட்டி பழுதாகும். விபத்துகள் நிகழாமல் பார்த்துக்கொள்ளுங்கள். 14.04.2018 முதல் 12.02.2019 வரை கேது பகவான் 9-ல் நிற்பதால் அநாவசியச் செலவுகளைக் குறைக்கப் பாருங்கள். கடந்த கால இழப்புகளை நினைத்து வருந்துவீர்கள்.\nதந்தையாரின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். வழக்கில் வழக்கறிஞரைக் கலந்தாலோசித்து முடிவெடுக்கப் பாருங்கள். ஆனால், ராகு பகவான் 3-ல் நிற்பதால் எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். சித்தர்கள், ஆன்மிகப் பெரியோரின் ஆசி பெறுவீர்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். 13.02.2019 முதல் வருடம் முடியும்வரை கேது 8-லும், ராகு 2-லும் வந்தமர்வதால் சாதாரணமாகப் பேசினால் கூடச் சண்டையில் போய் முடியும். யாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். அவ்வப்போது கண் பார்வையைப் பரிசோதித்துக் கொள்ளுங்கள்.\n30.04.2018 முதல் 27.10.2018 வரை செவ்வாய், கேதுவுடன் சேர்ந்து 9-ல் அமர்வதால் புதிய முயற்சிகள் வெற்றியடையும். சகோதரர்களால் பிரச்சினைகள் வந்து நீங்கும். தந்தையாரின் கோபத்துக்கு ஆளாவீர்கள். புதியவர்கள் அறிமுகமாவார்கள். புதுச்சொத்து வாங்குவீர்கள். இந்த ஆண்டு முழுவதும் சனி பகவானும் 8-ல் அமர்ந்து அஷ்டமத்துச்சனியாக தொடர்வதால் கணவன் மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. வழக்கில் எதிர்தரப்பால் வாய்தா வாங்கி தீர்ப்பு தள்ளிப் போகும். அந்தரங்க விஷயங்களை வெளியிடாமல் தேக்கிவைப்பது நல்லது. வெளி உணவுகள், வாயுப் பதார்த்தங்களைத் தவிர்க்க வேண்டும். சொத்து வாங்கும்போது அவசரம் வேண்டாம்.\nRe: விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: ரிஷபம்\nவியாபாரத்தில் கடையை விரிவுபடுத்துவீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். தள்ளிப் போன ஒப்பந்தங்கள் ஆடி, ஆவணி மாதங்களில் மீண்டும் வரும். திடீர் லாபம் அதிகரிக்கும். வர வேண்டிய பாக்கிகளை நாசூக்காகப் பேசி வசூலியுங்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை உயரும். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்கள் உங்களைக் கோபப்படுத்தும்படி பேசினாலும், அவசரப்பட்டு வார்த்தைகளை விட வேண்டாம்.\nஉத்தியோகத்தில் உங்களைத் தரக்குறைவாக நடத்திய அதிகாரிகளின் மனம் மாறும். ஆர்வம் இல்லாமல் இருந்தீர்களே இனி விரும்பிப் பணிபுரிவீர்கள். ஆடி, ஆவணி மாதங்களில் வெளிநிறுவனங்களில் நல்ல வாய்ப்புகள் வரும். மேலதிகாரி தவறான வழிகளை���் கையாண்டாலும், நீங்கள் நேர்பாதையில் செல்வது நல்லது. உயரதிகாரிகளை விமர்சிக்க வேண்டாம்.\nநாலாவிதத்திலும் நிம்மதியில்லாமல் அலைக்கழித்த உங்களுக்கு இந்தத் தமிழ்ப் புத்தாண்டு வசதி வாய்ப்புகளையும் மன அமைதியையும் அள்ளித்தரும்.\nபரிகாரம்: தஞ்சாவூர் மாவட்டம், திருப்புவனம் எனும் ஊரில் வீற்றிருக்கும் ஸ்ரீ சரபேஸ்வரரை வெள்ளிக்கிழமையில் சென்று வில்வார்ச்சனை செய்து வணங்குங்கள்.\nRe: விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: ரிஷபம்\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: ஜோதிடம்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/219158", "date_download": "2019-01-20T17:03:42Z", "digest": "sha1:33OEVJ4EH2XX6LSULXYMKIFWI7B4VZGJ", "length": 20411, "nlines": 91, "source_domain": "kathiravan.com", "title": "கர்ப்ப காலத்தில் குட்டையான பெண்களுக்கு ஆபத்து வருமா? - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nகர்ப்ப காலத்தில் குட்டையான பெண்களுக்கு ஆபத்து வருமா\nபிறப்பு : - இறப்பு :\nகர்ப்ப காலத்தில் குட்டையான பெண்களுக்கு ஆபத்து வருமா\nகர்ப்ப காலத்தில் உள்ள பெண்களின் உடல் ஆரோக்கியத்தை பொருத்து தான் குழந்தையின் உடல் எடை மற்றும் வளர்ச்சி அமையும்.\nஅதேபோல் கர்ப்பக் காலத்தில் உள்ள பெண்களின் உயரத்திற்கு ஏற்ப உடல் எடையை பராமரிக்க வேண்டியது மிகவும் அவசியம்.\nகர்ப்பக் காலத்தில் குட்டையான பெண்களுக்கு ஏற்படும் பாதிப்பு\nஉயரம் குறைவாக உள்ள பெண்களுக்கு இடுப்பு பகுதியில் உள்ள எலும்பானது சிறியதாகவும், குறுகிய நிலையிலும் இருக்கும். அதனால் அவர்களுக்கு சுகப்பிரசவம் நடப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாகும்.\nகர்ப்ப காலத்தில் அனைவருக்கும் உட்கார்ந்து எழுதல் போன்ற செயல்பாடுகளின் போது மூச்சு திணறல் உண்டாகும்.\nஅதேபோல குட்டையாக உள்ள பெண்களுக்��ும் மூச்சு திணறல் உண்டாகும். ஆனால் அது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.\nகர்ப்பக் காலத்தில் சாதாரண எடையுள்ள, ஒரு பெண்ணின் எடை 12-16 கி.கி வரை அதிகரிக்க வேண்டும். அதிக உடல் எடை கொண்ட பெண்கள் கர்ப்ப காலத்தில் 7-11 கி.கி வரை அதிகரிக்க வேண்டும்.\nகர்ப்ப காலத்தில் அதிகமாக உப்பு சேர்த்துக் கொள்ள கூடாது. அதோடு உப்பு தூவப்பட்ட நொறுக்கு தீனிகளை சாப்பிடுவது கூடாது.\nஒரு சில உணவுகள் இரும்புச்சத்தை உடல் உறிஞ்சுவதற்கு தடையாக இருக்கும். அதனால் காபி, டீ, சோயா ஆகியவற்றை சாப்பிடக் கூடாது.\nஇரும்புச்சத்து அதிகம் உள்ள உணவுகள் மற்றும் மாதுளை, முட்டை, திராட்சை, மீன், ஸ்ட்ராபெர்ரி, ப்ரோகோலி, ஆரஞ்சு ஜூஸ் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.\nPrevious: இலங்கை அணியின் பயிற்சியாளராக நிக் போத்தாஸே நீடிப்பார்\nNext: தேனில் ஊறிய நெல்லிக்காய்: இவர்கள் மட்டும் தினமும் சாப்பிடுங்கள்\nஎங்கள் வலி யாருக்கும் புரிவதில்லை… ஆபாசப் பட நடிகைகளின் பதை பதைக்கும் வாக்குமூலங்கள்\nமார்பக அளவு குறைவது ஆபத்தா\nசெக்ஸ் உறவு பற்றி கணவரை விட தோழிகளிடமே அதிகம் பகிர்ந்து கொள்ளும் பெண்கள்\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… எல்லாரும் உள்ள போகப் போறோம்’ ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி கிலி ஏற்படும். உலகம் தான் அழியப் போகிறதே என சொத்தையெல்லாம் விற்று சோறு செய்து சாப்பிட்டு பல்பு வாங்கிய கிராமங்களும் இந்தியாவில் உண்டு. இந்நிலையில், 2880ம் ஆண்டு உலகம் அழிந்து விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளதாம். அந்த விண்கல்லிற்கு ‘1950 டிஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகா டன் எடையும், 1 கிலோமீட்டர் அகலமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ள���ர். மேலும், இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூரியக்கிரகணம், தாயக பகுதியான யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையிலான பகுதிகளில் முழுமையாக தென்படும். ஏனைய பகுதிகளில் பாதியளவில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரட்ன தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இதனை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்தும் நிபுணர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் எனப் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆரிய மேலாதிக்க மனநிலையோடு கூறியிருக்கும் இக்கருத்து ஒட்டுமொத்தத் தமிழர்களையே இழிவுசெய்து காயப்படுத்துகிறது. தமிழ்ச்சமூகத்தின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராக இருக்கிற அண்ணன் திருமாவளவனைச் சாதிய வட்டத்திற்குள் சுருக்கி அதன்மூலம் தமிழர்களைப் பிரித்தாண்டு வீழ்த்த துடிக்கும் இந்துத்துவத்தையும், அதன் இந்நச்சுப் பரப்புரையையும் வீழ்த்தி முடிக்க வேண்டியது அவசியமாகிறது. தொல்குடிச் சமூகத்திற்கான அரசியலை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியல் களத்தில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இழிவுப்படுத்த முனையும் எச்.ராஜாவின் பார்ப்பனீயத்திமிரையும், அதிகார மமதையையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது. தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நஞ்சை உமிழ்ந்து வரும் எச்.ராஜாவின் அநாகரீக அரசியலும், அவரது அறுவெருக்கத்தக்க விமர்சனங்களும் தமிழக அரசியல் களத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன. இவையாவும் தமிழகத்தில் பாஜகவிற்கு …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விவதாங்கள் இடம்பெற்றது. விவாதத்தை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இதன் போது தவிசாளர் உட்பட ஆறு உறுப்பினர்கள் ஆதரவாகவும், சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதனால் வரவு செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் கவலையடைத் தேவையில்லை காரணம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிக மிக குறைவு, ஒரு கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தியே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் கல்வியலாளர்கள் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nagappan72.blogspot.com/", "date_download": "2019-01-20T16:51:48Z", "digest": "sha1:PCLFXJHSYTED6JLMLLCDUUH4S5FR5OF2", "length": 3661, "nlines": 94, "source_domain": "nagappan72.blogspot.com", "title": "கீதாஞ்சலி", "raw_content": "\nஇது முதல் மழை......... சின்ன துளிக்குள் கடலாக...... ஒற்றை சொல்லுக்குள் மடலாக.....\nபொதுவாக எல்லோருக்கும் படம் எடுக்க ஆசை வரும் ஈன்க்கும் வந்தது.....\nசின்ன கேமராவில் பூங்காவை பதிவு செய்திருக்கிறேன்.\nபாருங்கள் உங்களின் கருத்துகளை தெரிவியுங்கள்.....\nமுடிந்தால் உங்கள் கருத்துகளை பதியலாம்.\nதுபாயில் உள்ள 89.4 தமிழ் பண்பலையில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருக்கிறேன். வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகை என ஊடகங்களில் பணிபுரிந்துள்ளேன். என்னுடைய படைப்புகள் 9 புத்தக்கங்களாக வெளி வந்து இருக்கிறது. உணர்வுகளை தளங்களில் பகிர்ந்துகொள்ள துடிக்கும் தோழமை நெஞ்சத்துடன் நான்....\nஇதுவரை நான் ........ (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://venmathi.com/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B4-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE", "date_download": "2019-01-20T17:01:17Z", "digest": "sha1:LJ7LUTC2I7BKSDP5RU2UT5BXY2VCXRST", "length": 16772, "nlines": 369, "source_domain": "venmathi.com", "title": "தமிழ் திரைப்படம் - venmathi.com", "raw_content": "\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nகனா - தமிழ் திரை விமர்சனம்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nகனா - தமிழ் திரை விமர்சனம்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு...\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nபொறுமைக்கும், நற்பண்ப���ற்கும் கிடைத்த பரிசு\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nஹோம் மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் இந்தப்...\nகனா - தமிழ் திரை விமர்சனம்\nஆசைப்பட்டா மட்டும் போதாது... அடம்பிடிக்கத் தெரியணும்' என்பதாய் 'என் உயிர்த் தோழன்'...\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nPassion Studios நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் ஜெயராம், சுதன் சுந்தரம், உமேஷ்,...\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஹோம்பேல் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகண்டுர் தயாரிப்பில்...\n உங்களுக்கு அதிர்ஷ்டம் தருவது இதுதான்\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nஇந்த செடியின் காற்று நம்மீது பட்டால் செல்வம் குறையுமாம்\nஅரளி என்பது நச்சுத் தன்மை வாய்ந்த ஒரு தாவரம். இது நீளமான இலைகளைக் கொண்டது. இந்த...\nஉங்க ராசிக்கு இந்த எழுத்தில் தொடங்கும் பெயரை வைத்தால் நீங்க...\nஜோதிடத்திபடி ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு குணாதிசயம் உள்ளது. அதேபோல் ஜோதிட சாஸ்திரத்தில்...\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nஒரே தலைவலி’ இந்த வார்த்தையைக் கேட்காமல் கடந்து போன நாட்கள் இரு��்பதாக எனக்குத் தெரியவில்லை....\nஉங்கள் ஜாதகத்தில் இப்படி இருக்கா\nஜோதிடத்தின் படி, ஜாதக அமைப்பில் கிரகங்களால் ஏற்படும் யோகங்களில் பரிவர்த்தனை யோகமும்...\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nஇந்த ராசிக்காரர்களிடம் மட்டும் எப்போதும் சிக்கிடாதீங்க….....\nஇந்த ராசிக்காரர்களிடம் மட்டும் எப்போதும் சிக்கிடாதீங்க….. மன்னிக்கவே மாட்டாங்களாம்...\nதாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று குழறலாமா\nகனா - தமிழ் திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/185273/news/185273.html", "date_download": "2019-01-20T17:46:27Z", "digest": "sha1:2JUOKVRHMD335GEIWFTMRWWADL5DVLHC", "length": 20812, "nlines": 101, "source_domain": "www.nitharsanam.net", "title": "உடலினை உறுதி செய் !!(மருத்துவம்) : நிதர்சனம்", "raw_content": "\nஃபிட்னஸ் என்பது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு மட்டுமின்றி, வெற்றிகரமான வாழ்க்கைக்கும் மிகவும் அவசியமான ஒன்று. தினசரி உடற்பயிற்சி செய்வதன் மூலம் கட்டுக்கோப்பான உடல் அமைப்பைப் பெறுவதோடு சோம்பேறித்தனம், சோர்வு போன்றவற்றை முறித்து புத்துணர்வும் பெறலாம். மேலும் இதன் மூலம் உடலும் மனமும் வலுப்பெற்று நமது வாழ்நாள் அதிகரிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\nஉடற்பயிற்சியில் மிகுந்த ஆர்வமும், அதனைத் தொடர்ந்து மற்றவர்களுக்கு வலியுறுத்திக் கொண்டும் இருக்கும் பொதுநல மருத்துவர் சுரேஷ்குமாரிடம் இதுபற்றிப் பேசினோம்…ஃபிட்னஸின் அவசியம், ஜிம்முக்குப் போகிறவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதையும், தன்னுடைய தினசரி பயிற்சிகள் பற்றியும் நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார்.\nஉடற்பயிற்சிகள் ஏன் செய்ய வேண்டும்\n‘‘விவசாயிகள், மீனவர்கள் போன்ற பிற உடல் உழைப்புமிக்க பணி செய்கிறவர்களுக்கு அவர்கள் செய்கிற வேலைகளின் மூலமே உடல் வலுவடைகிறது. ஆனால், இன்றைய வாழ்க்கை முற்றிலும் Sedentary life style என்கிற வாழ்க்கை முறையாக இருக்கிறது. அதனால் உடல் உழைப்பின்றி ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்தவாறு, கணினி போன்ற பிற பணிகள் செய்கிறவர்களுக்கு ஃபிட்னஸ் பயிற்சிகள் அவசியம் தேவைப்படுகிறது. இதனை எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டும்.\nBe Act, Start a nice time இதுபோன்ற வார்த்தைகளை அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்துகொண்ட நபர்களிடம் மருத்துவர்கள் சொல்வதுண்டு. அதாவது அறு��ை சிகிச்சைக்குப் பிறகு உடல் வலிமை பெறுவதற்குரிய பயிற்சிகளை மருத்துவரின் ஆலோசனைப்படி மேற்கொள்வது அவசியம்.\nமனிதர்கள் பொதுவாகவே ஒரு வேலையை செய்வது, நடப்பது என்று ஏதாவது ஒரு நடவடிக்கைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருப்பது அவசியம். ஆனால், எந்த இயக்கமும் இன்றி ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்து கொண்டே இருப்பதுதான் நோய்கள் ஏற்பட காரணமாகிறது. எனவே, நோய்களின்றி நலமுடன் வாழ உடற்பயிற்சிகள் அவசியம். Sitting is the new smoking என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிற அளவுக்கு அதிகப்படியான நேரங்கள் அமர்ந்த நிலையிலேயே இருக்கிறோம். இந்த அபாயத்திலிருந்தும் தற்காத்துக் கொள்ள வேண்டியது கட்டாயம் என்றே சொல்லலாம்.’’\n‘‘உடலிலுள்ள கெட்ட கொழுப்புகளை கரைத்து நல்ல கொழுப்புகளை சீரமைக்கவும், ரத்தத்திலுள்ள கொழுப்பு சத்துக்களை சரி செய்யவும், தசைகள் வலுப்பெறவும் உடற்பயிற்சிகள் உதவுகிறது. மேலும் அது உடலில் தங்கி கொழுப்பாக மாறும் தேவையற்ற கலோரிகளை எரித்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும், உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும், ஞாபக சக்தி அதிகரிக்கவும், மன அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகிறது. எனவே, தினசரி குறைந்தது 30 நிமிடங்கள் முதல் ஒன்றரை மணி நேரம் வரை தகுந்த உடற்பயிற்சி நிபுணரின் ஆலோசனைப்படி உடற்பயிற்சிகள் செய்வது நல்லது.’’\n‘‘பொதுமக்களுக்கு அறிவுரையும், ஆலோசனையும் சொல்கிற மருத்துவர்கள் அதற்குத் தகுதி உடையவர்களாக இருக்க வேண்டும் என்பது என்னுடைய எண்ணம். இல்லாவிட்டால் ‘டாக்டருக்கே உடம்பு சரியில்லையா’ ‘டாக்டரே ஃபிட்டா இல்ல. நாம ஏன் அலட்டிக்கணும்’ என்று சாதாரணமாகக் கிண்டலடித்துவிட்டு நம்மை காலி செய்துவிடுவார்கள். அதனால், மற்றவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்று விரும்புவேன். உணவில் கவனம் செலுத்துவதைப் போலவே உடற்பயிற்சியிலும் அதிகம் கவனம் செலுத்துகிறேன்.\nநான் 16 வருடங்களாக உடற்பயிற்சிகளை செய்து வருகிறேன். அதோடு Martial art என்று சொல்கிற தற்காப்புக்கலைப் பயிற்சிகளையும் செய்து வருகிறேன். தற்காப்புக்கலைப் பயிற்சிகள் உடல் உள்ளுறுப்புகளின் சீரான இயக்கத்திற்கு உதவுவதோடு, உடல் வலிமையையும் அதிகப்படுத்துகிறது.\nநான் தற்காப்புப் பயிற்சிகளை வாரத்தில் மூன்று நாட்களும், ஜிம்முக்கு சென்று செய்கிற பயிற்சிகளை வாரத்திற்கு 6 நாட்களும் செய்து வருகிறேன். இப்பயிற்சிகளால் உடலில் வேகமும், நெகிழ்வுத்தன்மையும் அதிகமாகிறது. தற்காப்புப் பயிற்சிகள் செய்பவர்களும்கூட உடல் தசைகள் மற்றும் எலும்புகளின் வலுவை அதிகரிப்பதற்காக ஜிம் சார்ந்த பயிற்சிகளையும் செய்வதுண்டு.\nஇதுபோன்ற பயிற்சிகள் செய்பவர்கள் சரியான உணவுமுறைகளைப் பின்பற்ற வேண்டியது மிகவும் அவசியம். நான் அரிசி வகை உணவுகள் அதிகமாக சாப்பிடுவதில்லை. புரதச்சத்துள்ள மீன் உணவுகள், பழங்கள், பழச்சாறுகள் போன்றவற்றை நான் செய்கிற பயிற்சிகளுக்கு ஏற்றவாறு எடுத்துக்கொள்கிறேன்.’’ஜிம்முக்கு செல்பவர்களுக்கு உங்களுடைய ஆலோசனைகள் என்ன\n‘‘நான் பாடி பில்டராக வேண்டும், எடையைக் குறைக்க வேண்டும், உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்ள வேண்டும் அல்லது உடல் பருமன் போன்ற பிற உடல்நல பிரச்னைகளை சரி செய்ய வேண்டும் என்பது போன்ற ஏதாவது ஒரு நோக்கத்தோடு ஜிம்முக்கு போக வேண்டும். அந்த நோக்கம் நிறைவேற வேண்டும் என்றால் அதற்குரிய சரியான முறைகளைப் பின்பற்றி உரிய நபர்களின் ஆலோசனைப்படி நடந்துகொள்வது அவசியம். உடற்பயிற்சிகளை செய்வதற்கு போதுமான நேரத்தை முதலில் ஒதுக்கிவிட வேண்டும். அந்த நேரத்தில் வேறெந்த பணிகளும் இல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.\nபுதிதாக ஜிம்முக்கு செல்லும் நபர்கள் தாமாகவே ஆர்வக் கோளாறில் அதிக எடை தூக்குவது, அதிக எண்ணிக்கைகள் செய்வது என்று தாமாகவே உடற்பயிற்சிகள் செய்வது தவறு. இதனால் உடலில் அடிபட்டு காயங்கள் ஏற்படவோ, உடல்நலனில் பாதிப்புகள் ஏற்படவோ வாய்ப்புள்ளது. எனவே, தகுந்த உடற்பயிற்சி நிபுணர்களின் ஆலோசனைப்படி அவரவர் உடல் திறன் மற்றும் உடல் நிலைகளுக்கேற்ப படிப்படியாக எடைகளையும், எண்ணிக்கைகளையும் அதிகப்படுத்துவதே சரியாக இருக்கும்.’’ஃபிட்னஸ் விஷயத்தில் இளைஞர்கள்\n‘‘ஜிம்முக்குச் சென்ற ஒரு மாதத்திலேயே உடல் தசைகளில் பெரிய மாற்றங்கள் ஏற்படாது. இன்று இளைஞர்கள் பெரும்பாலும் விரும்பும் சிக்ஸ்பேக் உடலமைப்பு உடனடியாக வந்துவிடாது. அதற்குரிய உடற்பயிற்சிகளை குறிப்பிட்ட கால அளவில் தொடர்ந்து செய்து வந்தால்தான் அந்த உடலமைப்பைப் பெற முடியும்.\nபுதிதாக ஜிம்முக்கு செல்பவர்கள் குறைந்தது 1 வருடம் தொடர்ந்து உடற்பயிற்சி செய்து வந்தால் உடலில் ஓரளவு மாற்றங்கள் தெரியும். ஒன்றரை அல்லது இரண்டு வருடங்களுக்குப் பிறகு 20 சதவிகித வளர்ச்சி ஏற்பட்டிருக்கும். அதன்பிறகு தொடர்ந்து பயிற்சி செய்கிறபோது மெதுவாகவும், படிப்படியாகவும்தான் தசைகளில் மாற்றங்கள் ஏற்படும்.\nகடுமையான அளவில் உடற்பயிற்சி செய்கிற நபர்கள் ஊட்டச்சத்து நிபுணர்களின் ஆலோசனைப்படி சரியான உணவு முறைகளைப் பின்பற்றுவதோடு போதுமான நீர் அருந்த வேண்டியது மிகவும் அவசியம். திடீரென்று ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சிகள் செய்கிறபோது உடலின் தசைகளில் வலி உண்டாகும். அதற்காக உடற்பயிற்சிகளை செய்யாமல் இருப்பது சரியல்ல. அந்த வலியைத் தாங்கிக்கொண்டு தொடர்ந்து\nஅதன்பிறகு வலி சரியாகி உடல் தசைகள் படிப்படியாக வலுவடையத் தொடங்கும். வலியைத் தாங்கப் பழகிக் கொண்டால் உடல் வலிமையாகும் என்பதை ஜிம்முக்குப் புதிதாக போகிறவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.’’வேறு ஏதேனும் முக்கிய ஆலோசனைகள் ‘‘ஃபிட்னஸ் பயிற்சிகள் தேவைப்படும் நபர்கள் அதற்குரிய உடற்பயிற்சி நிபுணர், ஊட்டச்சத்து நபுணர் மற்றும் மருத்துவரின் ஆலோசனைகளின்படி பயிற்சிகள் மேற்கொள்வது சிறப்பானதாக இருக்கும்.\nதன்னிச்சையாக கற்றுக் கொள்ள நினைப்பதையோ, உடற்பயிற்சி சாதனங்கள் வாங்கும் வாய்ப்புகள் இருப்பதால் அதனை அறியாமையோடு பயன்படுத்தக் கூடாது. ரத்தம் மற்றும் உடல் ஹார்மோன் சுரப்புகளின் நிலையை மருத்துவர் ஆலோசனைப்படி பரிசோதித்த பிறகு அவரவர் உடல்நிலைக்கேற்ற உடற்பயிற்சிகள், உணவு முறைகளைப் பின்பற்றுவது மிகவும் நல்லது. தொடக்கநிலை பயிற்சியாக ஓட்டப் பயிற்சிகள் செய்வதைவிட, வேகமான நடைப்பயிற்சி மிகவும் நல்லது.’’\nPosted in: செய்திகள், மருத்துவம்\nதிரை அரங்குகளில் கண்ணீர் மழை\nமூதாட்டியை காலில் விழவைத்த பொலிஸ் இன்ஸ்பெக்டர் \nபிளக்ஸ், கட்-அவுட், பால் அபிஷேகம் வேண்டாம் ( சினிமா செய்தி )\nபோதையால் செக்ஸ் திறன் அதிகரிக்குமா\nViswasam படம் எப்படி இருக்கு\nஅஜித்தை வைத்த இத்தனை ஆண்டுகளாக படம் ஏன் எடுக்க வில்லை \nஅஜித்தை புகழ்ந்து தள்ளி மேடையை தெறிக்கவிட்ட கருணாஸ் \nஅழகாக இருக்க ஜட்ஜ்மென்ட் முக்கியம்\nபின்லாந்து நாட்டை பற்றின 20 சுவாரஸ்ய தகவல்கள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selvarajjo.wordpress.com/2015/08/11/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-01-20T17:52:10Z", "digest": "sha1:3M55FQRDXZ2NUWKYB4IRGS7NFPQLHFUU", "length": 26962, "nlines": 217, "source_domain": "selvarajjo.wordpress.com", "title": "பூமி, சூரிய மண்டலத்திற்கு அப்பால்… | தமிழ் செல்வா", "raw_content": "\nபூமி, சூரிய மண்டலத்திற்கு அப்பால்…\nவெற்றி கொடி கட்டு திரைப்படத்தில், முகவரி கேட்கும்போது சொல்லப்படும் இது, நமக்கெல்லாம் தெரிந்த பிரபலமான வடிவேலு-பார்த்திபன் நகைச்சுவை.\nநம்மகிட்டயும் யாராவது முகவரி கேட்டல் என்ன சொல்வோம். ஒரு உதாரணத்துக்கு:\nசரி இதே முகவரிக்கு அடுத்த மாநிலத்திலிருந்து கடிதம் எழுதினால், கூடுதலாக\n2. தமிழ்நாடு என்று மாநிலத்தைச் சேர்ப்போம்.\nஅதே சமயம் இன்னொரு நாட்டிலேருந்து எழுதினால் கூடுதலாக\n3. இந்தியா என்று நாட்டையும் சேர்ப்போம். அவ்வளவுதான். இதற்கு மேல் தேவைப்படாது.\nஇவ்வளவு தான் நம்ம முகவரியா. நம்ம முகவரிக்கு எல்லை அவ்வளவுதானா\nஏன் இதுக்குமேல எழுத முடியாதா\nஎனக்கு ஒரு சின்னச்சின்ன ஆசை. இதை இன்னும் கொஞ்சம் விரிவுபடுத்தி எழுதிப்பார்க்க, நீங்க உத்தரவு கொடுத்தீங்கன்னா … சரிதான்.\nஇந்தியா என்கிற இந்த நாட்டை அடுத்து\nநம்ம நிலாவோட சேர்த்து பூமியப் பார்த்தா அது ஒரு அழகுதான்\nஇந்த பூமிக்கு அடுத்து என்ன\n5. நமது சூரிய மண்டலம்.\n3 வது தாங்க நம்ம பட்டாணி பூமி. பட்டாணியாவது கொஞ்சம் பெரிசா இருக்கும் போலிருக்கு\nநம்ம பட்டாணிய பக்கத்துல உள்ள கிரகங்களோட வச்சுப்பார்த்தா… அட கெரகமே இவ்வளவு தானா நம்ம பூமி.\nநம்ம பட்டாணிய சூரியனோட வச்சுப்பார்த்தா…\nஎன்னங்க நம்ம பட்டாணியக் காணோம்.\nஅந்த வெளிர் ஊதாவுக்கு கீழ…\nஅடக்கொடுமையே அதுக்குள்ளதானா இவ்வளவு நம்மோட ஆட்டமும்.\nநம்ம சூரியனுக்கு அடுத்து வேறென்ன இருக்கு\nஅடுத்த பகுதிக்குள்ள போறதுக்கு முன்னாடி மீண்டுமாய்\nஒரு சிறிய விளக்கம் ஒளி ஆண்டு பற்றி.\nநாம் பொதுவாக தூரங்களை கிலோமீட்டரில் அளக்கிறோம்.\n(நமக்குத் தெரியும் 1 கி. மீ. – 1,000 மீட்டர்)\nகடல் தூரங்களை நாட்டிகல் மைல் என்பார்கள்.\n1 கடல் மைல் = 1,852 மீட்டர்.\nவிண்வெளியில் தூரம் அதிகம் என்பதால் கிலோமீட்டரில் சொல்ல இயலாது. கோடி, கோடி, கோடி ன்னு சொல்லவேண்டி இருக்கும் என்பதால் ‘ஒளி ஆண்டு’ என்ற பதம் பயன்படுத்துகிறார்கள்.\nஒலி-(சப்தம்) 1 வினாடியில் பயணம் செய்யும் வேகம் 340 மீட்டர்\n(அதாவது அரை கிலோமீட்டர் கூட இல்லை) ஆனால்\nஒளி-(வெளிச்சம்) 1 வினாடியில் பயணம் செய்யும் வேகம் 3,00,000 கிலோமீட்டர். (3 லட்சம் கி.மீ)\n1 நிமிடத்துக்கு (3,00,000 X 60)\nஇந்த பெருக்குத்தொகைதான் ஒரே ஒரு ஒளி ஆண்டு. (ஏறக்குறைய 10 லட்சம், கோடி கிலோமீட்டர்)\nஇப்ப மீண்டும் நமது பயணத்தைத் தொடர்வோம்.\n6. நமது சூரியனுக்கு அருகில் உள்ள நட்சத்திரக்குழு (Inter Stellar Neighborhood)\nநம்ம சூரியன் மட்டும் என்ன தனியாவா இருக்குது அதுக்கு பக்கத்துல உள்ள சூரியன்களை (அதாவது நட்சத்திரங்களை) கொஞ்சம் பக்கத்துலதான் போய்ப் பார்ப்போமே.\nபடத்துல உள்ளது போல, இவை எல்லாம் 10 ஒளி ஆண்டு தூரத்துல உள்ள நட்சத்திரங்கள். சரி அப்ப ரொம்பவும் கிட்ட உள்ள நட்சத்திரம் எது.\nஆல்பா செந்தௌரி (Alpha Centauri) என்ற நட்சத்திரம்தான் கிட்டக்க இருக்கு. சூரியனிலிருந்து ஆல்பா உள்ள தூரம் 4.24 ஒளி ஆண்டுகள்.\n(சூரியன்லேருந்து வர்ற ஒளி நம்ம பூமிக்கு 8 நிமிசத்துல வந்துருது. ஏன்னா 15 கோடி கிலோமீட்டர் தூரம்தான்.)\nஆனா இந்த ஆல்பா நட்சத்திரத்திலேருந்து கிளம்பற வெளிச்சம் நம்ம பூமிக்கு வந்து நம்ம கண்ணுக்கு தெரியணும்னா 4 வருசம் 2மாசம் 4 நாள் ஆகும். நாம பார்க்கிற நட்சத்திர ஒளி 4.24 வருசத்துக்கு முன்னாடி கிளம்புனதுதான்.\nபோதுண்டா சாமி… நில்லுங்க அதுக்குள்ள கிளம்புனா எப்புடி\nசரி … நம்ம சூரியனுக்கு பக்கத்துல இவ்வளவுதானா நட்சத்திரங்கள்\nஇவ்வளவும் 10 ஒளி ஆண்டு தூரத்தில் உள்ள நட்சத்திரங்கள் மட்டும்தான்.\nமொத்தம் ஒரு லட்சம் ஒளி ஆண்டு தூரம் வரை இருக்குதுங்க நம்ம குடும்பத்துல உள்ள நட்சத்திரங்கள் மட்டும்.\nநம்ம சூரியன் போல 40,000 கோடி (400 பில்லியன்) நட்சத்திரங்கள் உள்ளதுதாங்க நம்ம பெரிய குடும்பம்.\nநம்ம பெரிய குடும்பத்துக்கு பேரு “பால்வெளி வீதி” (Milky Way)\n7. பால்வெளி வீதி அண்டம் (Milky Way) விண்மீன் திரள் அ விண்மீன் பேரடை.\nகீழே உள்ள நம்ம “பால்வெளி வீதி” ங்கிற பெரிய குடும்பத்துல இருக்கிற 40,000 கோடி நட்சத்திரங்களில் ஒன்னே ஒன்னுதான் நம்ம சூரியன். அம்புக்குறி காட்டும் ஒரு சின்ன புள்ளி தான் நம்ம கிழக்கே உதிக்கும் சூரியன். அதுக்குள்ளதான் நம்ம பூவுலகும்.\nஇந்த சூரியன் (அதோட நாமளும்தான்) நம்ம பெரிய குடும்பத்தின் மையத்திலேருந்து எவ்வளவு தூரத்தில இருக்குன்னு பார்க்கலாம்.\n28,000 ஒளி ஆண்டுகள் தூரத்துல. அந்த மையத்த (bulge ) ஒரு தடவ நம்ம சூரியன் சுத்திவர 25 கோடி வருடங்கள் (250 Million Years) ஆகும்.\nஇப்ப இந்த நம்ம பெரி��� குடும்பத்துல உள்ள 40,000 கோடி நட்சத்திரங்கள்ள நம்ம சூரியனைத்தவிர வேற ஒரே ஒரு நட்சத்திரத்த மட்டும் பார்ப்போம்.\nநம்ம பூமியிலேருந்து 5,000 ஒளி ஆண்டுகள் தூரத்துல இது இருக்கு. காண்க:\nஇந்த நட்சத்திரத்துக்கு பக்கத்துல நம்ம சூரியனை வச்சா எப்படி இருக்கும். அதையும் பார்ப்போமே.\nஇவ்வளவு சின்னதா நம்ம சூரியன்.\nஅப்ப அந்த Canis எவ்வளவு பெருசு\nநம்ம பூமியின் குறுக்களவு அ விட்டம் – 12,756 கிலோமீட்டர்.\nநம்ம சூரியனின் குறுக்களவு-ஏறக்குறைய 14 லட்சம் கிலோமீட்டர். சூரியனிலிருந்து கிளம்பும் தீ சுவாலையின் நீளம் மட்டுமே இரண்டரை லட்சம் கிலோமீட்டர்.\nஆனா இந்த ‘Canis Majoris’ நட்சத்திரத்தின் குறுக்களவு 198 கோடி கிலோமீட்டர். காண்க:\nஇந்த நட்சத்திரம் எவ்வளவு பெரியது என்பதற்கு ஒரே ஒரு சிறு விளக்கம்.\nநாம் பயணம் செய்யும் விமானத்தின் சராசரி வேகம் மணிக்கு 900 கிலோமீட்டர். (2004 ல் இந்தோனேசியாவில் ஏற்பட்டு இந்தியாவுக்கு வந்த சுனாமியின் வேகமும் மணிக்கு 900 கிலோமீட்டர்.) சரி, சென்னையில் ஒரு விமானத்தில் ஏறி மாறாத அதே வேகத்தில் (மணிக்கு 900 கி.மீ.) மேற்கு திசையில் அரபிக்கடல் வழியாக உலகத்தை ஒரு சுற்று சுற்றிவிட்டு வங்காள விரிகுடா வழியாக மீண்டும் சென்னைக்கு வந்து சேர சரியாக 48 மணிநேரம் ஆகும். அதாவது இரண்டு பகல், இரண்டு இரவு. ஆக உலகத்தை ஒரு முறை சுற்றிவர 2 நாள் எடுக்கிறது.\nஅதே விமானம், அதே வேகம் (மணிக்கு 900 கி.மீ.) இந்த ‘Canis Majoris’ நட்சத்திரத்தில் ஒரு முனையில் கிளம்பி மீண்டும் அதே முனைக்கு திரும்ப வந்து சேர ஆகும் காலம் 1,100 வருடங்கள். நன்கு கவனியுங்கள், 1,100 மணி நேரமல்ல, வருடங்கள்.\nஇது உண்மைதானா என்று சந்தேகம் கொள்பவர்கள் இந்த காணொளி யைக் காணலாம்.\nஇந்த ‘Canis Majoris’ நம்ம பால்வெளி வீதி குடும்பத்திலுள்ள 40,000 கோடி நட்சத்திரங்களில் ஒன்னே ஒன்னுதான். இதுபோல சிறிய, பெரிய இன்னும் 39,999 கோடி நட்சத்திரங்கள் இருக்கு. விடிஞ்சது போ…\nஇந்த அண்டவெளியில் நம்ம பால்வெளி வீதி குடும்பம் மட்டுமா இருக்கிறது. நம்ம குடும்பத்துக்கு மிக அருகில் இருக்கக்கூடிய ஒரு சில குடும்பங்களை (அதாவது, விண்மீன் திரள் அ பேரடைகளை) இணைத்து ஒரு குழு ஏற்படுத்தி இருக்கிறார்கள். அதற்குப் பெயர் “Local Galactic Group” நெருங்கிய விண்மீன் பேரடைக் குடும்பங்கள்.\n8. “பால்வெளி வீதி” க்கு அருகில் உள்ள அண்டங்கள் (Local Galactic Group)\nநமது பால்வெளி வீதி ��விர்த்து, மிக அருகில் உள்ள வேறு விண்மீன் பேரடை குடும்பங்களில் M 32 என்ற இலக்கம் கொண்ட விண்மீன் பேரடை அண்ட்ரோமேடா ‘Andromeda’ முக்கியமானது. மேலே நீல வண்ணத்தில் உள்ளது.\nநமது ‘பால்வெளி வீதி’ யைவிட “அண்ட்ரோமேடா” மிகப்பெரியது.\n1. நமது பால்வெளி வீதி யின் குறுக்களவு 1 லட்சம் ஒளி ஆண்டு தூரம்.\nஅண்ட்ரோமேடா விண்மீன் பேரடையின் குறுக்களவு 25 லட்சம் ஒளி ஆண்டுகள் தூரம். (2.5 மில்லியன்)\n2. நமது பால்வெளி வீதி யில் உள்ள நட்சத்திரங்களின் எண்ணிக்கை 40,000 கோடி. (400 பில்லியன்)\nஅண்ட்ரோமேடா விண்மீன் பேரடையில் உள்ள நட்சத்திரங்களின் எண்ணிக்கை 1 லட்சம் கோடி.\n(அட போங்கப்பா நீங்களும் ஒங்க விண்வெளியும் இப்பவே கண்ண கட்டுதே…)\nஇப்ப ஒரு பயங்கரமான செய்தி சொல்லப்போறேன்\nஅண்ட்ரோமேடா விண்மீன் பேரடை நமது பால்வெளி வீதி குடும்பத்திலிருந்து 25 லட்சம் ஒளி ஆண்டுகள் தூரத்தில் இருக்குதுன்னாலும் அது நம்மை நோக்கி மிக வேகமா வந்துகிட்டு இருக்கு, வினாடிக்கு 140 கி.மீ. வேகத்துல, அதாவது மணிக்கு 5 லட்சம் கி. மீ. வேகத்துல, நம்ம பால்வெளி வீதி யோட மோதுவதற்கு.\nகவலைப்படாதீங்க நம்ம பால்வெளி வீதி பேரடையோட மோதி இரண்டும் ஒன்றாக கலப்பதற்கு இன்னும் 400 கோடி (4 பில்லியன்) வருடங்கள் ஆகும்.\nஇந்த சின்னத்தொகுப்போடு கூட இணைந்த, ஒரு பெரிய தொகுப்பு இன்னொன்னு இருக்கு அதன் பெயர் “விர்கோ அண்டங்களின் தொகுப்பு”.\n9. விர்கோ அண்டங்களின் தொகுப்பு (Virgo Super Cluster)\nசுமார் 1 கோடி ஒளி ஆண்டுகள் இடைவெளியில் உள்ள நம்ம பால்வெளி வீதி போல உள்ள 100 விண்மீன் பேரடைகளின் தொகுப்பு. இதுல அந்த ‘local group’ க்குள்ளதான் நாம இருக்கோம்.\nஇந்த ரெண்டு தொகுப்புகளையும், இன்னும் பிறவையையும் உள்ளடக்கிய ஒரு மிகப்பெரிய தொகுப்பு இருக்கு அதன் பெயர் “அண்மையிலுள்ள அண்டங்களின் பெருந் தொகுப்பு”\n10. அண்மையிலுள்ள அண்டங்களின் பெருந் தொகுப்பு (Local Super Clusters)\nஇதுல நாம எங்க இருக்கோம். நடுவுல தெரிகிற ‘Virgo Super Cluster’ அங்கதான், அதுக்குள்ளதான்.\nஅடுத்து எல்லாமும் ஒன்னு சேர்ந்த அண்டம்தான்.\n11. இதுவரை காணமுடிந்த ஒட்டு மொத்த அண்டங்கள் (Observable Universe)\nஇதுவரை நமது மனிதகுல வானியல் அறிவால் கண்டுபிடிக்க முடிந்த அண்டங்களின் ஒட்டுமொத்த தொகுப்பு.\n9300 கோடி ஒளி ஆண்டுகள் தூரத்தை உள்ளடக்கியது.\nஅவ்வளுதாங்க நம்மோட ஒட்டுமொத்த முகவரி.\nஅமெரிக்கா அனுப்பிய ஹப்பிள் தொலை நோக்கி (Hubble Telescope) அனுப்பிய புகைப்படங்களிலேயே மிகச்சிறந்தது என்று சொல்லப்படும் விண்மீன் பேரடைகளின் (Galaxies) புகைப்படம்.\n12. என்ன கிளம்பிட்டீங்க இன்னும் ஒன்னே ஒன்னு மிச்சம் இருக்கு.\nஉங்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி\nஇவ்வளவு நட்சத்திரங்களும் ஒட்டு மொத்த பேரண்டத்தில் எத்தனை சதவிகிதம் தெரியுமா\nஇவ்வளவு கோடாணு கோடி நட்சத்திரங்களும், கிரகங்களும், விண்மீன் பேரடைகளும் சேர்ந்து\nமொத்தமே 0.4 சதவிகிதம் தான். 1 சதவிகிதம் கூட இல்லை.\nமத்ததெல்லாம் 99.6 சதவிகிதம் கருமையான அண்ட இடைவெளி மற்றும் வாயு மட்டுமே.\nஇந்த கொடுமையை நான் எங்க போய் சொல்ல \nஆக இந்தப் பேரண்டத்துல தான் நாம என்னமா கோலோச்சிக்கிட்டு இருக்கோம்.\nஎவ்வளவு சாதாரணமானவர்கள் நாம் என்பதைவிட\nநீ பெரியவனா, நான் பெரியவனா\nபடிப்பு தோல்வி, காதல் தோல்வி, தொழில் தோல்வி\nகுடி, போதை, காம அடிமைத்தனம்\nஎன் சாதி, என் மதம்\nவாழ்வது ஒரே ஒரு முறைதான்\nபெட்ரோல் விலையேற்றம்: பின்னணியும் முன்னணியும்\n5 கண்டங்களின் பெயர்களும் தமிழே\nஇளையராஜா: வித்தியாச முயற்சிகளின் ராஜா\nஇந்திய தேசீய கீதமும் தமிழும்\nதமிழ் செல்வா on எதிர்காலத் தமிழகம்: எனது …\nதமிழ் செல்வா on எதிர்காலத் தமிழகம்: எனது …\njairajkumar on எதிர்காலத் தமிழகம்: எனது …\njairajkumar on எதிர்காலத் தமிழகம்: எனது …\ndevan on எதிர்காலத் தமிழகம்: எனது …\nபெட்ரோல் விலையேற்றம்: பின்னணியும் முன்னணியும்\n5 கண்டங்களின் பெயர்களும் தமிழே\nஇளையராஜா: வித்தியாச முயற்சிகளின் ராஜா\nஇந்திய தேசீய கீதமும் தமிழும்\nதமிழ் செல்வா on எதிர்காலத் தமிழகம்: எனது …\nதமிழ் செல்வா on எதிர்காலத் தமிழகம்: எனது …\njairajkumar on எதிர்காலத் தமிழகம்: எனது …\njairajkumar on எதிர்காலத் தமிழகம்: எனது …\ndevan on எதிர்காலத் தமிழகம்: எனது …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/46507/kaala-ties-up-with-a-company-for-digital-streaming", "date_download": "2019-01-20T17:11:18Z", "digest": "sha1:WYFKJ2I4TTWJQU5H6V6CATAVU77SEKNE", "length": 6506, "nlines": 68, "source_domain": "www.top10cinema.com", "title": "ரஜினியின் ‘காலா’வுடன் இணைந்த மற்றொரு பிரபல நிறுவனம்! - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nரஜினியின் ‘காலா’வுடன் இணைந்த மற்றொரு பிரபல நிறுவனம்\nபா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த், நானா படேகர், ஹுமா குரேஷி, ஈஸ்வரி ராவ் முதலானோர் நடித்துள்ள ‘காலா’ ஜூன் 7-ஆம் தேதி உலம் முழுக்க வெளியாகிறது. ‘கபாலி’ படத்தை தொடர்ந்து பா.ரஞ்சித்தும், ரஜினியும் இரண்டாவது முறையாக இணைந்துள்ள இப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இதனால் ‘காலா’வின் வியாபார விஷயங்களும் சூடுபிடித்துள்ள நிலையில் இப்படத்தின் அனைத்து மொழி சாட்லைட் உரிமையையும் ஸ்டார் குரூப் (விஜய் டிவி) நிறுவனம் கைபற்றியது. இதனை தொடர்ந்து இப்போது இப்படத்தை டிஜிட்டல் மூலம் திரையிடப்படும் உரிமையை அமேசான் நிறுவனம் கைபற்றியுள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. இதன் மூலம் ‘காலா’ மற்றுமொரு பெரிய நிறுவத்துடன் கைகோர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. த்னுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள ‘காலா’வுக்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்.\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nரஜினிகாந்துக்கு ஜோடியாகும் கமல், விஜய், அஜித் பட கதாநாயகி\n‘பேட்ட’யின் சாதனையை 9 மணிநேரத்தில் முறியடித்த ‘விஸ்வாசம்’\nரஜினிகாந்த் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாக இருக்கும் ‘பேட்ட’யின் டிரைலர் கடந்த 28-ஆம் தேதி வெளியானது....\nரஜினியின் ‘பேட்ட’யில் இணைந்த பிருத்திவிராஜ்\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், விஜய்சேதுபதி, பாபி சிம்ஹா, நவாசுத்தீன் சித்திக்,...\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘பேட்ட’ படத்தின் டிரைலர் இன்று காலை வெளியானது....\nபரியேறும் பெருமாள் பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nகலைஞருக்கு இறுதி மரியாதை செலுத்திய திரைத்துறையினர் - புகைப்படங்கள்\nஎந்திரலோகத்து சுந்தரியே வீடியோ பாடல் - 2.0\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lk.newshub.org/m/%E0%AE%9A-%E0%AE%99-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%A9-%E0%AE%9A-%E0%AE%AF-%E0%AE%95-%E0%AE%A9-%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%B0-%E0%AE%86%E0%AE%A9-%E0%AE%B2-%E0%AE%A4%E0%AE%AE-%E0%AE%B4%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%AF-%E0%AE%9A-%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%A4-%E0%AE%95-%E0%AE%9F-%E0%AE%95-%E0%AE%9F-%E0%AE%AF-%E0%AE%A4-28593789.html", "date_download": "2019-01-20T16:41:52Z", "digest": "sha1:N3LZOFCSWOZJXB3OSA72RGHO4YRCAF6H", "length": 6396, "nlines": 156, "source_domain": "lk.newshub.org", "title": "சிங்களவர்கள் இதனை செய்கின்றனர், ஆனால் தமிழர்கள் யோசிப்பதுகூட கிடையாது - NewsHub", "raw_content": "\nசிங்களவர்கள் இதனை செய்கின்றனர், ஆனால் தமிழர்கள் யோசிப்பதுகூட கிடையாது\nசிங்கள பிரதேசத்தில் நஞ்சற்ற விவசாய செய்கையை செய்கின்றனர், ஆனால் தமிழ் மற்றும் முஸ்லிம் பகுதிகளில் இவற்றை செய்வதற்கு யோசிப்பது கிடையாது என பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்துள்ளார்.\nகிராமிய பொருளாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் விவசாய சங்கங்களுக்கு நீர் இறைக்கும் கருவிகள் வழங்கும் நிகழ்வு நேற்றைய தினம் இடம்பெற்றது.\nகுறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,\nஎதிர்காலத்தில் கல்குடாப் பிரதேசத்திலுள்ள மீன்பிடி மற்றும் விவசாய சமூகங்களுக்கு எவ்வளவு உதவிகளை செய்ய முடியுமோ அவற்றையெல்லாம் செய்து தருவோம். எதிர்காலத்தில் கல்குடாப் பிரதேசத்திலுள்ள தமிழ், முஸ்லிம் மக்களின் வாழ்வாதாரத்தை பெருக்கிக் கொள்ளும் வகையில் என்ன வேலைத் திட்டங்களை செய்யலாம் என்று நீங்கள் தெரிவித்தால் அந்த வேலைத் திட்டத்தினை செய்வதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம்.\nஊர் ரீதியான பற்று மற்றும் ஊர் அரசியல் மாற்றப்பட வேண்டும் என்ற பற்று இருக்க வேண்டும். என்றோவொருநாள் உங்கள் பிள்ளைகளுக்கு இந்தப் பிரதேசத்தில் அரசியல் தலைமைத்துவத்தை கொடுக்க வேண்டும் என்று நீங்கள் கனவு காண வேண்டும்.\nசிங்கள பிரதேசத்தில் நஞ்சற்ற விவசாய செய்கையை செய்கின்றனர். ஆனால் தமிழ் முஸ்லிம் பகுதிகளில் இவற்றை செய்வது கிடையாது. அதனை செய்வது யோசிப்பது கிடையாது.\nஅவசரமாக வேலைகளை செய்கின்றோம். எனவே நஞ்சற்ற விவசாய செய்கைக்கு சந்தையில் நல்ல மதிப்பு உள்ளதால் இந்த நஞ்சற்ற விவசாய செய்கையை செய்ய அனைவரும் முன்வர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.tamil.webdunia.com/tamil-cinema-news-movie-film/number-actress-planned-to-make-his-lover-as-an-actor-118061900028_1.html?amp=1", "date_download": "2019-01-20T17:22:26Z", "digest": "sha1:SCGIQXARZFZVQBUPWP336I2X3GA26LUA", "length": 7876, "nlines": 113, "source_domain": "m.tamil.webdunia.com", "title": "காதலனை ஹீரோவாகக் களமிறக்கும் நம்பர் நடிகை?", "raw_content": "\nகாதலனை ஹீரோவாகக் களமிறக்கும் நம்பர் நடிகை\nஇயக்குநரான தன்னுடைய காதலனை, ஹீரோவாக களமிறக்கி அழகு பார்க்க நினைக்கிறாராம் நம்பர் நடிகை.\nகடந்த 15 வருடங்களுக்கும் மேலாக ஹீரோயினாக நின்று தன்னுடைய கொடியை கோடம்பாக்கத்தில் நிலைநாட்டியுள்ளார் பெரிய நம்பர் நடிகை. அவருடைய சொந்த வாழ்க்கையும், சினிமா வாழ்க்கையைப் போல ஏற்��, இறக்கங்கள் நிறைந்ததாக இருக்கிறது.\nஇரண்டு தோல்விகளுக்குப் பிறகு தற்போது இயக்குநர் ஒருவரைக் காதலித்து வருகிறார் நடிகை. இருவரும் ஒருவர் மீது ஒருவர் அன்பைப் பொழிந்து வருகின்றனர். இயக்குநருக்குத் தேவையான எல்லா விஷயங்களையும் தன் சொந்த செலவில் செய்து வருகிறார்\nநடிகை. தன் முன்னாள் காதலர்கள் இருவரும் நடிகர்கள் என்பதால், இயக்குநரையும் ஹீரோவாக்கி அழகு பார்க்கத் துடிக்கிறாராம் நடிகை. இயக்கம், நடிப்பு இரண்டுமே தன் காதலன் என்பதால், படத்தைத் தானே தயாரிக்கத் திட்டமிட்டுள்ளாராம் நடிகை. தேவைப்பட்டால், ஹீரோயினாகவும் அவரே நடிப்பாராம்.\nசூர்யாவின் நியூ லுக் இதுதான்.... காப்பான் அப்டேட்\nதளபதி விஜய் படத்தில் இத்தனை கதாநாயகிகளா\n அந்த நடிகையால் ஏற்பட்ட விபரீதம்\nஉங்கள் வீட்டில் செல்வ வளம் பெருகுக சில குறிப்புகள்...\nபணம் வர இதனை தவறாமல் செய்யுங்கள் போதும்...\nமீண்டும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடிய ஜீ.வி.பிரகாஷ்\nஅருள்நிதியின் அடுத்த படம் இதுதான்...\nஅருள்நிதியின் அடுத்த படம் இதுதான்...\nஅனுராக் காஷ்யப்பின் தயாரிப்பில் உருவாகும் ஜல்லிக்கட்டு படம்\nசிவகார்த்திகேயன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nதளபதி 63' படத்தின் முதல் அதிகாரபூர்வ வீடியோ வெளியீடு\n'இந்தியன் 2' படத்தில் அபிஷேக்பச்சன்\n'சர்கார்' போல் 'தளபதி 63' படத்திலும் மூன்று வில்லன்கள்\n தமிழ் சினிமாவில் 'ரவுடி பேபி' தெறிக்க விட்ட சாதனை\nஅடுத்த கட்டுரையில் பிக்பாஸ் பின்னணியில் நயன்தாரா பட இயக்குனர்\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://masjidhulihsaan.blogspot.com/2017/02/blog-post_17.html", "date_download": "2019-01-20T18:02:24Z", "digest": "sha1:UQYAPXH54GRKSHRHINTLKBNEAY6UEF5N", "length": 4592, "nlines": 81, "source_domain": "masjidhulihsaan.blogspot.com", "title": "குழந்தைகள் வளர்ப்பில் தந்தையின் பங்கு..!! ~ VOICE OF ISLAM", "raw_content": "\nசுய ஒழுக்கம்-சமூக மாற்றத்தின் முதல் படி.\nஇஸ்லாமிய ஷரியத்/மனித சட்டங்கள் – ஓர் பகுப்பாய்வு-072916..\nகுழந்தைகள் வளர்ப்பில் தந்தையின் பங்கு..\n3:37 AM ஜுமுஅ உரைகள்\nஇறைவன் மனிதர்களில் பெரும்பான்மை மக்களுக்கு கொடுத்து சிலருக்கு மட்டும் ஓர் அருட்கொடையில் இருந்து தொலைவில் வைத்திருப்பான், அதுதான் குழந்தைகள் எனும் அருட்கொடை. தந்தை என்ற ஓர் ஆணின் அந்தஸ்து உயரு���்போது அவனுக்கு அவன் விரும்பாமலேயே கட்டாயமான சில பொறுப்புகளும் சுமத்தப்படுகிறது.\nஅதில் ஒன்று தான் தனக்கு கிடைத்த குழந்தை செல்வத்தை நல்ல குணநலன்களுடன் இறைவனுக்கு அஞ்சி நடக்கக்கூடியவர்களாக வளர்ப்பது.\nதந்தை-பிள்ளை என்ற உறவு உலகில் வாழும் வருடங்களோடு முடிந்துவிடாமல், மறுமை வரை தொடரக்கூடிய பிணைப்பாக இருப்பதும் அந்த மனிதன் தனது மரணத்திற்கு பிறகு தனக்காக பிரார்திக்ககூடிய மக்களை விட்டுச்செல்வதே அவனுக்கு மறுமை வரையில் பயனளிக்கக்கூடிய ஒன்றாக இருக்கும் என்பதை விளக்கும் ஜுமுஆ சிறப்புரை.\nமஸ்ஜிதுல் இஹ்ஸான் @ கோவை\nநாள்: பிப்ரவரி 17, 2017\nஉரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி\nஇந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்..\nதராவீஹ் சிறப்புரைகள் (Audio & Video) (38)\nகட்டிட பணிகள் : (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthiratti.com/story/tmilllnaattu-murrpookku-ellluttaallr-klainyrkll-cngkm-virutu-2016/", "date_download": "2019-01-20T17:24:26Z", "digest": "sha1:M3OSEMFMCN274FYQL3IS6SKQDZCPJP55", "length": 6715, "nlines": 84, "source_domain": "tamilthiratti.com", "title": "தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் விருது 2016 - Tamil Thiratti", "raw_content": "\nவெளியானது 2019 மாருதி சுசூகி வேகன் ஆர் எக்ஸ்டீரியர் இமேஜ்\nரூ. 16.85 லட்ச விலையில் அறிமுகமானது 2019 பிஎம்டபிள்யூ ஆர் 1250 GS\nரூ. 36.95 லட்ச விலையில் அறிமுகமானது 2019 டொயோட்டா கேம்ரி ஹைப்ரிட்\nவெளியானது 2020 பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் ஃபேஸ்லிஃப்ட்\nவரும் 14ம் தேதி அறிமுகமாகிறது மகேந்திர எக்ஸ்யூவி300\nரூ.2.50 லட்சத்திற்கும் குறைவான விலையில் வெளியாகிறது ஹோண்டா CB300R\nநாகேந்திர பாரதி : கண்ணீர்ப் பொங்கல்\nஇந்தியாவில் அறிமுகமானது கவாசாகி நிஞ்ஜா ZX-6R; விலை ரூ.10.49 லட்சம்\nஇப்போது கிடைக்கிறது ஜீப் காம்பஸ் பெட்ரோல் வகையில் லாங்கிட்டியூட்(O) வகை; விலை 18.90 லட்சம்\nவெளியானது 2019 மாருதி சுசூகி வேகன் ஆர் எக்ஸ்டீரியர் இமேஜ்\nஅறிமுகமானது 2019 ஸ்கோடா சூப்பர்ப் கார்ப்பரேட் பதிப்பு; விலை ரூ. 23.99 லட்சம்\nஇந்தியாவில் அறிமுகமானது கவாசாகி நிஞ்ஜா ZX-6R\nமேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் வெளி வருகிறது 2019 ஹூண்டாய் i20\nஅறிமுகமானது மஹிந்திரா மராஸ்ஸோ M8 8-சீட்டர்; விலை ரூ.13.98 லட்சம்\nஇணையம் மூலம் பணம் சம்பாதிக்க மிக சரியான வழிமுறை எது\nதமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் விருது 2016 raboobalan.blogspot.com\nஇரா.பூபாலன்\t1 year ago\tin படைப்புகள்\t0\nதமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் வழங்கும் 2016 ஆம் ஆண்டுக்கான சிறந்த கவிதைத் தொகுப்புக்கான வெம்பாக்கம் ஏ.பச்சையப்பன் – செல்லம்மாள் ப.ஜெகந்நாதன் நினைவு விருதுக்கு எனது மூன்றாவது தொகுப்பான ஆதி முகத்தின் காலப்பிரதி கவிதை நூல் தேர்வாகியிருக்கிறது.\nநாகேந்திர பாரதி : கண்ணீர்ப் பொங்கல்\nNellai kavinesan – நெல்லை கவிநேசன்\nயாப்பு இலக்கணம் பற்றிய அறிமுகக் குறிப்புகள்\nபோலிச் செய்திகள் (Fake News) பரப்பாதீர்கள்\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nவெளியானது 2019 மாருதி சுசூகி வேகன் ஆர் எக்ஸ்டீரியர் இமேஜ் autonews360.com\nரூ. 16.85 லட்ச விலையில் அறிமுகமானது 2019 பிஎம்டபிள்யூ ஆர் 1250 GS autonews360.com\nரூ. 36.95 லட்ச விலையில் அறிமுகமானது 2019 டொயோட்டா கேம்ரி ஹைப்ரிட் autonews360.com\nவெளியானது 2019 மாருதி சுசூகி வேகன் ஆர் எக்ஸ்டீரியர் இமேஜ் autonews360.com\nரூ. 16.85 லட்ச விலையில் அறிமுகமானது 2019 பிஎம்டபிள்யூ ஆர் 1250 GS autonews360.com\nரூ. 36.95 லட்ச விலையில் அறிமுகமானது 2019 டொயோட்டா கேம்ரி ஹைப்ரிட் autonews360.com\nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\nதமிழ் திரட்டி – கூகுள் பிளஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2017/10/", "date_download": "2019-01-20T17:41:38Z", "digest": "sha1:KVVNIEONIJZPZHD7U64BQODG7ACXXCKW", "length": 11388, "nlines": 197, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: October 2017", "raw_content": "\n“நான் ஒருவேளை செல்வந்தராக இருந்தால், இந்தியாவில் பிறக்கவே\nவிரும்புவேன். இங்கே என்னால் தொல்லையின்றி நிம்மதியாக வாழ\nமுடியும். அரசு என் வாழ்வில் குறுக்டுகிடுமா , என் சொத்துக்களை\nஅபகரித்துக் கொள்ளுமா என்றெல்லாம் நான் அஞ்சவேண்டியதில்லை. என்\nஅனுமதியின்றி என்னிடம் எதுவும் பறிக்கப்படமாட்டாது. ஆனால்\nஏழையாக இருக்க வேண்டுமானால் , நான் சீனாவில் பிறக்கவே விரும்புவேன்.\" மருதன்\nவரலாற்றில் முதல்முறையாக வ ‘இன் தி நேம் ஆஃப் பீப்பிள்’ (In the Name of People) ) என்னும் சீனத்தொடர் நெட்ஃபிளிக்ஸ் (NEtflix) சீரியல்களுக்குப் போட்டியாக உலகை ஆண்டுகொண்டிருக்கிறது. டிகிடிதூடி என்னும் இணையச் சேவையில் 55 எபிசோடுகள் வெளிவந்த இத்தொடரை 55 பில்லியன் பேர் இதுவரை கண்டுகளித்திருக்கிறார்கள். சீனாவின் சாதனைகளையும் சறுக்கல்களையும் மதிப்பிட ஒரேவழி, திறந்த மனதுடன் அந்நாட்டை அணுகுவதுதான். “ஒரே ஒருமுறை சீனா சென்று திரும்பினால் போதும் அந்நாடு குறி���்து மீடியாவில் வரும் பெரும்பாலான செய்திகள் பிழையானவை என்பது உங்களுக்குத் தெரிந்துவிடும்” என்கிறார் ஸ்காட் யங் என்னும் அமெரிக்க இளைஞர். “சீனா பகுதியளவில் சுற்றுச்சூழல் மாசால் சீர்கெட்டிருப்பது உண்மை. ஆம் என்னால் அங்கே ஃபேஸ்புக் பார்க்க முடியவில்லை. ஆம் சீனமொழி கற்பதற்குக் கடினமானது. ஆனால் பல பகுதிகளில் சுத்தமான காற்றை நான் சுவாசித்தேன், இணையத்தை உபயோகித்தேன், மண்டரின் ஓரளவு கற்றுக் கொண்டேன். சீனர்களுக்கு வெளிநாட்டினரைப் பிடிக்காது என்று எச்சரித்து அனுப்பினார்கள். நான் போன முதல் நாளே நண்பர்களைச் சம்பாதித்துக் கொண்டுவிட்டேன்.\nசீனாவில் சதந்திரமாக இருக்க முடியாது என்றார்கள். நான் மூன்றுமாத காலம் சீனாவை அச்சமின்றிச் சுற்றி வந்தேன்.\nசுமந்திரன் – சம்பந்தன் அடாவடித்தனம் இப்படியும் முடியலாம்\nஇ ன்றைய இலங்கையின் நாடாளுமன்றத்தில் இரண்டாவது பெரிய அணியாக 98 உறுப்பினர்களுடன் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு திகழ்கின்றது. மூன்...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nதிருமதி மங்கையற்கரசி அமிர்தலிங்கம் விட்டுச் சென்ற நினைவுகளின் ஒரு பக்க தரிசனம்\nதிருமதி மங்கையற்கரசி அமிர்தலிங்கம் விட்டுச் சென்ற நினைவுகளின் ஒரு பக்க தரிசனம் எஸ்.எம்.எம்.பஷீர் \"நெருநல் உளனொருவன் இன்றில்லை என்ன...\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/sooriyanfmnews/208015/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-01-20T16:45:19Z", "digest": "sha1:32PVNK5U6YLARCYCXUHMDDSVUM6752HO", "length": 12278, "nlines": 197, "source_domain": "www.hirunews.lk", "title": "தீர்வு காணும் நோக்கில் புதிய அரசியல் அமைப்பு கொண்டுவரப்படவில்லை..? - Sooriyan FM News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nதீர்வு காணும�� நோக்கில் புதிய அரசியல் அமைப்பு கொண்டுவரப்படவில்லை..\nஅரசியல்வாதிகளின் தேவைகளுக்காகவே அன்றி வடக்கு மக்களின் உண்மையான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் உத்தேச புதிய அரசியல் அமைப்பு கொண்டுவரப்படவில்லையென தேசிய தேரர்கள் ஒன்றியம் தெரிவித்துள்ளது.\nகொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் அந்த ஒன்றியத்தின் பொதுச்செயலாளர் பாஹியங்கலை சாகர தேரர் இதனை தெரிவித்துள்ளார்.\nநாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய அரசியல் அமைப்பு வரைவு உருவாக்கப்பட்டுவருகின்றது.\nவிடுதலைப்புலி ஆதரவு தெற்கு மற்றும் வடக்கு கட்சிகளின் தேவைகளையே நிறைவேற்ற முயற்சிக்கின்றனர்.\nபுலம்பெயர் அமைப்புக்களின் பணத்திற்காக அரசயில் கட்சிகளும் வடக்கில் தமிழ் கட்சிகளும் நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.\nவடக்கு மக்களுக்கும் சமத்துவம் அவசியமானது.\nவடக்கிற்கும் சட்டம் நீதியானதாக அமைய வேண்டும்.\nதெற்கில் உள்ளவர்கள் எதிர்ப்பார்க்கின்ற விடயங்கள் வடக்கில் உள்ளவர்களுக்கும் கிடைக்கின்றபோது பிரிவினை ஏற்படாது.\nதற்போது, வடக்கையும் தெற்கையும் பிளவுபடுத்தி 30 ஆண்டுகால சாபத்தை மீண்டும் ஏற்படுத்த முயற்சிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை, தற்போதை நிலையில், நாட்டின் முக்கிய தேவையாக இருப்பது புதிய அரசியலமைப்பை உருவாக்குவது அல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nபுதிய அரசியலமைப்பிற்கான நடவடிக்கைகள் குறித்து கருத்து வெளியிட்டுள்ளபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nபொருளாதார ரீதியாக நாடு பெரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளது.\nஇந்த நிலையில், மேற்குலக நாட்டவர்கள், புலம்பெயர்வாளர்கள் மற்றும் இலங்கையில் உள்ள அரசசார்ப்பற்ற அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோரின் தேவைக்காகவே அரசியலமைப்பை மறுசீரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக விஜேதாஸ ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார்.\nஇஸ்ரேலின் பல ஏவுகணை தாக்குதல்கள் முறியடிப்பு\nநீதிமன்ற கட்டிட வளாகத்தில் குண்டு வெடிப்பு\nவட அயர்லாந்தின் லொன்டொன்டரி நீதிமன்ற...\nபனிச்சறுக்கு சுற்றுலா மையத்தில் தீ விபத்து - இருவர் பலி\nபிரான்சில் உள்ள பிரபல பனிச்சறுக்கு...\nமெக்ஸிகோவின் மத்திய பகுதியில், எரிபொருளை...\nவீதி விபத்தில் 22 பேர�� பலி..\nநெதர்லாந்து சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு\nசாதகமான முறையில் ஆரம்ப அனுமதி..\nகடல் சார்ந்த உணவு பொருள் உற்பத்திகள் அதிகரிப்பு\nசுற்றுலாத்துறையின் மூலம் 4.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானம்\nஅதிகரித்து வருகின்ற காட்டுயானைகளின் தொல்லை..\nUpdate: யாழ்ப்பாண நகர எல்லைக்கு அப்பால் ஆர்ப்பாட்டம்\nபுங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...\n19தும் 20தும் ஒன்றாக வேண்டும் - நிமல்\n19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...\nஐ.நா நிபுணர் குழுவில் இலங்கையர்\nமனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...\nநாடெங்கிலும் கொண்டாட்டப்பட்ட தைப்பொங்கல் தின நிகழ்வுகள்\nநாடெங்கிலும் கொண்டாட்டப்பட்ட தைப்பொங்கல் தின நிகழ்வுகள்... Read More\nவெற்றி தோல்வியின்றி நிறைவடைந்த போட்டி\n5 விக்கட்டுக்களால் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி\nகடல் சார்ந்த உணவு பொருள் உற்பத்திகள் அதிகரிப்பு\nசுற்றுலாத்துறையின் மூலம் 4.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானம்\n12வது முறையாக 4வது சுற்றுக்கு முன்னேறியுள்ள ஜோகோவிச்\nஅவுஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் நுவன் பிரதீப் இல்லை\nநுவன் பிரதீப் போட்டியில் இருந்து நீக்கம்..\n5 விக்கட்டுக்களால் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி\nவிஸ்வாசம் படம் பார்த்துக்கொண்டிருந்த அஜித் ரசிகர் திடீரென பலியான சோகம்\nஉலகளவில் ரௌடி பேபி பாடல் படைத்துள்ள பிரமாண்ட சாதனை\nதன்னை விட 42 வயது அதிகமான பிரபல நடிகருக்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்\nஸ்ரீதேவி கணவரின் அதிரடி... : காணொளி\nகுடும்பத்தின் புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை..\nதமிழ் திரையுலக வரலாற்றில் ஏற்பட்டுள்ள மாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/08/blog-post_817.html", "date_download": "2019-01-20T17:07:21Z", "digest": "sha1:4CYD4HGOEXIGBGEJNG4LO75ZKZQVSOXD", "length": 38721, "nlines": 160, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "ஞானசாரருக்கு நினைவை மறக்கடிக்கலாம் - திங்கள் சத்திரசிகிச்சை ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஞானசாரருக்கு நினைவை மறக்கடிக்கலாம் - திங்கள் சத்திரசிகிச்சை\nபொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின் சத்திர சிகிச்சை எதிர்வரும் திங்கட்கிழமை (20) ந���ைபெறவுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் பிரபாத் வேரவத்த தெரிவித்துள்ளார்.\nசிறுநீரகத்திலுள்ள கல் ஒன்றை அகற்றுவதற்காக இந்த சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளது. தற்பொழுது தேரர், நினைவு மறக்கடிக்கச் செய்ய முடியுமான உடல் நிலையில் காணப்படுவதாகவும் டாக்டர் கூறியுள்ளார்.\nநீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டு, 6 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நாளில் இருந்து தேரர் சத்திர சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nதேரரின் இருதயத்திலும் பிரச்சினை இருப்பதாக கண்டறியப்பட்டதனைத் தொடர்ந்து சத்திர சிகிச்சை பிற்போடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஇந்த நல்ல நாட்களில் இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கு திட்டமிட்டு துரோகமிழைக்கும் இழைக்கத் திட்டமிடும் காபிர்களை ஹலாக்காக்கி கேவலப்படுத்துமாறு அல்லாஹ்விடம் இருகரமேந்தி பிரார்த்தனை செய்வது ஒவ்வொரு முஸ்லிமுடைய கடமையாகும்.\nCinema News Heading மாதிரியே தலைப்பு.\nமயக்க மருந்து (Anaesthesia) கொடுக்க கூடிய நிலையில் ஆரோக்கியமாக உள்ளார் என்று சொல்வதட்கு இப்படி ஒரு Build-Up.\nBut, அந்த Curiosity பிடிச்சு இருக்கு.\nமிச்சமாக போசுதை நிறுத்திவிட்டு பக்குவமாக பிராத்தனையில் ஈடுபடுவது சிறந்தது.\nஜும்ஆ தொழுகையியின் போது, சக்தியின் மோசமான செயல் - முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்க கோரிக்கை\nபணிப்பாளர் மகாராஜா (சக்தி) ஊடக வலையமைப்பு கொழும்பு அன்பின் ஐயா இந்த நாடு பன்மைத்துவமிக்க பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமய...\nமுஸ்லிம் நபரை நிர்வாணப்பபடுத்தியவனுக்கு, பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் பிணை (தீர்ப்புக் வழங்கியது யார் தெரியுமா..\nஏறாவூரைச் சேர்ந்த முஸ்லீம் சகோதரரை நிர்வாணப்பபடுத்தி கொலை செய்ய எத்தனித்த சம்பவத்தை வீடியோ எடுத்து, சமூகவலைத்தளங்களில் பதிவிட உதவிய மயூர...\nஎனது மகன் என்னைக், காணாமல் இருக்கமாட்டான் - கதறியழும் கொலையான சகீரின் தாய்\n(எச்.எம்.எம்.பர்ஸான்) வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீராவோடை நான்காம் வாட் பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த பதினாறு வயதுடைய சனூஸ்...\n16 வயதுடைய சகீர் அடித்தும், குத்தியும் கொலை - மீராவோடையில் சம்பவம் (படங்கள்)\n(எச்.எம்.எம்.பர்ஸான்) வாழைச்சேனை பொலிஸ் ப��ரிவிற்குட்பட்ட மீராவோடை 4 பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த பதினாறு வயதுடைய சனூஸ்தீன் முகம்மட்...\nபுத்தளத்தில் வெடிபொருட்களுடன் கைதானவர்களை, தடுத்துவைத்து விசாரணை (வீடியோ)\nபுத்தளம் – வண்ணாத்திவில்லு பிரதேசத்தில் வெடிபொருட்களுடன் கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் தடுத்து வைத்து விசாரணை செய்யும் உத்தரவின்படி வ...\nமைத்திரியின் பெயர், கின்னஸ் புத்தகத்திற்கு, ஆச்சரியமிக்க சாதனைகள் இதோ...\nஜனாதிபதி சிறிசேனவின் பெயர் கின்னஸ் புத்தகத்தில் பதியப்பட வேண்டிய அளவுக்கு அவரது நடவடிக்கைகள் அமைந்துள்ளன. அதற்கான தேவைகளை அவர் பூர்த்தி ...\nகதுருவெலயில் தீக்கிரையான, கடைகளின் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு\nபொலன்னறுவ, கதுருவெல நகர பஸ் தரிப்பு நிலையத்திற்கு முன்னாலுள்ள வர்த்தக கட்டிடத் தொகுதியில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்துச் சம்பவத்தில் 7 ...\nவிலாசம் இல்லாத ரஹப்(க) அல்-குனுனும், கேடுகெட்ட ஊடகங்களும்...\nரஹப்(f) அல்-குனுன் விலாசம் இல்லாத ஒரு பெண், ஒரே ஒரு பெண், அவர் இஸ்லாத்தில் இருந்து வெளியாகினார். அவர் செய்த ஒரே ஒரு சாதனை அதுதான். ...\nகடலை நிரப்பும் பணி முடிந்தது - 3 முறை ஒலி எழுப்பி, மரியாதை செலுத்துவிட்டு புறப்பட்ட சீனக் கப்பல் (படங்கள்)\nகொழும்பு துறைமுக நகர நிர்மாணிப்பதற்காக கடலை நிரப்பும் பணிகள் இன்றுடன் முழுமையாக நிறைவடைந்துள்ளன. இதனை முன்னிட்டு துறைமுக நகர பகுதி...\nமாவனல்லை சிலை உடைப்புக்கும், புத்தளம் வெடிபொருள் மீட்புக்கும் தொடர்பு - சிங்கள ஊடகங்கள் அறிவிப்பு\nபொலிஸ் ஆதாரங்களை மேற்சொல்லி, சிங்கள ஊடகங்கள் சில இன்று -19- சனிக்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன என முஸ்லிம் கவுன்சில் தலைவரும், நவமணி ப...\nஜும்ஆ தொழுகையியின் போது, சக்தியின் மோசமான செயல் - முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்க கோரிக்கை\nபணிப்பாளர் மகாராஜா (சக்தி) ஊடக வலையமைப்பு கொழும்பு அன்பின் ஐயா இந்த நாடு பன்மைத்துவமிக்க பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமய...\nசிலைகளை உடைத்து கைதான ஒருவர், பொலிஸாருக்கு வழங்கியுள்ள வாக்குமூலம் இதோ...\nமாவனல்லை புத்தர் சிலை உடைப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலம் தொடர்பில் சிங்கள நாழிதல் மவ்பிம ச...\nமாவனல்லை சம்பவம், களத்தில் இருந்து கிடைத்த தகவல்கள்\n-Zafnas Zarook- (இது நேற்றைய -26- நிலவர���்களின் தொகுப்பே இது) 1.சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் இப்றாஹிம் மெளலவியின் இன் புதல்வர் ...\nமுஸ்லிம் நபரை நிர்வாணப்பபடுத்தியவனுக்கு, பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் பிணை (தீர்ப்புக் வழங்கியது யார் தெரியுமா..\nஏறாவூரைச் சேர்ந்த முஸ்லீம் சகோதரரை நிர்வாணப்பபடுத்தி கொலை செய்ய எத்தனித்த சம்பவத்தை வீடியோ எடுத்து, சமூகவலைத்தளங்களில் பதிவிட உதவிய மயூர...\nஅலி சப்ரிக்கு சிங்கள, சகோதரரின் பதிலடி\nஅலி சப்ரிக்கு, சிங்கள சகோதரரின் பதிலடி\n\"புனித இஸ்லாத்திற்கு வாருங்கள்\" என ஞானசாரருக்கு அழைப்பு...\nமுஸ்லிம் பிரதிநிதிகள் அடங்கிய குழுவுக்கும், ஞானசாரருக்கும் இடையில் இன்று சனிக்கிழமை (22) சிறைச்சாலையில் நடந்த சந்திப்பு குறித்து ஆசாத் ச...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/category/75.html?start=80", "date_download": "2019-01-20T17:09:51Z", "digest": "sha1:DIGDRNFWJVBO6NOYAWQ2RDUPUBCIOMS5", "length": 8942, "nlines": 81, "source_domain": "www.viduthalai.in", "title": "அரசியல்", "raw_content": "\nமதச்சார்பற்ற அரசின் தலைமைச் செயலகத்தில் யாகம் நடத்துவதா இது சட்ட விரோதமான செயலே இது சட்ட விரோதமான செயலே » தமிழர் தலைவர் கண்டனம் தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முயற்சியில் யாகம் நடத்தியிருப்பது, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்பில் கூறப்பட்டுள்ள மதச்சார்பின்மைக்கு அப்பட...\nசென்னையில் இலட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கும் எழுச்சிமிகு கண்டனப் பேரணி » நீதிமன்றம் செல்லுவது - பிரச்சாரம் - கண்டன ஆர்ப்பாட்டம் - துண்டறிக்கைப் பிரச்சாரம் - பொத���க்கூட்டங்கள் உயர்ஜாதியினருக்கு இட ஒதுக்கீட்டை எதிர்த்து திராவிடர் கழகம் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில...\nதிராவிடர் திருநாள் இரண்டாம் நாள் விழா (சென்னை பெரியார் திடல், 17.1.2019) » சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்குத் தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். ஒளிப்பதிவாளர் கே.வி.மணி, இயக்குநர் மீரா கதிரவன், கவிஞர் நெல்லை ஜெயந்தா, கவிஞர் கண்...\nஉயர்ஜாதி ஏழைகளுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவு அளித்த எதிர்க்கட்சிகள் பிற்காலத்தில் மிகவும் வருந்தும் நிலை ஏற்படும் » இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சமூகநீதி'', பொருளாதார நீதி'' அரசியல் நீதி'' என்று தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை புரிந்துகொள்ளாதது ஏன் » இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சமூகநீதி'', பொருளாதார நீதி'' அரசியல் நீதி'' என்று தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை புரிந்துகொள்ளாதது ஏன் உயர்ஜாதியினருக்குப் பொருளாதார அடிப்படை யில் இட ஒதுக்க...\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக மரபுப்படி பதவி விலகி - சரியான நீதி விசாரணையை சந்திக்கவேண்டும் » செய்யாத குற்றத்திற்காக ஆ.இராசா - கனிமொழி ஆகியோர் சிறையில் வதிந்தனர் கொட நாடு தொடர் கொள்ளை - கொலைகள்பற்றிய சந்தேகங்களைப் போக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக மரபுப்படி பதவி விலகி - ...\nஞாயிறு, 20 ஜனவரி 2019\n81\t தமிழக ஆளுநரைப் பதவி நீக்கம் செய்யும் வரை போராடுவோம்\n82\t கலைஞர் பெயரில் இருக்கை புதுவை பல்கலைக்கழகம் ஒப்புதல்\n83\t திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்\n84\t தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேட்டி\n85\t கீழடி ஆய்வின் உண்மையை மறைக்க முயற்சி: வைகோ, பழ.நெடுமாறன் குற்றச்சாட்டு\n86\t மு.க.ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்திப்பு : டிசம்பர் மாநாட்டில் பங்கேற்க அழைப்பு\n87\t நீட் எதிர்ப்பு - தமிழக அரசு இரு மசோதாக்கள் என்னவாயிற்று\n88\t அமைச்சர் வேலுமணி மீது திமுக வழக்கு\n89\t தஞ்சையில் சாஸ்திரா பல்கலைக்கழகம்\n90\t தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் இனமான தீ பறக்கும் அறிக்கை\n91\t பெரியார் நினைவு சமத்துவபுரங்களைச் சீர்செய்க மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிக்கை\n92\t தந்தை பெரியார் சிலைகளை அவமரியாதை செய்த காவிகள்மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்: ஈரோடு, அரிய��ூரில் கண்டன போராட்டம்\n93\t எச்.ராஜாவிடம் என்ன பேசினார் என்பதை மக்களுக்கு ஆளுநர் அறிவிக்க வேண்டும்: முத்தரசன் வலியுறுத்தல்\n94\t மாதாந்திர பேருந்து பயண அட்டை கட்டணத்தை உயர்த்தும் திட்டத்தை அரசு கைவிடவேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\n95\t பாசிச ஆட்சி முடியட்டும், மக்களாட்சி விடியட்டும், ஊழல் ஆட்சி முடியட்டும், தி.மு.க. ஆட்சி மலரட்டும்: திமுக தலைவர் சூளுரை\n96\t தந்தைபெரியார் சிலையை உடைத்தால்.....\n97\t மக்கள் விரோத அரசை தூக்கி எறிய விழுப்புரம் முப்பெரும் விழாவில் ஒன்று கூடுவோம்: தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு\n98\t டி.ஆர்.பாலு - தி.மு.க. முதன்மைச் செயலாளர்\n100\t விழுப்புரத்தில் செப்.15-இல் திமுக முப்பெரும் விழா:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/33698", "date_download": "2019-01-20T17:38:14Z", "digest": "sha1:MD2LXFIY4LK76ZOQPYJUNAKTWRKOPBOZ", "length": 11001, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "பாதிக்கப்பட்டோருக்கு துரிதமாக நிவாரணங்களை வழங்குக - ஜனாதிபதி | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி வருகையின் போது கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தவுள்ள கேப்பாபுலவு மக்கள்\nஜிந்துப்பிட்டி துப்பாக்கி சூடு ; காயமடைந்தவர் வைத்தியசாலையில்\nசிறையினுள் சசிகலாவின் சுகபோக வாழ்வு அம்பலமானது\nவன்னியில் கசிப்பு உற்பத்தி அதிகரித்துச் செல்கின்றது ; சாந்தி சிறீஸ்கந்தராசா\nஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் ; 8 பேர் பலி\nபிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் - கடற்படை தளபதிக் சந்திப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nபாதிக்கப்பட்டோருக்கு துரிதமாக நிவாரணங்களை வழங்குக - ஜனாதிபதி\nபாதிக்கப்பட்டோருக்கு துரிதமாக நிவாரணங்களை வழங்குக - ஜனாதிபதி\nசீரற்ற காலநிலை காரணமாக அனர்த்தங்களுக்கு உள்ளாகியுள்ள சகல மக்களுக்கும் துரிதமாக நிவாரண உதவிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி உரிய துறையினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.\nஇதன்போது நிதி ஒதுக்கீடுகளை தடையாகக் கருதாது அரசாங்கத்தினால் வழங்கப்பட வேண்டிய சகல நிவாரண உதவிகள் தொடர்பாக துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.\nநாட்டில் ஏற்பட்டிருக்கும் சீரற்ற காலநிலை காரணமாக விபத்துக்குள்ளாகியுள்ள பொதுமக்களுக்கான நிவாரணம் வழங்கும் நடவடிக்கைகள் தொடர்பாக உரிய மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களிடம் தகவல்களை விசாரித்து அறிந்து கொண்டதன் பின்னரே ஜனாதிபதி இந்த ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.\nமேலும், வெள்ளப்பெருக்கு காரணமாக விபத்துக்குள்ளானவர்களை மீட்பதற்கு முப்படையினரின் உதவிகளைப் பெற்றுக்கொள்ளவும் ஆலோசனை வழங்கியுள்ள ஜனாதிபதி, பொதுமக்களுக்கான நலன்புரி தேவைகளை பூர்த்திசெய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் உரிய துறையினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.\nசீரற்ற காலநிலை ஜனாதிபதி பொதுமக்கள் நிவாரணம்\nஜனாதிபதி வருகையின் போது கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தவுள்ள கேப்பாபுலவு மக்கள்\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாபுலவில் நிலமீட்பிற்காக போராட்டம் மேற்கொண்டுவரும் மக்கள் படையினர் அபகரித்துள்ள தங்கள் வாழ்விடங்களை விடுவிக்கக் கோரி 697 ஆவது நாளினை கடந்து போராடிவருகின்றார்கள்.\n2019-01-20 20:06:22 ஜனாதிபதி வருகையின் போது கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தவுள்ள கேப்பாபுலவு மக்கள்\nஜிந்துப்பிட்டி துப்பாக்கி சூடு ; காயமடைந்தவர் வைத்தியசாலையில்\nகொழும்பு, ஜிந்துப்பிட்டி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.\n2019-01-20 20:05:15 ஜிந்துப்பிட்டி துப்பாக்கி கொழும்பு\nவன்னியில் கசிப்பு உற்பத்தி அதிகரித்துச் செல்கின்றது ; சாந்தி சிறீஸ்கந்தராசா\n\"போதையிலிருந்து விடுதலையான நாடு \"என்ற தொனிப்பொருளின் தேசிய போதைப்பொருள் தடுப்பு பாடசாலை வாரம் நாளை (21ஆம் திகதி) ஆரம்பமாகவுள்ள நிலையில் இதன் தொடக்க நிகழ்வு நாளை முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெறவுள்ளது.\n2019-01-20 19:48:53 வன்னியில் கசிப்பு உற்பத்தி அதிகரித்துச் செல்கின்றது ; சாந்தி சிறீஸ்கந்தராசா\nபச்சிலைப்பள்ளி பகுதியில் பொலித்தீன் பாவனை தடை\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் பொலித்தீன் பாவனை தடை செய்யப்பட்டுள்ளதாக பச்சிலைப்பள்ளி பிரதேச சபைத் தவிசாளர் சு.சுரேன் தெரவித்துள்ளார்.\n2019-01-20 19:14:52 பச்சிலைப்பள்ளி பொலித்தீன் தடை\nஉரிமை அற்றிருந்த மலையக மக்களுக்கு காணி உறுதியுடன் உரிமை வழங்கப்பட்டது ; கயந்த கருணாதிலக்க\nஇலங்கையில் பிரஜா உரிமை அற்று போன காலப்பகுதி ஒன்றில் பெருந்தோட்ட மக்கள் இந்தியாவுக்கு செல்லும் போது தலைமன்னார் ரயில் நிலையத்தில் ஒரு துணியில் சுற்றிய பொட்டளத்தை தம்வசம் வைத்திருந்தனர். காவல் அதிகாரிகள் அதனை பார்த்த பொழுது அவர்கள் கையில் இருந்த பொட்டளத்தில் மலையகத்தின் மண் காணப்பட்டது.\n2019-01-20 19:12:33 உரிமை அற்றிருந்த மலையக மக்களுக்கு காணி உறுதியுடன் உரிமை வழங்கப்பட்டது ; கயந்த கருணாதிலக்க\nசிறையினுள் சசிகலாவின் சுகபோக வாழ்வு அம்பலமானது\nஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் ; 8 பேர் பலி\nரணில் - சுமந்திரன் இரகசிய தீர்மானங்களை செயற்படுத்த இடமளியோம் - மஹிந்த சூளுரை\nவென்னப்புவ விபத்து ; விபத்துக்குள்ளான காரிலிருந்து துப்பாக்கி மீட்பு\n\"இரகசிய உடன்படிக்கை என்று கூறி ஆட்சியை கைப்பற்ற முடியாது\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AE%A9%C2%AD%E0%AE%95%C2%AD%E0%AE%B0%E0%AE%BE%C2%AD%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%C2%AD%E0%AE%95%E0%AF%81%C2%AD%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-01-20T17:31:13Z", "digest": "sha1:YDUT6ZS35DN7QH7HMARMGFTG4X7S5J7D", "length": 3779, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கன­க­ரா­யன்­கு­ளம் | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி வருகையின் போது கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தவுள்ள கேப்பாபுலவு மக்கள்\nஜிந்துப்பிட்டி துப்பாக்கி சூடு ; காயமடைந்தவர் வைத்தியசாலையில்\nசிறையினுள் சசிகலாவின் சுகபோக வாழ்வு அம்பலமானது\nவன்னியில் கசிப்பு உற்பத்தி அதிகரித்துச் செல்கின்றது ; சாந்தி சிறீஸ்கந்தராசா\nஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் ; 8 பேர் பலி\nபிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் - கடற்படை தளபதிக் சந்திப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nகைவி­லங்­கு­டன் வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் குடும்பஸ்தர்\nகன­க­ரா­யன்­கு­ளம் பொலிஸ் நிலை­யப் பொறுப்­ப­தி­கா­ரி­யின் தாக்­கு­த­லுக்கு இலக்­கா­னார் என்று குற்­றஞ்­சாட்டப்­ப­டும் கி...\nசிறையினுள் சசிகலாவின் சுகபோக வாழ்வு அம்பலமானது\nஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் ; 8 பேர் பலி\nரணில் - சுமந்திரன் இரகசிய தீர்மானங்களை செயற்படுத்த இடமளியோம் - மஹிந்த சூளுரை\nவென்னப்புவ விபத்து ; விபத்துக்குள்ளான காரிலிருந்து துப்பாக்கி மீட்பு\n\"இரகசிய உடன்படிக்கை என்று கூறி ஆட்சியை கைப்பற்ற முடியாது\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/heavy-rain-many-parts-tamilnadu-live-updates-333327.html", "date_download": "2019-01-20T16:50:42Z", "digest": "sha1:W3AF6JMLP3ATIAWAO5MJ2GFQROZIDYLQ", "length": 12919, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "BREAKING NEWS LIVE : தமிழகத்தில் பல பகுதிகளில் கனமழை.. 3 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை! | Heavy rain in many parts of Tamilnadu - LIVE UPDATES - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nகோவை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி.. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை\nசொத்துக்களை தானமாக கொடுத்து விட்டு கடை முன்பு வரிசையில் நின்ற பில் கேட்ஸ்...காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு இது புதுசு தான்.. ஆனாலும் நிச்சயம் கலக்கிடுவாரு\nஆண்களைவிட பெண்கள் அதிகமாக தற்கொலை செய்து கொள்வது ஏன்\nஅமேசான்-பிளிப்கார்ட்டை துவம்சம் செய்ய வரும் ரிலையன்ஸ்.\nதோனியை பாராட்ட எனக்கு ராயல்டி கொடுங்க.. WWE வீரர் பிராக் லெஸ்னரின் மேனேஜர் அடாவடி\n15 வயசுப் பொண்ணுங்கள Vietnam இருந்து கடத்தி கல்யாணம் பண்ணிக்கிறாங்களா\nஎரிந்த சதி தேவி உடலை சுமந்து நடனமாடிய சிவன்.. தென்னகத்தின் காசி தேடி போலாமா\nBREAKING NEWS LIVE : தமிழகத்தில் பல பகுதிகளில் கனமழை.. 3 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை\nசென்னை: வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.\nதமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்றிலிருந்து வடகிழக்கு பருவமழை இன்றிலிருந்து வலுப்பெறும். இதனால் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை அதிகளவில் பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.\nகனமழை: 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை\nபுதுக்கோட்டை, திருவாரூர், நாகையில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை\nஇன்றும் நாளையும் தமிழகத்தில் கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்\nவடகிழக்கு பருவமழை இன்றிலிருந்து வலுப்பெறும் - வானிலை ஆய்வு மையம்\nதஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்கில் கனமழை பெய்து வருகிறது\nகாரைக்கால், சிதம்பரம், சீர்காழியில் மிதமான மழை பெய்து வருகிறது\nமேலும் சென்னை செய்திகள்View All\nரபேல் விமான விவகாரம்.. பிரதமர் மோடியின் முகத்திரை சுக்கு நூறானது.. ஸ்டாலின் கடும் பாய்ச்சல்\nஅடுத்த அதிரடி... இனி ஒரே கல்விமுறை தான்... அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nஇதுக்காக ரஜினி, கமலை மட்டும் குறிப்பிடாதீர்கள் - நடிகை கௌதமி\nடிக் டாக்கில் ஆபாசமாக வீடியோ வெளியிடும் பெண்களுக்கு விபசார வலை.. புரோக்கர் அதிர்ச்சி வாக்குமூலம்\n வெற்றியை தரும் அந்த 11 தொகுதிகள்.. டிடிவி தினகரன் சர்வே\nநண்பேன்டா.. அதிமுகவும் பாஜகவும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.. நிர்மலா சீதாராமன் கோரிக்கை\nதலைமை செயலகத்தில் ஓபிஎஸ் யாகம் நடத்தியதை யாராவது பார்த்தீர்களா.. அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி\nசென்னை-தூத்துக்குடி இடையே 8 வழி சாலை.. ரூ.13,500 கோடி திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்\nஎள்ளி நகையாடினாலும் சரி நான் சொன்னது நடக்கும் ... மீண்டும் பரபரப்பை கிளப்பிய செல்லூர் ராஜூ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchennai tamilnadu kanchipuram rain flood சென்னை தமிழகம் மழை வடகிழக்கு பருவமழை வெள்ளம் காஞ்சிபுரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/district/44302-medical-waste-not-babies-kolkata-officials-walk-back-sensational-claim.html", "date_download": "2019-01-20T18:16:57Z", "digest": "sha1:5FQAJO5YPD6H4RVMU62KFUNR6XOEUZ32", "length": 9468, "nlines": 113, "source_domain": "www.newstm.in", "title": "பிளாஸ்டிக் பையில் 14 பச்சிளம் குழந்தைகள்; அதிகாரிகள் கிளப்பிய புரளி! | Medical waste; not babies... Kolkata officials walk back sensational claim", "raw_content": "\nஹாக்கி: 20 ஆண்டுகளுக்குப் பின் வெற்றி கண்ட தமிழகம் \nகுஜராத்தில் 4 முறை நில அதிர்வு; ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவு\nஆப்கானிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: 8 காவலர்கள் பலி; உயிர் தப்பிய ஆளுநர்\nகமல், ரஜினி குறித்து நடிகை கௌதமி கருத்து\nபிப்ரவரி 15ம் தேதிக்குள் ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த அட்டவணை வெளியீடு\nபிளாஸ்டிக் பையில் 14 பச்சிளம் குழந்தைகள்; அதிகாரிகள் கிளப்பிய புரளி\nகொல்கத்தாவில் உள்ள ஒரு காலி கிரவுண்டில், 14 சிசுக்களின் உடல்கள் பிளாஸ்டிக் பைகளில் போட்டு வீசப்பட்டிருந்ததாக வெளியான செய்தி தவறு என போலீசார் உறுதி செய்துள்ளனர்.\nநேற்று திடீரென கொல்கத்தாவில் உள்ள காலி பிளாட் ஒன்றில், 14 பச்சை குழந்தைகளின் உடல்கள் அழுகிய நிலையில் இருப்பதாக கொல்கத்தா மேயர் சோவன் சாட்டர்ஜீ தெரிவித்��ார். அதிக அளவுக்கு மரங்கள் வளர்ந்து காடு போல இந்த காலி பிளாட் காட்சியளிப்பதாக கூறிய அவர், அதை சீரமைக்க நடவடிக்கைகள் எடுத்தபோது, 14 சிசுக்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறினார். திரவங்கள் கலந்த பாக்கெட்களில் சிசுக்கள் அடைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.\nஇதைத் தொடர்ந்து, கமிஷ்னர், துணை கமிஷ்னர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அந்த பாக்கெட்களை மருத்துவமனைக்கு அனுப்பி, உடல்களை பிரேத பரிசோதனை செய்யவுள்ளதாக துணை கமிஷ்னர் நிலஞ்சன் பிஸ்வாஸ் தெரிவித்தார்.\nஇந்நிலையில், மருத்துவ பரிசோதனையில், அந்த பாக்கெட்களில் இருந்தவை சிசுக்களின் உடல்கள் கிடையாது என்றும், மருத்துவ கழிவுகள் தான் என்றும் தெரிய வந்துள்ளதாக அவர் நேற்று இரவு உறுதி செய்தார். பெரும்பாலான ஊடகங்களில் வெளியான இந்த தவறான செய்தியால், சிறிது நேரத்திற்கு கொல்கத்தாவில் மட்டுமல்ல, நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஅதிர்ஷ்டம் இல்லை... 7 மாத குழந்தையைக் கொன்ற தாய் இப்போது ஜெயலில்\nநில மோசடி: ராபட் வத்ரா மீது எஃப்.ஐ.ஆர்\nஅடுக்குமாடி கட்டடத்தில் பயங்கர தீ விபத்து\nதேசத்தைப் பற்றி துளியும் அக்கறை இல்லாதவர்கள்: எதிர்க்கட்சியினரை சாடிய மோடி\nஎம்.எல்.ஏ.க்களை பொருட்கள் போல வாங்குகிறது பா.ஜ.க: குமாரசாமி குற்றச்சாட்டு\nபிரதமர் மோடி ஆட்சியில் ஜனநாயகம் இல்லை- மம்தா பேச்சு\n1. உலகின் எந்தமூலையில் இருந்தாலும், நம்முடைய பூஜைஅறையில் முதலில் இருக்க வேண்டிய படம் இது தான்\n2. மஹா பெரியவா வாய்மொழியாக கிடைத்த மந்திரம்\n3. முன்னோர்கள் இறந்த திதி தெரியாமல் போனாலோ, திதியை தவற விட்டிருந்தாலோ என்ன செய்வது\n4. தமிழ் தேசியத்திற்கு குட்டு வைத்த ரங்கராஜ் பாண்டே\n5. மூன்று மாவட்டங்களுக்கு நாளை உள்ளூர் விடுமுறை \n6. மதுரை: தாய்மொழியில் பேசுவதும் சுதேசி தான்: ரங்கராஜ் பாண்டே பேச்சு\n7. மனைவி, பிள்ளைகளை கொன்று ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை: கோவையில் பயங்கரம்\nநாளை சூப்பர்மூன் + முழு சந்திரகிரகணம் .. எங்கெல்லாம் தெரிகிறது\nபிப்ரவரி 15ம் தேதிக்குள் ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த அட்டவணை வெளியீடு\nஜாக்டோ ஜியோ வேலைநிறுத்தம்: அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு ஆதரவு\nகமல், ரஜினி குறித்து நடிகை கௌதமி கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarl.com/forum3/topic/222664-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-01-20T17:59:41Z", "digest": "sha1:G4WAWJKND54BPSODJO2MSXUWNRKGZVYS", "length": 9952, "nlines": 141, "source_domain": "www.yarl.com", "title": "மதுரை வரும் மோடிக்குக் கருப்புக் கொடி! - தமிழகச் செய்திகள் - கருத்துக்களம்", "raw_content": "\nமதுரை வரும் மோடிக்குக் கருப்புக் கொடி\nமதுரை வரும் மோடிக்குக் கருப்புக் கொடி\nBy கிருபன், January 11 in தமிழகச் செய்திகள்\nமதுரை வரும் மோடிக்குக் கருப்புக் கொடி\nமுன்னேறிய சமூகத்தினருக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கும் மத்திய அரசின் முடிவைக் கண்டித்து, ஜனவரி 27ஆம் தேதி மதுரை வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு கருப்புக் கொடி காட்டும் போராட்டம் நடத்தப்படும் என்று பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.\nபெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பாக 160க்கும் மேற்பட்ட இயக்கங்கள் இணைந்து திருச்சியில் டிசம்பர் 23ஆம் தேதி கருஞ்சட்டைப் பேரணி மற்றும் மாநாட்டை நடத்தியிருந்தனர். இந்தக் கூட்டமைப்பின் அடுத்தகட்ட செயல்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னை பத்திரிகையாளர்கள் சங்க அலுவலகக் கட்டடத்தில் இன்று (ஜனவரி 11) நடைபெற்றது. பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கும் மோடி அரசின் முடிவு குறித்தும், அம்பேத்கர் பிறந்தநாளில் ஜாதி ஒழிப்பு மாநாடு நடத்துவது குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.\nஆலோசனைக் கூட்டம் முடிந்தபின் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி பேசுகையில், “ஏற்கெனவே பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பாக திருச்சியில் கருஞ்சட்டைப் பேரணி மற்றும் மாநாட்டை டிசம்பர் 23ஆம் நாள் வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறோம். அதன் தொடர் செயல்திட்டமாக இந்திய அரசியல் சட்டத்தின் வரையறைகளுக்கு எதிராக, இட ஒதுக்கீட்டில் வராத ஜாதிகளுக்குப் பொருளாதார அடிப்படையில் 10 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தைத் தாக்கல் செய்து நிறைவேற்றியிருக்கிறார்கள். மத்திய அரசின் இந்த நடவடிக்கையைக் கண்டிப்���தற்காக ஜனவரி 27ஆம் தேதி தேர்தல் பரப்புரையின் தொடக்கத்திற்கு மதுரைக்கு வரவிருக்கும் இந்திய நாட்டின் தலைமை அமைச்சர் மோடிக்கு எதிராக கருப்புக் கொடிப் போராட்டத்தை நடத்த பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு முடிவு செய்திருக்கிறது” என்றார்.\nபெரியார் நினைவுநாளை ஒட்டி கருஞ்சட்டைப் பேரணி மற்றும் மாநாடு நடத்தப்பட்டது போல, அம்பேத்கரின் பிறந்தநாளை ஒட்டி நீலச்சட்டை பேரணி மற்றும் ஜதி ஒழிப்பு மாநாடு நடத்தப்போவதாகவும் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இதுகுறித்து கொளத்தூர் மணி கூறுகையில், “இந்த நாட்டில் சமத்துவத்தைப் பேணும் முயற்சியில், இந்த நாட்டுக்கான அரசியல் சட்டத்தை வகுத்துக் கொடுத்த அறிவர் அம்பேத்கர் அவர்களுடைய பிறந்தநாளையொட்டி வருகிற ஏப்ரல் 7ஆம் நாள் மதுரையில் நீலச்சட்டை பேரணியையும், ஜாதி ஒழிப்பு மாநாட்டையும் நடத்துவதற்கு பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு திட்டமிட்டுள்ளது” என்றார்.\nஇந்த ஆலோசனைக் கூட்டத்தில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பில் இடம் பெற்றுள்ள பொழிலன், திருமுருகன் காந்தி, அரங்க குணசேகரன், கு.ராமகிருட்டிணன், நாகை திருவள்ளுவன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.\nதமிழகத்தை.... எல்லா விதத்திலும்... புறக்கணிக்கும் மோடிக்கு, கறுப்புக் கொடி காட்டுவது சரியே...\nGo To Topic Listing தமிழகச் செய்திகள்\nமதுரை வரும் மோடிக்குக் கருப்புக் கொடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/238069", "date_download": "2019-01-20T18:08:00Z", "digest": "sha1:XYSVLREP5AMRNKWOAN4YHJ2KKL6UQEDX", "length": 18876, "nlines": 85, "source_domain": "kathiravan.com", "title": "சுவிட்ஸர்லாந்தில் கொகைன் போதைப் பொருள் பாவனை தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல் - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nசுவிட்ஸர்லாந்தில் கொகைன் போதைப் பொருள் பாவனை தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்\nபிறப்பு : - இறப்பு :\nசுவிட்ஸர்லாந்தில் கொகைன் போதைப் பொருள் பாவனை தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்\nபல நாடுகளிலும் பல்வேறு வகையான போதைப்பொருட்கள் சட்டரீதியற்ற முறையில் பாவனையில் உள்ளன.\nஇதற்கு சுவிட்ஸர்லாந்தும் விதிவிலக்கு அல்ல.\nஇந்நிலையில் ஆண்டுதோறும் சுமார் 5 தொன்கள் கொகைன் போதைப்பொருட் சுவிட்ஸர்லாந்து நாட்டவர்களால் நுகரப்படுவதாக ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.\nஇதன் விலை அதிகமாக இருக்கின்ற போதிலும் நாள் ஒன்றுக்கு 13.7 கிலோ கிராம் வரையான கொகைன் நாடளாவிய ரீதியில் பயன்படுத்தப்படுவதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.\n0.1 கிராம் அல்லது 0.2 கிராம் கொகைனின் விலை 15 தொடக்கம் 20 சுவிஸ் பிராங் வரையில் விற்பனை செய்யப்படுகின்றதாகவும் ஆய்வின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.\nPrevious: என் கடந்த காலத்தை ஏற்றுக்கொண்டால் திருமணம் செய்ய தயார்… ஸ்ரீ ரெட்டி பகீர்\nNext: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை முட்டாளாக்கிய கூகுள்\nஉலகம் அழியும் நாள் எது…\nகூடவே படிக்கும் மாணவர்களை கொன்று ரத்தம் குடிக்க திட்டம்போட்ட சிறுமிகள்…\nபொலிசாரின் துப்பாக்கிச் சூட்டிற்கு பலியான பிரபல நடிகை… பின்னர் தெரிய வந்த வருத்தமளிக்கும் உண்மை\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… எல்லாரும் உள்ள போகப் போறோம்’ ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி கிலி ஏற்படும். உலகம் தான் அழியப் போகிறதே என சொத்தையெல்லாம் விற்று சோறு செய்து சாப்பிட்டு பல்பு வாங்கிய கிராமங்களும் இந்தியாவில் உண்டு. இந்நிலையில், 2880ம் ஆண்டு உலகம் அழிந்து விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளதாம். அந்த விண்கல்லிற்கு ‘1950 டிஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகா டன் எடையும், 1 கிலோமீட்டர் அகலமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது வினாடிக்கு 9 ம��ல் வேகத்தில் …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூரியக்கிரகணம், தாயக பகுதியான யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையிலான பகுதிகளில் முழுமையாக தென்படும். ஏனைய பகுதிகளில் பாதியளவில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரட்ன தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இதனை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்தும் நிபுணர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் எனப் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆரிய மேலாதிக்க மனநிலையோடு கூறியிருக்கும் இக்கருத்து ஒட்டுமொத்தத் தமிழர்களையே இழிவுசெய்து காயப்படுத்துகிறது. தமிழ்ச்சமூகத்தின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராக இருக்கிற அண்ணன் திருமாவளவனைச் சாதிய வட்டத்திற்குள் சுருக்கி அதன்மூலம் தமிழர்களைப் பிரித்தாண்டு வீழ்த்த துடிக்கும் இந்துத்துவத்தையும், அதன் இந்நச்சுப் பரப்புரையையும் வீழ்த்தி முடிக்க வேண்டியது அவசியமாகிறது. தொல்குடிச் சமூகத்திற்கான அரசியலை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியல் களத்தில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இழிவுப்படுத்த முனையும் எச்.ராஜாவின் பார்ப்பனீயத்திமிரையும், அதிகார மமதையையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது. தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நஞ்சை உமிழ்ந்து வரும் எச்.ராஜாவின் அநாகரீக அரசியலும், அவரது அறுவெருக்கத்தக்க விமர்சனங்களும் தமிழக அரசியல் களத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்த���கின்றன. இவையாவும் தமிழகத்தில் பாஜகவிற்கு …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விவதாங்கள் இடம்பெற்றது. விவாதத்தை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இதன் போது தவிசாளர் உட்பட ஆறு உறுப்பினர்கள் ஆதரவாகவும், சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதனால் வரவு செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் கவலையடைத் தேவையில்லை காரணம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிக மிக குறைவு, ஒரு கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தியே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் கல்வியலாளர்கள் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1146373.html", "date_download": "2019-01-20T17:59:44Z", "digest": "sha1:33B55LJU3SPBJ6EXKBDDU3IEKEDBF6W5", "length": 11273, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்சின் மனைவி மரணம்..! – Athirady News ;", "raw_content": "\nஅமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்சின் மனைவி மரணம்..\nஅமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்சின் மனைவி மரணம்..\nஅமெரிக்காவின் 41-வது அதிபராக பதவி வகித்தவர் ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ். இவரது மனைவி பார்பரா புஷ் (92). இவர்களது மகன் ஜார்ஜ் வாக்கர் புஷ் (71), 43-வது அதிபராக பதவி வகித்தவர்.\nபார்பரா புஷ் உடல் நலம் பாதிப்பு அடைந்துள்ளதாக ஹூஸ்டனில் உள்ள முன்னாள் அதிபரின் அலுவலகம் அறிக்கை வெளியிட்டது.\nமேலும் அந்த அறிக்கையில், உடல்நலம் பாதிப்பு அடைந்துள்ள பார்பரா புஷ் விரைவில் நலம்பெற வேண்டும் என பலர் பிரார்த்தனை செய்து வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டது.\nஇந்நிலையில், பார்பரா புஷ் தனது 92வது வயதில் இன்று மரணமடைந்ததாக முன்னாள் அதிபர் குடும்பத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1.\n‘நானும் பிஸ்டலுடன்தான் திரிகிறேன், புலிகளுக்கு மட்டும்தான் சுடத்தெரியுமோ..’ -அமிர்தலிங்கம் (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 141)\nநிந்தவூர் மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலை கட்டடம் திறப்பு\nநேபாளம், பூடான் நாடுகளுக்கு குறிப்பிட்ட வயதினர் செல்ல ஆதார் அட்டை போதும்..\nஎதிர்க்கட்சிகளிடம் பணசக்தியும் எங்களிடம் ஜனசக்தியும் உள்ளது – மோடி பேச்சு..\nஉலகின் மிக வயதான ஜப்பான் தாத்தா காலமானார்..\nயாழ். தென்மராட்சி இளைஞர் கழக சம்மேளன விருது விழா-2019-(படங்கள் இணைப்பு).\nகிராம எழுச்சித் திட்டத்தின் வீதியினை த.சித்தார்த்தன்(பா.உ)…\n“மக்களின் கோறிக்கைகளை யார் நிறைவேற்றுகிறார்களோ அவர்களுக்கே வாக்கு”…\nமூதாட்டியை காலில் விழவைத்த போலீஸ் இன்ஸ்பெக்டர் அதிரடி இடமாற்றம்..\nமாகந்துர மாதுஷின் குழு உறுப்பினர்கள் மூவர் கைது\nகை, கால்கள் கட்டப்பட்டு எரிக்கப்பட்ட ஒருவருடைய சடலம் மீட்பு\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இர���ணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nநிந்தவூர் மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலை கட்டடம் திறப்பு\nநேபாளம், பூடான் நாடுகளுக்கு குறிப்பிட்ட வயதினர் செல்ல ஆதார் அட்டை…\nஎதிர்க்கட்சிகளிடம் பணசக்தியும் எங்களிடம் ஜனசக்தியும் உள்ளது –…\nஉலகின் மிக வயதான ஜப்பான் தாத்தா காலமானார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2018/10/", "date_download": "2019-01-20T17:51:11Z", "digest": "sha1:4GEI7PXIMTKLOTG26U3AKOFNAUSRLEEK", "length": 19840, "nlines": 228, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: October 2018", "raw_content": "\nதேசிய ஒடுக்குமுறைக்கும் பிரிவினைக்கும் எதிராக தமிழ் மக்களே ஐக்கியப்படுவீர்இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) வட பிரதேசக் கமிட்டி 19.05.1975\n'தமிழ் மக்கள் விடயத்தில் இடதுசாரிகள் தவறிழைத்து விட்டார்கள்' என பொத்தம் பொதுவாகப் பேசியும் எழுதியும் வரும் தமிழர்களைக் கவனத்திற்கொண்டு, ஒரு வரலாற்று ஆவணத்தின் மீள்வெளியீடு:\nஇலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) வட பிரதேசக் குழு 1975 மே 19 இல் அன்றைய அரசியல் சூழ்நிலை குறித்து, குறிப்பாக தமிழர் அரசியல் குறித்து வெளியிட்ட மேற்படி தலைப்பிலான அறிக்கையை அதன் முக்கியத்துவம் கருதி 43 வருடங்களின் பின்னர் மீள் பிரசுரம் செய்கின்றோம்.\nஅதற்கான காரணம், இந்த அறிக்கை வெளியிடப்பட்ட நேரத்தில் தமிழர் விடுதலை கூட்டணி வட்டுக்கோட்டையில் மாநாடு கூடி தமிழீழத் தீர்மானத்தை எடுத்திருக்கவில்லை. அந்தத் தீர்மானத்தின் காரணமாக தமிழ் இளைஞர்களின் ஆயுதப் போராட்டமும் உருவாகியிருக்கவில்லை. இருப்பினும் தமிழ் தலைமை தவறான தீர்மானத்தை எடுக்கும் என்பதை முன்கூட்டியே உய்த்துணர்ந்து இந்த அறிக்கையில் கோடிகாட்டியிருப்பதுடன், அதனால் எழும் ஆயுதப் போராட்டத்தால் பெரும் அழிவுகள் ஏற்படும் என்பதையும், இலங்கையில் அந்நியத் தலையீடு ஏற்படும் என்பதையும் அறிக்கை சரியாகக் கணித்துக் கூறியுள்ளது.\nதமிழ் மக்களின் அழிவுக்கு போரைத் தூண்டியவர்களே தண்டிக்கப்பட வேண்டும் – யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர்\nபோரில் நேரடியாக ஈடுபட்டவர்களை விட போரைத் தூண்டிய வர்களே தண்டிக்கப்பட வேண்டும் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் இந்திய இராணுவத்தினரால் கொல்லப்பட்ட 21 வைத்திய சேவையாளர்கள் உள்ளிட்ட 68 அப்பாவி உயிர்களின் 31 ஆவது ஆண்டு நினைவுதினம் யாழ் போதனா வைத்தியசாலையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஎமது வைத்தியசாலைப் பணியாளர்கள் வைத்தியசாலை வளாகத்தினுள்ளே கொல்லப்பட்டது துரதிஷ்;டவசமானது. போர் நடைபெறும் பிரதேசங்களில் பெண்கள் பொதுமக்கள் குழந்தைகள் மருத்துவ நிலையங்கள் மீதும் தாக்கக்கூடாது என்பது சர்வதேச கொள்கை.\nஇந்த நிலையில் போர் காலத்தில் வடபகுதியில் இயங்கிவந்த இந்த வைத்தியசாலை வளாகத்தில் 21 மருத்துவ உத்தியோகத்தர்கள் உட்பட நோயாளர்கள் மற்றும் பொதுமக்கள் உறவினர்கள் கொல்லப்பட்ட விதம் கொடூரமானது.\nநாட்டு மக்களே, ஆட்சி மாற்றத்துக்குத் தயாராவீர் வானவில் (இதழ் 94 இல் வெளியாகிய தலைப்புக்கட்டுரை)\nஇலங்கையின் மத்திய ஆட்சியில் தற்போது உருவெடுத்திருக்கும் நிலைமையை, இந்த மாதம் வெளியாகிய வானவில் (இதழ் 94 இல் வெளியாகிய தலைப்புக்கட்டுரை) சரியாகக் கணித்துள்ளதென்றே கூறவேண்டும். இது முற்றுமுழுதான ஆட்சிமாற்றம் என்று கூறமுடியாவிடினும், முற்றுமுழுதான ஆட்சிமாற்றத்திற்கான முதற்படி என்று நம்பலாம்.\nநமது தாய்நாட்டில் மீண்டும் ஓர் ஆட்சி மாற்றத்துக்கான சூழல் உருவாகி வருகிறது. இது திடீரென ஏற்பட்ட ஒரு நிலைமை அல்ல. 2015 ஜனவரி 8 இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் ஏகாதிபத்திய சார்பு பிற்போக்கு வலதுசாரிக் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும், சிறீலங்கா சுதந்திரக் கட்சியிலுள்ள வலதுசாரிப் பிரிவும் சேர்ந்து ‘நல்லாட்சி’ என்ற பெயரில் உருவாக்கிய அரசின் தொடர்ச்சியான தோல்வியின் உச்ச கட்டமாகவே தற்போதைய ஆட்சி மாற்றத்துக்கான சூழல் உருவாகியுள்ளது.\nஇந்தச் சூழலைப் பற்றி ஆராய்வதற்கு முன்னர் ஒரு விடயத்தைக் கவனிக்க வேண்டும். அதாவது, 2015 ஜனவரி 8 ஆட்சி மாற்றத்துக்கான சூழல் நாட்டின் இயல்பான மாற்றம் காரணமாக ஏற்பட்ட ஒன்றல்ல. அது, இலங்கையில் தமக்குச் சார்பான ஆட்சி ஒன்று அமைய வேண்டும் என்பதற்காக வெளிநாட்டு ஏகாதிபத்திய சக்திகளினால் தமது உள்நாட்டு ஆதரவுச் சக்திகள் மூலம் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஒன்றாகும்.\nசுமந்திரன் – சம்பந்தன் அடாவடித்தனம் இப்படியும் முடியலாம்\nஇ ன்றைய இலங்கையின் நாடாளுமன்றத்தில் இரண்டாவது பெரிய அணியாக 98 உறுப்பினர்களுடன் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு திகழ்கின்றது. மூன்...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nதிருமதி மங்கையற்கரசி அமிர்தலிங்கம் விட்டுச் சென்ற நினைவுகளின் ஒரு பக்க தரிசனம்\nதிருமதி மங்கையற்கரசி அமிர்தலிங்கம் விட்டுச் சென்ற நினைவுகளின் ஒரு பக்க தரிசனம் எஸ்.எம்.எம்.பஷீர் \"நெருநல் உளனொருவன் இன்றில்லை என்ன...\nநாட்டு மக்களே, ஆட்சி மாற்றத்துக்குத் தயாராவீர்\nதமிழ் மக்களின் அழிவுக்கு போரைத் தூண்டியவர்களே தண்ட...\nதேசிய ஒடுக்குமுறைக்கும் பிரிவினைக்கும் எதிராக தமிழ...\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.padugai.com/tamilonlinejob/viewforum.php?f=4&sid=69daa324a990c81f38db605e1006d852", "date_download": "2019-01-20T17:07:55Z", "digest": "sha1:6K4WBAACIYCPEZ3ZXSYSUUXWVPH3QKJE", "length": 10583, "nlines": 346, "source_domain": "www.padugai.com", "title": "படுகை உறவுப்பாலம் - Forex Tamil", "raw_content": "\nForex Board index Forex Online Home Business Website இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில் படுகை உறவுப்பாலம்\nபடுகைக்கு வருகை தந்திருக்கும் அன்பு நண்பரே, தோழியரே வாருங்கள், நீங்களும் எங்களுடன் இணைந்து புதிய நட்பு இணைப்பை உருவாக்குங்கள், வாருங்கள்\nசெலவில்லாமல் நோயினைக் குணப்படுத்த மருந்தில்லா மருத்துவ ஆலோசனைக்கு தொடர்பு கொள்ள\nPosted in சக்தி இணை மருத்துவம்\nby ஆதித்தன் » Mon Nov 26, 2018 1:42 pm » in சக்தி இணை மருத்துவம்\nUser Name in Tamil - பயனர் பெயரை தமிழில் மாற்ற பதிலிடவும்\nபடுகையில் புதிதாய் மலர்ந்த மலரின் அறிமுகம்\nபடுகையில் புதிதாய் மலர்ந்த மலரின் அறிமுகம்\nவருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....\nஅப்படியே போட்டுட்டு வந்திட்டேன் இல்ல \nவந்து கடைசியாக பின்னூட்டப் பதிவு செய்தால் ரூ.1000\nLast post by நிரேஷ்தர்மா\nசராசரி வாழ்க்கைக்கு என்ன வேண்டும்\nஎல்லோருக்கும் பொதுவானவர். தவறு ஏது\nஅன்பின் மறு பெயரான நண்பா்களே\n↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்\n↳ சக்தி இணை மருத்துவம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://www.ragasiam.com/2017/05/nkorea-missile-japan-ocean.html", "date_download": "2019-01-20T16:57:55Z", "digest": "sha1:7TGTV3UDTGKKMYVGUFU3XKUKVBOVHKB7", "length": 10001, "nlines": 103, "source_domain": "www.ragasiam.com", "title": "ஜப்பான் கடலில் வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை. | ரகசியம்", "raw_content": "\nஅரசியல் அறிவியல் ஆன்மீகம் இந்தியா உலகம் கட்டுரைகள் கல்வி தகவல்கள் சட்டம் சமையல் சினிமா சுகாதாரம் சென்னை தமிழகம் தலைப்பு செய்திகள் தொழில்நுட்பம் நகைச்சுவைகள் நீதிமன்ற செய்திகள் பாண்டிச்சேரி புகைப்படங்கள் பொதுஅறிவு மருத்துவம் வர்த்தகம் வரலாறு வானிலை விளையாட்டு வினோதங்கள் வீடியோ வேலை வாய்ப்பு\nமுகப்பு உலகம் ஜப்பான் கடலில் வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை.\nஜப்பான் கடலில் வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை.\nஉலகநாடுகளின் எச்சரிக்கையும் மீறி மீண்டும் ஜப்பான் கடலில் வடகொரியா ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது.\nவடகொரியா ஞாயிற்றுக்கிழமையன்று ஜப்பான் மற்றும் கொரிய கடல்பகுதிக்கு இடையில் ஏவுகணை சோதனை நடத்தியதாகவும், இதனை வடகொரியாவின் அதிபர் கிங்ஜோங் உன் பார்வையிட்டதாகவும் தென்கொரியா மற்றும் ஜப்பான் அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nவடகொரியா நடத்திய இந்த ஏவுகணை சோதனை 280 மைல்கள் பாய்ந்து சென்று இலக்கை தாக்கக்கூடியது என்று செய்திகள் வெளியாகியுள்ளன.\nவடகொரியா நடத்திய இந்த ஏவுகணை சோதனைக்கு ஜப்பான் பிரதமர் ஷின்சோஅபே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அபே கூறும்போது, \"உலக நாடுகள் தொடர்ந்து எழுப்பும் கண்டனங்களை சிறிதும் பொருட்படுத்தாமல் தன்போக்கில் செயல்படும் வடகொரியாவின் நடவடிக்கை ஏற்றுகொள்ள முடியாதது. வடகொரியாவின் நடவடிக்கையால் மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உருவாகியுள்ளது. அமெரிக்கா மற்றும் தென்கொரியாவுடன் இணைந்து ஜப்பான் தொடர்ந்து மக்களின் பாதுகாப்புக்காக செயல்படும்\" என்றார். ஜி 7 நாடு தலைவர்களின் கூட்டத்தில், வடகொரியாவின் ஏவுகணை சோதனைகளுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமுதுமையை தள்ளிப்போடும் புதிய சேர்மம் கண்டுபிடிப்பு.\nவாஷிங்டன்: மனிதனின் முதுமை அடையும் தன்மையை தள்ளிப்போடும் புதிய மருந்து ஒன்றை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மனிதன் முதுமை அடைய...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nரிட் மனு என்றால் என்ன எந்த விதமான பிரச்னைகளுக்கெல்லாம் ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்\nசட்டம்: 'WRITTEN ORDER’ அதாவது எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்கச் சொல்லி, நாம் தாக்கல் செய்யும் மனுதான் ரிட்\nபாரத ஸ்டேட் வங்கியில் 2313 அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு\nஇந்தியாவில் உள்ள பொதுத் துறை வங்கிகளில் மிக அதிகமான கிளைகளுடன் தனது சேவையை சிறப்பாகச் செய்துவரும் பொதுத்துறை வங்கி பாரத ஸ்டேட் வங்கி என்பது ...\n20 கிராமங்களை டிஜிட்டல் மயமாக்க மத்திய அரசு அனுமதி.\nபுதுச்சேரியில் அனைத்து அரசு அலுவலகங்களையும் கணினி மயமாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, தகவல் தொழில்நுட்ப துறை செயலா...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nமுகப்பு| சற்று முன் | ரேடியோ | தமிழகம் | இந்தியா | உலகம் | சென்னை | பாண்டிச்சேரி | அரசியல் | சினிமா | அறிவியல் | மருத்துவம் | சட்டம் | தொழில்நுட்பம் | வரலாறு | வேலை வாய்ப்பு | பொது அறிவு | வர்த்தகம் | சமையல் | கட்டுரைகள் | வீடியோ | புகைப்படங்கள் ஆன்மிகம் கல்வி தகவல்கள் வினோதங்கள் நீதிமன்ற செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/vikram-prabhu-own-production/", "date_download": "2019-01-20T17:15:36Z", "digest": "sha1:F65HK5ZVRZ4MFEOFSMY6I2WWQVXAWXHU", "length": 13599, "nlines": 133, "source_domain": "www.cinemapettai.com", "title": "விக்ரம் பிரபு பயன்படுத்திய கபாலி வசனம் ! - Cinemapettai", "raw_content": "\nTop Stories / சிறந்த கட்டுரை\nBeauty / அழகு குறிப்புகள்\nவிக்ரம் பிரபு பயன்படுத்திய கபாலி வசனம் \n“எங்களுக்கு முன்னாடி, நீ ரெண்டாவது தடவைக்கு ரெடி ஆகிடுவே.” ஆர்யாவை சீண்ட நினைத்து ‘ஆடு’ ஆன விஷ்ணு விஷால்.\nஅஜித் பட தயாரிப்பாளருடன் இரண்டு படங்களுக்கு ஒப்பந்தம் ஆன தனுஷ் . இயக்குனர்கள் யார் யார் தெரியுமா \nநச்சின்னு குத்திய பச்சை.. பிரியா வாரியார் வெளியிட்ட வீடியோ\nகிறிஸ்மஸ் படங்கள்.. முதல் வாரம் வசூல் வேட்டை நடத்திய ஹீரோக்கள்\nவிக்ரம் பிரபு பயன்படுத்திய கபாலி வசனம் \nநடிகர் விக்ரம் பிரபு ஃபர்ஸ்ட் ஆர்ட்டிஸ்ட் ( First Artist ) என்ற பெயரில் தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தை இன்று காலை தொடங்கியுள்ளார்.\nஇதில் தயாரிக்கப்படும் முதல் படத்தில் விக்ரம் பிரபுவே நடிக்கிறார்,இந்த படத்திற்கு “நெருப்பு டா” என்ற கபாலி படத்தின் வசனத்தை படத்தின் பெயராக வைத்துள்ளனர்.\n“எங்களுக்கு முன்னாடி, நீ ரெண்டாவது தடவைக்கு ரெடி ஆகிடுவே.” ஆர்யாவை சீண்ட நினைத்து ‘ஆடு’ ஆன விஷ்ணு விஷால்.\nஅஜித் பட தயாரிப்பாளருடன் இரண்டு படங்களுக்கு ஒப்பந்தம் ஆன தனுஷ் . இயக்குனர்கள் யார் யார் தெரியுமா \nநச்சின்னு குத்திய பச்சை.. பிரியா வாரியார் வெளியிட்ட வீடியோ\nகிறிஸ்மஸ் படங்கள்.. முதல் வாரம் வசூல் வேட்டை நடத்திய ஹீரோக்கள்\nRelated Topics:கபாலி, சினிமா கிசுகிசு, விக்ரம் பிரபு\nபிப்ரவரி-1 ல் சிம்புவுடன் நேரடியாக மோதும் 3 திரைப்படங்கள்.\nபிப்ரவரி-1 ல் சிம்புவுடன் மோத போகும் 3 திரைப்படங்கள். இந்த வருடத்தின் தொடக்கமே மிக அமர்கலாமாக ஆகிவிட்டது ஆம் இந்த வருடத்தில்...\n தல அஜித் சிவா இயக்கத்தில் வீரம், வேதாளம்,விவேகம், படத்தை தொடர்ந்து தற்பொழுது விஸ்வாசம் படம் வெளியாகியுள்ளது, விஸ்வாசம்...\nதளபதி 63யில் இணைந்த இரண்டு பிரபல வில்லன் நடிகரக்ள். போட்டோ உள்ளே.\nதளபதி 63 விஜய் அட்லீ கூட்டணியில் மூன்றாவது படம் ரெடியாகி வருகின்றது. இப்படத்தை ஏ ஜி எஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கின்றனர்....\nபேட்ட vs விஸ்வாசம் கிடையாதுங்க. வைரலாகுது இயக்குனர் வெங்கட் பிரபுவின் உருக்கமான பதிவு.\nபேட்ட vs விஸ்வாசம் தல , தலைவர் ப���ங்கல் என்றே பேசப்பட்டது ஆரம்பம் முதலே. தல தலைவர் சாமானிய ரசிகனுக்கே இருவரையுமே...\nதல அஜித்தின் அடுத்த ப்ரொஜெக்ட்டுகள் இவை தான். வெளியான தகவல்.\nதல அஜித் பொங்கல் ஸ்பெஷலாக வெளியான தல அஜித்தின் விஸ்வாசம் பம்பர் ஹிட் அடித்துள்ளது. இப்படம் பி மற்றும் சி சென்டரில்...\nபிரபல ஹீரோ படத்தில் நடிகர் அவதாரம் எடுக்கும் இயக்குனர் மோகன் ராஜாவின் மகன். பட பூஜை போட்டோ உள்ளே.\nஎடிட்டர் மோகன் பிரபல எடிட்டர் மட்டுமன்றி, தயாரிப்பாளராகவும் உள்ளவர். இவரின் வாரிசுகள் தான் இயக்குனர் மோகன் ராஜாவும், ஹீரோ ஜெயம் ரவியும்....\nவிஸ்வாசம் பட அஜித் போலவே அவர் ரசிகர்களும் இருக்க வேண்டும். வைரலாகுது காவல் துணை ஆணையரின் முகநூல் பதிவு.\nவிஸ்வாசம் தல அஜித்தின் விஸ்வாசம் பொங்கல் நாளை முன்னிட்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் மாஸான அஜித்தை காட்டும் என்று...\nஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் ரஜினியின் தெறி கேரக்டர் வாவ் ரசிகர்கள் எதிர்பார்த்தது நடந்துவிட்டது\nரஜினி முருகதாஸ் இணையும் படம் ரஜினி அடுத்தடுத்து எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் ஒரு ஒரு செய்திகள் உருவாகிறது. பேட்ட படம்...\nவிஜய் 63 படத்தில் நயன்தாராவுடன் மேலும் இரண்டு நடிகைகள்.\nதளபதி விஜய் சர்கார் படத்தை தொடர்ந்து அடுத்ததாக அட்லி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது, விஜய்...\n8 வருடத்திற்கு பிறகு மீண்டும் இயக்க வருகிறார் கே.பாக்யராஜ்.\nநடிகர் பாக்கியராஜ் 80 களில் இருந்து பல படங்களில் இயக்கி தானே நடித்து வெற்றி கண்டவர், இவர் இயக்கி இவரே நடித்து...\nஅப்படியெல்லாம் இனி நடிக்க மாட்டேன் – நயன்தாரா அதிரடி முடிவு\nஎஸ்.எஸ்.எல்.சி படிக்கும்போது சமந்தா எத்தனை மார்க் எடுத்தார் தெரியுமா\nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nபேட்ட, விஸ்வாசம் யார் யாரை வென்றார்.. அதிரடி சாதனை\nஇந்தியன்-2 படத்தில் சிம்புவின் கேரக்டர்\nவிஸ்வாசம் படத்தில் என்னை கவனித்தீர்களா போட்டோவுடன் இயக்குனர் சிவாவுக்கு நன்றி சொல்லிய பளுதூக்கம் வீரர் சதிஷ் சிவலிங்கம் .\nவிஜய்யை புகழ்ந்த அஜித் விஸ்வாசம் படத்தில் இதை கவனித்தீர்களா.\nவிஸ்வாசம் பற்றிய இயக்குனர் மோகன் ராஜாவின் ட்வீட். லைக்ஸ், ரி – டீவீட்டில் அடிச்சு தூக்கும் தல ரசிகர்கள்.\n���ெறும் 3 நாட்களில் வசூலில் கோடிகளை அள்ளிய விஸ்வாசம்.\nதனது அப்பாவை போல் தாறுமாறாக உடலை ஏற்றி புகைப்படத்தை வெளியிட்ட துருவ் விக்ரம்.\n28000 லைக், 3500 ரி ட்வீட் பெற்று ட்ரெண்டிங் ஆகுது பேட்ட பார்த்துவிட்டு விவேக் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\nமூன்றாவது முறையாக இயக்குனர் அருண்குமார் – விஜய் சேதுபதி இணையும் பட டைட்டில், பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/137553-shahbaz-nadeem-bags-8-for-10.html", "date_download": "2019-01-20T17:14:19Z", "digest": "sha1:JZSWZL2HKLMFRSDQ7HLDMRGBQXRNWSMG", "length": 23046, "nlines": 420, "source_domain": "www.vikatan.com", "title": "`ஷபாஸ்’ நதீம் சபாஷ்! - `லிஸ்ட் ஏ’ கிரிக்கெட்டில் புதிய சாதனை! #ShahbazNadeem | Shahbaz Nadeem bags 8 for 10", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:50 (20/09/2018)\n - `லிஸ்ட் ஏ’ கிரிக்கெட்டில் புதிய சாதனை\nடொமஸ்டிக் ஒருநாள் தொடரான விஜய் ஹசாரே நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடந்து வருகிறது. குரூப் சி பிரிவில் இடம்பெற்றுள்ள ஜார்க்கண்ட், ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி, சென்னையில் நடந்தது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த ராஜஸ்தான் அணி, 28.3 ஓவர்களில் சுருண்டு 73 ரன்கள் மட்டுமே எடுத்தது. காரணம், ஜார்க்கண்ட் பெளலர் ஷபாஸ் நதீம். #ShahbazNadeem\nசென்னை ஆடுகளங்கள் ஸ்பின்னுக்குச் சாதகமானவை எனச் சொல்லித் தெரிவதில்லை. பத்து ஓவர்களில் 10 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்த நதீம், ஹாட்ரிக் உள்பட 8 விக்கெட்டுகளை வீழ்த்தி ராஜஸ்தான் அணியை நிலைகுலையச் செய்தார். பின்னர், களமிறங்கிய ஜார்க்கண்ட் 14.3 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்து, 76 ரன்களை எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.\nபிஹாரின் போகரா பகுதியில் பிறந்த இடது கை சுழற்பந்துவீச்சாளரான நதீம், ஒரு வாரத்துக்கு முன், ஆசியக் கோப்பை நடைபெறும் ஐக்கிய அரபு அமீரகத்துக்குச் சென்றிருந்தார். ஏனெனில், இந்திய பேட்ஸ்மேன்களுக்கு பிராக்டீஸ் மற்றும் வலைப்பயிற்சியின்போது சிலர் பந்துவீசுவர். அதில் நதீமும் இடம்பெற்றிருந்தார். விஜய் ஹசாரே தொடரை முன்னிட்டு, சமீபத்தில் நாடு திரும்பிய அவர், உள்ளூர் கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்துள்ளார். நதீம் 10 ரன்களை விட்டுக்கொடுத்து 8 விக்கெட்டுகள் எடுத்ததே, `லிஸ்ட் ஏ’ கிரிக்கெட்டில் புதிய சாதனை. இதற்கு முன், 1997-98-ல் டெல்லியைச் சேர்ந்த ராகுல் சங்வி, ஹிமாச்சலப் பிரதேசத்துக்கு எதிராக, 15 ரன்களுக்கு 8 விக்கெட்டுகள் எடுத்ததே சாதனையாக இருந்தது. நதீம், தற்போது அதை முறியடித்துள்ளார்.\nநதீம் 10-வது ஓவரை வீசவந்தபோது ராஜஸ்தான், விக்கெட் இழப்பின்றி 32 ரன்கள் எடுத்திருந்தது. ஆனால், அதற்கு பின் அவர், ராஜஸ்தான் பேட்ஸ்மேன்களை ஒவ்வொருவராக பெவிலியன் அனுப்பி வைத்தார். தன் ஆறாவது ஓவரின் கடைசி இரண்டு பந்துகளில் மகிபால் லாம்ரர், சேத்தன் பிஸ்ட் இருவர் விக்கெட்டை எடுத்தவர், தன் அடுத்த ஓவரின் முதல் பந்தில் தஜிந்தரை எல்பிடபுள்யு முறையில் அவுட்டாக்கி `ஹாட்ரிக்கை’ வசப்படுத்தினார்.\nஒரு கட்டத்தில் பத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தி சாதனை செய்வார் என எதிர்பார்க்கப்பட்டபோது, மற்றொரு லெஃப்ட் ஆர்ம் ஸ்பின்னரான 19 வயது அங்குல் ராய், கடைசி இரண்டு விக்கெட்டுகளை எடுத்தார். அதுவும் நதீம் உதவியுடன்...\n``இன்னிங்ஸ் முடிந்தபிறகே இந்த உலக சாதனை விஷயத்தைப் பற்றி என்னிடம் சொன்னார்கள். ஹாட்ரிக் எடுத்ததே எனக்கு அப்போது தெரியவில்லை. ஏனெனில் முந்தைய ஓவரின் கடைசி இரண்டு பந்துகளில் இரண்டு விக்கெட் எடுத்திருந்தேன். அதற்குப் பின் அடுத்த ஓவரில் முதல் பந்திலேயே விக்கெட் எடுத்துவிட்டேன். எட்டாவது விக்கெட்டை எடுத்தபோது, 10 விக்கெட்டுகளையும் நானே எடுத்துவிடலாம் என நினைத்தேன். நமக்கு என்ன கிடைக்க வேண்டுமோ அதுதானே கிடைக்கும். இன்று எனக்கு எட்டு விக்கெட்தான் கிடைக்க வேண்டும் என எழுதியிருக்கிறது போல...’’ என போட்டி முடிந்த பின் சொன்னார் நதீம்.\nபெரும் சாதனை நழுவிய ஏக்கம் ஏதும் அவரிடம் இல்லை. `அங்குல் என் சாதனைக்கு குறுக்கில் இருந்ததாக நான் கருதவில்லை. பத்து விக்கெட் எடுக்க வாய்ப்பு இருந்து, அது நழுவும்போது ஏமாற்றம் இருக்கத்தானே செய்யும். அதேநேரத்தில் அணி வெற்றி பெற்றது. அதுதான் முக்கியமான விஷயம். உண்மையில், அங்குல் கொஞ்சம் ஸ்லோவாக வீசிக்கொண்டிருந்தார். இதுபோன்ற பிட்ச்சில் கொஞ்சம் வேகமாக வீச வேண்டும் என அவரிடம் சொன்னேன். அதன்பிறகு பந்து நன்றாக சுழன்றது. விக்கெட்டும் கிடைத்தது’’ எனப் பெருமைப்பட்டார் நதீம்.\nநெஹ்ரா, தவான், பன்ட்டை உருவாக்கிய தராக் சின்ஹாவுக்கு துரோணாச்சாரியார் விருது\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்\n300 காளைகள்;500 மாடுபிடி வீரர்கள் - சிவகாசி அருகே 18 கிராமமக்கள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு\n`மக்களுக்காக வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர்; தன்னுடைய மக்களுக்காக வாழ்ந்தவர் கருணாநிதி’ - முதல்வர் விமர்சனம்\n37வருடங்களுக்குப்பின் நிகழ்ந்த சந்திப்பு; நினைவுகளை பகிர்ந்த முன்னாள் மாணவர்கள் - நெகிழ்ச்சி சம்பவம்\nதிருவண்ணாமலை அருகே திருட்டு மீன்பிடி கும்பல் அட்டூழியம் - 2 பேர் உயிரிழப்பு\nவடலூர் சத்தியஞான சபையில் தொடங்கிய தைப்பூசவிழா - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு\n‘தோல்வியை ஒப்புக்கொள்கிறோம்’ - சபரிமலை விவகாரத்தில் பா.ஜ.க அறிவிப்பு\n‘கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதிய கார்’ - 4 இளைஞர்கள் பலியான பரிதாபம்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\n’’ - ஆசிரியர்கள் நடத்திய காதணி விழாவும் கண்ணீர் கதையும்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/sakthivikatan/2017-aug-01/series/132883-history-and-special-darshans-of-temples.html", "date_download": "2019-01-20T16:47:54Z", "digest": "sha1:R27EZCA62ASPYWJ2QAMW3OMOP22OJ6AZ", "length": 21840, "nlines": 450, "source_domain": "www.vikatan.com", "title": "கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்! - 7 | History and Special darshans of temples - Sakthi Vikatan | சக்தி விகடன்", "raw_content": "\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்\n300 காளைகள்;500 மாடுபிடி வீரர்கள் - சிவகாசி அருகே 18 கிராமமக்கள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு\n`மக்களுக்காக வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர்; தன்னுடைய மக்களுக்காக வாழ்ந்தவர் கருணாநிதி’ - முதல்வர் விமர்சனம்\n37வருடங்களுக்குப்பின் நிகழ்ந்த சந்திப்பு; நினைவுகளை பகிர்ந்த முன்னாள் மாணவர்கள் - நெகிழ்ச்சி சம்பவம்\nதிருவண்ணாமலை அருகே திருட்டு மீன்பிடி கும்பல் அட்ட��ழியம் - 2 பேர் உயிரிழப்பு\nவடலூர் சத்தியஞான சபையில் தொடங்கிய தைப்பூசவிழா - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு\n‘தோல்வியை ஒப்புக்கொள்கிறோம்’ - சபரிமலை விவகாரத்தில் பா.ஜ.க அறிவிப்பு\n‘கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதிய கார்’ - 4 இளைஞர்கள் பலியான பரிதாபம்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\nசக்தி விகடன் - 01 Aug, 2017\nவினைகள் நீங்கும்... வேண்டியது கிடைக்கும்... - பண்ணாரி மாரியம்மன் சந்நிதியில்\nஜாதகத்தில் சூரிய பலம் வேண்டுமா... வியாசர்பாடிக்கு வாருங்கள்\nஆடி அமாவாசை - பித்ரு தோஷம் தீர்க்கும் முன்னோர் ஆராதனை\nகுருவே சரணம் - வள்ளலார்\nகுறை தீர்க்கும் கோயில்கள் - 7 - வியர்க்கும் திருமேனி... கரையாத சந்தனம்\n - 30 - ‘வேத புருஷன்தான் உன்னை காப்பாற்றுவான்’\nநாரதர் உலா... - பிரார்த்தனை... பிரச்னை\nகொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்\nகேள்வி பதில் - பூஜையின் போது மணைப்பலகை எதற்கு\nபிள்ளை வரம் தரும் வளையல் பிரசாதம்\n - ‘இது பெண்களுக்கான வழிபாடு\nமங்கல வாழ்வு தரும் அன்னை காளிகாம்பாளின் குங்கும பிரசாதம்\nகொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்\nகொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம் - 1கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம் - 1கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம் - 2கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம் - 2கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம் - 3கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம் - 3கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம் - 4கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம் - 4கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம் - 5கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம் - 5கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம் - 6கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம் - 6கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம் - 7கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம் - 7கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம் - 8கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம் - 8கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம் - ஹம்பி - 10கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம் - ஹம்பி - 10கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம் - ஹம்பி 11கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம் - ஹம்பி 11கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம் - ஹம்பி 12கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம் - ஹம்பி 12கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம் - ஹம்பி 13கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம் - ஹம்பி 13கொஞ்சம் சரித்திர��் கொஞ்சம் தரிசனம் - ஹம்பி 14கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம் - ஹம்பி 14கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம் - ஹம்பி 15கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம் - ஹம்பி 15கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம் - ஹம்பி 16கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம் - ஹம்பி 16கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம் - ஹம்பி 17கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம் - ஹம்பி 17கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம் - ஹம்பி 18கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம் - ஹம்பி 18கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம் - ஹம்பி 19கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம் - ஹம்பி 19கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்\nஹம்பிமகுடேசுவரன் - படங்கள்: க.பாலமுருகன்\nகற்பனைக் கதைகளில் ‘விதர்ப்ப தேசத்தில்’ என்று படித்திருப்போம். விதர்ப்பம் என்பது ஒரு நாட்டின் பெயர். மகாராட்டிர மாநிலத்தின் தென்கிழக்குப் பகுதிதான் இந்த விதர்ப்பம். அந்தப் பெயர்தான் இப்போது ஆங்கிலத்தில் `விதர்பா' என்று எழுதப்படுகிறது. விதர்ப்ப நாட்டுக்கென்று தொன்மையான தெய்வங்கள், வழிபாட்டு முறைகள் பல இருக்கின்றன.மகாவிஷ்ணுவை விதர்ப்பப் பகுதியினர் `விட்டலர்' என்று அழைக்கிறார்கள். அந்த விட்டலருக்கென்றே ஒரு பெருங்கோவிலை விஜயநகரத்தில் எழுப்பியிருக்கிறார்கள். ஹம்பி இடிபாடுகளில் விட்டலர் கோவில்தான் `அழிந்தும் அழகில் குன்றா' ஆலயமாகத் திகழ்கிறது.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nகேள்வி பதில் - பூஜையின் போது மணைப்பலகை எதற்கு\n2002-ம் ஆண்டு முதல் பத்திரிகை துறையில் இருக்கிறேன். முன்பு தீம்தரிகிட, கணையாழி ஆகிய �...Know more...\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\n’’ - ஆசிரியர்கள் நடத்திய காதணி விழாவும் க��்ணீர் கதையும்\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\nஎன் மகளும் பேத்தியும் செய்த பாவம் என்ன\nபேட்ட - சினிமா விமர்சனம்\n“பதவிக்காக எதையும் செய்வார் பழனிசாமி” - மேத்யூ சாமுவேல் பரபரப்பு பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/timepassvikatan/2016-sep-03/world-news/122762-tv-box-flashback.html", "date_download": "2019-01-20T16:49:37Z", "digest": "sha1:ISPUFHHE2VBNOJJPWEQDDDEVPV73FBTZ", "length": 21688, "nlines": 474, "source_domain": "www.vikatan.com", "title": "அது ஒரு அழகிய டி.வி. காலம்! | TV box Flashback - Timepass | டைம்பாஸ்", "raw_content": "\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்\n300 காளைகள்;500 மாடுபிடி வீரர்கள் - சிவகாசி அருகே 18 கிராமமக்கள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு\n`மக்களுக்காக வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர்; தன்னுடைய மக்களுக்காக வாழ்ந்தவர் கருணாநிதி’ - முதல்வர் விமர்சனம்\n37வருடங்களுக்குப்பின் நிகழ்ந்த சந்திப்பு; நினைவுகளை பகிர்ந்த முன்னாள் மாணவர்கள் - நெகிழ்ச்சி சம்பவம்\nதிருவண்ணாமலை அருகே திருட்டு மீன்பிடி கும்பல் அட்டூழியம் - 2 பேர் உயிரிழப்பு\nவடலூர் சத்தியஞான சபையில் தொடங்கிய தைப்பூசவிழா - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு\n‘தோல்வியை ஒப்புக்கொள்கிறோம்’ - சபரிமலை விவகாரத்தில் பா.ஜ.க அறிவிப்பு\n‘கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதிய கார்’ - 4 இளைஞர்கள் பலியான பரிதாபம்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\nஆள் பாதி ஆப்ஸ் பாதி\nஅது ஒரு அழகிய டி.வி. காலம்\nரிமோட் இஸ் ஆன் எமோஷன்\nநாற்காலி ஆசைலாம் எனக்கு இல்லைங்க\nவருத்தப்படாத வாட்ஸ் அப் குரூப்\nதனுஷ் என் லவ் கிரஷ்\nஅது ஒரு அழகிய டி.வி. காலம்\nடி.வி. பெட்டிக்கும் மனிதர்களோட டி.என்.ஏ-வுக்கும் தொட்டுத் தொடரும் தொப்புள்கொடி உறவு இருப்பது இன்னிக்கு நேத்து இல்லை. டி.வி-யைக் கண்டுபிடிச்ச கிரஹாம் பெல் காலத்திலிருந்தே இருக்கு. டி.வி-யைப் பற்றி நினைச்சாலே கலர்கலராகவும், கருப்பு வெள்ளையாகவும் நினைவுகள் கலந்துகட்டி நம் மூளைக்குள்ள கவுந்து படுத்துக்கும். அதையெல்லாம் தண்ணி தெளிச்சுத் தட்டி எழுப்புவோம் வாங்க மக்கா...\nசின்னவயசில் தூர்தர்ஷன்ல வந்த ‘வாஷிங் பவுடர் நிர்மா’ விளம்பரத்தின் குட்டிப் பாடலை எப்போப் பார்த்தாலும் பாடிக்கொண்டே திரிந்து எல்லோரிடமும் கண்டமேனிக்கித் திட்டு வாங்கியிருப்போம்.\n‘ஒலியும் ஒளியும்’ பார்க்கிறதுக்காக, இருக்கிற வேலைகளையெல்லாம் அரக்கப்பறக்க ஆறு மணிக்கே முடிச்சுட்டு டி.வி முன்னாடி துண்டை விரிச்சு மல்லாக்கப் படுத்திருப்போம். ஒவ்வொருத்தரா வந்து சேர்ந்து 50 பேர் குவிஞ்சு நம்மை வியர்வையில் அவிய வெச்சுருவாய்ங்க.\nபக்கத்து வீடு, முக்கு வீடு, மூணாவது தெருவிலிருந்து நம் வீட்டுக்கு சாயங்காலத்தில் டி.வி. பார்க்க வர்றவிங்களுக்கெல்லாம் 50 பைசா டிக்கெட் போட்டு மொத்தமா வசூல் பண்ணி ஒரு பெரிய டி.வி. வாங்கிடலாம்னு ப்ளான் போட்ருப்போம்.\n‘லைஃப்பாய் இருக்குமிடம் ஆரோக்கியம் இருக்குமிடம்’, ‘ஹமாம் இருக்க பயமேன்’ என சோப்பு விளம்பரங்களாகக் காட்டிக்காட்டி டி.வி-க்கள் உலகமக்களைக் குளிக்கவைத்துக் குளிர்வித்துக்கொண்டிருக்கும்.\nநிகழ்ச்சி ஓடிக்கொண்டு இருக்கும்போது திடீர்னு ‘டொய்ங்’ங்கிற சத்தத்தோட வரும் ‘தடங்கலுக்கு வருந்துகிறோம்’ங்கிற ஸ்கிரீனை வெறிக்க வெறிக்கப் பார்த்துக்கொண்டே வெகுநேரமாக அமர்ந்திருப்போம். இப்போதெல்லாம் ஐந்து விநாடி விளம்பரம் போட்டாலே ஐநூத்தி அஞ்சாவது சேனலுக்கு மாற்றிவிடுகிறோம்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\n’’ - ஆசிரியர்கள் நடத்திய காதணி விழாவும் கண்ணீர் கதையும்\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\nஎன் மகளும் பேத்தியும் செய்த பாவம் என்ன\nபேட்ட - சினிமா விமர்சனம்\n“பதவிக்காக எதையும் செய்வார் பழனிசாமி” - மேத்யூ சாமுவேல் பரபரப்பு பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/timepassvikatan/2017-feb-11/satire", "date_download": "2019-01-20T16:57:15Z", "digest": "sha1:QW4KSUMUQ4ROJ2CCJ7QAI6ORTHDJ4BTA", "length": 15128, "nlines": 430, "source_domain": "www.vikatan.com", "title": "Timepass - டைம்பாஸ் - Issue date - 11 February 2017 - கலாய்", "raw_content": "\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்\n300 காளைகள்;500 மாடுபிடி வீரர்கள் - சிவகாசி அருகே 18 கிராமமக்கள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு\n`மக்களுக்காக வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர்; தன்னுடைய மக்களுக்காக வாழ்ந்தவர் கருணாநிதி’ - முதல்வர் விமர்சனம்\n37வருடங்களுக்குப்பின் நிகழ்ந்த சந்திப்பு; நினைவுகளை பகிர்ந்த முன்னாள் மாணவர்கள் - நெகிழ்ச்சி சம்பவம்\nதிருவண்ணாமலை அருகே திருட்டு மீன்பிடி கும்பல் அட்டூழியம் - 2 பேர் உயிரிழப்பு\nவடலூர் சத்தியஞான சபையில் தொடங்கிய தைப்பூசவிழா - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு\n‘தோல்வியை ஒப்புக்கொள்கிறோம்’ - சபரிமலை விவகாரத்தில் பா.ஜ.க அறிவிப்பு\n‘கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதிய கார்’ - 4 இளைஞர்கள் பலியான பரிதாபம்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\n‘ஆர்.ஜே.’ பாலாஜி ஆகிய நான்\nமோடி வித்தையும்... தமிழ் சினிமாவும்\nசத்தியமா நான் பீட்டால இல்லைங்க\n``எழுத்தாளர்கள் சிறந்த நடிகர்களாகவே முடியாது\n” - சீரியல் ஷூட்டிங் கலகல\n‘ஆர்.ஜே.’ பாலாஜி ஆகிய நான்\nமோடி வித்தையும்... தமிழ் சினிமாவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t149318-topic", "date_download": "2019-01-20T17:08:32Z", "digest": "sha1:HDRL7BOAWVYFXFKFR4OM5SU3QXRATKVB", "length": 25035, "nlines": 235, "source_domain": "eegarai.darkbb.com", "title": "சர்கார் படத்தில் ஜெயலலிதா குறித்து விமர்சனம்: அமைச்சர்கள் கண்டனம்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» பிறந்த தினம் காணும் க்ரிஷ்ணாம்மாவை வாழ்த்தலாம் வாருங்கள்.\n» 83 ஆண்டுகளாக 'மட்டன் பிரியாணி' பிரசாதம்: வரும் 25-ம் தேதி திருவிழாவுக்காக மதுரை பக்தர்கள் காத்திருப்பு\nby பழ.முத்துராமலிங்கம் Today at 8:36 pm\n» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு\n» சுற்றுலா பயணியருக்குத் தடை\n» புதிய உறுப்பினர் அறிமுகம்\n» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு\n» அரியணை அனுமன் தாங்க என்று கம்பர் அனுமனை சிறப்பித்தது ஏன்\n» வாழ்க்கை உனக்கு எலுமிச்சம்பழங்களை வழங்குகின்றபோது,\n» மனமே தினமும் உன் சிந்தனைக்கு\n» காந்திஜிக்கும் - நேதாஜிக்கும் இடையே நடந்த உரையாடல்...\nby பழ.முத���துராமலிங்கம் Today at 8:41 am\n» சினிமாவுக்கு முழுக்கு ஏன்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 8:38 am\n» ஒரு புத்தகத்தில் படித்தது...\nby பழ.முத்துராமலிங்கம் Today at 8:32 am\n» எல்லா ராசிக்காரர்களுக்கும் பண வரவு...\nby பழ.முத்துராமலிங்கம் Today at 8:25 am\n» மகிழ்ச்சி குறித்த பொன்மொழிகள்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 8:24 am\nby பழ.முத்துராமலிங்கம் Today at 8:18 am\n» யார் வரப் போகிறீர்கள்\n» முதன் முதலாக பாடப்பட்ட தேசிய கீதம்,\n» ரூ.20 ஆயிரத்திற்கு மேல் ரொக்கமா\n» ‘வயசு அப்படி…’- சின்ன சின்ன கவிதைகள்\n» செய்திகள் பலவிதம் -இது ஒரு விதம்\n» புத்தகம் தேவை - ஐராவதம் மஹாதேவன்\n» 5ஜி ஒவ்வொருவரையும் டிஜிட்டலுக்குள் கொண்டு வரும் - மத்திய அரசு\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:35 pm\n» பண்ருட்டி மலைக்கோயிலில் சித்தர்கள் அமர்ந்த நிலையில் ஜீவ சமாதியாகியுள்ளதால் பக்தர்கள் பரவசம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:07 pm\n» சித்தர்களின் பரிசு படித்ததில்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:58 pm\n» வலிமிகும் & வலிமிகா இடங்கள்.\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:52 pm\n» விளக்கேற்றிய வீடு வீண் போகாது.\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:43 pm\n» பில் கேட்ஸ் கண்டு பிடித்த டாயிலெட்.\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:38 pm\n» கூட்டணி பேச்சுக்கு மிரட்டல் வருதாம்…\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:36 pm\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:36 pm\n» சிலைகளோட வேல்யூ இப்பதான் தெரிஞ்சுதாம்..\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:35 pm\n» பம்லிடி வௌவால் – பொது அறிவு தகவல்கள்\n» ஒரு கருவறை... இருவாசல்கள்... சூரியத் தேரில் அருள்புரியும் சாரங்கபாணி பெருமாள்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:54 pm\n» மின் வாகன சார்ஜ் மையங்கள் ‘பெல்’ நிறுவனம் அமைக்கிறது\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:24 pm\n» உலகின் முதல் 5 ஜி கால்- சக்கைபோடு போட்ட இசட்டிஇ.\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:20 pm\n» அன்புக்காக அன்பு வைத்திடு, அதுவே நிலைத்து நிற்கும்...\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 3:56 pm\n» பிறக்கும்போதே கொடியோடு பிறந்தவன்...\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 3:43 pm\n» இங்கு சிறந்த முறையில் பட்டி டிங்கரிங் பார்த்து பூச்சு பூசப்படும்... - வாட்ஸ் அப் பகிர்வு\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:40 pm\n» வண்ணாரப்பேட்டை-டி.எம்.எஸ். இடையே இன்று முதல் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:33 pm\n» காளானின் மருத்துவ பயன்கள்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:29 pm\n» ஆண்களை பெண்களாக மாற்றி��� கேரள அரசின் பித்தலாட்டம் அம்பலம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:06 pm\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:55 am\n» கோணலாக இருந்தாலும் குறையாத ருசி - விடுகதை\nசர்கார் படத்தில் ஜெயலலிதா குறித்து விமர்சனம்: அமைச்சர்கள் கண்டனம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nசர்கார் படத்தில் ஜெயலலிதா குறித்து விமர்சனம்: அமைச்சர்கள் கண்டனம்\nவிஜய் நடிப்பில் வெளியான சர்கார் படத்தில்,\nமறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சாடுவதைப்\nபோல அமைக்கப்பட்டிருக்கும் காட்சிகளை படக்குழு\nஇல்லையென்றால், நடவடிக்கை எடுப்பது குறித்து\nமுடிவெடுப்போம் என செய்தி மற்றும் விளம்பரத் துறை\nஅமைச்சர் கடம்பூர் ராஜு எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் அளித்த பேட்டி: \"சர்கார்' படத்தைத்\nதயாரித்தவர்கள், படத்துக்காக அல்லாமல், அரசியல்\nஉள்நோக்கத்தோடும், வன்மத்தோடும் சில காட்சிகளை\nஇதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். வளர்ந்துவரும்\nநடிகர் விஜய்க்கு இது நல்லதல்ல. சர்ச்சைக்குரிய காட்சிகள்\nகுறித்து அரசின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.\nமுதல்வருடன் ஆலோசித்து, நிச்சயமாக அப்படிப்பட்ட\nகாட்சிகள் இருக்கக் கூடாது என அறிவுறுத்துவோம்.\nஅவர்களாக நீக்கிவிட்டால் நல்லது. இல்லையென்றால்,\nஎன்ன செய்வது என்பது குறித்து ஆலோசித்து\nசர்கார் திரைப்பட விமர்சனத்தை மக்கள் ஏற்க மாட்டார்கள்\nஎன்று உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன்\nதருமபுரி அருகே நடுப்பட்டியில் புதன்கிழமை நடைபெற்ற\nஅதிமுக வாக்குச் சாவடி முகவர்கள் கூட்டத்தில் பங்கேற்ற\nஅண்மையில் வெளிவந்துள்ள சர்கார் திரைப்படத்தில்\nஇலவசங்கள் தேவையில்லை என்று விமர்சனம் செய்யப்\nபட்டுள்ளது. இந்தத் திரைப்படத்தை வெளியிட்டுள்ள நிறுவனம்\nஅரசுக்கு எதிராகவே படம் தயாரிக்கும்.\nஇதனை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இன்று மக்களுக்கு\nவழங்கப்படும் நலத்திட்டங்கள் அனைத்தும், அவர்களின்\nகுறிப்பாக, கல்வித்துறையில் வழங்கப்படும் அரசு நலத்\nதிட்டங்கள், மாணவர்கள் இடைநிற்றலைத் தடுக்கவும்,\nஇன்றைய மக்களின் மனநிலை ஆளும் அரசுக்கு ஆதரவாகவே\nஇருக்கிறது. சர்கார் படத்தில் எப்படி காட்சிகள் வந்தாலும்\nஅதை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.\nவழக்கு தொடர ஆலோசனை: காஞ்சிபுரம் மாவட்டம்\nதிருப்போருரில் இ��ைத் தேர்தல் வியூகம் குறித்து\nகட்சியினருடன் ஆலோசனை நடத்திய பிறகு \"சர்கார்'\nதிரைப்படம் குறித்து அமைச்சர் சி.வி.சண்முகம்\n\"சர்கார்' திரைப்படத்தில் அரசின் நலத் திட்டங்களுக்கு\nஎதிரான விமர்சனம், வன்முறையைத் தூண்டுவதாக உள்ளது.\nகுறிப்பாக அரசின் இலவசப் பொருள்களை எரிக்கும் வகையில்\nஇது அரசை அவமதிக்கும் செயலாகும். எனவே, திரைப்படத்தின்\nதயாரிப்பாளர், திரையரங்குகள் மீது வழக்கு தொடர்வது\nஆலோசிக்கப்பட்டு முடிவு எடுக்கப்படும்' என்ôர் அமைச்சர்\nRe: சர்கார் படத்தில் ஜெயலலிதா குறித்து விமர்சனம்: அமைச்சர்கள் கண்டனம்\nRe: சர்கார் படத்தில் ஜெயலலிதா குறித்து விமர்சனம்: அமைச்சர்கள் கண்டனம்\nகாற்றின் அலை வரிசையில் திருடிய பணம்\nஉதவி இயக்குனரிடம் திருடிய கதை\n** நீ நினைப்பதல்ல நீ\nநீ நிரூபிப்பதே நீ **\nRe: சர்கார் படத்தில் ஜெயலலிதா குறித்து விமர்சனம்: அமைச்சர்கள் கண்டனம்\n@பழ.முத்துராமலிங்கம் wrote: இனிமேல் சினிமா\nதங்களின் பிழைப்புக்கு எங்கே வம்பு வந்துவிடுமோ என்ற பயம்தான்\n** நீ நினைப்பதல்ல நீ\nநீ நிரூபிப்பதே நீ **\nRe: சர்கார் படத்தில் ஜெயலலிதா குறித்து விமர்சனம்: அமைச்சர்கள் கண்டனம்\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள���| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://somethingvary.blogspot.com/2013/11/blog-post.html", "date_download": "2019-01-20T17:58:01Z", "digest": "sha1:DGNTNCLRGWD2NCKPI4P6ZY7RRK76KJHX", "length": 5300, "nlines": 100, "source_domain": "somethingvary.blogspot.com", "title": "விந்தை... ~ Simple Search", "raw_content": "\nபோட்டு பாருங்கள், கணக்கு சரியாக வரும்.\nஒரு ஜாதகத்தில் பூர்வபுண்ணிய ஸ்தான பலம் குறைந்தவருக்கு சுகமாக வாழ துணைபுரிவது தெய்வாம்சம் பொருந்திய முன்னோர்கள் தான். இவர்கள் வழிபடும் முற...\n*வீட்டில் திருவிளக்கு ஏற்றுவதற்கு விளக்கெண்ணெய் தீபம் மிகவும் நல்லது. * வீட்டில் குறைந்தது இரண்டு விளக்குகள் ஏற்ற வேண்டும். குத்துவிளக்...\nஜோதிட சாஸ்திரத்தில் ஜாதகம் கணிக்கும்போதும் பலன்கள் சொல்லும்போதும் “பதவி பூர்வ புண்ணியானாம்“ என்ற முக்கியமான வார்த்தையை சொல்வார்கள். நம்மு...\nதமிழ் பெயர்கள் - தங்கள் வீடுகளுக்கு\nஎழிலகம், கலையகம், கயல், பூந்தளிர், பூம்புனல், பொய்கை, யாழ்மொழி, குழலிசை, குறளகம், குறிஞ்சி, பொழிலகம், முகிலகம், முல்லை, மலரகம், மருதம், ந...\nசந்திராஷ்டமம் - சந்தோஷம் கிடைக்க பரிகாரம்...\n'சந்திராஷ்டமம்' என்றாலே, அனைவரும் பயப்படுவர். நவக்கிரகங்களில் முக்கியமானவர் சந்திரன், இவர் மனதுகாரகன்.மனிதனின் மனநிலைகள் இவற்றின்...\nமீனாட்சி அம்மன் கோவில் - மதுரை\nநவபாஷாணம் என்றால் என்னவென்று தெரியுமா\nநீரழிவு நோயாளிகள் எந்தெந்த பழங்களை சாப்பிடலாம்\nஆண்கள் பெண்களிடம் எதிர்பார்க்கும் குணங்கள்…\nபுதையுண்டிருக்கும் சங்கத் தமிழ் சரித்திரம்\nவருமான வரி சோதனையை தவிர்க்க..\nஃபேஸ் புக்கால் ஏற்பட்ட விபரீதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/08/blog-post_518.html", "date_download": "2019-01-20T17:48:42Z", "digest": "sha1:NK7LMW3UTZ24RE6UARUJWR26GNDR6VRP", "length": 40565, "nlines": 140, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "அமெ­ரிக்­காவால் எம்மை, அச்­சு­றுத்தி அடி­ப­ணியவைக்க முடி­யாது - எர்­டோகன் சூளுரை ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஅமெ­ரிக்­காவால் எம்மை, அச்­சு­றுத்தி அடி­ப­ணியவைக்க முடி­யாது - எர்­டோகன் சூளுரை\nஅமெ­ரிக்­காவால் துருக்­கியை அச்­சு­றுத்தி அடி­ப­ணிய வைக்க முடி­யாது என துருக்­கிய ஜனா­தி­பதி தாயிப் எர்­டோகன் சூளு­ரைத்­துள்ளார்.\nதுருக்­கியில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள அமெ­ரிக்க மத­போ­தகர் ஒரு­வரை விடு­தலை செய்­வ­தற்கு அந்­நாடு தொடர்ந்து மறுப்புத் தெரி­வித்து வரு­கின்ற நிலையில் அந்­நாட்­டிற்கும் அமெ­ரிக்­கா­வுக்­கு­மி­டை­யி­லான முறுகல் நிலை அதி­க­ரித்து வரு­கி­றது.\nமேற்­படி மத­போ­தகர் விவ­காரம் குறித்து அமெ­ரிக்கா துருக்கி மீது வர்த்­தகத் தடை­களை முன்­னெ­டுத்­துள்ள நிலையில் துருக்­கியும் தனது பங்­கிற்கு அமெ­ரிக்­கா­வி­லி­ருந்து இறக்­கு­மதி செய்­யப்­படும் இலத்­தி­ர­னியல் பொருட்கள் மீதான சுங்க வரியை அதி­க­ரித்­துள்­ளது.\nஇந்­நி­லையில் தனது ஆளும் நீதி மற்றும் அபி­வி­ருத்திக் கட்­சியின் உறுப்­பி­னர்கள் மற்றும் ஆத­ர­வா­ளர்கள் கலந்து கொண்ட கூட்­டத்தில் உரை­யாற்­றிய எர்­டோகன், \"எம் மீது தந்­தி­ரோ­பாய ரீதியில் இலக்­கு­வைக்க முயற்­சிக்கும் அதே­ச­மயம் தம்மை எமது தந்­தி­ரோ­பாய பங்­கா­ளர்­க­ளாக காண்­பி���்­ப­வர்­க­ளிடம் நாம் சர­ண­டையப் போவ­தில்லை. சிலர் எமக்கு பொரு­ளா­தாரம், தடைகள் , வெளி­நாட்டு நாண­ய­மாற்று வீதங்கள் மற்றும் வட்டி வீதங்கள் என்­ப­வற்றால் அச்­சு­றுத்தல் விடுக்­கின்­றனர். நாங்கள் உங்கள் தந்­திர வித்­தை­களை அறிவோம். நாங்கள் உங்­களை எதிர்த்து நிற்போம்\" என்று தெரி­வித்தார்.\nஅமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப் துருக்­கி­யி­லி­ருந்து இறக்­கு­மதி செய்­யப்­படும் அலு­மி­னியம் மற்றும் உருக்­கிற்­கான சுங்க வரி­களை இரு மடங்­காக அதி­க­ரிக்கப் போவ­தாக அண்­மையில் அறி­வித்­த­தை­ய­டுத்து துருக்­கியின் நாண­ய­மான லிராவின் பெறு­ம­தி­யா­னது வீழ்ச்­சி­ய­டைந்­தது. இத­னை­ய­டுத்து துருக்கி அநேக அமெ­ரிக்க இறக்­கு­ம­திகள் மீது சுங்க வரி­களை அதி­க­ரிக்க நட­வ­டிக்கை எடுத்­தது.\nஇந்­நி­லையில் துருக்கி எல்­லையைக் கடந்த இரா­ணுவ செயற்­பா­டு­களை விரி­வு­ப­டுத்த அழுத்தம் கொடுக்­க­வுள்­ள­தாக எர்­டோகன் ஆளும் கட்சிக் கூட்­டத்தில் உரை­யாற்­று­கையில் மேலும் தெரி­வித்தார்.\nதுருக்கி இரு வரு­டங்­க­ளுக்கு முன்னர் சிரி­யாவில் அமெ­ரிக்கா தலை­மை­யி­லான கூட்­ட­மைப்பு நாடு­களின் ஆத­ர­வுடன் செயற்­படும் சிரிய ஜன­நா­யகப் படையின் முது­கெ­லும்­பா­க­வுள்ள குர்திஷ் மக்கள் பாது­காப்பு படைப் பிரி­வி­ன­ருக்கு எதி­ராகப் போராட தனது படை­யி­னரை அனுப்பி வைத்­தி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.\nஜும்ஆ தொழுகையியின் போது, சக்தியின் மோசமான செயல் - முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்க கோரிக்கை\nபணிப்பாளர் மகாராஜா (சக்தி) ஊடக வலையமைப்பு கொழும்பு அன்பின் ஐயா இந்த நாடு பன்மைத்துவமிக்க பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமய...\nமுஸ்லிம் நபரை நிர்வாணப்பபடுத்தியவனுக்கு, பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் பிணை (தீர்ப்புக் வழங்கியது யார் தெரியுமா..\nஏறாவூரைச் சேர்ந்த முஸ்லீம் சகோதரரை நிர்வாணப்பபடுத்தி கொலை செய்ய எத்தனித்த சம்பவத்தை வீடியோ எடுத்து, சமூகவலைத்தளங்களில் பதிவிட உதவிய மயூர...\nஎனது மகன் என்னைக், காணாமல் இருக்கமாட்டான் - கதறியழும் கொலையான சகீரின் தாய்\n(எச்.எம்.எம்.பர்ஸான்) வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீராவோடை நான்காம் வாட் பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த பதினாறு வயதுடைய சனூஸ்...\n16 வயதுடைய சகீர் அடித்தும், குத்தியும் கொலை - மீராவோடை��ில் சம்பவம் (படங்கள்)\n(எச்.எம்.எம்.பர்ஸான்) வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீராவோடை 4 பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த பதினாறு வயதுடைய சனூஸ்தீன் முகம்மட்...\nபுத்தளத்தில் வெடிபொருட்களுடன் கைதானவர்களை, தடுத்துவைத்து விசாரணை (வீடியோ)\nபுத்தளம் – வண்ணாத்திவில்லு பிரதேசத்தில் வெடிபொருட்களுடன் கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் தடுத்து வைத்து விசாரணை செய்யும் உத்தரவின்படி வ...\nமைத்திரியின் பெயர், கின்னஸ் புத்தகத்திற்கு, ஆச்சரியமிக்க சாதனைகள் இதோ...\nஜனாதிபதி சிறிசேனவின் பெயர் கின்னஸ் புத்தகத்தில் பதியப்பட வேண்டிய அளவுக்கு அவரது நடவடிக்கைகள் அமைந்துள்ளன. அதற்கான தேவைகளை அவர் பூர்த்தி ...\nகதுருவெலயில் தீக்கிரையான, கடைகளின் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு\nபொலன்னறுவ, கதுருவெல நகர பஸ் தரிப்பு நிலையத்திற்கு முன்னாலுள்ள வர்த்தக கட்டிடத் தொகுதியில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்துச் சம்பவத்தில் 7 ...\nவிலாசம் இல்லாத ரஹப்(க) அல்-குனுனும், கேடுகெட்ட ஊடகங்களும்...\nரஹப்(f) அல்-குனுன் விலாசம் இல்லாத ஒரு பெண், ஒரே ஒரு பெண், அவர் இஸ்லாத்தில் இருந்து வெளியாகினார். அவர் செய்த ஒரே ஒரு சாதனை அதுதான். ...\nகடலை நிரப்பும் பணி முடிந்தது - 3 முறை ஒலி எழுப்பி, மரியாதை செலுத்துவிட்டு புறப்பட்ட சீனக் கப்பல் (படங்கள்)\nகொழும்பு துறைமுக நகர நிர்மாணிப்பதற்காக கடலை நிரப்பும் பணிகள் இன்றுடன் முழுமையாக நிறைவடைந்துள்ளன. இதனை முன்னிட்டு துறைமுக நகர பகுதி...\nமாவனல்லை சிலை உடைப்புக்கும், புத்தளம் வெடிபொருள் மீட்புக்கும் தொடர்பு - சிங்கள ஊடகங்கள் அறிவிப்பு\nபொலிஸ் ஆதாரங்களை மேற்சொல்லி, சிங்கள ஊடகங்கள் சில இன்று -19- சனிக்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன என முஸ்லிம் கவுன்சில் தலைவரும், நவமணி ப...\nஜும்ஆ தொழுகையியின் போது, சக்தியின் மோசமான செயல் - முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்க கோரிக்கை\nபணிப்பாளர் மகாராஜா (சக்தி) ஊடக வலையமைப்பு கொழும்பு அன்பின் ஐயா இந்த நாடு பன்மைத்துவமிக்க பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமய...\nசிலைகளை உடைத்து கைதான ஒருவர், பொலிஸாருக்கு வழங்கியுள்ள வாக்குமூலம் இதோ...\nமாவனல்லை புத்தர் சிலை உடைப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலம் தொடர்பில் சிங்கள நாழிதல் மவ்பிம ச...\nமாவனல்லை சம்பவம், களத்தில் இருந்து கிடைத்த தகவல்கள்\n-Zafnas Zarook- (இது நேற்றைய -26- நிலவரங்களின் தொகுப்பே இது) 1.சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் இப்றாஹிம் மெளலவியின் இன் புதல்வர் ...\nமுஸ்லிம் நபரை நிர்வாணப்பபடுத்தியவனுக்கு, பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் பிணை (தீர்ப்புக் வழங்கியது யார் தெரியுமா..\nஏறாவூரைச் சேர்ந்த முஸ்லீம் சகோதரரை நிர்வாணப்பபடுத்தி கொலை செய்ய எத்தனித்த சம்பவத்தை வீடியோ எடுத்து, சமூகவலைத்தளங்களில் பதிவிட உதவிய மயூர...\nஅலி சப்ரிக்கு சிங்கள, சகோதரரின் பதிலடி\nஅலி சப்ரிக்கு, சிங்கள சகோதரரின் பதிலடி\n\"புனித இஸ்லாத்திற்கு வாருங்கள்\" என ஞானசாரருக்கு அழைப்பு...\nமுஸ்லிம் பிரதிநிதிகள் அடங்கிய குழுவுக்கும், ஞானசாரருக்கும் இடையில் இன்று சனிக்கிழமை (22) சிறைச்சாலையில் நடந்த சந்திப்பு குறித்து ஆசாத் ச...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/57006-techie-killed-buried-nephew-in-balcony-planted-saplings.html", "date_download": "2019-01-20T16:45:40Z", "digest": "sha1:B5WBVHUJEFYGPAHVUH4MCDDPW5YO56D6", "length": 16001, "nlines": 96, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "காதலியுடன் பழகியதால் ஆத்திரம்: மருமகனை கொன்று பால்கனியில் புதைத்தவர் கைது! | Techie Killed, Buried Nephew In Balcony, Planted Saplings", "raw_content": "\nகோடநாடு விவகாரத்தில் தொடர்புடைய கூலிப்படையினருக்கு திமுகவை சேர்ந்த வழக்கறிஞர்கள் உதவுகின்றனர் - முதல்வர் பழனிசாமி\nஸ்டாலின் கனவில் வேண்டுமானால் முதலமைச்சராகலாம், எந்தக்காலத்திலும் முதல்வராக முடியாது - முதல்வர் பழனிசாமி\nசசிகலாவிற்கு விதியை மீறி சிறப்பு வசதிகள் செய்து கொடுத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் - பெங்களூரு சிறைத்துறை டிஐஜியாக பதவி வகித்த ரூபா ஐபிஎஸ் புதிய தலைமுறைக்கு பேட்டி\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.65 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.14 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nகாதலியுடன் பழகியதால் ஆத்திரம்: மருமகனை கொன்று பால்கனியில் புதைத்தவர் கைது\nதனது காதலியுடன் மருமகன் பழகியதால் ஆத்திரமடைந்து அவரைக் கொன்று பால்கனியில் புதைத்தவரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nஒடிசா மாநிலம் கஞ்சம் பகுதியைச் சேர்ந்தவர் பிஜய் குமார் மகாராணா. ஐ.டி.ஊழியர். 2012 ஆம் ஆண்டு இவரது காதலிக்கு டெல்லியில் வேலை கிடைத்ததால், தானும் அங்குச் சென்றார். நொய்டாவில் உள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்தார். துவாரகா பகுதியில், ஒரே பிளாட்டில் தாலிகட்டாமல் இருவரும் வசித்து வந்தனர். பிஜய்யின் மருமகன், ஜெய் பிரகாஷ். ஐதராபாத்தில் இருந்த இவர், வேலைக்காக 2015ம் ஆண்டு டெல்லி சென்றார். பிஜய்யுடன் தங்கினார். ஒரே பிளாட்டில் மூன்று பேரும் வசித்தனர்.\nஇந்நிலையில் தனது காதலியுடன் ஜெய் பிரகாஷ் நெருங்கிப் பழகுவது பிஜய்-க்கு தெரிய வந்தது. இதை அவர் விரும்பவில்லை. இதனால் கோபமடைந்த பிஜய், மருமகனை கொன்று விட முடிவு செய்தார். இவர்கள் மூன்றாவது மாடியில் தூங்குவது வழக்கம். கடந்த 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 6 ஆம் தேதி, ஜெய் பிரகாஷ் நன்றாகத் தூங்கிக்கொண்டு இருந்தார். அப்போது சீலிங் ஃபேன் மோட்டார் ஒன்று ரிப்பேருக்கு சென்று வந்திருந்தது. அதனைக் கொண்டு, பிரகாஷின் தலையில் அடித்து, கொன்றார் பிஜய். அப்போது காதலி வீட்டில் இல்லை.\nபின்னர் ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரது உடலை வெளியே, பால்கனிக்கு தூக்கி வந்தார். ஏற்கனவே செய்திருந்த திட்டத்தின்படி, அங்கு தோண்டி, புதைத்துவிட்டு ஒன்றும் தெரியாதது போல நடந்துகொண்டார். புதைத்த இடம் பளிச்சென்று தெரியும் என்பதால் என்ன செய்யலாம் என்று யோசித்தார். மறுநாள் ஹவுஸ் ஓனருக்கு போன் செய்து, பால்கனியில் செடிகள் நடப்போகிறேன், அனுமதி வேண்டும் என்று கேட்டுள்ளார். அவரும் சரி என்றார். அதன்படி அங்கு செடிகளை நட்டார்.\nஒரு வாரம் கழித்து ஜெய் பிரகாஷை காணவில்லை என்று போலீசில் புகார் கொடுத்தார். நண்பர்களுடன் வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை என்று அந்த புகாரில் கூறியிருந்தார். இரண்டு மாதங்களுக்குப் பின் அந்த பிளாட்டில் இருந்து காலி செய்த பிஜய், நங்கோலிக்கு குடி பெயர்ந்தார். பின், 2017 ஆம் ஆண்டு ஐதராபாத் சென்றுவிட்டார்.\nஇதற்கிடையே நொய்டாவில் பிஜய் தங்கியிருந்த பிளாட்டின் உரிமையாளர் விக்ரம் சிங், அதைப் புதுப்பிக்க முடிவு செய்தார். இதற்காகக் குழி தோண்டும் போது, எலும்பு கூடு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். நீலநிற சட்டை, பெட்ஷீட், தலையணை, போர்வை ஆகியவை அந்த எலும்பு கூட்டில் சுற்றப்பட்டிருந்தன. இதுபற்றி போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.\nஇதற்கு முன் வீட்டில் வாடகைக்கு இருந்தவர்கள் பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பிஜய் பற்றியும் அவருக்குப் பின் இரண்டு பேர் அந்த பிளாட்டில் வாடகைக்கு வசித்ததும் தெரிய வந்தது. அவர்களது போன் எண்ணில் தொடர்பு கொண்ட போது, பிஜய்யின் எண் மட்டும் கிடைக்கவில்லை. வேலை பார்த்த இடத்திலும் அவர் பற்றி விவரம் தெரியவில்லை. வங்கி கணக்கு உள்பட பலவற்றிலும் பழைய போன் எண் இல்லை.\nசந்தேகம் அடைந்த போலீசார் அவரைப் பிடிக்க தனிப்படை அமைத்தனர். பல்வேறு கட்ட விசாரணைக்குப் பிறகு ஐதராபாத்தில் அவரை அமுக்கினர், போலீசார். பின்னர் டெல்லி கொண்டு வந்து விசாரித்த போது, காதலியுடன் நெருங்கி பழகியதால் மருமகனையே கொன்றதை ஒப்புக்கொண்டார். அவரை கைது செய்த போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபோராட்டத்தை வேடிக்கை பார்த்ததற்கு மூன்று ஆண்டு சிறையா - நீதிமன்றத்தில் பாலகிருஷ்ண ரெட்டி வாதம்\nமுறை தவறிய உறவை கண்டித்த தாய் தீ வைத்து கொன்ற மகள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nம.பி.யில் மேலும் ஒரு பாஜக தலைவர் கொலை\nகுடும்பத்தினரை கொன்றுவிட்டு தற்க��லை செய்துகொண்ட ஆசிரியர்\nமக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் மூவர் கொலை - சிசிடிவி கேமராக்கள் ஆய்வு\n“மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் அது ஹிட்லர் ஆட்சிதான்” - அரவிந்த் கெஜ்ரிவால்\nவழக்கை வாபஸ் பெற மறுத்ததால் இளம்பெண் சுட்டுக் கொலை\nமனைவியின் தகாத உறவால் விளைந்த விபரீதம்: ஒருவர் குத்திக் கொலை\nபேருந்து நடந்துநர்கள் ஏன் பயணிகளிடம் சென்று டிக்கெட் வழங்குவதில்லை..\nமெல்போர்னில் இளம்பெண் ஒருவர் கொடூரமாக தாக்கி கொலை\nதுரந்தோ எக்ஸ்பிரஸில் கத்தி முனையில் கொள்ளை: பயணிகள் அதிர்ச்சி\n - கர்நாடக காங்கிரஸில் என்னதான் நடக்கிறது\nதலைமைச் செயலகத்தில் ஓபிஎஸ் யாகமா - ஸ்டாலின், திருமா கண்டனம்\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேசன் லிமிடெட் நிறுவனத்தில் டிப்ளமோ முடித்தவர்களுக்கு வேலை\n - ஒருவர் மருத்துவமனையில் அனுமதி\nம.பி.யில் மேலும் ஒரு பாஜக தலைவர் கொலை\nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபோராட்டத்தை வேடிக்கை பார்த்ததற்கு மூன்று ஆண்டு சிறையா - நீதிமன்றத்தில் பாலகிருஷ்ண ரெட்டி வாதம்\nமுறை தவறிய உறவை கண்டித்த தாய் தீ வைத்து கொன்ற மகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/57030-130-year-old-crocodile-dies-villagers-mourn.html?utm_source=site&utm_medium=home_justnow&utm_campaign=home_justnow", "date_download": "2019-01-20T17:59:24Z", "digest": "sha1:CKZIWJIX7EXL4QZ3SSJXN2IQE5R2P2G6", "length": 11169, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "முதலைக்கு கண்ணீருடன் இறுதி மரியாதை செலுத்திய பொதுமக்கள் | 130-year-old crocodile dies, villagers mourn", "raw_content": "\nகோடநாடு விவகாரத்தில் தொடர்புடைய கூலிப்படையினருக்கு திமுகவை சேர்ந்த வழக்கறிஞர்கள் உதவுகின்றனர் - முதல்வர் பழனிசாமி\nஸ்டாலின் கனவில் வேண்டுமானால் முதலமைச்சராகலாம், எந்தக்காலத்திலும் முதல்வராக முடியாது - முதல்வர் பழனிசாமி\nசசிகலாவிற்கு விதியை மீறி சிறப்பு வசதிகள் செய்து கொடுத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் - பெங்களூரு சிறைத்துறை டிஐஜியாக பதவி வகித்த ரூபா ஐபிஎஸ் புதிய தலைமுறைக்கு பேட்டி\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.65 காசுகளாகவும், டீசல் லிட்டர��க்கு ரூ. 69.14 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nமுதலைக்கு கண்ணீருடன் இறுதி மரியாதை செலுத்திய பொதுமக்கள்\nசத்தீஸ்கரில் இறந்து போன முதலைக்கு கிராம மக்கள் கண்ணீருடன் இறுதி மரியாதை செலுத்தியுள்ளனர்.\nசத்தீஸ்கர் மாநிலம் பெமேட்ரா மாவட்டத்தில் உள்ளது பவமோகத்ரா கிராமம். இந்தக் கிராமத்தில் உள்ள குளத்தில் முதலை ஒன்று வசித்து வந்தது. 3 மீட்டர் நீளமுள்ள இந்த முதலை கிட்டத்தட்ட 130 ஆண்டுகளாக அந்தக் குளத்தில் வாழ்ந்து வந்துள்ளது. சிறுவர்கள் குளத்தில் குளிக்கும்போது கூட அந்த முதலை சிறுவர்களை எந்தத் தொந்தரவும் செய்வதில்லை எனக் கிராம மக்கள் கூறுகின்றனர். அதனால் அந்த முதலையை கிராம மக்கள் அனைவரும் நண்பர்கள் போலவே பார்த்து வந்துள்ளனர்.\nஇந்நிலையில் திடீரென அந்த முதலை குளத்தில் இறந்து கிடந்துள்ளது. இதை பார்த்த கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து முதலைக்கு கால்நடை மருத்துவர்கள் உதவியுடன் பிரதேச பரிசோதனை நடைபெற்றது. அப்போது முதலை, இயற்கை காரணங்களால்தான் உயிரிழந்தது தெரியவந்தது. இதனையடுத்து முதலையை இறுதி மரியாதையுடன் அடக்கம் செய்ய கிராம மக்கள் முடிவு செய்தனர்.\nஅதன்படி டிராக்டர் உதவியுடன் இறுதி ஊர்வலமாக முதலை கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. கிட்டத்தட்ட 500 பேர் இந்த இறுதிச் சடங்கில் பங்கேற்றனர். அப்போது உணர்ச்சி மிகுதியால் அவர்கள் கண்களில் கண்ணீரால் ததும்பியது. மாலை, மலருடன் முதலமைக்கு இறுதிச் சடங்கு செய்யப்பட்ட சம்பவம், கிராம மக்கள் முதலையின் மீது வைத்திருந்த பாசத்தை வெளிப்படுத்துவதாக இருந்தது.\nபாலகிருஷ்ண ரெட்டி தண்டனைக்கு தடை விதிக்க மறுப்பு\nப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் மீது சிபிஐ வழக்குப்பதிவு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய���யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபெண் ஆராய்ச்சியாளரை உயிருடன் விழுங்கிய முதலை\n30 ஆண்டுகளாக ‘டீ’ மட்டுமே குடித்து ஆரோக்கியமாக வாழும் பெண்\nசத்தீஸ்கரில் எழுத, படிக்கத் தெரியாதவர் அமைச்சராக பதவியேற்பு\nசத்தீஸ்கர் முதல்வராக இன்று பதவியேற்கிறார் பூபேஷ் பஹெல்\nசத்தீஸ்கர் முதலமைச்சராக பூபேஷ் பாகல் தேர்வு\nசத்தீஸ்கர் மாநில முதல்வர் யார்\nராஜஸ்தான், சத்தீஸ்கர் முதலமைச்சர்கள் யார்\n5 மாநிலங்களில் காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம்\n“பாஜக தோல்வி மகிழ்ச்சியளிக்கிறது” - சத்தீஸ்கர் முன்னாள் முதலமைச்சர்\n‘தேர்தல் அறிக்கை, கூட்டணி பேச்சுவார்த்தை’ குழுக்களை அறிவித்தது திமுக\n‘தோனியை நீக்காமல் தொடர்ந்து ஆதரவு அளித்தவர் கோலி’ கங்குலி பாராட்டு\nதளபதி63 படக்குழு வெளியிட்ட வீடியோ - ரசிகர்கள் மகிழ்ச்சி\nஉலக அளவில் வைரலாகும் #10yearchallenge\nவிராலிமலை ஜல்லிக்கட்டு கின்னஸ் சாதனையாக அறிவிப்பு \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபாலகிருஷ்ண ரெட்டி தண்டனைக்கு தடை விதிக்க மறுப்பு\nப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் மீது சிபிஐ வழக்குப்பதிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ragasiam.com/2017/05/mahadeera-filedcase-on-raabta-.html", "date_download": "2019-01-20T17:42:57Z", "digest": "sha1:S3SNRXA5WOMRYMG5SRONG43OPXXDHJTF", "length": 11364, "nlines": 104, "source_domain": "www.ragasiam.com", "title": "'ராப்தா' இந்தி படக்குழுவினருக்கு எதிராக 'மகதீரா' படக்குழு வழக்கு. | ரகசியம்", "raw_content": "\nஅரசியல் அறிவியல் ஆன்மீகம் இந்தியா உலகம் கட்டுரைகள் கல்வி தகவல்கள் சட்டம் சமையல் சினிமா சுகாதாரம் சென்னை தமிழகம் தலைப்பு செய்திகள் தொழில்நுட்பம் நகைச்சுவைகள் நீதிமன்ற செய்திகள் பாண்டிச்சேரி புகைப்படங்கள் பொதுஅறிவு மருத்துவம் வர்த்தகம் வரலாறு வானிலை விளையாட்டு வினோதங்கள் வீடியோ வேலை வாய்ப்பு\nமுகப்பு சினிமா 'ராப்தா' இந்தி படக்குழுவினருக்கு எதிராக 'மகதீரா' படக்குழு வழக்கு.\n'ராப்தா' இந்தி படக்குழுவினருக்கு எதிராக 'மகதீரா' படக்குழு வழக்கு.\nஜூன் 9-ம் தேதி வெளியாகவுள்ள 'ராப்தா' இந்தி படத்துக்கு எ���ிராக, 'மகதீரா' படக்குழு வழக்கு தொடுத்திருக்கிறது.\nசுஷாந்த் சிங், கீர்த்தி சானுன், வருண் சர்மா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள இந்தி படம் 'ராப்தா'. தினேஷ் விஜயன் இயக்கியுள்ள இப்படம் ஜுன் 9-ம் தேதி வெளியாகவுள்ளது. இதன் ட்ரெய்லர் மற்றும் பாடல்களை வெளியிட்டு படக்குழு விளம்பரப்படுத்தி வருகிறது.\nஇப்படக்குழுவுக்கு எதிராக தெலுங்கில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'மகதீரா' படக்குழுவினர் ஹைதராபாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்கள். ராஜமெளலி இயக்கத்தில் ராம்சரண், காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடிப்பில் பெரும் வரவேற்பைப் பெற்ற படம் 'மகதீரா' என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் இந்தி ரீமேக் நீண்ட நாட்களாக பேச்சுவார்த்தையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.\n'மகதீரா' படத்தயாரிப்பாளர்களான கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில், \"'மகதீரா' படத்தின் ஒரிஜினல் தயாரிப்பாளர்களாகிய நாங்கள் கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் சில ட்ரெய்லர் உள்ளிட்ட விளம்பரங்களைப் பார்த்தோம். அதன் மூலம் எங்கள் 'மகதீரா' படத்தை இந்தியில் 'ராப்தா' என்ற பெயரில் ரீமேக் செய்திருப்பதைத் தெரிந்து கொண்டோம்.\nஇது காப்புரிமை கொள்கைக்கு எதிரானது. எனவே, நாங்கள் ஹைதராபாத் நீதிமன்றத்தில் படத்தை வெளியிட இடைக்காலதடை கோரி வழக்கு தொடர்ந்திருக்கிறோம். 'ராப்தா' படத் தயாரிப்பாளர்களுக்கு ஹைதராபாத் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அப்படத்தை வெளியிடுவதா கூடாதா என்பது குறித்த முடிவை நீதிமன்றம் வரும் ஜூன் 1-ம் தேதி அறிவிக்கும்\" என்று தெரிவித்துள்ளார்கள்.\n'மகதீரா' படக்குழு தொடுத்துள்ள வழக்கால், ஜுன் 9-ம் தேதி 'ராப்தா' படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமுதுமையை தள்ளிப்போடும் புதிய சேர்மம் கண்டுபிடிப்பு.\nவாஷிங்டன்: மனிதனின் முதுமை அடையும் தன்மையை தள்ளிப்போடும் புதிய மருந்து ஒன்றை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மனிதன் முதுமை அடைய...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nரிட் மனு என்றால் என்ன எந��த விதமான பிரச்னைகளுக்கெல்லாம் ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்\nசட்டம்: 'WRITTEN ORDER’ அதாவது எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்கச் சொல்லி, நாம் தாக்கல் செய்யும் மனுதான் ரிட்\nபாரத ஸ்டேட் வங்கியில் 2313 அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு\nஇந்தியாவில் உள்ள பொதுத் துறை வங்கிகளில் மிக அதிகமான கிளைகளுடன் தனது சேவையை சிறப்பாகச் செய்துவரும் பொதுத்துறை வங்கி பாரத ஸ்டேட் வங்கி என்பது ...\n20 கிராமங்களை டிஜிட்டல் மயமாக்க மத்திய அரசு அனுமதி.\nபுதுச்சேரியில் அனைத்து அரசு அலுவலகங்களையும் கணினி மயமாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, தகவல் தொழில்நுட்ப துறை செயலா...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nமுகப்பு| சற்று முன் | ரேடியோ | தமிழகம் | இந்தியா | உலகம் | சென்னை | பாண்டிச்சேரி | அரசியல் | சினிமா | அறிவியல் | மருத்துவம் | சட்டம் | தொழில்நுட்பம் | வரலாறு | வேலை வாய்ப்பு | பொது அறிவு | வர்த்தகம் | சமையல் | கட்டுரைகள் | வீடியோ | புகைப்படங்கள் ஆன்மிகம் கல்வி தகவல்கள் வினோதங்கள் நீதிமன்ற செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pidithavai.blogspot.com/2017/09/bill-gates.html", "date_download": "2019-01-20T17:53:33Z", "digest": "sha1:RTIDNKCABWV7G7D7Y5VQE434TWLPRRLD", "length": 11273, "nlines": 140, "source_domain": "pidithavai.blogspot.com", "title": "பிடித்தவை . . .: கொடுப்பதற்கு நீ பணக்காரன் ஆகும் வரை காத்திருக்க வேண்டும் என்பது கிடையாது....Bill Gates", "raw_content": "பிடித்தவை . . .\nஇந்த வலைப்பதிவு மூலமாக என் நண்பர்கள் என்னுடன் பகிர்ந்த நல்ல தகவல்கள், கருத்துக்கள் மற்றும் கதைகளின் தொகுப்பினை தங்களுக்கு பகிர்ந்துளேன், படித்து பயன் பெறுக.\nகொடுப்பதற்கு நீ பணக்காரன் ஆகும் வரை காத்திருக்க வேண்டும் என்பது கிடையாது....Bill Gates\nகம்ப்யூட்டர் உலகின் பேரரசன் பில் கேட்ஸ் இடம் ஒருவர் கேட்கிறார்.\n\"உங்களை விடப் பணக்காரர் எவரும் இருக்கிறாரா \nபல ஆண்டுகளுக்கு முன்பு, நான் வேலையிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டேன்.\nநியூயார்க் நகர விமான நிலையம் சென்றேன்.\nநாளிதழ்களின் தலைப்புச் செய்திகளைப் படித்துக் கொண்டிருந்தேன்.\nநாளிதழ் ஒன்றினை விரும்பி வாங்கலாம் என நினைத்தேன். ஆனால், என்னிடம் சில்லறை நாணயம் இல்லை. எனவே, அதை விடுத்தேன். அப்போது,\nஒரு கருப்பினச் சிறுவன், என்னை அழைத்து, அந்த நாளிதழ் பிரதியைக் கொடுத்தான்.\nஎன்னிடம் சில்லறை இல்லை என��் கூறினேன். அவன் பரவாயில்லை ,\nமூன்று மாதங்கள் கழித்து, நான் அங்கு சென்றேன். மறுபடியும், அதே கதை நடந்தது. அந்தச் சிறுவன் நாளிதளை இலவசமாகக் கொடுத்தான்.\nஆனால், நான் வாங்க மறுத்தேன். அவன், அவனுக்கு வந்த அன்றைய லாபத்திலிருந்து தருவதாகக் கூறி கொடுத்தான்.\nநான் பணக்காரன் ஆகிவிட்டேன். அந்தச் சிறுவனைக் காணும் ஆவல் எனக்கு வந்தது.\nஒன்றரை மாதத் தேடுதலுக்குப் பின் அவனைக் கண்டு பிடித்தேன்.\n\"தெரிகிறது. நீங்கள் புகழ் வாய்ந்த பில்கேட்ஸ்\"\nபல வருடங்களுக்கு முன்னால், இரண்டு முறை இலவசமாக நாளிதழ்களை வழங்கினாய் எனக் கூறினேன். தற்போது அதற்காக , நீ என்னவெல்லாம் விடும்புகிறாயோ, அவற்றைக் கைமாறாகத் தர விரும்புகிறேன் என்றேன்.\n\"உங்களால் அதற்கு ஈடு செய்ய முடியாது.\" என்றான் அந்தக் கருப்பு இளைஞன்....\nஅந்த இளைஞன் \"நான் ஏழையாய் இருந்த போது , உங்களுக்குக் கொடுத்தேன் ஆனால், நீங்கள் பணக்காரர் ஆன பின்னே எனக்குக் கொடுக்க வருகிறீ்ர்கள்.\nஆகவே, நீங்கள் எவ்வாறு சரிக்கட்டமுடியும் \nகருப்பு இளைஞன் தான் என்னை விடப் பணக்காரன் என்பதை உணர்ந்தேன்.\"\" என்றார் பில்கேட்ஸ்.\nகொடுப்பதற்கு நீ பணக்காரனாக இருக்க வேண்டுமென்பதோ,பணக்காரன் ஆகும் வரை காத்திருக்க வேண்டும் என்பதோ கிடையாது....\nஉதவ வேண்டும் என்ற குணத்திற்கு கால, நேரம் அல்லது ஏழை, பணக்காரன் என்பது கிடையாது\nகொடுப்பதற்கு நீ பணக்காரன் ஆகும் வரை காத்திருக்க வே...\nMeaning of Kanthar Sashti Kavasam_கந்தர் சஷ்டி கவசம் - பொருள் விளக்கம்\nபகுதி 1 நேரிசை வெண்பா \" துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம் நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்து கதித்தோ...\nKanthar Sashti Kavasam_ ஸ்ரீ கந்தர் சஷ்டி கவசம்\nநேரிசை வெண்பா துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம் நெஞ்சில் பதிப்போர்க்கு செல்வம் பலித்துக் கதித்தோங்கும் நிஷ்டையும் கைகூ...\nவிதுரர் சொன்ன நீதி சாஸ்திரம்...\nஇந்த மூன்று சமயங்களில் எந்த முடிவும் எடுக்க கூடாது. 1. பசி வயிற்றை கிள்ளும் போது. 2. தூக்கம் நம் கண்களை சுழற்றும் போது. 3. போதையில் இருக்கு...\nவிரதத்திற்கு முதல் நாளன்றே வீட்டினைக் கழுவி சுத்தப்படுத்தி மஞ்சள் நீர் தெளித்தல் அவசியம். விரத நாளன்று அதிகாலையில் துயிலெழுந்து ந...\nமன முதிர்ச்சி என்றால் என்ன \n1. மற்றவர்களை திருத்துவதை விட்டுவிட்டு, நம்மை நாமே திருத்திக்கொள்வது. 2. க���றையுள்ள மனிதர்களாக இருந்தாலும் அனைவரையும் அப்படியே ஏற்றுக்கொள்வத...\n👉🏻தெரிந்து மிதித்தாலும் தெரியாமல் மிதித்தாலும் மிதிபட்ட எறும்பிற்கு இரண்டுமே ஒன்றுதான். 👉🏻நினைப்பது போல் வாழ்க்கை எல்லோருக்கும் அமைந...\nஉன் செயலில் நீ கவனம் செலுத்து. மற்றவை நடந்தே தீரும்...\nஒரு கருவுற்ற மான், தன் மகவை ஈனும் ஒரு தருணம்... அந்த மான், ஒரு அடர்ந்த புல் வெளியைக் கண்டது. அதன் அருகே ஒரு பொங்கிப் பெருக்கெடுத்தோடும் ...\n01) பாராத பயிரும் கெடும். 02) பாசத்தினால் பிள்ளை கெடும். 03) கேளாத கடனும் கெடும். 04) கேட்கும்போது உறவு கெடும். 05) தேடாத செல்வம் கெடும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/photogallery/relationships/exciting-first-night-for-women/photoshow/62307800.cms", "date_download": "2019-01-20T17:20:58Z", "digest": "sha1:ZF52K5DUPLAQHASCLU4QP2FVAGV7RDEB", "length": 37860, "nlines": 338, "source_domain": "tamil.samayam.com", "title": "marriage expectations:exciting first night for women- Tamil Samayam Photogallery", "raw_content": "\nபாலபிஷேகம் செய்யும்போது கட்அவுட் ..\nரஜினிகாந்தின் பேட்ட ப்ரோமோ வீடியோ..\nபாண்டிச்சேரி தல ரசிகர்கள் வேற லெவ..\nசேலத்தில் மாஸ் கிளப்பும் அஜித்தின..\nVideo: டிக்கெட் கிடைக்காத கோபத்தி..\nஎங்கு போனாலும், ரசிகர்கள் ஹெல்மெட..\nதிருமணத்திற்கு பின் வரும் அந்த முதல் நாளை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா...\n1/12திருமணத்திற்கு பின் வரும் அந்த முதல் நாளை பற்றி\nதிருமணம் நம் வாழ்க்கையை வேறு ஒரு நிலைக்கு எடுத்துச் சென்று, ஆண் மற்றும் பெண்ணின் வாழ்க்கையில் பல மாற்றங்களை ஏற்படுத்தும்.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்து���்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\n2/12திருமணத்திற்கு பின் வரும் அந்த முதல் நாளை பற்றி\nதிருமண விழா குறிப்பாக பெண்களின் வாழ்க்கையில், சந்தோஷம், பதற்றம், படபடப்பு, குதூகலம், கொண்டாட்டம் என பல உணர்வுகளை அள்ளிக் கொடுக்கும் சிறப்பான, சுவாரஸ்யமான நிகழ்வு.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்து���்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\n3/12திருமணத்திற்கு பின் வரும் அந்த முதல் நாளை பற்றி\nதிருமணம் முடிந்தவுடன், பெண்களின் மனதில் எற்படும் பல விஷயங்களை பற்றி தெரிந்துக் கொள்வோம்.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவ��ல் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\n4/12திருமணத்திற்கு பின் வரும் அந்த முதல் நாளை பற்றி\nதிருமணம் முடிந்த முதல் நாட்களில், படுக்கையில் இருந்து எழுந்ததும், பெண்களின் மனதில் தோன்றும் முதல் எண்ணம் காலையில் நாம் மிகவும் தாமதமாக எழுந்து விட்டதால், தங்களின் மாமனார் மாமியாரிடம் கெட்ட பெயர் ஏற்பட்டு விடுமோ என்ற எண்ணம் தோன்றும்.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் ம���கவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\n5/12திருமணத்திற்கு பின் வரும் அந்த முதல் நாளை பற்றி\nநீங்கள் திருமணம் செய்த கணவர், நீங்கள் நீண்ட காலமாக எதிர்ப்பார்த்த ஒன்றாக இருந்தாலும், உங்கள் மனதில் நினைத்ததை போல் உங்களுக்கு சரியான ஜோடியாக இருப்பாரா அவரை எப்படி கையாளுவது என்பது குறித்த பல குழப்பங்கள் ஏற்படும்.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2078599", "date_download": "2019-01-20T18:05:16Z", "digest": "sha1:6OPVEWKJMZM4HYNEU4F5DYITT5SDX6N6", "length": 20621, "nlines": 268, "source_domain": "www.dinamalar.com", "title": "| ஆடியிலே மதுரை மல்லி மணக்கலையே! விவசாயிகள் வேதனை Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் மதுரை மாவட்டம் பொது செய்தி\nஆடியிலே மதுரை மல்லி மணக்கலையே\nராகுலை பிரதமர் வேட்பாளராக அன்று அறிவித்தவர் இன்று 'கப்சிப்': மம்தா கூட்டத்தில், 'ரூட்' மாறினார், தி.மு.க., ஸ்டாலின் ஜனவரி 20,2019\nநரேந்திர மோடியின் அதிரடி திட்டம் ஜனவரி 20,2019\nகாப்பாற்றுங்கள்...காப்பாற்றுங்கள் என கதறும் எதிர்க்கட்சிகள் : மோடி ஜனவரி 20,2019\nரபேல் சர்ச்சை பின்னணியில் சர்வதேச நிறுவனங்கள் : நிர்மலா சீதாராமன் ஜனவரி 20,2019\nஅடுத்த அதிரடிக்கு மத்திய அரசு தயார்: ஓ.பி.சி.,யை குறிவைக்கிறது ஜனவரி 20,2019\nமதுரை : ஆடியிலே அள்ளித் தர வேண்டிய மல்லிகை செடிகள், நோய் தாக்குதலால் துவண்டு போனதால், மல்லிகை பூக்களின் வரத்து மதுரையில் குறைந்துள்ளது.\nதிருமங்கலம், திருப்பரங்குன்றம், சத்திரபட்டி, உசிலம்பட்டி உட்பட பல்வேறு பகுதிகளில் 10 ஆயிரம் விவசாயிகள் மல்லிகை சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். வழக்கமாக ஆடியில் பூக்கள் வரத்து அதிகரித்து, விலை குறைவாக இருக்கும். தற்போது அதற்கு மாற்றான சீதோஷ்ண நிலை நிலவுகிறது. மழை பெய்யும் காலத்தில் பனி பெய்தும், வெயில் காலத்தில் மழை பெய்தும், பனி காலத்தில் வெயில் அடித்தும் காலநிலையை அடியோடு மாற்றியுள்ளது. மாட்டுத்தாவணி சந்தைக்கு இந்த சீசனில் தினமும் 20 டன் பூக்கள் வரும்.\nதற்போது 2 டன் மல்லிகை மட்டுமே வரத்து காணப்பட்டது. காலநிலையால் பூக்களின் பூக்கும் திறனும் குறைந்து நோய் தாக்குதலுக்கு உள்ளானதாக, விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.\nகண்ணன், எலியார்பத்தி மூன்று ஏக்கரில் மல்லிகை விவசாயம் செய்கிறேன். அதிகாலை 4:00 மணிக்கு பூப்பறிக்க சென்று அப்படியே மாட்டுத்தாவணி சந்தைக்கு கொண்டு செல்வோம். காலம் மாறியதால் மல்லிகையில் சொரட்டை நோய் தாக்குதல் அதிகரித்துள்ளது. மருந்தை தெளித்தும் கட்டுப்படவில்லை.\nசத்யராஜ், நெடுமதுரை ஒரு ஏக்கரில் சாகுபடி செய்துள்ளேன். தினமும் 30 - 40 கிலோ பூக்கள் கிடைக்க வேண்டிய நேரத்தில் தற்போது 2 கிலோ மட்டுமே கிடைத்துள்ளது. பறிப்பு கூலி, போக்குவரத்து செலவு எல்லாவற்றையும் கழித்தால் நஷ்டம் தான் மிஞ்சுகிறது.\nஒன்றரை ஏக்கரில் சாகுபடி செய்தும் தினமும் ஒரு ��ிலோ பூக்கள் கிடைப்பதே கஷ்டமாக உள்ளது. மருந்துக்கும் வரி கட்டி உரத்திற்கும் வரி கட்டி சாகுபடி செய்கிறோம். ஆடம்பர பொருட்கள் என்பதால் அரை கிலோ பூக்களை கொண்டு வந்தால் கூட, பஸ்சில் 'லக்கேஜ்' என்ற பெயரில் 20 ரூபாய் டிக்கெட் எடுக்க சொல்கின்றனர்.\nநல்லுாரில் இருந்து இரண்டு பஸ் மாறி மாட்டுத்தாவணிக்கு வந்தால் 100 ரூபாய் லாபம் கிடைக்கிறது. நாங்களே பூப்பறிப்பதால் இதுவாவது மிஞ்சுகிறது. இல்லாவிட்டால் பூப்பறிக்க கிலோவிற்கு 30 ரூபாய் கூலி தர வேண்டும் என்றனர். அதிகாரிகள் வந்து பார்த்து, நோய் தாக்குதலுக்கு ஆலோசனை சொன்னால் தான் இதற்கு தீர்வு கிடைக்கும், என்றார்.\nமேலும் மதுரை மாவட்ட செய்திகள் :\n1.மதுரையுடன் தாய், பிள்ளை உறவு, அடிக்கல் நாட்டு விழாவில் துணை முதல்வர் பேச்சு\n2.முதல்வர் இன்று கள்ளிக்குடி வருகை\n3.ஸ்மார்ட் திட்டப் பணிகளில் முறைகேடு நடக்க வாய்ப்பு\n4.நாளைய மின்தடை (காலை 9:00 - பகல் 2:00 மணி)\n1.குலைநோய் தாக்குதல் விவசாயிகள் கவலை\n2. குலைநோய் தாக்குதல்விவசாயிகள் கவலை\n1. எழுமலை சார்பதிவாளர் அலுவலகத்தில் உரிய ஆவணங்களின்றி பத்திரங்கள் பதிவு, போலீசில் சிக்கிய 'பொறுப்பு' பதிவாளர்\n» மதுரை மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளி��ாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/39888/yaakkai-audio-launch", "date_download": "2019-01-20T17:54:59Z", "digest": "sha1:OJFFQCKOFPCWAQKSWL72KDA3AOH53C4Z", "length": 7798, "nlines": 70, "source_domain": "www.top10cinema.com", "title": "யுவன் இசையில், ’யாக்கை’ பாடல்களை வெளியிட்டார் விஷ்ணுவர்தன்! - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nயுவன் இசையில், ’யாக்கை’ பாடல்களை வெளியிட்டார் விஷ்ணுவர்தன்\n‘ஆண்மை தவறேல்’ படத்தை இயக்கிய குழந்தை வேலப்பன் இயக்கியிருக்கும் இரண்டாவது படம் ‘யாக்கை’. கிருஷ்ணா, ஸ்வாதி ஜோடியாக நடித்திருக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று காலை சத்யம் தியேட்டரில் நடைபெற்றது. பாடல் சி.டி.யைஅ அகிருஷ்ணாவின் அண்ணனும், இயக்குனருமான விஷ்ணுவர்தன் வெளியிட்டார்.\nஇப்படம் குறித்து இயக்குனர் குழந்தை வேலப்பன் கூறும்போது, ‘‘யாக்கை என்றால் என்ன என்று நிறைய பேர் கேட்டிருக்கிறார்கள் என்று நிறைய பேர் கேட்டிருக்கிறார்கள் யாக்கை என்றால் உடல் என்று பொருள் யாக்கை என்றால் உடல் என்று பொருள் அன்பால், இயற்கையால் உருவாகும் ஒரு உடலுக்குள் கெமிக்கல், விஷம் போன்ற பொருட்கள் கலந்தால் என்ன ஆகும் என்ற கருவை வைத்து இப்படத்தின் திரைக்கதையை உருவாக்கியிருக்கிறோம். இப்படம் பொழுதுபோக்கு அம்சங்களுடன் நல்ல ஒரு கருத்தை கூறும் படமாக இருக்கும்’’ என்றார்.\n’பிரிம் பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் முத்துக்குமரன் தயாரித்துள்ள இப்படத்தில் கிருஷ்ணா, ஸ்வாதியுடன் ‘ஜோக்கர்’ பட புகழ் குரு சோமசுந்தரம் வில்லனாக நடித்துள்ளார். இவர்களுடன் பிரகாஷ் ராஜ், ராதாரவி, மாரிமுத்து, சிங்கம் புலி, மயில்சாமி, எம்.எஸ்.பாஸ்கர், ‘கபாலி’யில் ஜானி கேரக்டரில் நடித்த ஹரி ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்தின் ஒளிப்பதிவை சத்யா பொன்மார் கவனித்திருக்க, படத்தொகுப்பை சாபு ஜோசஃப் கவனிக்கிறார். இந்த படம் விரைவில் ரிலீசாகவிருக்கிறது.\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nமலையாள ரீ-மேக்கில் லட்சுமி ராய், நிகிஷா பட்டேல்\nரிலீஸ் தேதி குறித்த ‘பேரன்பு’\nராம் இயக்கத்தில் மம்முட்டி, அஞ்சலி, குழந்தை நட்சத்திரம் சாதனா, திருநங்கை அஞ்சலி அமீர், சமுத்திரக்கனி...\n‘டோலிவுட்’டிலும் கால்பதிக்கும் வரலட்சுமி சரத்குமார்\nசமீபத்தில் வெளியான விஜய்யின் ‘சர்கார்’, விஷாலின் ‘சண்டக்கோழி-2’, தனுஷின் ‘மாரி-2’ முதலான படங்களில்...\n300 நடன கலைஞர்களுடன் யாஷிகா ஆனந்த் குத்தாட்டம்\nஇரண்டாம் பாக படங்கள் வரிசையில் உருவாகி வரும் இன்னொரு படம் ‘கழுகு-2’. முதல்பாக ‘கழுகு’ படத்தை இயக்கிய...\nமாரி 2 பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\n60 வயது மாநிறம் பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nதீ யாழினி வீடியோ பாடல் - ராஜா ரங்குஸ்கி\nகிப்ட் ஆப் லவ் வீடியோ பாடல் - ராஜா ரங்குஸ்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarl.com/forum3/topic/221233-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/?tab=comments", "date_download": "2019-01-20T18:11:49Z", "digest": "sha1:BWDLX53ZXMT7WXRQXIHWE3UANGUBKMF3", "length": 34443, "nlines": 209, "source_domain": "www.yarl.com", "title": "பாலியல் வல்லுறவு கலாசாரத்துக்கு உங்களை அறியாமலேயே துணை போபவரா நீங்கள்? - சமூகச் சாளரம் - கருத்துக்களம்", "raw_content": "\nபாலியல் வல்லுறவு கலாசாரத்துக்கு உங்களை அறியாமலேயே துணை போபவரா நீங்கள்\nபாலியல் வல்லுறவு கலாசாரத்துக்கு உங்களை அறியாமலேயே துணை போபவரா நீங்கள்\nBy பிழம்பு, December 7, 2018 in சமூகச் சாளரம்\nபடத்தின் காப்புரிமை Getty Images\nபாலியல் வன்முறைகளுக்கு ஒரு சமுதாயம் துணை போகிறதா பாலியல் வன்முறை செய்தவர் மீது ஏதாவது ஒரு விதத்தில் அனுதாபம் காட்டுகிறோமா பாலியல் வன்முறை செய்தவர் மீது ஏதாவது ஒரு விதத்தில் அனுதாபம் காட்டுகிறோமா பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டவர் மீதே குற்றம் சுமத்த முயல்கிறோமா\nஇந்த கேள்விகளுக்கு உங்களுடைய பதில் என்னவாக இருக்கும் உண்மையான பதில் ஆம் என்பதாகவே இருக்கும்.\nபடத்தின் காப்புரிமை Twitter Image caption 'நேண்டோஸ் சிக்கன்' விளம்பரம்\n\"எங்கள் இடுப்பையோ மார்பகத்தையோ அல்லது தொடைகளையோ தொட்டால் நாங்கள் கவலைப்படமாட்டோம். நேண்டோஸின் உணவை நீங்கள் விரும்பியவாறு உங்கள் கைகளால் ருசிக்கலாம்.\"\n'நேண்டோஸ் சிக்கன்' என்ற உணவு குறித்து வந்த விளம்பரம் இது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த விளம்பரம் இந்திய பத்திரிகைகளில் வெளியாகி சர்ச்சைகளை கிளப்பியது.\nநிர்வாணமான ஒரு பெண் தனது கால்களை அகல விரித்துக் கொண்டு இருப்பது போல் வடிவமைக்கப்பட்ட ஒரு சிகரெட் ஆஷ்ட்ரே-வும், விமர்சனங்களையும் கிளப்பியது.\nஇது அமேசான் இந்தியாவின் வலைதளத்தில் கடந்த ஜூன் மாதம் வெளியான ஒரு விளம்பரம்.\nபாலியல் வன்முறையைப் பற்றி பேசத் தொடங்கிய நான் விளம்பரங்களைப் பற்றி பேசுவது ஏன் என்ற கேள்வி எழுகிறதா\n'ரேப் கல்சர்' அதாவது 'வல்லுறவு கலாசாரம்' என்பது உலகில் பெரும்பாலும் எல்லா இடங்களிலும் வெவ்வேறு விதங்களில் தொடர்கிறது.\nஇந்த வார்த்தையை கேட்பதற்கே விபரீதமாக தோன்றுகிறதா கலாசாரம் என்ற சொல் பொதுவாக புனிதமானதாக, நேர்மறையான விஷயமாக பார்க்கப்படுவதால் 'ரேப் கல்சர்' என்ற வார்த்தை வித்தியாசமானதாக தோன்றும். ஆனால் கலாசாரம் என்ற வார்த்தை அழகையோ அல்லது செழுமையானதையோ மட்டுமே குறிப்பதில்லை. பல்வேறு வகையிலான மரபுகள் மற்றும் பழக்கங்க���ையும் குறிப்பிடுவது.\nசமூகத்தில் ஒரு பிரிவை அழுத்தி, நசுக்கிவிட்டு, மற்றொன்றை முன்னோக்கி நகர்த்த மேற்கொள்ளப்படும் முயற்சியும், அதற்கான மனோபாவமும், நடைமுறையையும் உள்ளடக்கியதே கலாசாரம். கலாசாரத்திலேயே பாலியல் வன்முறை கலாசாரமும் மறைந்துள்ளது. அதன் நுட்பமான விஷயம் பல நேரங்களில் நமது கோணங்களை மாற்றி பார்வையை குறுக்கி, விஷயத்தையே திசை திருப்பிவிடுகிறது. ஆனால் சில நேரங்களில், இந்த இழிந்த நோக்கம் நமக்கு வெளிப்படையாக தெரிந்துவிடும்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nரேப் கல்சர் என்றால் என்ன\n'ரேப் கல்சர்' என்ற வார்த்தை 1975-ம் ஆண்டு அமெரிக்காவில் தயாரான ஒரு திரைப்படத்தின் பெயராக வைக்கப்பட்டது. அமெரிக்காவில் எழுபதுகளில் தொடங்கிய பெண்ணிய இயக்கம், அந்த வார்த்தையை பயன்படுத்தத் தொடங்கியது.\n'ரேப் கல்சர்' என்பது, பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்ணையே, அதற்கு பொறுப்பாக்கும் நடைமுறையை குறிக்க பயன்படுத்தப்பட்ட சொல்.\n'ரேப் கல்சர்' என்ற குறியீடு, பாலியல் வன்முறை செய்தவரை தண்டிப்பதற்கு பதிலாக, சிறு அளவிலான தண்டனையை கொடுத்து குற்றத்தை சிறிய தவறாக காண்பிக்க செய்யப்படும் முயற்சி.\nபடத்தின் காப்புரிமை Getty Images\n'ரேப் கல்சர்' உள்ள நாடுகளில், பாலியல் வன்முறை நடந்ததை நிரூபிப்பது கடினம்.\nஇந்தியாவில் அனைவரும் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக போராடுவதாக சொல்லிக் கொண்டாலும் அது மேலோட்டமான பார்வை. உண்மையில் இந்த விவகாரத்தில் தவறு செய்பவர்களுக்கு தண்டனை வழங்கப்படுவதாகவும், பெண்களின் பாதுகாப்புக்காக போராடுவதாகவும் கூறுவது எந்த அளவு உண்மை\nஇந்த கருத்துகளை முற்றிலுமே நிராகரிக்க முடியாவிட்டாலும், இதன் மறுபக்கம் சற்று கறைபடிந்ததாக இருப்பதையும் மறந்துவிடக்கூடாது. பெண்களுக்காக பச்சாதாப்ப்பட்டுக் கொண்டே வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல பாதிக்கப்பட்டவர்களையே பதம் பார்க்கும் போக்கு இல்லை என்றும் மறுத்துவிடமுடியாது.\nஇதுபோன்ற நாமும் எதாவது ஒருவிதத்தில் பாலியல் வன்முறை செய்பவர்களுக்கு ஆதரவு கொடுத்து, 'ரேப் கல்சர்' என்ற மோசமான விஷயத்திற்கு துணை நிற்கும் தவறை செய்கிறோம்.\nஇதற்கு உதாரணமாக கத்துவா பாலியல் வன்கொடுமை வழக்கை கூறலாம். இந்த விவகாரத்தில் குற்றவாளிக்கு வெளிப்படையாகவே ஆதரவு வழங்கப்பட்டது.\nபடத்தின் காப்புரிமை Getty Images\n'ரேப் கல்சர்' என்பதை வெவ்வேறு உதாரணங்கள் மூலம் புரிந்து கொள்ள முயற்சிப்போம்.\n1. பாலியல் பலாத்காரத்தை இயல்பாக்குவது\n- ஆண்களின் மனோபாவத்தை எப்படி மாற்றுவது\n- கூடப் பிறந்தவனோட என்ன போட்டி பொம்பளை புள்ளைன்னா கொஞ்சம் அடக்கமா இருக்கனும். எட்டு மணிக்குள் வீட்டுக்கு வந்திரு. (பெற்றோர் மகனுக்கும் மகளுக்கும் இடையில் வித்தியாசம் காட்டுவது தவறாக பார்க்கப்படுவதில்லை)\n- உலகத்திலேயே உனக்கு மட்டும்தான் இப்படி நடக்குதா என்ன இந்த மாதிரி சின்னச் சின்ன விசயங்களை எல்லாம் பெரிசுபடுத்தக்கூடாது என்று அறிவுறுத்துவது.\n- பலாத்காரம் என்ற வார்த்தைகளுக்கு பதிலாக ஊடகங்களே 'சீண்டல்' மற்றும் 'பாலியல் துஷ்பிரயோகம்' போன்ற வார்த்தைகளை பயன்படுத்தி, தவறின் வீரியத்தை குறைப்பது.\n- பலாத்காரம் தொடர்பான நகைச்சுவைகளும், மீம்சுகளையும் உருவாக்குவது. இந்த விஷயங்களைப் பற்றி பேசி சிரித்து, எள்ளி நகையாடுவது.\n-திரைப்படங்கள், பாடல்கள், பாப் இசைகளில் பெண்களை சீண்டுவதை காதலாக சித்தரிப்பது, பெண்களின் உடலை 'பாலியல் பொருளாக' காண்பிப்பது.\nபடத்தின் காப்புரிமை Getty Images\n- பெண் சிறிய/கவர்ச்சியான உடை அணிந்திருந்தார்.\n- இரவு நேரத்தில் வெளியே போனது ஏன்\n- மது அருந்தியிருந்தார், இளைஞர்களுடன் இருந்தார்.\n- அவர் பாலியல் விருப்பம் கொண்டவர், நிறைய ஆண் நண்பர்கள் உண்டு.\n-ஆண்களுடன் சிரித்து சிரித்து பேசுவார், அனைவருடனும் மிகுந்த நட்பு பாராட்டுவார்.\n- இளைஞர்களுடன் இரவுநேர கேளிக்கை விடுதிக்கு சென்றாள். அவள் கண்டிப்பாக ஆண்களுக்கு 'சமிக்ஞை' கொடுத்திருப்பார்.\nஇது போன்ற சொல்லாடல்கள் பாதிக்கப்பட்டவரையே குற்றவாளியாக்குகிறவை.\nபடத்தின் காப்புரிமை Getty Images\n3. பாதிக்கப்பட்டவர் மீது சந்தேகம்\n- இருவரும் நட்புடன் இருந்தநிலையில், அவன் எப்படி இவளை பாலியல் பலாத்காரம் செய்திருப்பான் (அனுமதி/விருப்பம் என்பது பற்றிய புரிதல் இல்லாமல் பேசுவது)\n- கணவன் எப்படி மனைவியை பலாத்காரம் செய்வான் திருமணமாகிவிட்டால், தம்பதிகளுக்கிடையே பாலியல் உறவு என்பது இயல்பானதுதானே திருமணமாகிவிட்டால், தம்பதிகளுக்கிடையே பாலியல் உறவு என்பது இயல்பானதுதானே மனைவியின் கடமை கணவனின் பாலியல் விருப்பங்களை பூர்த்தி செய்வதுதானே மனைவியின் கடமை கணவனின் பாலியல் விரு���்பங்களை பூர்த்தி செய்வதுதானே இல்லாவிட்டால் அவன் வேறு தவறான வழிக்கு போய்விடுவான் (திருமண வல்லுறவு/பாலியல் உறவில் பெண்ணின் அனுமதி தேவை இல்லை என்று கருதுவது/கணவனின் விருப்பதை மனைவி கட்டாயம் பூர்த்தி செய்யவேண்டும் என்ற ஆதிக்க மனப்பான்மை)\n- அவலட்சணம்/வயது முதிர்ந்தவள்/பருமனாய் இருப்பவள். இவளை யார் பலாத்காரம் செய்வார்கள் (பாலியல் பலாத்காரத்தை பெண்ணின் உருவத்துடனும், வயதுடனும் தொடர்புபடுத்தி, பாதிக்கப்பட்டவர்களை வார்த்தைகளால் மேலும் துன்புறுத்துவது)\n- அவள் உடலில் காயமோ, ரத்தமோ வரவில்லை. பலாத்காரம் செய்தது உண்மை என்றால் அவள் ஏன் எதிர்க்கவில்லை\n- உடனே ஏன் புகார் செய்யவில்லை இவ்வளவு காலம் கழித்து தற்போது பெரிதுபடுத்துவது ஏன்\n- கவன ஈர்ப்புக்காக குற்றம் சாட்டுகிறார். மற்றவர்களின் அனுதாபத்தை பெறும் முயற்சி என விமர்சிப்பது.\n- ஏற்கனவே ஒருவர் மீது இவள் புகார் சொல்லியிருந்தாளே அவளுக்கு மட்டும்தான் இப்படியெல்லாம் நடக்குமா\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஇப்படியெல்லாம் எழுப்பப்படும் கேள்விகள் பாதிக்கப்பட்டவர் மீது சந்தேகத்தை எழுப்புகிறவை.\n'ப்ரோ கல்சர்' என்பது ஒரு ஆண், மற்ற ஆணை காப்பாற்றுவதற்கான முயற்சியில் ஈடுபடுவது. பரஸ்பரம் ஒருவரை மற்றவர் காப்பாற்றும் முயற்சியில் வெகுளியாக காட்டிக் கொள்வது.\n'அட, எவ்வளவு நல்ல பையன் இவன் போய் அப்படி செய்திருக்கவே மாட்டான், அவனைப் பத்தி எனக்கு நல்லாத் தெரியும்…' என்பது போன்ற ஆதரவு வார்த்தைகளை சொல்வது.\n'ப்ரோ கல்சர்' என்பதற்கு சிறந்த உதாரணம் #NotAllMen என்ற ஹேஷ்டேக்.\n#MeeToo என்ற ஹேஷ் டேக்கைப் பயன்படுத்தி தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல் குறித்து வெளிப்படையாக பேசினால், #NotAllMen என்ற ஹேஷ் டேக்கைப் பயன்படுத்தி பெண்களின் இயக்கத்தை பலவீனப்படுத்தும் முயற்சியில் ஆண்கள் ஈடுபட்டனர்.\nஇந்த நிலையில் எழும் மிகப்பெரிய கேள்வி என்றால், பெண்களின் புகார்களை, தங்கள் மீதான புகார்களாக ஆண்கள் ஏன் மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்கிறார்கள் ஆண்களின் ஒரு பெரிய பிரிவு, இத்தகைய குற்றங்களில் சில நேரங்களில் ஈடுபடுவது இயல்பானது என்பதால், அவர்கள் ஒருவருக்கொருவர் பாதுகாப்பு வழங்க விரும்புகிறார்கள்.\nஅதுமட்டுமல்ல, பொதுவாக பாலியல் பலாத்கார புகார்களில் 90% பொய்யானது என்றும், பெண��களை சீண்டுவதாக கூறப்படும் புகார்களில் 99% தவறானது என்று ஆண்கள் கூறுகின்றனர். இதுபோன்ற தரவுகள் எங்கிருந்து கிடைக்கின்றன என்பதே தெரிவதில்லை.\n\"டேய், அவ சூப்பர் பிகரு, ஒரு நாளைக்காவது அவளோட இருக்கனும்…\"\nஎன்பது போன்ற எண்ணங்கள் ஆண்களின் அந்தரங்க உரையாடல்களில் இடம்பெறுவது இயல்பானதாக கருதப்படுகிறது.\nமூடப்பட்ட அறைக்குள் வெளிவரும் ஆண்களின் இதுபோன்ற பாலியல் விருப்பங்கள் பேச்சாக வெளிப்படுவது தவறானது என்று பெரும்பாலும் சுட்டிக்காட்டப்படுவதில்லை. இது இளமையின் இயல்பான வேகம் என்று கருதப்படுகிறது. இது போன்ற உரையாடல்களை பெண்களிடம் வெளிப்படையாக பேசாவிட்டாலும், பெண்களுடன் இயல்பாக பேசும்போது இந்த எண்ணம் மனதில் தோன்றுவது தவறாக பார்க்கப்படுவதில்லை.\nபடத்தின் காப்புரிமை Getty Images\n6. பெண்களின் சுயசார்பு பற்றிய அச்சம்\n- பொருளாதார மற்றும் சமூகரீதியாக பெண்களின் தற்சார்பு ஆண்களுக்கு அச்சத்தைக் கொடுக்கிறது.\n- பெண்களை வீட்டிற்குள்ளே இருக்கச் சொல்லி கட்டாயப்படுத்துவது, வெளியுலகத்தைப் பற்றி அதிகம் தெரிந்து கொள்வதற்கான வாய்ப்புகளை மறுப்பது.\n- 'கற்பு' என்பதை பெண்களின் தலையாய கடமை என்றும் கலாசாரம் என்றும் திணிப்பது. பாலியல் விருப்பங்கள் பெண்களுக்கு இருக்கக்கூடாது, அதை கட்டுப்படுத்த வேண்டும்; ஆனால் திருமணமானால் கணவனுக்கு பாலியல் விருப்பம் இருந்தால் அதற்கு ஈடு கொடுக்க வேண்டும் (பெண்ணுக்கு இயல்பிலேயே விருப்பம் இல்லாவிட்டாலும்கூட) என்று திணிக்க முயற்சிப்பது.\n- காதலை வெளிப்படுத்துவது பெண்ணாக இருந்தால் அவளை தரக்குறைவாக நினைப்பது, பண்பற்றவள் என்று முத்திரை குத்துவது, வில்லியாக சித்தரிப்பது.\n- மதம், கலாசாரம், பரம்பரை, குடும்பம் என அனைத்தையும் காப்பாற்றும் பொறுப்பு பெண்ணுடையது என்ற பெயரில் அவர்களை கட்டுப்படுத்துவது.\n7. பொறுப்பில் இருப்பவர்களின் பொறுப்பற்ற பேச்சு\n- நிர்பயா கூட்டு பாலுறவு பலாத்கார வழக்கில், குற்றவாளிகளின் வழக்குரைஞர் ஏ.பி.சிங்கின் கருத்து இது: \"எனது மகளோ அல்லது சகோதரியோ திருமணத்திற்கு முன் யாருடனாவது தொடர்பு வைத்து களங்கம் ஏற்படுத்துமாறு நடந்தால், அவரை எங்களுடைய பண்ணை வீட்டுக்கு அழைத்துச் சென்று, குடும்பத்தினர் அனைவரின் முன்னால் பெட்ரோல் ஊற்றி எரித்துவிடுவேன்.\"\n- நிர்பயா ��ழக்கில் மற்றொரு குற்றவாளியின் வழக்குரைஞர் எம்.எல் ஷர்மா சொன்னது என்ன தெரியுமா \"பெண்கள் வேறொரு நபருடன் இரவு 7:30 அல்லது 8:30 மணிக்கு மேல் வீட்டில் இருந்து கிளம்பினால், அவர்களிடையில் இருக்கும் உறவு எப்படிப்பட்டது \"பெண்கள் வேறொரு நபருடன் இரவு 7:30 அல்லது 8:30 மணிக்கு மேல் வீட்டில் இருந்து கிளம்பினால், அவர்களிடையில் இருக்கும் உறவு எப்படிப்பட்டது மன்னிக்கவும், நமது சமூகத்தில் இதை ஏற்றுக் கொள்ளமுடியாது. நமது கலாசாரம் மிகவும் சிறந்தது. அதில் பெண்களுக்கு எந்தவித இடமும் இல்லை''.\n- 'ஆணும்-பெண்ணும் ஒன்றாக சுற்றுகிறார்கள். பிறகு ஏன் தேவையில்லாமல் பலாத்கார குற்றச்சட்டுக்களை பெண்கள் முன்வைக்கிறார்கள்' என்ற பொன் மொழியை அண்மையில் உதிர்த்தார் ஹரியாணா முதலமைச்சர் மனோஹர் லால் கட்டர்.\nபடத்தின் காப்புரிமை EPA Image caption உருவகப்படம்\nபழிவாங்குவதற்காக பலாத்காரம் செய்யும் போக்கும் அதிகரித்துள்ளது. பலாத்காரத்தை அவமானமாக கருதுவது, சம்பந்தப்பட்ட குடும்பத்தை சமூகமே புறக்கணிப்பது, குற்றவாளிகளை தண்டிப்பதில் அலட்சியம், அரசியல் சமூக காரணங்களுக்காக பலாத்காரம் மற்றும் போரின் போது பழிவாங்குவதற்காக பெண்களை பலாத்காரம் செய்வது என பலாத்காரத்திற்கான காரணங்களின் பட்டியல் நீள்கிறது.\nபாலியல் பலாத்கார குற்றசாட்டு சுமத்தப்பட்டவர்கள் நாட்டின் உயர் பதவிகளில் இருப்பதும், ஏன் அவர்கள் சட்டமன்றத்திற்கும், நாடாளுமன்றத்திற்கும் தேர்ந்தெடுக்கப்படும் நிலையும் இருக்கிறது. மற்றொரு புறம், மதகுருக்களின் பின்னால் மக்கள் கண்மூடித்தனமான பக்தியுடன் சென்றால், அங்கும் பெண்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.\nஇவை சிலருக்கு பெரியதாகவோ, பலருக்கு சிறிதாகவோ தெரியலாம். ஏனெனில் இது தினசரி நாம் கேட்டுக் கடக்கும் சம்பவங்களாக மாறிவிட்டன.\nஆனால் உண்மையிலேயே இந்த 'பாலியல் பலாத்கார கலாசாரம்' என்பதை கட்டமைத்து, பராமரிப்பதில் நாம் அனைவருக்கும் பங்கு உள்ளது.\nநீங்களும் 'பாலியல் பலாத்கார கலாசாரத்திற்கு' உடந்தையா\n'பாலியல் பலாத்கார கலாசாரம்' என்பது இந்தியாவில் மட்டும் இல்லை. இது உலகில் எல்லா இடங்களிலும் இருக்கிறது. இதை கட்டமைப்பதும், பராமரிப்பதும் ஆண்கள் மட்டுமா இல்லவே இல்லை. பெண்களும் இதை முன்னெடுக்கிறார்கள்.\nநைண்டோஜ் சிக்கனின் விளம்பரம் ��ினைவுக்கு வருகிறதா அதில் ஏதாவது தவறு இருக்கிறதா அதில் ஏதாவது தவறு இருக்கிறதா மார்பையோ, தொடையையோ, உங்களுக்கு பிடித்தமான பாகத்தை உண்ணுங்கள் என்று கோழி சொல்வது சரியானது என்றால், நீங்களும் 'பாலியல் பலாத்கார கலாசாரம்' என்பதன் அங்கம் தானே\nநிர்வாணப் பெண் காலை அகற்றி வைத்து இருப்பதை போன்ற ஆஷ்ட்ரே விளம்பரத்தை உங்களால் இயல்பாக கடக்க முடியும் என்றாலும் அதில் தவறேதும் இல்லை என்று தோன்றினாலும், நீங்களும் 'ரேப் கல்சர்' என்பதன் ஒரு அங்கமே.\nநிர்பயா குற்றவாளிகளின் வழக்கறிஞர்கள் சொல்வதில் தவறேதும் இல்லை என்று உங்களுக்கு தோன்றினால் நீங்களும் 'பாலியல் பலாத்கார கலாசாரம்' என்பதற்கு உடந்தையாக இருக்கிறீர்கள்.\n#MeToo இயக்கத்தை தொடங்கிய தரனா புர்க்கேவை பற்றி விமர்சிப்பவர்கள், இந்த அவலட்சணமான பெண்ணை யார் பலாத்காரம் செய்வார்கள்… என்று நினைப்பவர்கள் ஆகியோரை 'பாலியல் பலாத்கார கலாசாரம்' தன்வயப்படுத்திக் கொண்டிருக்கிறது என்று சொல்வேன்.\nபாலியல் வல்லுறவு கலாசாரத்துக்கு உங்களை அறியாமலேயே துணை போபவரா நீங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lk.newshub.org/m/%E0%AE%95-%E0%AE%B1-%E0%AE%9A%E0%AE%9F-%E0%AE%9F-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%B3-%E0%AE%8F%E0%AE%B1-%E0%AE%AF-%E0%AE%AA-%E0%AE%AE-%E0%AE%AA-%E0%AE%9F%E0%AE%A9-30-%E0%AE%A8-%E0%AE%AE-%E0%AE%9F%E0%AE%99-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%9A-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%B3-%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3-%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0-28668346.html", "date_download": "2019-01-20T18:06:15Z", "digest": "sha1:O74NQIHVJ7BZD5CNWWYRTPBUKB44UQKO", "length": 6136, "nlines": 155, "source_domain": "lk.newshub.org", "title": "காற்­சட்­டைக்குள் ஏறிய பாம்புடன் 30 நிமி­டங்கள் சைக்­கிளில் பயணித்த நபர்..!! - NewsHub", "raw_content": "\nகாற்­சட்­டைக்குள் ஏறிய பாம்புடன் 30 நிமி­டங்கள் சைக்­கிளில் பயணித்த நபர்..\nதனது காற்­சட்­டைக்குள் பாம்பு ஒன்று ஏறி­யதை அறி­யாமல் இளைஞரொருவர் 30 நிமி­டங்கள் மோட்டார் சைக்­கிளை செலுத்திச் சென்ற சம்­பவம் கர்­நா­டகா மாநி­லத்தில் இடம்­பெற்­றுள்­ளது.\nஎனினும் அதிர்ஷ்­ட­வ­ச­மாக அந்த இளைஞர் உயிர் தப்­பினார். கதக் மாவட்டம், நராகுண்ட் நகரைச் சேர்ந்த வீரேஷ் கடே­மணி எனும் 32 வய­தான இளை­ஞ­ருக்கே இந்த அதிர்­ச்சி அனு­பவம் ஏற்­பட்­டுள்­ளது.\nமேலும் தெரிய வருவதாவது. இவர் சிறிய ஹோட்­ட­லொன்றை நடத்தி வரு­ம் ­நி­லையில், கடந்த சனிக்­ கி­ழமை தனது ஹோட்­ட­லுக்கு தேவை­யான மரக்­க­றி­களை வாங்­குவ­தற்­காக சந்­தைக்குச் சென்­றார்.\nஅப்­போது, அவரின் காற்­சட்­டைக்குள் ஏதோ ���ர்­வ­துபோல் இருந்­துள்­ளது. தண்ணீர் ஏதும் பட்­டி­ருக்கும் என நினைத்து மோட்டார் சைக்­கிளை செலுத்­து­வ­தி­லேயே வீரேஷ் கவ­ன­மாக இருந்­து ­விட்டாராம், அதன்பின் சந்தைக்கு சென்ற வீரேஷ் தனது ஹோட்­ட­லுக்கு தேவை­யான காய்­க­றிகள் அனைத்­தையும் வாங்­கி­விட்டு, நண்­பர்­களைச் சந்­தித்­து­விட்டு திரும்­பினார்.\nஅப்போது, தனது கால் பகு­தியில் பாம்பின் வால்­ப­குதி இருப்­பதைக் கண்டு வீரேஷ் நடுங்­கிப்­போனார். உடனே மோட்டார் சைக்­கிளை கீழே போட்­டு­விட்டு, அருகில் உள்ள ஒரு கடைக்குள் சென்று தனது காற்சட்டையை கழற்றி வீசி­யுள்ளார்.\nஅப்­போது, அவரின் காற்­சட்­டை­யி­லி­ருந்து 2 அடி­நீ­ளத்தில் பாம்பு ஒன்று ஓடி­யுள்­ளது. இதைக் கண்ட அங்­கி­ருந்­த­வர்கள் அதை அடிக்க முற்­பட்­ட­போது, அருகில் இருந்த கழி­வுநீர் தொட்­டிக்குள் சென்று மறைந்து விட்டதென அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2011/04/blog-post.html", "date_download": "2019-01-20T16:43:42Z", "digest": "sha1:JZ5B5L7V5SQ4SDUU2PWUIV3KVCI3XTYJ", "length": 18268, "nlines": 215, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: நீங்கள் எவடம்?” ஐயோ கவனம்!", "raw_content": "\nபுலிகள் துடைத்தழிக்கப்பட்டு விட்டார்கள் என்றாலும் புலிப் பக்தர்கள் பலர் புலம் பெயர் நாடுகளில் பைத்தியம்போல் அலையத் தொடங்கி இப்போது மெதுமெதுவாக பலர் சொஸ்தமடைய, சிலர் இன்னமும் தீராப் பைத்தியங்களாக உலா வருகின்றார்கள். சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்னர் இப்புலிப்பைத்தியனினால் பாதிக்கப்பட்ட இலண்டனில் வாழும் ஒரு முஸ்லிம் பிரமுகர் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தினை என்னுடன் பகிர்த்துகொண்டார்.\nலண்டனில் ஹரோவிலுள்ள பல சரக்கு கடையொன்றில் இலங்கை தமிழ் பத்திரிகை வாங்குவதற்காக அங்கு சென்றிருந்த கிழக்கு மாகாணம் மட்டக்களப்பைச் சேர்ந்த முன்னாள் அட்டாளைச்சேனை அரசினர் கல்லூரி ஓவியக்கலை விரிவுரையாளரும், முன்னாள் மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கல்லூரி உபஅதிபரும், தற்காலிக அதிபருமாக கடமையாற்றியவரும், மட்டக்களப்பு பிரஜைகள் குழு தலைவராகவும் சிறப்புறப் பணியாற்றிய பிரபல சமூக சேவையாளரும், முன்னாள் இந்தியப் பிரதமர் திரு நேருஜீ அவர்களின் உருவப்படத்தினை வரைந்து நேருஜீ 1951 ம் ஆண்டு இலங்கைக்கு விஜயம் செய்தபோது, முன்னாள் இலங்கை பிரதமமந்திரி திரு எஸ்.ட���ிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்கா அவர்களின் முன்னிலையில் அவ் ஓவியத்தினைக் கையளித்து சிறந்த ஓவியருக்கான பல விருதுகளைப பெற்று;, இலங்கையிலும், இந்தியாவிலும் பரவலாக அறியப்பட்ட ஓவியர் கலாபூசணம் அல்ஹாஜ் எம்.எஸ்.ஏ அஸீஸ் (ஜே.பி)அவர்களடம.; கடையில் சம்பாஷனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஒருவர் “நீங்கள் எவடம”; என்று கேட்க ஜனாப் அஸீஸ் அவர்களும் மீன்பாடும் தேன் நாடாம் மட்டக்களப்பு என மிடுக்குடன் சொல்ல அங்கு நின்றிருந்த முன்னாள் சட்டத்தரணி ஒருவர் யாரோ, யாரோ எல்லாம் மட்டக்களப்பில் தெரியுமா எனக்கேட்க கதை வளர்ந்து முன்னாள் மட்டுநகர் அரச அதிபர் திரு மௌனருசாமி அவர்களையும் சொல்லி மேலும் அவரது மைத்துனரான முன்னாள் ரொலே(1989) எம்.பி கருணாணாகரனையும் தெரியுமென சொல்ல எத்தனித்து “கருணா” எனத் தொடங்கியவுடனேயே பக்கத்தில் போதையில் நின்ற ஒருவர் இவர்மீது பாய்ந்து தாக்கியபோது கூடியிருந்தவர்கள் இவரைக் காப்பாற்றியதுடன், அடித்தவன் சார்பில் மன்னிப்புக் கேட்டனர்.\nசரி போனால் போகட்டுமென்றால் அச்சம்பவம் இடம்பெற்ற ஒரு வாரத்திற்குப் பின்னர் ஜனாப் அஸீஸ் அவர்கள் இன்னொரு முதியவரைச் சந்தித்தபோது அவரும் இவரை நீங்கள் “எவடம்” என்று கேட்டு;. பேச்சு வளர்ந்து இவர் முன்னாள எம்.பி இராஜதுரை தனது நண்பரெனச் சொல்ல “அவன் தமிழினத் துரொகி” என்று அந்த முதியவர் இவர்மீது பாய்ந்தார்.\nஇனிமேல் எவடம் என்று யாரும் கேட்டால் மட்டக்களப்பார் என்னை விடு சாமி என்று ஓடப்போகின்றார்கள், யாழ்ப்பாணம் சுன்னாகத்திலிருந்து முதனமுதல் ஆசிரியர் நியமனம்பெற்று எங்களுக்கு கற்பிக்க வந்த ஆசிரியர் அடிக்கடி சொல்வார் “அடே இங்கே மீன்பாடுது, தேனோடுது என்கிறாங்க ஆனால் இங்கு என்னென்றால் ஆளுக்குமேல் ஆள்தான் பாயுறான்.” இறுதியில் அவரும் வீடுவாங்கிக்கொண்டு மட்டக்களப்பில் வாழத் தொடங்கிவிட்டார். ஆனால் இப்போது மீன்பாடுதோ, தேன் ஓடுதோ இல்லையோ ஐரோப்பாவில யாழ்ப்பாணத்தார் மட்டக்களப்பார்மீது ஆளுக்குமேல் ஆள் பாயுறாங்க, ஒரு ஆலோசனையை சொல்லாமல் இருக்க முடியவில்லை “ கருணாகரப் பரம்பொருளே அடியேனை கண்பார்த்து அருள்வாயே” என்ற தேவாரத்தைப் பாடுபவர்கள் ஒரே மூச்சில் கருணாகரனான கடவுளை பாதுகாப்பிற்கு அழைத்து விடுங்கள். தப்பித்தவறி விக்கியோ, திக்கியோ கருணா…. என்று நிறு��்தினால்போதும்;: மதராஸ் தமிழில்; சொல்வதானால் உங்களைப் பின்னி எடுத்து விடுவார்கள் போங்கள்.\n“கருணாகரப் பரம்பொருளே மட்டக்களப்பாரை கண்பார்த்து அருள்வாயே\nஅரசியல் நெருக்கடியைத் தீர்ப்பதற்கான பொறுப்பை மக்களிடம் விட வேண்டும்\nஇ லங்கையில் சுமார் இரண்டு மாதங்கள் நீடித்த அரசியல் குழப்ப நிலை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தைக் கலைத்தது அரசியல் அமைப்பு...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nதிருமதி மங்கையற்கரசி அமிர்தலிங்கம் விட்டுச் சென்ற நினைவுகளின் ஒரு பக்க தரிசனம்\nதிருமதி மங்கையற்கரசி அமிர்தலிங்கம் விட்டுச் சென்ற நினைவுகளின் ஒரு பக்க தரிசனம் எஸ்.எம்.எம்.பஷீர் \"நெருநல் உளனொருவன் இன்றில்லை என்ன...\nபதின்மூன்றாவது திருத்தச் சட்டம் - ஒரு தொடர் கதையாட...\nரிசானா நபீக்காவின் உயிரைக் காக்க வேண்டுகோள் \nமீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன், முடங்கிப்போன...\nமீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன் முடங்கிப்போன ...\n”பர்தா அணிந்து காபரே நடனக்காரி நடனம்” உ(அ)வமானம்\nநாடு கடந்த தமிழ் ஈழத் தேர்தலும் நாடு கடந்து கொடியே...\nமீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன், முடங்கிப்போன...\nபொன்சேகா கோவணம் கிழித்து கோவணமானார் \nகிழக்கில் முஸ்லீம் அரசியலும் மட்டக்களப்பு மத்தி கல...\nகுறுக்குச் சமரில் சிக்குண்ட முஸ்லிம்கள்\nகற்றறியா பாடங்களும் மீள் இணங்கா ஆயுதக்குழுக்களும்\nபதின்மூன்றாவது திருத்தச் சட்டம் - ஒரு தொடர் கதையாட...\nமீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன், முடங்கிப்போன...\nமீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன் முடங்கிப்போன ...\nமீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன், முடங்கிப்போன...\nமீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன் முடங்கிப்போன ...\nமீசைவைத்த சிங்களவன் அடங்காத் தமிழன், முடங்கிப்போன...\n“யுத்த பின் (Post-War) புதிய அரசும் மக்கள் எதிர்பா...\nஊடகம் இனியும் பூடகமில்லை- பகுதி மூன்று\nஊடகம் இனியும் பூடகமில்லை -பாகம் நான்கு\nஊடகம் இனியும் பூடகமில்லை (பாகம் ஆறு)\nரவிராஜ் என்னும் மனிதனின் அரசியல் சதிக்கொலை (Politi...\nமீசைவைத்த சிங்களவன் அடங்காத் தமிழன் ம��டங்கிப்போன ம...\nமீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன், முடங்கிப்போன...\nமீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன், முடங்கிப்போன...\nபதின்மூன்றாவது திருத்தச் சட்டம் – ஒரு தொடர் கதையாட...\n\"நாசம் வந்துற்றபோது நல்லதோர் பகையை பெற்றேன்\"”\n“ஜனாதிபதிதேர்தலும் திண்ணைபபேச்சு வீரர்களும் பாகம் ...\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/regional-tamil-news/disqualified-mla-not-possible-to-stand-election-118110800069_1.html", "date_download": "2019-01-20T17:19:15Z", "digest": "sha1:UGGP34UNUOQ5LP3IFGHAQHFYJ3O4CKWO", "length": 7613, "nlines": 102, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ 6 ஆண்டுகளுக்கு போட்டியிட முடியாது: சபாநாயகர் அதிரடி", "raw_content": "\nதகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ 6 ஆண்டுகளுக்கு போட்டியிட முடியாது: சபாநாயகர் அதிரடி\nவியாழன், 8 நவம்பர் 2018 (22:11 IST)\nதமிழகத்தில் சமீபத்தில் சபாநாயகர் தனபால் அவர்கள் 18 எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்த நடவடிக்கை செல்லும் என நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது போலவே புதுவையில் சொத்துக்குவிப்பு வழக்கில் எம்எல்ஏ அசோக் ஆனந்தன் என்பவர் சமீபத்தில் எம்.எல்.ஏ பதவியில் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்\nஇந்த நிலையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ அசோக் ஆனந்தன் அவர்களின் தொகுதியான தட்டாஞ்சாவடி என்ற தொகுதி காலியான தொகுதியாக சபாநாயகர் வைத்திலிங்கம் அறிவித்துள்ளார்.\nமேலும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ அசோக் ஆனந்தன் இனிவரும் 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது என்றும் சபாநாயகர் அறிவித்துள்ளார். இதனால் புதுவை அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nஎதிர்பாராதது: பதவி விலகினார் டிரம்ப்; அமெரிக்காவில் பரபரப்பு\nவிஷம் கலந்து மனைவி, குழந்தைகள் உள்பட 4 பேரை கொன்று ஆசிரியர் தற்கொலை\nஉங்கள் வீட்டில் செல்வ வளம் பெருகுக சில குறிப்புகள்...\nதளபதி விஜய் படத்தில் இத்தனை கதாநாயகிகளா\nசபாநாயகருடன் முதல்வர் பழனிசாமி திடீர் சந்திப்பு...\nதுணை சபாநாயகர் தம்பிதுரை இளைஞரிடம் வாக்குவாதம்\n18 எம்.எல்.ஏ.க்களின் அறைகளுக்கு சீல்: சபாநாயகர் அதிரடி உத்தரவு\n30ஆம் தேதி மேல்முறையீடு: 18 எம்.எல்.ஏக்கள் அதி��டி முடிவு\n30ஆம் தேதி மேல்முறையீடு: 18 எம்.எல்.ஏக்கள் அதிரடி முடிவு\nதொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த குழு: திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவிப்பு.\n'விஸ்வாசம்' குறித்து முதல்வர் பழனிச்சாமி பேச்சு\nதலைமை செயலகத்தில் யாகம் நடத்தினாரா ஓபிஎஸ்\nசசிகலாவுக்கு சிறையில் சலுகை அளித்தது உண்மைதான்: அதிர்ச்சி அறிக்கை\nகல்லூரி மாணவர் உள்பட 3 பேரை ஓடஓட விரட்டி வெட்டிக்கொன்ற 8 பேர் கும்பல்: கும்மிடிப்பூண்டியில் பயங்கரம்\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/astrology/news/7-villages-muthalamman-unity-festival-t-kallupatti-333379.html", "date_download": "2019-01-20T16:49:11Z", "digest": "sha1:JUSKI57KHBAINU6ICEVQJDIWS5O5BUJQ", "length": 19360, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "அக்கா தங்கைகள் ஏழு பேர்... ஏழு ஊர் முத்தாலம்மன் கோவில் - கல்லுப்பட்டியில் ஒற்றுமை விழா | 7 villages muthalamman Unity festival in T Kallupatti - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசென்னை- தூத்துக்குடி 8 வழி சாலை : மத்திய அரசு ஒப்புதல்\nகோவை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி.. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை\nசொத்துக்களை தானமாக கொடுத்து விட்டு கடை முன்பு வரிசையில் நின்ற பில் கேட்ஸ்...காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு இது புதுசு தான்.. ஆனாலும் நிச்சயம் கலக்கிடுவாரு\nஆண்களைவிட பெண்கள் அதிகமாக தற்கொலை செய்து கொள்வது ஏன்\nஅமேசான்-பிளிப்கார்ட்டை துவம்சம் செய்ய வரும் ரிலையன்ஸ்.\nதோனியை பாராட்ட எனக்கு ராயல்டி கொடுங்க.. WWE வீரர் பிராக் லெஸ்னரின் மேனேஜர் அடாவடி\n15 வயசுப் பொண்ணுங்கள Vietnam இருந்து கடத்தி கல்யாணம் பண்ணிக்கிறாங்களா\nஎரிந்த சதி தேவி உடலை சுமந்து நடனமாடிய சிவன்.. தென்னகத்தின் காசி தேடி போலாமா\nஅக்கா தங்கைகள் ஏழு பேர்... ஏழு ஊர் முத்தாலம்மன் கோவில் - கல்லுப்பட்டியில் ஒற்றுமை விழா\nமதுரை: ஏழு கிராமங்கள் இணைந்து ஜாதி மத பேதமின்றி அரசியல் கட்சி பாகுபாடின்றி ஒற்றுமையை பறைசாற்றும் வகையில் ஒரு திருவிழா நடத்தி முடித்திருக்கிறார்கள். ஏழு ஊர் முத்தாலம்மன் கோவில் திருவிழா ஆறு சப்பரங்கள் அட்டகாசமாக பவனி வர அமர்களமாக நடந்து முடிந்துள்ளது.\nசாமி வருது சாம��� வருது வழிய விடுங்கடா என்று பாட்டு அமர்களப்பட... ஏழு கிராம மக்களும் கல்லுப்பட்டியில் குவிய 40 அடி உயரத்தில் ஆறு சப்பரங்கள் வரிசை கட்ட அம்மாபட்டிக்கு சென்று அம்மனை அழைத்து வந்ததை குலவை போட்டு பக்தர்கள் கொண்டாடினர்.\nதிருவிழாவிற்காக காப்புக்கட்டியிருந்த நூற்றுக்கணக்கான இளைஞர்கள் தங்களின் தலையில் சப்பாரத்தை தூக்கி வருவதை பார்க்கவே கண் கோடி வேண்டும். சப்பரத்தின் முன் உற்சாகமாக நடனமாடியபடி வரும் இளசுகளும், பாவாடை தாவணியிலும், சுடிதாரிலும் வலம் வரும் இளம் பெண்களும், பட்டு சரசரக்க சப்பரத்தை பார்க்க வந்த பெண்களும் என கல்லுப்பட்டியே நிறைந்திருந்தது.\nஅம்மனை தரிசிக்க வந்த மக்கள்\nதேவன்குறிச்சி, தே. கல்லுப்பட்டி, சத்திரபட்டி, வன்னிவேலம்பட்டி, அம்மாபட்டி,காடனேரி, கிளாங்குளம் ஆகிய ஏழு ஊர்கள் இணைந்துதான் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஐப்பசி மாதத்தில் முத்தாலம்மனுக்கு விழா எடுக்கிறார்கள். முத்தாலம்மனை தேவன்குறிச்சியில் ஆதிபராசக்தி, கல்லுப்பட்டியில் சரஸ்வதி, வன்னிவேலம்பட்டியில் மகாலட்சுமி, வை.அம்மாபட்டியில் பைரவி, காடனேரியில் திரிபுரசுந்தரி, கிளாங்குளத்தில் சபரி, கி.சத்திரப்பட்டியில் சவுபாக்கியவதியாக வழிபடுகின்றனர்.\nஆறு பெண் பிள்ளைகளுடன் ஆந்திராவில் இருந்து அம்மாபட்டிக்கு வந்த பாட்டியுடன் தொடங்குகிறது இந்த கதை. தண்ணீரின்றி தவித்த மக்களுக்கு நாங்கள் இருக்கிறோம் என்று ஆசி தரும் வகையில் வந்தனர் ஏழு பேரும். அவர்கள் வந்த நேரம் நல்ல நேரம்தான் எனவேதான் கிராமங்களில் பஞ்சம் தீர்ந்து செழிப்பானது. அது முதல் ஏழு பேரையும் குலம் காக்க வந்த குல தெய்வமாகவே வணங்கத் தொடங்கிவிட்டனர் ஏழு கிராம மக்களும்.\nஇரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் முத்தாலம்மன் கோவில் திருவிழா இந்த ஆண்டு நடத்த உத்தரவு கிடைத்தது. கடந்த வாரம் புதன்கிழமையே காப்பு கட்டி விரதம் இருக்க தொடங்கி விட்டனர் சப்பரம் தூக்குபவர்கள். புதன்கிழமை இரவே ஏழு அம்மன்களை அலங்கரித்து அம்மாபட்டியில் வைத்திருந்தனர். அம்மன் கண் திறப்பதை பார்க்க வேண்டும் என்பதற்காகவே கூட்டம் கூட்டமாக சென்று\nஏழு அம்மன்களுக்கும் மாலை வாங்கி போட்டு வேண்டுதலை நிறைவேற்றினார்கள் கிராம மக்கள்.\nஅம்மாபட்டி தவிர ஆறு ஊர்களிலும் புதன்கிழமை காலையில் இருந்தே சப்பரம் செய்யும் வேலை தொடங்கி விட்டது. மாலையில் இடி மின்னலுடன் தொடங்கி மழை இரவு வரை கொட்டித்தீர்த்தது. ஆனாலும் அடாது மழையிலும் விடாது சப்பரம் செய்து அலங்கரிப்போம் என்று இளைஞர்கள் போட்டி போட்டுக்கொண்டு வேலை செய்தனர். ஆறு ஊர் சப்பரத்தில் எந்த ஊர் சப்பரம் அழகு, கம்பீரம் என்பதை காட்டுவதில் ஒரு போட்டியே நடக்கும்.\nவியாழக்கிழமை அதிகாலையிலேயே அதிர்வேட்டுகள் முழங்க சப்பரங்கள் அம்மாபட்டிக்கு சென்றன. தங்கள் ஊர் அம்மனை தலையில் சுமந்த படி ஆடி வர கிராம மக்கள் தங்கள் ஊர் சப்பரத்தின் பின்னேயே நடந்து சென்று ஆனந்த கண்ணீர் மல்க தங்கள் ஊர்களுக்கு அம்மனை அழைத்து சென்றனர். கல்லுப்பட்டிக்கு வந்ததும் அக்கா தங்கைகள் கட்டித்தழுவி பிரியா விடை கொடுப்பதை பார்ப்பது தனி அழகு.\nஅம்மனை அழைத்துக்கொண்டு சப்பரம் ஊருக்கு வந்த உடனேயே கிடா வெட்ட ஆரம்பித்து விட்டார்கள். அம்மனுக்காக நேர்ந்து கிடா பிடித்து விட்டர்கள். சொந்த பந்தங்களை அழைத்திருந்தவர்கள் என கிடாவை வெட்டி சோறு சமைத்து விருந்து பரிமாறினார்கள். காணும் இடமெங்கும் நேற்று கிடாவெட்டு விருந்தாகவே காட்சியளித்தது. அம்மனுக்கும் கறிசோறு விருந்து படைந்து நள்ளிரவில் அம்மனை நீர் நிலையில் கரைப்பதுடன் விழா நிறைவடைகிறது.\nஇந்த ஊர்களைச் சேர்ந்தவர்கள் வேலைக்காக எங்கு சென்றிருந்தாலும் ஏழு ஊர் முத்தாலம்மன் திருவிழாவில் பங்கேற்க சொந்த ஊருக்கு வந்து விடுவார்கள் என்பதுதான் சிறப்பம்சம். தீபாவளி, பொங்கல் எல்லாம் எங்களுக்கு அப்புறம்தான் என்கின்றனர் இந்த ஊர் மக்கள். ஜாதி பேதமின்றி, அரசியல் கட்சி பாகுபாடின்றி அனைத்து மக்களும் ஒன்றாக இணைந்து கொண்டாடும் விழா என்பது இந்த விழாவின் சிறப்பு. இந்த ஆண்டு விழா சிறப்பாக நடந்து முடிந்து விட்டது. முத்தாலம்மனைப் பார்க்க இன்னும் 2 வருஷம் காத்திருக்கணுமே என்று இப்போதே பேச ஆரம்பித்து விட்டனர் இளைஞர்கள்.\nபடங்கள் உதவி:சுபா ஸ்டூடியோ சங்கர் கல்லுப்பட்டி நண்பர்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/democrats-win-house-mid-term-elections-is-check-donald-trump-333685.html", "date_download": "2019-01-20T16:48:46Z", "digest": "sha1:DDXWILAFWTAN42RUS3AN7PMRJWLQ4Y6R", "length": 15729, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "இஷ்டப்படி இனி ஆட முடியாது ட��னால்ட் ட்ரம்ப்.. ஜனநாயக கட்சி வெற்றியால் உலக நாடுகள் நிம்மதி | Democrats win House in Mid-term elections is a check for Donald Trump - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nகோவை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி.. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை\nசொத்துக்களை தானமாக கொடுத்து விட்டு கடை முன்பு வரிசையில் நின்ற பில் கேட்ஸ்...காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு இது புதுசு தான்.. ஆனாலும் நிச்சயம் கலக்கிடுவாரு\nஆண்களைவிட பெண்கள் அதிகமாக தற்கொலை செய்து கொள்வது ஏன்\nஅமேசான்-பிளிப்கார்ட்டை துவம்சம் செய்ய வரும் ரிலையன்ஸ்.\nதோனியை பாராட்ட எனக்கு ராயல்டி கொடுங்க.. WWE வீரர் பிராக் லெஸ்னரின் மேனேஜர் அடாவடி\n15 வயசுப் பொண்ணுங்கள Vietnam இருந்து கடத்தி கல்யாணம் பண்ணிக்கிறாங்களா\nஎரிந்த சதி தேவி உடலை சுமந்து நடனமாடிய சிவன்.. தென்னகத்தின் காசி தேடி போலாமா\nஇஷ்டப்படி இனி ஆட முடியாது டொனால்ட் ட்ரம்ப்.. ஜனநாயக கட்சி வெற்றியால் உலக நாடுகள் நிம்மதி\nடெல்லி: அமெரிக்காவில் உள்ள பிரதிநிதிகள் சபைக்காக நடைபெற்ற இடைக்கால தேர்தலில் வென்றதன் மூலம் ஜனநாயக கட்சி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கண்ணில் விரலை விட்டு ஆட்டும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.\nஅமெரிக்க மிட்டர்ம் தேர்தலில், கடந்த எட்டு ஆண்டுகளில் முதல்முறையாக அந்நாட்டின் கீழவையை கைப்பற்றியுள்ளது, ஜனநாயக கட்சி. இந்த வெற்றியின் மூலம், அதிபர் டிரம்ப் இனிமேல் அவரது இஷ்டப்படி நடவடிக்கைகளை எடுக்க முடியாது.\nஅமெரிக்க காங்கிரஸ் என்பது செனட் என்ற மேலவை மற்றும் மற்றும் பிரதிநிதிகள் சபை அதாவது கீழவை என்ற இரு அவைகளைக் கொண்டது.\nஇதில் பிரதிநிதிகள் சபை என்பது அதிகாரம் அதிகமாக கொண்டது. இந்தியாவில் ராஜ்யசபாவைவிட, லோக்சபாவிற்கு அதிகாரம் எப்படி அதிகமோ அதேபோன்றுதான் அங்கும் கூட. செனட்டில் ட்ரம்ப் கட்சி ஆதிக்கம் செலுத்தினாலும், முக்கியமான சட்டங்கள், கொள்கை முடிவுகளை கீழவை எடுக்கும் என்பதால், அங்கு ஜனநாயக கட்சி ஆதிக்கம்தான்.\nஅதேநேரம், அமெரிக்க வல்லுநர்கள் கணிப்புப்படி, சீனாவுக்கு எதிரான டொனால்ட் ட்ரம்பின் 'வணிக யுத்தத்திற்கு', ஜனநாயக கட்சி தடைபோடாது என்றே தெரிகிறது. இதற்கு காரணம், அது அதிபரின் சிறப்பு அதிகாரத்திற்கு உட்பட்ட முடிவு என்பதோடு, ஜனநாயக கட்சியும் கூட சீனாவுக்கு எதிரான வணிக நிலைப்பாட்டை எடுத்து வருவது காரணம் என்று அந்த நாட்டு அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.\nஅதேநேரம், ஈராக் மீது சமீபத்தில் ட்ரம்ப் விதித்த பொருளாதார தடை போன்ற விவகாரங்களை இனிமேல் அவர், இஷ்டப்படி செய்ய முடியாது. ஒரு வேகத்தடை போல ஜனநாயக கட்சி இருக்கும் என்கிறார்கள். பிற நாடுகளை மிரட்டும் ட்ரம்ப் செயல்பாட்டை, கீழவையில் ஜனநாயக கட்சி பெற்ற பெரும்பான்மை தடுத்து நிறுத்தும் என்பது அரசியல் நோக்கர்கள் கருத்தாக உள்ளது.\nஜனநாயக கட்சி வெற்றியின் மூலம், பல உலக நாடுகள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளன. ட்ரம்ப் எனும் முரட்டு குதிரைக்கு ஜனநாயக கட்சியின் வெற்றி என்பது கடிவாளம் போட்டதை போன்ற சூழ்நிலை உருவாகியுள்ளது.\nமேலும் டெல்லி செய்திகள்View All\nமாயாவதி ஒரு கறைன்னு ஏன் சொன்னீங்க பாஜக பெண் எம்எல்ஏவிடம் விளக்கம் கேட்கும் மகளிர் ஆணையம்\nஜம்மு, இமாச்சல் மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை..இந்திய வானிலை மையம் அறிவிப்பு\nபன்றிக்காய்ச்சல் குணமானது.. சிகிச்சைக்கு பின் வீடு திரும்பிய அமித் ஷா\nஒரு காலத்தில் விஷம் குடிக்கவும் தயாராக இருந்தோம்.. ஆனால் இப்போது.. அரவிந்த் கேஜரிவால் பரபரப்பு தகவல்\nபாஜகவிற்கு எதிராக திரண்ட 23 கட்சிகள்.. மாபெரும் ஹிட்.. அதிர்ச்சியில் மோடி அண்ட் கோ\nதியாகம்தான் வழி.. எதிர்க்கட்சி மாநாட்டில் ரகசிய க்ளூ.. மெகா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார்\nமோடியின் நான்கரை ஆண்டு அச்சே தின்.. மத்திய அரசின் கடன் 82 லட்சம் கோடி.. அதிர்ச்சி ரிப்போர்ட்\nஐ.ஆர்.சி.டி.சி முறைகேடு வழக்கு.. லாலுவின் இடைக்கால ஜாமீன் வரும் 28ம் தேதி வரை நீட்டிப்பு\n கொல்கத்தா பிரம்மாண்ட மாநாட்டில் முழங்கிய மமதா பானர்ஜி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nwashington us election வாஷிங்டன் அமெரிக்கா தேர்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/kumbakonam-private-school-teacher-brutally-murdered-unknown-persons-333341.html", "date_download": "2019-01-20T17:11:30Z", "digest": "sha1:RFRBAXNTQZUXPGKTMKRA4AD5D3C2U5GG", "length": 16518, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "திருவிடைமருதூர்.. துடிக்க துடிக்க நடு ரோட்டில் ஆசிரியையை கொன்ற நபர் சிக்கினார்! | Kumbakonam Private School Teacher Brutally Murdered by unknown persons - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள�� செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசென்னை- தூத்துக்குடி 8 வழி சாலை : மத்திய அரசு ஒப்புதல்\nகோவை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி.. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை\nசொத்துக்களை தானமாக கொடுத்து விட்டு கடை முன்பு வரிசையில் நின்ற பில் கேட்ஸ்...காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு இது புதுசு தான்.. ஆனாலும் நிச்சயம் கலக்கிடுவாரு\nஆண்களைவிட பெண்கள் அதிகமாக தற்கொலை செய்து கொள்வது ஏன்\nஅமேசான்-பிளிப்கார்ட்டை துவம்சம் செய்ய வரும் ரிலையன்ஸ்.\nதோனியை பாராட்ட எனக்கு ராயல்டி கொடுங்க.. WWE வீரர் பிராக் லெஸ்னரின் மேனேஜர் அடாவடி\n15 வயசுப் பொண்ணுங்கள Vietnam இருந்து கடத்தி கல்யாணம் பண்ணிக்கிறாங்களா\nஎரிந்த சதி தேவி உடலை சுமந்து நடனமாடிய சிவன்.. தென்னகத்தின் காசி தேடி போலாமா\nதிருவிடைமருதூர்.. துடிக்க துடிக்க நடு ரோட்டில் ஆசிரியையை கொன்ற நபர் சிக்கினார்\nஇளம் ஆசிரியை நடு ரோட்டில் வெட்டிக் கொலை-வீடியோ\nகும்பகோணம்: திருவிடைமருதூரில் ஆசிரியை வசந்த பிரியா கொலை வழக்கில் அவரைக் கொலை செய்து விட்டுத் தப்பிய அவரது மாமா மகன் நந்தகுமாரை போலீஸார் கைது செய்துள்ளனர்.\nநிச்சயதார்த்தம் முடிந்து 5 நாள்தான் ஆன நிலையில், ஆசிரியை வசந்த பிரியா கொடூரமாக துடிக்கத் துடிக்க கொலை செய்யப்பட்டதால் திருவிடைமருதூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nபாபநாசம் 108 சிவாலயம் பகுதியை சேர்ந்தவர் குமரவேல். இவரது 24 வயது மகள் வசந்தபிரியா. ஆசிரியர் பயிற்சி பள்ளியில் படித்த இவர், கும்பகோணம் லால் பகதூர் சாஸ்திரி சாலையில் உள்ள தனியார் பள்ளியில் டீச்சராக வேலை செய்து வந்தார்.\nஇவருக்கும் வலங்கைமானைச் சேர்ந்த ஒருவருக்கும் கடந்த 28 ம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் நேற்று மாலை ஸ்கூல் முடிந்ததும் வெளியே வந்த இவரை, பள்ளி வாசலில் ஒருவர் பைக்கில் அழைத்து சென்றுள்ளார். இருவரும் காவிரி ஆற்றங்கரை படித்துறைக்கு சென்றிருக்கிறார்கள்.\nஆனால் சிறிது நேரத்தில் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்டு ரத்தம் சொட்டிய நிலையில், உயிரை கையில் பிடித்து கொண்டு அலறி அடித்து கொண்டு நடுரோட்டில் ஓடி வந்தார் வசந்தபிரியா. தொடர்ந்து ஓட முடியாத நிலையில், அப்படியே ரோடு ஓரமாக சரிந்து விழுந்து ரத்தவெள்ளத்தில் உயிரிழந்தார். இதை பார்த்த பொதுமக்கள் உடனடியாக திருவிடைமருதூர் போலீசாருக்கு தகவல அளித்தனர்.\nசம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் வசந்தபிரியாவின் உடலைக் கைப்பற்றியதுடன், கொலை செய்யப்பட்ட இடத்தில் இரண்டு செல்போன்கள், பேனாகத்தியும் பறிமுதல் செய்தனர். இதையடுத்து டீச்சரின் கொலையில் விசாரணையை போலீசார் உடனடியாக ஆரம்பித்தனர். பள்ளி வாசலில் இளைஞர் டீச்சரை பைக்கில் ஏற்றிய காட்சி அங்கிருந்த சிசிடிவி காமிராவில் பதிவானதை கொண்டு இந்த விசாரணை ஆரம்பமானது.\nபடித்துறையில் இருவரும் பேசிக் கொண்டிருந்தபோது, திடீரென வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், வாக்குவாதம் தகராறாக முற்றிப்போகவும், பிறகு ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அந்த நபர், மறைத்து வைத்திருந்த கத்தியால் வசந்தப் பிரியாவின் கழுத்தை அறுத்துள்ளதாகவும் போலீசார் சந்தேகித்தனர்.\nமேலும் அந்த இளைஞர் ஏற்கனவே டீச்சரை அவர் காதலித்தவராக இருக்கலாம் என்றும் வேறு ஒருவருடன் நிச்சயம் ஆகிவிட்ட ஆத்திரத்தில் டீச்சரை கொலை செய்திருக்கலாம் என்றும் போலீசார் யூகித்தனர். அதனால் தப்பி ஓடி தலைமறைவாக உள்ள கொலை செய்த இளைஞரை போலீசார் தேடி வந்தனர்.\nவிசாரணையில் பைக் ஆசாமியின் பெயர் நந்தகுமார் என்றும், அவர் வசந்த பிரியாவின் சொந்த மாமன் மகன் என்றும் தெரிய வந்தது. நந்தகுமார், வசந்த பிரியாவை ஒரு தலையாக காதலித்துள்ளார். ஆனால் வசந்த பிரியா வீட்டில் வேறு ஒருவருக்கு நிச்சயித்து விட்டனர்.\nஇதனால் அதிர்ச்சி அடைந்த நந்தகுமார் நேற்று வசந்த பிரியாவை பள்ளி முடிந்ததும் பைக்கில் ஏற்றி படித்துறைக்குக் கூட்டிப் போய் திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுள்ளார். ஆனால் அதற்கு மறுத்துள்ளார் வசந்த பிரியா. இதனால் கோபமடைந்த நந்தகுமார் கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தப்பினார். திட்டக்குடிக்கு போன அவர் அங்கு தலைமறைவாக இருந்தார். அவரை இரவோடு இரவாக போலீஸார் கைது செய்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkumbakonam teacher murder கும்பகோணம் ஆசிரியை கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D/page/15/", "date_download": "2019-01-20T16:54:33Z", "digest": "sha1:KOYVIHU56NIKSKWYAM2V6SEKXBMPGIQB", "length": 3801, "nlines": 66, "source_domain": "www.cinereporters.com", "title": "கமல் Archives - Page 15 of 20 - CineReporters", "raw_content": "\nநான் எங்கும் ஓடி ஒளியவில்லை : சினேகன் வெளியிட்ட வைரல் வீடியோ\nபிக்பாஸ் 2-வது சீசனில் கமலுக்கு பதில் இவரா\nஇத்தனை மொழிகளில் வெளியாகிறதா இந்தியன் 2\nபிக்பாஸில் 100 நாட்கள் இருந்த ஆரவ்-க்கு ரூ.50 லட்சம்: பாதியிலேயே போனவருக்கு ரூ.5...\nபிக்பாஸ் வெற்றியாளர் ஆரவ்வை டுவிட்டரில் கலாய்த்த பிரபல நடிகை\nஅரசியலில் வெல்ல என்ன செய்யவேண்டுமென்று கமலுக்கு தெரியும்: அமைச்சர்கள் முன்னால் தைரியமாக பேசிய ரஜினி\nசிவாஜிகணேசனை எந்த அரசாக இருந்தாலும் மதித்தே ஆகவேண்டும், கெஞ்ச வேண்டியதில்லை: கமல் ஆவேசம்\nயாரும் எதிர்பார்க்காத வகையில் பிக்பாஸ் படத்தை வென்றது யார் தெரியுமா\nகமல்-ஷங்கர் கூட்டணியில் உருவாகிறது இந்தியன்-2: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஇன்று பிக்பாஸில் இருந்து ஒருவர் வெளியேற்றம்: வெளியேறியவர் இவர்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2018/apr/17/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-2901699.html", "date_download": "2019-01-20T16:47:44Z", "digest": "sha1:UHZE6HGC4BO67ZCSZEWXALEKDOBBWUHY", "length": 8403, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "விடுதலைச்சிறுத்தைகள் கட்சி கொடிக் கம்பம் அகற்றம்: தாண்டிக்குடி சாலையில் மறியல்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்\nவிடுதலைச்சிறுத்தைகள் கட்சி கொடிக் கம்பம் அகற்றம்: தாண்டிக்குடி சாலையில் மறியல்\nBy DIN | Published on : 17th April 2018 07:15 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிண்டுக்கல் மாவட்டம், அய்யம்பாளையம் அருகே விடுதலைச்சிறுத்தைகள் கட்சி கொடிக் கம்பம் அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாண்டிக்குடி சாலையில் திங்கள்கிழமை நடைபெற்ற மறியல் காரணமாக 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nஅய்யம்பாளையம் அடுத்துள்ள கதிர்நாயக்கன்பட்டி பிரிவில், விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சார்பில் அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி ���ொடிக் கம்பம் ஊன்றப்பட்டு, கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.\nஇந்நிலையில், அந்த கொடிக் கம்பத்தை மர்ம நபர்கள் சிலர் ஞாயிற்றுக்கிழமை இரவு அகற்றியுள்ளனர். பின்னர், அந்த கம்பத்தை அருகிலுள்ள கிணற்றில் வீசிச் சென்றுவிட்டனர்.\nஇதனை அறிந்த அப்பகுதி விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தொண்டர்கள், கொடிக் கம்பத்தை அகற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அய்யம்பாளையம் தாண்டிக்குடி சாலையில் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த பட்டிவீரன்பட்டி போலீஸார், அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், கொடிக் கம்பத்தை அகற்றியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.\nஇம்மறியல் போராட்டம் காரணமாக, சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇந்தியன்-2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nநடிகர் விஷால் திருமணம் செய்யவுள்ள நடிகை அனிஷா ரெட்டி படங்கள்\nபொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்\nவிழாக்கோலம் பூண்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திருவிழா\nஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸர்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/44881/irumbuthirai-movie-photos", "date_download": "2019-01-20T17:45:55Z", "digest": "sha1:RWK4GWN7U744RS5JCW6TYY7ECOHZVQOG", "length": 4062, "nlines": 66, "source_domain": "www.top10cinema.com", "title": "இரும்புத்திரை - புகைப்படங்கள் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\n‘இளையராஜா-75’ - உறுதி அளித்த ரஜினி, கமல்\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் ‘இளையராஜா-75’ என்ற நிகழ்ச்சி ஃபிப்ரவரி 2,3 தேதிகளில்...\nதிருமணத்தை உறுதி செய்த விஷால்\nநடிகரும், நடிகர��� சங்க செயலாளரும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவருமான விஷால், நடிகர்...\nஇளையராஜாவுக்காக இணைந்த 10 கதாநாயகர்கள்\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் அடுத்த மாதம் (ஃபிப்ரவரி) 2.3 தேதிகளில் ‘இளையராஜா-75’...\nசண்டக்கோழி 2 பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nபராக் பராக் வீடியோ பாடல் - Seemaraja\nவரும் ஆனா வராது வீடியோ பாடல் - seemaraja\nபராக் பராக் வீடியோ பாடல் - சீமராஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarl.com/forum3/topic/213618-%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2019-01-20T18:04:37Z", "digest": "sha1:6W74KRIEXLS7QTLSGH5UHEIXXDAN72IH", "length": 13086, "nlines": 156, "source_domain": "www.yarl.com", "title": "இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஸ்காட்லாந்து வெற்றி - விளையாட்டுத் திடல் - கருத்துக்களம்", "raw_content": "\nஇங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஸ்காட்லாந்து வெற்றி\nஇங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஸ்காட்லாந்து வெற்றி\nBy நவீனன், June 10, 2018 in விளையாட்டுத் திடல்\nஇங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 371 ரன் குவித்தது ஸ்காட்லாந்து\nஇங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் கத்துக்குட்டி அணியான ஸ்காட்லாந்து 5 விக்கெட் இழப்பிற்கு 371 ரன்கள் குவித்தது. #SCOTvENG\nஐசிசி தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் பலம் வாய்ந்த இங்கிலாந்து அணி கடைக்கோடியில் இருக்கும் ஸ்காட்லாந்துக்கு எதிராக ஒரேயொரு போட்டி இன்று விளையாடி வருகிறது. இந்த ஆட்டம் எடின்பர்க்கில் நடைபெற்று வருகிறது.\nடாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி ஸ்காட்லாந்து அணியின் கிராஸ், கோயெட்சர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். கிராஸ் 39 பந்தில் 48 ரன்களும், கோயெட்சர் 49 பந்தில் 58 ரன்களும் சேர்த்தனர்.\nஅதன்பின் வந்த மெக்லியோட் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 94 பந்தில் 16 பவுண்டரி, 3 சிக்சருடன் 140 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருக்கவும், அவருக்கு துணையாக முன்சே 51 பந்தில் 55 ரன்கள் சேர்க்கவும் ஸ்காட்லாந்து 50 ஓவரில் 5 விக்கெட் இழ��்பிற்கு 371 ரன்கள் குவித்தது.\nஇங்கிலாந்தின் முன்னணி பந்து வீச்சாளர்களான மார்க் வுட் 71 ரன்னும், டேவிட் வில்லே 72 ரன்னும், அடில் ரஷித் 72 ரன்னும், பிளங்கெட் 85 ரன்னும், மொயீன் அலி 66 ரன்களும் விட்டுக் கொடுத்தனர்.\nபின்னர் 372 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து பேட்டிங் செய்து வருகிறது.\nபரபரப்பான ஆட்டத்தில் வலுவான இங்கிலாந்தை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஸ்காட்லாந்து\nஸ்காட்லாந்தில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் வலுவான இங்கிலாந்தை 6 ரன்கள் வித்தியாசத்தில் கத்துக்குட்டி அணியான ஸ்காட்லாந்து வீழ்த்தியது. #SCOTvENG #OnedayMatch\nஐசிசி தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் பலம் வாய்ந்த இங்கிலாந்து அணி கடைக்கோடியில் இருக்கும் ஸ்காட்லாந்துக்கு எதிராக ஒரேயொரு போட்டியில் இன்று விளையாடியது. இந்த ஆட்டம் எடின்பர்க்கில் நடைபெற்றது.\nடாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி ஸ்காட்லாந்து அணியின் கிராஸ், கோயெட்சர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். கிராஸ் 39 பந்தில் 48 ரன்களும், கோயெட்சர் 49 பந்தில் 58 ரன்களும் சேர்த்தனர்.\nஅதன்பின் வந்த மெக்லியோட் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 94 பந்தில் 16 பவுண்டரி, 3 சிக்சருடன் 140 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருக்கவும், அவருக்கு துணையாக முன்சே 51 பந்தில் 55 ரன்கள் சேர்க்கவும் ஸ்காட்லாந்து 50 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 371 ரன்கள் குவித்தது.\nஇங்கிலாந்து சார்பில் அடில் ரஷித், பிளங்கெட் ஆகியோர் 2 விக்கெட்டும், மார்க் வுட் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.\nஅதன்பின், 372 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோவ் இறங்கினர். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 129 ரன்களை எடுத்தது. ஜேசன் ராய் 34 ரன்னில் அவுட்டானார். அடுத்து களமிறங்கிய அலெக்ஸ் ஹேல்ஸ் பேர்ஸ்டோவுக்கு ஒத்துழைப்பு அளித்தார்.\nபேர்ஸ்டோவ் தனது அதிரடியை காட்டினார். அவர் 59 பந்துகளில் 6 சிக்சர், 12 பவுண்டரிகளுடன் 105 ரன்கள் எடுத்து அவுட்டானார். அவரை தொடர்ந்து இறங்கிய ஜோ ரூட் 29 ரன்னில் வெளியேறினார். அலெக்ஸ் ஹேல்சும் அரை சதமடித்தார். அவர் 52 ரன்களில் அவுட்டானார���. மொயின் அலி 46 ரன்களில் ஆட்டமிழந்தார்.\nஇறுதியில், லியாம் பிளங்கெட் தனியாக நின்று போராடினார். கடைசி 2 ஒவர்களில் 10 ரன்கள் தேவைப்பட்டது. 49-வது ஓவரின் முதல் பந்தில் அதில் ரஷித் ரன் அவுட்டானார். அடுத்த 3 பந்துகளில் தலா ஒரு ரன் பெறப்பட்டது. ஐந்தாவது பந்தில் மார்க் வுட் அவுட்டானார். இறுதியில், இங்கிலாந்து அணி 48.5 ஓவரில் 365 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பிளங்கெட் 47 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.\nஸ்காட்லாந்து சார்பில் மார்க் வாட் 3 விக்கெட்டும், அலாஸ்டெய்ர் எவன்ஸ், ரிச்சி பெரிங்டன் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.\nவலுவான இங்கிலாந்து அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஸ்காட்லாந்து வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது. ஆட்ட நாயகன் விருதுக்கு மெக்லியோட் தேர்வு செய்யப்பட்டார். #SCOTvENG #OnedayMatch\nGo To Topic Listing விளையாட்டுத் திடல்\nஇங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஸ்காட்லாந்து வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arivumathi.blogspot.com/2008/04/blog-post.html", "date_download": "2019-01-20T17:25:04Z", "digest": "sha1:Z2BQNWAIXN5HYV4HQNUPM6IN6SFDADRD", "length": 3885, "nlines": 91, "source_domain": "arivumathi.blogspot.com", "title": "அறிவுமதி: பிழைக்கும் வழி", "raw_content": "புதன், ஏப்ரல் 02, 2008\nPosted by எழில்பாரதி at 9:15 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதமிழர் இடம் எப்பொழுது தமிழ் மீது காதல் பிறகும்....\nதமிழ்மொழி இன் எல்லா ஊடகங்களும் தமிழுக்கு குழி பறிக்க ஆரம்பித்துவிட்டன.........\nஎன் தமிழை இந்த தமிழ் நாட்டில் பாதுகாக்க யாரும் இல்லையா ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்........\nஎன் தமிழை யாரும் காப்பாற்ற தேவை இல்லை. தமிழ் தான் உங்களை காபாற்றுகிறது. தாய்மொழியில் சிந்திப்பவனே புத்திசாலியாக, புதிதாக யோசிக்க கூடியவனாக இருக்க முடியும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசெம்மொழி‍ - காரணப் பெயர்\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t143138-topic", "date_download": "2019-01-20T16:56:08Z", "digest": "sha1:DSOFWCZDTWP5MNEQERWTNYPBCJGYBPBC", "length": 17207, "nlines": 169, "source_domain": "eegarai.darkbb.com", "title": "அறிவுரை - கவிதை", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» பிறந்த தினம் காணும் க்ரிஷ்ணாம்மாவை வாழ்த்தலாம் வாருங்கள்.\n» 83 ஆண்டுகளாக 'மட்டன் பிரியாணி' பிரசாதம்: வரும் 25-ம் தேதி திருவிழாவுக்க���க மதுரை பக்தர்கள் காத்திருப்பு\nby பழ.முத்துராமலிங்கம் Today at 8:36 pm\n» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு\n» சுற்றுலா பயணியருக்குத் தடை\n» புதிய உறுப்பினர் அறிமுகம்\n» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு\n» அரியணை அனுமன் தாங்க என்று கம்பர் அனுமனை சிறப்பித்தது ஏன்\n» வாழ்க்கை உனக்கு எலுமிச்சம்பழங்களை வழங்குகின்றபோது,\n» மனமே தினமும் உன் சிந்தனைக்கு\n» காந்திஜிக்கும் - நேதாஜிக்கும் இடையே நடந்த உரையாடல்...\nby பழ.முத்துராமலிங்கம் Today at 8:41 am\n» சினிமாவுக்கு முழுக்கு ஏன்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 8:38 am\n» ஒரு புத்தகத்தில் படித்தது...\nby பழ.முத்துராமலிங்கம் Today at 8:32 am\n» எல்லா ராசிக்காரர்களுக்கும் பண வரவு...\nby பழ.முத்துராமலிங்கம் Today at 8:25 am\n» மகிழ்ச்சி குறித்த பொன்மொழிகள்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 8:24 am\nby பழ.முத்துராமலிங்கம் Today at 8:18 am\n» யார் வரப் போகிறீர்கள்\n» முதன் முதலாக பாடப்பட்ட தேசிய கீதம்,\n» ரூ.20 ஆயிரத்திற்கு மேல் ரொக்கமா\n» ‘வயசு அப்படி…’- சின்ன சின்ன கவிதைகள்\n» செய்திகள் பலவிதம் -இது ஒரு விதம்\n» புத்தகம் தேவை - ஐராவதம் மஹாதேவன்\n» 5ஜி ஒவ்வொருவரையும் டிஜிட்டலுக்குள் கொண்டு வரும் - மத்திய அரசு\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:35 pm\n» பண்ருட்டி மலைக்கோயிலில் சித்தர்கள் அமர்ந்த நிலையில் ஜீவ சமாதியாகியுள்ளதால் பக்தர்கள் பரவசம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:07 pm\n» சித்தர்களின் பரிசு படித்ததில்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:58 pm\n» வலிமிகும் & வலிமிகா இடங்கள்.\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:52 pm\n» விளக்கேற்றிய வீடு வீண் போகாது.\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:43 pm\n» பில் கேட்ஸ் கண்டு பிடித்த டாயிலெட்.\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:38 pm\n» கூட்டணி பேச்சுக்கு மிரட்டல் வருதாம்…\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:36 pm\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:36 pm\n» சிலைகளோட வேல்யூ இப்பதான் தெரிஞ்சுதாம்..\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:35 pm\n» பம்லிடி வௌவால் – பொது அறிவு தகவல்கள்\n» ஒரு கருவறை... இருவாசல்கள்... சூரியத் தேரில் அருள்புரியும் சாரங்கபாணி பெருமாள்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:54 pm\n» மின் வாகன சார்ஜ் மையங்கள் ‘பெல்’ நிறுவனம் அமைக்கிறது\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:24 pm\n» உலகின் முதல் 5 ஜி கால்- சக்கைபோடு போட்ட இசட்டிஇ.\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:20 pm\n» அ��்புக்காக அன்பு வைத்திடு, அதுவே நிலைத்து நிற்கும்...\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 3:56 pm\n» பிறக்கும்போதே கொடியோடு பிறந்தவன்...\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 3:43 pm\n» இங்கு சிறந்த முறையில் பட்டி டிங்கரிங் பார்த்து பூச்சு பூசப்படும்... - வாட்ஸ் அப் பகிர்வு\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:40 pm\n» வண்ணாரப்பேட்டை-டி.எம்.எஸ். இடையே இன்று முதல் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:33 pm\n» காளானின் மருத்துவ பயன்கள்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:29 pm\n» ஆண்களை பெண்களாக மாற்றிய கேரள அரசின் பித்தலாட்டம் அம்பலம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:06 pm\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:55 am\n» கோணலாக இருந்தாலும் குறையாத ருசி - விடுகதை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: ரசித்த கவிதைகள்\nRe: அறிவுரை - கவிதை\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: ரசித்த கவிதைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்க���்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelaththusirukathaikal.blogspot.com/2011/02/blog-post_17.html", "date_download": "2019-01-20T17:54:34Z", "digest": "sha1:ACXWHF66UWCNE7P5HHEU7VWQLEGEHGKX", "length": 25658, "nlines": 89, "source_domain": "eelaththusirukathaikal.blogspot.com", "title": "ஈழத்து சிறுகதைகள்: செல்வி ஏன் அழுகின்றாள்?", "raw_content": "\nஇருந்த வீடு..... வாழ்ந்த கிராமம்.... தெரிந்த முகங்கள்...... எல்லாம...... எல்லாமே....... தொலைந்து போய்விட்டது.\nஇப்பொழுது முழுக்க முழுக்க சனக்குவியல்கள் மத்தியில...... இரத்த வாடைகளுக்கும்...... இலையான்கள் மொய்க்கும் சிதழ்பிடித்த புண்களுக்கும் மத்தியில்...... யாராவது ஒரு சாப்பாட்டு பாசல் கொண்டு வந்து தருவார்களா என்ற ஏக்கத்துடன..... புல்டோசர் கொண்டு இடித்து, தறித்து, அடிவேர்க் கட்டைகள் நீட்டிக் கொண்டிருக்கும் அந்த காட்டுப் பிரதேசத்தில் போடப்பட்ட கூடாரத்துக்கு கனகமும் செல்வியும் வந்து ஆறு நாளச்சு.\nவெயில் கொளுத்திக் கொண்டு இருந்தது. எல்லாமே கனவு போல் இருந்தது. இடம் மாறி இடம் மாறி ஒடிக்கொண்டு இருக்கும் பொழுது எதுவுமே தெரியவில்லை.\n', என்ற ஒன்றைத் தவிர எதுவுமே கேட்டிருக்கவில்லை.\nவீடு, சந்தையடி, கோயிலடி என்ற கிராமத்தின் எல்லை. மட்டும் அறிந்து வைத்திருந்த சனங்களுக்கு...... எந்தப் பக்கத்தாலை போறம்...... எந்த ஊருக்குள் போகின்றோம் என்ற எந்த விளக்கமும் இல்லாமல் துப்பாக்கி சத்தங்கள் குறைந்த பக்கங்களை மட்டும் நோக்கி அள்ளுப்பட்டு...... அள்ளுப்பட்ட...... இப்ப எல்லாம் கனவு போலை........\nதவறிவிடாமல் இருப்பதற்காக சிவதம்புவும் கனகமும் செல்வியும் ஒருவரின் கையை ஒருவர் பிடித்துக் கொண்டுதான் வந்தார்கள். இருந்தால் போல் சிவதம்புவின் கை கனகத்தை இழுக்குமாப்போல் இருக்கு திரும்பி பார்த்தாள். சிவசம்பு சரிந்து கொண்டிந்தார். காதடியில் இரத்தம் வடிந்து கொண்டிருந்தது. கண்கள் மூடாமல் திறந்தேயிருந்தது. கனகத்தினதும் செல்வியின் பெலத்த குரலினான சத்தம் இந்த நெருசலில் யாருக்கும் கேட்கவில்லை. பதிலாக நடு றோட்டில் இருந்து அழுதது பலருக்கு இடைஞ்சலாய் இருந்தது. 'றோட்டுக்கரையிலை இழுத்துக் கொண்டு போங்க........', யாரோ கூறியபடி சாமான்களால் நிறைந்த தனது சைக்கிளை தள்ளிக் கொண்டு விலத்திப் போனார்.\nகனகமும் செல்வியும் சிவதம்புவை றோட்டின் கரைக்கு இழுத்து வந்தார்கள் - உடம்பு கனத்திருந்தது போல இருந்தது. கனகம் ஒலமிட்டு அழுது கொண்டேயிருந்தாள் - செல்வி விறைத்தளவாய் பார்த்துக் கொண்டேயிருந்தாள் - றோட்டால் போய் கொண்டு இருப்பவர்களுக்கு இது பத்தோடு பதினென்று.\n'ஒருவர் மட்டும் கிட்டவாக வந்து சந்தியிலை வந்திட்டான்கள் போலை கிடக்கு கெதியாய் நடவுங்கோ', என எச்சரித்துப் போட்டு போனார்.\nபிள்ளை அப்பாவை அந்தப் பள்ளத்துக்கை கிடத்துவம..... என்றபடி கனகமும் செல்வியுமாக சிவதம்புவை றோட்டுக்கு அருகேயிருந்த பள்ளத்துள் இறக்கினார்கள். கைகளாளும் காட்டுத் தடிகளாலும் மண்ணை வறுகி சிவதம்புவின் உடலை மூடினார்கள். கனகம் பொருமி பொருமி அழுதாள்.\n'நான் உன்னை விரும்பிக் கட்டினதாலை தானே உன்னைக் கழிச்சு வைச்சவை. சிலவேளை உனக்கு முதல் நான் போனால் நீ பிள்ளையையும் கூட்டிக் கொண்டுபோய் உன்ரை கொண்ணை ஆக்களின்ரை பகுதியோடை இரு', இரண்டு வருஷத்துக்கு முதல் செல்வி பெரியபிள்ளையான பொழுது வீட்டுத் தாழ்வாரத்தடியிலை இருந்து சிவதம்பு சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. காசு, பணம், கௌரவம் எல்லாத்தையும் தேடி கனகத்தையும் செல்வியையும் ஒரு கைபிடி உப்புக்காக கூட அயலட்டைக்கு அனுப்பாத சிவதம்பு. . .இப்போது அதுவாகி றோட்றோர மண்ணுக்குள் மண்ணாக. . . கனகத்தின் கைகளை வலுக்கட்டாயமாக பிடித்துப் கொண���டு செல்வி சனத்தோடை சனமாக முன்னேறினாள்.\nநெடுகலும் சிவதம்பு சொல்லுவார் - நான் ஒரு ஆண்பிள்ளைச் சிங்கத்தை பெத்து வைச்சிருக்கிறன் எண்டு. அவளே தலைச்சான் பிள்ளையாக தாயைக்கூட்டிக் கொண்டு மீண்டும் சனத்தோடு சனமாக. . . சனக்கூட்டமோ முன்னே போகும் ஆட்டுக்குப் பின்னால் போகும் மந்தையாக. . . கனகம் நடைப்பிணமாக செல்விக்குப் பின்னால்.\n92இன் யாழ்ப்பாண இடம்பெயர்வின் பொழுது எங்கிருந்து வெளியேறினாலும் கிளிநொச்சியை அடைவதுதான் நோக்கமாய் இருந்தது. இப்பொழுதோ எங்கு போய் அடைவது என்று தெரியாமல் சனம் அள்ளுப்பட்டுக் கொண்டு இருந்தார்கள் - குண்டு விழாத இடங்களைத் தேடி. வன்னியில் இருந்து ஒரு தடவை செல்வி தாய், தகப்பனுடன் நல்லூர்த் தேர்த்திருவிழாக்கு போன போது சனவெள்ளத்தைப் பார்த்து பிரமித்துப் போயிருந்தாள். அந்த சனக்கூட்டத்தில் தாய் அடியழித்துக் கும்பிடப்போன பொழுது தகப்பனையும் தவறவிட்டு பின் இரண்டு மூன்று மணித்தியாலங்களுக்கு பின்னால் கண்டு பிடித்ததது நல்ல ஞாபகம் இருக்குது. இது பத்துமடங்கு நல்லூர்த் திருவிழா. சுற்றி சுற்றித் தேடி வர இங்கு உள்வீதி, வெளிவீதி என்று ஏதும் இல்லை. தவற விட்டால் அவ்வளவு தான். அதுவும் கனகம் இப்பொழுது இருக்கும் நிலையில். . . செல்விக்கு தன்னை நினைக்கவே ஆச்சரியமாய் இருந்தது – தாய் அழுதளவில் பத்தில் ஒரு மடங்கு கூட தகப்பனுக்கு பக்கத்தில் இருந்த தான் அழவில்லையே என்று மரணங்களும். . .மரணபயங்களும் தன் உணர்வுகளைக் கூட மரக்கவைத்து விட்டதோ என்று எண்ணிப் பார்த்தாள். ஊரில் என்றோ ஒரு மரணம் வர அதிகாலை சொல்லிச் செல்லும் இழவுச் செய்தியில் தொடங்க..... பாடை கட்டு...... மரம் தறிப்பு...... .கொழும்பு பயணக்காரருக்கான காத்திருப்பு..... கிரியைகள்..... . பட்டினத்தார் பாடல்கள்...... சுடலையடியில் எழும் சின்ன சின்ன சண்டைகள்..... எட்டுச் செலவுகள்...... காடாத்து..... அந்தியட்டி என சுமார் ஒரு மாதமாய் அட்டவணைப்படுத்தப்பட்டு நடக்கும் காரியங்களில் எந்த ஒன்றும் இன்றி....... காகம் கொத்திக் கொண்டு போகும் வடையாக மனிதன் மறைந்து போகின்றான்.\nஇந்த ஒரு மாதத்துள் இப்படி எத்தனை..... எத்தனை ஏன் எதுக்கு என்று எவர்க்கும் சிந்திக்க அவகாசமும் இல்லை – அனுமதியும் இல்லை. . .ஓடுங்கோ. . . ஓடுங்க.... .என்ற கட்டளையும் கட்டளைக்கு பணிதலும் தான். . .மக்கள் மக்களோடு ஒடியபட..... நேற்றுக்காலை தான் கொஞ்சம் பாதுகாப்பான இடத்துக்கு வந்திருந்தார்கள் - இங்கு இனிக்குண்டு விழாது என்று அனைவரும் நம்பியபோது இவ்வளவு நாளும் மறந்திருந்த பசி தலை தூக்கியது...... தண்ணி விடாய்த்தது..... குளிக்காததால் உடம்பு பிசுபிசுத்தது...... ஆனாலும் குளித்தாலும் மாற்றுவதற்கு சீலையோ சட்டையோ இருக்கவில்லை. கனகத்திடம் உடுத்திருந்த சீலையைத் தவிரவும், செல்வியிடம் போட்டிருந்த சட்டையையும் தவிர எதுவுமே இல்லை – எதையுமே எடுத்துக் கொண்டு வர அவகாசம் இருக்கவில்லை – எடுத்து வந்த காசும் வழிவழியே செலவாக கைகளில் இப்பொழுது இருக்கும் இரண்டொரு நகைகள் தான் மிச்சம். இனி இதுகளை வித்துதான் ஏதாவது வேண்டவேணும். . . வெளிநாட்டிலை இருக்கிற ஆரிட்டையும் உதவி கேட்க வேணும்.\nகனகத்தின்ரை ஆட்கள் கண ஆட்கள் வெளிநாட்டிலை தான் - சிவதம்புவை கட்டினதாலை விட்டுப் போன உறவுகள்.. . '.இனி அவையைத் தான் நாடவேணும்'\nவாழ்வின் நிர்ப்பந்தங்கள் ரோஷ உணர்வுகளுள் தோற்றுக் கொண்டு இருந்தது. எல்லாமே எங்களுக்குள் நாங்கள் போட்ட கதியால் வேலிகள் தான். . . கொஞ்சம் அகலப்படுத்தவோ அல்லது ஆழப்படுத்தவோ எங்குமே இடமிருக்கவில்லை. கனகமும் சிவதம்புவும் வேறு வேறு சாதி கூட இல்லை. ஆனால் சிவதம்புவின் பேரன் ஒரு சிங்களத்தியை வந்திருந்ததும் 83 கலவரத்தின் பின் சிவதம்புவின் குடும்பம் வியாபாரத்திலும் இளைத்ததும் தான் அவர்கள் இளக்காரமாய் போய்விட காரணமாகிவிட்டது. இன்று அந்தக் கனகம் கைம்பெண் கனகமாக கையில் ஒரு குமர்ப்பிள்ளையுடன். . .\n'சாப்பாட்டு பாசல் குடுக்கினம்', யாரோ சொல்லக் கேட்டு அரை உயிரும் குறை உயிருமாய் அத்தனை பேரும் அடித்துப் பிடித்துக் கொண்டு கம்பி வேலிக்கு கிட்டவாக ஓடுகிறார்கள் - சிலருக்கு முள்ளுக் கம்பிகள் கீறிவிட்டது. ஆனால் பசியின் போராட்டத்தில் அதொரு பொருட்டல்ல. செல்வியும் அந்தக் கூட்டத்துள் போய்ச் சிக்கிக் கொண்டாள். . . எட்டியவரை கையை நீட்டினாள். . . எப்படியோ கையில் ஒரு பாசல் வந்து விழுந்தது.\n'அம்மாக்கும் ஒரு பாசல் தாங்கோ'\n'அப்பிடி எல்லாம் தர ஏலாது. ஆளுக்கொரு பாசல் தான்'\nசெல்விக்கு கண்கள் கலங்கியது. ஆனாலும் வேண்டிக் கொண்டு திரும்பினாள்.\n'உப்பிடித்தான் வேண்டிக் கொண்டுபோய் உள்ளுக்கை விக்கினமாம்'\nசெல்விக்கு யாரோ பிரடியில் அடித்தது போல் இருந்தது. சாப்பாட்டு பாசலை தூக்கி மூஞ்சையில் எறிய வேணும் போல் இருந்தது – ஆனாலும் தாயை நினைத்துக் கொண்டாள். சுருண்டு கிடந்த தாயை எழுப்பி வற்புறுத்தி சாப்பிட வைத்தாள். சிவசம்புவின் நினைவுகள் மேலே வந்து அவளை விம்ம வைத்தது.\n'அழாதை அம்மா' செல்வி தேற்ற முயன்று தோற்றாள்.\nதாய் சாப்பிட மறுத்த மிகுதிச் சாப்பாட்டை அவள் சாப்பிடத் தொடங்கினாள். ஆனாலும் சாப்பாட்டு பாசல் தந்தவன் சொன்னது காதில் மீண்டும் கேட்க சாப்பாடே அருவருத்தது – அருவருப்பை அடக்கி கொண்டு சாப்பிடப் பார்த்தாள் முடியவில்லை. – தூக்கி வெளியில் போட்டுவிட்டு படுத்து விட்டாள்.\nநேரம் நடுநிசியை தாண்டிக் கொண்டு இருந்தது. 'ஏதாவது மருந்தை தந்து என்னைக் கொண்டு விடுங்கோ', என்று வலியின் வேதனையில் ஒருவர் குழறிக் கொண்டு இருந்ததை தவிர அதிகமானோர் நன்கு தூங்கிக் கொண்டு இருந்தார்கள்.\n'கனகம் ஏன் நெடுக படுத்துக் கொண்டு இருக்கிறாய். . . பிள்ளை அழுது கொண்டு இருக்கிறாள். . .' சிவசம்பு வந்து எழுப்பியது போலிருக்க கனகம் திடுக்கிட்டு எழும்பினாள். வியர்த்துக் கொட்டியது. திரும்பி செல்வியைப் பார்த்தாள். செல்வியைக் காணவில்லை.\nகூடத்தினுள் இருந்த மற்றைய ஆட்களை மிதித்திடாதவாறு கவனமாக போக வேணும் என எழுந்த பொழுது செல்வி உள்ளே வந்து கொண்டிருந்தாள். பாவாடையின் கீழ்ப்பகுதி கிழிக்கப்பட்டு ங்கிக் கொண்டு இருந்தது இரவின் வெளிச்சத்திலும் நன்கு தெரிந்தது. கனகத்திற்கு 'திக்'கென்றது.\nபக்கத்து கூடாரப் பையன் ஒருத்தன் செல்வியையே முதன்நாள் வைத்த கண்வாங்காது பார்த்துக் கொண்டிருந்ததையும், வந்த இடத்தில் ஏன் பிரச்சனை என்று தான் பார்த்தும் பார்க்காமலும் இருந்தது ஞாபகத்திற்கு வந்தது.\n'எங்கையடி போனனி. . .என்ன நடந்தது. . .' தாய் பதைபதைத்தாள்.\nஉஷ் என விரலால் காட்டினாள் - மற்றவர்கள் எழும்பி விடுவார்கள் என்ற பதைபதைப்பில். ஆனால் கனகத்தினாள் மௌனமாயிருக்க முடியவில்லை.\n'சொல்லடி. . . இப்ப எனக்குத் தெரிய வேணும்' என வெளியே இழுத்துக் கொண்டு போனாள்.\nமத்தியானம் தூக்கியெறிந்த சாப்பாட்டு பாசல் பகல் முழக்க வெயிலுக்குள் வெதுங்கி இருந்ததால் மணத்துக் கொண்டிருந்தது. அந்த மணம் வேறு வயிற்றைப் பிரட்டியது.\n'என்ன நடந்தது. . .ஏன் பாவாடை கிழிஞ்சு கிடக்கு'\nதாயைக் கட்டிக் கொண்டு அழத்தொடங்கினாள். கனகத்தின் பெத்த வயிறு துடித்தது. . .\n'சொல்லடி பிள்ளை. . .சொல்லடி பிள்ளை. . .என்ன நடந்தது. . . யாரும். . .ஏதும். . . .'\n'இல்லையம்மா. . . தீட்டு வந்திட்டுது. . .அதுதான் பாவடைத் துணியை. . .'கனகம் செல்வியை இறுகக் கட்டிக் கொண்டாள். செல்வி பலமாக விக்கி விக்கி அழத் தொடங்கினாள்.\nதூக்கம் கலைந்த ஒருத்தி கூடாரத்துள் இருந்தவாறு கேட்டாள். 'பிள்ளைக்கு தேப்பன்ரை ஞாபகம் வந்திட்டுது' இப்போ இன்னும் பலமாக செல்வி அழத்தொடங்கினாள்.\nநான் என்பது இன்மை ஆகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/240140", "date_download": "2019-01-20T18:02:22Z", "digest": "sha1:WCGOUXMS6FBRFV35NQNYOMWVAZIBEDQW", "length": 20148, "nlines": 85, "source_domain": "kathiravan.com", "title": "தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு அதிரடி உத்தரவு பிறப்பித்த ஜனாதிபதி - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nதமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு அதிரடி உத்தரவு பிறப்பித்த ஜனாதிபதி\nபிறப்பு : - இறப்பு :\nதமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு அதிரடி உத்தரவு பிறப்பித்த ஜனாதிபதி\nபோர் காலத்திலும் அதற்கு பின்னரும் கைது செய்யப்பட்டு பல ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகள் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு பல வருடங்களாக கோரிக்கை விடுத்து வந்ததுடன் ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதப் போராட்டங்கள் மற்றும் ஹர்த்தால் போராட்டங்களும் நடத்தப்பட்டதுடன் அரசாங்கம் அதற்கு பதிலளிக்கவில்லை.\nகடந்த மூன்று ஆண்டுகளாக நல்லாட்சி அரசாங்கமும் இந்த கோரிக்கைக்கு செவிசாய்க்கவில்லை. நல்லாட்சி அரசாங்கத்தின் நீதியமைச்சர் இலங்கையில் அரசியல் கைதிகள் இல்லை எனக் கூறியிருந்தார்.\nவரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவளிக்க வேண்டுமாயின் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்ற நிபந்தனையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்ப��� முன்வைக்க வேண்டும் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் அண்மையில் கூறியிருந்தார்.\nஇந்த நிலையில், தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nPrevious: கூட்டமைப்பு உறுப்பினர்கள் உட்பட மேலும் சிலர் இன்று இரவு அமைசர்களாக சத்தியப்பிரமாணம்\nNext: யாழ் இளைஞன் பரிதாபமாக பலி… ரயிலில் பயணித்தவேளை சம்பவம்\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… எல்லாரும் உள்ள போகப் போறோம்’ ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி கிலி ஏற்படும். உலகம் தான் அழியப் போகிறதே என சொத்தையெல்லாம் விற்று சோறு செய்து சாப்பிட்டு பல்பு வாங்கிய கிராமங்களும் இந்தியாவில் உண்டு. இந்நிலையில், 2880ம் ஆண்டு உலகம் அழிந்து விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளதாம். அந்த விண்கல்லிற்கு ‘1950 டிஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகா டன் எடையும், 1 கிலோமீட்டர் அகலமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென���படும் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூரியக்கிரகணம், தாயக பகுதியான யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையிலான பகுதிகளில் முழுமையாக தென்படும். ஏனைய பகுதிகளில் பாதியளவில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரட்ன தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இதனை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்தும் நிபுணர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் எனப் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆரிய மேலாதிக்க மனநிலையோடு கூறியிருக்கும் இக்கருத்து ஒட்டுமொத்தத் தமிழர்களையே இழிவுசெய்து காயப்படுத்துகிறது. தமிழ்ச்சமூகத்தின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராக இருக்கிற அண்ணன் திருமாவளவனைச் சாதிய வட்டத்திற்குள் சுருக்கி அதன்மூலம் தமிழர்களைப் பிரித்தாண்டு வீழ்த்த துடிக்கும் இந்துத்துவத்தையும், அதன் இந்நச்சுப் பரப்புரையையும் வீழ்த்தி முடிக்க வேண்டியது அவசியமாகிறது. தொல்குடிச் சமூகத்திற்கான அரசியலை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியல் களத்தில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இழிவுப்படுத்த முனையும் எச்.ராஜாவின் பார்ப்பனீயத்திமிரையும், அதிகார மமதையையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது. தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நஞ்சை உமிழ்ந்து வரும் எச்.ராஜாவின் அநாகரீக அரசியலும், அவரது அறுவெருக்கத்தக்க விமர்சனங்களும் தமிழக அரசியல் களத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன. இவையாவும் தமிழகத்தில் பாஜகவிற்கு …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெ���்ற விசேட அமர்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விவதாங்கள் இடம்பெற்றது. விவாதத்தை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இதன் போது தவிசாளர் உட்பட ஆறு உறுப்பினர்கள் ஆதரவாகவும், சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதனால் வரவு செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் கவலையடைத் தேவையில்லை காரணம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிக மிக குறைவு, ஒரு கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தியே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் கல்வியலாளர்கள் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thefoodmakesthefight.com/app/e.jsp?e=194&l=ta", "date_download": "2019-01-20T17:26:56Z", "digest": "sha1:UVF67PZCCBV46BDLSW5ZDNPSASEZ62RG", "length": 29561, "nlines": 206, "source_domain": "thefoodmakesthefight.com", "title": "தேவையான பொருட்கள் - அம்மோனியம் பைகார்பனேட்", "raw_content": "\nE503 (மின் 500-599 தாது உப்புக்கள், PH கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் humectants)\nஎச்சரிக்கை : சாத்தியமான வயிற்று கோளாறுகளை\nகருத்து : சீத சவ்வுகளில் . எரிச்சலை\n(0)|(9) பிரக்டோஸ் - குளுக்கோஸ் மருந்து\nபெரிய அளவில் நுகர்வு சுகாதார கல்லீரல் ஆற்றலாக உடனடியாக அதை செயல்படுத்த முடியவில்லை மற்றும் கொழுப்பு . மாற்றும் . ஆபத்தானது இதய பிரச்சினைகள், இன்சுலின் தடுப்பு மற்றும் நீரிழிவு . ஆபத்து அதிகரிக்கிறது ஹைட்ரஜன் ஏற்றிய காய்கறி எண்ணெய்\nவிலங்கு கொழுப்புகள் விட . மேலும் ஆபத்தான கார்டியோ வாஸ்குலர் நோய்கள் தயாரிப்பில் ஒரு காரணியாக கெட்ட கொழுப்பு அளவு அதிகரிக்கிறது , மற்றும் . அது பல நோய்கள் ஏற்படுகிறது நம்பப்படுகிறது : அல்சைமர் நோய், புற்றுநோய், நீரிழிவு, கல்லீரல் செயல்பாடுகளை கோளாறுகள் . சேர்ந்தவை அம்மோனியம் பைகார்பனேட்\nசாத்தியமான வயிற்று கோளாறுகளை செயற்கை வாசனை\nஇது சுகாதார . விளைவுகள் வரையறுக்கப்படாத உள்ளது இது . உருக்காலை விரும்பத்தக்கதாக உள்ளது லெசித்தின்\nஅதிக அளவு வயிற்று கோளாறுகள், பசி ஒடுக்கியது , மற்றும் கனரக வியர்த்தல் . ஏற்படலாம் கொழுப்பு அமிலங்கள் கிளிசரைடுகளில்\nபாதகமான விளைவுகளை . ஆதாரங்கள் எதுவும் இல்லை Polyglycerol polyricinoleat\nவயிற்று கோளாறுகள் மற்றும் குழந்தைகள் . அவதியுறும் மக்கள் பார்க்கவும் வேண்டும் E 476 கொண்ட பொருட்கள் குறிப்பிட்ட கவனத்தை கொண்டு சோடியம் பைகார்பனேட்\nபாதகமான விளைவுகளை . ஆதாரங்கள் எதுவும் இல்லை தேன்\nசில ஒவ்வாமை . ஏற்படுத்தும்\nபிரக்டோஸ் - குளுக்கோஸ் மருந்து\nஹைட்ரஜன் ஏற்றிய காய்கறி எண்ணெய்\n(0)|(6) பிரக்டோஸ் - குளுக்கோஸ் மருந்து\nபெரிய அளவில் நுகர்வு சுகாதார கல்லீரல் ஆற்றலாக உடனடியாக அதை செயல்படுத்த முடியவில்லை மற்றும் கொழுப்பு . மாற்றும் . ஆபத்தானது இதய பிரச்சினைகள், இன்சுலின் தடுப்பு மற்றும் நீரிழிவு . ஆபத்து அதிகரிக்கிறது ஹைட்ரஜன் ஏற்றிய காய்கறி எண்ணெய்\nவிலங்கு கொழுப்புகள் விட . மேலும் ஆபத்தான கார்டியோ வாஸ்குலர் நோய்கள் தயாரிப்பில் ஒரு காரணியாக கெட்ட கொழுப்பு அளவு அதிகரிக்கிறது , மற்றும் . அது பல நோய்கள் ஏற்படுகிறது நம்பப்படுகிறது : அல்சைமர் நோய், புற்றுநோய், நீரிழிவு, கல்லீரல் செயல்பாடுகளை கோளாறுகள் . சேர்ந்தவை பெக்டின்\nஅதிக அளவுகளில் வயிற்று பிரச்சினைகள் டைபாஸ்பேட்\nஅதிக அளவு உடல் . உள்ள கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் வழக்கமான விகிதம் தகர்க்க முடியாது அம்மோனியம் பைகார்பனேட்\nசாத்தியமான வயிற்று கோளாறுகளை கொழுப்பு அமிலங்கள் கிளிசரைடுகளில்\nபாதகமான விளைவுகளை . ஆதாரங்கள் எதுவும் இல்லை\nபிரக்டோஸ் - குளுக்கோஸ் மருந்து\nஹைட்ரஜன் ஏற்றிய காய்கறி எண்ணெய்\n(0)|(7) பிரக்டோஸ் - குளுக்கோஸ் மருந்து\nபெரிய அளவில் நுகர்வு சுகாதார கல்லீரல் ஆற்றலாக உடனடியாக அதை செயல்படுத்த முடியவில்லை மற்றும் கொழுப்பு . மாற்றும் . ஆபத்தானது இதய பிரச்சினைகள், இன்சுலின் தடுப்பு மற்றும் நீரிழிவு . ஆபத்து அதிகரிக்கிறது ஹைட்ரஜன் ஏற்றிய காய்கறி எண்ணெய்\nவிலங்கு கொழுப்புகள் விட . மேலும் ஆபத்தான கார்டியோ வாஸ்குலர் நோய்கள் தயாரிப்பில் ஒரு காரணியாக கெட்ட கொழுப்பு அளவு அதிகரிக்கிறது , மற்றும் . அது பல நோய்கள் ஏற்படுகிறது நம்பப்படுகிறது : அல்சைமர் நோய், புற்றுநோய், நீரிழிவு, கல்லீரல் செயல்பாடுகளை கோளாறுகள் . சேர்ந்தவை அம்மோனியம் பைகார்பனேட்\nசாத்தியமான வயிற்று கோளாறுகளை செயற்கை வாசனை\nஇது சுகாதார . விளைவுகள் வரையறுக்கப்படாத உள்ளது இது . உருக்காலை விரும்பத்தக்கதாக உள்ளது லெசித்தின்\nஅதிக அளவு வயிற்று கோளாறுகள், பசி ஒடுக்கியது , மற்றும் கனரக வியர்த்தல் . ஏற்படலாம் சோடியம் பைகார்பனேட்\nபாதகமான விளைவுகளை . ஆதாரங்கள் எதுவும் இல்லை சால்ட்\nஉடல் , ஆனால் சிறிய அளவில் . தேவை\nபிரக்டோஸ் - குளுக்கோஸ் மருந்து\nஹைட்ரஜன் ஏற்றிய காய்கறி எண்ணெய்\n(0)|(9) பிரக்டோஸ் - குளுக்கோஸ் மருந்து\nபெரிய அளவில் நுகர்வு சுகாதார கல்லீரல் ஆற்றலாக உடனடியாக அதை செயல்படுத்த முடியவில்லை மற்றும் கொழுப்பு . மாற்றும் . ஆபத்தானது இதய பிரச்சினைகள், இன்சுலின் தடுப்பு மற்றும் நீரிழிவு . ஆபத்து அதிகரிக்கிறது பெக்டின்\nஅதிக அளவுகளில் வயிற்று பிரச்சினைகள் அம்மோனியம் பைகார்பனேட்\nசாத்தியமான வயிற்று கோளாறுகளை செயற்கை வாசனை\nஇது சுகாதார . விளைவுகள் வரையறுக்கப்படாத உள்ளது இது . உருக்காலை விரும்பத்தக்கதாக உள்ளது கார்மல் (அடிப்படை sulphite )\nகுழந்தைகள் , அதிகப்படியான . ஏற்படுத்தும், குறிப்பாக தீங்கு ஆகிறது லெசித்தின்\nஅதிக அளவு வயிற்று கோளாறுகள், பசி ஒடுக்கியது , மற்றும் கனரக வியர்த்தல் . ஏற்படலாம் Polyglycerol polyricinoleat\nவயிற்று கோளாறுகள் மற்றும் குழந்தைகள் . அவதியுறும் மக்கள் பார்க்கவும் வேண்டும் E 476 கொண்ட பொருட்கள் குறிப்பிட்ட கவனத்தை கொண்டு சோடியம் பைகார்பனேட்\nபாதகமான விளைவுகளை . ஆதாரங்கள�� எதுவும் இல்லை சால்ட்\nஉடல் , ஆனால் சிறிய அளவில் . தேவை\nபிரக்டோஸ் - குளுக்கோஸ் மருந்து\nகார்மல் (அடிப்படை sulphite )\nஒவ்வாமை மற்றும் படை ஆபத்து பிரக்டோஸ் - குளுக்கோஸ் மருந்து\nபெரிய அளவில் நுகர்வு சுகாதார கல்லீரல் ஆற்றலாக உடனடியாக அதை செயல்படுத்த முடியவில்லை மற்றும் கொழுப்பு . மாற்றும் . ஆபத்தானது இதய பிரச்சினைகள், இன்சுலின் தடுப்பு மற்றும் நீரிழிவு . ஆபத்து அதிகரிக்கிறது ஹைட்ரஜன் ஏற்றிய காய்கறி எண்ணெய்\nவிலங்கு கொழுப்புகள் விட . மேலும் ஆபத்தான கார்டியோ வாஸ்குலர் நோய்கள் தயாரிப்பில் ஒரு காரணியாக கெட்ட கொழுப்பு அளவு அதிகரிக்கிறது , மற்றும் . அது பல நோய்கள் ஏற்படுகிறது நம்பப்படுகிறது : அல்சைமர் நோய், புற்றுநோய், நீரிழிவு, கல்லீரல் செயல்பாடுகளை கோளாறுகள் . சேர்ந்தவை அம்மோனியம் பைகார்பனேட்\nசாத்தியமான வயிற்று கோளாறுகளை செயற்கை வாசனை\nஇது சுகாதார . விளைவுகள் வரையறுக்கப்படாத உள்ளது இது . உருக்காலை விரும்பத்தக்கதாக உள்ளது குர்குமின்\nஅதிக அளவு வயிற்று கோளாறுகள், பசி ஒடுக்கியது , மற்றும் கனரக வியர்த்தல் . ஏற்படலாம் சிட்ரிக் அமிலம்\nபாதகமான விளைவுகளை . ஆதாரங்கள் எதுவும் இல்லை கொழுப்பு அமிலங்கள் கிளிசரைடுகளில்\nபாதகமான விளைவுகளை . ஆதாரங்கள் எதுவும் இல்லை சால்ட்\nஉடல் , ஆனால் சிறிய அளவில் . தேவை\nபிரக்டோஸ் - குளுக்கோஸ் மருந்து\nஹைட்ரஜன் ஏற்றிய காய்கறி எண்ணெய்\n(0)|(6) பிரக்டோஸ் - குளுக்கோஸ் மருந்து\nபெரிய அளவில் நுகர்வு சுகாதார கல்லீரல் ஆற்றலாக உடனடியாக அதை செயல்படுத்த முடியவில்லை மற்றும் கொழுப்பு . மாற்றும் . ஆபத்தானது இதய பிரச்சினைகள், இன்சுலின் தடுப்பு மற்றும் நீரிழிவு . ஆபத்து அதிகரிக்கிறது அம்மோனியம் பைகார்பனேட்\nசாத்தியமான வயிற்று கோளாறுகளை செயற்கை வாசனை\nஇது சுகாதார . விளைவுகள் வரையறுக்கப்படாத உள்ளது இது . உருக்காலை விரும்பத்தக்கதாக உள்ளது லெசித்தின்\nஅதிக அளவு வயிற்று கோளாறுகள், பசி ஒடுக்கியது , மற்றும் கனரக வியர்த்தல் . ஏற்படலாம் சிட்ரிக் அமிலம்\nபாதகமான விளைவுகளை . ஆதாரங்கள் எதுவும் இல்லை சால்ட்\nஉடல் , ஆனால் சிறிய அளவில் . தேவை\nபிரக்டோஸ் - குளுக்கோஸ் மருந்து\n(0)|(6) பிரக்டோஸ் - குளுக்கோஸ் மருந்து\nபெரிய அளவில் நுகர்வு சுகாதார கல்லீரல் ஆற்றலாக உடனடியாக அதை செயல்படுத்த முடியவில்லை மற்றும் கொழுப்பு . மாற்றும் . ஆபத்தானது இதய பிரச்சினைகள், இன்சுலின் தடுப்பு மற்றும் நீரிழிவு . ஆபத்து அதிகரிக்கிறது அம்மோனியம் பைகார்பனேட்\nசாத்தியமான வயிற்று கோளாறுகளை செயற்கை வாசனை\nஇது சுகாதார . விளைவுகள் வரையறுக்கப்படாத உள்ளது இது . உருக்காலை விரும்பத்தக்கதாக உள்ளது லெசித்தின்\nஅதிக அளவு வயிற்று கோளாறுகள், பசி ஒடுக்கியது , மற்றும் கனரக வியர்த்தல் . ஏற்படலாம் சோடியம் பைகார்பனேட்\nபாதகமான விளைவுகளை . ஆதாரங்கள் எதுவும் இல்லை சால்ட்\nஉடல் , ஆனால் சிறிய அளவில் . தேவை\nபிரக்டோஸ் - குளுக்கோஸ் மருந்து\nசாத்தியமான வயிற்று கோளாறுகளை சோடியம் பைகார்பனேட்\nபாதகமான விளைவுகளை . ஆதாரங்கள் எதுவும் இல்லை\n(0)|(12) பிரக்டோஸ் - குளுக்கோஸ் மருந்து\nபெரிய அளவில் நுகர்வு சுகாதார கல்லீரல் ஆற்றலாக உடனடியாக அதை செயல்படுத்த முடியவில்லை மற்றும் கொழுப்பு . மாற்றும் . ஆபத்தானது இதய பிரச்சினைகள், இன்சுலின் தடுப்பு மற்றும் நீரிழிவு . ஆபத்து அதிகரிக்கிறது ஹைட்ரஜன் ஏற்றிய காய்கறி எண்ணெய்\nவிலங்கு கொழுப்புகள் விட . மேலும் ஆபத்தான கார்டியோ வாஸ்குலர் நோய்கள் தயாரிப்பில் ஒரு காரணியாக கெட்ட கொழுப்பு அளவு அதிகரிக்கிறது , மற்றும் . அது பல நோய்கள் ஏற்படுகிறது நம்பப்படுகிறது : அல்சைமர் நோய், புற்றுநோய், நீரிழிவு, கல்லீரல் செயல்பாடுகளை கோளாறுகள் . சேர்ந்தவை பொட்டாசியம் Sorbate\nபாதகமான பக்க விளைவுகளை எந்த சான்றும் இல்லை சார்பிட்டால்\nசாத்தியமான வயிற்று கோளாறுகளை செயற்கை வாசனை\nஇது சுகாதார . விளைவுகள் வரையறுக்கப்படாத உள்ளது இது . உருக்காலை விரும்பத்தக்கதாக உள்ளது சோடியம் புரோப்பினேட்\nஒற்றை தலைவலி . தலைவலி ஏற்படுத்தும் லெசித்தின்\nஅதிக அளவு வயிற்று கோளாறுகள், பசி ஒடுக்கியது , மற்றும் கனரக வியர்த்தல் . ஏற்படலாம் சிட்ரிக் அமிலம்\nபாதகமான விளைவுகளை . ஆதாரங்கள் எதுவும் இல்லை கொழுப்பு அமிலங்கள் கிளிசரைடுகளில்\nபாதகமான விளைவுகளை . ஆதாரங்கள் எதுவும் இல்லை Polyglycerol polyricinoleat\nவயிற்று கோளாறுகள் மற்றும் குழந்தைகள் . அவதியுறும் மக்கள் பார்க்கவும் வேண்டும் E 476 கொண்ட பொருட்கள் குறிப்பிட்ட கவனத்தை கொண்டு சால்ட்\nஉடல் , ஆனால் சிறிய அளவில் . தேவை\nபிரக்டோஸ் - குளுக்கோஸ் மருந்து\nஹைட்ரஜன் ஏற்றிய காய்கறி எண��ணெய்\n(0)|(8) பிரக்டோஸ் - குளுக்கோஸ் மருந்து\nபெரிய அளவில் நுகர்வு சுகாதார கல்லீரல் ஆற்றலாக உடனடியாக அதை செயல்படுத்த முடியவில்லை மற்றும் கொழுப்பு . மாற்றும் . ஆபத்தானது இதய பிரச்சினைகள், இன்சுலின் தடுப்பு மற்றும் நீரிழிவு . ஆபத்து அதிகரிக்கிறது ஹைட்ரஜன் ஏற்றிய காய்கறி எண்ணெய்\nவிலங்கு கொழுப்புகள் விட . மேலும் ஆபத்தான கார்டியோ வாஸ்குலர் நோய்கள் தயாரிப்பில் ஒரு காரணியாக கெட்ட கொழுப்பு அளவு அதிகரிக்கிறது , மற்றும் . அது பல நோய்கள் ஏற்படுகிறது நம்பப்படுகிறது : அல்சைமர் நோய், புற்றுநோய், நீரிழிவு, கல்லீரல் செயல்பாடுகளை கோளாறுகள் . சேர்ந்தவை அம்மோனியம் பைகார்பனேட்\nசாத்தியமான வயிற்று கோளாறுகளை செயற்கை வாசனை\nஇது சுகாதார . விளைவுகள் வரையறுக்கப்படாத உள்ளது இது . உருக்காலை விரும்பத்தக்கதாக உள்ளது லெசித்தின்\nஅதிக அளவு வயிற்று கோளாறுகள், பசி ஒடுக்கியது , மற்றும் கனரக வியர்த்தல் . ஏற்படலாம் சிட்ரிக் அமிலம்\nபாதகமான விளைவுகளை . ஆதாரங்கள் எதுவும் இல்லை சோடியம் பைகார்பனேட்\nபாதகமான விளைவுகளை . ஆதாரங்கள் எதுவும் இல்லை சால்ட்\nஉடல் , ஆனால் சிறிய அளவில் . தேவை\nபிரக்டோஸ் - குளுக்கோஸ் மருந்து\nஹைட்ரஜன் ஏற்றிய காய்கறி எண்ணெய்\n1 - 10 மொத்தம் 1475\n© திட்டம் டாம் LTD\nநீங்கள் இந்த தளத்தில் / பயன்பாட்டை வாசிப்பு-மட்டுமே / தகவல் / பயன்முறையில் பயன்படுத்தினால், தனிப்பட்ட தகவலைப் பற்றியும் உங்கள் IP யும் கூட எந்தவொரு தனிப்பட்ட தகவலும் சேமிக்கப்படவில்லை\nதனிக் கொள்கை மற்றும் - பயன்பாட்டு விதிமுறைகளை - வெளிப்புற பயன்பாடுகளை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.devanga.tk/2014_01_14_archive.html", "date_download": "2019-01-20T18:16:00Z", "digest": "sha1:TBVBGCQMMHF6JVNQ67VSO4XIQ6LHYSGQ", "length": 114032, "nlines": 739, "source_domain": "www.devanga.tk", "title": "தேவாங்க: 01/14/14", "raw_content": "\nதேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.\nஇந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.\nஉறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.\nதங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)\nஒலி / ஒளி தொகுப்பு\n148 .மநுவாம மகரிஷி கோத்ரம்\nமநுவும், மநுவாம மகரிஷியும் ஒருவராக இருக்கலாம்.\nகம்மி பாவாட தவரு :- கம்மிபாவாட என்று அழைக்கப்பெறும் பாவாடை நெய்பவர்கள். ஸ்ரீ சைலத்தில் கொடியேற்றத்திற்காக தேவாங்கர்களால் நெய்யப்படும் பாவாடைக்குக் கம்மிபாவாடை என்று பெயர்.\nஇப்பாவாடை ஒரு முழ அகலமும், 365 முழ நீளமும் உடையது. இன்றைக்கும் ஸ்ரீ சைலத்தைச் சுற்றியுள்ள ஊர்களிலிருந்து இக்கொடிப் பாவாடையை நெய்து எடுத்துக் கொண்டு தேவாங்கர்கள் வருவார்கள் திருக்கோயில் மரியாதைகளுடன் இவர்கள் எதிர்கொண்டு அழைக்கப்படுகின்றார்கள்.\nஇரண்டு தறிகளைப் பூட்டிக் கொண்டு ஒன்றில் ஆண்டவன் தொண்டிற்கு நெய்வதும் மற்றொரு தறியில் குடும்ப வாழ்க்கைக்குமாக நெசவு நெய்கின்றனர். தினமும் காலையில் ஒரு தறியில் ஆண்டவனுக்காக ஒரு முழம் நெய்து விட்டு, அதன் பின் மற்றொரு தறியில் குடும்ப ஜீவனத்திற்காக நெய்வதும் இவர்களின் வழக்கம்.\nதினம் ஒரு முழமாக நெய்து ஓர் ஆண்டில் 365 முழம் நெய்து, இப்பாவாடையை ஊர்வலமாக எடுத்துக் கொண்டு வருவர். ஒவ்வொரு ஆண்டும் ஸ்ரீ சைலம் பிரம்மோற்சவவத்தில் நடைபெறும் காட்சி இது.\nசீராளா, சோமவார்பேட்டை முதலான ஊர்களில் இருந்தும் மற்றும் பல ஊர்களிலிருந்தும் இவ்வூர்வலம் வரும்.\nஸ்ரீ சைல மூலஸ்தான விமான கோபுரத்திலிருந்து வேமாரெட்டி கோபுரம், சிவலிங்கம், நந்தி, துவஜஸ்தம்பம் ஆகியனவற்றில் இப்பாவாடையைச் சுற்றி முடிவில் கொடியாக ஏற்றுவது இன்றளவும் உள்ள ஒரு வழக்கம்.\nதேவாங்கர்களுக்கு கொடியேற்றும் கட்டளையாக உள்ள சில திருத்தலங்கள் வருமாறு :-\nசேலம் சுகவனேஸ்வரர் ஆலயம், சேலம் கோட்டை ஸ்ரீ அழகிரிப் பெருமாள் ஆலயம், மரக்கோட்டை சின்ன திருப்பதி ஸ்ரீ பிரசன்ன வெங்கட்ரமண ஸ்வாமி ஆலயம், திருவண்ணாமலை, திருவதிகைவீரட்டானம், ஸ்ரீசைலம் முதலான ஆலயங்கள்.\nஇன்னும் பல ஆலயங்களிலும் இக்கட்டளைகள் இருக்கலாம்.\nகோசலதவரு :- கோசல தேசத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்.\nசல��யதவரு :- பூமிக்குள் சல்ய தோஷம் என்னும் ஒருவகைத் தோஷம் உண்டு. இத்தோஷத்தைக் கண்டுபிடித்து நிவர்த்தி செய்யும் ஆற்றலுடையவர்.\nசிவக்ஞானதவரு :- சிவஞானம் மிக்கவர்.\nதத்துவதவரு :- தத்துவ சாஸ்திரத்தில் வல்லவர்.\nதபசுதவரு :- ஜெபதபங்களில் வல்லவர்.\nதொடுபுதவரு :- துணையுடன் செல்பவர்கள்.\nநாகாபரணதவரு :- நாகவடிவில் செய்யப்பட்ட ஆபரணங்களை அணிபவர்.\nபஞ்சாட்சரியதவரு :- பஞ்சாட்சர மந்திர ஜெபம் செய்பவர்.\nபின்னாகரதவரு :- பென்னாகரம் என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.\nப்ரபுதவரு :- மைசூரில் உள்ள ப்ரபு ஸ்வாமியை வீட்டுத் தெய்வமாக வழிபடுபவர்.\nவட்டிகாசுலதவரு :- வட்டிக்காசு வாங்கியவர்.\nஉங்ராலதவரு :- மோதிரம் அணிபவர்.\nதபம்தவரு :- தவத்தில் வல்லவர்.\nஅவினதவரு, கொட்டெம்தவரு, கொஜ்ஜம்தவரு, வைகடகதவரு.\nகுறிப்பு :- மநுமகரிஷி கோத்ரம், மநுவாம மகரிஷி கோத்ரம் இரண்டிலும் வங்குசங்கள் பெரும்பாலும் ஒன்றாகவே இருக்கின்றன. மகரிஷிகளின் பெயர் ஒற்றுமை, மற்றும் வங்குசங்கள் ஒன்றாகவே காணப்படுதல் என்னும் இக்காரணங்களால் இவ்விரண்டு கோத்ரங்களும் ஒன்று எனக் கருத இடம் உண்டு.\nLabels: 148 .மநுவாம மகரிஷி கோத்ரம்\nமெளனச்சாமியார் மடத்தின் ஓய்வறையில்தான் டாக்டர் வினோத் பட்டாச்சாரியாவை சந்தித்தேன்.அவர் என் நேர் எதிர் அறை. கதவைத் திறந்தால் அவரது கதவு . ஒருமுறை திறந்தபோது இருவரும் முகத்தோடுமுகம் சந்தித்து திகைத்து நின்றோம். ‘ஹாய் ‘ என்றார். அது உயர்குடிகள் ‘யாரடா நீ புழுவே ‘ என்று கேட்கும் முறை என நான் அறிவேன். நான் தொழில்முறைப் பத்திரிகையாளன்.\n‘என் பெயர் கணேஷ் குமார். பத்திரிகையாளன். ‘ என்றேன்.\n‘நான் பத்திரிகைகளை வெறுக்கிறேன் ‘ என்று கதவை மூடப்போனார்.\n‘இங்கே பாருங்கள், புரஃபசர்… ‘என்று நான் தொடங்கினேன்.\n‘நான் புரஃபசர் இல்லை ‘ என்று சாத்திவிட்டார்.\nபேராசிரியர்கள், அறிவியலாளர்கள் தங்களை தேவர்குலமாக எண்ணிக் கொண்டிருப்பதை நான் பலமுறைக் கண்டதுண்டு. சிவனாகவும் விஷ்ணுவாகவும் தங்களை எண்ணிக்கொண்டிருக்கும் சினிமாக்காரர்களை கண்ட எனக்கு அது பெரிதாகப்படவில்லை.\nஆனால் அவரே இரவு என் கதவைத் தட்டினார் ‘ ஹாய் ‘என்றார் . இம்முறை பதற்றமாக.\nவந்ததும் சோபாவில் அமர்ந்து முகத்தை வழித்துவிட்டுக் கொண்டார். தலைமயிரை நீவினார்.\n‘நான் புரஃபசர் இல்லை. என் பெயர் டாக்டர் வினோ��் பட்டாச்சாரியா… ‘\n‘ஆமாம். உங்கள் பேட்டியை ஹிந்துவில் படித்திருக்கிறேன்…. பொறியியலில்… ‘\n‘ஹிந்து என்னைப்பற்றி ஏதும் வெளியிட்டதில்லை ‘ என்றார் அவர் ‘ மேலும் என் துறை நரம்பியல். ‘\n‘மன்னிக்கவும். எனக்கு கொஞ்சம் ஞாபகமறதி… ‘\n‘பரவாயில்லை. உன்னிடம் மது ஏதாவது இருக்குமா \n‘ஆசிரம வளாகத்தில் அனுமதி இல்லை. நான் ரகசியமாக ஒரு புட்டி ரம் வைத்திருக்கிறேன். உங்களுக்கு ரம் பிடிக்குமா \n‘பிடிக்காது. ஆனால் இப்போது எனக்கு ஏதாவது மது வேண்டும்…கொண்டா ‘\n‘நானே ஒரு துணைக்காக காத்துக் கொண்டிருந்தேன். கதவை சாத்தலாமல்லவா நல்லவேளை உங்கள் அறை நேர் எதிரே இருக்கிறது. தள்ளாடி எங்காவது விழாமல் நேராக போய் படுத்துவிடலாம் ‘ நான் புட்டியை எடுத்து வைத்தேன். புட்டி இப்போது மிக ஆபத்தான பொருள். பிரதமர் ராம்சிங் அறிவியல் சாதங்களின் உதவியுடன் அவசரநிலை பிறப்பித்து ஆட்சி செய்யும் நாட்டில் சுவர்களுக்குக் கூட வேவு பார்க்கும் கண்கள் முளைத்துவிட்டன என்ற வழக்கமான பாட்டு எங்கும் ஒலித்தது. முதலில் சிலநாள் எல்லாம் சரியாகத்தான் இருந்தது . ரயில்கள் சரியான நேரத்துக்கு ஓடின. வேலைநிஉத்தங்கள் மறியல்கள் கூக்குரல்கள் ஏதுமில்லை. பத்திரிக்கைகள் முழுக்க வளர்ச்சித்திட்டங்கள். நாடு நாலுகால்பாய்ச்சலில் எதிர்காலம் நோக்கி செல்வதாகச் சொல்லப்பட்டதை பெரும்பாலானவர்கள் நம்பினர். ஆனால் மெல்ல மெல்ல ஒரு அமைதியின்மை தட்டுபட ஆரம்பித்தது. தலைவர்கள் கைதுசெய்யப்பட்டு காணாமலானார்கள். பத்திரிகைகள் அரசாங்கத் துண்டுபிரசுரங்கள் போல ஆயின. எங்கள் பத்திரிகையே அரசியலையும் சினிமாவையும் துறந்து ஆன்மீகத்தை நோக்கித் திரும்பியது. மெளனச்சாமியாரை நான் பேட்டி எடுக்க முனைந்ததே இதன் மூலம்தான்.\nநான் குளிர்சாதனப்பெட்டியை திறந்து தண்ணீரை எடுப்பதற்குள் டாக்டர் புட்டியைத் திறந்து அண்ணாந்து வாயில் கொட்டிக் கொண்டார்.\nடாக்டர் ஆவிமிகுந்த ஏப்பம் விட்டு உடலை ஈரநாய் போல உலுக்கிக் கொண்டார்.\n‘இருங்கள் இருங்கள், ஊறுகாய் தருகிறேன்… ‘ என்று எடுத்து வைத்தேன்.\nநக்கியபடி முகம் சுளித்து ‘காரம் ‘ என்றார்.\n இதெல்லாம் கொஞ்சம் அதிகம். ரம் அப்படியே சாராயம் .. ‘\nடாக்டர் என்னை பொருட்படுத்தாமல் சோபாவில் மல்லாந்து படுத்தார். மெல்ல உடல் வேர்த்து, தளர்ந்து ,படிந்தார்.\n‘ ���ராம்சிங் பாராளுமன்ற பெரும்பான்மையை பெற்றமுறை சரியாந்துதான் என்று நினைக்கிறீர்களா \n‘ ‘எனக்கு அரசியல் ஆர்வமில்லை ‘ ‘ என்றார் சாக்டர்\n‘ ‘ஆமாமாம்.ஆர்வமில்லாமிலிருப்பது பாதுகாப்பும் கூட ‘ ‘என்றேன். ‘டாக்டர் நீங்கள் மனநோய் ஆய்வுதானே செய்கிறீர்கள் \n‘மனநோயாளிகளையெல்லாம் மடையன்கள்தான் ஆய்வுசெய்வார்கள் ‘என்றார் டாக்டர் . ‘நான் மூளை ஆராய்ச்சியாளன் ‘\n‘நான் அறிந்ததெல்லாம் பொரித்த ஆட்டுமூளை ‘\nசிரிக்காமல் ஏப்பம் விட்டார். இன்னொரு ஏப்பம் சோடாவாயு மாதிரி குபுக்கென வந்தது. அவர் குதிரை மீது ஆரோகணித்துவிட்டது தெரிந்தது.\nஇது என்னவகையான குடிமுறை என எனக்குப் புரியவில்லை. சியர்ஸ் இல்லை , பேச்சு இல்லை. குறைந்தபட்சம் நாலுவாய் உளறல்கூட இல்லை.\n‘நான் உடனே சாமியாரைச் சந்திக்கவேண்டும்… ‘ என்றார் வாயில் வழிந்த நீரை துடைத்தபடி.\n‘அது எளிய விஷயமல்ல. ஒரு நாளைக்கு முந்நூறு பேர்தான் அனுமதிக்கப்படுகிறார்கள். ‘\n‘எனக்கு அதைப்பற்றி தெரியாது . எத்தனை மடையர்கள் வேண்டுமானாலும் அவரை சந்திக்கட்டும். நாளை நான் சந்திக்கவேண்டும் …. ‘\nமனிதர்கள் என்ற சொல்லைத்தான் மடையர்கள் என்று அவர் குறிப்பிடுகிறார் என அப்போதுதான் புரிந்தது . ‘ ‘ இங்கே என் நண்பருக்கு தெரிந்த சாமியார் ஒருவர் இருக்கிறார். அவர் வழியாக முயற்சி செய்யலாம் என்று நினைத்திருக்கிறேன்… ‘என்றேன். ‘எங்கள் ஞாயிறுமலரில் இந்த மெளனச்சாமியாரைப்பற்றி ஒரு கட்டுரை எழுதப்போகிறோம்… ‘\n‘இவரை நான் சந்திக்கவேண்டும். மிக மிக முக்கியமான பிரச்சினை ‘ டாக்டர் சட்டென்று அதிக உயிர் பெற்றார். ‘அவசரம். மிக மிக அவசரம்\n‘நான் மிகப்பெரிய ஒரு சிக்கலில் இருக்கிறேன் ‘\nடாக்டர் எழுந்து அமர்ந்து ‘அறிவுத்திறன் என்றால் என்ன \n ‘ என்றேன். உண்மையில் அந்தரங்கமாக நான் பத்திரிகையாளர்களுக்குமட்டுமே உள்ள ஒரு குணாதிசயம் அது என்று எண்ணிவந்தேன்.\n‘சொல்லு. அப்போதுதான் நான் விளக்க முடியும்.. ‘\n‘தகவல்களை நினைவில் அடுக்கும் திறன், அவற்றை தொகுத்தும் பகுத்தும் அறியும் திறன், முடிவுகளை உருவாக்கும் திறன், அந்த தளத்திலிருந்து மேலும் முன்னகரும் கற்பனைத்திறன் ஆகியவற்றின் ஒட்டுமொத்தம் ‘ என்றேன்\nடாக்டர் பிரமித்துவிட்டார் . ‘பத்திரிகையாளர்கள் புத்தகமெல்லாம் படிப்பார்கள் என்று நான் எண்ணியதே இல்லை ‘ என்றார்.\n‘நாங்கள் செய்திக் காகிதத்தைத்தானே தினமும் சாப்பிடுகிறோம் ‘ என்றேன்\nடாக்டர் கவனமில்லாமல் ‘நல்ல விஷயம் ‘ என்றார். ‘அறிவுத்திறன் என்பது மூளையின் இயக்கத்திறன்தான். நீ சொன்ன நான்கும்தான் மூளையின் வேலைகளில் முக்கியமானவை . மூளை என்பது ஒரு நரம்பு முடிச்சு. நரம்புகள் மூலம் அங்கே தகவல்கள் சென்று சேர்கின்றன. அவை அங்கே உடல்மின்சாரத்தாலும் ரசாயனமாற்றமாகவும் பதிவு செய்யப்படுகின்றன. நியூரான்கள் என்பவை மூளையின் அடிப்படை தகவல்பதிவு அலகுகள். உடல்மின்சாரம் அத்தகவல்களை ஒன்றோடொன்று தொடர்புபடுத்தி சிந்தனையை நிகழ்த்துகிறது.உண்மையில் நம் மூளையின் மிகச்சிறியபகுதியைக்கூட நாம் பயன்படுத்தவில்லை என்பது உனக்குத்தெரியுமா \n‘ஆம். ரிச்சர்ட் ரீஸ்டாக் என்பவரின் நூலில் படித்தேன். ‘மூளைக்கு தனிமனம் உண்டு ‘ என்ற நூல். மாமேதைகூட மூளையின் சாத்தியங்களில் கால்பகுதியைத்தான் பயன்படுத்துகிறார் என்று… ‘\n‘அவர் வெகுஜன எழுத்தாளர்… ‘\nநான் சீண்டப்பட்டேன் . ‘ ஆலிவர் சாக்ஸ் புத்தகம் ஒன்றையும் படித்திருக்கிரேன். நான்கு நரம்பு நோயாளிகளின் பிரச்சினைஅறிக்கைகள்.. ‘\n‘அவர் ஆராய்ச்சியாளர்தான். ..நீ பெயர்களை அடுக்கவேண்டாம். ‘என்றார் டாக்டர் ஏப்பமாக ‘ மூளை ஓர் அபாரமான இயந்திரம். முதனிலை கணிப்பொறிகள்கூட அதன் முன் தூசு. ஒரு முகத்தை நீ அடையாளம் காணும்போது உன்மூளையின் எத்தனை லட்சம் பதிவுகள் ஒரு கணத்தில் பரிசீலிக்கப்படுகின்றன என்று தெரியுமா நம் மூளை ராஷ்ட்ரபதி பவன் மாதிரி. நாம் அதன் வராந்தாக்களில் வாழ்கிறோம். சிலர் மட்டும் ஒரு அறையை கூடுதலாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். ‘\n‘அவர் பிரபஞ்சவியல் மேதை. ஆனால் உயிரியல் அறியாதவர். அவரால் தஸ்தயேவ்ஸ்கி போல ஒரு நாவலை எழுதிவிடமுடியாது ‘\n‘ஆம். அது மனித சாத்தியமே இல்லை ‘ என்றேன்\n‘சாத்தியம்தான் ‘ என்றார் டாக்டர் ‘முப்பது வருடங்களாக நான் மூளையின் திறனை அதிகரிக்கும் மருந்துக்கள் பற்றி ஆராய்ச்சி செய்துவருகிறேன் ‘\n‘அப்படி அதிகரிக்க முடியுமா என்ன \n‘கண்டிப்பாக. இப்போதே பல்வேறு மூளைத்தூண்டிகள் [ Cognitive Enhancers ]கிடைக்கின்றன. ஹைடர்ஜைன், பிராஸ்டைம், அனிராசெட்டேம், மினாப்ரிய்ன்*1 எல்லாம் அதிக நினைவாற்றலுக்காகவும் அதிக நேரம் கவனம் நிற்பதற்காகவும் பரவலாக பயன்படுத்தப்படுகி��்றன. இவை எப்படி இயங்குகின்றன உடலோ மூளையோ அபாயகட்டங்களில் திடாரென அதிக உக்கிரத்துடன் செயல்பட்டாகவேண்டிய தேவை உள்ளது . அப்போது அத்திறனை உருவாக்கும் உயிர் ரசாயனங்கள் நம் உடலில் ஊறுகின்றன. அப்போது தேவையான பகுதிகள் அல்லாமல் பிற பகுதிகளின் இயக்கம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு அதிகரத்தமும் மின்னூட்டமும் செலுத்தப்படுகிறது…. ‘\n‘அதைத்தான் என்மருந்து முழுமையாக செய்கிறது. அந்த ரசாயநங்களை செயற்கையாக செலுத்துகிறேன். 1980ல் ரிச்சர்ட் வுர்ட்மான்*2 என்பவர் டைரோசினை[tyrosine ] ஏதாவது தூண்டியுடன் சேர்த்து மூளைக்கு செலுத்தினால் மூளையில் மின்னூட்டத்தை நிகழ்த்தும் டோபாமின், நோர்பைன்ப்ரைன், எபின்ப்ரைன்*3 போன்ற பொருள்கள் அதிக அளவில் உருவாகின்றன என்று கண்டுபிடித்தார். என் ஆய்வு பலமடங்கு செறிவுபடுத்தபட்ட டைரோசினும் ஒரு சீன மூலிகையும் சேர்ந்தது… மன்னித்துக்கொள் . இதைவிட நான் உனக்கு விளக்க முடியாது… ‘\n‘ மா ஹ்வாங்*4 தானே அந்த மூலிகை \n‘நீ அபாயகரமான பத்திரிகையாளன். ஆனால் மூளைக்குள் ஓர் ஐஸோடோப்பும் வைக்கவேண்டும். உபரி மின்சாரத்துக்காக ‘\n‘பரவாயில்லை, உங்கள் மருந்தை பரிசோதனை செய்தீர்களா \n‘என் மருந்து மூளையின் மின்னூட்டத்தை பல மடங்கு தீவிரப்படுத்துகிறது. புலன்களின் பதிவுகள் இருபது மடங்கு அதிகரிக்கும். பதிவுகளுக்கு இடையேயான தொடர்புகள் இருபதின் மடங்குகளில் அதிகரித்தபடி செல்லும். மூளையின் எல்லா சாத்தியங்களும் பயன்படுத்தப்படும். அந்தமூளை தூங்கவேண்டியதில்லை. அதற்கு மறதியும் இருக்காது ‘\n‘அதற்கு ஆழ்மனம், நனவிலி [ unconscious] உண்டா \n‘மறதி இல்லையேல் எப்படி நனவிலி உருவாகும் மறந்த விஷயங்களின் பெருந்தொகுப்புதானே அது மறந்த விஷயங்களின் பெருந்தொகுப்புதானே அது ‘ டாக்டர் தன் சுருதிக்கு வந்துவிட்டிருந்தார். ‘இதோபார் . நீ பஸ்ஸில் எண்பது கிலோமீட்டர் வேகத்தில் போகிறாய். சாலையோரம் ஒரு பிணம் கிடப்பதை ஒரு கணம் மட்டும் பார்க்கிறாய் .முப்பது வருடம் கழிந்து ஒரு கனவில் அக்காட்சி வருகிறது. அந்தபிணத்தின் ஒவ்வொரு தகவலும் , அதனருகே கிடந்த ரூபாய் நோட்டில் இருந்த படம் கூட, தெரிகிறது . எப்படி ‘ டாக்டர் தன் சுருதிக்கு வந்துவிட்டிருந்தார். ‘இதோபார் . நீ பஸ்ஸில் எண்பது கிலோமீட்டர் வேகத்தில��� போகிறாய். சாலையோரம் ஒரு பிணம் கிடப்பதை ஒரு கணம் மட்டும் பார்க்கிறாய் .முப்பது வருடம் கழிந்து ஒரு கனவில் அக்காட்சி வருகிறது. அந்தபிணத்தின் ஒவ்வொரு தகவலும் , அதனருகே கிடந்த ரூபாய் நோட்டில் இருந்த படம் கூட, தெரிகிறது . எப்படி மூளையில அவை உள்ளன. அவற்றையெல்லாம் வைத்துக்கொண்டு உன் அன்றாட வாழ்க்கையை நீ நடத்தமுடியாது .ஆகவே உன் மனம் அவற்றை அடியில் தள்ளுகிறது. ஆழ்மனம் உருவாகிறது. ஆனால் என் மருந்து மூளையின் சிந்தனைத்திறனை இருபதின் மடங்குகளில் பல்லாயிரம் தடவை அதிகரிப்பதனால் மேல்மனமே நனவிலி போல உக்கிரமான விரிவுடன் இருக்கும். அதாவ்து அந்தமனிதன் எப்போதுமே நனவிலிமனம் கொண்டிருப்பான்.உக்கிரமான கனவிலோ உச்சகட்ட தியான நிலையிலோ இருப்பதைப்போல மூளையில அவை உள்ளன. அவற்றையெல்லாம் வைத்துக்கொண்டு உன் அன்றாட வாழ்க்கையை நீ நடத்தமுடியாது .ஆகவே உன் மனம் அவற்றை அடியில் தள்ளுகிறது. ஆழ்மனம் உருவாகிறது. ஆனால் என் மருந்து மூளையின் சிந்தனைத்திறனை இருபதின் மடங்குகளில் பல்லாயிரம் தடவை அதிகரிப்பதனால் மேல்மனமே நனவிலி போல உக்கிரமான விரிவுடன் இருக்கும். அதாவ்து அந்தமனிதன் எப்போதுமே நனவிலிமனம் கொண்டிருப்பான்.உக்கிரமான கனவிலோ உச்சகட்ட தியான நிலையிலோ இருப்பதைப்போல\nஎனக்கு பீதி ஏற்பட்டது. ‘டாக்டர் நீங்கள் இந்தமருந்தை இன்னும் யாரிடமும் சோதனை செய்து பார்க்கவில்லை அல்லவா \n‘செய்தேனே ‘ என்று என்னை அதிரவைத்தார்.\n ‘ எனக்கு குடல் குலுங்கியது ‘உங்களுக்கேயா \n‘எனக்குச் செய்தால் அதன் விளைவுகளை நான் எப்படி பரிசோதிப்பது என் கூர்க்கா ஜங்பகதூருக்கு ‘\n‘டாக்டர் இது ஐசக் அசிமோவின் ‘ஃப்ளவர்ஸ் ஃபார் அல்ஜீர்னான் ‘ கதை போல இருக்கிறது ‘\n‘ஒன்றுமில்லை. ஜங் பகதூர் என்ன ஆனார் கல்கத்தா நூலகத்தை முழுக்க விழுங்கிவிட்டாரா கல்கத்தா நூலகத்தை முழுக்க விழுங்கிவிட்டாரா \n‘இல்லை.அவனை நான் ஒரு காட்டுக்குள் கொண்டு போய் தங்கவைத்தேன். இயற்கையின் நடுவே. எல்லா அறிவையும் அவனே நேரடியாக அறியமுடியும்.. ‘ என்றார் டாக்டர் ‘அவன் அறிவுத்திறனை என்னால் ஒரு கட்டத்துக்குமேல் சோதனைசெய்யவே முடியவில்லை. மொழித்திறன் உச்சத்துக்கு போனபோது அவனால் பறவைகளுடன் பேசமுடிந்தது. ஆயிரம் பூச்சிகளின் சேர்ந்த ஒலியை பிரித்துக்கேட்டு தனித்தனியாக புரிந்துகொள்�� முடிந்தது… ‘ டாக்டர். ‘ விஸ்கி மீதி இருக்கிறதா ‘ என்றார்\n‘விஸ்கி இல்லை . நீங்கள் சாப்பிட்டது ரம். ஆனால் அது மிச்சம் இல்லை ‘என்றேன்\n‘அவன் காட்டின் பல்லாயிரம்கோடி தகவல்களை ஒரே சமயம் உள்வாங்கி காட்டின் அளவுக்கே முழுமையுடன் அவற்றை தன்னுள் நிரப்புவதைக் கண்டேன்.நான் கேட்ட கேள்விகளுக்கான அவனது பதில்களில் இன்னும் ஆயிரம் வருடம் நம் அறிவுத்துறைகள் யோசிக்கவேண்டிய விஷயங்கள் இருந்தன ‘\nவிபரீதம் நோக்கி கதை போவதை உள்ளுணர்வு சொன்னது . இன்னொரு பிராங்கன்ஸ்டான். அறிவியல் திறந்துவிட்ட புதுப் பூதம்.\n‘அவனை ஒரு முழு மனிதனாக ஆக்க நான் முயன்றேன்.அவனது மூளையின் எல்லா பகுதிகளும் முழுமையாக செயல்படச் செய்தேன். உனக்குத்தெரியும் இது ஒரு மாபெரும் மானுடக்கனவு. மனிதனுக்கு இயற்கை போட்ட எல்லா எல்லைகளையும் தாண்டும் ஒரு அதிமானுடனுக்காக எப்போதுமே மானுட இனம் கனவு கண்டு வருகிறது. மனிதனின் பரிணாம வளர்ச்சி அந்த திசை நோக்கி அவனை இட்டுச்செல்கிறது என்று சொல்கிறார்கள். சாக்ரட்டாஸ் முதல் நீட்சே வரை , வியாசன் முதல் அரவிந்தர் வரை அதைப்பற்றிப் பேசியிருக்கிறார்கள்… ‘\n‘டாக்டர் இயற்கைக்கு இப்படி சவால்விடலாமா \n‘மனிதனின் பரிணாமமே இயற்கைக்கு விடப்பட்ட நிரந்தரச் சவால்தானே ‘ என்றார் டாக்டர் ‘ ஆதிமனிதன் எப்போது முதுகை நிமிர்த்தி எழுந்து நின்றானோ அப்போதே இயற்கையை எதிர்த்து போராட ஆரம்பித்துவிடான். மனிதக் கலாச்சாரம் என்பதே இயற்கையை எதிர்ப்பதுதான். அதிமனிதன் இயற்கையை முழுமையாக வென்றவன் . ‘\n‘ஜங் பகதூர் இப்போது எங்கே \nடாக்டர் வெகுநேரம் பேசாமலிருந்தார். பிறகு ‘அவன் தப்பித்துப்போய்விட்டான் ‘ என்றார்.\n‘அவன்தான் இந்த மெளனச்சாமியார் ‘ என்றார் டாக்டர்.\nநான் பல கணங்கள் மனமில்லாமல் அமர்ந்திருந்தேன்\n‘நேற்றுத்தான் இவரைப்பற்றிய ஒருகட்டுரையைப் படித்தேன். படத்தையும் பார்த்தேன் ‘ என்றார் டாக்டர்\n‘இவரது மூளை இயங்குவதாகவே தெரியவில்லையே. இவர் ஒரு மந்தபுத்தி ஆசாமி என்கிறார்கள். சிலர் இவரை அவதாரபுருஷர் என்று சொல்லி பணம் பண்ணுகிறார்கள். எங்கள் இதழின் கட்டுரையே இந்தக் கோணத்தில்தான் ‘\n‘மூளை தன் இயக்கத்தை நிறுத்திக் கொண்டிருக்கலாம். மூளையின் ஏதாவது ஒரு பகுதி முழுமையடையாமல் இருக்கும்வரைத்தானே அது செயல்படவேண்டும் சிந்தனை ��ன்பதே அலைகள்தானே முழுக்க நிரம்பிய பாத்திரத்துக்குள் ஏது அலைகள் \n ‘ என்றேன் . ‘அதாவது அவனுக்கு மனித இயல்பே இல்லை ‘\n‘ஆம் ‘ என்றார் டாக்டர்.\nஅதிமனிதன் அதிகாரமே உருவானவன் என்றார் நீட்சே, ஞானமே உருவானவன் என்றார் அரவிந்தர். இதோ அவன் வெண்டைக்காய் போல இருக்கிறான். எனக்கு ஒன்றுமே புரியவில்லை.\nமறுநாள் அனுமதி கிடைத்துவிட்டது. தெரிந்த ஆள் உதவினார். பெரிய கூடத்தில் காத்திருந்தவர்களை இருபதிருபது பேராக உள்ளே அனுப்பினார்கள். உள்ளே என்பது உண்மையில் வெளியே. அங்கே ஒரு பெரிய தோட்டம். அல்லது குட்டிக் காடு . பாறைமீது ஒரு மனிதர் கோவணம் மட்டும் அணிந்து பேசாமல் அமர்ந்திருந்தார். முகத்தில் புன்னகைக்கான சதையமைப்பு இல்லை.ஆனால் புன்னகைப்பதுபோலிருந்தது.பக்கத்தில் சில மயில்கள் மேய்ந்தன.\nஅவர் அருகே போனதுமே என் சந்தேகங்கள் இல்லாமலாயின. நான் ஒன்றுமே யோசிக்கவில்லை என்பதை மறுவாசல் வழியாக வெளிவந்ததும் அறிந்தேன். மிக நெகிழ்ந்திருந்தேன். கண்ணீர் வருமளவுக்கு. என்ன நடந்தது \nரமண மகரிஷியை சந்தித்தது பற்றி பால் பிரண்டன் எழுதியது நினைவுக்கு வந்தது. ஒரு மனிதன் சும்மா உடகார்ந்திருக்கிறான். அவனை பார்த்தவர்கள் பரவசம் அடைகிறார்கள், கண்ணீர் விடுகிறார்கள், ஆழமான மனநகர்வு கொள்கிறார்கள். ஏன் என அவர்களுக்கு தெரிவதுமில்லை.\n அது பூரணம். இதுவும் பூரணம் . பூரணத்திலுருந்து பூரணம் பிறக்கிறது. பூரணத்திலிருந்து பூரணம் பிறந்த பின்பும் பூரணமே எஞ்சி நிற்கிறது- என்ற ரிக்வேத வரி ‘ என்றார் டாக்டர் ‘நீ - என்ற ரிக்வேத வரி ‘ என்றார் டாக்டர் ‘நீ \n‘ஒருமெல்லிய அதிர்ச்சி. பிறகு ஒரு பரவசம் ‘\n‘அவர்மீது அணில்கள் ஏறிச்சென்றன , அதனால்தான் ‘\n‘அவர் அங்கே இருப்பதை எந்தப் பறவையும் பொருட்படுத்தவில்லை. ஒரு மனிதர் மரம்போல, பாறைபோல, அந்த சூழலின் ஒரு பகுதியாக இருந்தார் . மனம் என்ற அலை இல்லாத மனிதன். உன்னை பரவசப்படுத்தியது அதுதான். இயற்கைக்காட்சி ஒன்றைக் கண்டு நீ அடையும் பரவசம் போன்றதே அதுவும்.இயற்கையைப் பார்க்கும்போது அதை நீ பிரித்தறியவில்லைதான். ஆனால் ஓயாத அலைகளினாலான உன் மனம் அதை அறிந்துவிட்டது. கடல் தன் கரையை கண்டுகொள்வதுபோல ‘ டாக்டர் சொன்னார் ‘ உனக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். நான் வருகிறேன் ‘\n‘ஆமாம் .அதன் விடைகிடைத்து விட்டது ‘\n‘இயற்கை ஒரு மாபெரும் சமன்பாடு. எல்லா முரண்பாடுகளையும் எல்லா மீறல்களையும் அது இடைவிடாது சமன் செய்தபடியே இருக்கிறது. அதைமீறி எந்த சக்தியும் இருக்க முடியாது. இயற்கை அதை அழித்துவிடும். இந்த மனிதரின் முன் என் மனம் பணிந்தது. இவர் ஓர் விதிவிலக்குத்தான். ஆனால் நாம் அனைவருக்குள்ளும் நம்மை இந்த நிலை நோக்கி இழுக்கும் சக்தியாக இயற்கை இருக்கிறது .இவர்முன் நிற்கும்போது அதை நான் அடையாளம் கண்டேன். ஆம், இயற்கை அவனை ஒரு போதும் விடாது ‘\n‘ராம் சிங்கை. அவர் இவரது தம்பி. இவருக்குப் பிறகு அவனை பரிசோதனைக்கு ஆளாக்கினேன். இவரைப்போலன்றி அவனில் ஒரு மையத்தை மட்டும் உக்கிரப்படுத்தினேன் ‘\n ‘என்றேன் ‘ எந்த மையம் \n‘மூளையின் முகப்பு. தொகுத்துக் கொள்ளும் பகுதி , அதாவது அதிகாரம். தன் முனைப்பு. அதன் விளைவான குரூரம்… ‘ என்றார் டாக்டர்.\nபகுதி மூன்று : எரியிதழ் 3\nபகுதி மூன்று : எரியிதழ் 3\nகாசிநகரத்தின் சுயம்வரப்பந்தலுக்குள் நுழைந்த பீஷ்மர் அவைமுழுதும் திரும்பிப்பார்க்க தன் வில்லின் நாணை ஒருமுறை மீட்டிவிட்டு “ஃபால்குனா, நான் குருகுலத்து ஷத்ரியனான தேவவிரதன். எனக்குரிய ஆசனத்தைக்காட்டு” என்று தன் கனத்த குரலில் சொன்னார். மன்னனின் அருகே நின்றிருந்த அமைச்சர் திகைத்து மன்னனை ஒருகணம் பார்த்துவிட்டு இறங்கி ஓடிவந்து கைகூப்பி “குருகுலத்தின் அதிபரான பீஷ்மபிதாமகரை வணங்குகிறேன். தங்கள் வருகையால் காசிநகர் மேன்மைபெற்றது…தங்களை அமரச்செய்வதற்கான இருக்கையை இன்னும் சிலகணங்களில் போடுகிறேன்” என்றார். பின்பு ஓடிச்சென்று சேவகர் உதவியுடன் அவரே சித்திரவேலைப்பாடுள்ள பீடத்தின்மீது புலித்தோலை விரித்து அதில் பீஷ்மரை அமரச்செய்தார்.\nபீடத்தில் அமர்ந்த பீஷ்மர் தன் இடக்காலை வலதுகால் மீது போட்டு அமர்ந்துகொண்டு வேட்டைக்குருதிபடிந்த தன் வில்லை மடிமீது வைத்துக்கொண்டார். நிமிர்ந்த தலையுடன் அவையைநோக்கி அமர்ந்திருந்த அவரை ஷத்ரியமன்னர்கள் ஓரக்கண்களால் பார்த்தபின் தங்களுக்குள் பார்த்துக்கொண்டனர். தமகோஷன் குனிந்து சால்வனிடம் “வயோதிகம் ஆசைக்குத் தடையல்ல என்று இதோ பிதாமகர் நிரூபிக்கிறார்” என்றான். சால்வன் “அவர் ஏன் வந்திருக்கிறார் என்று எனக்கு ஐயமாக இருக்கிறது” என்றான். “எங்கு வந்து அமர்ந்திருக்கிறார் என்று பார்த்தாலே தெரியவில்ல��யா என்னநைஷ்டிகபிரம்மசாரி என்று அவரைச் சொன்னார்கள். இளவரசியரின் பேரழகு விஸ்வாமித்திரரை மேனகை வென்றதுபோல அவரையும் வென்றுவிட்டது” என்று சிரித்தான். ஷத்ரியர்களில் பலர் சிரித்துக்கொண்டு பீஷ்மரைப் பார்த்தனர்.\nஅரண்மனைச்சேடியர் மூன்று தட்டுகளில் மலர்மாலைகளை எடுத்துக்கொண்டுசென்று இளவரசியர் கைகளில் அளித்தனர். அவற்றை கையிலெடுத்துக்கொண்டு மூவரும் முன்னால் நடந்தனர். தலைகுனிந்து நடந்த அம்பிகையும் அம்பாலிகையும் நடுங்கும் கரங்களில் மாலையைப் பற்றியிருந்தனர். வேட்டையில் இரையை நெருங்கும் வேங்கையைப்போல மெல்லிய தாழ்நடையுடன் கையில் மாலையுடன் அம்பை சால்வனை மட்டும் நோக்கி அவனைப்பார்த்து சென்றாள். அக்கணமே அங்கிருந்த அனைவருக்கும் அவள் என்ன செய்யப்போகிறாள் என்பது புரிந்தது.\nநாணொலி கிளப்பியபடி பீஷ்மர் எழுந்தார். “பீமதேவா, இதோ உன் கன்னியர் மூவரையும் நான் சிறையெடுத்துச் செல்லப்போகிறேன்…” என்று அரங்கெல்லாம் எதிரொலிக்கும் பெருங்குரலில் சொன்னார். “இந்த மூன்று பெண்களையும் அஸ்தினபுரியின் அரசியராக இதோ நான் கவர்ந்துசெல்கிறேன். உன்னுடைய படைகளோ காவல்தெய்வங்களோ என்னைத் தடுக்கமுடியுமென்றால் தடுக்கலாம்” என்றபடி இடக்கையில் தூக்கிய வில்லும் வலக்கையில் எடுத்த அம்புமாக மணமேடைக்கு முன்னால் வந்து நின்றார்.\nபீமதேவன் காதுகளில் விழுந்த அக்குரலை உள்ளம் வாங்கிக்கொள்ளாதவர் என அப்படியே சிலகணங்கள் சிலைத்து அமர்ந்திருந்தார். கோசலமன்னன் மகாபலன் எழுந்து சினத்தால் நடுங்கும் கைகளை நீட்டி “என்ன சொல்கிறீர்கள் பிதாமகரே இது சுயம்வரப்பந்தல். இங்கே இளவரசியரின் விருப்பப்படி மணம் நிறைவுறவேண்டும்” என்றான்.\n“அந்த சுயம்வரத்தை நான் இதோ தடைசெய்திருக்கிறேன். இங்கே இனி நடைபெறப்போவது எண்வகை வதுவைகளில் ஒன்றான ராட்சசம். இங்கே விதிகளெல்லாம் வலிமையின்படியே தீர்மானிக்கப்படுகின்றன” என்றவாறு ஷத்ரியர்களை நோக்கித் திரும்பி “இங்கே என் விருப்பப்படி அனைத்தும் நிகழவேண்டுமென நான் என் வில்லால் ஆணையிடுகிறேன். வில்லால் அதை எவரும் தடுக்கலாம்” என்றபின் பீஷ்மர் இளவரசியரை நோக்கி நடந்து ஒருகணம் தயங்கி, திரும்பி வாசலைநோக்கி “உள்ளே வாருங்கள்” என உரக்க குரல்கொடுத்தார். அவரது எட்டு மாணவர்கள் கைகளில் அம்புகளும் வ���ற்களுமாக உள்ளே வந்தனர். “இளவரசிகளை நம் ரதங்களில் ஏற்றுங்கள்” என்று பீஷ்மர் ஆணையிட்டார்.\nஅதன் பின்னர்தான் பீமதேவன் உடல் பதற வேகம் கொண்டு எழுந்தார். சினத்தால் வழிந்த கண்ணீருடன் தன் வில்லை எடுத்துக்கொண்டு முன்னால் பாய்ந்தார். அக்கணமே அவர் கை வில்லை பீஷ்மர் தன் அம்புகளால் உடைத்தார். அவரது மாணவர்கள் அம்பையை அணுகியதும் அவள் மாலையை கீழே போட்டு அருகே இருந்த கங்கநாட்டு மன்னனின் உடைவாளை உருவி முதலில் தன்னைத் தொடவந்தவனை வெட்டி வீழ்த்தினாள். பிறமாணவர்கள் வாளுடன் அவளை எதிர்கொண்டனர். அவள் கையில் வெள்ளிநிற மலர் போலச் சுழன்ற வாளைப்பார்த்து பீஷ்மர் சிலகணங்கள் மெய்மறந்து நின்றார். ‘இவள் குருகுலத்து சக்கரவர்த்தினி’ என்று அவருக்குள் ஓர் எண்ணம் ஓடியது. மேலும் இரு சீடர்கள் வெட்டுண்டு விழுவதைக்கண்டதும் தன் அம்பறாத்தூணியிலிருந்து ஆலஸ்ய அஸ்திரத்தை எடுத்து அம்பை மேல் எய்தார். அம்புபட்டு அவள் மயங்கி விழுந்ததும் மாணவர்கள் அவளை தூக்கிக் கொண்டனர்.\nஅதற்குள் அத்தனை ஷத்ரியர்களும் தங்கள் வாட்களும் அம்புகளுமாக கூச்சலிட்டபடி எழுந்தனர். அவர்களின் காவல்படைகள் விற்களும் அம்புகளுமாக உள்ளே நுழைந்தன. சுயம்வரப்பந்தலெங்கும் ஆயுத ஒலி நிறைந்தது. வைதிகர்களும் சூதர்களும் பந்தலின் ஓரமாக ஓடினர். தன் மகள்களைக் காப்பாற்ற வாளுடன் ஓடிவந்த பீமதேவனை நரம்புமுடிச்சுகளில் எய்யப்பட்ட ஒற்றை அம்பால் செயலற்று விழச்செய்தார் பீஷ்மர். அவரது வில்லில் இருந்து ஆலமரம் கலைந்து எழும் பறவைக்கூட்டம் போல அம்புகள் வந்துகொண்டே இருந்தன என்று அங்கிருந்த சூதர்களின் பாடல்கள் பின்னர் பாடின. அவரெதிரே நின்ற ஷத்ரியர்களின் கைகளிலிருந்து அம்புகளும் விற்களும் சருகுகள் போல உதிர்ந்து மண்ணில் ஒலியுடன் விழுந்தன. மென்மையாக வந்து முத்தமிட்டுச்செல்லும் தேன்சிட்டுகள் போன்ற அம்புகள், தேனீக்கூட்டம் போன்ற அம்புகள், கோடைகால முதல்மழைச்சாரல் போன்ற அம்புகள் என்று பாடினர் சூதர்.\nஆயுதங்களை இழந்து சிதறியோடிப்பதுங்கிய ஷத்ரியர்களின் நடுவே ஓடிச்சென்ற சீடர்கள் மயங்கிக் கிடந்த மூன்று இளவரசிகளையும் கொண்டுசென்று வெளியே நிறுத்தப்பட்டிருந்த போருக்கான வேகரதங்களில் ஏற்றிக்கொண்டதும் பீஷ்மர் அம்பு எய்வதை நிறுத்தாமலேயே அவரும் வந்து ஏறிக்கொண்டார். அவரது சிற்றம்புகள் சிறிய குருவிகள் போல வந்து மண்ணில் இறங்கிப்பதிந்து நடுங்குவதையும் கைகளும் தோள்களும் காயம்பட்டு குருதி வழிய விழுந்துகிடக்கும் ஷத்ரியர்களையும் புராவதி கண்டாள். ரதங்கள் புழுதி கிளப்பி குளம்பொலியும் சகட ஒலியும் எழ விலகிச்சென்றபோது திரைவிலகியதுபோல அவள் விரும்பியதும் அதுவே என்பதை அறிந்தாள்.\nசால்வன் தன் கையிலிருந்த உடைந்த வில்லை வீசிவிட்டு தமகோஷனிடம் “நமது படைவீரர்களை பந்தல்முன் வரச்சொல்க….ரதங்கள் அணிவகுக்கட்டும்….” என்றபடி பந்தல்முன்னால் ஓடினான். சேதிமன்னன் தமகோஷன் தன் வீரர்களுக்கு ஆணையிட்டபடி பின்னால் ஓட சால்வனுடைய பத்து தோழர்களும் ஆயுதங்களுடன் அவனுக்குப்பின்னால் ஓடினார்கள். மற்ற ஷத்ரியர்கள் அந்தப்போர் தங்களுடையதல்ல என்பதுபோல பின்னகர்ந்தனர்.\nகங்கைக்கரையிலிருந்து அரண்மனை முகப்பை நோக்கி வரும் சாலைகளில் இருந்து சால்வனின் படைகள் ஏறிய ரதங்கள் ஓடிவந்தன. மாகத மன்னன் ஸ்ரீகரன் ஓடிவந்து ஃபால்குனரிடம் “காசியின் படைகளை எங்களுக்குக் கொடுங்கள். நாங்களெல்லாம் எங்கள் காவல்படைகளுடன் மட்டுமே வந்திருக்கிறோம்” என்றான்.\nஃபால்குனர் அமைதியாக “ஆணையிடவேண்டியவர் அரசர்…அவர் இன்னும் ஆலஸ்யத்திலிருந்து மீளவில்லை” என்றார். புராவதியின் கைகளில் கண்மூடிக்கிடந்த காசிமன்னனை மருத்துவர்கள் சூழ்ந்துகொண்டிருந்தனர். மாகதன் சினத்துடன் “மன்னன் படைக்களத்தில் வீழ்ந்தால் நீங்கள் அவன் படைகளுக்கு பொறுப்பேற்கலாம்” என்றான். “ஆம், ஆனால் அம்முடிவை நான் எடுக்கமுடியாது. ஏனென்றால் இப்போது நெறிகளின்படி காசியின் கன்னியருக்கு மணம் முடிந்துவிட்டது. இனி போர் எங்களுடையதல்ல, உங்களுடையது” என்றார்.\nமாகதன் தன் படைவீரர்களை நோக்கி கூச்சலிட்டபடி வெளியே ஓடினான். ஃபால்குனர் “இது போர்விளையாட்டுதான் மாகதரே. படைகளைக் களமிறக்கினால் நீங்கள் அஸ்தினபுரியின் படைகளுக்கு பதில் சொல்லவேண்டியிருக்கும்…” என்றார். மாகதன் திகைத்து நின்றான். “உங்கள் ரதங்களில் நீங்கள் செல்லலாம்…இது படைகளின் போரல்ல, மன்னர்கள் மட்டுமே நிகழ்த்தும் போர். அது அனுமதிக்கப்பட்டிருக்கிறது” என்றார் ஃபால்குனர்.\nபடைகளை கையசைத்து பின்னால் நிறுத்திவிட்டு தன் ரதத்தில் ஏறி முன்னால் விரைந்த சால்வனைத் தொடர்ந்தான் மாகதன். வழியில் உடைந்த ரதசக்கரங்களும் விழுந்த வீரர்களும் கிடந்தனர். ரதமோட்டியிடம் “செல்…செல்” என்று மாகதன் கூவினான். ரதம் அவற்றின்மேல் ஏறி துள்ளிச் சென்றது. பீஷ்மரின் அம்புகள் சிதறிக்கிடந்த பாதைகளினூடாகச் சென்ற மாகதன் முன்னால் செல்லும் சால்வனையும் கங்கனையும் வங்கனையும் பாண்டியனையும் சோழனையும் கண்டுகொண்டான். அவர்களின் கொடிகளும் மேலாடைகளும் சிறகுகளாக அலைபாய ரதங்கள் விண்ணில் பறப்பவையாகத் தெரிந்தன.\nகாசியின் அகன்ற ரதவீதிகளில் பீஷ்மரின் ரதங்களை பிற ஷத்ரியர்களின் குதிரைகளும் ரதங்களும் தொடர்ந்தோடின. மாளிகைகளில் ஓடி ஏறி காசிமக்கள் அந்தக் காட்சியைக் கண்டனர். அது சினம்கொண்ட பறவைகளின் வான்போர் போலிருந்தது என்று பின்னாளில் ஒரு சூதன் பாடினான். அம்புகள் அம்புகளை வானிலேயே ஒடித்து வீழ்த்தின. கால்கள் முறிந்த குதிரைகள் ஓட்டத்தின் வேகத்தில் சிதறித்தெறித்து விழுந்தன. பீஷ்மர் சோழனின் ரதச்சக்கரத்தை உடைக்க அவன் தரையில் விழுந்தபோது அவன் ரதம் அவன் மேல் ஓடிச்சென்றது. ரதங்கள் ஒன்றுடனொன்று மோதி உடைந்து தெறித்த துண்டுகள் சிதறி பாதையோர இல்லங்களுக்குள் விழுந்தன.\nஅங்கனும் வங்கனும் நகரைத்தாண்டுவதற்குள்ளாகவே வீழ்ந்தனர். தெறித்துருண்ட ரதங்களில் ஒன்று சண்டியன்னையின் கோயிலுக்குள் பாய்ந்தேறியது. தெற்குத்திசை கோட்டை ஒருபக்கம் வந்துகொண்டே இருக்க ரதங்கள் புழுதித் திரையைக்கிழித்தபடி சென்றன. சால்வனின் ரதம் சக்கரக்குடம் சுவரில் உரச ஓலமிட்டுச்சென்றது. ஒவ்வொரு மன்னராக விழுந்தனர். பீஷ்மரின் வில்வித்தை ஒரு நடனம் போலிருந்தது. அவர் குறிபார்க்கவில்லை, கைகள் குறிகளை அறிந்திருந்தன. அவர் உடல் அம்புகளை அறிந்திருந்தது. அவரது கண்கள் அப்பகுதியின் புழுதியையும் அறிந்திருந்தன.\nபீஷ்மரின் அம்புகள் தங்கள்மேல் படும்போது தங்களது ஒரு அம்புகூட பீஷ்மரை தொடவில்லை என்பதை சால்வன் கவனித்தான். தன் ரதத்தின் தடமெங்கும் அவரது அம்புகள் விழுந்து சிதறி பின்னால் செல்வதைக் கண்டான். அவை மிகமெல்லிய ஆனால் உறுதியான புல்லால் ஆனவை. புல்லால் வாலும் இரும்பால் அலகும் கொண்ட பறவைகள். மீன்கொத்திகள் போல அவை வானில் எழுந்து மிதந்து வந்து சரேலென்று சரிந்து கொத்த அந்த புல்நுனிகளே காரணம் என்று புரிந்துகொண்டான்.\nகங்கைக்கரை குறுங்காட்டை அடைந்தபோது வனப்பாதையில் சால்வனின் ரதம் மட்டுமே பின்னாலிருந்தது. அவன் தேரின் தூணிலும் கூரையிலும் முழுக்க அம்புகள் தைத்து நின்று அதிர்ந்தன. அவன் கவசத்தில் தைத்த அம்புகள் வில்லின் நாண்பட்டு உதிர்ந்தன. மரணத்தையே மறந்துவிட்டவன் போல சால்வன் அம்புகள் நடுவே நெளிந்தும் வளைந்தும் கூந்தல் பறக்க விரைந்து வந்துகொண்டிருந்தான். அவன் ரதத்தின் கொடியும் முகடும் உடைந்து தெறித்தன. அவனுடைய மூன்று விற்கள் முறிந்தன. அவன் தோளிலும் தொடையிலும் இடையிலும் அம்புகள் இறங்கி குருதிவழிந்தது.\nசால்வனுடைய அம்பு ஒன்று பீஷ்மரின் ரதத்தின் கொடிமரத்தை உடைத்தது. அவரது கூந்தலை வெட்டிச்சென்றது அர்த்தசந்திர அம்பு ஒன்று. பீஷ்மர் முகம் மலர்ந்து உரத்த குரலில் “சால்வனே, உன் வீரத்தை நிறுவிவிட்டாய்…இதோ மூன்றுநாழிகையாக நீ என்னுடன் போரிட்டிருக்கிறாய். உனக்கு வெற்றியும் புகழும் நீண்ட ஆயுளும் அமையட்டும். உன் குடிகள் நலம்வாழட்டும்” என வாழ்த்தினார். வில்லைத் தூக்கி நாணொலி எழுப்பி “நில் வயோதிகனே, எங்கே செல்கிறாய் இதோ நீ என் கையால் மடியும் காலம் வந்துவிட்டது…” என்று சால்வன் கூவினான்.\n“அரண்மனைக்குச் செல் குழந்தை…இது உனக்குரிய போரல்ல. என்னைக் கொல்பவன் இன்னும் பிறக்கவில்லை” என்றார் பீஷ்மர். “இந்த அவமதிப்புடன் நான் திரும்பிச்சென்றால் என் மூதாதையர் என்னைப் பழிப்பார்கள்” என்றபடி சால்வன் அம்புகளை எய்து பீஷ்மரின் தோளில் குருதிகொட்டச்செய்தான். பீஷ்மர் அக்கணமே தன்னுடைய வியாஹ்ர அஸ்திரத்தால் அவனை அடித்து ரதத்தில் இருந்து சிதறச்செய்தார். கையிலும் தோளிலும் குருதி வழிய சால்வன் மண்ணில் விழுந்து துடித்தான். உச்சவேகத்தில் இருந்த அவனுடைய ரதம் தறிகெட்டு ஓடி மரங்களில் முட்டிச்சரிந்தது. குதிரைக்குளம்புகள் அசைய ரதச்சக்கரங்கள் சுழல புழுதிக்காற்று அதன் மேல் படிந்தது.\nகங்கைக்கரையோரமாக மரங்களில் கட்டி நிறுத்தப்பட்டிருந்த பெரும்படகுகளில் மூன்று இளவரசிகளையும் ஏற்றிக்கொண்டபின் பீஷ்மர் கிளம்பிச்சென்றார். வெண்நாரை சிறகுவிரிப்பதைப்போல படகுகளின் பாய்கள் விரிந்தன. காசிநகரம் அதன் கோட்டையுடனும் மாளிகைகளுடனும் விஸ்வநாதன் பேராலயத்துடனும் கடல்யானம் போல தன்னைவிட்டு விலகிச்செல்வதைக் கண்டு அமர்ந்திருந்தார் பீஷ்மர். அவரது தோளில் பட்டிருந்த காயத்தின் மீது நெய்யுடன் சேர்த்து உருக்கிய பச்சிலைமருந்து ஊற்றி சேவகன் கட்டவந்தபோது புலிபோல உறுமி அவனை அகற்றினார்.\nமூன்று இளவரசிகளும் மயக்கம் தெளிந்து எழுந்தனர். அம்பிகையும் அம்பாலிகையும் அஞ்சி அலறியபடி மழைக்கால குருவிகள் என படகின் மூலையில் ஒடுங்கிக்கொண்டனர். இரை பறிக்கப்பட்ட கழுகு போல சினந்தவளாக அம்பை மட்டும் எழுந்தாள். “அக்கா, வேண்டாம். மிருகங்கள் போல சிறைபிடிக்கப்பட்டிருக்கிறோம். இப்போது நாம் செய்யக்கூடியதென ஏதுமில்லை” என்று அம்பிகை சொன்னாள். அம்பாலிகை வெளுத்த உதடுகளுடன் பெரிய கண்களை விழித்துப்பார்த்தாள். அவளுக்கு என்ன நடந்தது என்றே புரியவில்லை என்று தெரிந்தது.\n” என்று அம்பை சீறினாள். “செய்வது ஒன்று இருக்கிறது அக்கா. நாம் இக்கணமே கங்கையில் குதித்து இறக்கலாம். ஆனால் அதன்பின் இந்த அரக்கன் நம் அரசை என்னசெய்வானென்றே சொல்லமுடியாது. நம் குடிகளுக்காக நாம் இதை தாங்கியே ஆகவேண்டும்” என்றாள் அம்பிகை. “எதைத்தாங்குவது குயவன் களிமண்ணைக் கையாள்வதுபோல அன்னிய ஆணொருவன் நம் உடலைக் குழைப்பதையா குயவன் களிமண்ணைக் கையாள்வதுபோல அன்னிய ஆணொருவன் நம் உடலைக் குழைப்பதையா நம்மில் நாம் விரும்பாத ஒன்றை அவன் வடித்தெடுப்பதையா நம்மில் நாம் விரும்பாத ஒன்றை அவன் வடித்தெடுப்பதையா\n“நாம் ஷத்ரியப்பெண்கள்….ஷத்ரியனின் உடல் அவனுக்குச் சொந்தமில்லை என்கின்றன நூல்கள்” என்றாள் அம்பிகை. “ஆம்…ஆனால் எந்த உடலும் அதன் ஆன்மாவுக்குச் சொந்தம் என்பதை மறக்காதே. தன் உடலை ஆன்மா வெறுத்து அருவெறுக்குமென்றால் அதுவே அதன் நரகம் என்பது…சால்வரை எண்ணிய என்னால் இன்னொரு ஆணை ஏற்றுக்கொள்ளமுடியாது…நான் பீஷ்மரிடம் பேசுகிறேன்…” என்றாள் அம்பை.\nஆடும்படகில் கயிறுகளைப் பற்றிக்கொண்டு நடந்துசென்று படகின் மறுமுனையில் தாடியும் கூந்தலும் பறக்க முகத்தில் நீரொளி அலையடிக்க அமர்ந்திருந்த பீஷ்மரை அணுகி உரத்தகுரலில் “உங்களிடம் நான் பேசவேண்டும்” என்றாள். பீஷ்மர் திகைப்புடன் எழுந்து “என்ன” என்றபின் பார்வையை விலக்கி, பின்னால் வந்து நின்ற சீடர்களிடம் “அஸ்தினபுரியின் அரசியர் எதை விரும்பினாலும் கொடுங்கள்” என்றார். “நான் விரும்புவது உங்களுடனான உரையாடலை மட்டுமே” என்றாள் அம்பை.\nஇளம்பெண���களுடன் பேசியறியாத பீஷ்மர் பதற்றத்துடன் எழுந்து “எதுவானாலும் நாம் நம் நகரை அடைந்தபின் பேசலாம் இளவரசி. நான் உங்கள் பணியாள் என்றே கொள்ளுங்கள். உங்களுக்குத் தேவையான அனைத்தும் இங்கே செய்யப்படும்” என்றார். பார்வையை விலக்கியபடி “என்னை மன்னியுங்கள்…நான் உங்களைத் தீண்டவில்லை. இப்படி இது நிகழ்ந்தாக வேண்டுமென்றிருக்கிறது…இதன் காரணங்கள் நாமறியாத இறந்தகாலத்திலும் காரியங்கள் நாம் அறியமுடியாத எதிர்காலத்திலும் உள்ளன….என்னை மன்னியுங்கள் என்பதற்கு மேலாக நான் ஏதும் சொல்வதற்கற்றவன்…” என்றார்.\n“என் வாழ்க்கையின் காரண காரியங்கள் என்னைச் சார்ந்தவை மட்டுமே” என திடமான குரலில் அம்பை சொன்னாள். ஒரு பெண் அப்படிப்பேசி அப்போதுதான் பீஷ்மர் கேட்டார் என்பதனால் அவரது உடல் மெல்லநடுங்கிக் கொண்டே இருந்தது. படகின் நீட்டுகயிற்றைப் பற்றச்சென்ற கை அதைக் காணாமல் தவறி இடைமேல் விழுந்தது.\nஅம்பை “நான் விரும்புவதைச்செய்பவளாகவே இதுவரை வளர்ந்திருக்கிறேன். இனிமேலும் அவ்வாறுதான் வாழ்வேன்” என்றாள். “…என் வழி நெருப்பின் வழி என்று முதுநாகினி என்னிடம் சொன்னாள். குன்றாத விஷம் கொண்டவையாக என் சொற்கள் அமையவேண்டுமென என்னை வாழ்த்தினாள். இப்போதுதான் அவற்றின் பொருள் எனக்குப்புரிகிறது. என் பாதையை நானே அனைத்தையும் எரித்து அமைத்துக்கொள்வேன்.”\n“தேவி, நான் முடிவெடுத்தவற்றை அவ்வாறே செய்யக்கூடியவன். இந்த முடிவை எடுத்துவிட்டேன். நீங்கள் என்னுடன் அஸ்தினபுரிக்கு வந்து அரசியாவதை எவராலும் தடுக்கமுடியாது….நீங்களோ உங்களைச் சேர்ந்தவர்களோ என்னைக் கொன்றபின்னர் வேண்டுமென்றால் உங்கள் வழியில் செல்லமுடியும்….என்னை மன்னியுங்கள். நான் பெண்களுடன் அதிகம் பேசுபவனல்ல” என்று சொல்லி பீஷ்மர் எழுந்தார்.\n“நான் சால்வமன்னரை விரும்புகிறேன்” என்று உரக்கக் கூவினாள் அம்பை. “என் உயிர் அவருக்கு அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது. அவர் மூச்சு பட்ட தாழைமலர் என் படுக்கையில் எத்தனையோமுறை இருந்திருக்கிறது. மானசவிவாகப்படி நான் இன்று அவர் மனைவி….இன்னொருவன் மனைவியை நீங்கள் கவர்ந்துசெல்ல நெறிநூல்கள் அனுமதியளிக்கின்றனவா\nபீஷ்மர் கைகளை நீட்டி கயிற்றை பற்றிக்கொண்டார். “இளவயதில் காதல்வயப்படாத கன்னியர் எவர் இளவரசியே, இளங்கன்னி வயதில் ஆண்களைப் பார்க்கும் கண்களே பெண்களுக்கில்லை என்று காவியங்கள் சொல்கின்றன. ஆண்கள் அப்போது அவர்களுக்கு உயிருள்ள ஆடிகள் மட்டுமே. அதில் தங்களைத் தாங்களே நோக்கி சலிப்பில்லாமல் அலங்கரித்துக்கொள்வதையே அவர்கள் காதலென்று சொல்கிறார்கள்….” பீஷ்மர் குனிந்து அம்பையின் கண்களைப்பார்த்தார். அவரது திகைப்பூட்டும் உயரம் காரணமாக வானில் இருந்து ஓர் இயக்கன் பார்ப்பதுபோல அவள் உணர்ந்தாள். “பெண்கள் கண்வழியாக ஆண்களை அறியமுடியாது. கருப்பை வழியாக மட்டுமே அறியமுடியும். அதுவே இயற்கையின் நெறி…அவனை மறந்துவிடுங்கள்.”\n“அவரை நான் அறிவேன்…எனக்காக அவர் இந்நேரம் படைதிரட்டிக்கொண்டிருப்பார்…என் மீதான காதலினால் உருகிக்கொண்டிருப்பார்” என்றாள் அம்பை. “தேவி, அவனை நானறிவேன். என்னை வெல்லமுடியாதென்றாலும் என்னை எதிர்த்தேன் என்றபெயருக்காகவே என் பின்னால் வந்தவன் அவன். அதாவது சூதர்பாடல்களுக்காக வாழ முனையும் எளிய ஷத்ரியன்….இளவரசியே, சூதர்பாடல்கள் வேதவனத்தின் கிளிகள் போல. நீட்டிய கைகளை அவை அஞ்சும். அவற்றை அறியாது தியானத்தில் இருக்கும் யோகியரின் தோள்களிலேயே அமரும்.”\n“நான் உங்களிடம் கெஞ்ச வரவில்லை…” என்றாள் அம்பை. “உங்கள் கருணையை நான் கோரவில்லை. நான் என் உரிமையைச் சொல்கிறேன். நான் பெண்ணென்பதனாலேயே அழியாத நாகினிகள் எனக்கு அளித்துள்ள உரிமை அது….” அம்பை குனிந்து சுழித்து மேலெழும் கங்கையின் நீரைக் கையில் அள்ளிக்கொண்டு உரக்கச் சொன்னாள். “கங்கை மீது ஆணையாகச் சொல்கிறேன்….நான் சால்வனின் குழந்தைகளை மட்டுமே பெற்றெடுப்பேன். வேறு எக்குழந்தை என் வயிற்றில் பிறந்தாலும் இந்த கங்கை நீரில் அவற்றை மூழ்கடிப்பேன்.”\nபீஷ்மர் மின்னல்தாக்கிய மரம்போல அதிர்ந்துகொண்டு அப்படியே சுருண்டு அமர்வதை திகைப்புடன் அம்பை பார்த்தாள். நடுங்கும் இரு கைகளாலும் தலையைத் தாங்கிக்கொண்டு “போ…போய்விடு…இனி என் முன் நிற்காதே…” என பீஷ்மர் கூவினார். “யாரங்கே…இந்தப்பெண்ணை இவள் விரும்பியபடி உடனே அனுப்பிவையுங்கள்…இவள் கேட்பதையெல்லாம் கொடுங்கள். உடனே…இப்போதே..” என்று கூச்சலிட்டார்.\nபடகு பாய்களை இறக்கியது. அதன் கொடி இறங்கியதும் கங்கைப்படித்துறை ஒன்றிலிருந்து இரு சிறு படகுகள் அதை நோக்கி வந்தன. பீஷ்மரின் மாணவன் “ஒரு படகு தேவை…இளவரசியார் அதில் கிளம���பவிருக்கிறார்கள்” என்றான்.\nஅம்பை திரும்பி அம்பிகையையும் அம்பாலிகையையும் பார்த்தாள். அம்பாலிகை அப்போதும் திகைப்பு மட்டுமே கொண்ட பெரிய கண்களால் பார்த்துக்கொண்டிருந்தாள். அம்பிகை மெல்லத் தலையசைத்து விடைகொடுத்தாள். அம்பை கயிற்றில் தொற்றி சிறுபடகில் ஏறிக்கொண்டாள்.\n” என அவளை வணங்கி வழியனுப்பினர். படகுகள் ஒன்றுடன் ஒன்று முட்டிக்கொண்டிருக்கையில் அம்பை முதன்மைச்சீடனிடம் தாழ்ந்த குரலில் “அவருக்கும் கங்கைக்கும் என்ன உறவு” என்று கேட்டாள். “அவர் கங்கையின் மைந்தர். கங்கை உண்ட ஏழு குழந்தைகளுக்குப்பின் பிறந்த எட்டாமவர்” என்றான் சீடன். முகத்தில் வந்து விழுந்த கூந்தலை கைகளால் அள்ளி பின்னால் தள்ளியபடி ஆடும்படகில் உடலை சமநிலை செய்தபடி அம்பை ஏறிட்டுப்பார்த்தாள். அப்பால் கங்கைநீரை நோக்கி நின்றிருந்த பீஷ்மரின் முதுகைத்தான் அவள் பார்த்தாள். விலகிவிலகிச்சென்ற சிறிய படகிலிருந்தவளாக அம்பை அவரை பார்த்துக்கொண்டே சென்றாள்.\nLabels: வெண்முரசு – நூல் ஒன்று – முதற்கனல்\n2014 ஆண்டு ராசி பலன்\nகுல ரிஷி கோத்ரங்களும் வங்குசங்களும்\nஸ்ரீ சௌடேஸ்வரி மங்களப் பாடல்கள்\n148 .மநுவாம மகரிஷி கோத்ரம்\nபகுதி மூன்று : எரியிதழ் 3\nமகாபாரதம் வெண்முரசு அறிமுகம் (2)\nவெண்முரசு – நூல் ஒன்று – முதற்கனல் (50)\nகுல ரிஷி கோத்ரங்களும் வங்குசங்களும்\n1.அகத்திய மகரிஷி கோத்ரம் (5)\n10.அமர மகரிஷி கோத்ரம் (1)\n100 .துவைபாயன மகரிஷி கோத்ரம் (1)\n101. துர்வாச மகரிஷி கோத்ரம் (1)\n102 .துர்மபிந்து மகரிஷி கோத்ரம் (1)\n103 .தேவ மகரிஷி கோத்ரம் (1)\n104 .தேவதத்த மகரிஷி கோத்ரம் (1)\n105 .தேவல தேவ மகரிஷி கோத்ரம் (1)\n106 .தேவராத மகரிஷி கோத்ரம் (1)\n107 .தைவக்ய மகரிஷி கோத்ரம் (1)\n108 .தைவராத மகரிஷி கோத்ரம் (1)\n109 .தௌபாய மகரிஷி கோத்ரம் (1)\n11.அரித்ஸ மகரிஷி கோத்ரம் (1)\n110 .த்ரயம்பக மகரிஷி கோத்ரம் (1)\n111 .நாமதேவ மகரிஷி கோத்ரம் (1)\n112 .நாகரதேவ மகரிஷி கோத்ரம் (1)\n113 .நாரத மகரிஷி கோத்ரம் (1)\n114 .நைக்கியதேவ மகரிஷி கோத்ரம் (1)\n115 . பகதேவ மகரிஷி கோத்ரம் (1)\n116 .பகதால்ப்பிய மகரிஷி கோத்ரம் (1)\n117 .பத்ம மகரிஷி கோத்ரம் (1)\n118 .பதஞ்சலி மகரிஷி கோத்ரம் (4)\n119 .பராசர மகரிஷி கோத்ரம் (1)\n12.அஸ்ர மகரிஷி கோத்ரம் (1)\n120 .பரத்வாஜ மகரிஷி கோத்ரம் (1)\n121 .பர்வத மகரிஷி கோத்ரம் : (1)\n122 .பாக மகரிஷி கோத்ரம் : (1)\n123 .பாபால மகரிஷி கோத்ரம் : (1)\n124 .பாவஜ மகரிஷி கோத்ரம் (1)\n125 .பாஸ்கர மகரிஷி கோத்ரம் (1)\n126 .பிகி மக���ிஷி கோத்ரம் (1)\n127 .பிப்பல மகரிஷி கோத்ரம் (1)\n128 .பிரதாப மகரிஷி கோத்ரம் (1)\n129 .பிருங்கி மகரிஷி கோத்ரம் (1)\n13.ஆத்ரேய மகரிஷி கோத்ரம் (1)\n130 .பிருங்க தேவ மகரிஷி கோத்ரம் (1)\n131 .பிருகு மகரிஷி கோத்ரம் (1)\n132 .பீமக மகரிஷி கோத்ரம் (1)\n133 .புச மகரிஷி கோத்ரம் (1)\n134 .புண்டரீக மகரிஷி கோத்ரம் (1)\n135 .புரட்ச மகரிஷி கோத்ரம் (1)\n136 .புருகூத மகரிஷி கோத்ரம் (1)\n137 .புலஸ்திய மகரிஷி கோத்ரம் (1)\n138 .போக மகரிஷி கோத்ரம் (1)\n139 .பெளலஸ்ய மகரிஷி கோத்ரம் (1)\n14.ஆனந்த பைரவி மகரிஷி கோத்ரம் (1)\n140 .பிரம்மாண்ட மகரிஷி கோத்ரம் (1)\n141 .ப்ருகு மகரிஷி கோத்ரம் (1)\n142 .ப்ருங்கி மகரிஷி கோத்ரம் (1)\n147 .மநு மகரிஷி கோத்ரம் (5)\n15.ஆஸ்ரித மகரிஷி கோத்ரம் (1)\n16.ஆசுவலாயன மகரிஷி கோத்ரம் (1)\n17 . இந்திரமனு இந்திரத்தூய்ம்ம தேவ மகரிஷி கோத்ரம் (1)\n18 .உபமன்யு மகரிஷி கோத்ரம் (1)\n182 .வரதந்து வரதந்திர மகரிஷி கோத்ரம் (11)\n19 .உஷன மகரிஷி கோத்ரம் (1)\n2. அகர்ச்ச மகரிஷி கோத்ரம் (1)\n20 .கண்வ மகரிஷி கோத்ரம் (1)\n2014 ஆண்டு பலன்கள் (13)\n21 .கபில மகரிஷி கோத்ரம் (1)\n22 .கரசக மகரிஷி கோத்ரம் (1)\n23 .கவுச மகரிஷி கோத்ரம் (1)\n24 . காங்கேய மகரிஷி கோத்ரம் (1)\n25.காத்ய காத்யாயன தேவ மகரிஷி கோத்ரம் (1)\n26 .காபால மகரிஷி கோத்ரம் (1)\n27 .காமுக மகரிஷி கோத்ரம் (1)\n28 .கார்க்கேய மகரிஷி கோத்ரம் (1)\n29 .கார்த்திகேய மகரிஷி கோத்ரம் (1)\n3. அசிதேவ மகரிஷி கோத்ரம் (1)\n30 .காலவ மகரிஷி கோத்ரம் (1)\n31 .கான மகரிஷி கோத்ரம் (1)\n32 .காசியப மகரிஷி கோத்ரம் (1)\n33 .கிந்தம மகரிஷி கோத்ரம் (1)\n34 .கிருது மகரிஷி கோத்ரம் (1)\n35 .கிரௌஞ்ச மகரிஷி கோத்ரம் (1)\n36 .குச மகரிஷி கோத்ரம் (1)\n37 .குடும்ப மகரிஷி கோத்ரம் (1)\n38 .குத்ஸக மகரிஷி கோத்ரம் (1)\n39 .குத்தால மகரிஷி கோத்ரம் (1)\n4. அச்சுத மகரிஷி கோத்ரம் (1)\n40 .கும்ப சம்பவ மகரிஷி கோத்ரம் (1)\n41 .கெளசிக மகரிஷி கோத்ரம் (1)\n42 .கௌண்டல்ய கௌண்டின்ய மகரிஷி கோத்ரம் (1)\n43 .கௌதம மகரிஷி கோத்ரம் (1)\n44 .கௌத்ஸ்ய மகரிஷி கோத்ரம் (1)\n45 .க்ரௌஞ்சல்ய மகரிஷி கோத்ரம் (1)\n46 .சகுனி மகரிஷி கோத்ரம் (1)\n47 .சங்கர்ஷண மகரிஷி கோத்ரம் (1)\n48 .சதுமுக மகரிஷி கோத்ரம் (1)\n49 .சதாநந்த மகரிஷி கோத்ரம் (3)\n5.அஞ்சன தேவரிஷி கோத்ரம் (1)\n50 .சங்கு மகரிஷி கோத்ரம் (1)\n51 .சச்சிதானந்த மகரிஷி கோத்ரம் (1)\n52 .சந்தன (அ) சத்தன மகரிஷி கோத்ரம் (1)\n53 .சநாதனதேவ மகரிஷி கோத்ரம் (1)\n54 .சந்திரகுல மகரிஷி கோத்ரம் (1)\n55 .சம்பு மகரிஷி கோத்ரம் (1)\n56 .சரசுஜாத மகரிஷி கோத்ரம் (1)\n57 .சரஸதம்ப மகரிஷி கோத்ரம் (1)\n58 .சர்வ மகரிஷி கோத்ரம் (1)\n59 .சவித்திர மகரிஷி கோத்ரம் (1)\n6.��ட்சய தேவரிஷி கோத்ரம் (1)\n60. சனக சனந்த மகரிஷி கோத்ரம் (1)\n61 .சனத்குமார மகரிஷி கோத்ரம் (1)\n62 .சனத்ஜாத மகரிஷி கோத்ரம் (1)\n63 .சாங்கிய மகரிஷி கோத்ரம் (1)\n64 .சாங்கியாயன மகரிஷி கோத்ரம் (1)\n65 .சாண்டில்ய மகரிஷி கோத்ரம் (1)\n66 .சாந்திராயண மகரிஷி கோத்ரம் (1)\n67 .சாரத்வந்து மகரிஷி கோத்ரம் (1)\n68 .சாரரத மகரிஷி கோத்ரம் (1)\n69 .சாலிஹோத்ர மகரிஷி கோத்ரம் (1)\n7.அதித மகரிஷி கோத்ரம் (1)\n70 .சானக மகரிஷி கோத்ரம் (1)\n71 .சித்ரவர்க்க மகரிஷி கோத்ரம் (1)\n72 .சிருக்க மகரிஷி கோத்ரம் (1)\n73 .சிருங்கி மகரிஷி கோத்ரம் (3)\n74 .சிவ சிவக்ஞான மகரிஷி கோத்ரம் (1)\n75 .சுக மகரிஷி கோத்ரம் (1)\n76 .சுகோத்பவ மகரிஷி கோத்ரம் (1)\n77 .சுத்மல மகரிஷி கோத்ரம் (1)\n78 .சுக்ரீவ மகரிஷி கோத்ரம் (1)\n79 .ஸ்வயம்புதேவ ஸாத்விகதேவ மகரிஷி கோத்ரம் (1)\n8.அதிவி மகரிஷி கோத்ரம் (1)\n80 .சூர்ய குல மகரிஷி கோத்ரம் (1)\n81 .சோமக மகரிஷி கோத்ரம் (1)\n82 .சோமகுல மகரிஷி கோத்ரம் (1)\n83 .சோமேந்திர மகரிஷி கோத்ரம் (1)\n84 .சோமோத்பவ மகரிஷி கோத்ரம் (1)\n85 .சோமகல்ய மகரிஷி கோத்ரம் (1)\n86 .சௌக்கிய மகரிஷி கோத்ரம் (1)\n87 .சௌநக மகரிஷி கோத்ரம் (1)\n88 .சௌலஸ்திய மகரிஷி கோத்ரம் (1)\n89 .தத மகரிஷி கோத்ரம் (1)\n9.அத்திரி மகரிஷி கோத்ரம் (1)\n90 .தசீத மகரிஷி கோத்ரம் (1)\n91 .ததீசி மகரிஷி கோத்ரம் (1)\n92 .தம்ப மகரிஷி கோத்ரம் (1)\n93 .தாம்ரவர்ண மகரிஷி கோத்ரம் (1)\n94 .தாலப்பியதேவ மகரிஷி கோத்ரம் (1)\n95 .தால்ச்ச மகரிஷி கோத்ரம் (1)\n96 .தால்ப்ய மகரிஷி கோத்ரம் (1)\n97 .திருணபிந்து மகரிஷி கோத்ரம் (1)\n98 .துத்ஸ மகரிஷி கோத்ரம் (1)\n99 .துவந்ததேவ மகரிஷி கோத்ரம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/05/1000.html", "date_download": "2019-01-20T18:01:07Z", "digest": "sha1:NQL3S52QQ7D6TE2WO6OVSZYC2HZFRR2L", "length": 55217, "nlines": 189, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "வடகிழக்கில் 1000 வருடங்கள் செயல்பட்ட தமிழ் - முஸ்லிம் சமாதானப் பொறிமுறை எங்கேபோனது..? ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nவடகிழக்கில் 1000 வருடங்கள் செயல்பட்ட தமிழ் - முஸ்லிம் சமாதானப் பொறிமுறை எங்கேபோனது..\nஆலையடி வேம்பில் முஸ்லிம் இளைஞர் ஒருவர் பெண்கள் தொடர்பான குற்றச் சாட்டின்பேரில் கட்டிவைத்து தாக்கபட்ட சம்பவம் கவலை தருகிறது.\nபாரிய குற்றமென்றால் அவரை பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்திருக்கலாம். இதே போன்ற ஒரு சூழலில் முஸ்லிம் பகுதியில் தமிழரோ தமிழ் பகுதியில�� முஸ்லிமோ தடுக்கபட்டால் உடனடியாக சம்பந்த பட்டவரின் ஊர் சிவில் சமூகத்துக்கு தகவல் தெரிவிக்கவேணும். மன்னிக்கக்கூடிய குற்றமெனில் எச்சரித்து அவர்கள் ஊர் சிவில் சமூகத்தில் ஒப்படைத்தலே முறையானது.\nபாரிய குற்றமெனில் பொலிசாரிடம் ஒப்படைக்கலாம். எனினும் எல்லா தருணத்திலும் சம்பந்தபட்ட ஊர் சிவில்சமூகத்தினருக்கு தெரிவிக்கப்படுவதும் அவர்களது ஆலோசனையைப் பெறுவதும் கட்டாயமாகும். இதுவே எங்கள் மூததையர்கள் பலநூறு ஆண்டுகளாக கடைப்பிடித்த வளக்கமாகும்.\nவேலையின் நிமித்தமும் வியாபாரத்தின் நிமித்தமும் தமிழ் ஊர்களுக்கு முஸ்லிம்களும் முஸ்லிம் ஊர்களுக்கு தமிழரும் சென்றுவருவது காலாகாலாமாகத் தொடரும் மரபாகும். இதைவிட கிழக்கு மாகாண தமிழ் முஸ்லிம் மக்களில் பெரும்பகுதியினர் புல்மோட்டை திருகோணமலை மட்டக்களப்பு கல்முனை பொத்துவில்வரையிலாக கிழக்கு கடற்கரைச் சாலையில் புட்டும் தேங்காய்பூவும்போல இனரீதியாக மாறி மாறி அமைந்த கிராமங்களில்தான் வாழ்கின்றனர்.\nஅதனால் அன்றாடம் என்ன பயணமென்றாலும் தமிழரும் முஸ்லிம்களும் அன்றாடம் அடுத்த இன பிரதேசத்தை கடந்துதான் பயணம் செய்யவேண்டியுள்ளது. இதன்னால் முஸ்லிம் கிராமங்களில் தமிழரோ தமிழ் கிராமங்களில் முஸ்லிம்களோ விபத்துக்களிலோ குற்றச் செயல்களிலோ சந்தேக நபர்களாகும் வாய்ப்பு எப்போதும் உள்ளது. இதனால் பிரச்சினைகளை உடனடியாக அணுகித்தீர்க்கும் பொறிமுறை அவசியமாகும். தொடர்பு சாதனங்களற்ற நூற்றாண்டுகளில் மனிதர்களாக வாழ்ந்த எங்கள் மூதாதையர்களால் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்ட சமாதானப்பொறிமுறை இந்த கைபேசி யுகத்தில் இல்லாமல்போனதுதான் காலக் கொடுமையாகும்.\nகிழக்கு மாகாணத்தில் தமிழ் முஸ்லிம் மக்களிடையே சமாதானத்தி எடுத்துச் செல்ல யாருமில்லாத சூழல் அச்சம்தருகிறது.\nகிழக்கில் தமிழர் மற்றும் முஸ்லிம் மக்கள் மத்தியில் நிலவும் அச்சங்களை தீர்க்கும் முயற்ச்சியில் தமிழ் முஸ்லிம் சிவில் சமூக தலைமையும் இருதரப்பு சமயப்பெரியார்களும் அரசியல் தலமைகளும் போதிய பங்களிப்பு செய்யவில்லையென்று குற்றம் சாட்டுகிறேன். அதனால் இரண்டு பக்கத்திலும் நிலவும் அச்சங்களை ஊதிப் பெருப்பிக்கிற சண்டியர்களின் கை ஓங்கி வருகிறது.\n1970 பதுகளின் பிற்பகுதியில் இருந்து தமிழ் முஸ்லிம��� இளைஞர்களை மோதல் முரண்பாடுகளோடு தீவிர அடையாள அரசியலுக்குள் எடுத்துச் சென்றவர்களே இன்று, இருதரப்பு ஊர்கள் தோறும் வழிகாட்டும் பெரியவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் ஒருபோதும் சந்தித்ஜ்துப்பேசி பகை மறந்து உறவாட எந்த மார்க்கமும் உருவாகவில்லை. இதுதான் எங்கள் காலத்தின் கொடுமை.\nமேற்படி ஊர்ப் பெரியவர்களான தமிழரும் முஸ்லிம்களும் வரலாற்றில் தங்கள் தரப்பு தவறுகளை இளைய சந்ததிகளுக்கு சொல்வதில்லை. அடுத்த இனத்தைக் குற்றம் சாட்டுவதே அவர்கள் நிலைபாடாக உள்ளது. இதனால் மறு இனம் கொடுமைக்காரர்கள் எங்கள் இனம் தொடர்ந்தும் பாதிக்கபடுகிறவர்கள் என்கிற எண்ணம் இரு தரப்பிலும் தீவிரமாகி வருவது கவலை தருகிறது. கிழக்கு அடங்க இந்த கோணல் மனசே அடுத்த இனம்மீதான அநீதிக்கு நீதிச் சான்று வளங்கும் ஊர் அதர்மமாகச் சீரழிந்துள்ளது.\nநீண்ட வீதியில் பிட்டும் தேங்காய்பூவும்போல அமைந்த கிராமங்களில் வாழ்கிற தமிழரும் முஸ்லிம்களும் ஒற்றுமையாய் இருப்பதைத்தவிர வேறு தெரிவில்லை. தமிழரும் முஸ்லிம்களும் தங்கள் இளைஞர்களுக்கு வடகிழக்கு மாகாணங்களின் வரலாற்றை முன்பிருந்த சகவாழ்வின் கதைகளை சொல்லவேணும் 1970பதுகளின் பிற்பகுதியில் இருதரப்பும் எதிர்கொண்ட புதிய அரசியலின் மோதல் முரண்பாடுகளை இருதரப்பும் ஒருவருக்கு ஒருவர் கொலை வீடெரிப்பு உட்பட மாறி மாறிச் செய்த கொடுமைகளின் சுயவிமர்சனத்தோடும் ஒழிவு மறைவில்லாமல் சொல்லவேணும்.\nஇதுமட்டுமே நம் தமிழ் முஸ்லிம் முன்னோர் வழ்ந்து காட்டிய சமதான சகவாழ்வின் அறங்களை எங்கள் தமிழ் முஸ்லி இளைய தலைமுறை வரித்துக்கொண்டு மீண்டும் ”நாம் முதலில் மனிதர்கள்” என மேம்பட்டு வாழ உதவும். . அதன்மூலம் மட்டுமே தமிழ் முஸ்லிம் இளைய தலைமுறைக்கு ஒற்றுமையாய் இருப்பது தவிர நமக்கு வேறு தெரிவு இல்லை என்கிற உண்மையை உரத்து சொல்லுதல் சாத்தியமாகும்.\nஎதிர் காலத்தில் பிரச்சினைகள் ஏற்படும்போதெல்லாம் பிரச்சினைகளை உறையவைத்து சம்பந்தபட்ட தரப்பு சிவில் சமூகத்தின் துணையுடன் அவற்றை கையாள வேண்டும். தமிழனுக்கும் முஸ்லிம்களுக்கும் மலையக தமிழருக்கும் சிங்களவருக்கும் நீதியும் சமத்துவமும் உரிமைகளும் உள்ள ஒற்றுமை வாழ்வு. விரோதம் அழிவு.\nPosted in: கட்டுரை, செய்திகள்\nஇந்த கால முஸ்லிம்களை “பணம்-பதவி” கொடுத்து இலகுவாக வாங்கிவிடலாம். அதாவது சார், உங்கட சினிமா படங்களில் வரும் அடியாட்கள் மாதிரி. அப்படி மிகவும் துரதிஸ்டவிதமாக எமது முஸ்லிம் சழூகத்தின் கலாச்சாரம் மாறி விட்டது. ஆனால். கதைக்க விட்டால் தங்களை தாங்களே ஆகா ஓகா என புளுகி தள்ளுவார்கள்.\nகுரான் புத்தகத்தில் எல்லாம் நல்லா தான் இருக்கு, ஆனால் அதை ஒரு சிலர் தான் சரியாக பின்பற்றுகிறார்கள்.\nஆனாலும் நாங்கள் கொடுத்து வைத்தவர்கள், உலக முஸ்லிம்களோடு ஒப்பிடும் போது நம்மட முஸ்லிம்கள் நல்லவர்கள். உதாரணத்திற்கு, ஐக்கிய நாடுகள் சபை (UN) யில் தற்போது 24 அமைப்புகளை பயங்கரவாதிகளா உத்தியோகபோர்வமாக அறிவித்துள்ளார்கள். அவ்வளவும் 100% முஸ்லிம் அமைப்புகள் தான்\nநானும் ஏதோ ஏதோ அறிவுரைகள் சொல்லிபாக்குறன், . ம்., ம்ம்கும்...திட்டு தான் வாங்கிறன்.\n உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்; பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்; ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்; அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள்; மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்) - நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான்.\nதமிழ் முஸ்லிம் உறவைக் குலைக்க தமிழர்கள்தான் அதிகம் முனைவதை அன்மைய பல சம்பவங்கள் எடுத்துக் காட்டுகின்றன.\nதமிழ் முஸ்லீம் உறவால் தமிழர்களுக்கு ஒன்றும் நன்மை கிடைக்கப்போவதில்லை. அதை விடுத்து சிங்களவர்களுடன் நட்பு பாராட்ட தமிழர்கள் முன் வர வேண்டும். தமிழர்களின் காணி அபகரிப்பை தடுப்பதட்கும் பொருளாதார ரீதியில் முன்னேறுவதட்க்காக சரி உதவும். இனியும் தாமதிக்காது மக்களின் நம்மை கருதி அரசுடன் இணைந்து பயணிக்க தமிழ் தலைமைகள் முன்வரவேண்டும். தமிழர்களுக்கு கிடைக்க வேண்டியவற்றை அமைச்சு படவிகளை பெற்று ஒரு நியாயமற்ற முறையில் சில பெருச்சாளி கூட்டங்கள் கொழுத்து வருகின்றன.\nஇப்போதுள்ள தமிழ் முஸ்லீம் பிரச்னைக்கு காரணம் முஸ்லிம்களே தவிர தமிழர்கள் அல்ல . Jaffna Muslim இணையத்தளம் ஒரு பத்திரிகைக்கு இருக்கவேண்டிய அடிப்படை பத்திரிகை தர்மம் என்பவற்றை கூ�� பொருட்படுத்தாது இதற்கு பெருமளவு பங்களிப்பு செய்து வருகிறது. தமிழர்களுக்கு எதிராக குறிப்பாக இந்துக்களை கேவலப்படுத்தி கோபப்படுத்தும் செய்திகளை உலகெங்கும் இருந்து தேடிப்பிடித்து அவற்றின் நம்பகத்தன்மை பற்றி சிறிது ஆராயாமல் பிரசுரித்து நச்சு விதையை விதைத்து வருகிறது .இஸ்லாமிய அடிப்படைவாத பயங்களாவதிகளின் விஷ கருத்துக்களை தடையில்லாமல் வெளியிட்டு வருவதுடன் ஏனையவர்களின் கருத்துக்களை தடை செய்து வருகிறது\nஜும்ஆ தொழுகையியின் போது, சக்தியின் மோசமான செயல் - முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்க கோரிக்கை\nபணிப்பாளர் மகாராஜா (சக்தி) ஊடக வலையமைப்பு கொழும்பு அன்பின் ஐயா இந்த நாடு பன்மைத்துவமிக்க பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமய...\nமுஸ்லிம் நபரை நிர்வாணப்பபடுத்தியவனுக்கு, பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் பிணை (தீர்ப்புக் வழங்கியது யார் தெரியுமா..\nஏறாவூரைச் சேர்ந்த முஸ்லீம் சகோதரரை நிர்வாணப்பபடுத்தி கொலை செய்ய எத்தனித்த சம்பவத்தை வீடியோ எடுத்து, சமூகவலைத்தளங்களில் பதிவிட உதவிய மயூர...\nஎனது மகன் என்னைக், காணாமல் இருக்கமாட்டான் - கதறியழும் கொலையான சகீரின் தாய்\n(எச்.எம்.எம்.பர்ஸான்) வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீராவோடை நான்காம் வாட் பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த பதினாறு வயதுடைய சனூஸ்...\n16 வயதுடைய சகீர் அடித்தும், குத்தியும் கொலை - மீராவோடையில் சம்பவம் (படங்கள்)\n(எச்.எம்.எம்.பர்ஸான்) வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீராவோடை 4 பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த பதினாறு வயதுடைய சனூஸ்தீன் முகம்மட்...\nபுத்தளத்தில் வெடிபொருட்களுடன் கைதானவர்களை, தடுத்துவைத்து விசாரணை (வீடியோ)\nபுத்தளம் – வண்ணாத்திவில்லு பிரதேசத்தில் வெடிபொருட்களுடன் கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் தடுத்து வைத்து விசாரணை செய்யும் உத்தரவின்படி வ...\nமைத்திரியின் பெயர், கின்னஸ் புத்தகத்திற்கு, ஆச்சரியமிக்க சாதனைகள் இதோ...\nஜனாதிபதி சிறிசேனவின் பெயர் கின்னஸ் புத்தகத்தில் பதியப்பட வேண்டிய அளவுக்கு அவரது நடவடிக்கைகள் அமைந்துள்ளன. அதற்கான தேவைகளை அவர் பூர்த்தி ...\nகதுருவெலயில் தீக்கிரையான, கடைகளின் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு\nபொலன்னறுவ, கதுருவெல நகர பஸ் தரிப்பு நிலையத்திற்கு முன்னாலுள்ள வர்த்தக கட்டிடத் தொகுதியில் இன்று கால�� ஏற்பட்ட தீ விபத்துச் சம்பவத்தில் 7 ...\nவிலாசம் இல்லாத ரஹப்(க) அல்-குனுனும், கேடுகெட்ட ஊடகங்களும்...\nரஹப்(f) அல்-குனுன் விலாசம் இல்லாத ஒரு பெண், ஒரே ஒரு பெண், அவர் இஸ்லாத்தில் இருந்து வெளியாகினார். அவர் செய்த ஒரே ஒரு சாதனை அதுதான். ...\nகடலை நிரப்பும் பணி முடிந்தது - 3 முறை ஒலி எழுப்பி, மரியாதை செலுத்துவிட்டு புறப்பட்ட சீனக் கப்பல் (படங்கள்)\nகொழும்பு துறைமுக நகர நிர்மாணிப்பதற்காக கடலை நிரப்பும் பணிகள் இன்றுடன் முழுமையாக நிறைவடைந்துள்ளன. இதனை முன்னிட்டு துறைமுக நகர பகுதி...\nமாவனல்லை சிலை உடைப்புக்கும், புத்தளம் வெடிபொருள் மீட்புக்கும் தொடர்பு - சிங்கள ஊடகங்கள் அறிவிப்பு\nபொலிஸ் ஆதாரங்களை மேற்சொல்லி, சிங்கள ஊடகங்கள் சில இன்று -19- சனிக்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன என முஸ்லிம் கவுன்சில் தலைவரும், நவமணி ப...\nஜும்ஆ தொழுகையியின் போது, சக்தியின் மோசமான செயல் - முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்க கோரிக்கை\nபணிப்பாளர் மகாராஜா (சக்தி) ஊடக வலையமைப்பு கொழும்பு அன்பின் ஐயா இந்த நாடு பன்மைத்துவமிக்க பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமய...\nசிலைகளை உடைத்து கைதான ஒருவர், பொலிஸாருக்கு வழங்கியுள்ள வாக்குமூலம் இதோ...\nமாவனல்லை புத்தர் சிலை உடைப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலம் தொடர்பில் சிங்கள நாழிதல் மவ்பிம ச...\nமாவனல்லை சம்பவம், களத்தில் இருந்து கிடைத்த தகவல்கள்\n-Zafnas Zarook- (இது நேற்றைய -26- நிலவரங்களின் தொகுப்பே இது) 1.சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் இப்றாஹிம் மெளலவியின் இன் புதல்வர் ...\nமுஸ்லிம் நபரை நிர்வாணப்பபடுத்தியவனுக்கு, பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் பிணை (தீர்ப்புக் வழங்கியது யார் தெரியுமா..\nஏறாவூரைச் சேர்ந்த முஸ்லீம் சகோதரரை நிர்வாணப்பபடுத்தி கொலை செய்ய எத்தனித்த சம்பவத்தை வீடியோ எடுத்து, சமூகவலைத்தளங்களில் பதிவிட உதவிய மயூர...\nஅலி சப்ரிக்கு சிங்கள, சகோதரரின் பதிலடி\nஅலி சப்ரிக்கு, சிங்கள சகோதரரின் பதிலடி\n\"புனித இஸ்லாத்திற்கு வாருங்கள்\" என ஞானசாரருக்கு அழைப்பு...\nமுஸ்லிம் பிரதிநிதிகள் அடங்கிய குழுவுக்கும், ஞானசாரருக்கும் இடையில் இன்று சனிக்கிழமை (22) சிறைச்சாலையில் நடந்த சந்திப்பு குறித்து ஆசாத் ச...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, ம��ண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.roselleparknews.org/ta/rppd-officer-harms-promoted-to-sargeant/", "date_download": "2019-01-20T17:16:39Z", "digest": "sha1:3BYYQAMYAXSRDM2SJSWSVALXOKRA3DRH", "length": 11395, "nlines": 63, "source_domain": "www.roselleparknews.org", "title": "RPPD அதிகாரி ஹார்ம்ஸின் Sargeant ஆக பதவி உயர்வு பெற்று| Roselle பார்க் செய்திகள்", "raw_content": "\nRPPD அதிகாரி ஹார்ம்ஸின் Sargeant ஆக பதவி உயர்வு பெற்று\nநேற்று இரவு, குடியுரிமை மற்றும்; Roselle பார்க் காவல் துறை (RPPD) அதிகாரி ராபர்ட் ஹார்ம்ஸின் Sargeant செய்ய தீர்மானம் மூலமாக வழங்கப்பட்டுள்ள.\nபதவிப் பிரமாண மணிக்கு, RPPD அதிகாரி ஹார்ம்ஸின் அவரது மனைவி சூழப்பட்டிருந்தது, பிள்ளைகள், பெற்றோர்கள், மற்றும் குடும்பம்.\nகாவல்துறை தலைவர் மோரிசன் கூறினார் வருகை இருந்த RPPD கேப்டன் டேனியல் McCaffery, “நான் Sargeant ஹார்ம்ஸின் வாழ்த்துவதற்காக விரும்புகிறேன். [He] எங்கள் துறையின் ஒரு அதிகாரி வருகிறது 14 ஆண்டுகள். என்று நேரத்தில் அவர் ஒரு ரோந்து பணியாற்றினார், பல ஆண்டுகளாக ஒரு துப்பறியும் அவர் ஒரு சிறந்த வேலை செய்தார். சார்ஜெண்ட். அவர் ஒரு சிறந்த வேலை செய்யும் செய்வோம் நான் உறுதியாக இருக்கிறேன் எங்கே பாதித்து ரோந்து பிரிவு ஒதுக்கப்படும் போகிறது. சார்ஜெண்ட். பாதித்து ஒரு; Roselle பார்க் பையன்; அவர் ஒரு; Roselle பார்க் குடியுரிமை தான். நீங்கள் அவரை சுற்றி காணலாம். வாலண்டியர்ஸ், அவர் பயிற்சியாளர்கள், அவர் எல்லா இடங்களிலும் தான். அவர் ஒரு பெரிய வேலை இல்லை. அவர் எங்கள் துறையிலிருந்து பல பாராட்டுகளை விருதுகளையும் பெற்றிருக்கிறார் தான். மிக சமீபத்தில் அவர் ஒரு மனிதன் உயிர்காக்கும் ஒரு விருது பெற்றார். இந்த பண்புள்ள தீ பிடித்தால் கடத்திகளில் இருந்���து. இந்த கதை வகித்து தேசிய அளவில் கெட்ட பெயரை. அது குட் மார்னிங் அமெரிக்கா இருந்தது. அது செய்தி எல்லாம் முடிந்து விட்டது. சார்ஜெண்ட். ஹார்ம்ஸின் இந்த பையன் விரும்பவில்லை கூட இந்த பையன் காரில் இருந்து இழுக்க முடிந்தது. அவர் இந்த மனிதனின் உயிரை காப்பாற்றினான் செய்வதன் மூலம் முற்றிலும் ஒரு சந்தேகம் இல்லாமல் யார் என்று தீ அழிந்துபோயிருப்பேன். நான் சார்ஜெண்ட் மிகவும் பெருமைப்படுகிறேன். ஹார்ம்ஸின். நான் அவர் ஒரு பெரிய வேலை செய்ய நடக்கிறது தெரியும். வாழ்த்துக்கள்.”\nஅதிகாரி ஹார்ம்ஸின் மாநாட்டில் கலந்து கொண்ட உரையாற்றினார், “நான் மேயர் Hokanson மற்றும் சபை நன்றி சொல்ல வேண்டும். நான் இந்த வாய்ப்பை கொடுத்து தலைமை மோரிசன் மற்றும் கேப்டன் McCaffery நன்றி சொல்ல விரும்புகிறோம். நான் அங்கு இருப்பது என் மனைவியும் குடும்பமும் நன்றி சொல்ல விரும்புகிறோம். நான் என்னை ஆதரிப்பதற்கு இன்றிரவு இங்கே நான் என்று வேலை என்று அதிகாரிகள் நன்றி கூற விரும்புகிறேன். நான் அவர்களை என்னை இந்த வேலை செய்ய எப்படி தங்கள் அறிவு கொடுக்க நான் கீழ் வேலை எளிதில் அணுகக்கூடிய எல்லா படைத்தலைவர்கள் நன்றி சொல்ல விரும்புகிறோம். நான் உற்சாகமாக இருக்கிறேன், நான் ஒரு போலீஸ் சார்ஜென்ட் இங்கு; Roselle பார்க் என் வாழ்க்கையை தொடர காத்திருக்க முடியாது. நன்றி.”\nஅதிகாரி ஹார்ம்ஸின்’ பதவி உயர்வு பிப்ரவரி இருக்கும் 1, 2019, ஆண்டு சம்பளம் மணிக்கு $113,020.39.\nஅச்சடி / பதிவிறக்கம் / E-Mail:\nபேஸ்புக் இல் எங்களை போன்ற\nபேஸ்புக் இல் எங்களை போன்ற\nபேஸ்புக் இல் எங்களை போன்ற\nஇன்று வாரம் மாதம் எல்லா\nமாநில தீ தடுப்பு இல் கணக்குத் தணிக்கை 2019\nகவுன்சில் நியமனம் டிரான்சிட் கிராமம் திட்டம்\nபிரையன் மாத்யூஸ் நன்னடத்தை ரோந்து அதிகாரி நியமிக்கப்பட்டார்\nபோலீஸ் நடவடிக்கை அறிக்கை (டிசம்பர் 8 - 23, 2018)\nசல்லிவன் அபிவிருத்தி திட்டம் மதிப்புரைச் செய்ய உடல் ஆளும்\nஎன்ன வார்டு நான் உள்ளே: ; Roselle பார்க்கின் வார்டுகளில் ஆன் எ முதன்மையானது\nராபர்ட் கார்டன் மாணவர்கள் சாதனைகள், விருதுகள் அங்கீகாரம் PARCC இல்\nஒரு வெற்றிபெற்ற அணியின் ஒரு பகுதியாகவும், ஆர்.பி செஃப் அவரது ட்ரீம்ஸ் வேலை\nகவுன்சில் நியமனம் அபிவிருத்தி ஆலோசகர் Romerovski பொறுத்தவரை\n{ஆசிரியர்} நிக்கோல் ஜியோவானி: கொலைக்குப் ���ின்னால் ரியாலிட்டி ஒரு சிறிய நகரம்\nசடங்கு 2534: பர்ப்பிள் ஹார்ட் / காம்பாட் காயமுற்ற பார்க்கிங்\nநமது ஆண்டவனின் ஆண்டு இல் 2018: ஆண்டு முழுவதும்\nதொடக்க தனியார் பீரியட்ஸ் அன்று RPEA ஜனாதிபதி திறந்த பேச்சுவாக்கில்\n; Roselle பார்க்கின் பரிவர்த்தனை / மியா அட்டவணை: ஒரு ஒரு சிறிய அட்டவணை அமை\n; Roselle பார்க்கின் ஊதா ஹார்ட் நினைவுச்சின்னம்\nசேமிப்பு கலை & Music: RPEA ஒப்பந்தம் கட்டுரை 10(டி)(1)\nமாநில தீ தடுப்பு இல் கணக்குத் தணிக்கை 2019\nபோலீஸ் நடவடிக்கை அறிக்கை (டிசம்பர் 8 – 23, 2018)\nஒரு வெற்றிபெற்ற அணியின் ஒரு பகுதியாகவும், ஆர்.பி செஃப் அவரது ட்ரீம்ஸ் வேலை\nCasano ஜெனரேட்டர் நிறுவல் ஒப்பந்த $ 19K மூலம் அதிகரித்த\nபைலட் தகவல் விளக்கக்காட்சி ஜனவரி 10 ம் தேதி நடைபெறும் என\nமறு ஆய்வு 2018 PARCC மதிப்பெண்கள்\nகவுன்சில் நியமனம் டிரான்சிட் கிராமம் திட்டம்\nபதிப்புரிமை © Roselle பார்க் செய்திகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuruvamnews.com/2018/01/blog-post.html", "date_download": "2019-01-20T17:49:08Z", "digest": "sha1:T6VYBY7E36MVPLTZBIM7YLAF3XJIS5E7", "length": 10798, "nlines": 43, "source_domain": "www.thuruvamnews.com", "title": "பிணைமுறி விவகாரத்தை எதிர்க்கட்சிகள் சந்தர்ப்பவாத அரசியலுக்கு பயன்படுத்துகின்றன: அமைச்சர் ரவூப் ஹக்கீம் | THURUVAM NEWS", "raw_content": "\nHome LOCAL பிணைமுறி விவகாரத்தை எதிர்க்கட்சிகள் சந்தர்ப்பவாத அரசியலுக்கு பயன்படுத்துகின்றன: அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nபிணைமுறி விவகாரத்தை எதிர்க்கட்சிகள் சந்தர்ப்பவாத அரசியலுக்கு பயன்படுத்துகின்றன: அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nபிணைமுறி விவகாரத்தை எதிர்க்கட்சிகள் சந்தர்ப்பவாத அரசியலுக்கு பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன. பாராளுமன்றத்தில் பிணைமுறி விவாதம் நடைபெறாமல், கைகலப்பு சம்பவம் நடைபெற்றது மிகவும் மோசமான செயற்பாடாகும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.\n3.5 மில்லியன் ரூபா பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டில் நடைபெறும் அட்டுலுகம அல்–ஹஸ்ஸாலி மத்திய கல்லூரி மைதான புனரமைப்பு வேலைகளை நேற்று (10) பார்வையிட்ட பின்னர், அட்டுலுகம ஐ.தே.க. வேட்பாளர் ஒருவரின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.\nஅங்கு உரையாற்றிய அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் கூறியதாவது;\nநாட்டில் ஊழல், மோசடிகள் நடைபெற்றால் அதை மூடிமறைப்பதற்கு யாரும் எத்தனிக்கவேண்டிய அவசியமில்லை. பிணைமுறி விவகாரத்தில் முறைகேடுகள் நடைபெற்றிருந்தால், தற்போது அமுலிலுள்ள தகவலறியும் சட்டமூலம் மக்கள் அதனை தெளிவாக அறிந்துகொள்ளமுடியும்.\nஇப்படியான சூழ்நிலையில், பிழையான தகவல்களை வழங்கி மக்களை திசைதிருப்புவதற்கு எதிர்க்கட்சிகள் முயற்சித்துக்கொண்டிருக்கின்றன. பிணைமுறி முறைகேட்டினால், தேசிய உற்பத்தில் நூற்றுக்கு ஒரு வீதம் குறைந்துந்துவிட்டதாக பந்துல குணவர்த்த கூறுவது பிழையான குற்றச்சாட்டு.\nபிணைமுறி முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறப்படும் பேப்பச்சுவல் ட்ரசரீஸ் கம்பனியின் 10 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. தற்போது தொடரப்பட்டுள்ள நீதிமன்ற வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் இழக்கப்பட்டுள்ள பணம் அரசாங்கத்துக்கே திரும்பிவரும்.\nஒரு நிறுவனம் மோசடி, குற்றச்செயல் மூலம் தவறான முறையில் இலாபம் ஈட்டியிருந்தால், குறித்த பணத்தை அரசாங்கத்தினால் சுவீகரிக்க முடியும். குறித்த பிணைமுறி மூலம் இழந்த பணத்தை அரசாங்கத்தினால் மீளப் பெற்றுக்கொள்ள முடியும்.\nடொலர் ஒன்றின் பெறுமதி 150 ரூபாவையும் தாண்டியுள்ளதற்கு பிணைமுறி விவகாரமே காரணம் என்று ஒருவர் கூறியதை நான் கேட்டேன். உண்மையில், டொலர் ஒன்றின் பெறுமதி இந்தளவுக்கு செல்லுமென்ற தீர்க்கதரிசனம் 4 வருடங்களுக்கு முன்பே இருந்தது.\nஅதாவது, மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் பாரிய பொருளாதார கடன் தொகையொன்று, கடன் பெற்றுக்கொண்ட நேரத்தில் அறவிடப்படும் வட்டியின் மதிப்பீட்டுத் தொகை பற்றி பல பொருளாதார நிபுணர்களும், அறிஞர்களும் தகவல் வெளியிட்டிருந்தனர். டொலர் ஒன்றின் பெறுமதி 150 ரூபாவையும் தாண்டிச் செல்லும் என்பது தொடர்பாக அன்றிலிருந்தே கூறினார்கள்.\nஇதுபோன்ற நிலை உருவானது தொடர்பாக மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். சாதாரண மக்களுக்கு இது தொடர்பாக எதுவும் தெரியாது. மத்திய வங்கியில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்தை சொல்லிச் சொல்லி, இந்த அரசாங்கம் பாரிய நிதி மோசடிக்கு ஆளாகியதாகவும், இதனால் நாட்டுக்கு பாரிய நிதி இழப்பீடு ஏற்பட்டதாகவும் கிராம மக்கள் மத்தியில் போலிப் பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.\nபிணைமுறி மோசடிகள் நடைபெற்றது என்றாலும், ��வை வெளிப்படையானவை. இதற்கு முன்பிருந்த அரசாங்கத்தில் எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை. எல்லா கொள்ளையும் பகல்நேரக் கொள்ளையாகவே நடைபெற்றது. இதன்மூலம் ஒரு சதத்தைக்கூட அரசாங்கத்தினால் மீளப்பெற முடியவில்லை. எதனையும் நிரூபிக்கமுடியாத நிலையில் இந்த பணப் பயன்பாடு நடைபெற்றுள்ளது.\nமுந்திய ஆட்சிக் காலத்தில் எது நடந்தாலும், யாராக இருந்தாலும் தண்டனை வழங்கக்கூடிய நடவடிக்கைகள் எதுவும் நடைபெறவில்லை. ஆனால், தற்போதைய நல்லாட்சி அரசாங்கம் முன்பிருந்த அரசாங்கத்தை போலன்றி வித்தியாசமான முறையில் முன்னகர்வுகளை மேற்கொண்டு வருகிறது.\nதேசிய அரசாங்கம் என்ற முறையில் பிரதான இரு கட்சிகளிலும் சில சிரமங்கள் காணப்படுகின்றன. எனினும் அது இயற்கையான ஒரு விதியாகும். இது அரசியலில் விலக்கமுடியாத ஒன்றாகும். எனினும், பிணைமுறி விவகாரத்தை காரணம்காட்டி யாரும் குழப்ப நிலையை உருவாக்கவேண்டிய அவசியமில்லை.\nகொலைக் குற்றவாளியானாலும் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கினாலேயன்றி யாரையும் நாம் குற்றவாளிகாக நினைப்பது சட்டத்துக்கு விரோதமான செயலாகும். எனினும் இது தொடர்பாகவும் நாம் மிகவும் அவதானமாக இருக்கவேண்டும் என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/31711", "date_download": "2019-01-20T16:40:58Z", "digest": "sha1:IANBW5XMBRB2WVLJCKWP7COFTXJKL777", "length": 9122, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "மணமகனின் தாடியால் தாமதமான திருமணம்!!! | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி வருகையின் போது கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தவுள்ள கேப்பாபுலவு மக்கள்\nஜிந்துப்பிட்டி துப்பாக்கி சூடு ; காயமடைந்தவர் வைத்தியசாலையில்\nசிறையினுள் சசிகலாவின் சுகபோக வாழ்வு அம்பலமானது\nவன்னியில் கசிப்பு உற்பத்தி அதிகரித்துச் செல்கின்றது ; சாந்தி சிறீஸ்கந்தராசா\nஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் ; 8 பேர் பலி\nபிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் - கடற்படை தளபதிக் சந்திப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nமணமகனின் தாடியால் தாமதமான திருமணம்\nமணமகனின் தாடியால் தாமதமான திருமணம்\nஇந்தியாவின் மத்திய பிரதேசம் மாநிலம் கந்தவா பகுதியில் ��ணமகன் தாடியை எடுத்துவிட்டு வந்தால் தான் திருமணம் செய்து வைப்போம் என பெண் வீட்டார் கூறிய சம்பவம் நடந்துள்ளது.\nகுறித்த பகுதியில் மங்கல் சவுகான் என்பவருக்கும் ரூபாலி என்ற பெண்ணுக்கும் திருமண ஏற்பாடுகள் நடந்தது.\nமுகூர்த்த நேரத்தில் மணமகன் தாடி வைத்து கொண்டு வந்து உள்ளார். ஆனால் மணமகள் வீட்டாருக்கு மணமகனின் தாடி பிடிக்கவில்லை இதனால் தாடியை எடுத்துவிட்டு வந்தால் தான் பெண்ணை திருமணம் செய்து வைப்போம் என மணமகள் வீட்டார் கூறியுள்ளனர்.\nஆனால் சவுகான்கான் தாடியை எடுக்க மறுப்பு தெரிவித்து பிடிவாதம் பிடித்துள்ளார். இதனால் 12 மணிநேரம் திருமணம் பாதிக்கப்பட்ட நிலையில், பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மணமகனை சமாதானப்படுத்தி தாடியை எடுக்க வைத்துள்ளனர்.\nஅதன் பின்னர் மணமகள் வீட்டார் திருமணத்திற்கு சம்மதிக்கவே திருமணம் நடந்து முடிந்தது.\nஇந்தியா மத்திய பிரதேசம் மணமகன் தாடி திருமணம் முகூர்த்த நேரம் மணமகள் பொலிஸார்\nஆட்டின் சம்மதத்துடனே நான் அதை செய்தேன்\nஆப்பிரிக்காவில் ஆட்டிடம் அனுமதி பெற்றே பின்னரே தான் ஆட்டுடன் உடலுறவு வைத்ததாக கூறி நபர் ஒருவர் பொலிஸாரை அதிரவைத்துள்ளார்.\n2019-01-13 20:17:43 ஆட்டின் சம்மதத்துடனே நான் அதை செய்தேன்\n33 வருடங்களாக நிகழ்ந்து வரும் அதிசயம்: வெறும் டீ மட்டும் குடித்து உயிர் வாழ்ந்து வரும் விசித்திரப் பெண்\nஇந்தியாவில் 33 ஆண்டுகாலம் வெறும் டீ மட்டும் குடித்து இளம் பெண் ஒருவர் வாழ்ந்து வரும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.\nதபாலின் மூலம் பூனையை அனுப்பிய நபருக்கு நேர்ந்த சோகம்\nஅட்டைப்பெட்டி ஒன்றில் வைத்து பூனையை பான்சியாவ் மாவட்டத்திலுள்ள உள்ளூர் விலங்கு மையத்திற்கு அனுப்பிய நபருக்கு பாரிய அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.\n2019-01-12 13:02:56 பூனை தபால் நியூ தைவான்\nஅறுவை சிகிச்சையின்போது, நோயாளியின் கையை பிடித்தவாறு உறங்கிய வைத்தியர்:அதிர வைக்கும் காரணி..\nதொடர்ந்து ஆறு அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்து முடித்த வைத்தியர் ஒருவர், கடைசி அறுவை சிகிச்சையை முடித்ததும் மேசையிலேயே அயர்ந்து தூங்கிவிட்டார்.\n2019-01-11 12:35:15 அறுவை சிகிச்சை வைத்தியர்\nஎதிரி விமானங்களின் ஓசைகளை அவதானிக்கும் சுவருகள்\nஎதிரி விமானத்தின் ஒலிகளை கிரகிப்பதற்காக உட்புறம் குழி வடிவிலான சுவரை பிரிட்டன் வடிவமைத்தது.\n2019-01-09 11:49:14 விமான ஒலி சுவர் தரைப்படை\nசிறையினுள் சசிகலாவின் சுகபோக வாழ்வு அம்பலமானது\nஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் ; 8 பேர் பலி\nரணில் - சுமந்திரன் இரகசிய தீர்மானங்களை செயற்படுத்த இடமளியோம் - மஹிந்த சூளுரை\nவென்னப்புவ விபத்து ; விபத்துக்குள்ளான காரிலிருந்து துப்பாக்கி மீட்பு\n\"இரகசிய உடன்படிக்கை என்று கூறி ஆட்சியை கைப்பற்ற முடியாது\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-01-20T17:35:54Z", "digest": "sha1:SKSZL4VCTHPS4MISPCBQO77OWNWCBTKK", "length": 17594, "nlines": 176, "source_domain": "ta.wikipedia.org", "title": "யுகோசிலாவியப் படையெடுப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇரண்டாம் உலகப் போரின் பால்கன் போர்த்தொடரின் பகுதி\nயுகோசிலாவியா அச்சு நாடுகளால் பிரிவினை செய்யப்பட்டது\nஅச்சு ஆதரவு கைப்பாவை அரசுகள் உருவாக்கபட்டன\nஎலிமீர் கோரோண்டி-நொவாக் டுசான் சிமோவிக் (மற்றும் பலர்)\nஇத்தாலி: 3,324 மாண்டவர் / காயமடைந்தவர், 10+ வானூர்திகள்.\nHungary: 350 பேர் ஆயிரக்கணக்கான போர் வீரர்களும் பொதுமக்களும் மரணமடைந்தனர்\n254,000-345,000 போர்க்கைதிகள், 49 வானூர்திகள் நாசம், 211 வானூர்திகள், 3 டெஸ்டிராயர்கள் மற்றும் 3 நீர்மூழ்கிக் கப்பல்கள் கைப்பற்றப்பட்டன.\nகிரேக்க-இத்தாலியப் போர் - யுகோசிலாவியப் படையெடுப்பு - கிரீசு சண்டை - கிரீட் சண்டை\nயுகோசிலாவியப் படையெடுப்பு (Invasion of Yugoslavia) என்பது இரண்டாம் உலகப் போரின் போது அச்சு நாடுகள் யூகோசிலாவிய நாட்டின் மீது படையெடுத்து அதனைக் கைப்பற்றிய நிகழ்வினைக் குறிக்கிறது. பால்கன் போர்த்தொடரின் ஒரு பகுதியான இது ஏப்ரல் போர் (April war) என்றும் நடவடிக்கை 25 (Unternehmen 25) அழைக்கப்படுகிறது.\n1940ல் அச்சு நாடுகளில் ஒன்றான இத்தாலி கிரீசு மீது படையெடுத்தது. ஆனால் கிரேக்கப்படைகளின் கடுமையான எதிர்ப்பை அதனால் சமாளிக்க முடியவில்லை. இத்தாலிய சர்வாதிகாரி முசோலினி தனக்கு உதவுமாறு நாசி ஜெர்மனியின் சர்வாதிகாரி இட்லரிடம் முறையிட்டார். இத்தாலிக்குத் துணையாக பால்கன் குடா பகுதியில் தலையிட இட்லர் முடிவு செய்தார். மேலும் கிரீசிலுள்ள வானூர்தி ஓடுதளங்களில��� இருந்து நேச நாட்டு வான்படைகள் ரொமேனியா நாட்டு எண்ணெய்க் கிணறுகளைத் தாக்கும் சாத்தியக் கூறு இருந்தது. அந்த எண்ணெய்க் கிணறுகளில் இருந்து தான் ஜெர்மனியின் போர்த் தேவைகளுக்கான எரிபொருள் கிடைத்துக் கொண்டிருந்தது. எனவே அவற்றைப் பாதுகாக்க கிரீசைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர ஜெர்மானியர்கள் விரும்பினர். கிரீசுக்கு வடகே உள்ள நாடுகளில் ரொமேனியா, பல்கேரியா, அங்கேரி ஆகிய மூன்று நாடுகளும் முன்னரே அச்சு நாட்டுக் கூட்டணியில் இணைந்து விட்டன. ஆனால் யுகோசிலாவியா மட்டும் தொடக்கத்தில் அவற்றுடன் இணைய மறுத்து வந்தது. ஜெர்மானிய வற்புறுத்தலால், மார்ச் 25, 1941 ல் யுகோசிலாவியின் அரசாட்சி பொறுப்பிலிருந்த இளவரசர் இரண்டாம் பால் அச்சுக் கூட்டணியில் இணைய ஒப்புக் கொண்டார். இதனை எதிர்த்த யுகோசிலாவிய இராணுவத்தினர் ஒரு புரட்சி ஒன்றை நடத்தி அவரைப் பதவியிலிருந்து இறக்கினர். இப்புரட்சியால் கோபம் கொண்ட இட்லர் யுகோசிலாவியா மீது படையெடுக்க முடிவு செய்தார்.\nஏப்ரல் 6, 1941 அன்று ஜெர்மானியப் படைகள் யுகோசிலாவியா மீதும் கிரீசு மீதும் ஒரே நேரத்தில் படையெடுத்தன. அங்கேரி, பல்கேரியா, ரொமேனியா ஆகிய மூன்று நாடுகளில் இருந்து மூன்று புறங்களில் இருந்து ஜெர்மானியப் படைகள் யுகோசியாவியாவைத் தாக்கின. இத்தாக்குதலில் இத்தாலிய மற்றும் அங்கேரியப் படைப்பிரிவுகளும் பங்கேற்றன. திடீரென நிகழ்ந்த இத்தாக்குதலாலும், யுகோசிலாவிய மக்களிடையே ஜெர்மனியை எதிர்ப்பது குறித்து செர்பிய-குரோஷிய இனக்குழுக்களிடையே இரு வேறு கருத்துகள் நிலவியதாலும், யுகோசிலாவியப் படைகள் நிலைகுலைந்தன. படையெடுப்பின் முதல் நாள் ஜெர்மானிய வான்படை லுஃப்ட்வாஃபே யுகோசிலாவியத் தலைநகர் பெல்கிரேட் மீது ஒரு பெரும் குண்டுவீச்சுத் தாக்குதல் நிகழ்த்தியது. ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட இத்தாக்குதலில் பெல்கிரெட்டின் மையப் பகுதியும் இராணுவத் தலைமையகக் கட்டிடங்களும் நாசமாகின. இதனால் யுகோசிலாவியப் படைகளின் ஒருங்கிணைப்பு சீர்குலைந்தது. அடுத்த பதினோரு நாட்களில் யுகோசிலாவியப் படைகளை எளிதில் முறியடித்த அச்சுப் படைகள் பெல்கிரேடை சுற்றி வளைத்தன. ஏப்ரல் 17 அன்று யுகோசிலாவியா சரணடைந்தது. பின்னர் அந்நாட்டுப் பகுதிகள் ஜெர்மனி, இத்தாலி, அங்கேரி, மற்றும் பல்கேரிய நாடுகளால் ஆக்கிரமிக்கப்பட்டன. ஜெர்மனிக்கு ஆதரவான குரோவாசியா அச்சு ஆதரவுடன் தனி நாடானது. அடுத்த ஐந்தாண்டுகளுக்கு (இரண்டாம் உலகப் போர் முடியும் வரை) யுகோசிலாவியா அச்சு நாடுகளின் ஆக்கிரமிப்பில் இருந்தது. ஆக்கிரமிப்பு காலத்தில் யுகோசிலாவிய எதிர்ப்புப் படைகள் தொடர்ந்து அச்சுப் படைகளை எதிர்த்து கொரில்லாப் போர் புரிந்தன.\nபால்கன் போர்முனை (இரண்டாம் உலகப்போர்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 07:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2014/may/21/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-901754.html", "date_download": "2019-01-20T16:58:35Z", "digest": "sha1:PSAESFIBPIGMVCHXYY7JWCD52XMLCG2H", "length": 8587, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "வரதட்சிணை கொடுமை கணவர் மற்றும் 3 பேர் மீது மனைவி போலீஸில் புகார்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்\nவரதட்சிணை கொடுமை கணவர் மற்றும் 3 பேர் மீது மனைவி போலீஸில் புகார்\nBy dn | Published on : 21st May 2014 04:06 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவரதட்சிணை கேட்டு துன்புறுத்துவதாக மனைவி அளித்த புகாரின் பேரில், அவரது கணவர் உள்பட 4 பேர் மீது மன்னார்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nமன்னார்குடி, சர்ச் அக்ரஹாரத் தெருவைச் சேர்ந்தவர் மூர்த்தி, ஓய்வுபெற்ற வங்கி ஊழியர். இவரது மகன் முகேஷ்மூர்த்தி. லண்டனில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாராம். இவருக்கும், திருப்பூர் மாவட்டம், பொள்ளாச்சி, அங்காளம்குறிச்சியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு ஊழியர் அய்யாதுரை மகள் மங்கையர்கரசி (28) என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.\nபெண் வீட்டின் சார்பில் மணமகளுக்கு கார் உள்ளிட்ட சீர்வரிசைகளை நிறைவாக செய்துள்ளனராம். இந்த நிலையில், லண்டனில் வந்துள்ள புதிய மாடல் காரை வாங்குவதற்காக 10 லட்சம் ரூப��யை பெற்றோரிடம் வாங்கி வருமாறு மங்கையர்கரசியிடம் கணவர் முகேஷ்மூர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் வற்புறுத்தினராம்.\nஇதையடுத்து, தனது பெற்றோருடன் மன்னார்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு திங்கள்கிழமை வந்த மங்கையர்கரசி, தொடர்ந்து வரதட்சிணை கேட்டு துன்புறுத்துவதாக கணவர் முகேஷ்மூர்த்தி, மாமனார் மூர்த்தி, மாமியார் சுந்தரி, நாத்தனார் சாருமதி ஆகியோர் மீது புகார் அளித்தார். இதுகுறித்து மகளிர் காவல் ஆய்வாளர் ராணி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇந்தியன்-2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nநடிகர் விஷால் திருமணம் செய்யவுள்ள நடிகை அனிஷா ரெட்டி படங்கள்\nபொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்\nவிழாக்கோலம் பூண்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திருவிழா\nஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸர்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t141731-topic", "date_download": "2019-01-20T17:01:03Z", "digest": "sha1:5DMNDG4XOEQDTAVQGMOLLND6PNTFI5WR", "length": 18524, "nlines": 195, "source_domain": "eegarai.darkbb.com", "title": "உள்ளதே போதும் உணர்...!!", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» பிறந்த தினம் காணும் க்ரிஷ்ணாம்மாவை வாழ்த்தலாம் வாருங்கள்.\n» 83 ஆண்டுகளாக 'மட்டன் பிரியாணி' பிரசாதம்: வரும் 25-ம் தேதி திருவிழாவுக்காக மதுரை பக்தர்கள் காத்திருப்பு\nby பழ.முத்துராமலிங்கம் Today at 8:36 pm\n» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு\n» சுற்றுலா பயணியருக்குத் தடை\n» புதிய உறுப்பினர் அறிமுகம்\n» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு\n» அரியணை அனுமன் தாங்க என்று கம்பர் அனுமனை சிறப்பித்தது ஏன்\n» வாழ்க்கை உனக்கு எலுமிச்சம்பழங்களை வழங்குகின்றபோது,\n» மனமே தினமும் உன் சிந்தனைக்கு\n» காந்திஜிக்கும் - நேதாஜிக்கும் இடையே நடந்த உரையாடல்...\nby பழ.முத்துராமலிங்கம் Today at 8:41 am\n» சினிமாவுக்கு முழுக்கு ஏன்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 8:38 am\n» ஒரு புத்தகத்தில் படித்தது...\nby பழ.முத்துராமலிங்கம் Today at 8:32 am\n» எல்லா ராசிக்காரர்களுக்கும் பண வரவு...\nby பழ.முத்துராமலிங்கம் Today at 8:25 am\n» மகிழ்ச்சி குறித்த பொன்மொழிகள்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 8:24 am\nby பழ.முத்துராமலிங்கம் Today at 8:18 am\n» யார் வரப் போகிறீர்கள்\n» முதன் முதலாக பாடப்பட்ட தேசிய கீதம்,\n» ரூ.20 ஆயிரத்திற்கு மேல் ரொக்கமா\n» ‘வயசு அப்படி…’- சின்ன சின்ன கவிதைகள்\n» செய்திகள் பலவிதம் -இது ஒரு விதம்\n» புத்தகம் தேவை - ஐராவதம் மஹாதேவன்\n» 5ஜி ஒவ்வொருவரையும் டிஜிட்டலுக்குள் கொண்டு வரும் - மத்திய அரசு\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:35 pm\n» பண்ருட்டி மலைக்கோயிலில் சித்தர்கள் அமர்ந்த நிலையில் ஜீவ சமாதியாகியுள்ளதால் பக்தர்கள் பரவசம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:07 pm\n» சித்தர்களின் பரிசு படித்ததில்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:58 pm\n» வலிமிகும் & வலிமிகா இடங்கள்.\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:52 pm\n» விளக்கேற்றிய வீடு வீண் போகாது.\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:43 pm\n» பில் கேட்ஸ் கண்டு பிடித்த டாயிலெட்.\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:38 pm\n» கூட்டணி பேச்சுக்கு மிரட்டல் வருதாம்…\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:36 pm\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:36 pm\n» சிலைகளோட வேல்யூ இப்பதான் தெரிஞ்சுதாம்..\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:35 pm\n» பம்லிடி வௌவால் – பொது அறிவு தகவல்கள்\n» ஒரு கருவறை... இருவாசல்கள்... சூரியத் தேரில் அருள்புரியும் சாரங்கபாணி பெருமாள்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:54 pm\n» மின் வாகன சார்ஜ் மையங்கள் ‘பெல்’ நிறுவனம் அமைக்கிறது\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:24 pm\n» உலகின் முதல் 5 ஜி கால்- சக்கைபோடு போட்ட இசட்டிஇ.\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:20 pm\n» அன்புக்காக அன்பு வைத்திடு, அதுவே நிலைத்து நிற்கும்...\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 3:56 pm\n» பிறக்கும்போதே கொடியோடு பிறந்தவன்...\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 3:43 pm\n» இங்கு சிறந்த முறையில் பட்டி டிங்கரிங் பார்த்து பூச்சு பூசப்படும்... - வாட்ஸ் அப் பகிர்வு\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:40 pm\n» வண்ணாரப்பேட்டை-டி.எம்.எஸ். இடையே இன்று முதல் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:33 pm\n» காளானின் மருத்துவ பயன்கள்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:29 pm\n» ஆண்களை பெண்களாக மாற்றிய கேரள அரசின் பித்தலாட்டம் அம்பலம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:06 pm\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:55 am\n» கோணலாக இருந்தாலும் குறையாத ருசி - விடுகதை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: ரசித்த கவிதைகள்\nRe: உள்ளதே போதும் உணர்...\nRe: உள்ளதே போதும் உணர்...\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: உள்ளதே போதும் உணர்...\nஉன்ன உணவு உடுக்க உடைகள்\nமண்ணில் வாசித்திட இல்லிருக்க - நண்பரே\nகொள்ளை யடித்து நீ கோடிகள் சேர்ப்பதேன்\nRe: உள்ளதே போதும் உணர்...\nRe: உள்ளதே போதும் உணர்...\nRe: உள்ளதே போதும் உணர்...\nஅருமை ஐயா பதிவை தொடருங்கள்\nRe: உள்ளதே போதும் உணர்...\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: ரசித்த கவிதைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள��| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelaththusirukathaikal.blogspot.com/2011/04/blog-post_29.html", "date_download": "2019-01-20T17:57:07Z", "digest": "sha1:AHXRHFNODJIDFO3JLR7BZ76GVH4XZ346", "length": 30823, "nlines": 82, "source_domain": "eelaththusirukathaikal.blogspot.com", "title": "ஈழத்து சிறுகதைகள்: வண்டிற்சவாரி", "raw_content": "\nஆளை ஆள் தெரியாத இருட்டு. துலாவில் இரண்டுபேர் ஏறினார்கள். பட்டைக் கொடியை ஒருத்தன் பிடித்தான். பரந்து கிடந்த புகையிலைத் தோட்டத்துள்ளே இன்னொருத்தன் நுழைந்தான். துலா மேலுங் கீழுமாக ஏறி இறங்கிற்று. 'ஆறுமுக வேலனுக்கண்ணனாமடி' என்று துலாவில் நின்ற ஒருத்தன் ஆரம்பித்தான். மற்ற இருவரும் அதற்குப் பிற்பாட்டு இழுத்தார்கள்.\nஇந்த அமளியில் பக்கத்தே பூவசரசு மரத்தில் அரைக்கண் உறக்கம் உறங்கிக் கொண்டிருந்த சேவல் கோழி ஒன்று சிறகடித்துக் கூவியது. அதைப் பின்பற்றி அந்த வட்டாரத்திலுள்ள ஒன்றிரண்டு கோழிகள் ஒவ்வொன்றாகக் கரகரக்கத் தொடங்கின. இறைப்புக்காரரின் கச்சேரிக்குப் பொருத்தமான பின்னணியாக அது வாய்த்து விட்டது.\nஒரு மணி கழிந்தது. இருள் சிரித்தது. கீழ்வானம் வர்ணஜாலம் காட்டிற்று. 'கச்சேரி' ஸ்வரம் இறங்கி உள்ளே உள்ளே போய்க்கொண்டிருந்தது. காலை இளந் தென்றலில் புகையிலைக் கன்றுகள் சிலுசிலுத்தன. பசுமை சொட்டிக்கொண்டிருந்த அவற்றின் இலைகள் கண்ணுக்கு மிகவும் குளிர்ச்சியாகவிருந்தன. ��றி இறங்கிச் சோர்ந்து போனவர்களுக்கு இந்தக் காட்சி ஒருவகை உற்சாகத்தையும், சுறுசுறுப்பையும் அளித்தது.\nமண்காவி ஏறிய கொடுக்கு இடுப்பில்: அதே செம்பாட்டு நிறத்தில் பாதித் தலையை மூடிய ஒரு 'தலைப்பா': வாயில் ஒரு குறைச் சுருட்டு, தோளில் ஒரு மண்வெட்டி இத்தனை அலங்காரத்தோடும் ஒருத்தன் வந்தான்.\nஇறைப்பு அமைதியாய்ப் போய்க் கொண்டிருந்தது.\n'கூ.....ய் எங்கே..... தண்ணியைக் காணவில்லை....'\nதூரத்தே புகையிலைக் காட்டிலிருந்து திடீரென்று இப்படி ஒரு குரல் எழும்பிற்று. எல்லோரும் ஒரு கணம் திடுக்கிட்டுப் போய் நாற்புறமும் சுற்றிச் சுற்றிப் பார்த்தார்கள். அள்ளி ஊற்றிய தண்ணீர் ஒரு பக்கத்திலே உடைத்து ஆறாகப் பெருக்கிக் கொண்டிருந்தது. 'ஓடு ஓடு அங்கே உடைத்து விட்டது. ஓடிப்போ' என்று மூன்று குரல்கள் அதைப் பார்த்துக்கத்தின. மண்வெட்டி கொண்டு வந்தவன் ஓடிப்போய் உடைப்புக்கு மண்வெட்டிப் போட்டு அதை அடைத்துவிட்டுத் திரும்பி வந்தான். ஸ்தம்பித்துப் போயிருந்த இறைப்பு மறுபடியும் ஓடத் தொடங்கிற்று.\n'சின்னத்தம்பி நல்ல சமயத்தில் வந்தாயப்பா' என்று உபசாரங் கூறினான் இறைத்துக்கொண்டு நின்றவன்.\n வல்லிபுரக் கோயிலுக்கு எப்போ வண்டில் பூட்டிறியள் அல்லது இம்முறை பூட்டாமலே விடுகிற யோசனையே.... அல்லது இம்முறை பூட்டாமலே விடுகிற யோசனையே....\n வரிசத்திலே ஒருக்கா வருகிற இதைக்கூட விட முடியுமோ\n சொன்னாப்போல் இந்தமுறை சவாரிச் சங்கதி ஒண்டும் இருக்குதல்லோ...\n என்னவோ குருட்டுவாக்கிலே அன்றைக்குத் தச்சன் காட்டில் காரியம் பார்த்து விட்டான்கள். வாற சனிக்கிழமை அந்தக் கெட்டித்தனத்தைக் காட்டட்டும் பார்ப்போம். சனிக்கிழமை பூச்சியன்கள் கழுகன் சோடிகளை இறக்கி எடுக்காவிட்டால் நான் இந்தச் சவாரி வியாபாரத்தையே அன்றோடு கைகழுவி விடுகிறேன்....'\n'சரி சரி, எல்லாம் நடக்கட்டும். ஆனால் சண்டை கலாதி ஒண்டும் இல்லாமல் நடந்து முடியட்டும்....'\nஇத்துடன் சின்னத்தம்பி அவ்விடத்தை விட்டுக் 'கழண்டு' விட்டான். தூரத்தே புகையிலைக் கன்றுகளுக்குள்ளிருந்து மனித சாரீரம் எட்டக் கூடிய உச்சஸ்தாயியில் 'கூ....ய்' என்றொரு குரல் பிறந்தது. இறைப்பு நின்றது.\nஅமாவாசை வந்த பதின்மூன்றாம் நாள். இரவு முழுவதும் ஜெகஜ்ஜோதியான நிலவு. யாழ்ப்பாணத்தின் வடகோடியிலே பரந்து கிடக்கும் அந்த நீண்ட மணற் பிரதேசத��தைப் பகற்காலத்தில் வெயில் தகித்து அக்கினிக் குண்டமாக்கி விடும். ஆனால், வளர்பிறை காலத்து இரவோ இதற்கு மாறான நிலைமை. வெண்மணற் பிரதேசம் முழுவதிலும் சந்திரன் தனது அமுத கிரணங்களை வாரி இறைத்து அதைக் குளிர்ச்சி மயமாக்கிவிடும். கண்ணுக்கெட்டிய தூரம் பாற்கடலைப்போல் பரந்து கிடக்கும் மணல்வெளியை இரண்டாகப் பிளந்து செல்லும் அந்தத் தெரு வழியே நிலாக் காலத்தில் மாட்டு வண்டிப் பிரயாணஞ் செய்வதில் ஒரு தனி இன்பம் உண்டு. அந்த இரண்டுக்குமே ஒரு தனிப்பொருத்தம் என்று சொல்லவேண்டும்.\nவருஷம் முந்நூற்றி அறுபத்தைந்து நாளும் மண் கிண்டி, தண்ணீர் ஊற்றி, அலுத்துப்போகும் தோட்டக்காரனுக்கு மனச்சந்தோஷத்துக்கும், ஆறுதலுக்கும் உகந்த ஓர் அருமையான பிரயாணம் இது. வழிநெடுகப் பால் போன்ற வெண்ணிலவு: வானமும் பூமியும் ஒன்றாகும் ஒரே வெளி. இவற்றைக் கடந்து கோயிலை அடைந்தால் அங்கேயும் கோயிலைச் சுற்றிலும் ஒரே வெண்மணல் வெளியும், பால் நிலவும் தென்றற் காற்றும்தான். இவற்றோடு கோவிலிலேயிருந்து நாதசுரம் இன்னிசையை பிழிந்து மிதந்து வரும் தென்றலிலே அனுப்பிக் கொண்டிருக்கும். பாமரன் உள்ளத்தின் மலர்ச்சிக்கும் குதூகலத்துக்கும் இன்னும் என்ன வேண்டும்\nவருஷா வருஷம் வல்லிபுரக் கோயிருக்குக் கூட்டம் கூட்டமாக சனங்கள் அள்ளுப்படுவதற்குக் காரணம் வேறொன்றுமில்லை. வல்லிபுரப் பெருமான் மேல் உள்ள பக்தி சிரத்தையினால் அல்ல. அந்த மணற்காட்டுக்கும், அங்கே எறிக்கிற வெண்நிலவுக்கும், ஆடல் பாடலுக்கும்தான். சுருங்கச் சொன்னால் அன்றைய தினம் வல்லிபுரப் பெருமாளுக்குக்கூட கோவிலுக்குள் அடைபட்டுக்கிடக்க மனம் வராது. தென்றலும், இன்னிசையும், வெண்ணிலவும், பால் மணலும் சேர்ந்து வல்லிபுரக் கோவிலை – பகலில் கண்கொண்டு பார்க்க முடியாத காண்டாவனத்தை ஓர் அமர உலகமாக மாற்றிவிடும்.\nஇந்த 'அமர உலகை'த் தரிசிக்க வருகின்ற பக்தகோடிகளின் வழிப்பயண வண்டி ஒன்று. அதைப் பார்க்க எவ்வளவோ சந்தோஷமாயிருக்கிறது ஒரு பெரிய குடும்பம் தாராளமாக வசிக்கக்கூடிய வீடு அது ஒரு பெரிய குடும்பம் தாராளமாக வசிக்கக்கூடிய வீடு அது மேல்மாடிகூட அதில் உண்டு. சட்டி, பானை, பெட்டி, படுக்கை எல்லாம் வண்டிக்கு மேலேயும், கீழேயும் ஊஞ்சலாடுகின்றன. வண்டிக்குள்ளே வைக்கோல் மெத்தை மேலே புருஷன், மனைவி, தாய், பி���்ளை, பேரன், பேத்தி எல்லோரும் இருந்து கதைத்துச் சிரித்துக் கொள்கிறார்கள். மேல் மாடியிலே இரண்டொரு குழந்தைகள் தூங்குகின்றன. இன்னொரு சிறு குழந்தைக்குப் பசி. அதற்குத் தாயார் சோறு பிசைந்து கொடுக்கிறாள். இத்தனை வைபவங்களுடன் வண்டி ஊர்ந்து ஊர்ந்து போகிறது.\n'ஷூட்' மடித்த மோட்டார்கள் பாட்டோடும் தாளத்தோடும் பறக்கின்றன. அவற்றைப் பின்பற்றி சைக்கிள் வண்டிகளும் ஒருபுறம் கிணுகிணுத்துக்கொண்டு ஓடுகின்றன. கால்நடைப் பக்தகோடிகள் பாட்டுக் கச்சேரி, சிரிப்புக் கச்சேரி, கூக்குரல் கச்சேரி எல்லாவற்றோடும் கூட்டங் கூட்டமாகப் போகிறார்கள். மிருகத்துக்கும். மனிதனுக்கும், மெஷீனுக்கும் வெண்ணிலவு ஒரே அளவாகப் பொழிகின்றது. வழி நெடுக இப்படியே உல்லாசமான ஊர்வலம். இன்னும் சிறிது மேலே போனால் இந்த இயற்கை அற்புதத்தால் உற்சாகம் மேலிட்டுவிட்ட பேர்வழிகளைப் பார்க்கலாம். வாலிபத் தோற்றங் கொண்ட மொட்டை வண்டிகள் நூற்றுக்கணக்கில் குவிந்து நிற்கின்றன. வண்டிச்சவாரி நடக்கப் போகின்றது.\nசரி, இரண்டு வண்டிகள் முன்னே வந்து விட்டன. மாடுகள் பூட்டியாய் விட்டன. குத்தூசி, சவுக்கு, துவரங்கம்பு – எல்லாம் அவரவர் கைக்கு வந்துவிட்டன. வண்டி ஓட்டுகிறவர்கள் ஆசனங்களில் ஏறிவிட்டார்கள்.\n' என்கிறான் முன் வண்டிக்காரச் சாரதி.\n'சரி, சரி எல்லாம் தெரியும்' என்றான் வண்டியில் சவுக்கும் கையுமாக நின்ற ஒருத்தன்.\nவண்டிகள் கிளம்பிவிட்டன. 'கடகட'வென்ற முழக்கத்தோடு ஒன்றையொன்று உராய்ந்துகொண்டு அந்தரநிலையில் பறக்கின்றன. இதோ அதோ சவுக்குகள் 'நொய் நொய்' என்று கீச்சிடுகின்றன. குத்தூசிக்காரன் வண்டியில் படுத்துக்கொண்டு சாவகாசமாக மாடுகளுக்கு ஊசி ஏற்றினான். துவரங் கம்புகள் 'சடார்' 'சடார்' என்று விழுந்தன.\nகழுத்தில் வெள்ளைப் புள்ளிகள் விழுந்த வண்டி மாடுகள். இவைதான் பூச்சியன்களோ முன் வண்டியைத் தாண்டிவிடுகிற சமயம் - இதோ தாண்டிவிட்டன. ஒரு நொடிக்குள்.... இதோ....\n'பூச்சியன் வண்டியிலிருந்து ஒருத்தன் சுருண்டு கீழே விழுந்தான்.\nமல்லாகம் பொலீஸ் கோர்ட்டில் அன்றைக்கு ஒரு முக்கியமான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இத்தனை நாளும் அதற்குப் போடப்பட்ட தவணைக்கு ஒரு அளவில்லை. இரண்டு கட்சிக்காரரும் 'வேண்டாம் அப்பா இந்தக் கோர்ட்டு விவகாரம்' என்று சொல்லிக் களைத்து���் போகும் சமயத்தில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.\nவழக்குக் கொடுத்தது, அதாவது வாதி கந்தையா: பூச்சியன் கந்தையா என்றால்தான் தெரியும். சவாரி உலகில் பூச்சியன் கந்தையா ஒரு மங்காத தீபம் எதிரி, கழுகன் செல்லையாவும் சின்னத்தம்பியும். முறைப்பாடு என்னவென்றால், அவர்கள் இருவரும் வல்லிபுரக் கோயிலுக்குப் போகும் வழியில் வண்டிச்சவாரி நடக்கும்போது தன்னைச் சவுக்கால் அடித்துப் படுகாயப்படுத்தியதுடன் பிராணாபத்தும் உண்டாக்க எத்தனித்தது என்பது.\nசின்னத்தம்பியும் 'கழுகன்' செல்லையாவும் கோர்ட்டுப் புள்ளிகள். அதாவது இப்படி எத்தனை எத்தனையோ வழக்குகளுக்கும், முறைப்பாடுகளுக்கும் வகை சொல்லிக் கைதேர்ந்தவர்கள். அப்புக்காத்துமாரையும், பிரக்கிராசிமாரையும், கோட்டை முனியப்பரையும் கைக்குள் போட்டுக்கொண்டு வானத்தை வில்லாகவும், மணலைக் கயிறாகவும் திரித்துவிடக் கூடியவர்கள். சட்ட உலகத்தின் நுட்பங்களையும் சூதுவாதுகளையும் தெரிந்தவர்கள். கந்தையாவுக்கோ இவையெல்லாம் ஓடாது. ஒரு பாவி. சின்னத்தம்பியும் செல்லையாவும் செய்த அட்டூழியத்தைப் பொறுக்கமுடியாமல் போய் வழக்குத் தொடுத்துவிட்டார். நீதி அநீதியைத் தெய்வம் கேட்கட்டும் என்று சிவனே என்று இருந்துவிட்டார். இந்தக் காலத்தில் நீதி அநீதியைக் கேட்பவர்கள் யார் என்பது செல்லையா கோஷ்டிக்குத் தெரியும். அவர்கள் அதற்கான வேலையை இரவுபகலாகச் செய்து வந்தார்கள்.\nவிசாரணை தினத்தன்று செல்லையாவும் சின்னத்தம்பியும் விசாரணை செய்யப்பட்டார்கள். அவர்கள் சொல்லியது: தச்சன் காட்டில் நடந்த சவாரியில் கந்தையாவின் பேரான பூச்சியன் சோடிகளை என்னுடைய கழுகன் இறக்கிவிட்டன. அதிலிருந்து அவருக்கு எங்கள் மேல் பெரிய ஆத்திரம். வல்லிபுரக் கோயிலுக்குப் போகும்போது அவரும் அவரோடு வண்டியிலிருந்தவர்களும் நன்றாகக் குடித்துவிட்டு வந்து என்னை மாடுவிடும்படி கேட்டார்கள். நான் முதலில் மறுத்துவிட்டேன். அவர்களுடைய தொந்தரவு பொறுக்க முடியாமல் பின்னர் ஒப்புக்கொண்டு மாடு பூட்டினேன். என்னுடைய வண்டில்தான் முன்னுக்குப் போனது. கந்தையாவின் வண்டில் பின்னுக்கு. சவாரி ஓடும்போது கந்தையா வண்;டியிலிருந்து விழுந்ததைப் பார்த்தேன். வேறொன்றும் எனக்குத் தெரியாது.\nகந்தையாவின் வண்டியில் அன்று ப��ன இரண்டொருத்தன்கள் இந்த வாக்குமூலத்துக்கு 'ஓம்' வைத்துச் சாட்சியங் கூறினார்கள். அதாவது தாங்கள் அன்றைக்குக் குடித்திருந்ததாக ஒப்புக் கொண்டார்கள் உண்மையில் அன்றைக்கு அவர்கள் ஒருவருமே குடித்திருக்கவில்லை. குடியாமலே எத்தனையோ ஜனங்களுக்கு முன்னால் தாங்கள் 'குடியர்கள்' என்ற பட்டத்தைத் தங்களுக்குத் தாங்களே சூட்டத் துணிந்து விட்டார்கள் உண்மையில் அன்றைக்கு அவர்கள் ஒருவருமே குடித்திருக்கவில்லை. குடியாமலே எத்தனையோ ஜனங்களுக்கு முன்னால் தாங்கள் 'குடியர்கள்' என்ற பட்டத்தைத் தங்களுக்குத் தாங்களே சூட்டத் துணிந்து விட்டார்கள்\nவழக்கு முடிவைச் சொல்லவேண்டியதில்லை. செல்லையா கோஷ்டியினர் சொல்லியது போல, 'கந்தையாவின் வழக்குப் பறந்து போய்விட்டது\nபட்டணத்து இரைச்சலுக்கும் பரபரப்புக்கும் ஒரு சிறிது விலகி பரந்து கிடக்கும் பசும்புல் வெளியிலே ஒரு கோவில். சிறிய கட்டிடம். டச்சுக்காரன் கட்டிவிட்ட அந்தப் பிரமாண்டமான கோட்டைக்கு முன்னாலே இந்தக் கோயிலின் சிறுமையை நன்றாக உணரலாம். இதுதான் கோட்டையடி முனியப்பர் வாசஸ்தலம். யாழ்ப்பாணத்திலே கோட்டுப் புள்ளிகளின் 'கண்கண்ட தெய்வம்.'\nதிருவிழா ஒன்று நடைபெறுகிறது. வுழக்கில் வென்ற சின்னத்தம்பி செல்லையா கோஷ்டியாரின் 'உபயம்'. திருவிழாவின் கலாதியைச் சொல்லவேண்டாம். செல்லையா கோஷ்டியாருக்குச் சாதகமாக வழக்கைத் தள்ளிவிட்ட அந்த நீதிபதி அவரை அறியாமலே பதினைந்து ஆடு கோழிகளின் தலையெழுத்துக்கும் அன்றைக்குத் தீர்ப்பளித்துவிட்டார்.\nவழக்கு வெற்றியைக் கொண்டாடுவதற்கு சின்னத்தம்பி கோஷ்டிக்கு இந்த ஒன்று மட்டும் திருப்தியளிக்கவில்லை. இது சாதாரணமாக நடத்தும் ஒரு சில்லறைக் காரியம்.\nகந்தையாவைத் தாங்கள் வழக்கில் தோற்கடித்துவிட்டால் ஊரிலே உள்ள வைரவர் கோவிலில் ஒரு பெரிய திருவிழாச் செய்வதாக வைரவசுவாமிக்கு வேண்டுதல் செய்திருந்தார் செல்லையா. 'பொல்லாத வைரவர்' ஆகையால் அவர்கள் அவரை அலட்சியம் செய்வதற்கில்லை.\nஒரு பெரிய திருவிழாவிற்கு ஏற்பாடு செய்தார்கள். பெரிய மேளங்கள், சின்ன மேளங்கள் அத்தனையும், முத்துச்சப்பறம், லைட்மெஷின் அத்தனையும் பங்குபற்ற இரவுபகலாக ஒருநாள் முழுவதும் திருவிழா நடைபெற்றது. வாணவேடிக்கைக்கு நூற்றுக்கணக்கில் ரூபா ஒதுக்கியிருந்தார்கள்.\nஇவையெல��லாம் நடந்து முடிந்து ஒரு கிழமைக்குப் பின்,\nகழுகன் செல்லையா வீட்டில், மனைவி புருஷனைக் கேட்கிறாள்:\n'அண்டைக்கு திருவிழாவிலே வேலனை அடித்துப் போட்டீர்களாமே, எதற்காக\n சபைப் பழக்கம் தெரியாத மாடுகள் கோயிலுக்கு உள்ளே வந்து நுழைந்து விடுவான் போல நின்று எட்டி எட்டிப் பார்த்தானே.....'\n'அதுபோக, பெட்டிக்குள்ளே கழட்டிவைத்த என் கழுத்துக்கொடி எங்கே\nசெல்லையா ஆடு திருடிய கள்ளனைப் போல முழிசினார்.\nஇந்தச் சமயத்தில் தெருவிலே இரண்டுபேர் கதைத்துக்கொண்டு போனார்கள்:\n'பூச்சியன் கந்தையாவின் திமிரை செல்லையா அண்ணை அடக்கிப் போட்டார். அவன் இனிமேல் தலை தூக்கமாட்டான். அண்டைக்கு நடந்த திருவிழாவைப் பாத்தியா ஒரு திருவிழாவும் இப்படி நடக்கேல்லை. எப்படியானாலும் செல்லையா அண்ணர் ஆள் கெட்டிதான்...'\nசகதர்மிணி அம்மாளுக்கு முன்னால் அஞ்சறிவும் ஒடுங்கிப்போய் நின்ற செல்லையா 'அண்ணை'க்கு மனங் குளிர்ந்தது. தான் எங்கேயோ ஆகாசத்தில் பறப்பது போன்ற உணர்ச்சி அவருக்கு உண்டாயிற்று.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2018/07/ugc.html", "date_download": "2019-01-20T16:47:05Z", "digest": "sha1:56BMZ6XFTPSOJL62HYXL7V2CECQABJHL", "length": 16821, "nlines": 466, "source_domain": "www.padasalai.net", "title": "UGC அமைப்பே தொடர வேண்டும்: முதல்வர் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nUGC அமைப்பே தொடர வேண்டும்: முதல்வர் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு\nஇந்திய உயா் கல்வி ஆணையம்\nகொண்டுவருவதற்கு பதிலாக ஏற்கெனவே சிறப்பாக செயல்பட்டு வரும் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அமைப்பே தொடர வேண்டும் என்று முதல்வா் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.\nயுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழுவுக்குப் பதிலாக இந்திய உயா் கல்வி ஆணையம் என்ற புதிய அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான சட்ட முன்வரைவை மத்திய மனிதவள மேம்பாட்டு (எம்.ஹெச்.ஆா்.டி.) அமைச்சக இணையதளத்தில் வெளியிட்ட மத்திய அரசு, அதன் மீது கல்வியாளா்கள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து கருத்துக்களை வரவேற்றது.\nஇந்தக் கருத்துக்களைத் தெரிவிக்க ஜூலை 7 கடைசித் தேதி என முன்னா் அறிவிக்கப்பட்டது. அதன் பின்னா் அந்த கால அவகாசம் ஜூலை 20 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.மத்தி��� அரசின் இந்த முடிவுக்கும், சட்ட முன்வரைவில் இடம்பெற்றுள்ள பல்வேறு அம்சங்களுக்கும் கல்வியாளா்களும், பல்வேறு அமைப்புகளும் எதிா்ப்பைப் பதிவு செய்து வருகின்றனா். நாடு முழுவதும் உள்ள கலை-அறிவியல் உயா் கல்வி நிறுவனங்களை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்கானத் திட்டமே இது எனவும் கல்வியாளா்கள் குற்றம்சாட்டி வருகின்றனா்.\nஇந்த நிலையில், இந்த சட்ட முன்வரைவு குறித்து தமிழக அரசு சாா்பில் தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தப்பட்டது. முதல்வா் தலமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், மீன்வளத் துறை அமைச்சா் டி.ஜெயக்குமாா், வனத் துறை அமைச்சா் திண்டுக்கல் சீனிவாசன், உயா் கல்வித் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன், அரசு தலைமைச் செயலா் கிரிஜா வைத்தியநாதன், நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலா் க.சண்முகம், உயா் கல்வித் துறை முதன்மைச் செயலா் சுனில் பாலிவால் மற்றும் அரசு உயா் அதிகாரிகள் ஆகியோா் பங்கேற்றனா்.\nஇந்தக் கூட்டத்தில், மத்திய அரசின் முடிவுக்கு தமிழக அரசு சாா்பில் கடும் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றனா்.இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து உயா் கல்வித் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் அளித்த பேட்டி:யுஜிசி கடந்த 1956 இல் நாடாளுமன்றத்தில் சட்டமாக இயற்றப்பட்டு செயல்பாட்டுக்கு வந்தது. அன்று முதல் இன்று வரை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், இதை ரத்து செய்துவிட்டு, புதிதாக இந்திய உயா் கல்வி ஆணையம் என்ற புதிய அமைப்பை உருவாக்குவது தேவையற்றது. மேலும், கல்வி சாா்ந்த பணிகளை மட்டும் இந்த ஆணையம் கவனிக்கும், உயா் கல்வி நிறுவனங்களுக்கு நிதி வழங்கும் அதிகாரம் எம்.ஹெச்.ஆா்.டி. அமைச்சகத்திடம் வழங்கப்படும் என்பதும் ஏற்றுக்கொள்ள முடியாதது. எனவே, முன்புள்ளது போன்று யுஜிசி அமைப்பே தொடர வேண்டும் என்பதே தமிழக அரசின் கருத்தாக இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இந்த முடிவு தமிழக அரசின் கருத்தாக உடனடியாக எம்.ஹெச்.ஆா்.டி.க்கு அனுப்பிவைக்கப்பட உள்ளது. இதன் மீது கருத்து தெரிவிக்க ஜூலை 20 வரை கால அவகாசம் இருக்கிறது என்றபோதும், உடனடியாக இந்தக் கருத்து அனுப்பப்பட்டுவிடும் என்றாா் அவா்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/20426", "date_download": "2019-01-20T18:07:54Z", "digest": "sha1:ZRVYHSJNBB66LBMSYFYPZJFTER3HBK6T", "length": 10766, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "சீரற்ற காலநிலையினால் பலியானோர் எண்ணிக்கை 146 ஆக உயர்வு | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி வருகையின் போது கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தவுள்ள கேப்பாபுலவு மக்கள்\nஜிந்துப்பிட்டி துப்பாக்கி சூடு ; காயமடைந்தவர் வைத்தியசாலையில்\nசிறையினுள் சசிகலாவின் சுகபோக வாழ்வு அம்பலமானது\nவன்னியில் கசிப்பு உற்பத்தி அதிகரித்துச் செல்கின்றது ; சாந்தி சிறீஸ்கந்தராசா\nஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் ; 8 பேர் பலி\nபிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் - கடற்படை தளபதிக் சந்திப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nசீரற்ற காலநிலையினால் பலியானோர் எண்ணிக்கை 146 ஆக உயர்வு\nசீரற்ற காலநிலையினால் பலியானோர் எண்ணிக்கை 146 ஆக உயர்வு\nநாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 146 ஆக அதிகரித்துள்ளதாகவும்,112 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.\nவெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக ஒரு இலட்சத்து 14 ஆயிரத்து 124 குடும்பங்களைச் சேர்ந்த 4 இலட்சத்து 42 ஆயிரத்து 299 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஅதுபோல் 230 குடியிருப்புகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஆயிரத்து 701 குடியிருப்புகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.24 ஆயிரத்து 603 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் 304 தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.\nஇரத்தினபுரி, களுத்துறை, மாத்தறை, காலி, ஹம்பாந்தோட்டை, கொழும்பு, கம்பஹா, கேகாலை, மாத்தளை, கண்டி, வவுனியா, முல்லைத்தீவு, மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களே இவ்வாறு பாதிப்பை எதிர்நோக்கியுள்ளன.\nசீரற்ற காலநிலை இரத்தினபுரி களுத்துறை மாத்தறை காலி ஹம்பாந்தோட்டை கொழும்பு கம்பஹா கேகாலை மாத்தளை கண்டி வவுனியா முல்லைத்தீவு மட்டக்களப்பு திருகோணமலை\nஜனாதிபதி வருகையின் போது கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தவுள்ள கேப்பாபுலவு மக்கள்\nமுல்லைத்தீவு மா���ட்டத்தில் கேப்பாபுலவில் நிலமீட்பிற்காக போராட்டம் மேற்கொண்டுவரும் மக்கள் படையினர் அபகரித்துள்ள தங்கள் வாழ்விடங்களை விடுவிக்கக் கோரி 697 ஆவது நாளினை கடந்து போராடிவருகின்றார்கள்.\n2019-01-20 20:06:22 ஜனாதிபதி வருகையின் போது கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தவுள்ள கேப்பாபுலவு மக்கள்\nஜிந்துப்பிட்டி துப்பாக்கி சூடு ; காயமடைந்தவர் வைத்தியசாலையில்\nகொழும்பு, ஜிந்துப்பிட்டி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.\n2019-01-20 20:05:15 ஜிந்துப்பிட்டி துப்பாக்கி கொழும்பு\nவன்னியில் கசிப்பு உற்பத்தி அதிகரித்துச் செல்கின்றது ; சாந்தி சிறீஸ்கந்தராசா\n\"போதையிலிருந்து விடுதலையான நாடு \"என்ற தொனிப்பொருளின் தேசிய போதைப்பொருள் தடுப்பு பாடசாலை வாரம் நாளை (21ஆம் திகதி) ஆரம்பமாகவுள்ள நிலையில் இதன் தொடக்க நிகழ்வு நாளை முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெறவுள்ளது.\n2019-01-20 19:48:53 வன்னியில் கசிப்பு உற்பத்தி அதிகரித்துச் செல்கின்றது ; சாந்தி சிறீஸ்கந்தராசா\nபச்சிலைப்பள்ளி பகுதியில் பொலித்தீன் பாவனை தடை\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் பொலித்தீன் பாவனை தடை செய்யப்பட்டுள்ளதாக பச்சிலைப்பள்ளி பிரதேச சபைத் தவிசாளர் சு.சுரேன் தெரவித்துள்ளார்.\n2019-01-20 19:14:52 பச்சிலைப்பள்ளி பொலித்தீன் தடை\nஉரிமை அற்றிருந்த மலையக மக்களுக்கு காணி உறுதியுடன் உரிமை வழங்கப்பட்டது ; கயந்த கருணாதிலக்க\nஇலங்கையில் பிரஜா உரிமை அற்று போன காலப்பகுதி ஒன்றில் பெருந்தோட்ட மக்கள் இந்தியாவுக்கு செல்லும் போது தலைமன்னார் ரயில் நிலையத்தில் ஒரு துணியில் சுற்றிய பொட்டளத்தை தம்வசம் வைத்திருந்தனர். காவல் அதிகாரிகள் அதனை பார்த்த பொழுது அவர்கள் கையில் இருந்த பொட்டளத்தில் மலையகத்தின் மண் காணப்பட்டது.\n2019-01-20 19:12:33 உரிமை அற்றிருந்த மலையக மக்களுக்கு காணி உறுதியுடன் உரிமை வழங்கப்பட்டது ; கயந்த கருணாதிலக்க\nசிறையினுள் சசிகலாவின் சுகபோக வாழ்வு அம்பலமானது\nஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் ; 8 பேர் பலி\nரணில் - சுமந்திரன் இரகசிய தீர்மானங்களை செயற்படுத்த இடமளியோம் - மஹிந்த சூளுரை\nவென்னப்புவ விபத்து ; விபத்துக்குள்ளான காரிலிருந்து துப்பாக்கி மீட்பு\n\"இரகசிய உடன்படிக்கை என்று கூ��ி ஆட்சியை கைப்பற்ற முடியாது\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/168279", "date_download": "2019-01-20T17:57:42Z", "digest": "sha1:Y54PK6B3XCAYWJM63BNTLPZRLDMYKN5N", "length": 17963, "nlines": 82, "source_domain": "kathiravan.com", "title": "தேசியத்திற்கு வலுச்சேர்ப்போம் - 26.03.2017 - கலந்துரையாடல் - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nதேசியத்திற்கு வலுச்சேர்ப்போம் – 26.03.2017 – கலந்துரையாடல்\nபிறப்பு : - இறப்பு :\nதேசியத்திற்கு வலுச்சேர்ப்போம் – 26.03.2017 – கலந்துரையாடல்\nதமிழ்த்தேசியத்தினை பலவீனப்படுத்தும் தொடர்ச்சியான செயற்பாடுகளை முன்னெடுத்து வரும் தனிநபர்கள் தொடர்பாகவும், அமைப்பினால் உருவாக்கப்படட தமிழர் நலன்புரிச்சங்கம் மற்றும் நாட்டியமயில் 2017 நிகழ்வு சார்ந்ததுமான கருத்துப் பரிமாற்றமும், ஆலோசனைக் கூடடமும்..\nசுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு\nPrevious: ரஷ்ய ஜனாதிபதியை விமர்சித்த அரசியல்வாதிக்கு நேர்ந்த கதி: உக்ரைனில் பரபரப்பு\nNext: லண்டன் தாக்குதலில் ஈடுபட்டவர் அடையாளத்தை வெளியிட்டது காவல்துறை\nகார்த்திகை தமிழ் மாத ராசிபலன்கள் 17-11-2018 முதல் 15-12-2018 வரை\nஇதோ இந்த 5 ராசிகளில் பிறந்த ஒரு பெண்ணை திருமணம் செய்தால் உங்க வாழ்க்கை ஓகோண்ணு இருக்கும்\nஎந்தெந்த ராசிக்காரர்களுக்கு பணம் வரும், யார் யார் கவனமாக இருக்க வேண்டும்\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… எல்லாரும் உள்ள போகப் போறோம்’ ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி கிலி ஏற்படும். உலகம் தான் அழியப் போகிறதே என சொத்தையெல்லாம் விற்று சோறு செய்து சாப்பிட்டு பல்பு வாங்கிய கிராமங்களும் இந்தியாவில் உண்டு. இந்நிலையில், 2880ம் ஆண்டு உலகம் அழிந்து விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளதாம். அந்த விண்கல்லிற்கு ‘1950 டிஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகா டன் எடையும், 1 கிலோமீட்டர் அகலமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூரியக்கிரகணம், தாயக பகுதியான யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையிலான பகுதிகளில் முழுமையாக தென்படும். ஏனைய பகுதிகளில் பாதியளவில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரட்ன தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இதனை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்தும் நிபுணர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் எனப் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆரிய மேலாதிக்க மனநிலையோடு கூறியிருக்கும் இக்கருத்து ஒட்டுமொத்தத் தமிழர்களையே இழிவுசெய்து காயப்படுத்துகிறது. தமிழ்ச்சமூகத்தின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராக இருக்கிற அண்ணன் திருமாவளவனைச் சாதிய வட்டத்திற்குள் சுருக்கி அதன்மூலம் தமிழர்களைப் பிரித்தாண்டு வீழ்த்த துடிக்கும் இந்துத்துவத்தையும், அதன் இந்நச்சுப் பரப்புரையையும் வீழ்த்தி முடிக்க வேண்டியது அவசியமாகிறது. தொல்குடிச் சமூகத்திற்கான அரசியலை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின��� விடிவுக்காக அரசியல் களத்தில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இழிவுப்படுத்த முனையும் எச்.ராஜாவின் பார்ப்பனீயத்திமிரையும், அதிகார மமதையையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது. தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நஞ்சை உமிழ்ந்து வரும் எச்.ராஜாவின் அநாகரீக அரசியலும், அவரது அறுவெருக்கத்தக்க விமர்சனங்களும் தமிழக அரசியல் களத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன. இவையாவும் தமிழகத்தில் பாஜகவிற்கு …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விவதாங்கள் இடம்பெற்றது. விவாதத்தை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இதன் போது தவிசாளர் உட்பட ஆறு உறுப்பினர்கள் ஆதரவாகவும், சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதனால் வரவு செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் கவலையடைத் தேவையில்லை காரணம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிக மிக குறைவு, ஒரு கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தியே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் கல்வியலாளர்கள் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொட���்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/category/world-news/page/30", "date_download": "2019-01-20T18:05:45Z", "digest": "sha1:D2BRBKWVENJXGXDLIRFJRSXZKF4C4MLZ", "length": 18510, "nlines": 133, "source_domain": "kathiravan.com", "title": "உலகச் செய்திகள் Archives - Page 30 of 634 - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nகூகுளில் வேலை வேண்டும்; அடம்பிடித்த 7 வயது சிறுமி; சுந்தர் பிச்சை என்ன சொன்னார் தெரியுமா\nஉலகின் முன்னணி நிறுவனமாக விளங்கும் கூகுளில் வேலை கேட்ட சிறுமிக்கு, சுந்தர் பிச்சை பதிலளித்துள்ளார். இணைய உலகின் கொடி கட்டிப் பறக்கும் ராஜாவாக கூகுள் திகழ்கிறது. கூகுள் ...\n2020-ல் இந்த நோயால் தான் அதிக உயிரிழப்பு ஏற்படும்: மருத்துவர்கள் பகீர் தகவல்\n2020-ம் ஆண்டில் கல்லீரல் நோயின் மூலம் ஏராளமானோர் உயிரிழக்கும் ஆபத்து உருவாகும் என லண்டன் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். உலகில் தற்போது எய்ட்ஸ் மற்றும் புற்று நோய்க்கு அடுத்தபடியாக ...\nகிழிக்கப்பட்ட ஜீன்ஸ் அணியும் பெண்கள் கற்பழிக்கப்பட வேண்டும்\nஃபேஷன் என்ற பெயரில் கிழிக்கப்பட்ட ஜீன்ஸ் அணிந்து நடக்கும் பெண்கள் கற்பழிக்கப்பட வேண்டும் என பேசிய நபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எகிப்தில் வழக்கறிஞர் ...\nஇங்கிலாந்தில் கத்திக்குத்தில் இரு பொலிஸ் அதிகாரிகளுக்கு காயம்\nவடகிழக்கு இங்கிலாந்தின் Chelmsford பகுதியில் இடம்பெற்ற கத்திக்குத்துச் சம்பவத்தில், பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர், படுகாயமடைந்துள்ளனர். இந்நிலையில், பொலிஸார் மீது கத்திக் குத்தை மேற்கொண்டதாகக் கூறப்படும் 50 வயதுடைய ...\nதீவிரவாதிக்கு தேர்தல்களம் கொடுக்கும் பாகிஸ்தான் \n2018ஆம் ஆண்ட��க்கான பாகிஸ்தான் பொதுத்தேர்தலில், பயங்கரவாதி ஹபீஸ் சையத் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானில் ஜமேத் உத் தாவா அமைப்பின் தலைவர் ஹபீஸ் சையத். இவர், ...\nவெடித்துச் சிதறிய பெண்கள்: 13 பேர் பலி\nநைஜீரியாவில் இரண்டு பெண்கள் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் 13 பேர் பலியாகினர். ஆப்பிரிக்காவில் உள்ள நைஜீரியா நாட்டின் பியு நகரில் உள்ள சந்தையில் சனிக்கிழமை இரண்டு பெண்கள் ...\nஉலகில் முதன் முறையாக மனித கறி விற்கும் உணவகம் : விலை என்ன தெரியுமா\nஜப்பானில் உள்ள உணவகம் ஒன்று உலகிலேயே முதல்முறையாக சட்டத்துக்கு உட்பட்டு மனித கறி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஜப்பானில் இருக்கும் ‘சாப்பாட்டு சகோதர்கள்’ என்ற உணவகம் ஒன்று ...\nஜேர்மனியில் உள்ள கட்டிடத்தில் பயங்கர தீவிபத்து: போராடும் தீயணைப்பு வீரர்கள்\nஜேர்மனியில் உள்ள ஒரு உயர்ந்த கட்டிடத்தில் தீவிபத்து ஏற்பட்ட நிலையில் தீயை முழுவதுமாக அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகிறார்கள். பெர்லினில் உள்ள பிஹிஸ்டொர்ப் பகுதியில் அமைந்துள்ள ...\n22 வயது காதலனுக்காக 9 குழந்தைகளை விட்டு செல்ல தயார்: 44 வயது தாயின் வாக்குமூலம்\nபிரித்தானியாவை சேர்ந்த ஹைதி என்ற 44 வயது தாய் மேற்கு ஆப்பிரிக்காவை சேர்ந்த தனது காதலனுக்காக தான் பெற்றெடுத்த 9 குழந்தைகளின் விட்டு செல்வதற்கு தயாராக இருப்பதாக ...\nசுவிஸ் மலைகளில் இந்தாண்டு மட்டும் இத்தனை பேர் இறந்துள்ளார்கள்: அதிர்ச்சி தகவல்\nசுவிட்சர்லாந்தில் உள்ள மலைகளில் இந்தாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் மட்டும் 91 பேர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இது குறித்த தகவலை சுவிஸ் ஆல்பைன் கிளப் வெளியிட்டுள்ளது. ஆனாலும் ...\nமுஹாமர் கடாபியின் பதவி போன பிறகே இந்த விடயம் லிபியாவில் அதிகரித்துள்ளது\nஏலத்தில் மிக குறைந்த விலைக்கு அடிமைகளாக லிபியாவில் விற்கப்படும் அகதிகள் மிகவும் துயரத்துக்கு ஆளாகிறார்கள் என தெரியவந்துள்ளது. இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு இது குறித்த தகவலை வெளியிட்டுள்ளது. ...\nதொடரும் வடகொரிய அச்சுறுத்தல்: அமெரிக்கா நூதன திட்டம்\nவடகொரியாவின் ஏவுகணை அச்சுறுத்தல்களை கண்டறிந்து கொள்ளும் வகையில் ஹவாய் தீவில் அணு ஆயுதத் தாக்குதல் அபாய சங்கொலி ஒலித்து சோதனை நடத்தப்பட்டுள்ளது. உலக நாடுகளின் எச்சரிக்கையையும், ஐ.நா-வின் ...\nமுத்தம் கொடுத்த இளம் பெண்..உடனடியாக கைது செய்த பொலிசார்: வீடியோவால் வந்த வினை\nதான்சானியா நாட்டில் இளம் பெண் ஒருவர் மற்றொரு பெண்ணிற்கு முத்தம் கொடுத்ததால், பொலிசார் அவரை கைது செய்துள்ளனர். கிழக்கு ஆப்பிரிக்க நாடான Tanzania-வின் Geita பகுதியில் நடந்த ...\nசாதித்து காட்டிய வடகொரியா..மகிழ்ச்சியில் திளைத்த மக்கள்:\nசமீபத்தில் நடத்தப்பட்ட ஏவுகணை சோதனையின் வெற்றியைத் தொடர்ந்து வடகொரியா மக்கள் மற்றும் இராணுவத்தினர் அதை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். வடகொரியா சமீபத்தில் Hwasong-15 என்ற ஏவுகணை சோதனை ...\nஅம்மாவை பார்க்க முடியாது..உடைந்து போன 6 வயது மகன்: அவருக்கு எழுதிய உருக்கமான கடிதம்\nபிரித்தானியாவில் 6 வயது சிறுவன் தாய் இறந்த செய்தி கேட்டவுடன் நான் உங்களை மிகவும் காதலிக்கிறேன் அம்மா என்று கடிதம் எழுதியிருக்கிறான். பிரித்தானியாவின் Wales பகுதியில் இருக்கும் ...\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு …\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிர��வினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venmathi.com/tag/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE", "date_download": "2019-01-20T17:19:19Z", "digest": "sha1:6XO6SNDCHL5YJ4ZLVUGCQIBIVWT5KVMC", "length": 16028, "nlines": 357, "source_domain": "venmathi.com", "title": "கடகம் - venmathi.com", "raw_content": "\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nகனா - தமிழ் திரை விமர்சனம்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nகனா - தமிழ் திரை விமர்சனம்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு...\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nஉங்க ராசிக்கு இந்த எழுத்தில் தொடங்கும் பெயரை வைத்தால் நீங்க...\nஜோதிடத்திபடி ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு குணாதிசயம் உள்ளது. அதேபோல் ஜோதிட சாஸ்திரத்தில்...\n உங்களுக்கு அதிர்ஷ்டம் தருவது இதுதான்\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு ���ழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nஇந்த ராசிக்காரர்களிடம் மட்டும் எப்போதும் சிக்கிடாதீங்க….....\nஇந்த ராசிக்காரர்களிடம் மட்டும் எப்போதும் சிக்கிடாதீங்க….. மன்னிக்கவே மாட்டாங்களாம்...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\n65-இன்ச் கொண்ட இந்த டிசிஎல் ஸ்மார்ட் டிவி மாடல 'க்யுஎல்இடி\" யுஎச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக்...\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nPassion Studios நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் ஜெயராம், சுதன் சுந்தரம், உமேஷ்,...\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஆண்களைவிட பெண்கள்தான் மனஅழுத்தத்தால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். பத்தில் ஒரு பெண்ணுக்கு...\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nமரியாதை ராமன் வசித்து வந்த ஊரில் சோமன் என்ற ஒரு பணக்காரன் இருந்தார். அவர் மிகவும்...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nஅன்பு பயம் அறியாதது. பயத்திற்குக் காரணம் சுயநலநோக்கம் தான். சுயநலத்திற்கும், சிறுமைத்தனத்திற்கும்...\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஹோம்பேல் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகண்டுர் தயாரிப்பில்...\nகனா - தமிழ் திரை விமர்சனம்\nஆசைப்பட்டா மட்டும் போதாது... அடம்பிடிக்கத் தெரியணும்' என்பதாய் 'என் உயிர்த் தோழன்'...\nகாதல் வயப்படும் யோகம் உங்களுக்கு இருக்கா\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2011/04/blog-post_419.html", "date_download": "2019-01-20T17:47:03Z", "digest": "sha1:6OAC5VSUQDGCD4OZLIWRVDLP7MYNKOYM", "length": 35656, "nlines": 235, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: ”பர்தா அணிந்து காபரே நடனக்காரி நடனம்” உ(அ)வமானம்?", "raw_content": "\n”பர்தா அணிந்து காபரே நடனக்காரி நடனம்” உ(அ)வமானம்\n“மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை கொளுத்துவோம்\nகலாநிதி .இராஜசிங்கம் நரேந்திரன் அண்மையில் ஆங்கிலத்தில் எழுதிய ” ஸ்ரீலங்காவின் அரசியலமைப்பு மாற்றங்கள் பர்தா அணிந்து காபரே நடனமாடுவது போலுள்ளது” என்ற கட்டுரை ஆங்கிலத்தில் முதலில் வெளியான பின்னர் (( CONSTITUTIONAL CHANGES IN SRI LANKA: CABARET DANCE BY BURQA- CLAD By: Dr.Rajasingham Narendran Wednesday, 1 September 2010 ) இக்கட்டுரை தமிழிலும் குமார் என்பவரால் மொழியாக்கம் செய்யப்பட்டு தேனீயில் வெளிவந்தபின்னர் இக்கட்டுரை தலைப்பு குறித்து எனது விமர்சனத்தை முன்வைக்க விரும்புவதால் இக்கருத்தாக்கத்தினை முன்வைக்கிறேன். எந்த விதத்திலும் இது கட்டுரையின் உள்ளடக்கம் பற்றிய விமர்சனம் அல்ல. இக்கட்டுரையின் தலைப்பு மொட்டத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போடும் ஒரு கைங்கரியமாகவே தோன்றுகிறது.\nஇக்கட்டுரையில் கலாநிதி நரேந்திரன் அவர்கள்\n\"ஸ்ரீலங்காவில் செயலாக்க எண்ணியுள்ள அரசியலமைப்பு மாற்றங்கள் முக்கியமற்றவையாக இருந்தாலும் நாம் அதில் ஒரு கண் வைத்திருந்தோம். ஆயினும் வெளியானவைகள் எமக்கு கிஞ்சித்தும் தேவையற்றவை. அது ஒரு விகாரமான பர்தா அணிந்த காபரே நடனக்காரி ஆண் ரசிகர்கள் பார்க்க விரும்பும் ரசமான எதையும் வெளிப்படுத்தாமல் நடனமாடத் தீர்மானித்ததைப் போலுள்ளது.” என்று குறிப்பிட்டுள்ளார்\nகாபரே என்றால் என்ன என்று பிரித்தானிய அறிவுக்களஞ்சிய சுருக்க நூல் பின்வருமாறு கூறுகிறது “மதுபானம் பரிமாறி மெல்லிசை கேளிக்கை வழங்கும் (நடத்தும்) உண்டிச்சாலை” காபரே (( “Restaurant that serves liquor and offers light musical entertainment” ( Britannica Concise Encyclopedia.) அதேவேளை “பர்தா” புர்காவுக்கு நேரிடையான மொழியாக்கம் அல்ல; (அது அக்கட்டுரையினை மொழியாக்கம் செய்த எம். குமார் பற்றியது-கட்டுரையாளர் பற்றியது அல்ல) புர்கா அல்லது பர்தா எனபதும் அவ்வாறான ஆடையை கூட குறிப்பதாலும் அவ்வாறான ஆடைகள் என்பது சமயம் சார்ந்த ஆடையாக (இஸ்லாம் சமயம் ) மட்டுமல்லாது சில நூறு யூத பெண்களும் தற்போது அணிவதாக அறியப்பட்டுள்ளது\nபெண்கள் அறைகுறை ஆடை அணிந்து தமது உடலழகை காட்டி ஆடும் காபரே நிகழ்வில் கலந்து கொள்ளப்போன ஆண் ரசிகர்கள் பார்க்க விரும்பிய ” ரசமான” எதையும் காட்டாமல் போன நிகழ்வாக ” ரசமான” அரசியலமைப்பு மாற்றங்களை எதிபார்த்து ஏமாந்த போன நிலையை சொல்ல வந்த கலாநிதி ராஜசிங்கம் நரேந்திரன் அந்நிகழ்வில் எதிபார்ததற்கு மாறாக பர்தா அணிந்த காபரே நடனக்காரி, அதுவும் “விகாரமான பர்தா” அணிந்த காபரே நடனக்காரி நடனமாட தீர்மானித்ததை போலுள்ளது என்று ஆண்களுக்கு தமது அழகை காட்டாது ( திரு நரேந்திரன் குறிப்பிட்டது போல் ” ரசமான எதையும்” காட்டாது ) ஒரு மதத்தினை பின்பற்றுகின்ற தமது உடலழகை மறைத்து அணிகின்ற பெண்களின் ஆடையை (பர்தாவை- புர்காவை) அணிந்து நடனம் ஆட தீர்மானித்ததாக கூறுகின்ற உதராணம் அங்கங்களை காட்டும் அரைகுறை ஆடைக்கும் முழுமையாக மூடிய ஆடைக்குமான எதிர் நிலையை சுட்டிக்காட்ட பயன்படுத்தப்பட்ட உதாரனமாயினும் ஒரு அந்தத்தில் உல்லாசமான குடியும் கேளிக்கையும் நிறைந்த பெண்களின் உடலழகை காட்டுகின்ற ஒரு நிகழ்வினையும் மறு அந்தத்தில் நாட்டியத்துக்கும் குடிக்கும் சம்பந்தமில்லாத ஒரு சமுக மதப் பெண்களின் உடையை அணிந்துகொண்டு காபரே நடனக்காரி நடனமாட தீர்மானித்ததாக கூறுவது என்பது மிகவும் அபத்தமான உதாரணமாகும்.\nதிரு நரேந்திரன் அவர்களின் கட்டுரையில் சொல்ல வந்த மிக முக்கியமான ஒரு வரலாற்று காலகட்ட நிகழ்வாக எதிர்பாக்கப்படும் அரசியல் அமைப்பு மாற்றங்கள் எவ்வாறு காபறேக்கும் ” பர்தா ஆடையணிந்த காபறே ஆட்டத்துக்கும்” இடையில் ஒத்திசைவான உதாரணமாகும். பெண்களை போதைபோருளாக பார்க்கும் ஆண்களின் முன் காபரே நடனக்காரி ஏன் பர்தா அணிகிறாள் அல்லது ஏன் பர்தா அணிந்து காபரேக்கு வந்து ஆடப்போகிறாள். ஒரு சிருங்கார சிந்தனையை ஒப்பீடு காட்டும் ஒரு அற்ப விஷயமாக ஆணாத்திக்க சிந்தையின் சில்மிஷ வெளிப்பாடாக காபரே நிகழ்விற்கு சென்று காம உணர்வுடன் காத்திருக்கும் ஆணின் சல்லாப உணர்வுக்கும் அது கிடைக்காமல் ஏமாற்றத்திற்கு உள்ளாகும் கற்பனை நிகழ்வாக அரசியல் அமைப்பு மாற்றங்கள் மலினப்படுத்தப்படுகிறது.\nஒரு மத கலாச்சார ஆடையினை விகாரமாக விவரித்து அவ்வுடையினை அணிந்த காபரே நடனக்காரி கற்பனையில் ஆடுவதாக ஒரு நிலையை கண்முன் கொண்டுவர முயற்சிக்கின்ற உதாரணம் ஒரு தவறான உதாரணமாகும். ஒரு மத சமூகத்தை அவர்களின் கலாச்சாரத்தை நேர் எதிர் மேனாட்டு கலாச்சார அம்சத்துடன் கலந்து ஒப்பீடு செய்தமை மூலம் ஒரு மத சமூக ஆடையினை அணிகின்ற பெண்கள் கேவலப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். ஏனெனில் அவர்கள் அழகை மறைப்பதற்காக தனது கணவன் மற்றும் குடும்பத்தினருடன் இருக்கும் போது தவிர வெளியில் செல்லும் போது அணிகின்ற ஆடையை அணிந்து கொண்டு காபரே நடனக்காரி ஆடினால் என்ற எடுகோள் அபத்தமானதாகும்.\nதிரு நரேந்திரன் அவர்களின் கட்டுரையின் உள்ளடக்கத்துக்கும் தலைப்புக்கும் இடையே காணப்படும் ஒத்திசைவின்மையே அவரின் கட்டுரைத்தலைப்பின் இரு முரண் நிலை உதாரணங்களுக்கு இடையிலும் காணப்படுகிறது. மேலும் அதிகளவில் இன்று முஸ்லிம் நாடுகளல்லாத பல நாடுகளில் முஸ்லிம் பெண்கள் பர்தா அணிவதை தடுக்கும் சட்டங்கள் குறிப்பாக “புர்கா” எனப்படும் உடலின் கண்ணைத்தவிர எந்தப்பாகத்தையும் தெரியாமல் மறைத்து உடுத்தும் ஆடையினை அணிவதை சட்டமூலம் தடுக்கும் நிலை உருவாகிவரும் நிலையில் ஐரோப்பாவில் கண் தொடர்பாடல் ((Eye Contact) இல்லை என்று ஜாக் ஸ்ட்ரோ (Jack Straw) எனும் முன்னாள் தொழில் கட்சி அமைச்சர் ஆட்சேபனை தெரிவித்த பின்னணியில் இன்றைய மரபுவாத கட்சி (Conservative party) புர்காவை தடைசெய்வதற்கு ஆதரவாக 65% விழுக்காடு மக்கள் அபிப்பிராயம் தெரிவித்திருப்பினும் அது அணிகின்ற பெண்களின் அடிப்படை உரிமை அதுவென்றும் அதில் நாங்கள் தலையிட மாட்டோம் என்றும் அறிவித்துள்ள பின்னணியில் திரு நரேந்திரன் அவர்கள் அந்த அடிப்படை உரிமைக்குரிய ஆடையை விகாரமாக எவ்வாறு காணலாம்.\nஎல்லாவற்றுக்கும் மேலாக திரு நரேந்திரன் சுமார் மூன்று தசாப்தங்களாக சவூதி அரேபியாவிலுள்ள கிங் பைசல் சர்வகலாசாலையில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். அவர் தினமும் காண்பது புர்கா அணிந்த பெண்களைத்தான் . வேறு எந்த நாட்டையும் போலல்லாது சவூதியில் பெண்கள் புர்கா தவிர வேறு எந்த ஆடையும் அணிய முடியாது என்று சட்டமுள்ள ஒரு நாடு. இன்று இலங்கையிலும் புர்கா அதிகளவில் அணியப்படுகின்ற சூழலில் எவ்வாறு இவ்வாறான உதாரணத்தை தலைப்பாக்கியிருப்பார் என்றால் தான் வாழும் நாட்டில் மூன்று தசாப்தமாக காணும் பர்தா மாதர் இலகுவாக அவரது சிந்தனையில் பட்டிருக்க வேண்டும். காபரே நடனக்காரி அணிவதனால் அல்லது அணிந்ததனால் புர்கா விகாரமாகிவிடுமா ஆனால் தலைப்பும் சரி அவரின் கட்டுரையும் சரி மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட்டது போல் ��ல்லையா.\nஅது மட்டுமல்ல கிறிஸ்தவர்களும், யூதர்களும் கூட ஒரு காலகட்டத்தில் புர்காவை அல்லது அதை ஒத்த ஆடையை தமது உடலழகை மறைப்பதற்காக அணிந்திருக்க வேண்டும். ஏனெனில் பைபிளில் “ஒரு மனிதன் ஒரு பெண்ணை காமத்துடன் பார்த்தால் அவன் ஏற்கனவே தனது இருதயத்தில் விபச்சாரம் புரிந்து விட்டான். உமது வலது கண் அப்பாவத்தை விளைவித்தால் உமது கண்ணை பிடுங்கி எறிந்துவிடும். உமது உடம்பின் ஒரு பகுதியை இழப்பது உமது முழு உடம்பும் நரகில் எறியப்படுவதை விட குறைந்த இழப்பையே தரும்’ மத்தியு 5:28-29 (If a man looks at a woman lustfully , he has already committed adultery with her in his heart .If your right eye should cause you to sin , tear it out and throw it away ; for it will do you less harm to lose one part of you than to have your whole body thrown into hell –Mathew 5:28-29 ) என்று சொல்லப்படுகின்றது என்பதும் உண்மையில் முக்காடு அணியாத ஒரு பெண் அவளது முடியை வெட்டி விட வேண்டும். ஒரு பெண் தனது முடியை வெட்டுவதை அல்லது முழுதாக மழித்து விடுவதை செய்ய அவள் வெட்கமுற்றால் அவள் முக்காடு அணிய வேண்டும்” ( கோரின்தியன்ஸ் 11.6) என்றும் பைபிளில் சொல்லப்பட்டுள்ளது ( In fact , a woman who will not wear a veil ought to have her hair cut off . If a woman is ashamed to have her hair cut off or shaved, she ought to wear a veil” ( Corinthians 11.6) ( ஒரு மத பார்வையுடன் இக்கட்டுரை எழுதப்படவில்லை ஆனால் இஸ்ரேலிலுள்ள பைட் செர்மேஷ் நகரில் உள்ள தீவிர சமய பற்றுக்கொண்ட யூத பெண்கள் சிலர் புர்கா அணிவதை ஆரம்பித்து இப்போது அது வேறு சில பகுதிகளிலும் இஸ்ரேலில் சில நூறு யூதப் பெண்களால் அணியப்படுகிறது.\nஇது பற்றி இஸ்ரேலிய மத குருமார்களிடம் மதத் தீர்ப்பு வழங்குமாறு வேண்டுதல்கள் விடப்பட்டுள்ளன. ஒரு கணவன் தனது மனைவியை புர்கா அணிவதிலிருந்தும் கட்டுப்படுத்த முடியாது இதற்காக விவாகரத்து செய்யலாம் என்று ராபை ((Rabbi) எனப்படும் யூத மதகுரு சென்ற மாதம் தீர்ப்பு வழகியுள்ளார். பர்தா புர்காவை ஒத்ததான உடையானாலும் வெறுமனே பர்தா உடையை மட்டும் குறிக்கும் சொல்லல்ல எனவே அது நேரடியான மொழிபெயர்ப்பல்ல ஆனால் மரபுவாத ஹிந்து சமூகப்பென்கள் கணவன் குடும்பத்தினர் அல்லாத ஆண்களிடமிருந்து விலத்தியிருப்பது கூட பர்தா என்றுதான் சொல்லப்படுகிறது இந்தியாவில் மரபுவாத ஹிந்து சமூகத்திலும் பர்தா ஒரு சமூக ஒழுங்கு முறையாக அதிகம் பெண்கள் தன்னை மறைத்துக்கொள்ளும் (முக்காடிடுவது உட்பட) ஆடையினை அணிகின்றதற்கும் உள்ள அம்சமாக அறியப்பட்டுள்ளது. எனவே இந்த புர்கா அலது பர்தா உதாரணம் “விகாரமானதாகும்”.\nஇதையெல்லாம் எழுத நான் மத போதகர் அல்ல அந்த நோக்கத்திலும் இக்கட்டுரையை நான் எழுத விழையவில்லை. மாறாக ஒரு மதத்தினரும் வேறு சில சமூகத்தினரும் தங்கள் அழகை மறைப்பதற்காக அணியும் புர்கா ஆடையுடன் காபரே நடனக்காரி வந்து ஆட்டம் போட்டால் எப்படி இருக்கும் என்ற முரண்பாடான உதாரணம் ஏற்றுக்கொள்ள கூடியதாகவில்லை என்பதுடன் ஒரு சமுகத்தை இழிவாக “விகாரமான” புர்கா என்று மறுபுறம் அழகை மறைத்து அவர்களை விகாரமாக்கிவிடுகிறதாக கருதும் மனநிலை உறுத்தலாகவுள்ளது. ஏனெனில் புர்கா அணிய ஆரம்பித்துள்ள சில யூதப்பெண்களின் கணவர்கள் தமது மனைவியர் அணிந்ததை விகாரமாகவே காண்கிறார்கள் என்பதை அவர்களது மத குருக்களிடம் செய்யப்பட்ட முறைப்பாடுகள் காட்டுகின்றன.\nஇந்தப்பின்னணியில் இலங்கையின் பேரினவாத பௌத்த மதவாத கட்சி என்று எடுத்ததற்கெல்லாம் சகட்டு மேனிக்கு குற்றம் சாட்டப்படும் ஹெல உறுமயவின் அமைச்சரும் அக்கட்சியின் சட்ட ஆலோசகருமான உதய கம்மன்பில அண்மையில் பெண்கள் பர்தா அணிய வேண்டும் என்பது இஸ்லாம் உதயமாவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னே இருந்தது என்றும் பர்தாவிலிருந்து புர்கா வரை பல்வேறு முஸ்லிம் ஆடைகள் முக்காலத்துக்கும் பொருத்தமானதாக பார்க்கப்படுகின்றது என்பதாகவும் கூறி மேலும் “ஆண்கள் தம் உடலை காட்சிப் படுத்த பெண்களுக்கு முழு உடலையும் முடிவிடுவதற்கு ஒரு நாட்டின் சட்டம் மூலம் வற்புறுத்தபடுமாயின் அது பெரும் தவறாகும் அதே போன்று பெண் ஒருவர் தனது உடலை முற்றாக மறைபதற்கு விரும்பினால் அதற்கு சட்டம் மூலம் தடைபோடுவது பாரிய குற்றமாகும் பிரான்ஸ் ஒரு பாரதுரமான குற்றத்தை இழைத்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ள பின்னணியில் அதனை நரேந்திரன் விகாரமாக கண்டமையை என்னவென்று சொல்வது ஒருவேளை அவர் ரசிக்க வருபவனின் மனப்பாங்கை வெளியே நின்று விவரிக்க முற்பட்டார் என்று சொன்னாலும் அரசியல் அமைப்பு மாற்றத்தை அவரும் தானே எதிர்பார்த்திருந்தார். \nகுறிப்பு: இக்கட்டுரையில் வழக்கம்போல் ஆங்கில மொழியிலுள்ள வேதாகம எடுத்துக்காட்டுக்களை (Bibilical quotations) முடிந்தளவு தமிழில் மொழிபெயர்த்துளேன் குறிப்பாக வேதாகம மொழிபெயர்ப்பு சற்று மாறுபட்ட மொழிநடையில் அமைந்திருந்தால் தவறை சுட்டிக்காட்டவும்.\nசுமந்திரன் – சம்பந்தன் அடாவடித்தனம் இப்படியும் முடியலாம்\nஇ ன்றைய இலங்கையின் நாடாளுமன்றத்தில் இரண்டாவது பெரிய அணியாக 98 உறுப்பினர்களுடன் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு திகழ்கின்றது. மூன்...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nதிருமதி மங்கையற்கரசி அமிர்தலிங்கம் விட்டுச் சென்ற நினைவுகளின் ஒரு பக்க தரிசனம்\nதிருமதி மங்கையற்கரசி அமிர்தலிங்கம் விட்டுச் சென்ற நினைவுகளின் ஒரு பக்க தரிசனம் எஸ்.எம்.எம்.பஷீர் \"நெருநல் உளனொருவன் இன்றில்லை என்ன...\nபதின்மூன்றாவது திருத்தச் சட்டம் - ஒரு தொடர் கதையாட...\nரிசானா நபீக்காவின் உயிரைக் காக்க வேண்டுகோள் \nமீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன், முடங்கிப்போன...\nமீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன் முடங்கிப்போன ...\n”பர்தா அணிந்து காபரே நடனக்காரி நடனம்” உ(அ)வமானம்\nநாடு கடந்த தமிழ் ஈழத் தேர்தலும் நாடு கடந்து கொடியே...\nமீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன், முடங்கிப்போன...\nபொன்சேகா கோவணம் கிழித்து கோவணமானார் \nகிழக்கில் முஸ்லீம் அரசியலும் மட்டக்களப்பு மத்தி கல...\nகுறுக்குச் சமரில் சிக்குண்ட முஸ்லிம்கள்\nகற்றறியா பாடங்களும் மீள் இணங்கா ஆயுதக்குழுக்களும்\nபதின்மூன்றாவது திருத்தச் சட்டம் - ஒரு தொடர் கதையாட...\nமீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன், முடங்கிப்போன...\nமீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன் முடங்கிப்போன ...\nமீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன், முடங்கிப்போன...\nமீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன் முடங்கிப்போன ...\nமீசைவைத்த சிங்களவன் அடங்காத் தமிழன், முடங்கிப்போன...\n“யுத்த பின் (Post-War) புதிய அரசும் மக்கள் எதிர்பா...\nஊடகம் இனியும் பூடகமில்லை- பகுதி மூன்று\nஊடகம் இனியும் பூடகமில்லை -பாகம் நான்கு\nஊடகம் இனியும் பூடகமில்லை (பாகம் ஆறு)\nரவிராஜ் என்னும் மனிதனின் அரசியல் சதிக்கொலை (Politi...\nமீசைவைத்த சிங்களவன் அடங்காத் தமிழன் முடங்கிப்போன ம...\nமீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன், முடங்கிப்போன...\nமீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன், முடங்கிப்போன...\nபதின்மூன்றாவது திருத்தச் சட்டம் – ஒரு தொடர் கதையாட...\n\"ந���சம் வந்துற்றபோது நல்லதோர் பகையை பெற்றேன்\"”\n“ஜனாதிபதிதேர்தலும் திண்ணைபபேச்சு வீரர்களும் பாகம் ...\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.meipporul.in/author/mss_pandian/", "date_download": "2019-01-20T17:17:29Z", "digest": "sha1:EPDUJ5JEMWCQF63MLCNUCH3IWGGLSOWP", "length": 13082, "nlines": 99, "source_domain": "www.meipporul.in", "title": "எம்.எஸ்.எஸ். பாண்டியன் – மெய்ப்பொருள் காண்பது அறிவு <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nமுகப்பு > ஆசிரியர்: எம்.எஸ்.எஸ். பாண்டியன்\nஅரச பயங்கரவாதம் இந்திய அரசியல் காலனிய நீக்கம்\nதுல் ஹஜ் 13, 1439 (2018-08-24) 1440-01-13 (2018-09-23) எம்.எஸ்.எஸ். பாண்டியன், ராமாநுஜம் இலங்கை, ஈழம், எம்.எஸ்.எஸ். பாண்டியன், தமிழர்கள், தாகூர், திராவிடம், தேசிய அரசு, தேசியம், தேசியவாதம், பெரியார், யாழ்ப்பாணம்0 comment\nதேசியவாதம் போதையைக் கொடுக்கிறது. சுயநலம்தான் அதன் ஆதாரமாக இருக்கிறது. தேசியவாதத்தை எத்தகைய நியாயமும் இல்லாத ஒன்றாக தாகூர் பார்த்தார் என்றால் அதற்குக் காரணம், எந்தவொரு தேசியவாதத் திட்டத்திலும் எப்போதும் அதன் மையமாக அதிகாரத்திற்கான முனைப்புதான் இருந்துவந்திருக்கிறது, இப்போதும் இருக்கிறது என்பதனால்தான். அவரைப் பொறுத்தமட்டில், ‘தேசியம் மிகக் கச்சிதமாக உருவாக்கியிருப்பது அதிகார அமைப்பைத்தானே தவிர, ஆன்மிக லட்சியவாதத்தை அல்ல. இது, அதன் இரையை வேட்டையாடக் காத்திருக்கும் மிருகம்போல் இருக்கிறது…’.\nதுல் ஹஜ் 10, 1439 (2018-08-21) 1440-01-13 (2018-09-23) எம்.எஸ்.எஸ். பாண்டியன், ஆஷிர் முஹம்மது காயிதே மில்லத், சுயமரியாதை இயக்கம், தக்ணி முஸ்லிம்கள், தமிழக முஸ்லிம்கள், திராவிட இயக்கம், திராவிட சாஹிபுகளும் பிராமண மௌலானாக்களும், பெரியார், முஸ்லிம் அடையாள அரசியல், முஸ்லிம் லீக்0 comment\nவிமர்சனத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கும் இப்புத்தகம், 1930இலிருந்து 1967வரையிலான தமிழ்நாட்டு முஸ்லிம்களின் அரசியலை ஆராய்வதன் வழி, முஸ்லிம்களின் எந்தவொரு ஒற்றை அடையாளமும் அவர்களது அரசியல் பயணத்தின் பன்மயப்பட்ட வழித்தடங்களைப் புரிந்துகொள்ளப் போதுமானதாக இருக்காது என்று நிறுவும் செயற்பாட்டில் வெற்றியடைந்துள்ளது. இந்தப் புத்தகம் விடைகாண முயலும் மையமான வினா இதுதான்: ஏன் சமூக நல்லிணக்கம் என்ற விஷயத்தில் வட இந்தியாவுடன் ஒப்பிடும்போது தமிழ்நாடு மிகப்பெரிய பாரம்பரியத்தோடு சிறந்து விளங்குகிறது\nஇடித்துவிட்டான் மசூதியை இது சரிதானா – கோவன் குழுவினர் பாடல்\nபாபர் மஸ்ஜித் சொல்லும் செய்தி\nஇவர்களுக்கான கதவு எப்போது திறக்கும்\nகாலனிய நீக்கம்: கோட்பாடும் நடைமுறையும்\nஇஸ்லாமிய அறிவு மரபு (10)\nமுஸ்லிம் அடையாள அரசியல் (6)\nஇஸ்லாத்தின் மீதான குற்றச்சாட்டுகள் (1)\nதற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல் பற்றி… – தலால் அசத் (1)\nமுஸ்லிம் பார்வையில் உலக சரித்திரம் (1)\nதிருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப் (11)\nஹஜ்: உலகளாவிய இஸ்லாமிய இயக்கத்தின் இதயம் – அலீ ஷரீஅத்தி (3)\nநபிவரலாற்றில் அதிகார வெளிப்பாடுகள் – ஸபர் பங்காஷ் (4)\nநாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் (7)\nமௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் – மரியம் ஜமீலா (10)\nஹதீஸ்: முஹம்மது நபியின் மரபுத் தொடர்ச்சி – ஜோனத்தன் பிரௌன் (4)\nஇஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள் – சையித் குதுப் (16)\nரபீஉல் ஆஃகிர் 15, 1440 (2018-12-23) 1440-04-15 (2018-12-23) ராஷித் சலீம் ஆதில், யோகிந்தர் சிக்கந்த், நாகூர் ரிஸ்வான் ஆரிய சமாஜம், இஸ்லாம், சாதி ஒடுக்குமுறை, சாதி ஒழிப்பு, தலித்கள், புத்த மதம், பௌத்தம், மீனாட்சிபுரம், மீனாட்சிபுரம் மதமாற்றம்0 comment\nஅவர்கள் தலித்களாக அடையாளப்படுத்தப்படும் காலம் வரை, சாதியமைப்பின் கிடுக்குப்பிடியிலிருந்து அவர்களால் தப்ப முடியாது. அதுபோக, புத்த மதத்துக்கு மாறிய பெரும்பாலான தலித்களுக்கு அது சில சடங்குகளில் மேற்போக்கான ஒரு...\nஇடித்துவிட்டான் மசூதியை இது சரிதானா – கோவன் குழுவினர் பாடல்\nரபீஉல் அவ்வல் 26, 1440 (2018-12-04) 1440-03-26 (2018-12-04) மெய்ப்பொருள் ஆர்எஸ்எஸ், இந்துத்துவம், பாபர் மஸ்ஜித், பார்ப்பனியம்0 comment\nடிசம்பர் 6 - இந்திய வரலாற்றில் கருப்பு நாள். இந்திய மக்களின் ஒற்றுமையை, சகோதரத்துவத்தை, முஸ்லீம் மக்களின் நம்பிக்கையை தகர்த்தெறிந்த நாள். பௌத்தத்தையும் சமணத்தையும், தங்களை எதிர்த்த அனைவரையும்...\nபாபர் மஸ்ஜித் சொல்லும் செய்தி\nரபீஉல் அவ்வல் 23, 1440 (2018-12-01) 1440-03-24 (2018-12-02) உவைஸ் அஹமது சாதியொழிப்பு, தலித்துகள், தீண்டாமை, பாபர் மஸ்ஜித், பார்ப்பனியம், ஷஹாதத்0 comment\nஇவர்களுக்கான கதவு எப்போது திறக்கும்\nரபீஉல் அவ்வல் 21, 1440 (2018-11-29) 1440-03-23 (2018-12-01) ஜெயராணி அ. மார்க்ஸ், ஆயுள் தண்டனைக் கைதிகள், காவலர் செல்வராஜ் கொலை, கோவை கலவரம், கோவை குண்டுவெடிப்பு, தேசிய பாதுகாப்புச் சட்டம், பொதுமன்னிப்பு, முன் விடுதலை, முஸ்லிம் கைதிகள், முஸ்லிம் சிறைவாசிகள், ராஜீவ் கொலை வழக்கு0 comment\nகாலனிய நீக்கம்: கோட்பாடும் நடைமுறையும்\nரபீஉல் அவ்வல் 18, 1440 (2018-11-26) 1440-04-15 (2018-12-23) ஸகி ஃபௌஸ் Epistemological colonization, அறிவுத்தோற்றவியல் காலனியம், காலனித்துவம், காலனிய நீக்கம், காலனியம், கொலம்பஸ், பின்காலனியம், ரமோன் கிரோஸ்ஃபுகேல், விடுதலை இறையியல்0 comment\nரபீஉல் அவ்வல் 16, 1440 (2018-11-24) 1440-03-23 (2018-12-01) ஆஷிர் முஹம்மது SIMI, SIO, அபுல் அஃலா மௌதூதி, இஸ்லாமிய இயக்கம், எஸ்.ஐ.ஓ., சிமி, ஜமாத்தே இஸ்லாமி0 comment\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2018/07/blog-post_66.html", "date_download": "2019-01-20T17:47:42Z", "digest": "sha1:HBXWSDCZ4DJOH6HQK7RSMZ7LX2RBNYNW", "length": 21340, "nlines": 482, "source_domain": "www.padasalai.net", "title": "பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள்!! - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nதனிச்சட்டங்கள் பல உள்ளன என்பதையும் பிற சட்டங்கள்\nபலவற்றில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், அவர்களின் நலனை உறுதி செய்யவும், பல சட்டப்பிரிவுகள் உள்ளன என்பதை பொதுவாக நாம் அனைவரும் குறிப்பாக பெண்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். பெண்களுக்கான பாதுகாப்பு மற்றும் முன்னேற்றம் ஆகியவற்றிற்கு தனிச்சட்டங்கள் இயற்ற, அரசியல் சட்டப்பிரிவு 15(3) வகை செய்கிறது, அதனடிப் படையில் பெண்களின் பாதுகாப்பிற்காகவும், முன்னேற்றத் திற்காகவும் கீழ்க்கண்ட சட்டங்கள் இயற்றப்பட்டன.\n1. குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாது காத்தல் சட்டம், 2005,\n2. வரதட்சணை தடுப்புச் சட்டம் 1961\nஇந்த சட்டங்கள் தவிர அரசியல் சட்டம், திருமணம் சட்டம், வாரிசு சட்டம், சுவிகாரச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், சாட்சியச் சாட்டம், கருக்கலைப்பு சட்டம், தொழிற்சாலைகள் சட்டம், பணியாளர் காப்பீட்டுச் சட்டம், போன்ற பல சட்டங்களிலும், பெண்களுக்கான உரிமைகள், பாதுகாப்பு ஆகியவை உறுதி செய்யப்பட்டுள்ளன. இனி ஒவ்வொரு சட்டங்களையும் தனித்தனியாக பார்ப்போம்.\n1) குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாத்தல் சட்டம் - 2005 ஒரு பெண்ணுடைய உடல் நலம், பாதுகாப்பு, உயிர், உடல், உறுப்பு அல்லது நல வாழ்வுக்கு மனரீதியாகவோ அல்லது உடல் ரீதியாகவோ ஊறு விளைவித்தல் அல்லது காயப்படுத்துதல் அல்லது அவ்��ாறு செய்ய முயற்சித்தல், தகாத உடலுறுப்பு உணர்வுகளைப் புண்படுத்துதல், பொருளாதார ஊறு விளைவித்தல் அல்லது மதிப்புமிக்க காப்பீட்டு ஆவணங்களைப் பெறும் நோக்கத்தில் ஒரு பெண்ணை அல்லது அவரது உறவினரை மிரட்டும் வகையில் துன்புறத்துதல், தீங்கு செய்தல், காயம் ஏற்படுத்துதல் அல்லது பயமுறுத்துதல் ஆகியவை குடும்ப வன்முறையாகும்.\nமாநில அரசு ஒவ்வொரு மாவட்டத்திலும் தேவையான பாதுகாப்பு அலுவலர்களை பணியமர்த்தும். அவர்கள் கூடுமானவரையில் பெண்களாக இருத்தல் வேண்டும். ஒரு பெண்ணுக்கு குடும்ப வன்முறை செய்யப்பட்டால் அவர் இந்தப் பாதுகாப்பு அலுவலருக்கு தகவல் தரவேண்டும். அந்த தகவலைப் பெற்ற அலுவலர் ஒரு அறிக்கையினை குற்றவியல் நடுவருக்கும் காவல் நிலையத்திற்கும் அனுப்ப வேண்டும்.\nபாதிக்கப்பட்ட பெண்ணின் விருப்பத்தின் பேரில் ஒரு பாதுகாப்பான தங்குமிடம் ஏற்பாடு செய்து அதன் விவரங் களை குற்றவியல் நடுவருக்கும் காவல் நிலையத்திற்கும் பாதுகாப்பு அலுவலர் அறிக்கை தரவேண்டும். அப் பெண் ணுக்கு தேவையான மருத்துவப் பரிசோதனையும் அந்த அலுவலர் செய்வார்.\nஇந்த பாதுகாப்பு அலுவலர் குற்றவியல் நடுவரின் கட்டுப்பாட்டிலும் மேற்பார்வையிலும் பணிபுரிய வேண்டும். இந்தச் சட்ட விதிகளுக்கு உட்பட்டு தொண்டு நிறுவனங்களும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சட்ட உதவி, மருத்துவம், நிதி மற்றும் இதர உதவிகளைச் செய்யலாம். பாதிக்கப்பட்ட பெண் குற்றவியல் நடுவரிடம் புகார் செய்யலாம். அப்புகாரைப் பெற்ற குற்றவியல் நடுவர் விசாரணை நாள்பற்றிய அறிவிப்பை பாதுகாப்பு அலுவலர் மூலமாக எதிர்வாதி மற்றும் பிற நபர்களுக்கு சார்வு செய்ய ஆணையிடலாம், குற்றவியல் நடுவர் இரு தரப்பாரையும் தொண்டு நிறுவனத்தைச் சார்ந்த உறுப்பினரிடம் ஆலோ சனை பெற உத்தரவிடலாம். வழக்கு விசாரணை குற்றவியல் நடுவரின் தனியறையில் நடத்தலாம்.\nகுடும்ப உறவு முறையிலுள்ள பெண் ஒருவருக்கு பங்கீடு செய்யப்பட்ட வீட்டில், உரிமை இருந்தாலும் இல்லாவிட்டாலும் தங்குவதற்கு உரிமை உண்டு. அவ்வீட்டிலிருந்து அவரை சட்டப்படியில் அல்லாது வெளியேற்ற முடியாது. பாதிக்கப்பட்ட பெண்ணின் சீதனம் அடங்கிய சொத்துக் களை உரிமை மாற்றம் செய்ய, வங்கி பாதுகாப்பு பெட்டகங்களை வங்கி கணக்குகளை பயன்படுத்த குற்றவியல் நடுவர் தடை விதிக்கலாம்.\nகுடும்ப வன்முறை தொடரவும் தடைவிதிக்கலாம். குடும்ப வன்முறை செய்யாமல் இருக்க எதிர்வாதியிடமிருந்து வாக்குறுதிப் பத்திரம் தருமாறு குற்றவியல் நடுவர் கோரலாம். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாதுகாப்பு அளிக்க அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு உத்தரவிடலாம். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் அவரது குழந்தைக்கும் இழப்பீடு தர எதிர்வாதிக்கு குற்றவியல் நடுவர் உத்தரவிடலாம். இழப்பீடு வழங்க உத்தரவிடும் போது, பாதிக்கப்பட்ட பெண்ணின் வாழ்க்கைத் தரம், மன உளைச்சல், உணர்ச்சிக் கொந்தளிப்பு அடங்கிய காயங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும்.\nஇடைக்கால உத்தரவுகள் பிறப்பிக்கவும் குற்றவியல் நடுவருக்கு அதிகாரம் உண்டு, குற்றவியல் நடுவரின் ஆணைகளின் நகல்கள், புகார் கொடுத்தவர், எதிர்வாதி, காவல் நிலையம், தொண்டு நிறுவனம் ஆகிய வற்றிற்கு இலவசமாக வழங்கப்பட வேண்டும். பாதுகாப்பு ஆணையை அல்லது இடைக்கால பாதுகாப்பு ஆணையை எதிர்வாதி மீறினால் ஓராண்டு வரை நீடிக்கக்கூடிய சிறைத் தண்டனை அல்லது இருபதாயிரம் ரூபாய் வரை அபராதம் அல்லது இரண்டும் விதித்து தண்டனைக்குள்ளாவார்.\nகுற்றவியல் நடுவரால் பிறப்பிக்கப்பட்ட பாதுகாப்பு ஆணை அல்லது இடைக்கால பாதுகாப்பு ஆணையை நிறைவேற்றத் தவறும் பாதுகாப்பு அலுவலர் ஓராண்டு வரை நீடிக்கக் கூடிய சிறைத்தண்டனை அல்லது இருபதாயிரம் ரூபாய் வரை அபராதம் அல்லது இரண்டும் விதித்து தண்டனைக்குள்ளாவார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/the-lady-who-expresses-happiness-that-her-dog-babblu-returne-333373.html", "date_download": "2019-01-20T17:20:12Z", "digest": "sha1:HMDBSJQ7F2VR65G3T7FKBNMAPUJW5AKC", "length": 14813, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "என் செல்லமே.. திரும்பவும் என்கிட்ட வந்துட்டியாடா.. பப்லுவை கட்டி அணைத்து கதறிய பெண்! | The Lady who expresses happiness that her Dog Babblu returned - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nகோவை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி.. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை\nசொத்துக்களை தானமாக கொடுத்து விட்டு கடை முன்பு வரிசையில் நின்ற பில் கேட்ஸ்...காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு இது புதுசு தான்.. ஆனாலும் நிச்சயம் கலக்கிடுவ��ரு\nஆண்களைவிட பெண்கள் அதிகமாக தற்கொலை செய்து கொள்வது ஏன்\nஅமேசான்-பிளிப்கார்ட்டை துவம்சம் செய்ய வரும் ரிலையன்ஸ்.\nதோனியை பாராட்ட எனக்கு ராயல்டி கொடுங்க.. WWE வீரர் பிராக் லெஸ்னரின் மேனேஜர் அடாவடி\n15 வயசுப் பொண்ணுங்கள Vietnam இருந்து கடத்தி கல்யாணம் பண்ணிக்கிறாங்களா\nஎரிந்த சதி தேவி உடலை சுமந்து நடனமாடிய சிவன்.. தென்னகத்தின் காசி தேடி போலாமா\nஎன் செல்லமே.. திரும்பவும் என்கிட்ட வந்துட்டியாடா.. பப்லுவை கட்டி அணைத்து கதறிய பெண்\nபப்லுவை கட்டி அணைத்து கதறிய பெண்\nசென்னை: என் செல்லமே... வந்துட்டியா... திரும்பவும் என்கிட்ட வந்துட்டியாடா.. என்று பப்லுவை கட்டியணைத்து கொஞ்சுகிறார் ஒரு பெண். முத்தமாக கொடுத்து மகிழ்கிறார்.. இந்த கொஞ்சலும் முத்தமும் யாருக்கு தெரியுமா\nஇந்த பெண்மணி யார், எந்த ஊர் என்ற விவரம் தெரியவில்லை. ஆனால் ஆசை ஆசையாக வளர்த்த பப்லுவை திடீரென காணாமல் தவித்து போய்விட்டார் அந்த பெண். தன்னையே சுற்றி சுற்றி வந்த பப்லு எங்கே போனதோ, யாரிடம் சிக்கி இருக்கிறதோ, என்ன ஆனதோ என தெரியாமல் கண்கலங்கியே இருந்துவந்துள்ளார்.\n\"பப்லுவை யாராவது பார்த்தீங்கன்னா என்கிட்டயே கொண்டு வந்து கொடுத்திடுங்கன்னு\" சமூகவலைதளங்களில் தகவலும் அளித்தார். கூடவே பப்லுவின் கெத் லுக்குடன் கூடிய போட்டோவையும் பதிவிட்டார். ஆனால் எந்த பதிலுமே இல்லை.. பப்லுவும் கிடைக்கவே இல்லை. தற்போது 57 நாட்கள் கழித்து பப்லு கிடைத்துவிட்டாள்.\nஅதனை கண்டுபிடித்து உரிமையாளரான அந்த பெண்ணிடம் கொண்டு வந்து ஒப்படைத்தார்கள். காணாமல் போன பப்லுவை பார்த்தவுடன் அந்த பெண்ணின் சந்தோஷம், ஆனந்தம், கண்ணீர் என மாறி மாறி வருகிறது. பப்லுவை கட்டியணைத்து முத்தமழை பொழிகிறார். \"என் செல்லமே... வந்துட்டியா... திரும்பவும் என்கிட்ட வந்துட்டியாடா..\" என்று சொல்லும்போது கண்ணில் கண்ணீர் தாரை தாரையாக ஊற்றுகிறது\nதிரைக்கதையில் டிவிஸ்ட் வைத்த பாக்யராஜ்.. சங்க தேர்தலை சந்திக்க முடிவு.. அதிரடி திட்டம்\nபதிலுக்கு பப்லுவும் அந்த பெண்ணுக்கு முத்தமிடுகிறது. இந்த இரு உள்ளமும் இணையும் நெகிழ்ச்சி காட்சியை பேஸ்புக்கில் ஒருவர் பதிவிட்டுள்ளார். பப்லுவை தன்னிடமே ஒப்படைத்துவிட்ட நபர்களுக்கு அந்த பெண் நன்றி கூறியுள்ளார்.\nமேலும் சென்னை செய்திகள்View All\nரபேல் விமான விவகாரம்.. பிரதமர் மோடியின் முகத்திரை சுக்கு நூறானது.. ஸ்டாலின் கடும் பாய்ச்சல்\nஅடுத்த அதிரடி... இனி ஒரே கல்விமுறை தான்... அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nஇதுக்காக ரஜினி, கமலை மட்டும் குறிப்பிடாதீர்கள் - நடிகை கௌதமி\nடிக் டாக்கில் ஆபாசமாக வீடியோ வெளியிடும் பெண்களுக்கு விபசார வலை.. புரோக்கர் அதிர்ச்சி வாக்குமூலம்\n வெற்றியை தரும் அந்த 11 தொகுதிகள்.. டிடிவி தினகரன் சர்வே\nநண்பேன்டா.. அதிமுகவும் பாஜகவும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.. நிர்மலா சீதாராமன் கோரிக்கை\nதலைமை செயலகத்தில் ஓபிஎஸ் யாகம் நடத்தியதை யாராவது பார்த்தீர்களா.. அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி\nசென்னை-தூத்துக்குடி இடையே 8 வழி சாலை.. ரூ.13,500 கோடி திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்\nஎள்ளி நகையாடினாலும் சரி நான் சொன்னது நடக்கும் ... மீண்டும் பரபரப்பை கிளப்பிய செல்லூர் ராஜூ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/anjali-playing-important-role-in-vijay-antony-movie/articleshow/62491345.cms?t=1", "date_download": "2019-01-20T17:24:47Z", "digest": "sha1:ZBR73X7IHBKXOVWDQ7BQ7WRZL2YVQ4I2", "length": 25415, "nlines": 251, "source_domain": "tamil.samayam.com", "title": "Kaali Movie: anjali playing important role in vijay antony movie - அங்க சுத்தி, இங்க சுத்தி, கடைசில விஜய் ஆண்டனியோடு கூட்டு சேர்ந்த அஞ்சலி! | Samayam Tamil", "raw_content": "\nபாலபிஷேகம் செய்யும்போது கட்அவுட் ..\nரஜினிகாந்தின் பேட்ட ப்ரோமோ வீடியோ..\nபாண்டிச்சேரி தல ரசிகர்கள் வேற லெவ..\nசேலத்தில் மாஸ் கிளப்பும் அஜித்தின..\nVideo: டிக்கெட் கிடைக்காத கோபத்தி..\nஎங்கு போனாலும், ரசிகர்கள் ஹெல்மெட..\nஅங்க சுத்தி, இங்க சுத்தி, கடைசில விஜய் ஆண்டனியோடு கூட்டு சேர்ந்த அஞ்சலி\nபலூன் படத்தைத் தொடர்ந்து அஞ்சலி விஜய் ஆண்டனியுடன் கூட்டு சேர்ந்துள்ளார்.\nஅங்க சுத்தி, இங்க சுத்தி, கடைசில விஜய் ஆண்டனியோடு கூட்டு சேர்ந்த அஞ்சலி\nபலூன் படத்தைத் தொடர்ந்து அஞ்சலி விஜய் ஆண்டனியுடன் கூட்டு சேர்ந்துள்ளார்.\nவணக்கம் சென்னை படத்தைத் தொடர்ந்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா இயக்கி வரும் படம் காளி. வித்தியாசமான டைட்டில் கொண்ட இப்படத்தில், விஜய் ஆண்டனி ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்தில் சுனைனா, அஞ்சலி, அம்ரிதா, ஷில்பா மஞ்சுநாத் ஆகிய 4 ஹீரோயின்கள் நடிக்கின்றனர்.\nஇப்படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார். அதோடு, படத்தை தயாரிக்கவும் செய்கிறார். ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் இப்படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அஞ்சலி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: இப்படத்தில் என்னுடைய பகுதிக்கான ஷூட்டிங் முடிவடைந்துவிட்டது. இந்த டீமை நான் மிஸ் பண்ணுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.\nTamil Movie News APP: சினிமா விமர்சனம், சினிமா செய்திகளை முந்தித் தரும் ஒரே ஆப் சமயம் தமிழ்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக��கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nசினிமா செய்திகள் வாசித்தவை கிரிக்கெட்\nViswasam in Tamilrockers: தமிழ் ராக்கர்ஸில் விஸ்வா...\nஇந்தியாரபேல் ஒப்பந்தம்: சர்ச்சைக்கு மத்தியில் சத்தமில்லாமல் 50% பணத்தை வழங்கிய மத்திய அரசு\nதமிழ்நாடுAjith Fans: தல அஜித் குறித்து பேசிய தமிழிசை\nசினிமா செய்திகள்Ajith Fans: தல அஜித் குறித்து பேசிய தமிழிசை\nசினிமா செய்திகள்ரஜினியை பற்றி நான் சொல்வது ஒன்னே ஒன்னு தான்.....: கார்த்திக் சுப்புராஜ்\nசமூகம்இரண்டாவது திருமணத்தை நிறுத்தக்கோாி மலேசிய பெண் திருவாரூரில் போராட்டம்\nசமூகம்மூக்கு பொடி ப‌ய‌ன்ப‌டுத்த‌கூடாது என‌ க‌ண்டித்த‌தால் பெண் த‌ற்கொலை\nகிரிக்கெட்MS Dhoni: உலகின் மிகச் சிறந்த ஃபினிஷர் தோனி தான் : ஆஸ்திரேலியா கேப்டன் பெருமிதம்\nமற்ற விளையாட்டுகள்Hockey: ஹாக்கி பி பிரிவில் பட்டையை கிளப்பிய தமிழகம் : கோப்பை வென்று அசத்தல்\nஅங்க சுத்தி, இங்க சுத்தி, கடைசில விஜய் ஆண்டனியோடு கூட்டு சேர்ந்த...\nநான் ஏன் விவாகரத்து செய்தேன்; முதல் முறையாக மனம் திறக்கும் டிடி\nகல்லூரி பெண்களுடன் பொங்கல் கொண்டாடிய பிக்பாஸ் ஆரவ்\nகவுண்டமணி டைமிங் கலைஞர்; செந்தில் புகழாரம்\nஇனி விதைப்பது நற்பயிராக இருக்கட்டும்: நடிகர் கமல் பொங்கல் வாழ்த்...\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://m.tamil.webdunia.com/article/employment-opportunities/job-in-webdunia-tamil-118080200050_1.html", "date_download": "2019-01-20T17:22:40Z", "digest": "sha1:JFOX5PNI3Q4JBKAME63USKPGYJZHHISQ", "length": 6777, "nlines": 113, "source_domain": "m.tamil.webdunia.com", "title": "வெப்துனியா தமிழ் தளத்தில் வேலைவாய்ப்பு", "raw_content": "\nவெப்துனியா தமிழ் தளத்தில் வேலைவாய்ப்பு\nவெப்துனியா தமிழ் தளத்தின் செய்தி பிரிவில் பணியாற்ற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nபணியின் பெயர்: உதவி ஆசிரியர்கள்\nபணிக்கான த���ுதிகள்: ஏதாவது ஒரு பட்டப்படிப்பு,\nவயது : 30 வயதிற்குள்\nஊதியம்: தற்போதைய நிறுவன மதிப்புக்கு ஏற்ற வகையில் இருக்கும்.\nஅனுபவம் உள்ளவர்கள்/ இல்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம்\nமின் அஞ்சல் முகவரி- hrsouth@webdunia.net\nஎதிர்பாராதது: பதவி விலகினார் டிரம்ப்; அமெரிக்காவில் பரபரப்பு\nவிஷம் கலந்து மனைவி, குழந்தைகள் உள்பட 4 பேரை கொன்று ஆசிரியர் தற்கொலை\nஉங்கள் வீட்டில் செல்வ வளம் பெருகுக சில குறிப்புகள்...\nபணம் வர இதனை தவறாமல் செய்யுங்கள் போதும்...\nஅரசு வேலைக்கு பதில் மாடு மேய்த்து சம்பாதிக்கலாம்: சர்ச்சை கருத்து கூறிய முதல்வர்\nபகோடா விற்பதும் வேலைவாய்ப்புதான்; மோடியை வைத்து எடுத்துக்காட்டு கூறும் அமித் ஷா\nபொருளாதார பட்ஜெட் இன்று தாக்கல் - உடனுக்குடன் வெப்துனியாவில்\nதொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த குழு: திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவிப்பு.\n'விஸ்வாசம்' குறித்து முதல்வர் பழனிச்சாமி பேச்சு\nதலைமை செயலகத்தில் யாகம் நடத்தினாரா ஓபிஎஸ்\nசசிகலாவுக்கு சிறையில் சலுகை அளித்தது உண்மைதான்: அதிர்ச்சி அறிக்கை\nகல்லூரி மாணவர் உள்பட 3 பேரை ஓடஓட விரட்டி வெட்டிக்கொன்ற 8 பேர் கும்பல்: கும்மிடிப்பூண்டியில் பயங்கரம்\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.tamil.webdunia.com/article/tamil-film-trailers/jayam-ravi-s-acting-tik-tik-tik-film-teaser-rrelease-117081400044_1.html", "date_download": "2019-01-20T18:20:23Z", "digest": "sha1:K723H5FKZHJ5VPGB2UPATPQW7OK2BBAJ", "length": 7056, "nlines": 102, "source_domain": "m.tamil.webdunia.com", "title": "ஜெயம் ரவி நடிப்பில் டிக் டிக் டிக் பட டீஸர் வெளியீடு!", "raw_content": "\nஜெயம் ரவி நடிப்பில் டிக் டிக் டிக் பட டீஸர் வெளியீடு\nஇயக்குனர் சக்தி செளந்தர்ராஜன்-ஜெயம் ரவி மீண்டும் இணைந்திருக்கும் படம் ‘டிக் டிக் டிக்’. விண்வெளியைப் பற்றிய இந்தக் கதையில், நிவேதா பெத்துராஜ் ஹீரோயினாக நடிக்கிறார். தற்போது இப்படத்தின் டீஸர் வெளியாகி உள்ளது.\nதனி ஒருவன் படத்திற்கு பிறகு ஜெயம் ரவி தொடர்ந்து வித்தியாசமான கதாபத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறர். ஜெயம் ரவி நடிப்பில் கடைசியாக வெளிவந்த வனமகன் வெற்றிப்பெற்றது. இதில் ஜெயம் ரவி வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.\nமிருதன் படத்தை இயக்கிய சக்தி சௌந்தராஜன் தற்போது ஜெயம��� ரவியை வைத்து விண்வெளி சம்பந்தப்பட்ட கதையை படமாக்கி வருகிறார். இந்த டிக் டிக் டிக் படம் இந்தியாவின் முதல் விண்வெளி கதைக் கொண்ட படம் என்பது குறிப்பிடத்தக்கது.\nசூர்யாவின் நியூ லுக் இதுதான்.... காப்பான் அப்டேட்\nதளபதி விஜய் படத்தில் இத்தனை கதாநாயகிகளா\n அந்த நடிகையால் ஏற்பட்ட விபரீதம்\nஉங்கள் வீட்டில் செல்வ வளம் பெருகுக சில குறிப்புகள்...\nபணம் வர இதனை தவறாமல் செய்யுங்கள் போதும்...\nகோரிக்கை வைத்த பிக்பாஸ் ; தெறித்து ஓடிய ஜெயம் ரவி : நடந்தது என்ன\nஎதிர்பாரா அதிர்ச்சியை கொடுத்த மலேசிய வங்கி: திக்குமுக்காடிய ஜெயம் ரவி\nசங்கமித்ராவில் இருந்து ஜெயம் ரவி விலகல்\nடிக் டிக் டிக் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்\nதளபதி 63' படத்தின் முதல் அதிகாரபூர்வ வீடியோ வெளியீடு\n'இந்தியன் 2' படத்தில் அபிஷேக்பச்சன்\n'சர்கார்' போல் 'தளபதி 63' படத்திலும் மூன்று வில்லன்கள்\n தமிழ் சினிமாவில் 'ரவுடி பேபி' தெறிக்க விட்ட சாதனை\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/arun-jaitley-speech-20446/", "date_download": "2019-01-20T16:45:43Z", "digest": "sha1:RL7QJH6Y5YS4AZBUTULBHZM775PKLJGY", "length": 10781, "nlines": 128, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "அருண் ஜெட்லி கட்டுரைChennai Today News | Chennai Today News", "raw_content": "\nஅரசியல் / தலைவர்கள் கட்டுரை\nடெல்லி-மும்பை இடையே புதிய ரயில்: அமைச்சர் தொடங்கி வைத்தார்\nகுடிசையில் தீ விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் படுகாயம்\nஐந்து ஆடம்பர கார்கள் மாயம்: கொள்ளையர்களுக்கு போலீசார் வலைவீச்சு\nவிராலிமலையில் கின்னஸ் சாதனை ஜல்லிக்கட்டு: முதல்வர் தொடங்கி வைத்தார்\nடெல்லியில் காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்கும் முடிவு, ஆம் ஆத்மி கட்சியின் அரசியல் சந்தர்ப்பவாதம் என்று, பா.ஜனதா தாக்குதல் தொடுத்து உள்ளது.\nஇதுகுறித்து பா.ஜனதா மூத்த தலைவரும், டெல்லி மேல்-சபை எதிர்க்கட்சித் தலைவருமான அருண் ஜெட்லி கட்டுரை ஒன்றில் கூறியிருப்பதாவது, ஆம் ஆத்மி கட்சி, காங்கிரஸ் மற்றும் பா.ஜனதாவுக்கு மாற்றாக ஆட்சி அமைப்போம் என்றும், அந்த கட்சிகளின் ஆதரவை பெற மாட்டோம் என்றும் முதலில் கூறி இருந்தது. ஆனால், தற்போது காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைப்பதற்கு மக்கள் கருத்தை கேட்கிறோம் என்று கூறி, 75 சதவீத மக்கள் ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு அளித்து இருப்பதாக அந்த கட்சி கூறி வருகிறது.\nடெல்லி சட்டசபை தேர்தலில் 30 சதவீத வாக்காளர்கள்தான் அந்த கட்சிக்கு ஆதரவாக வாக்களித்து இருந்தனர். தற்போது 75 சதவீத மக்கள் ஆதரவு அளித்து இருப்பதாக கூறுவது, ‘வியப்பை அளிக்கும் புள்ளி விவரம்’ ஆகும். மக்கள் கருத்து என்ற முகமூடியின் மூலம், ஆம் ஆத்மி கட்சி தனது அரசியல் சந்தர்ப்பவாதத்தை மூடி மறைக்கிறது.\nகடந்த 1975 ஆம் ஆண்டு நெருக்கடி நிலையின்போது இந்திராகாந்தி மேற்கொண்ட நடவடிக்கை போல், ஆம் ஆத்மியின் நடவடிக்கை அமைந்துள்ளது. அவர் அறிவித்த நெருக்கடி நிலையை மக்கள் ஆதரிப்பதாக கூறிய இந்திரா காந்தி, அவர் அப்போது அறிவித்த 20 அம்ச திட்டத்துக்கு மக்கள் அளித்துவரும் ஆதரவே சரியான சான்று என்று கூறி இருந்தார்.\nஆனால், இரண்டு ஆண்டுகள் கழித்து 1977 ஆம் ஆண்டில் பொதுத் தேர்தலை அவர் அறிவித்தபோது காங்கிரஸ் கட்சி வேரோடு வீழ்த்தப்பட்டது. இந்திராகாந்தியே தனது தொகுதியில் தோல்வியை தழுவினார். அளவுக்கு அதிகமான பிரசாரத்தில் உள்ள இயல்பான ஆபத்துகளில் இதுவும் ஒன்று.\nஅதே நேரத்தில் டெல்லி சட்டசபை தேர்தலில் 28 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றது உண்மையிலேயே பாராட்டுக்குரியது. அந்த கட்சியின் அமைதியான, முறையான பிரசாரம் நல்ல பயனை அளித்து உள்ளது.\nதற்போது காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைப்பதற்கு அந்த கட்சி மக்கள் கருத்தை அறிவது, தங்களுக்கு தாங்களே பரிமாறிக்கொள்வது (செல்ப் செர்விங்) போன்றது. இது மாற்று அரசியலுக்கான தொடக்கமா அல்லது முடிவா என்ற கேள்வியுடன் அந்த கட்டுரையை அருண்ஜெட்லி முடித்து இருக்கிறார்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nபொங்கல் பூஜை செய்வது எப்படி\nஎடப்பாடி அருகே இருமுடி பையுடன் ஜெயலலிதா படத்தையும் சுமந்து சபரிமலை யாத்திரை சென்ற பக்தர்கள்\nஜெயலலிதா ஜாமீன் மனு தீர்ப்பு: முழு விபரங்கள்\nஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தண்டனை சரியா\nடெல்லி-மும்பை இடையே புதிய ரயில்: அமைச்சர் தொடங்கி வைத்தார்\nகுடிசையில் தீ விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் படுகாயம்\nஐந்து ஆடம்பர கார்கள் மாயம்: கொள்ளையர்களுக்கு போலீசார் வலைவீச்சு\nவிராலிமலையில் கின்னஸ் சாதனை ஜல்லிக்கட்டு: முதல்வர் தொடங்கி வைத்தார்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/3rd-test/", "date_download": "2019-01-20T18:03:12Z", "digest": "sha1:QB5TWJBNGVHSFI6MFAZRK4WQRV6HL4FK", "length": 4914, "nlines": 111, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "3rd testChennai Today News | Chennai Today News", "raw_content": "\nஇந்தியா அபார பந்துவீச்சு: 151 ரன்களில் சுருண்ட ஆஸ்திரேலியா\n63 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி: தொடரை இழந்தாலும் நிமிர்ந்து நிற்கும் விராத் கோஹ்லி\nவிறுவிறுப்பான கட்டத்தில் 3வது டெஸ்ட்: 241 ரன்கள் இலக்கு கொடுத்த இந்தியா\nநாளை 3வது டெஸ்ட் தொடக்கம்: இந்தியாவுக்கு ஆறுதல் வெற்றி கிடைக்குமா\nடெல்லி-மும்பை இடையே புதிய ரயில்: அமைச்சர் தொடங்கி வைத்தார்\nகுடிசையில் தீ விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் படுகாயம்\nஐந்து ஆடம்பர கார்கள் மாயம்: கொள்ளையர்களுக்கு போலீசார் வலைவீச்சு\nவிராலிமலையில் கின்னஸ் சாதனை ஜல்லிக்கட்டு: முதல்வர் தொடங்கி வைத்தார்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etamilnews.com/sarkar-minister/", "date_download": "2019-01-20T17:57:58Z", "digest": "sha1:ZSVNRJJHHFYGDX2IXZGIJVQRKZG3JYPN", "length": 5636, "nlines": 81, "source_domain": "www.etamilnews.com", "title": "சர்காருக்கு அமைச்சர் எச்சரிக்கை | tamil news", "raw_content": "\nHome திரை உலகம் சர்காருக்கு அமைச்சர் எச்சரிக்கை\n‘சர்கார்’. படத்தில் இடம் பெற்றுள்ள சர்ச்சை காட்சிகளை நீக்க வேண்டும் என்று அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜு எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nதூத்துக்குடியில் அவர் அளித்த பேட்டி:‘சர்கார் திரைப்படத்தில் அரசியல் உள்நோக்கத்துடன் சர்ச்சைக்குரிய வகையில் சில காட்சிகள் இருக்கின்றன. அது குறித்து அரசுக்கு தகவல் வந்துள்ளது. சர்கார் படத்தில் அரசின் விலையில்லா பொருட்களை எரிப்பது போன்ற காட்சியை அவர்களாகவே நீக்கினால் நல்லது. அப்படி சர்ச்சை காட்சிகள் நீக்கம் செய்யப்படவில்லை என்றால், அடுத்தக் கட்ட நடவடிக்கை குறித்து யோசித்து நடவடிக்கை எடுப்போம். வளர்ந்து வரும் நடிகர் விஜய்க்கு இது நல்லதல்ல. சர்ச்சைக்குரிய காட்சிகள் குறித்து முதல்வரிடம் விவாதிப்போம்’ என்றார்.\nசர்கார் படத்தின் கதை தொடர்பாக வழக்கு தொடரப்பட்டு பிரச்னை ஏற்பட்டது. பின்னர் சமரசமாகி படம் வெளியானது. இந்நிலையில் அமைச்சர் கடம்பூர் ராஜுவின் கருத்து மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nPrevious articleதிருமணத்திற்கு தயாராகும் பெண்களுக்கு…..\nNext articleசெவலைக்கு இறுதி மரியாதை செய்த ஊர்மக்கள்…\nதி மு க கூட்டணிக்கு பேச நேரு உள்ளிட்ட 6 பேர் குழு\nவிராலிமலை ஐல்லிக்கட்டு கின்னசில் இடம் பிடித்தது.\nதி மு க கூட்டணிக்கு பேச நேரு உள்ளிட்ட 6 பேர் குழு\nவிராலிமலை ஐல்லிக்கட்டு கின்னசில் இடம் பிடித்தது.\nகர்நாடக காங் எம்எல்ஏக்களுக்குள் அடிதடி.. பீர் பாட்டிலால் அடித்து காயம்\nபிரம்ம முகூர்த்தத்தில் கோட்டையில் 5 மணிநேரம் ஓபிஎஸ் யாகம்… \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ragasiam.com/2017/05/beef-issue-maharastra.html", "date_download": "2019-01-20T18:00:20Z", "digest": "sha1:YS25N6VQWTKRLPMPFO346JTNUOWOCIVE", "length": 8630, "nlines": 100, "source_domain": "www.ragasiam.com", "title": "மாட்டிறைச்சி வைத்திருந்த குடும்பத்தினருக்கு சரமாரி அடி. | ரகசியம்", "raw_content": "\nஅரசியல் அறிவியல் ஆன்மீகம் இந்தியா உலகம் கட்டுரைகள் கல்வி தகவல்கள் சட்டம் சமையல் சினிமா சுகாதாரம் சென்னை தமிழகம் தலைப்பு செய்திகள் தொழில்நுட்பம் நகைச்சுவைகள் நீதிமன்ற செய்திகள் பாண்டிச்சேரி புகைப்படங்கள் பொதுஅறிவு மருத்துவம் வர்த்தகம் வரலாறு வானிலை விளையாட்டு வினோதங்கள் வீடியோ வேலை வாய்ப்பு\nமுகப்பு இந்தியா மாட்டிறைச்சி வைத்திருந்த குடும்பத்தினருக்கு சரமாரி அடி.\nமாட்டிறைச்சி வைத்திருந்த குடும்பத்தினருக்கு சரமாரி அடி.\nமஹாராஷ்டிரா மாநிலத்தில் மாட்டிறைச்சி வைத்திருந்த குடும்பத்தினரை, சிலர் சரமாரியாக தாக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன. வாஷிம் என்ற நகரில் ஒரு குடும்பத்தினர் மாட்டிறைச்சி வைத்திருப்பதாக தகவல் பரவியது. இதையடுத்து அந்த வீட்டுக்குச் சென்ற சிலர், வீட்டில் இருந்தவர்களை சரமாரியாக தாக்கினர்.\nமாடுகள் விற்பனைமீதான கட்டுப்பாடுகளுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு வலுக்கும் நிலையில், பசுப்பாதுகாவலர்கள் என்ற பெயரில் சிலர் அரங்கேற்றும் வன்முறைச் சம்பவங்களால் பதற்றம் உருவாகியுள்ளது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமுதுமையை தள்ளிப்போடும் புதிய சேர்மம் கண்டுபிடிப்பு.\nவாஷிங்டன்: மனிதனின் முதுமை அடையும் தன்மையை தள்ளிப்போடும் புதிய மருந்து ஒன்றை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மனிதன் முதுமை அடைய...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nரிட் மனு என்றால் என்ன எந்த விதமான பிரச்னைகளுக்கெல்லாம் ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்\nசட்டம்: 'WRITTEN ORDER’ அதாவது எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்கச் சொல்லி, நாம் தாக்கல் செய்யும் மனுதான் ரிட்\nபாரத ஸ்டேட் வங்கியில் 2313 அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு\nஇந்தியாவில் உள்ள பொதுத் துறை வங்கிகளில் மிக அதிகமான கிளைகளுடன் தனது சேவையை சிறப்பாகச் செய்துவரும் பொதுத்துறை வங்கி பாரத ஸ்டேட் வங்கி என்பது ...\n20 கிராமங்களை டிஜிட்டல் மயமாக்க மத்திய அரசு அனுமதி.\nபுதுச்சேரியில் அனைத்து அரசு அலுவலகங்களையும் கணினி மயமாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, தகவல் தொழில்நுட்ப துறை செயலா...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nமுகப்பு| சற்று முன் | ரேடியோ | தமிழகம் | இந்தியா | உலகம் | சென்னை | பாண்டிச்சேரி | அரசியல் | சினிமா | அறிவியல் | மருத்துவம் | சட்டம் | தொழில்நுட்பம் | வரலாறு | வேலை வாய்ப்பு | பொது அறிவு | வர்த்தகம் | சமையல் | கட்டுரைகள் | வீடியோ | புகைப்படங்கள் ஆன்மிகம் கல்வி தகவல்கள் வினோதங்கள் நீதிமன்ற செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/88440-actor-atharvaa-exclusive-interview-about-his-movies-and-current-industry-situation.html?artfrm=read_please", "date_download": "2019-01-20T17:21:38Z", "digest": "sha1:G52D6TR5XKP7WWDE2UHPTOAM4DMQMOQN", "length": 26609, "nlines": 438, "source_domain": "cinema.vikatan.com", "title": "“அனுராக் காஷ்யப் பத்தி ஒரு விஷயம்... நயன்தாரா பத்தி ஒரு விஷயம்!” - அதர்வா | Actor Atharvaa exclusive interview about his movies and current industry situation", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 07:48 (05/05/2017)\n“அனுராக் காஷ்யப் பத்தி ஒரு விஷயம்... நயன்தாரா பத்தி ஒரு விஷயம்\nநடிகர் அதர்வாவின் கரியரில் 2017-ம் ஆண்டு, மிக முக்கியமான ஆண்டாக இருக்கும். 'ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்', 'செம போத ஆகாத', 'இமைக்கா நொடிகள்', 'ஒத்தைக்கு ஒத்த', இன்னும் சில படங்கள் என ஜெட் வேகத்தில் பறக்கிறார்.\n“பல படங்கள் நடிச்சுக்கிட்டிருக்கீங்க, கமிட்டும் ஆகியிருக்கீங்க. ‘2017’ அப்படி என்ன ஸ்பெஷல்\n“எத��வுமே ப்ளான் பண்ணிப் பண்ணலை. வருஷத்துக்கு ஒரு படம் கொடுக்கணும்னு நினைச்சுக்கிட்டிருந்தேன். இப்போ நடிச்சுக்கிட்டிருக்கிற படங்கள் எல்லாமே ஏற்கெனவே பேசினது. 2017-ல வரிசையா வந்து நின்னிடுச்சு. இப்படி நடிக்கணும், அப்படி நடிக்கணும்னு எந்த செட்டப்பும் நான் பண்ணிக்கலை. பிடிச்ச படங்களைப் பண்றேன். ஒரே மாதிரி தொடர்ந்து ரெண்டு படங்கள் பண்ணிட்டா, எனக்கு போரடிச்சுடும். ஒரு நடிகன், தன்னை பீக்ல வெச்சுக்க, நிறையவே மெனக்கெடணும். அதுக்கு நான் தயாரா இருக்கேன். ‘ஒத்தைக்கு ஒத்த’, ‘செம போத ஆகாத’, ‘இமைக்கா நொடிகள்’, ‘ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்’னு இப்போ நடிச்சுக்கிட்டிருக்கிற படங்கள் எல்லாமே எனக்குப் பிடிச்ச படங்கள்.’’\n“ ‘ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்’ என்ன மாதிரியான படம்\n“எனக்கு ரொம்ப நாளா ரொமான்டிக் ப்ளஸ் காமெடிப் படம் ஒண்ணு பண்ணணும்னு ஆசை. பல நாள் கதை கேட்கணும்னு நினைச்சு, ஒருநாள் முடிவா கேட்டேன். இயக்குநர் ஓடம். இளவரசு கதை சொல்ல ஆரம்பிச்ச பத்தாவது நிமிஷமே, `இந்தப் படத்தை நாம மிஸ் பண்ணிடக் கூடாது'னு தோணுச்சு. படம் பண்ணிட்டேன். இந்தப் படம் ஜாலி ட்ரீட்மென்ட்டா இருக்கும்.’’\n“ 'இமைக்கா நொடிகள்' படத்துல நயன்தாராவோடு நடிச்ச அனுபவம் பற்றி...\"\n“ஸ்கூல் படிக்கிற காலத்துல இருந்து நயன்தாரா நடிப்பைப் பார்த்துக்கிட்டிருக்கேன். அவங்க நடிப்பு எனக்கு ரொம்பப் பிடிக்கும். தனியாவே ஒரு படத்தைச் சுமக்குறப் பக்குவத்துக்கு அவங்க வந்துட்டாங்க. அவங்க என் படத்துல நடிச்சது ரொம்ப சந்தோஷம். ‘இமைக்கா நொடிகள்’ படத்துல வரும் அந்த கேரக்டருக்கு, அவங்களைத் தவிர வேற யாரையும் பொருத்திப் பார்க்க முடியாது. அப்படி ஒரு போல்டான கேரக்டர்\"\n“அனுராக் காஷ்யப் பத்தி ஒரு விஷயம்... நயன்தாரா பத்தி ஒரு விஷயம் சொல்லுங்களேன்\n“அனுராக் காஷ்யப், நயன்தாரா ரெண்டு பேருமே பெரிய நட்சத்திரங்கள். அவங்ககூட நடிக்கும்போது நிறைய கத்துக்க முடியுது. இதுதான் இப்போதைக்கு ஒரே விஷயம்\n“கடந்த சில வருடங்கள்ல தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் எல்லாம் விதவிதமான சவால்களைச் சந்திக்கிறாங்க. இந்தச் சூழல்ல நடிகர்கள் சந்திக்கும் சவால்கள் என்னென்ன\n“சவால்கள் நிறைய இருக்கு. சமீபத்துல நல்லா ஓடின படங்களை எடுத்துக்கிட்டா, அதுல 80 சதவிகித வெற்றி ஒட்டுமொத்த டீமோட வெற்றியா இருக்கும். தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர், நடிகைகள் எல்லோருமே டெடிகேட்டா வொர்க் பண்ணும்போது, அது நல்ல சினிமாவா வெளிவரும். அதே சமயம், சினிமா பிசினஸ் பெரும் சவாலா இருக்கு. ஏன்னா, தியேட்டர்களுக்குப் போட்டியா அமேஸான், நெட்ஃபிலிக்ஸ்னு ஏராளமான நிறுவனங்கள் களமிறங்கிடுச்சு. ஸோ, தயாரிப்பாளர்கள் மட்டுமல்ல, சினிமாவுல இருக்கிற எல்லோருமே அப்டேட்டா இருக்கவேண்டிய கட்டாயம் வந்துடுச்சு. முன்னாடியே சொன்ன மாதிரி, இதையெல்லாம் தெரிஞ்சுக்கணும்னுதான் நானும் தயாரிப்பாளர் ஆகியிருக்கேன்.\nஇன்னிக்குப் பல தயாரிப்பாளர்கள் பிசினஸ் விஷயத்துல அப்டேட்டா இருக்கிறதுனால்தான் ஜெயிக்க முடியுது. இயக்குநர்களுக்கும் அதே மாதிரிதான். பல வருஷங்களா உதவி இயக்குநரா இருந்துதான் சினிமா எடுக்கணும்னு அவசியம் இன்னிக்கு இல்லை. திட்டம், பார்வை, செயல்முறை… இந்த மூணும் இருந்தாலே இயக்குநரா ஜெயிக்கலாம். ‘மாநகரம்’, ‘8 தோட்டாக்கள்’ படங்கள் எல்லாம் இந்தக் கேள்விக்கு சிறந்த உதாரணங்கள்.\nநடிகருக்கான சவால்கள்னு பார்த்தா, தமிழ் சினிமாவைத் தாங்கவேண்டிய கட்டாயம் இருக்கு. ஒரே ஃபார்முலா, ஒரே வகையான படங்கள்னு பண்ணா, ஆடியன்ஸுக்கு போரடிக்கும். இப்படி நடிகர்களுக்கான சவால்கள் ரொம்ப அதிகம். ஆக, நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிச்சா, ஹிட் ஹீரோ ஆகலாம்\n“சக நடிகர்கள், நடிப்பைத் தாண்டி, சங்க நிகழ்வுகள், சங்கத் தேர்தல்கள்னு பிஸியா இருக்காங்க. உங்களை அந்தக் கூட்டத்துல பார்க்க முடியலையே\n“அப்படி இல்லைங்க. விஷால் சாரோடு நல்ல நட்புலதான் இருக்கேன். நடிகர் சங்கத் தேர்தல், தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் சமயங்கள்ல எல்லாம் நான் என்ன பண்ணணுமோ, அதைச் சரியா பண்ணிக்கிட்டிருக்கேன்\n“சினிமாவுல இதுவரை கத்துக்கிட்டதை ஒரு வரியில் சொல்லுங்க\n“ஆடியன்ஸ் டாக்டரா இருக்காங்க; நான் பேஷன்ட்டா இருக்கேன்.''\nஆனந்த விகடன் இதழில் இடம்பெற்ற நடிகர் அதர்வாவின் பேட்டியைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.\nசினிமா நடிகர்களில் ’எலிஜிபிள் பேச்சுலர்ஸ்’ இவங்கதானாம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்\n300 காளைகள்;500 மாடுபிடி வீரர்கள் - சிவகாசி அருகே 18 கிராமமக்கள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு\n`மக்களுக்காக வாழ்ந்தவர் ��ம்.ஜி.ஆர்; தன்னுடைய மக்களுக்காக வாழ்ந்தவர் கருணாநிதி’ - முதல்வர் விமர்சனம்\n37வருடங்களுக்குப்பின் நிகழ்ந்த சந்திப்பு; நினைவுகளை பகிர்ந்த முன்னாள் மாணவர்கள் - நெகிழ்ச்சி சம்பவம்\nதிருவண்ணாமலை அருகே திருட்டு மீன்பிடி கும்பல் அட்டூழியம் - 2 பேர் உயிரிழப்பு\nவடலூர் சத்தியஞான சபையில் தொடங்கிய தைப்பூசவிழா - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு\n‘தோல்வியை ஒப்புக்கொள்கிறோம்’ - சபரிமலை விவகாரத்தில் பா.ஜ.க அறிவிப்பு\n‘கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதிய கார்’ - 4 இளைஞர்கள் பலியான பரிதாபம்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\n\"சொந்த வீடு, கடன், 'ஜிமிக்கி கம்மல்' சீரியல், 'கடவுள்' வடிவேலு...\" - வெங்கல் ராவ்\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக\n‘தோல்வியை ஒப்புக்கொள்கிறோம்’ - சபரிமலை விவகாரத்தில் பா.ஜ.க அறிவிப்பு\nபிரம்மாண்டமாக நடந்த `விஜய் 63’ படப்பூஜை - தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட வீடி\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\n’’ - ஆசிரியர்கள் நடத்திய காதணி விழாவும் கண்ணீர் கதையும்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pidithavai.blogspot.com/2017/03/blog-post.html", "date_download": "2019-01-20T17:56:03Z", "digest": "sha1:HT6TDK7TSUMSDJTS7RDB6P3UJVTOC3XA", "length": 9344, "nlines": 169, "source_domain": "pidithavai.blogspot.com", "title": "பிடித்தவை . . .: மகிழ்ச்சி உங்களை தேடி வரும்", "raw_content": "பிடித்தவை . . .\nஇந்த வலைப்பதிவு மூலமாக என் நண்பர்கள் என்னுடன் பகிர்ந்த நல்ல தகவல்கள், கருத்துக்கள் மற்றும் கதைகளின் தொகுப்பினை தங்களுக்கு பகிர்ந்துளேன், படித்து பயன் பெறுக.\nமகிழ்ச்சி உங்களை தேடி வரும்\nபலூனை கொடுத்து தங்கள் பெயரை\nஎல்லோரும் தங்கள் பெயரை 🎈பலூனில்\nபலூனை 🎈அந்��� அறைக்குள் இருந்து எடுத்து\nஉடனடியாக அனைவரும் விழுந்து அடித்து\nகிடைக்கிறதா என்று பரபரப்பாக தேடினர்.\n5 நிமிடம் கடந்த போதிலும்\nதங்களுக்குறிய பலூனை 🎈தேடி கண்டு பிடிக்க\n’ஒவ்வொருவரும் ஒரு பலூன் 🎈மட்டும்\nபெயர் இருக்கிறதோ அதை அந்த பெயர்\nஅடுத்த ஒரே நிமடத்தில் தங்கள் பெயர்\n’நம்ம சந்தோஷம் அடுத்தவர்களுக்கு உதவுவதில்\nமகிழ்ச்சி உங்களை தேடி வரும்’.\nமகிழ்ச்சி உங்களை தேடி வரும்\nஉங்கள் பெயரின் முதல் எழுத்து உங்கள் அடையாளம்\nMeaning of Kanthar Sashti Kavasam_கந்தர் சஷ்டி கவசம் - பொருள் விளக்கம்\nபகுதி 1 நேரிசை வெண்பா \" துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம் நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்து கதித்தோ...\nKanthar Sashti Kavasam_ ஸ்ரீ கந்தர் சஷ்டி கவசம்\nநேரிசை வெண்பா துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம் நெஞ்சில் பதிப்போர்க்கு செல்வம் பலித்துக் கதித்தோங்கும் நிஷ்டையும் கைகூ...\nவிதுரர் சொன்ன நீதி சாஸ்திரம்...\nஇந்த மூன்று சமயங்களில் எந்த முடிவும் எடுக்க கூடாது. 1. பசி வயிற்றை கிள்ளும் போது. 2. தூக்கம் நம் கண்களை சுழற்றும் போது. 3. போதையில் இருக்கு...\nவிரதத்திற்கு முதல் நாளன்றே வீட்டினைக் கழுவி சுத்தப்படுத்தி மஞ்சள் நீர் தெளித்தல் அவசியம். விரத நாளன்று அதிகாலையில் துயிலெழுந்து ந...\nமன முதிர்ச்சி என்றால் என்ன \n1. மற்றவர்களை திருத்துவதை விட்டுவிட்டு, நம்மை நாமே திருத்திக்கொள்வது. 2. குறையுள்ள மனிதர்களாக இருந்தாலும் அனைவரையும் அப்படியே ஏற்றுக்கொள்வத...\n👉🏻தெரிந்து மிதித்தாலும் தெரியாமல் மிதித்தாலும் மிதிபட்ட எறும்பிற்கு இரண்டுமே ஒன்றுதான். 👉🏻நினைப்பது போல் வாழ்க்கை எல்லோருக்கும் அமைந...\nஉன் செயலில் நீ கவனம் செலுத்து. மற்றவை நடந்தே தீரும்...\nஒரு கருவுற்ற மான், தன் மகவை ஈனும் ஒரு தருணம்... அந்த மான், ஒரு அடர்ந்த புல் வெளியைக் கண்டது. அதன் அருகே ஒரு பொங்கிப் பெருக்கெடுத்தோடும் ...\n01) பாராத பயிரும் கெடும். 02) பாசத்தினால் பிள்ளை கெடும். 03) கேளாத கடனும் கெடும். 04) கேட்கும்போது உறவு கெடும். 05) தேடாத செல்வம் கெடும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/2011/may/22/%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D-18-19-%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-355485.html", "date_download": "2019-01-20T17:47:24Z", "digest": "sha1:ES2CH5TWD6YEUUVRIM7NGSCOWSHVS5VV", "length": 10141, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "ஜூன் 18, 19-ல் மத்திய பல்கலை. பொது நுழைவுத் தேர்வு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி\nஜூன் 18, 19-ல் மத்திய பல்கலை. பொது நுழைவுத் தேர்வு\nPublished on : 20th September 2012 03:44 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருவாரூர், மே 21: நாடு முழுவதுமுள்ள 7 மத்தியப் பல்கலைக்கழகங்களின் சார்பில் 2011-2012 கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கான பொது நுழைவுத் தேர்வு வருகிற ஜூன் மாதம் 18,19 தேதிகளில் நடைபெறவுள்ளது.\nஇதுகுறித்து தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத் துணைவேந்தர் பி.பி. சஞ்சய் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:\nதமிழ்நாடு, பிகார், ஜார்க்கண்ட், கர்நாடகம், காஷ்மீர், கேரளம் மற்றும் ராஜஸ்தான் மத்தியப் பல்கலைக்கழகங்களின் சார்பில் 2011-2012 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படவுள்ளது.\nஇதற்கான விண்ணப்பங்கள் மே மாதம் 5-ம் தேதி முதல் ஜ்ஜ்ஜ்.ஸ்ரீன்ஸ்ரீங்ற்.ஹஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் ஆன் - லைனிலும், அஞ்சல் வழியாகவும் விண்ணப்பங்களைப் பெற்று விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கத் தேவையான விவரங்கள் இணையதளத்தில் அளிக்கப்பட்டுள்ளது.\nஇத் தேர்வுகள் வரும் ஜூன் மாதம் 18, 19-ம் தேதிகளில் தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை மற்றும் திருவாரூர் உள்ளிட்ட இடங்களிலும், நாடு முழுவதும் சுமார் 30 நகரங்களில் நடத்தப்படும்.\nநுழைவுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் கலந்தாய்வு முறையில் இடங்கள் அளிக்கப்படும். இந்தியாவில் எந்தப் பகுதியிலும் உள்ள ஒரு மாணவர் அதற்கான குறிப்பிட்டுள்ள தகுதிகளைப் பெற்றிருந்தால் இந்த ஒரே நுழைவுத் தேர்வின் மூலம் மேற்காணும் 7 பல்கலைக்கழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள எந்த ஒரு படிப்புக்கும் விண்ணப்பிக்க முடியும். திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. ஆங்கிலம், எம்.ஏ. செம்மொழித் தமிழ், எம்.எஸ்.சி. நிதி பொருளியல், எம்.எஸ்.சி. பொது பொருளியல் ஆகிய 2 ஆண்டுகள் படிப்புகள் உள்ளன.\n5 ஆண்டுகள் ஒருங்கிணைந்த முதுநிலை வகுப்புகளாக எம்.எஸ்.சி. இயற்பியல், வேதியியல், கணிதம், உ���ிரியல், பொருளியல் ஆகிய 5 தனித் தனி பாடப்பிரிவுகள் உள்ளன. இதில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற, தகுதியுள்ள மாணவர்கள் சேரலாம்.\nகல்வித் தகுதி, இடஒதுக்கீடு மற்றும் நுழைவுத் தேர்வு விவரங்கள் மேற்காணும் நுழைவுத் தேர்வு இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇந்தியன்-2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nநடிகர் விஷால் திருமணம் செய்யவுள்ள நடிகை அனிஷா ரெட்டி படங்கள்\nபொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்\nவிழாக்கோலம் பூண்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திருவிழா\nஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸர்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://atptamilnadu.blogspot.com/2017/12/blog-post_15.html", "date_download": "2019-01-20T17:27:42Z", "digest": "sha1:X6BZWTG54IVBNBW2W6PNORKGK7U4VLWU", "length": 20439, "nlines": 169, "source_domain": "atptamilnadu.blogspot.com", "title": "\"ஆதித்தமிழர் பேரவை\" தமிழ்நாடு : தொடரும் படுகொலைகள் - நாமக்கல்லில் ஆதித்தமிழர் பேரவை நடத்திய மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம்", "raw_content": "\nதொடரும் படுகொலைகள் - நாமக்கல்லில் ஆதித்தமிழர் பேரவை நடத்திய மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம்\nதொடரும் படுகொலைகள் - நாமக்கல்லில் ஆதித்தமிழர் பேரவை நடத்திய மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம்\nஅய்யா அதியமான் செய்தியாளர்கள் சந்திப்பு காணொளி\nநாமக்கல் மாவட்டம், ராசிபுரம் குச்சிக்காடு பகுதியைச் சுரேஷ் படுகொலையைக் கண்டித்தும்,\nரிக்வண்டி உரிமையாளர் கொலைகாரன் தனசேகரனுக்கு வழக்கு முடியும் வரை பிணை வழங்ககூடாது எனவும்,\nஇதுவரை காணாமல் போனர்களை கண்டுபிடிக்க சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும் எனவும்.\nசுரேஷ் படுகொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, உடுமலை சங்கர் வழக்கில் வழங்கப்பட்டிருக்கும் தண்டனை போல தண்டனை வழங்க வேண்டும் எனவும்,\nவன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கில் வழங்கப்பட வேண்டிய உரிய தீருத��ிகளை வழங்கிட வேண்டும் எனவும்,\nரிக்வண்டி வேலைக்கு அழைத்து செல்லப்படும், தொழிலார்களை பாதுகாக்க, அவர்களின் விபரங்களை மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் எனவும்,\nமேலும் ஆணவக் கொலைகளை தடுத்து நிறுத்த தனிச்சட்டம் இயற்ற வேண்டும் எனவும்.\nநாமக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டத்தின் சார்பில் நாமக்கல் பேரூந்து நிலையம் பார்க் சாலையில் மக்கள் திரள் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று 15.12.2017 காலையில் நடைபெற்றது.\nபேரவைத் தலைவர் அய்யா அதியமான் அவர்கள் கண்டன பேருரை ஆற்றினார். பொதுச்செயலாளர், நாகராசன், து.பொ.செயலாளர், சந்திரன், ஊடகவியல் செயலாளர். வீரவேந்தன், தூய்மைத் தொழிலாளர் பேரவை தலைவர் பாண்டியன், உள்ளிட்ட மாநில நிர்வாகிகளும், நாமக்கல் மாவட்ட ஒன்றிய நிர்வாகிகளும், பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர்.\nஆர்ப்பாட்ட ஏற்பாட்டினை, கிழக்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் மற்றும் மேற்கு மாவட்ட செயலாளர் சரவணக்குமார். சிறப்பாக செய்திருந்தனர்.\nPosted by ஆதித்தமிழர் பேரவை - தமிழ்நாடு at 00:51\n\" ஆதித்தமிழன் அறிவாயுதம் \" மாத இதழ்கள்\nஆதித்தமிழர் பேரவை இணையதளம் ( ஆங்கிலம் )\nஆதித்தமிழர் விடுதலையே அனைவருக்குமான விடுதலை\nஆதித்தமிழர் பேரவை - தமிழ்நாடு\nதை திருநாளில் கொண்டாடும் தமிழா் பண்பாட்டு விழா நி...\n24.12.17.T.கல்லுப்பட்டி ஒன்றியம் பேரையூரில் மாவட்ட...\nதிசம்பர் 24 இரங்கல் நிகழ்வில் பேரவைத் தலைவர் பங்கே...\nஆதித்தமிழர் பேரவையில் மீண்டும் இணைத்து கொண்ட தோழர்...\nதிசம்பர் 24 தந்தை பெரியார் நினைவு நாளில்.. ஆதித...\nதிராவிட இயக்கத்தை அழிக்கவும், சிதைக்கவும் பார்ப்பன...\nநெல்லையில்... களக்காடு வருகை தந்த அய்யா அதியமான் அ...\nஆர்கேநகர் தேர்தல் பிரச்சாரம் முடிந்தது இன்று முழுவ...\nஆர்கேநகரில் இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஆதித்தமிழர் ...\nநெல்லை களக்காடு கிளையில் கொடியேற்றி பெயர்பலகை திறந...\nநெல்லையில் அய்யா அதியமான் அவர்களை மக்கள் போராட்டக்...\nநெல்லையில் தந்தை பெரியார் அவர்களின் சிலைக்கு மாலை ...\nநெல்லை மாவட்டத்தில் \"அய்யா அதியமான் அறிவாலயம்\" அய்...\nஎட்டாவது நாளாக பேரவையினர் ஆகேநகரில் இடைத்தேர்தல் உ...\nஆர்கேநகரில் வெற்றி சின்னம் உதயசூரியனுக்கு தளபதி ஸ்...\nவள்ளியூர் மாவீரன் மகாராசன் நினைவுநாளில் அய்யா அதிய...\nஆதித்தமிழர் பேரவை முன்னாள் ���ொறுப்பாளர் அரசு ஊழியர்...\nதொழிலாளர் மர்ம மரணம் நடவடிக்கை கோரி ஆட்சியரிடம் ம...\nவேலை வாங்கி தருவதாக ஏமாற்றியவர்கள் மீது நடவடிக்கை ...\nதருமபுரியில் கந்து வட்டி கொடுமை ஆட்சியரிடம் பேரவைய...\nஎட்டாவது நாளாக ஆதித்தமிழர் பேரவையினர் திமுக வேட்பா...\nசேலம் மாவட்டம், காடையாம்பட்டி ஒன்றியத்தில் வசிக்கு...\nதற்போது இராமநாதபுரம் ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயற...\nபோடி ஒன்றியத்தில் அருந்ததியர் பகுதியில் ஆக்கிரமிப்...\nபெரியார் பெருந்தொண்டர் அன்புரோசு அவர்களின் நினைவேந...\nதூத்துக்குடி மாவட்டத்தில் சாயர்புரம் மாசிலாமணிபுரம...\nகாடையாம்பட்டி ஒன்றிய ஆலோசனை கூட்டம்.நடைபெற்றது\nதூத்துக்குடி மாவட்டத்தில் செல்வராஜ்நகர் கிளையில் அ...\nதூத்துக்குடி மாவட்டத்தில் கக்கஜீநகர் கிளையில் அய்ய...\nதூத்துக்குடி மாவட்டத்தில் ஏரல் கிளையில் அய்யா அதிய...\nதூத்துக்குடி மாவட்டத்தில் முக்காணி கிளையில் அய்யா ...\nஆர்கேநகரில் ஏழாவது நாளாக ஆதித்தமிழர் பேரவையினர் தே...\nதிண்டுக்கல் ஒட்டன்சத்திரம் 15-வார்டு தும்பிச்சம்ப...\nசேலம் மாவட்டத்தில் கொள்கை பரப்புரை\nஇப்பெல்லாம் யாருங்க சாதி பாக்குறாங்க\nஆர்கேநகரில் திமுக மதுரை வடக்கு மாநகர் மாவட்டச் செய...\nஆர்கேநகரில் மதுரை கிழக்கு திமுக சட்டமன்ற உறுப்பினர...\nதிருப்பூர் அரசு மருத்துவமனை ஆதித்தமிழர் பேரவையினரா...\nதொடரும் படுகொலைகள் - நாமக்கல்லில் ஆதித்தமிழர் பேரவ...\nகாஞ்சிபுரத்தில் சாதிவெறியாட்டம் -- களத்தில் ஆதித்த...\nஈவிகேஸ்இளங்கோவன் அவர்களுடன் பேரவையினர் ஆர்கேநகர் த...\nமுன்றாவது நாளாக ஆதித்தமிழர் பேரவையினர் திமுக வேட்ப...\nஆதித்தமிழர்கள் ஏன் திராவிட முன்னேற்ற கழகத்திற்கு ஆ...\nதருமபுரியில் கந்து வட்டி கொடுமை -- களத்தில் ஆதித்த...\nஆர்.கே.நகர் தொகுதியில் இரண்டாவது நாளாக கூட்டணி கட்...\nஆர்கேநகர் தேர்தல் பணிக்குழுவிற்கு அய்யா அதியமான் அ...\nஆர்கே நகரில் ஆதித்தமிழர் பேரவையினரின் தேர்தல் பிரச...\nஏப்ரில் மாதத்தில் நடைபெற்ற ஆர்கே நகர் தேர்தல் பிரச...\nஉடுமலை சங்கர் ஆணவக் கொலை தீர்ப்பு: ஆதித்தமிழர் பேர...\nகரூர் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து நடைபெற்ற கண்ட...\nஅந்தியூர் பெரியபுலியூர் ஆரம்ப சுகாதர நிலையத்தில் த...\nஆர்கேநகரில் அய்யா அதியமான் அவர்கள் திமுக சார்பில் ...\nமக்கள் சிவில் உரிமை கழகம் (PUCL) நடத்தி�� கருத்துரி...\nமக்கள் திரள் ஆர்ப்பாட்டத்திற்கு நாமாக்கல் பேரவையின...\nஉலக மனித உரிமை நாளில் கரூரில் தந்தை பெரியார் திரா...\nஉள்ஒதுக்கீடும் - சமூகநீதியும் எழுச்சி கருத்தரங்கம்...\nசேலம் மாவட்ட ஆதித்தமிழர் மாணவர் பேரவையின் ஆலோசனை க...\nவீரத்தாய் குயிலி நினைவு சின்னத்தில் அய்யா அதியமான்...\nமதுரை தெற்கு மாவட்டம் உசிலம்பட்டி ஒன்றியம் மகாலிங்...\nஇராமநாதபுரத்தில் தமிழக தன்னாட்சியும் சமூகநீதி பாது...\nஇராமநாதபுரம் மாவட்டம் போகலூர் ஒன்றியத்தில் பெயர்ப்...\nதிண்டுக்கல் மேற்கு மாவட்டத் தலைவர் தோழர் இரா.சண்மு...\nடிசம்பர் 6 திருச்செங்கோடு நகராட்சியில் ஆதித்தமிழர்...\nஅரியலூர் மாணவி அனிதா மரணத்திற்கு நீதி கோரியும் நீட...\nதிசம்பர்.9 இராமநாதபுரத்தில் தமிழக தன்னாட்சியும் சம...\nடிசம்பர் 6ல் இராமநாதபுரத்தில் தமுமுக நடத்திய கண்டன...\nசாத்தூரில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முண்ணணி சார்...\nதிண்டுக்கல் கொடைகானலில் தூய்மை பணியாளர்கள் எழுபதுக...\nசேலம் மாவட்டம் ஓமலூர் ஒன்றியம் கொல்லப்பட்டி கிளையி...\nமாணவிகளை கழிப்பறை சுத்தம் செய்ய வைத்த விடுதி வாடன்...\nபுரட்சியாளர் நினைவு தினத்தில் தெறிக்கவிட்ட கம்பம் ...\nமதுரையில் புரட்சியாளர் நினைவு தினத்தில் வீரவணக்கம்...\nஅந்தியூரில் புரட்சியாளருக்கு பேரவையினர் வீரவணக்கம்...\nபாபர் மசூதி இடிப்பு நாள் உடுமலையில் தமுமுக நடத்திய...\nஅவினாசியில் பேரவையினர் புரட்சியாளருக்கு வீரவணக்கம்...\nகுரும்பூர் நகர ஆதித்தமிழர் பேரவையினர் புரட்சியாளர...\nகடலூர் மேற்கு மாவட்டத்தில் பேரவையினர் புரட்சியாளரு...\nகருர் மாவட்ட ஆதித்தமிழர் பேரவையினர் புரட்சியாளருக்...\nபவானி ஒன்றியத்தில் ஆதித்தமிழர் பேரவையினர் புரட்சிய...\nமூலனூர் ஒன்றியம் எலுகாம்வலசு ஆதித்தமிழர் பேரவையினர...\nநாமக்கல் மேற்கு மாவட்டத்தில் புரட்சியாளர்க்கு.பேரவ...\nசேலம் மாவட்டம் சங்ககிரியில் புரட்சியாளருக்கு பேரவை...\nவேலூர் மாவட்டத்தில் பேரவையினர் புரட்சியாளருக்கு வீ...\nமதுரை பழகாந்தம் கிளையில் பேரவையினர் புரட்சியாளருக்...\nசேலம் ஓமலூர் ஒன்றியத்தில் புரட்சியாளருக்கு பேரவையி...\nதருமபுரி மாவட்டத்தில் புரட்சியாளருக்கு பேரவையினர் ...\nகோவை மாநகரில் புரட்சியாளருக்கு பேரவையினர் வீரவணக்க...\nதிருப்பூர் மாவட்டத்தில் பேரவையினர் புரட்சியாளருக்க...\nநெல்லை மாவட்டத்தில் புரட்சியாளருக்கு பேரவையினர் வீ...\nதேனி கம்பம் பகுதியில் பல்வேறு இடங்களில் பேரவையினர்...\nதிருப்பூர் மாவட்டம் உடுமலையில் பேரவையினர் புரட்சிய...\nதூத்துக்குடி மாவட்டத்தில் பேரவையினர் புரட்சியாளருக...\nசங்கரன்கோவிலில் பேரவையினர் புரட்சியாளருக்கு வீரவணக...\nநெல்லையில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் நடத்...\nவள்ளியூரில் ஆதித்தமிழர் பேரவையினர் புரட்சியாளருக்க...\nதென்காசியில் புரட்சியாளருக்கு பேரவையினர் வீரவணக்கம...\nமதுரை புறநகர் மாவட்டம் சார்பாக இன்று பேரவையினர் வீ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://somethingvary.blogspot.com/2013/11/blog-post_4913.html", "date_download": "2019-01-20T17:59:48Z", "digest": "sha1:VUU2UDCRGVAR3BCUXKGATZR3FL4BCLTL", "length": 11860, "nlines": 105, "source_domain": "somethingvary.blogspot.com", "title": "எச்சரிக்கை..! குடிநீர் பாட்டில்கள்..! ~ Simple Search", "raw_content": "\nகுடிநீர் தயாரிக்கும் கம்பெனி பெயர் பார்த்து விலை கொடுத்து வாங்குபவர்கள், பாட்டிலுக்கு அடியில் முக்கோணக் குறிக்குள் இருக்கும் எண்ணை கவனிப்பதில்லை.\nகுடிநீர் பாட்டில்களில் 1 முதல் 7க்குள் ஏதேனும் ஒரு எண் இருக்கும். இந்த எண் மூலம் அந்த பாட்டில் எவ்வகை வேதிப்பொருளால் ஆனது, இது எந்த பொருள் வைக்க தகுதி கொண்டது என்பதை அறியலாம். அடிப்புற முக்கோணத்திற்குள் எண் ''1'' இருந்தால் அந்த பாட்டில் பிஇடி (பாலி எத்திலின் டெர்ப்தலேட்) வேதிப்பொருளில் ஆனது. இதில் பானம், குளிரூட்டிய உடனடி உணவு இருக்கும்.\nஎண் ''2'' இருப்பின், ஹெச்டிபிஇ (ஹை டென்சிட்டி பாலிஎத்தனால்) வேதிப்பொருளால் ஆனது. இதில் பால் உள்ளிட்ட பொருட்கள் விற்கப்படும். எண் ''3'' என இருந்தால், பிவிசி (பாலிவினைல் குளோரைடு) என்ற வேதி பொருளால் தயாரிக்கப்பட்டவை. இதில் உணவுப்பொருட்கள், பழரசம் இருக்கும். எண் ''4'' எனில், எல்டிபிஇ (லோ டென்சிட்டி பாலி எத்திலின்) என்ற வேதி பொருளால் உருவாகி, பொருட்களை அடைப்பதற்கான பாக்கெட்டுகளாக இருக்கும்.\nஎண் ''5'' பிபி (பாலி புரோபைலின்) வேதிப்பொருளால் ஆகி, மைக்ரோவேவ் போன்ற உணவு பாத்திர பயன்பாட்டிலும், எண் ''6'' இருப்பின், பிஎஸ் (பாலிஸ்டிரின்) வேதிப்பொருளில் உருவாகி முட்டைகளுக்கான கூடு, பொம்மை, எலக்ட்ரானிக் பொருட்களுக்கான பிளாஸ்டிக்காக இருக்கும். இதுதவிர எண் ''7'' இடப்பட்டிருந்தால் மற்ற வகை பிளாஸ்டிக்காக குவளைகள், தட்டுகள் உள்ளிட்ட பாத்திரங்களாக மட்டுமே பயன்படுத்தலாம்.\nஇந்த 7 பிளாஸ்டிக் வகைகளில் அடிப்புறம் 1, 3, 6 எண்களிட்ட பாட்டில்கள் தரும் பாதிப்பு அதிகமிருக்கும். பள்ளி செல்லும் குழந்தைகள், பயணம் செய்வோர் என பலரும் ஏற்கனவே உபயோகப்படுத்திய பழைய பாட்டில்களில் தண்ணீர் நிரப்பி எடுத்துச் செல்வது அதிகரித்துள்ளது. புதிய மினரல் வாட்டர் பாட்டிலை வெயிலில் வைத்தாலே வேதிவினைகள் நடந்து நீரில் எளிதில் வேதிப்பொருட்கள் கலந்து விஷமாகுமென சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\nஇதைவிட மோசமாக, பழைய பாட்டிலில் குடிநீரை சுட வைத்து நிரப்புவது, ஆண்டுக்கணக்காக இந்த ஓற்றை பாட்டிலில் நீர் நிரப்பி பயன்படுத்துவதென மக்கள் அறியாமையில் உள்ளனர். இனிமேல் குடிநீரோ, உணவுப் பொருட்களோ வாங்கும் பாட்டில்கள், பேக்கிங்குகளில் அடிப்புறத்து எண்ணை பார்ப்பது அவசியம்.\nதமிழக அரசு டாக்டர்கள் சங்க தலைவர் செந்தில் கூறுகையில், ''மறு சுழற்சிக்கு தகுதியற்ற சாதாரண குடிநீர் பாட்டில்களை பல நாட்களுக்கு அடுத்தடுத்து தொடர்ந்து பயன்படுத்தக்கூடாது. உணவுத் தரம் மிக்க பிளாஸ்டிக்கில் செய்த பாட்டில்கள் விலை அதிகமிருப்பினும், அதில் தண்ணீர் வைத்து குடிப்பதே உகந்தது. ''ஒன்ஸ் யூஸ்'' பாட்டில்களை ஒருமுறை பயன்படுத்தியதும் உடைத்தெறிய வேண்டும். இதில் அந்த பாட்டிலின் வேதிப்பொருள் அந்த நீர், உணவுடன் வினையாகி ''மெல்லக் கொல்லும் விஷமாகி'' நரம்பு மண்டலம் துவங்கி உடலின் அனைத்து பாகங்களையும் பாதிக்கும்'' என்றார்.\nஒரு ஜாதகத்தில் பூர்வபுண்ணிய ஸ்தான பலம் குறைந்தவருக்கு சுகமாக வாழ துணைபுரிவது தெய்வாம்சம் பொருந்திய முன்னோர்கள் தான். இவர்கள் வழிபடும் முற...\n*வீட்டில் திருவிளக்கு ஏற்றுவதற்கு விளக்கெண்ணெய் தீபம் மிகவும் நல்லது. * வீட்டில் குறைந்தது இரண்டு விளக்குகள் ஏற்ற வேண்டும். குத்துவிளக்...\nஜோதிட சாஸ்திரத்தில் ஜாதகம் கணிக்கும்போதும் பலன்கள் சொல்லும்போதும் “பதவி பூர்வ புண்ணியானாம்“ என்ற முக்கியமான வார்த்தையை சொல்வார்கள். நம்மு...\nதமிழ் பெயர்கள் - தங்கள் வீடுகளுக்கு\nஎழிலகம், கலையகம், கயல், பூந்தளிர், பூம்புனல், பொய்கை, யாழ்மொழி, குழலிசை, குறளகம், குறிஞ்சி, பொழிலகம், முகிலகம், முல்லை, மலரகம், மருதம், ந...\nசந்திராஷ்டமம் - சந்தோஷம் கிடைக்க பரிகாரம்...\n'சந்திராஷ்டமம்' என்றாலே, அனை��ரும் பயப்படுவர். நவக்கிரகங்களில் முக்கியமானவர் சந்திரன், இவர் மனதுகாரகன்.மனிதனின் மனநிலைகள் இவற்றின்...\nமீனாட்சி அம்மன் கோவில் - மதுரை\nநவபாஷாணம் என்றால் என்னவென்று தெரியுமா\nநீரழிவு நோயாளிகள் எந்தெந்த பழங்களை சாப்பிடலாம்\nஆண்கள் பெண்களிடம் எதிர்பார்க்கும் குணங்கள்…\nபுதையுண்டிருக்கும் சங்கத் தமிழ் சரித்திரம்\nவருமான வரி சோதனையை தவிர்க்க..\nஃபேஸ் புக்கால் ஏற்பட்ட விபரீதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.meipporul.in/how-to-see-the-worldy-attainments/", "date_download": "2019-01-20T17:52:05Z", "digest": "sha1:RJXBBAEDMDMWMSUIFHH475ERCFIEZLLO", "length": 28633, "nlines": 124, "source_domain": "www.meipporul.in", "title": "உலக வாழ்வின் செல்வங்களை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்? – மெய்ப்பொருள் காண்பது அறிவு <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nமுகப்பு > கட்டுரைகள் > உலக வாழ்வின் செல்வங்களை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்\nஉலக வாழ்வின் செல்வங்களை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்\nதுல் ஹஜ் 25, 1439 (2018-09-05) ஷாஹுல் ஹமீது உமரி இறைவனின் அருட்கொடைகள், இஸ்லாமிய உலகப் பார்வை\nமனிதனுக்கு வழங்கப்படும் செல்வம், அறிவு, அதிகாரம் மற்றும் இன்னபிற அருட்கொடைகள் யாவும் சோதனையே என்று இஸ்லாம் கூறுகிறது. அவற்றின்மூலம் மனிதன் சோதிக்கப்படுகிறான். அவற்றைக் கொண்டு அவன் கர்வம்கொள்கிறானா வரம்பு மீறுகிறானா அல்லது அவற்றின் மூலம் அவன் இறைவனுக்கு நன்றியுள்ள அடியானாக நடந்துகொள்கிறானா மறுமையின் நிலையான வீட்டைத் தேடுகிறானா மறுமையின் நிலையான வீட்டைத் தேடுகிறானா என்று இறைவன் அவனைச் சோதிக்கிறான்.\nசெல்வம், அறிவு, அதிகாரம் என ஒவ்வொரு அருட்கொடையும் மனிதனுக்குச் செருக்கை ஏற்படுத்தவே செய்யும். நம்பிக்கையாளன் அதன் மூலத்தை நினைவுகூர்வதன்மூலம் அது தன்னுடைய திறமையின் விளைச்சல் அல்ல என்பதை உணர்ந்துகொண்டு செருக்கிலிருந்து விடுபடுகிறான். நன்றியுணர்ச்சியால் நிரம்பும் அவனது மனம் அவனை அருட்கொடையாளனின் பக்கம் இன்னும் நெருக்கமாக்கி வைக்கிறது. இறைவன் தனக்கு வழங்கிய அருட்கொடையில் மற்றவர்களுக்கும் பங்கு உண்டு என்பதை உணர்ந்து அவர்களுக்குரியதை அளிக்கவும் செய்கிறான்.\n‘அவர்களின் செல்வங்களில் யாசிப்போருக்கும் வெட்கத்தின் காரணமாக யாசிக்காமல் இருப்போருக்��ும் பங்கு உண்டு’ என்ற திருக்குர்ஆனின் வசனம் நம்பிக்கையாளர்களின் இந்தப் பண்பையே உணர்த்துகிறது. இது அவர்களுடைய நன்றியுணர்ச்சியின் வெளிப்பாடு.\nசிலருக்கு இறைவன் அதிகமாக வழங்குகிறான். சிலருக்கு அளவாக வழங்குகிறான். சிலருக்குக் குறைவாக வழங்குகிறான். அனைத்து நிலைகளும் மனிதனுக்கான சோதனைகளாகவே இருக்கின்றன. மனிதர்களின் விசயத்தில் செயல்படும் இறைவனின் இந்த நியதியை திருக்குர்ஆனின் பின்வரும் வசனம் தெளிவுபடுத்துகிறது:\n“தான் நாடியோருக்கு அல்லாஹ் தாராளமாக வாழ்வாதாரம் வழங்குகிறான், தான் நாடியோருக்கு சுருக்கியும் விடுகிறான். அவர்கள் இவ்வுலக வாழ்வைக் கொண்டு மகிழ்ச்சியடைகிறார்கள். மறுமைக்கு முன்னால் இவ்வுலக வாழ்வு அற்ப இன்பமேயாகும்.” (13:26)\nகர்வம்கொள்வதற்கோ நிராசையடைவதற்கோ நம்மிடம் எதுவுமில்லை. எதுவும் நம்முடைய திறமையின் விளைச்சலும் இல்லை. எந்த நிலையும் நிரந்தரமானதும் இல்லை. இரு நிலைகளும் நமக்குச் சோதனைகளாகவே இருக்கின்றன.\nதன்னிடம் இருப்பவற்றைக்கொண்டு கர்வம்கொள்ளும் மனிதன் அவற்றை இழக்கும்போது பதற்றமடைகிறான், நிராசையடைகிறான், தன்னிரக்கம் தேடத் தொடங்குகிறான். கிட்டத்தட்ட இரண்டுமே ஒரே வகையான மனநிலையின் வெளிப்பாடுகள்தாம். தன்னிடம் இருப்பவற்றைக்கொண்டு கர்வம்கொள்ளாத மனிதன் அவற்றை இழக்கும்போது பதற்றமடையவோ நிராசையடையவோ தன்னிரக்கம் தேடவோ மாட்டான்.\nஇந்த உண்மையை நம்பிக்கையாளன் சந்தேகமின்றி தெளிவாக உணர்ந்து கொள்கிறான். அதற்கேற்பவே தன்னுடைய செயல்பாடுகளை அவன் அமைத்துக் கொள்கிறான். தன்னிடம் இருப்பற்றைக் கொண்டு அவன் கர்வம்கொள்வதுமில்லை, தான் இழந்தவற்றை எண்ணி நிராசையடைவதுமில்லை. நன்றியுள்ள அடியானாகவும் பொறுமையாளனாகவுமே அவன் வெளிப்படுகிறான். நம்பிக்கையாளனின் இந்த நிலையை எண்ணி நபியவர்கள் ஆச்சரியப்படுகிறார்கள். அவர்கள் அவனது நிலையைக் குறித்து பின்வருமாறு சிலாகித்துக் கூறுகிறார்கள்:\n“நம்பிக்கையாளனின் நிலை ஆச்சரியமானது. அவனது அனைத்து விவாகரங்களும் அவனுக்கு நன்மையாகவே அமைந்துவிடுகின்றன. நம்பிக்கையாளனைத் தவிர வேறு யாருக்கும் இவ்வாறு அமைவதில்லை. அவனுக்கு ஏதேனும் நன்மை ஏற்படுமாயின் அவன் நன்றிசெலுத்துகிறான். அது அவனுக்கு நன்மையாக அமைந்துவிடுகிறது. அவனுக்கு ஏதேனு��் துன்பம் ஏற்படுமாயின் பொறுமையை மேற்கொள்கிறான். அதுவும் அவனுக்கு நன்மையாக அமைந்துவிடுகிறது.” (முஸ்லிம்)\nநம்பிக்கையாளன் தனக்கு வழங்கப்பட்டவற்றை நன்மையான வழிகளில் பயன்படுத்துகிறான். அதனால் அவை இன்னும் அதிகரிக்கின்றன. தனக்கு ஏற்படும் துன்பங்களைக் கண்டு அவன் நிராசையடையாமல் அவற்றால் தம்முடைய பாவங்கள் மன்னிக்கப்படும் என்றும் தம்முடைய பொறுமைக்குப் பகரமாக நற்கூலி கிடைக்கும் என்றும் நம்புகிறான். இந்த எண்ணம் நிராசையடையாமல் அவனைக் காப்பதோடு அவனுக்கு இறைவனிடத்தில் நற்கூலியையும் பெற்றுத் தருகிறது\nதன்னிடம் இருப்பவற்றை தனக்கு இறைவனால் வழங்கப்பட்ட அருட்கொடைகள் என்பதை உணராதவன் அவற்றை தன் திறமையின் விளைச்சலாகக் கருதி கர்வம்கொள்வான். அவற்றைப் பெற்றிராத மற்றவர்களை இழிவாகக் கருதுவான்.\nபணத்திமிர், அறிவுத் திமிர், அதிகாரத் திமிர் என எல்லா வகையான திமிரையும் இஸ்லாம் வெறுக்கத்தக்க பண்பாகக் கருதுகிறது. மனிதனைச் சோதிப்பதற்காகவே இறைவன் அவனைப் படைத்துள்ளான். சோதனையே மனித வாழ்க்கையின் நோக்கம். இறைவன் சிலருக்கு அதிகமாக வழங்கிச் சோதிக்கிறான். சிலருக்குக் குறைவாக வழங்கிச் சோதிக்கிறான். அதிகம் வழங்கப்பட்டோரிடம் நன்றியையும் குறைவாக வழங்கப்பட்டோரிடம் பொறுமையையும் அவன் எதிர்பார்க்கிறான்.\nமனிதனுக்கு வழங்கப்பட்ட அருட்கொடை அவனை ஆணவத்தில் ஆழ்த்திவிடக்கூடாது. அதன்மூலம் அவன் மறுமையின் நிலையான வீட்டைப் பெறும் முயற்சியில் ஈடுபடுபவனாக, இறைவனுக்கு நன்றி செலுத்தும் அடியானாக இருக்க வேண்டும் என்று அல்லாஹ் விரும்புகிறான்.\nசோதனையாக வழங்கப்பட்ட அருட்கொடையை தனது அறிவால், திறமையால் கிடைத்தது எனக்கருதி ஒருவன் கர்வம் கொள்வானென்றால் அதுவே அவனது அழிவுக்கும் காரணமாகி விடும் என்று திருக்குர்ஆன் எச்சரிக்கிறது. அது மூசாவின் சமூகத்தைச் சேர்ந்த காரூனின் சம்பவத்தைப் படிப்பினைக்காக எடுத்துரைப்பதைப் பாருங்கள்:\n“காரூன் மூசாவின் சமூகத்தைச் சார்ந்தவனாக இருந்தான். அவன் அவர்களிடம் வரம்புமீறி நடந்தான். நாம் அவனுக்குப் பெரும் பொக்கிஷங்களை அளித்திருந்தோம். பலம் பொருந்திய மக்கள் கூட்டம்கூட அவற்றின் சாவிகளைச் சிரமத்துடன்தான் சுமக்கும்.\nஅவனது சமூகத்தினர் அவனிடம் கூறினார்கள்: “ஆணவம் கொள்ளாதே. ந��ச்சயமாக அல்லாஹ் ஆணவம் கொள்வோரை நேசிக்க மாட்டான். அல்லாஹ் உனக்கு வழங்கியுள்ளதைக்கொண்டு மறுமையின் வீட்டைத் தேடிக்கொள். உலகில் உனது பங்கையும் மறந்து விடாதே. அல்லாஹ் உனக்கு நன்மை செய்தவாறே நீயும் மக்களுக்கு நன்மை செய். பூமியில் குழப்பத்தை நாடாதே. நிச்சயமாக அல்லாஹ் குழப்பம் செய்வோரை நேசிக்க மாட்டான்.” அதற்கு அவன் கூறினான்: “இச்செல்வங்கள் அனைத்தும் என் அறிவால்தான் எனக்குக் கிடைத்துள்ளன.”\nஇதற்கு முன்னர் அவனைவிட அதிக பலமும், எண்ணிக்கையும் கொண்ட எத்தனையோ சமூகங்களை அல்லாஹ் அழித்துள்ளான் என்பதை அவன் அறியவில்லையா குற்றவாளிகள் தாம் புரிந்த குற்றங்கள் குறித்து (உடனுக்குடன்) விசாரிக்கப்பட மாட்டார்கள்.\nஒருநாள் அவன் முழு அலங்காரத்துடன் தன் மக்களுக்கு முன்னால் வெளிப்பட்டான். இவ்வுலக வாழ்க்கையைப் பெரிதும் விரும்பியவர்கள், “காரூனுக்குக் கொடுக்கப்பட்டது போன்று நமக்கும் கொடுக்கப்பட்டிருக்கக் கூடாதா நிச்சயமாக அவன் பெரும் பாக்கியசாலி நிச்சயமாக அவன் பெரும் பாக்கியசாலி” என்று கூறினார்கள். ஆயினும் ஞானம் வழங்கப்பட்டவர்கள், “உங்களுக்கு கேடுதான். நம்பிக்கைகொண்டு நற்செயல் புரிந்தவர்களுக்கு அல்லாஹ் வழங்கும் கூலியே சிறந்ததாகும். அது பொறுமையாளர்களுக்கு மட்டுமே கிடைக்கும்” என்று கூறினார்கள்.\nபின்னர் நாம் அவனையும் அவனது வீட்டையும் பூமியில் புதையச் செய்து விட்டோம். அல்லாஹ்வுக்கு எதிராக அவனுக்கு உதவி செய்யும் எந்தக் கூட்டமும் அவனுக்கு இருக்கவில்லை. அவனால் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவும் முடியவில்லை.\nநேற்று, அவனைப் போன்று ஆகிவிட வேண்டும் என்று ஆசை கொண்டவர்கள் கூறலானார்கள்: “அந்தோ அல்லாஹ் தன் அடியார்களில் தான் நாடுவோருக்கு வாழ்வாதாரத்தை விசாலமாக்குகிறான். தான் நாடுவோருக்கு அதனைச் சுருக்கி விடுகிறான். அல்லாஹ் நம்மீது கிருபை செய்திருக்காவிட்டால் நம்மையும் அவன் பூமியில் புதையச் செய்திருப்பான். அந்தோ அல்லாஹ் தன் அடியார்களில் தான் நாடுவோருக்கு வாழ்வாதாரத்தை விசாலமாக்குகிறான். தான் நாடுவோருக்கு அதனைச் சுருக்கி விடுகிறான். அல்லாஹ் நம்மீது கிருபை செய்திருக்காவிட்டால் நம்மையும் அவன் பூமியில் புதையச் செய்திருப்பான். அந்தோ நிச்சயமாக நிராகரிப்பாளர்கள் வெற்றி பெறமாட்டார்கள்���. (28 :76-82)\nகாரூன்களின் பண்புகள் எல்லாக் காலகட்டங்களிலும், இடங்களிலும் ஒன்றுபோலவே இருக்கின்றன. கர்வமே அவர்களே வழிநடத்திச் செல்கிறது. அதுவே அவர்களின் அழிவுக்கும் காரணமாக அமைந்துவிடுகிறது. அவர்களுக்கு அவகாசம் அளிக்கப்படுகிறது. ஆனால் அந்தோ பரிதாபம் அவர்கள் அதனை தங்கள் திறமையின் விளைச்சலாக எண்ணிக்கொள்கிறார்கள்.\nஇறைவனின் அருட்கொடைகள் இஸ்லாமிய உலகப் பார்வை\nதமிழில் ஆரம்பகாலத் திருக்குர்ஆன் மொழிபெயர்ப்புகள்\nதேசியவாதம் பற்றி இஸ்லாம் சொல்வதென்ன\nமுஹர்ரம் 13, 1440 (2018-09-23) 1440-01-13 (2018-09-23) ஷாஹுல் ஹமீது உமரி இஸ்லாமிய உலகப் பார்வை, தேசியவாதம்\nதுல் ஹஜ் 16, 1439 (2018-08-27) ஷாஹுல் ஹமீது உமரி இறைநாட்டம், இறைவனின் நியதிகள், இஸ்லாமிய உலகப் பார்வை\nதுல் ஹஜ் 15, 1439 (2018-08-26) 1439-12-17 (2018-08-28) ஷாஹுல் ஹமீது உமரி இஸ்லாமிய உலகப் பார்வை, வாழ்வு குறித்த நேர்மறைப் பார்வை\nஇடித்துவிட்டான் மசூதியை இது சரிதானா – கோவன் குழுவினர் பாடல்\nபாபர் மஸ்ஜித் சொல்லும் செய்தி\nஇவர்களுக்கான கதவு எப்போது திறக்கும்\nகாலனிய நீக்கம்: கோட்பாடும் நடைமுறையும்\nஇஸ்லாமிய அறிவு மரபு (10)\nமுஸ்லிம் அடையாள அரசியல் (6)\nஇஸ்லாத்தின் மீதான குற்றச்சாட்டுகள் (1)\nதற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல் பற்றி… – தலால் அசத் (1)\nமுஸ்லிம் பார்வையில் உலக சரித்திரம் (1)\nதிருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப் (11)\nஹஜ்: உலகளாவிய இஸ்லாமிய இயக்கத்தின் இதயம் – அலீ ஷரீஅத்தி (3)\nநபிவரலாற்றில் அதிகார வெளிப்பாடுகள் – ஸபர் பங்காஷ் (4)\nநாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் (7)\nமௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் – மரியம் ஜமீலா (10)\nஹதீஸ்: முஹம்மது நபியின் மரபுத் தொடர்ச்சி – ஜோனத்தன் பிரௌன் (4)\nஇஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள் – சையித் குதுப் (16)\nரபீஉல் ஆஃகிர் 15, 1440 (2018-12-23) 1440-04-15 (2018-12-23) ராஷித் சலீம் ஆதில், யோகிந்தர் சிக்கந்த், நாகூர் ரிஸ்வான் ஆரிய சமாஜம், இஸ்லாம், சாதி ஒடுக்குமுறை, சாதி ஒழிப்பு, தலித்கள், புத்த மதம், பௌத்தம், மீனாட்சிபுரம், மீனாட்சிபுரம் மதமாற்றம்\nஅவர்கள் தலித்களாக அடையாளப்படுத்தப்படும் காலம் வரை, சாதியமைப்பின் கிடுக்குப்பிடியிலிருந்து அவர்களால் தப்ப முடியாது. அதுபோக, புத்த மதத்துக்கு மாறிய பெரும்பாலான தலித்களுக்கு அது சில சடங்குகளில் மேற்போக்கான ஒரு...\nஇடித்துவிட்டான் மசூதியை இது சரிதானா – கோவன் குழுவினர் பாட���்\nரபீஉல் அவ்வல் 26, 1440 (2018-12-04) 1440-03-26 (2018-12-04) மெய்ப்பொருள் ஆர்எஸ்எஸ், இந்துத்துவம், பாபர் மஸ்ஜித், பார்ப்பனியம்\nடிசம்பர் 6 - இந்திய வரலாற்றில் கருப்பு நாள். இந்திய மக்களின் ஒற்றுமையை, சகோதரத்துவத்தை, முஸ்லீம் மக்களின் நம்பிக்கையை தகர்த்தெறிந்த நாள். பௌத்தத்தையும் சமணத்தையும், தங்களை எதிர்த்த அனைவரையும்...\nபாபர் மஸ்ஜித் சொல்லும் செய்தி\nரபீஉல் அவ்வல் 23, 1440 (2018-12-01) 1440-03-24 (2018-12-02) உவைஸ் அஹமது சாதியொழிப்பு, தலித்துகள், தீண்டாமை, பாபர் மஸ்ஜித், பார்ப்பனியம், ஷஹாதத்\nஇவர்களுக்கான கதவு எப்போது திறக்கும்\nரபீஉல் அவ்வல் 21, 1440 (2018-11-29) 1440-03-23 (2018-12-01) ஜெயராணி அ. மார்க்ஸ், ஆயுள் தண்டனைக் கைதிகள், காவலர் செல்வராஜ் கொலை, கோவை கலவரம், கோவை குண்டுவெடிப்பு, தேசிய பாதுகாப்புச் சட்டம், பொதுமன்னிப்பு, முன் விடுதலை, முஸ்லிம் கைதிகள், முஸ்லிம் சிறைவாசிகள், ராஜீவ் கொலை வழக்கு\nகாலனிய நீக்கம்: கோட்பாடும் நடைமுறையும்\nரபீஉல் அவ்வல் 18, 1440 (2018-11-26) 1440-04-15 (2018-12-23) ஸகி ஃபௌஸ் Epistemological colonization, அறிவுத்தோற்றவியல் காலனியம், காலனித்துவம், காலனிய நீக்கம், காலனியம், கொலம்பஸ், பின்காலனியம், ரமோன் கிரோஸ்ஃபுகேல், விடுதலை இறையியல்\nரபீஉல் அவ்வல் 16, 1440 (2018-11-24) 1440-03-23 (2018-12-01) ஆஷிர் முஹம்மது SIMI, SIO, அபுல் அஃலா மௌதூதி, இஸ்லாமிய இயக்கம், எஸ்.ஐ.ஓ., சிமி, ஜமாத்தே இஸ்லாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-mahat-prachi-23-08-1842564.htm", "date_download": "2019-01-20T17:57:27Z", "digest": "sha1:WPN5DSTFWJ4QUQXPJV276454ELKKVT6U", "length": 7729, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "பிக்பாஸ் நிகழ்ச்சியால் மகத் காதல் முறிவு - MahatPrachi - மகத் | Tamilstar.com |", "raw_content": "\nபிக்பாஸ் நிகழ்ச்சியால் மகத் காதல் முறிவு\nபிக்பாஸ் 2 வீட்டில் இருக்கும் நடிகர் மகத் துபாயில் வசிக்கும் தொழில் அதிபரான பிராச்சி மிஸ்ராவை 8 மாதங்களாக காதலித்து வந்தார். பிக் பாஸ் வீட்டிற்கு வந்த இடத்தில் அவருக்கு நடிகை யாஷிகா மீது காதல் ஏற்பட்டுள்ளது. யாஷிகாவுடன் நெருக்கமாக இருந்ததை பார்த்த பிறகும் மகத் மீது நம்பிக்கை வைத்திருந்த பிராச்சி இதை பார்த்து மனம் உடைந்தார்.\nபிக் பாஸ் வீட்டிற்கு கிளம்பிய அன்று மகத் பேசிய வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் பிராச்சி. பிராச்சியை பிரிந்து 3 மாதம் எப்படித்தான் இருக்கப் போகிறேனோ என்று காதல் பொங்க பேசியுள்ளார் மகத். அந்த வீடியோவில் இருந்த மகத் தற்போது இல்லை, மாறிவிட்டார் என்கிறார் பிராச்சி.\nநான் அவரை இன்னும் காதலிக்கிறேன். நான் இனியும் அவர் காதலி கிடையாது. ஆனால் அவரை நேரில் சந்தித்து அனைத்து வி‌ஷயங்கள் குறித்தும் பேசுவேன். அவர் யாஷிகாவை காதலிப்பது தற்போது தெரிந்துவிட்டது. நான் வேதனையில் உள்ளேன். இதனால் என் வாழ்க்கை மாறிவிடாது.\nமகத் மும்தாஜிடம் கேவலமாக நடந்து கொண்டிருக்கிறார். அவரின் ஒரே ஒரு நலம் விரும்பியான ஜனனியையும் அவர் ஆதரிக்கவில்லை. அவரை பற்றி இனி என்னிடம் எதுவும் கேட்க வேண்டாம்’ என்று தெரிவித்துள்ளார்.\n▪ இதற்காக தான் தல 59 படத்தில் நடிக்கிறேன் - வித்யா பாலன்\n▪ இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்\n▪ விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு\n▪ மீ டூ புகார்களில் நம்பிக்கை இல்லை - மஞ்சிமா மோகன்\n▪ வதந்திகளை பரப்ப வேண்டாம் - சூர்யா தரப்பு விளக்கம்\n▪ முருகதாஸ் படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த்\n▪ விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்\n▪ ரசிகர்கள் அஜித்தை பின்பற்ற வேண்டும் - காவல்துறை அதிகாரி வலியுறுத்தல்\n▪ கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்\n▪ இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n• இதற்காக தான் தல 59 படத்தில் நடிக்கிறேன் - வித்யா பாலன்\n• இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்\n• விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு\n• மீ டூ புகார்களில் நம்பிக்கை இல்லை - மஞ்சிமா மோகன்\n• வதந்திகளை பரப்ப வேண்டாம் - சூர்யா தரப்பு விளக்கம்\n• முருகதாஸ் படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த்\n• விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்\n• ரசிகர்கள் அஜித்தை பின்பற்ற வேண்டும் - காவல்துறை அதிகாரி வலியுறுத்தல்\n• கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்\n• இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/32804", "date_download": "2019-01-20T18:01:26Z", "digest": "sha1:LEFOYF2NHP3L7ARS5I4VRZHMJGWPMGTS", "length": 11626, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "நல்லாட்சி அரசை கவிழ்த்து எதிர்க்கட்சியில் அமர்வோம் _ சு.க.வின் ரணில் எதிர்ப்பு குழு | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி வருகையின் போது கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தவுள்ள கேப்பாபுலவு மக்கள்\nஜிந்துப்பிட்டி துப்பாக்கி சூடு ; காயமடைந்தவர் வைத்தியசாலையில்\nசிறையினுள் சசிகலாவின் சுகபோக வாழ்வு அம்பலமானது\nவன்னியில் கசிப்பு உற்பத்தி அதிகரித்துச் செல்கின்றது ; சாந்தி சிறீஸ்கந்தராசா\nஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் ; 8 பேர் பலி\nபிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் - கடற்படை தளபதிக் சந்திப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nநல்லாட்சி அரசை கவிழ்த்து எதிர்க்கட்சியில் அமர்வோம் _ சு.க.வின் ரணில் எதிர்ப்பு குழு\nநல்லாட்சி அரசை கவிழ்த்து எதிர்க்கட்சியில் அமர்வோம் _ சு.க.வின் ரணில் எதிர்ப்பு குழு\nதற்போதைய நல்லாட்சி அரசாங்கத்தை கவிழ்ப்பதே எமது நோக்கமாகும். அதற்காக நாம் முழுமுயற்சியுடன் செயற்படுவோம். அரசாங்கத்தின் மக்களுக்கு எதிரான செயற்பாடுகளை உள்ளிருந்து எதிர்த்த நாங்கள் தற்போது தைரியமாக வெளியே வந்து எதிர்க்க ஆரம்பித் திருக்கின்றோம் என்று சிறிலங்கா சுதந்திரக்கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்டுள்ள முன்னாள் அமைச்சர் சந்திம வீரக்கொடி குறிப்பிட்டுள்ளார்.\nஅரசாங்கத்திலிருந்து வெளியேறிய 16 சுதந்திரக்கட்சியின் முன்னாள் அமைச்சர்களும் எதிர்வரும் மே மாதம் 8ஆம்திகதி பாராளுமன்ற அமர்வின்போது எதிர்க்கட்சியில் அமர்வோம். அந்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்றும் சந்திம வீரக்கொடி சுட்டிக்காட்டியுள்ளார்.\nஅரசாங்கத்திலிருந்து வெளியேறிய சுதந்திரக்கட்சியின் 16 பேரும் பாராளுமன்றத்தின் சுதந்திரக்கட்சி என்ற அடிப்படையில் எதிர்க்கட்சியில் அமர்வதற்கு தீர்மானித்துள்ளோம். அந்தத் தீர்மானத்தில் எந்த மாற்றமும் இல்லை.\nநாம் ஒருபோதும மீண்டும் அரசாங்கத்துடன் இணைந்துகொள்ளமாட்டோம் மாறாக அரசாங்கத்திலிருந்து ஒருசிலர் எம்முடன் இணைந்துகொள்ளும் சாத்தியம் உள்ளது. எமது தீர்மானத்தில் எந்த மாற்றமும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஅரசாங்கம் கவிழ்ப்பு 16 பேர் 8ஆம் திகதி\nஜனாதிபதி வருகையின் போது கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தவுள்ள கேப்பாபுலவ�� மக்கள்\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாபுலவில் நிலமீட்பிற்காக போராட்டம் மேற்கொண்டுவரும் மக்கள் படையினர் அபகரித்துள்ள தங்கள் வாழ்விடங்களை விடுவிக்கக் கோரி 697 ஆவது நாளினை கடந்து போராடிவருகின்றார்கள்.\n2019-01-20 20:06:22 ஜனாதிபதி வருகையின் போது கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தவுள்ள கேப்பாபுலவு மக்கள்\nஜிந்துப்பிட்டி துப்பாக்கி சூடு ; காயமடைந்தவர் வைத்தியசாலையில்\nகொழும்பு, ஜிந்துப்பிட்டி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.\n2019-01-20 20:05:15 ஜிந்துப்பிட்டி துப்பாக்கி கொழும்பு\nவன்னியில் கசிப்பு உற்பத்தி அதிகரித்துச் செல்கின்றது ; சாந்தி சிறீஸ்கந்தராசா\n\"போதையிலிருந்து விடுதலையான நாடு \"என்ற தொனிப்பொருளின் தேசிய போதைப்பொருள் தடுப்பு பாடசாலை வாரம் நாளை (21ஆம் திகதி) ஆரம்பமாகவுள்ள நிலையில் இதன் தொடக்க நிகழ்வு நாளை முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெறவுள்ளது.\n2019-01-20 19:48:53 வன்னியில் கசிப்பு உற்பத்தி அதிகரித்துச் செல்கின்றது ; சாந்தி சிறீஸ்கந்தராசா\nபச்சிலைப்பள்ளி பகுதியில் பொலித்தீன் பாவனை தடை\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் பொலித்தீன் பாவனை தடை செய்யப்பட்டுள்ளதாக பச்சிலைப்பள்ளி பிரதேச சபைத் தவிசாளர் சு.சுரேன் தெரவித்துள்ளார்.\n2019-01-20 19:14:52 பச்சிலைப்பள்ளி பொலித்தீன் தடை\nஉரிமை அற்றிருந்த மலையக மக்களுக்கு காணி உறுதியுடன் உரிமை வழங்கப்பட்டது ; கயந்த கருணாதிலக்க\nஇலங்கையில் பிரஜா உரிமை அற்று போன காலப்பகுதி ஒன்றில் பெருந்தோட்ட மக்கள் இந்தியாவுக்கு செல்லும் போது தலைமன்னார் ரயில் நிலையத்தில் ஒரு துணியில் சுற்றிய பொட்டளத்தை தம்வசம் வைத்திருந்தனர். காவல் அதிகாரிகள் அதனை பார்த்த பொழுது அவர்கள் கையில் இருந்த பொட்டளத்தில் மலையகத்தின் மண் காணப்பட்டது.\n2019-01-20 19:12:33 உரிமை அற்றிருந்த மலையக மக்களுக்கு காணி உறுதியுடன் உரிமை வழங்கப்பட்டது ; கயந்த கருணாதிலக்க\nசிறையினுள் சசிகலாவின் சுகபோக வாழ்வு அம்பலமானது\nஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் ; 8 பேர் பலி\nரணில் - சுமந்திரன் இரகசிய தீர்மானங்களை செயற்படுத்த இடமளியோம் - மஹிந்த சூளுரை\nவென்னப்புவ விபத்து ; விபத்துக்குள்ளான காரிலிருந்து துப்பாக்கி மீட்பு\n\"இரக��ிய உடன்படிக்கை என்று கூறி ஆட்சியை கைப்பற்ற முடியாது\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/collections?page=2", "date_download": "2019-01-20T17:35:21Z", "digest": "sha1:FRY4ZSOXVDETLT6AOQUTVC3MP2J32TJI", "length": 4540, "nlines": 95, "source_domain": "www.virakesari.lk", "title": "Photo Galleries | Virakesari", "raw_content": "\nஜனாதிபதி வருகையின் போது கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தவுள்ள கேப்பாபுலவு மக்கள்\nஜிந்துப்பிட்டி துப்பாக்கி சூடு ; காயமடைந்தவர் வைத்தியசாலையில்\nசிறையினுள் சசிகலாவின் சுகபோக வாழ்வு அம்பலமானது\nவன்னியில் கசிப்பு உற்பத்தி அதிகரித்துச் செல்கின்றது ; சாந்தி சிறீஸ்கந்தராசா\nஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் ; 8 பேர் பலி\nபிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் - கடற்படை தளபதிக் சந்திப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nஜனநாயகத்துக்கான மக்கள் எழுச்சிப் போராட்டம்\nபோர்க்களமாக மாறிய பாராளுமன்ற காட்சிகள்\nஇன்றைய தினம் பாராளுமன்றத்தில் நடந்தவை...\nபரபரப்பான சூழலில் உயர் நீதிமன்றம்\nபாராளுமன்றத்தைக் கூட்டுமாறு இடம்பெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டம்\n“ஜனநாயகத்தை பாதுகாப்போம் : ஏகாதிபத்தியத்தை தோற்கடிப்போம்” “\nஎக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர்ஸ் நிறுவன நவராத்திரி பூஜை\nசிங்கப்பூரில் களைகட்டியுள்ள தீபாவளி கொண்டாட்டங்கள்...\n“மங்கள முது, மால, வலலு” நிகழ்வு: இலங்கைக்கு வருகை தந்துள்ள பிரபல பொலிவூட் பாடகர்\nசிறையினுள் சசிகலாவின் சுகபோக வாழ்வு அம்பலமானது\nஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் ; 8 பேர் பலி\nரணில் - சுமந்திரன் இரகசிய தீர்மானங்களை செயற்படுத்த இடமளியோம் - மஹிந்த சூளுரை\nவென்னப்புவ விபத்து ; விபத்துக்குள்ளான காரிலிருந்து துப்பாக்கி மீட்பு\n\"இரகசிய உடன்படிக்கை என்று கூறி ஆட்சியை கைப்பற்ற முடியாது\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/mp3-players-ipods/bms-nano-multimedia-fm-support-023-mp3-player-8gb-blue-price-pjsMwH.html", "date_download": "2019-01-20T17:43:18Z", "digest": "sha1:NLP5NXMHVSI4A43SIK7LGYHALUAVWP4Y", "length": 16951, "nlines": 323, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளபிம்ஸ் நானோ மல்டிமீடியா எம் சப்போர்ட் 023 மஃ௩ பிளேயர் ௮ஜிபி ப்ளூ விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nமஃ௩ பிழையெர்ஸ் & ஐபோட்ஸ்\nபிம்ஸ் மஃ௩ பிழையெர்ஸ் & ஐபோட்ஸ்\nபிம்ஸ் நானோ மல்டிமீடியா எம் சப்போர்ட் 023 மஃ௩ பிளேயர் ௮ஜிபி ப்ளூ\nபிம்ஸ் நானோ மல்டிமீடியா எம் சப்போர்ட் 023 மஃ௩ பிளேயர் ௮ஜிபி ப்ளூ\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nபிம்ஸ் நானோ மல்டிமீடியா எம் சப்போர்ட் 023 மஃ௩ பிளேயர் ௮ஜிபி ப்ளூ\nபிம்ஸ் நானோ மல்டிமீடியா எம் சப்போர்ட் 023 மஃ௩ பிளேயர் ௮ஜிபி ப்ளூ விலைIndiaஇல் பட்டியல்\nபிம்ஸ் நானோ மல்டிமீடியா எம் சப்போர்ட் 023 மஃ௩ பிளேயர் ௮ஜிபி ப்ளூ மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nபிம்ஸ் நானோ மல்டிமீடியா எம் சப்போர்ட் 023 மஃ௩ பிளேயர் ௮ஜிபி ப்ளூ சமீபத்திய விலை May 28, 2018அன்று பெற்று வந்தது\nபிம்ஸ் நானோ மல்டிமீடியா எம் சப்போர்ட் 023 மஃ௩ பிளேயர் ௮ஜிபி ப்ளூபிளிப்கார்ட் கிடைக்கிறது.\nபிம்ஸ் நானோ மல்டிமீடியா எம் சப்போர்ட் 023 மஃ௩ பிளேயர் ௮ஜிபி ப்ளூ குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 1,099))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nபிம்ஸ் நானோ மல்டிமீடியா எம் சப்போர்ட் 023 மஃ௩ பிளேயர் ௮ஜிபி ப்ளூ விலை தொடர்ந்து மாறுபடுகிறது. பிம்ஸ் நானோ மல்டிமீடியா எம் சப்போர்ட் 023 மஃ௩ பிளேயர் ௮ஜிபி ப்ளூ சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nபிம்ஸ் நானோ மல்டிமீடியா எம் சப்போர்ட் 023 மஃ௩ பிளேயர் ௮ஜிபி ப்ளூ - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nபிம்ஸ் நானோ மல்டிமீடியா எம் சப்போர்ட் 023 மஃ௩ பிளேயர் ௮ஜிபி ப்ளூ - விலை வரலாறு\nபிம்ஸ் நானோ மல்டிமீடியா எம் சப்போர்ட் 023 மஃ௩ பிளேயர் ௮ஜிபி ப்ளூ விவரக்குறிப்புகள்\nசப்போர்ட்டட் போர்மட்ஸ் MP3, WMA\nஇதே மஃ௩ பிழையெர்ஸ் & ஐபோட்ஸ்\n( 652 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 30 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 21 மதிப்புரைகள் )\n( 30 மதிப்புரைகள் )\n( 31 மதிப்புரைகள் )\n( 45 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 171 மதிப்புரைகள் )\nபிம்ஸ் நானோ மல்டிமீடியா எம் சப்போர்ட் 023 மஃ௩ பிளேயர் ௮ஜிபி ப்ளூ\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lk.newshub.org/m/%E0%AE%AF-%E0%AE%B4-%E0%AE%AE-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%AA-02%E0%AE%86%E0%AE%AE-%E0%AE%B5%E0%AE%9F-%E0%AE%9F-%E0%AE%B0-%E0%AE%AE%E0%AE%B4-%E0%AE%B5-%E0%AE%B3-%E0%AE%B3%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%A4-%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99-%E0%AE%95%E0%AE%B3-28488180.html", "date_download": "2019-01-20T17:34:49Z", "digest": "sha1:RAA6THJKLGLHCLSJFRQOKAU5HFBAPDJE", "length": 4926, "nlines": 152, "source_domain": "lk.newshub.org", "title": "யாழ்.மாநகரசபை “02ஆம் வட்டார” மழை, வெள்ளப் பாதிப்பு..! (படங்கள்) - NewsHub", "raw_content": "\nயாழ்.மாநகரசபை “02ஆம் வட்டார” மழை, வெள்ளப் பாதிப்பு..\nஇன்று மதியம் யாழ்.நகர் மற்றும் புறநகர்ப்பகுதியில் பெய்த மழையினால் வீதிகள் ஒழுங்கைகலில் வெள்ளம் தேங்கி போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளதாக பொதுமக்களின் முறைப்பாடுகளையடுத்து..,\nயாழ்.மாநகரசபையின் 02ஆம் வட்டாரத்துக்குட்பட்ட சீனியர் ஒழுங்கை மற்றும், கஸ்தூரியார் வீதி, அரசடி வீதிச்சந்தி, மற்றும் கே.கே.எஸ் வீதி – சீனியர் வீதி உள்ஒழுங்கை ஆகிய இடங்களில் தேங்கியுள்ள வெள்ள விபரங்களை, யாழ்.மாநகரசபையின் 02ஆம் வட்டார உறுப்பினர் ப.தர்சானந் இனது அழைப்பின் பேரில் யாழ். மாநகர சபையின் துணைமேயர் து.ஈசன் மற்றும் உறுப்பினர் ப.தர்சானந் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டதுடன், மாநகர சபையின் பொறியியல் பிரிவுடன் கலந்துரையாடப்பட்டதன் பேரில், புத்தாண்டு விடுமுறையின் பின்னர் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள உறுதியளிக்கப்பட்டுள்ளது.\nஇக்கள விஜயத்தில் யாழ்.மாநகர சபையின் துணைமேயர் து.ஈசன் யாழ்.மாநகரசபையின் 02ஆம் வட்டார உறுப்பினர் ப.தர்சானந் ஆகியோர் கலந்து கொண்டிருந்ததுடன், பிரதேச இளைஞர்களுடன் கலந்துரையாடினர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etamilnews.com/cricket-4/", "date_download": "2019-01-20T17:05:54Z", "digest": "sha1:T4LCWLF4CZOL3EI2AIVVB2DVQPY23A2N", "length": 5314, "nlines": 79, "source_domain": "www.etamilnews.com", "title": "விளையாடியபோதே.. சுருண்டு விழுந்து பலியான கிரிக்கெட் வீரர் | tamil news", "raw_content": "\nHome விளையாட்டு விளையாடியபோதே.. சுருண்டு விழுந்து பலியான கிரிக்கெட் வீரர்\nவிளையாடியபோதே.. சுருண்டு விழுந்து பலியான கிரிக்கெட் வீரர்\nகோவா ரஞ்சி அணியில் விளையாடியவர் ராஜேஷ் கோட்கே. சமீபகாலமாக உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வந்தார். இந்நிலையில், மர்கோவா நகரில் உள்ள மைதானத்தில் நேற்று ராஜேஷ் கோட்கே ஆடிக் கொண்டிருந்தார். 30 ரன்கள் சேர்த்த நிலையில், திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். சகவீரர்கள் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், ராஜேஷ் ஏற்கெனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இது குறித்து மர்கோவா கிரிக்கெட் கிளப்பின் செயலாளர் அபூர்வ பெம்ரே கூறுகையில், கோவா மாநிலத்துக்காக ரஞ்சிக் கோப்பைப் போட்டிகளிலும், பல ஒருநாள் போட்டிகளிலும் ராஜேஷ் பங்கேற்றுள்ளார். ராஜேஷ் இறந்தது கோவா அணிக்கு மிகப்பெரிய இழப்பாகும் “ என்றார்.\nPrevious articleடிஎன்பிஎஸ்சி குரூப் 1 பிரிவில் 139 பணியிடங்கள்\nNext articleதிருச்சியில் 26 லட்சம் மதிப்பு கடத்தல் தங்கம் சிக்கியது\nதி மு க கூட்டணிக்கு பேச நேரு உள்ளிட்ட 6 பேர் குழு\nவிராலிமலை ஐல்லிக்கட்டு கின்னசில் இடம் பிடித்தது.\nதி மு க கூட்டணிக்கு பேச நேரு உள்ளிட்ட 6 பேர் குழு\nவிராலிமலை ஐல்லிக்கட்டு கின்னசில் இடம் பிடித்தது.\nகர்நாடக காங் எம்எல்ஏக்களுக்குள் அடிதடி.. பீர் பாட்டிலால் அடித்து காயம்\nபிரம்ம முகூர்த்தத்தில் கோட்டையில் 5 மணிநேரம் ஓபிஎஸ் யாகம்… \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ragasiam.com/2017/05/fisherman-welfare-285crores-25lakhs.html", "date_download": "2019-01-20T17:54:55Z", "digest": "sha1:RIEQM3S4DP5KUPHTBHDFFMYYCNDSZYX4", "length": 11083, "nlines": 101, "source_domain": "www.ragasiam.com", "title": "மீன்பிடி படகுகளுக்கு ரூ.285 கோடியே 25 லட்சம் ஒதுக்கீடு: தமிழக அரசு நிர்வாக அனுமதி வழங்கியது. | ரகசியம்", "raw_content": "\nஅரசியல் அறிவியல் ஆன்மீகம் இந்தியா உலகம் கட்ட��ரைகள் கல்வி தகவல்கள் சட்டம் சமையல் சினிமா சுகாதாரம் சென்னை தமிழகம் தலைப்பு செய்திகள் தொழில்நுட்பம் நகைச்சுவைகள் நீதிமன்ற செய்திகள் பாண்டிச்சேரி புகைப்படங்கள் பொதுஅறிவு மருத்துவம் வர்த்தகம் வரலாறு வானிலை விளையாட்டு வினோதங்கள் வீடியோ வேலை வாய்ப்பு\nமுகப்பு தமிழகம் மீன்பிடி படகுகளுக்கு ரூ.285 கோடியே 25 லட்சம் ஒதுக்கீடு: தமிழக அரசு நிர்வாக அனுமதி வழங்கியது.\nமீன்பிடி படகுகளுக்கு ரூ.285 கோடியே 25 லட்சம் ஒதுக்கீடு: தமிழக அரசு நிர்வாக அனுமதி வழங்கியது.\nதமிழகத்தில், 500 ஆழ்கடல் மீன்பிடி படகுகள் தயாரிப்பு மற்றும் மீனவர்களுக்கான நிவாரணம் ஆகியவற்றுக்காக ரூ.285 கோடிக்கு தமிழக அரசு நிர்வாக ஒப்புதல் வழங்கியுள்ளது.\nதமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்துவருகின்றன. இந்நிலையில், மீனவர்களின் வாழ்வாதாரத்துக்காக புதிய திட்டத்தை தமிழக அரசு கொண்டுவந்தது. இதன்படி ஆழ்கடல் மீன்பிடிக்கும் திட்டத்தை தமிழக அரசு மீனவர்களிடம் தெரிவித்தது. மீனவர்கள் இதற்கு சம்மதித்ததன் அடிப்படையில், தொடர் நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டது. இதன்படி, தற்போது பயன்பாட்டில் உள்ள 2 ஆயிரம் பெரிய இழுவை மீன்பிடி படகுகளுக்கு பதில் புதிய ஆழ்கடல் மீன்பிடி படகுகளை கடலுக்குள் கொண்டுவர முடிவெடுக்கப்பட்டது.\nஇதற்காக, மத்திய அரசின் உதவி கோரப்பட்டது. மத்திய அரசு முதல்கட்டமாக 750 படகுகளை மாற்றி புதிய படகுகள் வழங்க ரூ.200 கோடிக்கு ஒப்புதல் அளித்தது. பழைய படகுகளை கடலில் இருந்து எடுப்பதால் மீனவர்களுக்கு ஏற்படும் இழப்புகளை சரிகட்டும் வகையில் ஒரு குடும்பத்துக்கு ரூ.5 ஆயிரம் வீதம் 3 மாதங்களுக்கு வழங்கவும் முடிவெடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, முதல்கட்டமாக 500 ஆழ்கடல் மீன்பிடி படகுகள் கட்டுவதற்காக மத்திய அரசின் ரூ.200 கோடி நிதியுடன், தமிழக அரசின் பங்கு ரூ.80 கோடி மற்றும் மீனவர்களுக்கு நிவாரணம் வழங்க ரூ.5 கோடியே 25 லட்சம் என, மொத்தம் ரூ.285 கோடியே 25 லட்சத்துக்கு தமிழக அரசு நேற்று நிர்வாக ஒப்புதல் வழங்கி அரசாணை பிறப்பித்துள்ளது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமுதுமையை தள்ளிப்போடும் புதிய சேர்மம் கண்டுபிடிப்பு.\nவாஷிங்டன்: மனிதனின் முதுமை அடையும் தன்மையை தள்ளிப்போடும் புதிய மருந்து ஒன்றை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மனிதன் முதுமை அடைய...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nரிட் மனு என்றால் என்ன எந்த விதமான பிரச்னைகளுக்கெல்லாம் ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்\nசட்டம்: 'WRITTEN ORDER’ அதாவது எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்கச் சொல்லி, நாம் தாக்கல் செய்யும் மனுதான் ரிட்\nபாரத ஸ்டேட் வங்கியில் 2313 அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு\nஇந்தியாவில் உள்ள பொதுத் துறை வங்கிகளில் மிக அதிகமான கிளைகளுடன் தனது சேவையை சிறப்பாகச் செய்துவரும் பொதுத்துறை வங்கி பாரத ஸ்டேட் வங்கி என்பது ...\n20 கிராமங்களை டிஜிட்டல் மயமாக்க மத்திய அரசு அனுமதி.\nபுதுச்சேரியில் அனைத்து அரசு அலுவலகங்களையும் கணினி மயமாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, தகவல் தொழில்நுட்ப துறை செயலா...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nமுகப்பு| சற்று முன் | ரேடியோ | தமிழகம் | இந்தியா | உலகம் | சென்னை | பாண்டிச்சேரி | அரசியல் | சினிமா | அறிவியல் | மருத்துவம் | சட்டம் | தொழில்நுட்பம் | வரலாறு | வேலை வாய்ப்பு | பொது அறிவு | வர்த்தகம் | சமையல் | கட்டுரைகள் | வீடியோ | புகைப்படங்கள் ஆன்மிகம் கல்வி தகவல்கள் வினோதங்கள் நீதிமன்ற செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/collections?page=3", "date_download": "2019-01-20T17:34:20Z", "digest": "sha1:47UWKTMNALUFHY77DCP24XP2MUS5JXXJ", "length": 5000, "nlines": 95, "source_domain": "www.virakesari.lk", "title": "Photo Galleries | Virakesari", "raw_content": "\nஜனாதிபதி வருகையின் போது கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தவுள்ள கேப்பாபுலவு மக்கள்\nஜிந்துப்பிட்டி துப்பாக்கி சூடு ; காயமடைந்தவர் வைத்தியசாலையில்\nசிறையினுள் சசிகலாவின் சுகபோக வாழ்வு அம்பலமானது\nவன்னியில் கசிப்பு உற்பத்தி அதிகரித்துச் செல்கின்றது ; சாந்தி சிறீஸ்கந்தராசா\nஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் ; 8 பேர் பலி\nபிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் - கடற்படை தளபதிக் சந்திப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nஇலங்கையில் இடம்பெற்ற காந்தியின் 150 ஆவது ஜனன தின ஞாபகார்த்த நிகழ்வுகள்..\nஊடக சுதந்­தி­ரமும் சமூகப் பொறுப்­பு­ணர்வும் பற்­றிய கொழும்பு பிர­க­ட­னத்தின் 20 ஆவது வருட பூர்த்­தி\nஐக்கிய நாடுகளின் 73ஆவது பொதுச்சபை கூட்டத்தொடர்\n“நிரந்தர சமாதானத்தை நோக்கிய உலகம்” -தென்கொரிய உலக சமாதான நிகழ்வு\n\"தமிழமுதம்\" மாபெரும் தமிழ் விழா யாழில்...\nயாழ்ப்பாண பல்கலைக்கழகத்தினுள் அமைக்கப்பட்டிருந்த பொங்கு தமிழ் பிரகடனத் தூபி திறப்பு விழா\nஇந்திய உதவியில் யாழ்ப்பாணம் நூலகத்திற்கு 50.000 புத்தகங்கள் நன்கொடை\nஇந்திய பேச்சாளர் பரமன் பச்சைமுத்துவின் 'உறவுகளின் உன்னதம்\" சிறப்பு சொற்பொழிவு\nநல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் 26ஆம் நாள் பூங்காவனத் திருவிழா\nநல்லூர் கந்தசுவாமி ஆலய தீர்த்தத்திருவிழா\nசிறையினுள் சசிகலாவின் சுகபோக வாழ்வு அம்பலமானது\nஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் ; 8 பேர் பலி\nரணில் - சுமந்திரன் இரகசிய தீர்மானங்களை செயற்படுத்த இடமளியோம் - மஹிந்த சூளுரை\nவென்னப்புவ விபத்து ; விபத்துக்குள்ளான காரிலிருந்து துப்பாக்கி மீட்பு\n\"இரகசிய உடன்படிக்கை என்று கூறி ஆட்சியை கைப்பற்ற முடியாது\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bestkulam.blogspot.com/2014/11/blog-post_6.html", "date_download": "2019-01-20T18:16:14Z", "digest": "sha1:DJYG5MMIO2PFVADBCBNP46OCHZSYJ6A4", "length": 7387, "nlines": 129, "source_domain": "bestkulam.blogspot.com", "title": "TAMIL TECHNOLOGY தொழில்நுட்ப தகவல்கள்: எக்ஸெல்லில் கிராபிக்ஸ் நுட்பம் உங்களுக்கு தெரியுமா | நிலவு", "raw_content": "TAMIL TECHNOLOGY தொழில்நுட்ப தகவல்கள்\nஎக்ஸெல்லில் கிராபிக்ஸ் நுட்பம் உங்களுக்கு தெரியுமா | நிலவு\nஎக்ஸெல்லில் கிராபிக்ஸ் நுட்பம் உங்களுக்கு தெரியுமா | நிலவு:\nஇந்த Bloggerல் உள்ளவற்றை இங்கே தேடவும்\nஉங்கள் Android தொலைபேசி மூலம் உங்கள் தொலைக்காட்சி ...\nமைக்ரோசாஃப்டின் முதல் லூமியா 535 ஸ்மார்ட்போன் | நி...\nகுரோமில் Sign in to Chrome வசதியை பயன்படுத்துவது எ...\nஎக்ஸெல்லில் கிராபிக்ஸ் நுட்பம் உங்களுக்கு தெரியுமா...\nமொபைஜெனி புத்தம் புது சாப்ட்வேர் அப்ளிகேஷன் | நிலவ...\nதமிழ் கம்ப்யூட்டர் டிப்ஸ் | TAMIL COMPUTER TIPS | இன்டெர்நெட் தகவல்கள்: software இல்லாமல் administrator password ஐ எப்படி delete செய்யலாம்\nதமிழ் கம்ப்யூட்டர் டிப்ஸ் | TAMIL COMPUTER TIPS | இன்டெர்நெட் தகவல்கள்: software இல்லாமல் administrator password ஐ எப்படி delete செய்யலாம்\nரூ. 40,000 கோடிக்கு ஸ்கைப்பை சொந்தமாக்கியது மைக்ரோசாப்ட் நிறுவனம் | Kanani Ulakam\nரூ. 40,000 கோடிக்கு ஸ்கைப்பை சொந்தமாக்கியது மைக்ரோசாப்ட் நிறுவனம் | Kanani Ulakam : 'via Blog this'\nTYPHOID FEVER - மருத்துவ கட்டுரைகள் - மருத்துவம் - ஆக்கங்கள் - Tamil\nTYPHOID FEVER - மருத்துவ கட்டுரைகள் <--%IFTH1%0%-->- மருத்துவம்<\nஉங்கள் Android தொலைபேசி மூலம் உங்கள் தொலைக்காட்சி ( TV) இணை இயக்கும் மென்பொருள் .Smart IR Remote – AnyMote 2.0.6 APK | இலவச மென்பொருட்கள்\nஉங்கள் Android தொலைபேசி மூலம் உங்கள் தொலைக்காட்சி ( TV) இணை இயக்கும் மென்பொருள் .Smart IR Remote – AnyMote 2.0.6 APK | இலவச மென்பொருட்கள் :...\nTAMIL COMPUTER தமிழ் கம்ப்யூட்டர் டிப்ஸ்: WINDOWS XP யில் பயன்படுத்தும் பல்வேறு வகையான RUN COMMANDS\nTAMIL COMPUTER தமிழ் கம்ப்யூட்டர் டிப்ஸ்: WINDOWS XP யில் பயன்படுத்தும் பல்வேறு வகையான RUN COMMANDS\nதமிழில் போட்டோசாப் பாடம் Photoshop Training in Tamil\nஎக்ஸெல்லில் கிராபிக்ஸ் நுட்பம் உங்களுக்கு தெரியுமா | நிலவு\nஎக்ஸெல்லில் கிராபிக்ஸ் நுட்பம் உங்களுக்கு தெரியுமா | நிலவு : 'via Blog this'\nபி.டி.எப்(pdf) வடிவில் புத்தகங்களை தரவிறக்கம் செய்வதற்கு. | புதிய உலகம்.கொம்\nபி.டி.எப்(pdf) வடிவில் புத்தகங்களை தரவிறக்கம் செய்வதற்கு. | புதிய உலகம்.கொம் : 'via Blog this'\nஉங்களுக்கு வேலை வேண்டுமா இதோ ஓர் அசத்தலான இணையதளம்\nதமிழ் இணையம்: உங்களுக்கு வேலை வேண்டுமா இதோ ஓர் அசத்தலான இணையதளம்\nஉங்கள் மொழியில் எழுத்துருவை பெற இங்கே டைப் செய்யவும்\nஉங்கள் VIDEO CARD தானாக UPDATE செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2009/04/%E0%AE%8E%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2019-01-20T17:36:31Z", "digest": "sha1:NKU4OSXTDF2E4C2EHNUVVQ4RUOIHHI6X", "length": 17767, "nlines": 260, "source_domain": "chittarkottai.com", "title": "எளிதாய் ஒரு தொழில் « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஉடல் எடை குறைய – கொழுப்பை எரிக்கும் கொடம்புளி\nசர்க்கரை நோய் – விழிப்புணர்வு 3\nஉணவு விஷயத்தில் கவனம் (ஜன்க் ஃபுட்)\nகுழந்தை அழுது கொண்டே இருக்கிறதா\nதவிர்க்க கூடாத பத்து உணவுகள்\nசர்க்கரை நோய் – விழிப்புணர்வு 2\nஉரத்து ஒலிக்கும் செய்தியும் கேள்வியும் \nமகளிர் இட ஒதுக்கீடு உள்ளொதுக்கீடு\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 3,338 முறை படிக்கப்பட்டுள்ளது\nஇவர் ஒரு ‘சபீர்’ ஆனார்\n« உங்களுடன் ஒரு நிமிடம்..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nகோடி மதிப்புள்ள நிலத்தை நன்கொடையாகத் தந்த பெண்\nநபி ஸல் அவர்களின் வாழ்வில் மூன்று இரவுகள்\nசீரான உணவு பழக்க வழக்கத்தால் 11 நாட்களில் நீரிழிவை விரட்டியவர்\nமுகப் பருக்களுக்கு முழுமையான தீர்வு இயற்கை தரும் இளமை வரம்\nஆணின் உயிரணுவே ஆண்,பெண் குழந்தைக்கு காரணம்\nகாகிதம் (பேப்பர்) பிறந்த கதை\nமின்அதிர்ச்சியும் அதை தடுக்கும் முறைகளும்\nகொலஸ்ட்ராலை வேகமாக கரைக்கும் 20 உணவுகள்\nஉலகை உருக்கும் வெப்ப உயர்வு\nகர்ப்பிணிப் பெண்கள் அதிகளவில் மீன் சாப்பிட்டால்\nபுரூக்ளின் ப்ரிட்ஜ் – இது ஒரு உண்மை நிகழ்வு\nசித்தார் கோட்டை – ஓர் ஆய்வுக்கோவை முன்னுரை\nபொட்டலில் பூத்த புதுமலர் 1\nஊழல் மலிந்த நாட்டில் ஓர் ஆங்கில அதிகாரி\nமிதிவண்டி (சைக்கிள்) உருவான வரலாறு\nஇந்திய அறிவியல் துறைக்கு கலாமின் பங்களி\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelaththusirukathaikal.blogspot.com/2011/10/blog-post.html", "date_download": "2019-01-20T17:57:25Z", "digest": "sha1:5ZUUBBRUIOF7JRUSPO2ZIMT5DHCMAQC2", "length": 29402, "nlines": 78, "source_domain": "eelaththusirukathaikal.blogspot.com", "title": "ஈழத்து சிறுகதைகள்: நீயே நிழலென்று", "raw_content": "\nதொலைபேசி ஒலிப்பிய மணிச்சத்தம் கேட்டதும் மீன் வெட்டிக் கொண்டிருந்த கையை அவசரமாகக் கழுவி விட்டு, அது தீபாவாகத் தானிருக்கும் என்று ஆர்வத்துடன் ஓடிச் செல்கிறேன் நான். ஆனால் அது வழமையாக வரும் மாதாந்த கிறிஸ்தவ ஆராதனை பற்றிய பிரச்சாரத்துக்கான மின்கணிணி அழைப்பு என தொலைபேசி இலக்கத்தைப் பார்த்ததும் புரிகிறது. எனக்குத் தேவையற்ற அந்தச் செய்தி தொலைபேசியில் பதியப்படாமல் இருப்பதற்காக றிசீவரைத் தூக்கி மீண்டும் வைத்து, வந்த லைனைக் கட் பண்ணி விட்டு மீண்டும் குசினிக்குள் போகிறேன். இருந்தாலும் அவள் சொன்ன மாதிரி எப்படியும் இன்று போன் பன்ணுவாள் என்பதில் எனக்கு எந்தவித ஐயமும் இருக்கவில்லை.\nஅந்த நினைவைத் தொடர்ந்து தீபா பல்கலைக்கழகம் போக முன் சினேகிதர்களுடன் காம்பிங்க்குப் போன போது. எதிர்பாராமல் வந்து மனதில் நிறைவை ஏற்படுத்திய அவளின் கோல் ஒன்று ஞாபகத்துக்கு வருகிறது.\n'மம், கௌ டிட் யுவர் அப்பொயின்ற்மேன்ற் கோ\n'ஏ, பிள்ளைக்கு எப்பிடி ஞாபகம் வந்தது எங்கையிருந்து போன் எடுக்கிறாய்\n'இங்கையிருக்கிற ஒரு கடையிலிலை இருந்து போன் பண்ணுறன். என்ன நடந்தது எண்டு கேக்கிறதுக்காண்டியும், உங்களோடை கதைக்கிறதுக்காண்டியும் ஒரு மூண்டு மைல் தூரம் ஓடி வந்தனான.;'\n'ஓ மை பேபி, ற் வாஸ் ஒகே. அவ்வளவு தூரம் தனிய ஓடி வந்தனியே\n'யேஸ், ஐ லவ் யு, என்ன நடந்தது எண்டு எனக்கு தெரியோணும் போலிருந்தது.'\n'அம்மாவுக்கு டே சேஜறி நடந்த போது ஆறு வயசுக் குட்டியாய் இருந்த போதே கெற் வெல் காட் செய்து கொண்டு வந்தவள் எல்லே என்ரை பிள்ளை,' மனசு சிலிர்த்துக் கொள்கிறது. உண்மையிலேயே அவளுக்கு என்னில் அத்தனை பாசம் தான்.\nஏதாவது சாப்பிடக் கொடுத்தால், 'நல்லா இருக்குது, தாங்ஸ். நீங்கள் சாப்பிட்டியனியளே' என பாராட்டும் கரிசனையுமாக கேட்பாள். வீட்டில் நிற்கும் பொழுதுகளில் 'அம்மா நான் சாப்பாடு செய்யப் போறன், உங்களுக்கு நூடில்ஸ் சாப்பிட வேணும் போலிருக்கா அல்லது ஏதாவது சான்ட்விச் செய்யட்டா' என பாராட்டும் கரிசனையுமாக கேட்பாள். வீட்டில் நிற்கும் பொழுதுகளில் 'அம்மா நான் சாப்பாடு செய்யப் போறன், உங்களுக்கு நூடில்ஸ் சாப்பிட வேணும் போலிருக்கா அல்லது ஏதாவது சான்ட்விச் செய்யட்டா' என்பாள். 'கடைக்கு நீங்கள் மட்டும் போக வேண்டாம். நானும் வருகிறேன் போட்டு வந்து கோம் வேக் செய்யலாம். ஐ டோன்ற் வான்ற் யு பி எலோன்,' பிடிவாதாமாய்ச் சொல்வாள்.\nஅப்படி அவள் என்னுடன் ஒட்டிக்கொண்டு இருந்ததால் தான் இப்ப இப்படி இருக்கும் தனிமையைத் தாங்க முடியவில்லை என்ற நிதர்சனத்தில் மனத��� மிக வலிக்கிறது.\nகலியாணம் செய்து ஐந்து வருடங்களாகியும் கர்ப்பம் தங்கவில்லை. அதற்காகப் பல வேண்டுதல்கள், ஆயிரம் பரிசோதனைகள், அதை விட மற்றவர்களின் கேள்விகள், குடையல்கள் என்று இருந்த போது எல்லாவற்றுக்கும் முற்றுப்புள்ளி வைக்குமாய்ப் போல் எதிர்பாராத ஆச்சரியமாய் தீபா என் வயிற்றில் வந்த போது எனக்கு வந்த ஆனந்தம் அளவிட முடியாதது.\nஅன்றிலிருந்து வேலையைக் கலியாணம் கட்டியினியளோ, என்னைக் கட்டினியளோ என அவரிடம் போட்ட சண்டைகளுக்கும் கூட முற்றுப்புள்ளி வந்தது. அவளை என் கைகளில் வாங்கிய கணத்திலிருந்து அவரைக் காணவில்லை என தவித்து, ஏங்கிப் பின்னர் அந்தக் காத்திருப்பு எரிச்சலைத் தர அவருடன் பிரச்சனைப்பட்ட பொழுதுகள் போய் அவர் வீட்டுக்கு பிந்தி வந்தால் நல்லம் என மனம் எண்ணும் அளவுக்கு தீபாவுடன் என் வாழ்க்கை ஐக்கியமாய்ப் போய் விட்டது.\nகாலையில் பாடசாலைக்குப் போய் மாலை 2 மணிக்கு வீட்டுக்கு வந்த பின் இரவு படுக்கும் வரை அவளுடன் விளையாடுவதில் எனக்கு நேரம் எப்படி போவது என்றே தெரிவதில்லை.\nபின்னர் அவளுக்கு மூன்று வயதான போது விஸ்வருபம் எடுத்த நாட்டுப் பிரச்சனை எம்மை நாட்டை விட்டுத் துரத்தி கனடாவில் தஞ்சம் கேட்க வைத்தது. அங்கு செய்த தொழிலை இங்கு தேட வேண்டுமானல் மேலும் படிக்க வேண்டும் என்று ஆன போது விடியவெள்ளன நித்திரையில் பிள்ளையை இழுத்துக் கொண்டு போய் பிள்ளைகள் காப்பகத்தில் விட்டுவிட்டு அதற்காகப் படிக்க போவதையோ அல்லது வேறு வேலைக்கு ஓடுவதையோ என்னால் கற்பனை பண்ணிப் பார்க்கவும் முடியவில்லை.\n'ஒரு பிள்ளை தானே நான் வீட்டில் இருக்கிறேன் நீங்கள் உழைத்தால் போதும்' என கணவனிடம் சம்மதம் வாங்கிக் கொண்டேன்.\nஒருநாள் நாங்கள் இருந்த தொடர் மாடிக்கட்டிடத்தின் முன் இருந்த நூலகத்துக்குப் போய் 'மூன்று வயதுப் பிள்ளையை உள்ளே கூட்டி கொண்டு வரலாமோ' என நான் அசட்டுத்தனமாய்க் கேட்கிறேன். அந்த நூலகர் பிள்ளையின் பெயரில் 'லைபிரரிக் காட்' கூட எடுக்கலாம் என கனடாவில் பிள்ளைகளுக்கும் இலக்கியத்துக்கும் கொடுக்கப்ப்டும் முக்கியத்துவத்தைக் கோடிட்டுக் காட்டுகிறார். பிறகென்ன எங்கள் பொழுதுகள் அங்கு ஆனந்தமாய்க் கழிகின்றன.\nதீபா பாலர் வகுப்பை ஆரம்பித்த போது பெரிய கதைப் புத்தகங்கள் வாசிக்குமளவுக்கு அவளின் வாசிப்புத்திறன் விஸ்தரித்திருந்தது. அப்போது அந்தப் பாடசாலையில் ஆரம்பித்த ஒரு பரீட்சார்த்த வாசிப்புப் பயிற்சியின் வெற்றியைப் பற்றி மற்றவர்களுக்கும் அறிவிப்பதற்கு அவர்கள் செய்த விளம்பரத்தில் an immigrant child in JK can read chapter books without any hesitance என வருகிறது. இதனால் அவளின் கெட்டித்தனம் செய்தியாக, பல பெற்றோர் என்னை ஒரு வெற்றியாளராகப் பார்க்கின்றனர். எப்படி நான் அவளைப் படிப்பிக்கிறேன், தங்கள் பிள்ளைகளுக்கு தாம் எப்படி உதவலாம் என என்னைப் பல விசாரணைகள் செய்கின்றனர். நானும் புளகாங்கித்துப் போகிறேன். அவளின் வெற்றி மட்டும் என் வாழ்வுக்குப் போதுமானது என மனம் நிரம்பி விடுகிறது.\nமுதலாம் வகுப்பில் அவளுக்கும் மட்டும் அவளின் ஆசிரியர் பிரத்தியேகமாய் கொடுத்த project ல் Red Panda பற்றி எழுத அவள் முடிவெடுக்கிறாள். நூலகரிடம் போய் Red Panda பற்றிய புத்தகங்கள் அங்கு இருக்குமா என அவரின் மின்கணிணியில் உள்ள பதிவுகளில் தேடிப் பார்த்துச் சொல்ல முடியுமா எனக் கேட்கிறோம்.\nஅவர் ஒரு குறித்த இலக்கத்தைத் தந்து அந்த இலக்கத்தின் கீழ் தான் Red Panda சம்பந்தமான எல்லாப் புத்தகங்களும் இருக்கும் என்கிறார். அதற்குத் தீபா Red Panda ஒரு Panda இல்லை,' எனச் சொன்ன போது அவருக்கே அது செய்தியாக இருக்கிறது. அவளின் அறிவில் அவர் வியந்து போகிறார்.\n'தீபா, உனக்கு எப்படித் தெரியும் ரீச்சர் சொன்னவவா' என ஆவலுடனும் பெருமையுடனும் கேட்கிறேன்.\n'இல்லை ரீவியிலை பார்த்தனான்,' என்கிறாள். இப்படி அவளின் அறிவை, ஞாபகசக்தியை, புத்திக் கூர்மையைப் பார்த்து வியந்த சந்தர்ப்பங்கள் ஏராளம். அவள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் தெரியாமல் பதில் தேடி நான் ஆராய்ந்த பொழுதுகள் கணக்கில் அடங்காதவை. அவளின் பாசமும் கெட்டித்தனமும், அமைதியான சுபாபமும் இவளைப் பிள்ளையாகப் பெற நான் என்ன புண்ணியம் செய்தேன் என எப்போதும் என்னைக் கண் மல்க வைக்கும். அவளின் சான்றிதள்களையும் தேர்ச்சித்தாள்களையும் வங்கியில் பாதுகாப்பான இடத்தில் வைத்து அதுவே எமது சொத்தாக மனம் மகிழ்கிறோம்.\nஒவ்வொரு முறையும் பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு முடிந்து வந்த பின் ஆசிரியர் அவளைப்; பற்றிச் சொல்லிப் பாராட்டியவை யாவும் பல தடவைகள் மீள மனதில் ஓடி ஒரு இனம் புரியா மகிழ்வைக் கொண்டு வரும்.\nநேரம் கிடைக்கும் போதெல்லாம் Science centre, museum என்று அவளுடன் போவதும் நாள் முழுக்�� அங்கு கழிப்பதும் எமது வாடிக்கையாகின. கோடை விடுமுறை வந்து விட்டால் Wonderland, Ontario Place, strawberry picking, camping என்று போய் நானும் அவளுடன் என்னை மறந்து மகிழ்வது தான் எமது வாழ்க்கையாகிறது. போதாதற்கு piano வகுப்புக்கள் swimming பயிற்சிகள் என்று எப்போதுமே ஓட்டம் தான்.\nபின்னர் அவள் வளர்ந்த பின் 'கை உளையுது, கால் உளையுது, சோம்பலாயிருக்குது' என நான் சொன்ன பொழுதுகளில் என் உடல் வலுவைப் பேண, என்னை இழுத்துக் கொண்டு வீட்டைச் சுற்றிச் சுற்றி அவள் ஓடிய ஓட்டங்கள்... இப்படிப் பல நினைவுகள் மாறி மாறி வந்து கண்ணீரை கொட்ட வைத்துக் கொண்டிருந்தன.\nமருத்துவக்கல்லூரியில் அவள் விசேட சித்தியடைந்து மேற்படிப்புக்காக புலமைப்பரிசில் கிடைத்து அமெரிக்காவுக்குப் போய் பத்து மாதங்கள் ஆகிவிட்டன. எனக்கு இன்னமும் அதை ஏற்கும் மனப்பக்குவம் வரவில்லை. அது மட்டுமன்றி மன அழுத்தம் என்று குளிசை எடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்குப் வந்து விட்டேன்.\nசென்ற முறை இது பற்றிக் கவுன்சிலருடன் கதைத்தவை நினைவுக்கு வருகின்றன. 'சரி உங்களுக்கே உங்கடை பிரச்சனை விளங்குது. பிள்ளைக்காக வாழ்ந்து போட்டு இப்ப இப்படி இருக்கிறது எந்த வித நோக்கமும் இல்லாத வாழ்வு எண்டு நீங்கள் நினைக்கிறியள். அது உங்களுக்கு சலிப்பை, ஏமாற்றத்தைத் தருது.'\n நீங்கள் சொன்ன மாதிரி தொண்டர் வேலைக்கு போறனான். ஆனாலும் அது பெரிசாய் உதவேல்லை,' மீண்டும் கண்ணீர் தடைசெய்ய முடியாமல் ஓடுகிறது.\n'இந்த விரக்தியிலிருந்து வெறுமையிலிருந்து மீள என்ன செய்யலாம் எண்டு நீங்கள் நினைக்கிறீர்கள்\nகவுன்சிலரே தொடர்கிறார், 'ம், உங்கடை மனம் நிறைஞ்சு போற மாதிரி ஏதாவது ஒண்டோடை ஒட்டிப் போகவேணும். மகளோடை போய் இருந்தால் நல்லம் எண்டு நினைக்கிறியளோ, அதுக்கு வழி இருக்குதோ அல்லது இங்கை உங்களுக்கு எண்டு ஒரு வாழ்வை உருவாக்கப் பாருங்கோ. எதையும் யோசியாமல் மனம் லயித்து செய்யக்கூடியதாய் ஏதாவது படிக்கலாம் அல்லது வேலை செய்யலாம். ஏன் ஒரு பிள்ளையைத் தத்தெடுத்து கூட வளர்க்கலாம். இந்த மன நெருக்கீட்டிலிருந்து இருந்து வெளியேற வேணும் இல்லையா யோசித்துப் பாருங்கோ. அடுத்த முறை வரும் போது ஒவ்வொன்றைப் பற்றியும் விரிவாய்க் கதைப்பம்,'\nஅப்படி கவுன்சிலர் சொன்னது பற்றி யோசித்துப் பாக்கிறேன்.\nபல்கலைக்கழகத்திற்கு போன பின் தானே தன் வேலை எல்லாம��� செய்யப் பழகி, என்னில் தங்காமல் வாழ தீபா பழகிக்கொண்டாள். நான் விடிய எழும்பி சாப்பிட்டிட்டியா, சாப்பாடு எடுத்தியா எண்டு கேட்டால், சில வேளைகளில் அவளுக்கு எரிச்சல் கூட வந்திருக்கிறது. அப்பவெல்லாம் அவளின் மற்றவர்களில் தங்கியிராத தன்மையைப் பற்றி மகிழாமல், 'என் தேவையை நாடுகிறாள் இல்லையே என்று கவலைப்பட்டிருக்கிறேன';. இப்ப என்னில் ஒரு பகுதியை இழந்தது போல் என்ன செய்வதெனறு தெரியாமல் குழம்பிப் போய் நிற்கிறேன், அவளின் அசைவை எப்போ என் கருப்பையில் நான் உணர்ந்தேனோ அன்றிலிருந்து நான் அம்மாவாக மட்டுமே இருந்திருக்கிறேன்.\nஎன்னைப் பற்றி எந்த நினைவும் இல்லாமல், எனக்கென ஒரு அடையாளமும் இ;ல்லாமல,; வெறும் தீபாவின் அம்மாவாக மட்டுமா வாழ்ந்ததால் தான் எனக்கென ஒரு இலக்கு இல்லாது என் வாழ்க்கைப் படகு ஆட்டம் காண்கிறது என்பது புரிகிறது. வாழ்க்கை பல பக்கங்களைக் கொண்டது எல்லாவற்றிலும் ஒரு சமநிலையான அணுகுமுறை இருந்திருக்க வேண்டும் என்பதும் விளங்குகிறது.\nமீண்டும் தொலைபேசி மணி ஒலிக்கிறது.\n' அவளின் குரல் என் காதுகளில் தேனாய் ஒலிக்கிறது. 'நல்லாய் இருக்கிறன். நீ எப்படி இருக்கிறாய்' குரலில் மனம் நிறைந்த மகிழ்வுடன் கேட்கிறேன்.\n'ஒவ்வொரு முறையும் நான் கதைக்கேக்கை நீங்கள் அழுகிறது, பிறகு அதை நினைச்சு நான் கவலைப்படுகிறது பற்றியெல்லாம் யோசித்துப் பாத்தன். அப்பாவும் தன்ரை வேலையை விட்டுவிட்டு இங்கே வரமாட்டன் என்கிறார். நீங்களும் அவரை விட்டுவிட்டு எப்படி வாறது என்று யோசிக்கிறியள். என்ரை படிப்பு முடிய இன்னும் 2 வருஷம் இருக்குது. அது தான் அப்பாவோடை கதைச்சுப் பாத்தன். இங்கை ஆறு மாசம், உங்கை ஆறு மாசம் நீங்கள் இருக்கலாம் எண்டு அவர் ஒத்துக்கொண்டிட்டார,;'\nமிகச் சந்தோஷமாகச் சொல்கிறாள் அவள்.\n'தீபாக்குஞ்சு, நான் உன்னை எவ்வளவு மனக்கஷ்டப்படுத்திப் போட்டனெண்டு விளங்குது. அப்பாவுக்கு சமைச்சுச் சாப்பிட்டுப் பழக்கமில்லை. சாப்பாட்டுக்கு என்னிலை தங்கியிருந்து அவருக்குப் பழகிப் போச்சுது. அங்கை நான் வந்தால் பிறகு அதைப் பற்றி வேறை கவலைப்பட வேணும், அதோடை நீயும் நான் தனிய இருக்கிறன் எண்டு நேரத்துக்கு வீட்டை வர வேணுமே எண்டு பரிதவிப்பாய். அதை விட அப்படி இரண்டு வருஷத்திலை படிப்பு முடிஞ்சதும் நீ அவசரப்பட்டு இங்கை ஓடி வர வேணும் எ���்டுமில்லை.'\n'அம்மா, அப்ப என்ன தான் செய்யலாம் என்றியள்.'\n'நானும் யோசித்துப் பார்த்தனான். இவ்வளவு நாளும் நான் என்னை வளர்க்கேல்லை இப்ப இந்தச் சந்தர்ப்பத்தைப் பாவிச்சு அதைச் செய்வம் எண்டு நினைக்கிறன். அதாலை இனி என்னைப் பற்றிக் கவலைப்படாதை.'\n நீங்கள் உங்களுக்காண்டி வாழ வேணும் எண்டு நான் எவ்வளவு ஆசைப்பட்டனான்,' அவளின் குரலில் மகிழ்ச்சி கொப்பளிக்கிறது.\n'ஓம், நான் இனி எனக்கெண்டு ஒரு வாழ்வை வாழுவம் எண்டு யோசிக்கிறன். அடுத்த முறை கதைக்கேக்கை ஒரு சப்பிரைஸ் உனக்குக் கிடைக்கும். இப்ப சொல்லு உன்ரை லைவ்வைப் பற்றி. மோகன் என்னவாம், படிச்சு முடிச்ச பிறகு தான் கலியாணம் எண்டதுக்கு சம்மதமாமோ இல்லாட்டில் கட்டிப்போட்டும் படிக்கலாம் தானே இல்லாட்டில் கட்டிப்போட்டும் படிக்கலாம் தானே யோசித்துப்பார். அம்மாவுக்கு எல்லாம் சம்மதம் தான். இது உன்ரை வாழ்வு. உனக்குப் பிடிச்ச மாதிரி நீ முடிவு செய். மற்றவையைப் பற்றி அதிகம் போசிக்காதை,'\nமனதார அவளுக்கு அதைச் சொல்லும் போது அதை எனக்கு நானே சொல்வது மாதிரியும் என் காதினுள் அது ஒலிக்கிறது.\nமுதுமையில் தனிமையின் வலி நன்றாகச் சித்தரிக்கப்படுகிறது. முடிவு அருமை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.tamil.webdunia.com/article/traditional-knowledge-in-tamil/%E0%AE%86%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%95%E0%AF%86%E2%80%8C%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E2%80%8C%E0%AE%A4%E0%AF%8D%E2%80%8C%E0%AE%A4%E0%AE%BF%E2%80%8C%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AE%BE-111062700055_1.htm", "date_download": "2019-01-20T17:16:30Z", "digest": "sha1:NYY64SGTGIP4JPD7HACN5FHT47UJEEX4", "length": 14919, "nlines": 98, "source_domain": "m.tamil.webdunia.com", "title": "ஆமை கெ‌ட்ட சகுன‌த்‌தி‌ன் அடையாளமா?", "raw_content": "\nஆமை கெ‌ட்ட சகுன‌த்‌தி‌ன் அடையாளமா\nத‌மி‌ழ்.வெ‌ப்து‌னியா.கா‌ம்: ஆமை வீட்டிற்குள் புகுந்தால் கெட்ட சகுனம் என்று ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறீர்கள். அதன்பிறகு பல்வேறு பரிகாரம் செய்யப்பட்டது என்று சொல்லியிருந்தீர்கள். ஆனால், இந்து மதத்தின் சில கோயில்களுக்குப் போனால் விளக்கு ஏற்றி வைத்துள்ள மாடத்திற்கு கீழேயே ஆமையினுடைய உருவம்தான் இருக்கிறது. அரவிந்தரும், அன்னையும் கூட என்ன சொல்கிறார்கள் என்றால், இந்த உலகத்தின் அழியாமையை அது காட்டுகிறது என்று சொல்லிவிட்டு Terrestrial Immortality என்று ஆமையைப் பற்றி சொல்கிறார்கள். ஏன் இதுபோன்ற இரண்டு விதமாகக் கூறப்படுகிறது. கோயிலில் ஆமையினுடைய உருவம் வணங்கப்படக் கூடிய நிலை ஒரு பக்கத்தில் இருக்கிறது. மற்றொரு பக்கத்தில், அது வீட்டிற்குள் வரும் போது கெட்ட சகுனமாகப் பார்க்கப்படுகிறது ஏன் நான் சில படங்களில் பார்த்திருக்கிறேன், அயல்நாடுகளில் ஆமைகளை வீடுகளில் கூட வளர்க்கிறார்கள். ஏன் இதுபோன்ற வித்தியாசம், வேறுபாடு\nஜோ‌திட ர‌‌த்னா முனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன்: ஆமையை தாராளமாக வளர்க்கலாம். மீன் வளர்ப்பு, வாஸ்து மீன் வளர்ப்பு போன்று, அரசு அனுமதித்தால் நட்சத்திர ஆமையைக் கூட வளர்க்கலாம். தவிர எல்லா ஆமைகளையும் வளர்க்கலாம். ஆனால், அது தானாக வந்து நுழையும் போது அது ஏதோ ஒன்றை சொல்ல வருகிறது என்று அர்த்தம். அதுதான் முக்கியம்.\nபாம்பை நாம் வளர்க்கலாம். ஆனால் ஒரு விஷயத்திற்காகப் போகும் போது அரவம் குறுக்கிடக்கூடாது. அரவம் குறுக்கிடேல் என்று ஒரு பழமொழி இருக்கிறது. பாம்பு குறுக்கிடக்கூடாது. உங்களுடைய அனுபவத்தில் பார்த்தால் தெரியும். ஒரு முக்கியமாக விஷயத்திற்காகப் போய்க் கொண்டிருக்கிறீர்கள். பாம்பு குறுக்கே போனால், அந்த விஷயம் சரியாக வராது. அப்பொழுது நீங்கள் புரிந்து கொள்ளலாம். எதற்கும் தயாராக இருக்க வேண்டும் என்று. பாம்பு குறுக்கே வந்தால், அதைப் பிடித்து அடிக்கக் கூடாது. அது உங்களுக்கு அறிவுறுத்துகிறது. அதனால், போகும் விஷயம் சாதகமாக இல்லையென்றாலும் அடுத்து என்ன பண்ணலாம் என்று அது நம்மை யோசிக்கத் தூண்டுகிறது. இப்படித்தான் சகுனங்களை நாம் யோசிக்க வேண்டும்.\nவிஷ்ணு பகவானுடைய தசாவதாரத்தில் 2வது அவதாரம் கூர்ம அவதாரம். கூர்மம் என்பது ஆமையினுடைய வடிவம்தான். ஆமை என்பது என்னவென்றால், யாரையுமே எதிர்பார்க்காமல் தானே தனக்கு என்பது மாதிரி தன்னுடைய பாதுகாப்பை ஏற்படுத்திக் கொள்கிறது. எல்லா விலங்குகளும் மழை பெய்தால் ஒதுங்கும், பதுங்கும். ஆனால் இதற்கு உடம்பே கூடு. கூடே உடம்பு. திருமூலர் ஆமையை வைத்து நிறைய தத்துவங்கள் சொல்லியிருக்கிறார். ஐம்புலன்களையும் அடக்கி வாழ வேண்டும். ஆமைபோல் அடங்கு என்பது போன்று தேவாரத்தில் எல்லாம் கூட சொல்லப்பட்டிருக்கு. அதுபோன்ற அம்சங்களெல்லாம் ஆமைக்கு உண்டு. ஆனால், அப்படிப்பட்ட ஆமை வரும் போது அவருடைய வாழ்க்கை ஒடுங்கப் போகிறது என்று அர்த்தம். ஒடுக்கத்தையும், அடங்கப் போவதையும், அடங்குதல் என்றால் செல்வம் அடங்கப் போகிறது என்று அர்த்தம��. அதை உணர்த்ததான் வருகிறது. அந்த இடத்தை விட்டு விலகிப் போய்விடு, உனக்கு ஆபத்து வருகிறது. இந்த இடத்தில் இருந்தால் உனக்கு சிக்கல்கள் அதிகம். அதைத்தான் சொல்ல வருகிறது. ஆமை என்பது என்ன, தன்னைத்தானே ஒடுங்கிக்கொள்கிறது ஒரு வடிவம்.\nநந்தி பகவானையும் இ‌ப்படி‌த்தா‌ன் சொல்வார்கள், நாக்கை நீட்டிக்கிட்டு ஏன் எல்லா சிவாலயங்களிலும் நந்திகளை வைக்கிறார்கள். தேடல், அது தேடலுக்குரிய அடையாளம். நாக்கை நீட்டிக்கொண்டு ஒரு 40 டிகிரி கோணத்தில் நந்தி இருப்பார். நேராக இருப்பது போன்று புராதனக் கோயில்களை நந்திகளைப் பார்க்க முடியாது. 40 டிகிரி கோணத்தில் இருக்கும். செவி கேட்கும் திறன், அதன்பிறகு உள்ளுக்குள் தனது சந்தேகங்களையும் கேட்கிறார்கள். சிவன் சொல்லக்கூடிய கருத்துகளையும் ஏற்றுக்கொண்டு, தன்னுடைய கருத்துகள், வினாக்கள், சந்தேகங்களையும் கேட்கிறார். அதையெல்லாம் குறுப்பிடித்தான் அதுபோன்று நந்தி சிலையை அங்கு வைத்தது. அதுபோலத்தான் ஆமையும். அது வந்து நுழைந்தால், உனக்கு இடர்பாடு இருக்கிறது, இதற்குமேல் இந்த இடத்தில் நீ இருக்காதே, கிளம்பிவிடு என்று சொல்ல வருவதுதான் அதன் கருத்து.\nஅதனால், இதையெல்லாமே கெட்ட சகுனம் என்று எடுத்துக் கொள்வதைவிட, கெடுதல் நடக்கப் போகிறது என்பதை உணர்த்துவதாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும். பெரியவர்களெல்லாம் சொல்வதையும் தாண்டி இதுபோன்ற ஜீவ ராசிகள் நமக்கு நிறைய விஷயங்களைச் சொல்லும். மத குரு, குல குரு இவர்களெல்லாம் சொல்ல முடியாத விஷயங்களை ஆமையும், வவ்வாலும், நாயும், பூனையும், பசுவும் நமக்குச் சொல்லும். மற்றவர்கள் காசு கொடுத்தால் சொல்லக்கூடிய விஷயத்தை காசு கொடுக்காமலேயே இயல்பாகவே நமக்கு உணர்த்தக்கூடியது.\nஉங்கள் நட்சத்திரத்திற்கு ஏற்ற ருத்ராட்சம் எது என்பதை அறிய...\nஉங்கள் வீட்டில் செல்வ வளம் பெருகுக சில குறிப்புகள்...\nபணம் வர இதனை தவறாமல் செய்யுங்கள் போதும்...\nதளபதி விஜய் படத்தில் இத்தனை கதாநாயகிகளா\n அந்த நடிகையால் ஏற்பட்ட விபரீதம்\nநாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...\nமூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை\nகணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை\nவாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..\nவாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cinemaprofile.com/latest-news/actor-rocket-ramanathan-died-south-film-actor-association.html", "date_download": "2019-01-20T18:09:12Z", "digest": "sha1:5HB4XANIL64WDYTX6GOZJIUVZCCITBUB", "length": 4964, "nlines": 117, "source_domain": "tamil.cinemaprofile.com", "title": "திரைப்பட நடிகர் ராக்கெட் ராமநாதன் மரணம் - தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல் செய்தி | Tamil Movie News | Cinema Profile", "raw_content": "\nதிரைப்பட நடிகர் ராக்கெட் ராமநாதன் மரணம் - தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல் செய்தி\nதிரைப்பட நடிகர் ராக்கெட் ராமநாதன் மரணம் - தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல் செய்தி | Tamil Movie News | Cinema Profile\nதமிழகத்தின் முதல் பலகுரல் மன்னன் திரைப்பட நடிகர் ராக்கெட் ராமநாதன் (74) நேற்று சென்னையில் காலமானார். தமிழக அரசின் கலைமாமணி, நடிகர் சங்கத்தின் கலைச்செல்வம் உள்பட ஏராளமான விருதுகள் பெற்றவர்.\n\"ஒரு புல்லாங்குழல் அடுப்பு ஊதுகிறது, ஸ்பரிசம், வளர்த்தகடா, மண்சோறு, கோயில்யானை, நாம், வரம் உட்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார் ராக்கட் ராமநாதன். பல குரல் கலையை அறிமுகப்படுத்தி அதை பிரபலப்படுத்த அயராது உழைத்தவர். அவரது மறைவு திரைத்துறைக்கும் கலைத்துறைக்கும் மாபெரும் இழப்பாகும். அன்னாரது மறைவால் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் அவரத குடும்பத்தாரின் துக்கத்தில் தென்னிந்திய நடிகர் சங்கமும் பங்கு கொண்டு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு அவரது ஆத்மா சாந்தி அடைய பிராத்திக்கிறோம்\".\n# தென்னிந்திய நடிகர் சங்கம்.\nWrite & Share about \"திரைப்பட நடிகர் ராக்கெட் ராமநாதன் மரணம் - தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல் செய்தி | Tamil Movie News | Cinema Profile\" \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/57034-ready-to-contest-separately-in-uttar-pradesh-congress.html?utm_source=site&utm_medium=home_banner&utm_campaign=home_banner", "date_download": "2019-01-20T16:52:06Z", "digest": "sha1:KREHXAF7EWIGWKODTXUE34HHF6MRQORN", "length": 13537, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“உத்தரப் பிரதேசத்தில் காங். தனித்து போட்டியிடத் தயார்” - ரா‌ஜீவ் பக்ஷி | Ready to contest separately in Uttar Pradesh: Congress", "raw_content": "\nகோடநாடு விவகாரத்தில் தொடர்புடைய கூலிப்படையினருக்கு திமுகவை சேர்ந்த வழக்கறிஞர்கள் உதவுகின்றனர் - முதல்வர் பழனிசாமி\nஸ்டாலின் கனவில் வேண்டுமானால் முதலமைச்சராகலாம், எந்தக்காலத்திலும் முதல்வராக முடியாது - முதல்வர் பழனிசாமி\nசசிகலாவிற்க��� விதியை மீறி சிறப்பு வசதிகள் செய்து கொடுத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் - பெங்களூரு சிறைத்துறை டிஐஜியாக பதவி வகித்த ரூபா ஐபிஎஸ் புதிய தலைமுறைக்கு பேட்டி\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.65 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.14 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\n“உத்தரப் பிரதேசத்தில் காங். தனித்து போட்டியிடத் தயார்” - ரா‌ஜீவ் பக்ஷி\nஉத்தரப் பிரதேசத்தில் தனியாக போட்டியிடத் தயாராக இருப்பதாக அம்மாநில காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரா‌ஜீவ் பக்ஷி தெரிவித்துள்ளார்.\nஇன்னும் சில மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. 80 மக்களவை தொகுதிகளை கொண்டுள்ளதால் உத்தரப்பிரதேசம் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இங்கு எதிரெதிர் துருவங்களாக காணப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியும், சமாஜ்வாதி கட்சியும் பாஜகவை வீழ்த்தும் ஒரே நோக்கில் கூட்டணி வைக்க முயற்சி மேற்கொண்டுள்ளன.\nசென்ற ஆண்டு உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற 3 தொகுதிகள் இடைத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சியும் பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி சேர்ந்தது. அப்போது, ஆளுங்கட்சியான பாஜக மூன்றிலும் தோல்வியடைந்தது. குறிப்பாக முதல்வர் மற்றும் துணை முதல்வர் தொகுதியிலேயே அவர்கள் தோற்றனர். இதனை மையமாக வைத்து தற்போது மீண்டும் இவ்விரு கட்சிகளும் கூட்டணி அமைக்க உள்ளன.\nஅதன் தொடர்ச்சியாக அகிலேஷ் யாதவ் மற்றும் மாயாவதி இருவரும் கூட்டாக நாளை செய்தியாளர்களைச் சந்திக்க உள்ளனர். இந்தச் செய்தியாளர்கள் சந்திப்பின் போது கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவதோடு, தொகுதி உடன்பாடு குறித்து பேசுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது. இதனிடையே காங்கிரஸ் கட்சிக்கு இரண்டு இடங்கள்தான் கொடுப்போம் எனவும் அவர்கள் கூட்டணியில் இடம் பெறுவார்களா இல்லையா என்பது குறித்து தற்போது ஒன்றும் சொல்வதற்கு இல்லை என அகிலேஷ் யாதவ் தெரிவித்துவிட்டார். கூட்டணியில் இருந்தால் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களை கேட்கும் என்ற காரணத்தினால் அக்கட்சிக்கு இந்தக் கூட்டணி முக்கியத்துவம் கொடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.\nஇந்நிலையில் உத்தரப்பிரதேசத்தில் தனியாக போட்டியிட தயாராக இருப்பதாக அம்மாநில காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரா‌ஜீவ் பக்ஷி தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி 45 தொகுதிகள் போட்டியிட வாய்ப்பு ஏற்பட்டால், தேசிய கட்சியை முன்னிலைப்படுத்தி மாநில கட்சிகள் வெற்றி பெறலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அதேநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர்கள் தனித்துவமாக மக்களுக்கு தெரிய தனித்துப் போட்டியிட வேண்டும் என்பதே உத்தரப் பிரதேச கா‌ங்கிரஸ் நிர்வாகிகளின் விருப்பம் என்பதால் தனித்து போட்டியிடத் தயாராக இருப்பதாக காங்கிரஸ் ராஜீவ் பக்ஷி தெரிவித்துள்ளார்.\n“தடை செய்தது சரிதான்” - பாண்டியா குறித்து ஹர்பஜன்சிங்\nதமிழகத்தில் டிஜிபி பதவி உயர்வுக்கு 6 ஐபிஎஸ் பரிந்துரை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n - கர்நாடக காங்கிரஸில் என்னதான் நடக்கிறது\n - ஒருவர் மருத்துவமனையில் அனுமதி\n“காங்கிரஸுக்கு ஆதரவளிக்க பரிசீலிப்போம்” - விஸ்வ ஹிந்து பரிஷத் பல்டி\n“கர்நாடக ஆளும் கூட்டணியில் எரிமலை வெடிக்கும்” - எடியூரப்பா\nகுருகிராமில் தங்கியுள்ள பாஜக எம்.எல்.ஏக்களை திரும்ப அழைத்தார் எடியூரப்பா\nகாங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு 70 கோடி வரை பேரம் - சித்தராமையா\nமம்தா பானர்ஜி பொதுக்கூட்டத்திற்கு ராகுல் காந்தி ஆதரவு\nஅமித் ஷாவின் உடல்நிலை குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த காங்கிரஸ் எம்.பி..\nகால்நடைகளை சாலைகளில் திரிய விட்டால் இனி ரூ.5000 அபராதம் \n - கர்நாடக காங்கிரஸில் என்னதான் நடக்கிறது\nதலைமைச் செயலகத்தில் ஓபிஎஸ் யாகமா - ஸ்டாலின், திருமா கண்டனம்\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேசன் லிமிடெட் நிறுவனத்தில் டிப்ளமோ முடித்தவர்களுக்கு வேலை\n - ஒருவர் மருத்துவமனையில் அனுமதி\nம.பி.யில் மேலும் ஒரு பாஜக தலைவர் கொலை\nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநில���்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“தடை செய்தது சரிதான்” - பாண்டியா குறித்து ஹர்பஜன்சிங்\nதமிழகத்தில் டிஜிபி பதவி உயர்வுக்கு 6 ஐபிஎஸ் பரிந்துரை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/collections?page=4", "date_download": "2019-01-20T17:32:16Z", "digest": "sha1:W6Y5R2SKNCFBBOK3LN2NSSQUJJ2S5B47", "length": 4800, "nlines": 95, "source_domain": "www.virakesari.lk", "title": "Photo Galleries | Virakesari", "raw_content": "\nஜனாதிபதி வருகையின் போது கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தவுள்ள கேப்பாபுலவு மக்கள்\nஜிந்துப்பிட்டி துப்பாக்கி சூடு ; காயமடைந்தவர் வைத்தியசாலையில்\nசிறையினுள் சசிகலாவின் சுகபோக வாழ்வு அம்பலமானது\nவன்னியில் கசிப்பு உற்பத்தி அதிகரித்துச் செல்கின்றது ; சாந்தி சிறீஸ்கந்தராசா\nஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் ; 8 பேர் பலி\nபிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் - கடற்படை தளபதிக் சந்திப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nநல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் தேர்த்திருவிழா\nதிருகோணமலை அருள்மிகு ஸ்ரீ வில்லுான்டிக் கந்த சுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம்\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 19 ஆம் நாள் திருவிழா (கார்த்திகை உற்சவம்)\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 18 ஆம் நாள் திருவிழா (கார்த்திகை உற்சவம்)\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 17 ஆம் நாள் திருவிழா (அருணகிரிநாதர் உற்சவம்)\nயாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி ஆலய 16ம் நாள் திருவிழா\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 15 ஆம் நாள் திருவிழா (30.08.2018)\nயாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி கோவில் 14ம் திருவிழா நேற்று\nயாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி கோவில் 13வது நாள் திருவிழா\nசிறையினுள் சசிகலாவின் சுகபோக வாழ்வு அம்பலமானது\nஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் ; 8 பேர் பலி\nரணில் - சுமந்திரன் இரகசிய தீர்மானங்களை செயற்படுத்த இடமளியோம் - மஹிந்த சூளுரை\nவென்னப்புவ விபத்து ; விபத்துக்குள்ளான காரிலிருந்து துப்பாக்கி மீட்பு\n\"இரகசிய உடன்படிக்கை என்று கூறி ஆட்சி��ை கைப்பற்ற முடியாது\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/salem/cbcid-police-interrogated-7-people-about-salem-train-robbery-chennai-333407.html", "date_download": "2019-01-20T17:17:41Z", "digest": "sha1:6OKE5JWRAUTSBKRAZ47QEUKGRBZF4FDT", "length": 18021, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "என்னென்னோ பண்ணி பார்த்தாச்சு.. வாயே திறக்காத கொள்ளையர்கள்.. வெறுப்பில் சேலம் போலீஸார்! | CBCID Police interrogated 7 people about Salem Train robbery in Chennai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சேலம் செய்தி\nகோவை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி.. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை\nசொத்துக்களை தானமாக கொடுத்து விட்டு கடை முன்பு வரிசையில் நின்ற பில் கேட்ஸ்...காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு இது புதுசு தான்.. ஆனாலும் நிச்சயம் கலக்கிடுவாரு\nஆண்களைவிட பெண்கள் அதிகமாக தற்கொலை செய்து கொள்வது ஏன்\nஅமேசான்-பிளிப்கார்ட்டை துவம்சம் செய்ய வரும் ரிலையன்ஸ்.\nதோனியை பாராட்ட எனக்கு ராயல்டி கொடுங்க.. WWE வீரர் பிராக் லெஸ்னரின் மேனேஜர் அடாவடி\n15 வயசுப் பொண்ணுங்கள Vietnam இருந்து கடத்தி கல்யாணம் பண்ணிக்கிறாங்களா\nஎரிந்த சதி தேவி உடலை சுமந்து நடனமாடிய சிவன்.. தென்னகத்தின் காசி தேடி போலாமா\nஎன்னென்னோ பண்ணி பார்த்தாச்சு.. வாயே திறக்காத கொள்ளையர்கள்.. வெறுப்பில் சேலம் போலீஸார்\nஎன்ன செய்தாலும் விசாரணையில் வாய் திறக்காத கொள்ளையர்கள்- வீடியோ\nசேலம்: 4 நாள் ஆகிறதாம்... ரயிலில் இருந்து கொள்ளையடித்த பணத்தை எங்கே கொண்டு போனார்கள், ரயில் பெட்டியை எப்படி வெட்டினார்கள் என்பது குறித்து கைதான கொள்ளையர்கள் வாயே திறக்கவே இல்லை என சிபிசிஐடி போலீசார் உச்சக்கட்ட வெறுப்பில் தெரிவித்துள்ளனர்.\nகடந்த 2016-ம் ஆண்டு நாடே வியந்து அதிர்ச்சியுறும் வகையில் சேலத்தில் இருந்து சென்னை வந்த ரயிலில் ஓட்டையை போட்டு கொள்ளை நடந்தது. ரூ.5.78 கோடியை பக்கவாக பிளான் பண்ணி ரயில்வே போலீசார், சிபிசிஐடி போலீசார் என அனைவரையுமே திணறடித்துவிட்டனர் கொள்ளையர்.\n[புளோரிடாவில் துப்பாக்கிச் சூடு.. இருவர் பலி.. அமெரிக்காவில் பரபரப்பு ]\nபிறகு ஒருவழியாக இஸ்ரோ உதவி கொண்டு 2 வருஷம் கழித்து மத்திய பிரதேசத்தை சேர்ந்த கொள்ளையர்கள் 7 பேரை கைது செய்தனர். இவர்கள் கைதானபோதே எங���கிருந்து எப்படி ரூட் போட்டு கொள்ளையடித்தார்கள் என்ற விவரத்தை வாக்குமூலமாக சொன்னார்கள். ஆனாலும் கொள்ளையின் முழு விவரத்தை சொல்லவில்லை. இதனையடுத்து இவர்கள் அனைவரும் சிறையிலடைக்கப்பட்டனர். தற்போது மீண்டும் கொள்ளையர்களை 14 நாளில் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.\nஏற்கெனவே 2 பேர் சென்னையில் கைது செய்யப்பட்ட நிலையில், இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளிகளாக கருதப்படும், மொகர் சிங், காளியா, மகேஷ், பில்த்தியா, ருசி ஆகிய ஐந்து பேரும், வேறு வழக்கு தொடர்பாக மத்திய பிரதேச சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். தற்போது அவர்கள் அனைவரும் சென்னை அழைத்து வரப்பட்டனர். இவர்கள் அனைவரையும் 14 நாள் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க, சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி அளித்தது. அவர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.\nரயிலில் பணம் கொண்டுவரப்படும் தகவலை கொள்ளை கும்பலுக்கு தெரிவித்தது ரயில்வே ஊழியர்களா அல்லது வேறு ஏதேனும் அதிகாரிகளா அல்லது வேறு ஏதேனும் அதிகாரிகளா ரயில் பெட்டி எந்த இடத்தில் வெட்டி ஓட்டை போட்டீர்கள் ரயில் பெட்டி எந்த இடத்தில் வெட்டி ஓட்டை போட்டீர்கள் இவ்வளவு பணம் இந்த ரயிலில்தான் வருகிறது என்று உங்களுக்கு யார் தகவல் சொன்னது இவ்வளவு பணம் இந்த ரயிலில்தான் வருகிறது என்று உங்களுக்கு யார் தகவல் சொன்னது ரயிலில் எந்த ஆயுதத்தை வைத்து அவ்வளவு பெரிய ஓட்டையை போட்டீர்கள் ரயிலில் எந்த ஆயுதத்தை வைத்து அவ்வளவு பெரிய ஓட்டையை போட்டீர்கள் என்று கேள்விமேல் கேள்வி போலீசார் கேட்கிறார்களாம்.\nஆனால் விசாரணை ஆரம்பித்து 4 நாள் ஆகியும் ஒருத்தரும் வாய் திறக்கவில்லையாம். பதிலளிக்க தொடர்ந்து மறுத்து வருகிறார்களாம் கொள்ளையர்கள். இப்படியே அமைதியாக இருப்பதால் நாள்தான் வீணாகிறதாம். கொள்ளையர்கள் ஒத்துழைக்க மறுப்பதால் விசாரணையும் தாமதமாகி கொண்டே இருப்பதாக கூறப்படுகிறது. இன்னும் எந்த பதிலும கொள்ளையர்கள் தெரிவிக்காத நிலையில், தற்போது 4 நாள் முடிந்துவிட்டது என்று கூறப்படுகிறது.\nநவம்பர் 12-ம் தேதி ஆஜர்\nமீதமிருக்கும் நாட்களில் எப்படியும் உண்மையையும், இந்த கொள்ளைக்கு பின்னால் இருக்கும் முக்கிய நபர்களையும் பிடித்துவிடுவோம் என போலீசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 14 நாட்கள் போலீஸ் விசாரணைக்குப் பின் வரும் நவம்பர் 12 அன்று இவர்கள் அனைவரும் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.\nமேலும் சேலம் செய்திகள்View All\nசேலத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதாவிற்கு மணி மண்டபம்.. எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைப்பு\nநல்ல கொழுப்பு கறியா போடுடா.. 75 வயது கடைக்காரரிடம் போலீஸார் அடாவடி.. மன்னிப்பு கேட்க வைத்த கமிஷனர்\nபொங்கல் பரிசு தொகுப்பை இரவு வரை காத்திருந்து பெற்ற சேலம் மக்கள்\nயானையிடம் சிக்கி பிணமான ஐயப்ப பக்தர்.. பலியாவதற்கு முன் 2 குழந்தைகளை புதரில் வீசி காப்பாற்றினார்\nஉயர்மின்கோபுரம் அமைப்பதை எதிர்த்த விவசாயிகள் போராட்டம் வாபஸ்.. சென்னையில் மீண்டும் போராட முடிவு\nவிஸ்வரூபம் எடுக்கும் எச்ஐவி ரத்த ஏற்றம்... சென்னை, சாத்தூரை அடுத்து மேட்டூர் பெண் புகார்\nமோடியின் கடிதம்: அம்மாவுக்கு மகன் எழுதுவது போன்றது... தமிழிசையின் அடடே பேச்சு\nகொஞ்சம் இதையும் கவனியுங்கள்.. 12 நாட்களாக போராடும் 13 மாவட்ட விவசாயிகள்.. அதிர்ச்சி பின்னணி\n12-வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்.. ஈரோட்டில் போலீஸ் குவிப்பு.. பெரும் பதற்றம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsalem interrogate சேலம் விசாரணை தாமதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2018/apr/17/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-66--%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-2901694.html", "date_download": "2019-01-20T16:59:30Z", "digest": "sha1:E5DQ4KRKVRQECS37DHZYTB74FHSQZSGX", "length": 7443, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "பெரியகுளத்தில் துணை முதல்வர் வீட்டை முற்றுகையிட முயற்சி: ஆதித்தமிழர் பேரவையினர் 66 பேர் கைது- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை தேனி\nபெரியகுளத்தில் துணை முதல்வர் வீட்டை முற்றுகையிட முயற்சி: ஆதித்தமிழர் பேரவையினர் 66 பேர் கைது\nBy DIN | Published on : 17th April 2018 07:08 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டை முற்றுகையிட முயன்ற ஆதித்தமிழர் பேரவையினர் 66 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.\nஎஸ்டி, எஸ்சி வன்கொடுமை சட்டம் தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்கு தமிழக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி ஆதித்தமிழர் பேரவை மாநில பொதுச் செயலர் ஆ.நாகராசன் தலைமையில் பெரியகுளத்தில் 49 பேர் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டை முற்றுகையிட சென்றனர்.\nஇவர்களை பெரியகுளம் பழைய பேருந்து நிலையத்தில் போலீஸார் கைது செய்தனர். மேலும் ஜெயமங்கலத்தில் 10 பேர், அல்லிநகரத்தில் 7 பேர் என மொத்தம் 66 பேரை போலீஸார் கைது செய்தனர்.\nஇவர்கள் அனைவரையும் அப்பகுதியில் உள்ள மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அனைவரையும் மாலையில் விடுதலை செய்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇந்தியன்-2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nநடிகர் விஷால் திருமணம் செய்யவுள்ள நடிகை அனிஷா ரெட்டி படங்கள்\nபொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்\nவிழாக்கோலம் பூண்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திருவிழா\nஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸர்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.femina.in/tamil/health/fitness/health-facts-668.html", "date_download": "2019-01-20T16:41:33Z", "digest": "sha1:5LFUA35Y7GZLSCPRRDMYFSB2URY665SL", "length": 13244, "nlines": 149, "source_domain": "www.femina.in", "title": "உங்கள் உடல்நலம் - Health facts | பெமினா", "raw_content": "\nஇந்தியாவில், வேகமாக வளர்ந்து வரும் பெண்களுக்கான இணையதளமான FEMINA.IN க்கு குழுசேர்ந்திடுங்கள்\nகடந்த 58 ஆண்டுகளாக, இந்திய பெண்களின் உணர்வுகளைப் படம்பிடித்து வருகிறது ஃபெமினா, உலகத்தை அவர்களின் வீட்டுக்கே கொண்டு வந்து சேர்ப்பதில் பல பரிணாமங்களை அடைந்துள்ளது. இப்போது, ஃபெமினாவின் எல்லா அம்சங்களையும் உங்கள் இன்பாக்ஸிலேயே நேரடியாகப் பெறுவதற்கு ஒரு வாய்ப்பு - ஆம் பிரபலங்கள், ஃபேஷன், அழகு மற்றும் நலவாழ்வு, வாழ்க்கைமுறை மற்றும் உறவுகள் தொடர்பான எல்லா தகவல்களும் உங்களுக்காக இன்பாக்ஸிற்கே வரும். கூடவே, நிபுணர்களின் கருத்துகள், வாக்கெடுப்புகள், போட்டிகள் மற்றும் பிற கட்டுரைகளும் இன்னும் பல விஷயங்களும் கிடைக்கும்\nஉடல்நலம், ஃபிட்னஸ், ஆரோக்கியத்தைக் காப்பதற்கான செய்திகள்.\nகாலை வேளையில் 15 நிமிடம் சூரிய வெளிச்சம் படவேண்டும் என்று ஃபெமினா ஆரோக்கிய வல்லுனர்கள் வலியுறுத்து கின்றனர். இது வைட்டமின் டி உதவும். இந்த வைட்டமின் குறைபாடு தசை, எலும்புகளில் பலவீனத்தை உண்டாக்கி, இதய நோய் உள்ளிட்ட அபாயத்தை உண்டாக்கும்.\nதினசரி கலோரியில் பாதியை காலையில் உட்கொள்வது கருவுறும் தன்மையை அதிகரிப்பதாக கிளினிக்கல் சயன்ஸ் மருத்துவ சஞ்சிகையில் வெளியான ஆய்வு தெரிவிக்கிறது. இதனால்தான் திடமான காலை உணவை பரிந் துரைக்கின்றனர். பால், பழங்களுடன் சேர்த்து சாப்பிடுவது சிறந்த காலை உணவு.\nஸ்டிரெச்சிங், படிகளில் ஏறி இறங்குவது, அலுவலகத்தில் வேலைக்கு நடுவே நடப்பது ஆகியவை, நீண்ட நேரம் அலுவலக நாற்காலிகளில் அமர்ந்திருப்பதால் பாதிக்கப்படும் தசைகள், மூட்டுகளுக்கு நல்ல பயிற்சி.\nநீண்ட காலம் தாய்ப்பாலூட்டுவதற்கும் வளர்ந்த பின் புத்திசாலியாக இருப்பதற்கும் இடையில் தொடர்பு இருப்பதாக சமீபத்தில் தி லான்சட் குளோபல் ஹெல்த் ஜர்னலில் வெளியான ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. தாய்ப் பால் புகட்டலின் நீண்ட கால பலனை ஆராய்வதற்காக பிரேசிலில் ஆய்வாளர்கள் 6,000 குழந்தைகளை அவர்கள் பிறந்தது முதல் 30 ஆண்டுகளுக்கு கவனித்து வந்தனர். அவர்களில் 30 வயதான 3,500 பேர் சமீபத்தில் நேர்முகத்தேர்வு, ஐ&க்யூ தேர்வில் பங்கேற்றனர். இதன் முடிவுகள் தாய்ப்பால் குடித்து வளர்ந்தவர்கள், அது இல்லாமல் வளர்ந்தவர்களைவிட புத்திசாலித்தனம் மிக்கவர்களாகவும் அதிகம் சம்பாதிப்பவர்களாகவும் இருப்பது தெரிய வந்தது. “நீண்ட காலம் தாய்ப்பால் கொடுக்கப்பட்டவர்களுக்கு புத்திசாலித்தனம் அதிகரிக்கிறது என்பதற்கான ஆதாரத்தை வழங்கும் முதல் ஆய்வு இது’’ என்று கூறியிருக்கிறார் பிரேசிலின் ஃபெடரல் பல்கலைக்கழகத்தை சேர்ந்த டாக்டர் ஃபெர்மார்டோ லெசா ஹோர்டா.\nகருவுறுவதற்கு முன் பருமனாக அல்லது மோசமான வாழ்வியல் பழக்கம் கொண்ட பெண்கள் அதிக எடை கொண்ட குழந்தையைப் பிரசவிப்பதற்கான வாய்ப்பு ஐந���து மடங்கு அதிகம் இருப்பதாக பிரிட்டன் ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. புகைப்பது, உடல் பருமன், வாழ்வியல் பழக்கம் காரணமாக ஏற்படும் வைட்டமின் டி குறைபாடு குழந்தை மீது தாக்கம் செலுத்தலாம் என்று வல்லுனர்கள் கருதுகின்றனர். பிரிட்டனின் சவுதாம்டன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் சியான் ராபின்சன் நடத்திய இந்த ஆய்வு, இத்தகைய குழந்தைகளின் 6வது வயதில் 47 சதவீத கூடுதல் கொழுப்பு எடை கொண்டிருப்பதாக தெரிவிக்கிறது.\nடெஸ்க்டாப் கம்ப்யூட்டரை விட டேப்லெட்கள் நம் தசைகளுக்கு மூன்று மடங்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக எர்கோனாமிஸ் இதழில் வெளியான ஆய்வு தெரிவிக்கிறது. இந்த கூடுதல் பாதிப்பு முதுகு வலி, பிற உடல்நலக் கோளாறுகளை உண்டாக்கலாம் என வல்லுனர்கள் எச்சரிக் கின்றனர். வாஷிங்டன் பல்கலைக்கழக்க ஆய்வாளர்கள் பல்வேறு நிலைகளில், 5 நிமிடங்களுக்கு மேல் எழுத அல்லது படிக்க டேப்லெட்டை பயன்படுத்திய 33 மாணவர்கள் மத்தியில் இந்த ஆய்வை நடத்தினர்.\nஅடுத்த கட்டுரை : நவீன யோகி ஆகலாமா \nஅடிப்படை உடல்நலம் தொடர்பான ஆலோசனைகள்\nஎடை குறைக்க நடை பயிற்சி உதவுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaddakkachchi.com/category/temples/page/2/", "date_download": "2019-01-20T17:42:00Z", "digest": "sha1:HG23F6I4NI5UR7SKR63MP77FU5ALL72M", "length": 4904, "nlines": 101, "source_domain": "vaddakkachchi.com", "title": "ஆலயங்கள் – Page 2 – vaddakkachchi.com", "raw_content": "\nவட்டக்கச்சி சந்தையடி ஐிம்மா பள்ளிவாசல் வெகுவிரைவில்\nசந்தையடி ஐிம்மா பள்ளிவாசல் வெகுவிரைவில் அன்பான உறவுகளே: எமது ஊரான வட்டக்கச்சியில் நடைபெறும் நிகழ்ச்சிளை எமக்கு அனுப்பி வையுங்கள் அந்த நிகழ்ச்சிகள் இங்கே உங்கள் பெயர்களில் பிரசுரிக்கப்படும். கோயிலகள் பாடசாலைகள் அங்கு நடைபெறும் மற்றும் பல நிகழ்வுகளையும் இந்த ஈமைலுக்கு அனுப்பி வையுங்கள். pathma.srikugan@gmail.com\tRead more »\nபன்னங்கண்டி ஆஞ்சநேய கோவில் வெகுவிரைவில்\nபன்னங்கண்டி ஆஞ்சநேய கோவில் வெகுவிரைவில் அன்பான உறவுகளே: எமது ஊரான வட்டக்கச்சியில் நடைபெறும் நிகழ்ச்சிளை எமக்கு அனுப்பி வையுங்கள் அந்த நிகழ்ச்சிகள் இங்கே உங்கள் பெயர்களில் பிரசுரிக்கப்படும். கோயிலகள் பாடசாலைகள் அங்கு நடைபெறும் மற்றும் பல நிகழ்வுகளையும் இந்த ஈமைலுக்கு அனுப்பி வையுங்கள். pathma.srikugan@gmail.com\tRead more »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/dhina-palan-20311/", "date_download": "2019-01-20T17:00:57Z", "digest": "sha1:NM25CC2SQ3QRMIQ7EM4ZESQBX3OKXX2T", "length": 15766, "nlines": 145, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "தின பலன் Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nஜோதிடம் / தின பலன்\nடெல்லி-மும்பை இடையே புதிய ரயில்: அமைச்சர் தொடங்கி வைத்தார்\nகுடிசையில் தீ விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் படுகாயம்\nஐந்து ஆடம்பர கார்கள் மாயம்: கொள்ளையர்களுக்கு போலீசார் வலைவீச்சு\nவிராலிமலையில் கின்னஸ் சாதனை ஜல்லிக்கட்டு: முதல்வர் தொடங்கி வைத்தார்\nகுடும்பத்தில் அமைதி திரும்பும். அரைக்குறையாக நின்ற வேலைகள் முடியும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறங்கள் : ப்ரவுன், மஞ்சள்\nபணப்பற்றாக்குறையால் பிறரிடம் கைமாற்றாக வாங்க வேண்டி வரும். சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுதான் காரணம் என்பதை உணர்வீர்கள். வியாபாரத்தில் கணிசமாக லாபம் வரும். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். மாலைப் பொழுதிலிருந்து மகிழ்ச்சி தொடங்கும். அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறங்கள் : ரோஸ், ப்ரவுன்\nகுடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். புதியவர்கள் அறிமுகமாவார்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் லாபம் வரும். உத்தியோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறங்கள் : வைலெட், இளஞ்சிவப்பு\nகனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். அரசால் அனுவலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். பழைய சிக்கல்கள் தீரும். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறங்கள் : க்ரீம் வெள்ளை, ப்ரவுன்\nகுடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். அக்கம் – பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வேற்றுமதத்தவர் அறிமுகமாவார். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறங்கள் : மஞ்சள், பிங்க்\nஎதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும், எதிர்பாராத ஒரு வேலை முடியும். சகோதரி உதவுவார். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். தாயாருடன் கருத்து மோதல்கள் வரக்கூடும். புது வேலை அமையும். வியாபாரம் தழைக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறங்கள் : சில்வர் கிரே, ப்ரவுன்\nதுணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். சொத்து வாங்குவது குறித்து யோசிப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறங்கள் : ஆரஞ்சு, பச்சை\nகணவன் – மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். தோற்றப் பொலிவுக் கூடும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறங்கள் : மெரூண், ப்ரவுன்\nமுக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்காதீர்கள். வியாபாரத்தில் பற்றுவரவு சுமார்தான். உத்தியோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. மாலையிலிருந்து தடைப்பட்ட வேலைகள் விரைந்து முடியும். அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறங்கள் : மெரூண், ஆரஞ்சு\nதிட்டமிட்ட காரியங்களை அலைந்து முடிக்க வேண்டி வரும். உறவினர், நண்பர்களுடன் நெருடல்கள் வந்து நீங்கும். வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம். வியாபாரத்தில் சுமாரான லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் பொறுப்புகள் கூடும். அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறங்கள் : கிரே, மஞ்சள்\nஎதிலும் வெற்றி பெறுவீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். மனதிற்கு இதமான செய்தி வரும். வியாபாரரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறங்கள் : ஆரஞ்சு, ஊதா\nஉங்கள் போக்கில் கொஞ்சம் மாற்றம் செய்வீர்கள். பிள்ளைகள் நம்பிக்கை தருவார்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறங்கள் : மஞ்சள், கருநீலம்\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\n“இவன் வேற மாதிரி” – விமர்சனம்\nதுப்பாக்கி சூட்டில் லபான்கான் மேயர் பலி\nடெல்லி-மும்பை இடையே புதிய ரயில்: அமைச்சர் தொடங்கி வைத்தார்\nகுடிசையில் தீ விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் படுகாயம்\nஐந்து ஆடம்பர கார்கள் மாயம்: கொள்ளையர்களுக்கு போலீசார் வலைவீச்சு\nவிராலிமலையில் கின்னஸ் சாதனை ஜல்லிக்கட்டு: முதல்வர் தொடங்கி வைத்தார்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=3995&Cat=3", "date_download": "2019-01-20T18:21:03Z", "digest": "sha1:OJTKYZO743RT4U76SEMXQ6NA5R32BHAY", "length": 7941, "nlines": 67, "source_domain": "www.dinakaran.com", "title": "ஆருத்ரா தரிசனம்: சிவ ஆலயங்களில் நடராஜபெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள்! | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > ஆன்மீக செய்திகள்\nஆருத்ரா தரிசனம்: சிவ ஆலயங்களில் நடராஜபெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள்\nசிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் நடைபெற்ற ஆருத்ர தரிசன விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா கடந்த 9-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று தேரோட்டம் நடைபெற்றது. அதிகாலை 5 மணிக்கு சிவகாமசுந்தரி சமேத நடராஜர் சித்சபையில் இருந்து தேரில் எழுந்தருளினார். காலை 6 மணி அளவில் தேர்நிலையை அடைந்தது.\nபுதன்கிழமை அதிகாலை சுவாமிக்கு மகா அபிஷேகம், புஷ்பாஞ்சலி திரு ஆபரண அலங்கார காட்சி, சொர்ணாபிஷேகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நண்பகல் 12 மணிக்கு பஞ்சமூர்த்தி வீத��� உலா நடந்தது. அதன்பின்னர் 2.30 மணியளவில் சிவகாம சுந்தரி சமேத நடராஜர் சுவாமிகள் ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து புறப்பட்டு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் உள்ள நடன பந்தலில் 3 முறை முன்னுக்கு பின்னுமாக நடனமாக பக்தர்களுக்கு ஆருத்ரா தரிசன காட்சி அளித்தார்.\nஇதையடுத்து சித்சபை பிரவேசம் நடைபெற்றது. வியாழக்கிழமை முத்து பல்லக்கு உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது. தஞ்சையில் தரிசனம் இன்று ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு தஞ்சாவூர் பெரிய கோவிலில் சிவகாமசுந்தரி சமேத நடராஜபெருமானுக்கு பல்வேறு அபிஷேகங்கள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். உத்தரகோசமங்கை ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயிலில், ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு பச்சை மரகத நடராஜர் பெருமானுக்கு அபிஷேகம் நடந்தது.\nஆருத்ரா தரிசனம்: சிவ ஆலயங்களில் நடராஜபெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள்\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nகுழந்தைகளின் நலம் காக்கும் நல்லதங்காள்\nநினைத்த காரியங்களை நிறைவேற்றும் ஸ்ரீசக்தி விநாயகா சாயிபாபா ஆலயம்\nகனுப்பொங்கலில் முழுத் தேங்காய் நிவேதனம்\nபசுக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நன்நாளே மாட்டுப் பொங்கல்\nவாழ்வில் இருள் நீங்கி, ஒளி பிறக்கும் தைப்பொங்கல் வழிபாடு\nசூப்பர் பக்ஸ் பராக்... இந்தியாவிலிருந்து அதிகம் ஏற்றுமதியாகும் மீன்\n20-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்\nகொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்\nமின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ragasiam.com/2017/03/blog-post_98.html", "date_download": "2019-01-20T16:44:07Z", "digest": "sha1:TT3SSD2CTLISQSABNW3GZJUVGRI4KGFC", "length": 10369, "nlines": 102, "source_domain": "www.ragasiam.com", "title": "ஜல்லிக்கட்டுக்கு அனுமதி மறுப்பு?: பொதுமக்கள் மீது போலீஸ் தடியடி. | ரகசியம்", "raw_content": "\nஅரசியல் அறிவியல் ஆன்மீகம் இந்தியா உலகம் கட்டுரைகள் கல்வி தகவல்கள் சட்டம் சமையல் சினிமா சுகாதாரம் செ���்னை தமிழகம் தலைப்பு செய்திகள் தொழில்நுட்பம் நகைச்சுவைகள் நீதிமன்ற செய்திகள் பாண்டிச்சேரி புகைப்படங்கள் பொதுஅறிவு மருத்துவம் வர்த்தகம் வரலாறு வானிலை விளையாட்டு வினோதங்கள் வீடியோ வேலை வாய்ப்பு\nமுகப்பு தமிழகம் HLine ஜல்லிக்கட்டுக்கு அனுமதி மறுப்பு: பொதுமக்கள் மீது போலீஸ் தடியடி.\n: பொதுமக்கள் மீது போலீஸ் தடியடி.\nபுதுக்கோடை மாவட்டம் விராலிமலை பகுதியில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கப்படாததைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர்.\nவிராலிமலையில் உள்ள அம்மன்குளம் பகுதியில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த, கடந்த 13-ஆம் தேதி விழாக்குழுவினர் அனுமதி கோரி இருந்தனர். பாதுகாப்பு காரணங்களுக்காக, 17-ஆம் தேதியான இன்று ஜல்லிக்கட்டு நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கி இருந்தது. இந்நிலையில், ஜல்லிக்கட்டுப் போட்டியை மீண்டும் தள்ளி வைத்து, மற்றொரு நாளில் நடத்த மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியதாகத் தெரிகிறது.\nஇதனால் அதிருப்தியடைந்த அப்பகுதி மக்கள், விராலிமலை சோதனைச் சாவடி அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். கூட்டத்தைக் கலைக்க போலீஸார் தடியடி நடத்தியதால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள், அங்கிருந்த 10-க்கும் மேற்பட்ட அரசுப் பேருந்துகளை அடித்து நொறுக்கினர். காவல்துறையினர் மீது போராட்டக்காரர்கள் கற்களை வீசித் தாக்குதல் நடத்தியதால் அப்பகுதி முழுவதும் பதற்றம் அதிகரித்தது. 2 மணி நேரம் இந்தப் போராட்டம் நீடித்தது.\nபின்னர், போராட்டக்காரர்களை காவல்துறையினர் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அசம்பாவிதங்களைத் தவிர்க்க அப்பகுதி முழுவதும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமுதுமையை தள்ளிப்போடும் புதிய சேர்மம் கண்டுபிடிப்பு.\nவாஷிங்டன்: மனிதனின் முதுமை அடையும் தன்மையை தள்ளிப்போடும் புதிய மருந்து ஒன்றை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மனிதன் முதுமை அடைய...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nரிட் மனு என்றால் என்ன எந்த விதமான பிரச்னைகளுக்கெல்லாம் ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்\nசட்டம்: 'WRITTEN ORDER’ அதாவது எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்கச் சொல்லி, நாம் தாக்கல் செய்யும் மனுதான் ரிட்\nபாரத ஸ்டேட் வங்கியில் 2313 அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு\nஇந்தியாவில் உள்ள பொதுத் துறை வங்கிகளில் மிக அதிகமான கிளைகளுடன் தனது சேவையை சிறப்பாகச் செய்துவரும் பொதுத்துறை வங்கி பாரத ஸ்டேட் வங்கி என்பது ...\n20 கிராமங்களை டிஜிட்டல் மயமாக்க மத்திய அரசு அனுமதி.\nபுதுச்சேரியில் அனைத்து அரசு அலுவலகங்களையும் கணினி மயமாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, தகவல் தொழில்நுட்ப துறை செயலா...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nமுகப்பு| சற்று முன் | ரேடியோ | தமிழகம் | இந்தியா | உலகம் | சென்னை | பாண்டிச்சேரி | அரசியல் | சினிமா | அறிவியல் | மருத்துவம் | சட்டம் | தொழில்நுட்பம் | வரலாறு | வேலை வாய்ப்பு | பொது அறிவு | வர்த்தகம் | சமையல் | கட்டுரைகள் | வீடியோ | புகைப்படங்கள் ஆன்மிகம் கல்வி தகவல்கள் வினோதங்கள் நீதிமன்ற செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/collections?page=5", "date_download": "2019-01-20T17:30:40Z", "digest": "sha1:BISMI5IXWNT3WESMHSKS7AEI3J2LSU3X", "length": 4794, "nlines": 95, "source_domain": "www.virakesari.lk", "title": "Photo Galleries | Virakesari", "raw_content": "\nஜனாதிபதி வருகையின் போது கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தவுள்ள கேப்பாபுலவு மக்கள்\nஜிந்துப்பிட்டி துப்பாக்கி சூடு ; காயமடைந்தவர் வைத்தியசாலையில்\nசிறையினுள் சசிகலாவின் சுகபோக வாழ்வு அம்பலமானது\nவன்னியில் கசிப்பு உற்பத்தி அதிகரித்துச் செல்கின்றது ; சாந்தி சிறீஸ்கந்தராசா\nஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் ; 8 பேர் பலி\nபிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் - கடற்படை தளபதிக் சந்திப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nநில அபகரிப்புக்கு எதிராக முல்லைத்தீவில் திரண்ட மக்கள் (பட தொகுப்பு)\nயாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி கோவில் 12வது நாள் திருவிழா\nயாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி கோவில் 11 ஆம் நாள் திருவிழா (26.08.2018)\nயாழ். - நல்லூர் கந்தசுவாமி கோவில்10ஆம் நாள் திருவிழா (25.08.2018)\nயாழ். - நல்லூர் கந்தசுவாமி கோவில் 9ஆம் ���ாள் திருவிழா (24.08.2018)\nவரலாற்றுச் சிறப்புமிக்க முன்னேஸ்வரம் ஆலய தேர்த்திருவிழா (25.08.2018)\nயாழ். - நல்லூர் கந்தசுவாமி கோவில் 8 ஆம் நாள் திருவிழா (22.08.2018)\nவரலாற்றுச் சிறப்புமிக்க சிலாபம் முன்னேஸ்வரம் தேவஸ்தான தீ மிதிப்பு\nதெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா\nயாழ். - நல்லூர் கந்தசுவாமி கோவில் 7 ஆம் நாள் திருவிழா (22.08.2018)\nசிறையினுள் சசிகலாவின் சுகபோக வாழ்வு அம்பலமானது\nஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் ; 8 பேர் பலி\nரணில் - சுமந்திரன் இரகசிய தீர்மானங்களை செயற்படுத்த இடமளியோம் - மஹிந்த சூளுரை\nவென்னப்புவ விபத்து ; விபத்துக்குள்ளான காரிலிருந்து துப்பாக்கி மீட்பு\n\"இரகசிய உடன்படிக்கை என்று கூறி ஆட்சியை கைப்பற்ற முடியாது\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhyunmao.com/ta/rifle-cleaning-kit-gck-023.html", "date_download": "2019-01-20T16:54:04Z", "digest": "sha1:QXQZ7YTS7Q6SJE6FTAYMLAZQWL3ZWGTZ", "length": 10244, "nlines": 238, "source_domain": "www.nhyunmao.com", "title": "துப்பாக்கி கிளீனிங் கிட் GCK-023 - சீனா Ninghai Yunmao தொழிற்சாலை", "raw_content": "\nதுப்பாக்கி சுத்தம் செய்தல் எம்\nகாற்றழுத்தத்தால் இயங்கும் துப்பாக்கி கிளீனிங் கிட்\nதுப்பாக்கி சுத்தம் செய்தல் ராட்\nயுனிவர்சல் துப்பாக்கி கிளீனிங் கிட்\nதுப்பாக்கி சுத்தம் செய்தல் தூரிகைகள்\nமற்ற துப்பாக்கி தொடர்பான சப்ளைஸ்\nதுப்பாக்கி சுத்தம் செய்தல் எம்\nதுப்பாக்கி சுத்தம் செய்தல் எம்\nகாற்றழுத்தத்தால் இயங்கும் துப்பாக்கி கிளீனிங் கிட்\nதுப்பாக்கி சுத்தம் செய்தல் ராட்\nயுனிவர்சல் துப்பாக்கி கிளீனிங் கிட்\nதுப்பாக்கி சுத்தம் செய்தல் தூரிகைகள்\nயுனிவர்சல் துப்பாக்கி கிளீனிங் கிட் GCK-76-எஸ்டி\n62 தனி நபர் கணினி யுனிவர்சல் கிளீனிங் கிட் GCK-62\nயுனிவர்சல் கிளீனிங் கிட் GCK-40\n4 பொருத்தும் தூரிகை கேடி-106 1 காப்பர் குழாய் மற்றும்\n2 பீஸ் ஸ்நாப் காப் அமை\nரோல் முள் பன்ச் அமை CR40\nதுப்பாக்கி சுத்தம் செய்தல் பாய் கேடி-012\nM16 கிளீனிங் கிட் M16\nதுப்பாக்கி கிளீனிங் கிட் GCK-023\nஒற்றை முடிந்தது நைலான் தூரிகை கேடி-208\nதுப்பாக்கி கிளீனிங் கிட் GCK-023\nவழங்கல் திறன்: 100000 பீஸ் / மாதம் ஒன்றுக்கு துண்டுகளும்\nகொடுப்பனவு விதிமுறைகள்: எல் / சி, டி / டி, கடன் அட்டை\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் PDF ஆக பதிவிறக்கம்\nபொருள்: துப்பாக்கி கிளீனிங் கிட்\nபொருள் இல்லை .: GCK-023\n2 பித்தளை குறிப்புகள் காடியெடுத்த\nமுந்தைய: துப்பாக்கி கிளீனிங் கிட் GCK-005\nஅடுத்து: துப்பாக்கி கிளீனிங் கிட் GCK-030\nதுப்பாக்கி சுத்தம் செய்தல் எம்\nபலவந்தமான கிளீனிங் கிட் 7175-6-எம்\nதுப்பாக்கி சுத்தம் செய்தல் ராட் கேடி-708\nதுப்பாக்கி சுத்தம் செய்தல் ராட் கேடி-704\nயுனிவர்சல் துப்பாக்கி கிளீனிங் கிட் GCK-76-எல்டி\nதுப்பாக்கி சுத்தம் செய்தல் ராட் கேடி-705\nயுனிவர்சல் துப்பாக்கி கிளீனிங் கிட் GCK-76-MTL\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n© பதிப்புரிமை - 2010-2017: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2005/01/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88/", "date_download": "2019-01-20T17:33:05Z", "digest": "sha1:JBODVOJZNDYSUQE6JGVN7BURN7BWU4BW", "length": 28047, "nlines": 202, "source_domain": "chittarkottai.com", "title": "முன் வரிசை « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nமனஅழுத்தத்தைப் போக்க வழி என்ன\nசுக்கு, மிளகு, திப்பிலி என்பது திரிகடுகம்\nநுரையீரலைப் பற்றி தெரிந்து கொள்வோம்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,020 முறை படிக்கப்பட்டுள்ளது\nஇரவு முழுதும் காசிமுக்குத் தூக்கம் வரவில்லை. புரண்டு புரண்டு படுத்தான்.\nமனப்பாடம் செய்து வைத்திருந்த எல்லாவற்றையும் கொஞ்சம் சப்தமாகவே திரும்பத் திரும்ப ஓதிப் பார்த்துக் கொண்டான்.\nம���தில் ஒருவகை நிம்மதி நிரம்பியிருந்தது – மகிழ்ச்சியின் கிளர்ச்சியில் நரம்புகள் முறுக்கேறியிருந்தன.\nதொழுகைக்கான எல்லா சூராக்களையும் இரண்டே நாட்களில் பிழையில்லாமல் மனப்பாடம் செய்து விட்டான் அவன்.\n“ஏழு வயதாயிட்டா தொழச் சொல்லி ஏவணும் – பத்து வயதுலயும் தொழாட்டா அடித்துக் கண்டிக்கனும்” – ஆலிம்சாவின் உபதேசம் நினைவுக்கு வந்தது.\n“உனக்கு ஏழு வயசாச்சு, காசிம் இன்னிலேயிருந்து உனக்கு நோன்பும் தொழுகையும் பர்ளாயிடுச்சு இன்னிலேயிருந்து உனக்கு நோன்பும் தொழுகையும் பர்ளாயிடுச்சு உன்னைத் தொழச் சொல்லி நான் கட்டாயப்படுத்துறது எனக்கும் கடமையாகிப் போச்சு கண்ணு” என்று அம்மா சுட்டிக் காட்டியதையும் நினைத்துக் கொண்டான்.\nதான் பெரிய மனிதனாகிவிட்டது மாதிரி இருந்தது அவனுக்கு\nமார்க்க அனுஷ்டானங்களில் தனக்கும் சம அங்கீகாரம் கிடைத்து விட்டது என்ற பூரிப்பு அவனுக்கு\nஏழு வயதை இப்போதுதான் தொட்டவன் அவன் என்றாலும் 5 வயது முதல் ஒழுங்காக மதரஸா சென்று வருபவன் – வயதை மீறிய பக்குவம் பெற்று வருபவன் ஃபஜ்ருக்கு அவன் அம்மா அவனை எழுப்புவதில்லை என்றாலும், லுஹர், அஸர், மஃரிப் தொழுகைக்காக பள்ளிக்குச் சென்று வருபவன். அதேபோல சென்ற இரண்டு ரமலானில் அவ்வப்போது அழுது அடம்பிடித்து சில நோன்புகளும் வைத்து அனுபவப்பட்டவன். தொடர்ந்து ஸஹருக்கு எழுப்பச் சொல்லி நச்சரித்தாலும் கண்டு கொள்ள மாட்டாள். “ஏழு வயசாகட்டும் காசிம், இப்பல்லாம் உனக்கு தொழுகையும் நோன்பும் கடமையில்லை” என்று சொல்லிவிடுவாள்.\nஆனால் அம்மா இனிமேல் அப்படியெல்லாம் தட்ட முடியாது\n உனக்கு பர்ளில்லை. அதனால் ஸஹருக்கு எழுப்பவில்லை என்றெல்லாம் இனி சாக்குப் போக்குச் சொல்ல முடியாது அப்படிச் செய்தால் அவளும் பாவம் செய்தவள் ஆகிவிடுவாள் என்று ‘ஆலிம்சா’ சொல்லியிருக்கிறாரே அப்படிச் செய்தால் அவளும் பாவம் செய்தவள் ஆகிவிடுவாள் என்று ‘ஆலிம்சா’ சொல்லியிருக்கிறாரே அப்பாடா ஒரு வகையாக அந்த அங்கீகாரம் – தானும் மற்றவர்களைப்போல பெரியவனாகி விட்டோம் என்று பூரிப்பு அவன் நெஞ்செல்லாம் நிறைந்து திக்குமுக்காடச் செய்தது.\nகாலையில் எழுந்து ஃபஜ்ருக்கு ஓட வேண்டும் – தொழ வந்ததன் அடையாளமாக பேஷ் இமாமிடம் மதரஸா கைநோட்டில் கையெழுத்து வாங்க��� மதரஸா உஸ்தாதிடம் காட்டியாக வேண்டும். – இல்லையென்றால் பிரம்படி விழும்\nஎப்போது தூங்கினான் என்று தெரியாது\n“அல்லாஹ் அக்பர் அல்லாஹ் அக்பர்.. “காற்றில் மிதந்து வந்த இனிமையான பாங்கொலி கேட்டு துள்ளி எழுந்தான் காசிம்.\nஇனிமையான அந்தக் காலைப் பொழுதில் மோதினார் தாஸிம்பாயின் கம்பீரமான அதானின் ஏற்றத் தாழ்வுகள் அந்த பிஞ்சு உள்ளத்தில் பக்திப் பரவசத்தை பக்திப் பிரவாகத்தை ஏற்படுத்தின.\nஅதை மெய்மறந்து கேட்டுக் கொண்டே ஆலிம் ஸாஹிப் சொல்லிக் கொடுத்தது போல ‘அதானை’த் திருப்பிச் சொல்லி துஆ ஒதி முடித்தான்.\nஅம்மா தொப்பியையும் கைலியையும் நீட்டினாள் அவற்றை அணிந்து கொண்டு “அம்மா.. போயிட்டு வாரேன்.. ” என்று நீட்டி முழுக்கிக் கொண்டே பள்ளியை நோக்கி விரைந்தான் – தன்னோடு ஓதும் பையனகள் யாரும் வருவதற்கு முன் போய்ச் சேர்ந்துவிட வேண்டும் என்ற துடிப்பு அவனுள்\nஇருள் விலகியிருக்காத அந்தக் காலைப் பொழுதில் அந்த இளம் கால்கள் எட்டி எட்டி ஓடின.\nபள்ளியின் உள்ளே ஒரு சிலர் சுன்னத் தொழுது கொண்டிருந்தார்கள் – பேஷ் இமாம் சுன்னத் தொழுது விட்டு குர்ஆன் ஓதிக் கொண்டிருந்தது தெரிந்தது.\nஒளுவின் பர்ளுகளை ஒரு முறை வரிசைக்கிரமமாக நினைத்துப் பார்த்துக் கொண்டு ஒளுச்செய்து முடித்தான். ‘இனிமேல் விளையாட்டுத்தனமெல்லாம் கூடாது. ஓளுவில் தவறுகள் நேர்ந்துவிட்டால் தவறாகிப் போகும். தொழுகையே கூடாமல் போய்விடலாம். பெரியவனாகி விட்டோமே” என்று நினைத்துக் கொண்டான்.\nமளமளவென்று இரண்டு ரகஅத் சுன்னத் தொழுது முடித்துவிட்டு எழுவதற்கும் தாஸிம்பாய் இகாமத் சொல்வதற்கும் சரியாக இருந்தது.\nசுன்னத் தொழுதுவிட்டு ஆங்காங்கே உட்கார்ந்திருநத் பெரியவர்கள், முழங்கால்களைப் பிடித்துக் கொண்டு முக்கி முனங்கி எழுவதற்குள் சிட்டாய்ப் பறந்து சென்று மோதினாரின் அருகில் முன் வரிசையில் இடம் பிடித்துக் கொண்டான்\n“அல்லாஹ் அக்பர்” என்று பூரிப்போடு தக்பீர் கட்டிக் கொண்டான்.\nஇதுவரை அனுபவித்தறியாத ஒரு நிறைவோடு பேஷ் இமாமின் கிராஅத்தில் ஒன்றிப் போனான் அந்த கிராஅத்தின் இனிமையும் அதில் குழைந்து வந்த சோகமும் அவனைப் புல்லரிக்கச் செய்தன. அந்த நேரத்தில் “என்னடா சின்னப்பய முன்வரிசையில் நிக்கிறான்” என்ற குரல் .. அதைத் ���ொடர்ந்து இரண்டு முரட்டுக் கரங்கள் அவனது தோளை அப்படியே இறுக்கிப் பிடித்து தரதரவென்று பின்னுக்கிழுத்து பின்வரிசையில் நிறுத்தியது – பள்ளியின் முத்தவல்லி\nதொழுகையின் ஒன்றிப்பில் நின்ற அந்த பிஞ்சு மனம் பதறிப் போனது –\n எனக்கு ஏழு வயசாச்சு. முத்தவல்லி மாமா” என்று சொல்ல வேண்டும் என்று மனம் துடித்தது.\n உணர்ச்சிகளை மறைக்க முடியாமல் கண்கள் குளமாயின. தன்னை பின்னுக்கு இழுத்துவிட்டு தான் நின்ற முன்வரிசையில் நின்று கொண்ட அந்த முத்தவல்லிமீது அவனுக்கு கோபமோ கோபம் அதன்பின் அவனுக்கு தொழுகையில் ஒன்றிப்பு ஏற்படவில்லை\nதொழுகை முடிந்து வெளியே வந்து தூணுக்கருகில் உட்கார்ந்து கொண்டான்.\nதஸ்பீஹ், துஆ முடிந்து வெளித்தளத்திலிருந்து கபுராளிகளுக்காக ஒரு துஆ ஓதி முடித்து, சலவாத்துடன் கலைந்து செல்வது தான் அவ்வூர் வழக்கம்.\nசலவாத்து முடிந்து எல்லோரும் கலைய ஆரம்பித்த நிமிடத்தில் “அஸ்ஸலாமு அலைக்கம்” என்று உரக்கச் சொன்னான்\nஅனைவரும் அந்தந்த இடத்திலேயே நிலை கொண்டனர்\nஆலிம்சா, ஏழுவயசுப் பையனும், பெரிய மனுசர்களும் தொழுகையைப் பொறுத்து ஒரே மாதரித்தானே\n“ஏழு வயசுப் பையன் முன் ஸப்புல நின்று தொழக் கூடாதுன்னு ஏதாவது சட்டம் இருக்கா\n‘அதிருக்கட்டும் காசிம், நீ ஏன் அப்படிக் கேக்குற\n“முத்தவல்லி மாமா நான் காலைல தொழுதுக்கிட்டிருக்கப்ப, என்னைய பின்னாடி இழுத்து வுட்டுட்டு அவுக போயி நின்னக்கிட்டாக – அது சரியா\n சின்னப்பசங்க முன்ஸப்ல நிக்க வேணாம் – பின்னால் நிக்கிறதுதான் சரின்னு காலா காலமா ஆலிம்கள் சொல்லி வந்ததாச்சே” – முத்தவல்லி காட்டமாகக் கேட்டார்.\n“சின்னப்பசங்க வெளையாட்டுத்தனமா நடந்துப்பாங்களேன்னு அப்படி ஒரு ஏற்பாடு. இந்தப் பையனுக்கு அது பொருந்தாது. அது போக பள்ளயில் சிறுநீர் கழித்த காட்டரபியையே அவன் சிறுநீர் கழிச்சு முடிச்சப்புறந்தான் பக்குவமா எடுத்துச் சொல்லனுண்ணு நம்ம நாயகம் சொல்லியிருக்காக – அதுதான் இஸ்லாம். நீங்க பையன் தொழுது முடிச்சப்புறந்தான் விவரமா சொல்லிக் காட்டியிருக்கனும் முத்தவல்லிசாப்” ஆலிம் முன்பைவிட உறுதியாகச் சொன்னார். காசிமின் முகத்தில் மலர்ச்சி என்றால் அப்படி ஒரு மலர்ச்சி.\nசூரா = குர்ஆன் அத்தியாயம் ஆலிம்ஸா = மார்க்க அறிஞர் பர்ள் = கடமை\nமதரஸா = மார்க்க கல்விக்கூடம் ஃபஜ்ர், லுஹர், அஸர், மஃரிப் = தொழுகை நேரங்கள் ஸஹர் = அதிகாலை உணவு (நோன்பிற்காக)\nஅல்லாஹ் அக்பர் = அல்லாஹ் பெரியவன் அதான் – பாங்கு = தொழுகை அழைப்பு ஒளு = சுத்தம் செய்தல்\nரகஅத் = தொழுகையில் உள்ள எண்ணிக்கை இகாமத் = தொழுகை தொடக்கம் கிராஅத் = குர்ஆன் ஓதுதல்\nதஸ்பீஹ், துஆ = பிராத்தனை முறைகள் கபுராளி = இறந்தவர் ஸஃப் = வரிசை\nநாயகம் = முகம்ம நபி(ஸல்) காட்டரபி = படிக்காத கிரமத்து அரபி\nதிருமண அறிவிப்பு 26-01-2012 M. அப்துல சமது – S. மஹ்மூத் நெளசாத் பாத்திமா\nமாற்றம் இல்லா முடிவுகள் – சிறுகதை\n« மலர் நகர்த்திய மலை..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nதன்னம்பிக்கை… விடா முயற்சி… அர்ப்பணிப்பு\nஅட்லாண்டிஸ் மர்மத் தீவு கண்டுபிடிப்பு\nஎன்னை கவர்ந்த இஸ்லாம் 1\n30 வகை சேமியா உணவுகள்\nசென்னை நகரப் போக்குவரத்து நெரிசல்\nதைராய்டு சில அறிகுறிகள் – symptoms of thyroid\nதேள் கடித்தால் இதய நோயே வராது\nஉடல் உறுப்பு தானம்: ஒரு விரிவாக்கம்\n10ஆம் நூற்றாண்டில் தென் நாட்டின் சூழ்நிலை\nஇஸ்லாம் காட்டும் ஊழலற்ற ஆட்சி\nமிதிவண்டி (சைக்கிள்) உருவான வரலாறு\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2013/11/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5/", "date_download": "2019-01-20T17:50:04Z", "digest": "sha1:UNEOSF7UUFQJJSXGJQRCV6ETKEHQEXT7", "length": 31446, "nlines": 179, "source_domain": "chittarkottai.com", "title": "சூப்பர் நோவாவும் நோபல் விஞ்ஞானிகளும் « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஅல்சர் – அசிடிட்டிக்கான அசத்தல் ரெசிபிக்கள்\nகை கால்களில் விறைப்பு (numbness)\nஉங்களது குண்டு உடல் ஒல்லியாக வெள்ளை உணவுகளைத் தவிருங்கள்\nபச்சைத் தேயிலை (Green Tea)\nகர்ப்பகாலத்தில் உணவுக் கட்டுப்பாட்டால் குழந்தைக்கு பாதிப்பில்லை\nகுழந்தைகளுக்கு 10 சூப்பர் உணவுகள் \nமருத்துவரை தூர வைக்கும் ஆப்பிள் .. இப்போது\nதங்கம் ஒரு சிறந்த மூலதனம்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) ���விதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,230 முறை படிக்கப்பட்டுள்ளது\nசூப்பர் நோவாவும் நோபல் விஞ்ஞானிகளும்\nசூப்பர் நோவாவும் நோபல் விஞ்ஞானிகள் சால் பெர்ல்மட்டர், பிரையன் ஷ்மிட் மற்றும் ஆடம் ரீஸ்\n‘பிரபஞ்சத்தின் அதிவேக விரிவை’க் கண்டுபிடித்த சால் பெர்ல்மட்டர், பிரையன் ஷ்மிட் மற்றும் ஆடம் ரீஸ் என்ற மூவருக்கு இந்த ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது மூவரும் அமெரிக்கர்கள் என்றாலும் ஆடம் ரீஸ் மட்டும் அமெரிக்க ஆஸ்திரேலியர்.\nஇந்த ஆய்வில் ‘சூப்பர் நோவா’ க்களிலிலிருந்து வெளிவந்த ஒளி, எதிர்பார்த்த கால அளவை விட மிகத் தாமதமாகவே பூமியை வந்தடைந்தது கண்டறியப்பட்டது. இதன் மூலம் இந்தப் பிரபஞ்சம் மிக வேகமாக விரிவடைந்து வருகிறது என்பது அம்மூவர் கண்டுபிடிப்பின் சாரம்.\nஇதில் ‘சூப்பர் நோவா’ என்றால் என்ன என்பது பற்றி நமக்குப் புரிந்தால்தான் ஏன் இந்தப் பரிசு வழங்கப்பட்டது என்பது தெளிவாகும்.\nஐன்ஸ்டின் தமது அகண்ட பிரபஞ்ச வெளித் தத்துவத்தில் (Einstein Static Universe) பிரபஞ்சம் என்பது எல்லையற்றது அல்ல. பிரபஞ்சம் ஒர் நிலையான அமைப்பு என்றும், பிரபஞ்சக்கோளம் என்பது ஒரு சோப்புநீர் குமிழ் போன்றது என ஒப்பிடும் அவர் இந்தக் குமிழின் மேற்பரப்பில்தான் தாறுமாறாக பிரபஞ்சப் பொருட்கள் இயங்கிக் கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். ஆனால் வானசாஸ்திர நிபுணர் எட்வின் ஹப்பிள் தமது மௌண்ட் வில்ஸன் ஆராய்ச்சி நிலையத்திலிருந்து தூரதர்சினிக் கருவிகள் மூலம் விண்மீன் மண்டலங்கள் (Galaxy) மற்றும் வெளி மண்டல நட்சத்திரக் கூட்டங்கள் (Star Clusters) இவற்றின் இயக்கங்களை ஆராய்ந்ததில் அவைகள் சீரான முறையில் நமது சூரிய மண்டலத்திலிருந்து விலகிச் சென்று கொண்டு இ��ுப்பதாகக் கண்டறிந்தார். மேலும் இந்த நட்சத்திரக் கூட்டங்களும், விண் மீன் கூட்டங்களும் ஒன்றுக்கொன்று விலகிச் சென்று கொண்டிருப்பதையும் அவர் கண்டறிந்தார். நமது சூரிய மண்டலத்திற்கு சமீபத்திலுள்ள விண்மீன் கூட்டங்கள் நம்மிடமிருந்து விலகிச் செல்லும் தூரம் அதிகரிப்பதைக் கட்டிலும் வெகுதொலைவிலுள்ள (50 கோடி ஒளி வருஷங்கள்) பிரபஞ்சத் தீவுகள் விலகிச் செல்லும் தூரம் மிக அதிகம் என்பதும் அப்போதே நிரூபணம் ஆன ஒன்று. இது பிரபஞ்சம் விரிவடைகிறது என்ற கோட்பட்டை நிரூபிக்கும் அம்சமாகும். அறிவியல் மேதை ஐன்ஸ்டீன் பிரபஞ்சம் நிலையானது என்ற தமது தவறை ‘கிரேட் பிளண்டர்’ என ஒப்புக்கொண்டார்.\nஆனால் நாளுக்கு நாள் பிரபஞ்சம் மட்டும் விரிவடைந்தாலும் மற்ற பிரபஞ்சப் பொருட்கள் பெருக்கமடைவதில்லை என்பதும் மேற்சொன்ன கூற்றிலிருந்து தெளிவாகிறது. ஒரு பலூனை நாம் ஊதும் போது அதிலுள்ள சில வண்ண புள்ளிகளை உற்று நோக்கினால் பலூன் பெரிதாக பெரிதாக, வண்ண புள்ளியும் பெரிதாகும். ஆனால் புள்ளிகளுகிடையில் உள்ள தூரம் மட்டும் மாறாமல் இருக்கும். ஆனால் பிரபஞ்ச வெளியில் விண்மீன் மண்டலங்களுகிடையேயான தூரம் மட்டும் அதிகரிப்பதிலிருந்து, கிரகங்களோ, நட்சத்திரங்களோ, நட்சத்திர கூட்டங்களோ, பிரபஞ்சத் தீவுகளோ விரிவடைவதிலை என்பது புலப்படும்.\nதோன்றிய காலத்தில் ஒரு மிகச் சிறிய கோளமாய் இருந்த பிரபஞ்சம், அதன் விரிவுப் பெருக்கதின் காரணமாய் இன்று பிரபஞ்சக் கோளத்தின் ஆரம் 3500,00,00,000 ஒளிவருடங்கள் அளவிற்கு விரிந்துள்ளது. அதே போல் நம் சூரியனிலிருந்து புறப்படும் ஒளியின் வேகம் வினாடிக்கு 1,86,000 மைகள் வீதம் பிரபஞ்சக் கோளத்தைச் ஒரு சுற்று சுற்றி மீண்டும் புறப்பட்ட இடத்தை அடைய 20000,00,00,000 (இருபதாயிரம் கோடி) ஆண்டுகள் ஆகும் என்பதும் ஐன்ஸ்டீனின் அகண்ட பிரபஞ்ச வெளித் தத்துவத்தின் படியான கணக்கீடாகும்.\nஇவ்வாறு பிரபஞ்சம் விரிவடைகின்றது என்ற கொள்கை பல ஆண்டுகளுக்கு முன்பே நிரூபிக்கப்பட்ட ஒன்று என்று ஆன பிறகு மீண்டும் இப்போது ஏன் இம்மூவருக்கும் நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது\nபிரபஞ்சப் பெருக்க பிரச்சினையைப்பற்றி ஐன்ஸ்டீன், எட்வின் ஹப்பிள், பெல்ஜிய விஞ்ஞானி அபி லெமைட்ரி வாஷிங்டன் பல்கலைக்கழகப் பேராசிரியர் டாக்டர் ஜார்ஜ் காமோ போன்ற விஞ்ஞானிகளின் கூற்றுக���் அனைத்தும் வெறும் அபிப்பிராயமும், கணிப்பும், சமன்பாடுகளும், கோட்பாடுகளுமேயாகும். இப்போதுதான் முதன் முதலாக மேற்சொன்ன விஞ்ஞானிகளின் கூற்றை பெர்ல்முட்டர், ஆடம் ரீஸ், ஷ்மிட் என்ற இயற்பியல் விஞ்ஞானிகள் அறிவியல் பூர்வமாக நிரூபித்துள்ளனர். அதோடு பிரபஞ்ச பெருக்கம் ஒரு முடிவை நோக்கி (Ice Age) விரைந்து முடுக்கிவிடப்படுகின்றது (Accelerating) என்கிற உண்மையையும் அவர்கள் கண்டுபிடித்து வெளியிட்டுள்ளனர்.\nபெர்ல்முட்டர், ஆடம் ரீஸ், ஷ்மிட் என்ற மூன்று விஞ்ஞானிகளும் எப்படி இதை விஞ்ஞான பூர்வமாக நிருபித்துள்ளனர் என்பதை இப்போது பார்க்கலாம்.\nஅண்டம் உருவாகும் விதத்தை நாம் ஏற்கனவே அண்டம்-உட்கூறியல் என்னும் கட்டுரையில் பார்க்கலாம்.\nடாக்டர் ஜார்ஜ் காமோ, இப்பிரபஞ்சம் பெருக்கமடைய ஆரம்பிக்கு முன் பிரபஞ்சப் பொருட்களின் அடிப்படை மூலகங்கள் அனைத்தும் பிரபஞ்சக் கோளத்தின் நடுவில் நெருப்புப் பிண்டமாக சேர்ந்து இருந்தன என்கிறார். அவரது கூற்றின்படி பிரபஞ்சத்தின் உட்கரு பிண்டம் ஆரம்பத்தில் கற்பனைக் கெட்டாத அளவு உஷ்ணநிலை கொண்ட அடிப்படை மூலகங்களின் ஆவிக்கனல் என்பதாகும். இதற்கு உதாரணமா க அவர் எடுத்துக் காட்டுவது நமது சூரியனின் வெளிப்பரப்பு உஷ்ண நிலை 55000C. அதன் மையத்தின் உஷ்ணநிலை 40,00,0000 C. இந்த சூரிய நட்சத்திரத்தின் மைய உஷ்ண நிலையை விட அந்த ஆதி மூல ஆவிக்கனலின் உஷ்ணநிலை மிக மிக அதிகமாயிருந்திருக்க வேண்டும். அந்த உஷ்ணநிலையில் எந்தப் பொருளுமே அணுக்களாகவோ, மூலக்கூறுகளாகவோ (Molecules) கூட இருந்திருக்க முடியாது. நியூட்ரான்கள் மட்டுமே குழப்பமான நிலையில் கொந்தளித்துக் கொண்டிருந்திருக்க வேண்டும். இந்த ஆவிக்கனல் பெருக்கமடைய ஆரம்பித்த போது வெப்பநிலை வரவர குறைந்து 1,000,000,0000C க்குக் குறைந்த போது நியூட்ரான் துகள்கள் ஒன்று சேர்ந்தன. அப்போது அவற்றிலிருந்த எலெக்ட்ரான் துகள்கள் வெளியே வீசப்பட்டன. அந்த எலெக்ட்ரான் எந்த நியூட்ரானிலிருந்து வெளியே வீசப்பட்டனவோ அந்த நியூட்ரான் உட்கருவைச் சுற்ற ஆரம்பித்த போது அணுக்கள் உருவாயின. அணுக்கள் ஒன்று சேர்ந்ந்து மூலக்கூறுகளாகப் பரிமளித்தன. இந்த மூலக்கூறுகள்தான் பிரபஞ்சம் மேலும் பெருக்கமடைந்த போது ஒன்றுகூடிப் பெரிய பெரிய பிரபஞ்சப் பொருட்களாயிற்று. இவ்வாறு தான் கோடானு கோடி நட்சத்திரங்கள், கோடானு கோடி விண்மீன் மண்டலங்க ளில் பரவி இப்பிரபஞ்சம் உருவானது. இன்னும் இப்பிரபஞ்சம் விரிந்து கொண்டே போகின்றது என்பது டாக்டர் ஜார்ஜ் காமோ அவர்கள் விவரிக்கும் பிரபஞ்சக் கோட்பாடு.\nஇந்த நட்ச த்திரங்களுக்கிடையில் உள்ள பரந்த வெளியில் இன்னும் ஏராளமான துகளாவிகளின் மூலக்கூறுகளும் மிதந்தது கொண்டிருக்கின்றன. இவற்றில் குறிப்பிடத்தக்க ஒன்று லேசான அகண்ட வெளித் துகள்கள் (Cosmic dust) ஆகும். டாக்டர் ஃப்ரெட் எல். விப்பிள் என்னும் விண்ணியல் ஆய்வாளர் தமது துகளாவி சித்தாந்தத்தில் (Dust Cloud Hypothesis), இந்த விண்வெளித் துகள்களும் பிரபஞ்சப் பொருட்களின் பொருள் திணிவைக் (Mass) கொண்டுள்ளதால், பிரபஞ்சத்தில் பற்பல உருவங்களுடன் இன்று உலவும் இந்த வெளித் துகள்கள் நூறு கோடி ஆண்டுகளில் ஒன்று சேர்ந்து விண்முகில் (Nebula) ஆகின்றது என்கின்றார் அவர். மேலும் அவர் கருமேகம் மழை நீரைப் பிரசவிப்பது போல் இந்த விண்முகில் தான் நட்சத்திரங்கள் பரிமளிக்கும் கருப்பை போன்றது என்கிறார்.\nமேலே சொன்னவற்றிலிருந்து நட்சந்திரங்களுக்கும் மனிதர்களைப் போன்றே பிறப்பு, வளர்ச்சி, இளமைப் பருவம், வாலிபப் பருவம் வயோதிகப் பருவம் என அனைத்தும் உண்டு என்பது தெளிவாகின்றது.\nவிண்முகிலின் கருவிலிருக்கும் குழந்தை நட்சத்திரத்தை PROTOSTAR என்றும்,\nநம் சூரியனைப் போன்று வாலிப பருவத்திலிருக்கும் நட்சத்திரத்தை MAIN SEQUENCE STAR என்றும்,\nநடுத்தர வயதக் கடந்த நட்சத்திரத்தை RED SUPER GIANT என்றும்,\nஅந்திமக் காலத்தை அடைந்த நட்சத்திரத்தை SUPERNOVA என்றும்,\nஇறந்து போன நட்சதிரத்தின் உயிர்ப்பை NEUTRON STAR, என்றும்,\nசுருங்கிப்போன நட்சத்திர உடலை BLOCK WHOLE என்றும் வானவியலாளர்கள் அழைக்கின்றார்கள்.\nஅந்திமக்காலத்திலுள்ள உயிரினங்கள் உயிரைத் துறக்கு முன் துடி துடிக்கும் என்பார்கள். அதுபோல் சூப்பர் நோவா என்றழைக்கப்படும் அந்திமக்கால நட்சத்திரம் இறப்பதற்கு முன் அது இருக்கும் விண்மீன் மண்டலமே பிரகாசிக்கும் வண்ணம் வெடித்துச் ஜொலிக்கும் இந்த ஜொலிப்பு ஒன்று இரண்டு ஆண்டுகள் வரை நீடித்திருக்கும். அப்போது வெளிப்படும் ஒளிக்கற்றைகள் நம் பூமியையும் எட்டிப் பார்க்கும். இவ்வாறு பல சூபர் நோவாக்களை பல ஆண்டு காலம் ஆராய்ச்சி செய்து அவற்றின் ஒளிக் கற்றைகள் பூமியை வந்தடையும் நேரம் மற்றும் அது இருக்கும் விண்மீன் மண்டல��் போன்றவற்றை வைத்துக் கணித்துத்தான் நம் விஞ்ஞானிகள் பிரபஞ்சம் விரிவடையும் உண்மையையும் வேகத்தையும் விஞ்ஞான பூர்வமாக நிரூபித்தார்கள்.\nஇது எப்படி என்பதை அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.\nகடின உழைப்பிற்காகவே பிறந்து, மறைந்த டாக்டர் மைக்கேல்\nநோபல் விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்\n« ரியல் எஸ்டேட் விலை வீழ்ச்சி அபாயம்\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nகடின உழைப்பிற்காகவே பிறந்து, மறைந்த டாக்டர் மைக்கேல்\nவெளிநாடு வாழ் தமிழர் நல அமைச்சகம்\nவாழ்கையின் வெற்றிக்கு 20 கோட்பாடுகள்\n30 வகை ரவை ரெசிபிகள்\nஉடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள\nதினமும் ஒரு முட்டை சாப்பிடலாம்… அதுவும் பயமில்லாமல்\nசிசேரியன் பிரசவம்… பின்தொடரும் பிரச்னைகள்\nபுவியின் வரலாறு, புவியை பற்றிய சில அடிப்படை தகவல்கள்\nஅமேசன் நதியின் கீழ் பிரமாண்ட நதி கண்டுபிடிப்பு\nசோனி நிறுவனம் உருவான கதை\nவரலாற்றின் மிச்சத்தில் இருந்து தனுஷ்கோடி\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் – 5\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 7\n10ஆம் நூற்றாண்டில் தென் நாட்டின் சூழ்நிலை\nயார் இந்த பண்புகளின் பொக்கிஷம்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://crea.in/search.php?startwort=%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-01-20T18:01:46Z", "digest": "sha1:A7VFOYXCGFRWFPIEDUE6AEXS4NBPXPEG", "length": 5075, "nlines": 73, "source_domain": "crea.in", "title": " Cre-A: Online Tamil Language Repository. Dictionary. Corpus. Resources. Books. Shopping. க்ரியாவின் தமிழ் மொழிக் களஞ்சியம். அகராதி. சொல்வங்கி. மூலவளங்கள். வெளியீடுகள்.", "raw_content": "க்ரியாவின் தமிழ் மொழிக் களஞ்சியம்.Cre-A: Online Tamil Language Repository\n'ஆறுதல்' என்ற சொல்லுக்கான தேடல் முடிவுகள் க்ரியா அகராதியின் ஆவணக்காப்புப் பதிப்பிலிருந்து (1)\nக்ரியா அகராதியின் தற்போதையப் பதிப்பு முடிவுகளைத் தந்திருக்கிறது. அவற்றைப் பெறப் பதிவுசெய்யவும்\nதேடல் முடிவுகள் 1 இலிருந்து 1 - 1 << Previous 1 Next >>\n(வருத்தத்திலிருந்தும் ஏமாற்றத்திலிருந்தும் மனம் மீள) தெம்பு தருவது; தேறுதல்; words of comfort; consolation. வீட்டில் பலருடைய ஏளனப் பேச்சுக்கிடையில் அம்மா காட்டிய பரிவுதான் பெரும் ஆறுதலாக இருந்தது./ ஆறுதல் பரிசு.\nதேடல் முடிவுகள் 1 இலிருந்து 1 - 1 << Previous 1 Next >>\nதமிழ்ச் சொல் - தமிழ்ப் பொருள் ஆங்கிலச் சொல் - தமிழ்ப் பொருள்\nUse this plug-in to type Tamil directly into the search field. இது மின்விசைப்பலகைக்குப் பதிலாகப் பயன்படும். அல்லது தமிழ்ச் சொல்லை இடுவதற்கு வலது பக்கத்தில் இருக்கும் விசைப்பலகையைப் பயன்படுத்தலாம். ஆங்கிலச் சொல்லை இடுவதற்கு உங்கள் விசைப்பலகையைப் பயன்படுத்தலாம்.\nக் ற றெ ய் ஞ் ஆ ஏ அ\nச் றா றே ர் ங் இ ஐ ஜ்\nட் றி றை ல் ந் ஈ ஒ ஷ்\nத் றீ றொ வ் ன் உ ஓ ஸ்\nப் று றோ ழ் ம் ஊ ஔ ஹ்\nற் றூ றௌ ள் ண் எ ஃ ஸ்ரீ\nபுதிய எண் 2, பழைய எண் 25,\nமுதல் தளம், 17ஆவது கிழக்குத் தெரு, காமராஜர் நகர், திருவான்மியூர்,\nபுதிய எண் 120, பழைய எண் 10,\nராமகிருஷ்ண மடம் சாலை, (ராமகிருஷ்ண மடம் தர்ம மருத்துவமனை எதிரில்) மயிலாப்பூர்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ragasiam.com/2017/05/mkstalin-letter.html", "date_download": "2019-01-20T17:37:56Z", "digest": "sha1:PT6SZSGZMFI3EQCK7375UUC2ZBKJ2VRH", "length": 15797, "nlines": 108, "source_domain": "www.ragasiam.com", "title": "தமிழக அரசியலின் ஆணி வேராக நிலைத்து அச்சாணியாகச் செயல்படுபவர் கருணாநிதி: தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம். | ரகசியம்", "raw_content": "\nஅரசியல் அறிவியல் ஆன்மீகம் இந்தியா உலகம் கட்டுரைகள் கல்வி தகவல்கள் சட்டம் சமையல் சினிமா சுகாதாரம் சென்னை தமிழகம் தலைப்பு செய்திகள் தொழில்நுட்பம் நகைச்சுவைகள் நீதிமன்ற செய்திகள் பாண்டிச்சேரி புகைப்படங்கள் பொதுஅறிவு மருத்துவம் வர்த்தகம் வரலாறு வானிலை விளையாட்டு வினோதங்கள் வீடியோ வேலை வாய்ப்பு\nமுகப்பு அரசியல் தமிழக அரசியலின் ஆணி வேராக நிலைத்து அச்சாணியாகச் செயல்படுபவர் கருணாநிதி: தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்.\nதமிழக அரசியலின் ஆணி வேராக நிலைத்து அச்சாணியாகச் செயல்படுபவர் கருணாநிதி: தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்.\nதிமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாளையும் வைர விழாவையும் இந்திய அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தும் விழாவாக்க வேண்டும் என்று செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.\nஅந்தக் கடிதத்தில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:\n94வது பிறந்தநாளில் கூடுதல் சிறப்பாக, சட்டமன்றப் பணிகளுக்கான வைரவிழா ஆண்டும் இணைந்து நம்மை இரட்டிப்பு மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 70 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்கள் மத்தியிலும் மாநிலத்திலும் இயங்கி வருகின்றன. இதில் 60 ஆண்டுகால தொடர்ச��சியான சட்டமன்ற அனுபவமோ, நாடாளுமன்ற அனுபவமோ கொண்டவர்களைத் தேடிப் பார்த்தால், கருணாநிதியைத் தவிர வேறு எவரையும் அடையாளம் காட்டிட முடியாது. தமிழக வரலாற்றில் மட்டுமின்றி, இந்திய ஜனநாயக வரலாற்றிலும் சாதனைமிக்க தலைவர் கருணாநிதி...\n1957 ல் குளித்தலை தொகுதியில் தொடங்கியது அவரது வெற்றிப் பயணம். 1962 ல் தஞ்சை, 1969, 1971 தேர்தல்களில் சைதாப்பேட்டை, 1977, 1980 தேர்தல்களில் அண்ணாநகர், 1989, 1991 தேர்தல்களில் துறைமுகம், 1996, 2001, 2006 எனத் தொடர்ச்சியாக சேப்பாக்கம், 2011, 2016 என இருமுறை திருவாரூர் என அவரது வெற்றிப் பயணம் ஓயவேயில்லை. கடந்த 2016 தேர்தலில் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் என்ற சாதனையையும் நிகழ்த்திக் காட்டியவர்.\nஒரே கட்சி, ஒரே சின்னம், 13 முறை தேர்தல் களத்தில் போட்டி, அத்தனையிலும் வெற்றி, 5 முறை முதல்வராகப் பொறுப்பேற்று 18 ஆண்டுகள் அந்தப் பொறுப்பினில் சிறப்பாக செயல்பட்டு, தமிழகத்தில் அதிககாலம் முதல்வராகப் பணியாற்றியவர்\nசட்டமன்ற மேலவையின் உறுப்பினராகவும் அவர் திறம்பட பணியாற்றியுள்ளார். ஆளுங்கட்சியாக இருந்தாலும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் சட்டமன்ற செயல்பாடுகளில் வாதத்திறமையாலும், கண்ணியமான வார்த்தைகளாலும் எதிர்த்தரப்பின் இதயத்தையும் கவர்ந்தவர்\nபெண்களுக்கு சொத்துரிமைச் சட்டத்தை நிறைவேற்றியவர், அனைத்து சாதியினரும் அர்ச்சகராக சட்டமியற்றி, முறையான பயிற்சி அளித்தவர். குடிசை மாற்று வாரியத்தை இந்தியாவிலேயே முதன்முறையாக உருவாக்கி ஏழைகளை மாடிகளில் குடியேற்றியவர். பேருந்துகளை நாட்டுடைமையாக்கி அரசுடைமையாக்கியவர். கை ரிக்க்ஷாவை ஒழித்து சைக்கிள் ரிக்க்ஷாக்களைக் கொண்டு வந்தவர். ஏழை எளியோரும் உயர் சிகிச்சை பெறும் வகையில் மருத்துவ காப்பீட்டுத் திட்டம் தந்தவர். சாதி சமய ஏற்றத்தாழ்வற்ற சமுதாயம் அமைய சமத்துவபுரங்களை உருவாக்கியவர். தொழிலாளர் தினமான மேநாளுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளித்தவர்.\nமெட்ராஸ் என உச்சரித்த இந்திய உதடுகளை சென்னை என உச்சரிக்க வைத்தவர். மாற்றுத்திறனாளிகள் என்ற சொல்லை அரசு வார்த்தையாக்கி, முதலமைச்சரின் அவர்களுக்கான திட்ட கண்காணிப்பை ஏற்படுத்தியவர்.\nதிருநங்கைகள் என மூன்றாம் பாலினருக்கு அங்கீகாரம் அளித்தவர். சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட்ட அனை��்துத் தரப்பு மக்களுக்கும் அரசின் திட்டங்களால் பயன் கிடைக்கச் செய்ததில் இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாகத் தமிழகத்தை உயர்த்தியவர்.\n80 ஆண்டுகாலமாக தமிழ்ச் சமுதாயம் மேன்மையுற, ஓயாது உழைத்த தலைவர் அவர்கள், மருத்துவ காரணங்களுக்காக சிறிது ஓய்வெடுக்கும் நிலையில், அவரது இலட்சியங்களை நிறைவேற்ற நாம் தொடர்ந்து உழைப்பதே அவருக்கு நாம் வழங்கும் பிறந்தநாள் பரிசாக அமையமுடியும். மருத்துவர்கள் அனுமதித்தால், பிறந்தநாள் விழாவில் உங்களுடன் சேர்ந்து நானும் தலைவரின் முகம் பார்த்து, கரம் பற்றி, அவரின் வாழ்த்துகளைப் பெறுவதற்கு ஆவலாக இருக்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார் ஸ்டாலின்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமுதுமையை தள்ளிப்போடும் புதிய சேர்மம் கண்டுபிடிப்பு.\nவாஷிங்டன்: மனிதனின் முதுமை அடையும் தன்மையை தள்ளிப்போடும் புதிய மருந்து ஒன்றை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மனிதன் முதுமை அடைய...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nரிட் மனு என்றால் என்ன எந்த விதமான பிரச்னைகளுக்கெல்லாம் ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்\nசட்டம்: 'WRITTEN ORDER’ அதாவது எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்கச் சொல்லி, நாம் தாக்கல் செய்யும் மனுதான் ரிட்\nபாரத ஸ்டேட் வங்கியில் 2313 அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு\nஇந்தியாவில் உள்ள பொதுத் துறை வங்கிகளில் மிக அதிகமான கிளைகளுடன் தனது சேவையை சிறப்பாகச் செய்துவரும் பொதுத்துறை வங்கி பாரத ஸ்டேட் வங்கி என்பது ...\n20 கிராமங்களை டிஜிட்டல் மயமாக்க மத்திய அரசு அனுமதி.\nபுதுச்சேரியில் அனைத்து அரசு அலுவலகங்களையும் கணினி மயமாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, தகவல் தொழில்நுட்ப துறை செயலா...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nமுகப்பு| சற்று முன் | ரேடியோ | தமிழகம் | இந்தியா | உலகம் | சென்னை | பாண்டிச்சேரி | அரசியல் | சினிமா | அறிவியல் | மருத்துவம் | சட்டம் | தொழில்நுட்பம் | வரலாறு | வேலை வாய்ப்பு | பொது அறிவு | வர்த்தகம் | சமையல் | கட்டுரைகள் | வீடியோ | புகைப்படங்கள் ஆன்மிகம் கல்வி தகவல்கள் வின���தங்கள் நீதிமன்ற செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/collections?page=6", "date_download": "2019-01-20T18:05:51Z", "digest": "sha1:4FPVJCKD7LYFZBY3FB2KA4H4KBMR3WDQ", "length": 4897, "nlines": 95, "source_domain": "www.virakesari.lk", "title": "Photo Galleries | Virakesari", "raw_content": "\nஜனாதிபதி வருகையின் போது கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தவுள்ள கேப்பாபுலவு மக்கள்\nஜிந்துப்பிட்டி துப்பாக்கி சூடு ; காயமடைந்தவர் வைத்தியசாலையில்\nசிறையினுள் சசிகலாவின் சுகபோக வாழ்வு அம்பலமானது\nவன்னியில் கசிப்பு உற்பத்தி அதிகரித்துச் செல்கின்றது ; சாந்தி சிறீஸ்கந்தராசா\nஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் ; 8 பேர் பலி\nபிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் - கடற்படை தளபதிக் சந்திப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nயாழ். - நல்லூர் கந்தசுவாமி கோவில் ஆறாம் நாள் திருவிழா (21.08.2018)\nயாழ். - நல்லூர் கந்தசுவாமி கோவில் ஐந்தாம் நாள் திருவிழா (20.08.2018)\nயாழ். - நல்லூர் கந்தசுவாமி கோவில் நான்காம் நாள் திருவிழா (19.08.2018)\n\"இலங்கைத் தமிழர் ஒரு சுருக்க வரலாறு’ மற்றும் ‘ஈழத்தமிழர் மரபுரிமை அடையாளங்கள்’ ஆகிய நூல்களின் அறிமுக விழா\nயாழ். - நல்லூர் கந்தசுவாமி கோவில் மூன்றாம் நாள் திருவிழா (18.08.2018)\nயாழ். - நல்லூர் கந்தசுவாமி கோவில் இரண்டாம் திருவிழா (17.08.2018)\nயாழ். - நல்லூர் கந்தசுவாமி கோவில் முதலாம் திருவிழா (16.08.2018)\nவரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசாமி ஆலயத்தின் கொடியேற்ற மஹோற்சவம்\nகொழும்பில் இடம்பெற்ற இந்தியாவின் 72 ஆவது சுதந்திரன தின நிகழ்வுகள்\nசெஞ்சோலை படுகொலையின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nசிறையினுள் சசிகலாவின் சுகபோக வாழ்வு அம்பலமானது\nஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் ; 8 பேர் பலி\nரணில் - சுமந்திரன் இரகசிய தீர்மானங்களை செயற்படுத்த இடமளியோம் - மஹிந்த சூளுரை\nவென்னப்புவ விபத்து ; விபத்துக்குள்ளான காரிலிருந்து துப்பாக்கி மீட்பு\n\"இரகசிய உடன்படிக்கை என்று கூறி ஆட்சியை கைப்பற்ற முடியாது\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF", "date_download": "2019-01-20T17:36:04Z", "digest": "sha1:6RHZ62IYY7E4ZTOHDTAXRZJNNSKHCIS2", "length": 8437, "nlines": 116, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: இங்கிரிய | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி வருகையின் போது கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தவுள்ள கேப்பாபுலவு மக்கள்\nஜிந்துப்பிட்டி துப்பாக்கி சூடு ; காயமடைந்தவர் வைத்தியசாலையில்\nசிறையினுள் சசிகலாவின் சுகபோக வாழ்வு அம்பலமானது\nவன்னியில் கசிப்பு உற்பத்தி அதிகரித்துச் செல்கின்றது ; சாந்தி சிறீஸ்கந்தராசா\nஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் ; 8 பேர் பலி\nபிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் - கடற்படை தளபதிக் சந்திப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nஇங்கிரிய, யடவத்துர பிரதேசத்தில் கைதுப்பாக்கியுடன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nஹெரோயினுடன் பெண் உட்பட நால்வர் கைது\nஇங்கிரிய ஊருகல பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது பெண்னொருவர் உட்பட நான்குபேரை ஹெரோயின் போதைப்...\nஉப பொலிஸ் பரிசோதகர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை\nமுல்லேரியா பொலிஸ் பிரிவில் கடமையாற்றி வந்த உப பொலிஸ் பரிசோதகரொருவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண...\nகளுத்­துறை மாவட்­டத்­தி­லுள்ள 13 தோட்ட வைத்­தி­ய­சா­லைகள் அர­சினால் பொறுப்­பேற்­கப்­படும்\nபெருந்­தோட்ட வைத்­தி­ய­சா­லை­களை அர­சாங்கம் பொறுப்­பேற்­க­வுள்ள திட்­டத்தின் கீழ், களுத்­துறை மாவட்­டத்­தி­லுள்ள 13 தோட்...\nஇங்கிரியாவில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது.\nஅனுமதிப்பத்திரமின்றி துப்பாக்கி வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பெயரில், நபர் ஒருவர் இங்கிரிய - ஹதபான்கொடை பிரதேசத்த...\nகாதலியை நிர்வாணப்படுத்தி கொலை : துறவறத்தை துறந்தவருக்கு மரணதண்டனை\nஇங்கிரிய நாச்சிம்மலை ஆற்றில் தனது காதலியை நிர்வாணமாக்கி நீரில் மூழ்கடித்து கொலை செய்த காதலனுக்கு இன்று மரணதண்டனை வழங்கப்...\nகுகுளேகங்க நீர்த்தேக்கம் திறப்பு ; மக்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டுகோள்\nகுகுளேகங்க நீர்த்தேக்கத்தின் கதவுகள் திறக்கப்பட்டுள்ளமையால் அப்பிரதேசத்தில் உள்ள மக்களை அவதானத்துடன் இருக்குமாறு அனர்த்த...\nதந்தை வேலைக்கு ; நடுநிசியில் தாயை சந்திக்க வீட்டினுள் நுழைந்த மகனின் ஆசிரியருக்கு ந���ர்ந்த கதி\nகணவர் வீட்டில் இல்லாத வேளையில் மகனுக்கு கல்விகற்பிக்கும் ஆசிரியருவர் வீட்டினுள் நுழைந்த போது அப்பிரதேச மக்களால் பிடிக்கப...\nபயணிகளிடம் அநாகரிகமான முறையில் நடக்கும் இ.போ.ச இங்கிரிய கொழும்பு சாலை நடத்துனர்.\nஇலங்கை போக்குவரத்து சபையின் இங்கிரிய - பாணதுறை - கொழும்பு பஸ் நடத்துனரிக் தகாத வார்த்தை பிரயோகத்தினால் மக்கள் தொடர்ச்சிய...\n'மேன் பவர்' உதவித் தலைவர் கண்டு பிடிக்கப்பட்டார்..\nகாணாமல் போனதாக கூறப்பட்ட டெலிக்கொம் நிறுவனத்தின் மனித வள (மேன்பவர்) ஊழியர்கள் சங்கத்தின் உதவித் தலைவர் எம்.எஸ். மங்கள இன...\nசிறையினுள் சசிகலாவின் சுகபோக வாழ்வு அம்பலமானது\nஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் ; 8 பேர் பலி\nரணில் - சுமந்திரன் இரகசிய தீர்மானங்களை செயற்படுத்த இடமளியோம் - மஹிந்த சூளுரை\nவென்னப்புவ விபத்து ; விபத்துக்குள்ளான காரிலிருந்து துப்பாக்கி மீட்பு\n\"இரகசிய உடன்படிக்கை என்று கூறி ஆட்சியை கைப்பற்ற முடியாது\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/science-39569527", "date_download": "2019-01-20T18:17:12Z", "digest": "sha1:2WSWN4VXGXCE3AMIF2SYDFHPFLCERB2T", "length": 17164, "nlines": 151, "source_domain": "www.bbc.com", "title": "பார்கின்சன் நோய் சிகிச்சைக்கு நம்பிக்கை தரும் மூளை செல் சிகிச்சை - BBC News தமிழ்", "raw_content": "\nபார்கின்சன் நோய் சிகிச்சைக்கு நம்பிக்கை தரும் மூளை செல் சிகிச்சை\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nவிஞ்ஞானிகள் நடுக்குவாதம் எனப்படும் பார்கின்சன் நோயிலிருந்து மீண்டு வருவதற்கு பயன்படுகின்ற ஒரு வழியை தாங்கள் கண்டுபிடித்திருப்பதாக நம்புகின்றனர். மூளையில் பழுதடைந்துள்ள செல்களை (உயிரணுக்களை) மாற்றிவிட்டு மூளையின் செல்களை மாற்றியமைத்து உருவாக்கி இதனை சாதிக்கலாம் என்று அவர்கள் கூறுகின்றனர்.\nபடத்தின் காப்புரிமை Science Photo Library\nபார்கின்சன் நோயால் அழிவுற்ற செல்கள் செய்து வந்த வேலைகளை, மனித மூளையின் செல்களை கொண்டு செய்ய வைக்கலாம் என்று அவர்கள் கூறுகின்றனர்.\nபார்கின்சன் நோயினால் அறிகுறிகளை கொண்டிருந்த சோதனை எலிகளில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், சோதனை எலிகளின் நிலைமை சீராகி இருப்பது தெரியவந்துள்ளது.\nஇதுபோன்ற சோதனைகள் மக்களிடம் மேற்கொள்ளப்படுவதற்கு முன்���ால், இன்னும் பல சோதனைகள் செய்ய வேண்டியது அவசியமாகிறது.\nகாணொளி \"குழந்தைகளை கொஞ்சுங்கள்; அவர்கள் மூளை நன்கு வளரும்\"\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\n“குழந்தைகளை கொஞ்சுங்கள்; அவர்கள் மூளை நன்கு வளரும்”\n\"நேச்சர் பயோடெக்னாலஜி\" பத்திரிகையில் வெளியான இந்த ஆய்வு தொடக்க நிலையில் இருந்தாலும் மிகவும் நம்பிக்கை தருவதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.\nஇந்த சிகிச்சை மிகவும் பாதுகாப்பானதா என்று விஞ்ஞானிகள் இன்னும் சோதித்து அறிய வேண்டியுள்ளது.\nமூளை ஆற்றலை அழிக்கிறதா சாட்-நாவ் வழிகாட்டி\nமூளை வளர பழங்கள் காரணமா\nமூளைக்கும், தண்டுவடத்திற்கும் இடையில் ஆதரவு வழங்கும் நட்சத்திர வடிவ செல்களாக அமைந்திருக்கும், மாற்றியமைக்கப்பட்ட செல்கள், பார்கின்சன் நோயால் இழந்துபோன டோபோமைன் உற்பத்தி நியுரான்கள் போல, செயல்பட முடியுமா என்பதை விஞ்ஞானிகள் இன்னும் சோதித்து அறிய வேண்டியுள்ளது.\nபடத்தின் காப்புரிமை BSIP/Getty Images\nபார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டோருக்கு போதுமான டோபோமைன் உற்பத்தியாவதில்லை. அதனை உற்பத்தி செய்கின்ற சில மூளை செல்கள் இறந்து விடுவதே இதற்கு காரணமாகும்.\nஇந்த செல்களை கொன்றுவிடுபவை எவை என்பது தெரியவில்லை. ஆனால் டோபோமைனை இழந்து விடுவது, நடுக்கம், நடப்பது மற்றும் நகர்வதில் கஷ்டம் போன்ற பலவீனமாக்கும் அறிகுறிகளை ஏற்படுத்துகிறது.\nதண்டுவட மரப்பு நோய்க்கு புதிய மருந்து\nபல ஆண்டுகளுக்குமுன் இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்டது டைனோசர் மூளை\nஇதனால் ஏற்படக்கூடிய அறிகுறிகளை கையாளுவதற்கு மருந்துகளை வழங்கி மருத்துவர்கள் உதவலாம். ஆனால், இதற்கான காரணத்திற்கு சிகிச்சை அளித்து குணமாக்க முடியாது.\nஇந்நிலையில், சேதமடைந்த டோபோமைன் நியுரான்களை மாற்றிவிட்டு, மூளையில் புதியவற்றை செலுத்துகின்ற வழிமுறைகளை விஞ்ஞானிகள் ஆராய்ந்து வந்தனர்.\nகாணொளி: மூளையை பாதிக்கும் சாட்-நாவ் வழிகாட்டி\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\nசாட்-நேவ் வழிகாட்டி மூளையை பாதிக்கும்\nஇந்த சமீபத்திய ஆய்வை மேற்கொண்ட சர்வதேச ஆய்வாளர் அணியினர் செல் மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படாத இன்னொரு வேறுபட்ட அணுகுமுறையை பயன்படுத்தினர்.\nமூளையில் ஏற்கெனவே இருக்கின்ற செல்களை மாற்றியமைக்க, சிறிய மூலக்கூறுகளி��் கலவையை அவர்கள் பயன்படுத்தினர்.\nமூளை சுவையை அறிவது எப்படி என்ற கேள்விக்கு விஞ்ஞானிக\nஆண் மூளை வரைபடம் வாசிக்க, பெண் மூளை வழி கேட்க, பல பணி செய்ய\nமனித மூளைக்கும், தண்டுவடத்திற்கும் இடையில் ஆதரவு வழங்கும் நட்சத்திர வடிவ செல்களின் ஒரு மாதிரியை இந்த மூலக்கூறு கலவையோடு ஆய்வகத்தில் சேர்த்து உருவாக்கினர். மிகச் சிறந்த இணைகளாக இல்லாவிட்டாலும், டோபோமைன் நியுரான்களை போல தோற்றமளிக்கும் செல்களை அவை உருவாக்கின.\nஅடுத்து, அதே கலவையை நோயுற்ற சோதனை எலிக்கு வழங்கினர்.\nஇந்த சிகிச்சை அவற்றின் மூளையின் செல்களை மாற்றியமைத்து சோதனை எலிகளின் பார்கின்சன் அறிகுறிகளை குறைத்துவிடும் வேலையை செய்வது தெரியவந்தது.\n\"இத்தகைய ஆய்வு பார்கின்சன் சிகிச்சைக்கு திருப்புமுனை மாற்றத்தை ஏற்படுத்தும் சாத்தியக்கூறை உருவாக்கலாம்\" என்று ரீடிங் பல்கலைக்கழகத்தின் நரம்பு அறிவியில் நிபுணர் டாக்டர் பேட்ரிக் லிவிஸ் தெரிவித்திருக்கிறார்.\n\"இது மாதிரியான ஆய்விற்கு பிறகு, இதேபோல மனிதருக்கும் சிகிச்சை வழங்கி ஆய்வு மேற்கொள்வது என்பது மிகப் பெரிய சவாலாக அமையும்\" என்று அவர் மேலும் கூறியுள்ளார்.\n\"மூளை ஸ்கேன் மூலம் எதிர்காலக் குற்றவாளிகளை அடையாளம் காணலாம்\"\nஐக்கிய ராஜ்ஜியத்தை சோந்த பார்கின்சன் நோய்க்கான நிபுணர் பேராசிரியர் டேவிட் டெஸ்டெர், \"இந்த தொழிற்நுட்பத்தில் இன்னும் மேம்பாடு தேவைப்படுகிறது\" என்கிறார்.\n\"இந்த முயற்சி வெற்றியடைந்தால், பார்கின்சன் நோயால் அவதிப்படும் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துகிற, குணம் பெறுவதற்கு காத்திருக்கும் மில்லியன் கணக்கான மக்கள் எல்லோருக்கும் சாத்தியமாகும் சிகிச்சையாக இந்த அணுகுமுறை மாறக்கூடும்\".\nகாணொளி: மூளை அறுவை சிகிச்சையில் புதிய தொழில்நுட்பம்\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\nமூளை அறுவை சிகிச்சையில் புதிய தொழில்நுட்பம்\nஇந்த செய்திகளிலும் நீங்கள் ஆர்வம் காட்டலாம்:\nகாணொளி: மனநோயைத் தீர்க்க முயலும் மூளை ஆய்வுகள்\nகாணொளி: மூளை அறுவை சிகிச்சையில் புரட்சிகர லேசர் தொழில்நுட்பம்\nகாது கேளாதோரின் மூளை செயல்பாடுகள் குறையலாம்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்\nடிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcine.in/index.php/comedy/new-comedy", "date_download": "2019-01-20T17:45:49Z", "digest": "sha1:TR2FG77E2G3ROYAPT4BGFP33WQMNIWHP", "length": 5410, "nlines": 119, "source_domain": "tamilcine.in", "title": "TamilCine - TamilCine.in", "raw_content": "\nதமிழ்சினி - தமிழ் சினிமா உலகம்\nGoundamani Sathyaraj Comedy Collection கவுண்டமணி சத்யராஜ் சிறந்த நகைச்சுவை ...\nBhagyaraj Comedy Collection | பாக்யராஜ் சிறந்த நகைச்சுவை ...\nசின்னகவுண்டர் கவுண்டமணி செந்தில் நகைச்சுவை தொகுப்பு Chinna Goundar All ...\nKanni Rasi Comedy| கவுண்டமணி ஜனகராஜ் பிரபு நடித்த வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் ...\nஇன்றைய ஓவ்வொரு அரசியல்வாதிகளையும் நினைவுபடுத்தும் கவுண்டமணியின் ...\nGuru sishyan 2010 santhanam comedy | குரு சிஷ்யன் சந்தானம் சூப்பர்ஹிட் ...\nChinna Thambi Comedy | கவுண்டமணி பாண்டு ஒரு விரல் கிருஷ்ணாராவ் நடித்த சூப்பர் ஹிட் ...\nPongalo Pongal Comedy | வடிவேலு,விவேக்,கோவைசரளா நடித்த சூப்பர் ஹிட் காமெடி பொங்கலோ ...\nGowndamani senthil Comedy கவுண்டமணி செந்தில் சிறந்த நகைச்சுவை ...\nஏ குறுகுறு னு பாக்கற .. யாரு குறுகுறுன்னு நாங்க பாத்தோம் .. Vadivelu funny ...\nGoundamani Senthil Comedy Collection கவுண்டமணி செந்தில் சூப்பர்ஹிட் காமெடி ...\nGoundamani Senthil comedy நினைத்தாலே சிரிப்பை வரவைக்கும் கவுண்டமணி செந்தில் Nonstop50பட ...\nAthisaya Piravi Comedy அதிசயபிறவி ரஜினி சோ சுதாகர் நடித்த வயிறு குலுங்க சிரிக்க ...\nKoyil Kaalai Comedy | கவுண்டமணி செந்தில் வடிவேலு கலக்கிய சூப்பர் ஹிட் காமெடி கோயில் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://tamilvamban.blogspot.com/2016/07/blog-post_24.html", "date_download": "2019-01-20T17:19:46Z", "digest": "sha1:NJAMWAPT57MCPTVACCCI7NLCDZ474ZRC", "length": 32867, "nlines": 189, "source_domain": "tamilvamban.blogspot.com", "title": "தமிழ் வம்பன்: செல்வராஜா மாஸ்டருடன் ஒரு நெகிழ்ச்சியான சந்திப்பு", "raw_content": "இது ஒரு தகவல் பலகை\nசெல்வராஜா மாஸ்டருடன் ஒரு நெகிழ்ச்சியான சந்திப்பு\nநம் நாட்டு மெல்லிசை பாடல்களின் வரலாற்றை புரட்டிப்பார்த்தால் அதில் இசையமைப்பாளர் எஸ். செல்வராஜாவின் பெயரும் முத்திரை பதிக்கப்பட்டிருப்பதை நீங்கள் அவதானிக்கலாம். கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக ஆயிரத்திற்கு மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்து புகழ் பெற்று விளங்கும் இவர் மெல்லிசை, சினிமா, ஆல்பம் என்று இசைத்துறையில் ஒரு ரவுண்ட் வந்த கலைஞர்.\nஇலங்கை தமிழ் சினிமாவில் ‘அவள் ஒரு ஜீவநதி’ திரைப்படத்தில் இவர் இசையமைத்த பருவம் பதினாறு அவள் பார்வை....... என்ற பாடல் அந்தக் காலத்தில் பட்டிதொட்டியெங்கும் சக்கைப்போடு போட்ட பாடல் இன்றும் வானொலியில் வலம் வரத்தான் செய்கிறது.\nஅதேபோல் என். ரகுநாதன் பாடிய மூங்கிலின் நாதமும் என்கிற பாடலும் இவரின் இசையில் உலகத் தமிழர்களின் இல்லங்களில் தினமும் ஒரு கந்த சஷ்டி கவசமாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. இன்றும் இசை, பாட்டு என்று மனிதர் பரபரப்பாகத்தான் இருக்கிறார்.\n“மருதானை சென்றல் ஸ்கூல்தான் எனக்கு அரிவரி கற்றுக்கொடுத்த பாடசாலை. இப்போது அந்தப் பாடசாலை பெயர் மாற்றம் பெற்று சிங்களப் பாடசாலையாக இயங்கி வருகிறது. அந்த முதல் நாள் பள்ளி அனுபவம் இன்றும் என் ஞாபகத்தில் அப்படியே இருக்கிறது.\nகாலையில் புதிய ஆடை உடுத்தி தண்ணீர் போத்தல், சாப்பாட்டு பெட்டி ஆகியவற்றை பையில் போட்டு என் தோளில் மாட்டிவிட்டார்கள். பாடசாலைக்கு அழைத்துச் செல்ல என் பாட்டிதான் தயாராக இருந்தாள். குடும்ப உறுப்பினர்கள் எனக்கு டாட்டா காட்டி வழி அனுப்பி வைக்கும்போது எனக்கு அழுகை பொத்துக்கொண்டு வந்துவிட்டது.\nபாடசாலைக்கு போகமாட்டேன் என்று அழுதேன். ஆனால் என் பாட்டி என் கையைப் பிடித்து நான் கதற கதற என்னை இழுத்துக்கொண்டு போனாள் அங்கே ஒரு இடத்தில் என்ன அமர வைத்துவிட்டு பாட்டி வெளியே வந்துவிட்டாள். நான் பாடசாலையை விட்டு வெளியே வரும் வரை பாட்டி எனக்காக வெளியே காத்திருந்தாள். அந்தப் பாடசாலையில் ஒரு டீச்சர் இருந்தார்.\nஅவர் ரொம்பவும் கண்டிப்பான ஆள். எனக்கு அவரைக் கண்டாலேயே பயம் பிடுங்கும்.... ‘மேம்’ என்று தன்னை அழைக்கும்படி எனக்கு கட்டளை போட்டார் அந்த ‘மேம்’ அவர் தான் எனக்கு அரிவரி எழுத கற்றுக்கொடுத்தவர்’ என்று தனது பாடசாலை பிரவேசம் பற்றி சுவைபட விபரிக்கும் செல்வராஜாவின் நிஜப்பெயர் வடிவேலன்.\nஇந்தப் பெயரில்தான் தனக்கு இசை ஆசிரியருக்கான நியமனம் கிடைத்ததாக சொல்லும் செல்வராஜா திருகோணமலையில் உள்ள ஒரு பாடசாலையில் இசை ஆசிரியராக பணியாற்ற�� இருக்கிறார்.\nநான் பிறந்தது வளர்ந்தது எல்லாமே மருதானை டெக்னிக்கல் சந்தியில் தான். இந்த சந்தியில் தர்மசேன என்பவர் இசைக் கருவி விற்பனை செய்யும் ஒரு கடை வைத்திருந்தார். நான் சின்னவனாக இருக்கும் போதே அந்தக் கடைக்குச் சென்று அங்குள்ள கருவிகளை எடுத்து தட்டிப்பார்ப்பேன்.\nஅங்குவரும் இசைக் கலைஞர்களின் பெயர்களையும் கேட்டு தெரிந்துகொள்வேன். அப்படி நான் ஒரு மிருதங்கத்தை தட்டும்போது எழுந்த ஓசையில் ஒரு தாளம் இருப்பதை அவதானித்த என் தந்தை எனக்குள் இசை ஞானம் இருப்பதை உணர்ந்துகொண்டார்.\nஅதன் பிறகு எனக்கு பத்து வயதாக இருக்கும்போது ஒரு மாஸ்டரை வீட்டுக்கு வரவழைத்து ஆர்மோனியம் கற்றுக்கொள்ளச் செய்தார். பிறகு கிருஷ்ணபிள்ளை மாஸ்டரிடம் கர்நாடக சங்கீதம் முறையாக கற்றேன்.\nஎழுபத்தோராம் ஆண்டு இலங்கை வானொலியில் மெல்லிசை பாடல் அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது எனக்கு அதில் ஒரு வாய்ப்பு கிடைத்தது. அதை எனக்கான வெற்றிக்கு களமாக நான் மாற்றிக்கொண்டேன். அதன் பிறகு எனக்கு மெல்லிசை பாடல்களுக்கு இசையமைக்கும் வாய்ப்புகள் அதிகமாயின.\nஅப்போது தான் மாத்தளை கார்த்திகேசு தயாரித்த ‘அவள் ஒரு ஜீவநதி’ படத்தில் இசையமைக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.\nஅந்தப் படத்தில் விஜயராஜா நாயகனாக நடித்தார். அந்தப் பட வாய்ப்பு கிடைப்பதற்கு முன்பாகவே முறுகல் என்ற நாடகத்திற்கு இசையமைத்துத் தந்தேன்’ என்று ஞாபகப்படுத்திக் கூறியவர். தன் வாழ்க்கையில் தான் சந்தித்த மறக்க முடியாத நபர்களைப் பற்றிக் கூறத் தொடங்கினர்.\n“நான் அரிவரி படிக்கப் போகும்போது நல்லதம்பியுடன் தான் செல்வேன். அந்தக் குழந்தை பருவத்தில் இருவரும் பள்ளிச் சென்ற அந்தக் காலம் இன்று நினைத்தாலும் அப்படியே பசுமையாக இருக்கிறது. அப்புறம் சாஹிராவில் நான் படிக்கும்போது என்னோடு படித்த என் நண்பன் கணேசன் மறக்க முடியாதவன்.\nஅவன் ஒரு சாயிபக்தன். நான் இசையில் ஆர்வமாக உள்ளதை அறிந்த அவன் சாயி பஜனையில் பங்குபற்றினால். உன் இசை ஆர்வத்திற்கு பயனுள்ளதாக அமையும் என்று அவன் சொல்ல, நானும் ருத்ரா மாவத்தையில் நடைபெறும் சாயி பஜனையில் கலந்துகொண்டு பாட ஆரம்பித்தேன். என் இசை ஆர்வத்திற்கு மேலும் உந்து சக்தியாக விளங்கிய கணேசனை என்னால் மறக்க முடியாது.\nகலைத்துறையில் நடந்த மறக்க முட���யாத ஒரு சம்பவம் பற்றி செல்வராஜா விவரித்தார்.\n“அவள் ஒரு ஜீவநதி படத் தயாரிப்பாளரான மாத்தளை கார்த்திகேசு என்னிடம் வந்து, ‘நீங்க எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும். எனது படத்திற்கு நீங்க தான் இசையமைக்கிறீங்க... ஆனா பெரிய சம்பளம் எல்லாம் என்னால் தர முடியாது’ என்றார். நானும் சரி என்று சம்மதித்தேன். முதல் நாள் பாடல் ஒலிப்பதிவு, மாத்தளையில் மாசி மாதம் திருவிழா... என்று தொடங்கும் பாடல்.\nஅந்த பாடலுக்கு நாதஸ்வரம், தவில் உள்ளிட்ட குறைவான வாத்தியக் கருவிகளையே பாவித்தேன். முதல் நாளே எல்லா இசைக் கருவிகளையும் கொண்டு வந்து மாத்தளை கார்த்திகேசுவுக்கு ஏன் வீண் செலவை ஏற்படுத்த வேண்டும் என்கிற நல்ல எண்ணத்தில் தான் நான் அப்படிச் செய்தேன். ஆனால் மாத்தளை கார்த்திகேசுவுக்கு எங்கே இவன் இந்த இரண்டு இசைக்கருவிகளையேதான் படம் முழுவதும் பயன்படுத்தப் போகிறானோ என்கிற பயம் ஏற்பட்டிருந்தது எனக்குத் தெரியாது.\nஉடனே இந்த விடயத்தை றொக்சாமி மாஸ்டரிடம் சொல்லி குறைப்பட்டு கொண்டாராம். அதற்கு றொக்சாமி மாஸ்டரோ ‘செல்வராஜா ஏதோ ஒரு காரணத்திற்காகத் தான் அப்படிச் செய்திருக்கிறார். அவரைப் பற்றிய பயம் தேவையில்லை. உங்கள் படத்திற்கு சிறந்த பாடல்களைக் கொடுப்பார்’ என்று எனக்கு நற் சான்றிதழ் வழங்கியிருக்கிறார்.\nஅடுத்த நாள் ‘பருவம் பதினாறு என் பார்வை...’ என்ற பாடலை ஒலிப்பதிவு செய்தோம். முதல் நாளை விட அன்று நிறைய இசைக் கருவிகளை பாவித்தோம். அப்போதுதான் மாத்தளை கார்த்திகேசுவின் முகத்தில் ஒரு மலர்ச்சி தெரிந்தது. படம் வெளியாகி பாடல்கள் சக்கை போடு போட்டன.\nஆனால் எனக்குத்தான் வாய்ப்புகள் வரவில்லை. இதிலிருந்து ஒன்றை மட்டும் நன்றாகத் தெரிந்துகொண்டேன். என்னதான் நமக்கு திறமை இருந்தாலும், கடவுளின் அனுக்கிரகம் இல்லாவிட்டால் ஒன்றுமே நடக்காது என்பதை இது எனக்கு அனுபவ ரீதியாகக் கற்றுக்கொடுத்தது.\nபிறகு மலரன்பன் எழுதிய பாடல்களுக்கு இசையமைத்து ஆல்பம் வெளியிட்டோம். அதில் உலகளாவிய ரீதியில் சக்கைபோடு போட்ட ஒரு பாடல் பற்றி இங்கு குறிப்பிட்டே ஆக வேண்டும். கிருஷ்ணனிடம் எப்போதும் இருக்கின்ற புல்லாங்குழல் பற்றி ஒரு புத்தகத்தில் படித்திருந்தேன்.\nபுல்லாங்குழலிடம் நேர்மை, தியாகம், எளிமை என்ற மூன்றும் இருக்கின்றன. தன்னையே துளையிட்டு கொண்ட தியாகம். நேர்மையாக இருப்பது பத்து ரூபா கொடுத்து சந்தையில் வாங்கக்கூடிய ஒரு பொருளும் கூட. இதை மலரன்பனிடம் சொன்னேன்.\nஇதைக் கேட்டதும் மலரன்பன் பாடல் வரிகளை எழுதினார். அதுதான் ‘மூங்கிலின் நாதமும் தென்றலின் கீதமும்...’ என்ற என். ரகுநாதன் பாடிய பாடல். அந்தப் பாடல் எனக்கு பெரிய பேரை வாங்கிக் கொடுத்தது’. என்ற செல்வராஜாவிடம், வாழ்க்கையில் எதையாவது தவறவிட்டு விட்டதாக வருத்தப்பட்டிருக்கிறீர்களா\nஆம். இசைத் துறையில் நான் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக இருக்கிறேன். ஆனால் என்னைவிட சின்ன பையன் யார் யாரையோ காக்கா பிடித்து இசைப்பணிக்காக ஜனாதிபதி விருது வாங்கிட்டான்.\nஅதை நினைத்துத்தான் வருத்தப்படுகிறேன். சந்திரிகா ஜனாதிபதியாக இருக்கும் போதுதான் அந்த விருது வழங்கப்பட்டது” என்று கூறிய அவர், தகுதியானவர்கள்தான் கெளரவிக்கப்பட வேண்டும் என்றார்.\nஇசைத்துறையில் தன்னை ஆச்சரியப்படுத்திய விடயங்களாக சிலவற்றை இங்கே விபரிக்கிறார் செல்வராஜா.\nஅவள் ஒரு ஜீவநதி படத்தில் வந்த பக்தி கலந்த பாடல் தான் “மாத்தளையில் மாசி மாத திருவிழா” என்ற பாடல். இதன் பாடல் பதிவின் போது ஒரு கருவியை வாசிக்க நூர் என்கிற மலே கலைஞர் வந்திருந்தார்.\nஅந்தப் பாடலில் உடுக்கை பயன் படுத்தப்படவிருந்ததால் எனது சக இசைக் கலைஞர் உடுக்கையை கையிலிருந்து வெளியே எடுத்ததும் அந்த மலேக்காரர் ஏதோ பாம்பை கண்டவர் போல பயந்து எழுந்தார். ‘எனக்கு உடுக்கையை கண்டாலேயே பயம்..... ஏனென்றால் அதை தட்டியவுடன் எனக்கு அருள் வந்து விடும். பிறகு உங்களுக்குத்தான் பிரச்சினை. எனவே அதை உள்ளே வையுங்கள்’ என்றார் நூர். அவர் அப்படிச் சொன்னதும் எனக்கு தூக்கிவாரிப் போட்டது. என்னடா இது இந்தப் பாடலின் முக்கிய இடமே இந்த உடுக்கை தான்.... இதை அடிக்க வேண்டாம் என்கிறாரே என்று கவலை வந்து விட்டது. பிறகு நூர் வாசிக்க விருந்த கருவியை நிறுத்தி விட்டு உடுக்கையை மட்டும் உபயோகப்படுத்த முடிவெடுத்தோம். அந்தப் பாடல் ஒலிப்பதிவு முடியும் வரை நூர் கலையகத்தின் கேன்டினில் அமர்ந்திருந்தார்.”\nகாதல் அனுபவம் பற்றி அவரிடம் கேட்டோம். கேட்டதுமே செல்வராஜாவின் முகத்தில் சோகம் படர்கிறது.\n“எங்க பெரியம்மா வீட்டின் பக்கத்தில்தான் என்னை சிறைப்படுத்திய அந்தப் பெண் இருந்தாள். என் பெரியம��மா திருத்தல யாத்திரைகள் மேற்கொள்வார். அப்படித்தான் ஒரு முறை கதிர்காமத்திற்கு சென்றோம். அப்போது அந்தப் பெண்ணும் எங்களோடு வந்தாள். அப்போது தான் எங்கள் இருவருக்கும் காதல் பத்திக் கொண்டது. இருவரும் உயிருக்குயிராக காதலித்தோம். யார் கண் பட்டதோ, எங்களின் காதல் இடையிலேயே முறிந்து விட்டது. அதற்குப் பிறகு என் வாழ்க்கையில் நான் வேறொரு பெண்ணை நினைத்தும் பார்க்கவில்லை. இன்று என் வாழ்க்கை தனியாகத்தான் போய்க்கொண்டிருக்கிறது. இன்று அந்தப் பெண் கொழும்பில் தான் இருக்கிறாள். ஒரு மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு ஆசை வந்தது. அந்தப் பெண்ணைப் பார்த்துப் பேச வேண்டும் என்கிற எண்ணம்..... ஆனால் முடியவில்லை. எனக்குள் எழுந்த அந்த அற்ப ஆசையை நானே அடக்கிக் கொண்டேன். மரணத்திற்கு முன்னராவது ஒரு தடவையாவது அவளுடன் பேச வேண்டும் என்றுதான் நினைக்கிறேன். ஆனால் முடியவில்லையே.... இப்போதும் தனியாகத்தான் இருக்கிறேன். தனிமை ரொம்பவும் கொடுமையானது என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்துள்ளேன்” என்று சொல்லும் போது அவரது குரல் சோபையிழந்திருந்தது.\nம்.... அது ஒரு காலம் என்று நீங்கள் இன்றும் நினைத்து ஏங்குவது\n“இந்த வீட்டில் என் சகோதரர்களோடு ஓடி ஆடி விளையாடிய அந்த நாட்கள்.... ஐந்து பெண்களும் மூன்று ஆண்களுமாக மொத்தம் எட்டுப் பேர்.... இனி கொண்டாட்டத்திற்கு கேட்கவும் வேண்டுமா அப்பா வியாபாரம் செய்ததால் பணத்திற்கும் பஞ்சமிருக்கவில்லை. வருடா வருடம் கதிர்காமத்திற்கு குடும்பமாகச் செல்வோம். அப்படிச் செல்லும் போது திஸ்ஸமஹாராமை வரையில்தான் தார் சாலை இருந்தது. அதற்குப் பிறகு மண் ரோடுதான். மாட்டு வண்டியில்தான் பயணம். அப்பா ஒரு மாட்டு வண்டியை வாடகைக்கு வாங்கி எங்கள் அனைவரையும் மாட்டு வண்டியில் ஏற்றி விட்டு வண்டிக்குப் பின்னாலேயே நடந்து வருவார். அந்த வண்டியில் நாங்கள் பாட்டுப் பாடிக் கொண்டே பயணித்த அந்த அனுபவம் இன்று நினைத்தாலும் இனிக்கிறது. எத்தனை லட்சங்கள் கொடுத்தாலும் அந்த சுகத்தை திரும்பவும் பெற முடியாதுங்க.....” என்று பெருமூச்சு விடுகிறார் செல்வராஜா.\nவாழக்கையை எப்படிப் புரிந்து கொண்டீர்கள்\n“வாழ்க்கை நிஜம் இல்லை. கெளதம புத்தனின் சிந்தனைப்படி சொல்வதானால் வாழ்க்கை பொய். இப்போது என்னையே எடுத்துக்கங்க... நான் நூறு வருடங்களுக்கு முன்னாடி எங்கே இருந்தேன் என்பது எனக்கே தெரியாது. அது மாதிரி தான் நான் இறந்த பிறகு ஒன்றுமே இல்லை. உலகம் என்கிற ஒரு வாடகை வீட்டில் கொஞ்ச காலம் தங்கி விட்டுப் போகிறோம். அவ்வளவு தான்” என்று தமது நினைவுகளை நிறைவு செய்தார் செல்வராஜா மாஸ்டர்.\n(நான் எழுதிய இந்த நேர்காணல் 2010ம் ஆண்டு தினகரன் வார மஞ்சரியில் வெளியானது.)\nநான் படைத்ததும், படித்து சுவைத்ததும்\nகண்டி மன்னரின் மதுரை நாயக்கர் வாரிசான அசோக்ராஜாவுடன் ஒரு நேர்காணல்\nவேலூரில் நிகழ்ந்த கண்டி ராஜசிங்கன் குருபூசை\nதமிழன் டி.வி.உரிமையாளர் கலைக்கோட்டுதயம் மனம் திறக்கிறார்.\nபறையிசை மணிமாறனுடன் ஒரு அதிர்வலை உரையாடல்\nவேலூரில் கண்டி மன்னர் பரம்பரை-06\nகற்கண்டு உற்பத்தியாளர் ராஜமணி பேசுகிறார்\nகூஜாவுடன் ஒரு குதூகல சந்திப்பு\nவானொலிக் குயிலின் எண்ணப் பறவை சிறகடித்து…\nசெல்வராஜா மாஸ்டருடன் ஒரு நெகிழ்ச்சியான சந்திப்பு\nமனம் திறந்து பேசுகிறார் பி.பி.தேவராஜ்\n39வது சென்னை புத்தகக் கண்காட்சி\nலத்தீப் மாஸ்டரின் இதயம் பேசுகிறது.\nமரிக்கார் ராமதாஸின் நினைவோ ஒரு பறவை…\nமனசுக்குள் ஒரு மழைச்சாரல் கொழும்பில் வீசவில்லை...\nஹல்வத்துறையை திடுக்கிடச் செய்த கொலைச் சம்பவம்\nஇருள் உலகக் கதைகள் (44)\nஎன்னை புரட்டிப்போட்ட புத்தகம் (1)\nஒரு நாள் ஒரு பொழுது (3)\nகும்பகோணம் இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு (14)\nநாங்களும் இந்தியாவுக்கு போனோமுங்க (6)\nமனநல மருத்துவக் கதைகள் (1)\nவேலூரில் கண்டி மன்னர் பரம்பரை (9)\nஶ்ரீ IN சிரிப்பு படங்கள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ragasiam.com/2017/03/blog-post_30.html", "date_download": "2019-01-20T17:36:27Z", "digest": "sha1:JSOKM45H4BRJPACUDMR6CSEMUSZ25STP", "length": 12401, "nlines": 104, "source_domain": "www.ragasiam.com", "title": "தில்லியில் தமிழக விவசாயிகள் இருவர் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு. | ரகசியம்", "raw_content": "\nஅரசியல் அறிவியல் ஆன்மீகம் இந்தியா உலகம் கட்டுரைகள் கல்வி தகவல்கள் சட்டம் சமையல் சினிமா சுகாதாரம் சென்னை தமிழகம் தலைப்பு செய்திகள் தொழில்நுட்பம் நகைச்சுவைகள் நீதிமன்ற செய்திகள் பாண்டிச்சேரி புகைப்படங்கள் பொதுஅறிவு மருத்துவம் வர்த்தகம் வரலாறு வானிலை விளையாட்டு வினோதங்கள் வீடியோ வேலை வாய்ப்பு\nமுகப்பு தலைப்பு செய்திகள் HLine தில்லியில் தமிழக விவசாயிகள் இருவர் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு.\nதில்லியில் தமிழக விவசாயிகள் இருவர் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு.\nநாடு முழுவதும் நிகழும் விவசாயிகள் தற்கொலையைத் தடுக்கக் கோரி, தேசிய - தென் இந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் தில்லி ஜந்தர் மந்தரில் புதன்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது இரு விவசாயிகள் தற்கொலைக்கு முயன்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.\nவிவசாயிகளின் வங்கிக் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்; காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும்; அனைத்து நதிகளையும் நீர்வழிப் பயணத் திட்டத்தின் வாயிலாக இணைக்க வேண்டும்; விவசாய விளைபொருள்களுக்கு லாபகரமான விலையை நிர்ணயிக்க வேண்டும் என்பன கோரிக்கைகளை வலியுறுத்தி பி. அய்யாக்கண்ணு தலைமையிலான 100-க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் தில்லியில் செவ்வாய்க்கிழமை தொடங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇதன் ஒரு பகுதியாக தில்லியில் பிரதமர் வீடு அருகே செவ்வாய்க்கிழமை மேல் சட்டை இல்லாமல் அரை நிர்வாண கோலத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇந்நிலையில், இரண்டாவது நாளாக ஜந்தர் மந்தர் சாலையில் புதன்கிழமை மண்டை ஓடுகளை அணிந்து, அரை நிர்வாணத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காலை 10.45 மணி அளவில் திருச்சியைச் சேர்ந்த விவசாயிகள் அகிலன், ரமேஷ் ஆகிய இருவரும் அருகில் உள்ள மரத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்றனர்.\nஇதையடுத்து, காவல் துறைக்கும், தீயணைப்புத் துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அளித்த வாக்குறுதியைத் தொடர்ந்து, மரத்தில் ஏறிய இருவரையும் பத்திரமாக மீட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தில்லி காவல் துறை அதிகாரிகள் தற்கொலைக்கு முயன்ற விவசாயிகளையும், அமைப்பினரையும் எச்சரித்தனர்.\nஇந்த ஆர்ப்பாட்டம் குறித்து தேசிய - தென் இந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ. அய்யாக்கண்ணு கூறுகையில், 'காவல் துறையினரின் வாக்குறுதியின் பேரில் நிதியமைச்சகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு இணைச் செயலாளரை சந்தித்தேன். நிதியமைச்சரைச் சந்திக்க முறையாக அனுமதி பெற்று வருமாறும், கோரிக்கை அளித்துச் செல்லுமாறும் அவர் தெரிவித்தார். இருப்பினும் எங்களுடைய கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்' என்றார்.\nLabels: தலைப்பு செய்திகள், HLine\nஇத��்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமுதுமையை தள்ளிப்போடும் புதிய சேர்மம் கண்டுபிடிப்பு.\nவாஷிங்டன்: மனிதனின் முதுமை அடையும் தன்மையை தள்ளிப்போடும் புதிய மருந்து ஒன்றை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மனிதன் முதுமை அடைய...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nரிட் மனு என்றால் என்ன எந்த விதமான பிரச்னைகளுக்கெல்லாம் ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்\nசட்டம்: 'WRITTEN ORDER’ அதாவது எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்கச் சொல்லி, நாம் தாக்கல் செய்யும் மனுதான் ரிட்\nபாரத ஸ்டேட் வங்கியில் 2313 அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு\nஇந்தியாவில் உள்ள பொதுத் துறை வங்கிகளில் மிக அதிகமான கிளைகளுடன் தனது சேவையை சிறப்பாகச் செய்துவரும் பொதுத்துறை வங்கி பாரத ஸ்டேட் வங்கி என்பது ...\n20 கிராமங்களை டிஜிட்டல் மயமாக்க மத்திய அரசு அனுமதி.\nபுதுச்சேரியில் அனைத்து அரசு அலுவலகங்களையும் கணினி மயமாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, தகவல் தொழில்நுட்ப துறை செயலா...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nமுகப்பு| சற்று முன் | ரேடியோ | தமிழகம் | இந்தியா | உலகம் | சென்னை | பாண்டிச்சேரி | அரசியல் | சினிமா | அறிவியல் | மருத்துவம் | சட்டம் | தொழில்நுட்பம் | வரலாறு | வேலை வாய்ப்பு | பொது அறிவு | வர்த்தகம் | சமையல் | கட்டுரைகள் | வீடியோ | புகைப்படங்கள் ஆன்மிகம் கல்வி தகவல்கள் வினோதங்கள் நீதிமன்ற செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/56931-top-pakistan-cricketers-laud-indian-team-s-triumph-in-australia.html", "date_download": "2019-01-20T17:15:58Z", "digest": "sha1:7WWYYGK4FMX3EL4E4PNUCKMYLJG3RWCP", "length": 11933, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இந்திய அணியை புகழ்ந்து தள்ளிய பாகிஸ்தான் வீரர்கள் | Top Pakistan cricketers laud Indian team's triumph in Australia", "raw_content": "\nகோடநாடு விவகாரத்தில் தொடர்புடைய கூலிப்படையினருக்கு திமுகவை சேர்ந்த வழக்கறிஞர்கள் உதவுகின்றனர் - முதல்வர் பழனிசாமி\nஸ்டாலின் கனவில் வேண்டுமானால் முதலமைச்சராகலாம், எந்தக்காலத்திலும் முதல்வராக முடியாது - முதல்வர் பழனிசாமி\nசசிகலாவிற்கு விதியை மீறி சிறப்பு வசதிகள் செய்து கொடுத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் - பெங்களூரு சிறைத்துறை டிஐஜியாக பதவி வகித்த ரூபா ஐபிஎஸ் புதிய தலைமுறைக்கு பேட்டி\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.65 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.14 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nஇந்திய அணியை புகழ்ந்து தள்ளிய பாகிஸ்தான் வீரர்கள்\nமுதல் ஆசிய அணியாக ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்ற இந்தியாவுக்கு வாசிம் அக்ரம் உள்ளிட்ட பாகிஸ்தான் வீரர்கள் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.\nஆஸ்திரேலியவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றியது. இந்திய அணிக்கு இது ஒரு சாதனை வெற்றியாகும். கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை ஒருமுறை கூட இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றதில்லை. சுமார் 71 ஆண்டுகால தனது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக ஆஸ்திரேலியாவை, அதன் சொந்த மண்ணில் இந்தியா வீழ்த்தியது.\nதொடரை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி உட்பட பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களை குவித்து வருகின்றனர். பாகிஸ்தான் முன்னாள் கேப்டனும், சிறந்த வேகப்பந்துவீச்சாளருமான வாசிம் அக்ரம் கூறுகையில், “திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் விராட் கோலி பாராட்டுக்குரியவர். இந்த வெற்றி இந்தியாவில் உள்ள கிரிக்கெட் தன்மையை மாற்றும்” என்றார்.\nபாகிஸ்தான் பிரதமரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கான், “ஆஸ்திரேலியாவில் முதல் ஆசிய அணியாக டெஸ்ட் தொடரை வென்றதற்காக கேப்டன் விராட் கோலி மற்றும் இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்” என்று ட்விட்டரில் பாராட்டியுள்ளார். ஆசிய அணி ஒன்று ஆஸ்திரேலியாவில் வெற்றி பெறுவது அவ்வளவு எளிது அல்ல என்றும் இந்திய அடைந்தது மிகப்பெரிய வெற்றி என்றும் மொயின் கான் கூறியுள்ளார்.\nபாகிஸ்தான் அணியின் முன்னாள் தொடக்க வீரர் மோசின் கான் கூறுகையில், “புஜரா, விராட் கோலி, பண்ட் உள்ளிட்டோரின் பேட்டிங் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அவர்களுடைய பேட்டிங்தான் பந்துவீச்சாளர்களை அழுத்தம் இல்லாமல் செயல்பட வைத்தது” என்றார்.\nகலவர பூமியாக மாறிய வடகிழக்கு மாநிலங்கள்..\nபாஜகவில் இணைந்தார் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சவுமித்ரா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n4வது சுற்றில் வெளியேறினார் ஃபெடரர் - ரசிகர்கள் ஏமாற்றம்\nஇங்கிலாந்து லயன்ஸ்-க்கு எதிரான ஏ அணியில் ரஹானே, ரிஷாப்\n“இந்தியா எந்த ஒரு மதம், மொழி, ஜாதிக்கும் சொந்தமில்லை” - நிதின் கட்கரி\n“பாலியல் தொந்தரவுகளை வெளியே சொல்லுங்கள்”- பி.வி.சிந்து\nஎனது கிண்டலை அம்மா ரசித்தார்: ரிஷாப் மகிழ்ச்சி\n5ஜி ஒவ்வொருவரையும் டிஜிட்டலுக்குள் கொண்டு வரும் - மத்திய அரசு\n“பதட்டமான சூழலில் தோனியும், ஜாதவும் பட்டைய கிளப்பிட்டாங்க” - கோலி மகிழ்ச்சி\nஒருநாள் தொடரை வென்றது இந்தியா - நின்று சாதித்த தோனி, ஜாதவ்\n‘தேர்தல் அறிக்கை, கூட்டணி பேச்சுவார்த்தை’ குழுக்களை அறிவித்தது திமுக\n‘தோனியை நீக்காமல் தொடர்ந்து ஆதரவு அளித்தவர் கோலி’ கங்குலி பாராட்டு\nதளபதி63 படக்குழு வெளியிட்ட வீடியோ - ரசிகர்கள் மகிழ்ச்சி\nஉலக அளவில் வைரலாகும் #10yearchallenge\nவிராலிமலை ஜல்லிக்கட்டு கின்னஸ் சாதனையாக அறிவிப்பு \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகலவர பூமியாக மாறிய வடகிழக்கு மாநிலங்கள்..\nபாஜகவில் இணைந்தார் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சவுமித்ரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://xavierantonyskuttisstories.blogspot.com/2012/04/", "date_download": "2019-01-20T16:59:28Z", "digest": "sha1:L6A7JHRBWXSUZ7NIQYDOCMGBRXH2VMEB", "length": 3144, "nlines": 64, "source_domain": "xavierantonyskuttisstories.blogspot.com", "title": "சேவியர் அந்தோணி, சே. ச. அவர்களின் குட்டிக் கதைப் பக்கங்கள்!!: April 2012", "raw_content": "\nசேவியர் அந்தோணி, சே. ச. அவர்களின் குட்டிக் கதைப் பக்கங்கள்\nபாளையம்கோட்டை தூய சவேரியார் கல்லூரியின் விஷுவல் கம்யூன���கேசன் துறைத் தலைவராகவும் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மைய இயக்குனராகவும் பணியாற்றுகின்றார். 22 க்கு மேல் குழந்தைகளுக்கான புத்தகங்களைப் படைத்துள்ள இவர் ஒரு விறுவிறுப்பான கதை சொல்லி. புத்த்கத்தில் இடம் பெற்றுள்ள கோட்டோவியம் வரந்துள்ளவர் மாணிக் எஸ் பாபு ஆவார். புத்தகங்கள் தேவையுள்ளோர் தொடர்பு கொள்ள வேண்டிய அலை பேசி எண்: 9443997607.\nசேவியர் அந்தோணி ,சே.ச வின் சித்திர சிந்தனைகள் என்ற புத்தகத்தில் 113ஆம் பக்கம் இடம் பெற்றுள்ள கதை. இப்புத்தகத்தகம் கிடைக்க விரும்புகின்றவர...\nCopyright @ 2009 - சேவியர் அந்தோணி, சே. ச. அவர்களின் குட்டிக் கதைப் பக்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://index.lankasri.com/ta/weblinks/srilanka-news", "date_download": "2019-01-20T18:10:08Z", "digest": "sha1:X2XPVVGNQ4LGYX5DXASDA4FRPRXM6GVL", "length": 12903, "nlines": 243, "source_domain": "index.lankasri.com", "title": "Sri Lankan News|Web Links|in Tamil|Lankasri Index", "raw_content": "\nஎஸ் ரி எஸ் ஸ்ரூடியோ\nஎஸ் எல் ரி நியூஸ்\nவெளிநாட்டில் காதல் மனைவி இருக்கையில்....உள்ளூரில் வேறு பெண்: விமானத்தில் பறந்து வந்து போராட்டம் நடத்திய மனைவி\nலங்காசிறி நியூஸ் - 4 hours ago\nபுத்திசாலி என காட்டிக்கொள்ள நிகழ்ச்சிக்கு வந்த பெண்ணை அசிங்கப்படுத்திய கோபிநாத்\nசாக்லேட் பாய் மாதவனா இது, மேடியின் புதிய கெட்டப்பை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள், இதோ\nவிஸ்வாசம் 2 - தல ரசிகர்களுக்கு காத்திருக்கும் அடுத்த அதிரடி\nஇளம் விதவைக்கு உறவினருடன் தவறான பழக்கம்.. தனியாக இருந்த போது நேர்ந்த விபரீத சம்பவம்\nலங்காசிறி நியூஸ் - 11 hours ago\nதளபதி-63 படத்தில் இவர் தான் வில்லனா, படத்தின் பூஜையில் கசிந்த தகவல்\nசென்னை பாக்ஸ் ஆபிஸில் அதிகம் வந்தது இந்த வாரம் தானாம், பேட்ட, விஸ்வாசம் எத்தனை கோடி தெரியுமா\nதமிழ் சினிமாவை மீட்டெடுத்த ரஜினி, அஜித், இதுதான் இதுவரை வந்ததிலேயே அதிகமாம்\nரஜினி ரசிகர்கள் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ - கொந்தளித்த நடிகர் விஷால்\nகவர்ச்சியாக நடிக்கும் ராஷி கண்ணா 10 வருடத்திற்கு முன் எப்படி இருந்துள்ளார் பாருங்க\nரஜினி சினிமாவில் இருந்து விலகுவது தான் அவருக்கு மரியாதை\n10 Year Challengeல் அஜித் மகள் அனிகா - ரசிகர்களை கவர்ந்த புகைப்படம்\nஎத்தனை படம் வந்தாலும் இந்த நாட்டில் விஜய் தான் முதலிடம்..\nசினிஉலகம் - 1 day ago\nஇறுதியில் இந்த படம் தான் ஜெயிக்கும்\nசினிஉலகம் - 1 day ago\nமருத்துவரின் அறிவுரையை மீறி செயற்கை கருத்தரித்தலின் போது உறவு வைத்த தம்பதி: காத்திருந்த அதிர்ச்சி\nலங்காசிறி நியூஸ் - 1 day ago\nஅஜித்தின் அடுத்த படம் பற்றி வெளியான உண்மை தகவல்\nசினிஉலகம் - 1 day ago\nஉல்லாசமாக இருந்த வீடியோவை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய நடிகை வீடியோவில் இருந்த நபர் இவர் தானாம்\nசினிஉலகம் - 1 day ago\nமருமகனை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்தது ஏன்\nலங்காசிறி நியூஸ் - 1 day ago\nஅப்பா செத்துட்டாரு..அம்மா ஓடி போய்டாங்க...சோகமே உருவான வினோதினிக்கு கிடைத்த திடீர் மகிழ்ச்சி\nலங்காசிறி நியூஸ் - 1 day ago\n1 கோடி ரூபாய் கொடுத்தும் விளம்பரத்தில் நடிக்க மறுத்த தல அஜித்\nசினிஉலகம் - 1 day ago\nபிரசவத்தில் பிறந்த குழந்தையை ஆசையாக கொஞ்சிய தந்தை: அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்\nலங்காசிறி நியூஸ் - 1 day ago\nஅஜித்தின் விஸ்வாசம் ரூ.125 கோடி வசூல் உண்மையா- இயக்குனர் சிவா பதில்\nசினிஉலகம் - 1 day ago\nவிஸ்வாசம் பிளாக் பஸ்டர் ஹிட், மிரண்டு போய் டுவிட் போட்ட பிரபலம்\nசினிஉலகம் - 1 day ago\nஒரே முகூர்த்தத்தில் திருமணம் செய்து கொண்ட தந்தை மற்றும் மகன்: இவ்வளவு அழகான மணமகளா\nலங்காசிறி நியூஸ் - 1 day ago\nஇதுநாள் வரை முன்னிலையில் இருந்த விஜய்யை தோற்கடித்த பிரபல நடிகர்\nசினிஉலகம் - 2 days ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vv.vkendra.org/2017/06/", "date_download": "2019-01-20T18:29:18Z", "digest": "sha1:QY7GQEZ5H2XSHAZF73EKRGD5JZDYF55M", "length": 9560, "nlines": 95, "source_domain": "vv.vkendra.org", "title": "விவேக வாணி : Viveka Vani : June 2017", "raw_content": "\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு நமஸ்காரம். விவேகவாணியின் ஜூன் - 2017 இதழ் விவேகானந்தபுரம் பாரத மாதா சதனத்தின் நடராஜ பெருமானின் திருவுருவச் சிலையின் படத்தை அட்டையில் தாங்கி வருகிறது. சீக்கிய சம்பிரதாயத்தில் பிரணவம் பற்றியக் கருத்துக்களை பாரத நாட்டில் பல மொழிகளிலும் நாம் பரப்ப வேண்டும். அதன் முதல் கட்டமாக குருகிரந்த சாகெப்பின் மையக் கருத்தாகிய ஜப்புஜி என்ற நூலின் தமிழாக்கம் தமிழில் வெளிவருகிறது. மற்ற அம்சங்கள் இடவசதிக்கேற்ப வெளி வருகின்றன. ஜூலை – 4 சுவாமி விவேகானந்தரின் சமாதி தினத்தை ஒட்டி கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் அன்னபூஜை நடக்க இருக்கிறது. அன்பர்கள் பங்குகொள்ள அழைக்கிறோம். வாசகர்கள் வாழ்வில் நலன்கள் பெருகப் பிரார்த்திக்கிறோம்\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு, நமஸ்காரம். விவேகவாணியின் மே - 2017 இதழ் அட்டைப்படத்தில் திருவனந்தபுரம் ஸ்ரீ அனந்தபத்���நாப சுவாமியின் திருவுருவச்சிலையின் படத்தைத் தாங்கி வருகிறது. இந்த அழகான காட்சி கன்னியாகுமரி விவேகானந்தபுரம் பாரத மாதா சதனத்தில் இடம் பெற்றுள்ளது. ஸ்ரீ ராமானுஜரின் 1000-மாவது பிறந்த நாள் விழாவைப் பேரற்றும் வண்ணம் அவருடைய கெரள்கையின்படி உபநிஷதங்களுக்கு எழுதப்பட்ட உரையும், ஆழ்வார்கள் பாடல்களுக்கு அவர் கண்ட விளக்கமும் கெரடுக்கப்படுகின்றன. விசிஷ்டாத்வைத மரபில் உபநிஷதங்களின் உரை கிடைத்தற்கரிய பெரக்கிஷம் ஆகும். அதனால் ஸ்ரீ ஸ்ரீரங்கராமானுஜரின் உரையில் இருந்து பல சம்ஸ்கிருதத் தெரடர்களையும், பிரணவம் எனும் ஓம்காரம் தெரடரில் சேர்த்து இருக்கிறேரம். புறச்சூழல் சீரழிவைக் கண்டு வருந்தி ஸ்ரீமதி கமலா செளத்ரி எழுதிய கட்டுரையும் வாசகர்களின் கவனத்திற்குரியது. ஸ்ரீ ரமண மஹரிஷி கூறிய வேதாந்தக் கதைகள் இவ்விதழில் இடம் பெற்றிருக்கின்றன.\nவிவேகவாணியின் ஜனவரி – 2016 இதழ் பொங்கல் திருநாள், கண்ணப்ப நாயனார் அவதார தினம், தைப்பூசம், குடியரசு தினம், மகாத்மா காந்தி புண்ணிய திதி ...\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு, நமஸ்காரம். விவேகவாணியின் ஏப்ரல் 2018 இதழ் அட்டையில் சகேரதரி நிவேதிதையின் திருவுருவப் படம் வெளியாகிறது. சேலம், ...\nவிவேகவாணியின் அக்டோபர் - 2017 இதழ் கேந்திரச் செய்தி இதழாக வெளிவருகிறது. நாடு முழுவதும் விவேகானந்த கேந்திரம் ஆற்றும் நற்பணிகள் பற்றிய ஆ...\nவிவேகவாணியின் மார்ச் - 2016 இதழ் காரடையான் நோன்பு எனும் கற்புக்கரசி சாவித்ரியை நினைவு கூரும் நன்னாள், மன்மதனை சிவபெருமான் எரித்து அழித்த...\nவிவேகவாணியின் பிப்ரவரி - 2016 இதழ் மஹாசிவராத்ரியை முன்னிட்டு கேள்வி பதில் பகுதியில் பல சிவத்தலங்களைப் பற்றிய குறிப்பு, நடராஜர் விக்கி...\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு, நமஸ்காரம். விவேகவாணியின் பிப்ரவரி 2018 இதழில், ஸ்ரீராமகிருஷ்ணரின் அவதாரத்திருநாளைக் குறிக்கும் வண்ணம், அவரைப் ப...\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு நமஸ்காரம். விவேகவாணியின் ஜூலை – 2017 இதழ் ஸ்ரீ ராமாயண தரிசனம் பாரத மாதா சதனம் வளாகத்தின் புல்தரையின் நடுவே அமைந...\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு நமஸ்காரம். விவேகவாணியின் டிசம்பர் - 2017 இதழில் தூய அன்னை சாரதா தேவியின் பிறந்த நாளைக் குறிக்கும் வண்ணம் அட...\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு நமஸ்காரம். விவேகவாணியின் மார்ச் 2017 இதழ் கன்னியாகுமரி விவே���ானந்தபுரத்தில் ராமாயண தரிசன வளாகத்தில் நிறுவப்பட்டு...\nகட்டுரகளைப் பெற உங்கள் மின்னஞ்சலை பதியவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://wodep.blogspot.com/2013/", "date_download": "2019-01-20T16:46:21Z", "digest": "sha1:2OM26X5TOFGKEWOPCWH2TJEB7EDS4LNI", "length": 35523, "nlines": 211, "source_domain": "wodep.blogspot.com", "title": "2013 ~ WODEP", "raw_content": "\nமன்னார்தோட்டவெளிஜோசப்வாஸ் நகர்கிராம மக்களின்அவலநிலையைபூர்த்திசெய்யுமாறுகோரிமகஜரொன்றுகையளிக்கப்பட்டுள்ளது. அணையாத தீபங்கள்பெண்கள்தலைமைத்துவஅமைப்பினால்மன்னார்பிரதேசசபையின்தலைவருக்குநேற்றுபுதன்கிழமைஇந்தமகஜர்கையளிக்கப்பட்டுள்ளது.\nஜோசப்வாஸ்நகர்மக்களாகிய நாங்கள் 1999 ஆண்டு யுத்தத்தின்காரணமாக எமதுஉயிர்களைபாதுகாக்கும் நோக்குடன்விடத்தல்தீவிலிருந்து இடம் பெயர்ந்து கடல் மார்க்கமாகபள்ளிமுனை கிராமத்தின்கடற்பகுதியினைவந்தடைந்தோம்.\nவந்தடைந்தநாள்முதல்எங்கள்எல்லோரையும்மாவட்ட செயலகத்தினுடாகபேசாலை நலன்புரிநிலையத்திற்குஅனுப்பி வைக்கப்பட்டுஇரண்டுவருடங்களாகஅங்குஅகதி வாழ்கைவாழ்ந்துவந்ததைநீங்கள்அனைவரும்அறிந்தஉண்மையே.\nஅச்சமயத்தில் 2001ஆம்; ஆண்டுமன்னார்மறைமாவட்டஆயர்இராயப்புஜோசப், எங்களைநேரில்வந்துசந்தித்துஎமதுபிரச்சினைகளைகேட்டறிந்தகொண்டார்.அன்றுதொடக்கம்எங்கள்மக்களின்\nஅப்போதுஎமதுநிலையினைஅறிந்துகொண்ட ஆர்.டி.எப். நிறுவனம்எம்மைவந்துசந்தித்துமக்களின்அடிப்படைபிரச்சினைகளைகேட்டறிந்துதற்காலிகமாககுடியமர்வதற்கான தற்காலிககொட்டகையினைஅமைப்பதற்குஉதவிவழங்கினர்.\nஇதுமட்டுமன்றிஅன்றில்இருந்துஅரசாங்கத்தினால்உணவுமுத்திரையும்குறிப்பிட்ட காலப்பகுதிக்குள்வழங்கப்பட்டது. பின்னர்உணவுமுத்திரையினைமீள்ஒப்படைக்குமாறுபணிப்புரைவிடுக்கப்பட்டது.ஒப்படைக்கும்வேளையில்மக்களாகியஎங்களுக்குஅங்குவரப்பட்டஅரசஉத்தியோகஸ்தர்களினால்கூறப்பட்டதுஉணவுமுத்திரையினைநிறுத்திஉங்களுக்கு 25,000 ரூபாவும்வீட்டுத்திட்டமும்தருவதாககூறப்பட்டது.\nஅன்றுமக்களாகியஎமக்குஇருந்தசந்தோசம்மிகப்பெரியதாககாணப்பட்டது. ஆனால்எமக்குகிடைத்தது 25,000 ரூபாமட்டுமேஅன்றில்இருந்துஇன்றுவரைக்கும் மக்களாகியநாம் ஒலைகுடிசையில்தான்வாழ்ந்துவருகின்றோம். ஆனாலும் 07 வருடங்கள்கழிந்தநிலையில்கூடஅரசாங்கத்தினாலோபிரதேசசபையினாலோமக்களின்அடிப்படைபிரச்சினைகளைதீர்ப்பதற்கான எந்தவொருநடவடிக்கைகளும்மேற்கொள்ளவும்இல்லை.\nஒலையால்வேயப்பட்டுள்ள எமதுவீடுகள்தற்போதுகாற்றடிதூக்கிஎறியப்படும்நிலை காணப்படுகின்றது. இதனால்எமதுகிராமத்தில்காணப்படும்ஒட்டுமொத்தகுடும்பங்களும்; பாதிப்படையும்நிலைகாணப்படுகின்றது.\nதற்போதுயுத்தம்முடிவுற்றநிலையில் இடம்பெயர்ந்தமக்களுக்காக இந்திய அரசாங்கத்தினால்வழங்கப்பட்ட வீட்டுத்திட்டத்தில்எமதுகிராமத்தின் 420 குடும்பங்கள் புறக்கணிக்கப்பட்டதன்காரணத்தினைஅரசாங்கதிணைக்களஅதிகாரிகள்மக்களுக்குசரியானமுறையில்தெளிவுப்படத்தவும்இல்லைஇதைபற்றிகதைத்ததும்இல்லை.\nஜோசப்வாஸ்நகர்மக்களாகியநாங்கள் 1999-06-29 ஆண்டுயுத்தத்தின்காரணமாகஎமதுஉயிர்களைபாதுகாக்கும்நோக்குடன்விடத்தல்தீவிலிருந்துஇடம்பெயர்ந்துகடல்மார்க்கமாகபள்ளிமுனைகிராமத்தின்கடற்பகுதியினைவந்தடைந்தோம். வந்தடைந்தநாள்முதல்எங்கள்எல்லோரையும்மாவட்டசெயலகத்தினுடாகபேசாலைநலன்புரிநிலையத்திற்குஅனுப்பிவைக்கப்பட்டு 2 வருடங்களாகஅங்குஅகதிவாழ்கைவாழ்ந்துவந்ததைநீங்கள்அனைவரும்அறிந்தஉண்மையே.\nஅப்போதுஎமதுநிலையினைஅறிந்துகொண்டஆர்.டி.எப்.நிறுவனம்எம்மைவந்துசந்தித்துமக்களின்அடிப்படைபிரச்சினைகளைகேட்டறிந்துகொண்டுசென்றுமக்களாகியநாங்கள்தற்காலிகமாககுடியமர்வதற்கானதற்காலிககொட்டகையினைஅபை;பதற்குகம்பிசெற் 04பைசீமேந்துமற்றும் 300 கிடுகுகள்என்பனவழங்கிஎமதுதுயரத்தினைபோக்கினார்கள் .\nஆனாலும் 07 வருடங்கள்கழிந்தநிலையில்கூடஅரசாங்கத்தினாலோபிரதேசசபையினாலோமக்களின்அடிப்படைபிரச்சினைகளைதீர்ப்பதற்கானஎந்தவொருநடவடிக்கைகளும்மேற்கொள்ளவும்இல்லை. அப்படிமேற்கொள்ளுவதற்கானதிட்டம்தீட்டிருந்தால்மக்களுக்குதெரியப்படுத்தப்படவும்இல்லைஎன்பதுவெந்தபுண்ணில்வேல்பாச்சும்செயலாககாணப்படுகின்றது.\nஎமதுகிராமத்தில் 50 மேற்பட்டபெண்களைதலமைதாங்கும்பெண்மணிகள்காணப்படுகின்றார்கள். இவர்களுக்குமாவட்டசெயலகத்தினாலோஅல்லதுபிரதேசசெயலகத்தினாலோஅல்லதுபிரதேசசபையினாலோயோஎன்னசெயற்றிட்டத்தினைநடைமுறைப்படுத்திஇவ்வாறானபெண்களின்அடிப்படைவசதிகளைசெய்துகொடுத்தீர்கள்இல்லாவிட்டால்எத்தனைதடவைகள்எமதுமக்களின்பிரச்சினைகளைவந்துநேரில்கலந்துரையாடிதிட்டங்களைவகுத்துள்ளீர்கள்எல்லாவற்றையும்பார்க்கும்போதுதேர்தல்காலங்களில்மக்களின்வாக்குகளைபெற்றுக்கொண்டு\nமேலேகுறிப்பிடப்பட்டுள்ளஅனைத்துஅடிப்படைவசதிகளையும்அதிகாரிகளுடன்தொடர்புகொண்டுஎமக்குபெற்றுத்தரப்படவேண்டும்எனவும்மேலேகுறிப்பிடப்பட்டுள்ளபிரச்சினைக்கானதீர்வினைஅதுநல்லதோகெட்டதோஉங்களதுபிரதேசசபையினுடாகஎழுத்துமூலம்குறிப்பிட்டகாலப்பகுதிக்குள் (1மாதம்) தந்துதவும்படிஅணையாததீபங்கள்பெண்கள்தலமைத்துவஅமைப்புஜோசப்வாஸ்நகர் – தோட்டவெளிமக்கள்பிரதிநிதிகள்ஊடாககேட்டுநிற்கின்றோம்.எனகுறித்தமகஜரில்குறிப்பிடப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/04/blog-post_235.html", "date_download": "2019-01-20T17:08:53Z", "digest": "sha1:FQJTEKMHGPQGH2A3EE35UZQEJRREOGUP", "length": 55776, "nlines": 155, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "விடுமுறை, உனக்கா..? அல்லது மார்க்கத்திற்கா..?? ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமனிதனின் வாழ்க்கை பாதையில் கல்வி, தொழில், பொதுச் சேவை போன்ற பலவற்றிலும் கால்பதிந்து நடக்கிற பொழுது விடுமுறை, ஓய்வு அத்தியாவசியமாகும். அந்த வகையில் இலங்கையில் வாழும் பல்லின மக்களுக்குமான விடுமுறையாக ஏப்ரல் விடுமுறை காணப்பட்டு வருகிறது. இக்காலத்தை ஒவ்வொரு சமூக வகுப்பினரும் அவரவர்களுக்கு ஏற்ற வகையில் சுற்றுலா செல்லுதல், குடும்பமாக உறவாடல், விளையாட்டு மற்றும் கலாசார நிகழ்ச்சிகளைக் கொண்டு மகிழ்வுறல் போன்றவாறு பயன்படுத்துகின்றனர். எது எவ்வாறு இருப்பினும் முஸ்லிம்களாகிய எமக்கு எவ்வகையான சமூக நிறுவனங்களிலிருந்து விடுமுறையை பெற்றாலும், சமயம் மற்றும் மார்க்கம் என்ற நிறுவனத்திற்கு விடுமுறை வழங்கும் உரிமை நம் யாருக்கும் இல்லை என்பதை மறந்து விடக்கூடாது. தமது பிறப்பு முதல் இறப்பு வரை தூய இஸ்லாத்தோடு உறவாடிக் கொண்டு வாழ்வதன் மூலமே ஈருலகிலும் வெற்றி பெறலாம் . (இன்ஷா அல்லாஹ்)\nஅந்தவகையில் சுற்றுலா, கலைப்பாறல், மகிழ்விக்கும் நிகழ்வுகள் போன்றவற்றை பொதிந்த இக்காலத்தில் மார்க்க அம்சங்களை விட்டும் தூரமாகுவதன் ஊடாக, எவ்வழிகளில் எம்மால் மார்க்கத்திற்கு விடுமுறை வழங்கப்படுகின்றன என்பவற்றை சுருக்கமாக பின்வருமாறு அடையாளப்படுத்துகிறேன்.\nநம்மை படைத்த இறைவனை சிந்திக்க வழிமுறைகளை கொண்ட காலம் இது. ஏனெனில் சுற்றுலாக்களின் போது பல புது இடங்கள், படைப்புக்கள் மற்றும் ரப்பின் அத்தாட்சிகளை பார்த்து , சிந்திப்பதற்கு வாய்ப்புக்கிடைக்கிறது. அப்பொழுதுகளில் தமது சிந்தனைகளை கிளரச்செய்து ஈமானை புதுப்பித்து மறுமலர்ச்சி கொண்ட வாழ்க்கையாக தமது வாழ்கையை மாற்றுவதற்கு வழிசெய்தல் அவசியம். ஆயினும் இறைவனை முற்றிலும் மறந்த சிந்தையுடனும், உலகத்தின் சுவன்டிகளுக்குள் சிக்கித் தவிக்கும் நிலையே நம்மவர்களில் பலரிடத்தில் காணப்படுகிறது என்பது கவலைக்குரிய அம்சமாகும்.\nஇஸ்லாத்திற்கும் இறை நிராகரிப்பிற்கும் இடையிலுள்ள வேறுபாடு தொழுகை.\nதொழுகையை நிறைவேற்றுவது ஒவ்வொரு முஸ்லிமினதும் தலையாய கடமையாகும். முஸ்லிமான வயது வந்த எவருக்கும் வேண்டுமென தொழுகையை விட முடியாத. உறங்கிய வடிவில் கட்டிலில் தவிக்கும் நோயாளியாக இருப்பின் அவருக்கு முடிந்த வகையில் தொழுவது கடமையாகும். இவ்வாறு நமது செயற்பாடுகளுடன் ஒட்டி இருக்க வேண்டிய வணக்கத்திற்கு பலரால் இக்காலத்தில் விடுமுறை கொடுக்கப்படுகின்றது மற்றுமொரு முக்கிய அம்சமாகும். அத்துடன் பயணங்களில் வழிகாட்டப்பட்டுள்ள சேர்த்து , சுருக்கி தொழுதல் போன்றவற்றை பற்றிய தெளிவைப் பெற்று பின்பற்ற முயற்சிக்க வேண்டும்.\n“எவர் ஒருவர் இன்னொரு சமுதாயத்தவருக்கு ஒப்பாகிறாரோ, அவர் அதைச் சார்ந்தவராவார்”\nநாம் முஸ்லிம்கள். நமக்கென இறையியல் கோட்பாடுகள், வணக்க வழிபாடுகள் மற்றும் பண்பாட்டம்சங்கள் என தனித்துவத்தை பாதுகாக்கும் பல அம்சங்கள் காணப்படுகின்றன. அவற்றை நாம் பின்பற்றுவதன் மூலமே இஸ்லாமிய அடையாளத்தை வெளிப்படுத்த முடிகிறது. இறைக்கோட்பாடி, வணக்க வழிபாடுகளில் நாம் பிரிந்து வாழ்வதைப் போல பண்பாட்டம்சங்களிலும் ஒன்றினையாமல் இருப்பது கட்டாயக் கடமையாகும். அந்நிய சமயத்தவர்களோடு மனிதத்துவம் பேணி, அவர்களை மதித்து, அவர்களின் செயற்பாடுகளையும், உணர்வுகளையும் ஏற்று மதிப்பளிப்பதே எம்மீது கடமை என்பதை விடுத்து அவர்களின் சமய அம்சங்களை நாமும் செய்வது, செய்யத்தூண்டுவது இஸ்லாமிய தனித்துவ அடையாளத்தை அழிப்பதற்கு சமனாகும் என்பதை உள்ளத்தில் ஆழமாக பதிய வைத்துக்கொள்ள வேண்டும். இதன் தோரனையில் முஸ்லிம் பெண்களின் ஆடைக் கலாசாரத்தை குறித்துக் காட்ட வேண்டும். நம் பெண் உறவுகளில் பலர் அபாயாக்கள் என்று கூறிக் கொண்டு அந்நியவர்களைப் போல இருக்கமாகவும், உடலின் உற்பகுதிகள் வெளியில் தெரியும் வகையில் மெல்லியதாகவும் ஆடை அணிந்து திரிவதைப் பார்க்கிறோம். இது நகரத்திற்கு அழைத்துச்செல்லும் என நபியவர்கள் பல ஹதீஸ்களிள் விளக்கியுள்ளார்கள். இவ்வாறு தமது சுதந்திரம், தமது உரிமை என நாத்திக வாதங்களோடும், சிந்தனைகளோடும் வாழ்கிற சகோதரிகளைப் பார்க்கிறோம். இவ்வரிகளை வாசிப்பவர்கள் கொஞ்சம் நேரமெடுத்து இது பற்றிய ஆழமான அறிவைப் பெற்று புது மாற்றத்தை கொண்டுவற நிச்சயமாக முயற்சிப்பார்கள் என நம்புகிறேன்.\nமேற்கூறப்பட்ட மூன்றில் எதிலாவது இன்னொரு சமுதாயத்தவருக்கு ஒப்பாகிறார்களோ, அவர்களைச் சார்ந்தவர்களாக மாறுவோம் என்பதை மறந்து விடாது நடப்போம். இன நல்லிணக்கம் , சமூக நல்லுறவு போன்ற எதுவாக இருப்பின் ஈமானிய வரம்புகளுக்குள் நின்று செயற்பட முயற்சிக்க வேண்டும்.\n“இசையால் இளைப்பாறும் நம் சமூகம்”\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லக் கேட்டேன்: என் சமுதாயத்தாரில் சில கூட்டத்தார் தோன்றுவார்கள். அவர்கள் விபச்சாரம், பட்டு, மது, இசைக் கருவிகள் ஆகியவற்றை அனுமதிக்கப் பட்டவையாகக் கருதுவார்கள். இன்னும் சில கூட்டத்தார் மலை உச்சியில் தங்குவார்கள். அவர்களின் ஆடுகளை இடையன் (காலையில் மேய்த்து விட்டு) மாலையில் அவர்களிடம் ஓட்டிச் செல்வான். அவர்களிடம் தன் தேவைக்காக ஏழை (உதவிக்காகச்) செல்வான். அப்போது அவர்கள் 'நாளை எங்களிடம் வா' என்று சொல்வார்கள். (ஆனால்) அல்லாஹ் இரவோடு இரவாக அவர்கள் மீது மலையைக் கவிழ்த்து அவர்க(ளில் அதிகமானவர்க)ளை அழித்து விடுவான். (எஞ்சிய) மற்றவர்களைக் குரங்குகளாகவும், பன்றிகளாகவும் மறுமை நாள் வரை உருமாற்றி விடுவான். (நூல்: புகாரி 5590)\nமேற்குறிப்பிடப்பட்ட இந்த ஹதீஸில் விபச்சாரம் , மதுபானம் , பட்டாடை அணிவது போன்ற பாவங்களின் சம தரத்திலேயே இசைக்கருவிகளையும் நபிகளார் குறிப்பிடுகிறார்கள்.தமது பிள்ளைகளை விபச்சார விடுதிகளுக்கு அனுப்புங்கள் அல்லது மதுபானம் அருந்தக் கொடுங்கள் என யாராவது சொன்னால், அவற்றினை செய்வோமா ஒருபோதும் செய்யமாட்டோம். அப்படியென்றால் அதே சமதரத்தில் இருக்கிற மட்டக��மான பாவமே இசை கேட்டல், இசை நிகழ்ச்சிகளை நடத்தல், ஊக்குவித்தல் , அதற்காக தம் ஓய்வு நேரங்களை அர்ப்பணித்தல் ஆகும். இவற்றில் நம்மவர்கள் இக்காலத்தில் சர்வ சாதாரணமாக ஈடுபடுவதை காண்கிறோம்.\nஅத்துடன் சுற்றுலா பயணங்களின் போது வாகனங்களிலும், சுற்றுலா தளங்களில் இசைக்கச்சேரிகளிலும் நம் இஸ்லாமிய அன்பர்கள் இளைப்பாறுகிற நிலமைகளை கண்ணீருடன் காண்கின்றோம். இறைநினைவை விட்டும் தூரப்படுத்தும் இந்நச்சு சிந்தனையிலிருந்து நம்மை விடுவித்துக்கொள்ள வேண்டும்.\nபோதைவஸ்துக்களோடு உறவாடும் இளம் சமூகம்\nஅனைத்து விதமான சமூகப்பிரச்சினைகளுக்கும் தாயாக இருப்பது மதுபானம். சமகாலமக பல கலவரங்கள் தோற்றம் பெற்றதற்கு காரணமாக அமைந்ததும் இது என்பதை கண்ணூடாக அவதானித்தோம்.\nவிடுமுறைகளில் சுற்றுலாக்கள், விழாக்கள் என்று வரும்பொழுது மகிழ்ச்சி எனும் தோரணையில் இளம் சமுதாயம் போதைவஸ்த்துப் பாவனைக்கு அடிமையாகி, ஏனையவர்களை பரிகாசம் செய்து தொந்தரவு செய்கிற செயல்பாடுகளையெல்லாம் நாம் கேட்டுள்ளோம். இதனுடனான பாவனை தனிநபருக்குள் பாரிய விளைவை ஏற்படுத்துவது போல, சமூகத்தையும் அபாயகரமான பாலத்திற்குள் தள்ளி விடும் என்பதை மறந்து விடக்கூடாது.\nஇவ்வாறு பல விடயங்களை பட்டியலிட்டு தொடரலாம். இதன் படி விடுமுறைகள் என வரும்போது இஸ்லாத்தின் ஏவல்களை செய்யாது, விலகல்களிலிருந்து தம்மை விடுத்துக் கொள்ளாது செயற்பட்டு மொத்த இஸ்லாமிய மார்க்கத்திற்கே விடுமுறை கொடுப்பதை உய்த்தறிய முடிகிறது.\n இஸ்லாத்தின் வழிகாட்டல்கள் என்பவை மறுமை, மன்னறை வெற்றிக்குரிய வழி மாத்திரமல்ல, மாறாக உலக அமைதி, சமாதானம், தனிமனித மற்றும் குடும்ப உறவுகளின் நிம்மதி, மகிழ்ச்சி போன்ற பலவற்றின் சீரான தன்மைக்கும் பயண்படுபவை என்பதை பூரணமாக விளங்கி, உண்மையான நம்பிக்கையுடன் செயற்றபடுத்தி ஈருலகிலும் வெற்றி பெருவோமாக..\nPosted in: கட்டுரை, செய்திகள்\nஎப்போதும் பெண்களை எதோ ஒருவகையில் மேய்ப்பாளர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.பொதுவாக தீர்மானம் முடிக்காத பெண்கள் பெற்றோரின் பொறுப்பிலும் திருமணன் முடித்த பெண்கள் கணவனின் பொறுப்பிலும் இவ்வாறு ஒரு பெண் ஏதாவது ஒரு பொறுப்புள்ள ஆணின் தலைமையில் இருக்கிறாள் என்பது உண்மை.இந்த பொறுப்புள்ள ஆண் தனது பொறுப்பின் கீழ் உள்ள பெண்ணை ��ஸ்லாம் கூறும் விதத்தில் கண்கானித்தால் இந்தப் பிரச்சினை வராது.இவ்வாறான இழிவான போக்கை அதிகமாக பாமர பெண்களிடத்தில் குறைவாகவே இருக்கிறது ஆனால் படித்த பெண்கள் என்று சொல்லும் சில பெண்கள் நாகரீகம் பெண்ணின் உரிமை காலத்து ஏற்ற நாகரிகத்தோடு உடை நடை இருக்க வேண்டும் என்று அநாகரிகத்தை பின்பற்றும் முறையால் ஒட்டு மொத்த முஸ்லிம் பெண்களையும் மற்றவர்கள் வசை பாடும் நிலை ஏற்படுகிறது.இதை கட்டுப்படுத்தும் பொறுப்பு பெற்றோர் அல்லது கணவன் அல்லது சகோதரர்கள்.இந்தப்போருப்புள்ளவர்கள் தன்னிடத்திலும் இஸ்லாம் இல்லாமல் அந்நிய கலாச்சாரத்தை பேணுபவராக இருந்தால் யார் வழி நடத்துவதுஇப்பொறுப்பில் இருப்பவர்கள் வேறு பெண்கள் அநாகரிகமாக உடுத்திருக்கும் அசிங்கத்தை ரசிக்கக்கூடியவனாக இருந்தால் இவன் எவ்வாறு தனது பொறுப்பில் உள்ளவர்களை கட்டுப்படுத்த முடியும்இப்பொறுப்பில் இருப்பவர்கள் வேறு பெண்கள் அநாகரிகமாக உடுத்திருக்கும் அசிங்கத்தை ரசிக்கக்கூடியவனாக இருந்தால் இவன் எவ்வாறு தனது பொறுப்பில் உள்ளவர்களை கட்டுப்படுத்த முடியும்பொதுவாக எல்லா வகையான ஆண்களும் உசாராக இருக்க வேண்டும்.பெண் படித்தால் அது அவளின் வாழ்க்கைக்கு தேவையானது ஆனால் சமுதாயத்தை இழிவு படுத்தி தானும் கேட்டு தன குடும்பத்தையும் இழிவுபடுத்துவதற்கு இல்லை என்பதை ஒவ்வொரு பெண்ணும் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nஜும்ஆ தொழுகையியின் போது, சக்தியின் மோசமான செயல் - முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்க கோரிக்கை\nபணிப்பாளர் மகாராஜா (சக்தி) ஊடக வலையமைப்பு கொழும்பு அன்பின் ஐயா இந்த நாடு பன்மைத்துவமிக்க பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமய...\nமுஸ்லிம் நபரை நிர்வாணப்பபடுத்தியவனுக்கு, பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் பிணை (தீர்ப்புக் வழங்கியது யார் தெரியுமா..\nஏறாவூரைச் சேர்ந்த முஸ்லீம் சகோதரரை நிர்வாணப்பபடுத்தி கொலை செய்ய எத்தனித்த சம்பவத்தை வீடியோ எடுத்து, சமூகவலைத்தளங்களில் பதிவிட உதவிய மயூர...\nஎனது மகன் என்னைக், காணாமல் இருக்கமாட்டான் - கதறியழும் கொலையான சகீரின் தாய்\n(எச்.எம்.எம்.பர்ஸான்) வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீராவோடை நான்காம் வாட் பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த பதினாறு வயதுடைய சனூஸ்...\n16 வயதுடைய சகீர் அடித்தும், குத்தியும் கொலை - மீராவோடை��ில் சம்பவம் (படங்கள்)\n(எச்.எம்.எம்.பர்ஸான்) வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீராவோடை 4 பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த பதினாறு வயதுடைய சனூஸ்தீன் முகம்மட்...\nபுத்தளத்தில் வெடிபொருட்களுடன் கைதானவர்களை, தடுத்துவைத்து விசாரணை (வீடியோ)\nபுத்தளம் – வண்ணாத்திவில்லு பிரதேசத்தில் வெடிபொருட்களுடன் கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் தடுத்து வைத்து விசாரணை செய்யும் உத்தரவின்படி வ...\nமைத்திரியின் பெயர், கின்னஸ் புத்தகத்திற்கு, ஆச்சரியமிக்க சாதனைகள் இதோ...\nஜனாதிபதி சிறிசேனவின் பெயர் கின்னஸ் புத்தகத்தில் பதியப்பட வேண்டிய அளவுக்கு அவரது நடவடிக்கைகள் அமைந்துள்ளன. அதற்கான தேவைகளை அவர் பூர்த்தி ...\nகதுருவெலயில் தீக்கிரையான, கடைகளின் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு\nபொலன்னறுவ, கதுருவெல நகர பஸ் தரிப்பு நிலையத்திற்கு முன்னாலுள்ள வர்த்தக கட்டிடத் தொகுதியில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்துச் சம்பவத்தில் 7 ...\nவிலாசம் இல்லாத ரஹப்(க) அல்-குனுனும், கேடுகெட்ட ஊடகங்களும்...\nரஹப்(f) அல்-குனுன் விலாசம் இல்லாத ஒரு பெண், ஒரே ஒரு பெண், அவர் இஸ்லாத்தில் இருந்து வெளியாகினார். அவர் செய்த ஒரே ஒரு சாதனை அதுதான். ...\nகடலை நிரப்பும் பணி முடிந்தது - 3 முறை ஒலி எழுப்பி, மரியாதை செலுத்துவிட்டு புறப்பட்ட சீனக் கப்பல் (படங்கள்)\nகொழும்பு துறைமுக நகர நிர்மாணிப்பதற்காக கடலை நிரப்பும் பணிகள் இன்றுடன் முழுமையாக நிறைவடைந்துள்ளன. இதனை முன்னிட்டு துறைமுக நகர பகுதி...\nமாவனல்லை சிலை உடைப்புக்கும், புத்தளம் வெடிபொருள் மீட்புக்கும் தொடர்பு - சிங்கள ஊடகங்கள் அறிவிப்பு\nபொலிஸ் ஆதாரங்களை மேற்சொல்லி, சிங்கள ஊடகங்கள் சில இன்று -19- சனிக்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன என முஸ்லிம் கவுன்சில் தலைவரும், நவமணி ப...\nஜும்ஆ தொழுகையியின் போது, சக்தியின் மோசமான செயல் - முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்க கோரிக்கை\nபணிப்பாளர் மகாராஜா (சக்தி) ஊடக வலையமைப்பு கொழும்பு அன்பின் ஐயா இந்த நாடு பன்மைத்துவமிக்க பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமய...\nசிலைகளை உடைத்து கைதான ஒருவர், பொலிஸாருக்கு வழங்கியுள்ள வாக்குமூலம் இதோ...\nமாவனல்லை புத்தர் சிலை உடைப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலம் தொடர்பில் சிங்கள நாழிதல் மவ்பிம ச...\nமாவனல்லை சம்பவம், களத்தில் இருந்து கிடைத்த தகவல்கள்\n-Zafnas Zarook- (இது நேற்றைய -26- நிலவரங்களின் தொகுப்பே இது) 1.சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் இப்றாஹிம் மெளலவியின் இன் புதல்வர் ...\nமுஸ்லிம் நபரை நிர்வாணப்பபடுத்தியவனுக்கு, பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் பிணை (தீர்ப்புக் வழங்கியது யார் தெரியுமா..\nஏறாவூரைச் சேர்ந்த முஸ்லீம் சகோதரரை நிர்வாணப்பபடுத்தி கொலை செய்ய எத்தனித்த சம்பவத்தை வீடியோ எடுத்து, சமூகவலைத்தளங்களில் பதிவிட உதவிய மயூர...\nஅலி சப்ரிக்கு சிங்கள, சகோதரரின் பதிலடி\nஅலி சப்ரிக்கு, சிங்கள சகோதரரின் பதிலடி\n\"புனித இஸ்லாத்திற்கு வாருங்கள்\" என ஞானசாரருக்கு அழைப்பு...\nமுஸ்லிம் பிரதிநிதிகள் அடங்கிய குழுவுக்கும், ஞானசாரருக்கும் இடையில் இன்று சனிக்கிழமை (22) சிறைச்சாலையில் நடந்த சந்திப்பு குறித்து ஆசாத் ச...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/56999-the-words-war-between-for-ammk-ttv-dhinakaran-and-dmk-chief-mk-stalin-is-expected-in-reflect-in-upcoming-election.html", "date_download": "2019-01-20T17:34:15Z", "digest": "sha1:WFIMO5YE5VFJ53MWPT5KJRO47KOU5KYA", "length": 18244, "nlines": 97, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“டிடிவியை மட்டும் போட்டியாக கருதுகிறாரா ஸ்டாலின்?” - மோதலின் பின்னணி என்ன? | The Words war between for ammk TTV Dhinakaran and Dmk chief MK Stalin is expected in reflect in upcoming election", "raw_content": "\nகோடநாடு விவகாரத்தில் தொடர்புடைய கூலிப்படையினருக்கு திமுகவை சேர்ந்த வழக்கறிஞர்கள் உதவுகின்றனர் - முதல்வர் பழனிசாமி\nஸ்டாலின் கனவில் வேண்டுமானால் முதலமைச்சராகலாம், எந்தக்காலத்திலும் முதல்வராக முடியாது - முதல்வர் பழனிசாமி\nசசிகலாவிற்கு விதியை மீறி சிறப்பு வச��ிகள் செய்து கொடுத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் - பெங்களூரு சிறைத்துறை டிஐஜியாக பதவி வகித்த ரூபா ஐபிஎஸ் புதிய தலைமுறைக்கு பேட்டி\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.65 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.14 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\n“டிடிவியை மட்டும் போட்டியாக கருதுகிறாரா ஸ்டாலின்” - மோதலின் பின்னணி என்ன\nஅண்மைக் காலமாக திமுக தலைவர் ஸ்டாலின், அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இடையே கருத்து மோதல் அதிகரித்துள்ளது.\nஇவ்விருவரின் வார்த்தை மோதல் அரசியல் களத்தில் எவ்வித தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை நாம் இப்போது சொல்ல முடியாவிட்டாலும், எதிர்காலத்தில் எப்படி இருக்கும் என்பதை வரும் காலங்கள் தீர்மானிக்கும்.\nமுன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவில் இருந்து தமிழக அரசியல் களத்தில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. குறிப்பாக அதிமுகவில் குறிப்பிட்டு சொல்லும் அளவிற்கு அத்தனை அதிரடி திருப்பங்கள் நிகழ்ந்துள்ளன. அதிமுகவில் அதிகார மையம் யாரிடம் உள்ளது என்பதற்கான ஒரு போட்டி கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு மேலாக நடைபெற்று வந்துள்ளது. இதில் கிட்டத்தட்ட முதலமைச்சர் வெற்றி பெற்றுவிட்டார் என்றே சொல்லலாம். தற்போது அதிமுக, அமமுகவும் இரு துருவங்களாக செயல்பட்டு வருகின்றன.\nஜெயலலிதா மரணத்திற்கு பின்னர், ஒரு கட்சி இன்னொரு கட்சியுடன் மறைமுகமாக கூட்டு வைத்து செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டை பரஸ்பரம் திமுக, அதிமுக, பாஜக, அமமுக பரஸ்பரம் தெரிவித்துக் கொண்டனர். அதிமுக பாஜகவின் பிடியில் உள்ளது என திமுக ஒருபுறம் குற்றம்சாட்டினாலும், திமுக பாஜக உடன் மறைமுகமாக கூட்டு வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது என்று அதி���ுகவும் கூறிவருகிறது.\nஅதிலும் குறிப்பாக, அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றபோது திமுக தலைவர் ஸ்டாலினுடன் டிடிவி தினகரன் கைகோர்த்து ஆட்சியை கவிழ்க்கப் பார்த்ததாக அதிமுக நிர்வாகிகள் பலர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது இந்த குற்றச்சாட்டை அதிமுக அதிகம் முன் வைத்தது. தான் டெபாசிட் இழந்தாலும் ஆளும் கட்சி தோல்வி அடைய வேண்டும் என்று விட்டுக் கொடுத்ததாக திமுகவை பகிரங்கமாக அதிமுக குற்றம்சாட்டியது.\nதொடக்கத்தில் இருந்தே தினகரனை விடுத்து, அதிமுக தலைமையை மட்டும் அதிகமாக ஸ்டாலின் விமர்சித்து வந்தார். அதேபோல், எதிர்க்கட்சியான திமுகவை காட்டிலும் அதிமுகவையே தினகரன் அதிகம் விமர்சித்து வந்தார். அதனால், ஸ்டாலின், தினகரன் ரகசிய கூட்டு இருப்பதாக அதிமுக தரப்பில் விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன. இதற்கு வலுசேர்க்கும் வகையில் 18 எம்.எல்.ஏக்கள் தீர்ப்பு வெளியான சமயத்தில் தினகரனும், ஸ்டாலினும் ஒரே ஹோட்டலின் தங்கி இருந்ததை சுட்டிக் காட்டி விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், ஒரே ஹோட்டலில் தான் இருந்தோம், தனித்தனி அறையில் இருந்தோம், இருவரும் சந்திக்கவில்லை என்று தினகரன் தன்னுடைய பாணியில் பதிலளித்துவிட்டு கடந்து சென்றார்.\nஇப்படியாக ஸ்டாலின், தினகரனை வைத்து நிறைய பேச்சுகள் அடிபட்டு வந்த நிலையில், தற்போது இருவருக்கும் இடையே மோதல் அதிகரித்து காணப்படுகிறது. ஒருவரை ஒருவர் நேரடியாக கடுமையாக தாக்கிப் பேசிக் கொள்கின்றனர். ஜெயலலிதா மரணத்தில் இருக்கும் மர்மம் விலகினால் ஆபத்து வரும் என டிடிவி தினகரன் நிதானம் இழந்து பேசி வருவதாக திமுகவின் அதிகாரப் பூர்வநாளேடான முரசொலியில் விமர்சனம் செய்யப்பட்டுள்ளது. அமமுகவின் பொதுச்செயலாளர் சசிகலாவையும் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.\nஸ்டாலினை கடுமையாக விமர்சித்துள்ள டிடிவி தினகரன், ஸ்டாலின் நடத்தும் ஊராட்சி சபைக் கூட்டம் கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வது போல உள்ளதாக தெரிவித்துள்ளார். தேர்தலைக் கண்டு திமுக பயப்படுகிறது என்றும் டிடிவி தினகரன் கூறியுள்ளார். இருளில் செல்பவர்கள் பயத்தை போக்க பாட்டு பாடிக்கொண்டே செல்வது போன்று அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் செயல்பாடுகள் இருப்பதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் க���றியுள்ளார்.\nஆளும் கட்சியையும் தாண்டி டிடிவி தினகரன் மீது கடும் விமர்சனத்தை முன்வைக்க வேண்டிய கட்டாயம் ஸ்டாலினுக்கு ஏற்பட்டுள்ளது ஏன் என்ற கேள்வி மேலோங்கியுள்ளது. வரக்கூடிய தேர்தலில் திமுகவிற்கும், அமமுகவிற்கும் இடையே கடும் போட்டி இருக்கும் என்று அரசியல் விமர்சர்கள் கருதுகின்றனர். அமமுக-வில் இருந்து திமுகவிற்கு செந்தில் பாலாஜி சென்றது உள்ளிட்ட விவகாரங்கள் திமுகவிற்கு எதிரான மனநிலையை டிடிவி தினகரனுக்கு அதிகப்படுத்தியிருப்பதாகவும் சொல்கின்றனர்.\nதிமுக தலைவர் ஸ்டாலின், அமமுக துணைப்பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இடையேயான கருத்து மோதலின் தாக்கம் வரவிருக்கின்ற தேர்தல்களில் நிச்சயம் பிரதிபலிக்கும் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.\n'ஒரு புனிதத் தலம் சுற்றுலாத்தலமாகி வருகிறது' சபரிமலை குறித்து சசி தரூர் சாடல்\nநாளை அகிலேஷ் - மாயாவதி கூட்டணி அறிவிப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘தேர்தல் அறிக்கை, கூட்டணி பேச்சுவார்த்தை’ குழுக்களை அறிவித்தது திமுக\nதலைமைச் செயலகத்தில் ஓபிஎஸ் யாகமா - ஸ்டாலின், திருமா கண்டனம்\nமக்களுக்கு கொடுப்பதை தடுக்கும் கட்சி திமுக முதல்வர் பழனிசாமி\n“கருணாநிதி, ஸ்டாலின்.. இப்போ உதயநிதியா..” - திமுகவை விமர்சித்த முதலமைச்சர்\nமம்தா பானர்ஜி பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் - தலைவர்கள் கருத்து\n“எதிர்க்கட்சிகளை பார்த்து மோடி அஞ்சுகிறார்” - ஸ்டாலின்\nஸ்டாலினுக்கு காலம் பதில் சொல்லும் - தமிழிசை\nபிரதமருக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம் - வைகோ அறிவிப்பு\nஎதற்கும் அஞ்சமாட்டேன் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n‘தேர்தல் அறிக்கை, கூட்டணி பேச்சுவார்த்தை’ குழுக்களை அறிவித்தது திமுக\n‘தோனியை நீக்காமல் தொடர்ந்து ஆதரவு அளித்தவர் கோலி’ கங்குலி பாராட்டு\nதளபதி63 படக்குழு வெளியிட்ட வீடியோ - ரசிகர்கள் மகிழ்ச்சி\nஉலக அளவில் வைரலாகும் #10yearchallenge\nவிராலிமலை ஜல்லிக்கட்டு கின்னஸ் சாதனையாக அறிவிப்பு \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n'ஒரு புனிதத் தலம் சுற்றுலாத்தலமாகி வருகிறது' சபரிமலை குறித்து சசி தரூர் சாடல்\nநாளை அகிலேஷ் - மாயாவதி கூட்டணி அறிவிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ragasiam.com/2017/03/4_16.html", "date_download": "2019-01-20T17:36:05Z", "digest": "sha1:CCJ35ASDRQQVERYSFJW4WND6GSB6YLEE", "length": 10147, "nlines": 103, "source_domain": "www.ragasiam.com", "title": "பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதி ரூ.4 லட்சம் கோடியை எட்டும்: நிர்மலா சீதாராமன். | ரகசியம்", "raw_content": "\nஅரசியல் அறிவியல் ஆன்மீகம் இந்தியா உலகம் கட்டுரைகள் கல்வி தகவல்கள் சட்டம் சமையல் சினிமா சுகாதாரம் சென்னை தமிழகம் தலைப்பு செய்திகள் தொழில்நுட்பம் நகைச்சுவைகள் நீதிமன்ற செய்திகள் பாண்டிச்சேரி புகைப்படங்கள் பொதுஅறிவு மருத்துவம் வர்த்தகம் வரலாறு வானிலை விளையாட்டு வினோதங்கள் வீடியோ வேலை வாய்ப்பு\nமுகப்பு வர்த்தகம் HLine பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதி ரூ.4 லட்சம் கோடியை எட்டும்: நிர்மலா சீதாராமன்.\nபொறியியல் சாதனங்கள் ஏற்றுமதி ரூ.4 லட்சம் கோடியை எட்டும்: நிர்மலா சீதாராமன்.\nநாட்டின் பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதி நடப்பு நிதி ஆண்டில் ரூ.4 லட்சம் கோடியை எட்டும் என வர்த்தகத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நம்பிக்கை தெரிவித்தார். இதுகுறித்து அவர் வியாழக்கிழமை மேலும் தெரிவித்ததாவது:\nகடந்த 2015-இல் பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதி ரூ.3.23 லட்சம் கோடியாக இருந்தது. நடப்பு 2016-17 நிதி ஆண்டின் ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான கால அளவில் பொறியியல் சாதன ஏற்றுமதி ரூ.3.40 லட்சம் கோடியை தாண்டியுள்ளது.\nஇந்த நிலையில், அமெரிக்க சந்தையில் இந்திய பொறியியல் சாதனங்களுக்கான தேவை மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அதன் காரணமாக நடப்பு நிதி ஆண்டில் இவற்றின் ஏற்றுமதி ரூ.4 லட்சம் கோடியை எட்டும்.\nதற்போது ரஷியா மற்றும் இந்தியா இருதரப்பு இடையிலான வர்த்தகம் ரூ.44 ஆயிரம் கோடியாக உள்ளது. அதனை ஊக்குவிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.\nஏற்றுமதியை ஊக்குவிக்க ஏதுவாக பொறியியல் சாதன உற்பத்தியாளர்கள் நவீன தொழில்நுட்ப வசதியை கையாண்டு உற்பத்தியை அதிகரிக்க வர்த்தக அமைச்சகம் சார்பில் தேவையான பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருவதாக அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமுதுமையை தள்ளிப்போடும் புதிய சேர்மம் கண்டுபிடிப்பு.\nவாஷிங்டன்: மனிதனின் முதுமை அடையும் தன்மையை தள்ளிப்போடும் புதிய மருந்து ஒன்றை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மனிதன் முதுமை அடைய...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nரிட் மனு என்றால் என்ன எந்த விதமான பிரச்னைகளுக்கெல்லாம் ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்\nசட்டம்: 'WRITTEN ORDER’ அதாவது எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்கச் சொல்லி, நாம் தாக்கல் செய்யும் மனுதான் ரிட்\nபாரத ஸ்டேட் வங்கியில் 2313 அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு\nஇந்தியாவில் உள்ள பொதுத் துறை வங்கிகளில் மிக அதிகமான கிளைகளுடன் தனது சேவையை சிறப்பாகச் செய்துவரும் பொதுத்துறை வங்கி பாரத ஸ்டேட் வங்கி என்பது ...\n20 கிராமங்களை டிஜிட்டல் மயமாக்க மத்திய அரசு அனுமதி.\nபுதுச்சேரியில் அனைத்து அரசு அலுவலகங்களையும் கணினி மயமாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, தகவல் தொழில்நுட்ப துறை செயலா...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nமுகப்பு| சற்று முன் | ரேடியோ | தமிழகம் | இந்தியா | உலகம் | சென்னை | பாண்டிச்சேரி | அரசியல் | சினிமா | அறிவியல் | மருத்துவம் | சட்டம் | தொழில்நுட்பம் | வரலாறு | வேலை வாய்ப்பு | பொது அறிவு | வர்த்தகம் | சமையல் | கட்டுரைகள் | வீடியோ | புகைப்படங்கள் ஆன்மிகம் கல்வி தகவல்கள் வினோதங்கள் நீதிமன்ற செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ragasiam.com/2017/05/2.3crore-vertu-cellphone.html", "date_download": "2019-01-20T17:14:41Z", "digest": "sha1:HGFLLIWC2OLU32D33QJNJU3S65IF6GS2", "length": 10522, "nlines": 101, "source_domain": "www.ragasiam.com", "title": "ரூ.2.3 கோடி விலையில் செல்போன்.. ஹெலிகாப்டரில் டெலிவரி. | ரகசியம்", "raw_content": "\nஅரசியல் அறிவியல் ஆன்மீகம் இந்தியா உலகம் கட்டுரைகள் கல்வி தகவல்கள் சட்டம் சமையல் சினிமா சுகாதாரம் சென்னை தமிழகம் தலைப்பு செய்திகள் தொழில்நுட்பம் நகைச்சுவைகள் நீதிமன்ற செய்திகள் பாண்டிச்சேரி புகைப்படங்கள் பொதுஅறிவு மருத்துவம் வர்த்தகம் வரலாறு வானிலை விளையாட்டு வினோதங்கள் வீடியோ வேலை வாய்ப்பு\nமுகப்பு தொழில்நுட்பம் ரூ.2.3 கோடி விலையில் செல்போன்.. ஹெலிகாப்டரில் டெல���வரி.\nரூ.2.3 கோடி விலையில் செல்போன்.. ஹெலிகாப்டரில் டெலிவரி.\nஆடம்பர பொருட்களை விரும்பி வாங்கும் மக்களுக்கென இங்கிலாந்தைச் சேர்ந்த வெர்டு (Vertu) என்ற நிறுவனம் ரூ.2.3 கோடி விலையில் புதிய செல்போனை அறிமுகப்படுத்தியுள்ளது.\nகோடிகளில் விலை நிர்ணயம் செய்யப்படும் அளவுக்கு இந்த செல்போனில் அப்படி என்ன விசேஷம் என்று கேட்கிறீர்களா. அதில் பொருத்தப்பட்டுள்ள விலை உயர்ந்த பாகங்களே அதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது. வெர்டு சிக்னேச்சர் கோப்ரா (Vertu Signature Cobra) என்று பெயரிடப்பட்டுள்ள அந்த போனில் 388 பாகங்கள் உள்ளன. ஸ்மார்ட் போன் அல்லாமல் பீச்சர் போன் வடிவில் வெளியிடப்பட்டுள்ள இந்த செல்போன் வடிவத்தினை பாம்பு ஒன்று தாங்கி நிற்பது போல உருவாக்கப்பட்டுள்ளது. அந்த பாம்பு 439 மாணிக்கங்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேநேரம் பாம்பின் கண்கள் மரகதத்தால் இழைக்கப்பட்டுள்ளன. இந்த மரகதங்கள் ஒரு காரட் விலை இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.2 முதல் ரூ.3 லட்சம் என்று மதிப்பிடப்படுகிறது.\nலிமிடெட் எடிஷனாகத் தயாரிக்கப்படும் இந்தவகை செல்போன்கள் உலக அளவில் வெறும் 8 மட்டுமே விற்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் ஒன்று மட்டுமே விற்பனைக்காக அந்நாட்டின் பிரபலமான ஜேடி.காம் என்ற இணையதளத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதில், மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால் வெர்டு சிக்னேச்சர் கோப்ரா மாடல் செல்போன்களை ஹெலிகாப்டர் மூலம் டெலிவரி செய்ய தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமுதுமையை தள்ளிப்போடும் புதிய சேர்மம் கண்டுபிடிப்பு.\nவாஷிங்டன்: மனிதனின் முதுமை அடையும் தன்மையை தள்ளிப்போடும் புதிய மருந்து ஒன்றை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மனிதன் முதுமை அடைய...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nரிட் மனு என்றால் என்ன எந்த விதமான பிரச்னைகளுக்கெல்லாம் ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்\nசட்டம்: 'WRITTEN ORDER’ அதாவது எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்கச் சொல்லி, நாம் தாக்கல் செய்யும் மனுதான் ரிட்\nபாரத ஸ்டேட் வங்கிய��ல் 2313 அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு\nஇந்தியாவில் உள்ள பொதுத் துறை வங்கிகளில் மிக அதிகமான கிளைகளுடன் தனது சேவையை சிறப்பாகச் செய்துவரும் பொதுத்துறை வங்கி பாரத ஸ்டேட் வங்கி என்பது ...\n20 கிராமங்களை டிஜிட்டல் மயமாக்க மத்திய அரசு அனுமதி.\nபுதுச்சேரியில் அனைத்து அரசு அலுவலகங்களையும் கணினி மயமாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, தகவல் தொழில்நுட்ப துறை செயலா...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nமுகப்பு| சற்று முன் | ரேடியோ | தமிழகம் | இந்தியா | உலகம் | சென்னை | பாண்டிச்சேரி | அரசியல் | சினிமா | அறிவியல் | மருத்துவம் | சட்டம் | தொழில்நுட்பம் | வரலாறு | வேலை வாய்ப்பு | பொது அறிவு | வர்த்தகம் | சமையல் | கட்டுரைகள் | வீடியோ | புகைப்படங்கள் ஆன்மிகம் கல்வி தகவல்கள் வினோதங்கள் நீதிமன்ற செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2018/04/article_34.html", "date_download": "2019-01-20T17:55:52Z", "digest": "sha1:NDJ72REKDMM3V7QN3DTHALWMVHZPTYHI", "length": 34957, "nlines": 111, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "ஜன்னல் ஜாக்கட்டை விட ஹபாயா சிறந்தது !! - Vanni Express News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஜன்னல் ஜாக்கட்டை விட ஹபாயா சிறந்தது \nதமிழ், முஸ்லிம், சிங்கள மக்களின் ஒற்றுமைக்கு இழுக்கை ஏறபடுத்தி இனவாத காய்களை சரியாக நகர்த்தி நாட்டின் ஒற்றுமை, பொருளாதார வளர்ச்சியில் பாரிய முரண்பாடுகளை தோற்றுவிப்பதன் மூலம் தனது நிகழ்ச்சி நிரலில் திருப்தியை அடைய எத்தனிக்கும் சக்திகளின் சதிவலையில் நாம் சிக்காமல் தப்பிக்க வேண்டும்.\nஅண்மையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக வவுனியா வளாகத்தில் இடம்பெற்ற சம்பவம் மற்றும் திருமலை இந்து கல்லூரி ஆசிரியைகள் சம்பந்தப்பட்ட சம்பவம் என்பன தீய ஒருசில சக்திகளின் திட்டமிட்ட செயலே. முஸ்லீம் ஆசிரியைகள் தமிழ் பாடசாலைகளிளலும், தமிழ் ஆசிரியைகள் முஸ்லிம் பாடசாலைகளிலும் ஆண்டாண்டு காலமாக தமது மத,கலாச்சார விலுமியங்களுடன் தமது சேவைகளை செய்து வந்துள்ளார்.\nஇந்த நாட்டில் பௌத்த- ஹிந்து, தமிழ்- முஸ்லிம் உறவுகளை பகையாக்கி நாட்டின் வளங்களை சூரையாடி தமது இருப்புக்களை தக்கவைக்க மேட்கொள்ளும் பாரிய சதிவலையே இது. ஆண்டாண்டு காலமாக எந்த சிக்கல்களும் இல்��ாமல் கடமை செய்யப்பட்டு வந்த பாடசாலைகளிலும் தமது அரசியலை செய்ய ஆரம்பித்திருப்பது பாரியாளவிலான பயத்தை தோற்றுவித்துள்ளது.\nமுஸ்லீம் சகோதரர்கள் தமிழ் சகோதரிகளினது ஆடை கலாச்சாரத்தையும், தமிழ் கலாசார சிட்பங்களையும்,ஏனைய ஹிந்து மரவுகளையும் தற்போது பொதுவெளியில் விமர்சிக்க ஆரம்பித்திருப்பது இலங்கையில் சிறிய அளவில் வாழும் முஸ்லிம் சமூகத்துக்கு பாரிய இன்னல்களை தோற்றுவிக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை. அதே போன்று தமிழ் இன சகோதரர்கள் முஸ்லிம் சகோதரர்களை உசுப்பி விடும் கருத்துக்களை பொதுவெளியில் பேசவருவது ஒரே மொழி பேசினாலும் இரு சமூகம் என்பதை அறிந்துகொள்ள வேண்டும். தவறினால் பாரியாளவிலான முரண்பாடுகளை தோற்றுவிக்கும்.\nஎந்த முஸ்லிம் பாடசாலை அதிபரும் தொப்புள் தெரியாமல்,மார்பக அழகை மாணவர்களுக்கு காட்டாமல் மூடி ஹாபாயா அல்லது ஹிஜாப் அணியுங்கள் என கூறவில்லை. உள்ளாடையின் பட்டி தெரியும் அளவுக்கு ஜாக்கட்டில் ஜன்னலை வைத்து பட்டுப்பிடவை அணிந்து ஒரு ஆசிரியை பாடசாலையில் மாணவர்களுக்கு கல்வி புகட்டுவதுக்கும், உடம்பை முழுதாக மூடி ஒரு ஆசிரியை மாணவர்கள் முன்னிலையில் படிப்பிப்பதுக்கும் நிறையவே வேற்றுமைகள் உண்டு.\nஒழுக்கமிக்க மாணவர் சமூகத்தை உருவாக்க இனம்,மதம்,மொழி கடந்த ஆசிரிய ஒழுக்கம் பேணப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் இவ்வேளையில் நாட்டில் குழப்பத்தை உண்டாக்க விளையும் சர்சைக்குரிய திருமலை பாடசாலை அதிபரிடம் கல்வி திணைக்கள உரிய அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தப்பட்டு உண்மைகள் வெளிக்கொணரப்படல் வேண்டும்.\nஜன்னல் ஜாக்கட்டை விட ஹபாயா சிறந்தது \nமுக்கிய குறிப்பு: இச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nஇஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக்கின் 16 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம்\nஇஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக்குக்கு சொந்தமான மும்ப��யில் உள்ள 16 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை இன்று முடக்கியுள்ளது. ...\nவளிமண்டல திணைக்களம் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை\nநாளை இரவு தொடக்கம் நாட்டில் ஊடாக மற்றும் கடற் பிரதேசத்தில் காற்றின் வேகம் அதிகரிக்க கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ...\nதம்­புள்ளை பள்ளிவாசலை ஒரு அங்குலமேனும் அகற்றிக்கொள்ள நாம் தயாராக இல்லை\nதம்­புள்ளை புனித பூமி எல்­லைக்குள் அமைந்­துள்ள தம்­புள்ளை பள்­ளி­வா­சலை அவ்­வி­டத்­தி­லி­ருந்து அகற்­றிக்­கொண்டு வேறு ஓர் இடத்தில் நிர்­ம...\nதேர்தல் ஆணைக்குழுவின் கடிதம் - வசமாக சிக்கிய ஜனாதிபதி மற்றும் பிரதமர்\nமாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவதற்கு தேவையான நடவடிக்கையை எடுக்குமாறு தேர்தல் ஆணைக்குழுவால் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கோரிக்கை முன்வ...\n07 கடைகள் முழுமையாக தீயில் எரிந்து நாசம் - பொலன்னறுவையில் சம்பவம்\nபொலன்னறுவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கதுருவெல நகரத்தில் பஸ் நிலையத்திற்கு முன்னால் உஎள்ள வர்த்தக கட்டிடத் தொகுதியில் இன்று காலை தீப்பரவல் ...\nஅனிஷாவுடனான காதல் குறித்து மனம் திறந்த விஷால்\nநடிகர் விஷால் ஆந்திராவை சேர்ந்த அனிஷாவை திருமணம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார். இருவரும் காதலித்து வந்த நிலையில் இரு குடும்பத்தினரும் பேசி...\nஇன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nஅந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் இன்று காலை 8.43 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிக்கோபார் தீவில் மையம் கொண்டிருந்த இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2018/05/article_2.html", "date_download": "2019-01-20T17:27:10Z", "digest": "sha1:BSHJSAW32VKMUXNRURYEA2MOKOFWYMLX", "length": 38838, "nlines": 121, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "ஊடகவியலாளர் M Razool அவர்களின் கருத்து. - Vanni Express News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஊடகவியலாளர் M Razool அவர்களின் கருத்து.\nதிருகோணமலை ஶ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லூரியில் முஸ்லிம் ஆசிரியைகள் \"அபாயா\" அணிந்து செல்வதற்கு அதிபரினால் தடைவிதிக்கப்பட்ட சம்பவம் இந்தளவிற்கு பூதாகரமாக உருவெடுத்தமைக்கு இரண்டு சமூகங்களுமே காரணம் என்பதே எனது தனிப்பட்ட கருத்தாகும்.\nகலாசாரம் என்பது சகல இனப் ப��ரிவுகளுக்கும் இருக்கின்ற உரிமை என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் இந்த கலாசாரத்தை தான் பின்பற்ற வேண்டும் என்று ஒரு சாராரை வற்புறுத்தவோ அல்லது அழுத்தம் கொடுக்கவோ எவருக்குமே உரிமையில்லை.\nஅதேபோன்று 100 வருடங்களாக இருக்கின்ற கலாசாரம் அடுத்த 100 வருடங்களுக்கும் அவ்வாறே பின்பற்றப்படுமா என்பதும் கேள்விக்குறியாகும். காலவோட்டத்திற்கு ஏற்ப கலாசார விழுமியங்களிலும் மாற்றம் ஏற்படாது என்று எவராலுமே 100% சரியாகக் கூறமுடியாது.\nஆனால், எமது கலாசாரப் பாரம்பரியங்கள் காலா காலத்துக்கும் அழியாமல் நடைமுறையில் இருக்கவேண்டும் என்பதே எதிர்ப்பார்ப்பாகும்.\nஇந்த பின்னணியில் இஸ்லாமியர்களின் கலாசாரங்கள் அண்மைக்காலமாக பேரினவாத சக்திகளால் காழ்ப்புணர்ச்சியுடன் பார்க்கப்படும் அதேவேளை, அது தொடர்பான பல்வேறு விமர்சனங்களையும் பகிரங்கமாக கூறி வருகின்றனர். அதுமட்டுமன்றி முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகளை கட்டவிழ்த்துவிடுவதற்கும், அவர்களின் உயிர் உடைமைகளை அழிப்பதற்கும் ஏதுவாக உருவெடுத்திருந்தமை அண்மைக்கால சம்பவங்களை நோக்கும்போது கண்கூடு.\nநாட்டின் ஒருபகுதியில் அடிவாங்கி விட்டு மீள இயல்புநிலைக்கு திரும்பும்போது மற்றுமோர் இடத்தில் முஸ்லிம்கள் மீது வெறுப்புப் பேச்சுகள் மற்றும் எதிர்ப்பு நடவடிக்கைகள் கட்டவிழ்த்து விடப்படுவது மரத்தில் இருந்து விழுந்தவனை மாடு முடினாற்போன்று ஒரு இக்கட்டான நிலைக்குத் தள்ளிவிடுகின்றது.\nஅதிலும் குறிப்பாக தமிழ் பேசும் இந்துக்களும், முஸ்லிம்களும் மோதிக் கொள்வது தூபம் போடுபவர்களுக்கு ஒரு வாய் அவல் கிடைத்தது போன்றாகிவிடுகின்றது.\nஇந்த சூழ்நிலையில் என்னுடைய மிக நெருங்கிய இந்து சகோதரர்கள் கூட ஒரு கணம் நிதானம் இழந்து இன ரீதியான கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டது வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சியது போன்று இருந்தது.\nநடுநிலை காக்கவேண்டியவர்கள் கூட சரி பிழை பார்க்காமல், ஆழ்ந்து ஆராயாமல் கருத்துகளையும், வெறுப்புப் பேச்சுகளையும் கக்கியது மேலும் வேதனையளிக்கின்றது.\nஒரு சமுதாயத்தை உருவாக்கும் மகத்தான பொறுப்பைக் கொண்டிருக்கும், தெய்வமாக போற்றப்படும் கல்வி சமூகத்தினர் இவ்வாறு நடந்து கொள்வது ஏற்றுக் கொள்ளமுடியாத ஒன்றாகும்.\nபிறப்பில் இஸ்லாமியன் என்றாலும், வளர்ப்பிலும் சரி, சேர்க்கையிலும் சரி நான் தமிழனாகவே இருக்கின்றேன். ஆனால் எந்த சந்தர்ப்பத்திலும் எனது மதச் சுதந்திரத்தை எதற்காகவும் விட்டுக் கொடுத்ததில்லை. அதேபோன்று மற்றவர்களின் மதச் சுதந்திரங்களுக்கு இடையூறு விளைவித்ததும் இல்லை.\nஇந்துக்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் பௌத்தர்கள் என சகலரதும் கலாசாரங்களுக்கு மதிப்பளிப்பதற்கு நான் கற்றுக்கொண்ட பாடசாலையும், எனக்கு கல்வி போதித்த ஆசான்களும், குறிப்பாக தமிழ் ஆசிரியர்களே காரணமாக திகழ்கின்றனர்.\nசகல கலாசாரங்களும் ஒருசேர அமைந்த பாடசாலை நான் கற்ற கண்டி புனித சில்வெஸ்டர்ஸ் கல்லூரி. இந்த பாசறையில் கற்ற மாணவர்களாயினும் சரி, பாடத்தைப் போதித்த ஆசான்களாயினும் சரி எந்த சந்தர்ப்பத்திலும் மாணவர்கள் மீது வெறுப்பூட்டும் பேச்சுகளையோ அல்லது இன ரீதியான பாகுபாடுகளையோ காட்டியதில்லை என்பதை பெருமிதமாக கூறிக் கொள்கின்றேன்.\nஎல்லோரையும் போன்று நானும் அதுசரி, இதுசரி அல்லது அது பிழை, இது பிழை என்று விமர்சிக்கவோ, வாதிடவோ தயாரில்லை.\nஅதேபோன்று திருகோணமலை ஶ்ரீ சண்முக தமிழ் கல்லூரியின் அபாயா விவகாரத்திற்காக, புங்குடுதீவு மாணவி வித்தியாவை தரம் தாழ்த்தியும், ஏனைய பெண்களின் சாரி அணிதலை கொச்சைப்படுத்தியும் மிகவும் மட்டமான முறையில் ஆத்திரமூட்டும் பதிவுகளை முஸ்லிம் சகோதரர்கள் சமூக வலைதளங்களில் இடுவதை​யும் ஒரு இஸ்லாமியனாக என்னால் ஏற்றுக் கொள்ளமுடியாது.\nஇந்த விடயத்தில் இரண்டு தரப்பையும் சேர்ந்த புத்திஜீவிகள், கல்வியியலாளர்கள், சமூக ஆர்வலர்கள் என நடுநிலையைக் கடைப்பிடிக்கின்ற சகலரும் அணிதிரண்டு அடுத்த தலைமுறையின் நலன்கருதி ஒரு சமாதானத் தீர்வை முன்வைக்க வேண்டும் என்பதே என்னுடைய தாழ்மையான வேண்டுகோளாகும்.\nமுக்கிய குறிப்பு: இச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nஇஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக்கின் 16 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம்\nஇஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக்குக்கு சொந்தமான மும்பையில் உள்ள 16 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை இன்று முடக்கியுள்ளது. ...\nவளிமண்டல திணைக்களம் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை\nநாளை இரவு தொடக்கம் நாட்டில் ஊடாக மற்றும் கடற் பிரதேசத்தில் காற்றின் வேகம் அதிகரிக்க கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ...\nதம்­புள்ளை பள்ளிவாசலை ஒரு அங்குலமேனும் அகற்றிக்கொள்ள நாம் தயாராக இல்லை\nதம்­புள்ளை புனித பூமி எல்­லைக்குள் அமைந்­துள்ள தம்­புள்ளை பள்­ளி­வா­சலை அவ்­வி­டத்­தி­லி­ருந்து அகற்­றிக்­கொண்டு வேறு ஓர் இடத்தில் நிர்­ம...\nதேர்தல் ஆணைக்குழுவின் கடிதம் - வசமாக சிக்கிய ஜனாதிபதி மற்றும் பிரதமர்\nமாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவதற்கு தேவையான நடவடிக்கையை எடுக்குமாறு தேர்தல் ஆணைக்குழுவால் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கோரிக்கை முன்வ...\nஅனிஷாவுடனான காதல் குறித்து மனம் திறந்த விஷால்\nநடிகர் விஷால் ஆந்திராவை சேர்ந்த அனிஷாவை திருமணம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார். இருவரும் காதலித்து வந்த நிலையில் இரு குடும்பத்தினரும் பேசி...\n07 கடைகள் முழுமையாக தீயில் எரிந்து நாசம் - பொலன்னறுவையில் சம்பவம்\nபொலன்னறுவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கதுருவெல நகரத்தில் பஸ் நிலையத்திற்கு முன்னால் உஎள்ள வர்த்தக கட்டிடத் தொகுதியில் இன்று காலை தீப்பரவல் ...\nஇன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nஅந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் இன்று காலை 8.43 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிக்கோபார் தீவில் மையம் கொண்டிருந்த இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/collections?page=8", "date_download": "2019-01-20T17:42:09Z", "digest": "sha1:3USPL2SC652XADLSDL53AEHFF5V7ZIVE", "length": 4837, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "Photo Galleries | Virakesari", "raw_content": "\nஜனாதிபதி வருகையின் போது கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தவுள்ள கேப்பாபுலவு மக்கள்\nஜிந்துப்பிட்டி துப்பாக்கி சூடு ; காயமடைந்தவர் வைத்தியசாலையில்\nசிறையினுள் சசிகலாவின் சுகபோக வாழ்வு அம்பலமானது\nவன்னியில் கசிப்பு உற்பத்தி அதிகரித்துச் செல்கின்றது ; சாந்தி சிறீஸ்கந்தராசா\nஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் ; 8 பேர் பலி\nபிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பாதுகாப���பு ஆலோசகர் - கடற்படை தளபதிக் சந்திப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nநெல்சன் மண்டேலாவின் 100 வது பிறந்த நாள் நிகழ்வு\n500 நாட்களாக வீதியில் ; முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பாரிய போராட்டம்\nதாய்லாந்து பிரதமர் பிரயுத் சான்ஓசாவின் இலங்கை விஜயம்..\nநல்லூர் புனித ஆசீர்வாதப்பர் ஆலய வருடாந்த திருவிழா\nபாடும் நிலா 'எஸ்.பி.பி - கோல்டன் நைட்\" இசைநிகழ்ச்சி\nநாவற்குழியில் திருவாசக அரண்மனை திறப்பு விழா\nநீதியரசர் பேசுகிறார் \" என்னும் நூல் வெளியீட்டு விழா\nகொச்­சிக்­கடை புனித அந்­தோ­னியார் தேவா­லய வரு­டாந்த பெரு­வி­ழா- 2018\nவிசேட தேவை­க­ளை­யு­டைய சிறுவர்­களுக்கான விக்­டரி சிறப்பு பாட­சா­லையின் வரு­டாந்த விளை­யாட்டுப் போட்டி- 2018\nஸ்ரீ ஆரூரன் அரு­நந்தியின் 40 மணி­நேர தொட­ரிசைக் கச்­சே­ரி\nசிறையினுள் சசிகலாவின் சுகபோக வாழ்வு அம்பலமானது\nஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் ; 8 பேர் பலி\nரணில் - சுமந்திரன் இரகசிய தீர்மானங்களை செயற்படுத்த இடமளியோம் - மஹிந்த சூளுரை\nவென்னப்புவ விபத்து ; விபத்துக்குள்ளான காரிலிருந்து துப்பாக்கி மீட்பு\n\"இரகசிய உடன்படிக்கை என்று கூறி ஆட்சியை கைப்பற்ற முடியாது\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/2018/apr/17/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%87%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-2901793.html", "date_download": "2019-01-20T16:45:43Z", "digest": "sha1:4NUYR25RULDI4P56ITCLT663M5GDWTV5", "length": 8648, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "மானிய விலை எல்இடி மின் விளக்கு விற்பனை தொடக்கம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம்\nமானிய விலை எல்இடி மின் விளக்கு விற்பனை தொடக்கம்\nBy விழுப்புரம் | Published on : 17th April 2018 08:35 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவிழுப்புரம் மாவட்டத்தில் மின்துறை மூலமாக மானிய விலையில் எல்.இ.டி. மின் விளக்கு விற்பனை செய்யும் திட்டம் திங்கள்கிழமை தொடங்க��்பட்டது.\nமத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தின்கீழ் இந்தியாவில் எரிசக்தியை சேமிக்கும் வகையில் மானிய விலை மின்விளக்கு, மின் விசிறி விற்பனை தொடங்கப்பட்டது. அந்த திட்டத்தின் கீழ் மின்விசிறி ரூ.1,110-க்கும், டியூப் லைட் ரூ.220-க்கும், எல்.இ.டி. மின் விளக்கு ரூ.70-க்கும் மின்துறை மூலமாக விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், சுராஜ் கிராம அபியான் திட்டத்தின் கீழ் எல்.இ.டி. மின் விளக்குகள் கிராமங்களைச் சென்றடையும் வகையில், அவற்றை மானிய விலையில் விற்பனை செய்யும் திட்டம் விழுப்புரம் மாவட்டத்தில் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.\nவிழுப்புரம் மின் வாரிய அலுவலகம் எதிரே இந்த விற்பனை வாகனங்களின் பயணத்தை மின்சார வாரிய மேற்பார்வைப் பொறியாளர் காளிமுத்து கொடியசைத்துத் தொடக்கி வைத்தார். செயற்பொறியாளர் மதனகோபால், பாஜக மாவட்டப் பொதுச் செயலாளர் சுகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.\nஇந்த விளக்குகளை விழுப்புரம் மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட 227 கிராமங்களில் மானிய விலையில் 9 வாட்ஸ் எல்.இ.டி. மின்விளக்கு ரூ.50-க்கும் விற்பனை செய்யப்படும். ஆதார் அட்டை நகல், மின் இணைப்பு நகலை கொடுத்து ஒரு நபர் 10 மின் விளக்குகள் வரை வாங்கிக்கொள்ளலாம். மூன்று ஆண்டுகள் வரை அதனை மாற்றிக்கொள்ளும் உத்தரவாதம் வழங்கப்படும் என்று மின்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇந்தியன்-2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nநடிகர் விஷால் திருமணம் செய்யவுள்ள நடிகை அனிஷா ரெட்டி படங்கள்\nபொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்\nவிழாக்கோலம் பூண்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திருவிழா\nஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸர்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maragadham.blogspot.com/2010/10/blog-post_21.html", "date_download": "2019-01-20T16:46:55Z", "digest": "sha1:KX66TAFZEFYXERO55EZK42AQ524B6STN", "length": 52513, "nlines": 376, "source_domain": "maragadham.blogspot.com", "title": "மரகதம்: மயூரநாதர் திருக்கோயில், மயிலாடுதுறை", "raw_content": "\nஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது என்பது மாயவரத்தைப் பற்றிய சொல் வழக்கு. இச்சொல் வழக்கு முக்காலத்துக்கும் பொருந்தக் கூடிய சொல்வழக்கு. மயிலாடுதுறையில் வாழ்பவர்கள் பெரும் பேறு பெற்றவர்கள். அத்தனை சிறப்புக்கள் வாய்ந்த ஊர் மயிலாடுதுறை. இந்த ஐப்பசி மாத ஆரம்பத்தில் மாயவரம் பற்றிய பதிவினைப் போடுவது மிகப் பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.\nநிலைமை சொல்லு நெஞ்சே தவம் என் செய்தாய்\nகலைகளாய வல்லான் கயிலாய நன்\nதலையின் மேலும் மனத்துள்ளும் தங்கவே\nஅம்பிகை மயில் உருவத்தில் பூஜை செய்த தலங்கள் இரண்டு. ஒன்று திருமயிலாப்பூர். மற்றொன்று பல்வேறு பெருமைகளையுடைய திருமயிலாடுதுறை. இந்த மயிலாடுதுறைத் தலம் காசிக்கு நிகரான தலங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. கங்கையே இங்கு வந்து காவிரியில் மூழ்கி தன் பாவங்களைப் போக்கிக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இத்தலத்து மாயூரநாதரை கௌரி, இந்திரன், பிரம்மன், ப்ரஹஸ்பதி, அகத்தியர், நாதசர்மா-அனவித்தை, திலீபன், சப்த மாதாக்கள், திக்குபாலகர்கள் மற்றும் பலவகையான விலங்குகளும், தேவர்களும் வழிபாடு செய்துள்ளனர்.\nஇத்தலத்தின் பெருமைகளை பல சான்றோர்கள் போற்றிப் பாடியுள்ளனர். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், அருணகிரிநாதர், வள்ளலார், மகாவித்வான், ஆதியப்ப நாவலர், வேதநாயகம் பிள்ளை, உ.வே.சா., மாரிமுத்தாப்பிள்ளை, முத்துத்தாண்டவராயர், அருணாசலகவிராயர், முத்துசாமி தீட்சிதர், மகாகவி காளமேகப் புலவர், கோபாலகிருஷ்ண பாரதி, புலவர் இராமையர், துரைசாமி பிள்ளை, கிருஷ்ணசாமி ஐயர், சிதம்பர ஸ்வாமிகள் ஆகியோரால் போற்றப்பட்டத் தலம்.\nபொன்னியின் செல்வன், சிவகாமி சபதம், பார்த்திபன் கனவு போன்ற வரலாற்று சிறப்பு மிக்க நூல்களிலும், தனது கல்கி பத்திரிக்கையிலும் இவ்வூரின் சிறப்புகளைப் பற்றிக் கூறியுள்ளார் திரு கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்கள். இவர் இவ்வூரில் வாழ்ந்த பெருமை கொண்டவர்.\nமயிலாடுதுறை பல்வேறு காலகட்டத்தில் பல்வேறு பெயர்களால் விளிக்கப் பட்டுள்ளது. திருமயிலாடுதுறை, மாயூரம், கௌரிமாயூரம், தென்மயிலை, பிரமவனம், சூதவனம், சிகண்டிபுரம், பிரமபுரம் என பல பெயர்கள் உண்டு மயிலாடுதுறைக்கு. வடமொழியில் உள்ள ஸ்காந்தம், சிவரகசிய மகாஇதிகாசம், துலா காவிரி மகாத்மியம், சிதம்பர புராணம், சிவ புராணங்கள் 10, பிரம்மாண்ட புராணம், ஆக்கினேய புராணம் போன்றவற்றிலும், கந்தபுராணத்திலும், இத்தலப் பெருமை சிறப்பாக எடுத்தியம்பப்பட்டுள்ளது.\nஆயிரம் ஆனாலும், மாயூரம் ஆகாது என்ற பழமொழி மயிலைப் போன்ற அழகான பறவை உலகில் இல்லை என்ற கருத்தை வெளிப்படுத்தும் நோக்கில் சொல்லப்பட்ட பழமொழி. திரு உ.வே. சாமிநாதய்யர் அவர்களும் இவ்வூரில் வாழ்ந்தவர். மகா வித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களின் மாணவராக திருவாவடுதுறையிலும், மயிலாடுதுறையிலும் வாழ்ந்தவர். இவர் இல்லையென்றால் தமிழில் தோன்றிய காவியங்களை நம்மால் கண்டு ரசித்து படித்திருக்க முடியாது. அக்கால சுவடிகளைக் கண்டறிந்து சேகரித்து ஐம்பெரும் காப்பியங்களை தொகுத்து அச்சில் ஏற்றியவர் இவர். தமிழ் வாழும் வரை இவரது புகழும் வாழும்.\nஇவ்வூரைச் சுற்றியுள்ள சப்ததான தலங்கள்:\n*அருள்மிகு ஐயாறப்பர் திருக்கோயில், மயிலாடுதுறை\n*அருள்மிகு புனுகீஸ்வரர் திருக்கோயில், கூறைநாடு, மயிலாடுதுறை\n*சித்தவனம் என்ற சித்தர்காடு, மயிலாடுதுறை\n*அருள்மிகு மார்க்கசகாய சுவாமி திருக்கோயில், மூவலூர்\n*புருஷாமிருகம் பூஜித்த அருள்மிகு அழகநாதர் திருக்கோயில், சோழன்பேட்டை\n*அருள்மிகு வதானேஸ்வரர் திருக்கோயில், சேந்தங்குடி\n*அருள்மிகு காசிவிஸ்வநாதர் திருக்கோயில், துலாக்கட்டம் தென்புறம், மயிலாடுதுறை பெரியகடைவீதி\nஇத்தலத்து சித்தராகப் போற்றப் பட்டவர் நல்லத்துக்குடி கிருஷ்ணஸ்வாமி ஐயர். இத்தலத்து அம்பாள் அபயாம்பிகையைப் போற்றி இவரால் பாடப்பட்டது 100 பாடல் தொகுப்புகளைக் கொண்ட அபயாம்பிகை சதகம்.\nதல மூர்த்தி : மயூரநாதர் (கௌரி மயூரநாதர், கௌரி தாண்டவரேசர்)\nதல இறைவி : அபயாம்பிகை (மயிலம்மை, அஞ்சலைநாயகி, அஞ்சலை)\nதல விருட்சம் : மாமரம்\nதல தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம்\nஇந்த அருள்மிகு அபயாம்பிகை சமேத மயூரநாதர் திருக்கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் மாயவரம் என அழைக்கப்படும் மயிலாடுதுறையில் உள்ளது. இவ்வூர் சிதம்பரத்தில் இருந்து 42 km தொலைவிலும், கும்பகோணத்தில் இருந்து 35 km தொலைவிலும் அமைந்துள்ளது. இந்த சிறப்பு மிகு மயிலாடுதுறையில் இருந்து, நவகிரஹ ஸ்தலங்கள் சென்று வருவது சுலபம்.\nசுமார் 5000 வருடப் பழமையானது இந்த ஆதி மயூரநாதர் திருக்கோயிலில், சுவாமி சுயம்பு வடிவிலும், அன்னை மயில் வடிவிலும் காட்சி தருகின்றனர். பெருமானையும், அம்பாளையும் மயில் உருவமாக ஒன்றாகக் கண்டு ரசிப்பது இக்கோயிலில் மட்டுமே சாத்தியம். இத்திருக்கோயில் 3 பிரகாரங்களைக் கொண்ட அழகிய திருக்கோயில். இரண்டாவது பிரகாரம், மூன்றாவது பிரகாரம் ஆகியவற்றின் வெளிப் புறத்தில் 16 அடி உயரத்தில் செங்கல்லால் ஆன சுற்றுச் சுவர் உள்ளது. இக்கோயிலின் ஆதி மயூரநாதர் முன் திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் பாடிய தேவாரப் பாடல்களை, பெருமான் நேரடியாகக் கேட்டதாகக் கூறப்படுகிறது. இந்த ஆதிமயூரநாதர் ஆலயத்தை திருக்கோயிலின் வடக்கு வாசல் வழியாக வந்தால் காணலாம்.\nஇத்திருக்கோயிலின் ராஜகோபுரம் 164 அடி உயரம் கொண்டது. ஒன்பது நிலைகளைகளுடனும் ஒன்பது கலசங்களுடனும் மிக அழகாக காட்சி தருகிறது ராஜகோபுரம். இக்கோபுரம் கட்டப்பட்ட காலம் கிபி. 1513, 1514, 1515-ம் ஆண்டுகளில் என்பது போன்ற விவரங்கள் இக்கோயில் கல்வெட்டுக்கள் மூலம் நமக்குத் தெரிய வருகிறது. தற்காலத்தில் இக்கோயில் சுவாமி கோயில், அம்பாள் கோயில் என்ற இரண்டு பகுதியாக காணப்படுகிறது. இத்தகைய பழக்கம் முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது.\nஅழகிய ராஜகோபுரத்தின் உள்ளே நுழைந்தவுடன் பிரம்ம தீர்த்தக் குளம் உள்ளது. இத்திருக்குளம் பிரம்மனால் உருவாக்கப்பட்ட குளம். குளத்தின் நடுவே நீராழி மண்டபம் உள்ளது. மார்கழி மாத திருவாதிரை நாளிலும், சித்திராப் பௌர்ணமியிலும், வைகாசி விசாக தினத்திலும், அருள்மிகு மயூரநாதர், அபயாம்பிகை முன்னிலையில் இத்திருக்குளத்தில் தீர்த்தவாரி நடைபெறும். இத்தீர்த்த குளத்தில் வைகாசி வசந்த உற்சவம் 10 நாட்கள் நடந்தபின் தெப்பத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுகிறது.\nகோபுரத்தை அடுத்து கோயிலின் உள்ளே அழகிய 16 கால் மண்டபம் கட்டப் பட்டுள்ளது. சுவாமியின் திருக்கல்யாணம், ஊஞ்சல் சேவை இங்கேதான் நடைபெறும். கோயிலின் உள்ளே முதல் தரிசனம் முக்குறுணி விநாயகர் என்றழைக்கப்படும் பெரிய விநாயகர் தென்கிழக்கு மூலையில் அமைந்துள்ளார். வடகிழக்கு மூலையில் வள்ளி தெய்வானையுடன் முருகப் பெருமான் தரிசனம்.\nகி.பி 1070 - 1118-ம் வருடங்களில் கட்டப்பட்ட செங்கல் கற்றளி மண்டபங்களாக இருந்த சுவாமி, அம்பாள் திருக்கோயில் இடிக்கப் பட்டு இப்போது உள்ள கருங்கல் கற்றளி 1928-ம் ஆண்டு எழுப்��ப் பட்டுள்ளது. இங்கே அழகிய சித்திர வேலைப்பாடுகள் கொண்ட கற்ப கிரகத்தினுள் மயூரநாதர் எழுந்தருளியுள்ளார்.\nகோயிலின் உள் பிரகாரத்தில் உற்சவர்களின் சன்னதி, நடராஜர் சன்னதி, விநாயகர், வித்யாக்ரபாதர், பதஞ்சலி முனிவர், சேக்கிழார், நால்வர், சப்த மாதாக்கள், அறுபத்து மூவர் போன்றோரது சன்னதிகளும் உள்ளன. இவற்றோடு அல்லாமல் சகஸ்ரலிங்கம், சட்டைநாதர் பலிபீடம், இந்திர லிங்கம், அக்னி லிங்கம், எமலிங்கம், நிருதி லிங்கம், ஆகியோர் எழுந்தருளி உள்ளனர். இதை அடுத்து மகா விஷ்ணு , வாயுலிங்கம், வருணலிங்கம், மகாலெட்சுமி, பிரம்மலிங்கம் நந்தியுடன் காட்சி தருகின்றனர்.\nவிநாயகர் சதுர்த்தி அன்று இங்கே எழுந்தருளியுள்ள 21 விநாயகர் திருவுருவங்களுக்கு மோதக நிவேதனம் செய்து சிறப்பு பூஜை நடைபெறும். இத்திருத்தல மயூரநாதரை திலீபன், திருமால், பிரம்மன், இந்திரன், அகத்தியர், கண்ணுவர், கவுண்டில்யன், சுசன்மன், நாதசர்மா, தருமன், லெட்சுமி, விசாலன், காமன், ஆகியோரும், அஃறிணை உயிர்களான, கழுகு, கிளி, காகம், குதிரை, நரி, யானை, வானரம், பூனை, கழுதை, போன்றவைகளும் வழிபடும் பேறு பெற்றனர். தெற்குப் பகுதியில் அகத்திய விநாயகர், நடராஜர், ஜுரதேவர், ஆலிங்கனசந்திர சேகரர் எழுந்தருளியுள்ளனர். இங்கே தனிச் சன்னதியில் சின்முத்திரையுடன் தட்சிணாமூர்த்தி காட்சி தருகிறார்.\nதட்சிணாமூர்த்தி சுவாமிக்கு மேற்புறமாக குதம்பைச் சித்தர் ஸ்வாமிகள் ஜீவ சமாதி உள்ளது. இக்கோயிலில் நடக்கும் அர்த்தஜாமபூஜை மிகவும் விசேஷம் வாய்ந்தது. திருமணமாகாதவர்கள் திருமணம் வேண்டி நேர்ந்துகொண்டு, இந்த அர்த்த ஜாம பூஜையில் கலந்து கொண்டால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்.\nஇத்திருக்கோயிலில் அம்பாள் சன்னதி தனிச் சன்னதியாக காணப்படுகிறது. அம்பாள் 5 அடி உயரத்தில் 4 திருக்கரங்களுடன் அபயவரத முத்திரையுடன் எழுந்தருளி உள்ளார். அம்பாளுக்கு வலப்புறம் நாத சர்மாவின் மனைவி அநவித்யாம்பிகை இறைவன் காட்டிய இடத்தில் ஐக்கியமாகி லிங்க வடிவத்தில் காட்சி தருகிறார். இந்த லிங்கத்திற்கு சிவப்பு நிறத்திலேயே புடவை சாத்தப்படுகிறது. இந்தத் தலத்தில் மட்டுமே லிங்க உருவமாக உள்ள அம்மைக்கு புடவை சாத்தி வழிபடப் படுகிறது.அம்பாள் கோயிலின் முன் மண்டப வாசலில் இத்தலத்தின் பதிகப் பாடல்களும், உள்ப்ரகாரத��தில் அவயாம்பிகை சதகப் பாடல்களும், அகவல் பாடல்களும் கல்வெட்டில் பொறிக்கப் பட்டுள்ளன.\nதட்சன் மகளான தாட்சாயணி தன் தந்தையின் மேல் கொண்ட கோபத்தைப் போக்கிக் கொள்ள நினைத்து மயில் வடிவம் கொண்டு பூஜித்து வழிபட்ட தலமே மயிலாடுதுறைத் தலம். அன்னைக்கு பெருமான் ஆண் மயிலாக வந்து ஆடி காட்சி கொடுத்து பின்னர் தாண்டவமாடி அருள் புரிந்தமையால் கௌரி மயூரநாதர் என்றும், கௌரி தண்டவரேசர் என்றும் மயூரநாதர் அழைக்கப்பட்டார். இந்த சபைக்கு ஆதி சபை என்றும், இத்தாண்டவத்திற்கு கௌரி தாண்டவம் என்றும் பெயர் வந்தது. இதற்குப் பின் இறைவன் அம்பாளைத் திருமணம் செய்து கொண்டார். திருமணம் நிகழ்ந்த தினம் ஐப்பசி மாதம் 27-ம் நாள். கௌரி தாண்டவம் ஆடிய நாள் ஐப்பசி மாதம் 25-ம் நாள். அம்பாள் மயில் உருவில் எழுந்தருளி மாலையில் நான்கு பிரகாரங்களிலும் மயிலாக ஆடி அம்பாளாக எழுந்தருளும் காட்சியும், இறைவனோடு சேர்ந்தும் காட்சி தருவதைக் காணக் கண் கோடி வேண்டும்.\nஅனைவரும் தாம் செய்த பாவங்களை கங்கையில் நீராடி போக்கிக் கொண்டனர். இதனால் அப்பாவங்கள் அனைத்து ஒன்று சேர்ந்து கங்கையின் உருவையே மாற்றிவிட்டன. கங்கை தன் நிலையை இறைவனிடம் தெரிவிக்க, கங்கை தனது பழைய உருவம் கிடைக்க வேண்டுமென்றால் ஐப்பசி மாதம் கடைசி நாள் காவிரி விருஷப தீர்த்தத்தில் மூழ்கி எழவேண்டும் எனக் கூறினார். கங்கை காசியில் இருந்து மயிலாடுதுறை நோக்கி வந்தது. கங்கையைத் தேடி காசி விஸ்வநாதர், விசாலாக்ஷி, துண்டி விநாயகர், காலபைரவர் ஆகியோரும் திருமயிலாடுதுரைக்கே வந்துவிட்டனர். அந்த நாள் ஐப்பசி மாதம் 30-ம் நாள். அன்று வந்தவர்கள் மயிலாடுதுறையிலேயே தங்கி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். திருவையாறில் இருந்து ஐயாறப்பரும் இங்கு வந்து அருள் பாலிக்கிறார். இந்நிகழ்ச்சியின் மூலம் மயிலாடுதுறையின் புனிதச் சிறப்பு அனைவருக்கும் புரியும்.\nஐப்பசி மாதம் முப்பது நாட்களும், கார்த்திகை மாதம் முதல் தேதி வரையிலும் இத்திருத்தலம் விழாக் கோலம் பூண்டிருக்கும். ஐப்பசி கடைசி நாள் மயிலாடுதுறை, வள்ளலார்கோயில், காவிரி வடகரை காசிவிஸ்வநாதர், தென்கரை காசி விஸ்வநாதர், ஐயாறப்பர், போன்ற 5 திருக்கோயில்களில் இருந்து பஞ்ச மூர்த்திகள் ஐப்பசி முதல் நாள், ஐப்பசி அமாவாசை, ஐப்பசி கடைசி நாள்களில் தீர்த��தம் கொடுத்து அருள்வர். இவற்றுள் கடைமுழுக்குத் தீர்த்தமே மிக விசேஷமானது. தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் இங்கு வந்து கடை முழுக்கு தீர்த்தத்தில் நீராடி இறைவனின் அருளைப் பெறுவர். இந்த விழா இப்போது, ஐப்பசி மாதம் ஆரம்பமாகிவிட்டதால், ஐப்பசி முதல் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. திருமயிலாடுதுறையில் வாழ்பவர்கள் மட்டுமல்ல இந்த கடை முழுக்கு தீர்த்த விழாவில் கலந்து கொள்பவர்களும் கொடுத்து வைத்தவர்களே \nபாடல் பெற்ற ஸ்தலங்கள் 276. அவற்றில் 38-வது தலமாக இந்த திருமயிலாடுதுறை தலம் விளங்குகிறது.\nதிருஞானசம்பந்தர் பெருமானால் இத்தலத்தில் பாடப்பட்ட தேவாரப் பாடல்:\nசிரம்ஒன் றியசெஞ் சடையான் வாழ்\nசிரம்கை யினில் ஏந் திஇரந்த\nPosted by புவனேஸ்வரி ராமநாதன் at 10:15 AM\nLabels: திருக்கோயில்கள், பாடல் பெற்ற தலம், மயிலாடுதுறை\nபடங்கள் பாடலுடன்அருமையான பதிவு ...\nகட முழுக்கு முட முழுக்குவிற்கு பாட்டியுடன் வந்து முங்கியது. அப்புறம் சமீபத்தில் ஐந்தாறு முறை அந்தப் பக்கம் வரும்போதெல்லாம் தலைவரை விஸிட் செய்தாயிற்று. எவ்வளவு முறை வந்தாலும் ஒரு புத்துணர்ச்சி. அபயம் தரும் அம்பிகை அபயாம்பிகை. இது ஒரு நல்ல பணி. தொடர வாழ்த்துக்கள்.\nஆகா ஆகா அற்புதம். இருங்க படிச்சுட்டு வந்துடுறேன்ஸ்ரீ மாயூரநாதா போற்றி, அம்மா அவையாம்பிகா போற்றி போற்றி\nஆகா முன்னமெ தெரிஞ்சு இருந்தா போட்டோஸ் அனுப்பி இருப்பேனே\n என்னான்னு சொல்ல இந்த பதிவை பத்தி அருமையான துலா மாதத்தில் இந்த பதிவு அபாரம் அருமையான துலா மாதத்தில் இந்த பதிவு அபாரம் சொல்ல வார்த்தை இல்லியேஅவையாம்பாளின் முழு அனுக்ரகம் கிடைக்கட்டும் உங்களுக்கும், இதை படிப்பவர்களுக்கும், உலக மக்களுக்கும்\nமாயவரமும், திருச்சியும் மனசுக்கு ரொம்ப நெருக்கமான ஊர். நிறைய ஆடிட் பண்ண வந்திருக்கேன். சுத்தி இருக்கிற நிறைய எல்லா திவ்யதேசமும் பாத்திருக்கேன். திவ்யதேசம் பத்தி எழுத முடியல இப்போ. மறுபடி ஆரம்பிக்கனும்.\nசப்த ஸ்தானம் அப்படிங்கறது நிறைய இடத்தில் உண்டு. ஏழு சிவன் கோயில்கள் அருகருகில் இருந்தால்,எல்லாக் கோயிலையும் சேர்த்து சப்தஸ் தானம் என்று சொல்வார்கள். திருவையாறும் சப்தச்தானம்தான். குடவாசல் கூட என்று ஞாபகம்.\nமிக நல்ல பதிவு. அபயாம்பாளைப் பார்க்க வேண்டும்போல உள்ளது \nபெரிய கோவில் - படங்களை ��ிட்டு அகல மறுக்கிறது மனம் \nநிறையவே மிஸ் பண்றேன் :(\nமயிலாடுதுறைத் தலத்தைப் பற்றி அருமையாக எழுதி உள்ளீர்கள்.\nகெளரி தாண்டவ நடனத்தைக் குறிப்பிட அருள்மிகு அமிர்தகடேசுவரர் திருக்கோவில்(மேலகடம்பூர்)\nரிஷபத் தாண்டவ மூர்த்தியை போட்டீர்களா அவரை பிரதோஷகாலத்தில் வழிபட்டால் சகலதோஷ நிவர்த்தி\nபுவனா ரொம்ப ரொம்ப நன்றிங்க. அருமையான தொகுப்பு.. அதுவும் ஐப்பசியில் இதை எழுதி எங்கள் மனம்குளிர வைத்துவிட்டீர்கள்..\nநீங்கள் சொல்வது போல், எத்தனை முறை இக்கோவிலுக்கு வந்தாலும் ஒரு புத்துணர்ச்சி தான். நன்றி.\nஅவையாம்பாளின் அனுக்ரகம் அனைவருக்கும் கிடைக்கட்டும். போட்டோஸ் நிச்சயம் அனுப்புங்கள். மிக்க நன்றி அபி அப்பா.\nசப்த ஸ்தானம் பற்றிய தகவலுக்கு மிக்க நன்றி. 'சுற்றியுள்ள' என்பதற்கு பதில் 'சுற்றிய' என்று எழுதிவிட்டேன். ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஊர்கள் மற்றும் திருச்சி அனைத்துமே சொந்த ஊர் போல தான். நன்றி கோபி.\nஊரை விட்டு வந்துட்டா எனக்கும் இதே நிலைமை தான்.\nதகவலுக்கு மிக்க நன்றி கோமதி அரசு. தகவலை விரைவில் சேர்த்து விடுகிறேன்.\nநன்றி மாதவன். மாயவரத்தை சுற்றித்தான் எத்தனை கோயில்கள்\nகக்கு - மாணிக்கம் said...\nஅத்தை வீடு கோவில் சந்நிதியில் இருந்ததினால், சின்ன வயதில் சுற்றித்திரிந்து மகிழ்ந்த இடங்களில் இதுவும் ஒன்று.\nதருமபுரமும், மயிலாடுதுறையும் மனத்தை விட்டு அகலாத இடங்கள்.\nஒரு தமிழ் ஆசிரியர் பாடம் சொல்வது போன்ற உணர்வு வரும் உங்கள் பதிவிகளை படிக்கும் போது.\nதங்களது சிறுவயது நினைவுகளை இங்கு பகிர்ந்தமைக்கு நன்றி மாணிக்கம். ஆசிரியர் போல் கூறுகிறேனா. சலிக்கவில்லை தானே பாராட்டுக்கு மிக்க நன்றி மாணிக்கம்.\nபடங்களும் விவரங்களுமாக மிக அருமையான பகிர்வு.\nசொர்க்கமே என்றாலும் அது மாயூரத்தைப் போலாகுமா\nசரிதான். மிக்க நன்றி மாயவரத்தான்.\nதிருமயிலாடுதுறைதலம் படங்களுடன் மிகவும் விரிவான பதிவு.\nமிக்க மகிழ்ச்சி. நன்றி மாதேவி.\nஇந்த வலைப் பூவை எனக்கு அறிமிக படுத்திய அபி அப்பாவிற்கு நன்றிகள் பல...\nதங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி சிவா. அபி அப்பாவிற்கும் நன்றிகள் பல.\nஅப்படிங்க எவ்வளவு தகவல்களைச் செகரிசிங்க அந்த கோவில் பக்கதுல நானும் இருக்கேன் . ஆனா எனக்கே அத பத்தி எவ்வளவு தகவல் தெரியாது. way to go with your work... bhuvana\nகோழிக்குத்���ி வானமுட்டிப் பெருமாள் திருக்கோயில்\nமந்திரங்களின் மகிமைகள் - பகுதி 8\nகூத்தனூர் மஹா சரஸ்வதி அம்மன் ஆலயம்\nஎன்றும் இனியவை - B.S.சசிரேகா\nவிஜயாசன பெருமாள் திருக்கோயில் (வரகுணமங்கை)\nபாடல் பெற்ற தலம் (12)\nபச்சை பூமி - தாராசுரம் (சிற்பக்கலையின் உன்னதம்)\nபயணங்கள் மனிதனை பக்குவப்படுத்துகின்றன. அது திருக்கோயிலை நோக்கிய ஆன்மீகப் பயணமாக இருந்தாலும் சரி, நம் நண்பர்களையும் உறவினர்களையும் காணச் செல்...\nதசாவதாரமும் நவகிரகங்களும்: பொதுவாக சிவன் கோயில்களில் மட்டுமே நமக்கு நவகிரகங்களின் தரிசனம் கிடைக்கும். பெருமாள் கோயில்களில் நவகிரகங்களுக்கு ...\nசங்ககாலத் தமிழன், வாழும் இடத்தின் சூழலைப் பொருத்து குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனப் பிரித்தான் நிலப் பரப்புகளை. சுற்றுலா செல்லவே...\nஇன்றைய திருக்கோயில் பதிவில் நாம் காண இருக்கும் திருக்கோயில் தரிசனம் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தேனிமலை முருகன் கோயில். தமிழகத்தின் சிற...\nஇன்றைய திருக்கோயில் பதிவில் நாம் தரிசிக்க இருக்கும் திருக்கோயில் தஞ்சாவூர் மாவட்டத்தில் பாபநாசம் என்ற ஊரில் அமைந்துள்ள அருள்மிகு கர்ப்பரட்சா...\nஇன்றைய திருக்கோயில் பதிவில் நாம் காண இருக்கும் திருக்கோயில் தரிசனம் அருள்மிகு லலிதாம்பிகை சமேத ஸ்ரீ மேகநாத சுவாமி திருக்கோயில், திருமீயச்சூ...\nஸ்ரீவாஞ்சியம் ஸ்ரீ வாஞ்சிநாதர் திருக்கோயில்\n இன்றைய திருக்கோயில் பதிவில் நாம் தரிசிக்க இருக்கும் திருத்தலம் ஸ்ரீவாஞ்சியம் ஸ்ரீ வாஞ்சிநாதர் திருக்கோ...\nஇன்றைய திருக்கோயில் பதிவில் நாம் காண இருக்கும் திருக்கோயில் தரிசனம், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வைரவன்பட்டியில் அமைந்துள்ள வைரவன் திருக்கோயி...\nஎன்றும் இனியவை - வாணி ஜெயராம்\nவானவில்லின் வண்ணங்களை, ஏழு ஸ்வரங்களின் வாயிலாக தன் குரலில் கொண்டுவந்து, அவரது பாடல்களை கேட்போரது செவிகளில் தேன் வடியச் செய்த பாடகி வாணி ஜெயர...\nஇன்றைய திருக்கோயில் பதிவில் நாம் தரிசிக்க இருக்கும் திருத்தல தரிசனம், நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோ...\nநன்றி எம் அப்துல் காதர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vv.vkendra.org/2018/06/", "date_download": "2019-01-20T18:29:22Z", "digest": "sha1:KZV4I6NNTRV6WF6VNS2ENMWACA4KOGWI", "length": 6544, "nlines": 88, "source_domain": "vv.vkendra.org", "title": "விவேக வாணி : Viveka Vani : June 2018", "raw_content": "\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு, நமஸ்காரம்.\nவிவேகவாணியின் ஜூன் 2018 இதழ் அட்டையில் சுவாமி விவேகானந்தரின் திருவுருவப் படத்தைத் தாங்கி வருகிறது. ஜூலை -4 சுவாமிஜியின் மஹாசமாதி தினத்தை ஒட்டி கன்னியாகுமரி விவேகானந்தபுரம் வளாகத்தில் அன்ன\nபூஜை நடைபெறும். சுவாமிஜி காட்டிய வழியில் செல்ல நமக்கு உடல் பலத்தையும், மன பலத்தையும், ஆன்ம பலத்தையும் இறைவன் அருளுவாராக மற்ற அம்சங்கள் வழக்கம் பேரல வெளியாகின்றன. வாசகர்கள் வாழ்வில் அனைத்து நலன்களும் பெருகப் பிரார்த்திக்கிறேரம்\nவிவேகவாணியின் ஜனவரி – 2016 இதழ் பொங்கல் திருநாள், கண்ணப்ப நாயனார் அவதார தினம், தைப்பூசம், குடியரசு தினம், மகாத்மா காந்தி புண்ணிய திதி ...\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு, நமஸ்காரம். விவேகவாணியின் ஏப்ரல் 2018 இதழ் அட்டையில் சகேரதரி நிவேதிதையின் திருவுருவப் படம் வெளியாகிறது. சேலம், ...\nவிவேகவாணியின் அக்டோபர் - 2017 இதழ் கேந்திரச் செய்தி இதழாக வெளிவருகிறது. நாடு முழுவதும் விவேகானந்த கேந்திரம் ஆற்றும் நற்பணிகள் பற்றிய ஆ...\nவிவேகவாணியின் மார்ச் - 2016 இதழ் காரடையான் நோன்பு எனும் கற்புக்கரசி சாவித்ரியை நினைவு கூரும் நன்னாள், மன்மதனை சிவபெருமான் எரித்து அழித்த...\nவிவேகவாணியின் பிப்ரவரி - 2016 இதழ் மஹாசிவராத்ரியை முன்னிட்டு கேள்வி பதில் பகுதியில் பல சிவத்தலங்களைப் பற்றிய குறிப்பு, நடராஜர் விக்கி...\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு, நமஸ்காரம். விவேகவாணியின் பிப்ரவரி 2018 இதழில், ஸ்ரீராமகிருஷ்ணரின் அவதாரத்திருநாளைக் குறிக்கும் வண்ணம், அவரைப் ப...\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு நமஸ்காரம். விவேகவாணியின் ஜூலை – 2017 இதழ் ஸ்ரீ ராமாயண தரிசனம் பாரத மாதா சதனம் வளாகத்தின் புல்தரையின் நடுவே அமைந...\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு நமஸ்காரம். விவேகவாணியின் டிசம்பர் - 2017 இதழில் தூய அன்னை சாரதா தேவியின் பிறந்த நாளைக் குறிக்கும் வண்ணம் அட...\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு நமஸ்காரம். விவேகவாணியின் மார்ச் 2017 இதழ் கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் ராமாயண தரிசன வளாகத்தில் நிறுவப்பட்டு...\nகட்டுரகளைப் பெற உங்கள் மின்னஞ்சலை பதியவும்\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு, நமஸ்காரம். விவேகவாணியின...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=21487", "date_download": "2019-01-20T18:24:05Z", "digest": "sha1:QXVPGNNEZCIYRP5VMGXD7KZO3XRXYDX3", "length": 7869, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் 1008 சங்காபிஷேகம் | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > ஆன்மீக சிந்தனை\nதிருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் 1008 சங்காபிஷேகம்\nசீர்காழி: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் 1008 சங்காபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். நாகை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் சுவேதாரண்யேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயில் காசிக்கு இணையான ஆறு கோயில்களில் முதன்மையான கோயிலாகும். மேலும் மருத்துவாசுரன் என்ற அசுரன் நந்திதேவரிடம் சண்டையிட்டு போது நந்தியபெருமானுக்கு உடம்பில் 9 இடங்களில் குத்துக்காயங்கள் ஏற்பட்டன. அந்த நந்தி சிவன் சன்னதியின் முன்பு, இந்த கோயிலில் உள்ளது. பல்வேறு சிறப்புகளை கொண்ட சுவேதாரண்யேஸ்வரருக்கு, சோமவார பிரதோஷத்தை முன்னிட்டு நேற்று 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு 1008 சங்குகள் சிவவடிவத்தில் அலங்கரிக்கபட்டிருந்தது. பின்னர் அந்த சங்குகளிலில் நறுமணம் பொருட்கள் கலந்த புனிதநீர் நிரப்பட்டன.\nஇதனை தொடர்ந்து ஆலய அர்ச்சகர் ராஜாப்பா குருக்கள் முன்னிலையில் யாகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து சங்குகளுக்கு சிறப்பு பூஜைகளும் பின்னர் வலம்புரி மற்றும் வடம்புரி சங்குகள் ஊர்வலமாக மேள, தாளம் முழங்கிட எடுத்து செல்லப்பட்டது. பின்னர் சுவேதாரண்யேஸ்வரருக்கு நறுமணப்பொருட்களால் அபிஷேகம் செய்யபட்டது. இதனை தொடர்ந்து 1008 சங்குகளில் உள்ள புனிதநீர் சிவனுக்கு அபிேஷகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் தீபாராதனை காட்டப்பட்டது. இதில் கோயில் மேலாளர் கண்ணன், பேஸ்கர் திருஞானம் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.\nவிழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர், பக்தர்கள் செய்திருந்தனர்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nசெய்யாறு அருகே நட்சத்திர விருட்ச விநாயகர் கோயிலில் நாக பூஜை\nநாங்குநேரி கோயிலில் பகல் பத்து திருவிழா\nஸ்ரீகாளஹஸ்தி, திருப்பதியில் கார்த்திகை சோம���ார விரத வழிபாடு\nபளியன்குடி கண்ணகி கோயிலில் புதிய சிலை பிரதிஷ்டை\nசூரிய பகவான் தவமிருந்த தாளபுரீஸ்வரர் கோயிலில் தீர்த்தவாரி\nசூப்பர் பக்ஸ் பராக்... இந்தியாவிலிருந்து அதிகம் ஏற்றுமதியாகும் மீன்\n20-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்\nகொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்\nமின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/46442/arjuns-next", "date_download": "2019-01-20T17:13:42Z", "digest": "sha1:ZJMWNJCYIG7ZVLZOAMQFI23TZUZM2ZUG", "length": 6811, "nlines": 68, "source_domain": "www.top10cinema.com", "title": "விஜய் ஆண்டனி படத்தில் அர்ஜுன்? - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nவிஜய் ஆண்டனி படத்தில் அர்ஜுன்\nவிஜய் ஆண்டனி நடித்துள்ள ‘காளி’ வருகிற 11-ஆம் வெளியாகிறது. இந்த படத்தை தொடர்ந்து விஜய் ஆண்டனி தனது அடுத்த படங்களாக ‘திமிரு பிடிச்சவன்’, ‘கொலைக்காரன்’, ‘திருடன்’, மற்றும் ‘மூடர்கூடம்’ நவீன் இயக்கத்தில் ஒரு படம் முதலான படங்களில் நடிக்கிறார். இதில் ‘திமிரு பிடிச்சவன்’ படத்தை எஸ்.எஸ்.ராஜமௌலியின் சிஷ்யர் கணேஷா இயக்குகிறார். ‘கொலைகாரன்’ படத்தை ஆண்ட்ரூ இயக்குகிறார். ‘கொலைகாரன்’ படம் குறித்த லேட்டஸ்ட் தகவலாக இதில் அர்ஜுனும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் வெளியான விஷாலின் ‘இரும்புத்திரை’ படத்தில் அர்ஜுன் வில்லனாக நடித்துள்ளார் என்பதும் இந்த கேரக்டர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று இப்படம் வெற்றிப் படமாகவும் அமைந்திருப்பதால அர்ஜுனுக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது என்றும் அதில் விஜய் ஆண்டனியின் ‘கொலைகாரனி’ல் நடிக்க அர்ஜுன் சம்மதம் தெரிவித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இது குறித்த எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nஜீனியஸ் மாஸ்டரிடம் நிறைய பாடங்களை கற்றுகொண்டேன்\n‘இளையராஜா-75’ - உறுதி அளித்த ரஜினி, கமல்\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் ‘இளையராஜா-75’ என்ற நிகழ்ச்சி ஃபிப்ரவரி 2,3 தேதிகளில்...\nபிரபல இசை அமைப்பாளருடன் இணைந்த விஜய் ஆண்டனி\n‘திமிரு புடிச்சவன்’ படத்தை தொடர்ந்து விஜய் ஆண்டனி ‘அக்னி சிறகுகள்’, ‘கொலைகாரன்’ ஆகிய படங்களில்...\nதிருமணத்தை உறுதி செய்த விஷால்\nநடிகரும், நடிகர் சங்க செயலாளரும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவருமான விஷால், நடிகர்...\nதிமிறுபுடிச்சவன் பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nசண்டக்கோழி 2 பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nகாதல் கடல் தானா வீடியோ பாடல் - ராட்சசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2016/02/14/", "date_download": "2019-01-20T17:53:06Z", "digest": "sha1:HSUQ36JYQJPOGSBVLT4OKNBPL434NSPS", "length": 11945, "nlines": 148, "source_domain": "chittarkottai.com", "title": "2016 February 14 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஉங்களது குண்டு உடல் ஒல்லியாக வெள்ளை உணவுகளைத் தவிருங்கள்\nகர்ப்பகாலத்தில் உணவுக் கட்டுப்பாட்டால் குழந்தைக்கு பாதிப்பில்லை\nஅல்சர் – அசிடிட்டிக்கான அசத்தல் ரெசிபிக்கள்\nஆலிம்சா முஸாபருக்கு கஞ்சி வாங்கிட்டு வரச் சொன்னாக\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 617 முறை படிக்கப்பட்டுள்ளது\nகலாச்சார சீரழிவில் காதலர் தினம்\nஅல்கோபர் இஸ்லாமிய நிலையத்தின��� சார்பாக நடைபெற்ற வாரந்திர நிகழ்ச்சி. நாள்: 11:02:2016., வியாழக்கிழமை, இரவு 8.30 முதல் 9.30 வரை, இடம் : அல்கோபர் ஹிதாயா தாஃவா சென்டர் நூலகம் முதல் மாடி. யூனிவைடு சூப்பர் மார்க்கட் அமைந்துள்ள கட்டிடத்தின் மேல் மாடி.., அல்கோபர், சவூதி அரேபியா. சிறப்புரை : மௌலவி அப்பாஸ் அலி MISC (அழைப்பாளர், அல்கோபர் தஃவா மற்றும் வழிகாட்டல் நிலையம்),\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nஉங்களது குண்டு உடல் ஒல்லியாக வெள்ளை உணவுகளைத் தவிருங்கள்\nவெற்றியாளர்களின் முக்கியமான 12 சூத்திரங்கள்\nபருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள்\nமறந்து போன நீர்மேலாண்மை… தவிப்பில் தலைநகரம்\nகர்ப்ப காலத்தில் பெண்களுக்கு அன்பான வழிகாட்டி\nடீ முதல் ஐஸ்க்ரீம் வரை சீனித் துளசியில் ருசிக்கலாமா\nஅட்லாண்டிஸ் மர்மத் தீவு கண்டுபிடிப்பு\nவெறும் ரூ.6,000 செலவில் காற்றாலை மின்சாரம்\nகலைந்த கனவும் கலையாத மனமும்\nஇஸ்லாம் காட்டும் ஊழலற்ற ஆட்சி\nவாடி – சிற்றரசன் கோட்டையானது\nஇறுதி வார்த்தைகள்… மௌலானா முகம்மது அலி\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 7\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/2433", "date_download": "2019-01-20T17:18:55Z", "digest": "sha1:J2DHNEVORTET5CHCOSGL5S6PE25T7UJG", "length": 19023, "nlines": 103, "source_domain": "globalrecordings.net", "title": "Kissi, Kissidougou மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nமொழியின் பெயர்: Kissi, Kissidougou\nISO மொழி குறியீடு: kqs\nGRN மொழியின் எண்: 2433\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Kissi, Kissidougou\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nவேதாகம தொடர்பு கதைகளும் சுவிசேஷ நற்செய்திகளின் தொகுப்பு.இவைகள் இரட்சிப்பின் விளக்கம் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் விளக்குகிறது. Previously titled 'Words of Life 2'. (C29621).\nLLL 1 தேவனோடு ஆரம்பம்\nபுத்தகம்-1 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ஆதாம், நோவா,யோபு, ஆபிரகாம் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (C78182).\nLLL 2 வல்லமையுள்ள தேவ மனிதர்கள்\nபுத்தகம்- 2 ஒலி-ஒளிகாட்சி தொடரில் யாக்கோபு, யோசேப்பு,மோசே பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (C78183).\nLLL 2 வல்லமையுள்ள தேவ மனிதர்கள் (in Kissi: Sierra Leone)\nபுத்தகம்- 2 ஒலி-ஒளிகாட்சி தொடரில் யாக்கோபு, யோசேப்பு,மோசே பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A38131).\nLLL 3 தேவன் மூலமாக ஜெயம்\nபுத்தகம்-3 ஒலி-ஒளி காட்சி தொடரில் யோசுவா, தபோராள், கிடியோன், சாம்சன் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (C78184).\nபுத்தகம்-3 ஒலி-ஒளி காட்சி தொடரில் யோசுவா, தபோராள், கிடியோன், சாம்சன் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A38132).\nLLL 4 தேவனின் ஊழியக்காரர்கள்\nபுத்தகம்-4 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ரூத், சாமுவேல், தாவீது, எலியா, பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (C78185).\nபுத்தகம்-4 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ரூத், சாமுவேல், தாவீது, எலியா, பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A38133).\nLLL 5 சோதனைகளில் தேவனுக்காக\nபுத்தகம்-5 ஒலி-ஒளிகாட்சி தொடரில் எலிசா, தானியேல், யோனா, நெகேமியா, எஸ்தர் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (C78186).\nபுத்தகம்-5 ஒலி-ஒளிகாட்சி தொடரில் எலிசா, தானியேல், யோனா, நெகேமியா, எஸ்தர் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A38134).\nLLL 6 இயேசு - போதகர் & சுகமளிப்பவர்\nபுத்தகம்-6 ஒலி-ஒளிகாட்சி தொடரில் மத்தேயு, மாற்கு எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்ச���ய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (C78187).\nபுத்தகம்-6 ஒலி-ஒளிகாட்சி தொடரில் மத்தேயு, மாற்கு எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A38135).\nLLL 7 இயேசு - கர்த்தர் & இரட்சகர்\nபுத்தகம்-7 ஒலி-ஒளிகாட்சி தொடரில் லூக்கா, யோவான் எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (C78188).\nபுத்தகம்-7 ஒலி-ஒளிகாட்சி தொடரில் லூக்கா, யோவான் எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A38136).\nLLL 8 பரிசுத்த ஆவியானவரின் செயல்கள்\nபுத்தகம்-8 ஒலி-ஒளிகாட்சி தொடரில் வளர்ந்து வரும் சபைகளும் அப்போஸ்தலர் பவுல் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (C78189).\nஉயிருள்ள வார்த்தைகள் (in Kissi: Sierra Leone)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C02500).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C05381).\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (C29620).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nKissi, Kissidougou க்கான மாற்றுப் பெயர்கள்\nKissi, Kissidougou எங்கே பேசப்படுகின்றது\nKissi, Kissidougou க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Kissi, Kissidougou\nKissi, Kissidougou பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு த���ரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://somethingvary.blogspot.com/2013/10/blog-post_2.html", "date_download": "2019-01-20T17:57:02Z", "digest": "sha1:MJO3NL6FRRARBP3MAHDKVBL3VBV42VTQ", "length": 12051, "nlines": 128, "source_domain": "somethingvary.blogspot.com", "title": "ஏன் இத்தனை கடவுள்… ~ Simple Search", "raw_content": "\nஉங்கள் ஹிந்து மதத்தில் இத்தனை கடவுள்களா யார் உங்களின் உண்மை கடவுள் யார் உங்களின் உண்மை கடவுள் சிவனா, விஷ்னுவா, முருகனா, விநாயகனா சிவனா, விஷ்னுவா, முருகனா, விநாயகனா காளியா இத்தனை கடவுள்களை வைத்துக் கொண்டு எந்த இறைவனை தான் நீங்கள் வழிபடுவீர்கள்\nஉண்மைதான். இன்னும் ஆயிரமாயிரம் கடவுள்களும் இருக்கிறார்கள். சிவ புராணம் படித்தால், சிவனே ஆதி இறைவன் என்பார்கள், விஷ்ணு புராணம் படித்தால் விஷ்ணுவே ஆதி இறைவன் என்பார்கள். இன்னும் வேறு புராணங்களில் இன்னும் வேறு இருக்கலாம்.\nமுதலில் ஹிந்துக் கடவுள்களை விமர்சிக்க நீங்கள் தத்துவரீதியாக பலவற்றை தெரிந்து கொள்ள வேண்டும். எங்கள் கடவுளர்கள் பெயர் எல்லாமே காரண பெயர். சிவா என்றால் புனிதமானவன், தீயதை அழிப்பவன். விஷ்னு என்றால் அனைத்திலும் இருப்பவன், கிருஷ்ணன் என்றால் வசீகரிக்க கூடியவன், விநாயகன் என்றால் அனைத்திற்கும் நாயகன், இராமன் என்றால் ஒளி மிக்கவன், இப்படி ஒவ்வொரு பெயர்களும் ஒரு தனமையைதான் குறிக்கிறதே தவிர, தனித் தனி கடவுள்களை அல்ல. நீங்கள் பொறுத்தி பார்த்தால், இறைவனுக்கு இந்த அனைத்து பெயர்களும் பொருந்தும் அல்லவா \nகீதையில் கிருஷ்ணனும் “யாரை வழிபட்டாலும் அது என்னையே சேர்கிறது என்று சொல்கிறார்”. இங்கே கிருஷ்ணன் யார் புல்லாங்குழல் ஊதிக்கொண்டு, பசுவிற்கு பக்கத்தில் நிற்பவன் மட்டும் அல்ல அவன். பரமாத்மா எனும் அனைத்திலும் வியாபித்து இருக்கும் இறைவன். அவனை நீங்கள் சிவனின் உருவத்திலும் நினைக்கலாம், முருகனின் உருவத்திலும் நினைக்கலாம், ஏன் ஏசு எனும் அரூபத்திலும் நினைக்கலாம்.\nஇன்னும் சொல்லப்போனால் இறைவன் நம் எண்ணிக்கைகளுக்கு அடங்க மாட்டான். ஒருமை, பண்மைகளுக்கு அப்பாற்பட்டவன் இறைவன். அறிவுக்கு புலப்படாத இறைவனை, ஒன்று, இரண்டு, நூறு என்று நம்மால் எண்ணி தீர்க்க முடியாது. நீங்கள் ஒன்று என்று நினைத்தால் ஒருவனாய் காட்சி தருவான். பல என்று சொன்னால் பல தெய்வங்களாக காட்சி தருவான். இல்லை என்று நினைத்தால் இல்லாமல் இருப்பான்.\nபுராணங்க��் எனப்படும் தெய்வீக கதைகள், சாமான்ய மணிதர்களுக்கு இறைவனின் பல்வேறு தன்மைகளை குறித்த பல்வேறு விடயங்களை விவரித்து, அதன் மேல் ஒரு லயிப்பு ஏற்படும் வகையில் சுவாரஸ்யமாக சொல்கின்றன.\nஇறைவனின் ஒவ்வொரு தன்மையும், ஒவ்வொரு விதமான உருவங்களில் சித்தரிக்கப்படுகிறது. இறைவனுக்கு எண்ணிடங்கா குணங்கள் அல்லது தண்மைகள் இருக்கின்றன, ஆகவே எண்ணிலடங்காத உருவங்களில் அவனை வழிபடுகிறார்கள்.\nஒரு ஜாதகத்தில் பூர்வபுண்ணிய ஸ்தான பலம் குறைந்தவருக்கு சுகமாக வாழ துணைபுரிவது தெய்வாம்சம் பொருந்திய முன்னோர்கள் தான். இவர்கள் வழிபடும் முற...\n*வீட்டில் திருவிளக்கு ஏற்றுவதற்கு விளக்கெண்ணெய் தீபம் மிகவும் நல்லது. * வீட்டில் குறைந்தது இரண்டு விளக்குகள் ஏற்ற வேண்டும். குத்துவிளக்...\nஜோதிட சாஸ்திரத்தில் ஜாதகம் கணிக்கும்போதும் பலன்கள் சொல்லும்போதும் “பதவி பூர்வ புண்ணியானாம்“ என்ற முக்கியமான வார்த்தையை சொல்வார்கள். நம்மு...\nதமிழ் பெயர்கள் - தங்கள் வீடுகளுக்கு\nஎழிலகம், கலையகம், கயல், பூந்தளிர், பூம்புனல், பொய்கை, யாழ்மொழி, குழலிசை, குறளகம், குறிஞ்சி, பொழிலகம், முகிலகம், முல்லை, மலரகம், மருதம், ந...\nசந்திராஷ்டமம் - சந்தோஷம் கிடைக்க பரிகாரம்...\n'சந்திராஷ்டமம்' என்றாலே, அனைவரும் பயப்படுவர். நவக்கிரகங்களில் முக்கியமானவர் சந்திரன், இவர் மனதுகாரகன்.மனிதனின் மனநிலைகள் இவற்றின்...\nசிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்\nஜீரண பிரச்சனைகளை நாமே தீர்க்க...\nஉங்கள் Hard Disk ஐ காப்பாற்றுங்கள்\nசிகெரட்... சில உலகறிந்த சீக்ரெட்ஸ்\nஇறைவனை வழிபட என்ன வழிகள்\nகோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்\nஅர்த்த‍முள்ள‍ இந்துமதம் – கவியரசு கண்ணதாசனின் அற்ப...\nநாம் உண்ணும் உணவு சரியானதுதானா \nஅடுத்தவர் குறை காணும் முன்...\nமச்சத்தின் பலன் தெரியுமா உங்களுக்கு\nயட்சன் கொடுத்த தங்க ஜாடிகள்\nஎழுந்தவுடன் தண்ணீர் அருந்துபவரா நீங்கள்\nதமிழ் பெயர்கள் - தங்கள் வீடுகளுக்கு\nஎந்த குழந்தையும் நல்லக்குழந்தை தான்..\nசென்னை பட்டிணம் - வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2014/01/28/", "date_download": "2019-01-20T17:10:29Z", "digest": "sha1:ZUOYQMXT7IDHFBQIFO62FHGDLOCALJPN", "length": 6075, "nlines": 137, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2014 January 28Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nஉலகப்புகழ் பெற்ற ரேமண்ட் கடிகாரத்தை உருவாக்கியவர் மறைவு\nதனுஷ் படத்தில் வில்லனாக கார்த்திக்\nநமீதா 25 கிலோ எடை குறைத்தார்\nகைது : திருப்பதி கோவில் பணத்தை திருடிய வங்கி ஊழியர்\nபாம்பன் பாலம் நூற்றாண்டுவிழாவில் அப்துல்கலாம்\nபிரேசிலில் இருந்து சென்னைக்கு வந்த மெட்ரோ ரயில் பெட்டிகள்\nலதா மங்கேஷ்கருக்கு பாராட்டு விழா\nமாஸ்கோவில் பனிமனித உருவங்கள் செய்யும் போட்டி\nகாங்கிரஸ் தோல்விக்கு நானே பொறுப்பு: ராகுல்காந்தி\nஎச்சரிக்கை: உ.பி அரசு ஊழியர்களுக்கு முதல்வர் அகிலேஷ்\nடெல்லி-மும்பை இடையே புதிய ரயில்: அமைச்சர் தொடங்கி வைத்தார்\nகுடிசையில் தீ விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் படுகாயம்\nஐந்து ஆடம்பர கார்கள் மாயம்: கொள்ளையர்களுக்கு போலீசார் வலைவீச்சு\nவிராலிமலையில் கின்னஸ் சாதனை ஜல்லிக்கட்டு: முதல்வர் தொடங்கி வைத்தார்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etamilnews.com/cnn-reporter/", "date_download": "2019-01-20T16:48:15Z", "digest": "sha1:DHCOMNOO3RUIUQS3JCLSKO3H5IVPWOZZ", "length": 6831, "nlines": 80, "source_domain": "www.etamilnews.com", "title": "அமெரிக்காவில் கேள்வி கேட்ட நிருபருக்கு தடை | tamil news", "raw_content": "\nHome உலகம் அமெரிக்காவில் கேள்வி கேட்ட நிருபருக்கு தடை\nஅமெரிக்காவில் கேள்வி கேட்ட நிருபருக்கு தடை\nசி.என்.என் செய்தியாளருக்கு வெள்ளை மாளிகையில் செய்தி சேகரிப்பதற்கான அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.\nஅமெரிக்க வெள்ளை மாளிகையில் செய்தியாளர் சந்திப்பு நடந்தது. அப்போது அதிபர் டிரம்ப்க்கும், சி.என்.என்., நிருபர் ஜிம் அகோஸ்டாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து, அவருக்கு வெள்ளை மாளிகையில் செய்தி சேகரிப்பதற்கான அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. அந்த செய்தியாளர் சந்திப்பின் போது சி.என்.என்., தொலைக்காட்சியின் செய்தியாளர் அகோஸ்டா, அகதிகள் குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த டிரம்ப், அமெரிக்காவை ஆட்சி செய்ய விடுமாறு அவரிடம் கூறினார். இதன் பிறகும் அகோஸ்டோ தொடர்ந்து கேள்வி எழுப்ப முயன்றார். இதனால் கோபம் அடைந்த டிரம்ப், கேள்வி எழுப்பியது போதும் எனக் கூறி, அமருமாறு அகோஸ்டாவை வலியுறுத்தினார். ஆனால் அவர் தொடர்ந்து கேள்வி கேட்க முயன்றதால் ஒரு கட்டத்தில் பதில் அளிக��க மறுத்து டிரம்ப் நகர்ந்து சென்றார். பின்னர் திரும்பி வந்த டிரம்ப் அகோஸ்டாவை பார்த்து மக்களின் எதிரி என்று விமர்சித்தார். இதனை தொடர்ந்து அதிபரின் செய்தியாளர் சந்திப்புகளுக்கு அகோஸ்டாவுக்கு அளிக்கப்பட்டு வந்த அனுமதி ரத்து செய்யப்பட்டது.இது தொடர்பாக, வெள்ளை மாளிகை செயலாளர் சாரா சண்டர்ஸ் வெளியிட்ட அறிக்கையில், ஜிம் அகோஸ்டா தன்னை தடுக்க முயன்ற வெள்ளை மாளிகை பெண் ஊழியர் மீது கை வைத்ததாக குற்றம் சாட்டியுள்ளார். இதனை மறுத்துள்ள அகோஸ்டா, தன் கையிலிருந்து மைக்கை பறிக்க முயன்ற ஊழியரை தடுத்ததாக பதிலளித்துள்ளார்.\nPrevious articleதேச துரோகியா முருகதாஸ்\nதி மு க கூட்டணிக்கு பேச நேரு உள்ளிட்ட 6 பேர் குழு\nவிராலிமலை ஐல்லிக்கட்டு கின்னசில் இடம் பிடித்தது.\nதி மு க கூட்டணிக்கு பேச நேரு உள்ளிட்ட 6 பேர் குழு\nவிராலிமலை ஐல்லிக்கட்டு கின்னசில் இடம் பிடித்தது.\nகர்நாடக காங் எம்எல்ஏக்களுக்குள் அடிதடி.. பீர் பாட்டிலால் அடித்து காயம்\nபிரம்ம முகூர்த்தத்தில் கோட்டையில் 5 மணிநேரம் ஓபிஎஸ் யாகம்… \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2013/02/blog-post_16.html", "date_download": "2019-01-20T16:56:41Z", "digest": "sha1:T3Y5IVOV6AZMXIF2XHVWJTGD3YRXWDVL", "length": 19834, "nlines": 488, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: பொன்நிகர் வாக்கை இனியேனும்-நீர் போடுமுன் சிந்திக்கத் துளியேனும்!", "raw_content": "\nபொன்நிகர் வாக்கை இனியேனும்-நீர் போடுமுன் சிந்திக்கத் துளியேனும்\nPosted by புலவர் இராமாநுசம் at 7:39 AM\nLabels: உயரும் கவிதை புனைவு , டிசல் , பெட்ரோல் , விலையேற்றம் விலைவாசி மேலும்\nஇதற்கு தான் \"எதையும் தாங்கும் இதயம் வேண்டும்\" என்பதோ...\nகண்டிக்க மட்டுமே நம்மால் முடியும் ஐயா..\nஇன்றைய நடப்பை அடுக்கடுக்காய் சொல்கிறது கவிதை.\nஐயா, இனி மாதாமாதம் அமாவாசை வருகிறதோ இல்லையோ, பெட்ரோல் விலையேற்றம் அவசியம் வருமாம்\nபணத்தைப் பார்க்காமல் நடத்தை பார்த்து வாக்களிக்க வேண்டும்\n சிந்தித்து வாக்களிக்க நாம் தயாராக இருந்தாலும் தெளிவுள்ள அரசியல் வாதிகள் இல்லையே\nஎப்படிச் சிந்தித்து வாக்கிட்டாலும், பதவிக்கு வந்த பின்னர், மாறிவிடுகிறார்களே ஐயா\nநல்ல கவிதை நல்ல கருத்து எடுப்பாரோ மக்கள் என்றுதான் மாற்றுவார் இந்நிலைமை\nதீராத அவலங்களைத் தினமும் கவிதையாகத் தீட்டி வரும் தங்களின்\nஉள்ளத் துயரதை ஒட்டுமொத்த வரிகளிலும் உணர முடிகின்றது ஐயா\nஆனால் உணர வேண்டியவர்கள் உணரும் நிலை என்றுதான் வரும் \nநாம் மட்டுமல்ல எல்லோருமே இப்படி சிந்திக்க வைக்க வேண்டும் அய்யா\nஇந்த நாட்டில் சிந்தித்து வாக்களிப்பவர் எத்தனை விழுக்காடு\n இந்த வாரம் “ வலைச்சரம் ” http://blogintamil.blogspot.in எனது ஆசிரியர் பணியில், நாளைய பதிவில் (19.02.2013) உங்கள் வலைப்பதிவினை அறிமுகம் செய்து எழுதியுள்ளேன். தங்கள் கருத்தினைச் சொல்லவும். நன்றி\nதேர்தலில் நிற்கும் அனைத்துக் கெட்டவர்களில்\nஒரு “நல்ல“ கெட்டவரைத் தேர்ந்தெடுக்கச் சொல்கிறார்கள்....\nஅதிலும் தேர்ந்தெடுத்தே ஆகவேண்டிய கட்டாயம்\nதெரிந்து பிசாசே பொதும் என்று\nகவிதை அருமை புலவர் ஐயா.\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\n-தமிழ் மாண்புக்கு இதுதானே சான்றே \n-தமிழ் மாண்புக்கு இதுதானே சான்றே-வேறு நாட்டுக்கும் இல்லாத பெருமை\nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nதைமாத முதல்நாளே புத்தாண் டாகும்\nதைமாத முதல்நாளே புத்தாண் டாகும்-உண்மை தமிழருக்கு அணுவேணும் ஐயம் வேண்டாம் பொய்யாக இதுவரை எண்ணி வந்தோம்-மேலும் புரியாமல் வா...\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள் பழுதுபட்ட அரசியலை எடுத்துக் காட்டும...\n குடிநீர் பஞ்சம்-ஆய்ந்து வருமுன்னர் காத்திடும1 ஆள்வோர் நெஞ்சம்\n குடிநீர் பஞ்சம்-ஆய்ந்து வருமுன்னர் காத்திடுமாஆள்வோர் நெஞ்சம் தருகின்ற திட்டமது ஏதும் இல்லை-இங்கே தடமறியா அரசேதான்...\nபதினாறு பேர்கள் மாண்டு போக –பலர் படுகாயம் ...\nவந்தச் சேனல் நான்கதனை-பார்த்து வருந்தி எழுதி...\nபொன்நிகர் வாக்கை இனியேனும்-நீர் போடுமுன் சிந்திக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=49612", "date_download": "2019-01-20T18:31:33Z", "digest": "sha1:L5T6AXJFNBIPNXB4XH3TGZM2MVNHJUW2", "length": 10592, "nlines": 73, "source_domain": "www.supeedsam.com", "title": "கொக்கட்டிச்சோலையில் உள்ள வர்த்தகர்களை இல்லாமல் செய்வதற்காகவே சதொச | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nகொக்கட்டிச்சோலையில் உள்ள வர்த்தகர்களை இல்லாமல் செய்வதற்காகவே சதொச\n(படுவான் பாலகன்) கொக்கட்டிச்சோலைப் பகுதியில் உள்ள சிறு ���ர்த்தகர்களை இல்லாமல் செய்யும் நோக்கிலேயே சதொச வர்த்தக நிலையம் கொக்கட்டிச்சோலையில் திறக்கப்பட்டுள்ளது. என கிழக்கு மாகாணசபை உறுப்பினரும், பிரதித் தவிசாளருமான பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்தார்.\nமகிழடித்தீவு சரஸ்வதி வித்தியாலயத்தில் இன்று(17) சனிக்கிழமை நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இதனைக் குறிப்பிட்டார்.\nமாகாணசபை உறுப்பினர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,\nஇலங்கையில் திறக்கப்பட்ட சதொச நிலையங்களில் பல மூடப்பட்டுள்ளன. அவ்வாறான நிலையில், கொக்கட்டிச்சோலையில் சதொச நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் உள்ள வளர்ந்துவரும் வர்த்தகர்களை இல்லாமல் செய்யும் நடவடிக்கையாகவே சதொச நிலையம் திறக்கப்பட்டதனை பார்க்க முடிகிறது. அதேநேரம் சகோதர இனத்தினை சேர்ந்தவர்களுக்கே இதன்மூலம் அதிகம் வேலைவாய்ப்பும் வழங்கப்படுகின்றன. மட்டக்களப்பு மாவட்டத்திலே சகோதர இனத்தினைச் சேர்ந்தவர்களின் பிரதேசங்களில் அமைக்கப்பட்டுள்ள சதொச நிலையங்களை பார்க்கின்ற போது, அவை எல்லைகளிலே அமைக்கப்பட்டுள்ளன. இதனால் அங்குள்ள வர்த்தகர்களுக்கு பாதிப்பேற்படப்போவதில்லை. ஆனால் கொக்கட்டிச்சோலை அமைக்கப்பட்டுள்ள சதொச நிலையம் அங்குள்ள வர்த்தகர்களுக்கு பாதிப்பினையேற்படுத்தக் கூடிய இடத்திலே அமைக்கப்பட்டுள்ளது.\nதமிழர்களை கல்வியிலிருந்து வீழ்ந்தும் பொருட்டு பல செயற்பாடுகள் கிழக்கு மாகாணத்திலே முன்னெடுக்கப்படுகின்றன. குறிப்பாக மட்டக்களப்பு மேற்கு, கல்குடா ஆகிய வலயங்களில் உள்ள ஆசிரியர்கள் பதிலீடின்றி வேறு வலயங்களுக்கு இடமாற்றப்படுகின்றனர். அதேபோன்று குறித்த வலயங்களில் இருந்து இடமாற்றப்படுவர்களை விட குறைந்த அளவானவர்களே இவ்வலயத்திற்கு வேறு வலயத்திலிருந்து இடமாற்றப்படுகின்றனர். ஆசிரியர் இடமாற்றங்களும் உரிய காலப்பகுதியில் நடைபெறவில்லை. வருடத்தின் மார்கழி மாதத்தில் நடாத்தப்பட வேண்டிய இடமாற்றம் ஜீன் மாதத்தில் நடாத்தப்படுகின்றது. இதனால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இவ்வாறான இடமாற்றங்கள் மூலமாக இன்னும் கல்வியை வீழ்ச்சிக்கு கொண்டு செல்ல முயற்சிக்கின்றனரா என எண்ணத்தோன்றுகின்றது. ஆசிரியர்களுக்கான இடமாற்றங்களை மார்கழி மாதத்தில் நடாத்துவதற்கான செய��்பாடுகளை கல்வி அமைச்சும், கல்வி உயர் அதிகாரிகளும் முயற்சிக்க வேண்டும். கடந்த காலங்களிலே தமிழ்த் தினப்போட்டியில் கூத்துப்போட்டி இருந்த நிலையில் அப் போட்டி இல்லாமல் செய்யப்பட்டது. இவ்வாறான செயற்பாடுகள் தமிழர்களின் கல்வியை கீழ் நிலைக்கு கொண்டு செல்லும் செயலாகவே பார்க்கின்றேன். ஒரு மாணவனை இழந்தால் கூட தமிழ்சந்ததியொன்று இல்லாமல் போகின்றது. ஏன்னெனில் கடந்த கால யுத்தத்தினால் எமது இன மக்கள் பலர் இறந்துவிட்டனர். இதனால் தமிழினம் அருகி செல்லும் இனமாக இருக்கின்றது. அதேபோன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் பட்டிருப்பு தொகுதி அதிகம் தமிழர்களை கொண்ட பகுதியாகவிருந்தும், இன்று ஒரு நாடாளுமன்ற அங்கத்தவர்களை கொண்டிராத தொகுதியாக இருக்கின்றமையும் வேதனைதரும் விடயமாகவே இருக்கின்றது. என்றார்.\nPrevious articleமகிழடித்தீவு சரஸ்வதி வித்தியாலயத்தில் பரிசளிப்பு விழா\nNext articleஊடகத்துறையில் 50அகவை காணும் குகநாதனுக்கு நவயுக நக்கீரன் என்ற பட்டமளித்து கௌரவிப்பு\nஇலங்கையின் சமூக பொருளாதார அபிவிருத்தியில் புலம் பெயர் மக்களின் பங்களிப்பு மாநாடு.\nபுலம்பெயர் தமிழ் உறவுகளின் சமூக சிந்தனை,அவர்களின் சேவை பாராட்டுக்குரியதாகும்\nமட்டு எம்பிக்களிடம் உருக்கமான வேண்டுகோள்\nஇறந்தவர் வீட்டுக்கு வந்தார் .மட்டக்களப்பில் சம்பவம்\nசவளக்கடை பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஆசிரியர் பலி.மனைவி படுகாயம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=58522", "date_download": "2019-01-20T18:27:19Z", "digest": "sha1:UWBA4TABGNHI2RTKUCJJMWUJPE6D5HBZ", "length": 9275, "nlines": 78, "source_domain": "www.supeedsam.com", "title": "2017வீதி வாகன விபத்துக்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,100, காயம்7,500 பேர் . | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\n2017வீதி வாகன விபத்துக்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,100, காயம்7,500 பேர் .\nசாரதிகள் மற்றும் பாதசாரிகளினால் வீதி ஒழுங்குவிதிகள் சமிஞ்சைகளை முறையாக கடைப்பிடிக்காததன் பெறுபேறாக 2017ஆம் ஆண்டில் சுமார் 40 ஆயிரம் வீதிவிபத்துக்கள் இடம்பெற்றுள்ளன.\nஇதற்கு மேலதிகமாக வீதி வாகன விபத்துக்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,100 ஆகும் . மேலும் சுமார் 7,500 பேர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். 2922 வாகன விபத்துக்களில் 3100 பேர் உயிரிழந்திருப்பதாக பொலிஸ் தலைமையக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\n��ொலிஸ் தலைமையக வாகனப்பிரிவின் மூலம் வீதிச் சட்டங்களை முறையாக கடைப்பிடிக்காதோர் குறித்து பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கையின்போது சுமார் 1 இலட்சம் பேர் அடையாளங்காணப்பட்டதாகவும் பொலிஸ் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.\nபொலிஸாரின் கண்காணிப்பு நடவடிக்கையில் சிக்காதோர் மேலும் பலர் கடந்தவருடத்தில் இருந்திருக்ககூடும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nவீதிவிபத்துக்களை மீறியவர்கள் தொடர்பாக தண்டப்பணம் விதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1இலட்சத்து 40 ஆயிரம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த விபத்துக்களில் பெரும்பாலானவை மதுபோதை மற்றும் கவலையீனத்தால் ஏற்பட்ட விபத்துக்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர். முச்சக்கரவண்டி விபத்துக்களை பொறுத்தவரையில் பெரும்பாலான முச்சக்கர வண்டிகள் குறிப்பிட்ட எண்ணிக்கையிலும் பார்க்க பயணிகளை அழைத்துச்சென்றமை மற்றும் வீதி ஒழுங்கு விதிகளை கவனத்தில் கொள்ளாமையே காரணம் ஆகும்.\nமோட்டார் சைக்கிள் விபத்துக்களும் பெருமளவில் இடம்பெற்றுள்ளன. வீதி ஒழுங்கு முறைகளை கடைப்பிடிக்காது வாகனங்களை செலுத்திய சாரதிகள் மாத்திரம் அன்றி இவ்வாறான தவறுகளை விளைவித்த பாதசாரதிகளுக்கு எதிராகவும் சட்டத்தை கடுமையான நடைமுறைப்படுத்துவதற்கும் பொலிஸ் வாகப்பிரிவிற்கும் ஆலோசனை வழங்கப்பட்டள்ளது.\nதலைக்கவசம் அணியாமை ,வாகன பாதுகாப்பு பட்டி அணியாமை, வாகன அனுமதிப்பத்திரம் இல்லாமை, காப்புறுதி சான்றிதழ் இல்லாமைஆகியவற்றுடன் வாகனங்களை செலுத்தும் சாரதிகளுக்கு எதிராகவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nபாதசாரிகளுக்கான வீதிக்கடவைகளில் விடுத்து வேறு இடங்களில் வீதியைக் கடப்போர் வீதி சமிக்ஞைகளின் போது அவற்றை கவனத்தில் கொள்ளாது வீதியைக் கடத்தல் , பாதசாரிகளுக்கான நடைபாதை பயன்படுத்தாமை போன்ற சேவைகளில் ஈடுபடும் பெரும்எண்ணிக்கையிலான பாதசாரிகள் தொடர்பிலும் வாகனப்போக்குவரத்து பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.\nஇந்த விடயங்களை பொதுமக்களுக்கு தெளிவுபடுத்துவதற்காக நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.\nPrevious articleகலப்புமுறைத் தேர்தலில் பெண் பிரதிநிதித்துவம் ஒரு சவாலா\nNext articleஉறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டாத கிராமங்களுக்கு போனஸ் பட்டியலை வழங்க வேண்டும்.\nஇலங்கையின் ��மூக பொருளாதார அபிவிருத்தியில் புலம் பெயர் மக்களின் பங்களிப்பு மாநாடு.\nபுலம்பெயர் தமிழ் உறவுகளின் சமூக சிந்தனை,அவர்களின் சேவை பாராட்டுக்குரியதாகும்\nமட்டு எம்பிக்களிடம் உருக்கமான வேண்டுகோள்\nபனிச்சையடிமுன்மாரிப்பகுதியில் குடிநீர் வழப்படவில்லையென மக்கள் குற்றசாட்டு.\nமாணவர்களின் வரவினை அதிகரிக்க இணைப்பாடவிதான செயற்பாடுகள் ஊடாக முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9C%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE_%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-01-20T17:34:10Z", "digest": "sha1:CZ2ISUADCPPBSHSFHFD3AAYWAPUCTYYD", "length": 28579, "nlines": 275, "source_domain": "ta.wikipedia.org", "title": "அஜந்தா குகைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்\nஉலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர்\nஅஜந்தா குகைகள் (Ajanta Caves, Ajiṇṭhā leni; மராத்தி: अजिंठा लेणी): என்பவை இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புத்த மத சிற்பங்களும் ஓவியங்களும் காணப்படும், குகைகளைக் குடைந்து உருவாக்கப்பட்ட குடைவரைக் கோயில்கள் ஆகும். மராட்டிய மாநிலம் அவுரங்காபாத்தில் இருந்து 107 கி.மீ தொலைவில் உள்ள அழகான கிராமம் அஜந்தா. இங்கிருந்து 12கி.மீ தொலைவில் காணப்படும் குடைவரைக்-கோவில்களும், ஓவியங்களும் அமைந்துள்ள இடம் கிராமத்தின் பெயரால் அஜந்தா குகைகள் என அழைக்கப்படுகின்றன. இவை அனைத்தும் புத்தமதக் கொள்கைகளை முதன்மைப்படுத்தியும், புத்தரின் வாழ்க்கை வரலாற்று சம்பவங்களை சித்தரித்தும் உருவாக்கப்பட்டவை.[1][2] குகைகளை முன்பு மழைக்காலத்தில் ஓய்வெடுக்கும் இடமாக புத்தபிட்சுகள் பயன்படுத்தியிருக்கின்றனர். கி.மு.2 முதல் கி.பி. 6 ஆம் நூற்றாண்டு வரையிலான காலத்தில் பல்வேறு கட்டமாக இவை உருவாக்கப்பட்டுள்ளன.[3] இந்தியத் தொல்பொருள் துறையினரால் பராமரிக்கப்பட்டுவரும்[4] அஜந்தா குகைகள் பற்றி சீனப்பயணி யுவான் சுவாங் குறிப்பெழுதியிருக்கிறார்.\nசிற்பஙகளை புத்த குடைவரைச் சிற்பங்கள் பக்கத்தில் காணலாம்.\n2 உலகப் பாரம்பரியச் சின்னம்\n5 ஓவியங்களின் மையக் கருத்து\nகுதிரைக் குளம்பு வடிவஅசந்தா குகைகளின் அமைவிடம்\nஏப்ரல் 1819இல் சென்னை மாகாணத்தைச்சேர்ந்த பிரித்தானிய அதிகாரியான ஜான் ஸ்மித் வேட்டையாடுவதற்காக அஜந்தா காட்டுக்குள் சென்ற���ர். ஒரு புலியை அவர் துரத்திச்சென்றபோது மாடுமேய்க்கும் பையன் ஒருவன் புலிகள் தங்குமிடம் என இக்குகைகளை சுட்டிக்காட்டினான். புதர்மண்டி மூடிக்கிடந்த பத்தாவது குகைக்குள் சென்று அவர் ஓவியங்களைக் கண்டுபிடித்தார். அவ்வாறு கிட்டத்தட்ட ஆயிரத்தி இருநூறு வருடங்களாக மறைந்து கிடந்த அஜந்தா குகைகள் கண்டுபிடிக்கப்பட்டன. வகோரா நீரோடையை தொட்டபடி குதிரைக்குளம்பு போன்ற வடிவத்தில் நீண்டுகிடக்கும் குகைகளின் உயரம் சுமார் 76 மீட்டர் ஆகும்.[5] இங்கு நடந்த பல்வேறுகட்ட அகழ்வாராய்ச்சிகளில் இதுவரையிலும் 30 குகைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்பது பத்து பத்தொன்பது இருபத்தாறு இருபத்தொன்பதாம் குகைகள் சைத்யங்கள். அதாவது பௌத்த வழிபாட்டிடங்கள். எஞ்சியவை துறவியர் தங்கும் விகாரங்கள்.\nகலைநயம் மிக்க பெரிய தூண்கள், மண்டபங்கள், சிலைகள், புத்தரின் பல்வேறு வடிவங்கள் என ஒவ்வொரு குகையிலும் ஒவ்வொருவகை ஆச்சரியம் நிரம்பியிருப்பதும் அஜந்தாவின் கூடுதல் சிறப்பு. இதை 1983 ஆம் ஆண்டில் உலகப்பண்பாட்டுச் சின்னமாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது.\nஅஜந்தா ஓவியங்கள் இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தின் பர்தாபூர் எனும் ஊரில் உள்ள குகைகளில் இயற்கை முறையில் வரையப்பட்ட ஓவியங்கள்ஆகும். இவை கிமு 200 முதல் கிபி 650 வரையான பல்வேறுபட்ட காலப்பகுதியில் வரைந்தவை. இங்கு தனித்து இருக்கும் கணவாய் ஒன்றில் செங்குத்தாக மிகப்பெரிய பாறை ஒன்றில் இருபத்தொன்பது குகைகள் குடையப்பட்டுள்ளன.இதில் ஐந்து குகைகளில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.[6] இவை கிமு 200 முதல் கிபி 650 வரையான பல்வேறுபட்ட காலப்பகுதியில் வரைந்தவை. பௌத்த மதக் கொள்கைகளை முதன்மைப்படுத்தி இந்த ஓவியங்கள் வரையப்பட்டன. இக்குகைகளில் ஓவியங்கள் தரையைத் தவிர மற்ற அனைத்துப் பகுதிகளிலும் காணப்படுகின்றன. பாறைகளில் மட்டுமல்லாமல், கூரைகளிலும் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. அஜந்தாகுகை ஓவியங்கள் குகையின் கற்சுவர்மேல் களிமண்ணும் சாணியும் கலந்த கலவை பூசப்பட்டு அதன் மேல் சுண்ணாம்புச்சாந்து பூசப்பட்டு இறுக்கப்பட்ட பரப்பில் பலவண்ணக் கூழாங்கற்களை அரைத்து உருவாக்கப்பட்ட நிறங்களைக்கொண்டு வரையப்பட்டவை. சுண்ணாம்புச்சாந்து இறுகுவதற்குள் வரையப்பட்டுவிடுவதனால் கூழாங்கல்சாந்து உறுதியாகவே ஒட்ட��க்கொள்கிறது. இவை தாவர வண்ணங்கள் அல்ல. இயற்கை வண்னங்கள். ஆகவேதான் இரண்டாயிரம் வருடங்களாகியும் வண்ணம் மங்காமலிருக்கின்றன. இவ்வோவியங்கள் புத்த சாதகக் கதைகளில் வரும் காட்சிகள் ஆகும். பல இடங்களில் ஓவியங்கள் மனித நடவடிக்கைகளாலும் கால ஓட்டத்தினாலும் சிதிலமடைந்துள்ளன.\nஅஜந்தா குகைகளின் நூறு அடிக்கும் கீழே ஒரு நதி ஓடுகிறது. இத்தகைய இயற்கைச் சூழலால் ஏற்பட்ட காடுகள் இக்குகைகளை மறைத்து விட்டன. கி.பி. 1819 இல் தான் முதன் முதலாக இக்குகைகளும் ஓவியங்களும் ஐரோப்பியர்களால் கண்டறியப்பட்டன. அதன் பிறகு முதன்முதலாக மும்பை ஓவியக்கலாசலை மாணவர்கள் இவ்வோவியங்களை நகலெடுத்தனர். பின்னர் 1912 இல் கர்னல் கோலுபெவ் என்பவர் செம்மையான முறையில் புகைப்படம் எடுத்தார். லேடி ஹெர்ரிங் குஹாமும் என்பவரும் நகல் எடுத்தார். ஐரோப்பியர்கள் முயற்சியால் அஜந்தா குகை ஓவியங்கள் வெளியுலகுக்குத் தெரிய வ்ந்தது. இதற்கு முன்பு வரை இத்தாலிய ஓவியக் கலையே தொன்மை வாய்ந்தது என ஐரோப்பியர்கள் போற்றி வந்தனர். அஜந்தா குகை ஓவியங்களின் மேன்மையைக் கண்ட பின்னர் இத்தாலிய ஓவியக் கலை தோன்றுவதற்கு ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்பே, இந்திய ஓவியக் கலை முழு வளர்ச்சி பெற்றிருந்தது உலகுக்கு வெளியாயிற்ரு.\nகி.பி இரண்டாம் நூற்றாண்டில் நாகர் வகுப்பைச் சேர்ந்த கலைஞர்கள் அஜந்தா ஓவியங்கள் பலவற்றை வரைந்தனர். அதன் பின்னர் பல நூற்றாண்டுகள் சிறந்த ஓவியக் கலைஞர்கள் தோன்றவில்லை. கி.பி. 5 அல்லது 6 ஆம் நூற்றாண்டில் 'புத்தபக்சன்' என்னும் மன்னன் காலத்தில் 'பிம்பசாரன்' என்னும் கலைஞன் இக்கலைக்குப் புத்துயிரளித்தான்' என்று தாராநாத் என்னும் அறிஞர் கூறுகிறார்.[7]\nஅஜந்தா குகை ஓவியங்கள் பெரும்பாலும் புத்தர் தொடர்பான கதைகளையே கூறுகின்றன. இக்கதைகள் யாவும் புத்த ஜாதகக்கதைகளிலிருந்து எடுக்கப்பட்டவை. அஜந்தா ஓவியங்களில் அகம் தொடர்பான ஓவியங்கள் பல உள்ளன. அவை புத்தர் துறவறம் பூணுவதற்கு முன்னைய வாழ்க்கை நிலையைக் குறிப்பனவாகும் என சுதேசமித்திடன் பத்திரிக்கையின் துணை ஆசிரியர் பி. கோதண்டராமன் குறிப்பிடுகிறார்.[8]\nஅஜந்தா மனித உருவங்கள் அனைத்தும் உயிரோவியங்களாகவே காணப்படுகின்றன. பெண்களின் உருவங்களே ஓவியன்க்களின் அழகுக்கு அழகு சேர்க்க்கின்றன. பெண் ஓவியங்களே அஜந்தா கல���யின் சிறப்பியல்பாகும். பெண்ணின் பல்வேறு மனநிலைகளையும் எண்ணற்ற அழகிய தோற்றங்களையும் ஓவியங்களாகத் தீட்டியுள்ளனர். ஓவியங்களில் பெண்களின் நீள்விழிகள், நுண்ணிடை, மெல்விரல்கள், மகளிரின் கூந்தல் ஒப்பனைகள் முதலியன இந்திய ஓவியக் கலையின் சிறப்பிற்க்கு எடுத்துக் காட்டாகும். எனவே அஜந்தா ஓவியங்கள் இந்திய ஓவியங்களின் அடிநிலையாக அமைந்துள்ளன எனக் கலைக்களஞ்சியம் எடுத்துரைக்கிறது [9]\nஅஜந்தாவில் ஐந்து குகைகளில் ஓவியங்கள் இருக்கின்றன . பெரும்பாலான ஓவியங்கள் இன்று சிதைந்த நிலையிலேயே உள்ளன. 1910இல் அஜந்தாவுக்கு வந்த வங்கபாணி ஓவியர்களான தேவேந்திரநாத் தாகூர் போன்றவர்கள் அதை ஓரளவு நன்றாகவே பிரதி எடுத்திருக்கிறார்கள். சுதந்திர இந்தியாவின் ஐம்பதாண்டுக்காலத்தில் ஓவியங்களின் பெரும்பகுதி அழிந்துவிட்டிருக்கிறது. பல புகழ்பெற்ற ஓவியங்களில் சில வண்ணத்தீற்றல்களை மட்டுமே காணமுடிகிறது. சில குகைகளில் ஓவியங்களின் சிதிலங்கள் மட்டுமே உள்ளன. ஆனாலும் புகழ்பெற்ற கரியநிற அழகி, போதிசத்வ வஜ்ரபாணி, போதிசத்வ பத்மபாணி போன்ற ஒவியங்கள் புகழ் பெற்றவையாகும்.[10]\n↑ முனைவர் பாக்யமேரி, ஆயகலைகள். பக்கம் 48.(வெளியீடும் ஆண்டும் தெரியவில்லை.\n↑ முனைவர் பாக்யமேரி, ஆயகலைகள். பக்கம் 49 .(வெளியீடும் ஆண்டும் தெரியவில்லை.\n↑ ஓவியக்கலை - வரலாறு ப: 63\n↑ கலைக்களஞ்சியம், தொகுதி 2, பக்.739-740\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Ajanta Caves என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தியாவில் உள்ள உலக பாரம்பரியக் களங்கள்\nதலைநகரம் சண்டிகர் கட்டிட வளாகம்\nபெரிய இமாலய தேசியப் பூங்கா\nநந்தா தேவி தேசியப் பூங்கா, மலர்ப் பள்ளத்தாக்கு தேசியப் பூங்கா\nமகாபோதி கோயில், புத்த காயா\nநீலகிரி மலை தொடர்வண்டிப் போக்குவரத்து\nசத்திரபதி சிவாசி தொடருந்து நிலையம்\nதலைநகரம் சண்டிகர் கட்டிட வளாகம்\nஇந்தியாவில் உள்ள உலக பாரம்பரியக் களங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 செப்டம்பர் 2018, 13:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/fans-will-do-this-for-ajith/", "date_download": "2019-01-20T17:18:25Z", "digest": "sha1:4TKNBEYPBGWNKURNEXZHFHVRLNPITKJU", "length": 16969, "nlines": 135, "source_domain": "www.cinemapettai.com", "title": "அஜித்துக்காக இப்படியும் செய்வார்களா ரசிகர்கள்..!!அதற்கு மாநில அரசு பர்மிஷன் கொடுக்குமா.? - Cinemapettai", "raw_content": "\nTop Stories / சிறந்த கட்டுரை\nBeauty / அழகு குறிப்புகள்\nஅஜித்துக்காக இப்படியும் செய்வார்களா ரசிகர்கள்..அதற்கு மாநில அரசு பர்மிஷன் கொடுக்குமா.\nபேட்ட vs விஸ்வாசம் கிடையாதுங்க. வைரலாகுது இயக்குனர் வெங்கட் பிரபுவின் உருக்கமான பதிவு.\nதல அஜித்தின் அடுத்த ப்ரொஜெக்ட்டுகள் இவை தான். வெளியான தகவல்.\nவிஸ்வாசம் பட அஜித் போலவே அவர் ரசிகர்களும் இருக்க வேண்டும். வைரலாகுது காவல் துணை ஆணையரின் முகநூல் பதிவு.\nஅஜித்துக்காக இப்படியும் செய்வார்களா ரசிகர்கள்..அதற்கு மாநில அரசு பர்மிஷன் கொடுக்குமா.\nமொட்டை வெயிலில் காக்காய்கள் கூட்டமாக சேர்ந்து ‘ஆய் போகிற’ டாய்லெட்டாக மாறிவிட்டன அநேக சிலைகள். நாட்டுக்கு உழைத்த நிஜமான தலைவர்களில் இருந்து, நாட்டை நாசமாக்கிய நாராச தலைவர்கள் வரைக்கும் இந்த ஆபத்திலிருந்து தப்பிக்கவே இல்லை. எதற்கெடுத்தாலும் சிலை. எங்கும் சிலை. என்கிற கலாச்சார கேடு, மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில்தான் எக்கச்சக்கம்.\nஇதில் “என் தலைவன் சிலைக்கு நடு ராத்திரியில செருப்பு மாலை போட்டுட்டானுங்க” என்று போக்குவரத்தையும் சீர்குலைத்து சட்டம் ஒழுங்கையும் சந்திக்கு இழுக்கும் சாதி வெறியர்கள் வேறு… இந்த களேபரங்கள் போதாது என்று புதிதாக ஒரு பிரச்சனைக்கு ஆர்டர் கொடுத்துவிட்டார்கள் அஜீத் ரசிகர்கள். தங்கள் பாசத் தலைவனுக்கு பரவசத்தோடு ஒரு வெண்கல சிலையை உருவாக்கியிருக்கிறார்கள். சுமார் 47 லட்ச ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ள அந்த சிலை, நெல்லை மாவட்ட ரசிகர்களின் கைங்கர்யம்.\nஇதுவரைக்கும் கூட ஓ.கே. இது அவரவர் சொந்த விஷயம். மனம், மற்றும் ரசிப்புத் தன்மை பற்றிய விஷயம். ஆனால் இந்த சிலையை எங்காவது ஒரு முச்சந்தியில் வைத்தாக வேண்டுமே அதற்கு மாநில அரசு பர்மிஷன் கொடுக்குமா என்பதுதான் இப்போதைக்கு எழுந்திருக்கும் பெரும் கேள்வி. ஏற்கனவே சினிமாக்காரர்கள் ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். தனிக்கட்சி துவங்குவதாக பயம் காட்டுகிறார்கள். சினிமாவிலிருந்து இன்னொரு தலைவன் உருவானால், அது நம் பாக்கெட்டை பலமாக கிழிக்கும் என்றெல்லாம் அச்சப்படுகிற அரசியல்வ���திகள் ஐயோ குய்யோ என்று கதறி வருவதை கடந்த ஒரு மாதமாகவே நாடு நன்றாக கவனித்து வருகிறது.\nஇந்த அசாதாரணமான நேரத்தில், அஜீத்தின் சிலையை வைக்க அவ்வளவு சீக்கிரம் அனுமதி கிடைத்துவிடுமா என்ன\nபேட்ட vs விஸ்வாசம் கிடையாதுங்க. வைரலாகுது இயக்குனர் வெங்கட் பிரபுவின் உருக்கமான பதிவு.\nதல அஜித்தின் அடுத்த ப்ரொஜெக்ட்டுகள் இவை தான். வெளியான தகவல்.\nவிஸ்வாசம் பட அஜித் போலவே அவர் ரசிகர்களும் இருக்க வேண்டும். வைரலாகுது காவல் துணை ஆணையரின் முகநூல் பதிவு.\nRelated Topics:அஜித், சினிமா செய்திகள்\nபிப்ரவரி-1 ல் சிம்புவுடன் நேரடியாக மோதும் 3 திரைப்படங்கள்.\nபிப்ரவரி-1 ல் சிம்புவுடன் மோத போகும் 3 திரைப்படங்கள். இந்த வருடத்தின் தொடக்கமே மிக அமர்கலாமாக ஆகிவிட்டது ஆம் இந்த வருடத்தில்...\n தல அஜித் சிவா இயக்கத்தில் வீரம், வேதாளம்,விவேகம், படத்தை தொடர்ந்து தற்பொழுது விஸ்வாசம் படம் வெளியாகியுள்ளது, விஸ்வாசம்...\nதளபதி 63யில் இணைந்த இரண்டு பிரபல வில்லன் நடிகரக்ள். போட்டோ உள்ளே.\nதளபதி 63 விஜய் அட்லீ கூட்டணியில் மூன்றாவது படம் ரெடியாகி வருகின்றது. இப்படத்தை ஏ ஜி எஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கின்றனர்....\nபேட்ட vs விஸ்வாசம் கிடையாதுங்க. வைரலாகுது இயக்குனர் வெங்கட் பிரபுவின் உருக்கமான பதிவு.\nபேட்ட vs விஸ்வாசம் தல , தலைவர் பொங்கல் என்றே பேசப்பட்டது ஆரம்பம் முதலே. தல தலைவர் சாமானிய ரசிகனுக்கே இருவரையுமே...\nதல அஜித்தின் அடுத்த ப்ரொஜெக்ட்டுகள் இவை தான். வெளியான தகவல்.\nதல அஜித் பொங்கல் ஸ்பெஷலாக வெளியான தல அஜித்தின் விஸ்வாசம் பம்பர் ஹிட் அடித்துள்ளது. இப்படம் பி மற்றும் சி சென்டரில்...\nபிரபல ஹீரோ படத்தில் நடிகர் அவதாரம் எடுக்கும் இயக்குனர் மோகன் ராஜாவின் மகன். பட பூஜை போட்டோ உள்ளே.\nஎடிட்டர் மோகன் பிரபல எடிட்டர் மட்டுமன்றி, தயாரிப்பாளராகவும் உள்ளவர். இவரின் வாரிசுகள் தான் இயக்குனர் மோகன் ராஜாவும், ஹீரோ ஜெயம் ரவியும்....\nவிஸ்வாசம் பட அஜித் போலவே அவர் ரசிகர்களும் இருக்க வேண்டும். வைரலாகுது காவல் துணை ஆணையரின் முகநூல் பதிவு.\nவிஸ்வாசம் தல அஜித்தின் விஸ்வாசம் பொங்கல் நாளை முன்னிட்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் மாஸான அஜித்தை காட்டும் என்று...\nஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் ரஜினியின் தெறி கேரக்டர் வாவ் ரசிகர்கள் எதிர்பார்த்தது நடந்த���விட்டது\nரஜினி முருகதாஸ் இணையும் படம் ரஜினி அடுத்தடுத்து எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் ஒரு ஒரு செய்திகள் உருவாகிறது. பேட்ட படம்...\nவிஜய் 63 படத்தில் நயன்தாராவுடன் மேலும் இரண்டு நடிகைகள்.\nதளபதி விஜய் சர்கார் படத்தை தொடர்ந்து அடுத்ததாக அட்லி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது, விஜய்...\n8 வருடத்திற்கு பிறகு மீண்டும் இயக்க வருகிறார் கே.பாக்யராஜ்.\nநடிகர் பாக்கியராஜ் 80 களில் இருந்து பல படங்களில் இயக்கி தானே நடித்து வெற்றி கண்டவர், இவர் இயக்கி இவரே நடித்து...\nபட்ஜெட்டை விழுங்கும் மெர்சல்,இதுவரை எவ்ளோ கோடி தெரியுமா தெரிஞ்சா அசந்துபோவிங்க.\nBiggboss-ல் ஓவியா – ஆரவ் காதல் விவகாரம் வீடியோ இணைப்பு…\nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nபேட்ட, விஸ்வாசம் யார் யாரை வென்றார்.. அதிரடி சாதனை\nஇந்தியன்-2 படத்தில் சிம்புவின் கேரக்டர்\nவிஸ்வாசம் படத்தில் என்னை கவனித்தீர்களா போட்டோவுடன் இயக்குனர் சிவாவுக்கு நன்றி சொல்லிய பளுதூக்கம் வீரர் சதிஷ் சிவலிங்கம் .\nவிஜய்யை புகழ்ந்த அஜித் விஸ்வாசம் படத்தில் இதை கவனித்தீர்களா.\nவிஸ்வாசம் பற்றிய இயக்குனர் மோகன் ராஜாவின் ட்வீட். லைக்ஸ், ரி – டீவீட்டில் அடிச்சு தூக்கும் தல ரசிகர்கள்.\nவெறும் 3 நாட்களில் வசூலில் கோடிகளை அள்ளிய விஸ்வாசம்.\nதனது அப்பாவை போல் தாறுமாறாக உடலை ஏற்றி புகைப்படத்தை வெளியிட்ட துருவ் விக்ரம்.\n28000 லைக், 3500 ரி ட்வீட் பெற்று ட்ரெண்டிங் ஆகுது பேட்ட பார்த்துவிட்டு விவேக் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\nமூன்றாவது முறையாக இயக்குனர் அருண்குமார் – விஜய் சேதுபதி இணையும் பட டைட்டில், பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/velaikaran-movie-new-teaser-released/", "date_download": "2019-01-20T18:23:09Z", "digest": "sha1:LQDUIABK6NZKQST432OODFGNOMZ5RQJS", "length": 12152, "nlines": 131, "source_domain": "www.cinemapettai.com", "title": "வேலைக்காரன் படத்தின் நியூ டீசர்.! - Cinemapettai", "raw_content": "\nTop Stories / சிறந்த கட்டுரை\nBeauty / அழகு குறிப்புகள்\nவேலைக்காரன் படத்தின் நியூ டீசர்.\nவேலைக்காரன் படத்தில் இருந்து எழு வேலைக்காரா வீடியோ சாங்.\nவசூலில் மண்ணை கவ்விய வேலைக்காரன் மொத்த விவரம்\nவேலைக்காரன் பட வசனத்தை படத்தின் டைட்டிலாக வைத்த ஷாஜகான் பட இயக்குனர்.\nவசூலில் விஜய் அஜித் பட��்களை ஓரம்கட்டிய வேலைக்காரன்\nவேலைக்காரன் படத்தின் நியூ டீசர்.\nவேலைக்காரன் படத்தில் இருந்து எழு வேலைக்காரா வீடியோ சாங்.\nவசூலில் மண்ணை கவ்விய வேலைக்காரன் மொத்த விவரம்\nவேலைக்காரன் பட வசனத்தை படத்தின் டைட்டிலாக வைத்த ஷாஜகான் பட இயக்குனர்.\nவசூலில் விஜய் அஜித் படங்களை ஓரம்கட்டிய வேலைக்காரன்\nபிப்ரவரி-1 ல் சிம்புவுடன் நேரடியாக மோதும் 3 திரைப்படங்கள்.\nபிப்ரவரி-1 ல் சிம்புவுடன் மோத போகும் 3 திரைப்படங்கள். இந்த வருடத்தின் தொடக்கமே மிக அமர்கலாமாக ஆகிவிட்டது ஆம் இந்த வருடத்தில்...\n தல அஜித் சிவா இயக்கத்தில் வீரம், வேதாளம்,விவேகம், படத்தை தொடர்ந்து தற்பொழுது விஸ்வாசம் படம் வெளியாகியுள்ளது, விஸ்வாசம்...\nதளபதி 63யில் இணைந்த இரண்டு பிரபல வில்லன் நடிகரக்ள். போட்டோ உள்ளே.\nதளபதி 63 விஜய் அட்லீ கூட்டணியில் மூன்றாவது படம் ரெடியாகி வருகின்றது. இப்படத்தை ஏ ஜி எஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கின்றனர்....\nபேட்ட vs விஸ்வாசம் கிடையாதுங்க. வைரலாகுது இயக்குனர் வெங்கட் பிரபுவின் உருக்கமான பதிவு.\nபேட்ட vs விஸ்வாசம் தல , தலைவர் பொங்கல் என்றே பேசப்பட்டது ஆரம்பம் முதலே. தல தலைவர் சாமானிய ரசிகனுக்கே இருவரையுமே...\nதல அஜித்தின் அடுத்த ப்ரொஜெக்ட்டுகள் இவை தான். வெளியான தகவல்.\nதல அஜித் பொங்கல் ஸ்பெஷலாக வெளியான தல அஜித்தின் விஸ்வாசம் பம்பர் ஹிட் அடித்துள்ளது. இப்படம் பி மற்றும் சி சென்டரில்...\nபிரபல ஹீரோ படத்தில் நடிகர் அவதாரம் எடுக்கும் இயக்குனர் மோகன் ராஜாவின் மகன். பட பூஜை போட்டோ உள்ளே.\nஎடிட்டர் மோகன் பிரபல எடிட்டர் மட்டுமன்றி, தயாரிப்பாளராகவும் உள்ளவர். இவரின் வாரிசுகள் தான் இயக்குனர் மோகன் ராஜாவும், ஹீரோ ஜெயம் ரவியும்....\nவிஸ்வாசம் பட அஜித் போலவே அவர் ரசிகர்களும் இருக்க வேண்டும். வைரலாகுது காவல் துணை ஆணையரின் முகநூல் பதிவு.\nவிஸ்வாசம் தல அஜித்தின் விஸ்வாசம் பொங்கல் நாளை முன்னிட்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் மாஸான அஜித்தை காட்டும் என்று...\nஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் ரஜினியின் தெறி கேரக்டர் வாவ் ரசிகர்கள் எதிர்பார்த்தது நடந்துவிட்டது\nரஜினி முருகதாஸ் இணையும் படம் ரஜினி அடுத்தடுத்து எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் ஒரு ஒரு செய்திகள் உருவாகிறது. பேட்ட படம்...\nவிஜய் 63 படத்தில் நயன்தாராவுடன் மேலு��் இரண்டு நடிகைகள்.\nதளபதி விஜய் சர்கார் படத்தை தொடர்ந்து அடுத்ததாக அட்லி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது, விஜய்...\n8 வருடத்திற்கு பிறகு மீண்டும் இயக்க வருகிறார் கே.பாக்யராஜ்.\nநடிகர் பாக்கியராஜ் 80 களில் இருந்து பல படங்களில் இயக்கி தானே நடித்து வெற்றி கண்டவர், இவர் இயக்கி இவரே நடித்து...\nநோ அரசியல் பார்ட்டி, ஒன்லி சத்யா சக்ஸஸ் பார்ட்டி- வரலக்ஷ்மி சரத்குமார்.\nசத்யா சிபிராஜை பாராட்டிய தளபதி விஜய் \nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nபேட்ட, விஸ்வாசம் யார் யாரை வென்றார்.. அதிரடி சாதனை\nஇந்தியன்-2 படத்தில் சிம்புவின் கேரக்டர்\nவிஜய்யை புகழ்ந்த அஜித் விஸ்வாசம் படத்தில் இதை கவனித்தீர்களா.\nவிஸ்வாசம் படத்தில் என்னை கவனித்தீர்களா போட்டோவுடன் இயக்குனர் சிவாவுக்கு நன்றி சொல்லிய பளுதூக்கம் வீரர் சதிஷ் சிவலிங்கம் .\nவிஸ்வாசம் பற்றிய இயக்குனர் மோகன் ராஜாவின் ட்வீட். லைக்ஸ், ரி – டீவீட்டில் அடிச்சு தூக்கும் தல ரசிகர்கள்.\nவெறும் 3 நாட்களில் வசூலில் கோடிகளை அள்ளிய விஸ்வாசம்.\nதனது அப்பாவை போல் தாறுமாறாக உடலை ஏற்றி புகைப்படத்தை வெளியிட்ட துருவ் விக்ரம்.\n28000 லைக், 3500 ரி ட்வீட் பெற்று ட்ரெண்டிங் ஆகுது பேட்ட பார்த்துவிட்டு விவேக் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\nமூன்றாவது முறையாக இயக்குனர் அருண்குமார் – விஜய் சேதுபதி இணையும் பட டைட்டில், பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/45275/iruttu-araiyil-murattu-kuthu-1st-look-photos", "date_download": "2019-01-20T16:50:35Z", "digest": "sha1:6T4OSP3FOEYUYDDMXOOYNTRR6QOQBOPT", "length": 4405, "nlines": 66, "source_domain": "www.top10cinema.com", "title": "இருட்டு அறையில் முரட்டு குத்து - புகைப்படங்கள் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து - புகைப்படங்கள்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nதெலுங்கிலும் ‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து’\nசந்தோஷ் பி.ஜெயகுமார் இயக்கத்தில் கௌதம் கார்த்திக், யாஷிகா ஆனந்த், சந்திரிகா ரவி, வைபவி ஷாண்டில்யா...\nகஜினிகாந்தை தொடர்ந்து ’மகாமுனி’யாகும் ஆர்யா\n‘ஸ்டுடியோ கிரீன்’ கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிப்பில் ‘கஜினிகாந்த்’ படத்தில் நடித்த ஆர்யா இந்த நிறுவனம்...\nசூப்பர் ஹிட் பட ரீ-மேக் உரிமைய கைபற்றிய முத்தையா\n‘குட்டிப்புலி’, ‘கொம்பன்’, ‘மருது’ ஆகிய படங்களை தொடர்ந்து இப்போது முத்தையா இயக்கி வரும் வரும் படம்...\nகஜினிகாந்த் பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nமிஸ்டர் சந்திரமௌலி பத்திரிகையாளர் காட்சி\nமிஸ்டர் சந்திரமௌலி பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nஹோலா ஹோலா வீடியோ பாடல் - கஜினிகாந்த்\nராஜாதி ராஜா வீடியோ பாடல் - மிஸ்டர் சந்திரமௌலி\nமிஸ்டர் சந்திரமௌலி - ட்ரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://expressnews.asia/12486-2/", "date_download": "2019-01-20T17:30:25Z", "digest": "sha1:NIDWA4L7ZHMMD4VEDFEHLOKOBFNPNEPP", "length": 8180, "nlines": 166, "source_domain": "expressnews.asia", "title": "Expressnews", "raw_content": "\nசட்டக்கதிர் வெள்ளி விழா – சட்டம் & நீதிக் கருத்தரங்கு, விருதுகள் வழங்கும் விழா..\n“Hi-tech diagnostic Center இணைந்து “தமிழர் திருநாளாம் பொங்கள் விழா”\nபிரபலமான தென்னிந்திய திரைப்பட நடிகை பிரனிதா சுபாஷ் ஜூலை 11 முதல் 13 ஆம் தேதி வரை பெங்களூருவில் நடைபெற்ற எசியன் பெயிண்ட்ஸ் ராயல் ஹப்பாவில் பங்கேற்றார். எசியன் பெயிண்ட்ஸ் விற்பனையாளர்களால் ராயல் லக்ஸரி எமல்ஷன்ஸ் அடிப்படையாகக் கொண்ட தீம் சார்ந்த புதுமையான காட்சியை அவர் பாராட்டினார். ராயல் லக்ஸரி எமல்ஷன்ஸ் உங்கள் அலங்கரிக்கும் தேவைகளை பூர்த்தி செய்ய வடிவமைக்கப்பட்டுள்ள அனைத்து பரப்புகளில், ஷீன், நெசவு மற்றும் வண்ண விருப்பங்கள் ஆகிய ஒரு பரவலான தேவைகளுடன் வருகிறது. ராயல் பியூட்டி டெப்லான் பிரோடெக்ட்டர் கொண்டு வருகிறது எனவே இது சுவர்களுக்கு சரியான தேர்வு ஆகும்.\nசட்டக்கதிர் வெள்ளி விழா – சட்டம் & நீதிக் கருத்தரங்கு, விருதுகள் வழங்கும் விழா..\n“Hi-tech diagnostic Center இணைந்து “தமிழர் திருநாளாம் பொங்கள் விழா”\nசட்டக்கதிர் வெள்ளி விழா – சட்டம் & நீதிக் கருத்தரங்கு, விருதுகள் வழங்கும் விழா..\n“Hi-tech diagnostic Center இணைந்து “தமிழர் திருநாளாம் பொங்கள் விழா”\nசட்டக்கதிர் வெள்ளி விழா – சட்டம் & நீதிக் கருத்தரங்கு, விருதுகள் வழங்கும் விழா..\n“Hi-tech diagnostic Center இணைந்து “தமிழர் திருநாளாம் பொங்கள் விழா”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:179", "date_download": "2019-01-20T16:45:48Z", "digest": "sha1:F4MVCAUSIATIPI7D2EY2ELRCG4SKQHMM", "length": 6533, "nlines": 80, "source_domain": "www.noolaham.org", "title": "\"நூலகம்:179\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - நூலகம்", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு நூலகம் நூலகம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு சேகரம் சேகரம் பேச்சு வெளியிணைப்பு வெளியிணைப்பு பேச்சு தமிழம் தமிழம் பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு நூலகத்திட்டம் நூலகத்திட்டம் பேச்சு வகுப்பறை வகுப்பறை பேச்சு தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nநூலகம்:179 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nநூலகம்:01 ‎ (← இணைப்புக்கள்)\nவார்ப்புரு:பட்டியல்கள் ‎ (← இணைப்புக்கள்)\nநூலகம்:02 ‎ (← இணைப்புக்கள்)\nநூலகம்:03 ‎ (← இணைப்புக்கள்)\nநூலகம்:04 ‎ (← இணைப்புக்கள்)\nநூலகம்:05 ‎ (← இணைப்புக்கள்)\nநூலகம்:06 ‎ (← இணைப்புக்கள்)\nநூலகம்:07 ‎ (← இணைப்புக்கள்)\nநூலகம்:08 ‎ (← இணைப்புக்கள்)\nநூலகம்:10 ‎ (← இணைப்புக்கள்)\nநூலகம்:11 ‎ (← இணைப்புக்கள்)\nநூலகம்:09 ‎ (← இணைப்புக்கள்)\nபகுப்பு:பட்டியல்கள் ‎ (← இணைப்புக்கள்)\nநூலகம்:12 ‎ (← இணைப்புக்கள்)\nநூலகம்:13 ‎ (← இணைப்புக்கள்)\nநூலகம்:14 ‎ (← இணைப்புக்கள்)\nநூலகம்:15 ‎ (← இணைப்புக்கள்)\nநூலகம்:16 ‎ (← இணைப்புக்கள்)\nநூலகம்:17 ‎ (← இணைப்புக்கள்)\nநூலகம்:18 ‎ (← இணைப்புக்கள்)\nநூலகம்:19 ‎ (← இணைப்புக்கள்)\nநூலகம்:20 ‎ (← இணைப்புக்கள்)\nநூலகம்:21 ‎ (← இணைப்புக்கள்)\nநூலகம்:22 ‎ (← இணைப்புக்கள்)\nநூலகம்:23 ‎ (← இணைப்புக்கள்)\nநூலகம்:24 ‎ (← இணைப்புக்கள்)\nநூலகம்:25 ‎ (← இணைப்புக்கள்)\nநூலகம்:26 ‎ (← இணைப்புக்கள்)\nநூலகம்:27 ‎ (← இணைப்புக்கள்)\nநூலகம்:28 ‎ (← இணைப்புக்கள்)\nநூலகம்:29 ‎ (← இணைப்புக்கள்)\nநூலகம்:30 ‎ (← இணைப்புக்கள்)\nநூலகம்:31 ‎ (← இணைப்புக்கள்)\nநூலகம்:32 ‎ (← இணைப்புக்கள்)\nநூலகம்:33 ‎ (← இணைப்புக்கள்)\nநூலகம்:34 ‎ (← இணைப்புக்கள்)\nநூலகம்:35 ‎ (← இணைப்புக்கள்)\nவார்ப்புரு:நூலகத் திட்டப் பட்டியல் ‎ (← இணைப்புக்கள்)\nநூலகம்:36 ‎ (← இணைப்புக்கள்)\nநூலகம்:37 ‎ (← இணைப்புக்கள்)\nநூலகம்:38 ‎ (← இணைப்புக்கள்)\nநூலகம்:39 ‎ (← இணைப்புக்கள்)\nநூலகம்:40 ‎ (← இணைப்புக்கள்)\nநூலகம்:41 ‎ (← இணைப���புக்கள்)\nநூலகம்:42 ‎ (← இணைப்புக்கள்)\nநூலகம்:43 ‎ (← இணைப்புக்கள்)\nநூலகம்:44 ‎ (← இணைப்புக்கள்)\nநூலகம்:45 ‎ (← இணைப்புக்கள்)\nநூலகம்:46 ‎ (← இணைப்புக்கள்)\nநூலகம்:47 ‎ (← இணைப்புக்கள்)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuruvamnews.com/2018/01/blog-post_40.html", "date_download": "2019-01-20T18:08:51Z", "digest": "sha1:HAFVAH5EYCTDAYCG6NIPRBQZDODRIB3X", "length": 2155, "nlines": 31, "source_domain": "www.thuruvamnews.com", "title": "தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் பிரதி தலைவராக சல்மான் நியமனம்... | THURUVAM NEWS", "raw_content": "\nHome LOCAL தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் பிரதி தலைவராக சல்மான் நியமனம்...\nதேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் பிரதி தலைவராக சல்மான் நியமனம்...\nதேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் பிரதி தலைவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஷபீக் ரஜாப்தீன் இன்று (24) தனது பதவியை இராஜினாமா செய்தபின்னர், ஏற்பட்டுள்ள வெற்றிடத்துக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.எச்.எம். சல்மான் நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇதற்கான உத்தியோகபூர்வ கடிதத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் இன்று (24) பிற்பகல் கையொப்பமிட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/i-can-not-accept-anyones-interference-hindi-traditions-says-bjp-mp-chintamani-malviya-332640.html", "date_download": "2019-01-20T18:09:35Z", "digest": "sha1:636GKBUYQHVGTF4LNX3DO22DJKNYDZQ3", "length": 13161, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "நைட் 10 மணிக்கு மேல் கட்டாயம் பட்டாசு வெடிப்பேன்.. பரபரப்பை கிளப்பும் பாஜக எம்.பி | I Can not accept anyones interference in Hindi traditions says BJP MP Chintamani Malviya - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசென்னை- தூத்துக்குடி 8 வழி சாலை : மத்திய அரசு ஒப்புதல்\nகோவை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி.. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை\nசொத்துக்களை தானமாக கொடுத்து விட்டு கடை முன்பு வரிசையில் நின்ற பில் கேட்ஸ்...காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு இது புதுசு தான்.. ஆனாலும் நிச்சயம் கலக்கிடுவாரு\nஆண்களைவிட பெண்கள் அதிகமாக தற்கொலை செய்து கொள்வது ஏன்\nஅமேசான்-பிளிப்கார்ட்டை துவம்சம் செய்ய வரும் ரிலையன்ஸ்.\nதோனியை பாராட்ட எனக்கு ராயல்டி கொடுங்க.. WWE வீரர் பிராக் லெஸ்னரின் மேனேஜர் அடாவடி\n15 வயசுப் பொண்ணுங்கள Vietnam இருந்து கடத்தி கல்யாணம் பண்ணிக்கிறாங்களா\nஎரிந்த சதி தேவி உடலை சுமந்து நடனமாடிய சிவன்.. தென்னகத்தின் காசி தேடி போலாமா\nநைட் 10 மணிக்கு மேல் கட்டாயம் பட்டாசு வெடிப்பேன்.. பரபரப்பை கிளப்பும் பாஜக எம்.பி\nபோபால்: தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க சுப்ரீம் கோர்ட் நிபந்தனைகள் விதித்துள்ள நிலையில், இரவு 10 மணிக்கு மேல் கண்டிப்பாக பட்டாசு வெடிப்பேன் என மத்திய பிரதேச மாநில பா.ஜ.க எம்.பி., சிந்தாமணி மாளவியா கூறியுள்ளார். இப்படி ஒரு கட்டுப்பாடு மொகலாயர் ஆட்சிக் காலத்தில் கூட இருந்ததில்லை என்றும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.\nதீபாவளி அன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் நேற்று பரபரப்பு தீர்ப்பு ஒன்றினை அளித்தது. இந்த தீர்ப்புக்கு பாஜக தரப்பில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.\nபாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா இதுகுறித்து சொல்லும்போது, இந்த தீர்ப்பினை கோர்ட் மறுபரிசீலனை செய்ய வேண்டி உள்ளது. இப்படியே போனால் தீபாவளிக்கு புத்தாடை அணியக்கூடாது என்று கூட தீர்ப்பு வந்து விடுமோ\" என்ற பயம் ஏற்படுவதாக கூறினார்.\nஅதேபோல, கோர்ட் தீர்ப்புக்கு ம.பி., மாநிலம், உஜ்ஜைனி தொகுதியின் பாஜக எம்பி.,யான சிந்தாமணி மாளவியாவும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:\n\"நான் தீபாவளி பண்டிகையை பாரம்பரிய முறைப்படி கொண்டாடுவேன். எப்பவும் இரவு 10 மணிக்கு லட்சுமி பூஜை முடிந்த பிறகுதான் பட்டாசுகளை வெடிப்பது வழக்கம். இந்து பாரம்பரியங்களில் பிறர் தலையீட்டை நான் சகித்து கொள்ளவே மாட்டேன். என் மத பாரம்பரியத்தை கடைப்பிடிப்பதற்காக சிறைக்கே போவதானாலும் அதற்காக மகிழ்ச்சியடைவேன்.\nஇந்து விழாக்களை எப்போது கொண்டாட வேண்டும் என்பதற்கு ஏற்கனவே இந்து காலண்டர்கள் உள்ளன. விழாக்களை நடத்த கால நேரத்தை நிர்ணயம் செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. முகலாயர்கள் ஆட்சியின் போது கூட, இந்து விழாக்களுக்கு தடை விதிக்கப்பட்டது இல்லை. நீதிமன்ற உத்தரவைவிட வழக்கத்தை பின்பற்றுவதையே நான் விரும்புகிறேன்\" சிந்தாமணி மாளவியா கூறியுள்ளார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndiwali crackers தீர்ப்பு தீபாவளி பட்டாசு diwali news\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-46870113", "date_download": "2019-01-20T18:15:49Z", "digest": "sha1:FUAHN74XKKZBE5J3V34G7TDMWLOZIL5Y", "length": 9630, "nlines": 119, "source_domain": "www.bbc.com", "title": "போலந்து மேயர் பாவேவூ அடமோவிட்ச்: மேடையில் கத்திக்குத்து, மருத்துவமனையில் மரணம் - BBC News தமிழ்", "raw_content": "\nபோலந்து மேயர் பாவேவூ அடமோவிட்ச்: மேடையில் கத்திக்குத்து, மருத்துவமனையில் மரணம்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nImage caption பாவேவூ அடமோவிட்ச் சட்டம் பயின்று இளம் வயதில் அரசியலுக்கு வந்தவர்.\nஅறக்கட்டளை கூட்டம் ஒன்றில் பங்கேற்றபோது மேடையிலேயே கத்தியால் குத்தப்பட்ட போலந்தின் டேன்சிக் நகர மேயர் பாவேவூ அடமோவிட்ச் மருத்துவமனையில் உயிரிழந்தார்.\nஞாயிற்றுக்கிழமை நடந்த இந்தக் கூட்டத்தில் நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள் முன்னிலையிலேயே அவர் குத்தப்பட்டார். உடனடியாக உள்ளூர் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட அவருக்கு ஐந்து மணி நேரம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால், அவரை மருத்துவர்களால் காப்பாற்ற முடியவில்லை.\nஇந்தக் கொலையைச் செய்ததாக 27 வயதுள்ள, ஸ்டெஃபான் என்ற பெயருள்ள ஒரு நபரை போலீசார் கைது செய்துள்ளனர். முன்னரே குற்றப் பின்னணி கொண்ட அந்த நபர் ஊடக நுழைவுச் சீட்டை பயன்படுத்தி மேடைக்கு சென்றதாக போலீசார் நினைக்கின்றனர். ஆனால் அவரைப் பற்றிய கூடுதல் தகவல்கள் கிடைக்கவில்லை.\nகுத்தியவுடன் \"அடமோவிட்ச் இறந்தார்\" என்றும், சிவிக் பிளாட்ஃபார்ம் என்ற அந்த மேயரின் கட்சியால் தாம் தவறாக தண்டிக்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்ட அந்த நபர் மேடையிலேயே கத்தியுள்ளார்.\nஅடமோவிட்ச் இறந்துவிட்டார் என்பதை போலந்தின் சுகாதாரத் துறை அமைச்சர் லூகாஸ் சுமோவ்ஸ்கி ஊடகங்களிடம் தெரிவித்தார்.\nகிறிஸ்துமஸ் அறக்கட்டளை நடத்திய மிகப் பெரிய இசை நிகழ்வு ஒன்றில் அடமோவிட்ச் பங்கேற்றபோது இந்த நிகழ்வு நடந்தது. மருத்துவமனைகளுக்கு கருவிகள் வாங்குவதற்காக தன்னார்வலர்கள் ஆண்டுதோறும் நடத்தும் நிகழ்ச்சி இது.\nகுத்தப்படுவதற்கு சிறிது நேரம் முன்புகூட மேடையில் இருந்தபடியே நிகழ்ச்சியின் படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார் அட��ோவிட்ச்.\nமண்டை ஓடுகள், மனித மாமிசம் - அகோரிகளின் வாழ்க்கை எப்படி இருக்கும்\nகலைக்காக அவமானங்களை எதிர்கொண்ட திருநங்கையின் கதை\nமுடங்கிய அமெரிக்க அரசாங்கம்: தீர்வு காண டிரம்புக்கு அழுத்தம்\nஅலுவலக நேரத்துக்கு பிறகும் அழுத்தத்திற்கு ஆளாகும் ஊழியர்கள் - தடுக்க புதிய சட்டம்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/180952", "date_download": "2019-01-20T17:42:32Z", "digest": "sha1:YEPMNEEXZ6CNTO3LJ7RIJBR27TZLDCM2", "length": 19369, "nlines": 88, "source_domain": "kathiravan.com", "title": "புதிய வகை ட்ரான்சிஸ்டரை கண்டுபிடித்து அசத்திய விஞ்ஞானிகள்! - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nபுதிய வகை ட்ரான்சிஸ்டரை கண்டுபிடித்து அசத்திய விஞ்ஞானிகள்\nபிறப்பு : - இறப்பு :\nபுதிய வகை ட்ரான்சிஸ்டரை கண்டுபிடித்து அசத்திய விஞ்ஞானிகள்\nஇலத்திரனியல் சாதனங்களின் உருவாக்கத்தில் ட்ரான்ஸ்சிஸ்டர்களின் பங்கானது அளப்பரியதாகும்.\nஇவற்றின் பருமனானது காலத்திற்கு காலம் சிறிதாக்கப்பட்டு இலத்திரனியல் சாதனங்களின் பருமனும் சிறிதாக்கப்படுகின்றமை தெரிந்ததே.\nஇது ஒரு புறம் இருக்க தற்போது புதிய வகை ட்ரான்ஸ்சிஸ்டர் ஒன்றினை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.\nஇப் புதிய ட்ரான்ஸ்சிஸ்டரானது இலக்ரோன்களை போட்டோன்களாக மாற்றும் வல்லமை உடையது.\nஅதாவது மின்னோட்டம் நிகழ்வதற்கு இலக்ரோன்கள் எனப்படும் இலத்திரன்களின் ஓட்டம் அவசியமாகும். அதே போன்றே போட்டோன்களும் மின்னை கடத்த வல்லது.\nஆனால் இலக்ரோன்களின் வ���கத்தினை விடவும் போட்டோன்களின் வேகம் பன்மடங்கு அதிகமாகும்.\nஎனவே புதிய ட்ரான்ஸ்சிஸ்டர் மூலம் 100 மடங்கு வேகத்தில் செயற்பட முடியும். இதனை தரவுகளைக் கடத்துவதற்கும் பயன்படுத்த முடியும்.\nஅமெரிக்காவிலுள்ள Illinois பல்கலைக்கழக விஞ்ஞானிகளே இதனை உருவாக்கியுள்ளனர்.\nPrevious: தேனீ, வண்டுகளின் குட்டி இறக்கை: எப்படி பறக்கிறது\nNext: சென்னை சூப்பர் கிங்ஸின் இந்த சாதனையை முறியடிக்கப் போவது யார்\nகுழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழப்பு… அதிரடியாக நிறுத்தப்பட்டது வயகரா மாத்திரை ஆய்வு\nமிகப்பிரம்மாண்டமான ஏரி ஒன்று செவ்வாய் கிரகத்தில் கண்டுபிடிப்பு (படம் இணைப்பு)\n17 வயதில் நிறுவுனர்… 21 வயதில் கோடீஸ்வரனான மாணவன்… முடிந்தால் 2 நிமிடம் ஒதுக்கி படியுங்கள்\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… எல்லாரும் உள்ள போகப் போறோம்’ ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி கிலி ஏற்படும். உலகம் தான் அழியப் போகிறதே என சொத்தையெல்லாம் விற்று சோறு செய்து சாப்பிட்டு பல்பு வாங்கிய கிராமங்களும் இந்தியாவில் உண்டு. இந்நிலையில், 2880ம் ஆண்டு உலகம் அழிந்து விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளதாம். அந்த விண்கல்லிற்கு ‘1950 டிஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகா டன் எடையும், 1 கிலோமீட்டர் அகலமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படு��் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூரியக்கிரகணம், தாயக பகுதியான யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையிலான பகுதிகளில் முழுமையாக தென்படும். ஏனைய பகுதிகளில் பாதியளவில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரட்ன தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இதனை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்தும் நிபுணர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் எனப் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆரிய மேலாதிக்க மனநிலையோடு கூறியிருக்கும் இக்கருத்து ஒட்டுமொத்தத் தமிழர்களையே இழிவுசெய்து காயப்படுத்துகிறது. தமிழ்ச்சமூகத்தின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராக இருக்கிற அண்ணன் திருமாவளவனைச் சாதிய வட்டத்திற்குள் சுருக்கி அதன்மூலம் தமிழர்களைப் பிரித்தாண்டு வீழ்த்த துடிக்கும் இந்துத்துவத்தையும், அதன் இந்நச்சுப் பரப்புரையையும் வீழ்த்தி முடிக்க வேண்டியது அவசியமாகிறது. தொல்குடிச் சமூகத்திற்கான அரசியலை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியல் களத்தில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இழிவுப்படுத்த முனையும் எச்.ராஜாவின் பார்ப்பனீயத்திமிரையும், அதிகார மமதையையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது. தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நஞ்சை உமிழ்ந்து வரும் எச்.ராஜாவின் அநாகரீக அரசியலும், அவரது அறுவெருக்கத்தக்க விமர்சனங்களும் தமிழக அரசியல் களத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன. இவையாவும் தமிழகத்தில் பாஜகவிற்கு …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற வ���சேட அமர்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விவதாங்கள் இடம்பெற்றது. விவாதத்தை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இதன் போது தவிசாளர் உட்பட ஆறு உறுப்பினர்கள் ஆதரவாகவும், சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதனால் வரவு செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் கவலையடைத் தேவையில்லை காரணம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிக மிக குறைவு, ஒரு கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தியே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் கல்வியலாளர்கள் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lk.newshub.org/%E0%AE%A4%E0%AE%B0-%E0%AE%9A%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%A4-%E0%AE%B0%E0%AE%9F-%E0%AE%95-%E0%AE%9F-%E0%AE%9F-%E0%AE%B5-%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%AF-%E0%AE%A9%E0%AE%A8-%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%B2-%E0%AE%B2-%E0%AE%B0-%E0%AE%AF-%E0%AE%B5-%E0%AE%B4-%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%AF%E0%AE%A4-%E0%AE%B8-%E0%AE%B0-%E0%AE%A9-%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%B2-%E0%AE%B2-%E0%AE%B0-28591843.html", "date_download": "2019-01-20T17:05:28Z", "digest": "sha1:M4ORTWTYWAHV3OQS5NGK2UJQLS3VDW3Z", "length": 7075, "nlines": 110, "source_domain": "lk.newshub.org", "title": "தர்­சன் அதிரடி காட்ட வித்தியானந்தா கல்­லூ­ரியை வீழ்த்தியது ஸ்ரான்லி கல்லூரி! - NewsHub", "raw_content": "\nபெயர் மின்னஞ்சல் முகவரி கடவுச்சொல் கடவுச்சொல்லை உறுதிப்படுத்துக\nமின்னஞ்சல் முகவரி கடவுச்சொல் மறந்துவிட்டேன்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு மற்றும் நாம் நீங்கள் கடவுச்சொல் மீட்டமை மின்னஞ்சல் அனுப்பி வைக்கிறேன்\nபுகுபதிவு செய்ய திரும்பி சென்று\nதர்­சன் அதிரடி காட்ட வித்தியானந்தா கல்­லூ­ரியை வீழ்த்தியது ஸ்ரான்லி கல்லூரி\nயாழ்ப்­பா­ணம் கர­க­ரத்­தி­னம் மத்­திய மகா வித்­தி­யா­ல­யத்­துக் கும் (ஸ்ரான்லி), புதுக்­கு­டி­யி­ருப்பு வித்­தி­யா­னந்­தாக் கல்­லூ­ரிக்­கும் இடை­யி­லான 50 பந்­துப்­ப­ரி­மாற்­றங்­க­ளைக் கொண்ட துடுப்­பாட்­டத்­தில் வெற்­றி­பெற்­றது கன­க­ரத்­தி­னம் மத்­திய மகா வித்­தி­யா­ல­யம்.\nகன­க­ரத்­தி­னம் மத்­திய மகா வித்­தி­யா­லய மைதா­னத்­தில் நேற்று இந்த ஆட்­டம் நடை­பெற்­றது.\nநாண­யச் சுழற்­சி­யில் வெற்­றி­பெற்ற வித்­தி­யா­னந்­தக் கல்­லூரி அணி முத­லில் களத்­த­டுப்­பைத் தீர்­மா­னித்­தது.\nஇதன்­படி முத­லில் துடுப்­பெ­டுத்­தா­டிய ஸ்ரான்­லிக் கல்­லூரி அணி 186 ஓட்­டங்­க­ளுக்­குச் சகல இலக்­கு­க­ளை­யும் இழந்­தது.\nஅதி­க­பட்­ச­மாக தர்­சன் 44 ஓட்­டங்­க­ளைப் பெற்­றார். பந்­து­வீச்­சில் வினு­சாந் 4 இலக்­கு­க­ளைக் கைப்­பற்­றி­னார்.\nபதி­லுக்­குத் துடுப்­பெ­டுத்­தா­டிய வித்­தி­யா­னந்­தக் கல்­லூரி அணி 116 ஓட்­டங்­க­ளுக்­குச் சகல இலக்­கு­க­ளை­யும் இழந்­ததை அடுத்து 70 ஓட்­டங்­க­ளால் வெற்­றி­பெற்று கிண்­ணம் வென்­றது கன­க­ரத்­தி­னம் மத்­திய மகா வித்­தி­யா­லய அணி.\nபந்­து­வீச்­சில் அனு­சன் 5 இலக்­கு­க­ளை­யும், ஜிலக்­சன் 2 இலக்­கு­க­ளை­யும், தர்­சன், கதி­ர­வன், யது­சன் மூவ­ரும் தலா ஓர் இலக்­கை­யும் கைப்­பற்­றி­னர்.\nகிளிநொச்சியில் சிறிலங்கா சுதந்திர கட்சி இளைஞர் அணியினரால் துப்பரவு பணிகள்\nகோலி.. தனியாக போராடிய ரோஹித்.. முதல் போட்டியில் இந்தியா தோல்வி\nபாடசாலை மாணவர்களுக்கு வெளிச்சம் நிறுவனத்தினால் உதவிகள் வழங்கி வைப்பு\nஅரியாலை ஜக்கிய விளையாட்டுக் கழகம் 3:0 என்ற ரீதியில் வெற்றி\nஅண்ணா அணியும், இளைஞர் அணியும் இணைந்து வர்ணம் பூசும் நடவடிக்கை.\nNewsHub காப்பகம் சமூக வலைப்பின்னல்களில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=444707", "date_download": "2019-01-20T18:23:16Z", "digest": "sha1:LIM74JUNDB4JLNU44HXBUB2VDHVPAS5O", "length": 6951, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "தமி���கம், புதுச்சேரி ஆகிய இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் தகவல் | Rainfall in Tamil Nadu and Puducherry: Weather Center Information - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nதமிழகம், புதுச்சேரி ஆகிய இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் தகவல்\nசென்னை: தமிழகம், புதுச்சேரி, கேரளாவில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் அந்தமான், வங்ககடல் பகுதியில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.\nதமிழகம் புதுச்சேரி வானிலை மையம் மழை\nபழனி முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா கோலாகலம்\nகல்வியில் தமிழகம் சிறந்து விளங்குகிறது: முதலமைச்சர் பழனிசாமி\nநாடாளுமன்ற தேர்தல்: கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த திமுக சார்பில் குழு அமைப்பு\nசென்னை விமான நிலையத்தில் 10 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்\nநெல்லை அருகே சிறைத்துறை அதிகாரி வீட்டில் 100 சவரன் நகை கொள்ளை\nசென்னை புத்தகக் கண்காட்சியில் ரூ.21 கோடிக்கு புத்தகங்கள் விற்றுச் சாதனை\n10% இடஒதுக்கீடு பிப்.1 முதல் அமலுக்கு வருவதாக மத்திய அரசு அறிவிப்பாணை வெளியீடு\nவிராலிமலை ஜல்லிக்கட்டு போட்டியில் 1,353 காளைகள் பங்கேற்று கின்னஸ் சாதனை\nஆஸி. ஓபன் டென்னிஸ் தொடரின் 4-வது சுற்றில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் அதிா்ச்சி தோல்வி\nவிராலிமலையில் கின்னஸ் சாதனைக்காக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு\nதிண்டுக்கல் அருகே அரசு பேருந்தும் வேணும் மோதிய விபத்தில் இருவர் உயிரிழப்பு\nவிராலிமலை ஜல்லிக்கட்டு போட்டி: 1,300 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டுள்ளன\nஇலங்கையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 9 படகுகளை மீட்டு மீட்புக்குழு ராமேஸ்வரம் வருகை\nசூப்பர் பக்ஸ் பராக்... இந்தியாவிலிருந்து அதிகம் ஏற்றுமதியாகும் மீன்\n20-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்\nகொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்\nமின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2012/12/blog-post_14.html", "date_download": "2019-01-20T16:55:06Z", "digest": "sha1:KF2O3343R7S37BFWQ7AKXBZHNFKGDHIF", "length": 21267, "nlines": 538, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: சேவை செய்ய என்கின்றீர்-பதவியில் சென்றதும் என்ன செய்கின்றீர்", "raw_content": "\nசேவை செய்ய என்கின்றீர்-பதவியில் சென்றதும் என்ன செய்கின்றீர்\nமாட்சியா சற்று நில்லுங்கள் உங்கள்\nPosted by புலவர் இராமாநுசம் at 6:25 AM\nLabels: அவதி , அவலம் , புனைவு , மக்களு , விலையேற்றம்\nஎல்லோருக்கும் இப்படி சிந்தனை கொண்டு எதிர் கேள்வி கேட்டால் பொல்லாரும் யோசிப்பார் புலம்பலை அறிந்துனர்வார். அருமை ஐயா\nநாட்டின் நிலையை மக்களின் அவதியை\nகாதுகள் அற்ற கோடிக்கால் பூதமல்லவா அரசு\nஎதிர்ப்பை நசுக்கத் துடிக்கும் அதற்கு\nமக்களின் கோரிக்கைகளை கேட்கவா செய்யும்\nஉரியவர்களிடம் போய்ச் சேர்ந்தால் சரிதான்\nநல்லதோர் குடிமகன் அவன் பணி என்னவோ\nஅதைச் செவ்வனே செய்திடத் துடித்திடும் மனம் இன்று\nதந்த கவிதை இது எந்நாளுமே போற்றுதற்கரியதே\nஆள்வோருக்கு அளித்திட்ட அவசியமான அறவுரைகள்\nபஞ்சத்தில் செத்தாலும் பார்த்தும் பார்காது இருக்கும் ஆள்வோரே இவ்வரிகளை கண்டு திருந்துவாரோ \nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\n-தமிழ் மாண்புக்கு இதுதானே சான்றே \n-தமிழ் மாண்புக்கு இதுதானே சான்றே-வேறு நாட்டுக்கும் இல்லாத பெருமை\nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nதைமாத முதல்நாளே புத்தாண் டாகும்\nதைமாத முதல்நாளே புத்தாண் டாகும்-உண்மை தமிழருக்கு அணுவேணும் ஐயம் வேண்டாம் பொய்யாக இதுவரை எண்ணி வந்தோம்-மேலும் புரியாமல் வா...\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள் பழுதுபட்ட அரசியலை எடுத்துக் காட்டும...\n குடிநீர் பஞ்சம்-ஆய்ந்து வருமுன்னர் காத்திடும1 ஆள்வோர் நெஞ்சம்\n குடிநீர் பஞ்சம்-ஆய்ந்து வருமுன்னர் காத்திடுமாஆள்வோர் நெஞ்சம் தருகின்ற திட்டமது ஏதும் இல்லை-இங்கே தடமறியா அரசேதான்...\nசேவை செய்ய என்கின்றீர்-பதவியில் சென்றதும் என்ன ...\nஎத்தனை நாட்கள் பொறுப்பார்கள் –எனில் என்றுமே...\nபுத்தியில் அவருக்கு கோளாரே-புனித புத்தரே சொல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/page1/144171.html", "date_download": "2019-01-20T17:35:35Z", "digest": "sha1:DBWDYE63DQCZQ5GDQOWPFKQJP4KDZQQI", "length": 10092, "nlines": 78, "source_domain": "www.viduthalai.in", "title": "அம்மன் சக்தி ‘அம்போ!'", "raw_content": "\nமதச்சார்பற்ற அரசின் தலைமைச் செயலகத்தில் யாகம் நடத்துவதா இது சட்ட விரோதமான செயலே இது சட்ட விரோதமான செயலே » தமிழர் தலைவர் கண்டனம் தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முயற்சியில் யாகம் நடத்தியிருப்பது, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்பில் கூறப்பட்டுள்ள மதச்சார்பின்மைக்கு அப்பட...\nசென்னையில் இலட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கும் எழுச்சிமிகு கண்டனப் பேரணி » நீதிமன்றம் செல்லுவது - பிரச்சாரம் - கண்டன ஆர்ப்பாட்டம் - துண்டறிக்கைப் பிரச்சாரம் - பொதுக்கூட்டங்கள் உயர்ஜாதியினருக்கு இட ஒதுக்கீட்டை எதிர்த்து திராவிடர் கழகம் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில...\nதிராவிடர் திருநாள் இரண்டாம் நாள் விழா (சென்னை பெரியார் திடல், 17.1.2019) » சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்குத் தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். ஒளிப்பதிவாளர் கே.வி.மணி, இயக்குநர் மீரா கதிரவன், கவிஞர் நெல்லை ஜெயந்தா, கவிஞர் கண்...\nஉயர்ஜாதி ஏழைகளுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவு அளித்த எதிர்க்கட்சிகள் பிற்காலத்தில் மிகவும் வருந்தும் நிலை ஏற்படும் » இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சமூகநீதி'', பொருளாதார நீதி'' அரசியல் நீதி'' என்று தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை புரிந்துகொள்ளாதது ஏன் » இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சமூகநீதி'', பொருளாதார நீதி'' அரசியல் நீதி'' என்று தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை புரிந்துகொள்ளாதது ஏன் உயர்ஜாதியினருக்குப் பொருளாதார அடிப்படை யில் இட ஒதுக்க...\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக மரபுப்படி பதவி விலகி - சரியான நீதி விசாரணையை சந்திக்கவேண்டும் » செய்யாத குற்றத்திற்காக ஆ.இராசா - கனிமொழி ஆகியோர் சிறையில் வதிந்தனர் கொட நாடு தொடர் கொள்ளை - கொலைகள்பற்றிய சந்தேகங்களைப் போக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக மரபுப்படி பதவி விலகி - ...\nஞாயிறு, 20 ஜனவரி 2019\nபக்கம் 1»அம்மன் சக்தி ‘அம்போ\nதிருக்கோவிலூர் அருகே கோவில் பூட்டை உடைத்து அய்ம்பொன் சிலை, பொருட்கள் கொள்ளை\nதிருக்கோவிலூர்,ஜூன்4விழுப் புரம் மாவட்டம் திருக்கோவி லூர் அருகே உள்ள சு.பில் ராம்பட்டு கிராமத்தில் அங்கா ளம்மன் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு பூஜை முடிந்ததும் கோவிலை பூட்டிவிட்டு அர்ச்சகர் தியாக ராஜன் வீட்டுக்கு சென்றார்.\nகோவிலை திறப்பதற்காக நேற்று காலை அவர் வழக் கம்போல் கோவிலுக்கு வந்தார். அப்போது கோவிலின் இரும்பு கேட் மற்றும் கோவில் கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.\nமேலும் கோவிலுக்குள் இருந்த 3 அடி உயரம் கொண்ட அய்ம்பொன் அங்காளம்மன் சிலை, கோவில் பீரோவில் வைத்திருந்த பொருட்கள், மூலவரான அங்காளம்மனுக்கு அணிவிக்கும் வைரமூக்குத்தி, விலை உயர்ந்த பட்டுச்சேலைகள் ஆகியவற்றை காணவில்லை. 2 உண்டியல்கள் உடைக்கப்பட்ட நிலையில் அதில் இருந்த பணத்தையும் காணவில்லை.\nஅவற்றை யாரோ கொள்ளை யடித்துசென்றிருப்பதுதெரிய வந்தது. கொள்ளை போனவற் றின் மொத்த மதிப்பு ரூ.10 லட்சம் என்று கூறப்படுகிறது. இந்தக் கொள்ளை சம்பவம் குறித்த தகவல் அறிந்ததும் காவல்துறையினர் கோவிலுக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.\nஇதையடுத்து விழுப்புரத்தில் இருந்து மோப்பநாயும் வரவ ழைக்கப்பட்டது. அது, கொள்ளை நடந்த கோவிலை மோப்பமிட்டபடி தெருவழியாக அருகில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் வரை சென்றது. ஆனால், யாரையும் கவ்விப் பிடிக்கவில்லை.\nமேலும் கைரேகை நிபுணர் கள் நேரில் வந்து, கொள்ளை நடந்த கோவிலில் கதவு, பீரோ உள்ளிட்ட இடங்களில் பதிவான கைரேகைகளையும் பதிவு செய்தனர்.\nஇது குறித்து அரகண்டநல்லூர் காவல்துறையினர்வழக்குப் பதிவு செய்து கொள்ளையர் களைத் தேடி வருகின்றனர்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-01-20T18:09:20Z", "digest": "sha1:QQ4MADP6ASGMMVT4BPF4QYI4AGQ6WBFF", "length": 6521, "nlines": 133, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆவியாதல் உள்ளீட்டு வெப்பம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉருகி கொதிநிலையில் நீர்மமாக இருக்கும் துத்தநாகம் ஆவியாக மாற தேவைப்படும் வெப்பம் படத்தில் காட்டப்பட்டுளது. சூழ் அழுத்தம் கடல்மட்ட காற்றழுத்தம். ஒரு மோல் ஆளவு துத்தநாகத்திற்கான அளவீடு. ஆவியாதல் உள்ளீட்டு வெப்பம் (ΔH°v) is 115 330 ஜூ/மோல் (J/mol).படத்தில் ஒரு மோல் அளவு துத்தநாகம் உருகி நீராகும் உள்ளீட்டு வெப்பமும் ((ΔH°m) 7323 J/mol காட்டப்பட்டுள்ளது.\nஆவியாதல் உள்ளீட்டு வெப்பம் (heat of vaporization) என்பது கொதிநிலையில் உள்ள, ஒரு குறிப்பிட்ட அளவு நீர்மப் பொருளை வளிம நிலைக்கு (ஆவியாக) மாற்றுவதற்குத் தேவையான வெப்பம் (வெப்ப ஆற்றல்) ஆகும். பொதுவாக, இது கி.ஜூ/மோல் அலகில் குறிப்பிடப்படுகின்றது. எனினும், கி.ஜூ/கிகி, கி.க/மோல், கலோரி/கிராம், பிடியு/இறா ஆகிய அலகுகளிலும் அளக்கப்படுவது உண்டு.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மார்ச் 2013, 18:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/amma-is-giving-training-theri-baby/", "date_download": "2019-01-20T17:28:20Z", "digest": "sha1:OZMXJDFTX3SG4GAXKNFBTDKWCZ6BLJHN", "length": 14757, "nlines": 131, "source_domain": "www.cinemapettai.com", "title": "‘தெறி’ பேபிக்கு ஸ்பாட்டில் பயிற்சி கொடுக்கும் அம்மா நடிகை! - Cinemapettai", "raw_content": "\nTop Stories / சிறந்த கட்டுரை\nBeauty / அழகு குறிப்புகள்\n‘தெறி’ பேபிக்கு ஸ்பாட்டில் பயிற்சி கொடுக்கும் அம்மா நடிகை\nதளபதி 63 பட பூஜை வீடியோவை வெளியிட்ட ஏ ஜி எஸ் புரொடக்ஷன்ஸ்.\nதளபதி 63யில் இணைந்த இரண்டு பிரபல வில்லன் நடிகரக்ள். போட்டோ உள்ளே.\nபூஜையுடன் துவங்கியது தளபதி 63 . லைவ் அப்டேட்ஸ், போட்டோஸ் உள்ளே.\nவிஜய் 63 படத்தில் நயன்தாராவுடன் மேலும் இரண்டு நடிகைகள்.\n‘தெறி’ பேபிக்கு ஸ்பாட்டில் பயிற்சி கொடுக்கும் அம்மா நடிகை\nதெறி’ படத்தில் நடித்த நயனிக்ககாவுக்கு, சூட்டிங் ஸ்பாட்டிலேயே பயிற்சி கொடுத்து வருகிறார் அவரது அம்மா நடிகை மீனா.\nமலையாளத்தில் மம்மூட்டி, நயன்தாரா நடித்த படம் ‘பாஸ்கர் தி ராஸ்கல்’. இந்த படத்தில் அவர்களின் மகளாக பேபி நைனிகா நடித்திருந்தார். இவர் அஜீத் நடித்த ‘என்னை அறிந்தால்’ படத்திலும் மகளாக நடித்தவர். இப்படம் தற்போது தமிழில் அரவிந்த்சாமி, அமலாபால் நடிப்பில் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ என்ற பெயரில் ரீமேக்காகிக்கொண்டிருக்கிறது. படத்தை சித்திக் இயக்கி வருகிறார். இந்த படத்தில் நைனிகா நடித்த வேடத்தில் மீனாவின் மகளான தெறி பேபி நைனிகா நடிக்கிறார்.\nமேலும், தெறி படத்தில் விஜய்யுடன் என்ட்ரி கொடுத்த பெருவாரியான ரசிகர்களை கவர்ந்தவர் நைனிகா. இந்த படத்தில் இன்னும் பெரிய அளவில் நடிப்பில் ஸ்கோர் பண்ண வைத்து விட வேண்டும் என்பதற்காக சூட்டிங் ஸ்பாட்டிலேயே அவருக்கு பயிற்சி கொடுத்து நடிக்க வைத்திருக்கிறார். முக்கியமாக இந்த படத்தின் மலையாள பதிப்பில் நடித்த நைனிகாவின் சாயல் இந்தப் படத்தில் வராத வகையில் பார்த்துக் கொண்டாராம் மீனா.\nதளபதி 63 பட பூஜை வீடியோவை வெளியிட்ட ஏ ஜி எஸ் புரொடக்ஷன்ஸ்.\nதளபதி 63யில் இணைந்த இரண்டு பிரபல வில்லன் நடிகரக்ள். போட்டோ உள்ளே.\nபூஜையுடன் துவங்கியது தளபதி 63 . லைவ் அப்டேட்ஸ், போட்டோஸ் உள்ளே.\nவிஜய் 63 படத்தில் நயன்தாராவுடன் மேலும் இரண்டு நடிகைகள்.\nRelated Topics:சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், விஜய்\nஅட இது நம்ம மேடி மாதவனா. புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆகும் ரசிகர்கள்.\nதமிழ் சினிமாவில் முன்னனி நடிகர்களில் ஒருவர் மாதவன் இவரை ரசிகர்கள் ஒரு காலகட்டத்தில் சாக்லேட் பாய் என்றும் மேடி என்றும் தான்...\nதளபதி 63 பட பூஜை வீடியோவை வெளியிட்ட ஏ ஜி எஸ் புரொடக்ஷன்ஸ்.\nதளபதி 63 விஜய் அட்லீ கூட்டணியில் மூன்றாவது படம் ரெடியாகி வருகின்றது. இப்படத்தை ஏ ஜி எஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கின்றனர்....\nபிப்ரவரி-1 ல் சிம்புவுடன் நேரடியாக மோதும் 3 திரைப்படங்கள்.\nபிப்ரவரி-1 ல் சிம்புவுடன் மோத போகும் 3 திரைப்படங்கள். இந்த வருடத்தின் தொடக்கமே மிக அமர்கலாமாக ஆகிவிட்டது ஆம் இந்த வருடத்தில்...\nஐ டி புரூப் கேட்ட செக்யூரிட்டி – பிரபல வீரரின் ரியாக்ஷன். பாராட்டும் ஹர்பஜன், சச்சின். வாவ் செம்மபா இவரு.\nஆஸ்திரேலியன் ஓபன் ஆண்டுதோறும் பிரபலமான டென்னிஸ் போட்டி. இம்முறை நம் இந்திய அணி ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இருந்த சமயத்தில் ஒரு சேர...\nஇஸ்ரோ தேர்வில் மாணவர்கள் பங்களிக்க வேண்டும்..\nஅமைச்சர் கமலக்கண்ணன் புதுச்சேரியில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு மாணவ��்களை ஊக்குவிக்கும் வகையில் இஸ்ரோ தேர்வில் கலந்து கொள்ள வேண்டும் என்று...\n48MB கேமரா வசதியுடன் வெளிவர இருக்கும் அட்டகாசமான ஸ்மார்ட் போன்கள்..\nசியோமி அட்டகாசமான ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்வதில் முன்னணி நிறுவனமாக வலம் வருகிறது. இந்தியாவில் ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்...\n தல அஜித் சிவா இயக்கத்தில் வீரம், வேதாளம்,விவேகம், படத்தை தொடர்ந்து தற்பொழுது விஸ்வாசம் படம் வெளியாகியுள்ளது, விஸ்வாசம்...\nஹிர்திக் பாண்டியாவிக்கு கங்குலி மற்றும் அஜித் அகர்கர் ஆதரவு..\nஇந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் மற்றும் ஆல்ரவுண்டரான ஹிர்திக் பாண்டியா , தொடக்க பேட்ஸ்மேனாக களமிறங்கும் லோகேஷ் ராகுல் இருவரும் ‘காபி வித்...\nதலைவர் ரஜினியை பற்றி நான் சொல்ல விரும்புவது ஒன்றே ஒன்றுதான் – இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்.\nபேட்ட பராக் தலைவர் பொங்கல் என மரண மாஸாக வெளியான படம். கார்த்திக் சுப்புராஜ் பெரிய நட்சத்திர பட்டாளத்தையே இப்படத்தில் பயன் படுத்தியுள்ளார்....\nPUBG வெறியர்களுக்கு தினம் 2000 வரை பணம் சம்பாதிக்க ஒரு அறிய வாய்ப்பு\nPubg tournament யில் இணைய இங்கு கிளிக் செய்யயும் war90.com தற்போது சிறுவர்கள் முதல் இளம் வயதினர் வரை மொபைலில் கேம்...\nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nபேட்ட, விஸ்வாசம் யார் யாரை வென்றார்.. அதிரடி சாதனை\nஇந்தியன்-2 படத்தில் சிம்புவின் கேரக்டர்\nவிஸ்வாசம் படத்தில் என்னை கவனித்தீர்களா போட்டோவுடன் இயக்குனர் சிவாவுக்கு நன்றி சொல்லிய பளுதூக்கம் வீரர் சதிஷ் சிவலிங்கம் .\nவிஜய்யை புகழ்ந்த அஜித் விஸ்வாசம் படத்தில் இதை கவனித்தீர்களா.\nவிஸ்வாசம் பற்றிய இயக்குனர் மோகன் ராஜாவின் ட்வீட். லைக்ஸ், ரி – டீவீட்டில் அடிச்சு தூக்கும் தல ரசிகர்கள்.\nவெறும் 3 நாட்களில் வசூலில் கோடிகளை அள்ளிய விஸ்வாசம்.\nதனது அப்பாவை போல் தாறுமாறாக உடலை ஏற்றி புகைப்படத்தை வெளியிட்ட துருவ் விக்ரம்.\n28000 லைக், 3500 ரி ட்வீட் பெற்று ட்ரெண்டிங் ஆகுது பேட்ட பார்த்துவிட்டு விவேக் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\nமூன்றாவது முறையாக இயக்குனர் அருண்குமார் – விஜய் சேதுபதி இணையும் பட டைட்டில், பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/enai-noki-paayum-thota-release-date/", "date_download": "2019-01-20T16:51:39Z", "digest": "sha1:VOOU6G3TTFHQSSAZZLFN7RAJPBWDUWMK", "length": 12184, "nlines": 124, "source_domain": "www.cinemapettai.com", "title": "எனை நோக்கி பாயும் தோட்டா ரிலிஸ் தேதி அறிவிப்பு – இதோ! - Cinemapettai", "raw_content": "\nTop Stories / சிறந்த கட்டுரை\nBeauty / அழகு குறிப்புகள்\nஎனை நோக்கி பாயும் தோட்டா ரிலிஸ் தேதி அறிவிப்பு – இதோ\nஎனை நோக்கி பாயும் தோட்டா ரிலிஸ் தேதி அறிவிப்பு – இதோ\nதனுஷ் நடிப்பில் கடைசியாக வந்து ஹிட் அடித்த படம் கொடி. இப்படத்திற்கு பிறகு எனை நோக்கி பாயும் தோட்டா படம் கடந்த பிப்ரவரி மாதமே வருவதாக இருந்தது.\nஆனால், ஒரு சில காரணங்களால் இப்படத்தின் ரிலிஸ் தேதி தள்ளிக்கொண்டே போனது, மேலும், படத்தின் இரண்டு பாடல்கள் வெளிவந்த நிலையில் தற்போது வரை இசையமைப்பாளர் யார் என்பது தெரியவில்லை.\nசமீபத்தில் கிடைத்த தகவலின்படி இப்படம் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஜுன் 23ம் தேதி வெளிவரும் என கூறப்படுகின்றது.\nஇச்செய்தி தனுஷ் ரசிகர்களுக்கு கண்டிப்பாக உற்சாகத்தை கொடுத்திருக்கும்.\nதளபதி 63 பட பூஜை வீடியோவை வெளியிட்ட ஏ ஜி எஸ் புரொடக்ஷன்ஸ்.\nதளபதி 63 விஜய் அட்லீ கூட்டணியில் மூன்றாவது படம் ரெடியாகி வருகின்றது. இப்படத்தை ஏ ஜி எஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கின்றனர்....\nபிப்ரவரி-1 ல் சிம்புவுடன் நேரடியாக மோதும் 3 திரைப்படங்கள்.\nபிப்ரவரி-1 ல் சிம்புவுடன் மோத போகும் 3 திரைப்படங்கள். இந்த வருடத்தின் தொடக்கமே மிக அமர்கலாமாக ஆகிவிட்டது ஆம் இந்த வருடத்தில்...\nஐ டி புரூப் கேட்ட செக்யூரிட்டி – பிரபல வீரரின் ரியாக்ஷன். பாராட்டும் ஹர்பஜன், சச்சின். வாவ் செம்மபா இவரு.\nஆஸ்திரேலியன் ஓபன் ஆண்டுதோறும் பிரபலமான டென்னிஸ் போட்டி. இம்முறை நம் இந்திய அணி ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இருந்த சமயத்தில் ஒரு சேர...\nஇஸ்ரோ தேர்வில் மாணவர்கள் பங்களிக்க வேண்டும்..\nஅமைச்சர் கமலக்கண்ணன் புதுச்சேரியில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் இஸ்ரோ தேர்வில் கலந்து கொள்ள வேண்டும் என்று...\n48MB கேமரா வசதியுடன் வெளிவர இருக்கும் அட்டகாசமான ஸ்மார்ட் போன்கள்..\nசியோமி அட்டகாசமான ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்வதில் முன்னணி நிறுவனமாக வலம் வருகிறது. இந்தியாவில் ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்...\n தல அஜித் சிவா இயக்கத்தில் வீரம், வேதாளம்,விவ���கம், படத்தை தொடர்ந்து தற்பொழுது விஸ்வாசம் படம் வெளியாகியுள்ளது, விஸ்வாசம்...\nஹிர்திக் பாண்டியாவிக்கு கங்குலி மற்றும் அஜித் அகர்கர் ஆதரவு..\nஇந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் மற்றும் ஆல்ரவுண்டரான ஹிர்திக் பாண்டியா , தொடக்க பேட்ஸ்மேனாக களமிறங்கும் லோகேஷ் ராகுல் இருவரும் ‘காபி வித்...\nதலைவர் ரஜினியை பற்றி நான் சொல்ல விரும்புவது ஒன்றே ஒன்றுதான் – இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்.\nபேட்ட பராக் தலைவர் பொங்கல் என மரண மாஸாக வெளியான படம். கார்த்திக் சுப்புராஜ் பெரிய நட்சத்திர பட்டாளத்தையே இப்படத்தில் பயன் படுத்தியுள்ளார்....\nPUBG வெறியர்களுக்கு தினம் 2000 வரை பணம் சம்பாதிக்க ஒரு அறிய வாய்ப்பு\nPubg tournament யில் இணைய இங்கு கிளிக் செய்யயும் war90.com தற்போது சிறுவர்கள் முதல் இளம் வயதினர் வரை மொபைலில் கேம்...\nதென்அமெரிக்காவில் நிலநடுக்கம்… வீதியில் தஞ்சம் அடைந்த மக்கள்..\nதென்அமெரிக்க நாடான சிலியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தால் மக்கள் அதிகாலையில்...\nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nபேட்ட, விஸ்வாசம் யார் யாரை வென்றார்.. அதிரடி சாதனை\nஇந்தியன்-2 படத்தில் சிம்புவின் கேரக்டர்\nவிஸ்வாசம் படத்தில் என்னை கவனித்தீர்களா போட்டோவுடன் இயக்குனர் சிவாவுக்கு நன்றி சொல்லிய பளுதூக்கம் வீரர் சதிஷ் சிவலிங்கம் .\nவிஜய்யை புகழ்ந்த அஜித் விஸ்வாசம் படத்தில் இதை கவனித்தீர்களா.\nவிஸ்வாசம் பற்றிய இயக்குனர் மோகன் ராஜாவின் ட்வீட். லைக்ஸ், ரி – டீவீட்டில் அடிச்சு தூக்கும் தல ரசிகர்கள்.\nவெறும் 3 நாட்களில் வசூலில் கோடிகளை அள்ளிய விஸ்வாசம்.\nதனது அப்பாவை போல் தாறுமாறாக உடலை ஏற்றி புகைப்படத்தை வெளியிட்ட துருவ் விக்ரம்.\n28000 லைக், 3500 ரி ட்வீட் பெற்று ட்ரெண்டிங் ஆகுது பேட்ட பார்த்துவிட்டு விவேக் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\nமூன்றாவது முறையாக இயக்குனர் அருண்குமார் – விஜய் சேதுபதி இணையும் பட டைட்டில், பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/ArokiyamTopNews/2018/09/08085012/1189865/When-should-care-for-uterus.vpf", "date_download": "2019-01-20T18:10:16Z", "digest": "sha1:6G4RJI5HMXR4HQIA3PAZOTEVXVZXLUAV", "length": 17888, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "கர்ப்பப்பை வளர்ச்சியில் எப்போது அக்கறை செலுத���த வேண்டும்? || When should care for uterus", "raw_content": "\nசென்னை 20-01-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nகர்ப்பப்பை வளர்ச்சியில் எப்போது அக்கறை செலுத்த வேண்டும்\nபதிவு: செப்டம்பர் 08, 2018 08:50\nநம் முன்னோர்கள் பயன்படுத்திய உணவுகள் கருப்பையைச் சுத்தமாகவும், இடுப்பு எலும்புகள் வலுப்பெறவும், சினை முட்டை உருவாகவும், சினைப்பை, கருப்பைக் கழலைகள் உண்டாகாமல் தடுக்கவும் செய்தன.\nநம் முன்னோர்கள் பயன்படுத்திய உணவுகள் கருப்பையைச் சுத்தமாகவும், இடுப்பு எலும்புகள் வலுப்பெறவும், சினை முட்டை உருவாகவும், சினைப்பை, கருப்பைக் கழலைகள் உண்டாகாமல் தடுக்கவும் செய்தன.\nகர்ப்பப்பை கோளாறுகளின் அறிகுறிகள் :\nகருப்பை கோளாறுகள் பெண்கள் பூப்பு எய்திய நாள் முதல் தோன்ற ஆரம்பித்தாலும் பொதுவாக இந்நோய்கள் தாயின் கர்ப்பத்தில் இருக்கும் போது கணைச்சூடு என்ற விதமாய்த் தொடங்குகின்றன. பழங்கால பாட்டிகள் கணைச்சூட்டுக்கு கற்றாழைச் சாறு கலந்த எண்ணெயை வாரம் இருமுறை சாப்பிடக் கொடுப்பார்கள். இந்த முறையில் தற்போது சித்த மருத்துவத்தில் குமரி எண்ணெய் என்ற மருந்தை தயார் செய்துகொடுக்கப்படுகிறது.\nஇந்த கணைச் சூடு பூப்பு எய்திய காலத்தில் கர்ப்பச்சூடாக மாறும். இதனால் ரத்தசோகை ஏற்படும். இதன் காரணமாக மாதவிலக்கு மாறுபாடு ஏற்படும். இதனால் கருப்பை சூடு ஏற்பட்டு வெள்ளை ஏற்படுகிறது. நம் சமூகத்தில் இருந்த நல்ல பழக்கங்களை நாம் கடைப்பிடிக்க மறந்து ஒவ்வொரு மருத்துவமனையாக ஒவ்வொரு நோயிற்காக தேடி அலைந்து கொண்டு இருக்கிறோம்.\nநம் சமுதாயத்தில் பெண் பூப்பு எய்தவுடன் நாள் தோறும் ஒரு முட்டையை உடைத்து வாயில் ஊற்றி பின்னர் முட்டை ஓட்டில் உள்ள அளவுக்கு நல்லெண்ணெய் ஊற்றி குடிக்க வைப்பார்கள். இன்னும் சில பேர் உளுத்தமாவில் செய்த உணவுப் பண்டங்களை நாள்தோறும் சாப்பிடச் செய்வார்கள். உளுத்தம் கஞ்சி, புழுங்கல் அரிசி கஞ்சி, கேழ்வரகு அடை, முருங்கைக் கீரை பிசைந்த சாதம் போன்றவற்றைச் சாப்பிட்ட நமது முன்னோர்களின் பேரக் குழந்தைகள், இப்போதைய நாகரீக வாழ்க்கையில் “பாஸ்ட் புட்” கலாசார உணவுகளைச் சாப்பிட்டு உடலாகிய கோயிலை அழித்துக் கொண்டு வருகிறோம்.\nநம் முன்னோர்கள் பயன்படுத்திய உணவுகள் கருப்பையைச் சுத்தமாகவும், இடுப்பு எலும்புகள் வலுப்பெறவும், சினை முட்டை உருவாகவும், சினைப்பை, கருப்பைக் கழலைகள் உண்டாகாமல் தடுக்கவும் செய்தன; இதுபோன்ற உணவு முறைகளை பூப்பெய்த காலத்தில் பயன்படுத்தி வந்தால் குழந்தை பேற்றை ஒரு இயல்பான காரியமாகச் செய்ய முடியும்.\nமுளை கட்டிய பயறு வகை, கொண்டைக் கடலை சாப்பிட்டு வந்தால் ஆண் பெண் மலட்டுத்தன்மை நீங்கும். கால் கிலோ உளுந்தை நெய்யில் வறுத்து மாவாக்கி பனங்கற்கண்டு, ஏலக்காய் நெய்சேர்த்து உருண்டை பிடித்து நாள்தோறும் ஒரு உருண்டை வீதம் மாதத்தில் 10 நாள் வீதம் சாப்பிட்டு வந்தால் கருப்பை பூரண வளர்ச்சி பெறும். தேனும் தினை மாவும் சேர்த்து உருண்டை செய்து சாப்பிட கருப்பை பலம் உண்டாகும்.\nநாள்தோறும் ஒரு முட்டை சேர்த்துக் கொண்டால் இடுப்பு எலும்பு, சினைப்பைகள் வலுப்பெறும். நல்ல நாள், விருந்து விழாக்கள் போன்றவற்றுக்கு மாதவிடாயைத் தள்ளிப் போடுவதற்குச் சாப்பிடும் மருந்துகள் சினைப்பைக்கட்டி, கருப்பைக்கட்டி போன்றவைகள் உருவாகி மாத விடாயின்போது அதிக ரத்தப்போக்கு ஏற்படும். இதனால் கரு உண்டாவதில் சிக்கல் ஏற்படுகிறது.\nசென்னை அப்போலோவில் சிகிச்சை பெறும் க.அன்பழகனை சந்தித்து நலம் விசாரித்தார் ஸ்டாலின்\nமகாராஷ்டிரா மாநிலம், பால்கர் பகுதியில் 3.6 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம்\nபாராளுமன்ற தேர்தல் - கூட்டணி கட்சிகளுடன் பேச 6 பேர் கொண்ட குழுவை திமுக அமைத்தது\nவிராலிமலை ஜல்லிக்கட்டு - 21 காளைகளை பிடித்த திருச்சி முருகானந்தம் முதலிடம்\nதேசிய சீனியர் ஆக்கி (பி பிரிவு) இறுதிப்போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றது தமிழக அணி\nஓபிஎஸ் யாகம் வதந்தியே: அமைச்சர் ஜெயக்குமார் பதில்\nபா.ஜனதா தலைவர் அமித் ஷா எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்\nவீட்டிலேயே செய்யலாம் வாழைப்பழ கப் கேக்\nஉங்கள் உடலுக்கு கால்சியம் வேண்டுமா\nஉடற்பயிற்சி செய்பவர்கள் அறியாமல் செய்யும் தவறுகள்\nவீடு தேடி வரும் உணவு... சர்ச்சைகளும், சலுகைகளும்..\nவிளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு\nரூ.20 ஆயிரத்துக்கும் அதிகமாக ரொக்கம் செலுத்தி சொத்து வாங்கினால் வீடுதேடி வருமானவரி நோட்டீஸ்\nடோனிக்கு நிகரான வீரர் இல்லை- ரவிசாஸ்திரி புகழாரம்\nஇதற்காக தான் தல 59 படத்தில் நடிக்கிறேன் - வித்யா பாலன்\nபிரதமர் மோடிக்கு பயம் வந்துவிட்டது- கொல்கத்தா பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு\nடோனியை விட அர்ப்பணிப்பு மிக்க வீரர் யாரும் இல்லை - கோலி புகழாரம்\nதளபதி 63 படத்தில் இணைந்த 3 வில்லன்கள் - அதிகாரப்பூர்வ தகவல்\nநீண்ட இடைவேளைக்கு பிறகு காக்கிச்சட்டை அணியும் ரஜினி\nஆபாச பட நடிகையாக ரம்யா கிருஷ்ணன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.yarl.com/forum3/topic/213682-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-01-20T18:02:11Z", "digest": "sha1:X7TJBHY6FCCJKLJG3HS7PHOE5I2OAQAP", "length": 24816, "nlines": 194, "source_domain": "www.yarl.com", "title": "கேர்ணல் ரத்னப்பிரியவின் பின்னால் மறைந்திருக்கும் உண்மைகள்:துரோகிகளும் தியாகிகளும் - அரசியல் அலசல் - கருத்துக்களம்", "raw_content": "\nகேர்ணல் ரத்னப்பிரியவின் பின்னால் மறைந்திருக்கும் உண்மைகள்:துரோகிகளும் தியாகிகளும்\nகேர்ணல் ரத்னப்பிரியவின் பின்னால் மறைந்திருக்கும் உண்மைகள்:துரோகிகளும் தியாகிகளும்\nBy கிருபன், June 13, 2018 in அரசியல் அலசல்\nகேர்ணல் ரத்னப்பிரியவின் பின்னால் மறைந்திருக்கும் உண்மைகள்:துரோகிகளும் தியாகிகளும்\nவிஸ்வமடு இராணுவ முகாமிலிருந்து இடமாற்றம் பெற்றுச் செல்லும் இராணுவ அதிகாரியை தமிழ் மக்கள் கதறியழுது கண்ணீர் மல்கி வழியனுப்பிய காட்சி கடந்த இரண்டு நாட்களாக தமிழ் ஊடகங்களை ஆக்கிரமித்துக்கொண்டது. கதறியழுதவர்களை துரோகிகள் என புலம்பெயர் முகநூலில் பஞ்ச் பேசி தமது ‘தேசிய’ உணர்ச்சியை பொரிந்து தள்ளினார்கள். இதன் மறுபக்கத்தில் இராணுவ அதிகாரி இரத்தினப்பிரிய உலகமகா மனிதாபிமானியாக இன்னும் ஒரு குழு மக்களோடு சேர்ந்து கசிந்து கண்ணீர் மல்கியது. இவை இரண்டிற்கும் இடையில் இன்னொரு உண்மை இச் சம்பவங்களின்பின்னால் உறைந்து கிடப்பதை சில ஊடகங்கள் மறைத்தன, மற்றும் சில தமது பிரதியெடுக்கும் திறனை மேலும் வளர்த்துக்கொண்டன.\nவன்னி இனப்படுகொலை முடிவின் பின்னர் முன்னை நாள் போராளிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்குகிறோம் என்ற பெயரில் சிவில் பாதுகாப்பு ஆணையம் (civil security department(CSD))என்ற இராணுவ அமைப்பு ஆயிர��்கணக்கான ஆண்களையும் பெண்களையும் இணைத்துக்கொண்டது.\nசீ.எஸ்.டி இன் பொறுப்பதிகாரியாக கேணல் பந்து ரத்னப்பிரிய நியமிக்கப்பட்டார். இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் அச்சத்தின் காரணமாக விடுதலைப் புலிகள் அமைப்பின் போராளிகள் இணைந்துகொள்ளவில்லை, அங்கு வழங்கப்பட்ட கவர்ச்சிகரமான ஊதியம் காரண்மாக காலப்போக்கில் பல முன்னை நாள் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களும் இணைந்துகொண்டனர். சீ.ஸ்.டி திட்டத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டவர்கள் நிரந்தர அரச உத்தியோகத்தர்கள் ஆக்கப்பட்டனர். 31 ஆயிரம் ரூபா ஊதியம் வழங்கப்படுகிறது. இரண்டு வகையான வேலைகள் வழங்கப்படுகின்றன, முதலாவதாக முன்பள்ளி ஆசிரியர்கள். இரண்டாவதாக பண்ணைத தொழிலாளர்கள். வேலையாட்களுக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டவர்களில் பலர் முன்னை நாள் விடுதலைப் புலிகள் அமைப்பின் போராளிகள்.\nஇத்திட்டத்தில் இணைக்கப்பட்டவர்களின் தொகை சரியாகத் தெரியாவிட்டாலும், ஊடகங்களின் தகவல்களின் அடிப்படையில் அண்ணளவாக 3500 பேர் இருக்கலாம் எனத் தெரியவருகிறது இவர்களில் சீ.எஸ்/டி முன்பள்ளிகள் 600 வரையிலானவை. மிகுதி வலையக் கல்விப்பணிப்பாளரின் கீழ் இயங்குகிறது. வலையக் கல்விப்பணிப்பாளரின் கீழ் இயங்கும் முன்பள்ளிகளில் ஆசிரியர்களுக்கான ஊதியம் மூவாயிரம் ரூபா, அதேவேளை சீ.எஸ்.டி ஆசிரியர்களுக்கு முப்பத்தோராயிரம் ரூபா.\nஇக் கணக்கின் அடிப்படையில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இராணுவத்தால் நடத்தப்படும் பண்ணைகளில் வேலைசெய்கிறார்கள்.\nஇத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு சில காலங்களுக்கு உள்ளாகவே வேலையாட்களின் பொறுப்பாளர்கள் ஊடாக இராணுவ அதிகாரி ரத்னப்பிரிய தனது சொந்தத் திட்டத்தை முன்வைக்கிறார். அதன் அடிப்படையில் விரும்பியவர்கள் வேலைக்கு வராமல் வீட்டில் இருந்தபடியே 31 ஆயிரம் ஊதியத்தைப் பெற்றுக்கொள்ளலாம். ஆனால், அந்த 31 ஆயிரத்தில் பத்தாயிரத்தைப் பொறுப்பாளரிடம் இரகசியமாக ஒப்படைக்க வேண்டும்.\nஏறக்குறைய ஆயிரம் பேர் வரையிலானவர்கள் அதனை ஏற்றுக்கொண்டு, மாதம் முடிவில் பத்தாயிரத்தைத் தமது பொறுப்பாளர்களிடம் ஒப்படைத்துவிட்டு பண்ணையில் வேலை செய்வதற்குப் பதிலாக வேறு வேலைகளில் இணைந்துகொண்டார்கள். இப்போது அவர்கள் இலவசமாக 20 ஆயிரமும் அதைவிட வேறு வேலைகளில் கிடைக்கும் ��தியத்தையும் பெற்றுக்கொண்டார்கள்.\nஆக, அரசாங்கம் ஊதியமாகக் கொடுக்கும் பணத்தில் 1000×10000 = 10,000,000 ரூபா ரத்தினப்பிரியவின் கீழ் இயங்கிய மாபியக் கொள்ளைக்கூட்டத்திற்குக் கிடைத்தது. இராணுவ அதிகாரிக்கு நெருங்கிய முன்னை நாள் போராளியான பொறுப்பாளர் ஒருவர் சில காலங்களிலேயே பல மில்லியன்கள் பெறுமதியான மாடிவீடு ஒன்றைத் தனக்காக உருவாக்கிக்கொண்ட சம்பவத்தை சீ.எஸ்.டி ஊழியர் ஒருவர் நினைவுபடுத்தினார்.\n2017 ஆம் ஆண்டு மாசி மாதம் அரசாங்கத்திற்கு ஏற்பட்ட சந்தேகங்களின் அடிப்படையில் சீ.எஸ்.டி பண்ணைகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. வேலையாட்களின் வரவு போதிய அளவு இல்லாமல் இருந்ததால், சில காலம் கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்ட பின்னர், மீண்டும் ரத்னப்பிரியாவின் மாபியக் குழுவின் கைகளிலேயே சீ.ஏஸ்.டீ. ஒப்படைக்கப்பட்டது.\nஇவை அனைத்திற்கும் மேலாக ரத்னப்பிரிய மிகவும் சாதுரியமான வியாபாரி, தனது குழுவிற்கு மாதம் பத்தாயிரத்தை ஒப்படைக்கும் ஊழியர்களுக்கு எலும்புத்துண்டுகளை வழங்கி அவர்களை தனது எல்லைக்குள் வைத்துக்கொண்டார். ஒவ்வொரு மாதமும் கலை கலாச்சார நிகழ்ச்சிகள், விருந்துபசாராம் போன்றவற்றை நடத்தி கலகலப்பான சூழலை ஏற்படுத்தினார். அவரது குழு கொள்ளையடிக்கும் பணத்தில் தவறி விழும் பணமே இதற்குப் போதுமானதாகவிருந்தது.\nஇந்த வருட ஆரம்பத்தில் மீண்டும் விழித்துக்கொண்ட ரத்னப்பிரியவின் தலைமையகம் மீண்டும் கேள்விகளைத் தொடுக்க ஆரம்பித்தது. அவ்வேளையில் தாம் பண்ணை வேலையாட்களுக்கு இராணுவப் பயிற்சி வழங்குவதாலேயே வேலை நேரம் குறைந்துவிட்டதாக பொய்க் கணக்கு ஒன்றைச் சமர்ப்பித்த ரத்னப்பிரிய, பத்தாயிரம் ‘டீல்’ வேலையாட்களை தற்காலிக இராணுவப் பயிற்சிக்கு வருமாறு அழைத்தார். இது தொடர்பான செய்தி இனியொருவில் வெளியாகியிருந்தது. இதன் பின்னணியில் சந்தேகம் கொண்ட சீ,எஸ்,டீ தலைமையகம் ரத்னப்பிரியவை இடமாற்றம் செய்துவிட்டது.\nஇதுவே இன்றைய சம்பவங்களின் பின்னணி.\nஇனி, கடந்த பல வருடங்களாக வேலைக்குப் போகாமல், இராணுவ அதிகாரியின் கண்காணிப்பு இல்லாமல், இடைக்கிடை களியாட்ட நிகழ்வுகளுக்கு மட்டுமே சென்றுவந்துவிட்டு 20 ஆயிரம் ரூபாவை இலவசமாகப் பெற்றுக்கொண்டவர்களின் நிலை என்னாவது\nபல வருடங்களாக 20 ஆயிரம் இலவசத்தோடு இணைந்த புதிய வாழ்கைக்குப��� பழக்கபடுத்திக்கொண்ட ஊழியர்களின் கதி இனி எனாவது தமது முழு வாழ்க்கையையும் மீழமைத்துக்கொள்ள வேண்டிய நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதுவே அவர்களின் கண்ணீருக்குக் காரணம். தவிர, கண்ணீர் விட்டால், அதிகாரியின் இடமாற்றம் திரும்பப் பெற்றுக்கொள்ளப்படும் என்ற நம்பிக்கையும் அவர்களிடமிருந்தது.\nஆக, இராணுவ அதிகாரி தியாகியோ, மக்கள் துரோகிகளோ இல்லை.\nஇவை அனைத்திற்கும் மேலாக, இராணுவம் என்பது அரசின் ஒடுக்குமுறைக்கருவி. அதுவும் இலங்கை இரணுவம் பேரினவாதத்தால் நச்சூட்டப்பட்ட இயந்திரம். இதனை ஆழமாகப் புரிந்துகொண்டு புரட்சிகரச் சிந்தனையை நோக்கி மக்களை வழிநடத்த அரசியல் தலைமைகள் கிடையாது. புலம்பெயர் நாடுகள், முகநூல்,தமிழ் நாடு, மிஞ்சிப்போனால் பாராளுமன்ற அரசியல்வாதிகள் என்ற எல்லைக்குள் முடக்கப்பட்யடு முடமாக்கப்பட்ட அரசியல் மக்களைத் துரோகிகளாக்குவது புதிதல்ல.\nவெளியாக மற்றும் உள்ளக காலனியாதிகத்திற்குமிடையில் மிகவும் சிறிதளவு வேற்றுமைகளே உண்டு.\nஎல்லாவற்றிலும், வேறு எவரினும் உழைப்பை மற்றும் வளத்தை சுரண்டி இலாபம் ஈட்டுவதே முக்கிய நோக்கம்.\nஆயினும், சொறி சிங்கள லங்காவும் அதன் முதுகு சொறியம் கிந்திய, மற்றும் கேரளா நம்பபத்திரி மாஃபிய்யாக்களும் எப்படியாவது ஈழ தமிழ் தேசத்தின் பொருளாதாரம் கொழும்பில் தங்கியிருப்பதை நிரந்தரமாக்குவதுவும் அதன் மூலம் ஈழ தமிழ் தேசத்தை சிங்களத்திடற்குள் சீரழிப்பதுவுமே நீண்ட கால நோக்கங்கள் ஆகும்.\nஇது எல்லாம் ஓர் விதமான சலுகைகள், உரிமைகளை மறக்கடிப்பதற்கு.\n ஒரு மாதிரி அந்த மக்கள் மீதும் குற்றம் சுமத்தியாசசு\nInterests:நிந்தனை செய்வது, தேடி நிதம் சோறுண்பது.செருக்குடனிருப்பது.\nஎமது தமிழ் அரசியல் பிரதிநிதிகள் மக்களுக்கான பணத்தை ஆட்டைபோட்டது மற்றும் மாகாண சபைக் கூட்டங்களுக்கு உறுப்பினர்கள் ஐம்பது சதவீதற்குமேலாக சமூகமளிக்காதது, சி வி கே சிவஞானம் அவர்கள் யாழ் கூட்டுறவு அமைப்பின் பணத்தை தனியார் நிதி நிறுவனத்தில் சட்டத்துக்குப் பிறம்பாக வைப்பிலிட்டது, முதலமைச்சரி செயலாளராகவிருந்த விஜயலட்சுமி வருமானத்துக்குமேல் பணம் சம்பாதித்தது. அங்கயன் இராமநாதன் வடக்கின் வாந்தம் எனும்பெயரில் ஒதுக்கப்பட்ட பணத்தில் பெற்றோல்செற் கட்டியது, வடக்குக் கிழக்கு அதிகாரிக��் அரசபணத்தைக் கையாடல் செய்வது இவைகளைப்பற்றியும் இனியொரு எழுதினால் நல்லது.\nசிங்களவன் பேரினவாதி அவன் தனக்கு எடுத்தில் மிஞ்சியதையாவது முன்னைநாள் போராளிக்குக் கொடுக்கிறான் யாழ் உடாநாட்டில் வாழும் எத்தனை தொழில் அதிபர்கள் முன்னைநாள் போராளிகளுக்கு வேலை கொடுத்தவர்கள் எண்ணிச்சொல்லுங்கோ. தேர்தல் செலவுக்குப் பணம்சேர்க்க கனடா ஐரோப்பிய செல்லும் தமிழ் அரசியல்வாதிகள் இதுவரை போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிதியம் ஒன்றை ஆரம்பிபது தொடர்பாக அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடாத்தியிருக்கா சரி அப்படியான யோசனையாவது யாரிடமும் இருக்கிறதா போரில் பாதிக்கப்பட்டவர்க்கான ஒரு சட்ட வல்லமைகொண்ட நிதி அமைப்பை உருவாக்கி தேர்தல் செலவுக்கு விமான ஏறுமாப்போல் புலம்பெயர் நாடுகளில் போய் தமிழர்களிடமும் அந்தந்த நாடுகளிடமும் இதுவரை இவர்கள் கோரவில்லையே.\nஅப்போது சிங்களவன் செய்தால் அதில் ஓரளவாவது நன்மைபெற்ற பாதிக்கப்பட்டவன் அவனுக்கு நன்றியாக இருப்பாந்தானே அதுக்கு ஏன் இப்படி முறுகுகிறியள்.\nதுக்காக சிங்கள ஏகாதிபத்யம் தமிழர்க்குச் சரியானதைச் செய்கிறது என வாதிடவில்லை நாம் இதுகூடச் செய்யவில்லையே.\nகேர்ணல் ரத்னப்பிரியவின் பின்னால் மறைந்திருக்கும் உண்மைகள்:துரோகிகளும் தியாகிகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyam.com/bhrathiyar-padalgal", "date_download": "2019-01-20T17:37:27Z", "digest": "sha1:EPPO5MLKJK6HGHG366ZMP4AEXVJLVGFX", "length": 6090, "nlines": 39, "source_domain": "ilakkiyam.com", "title": "பாரதியார் பாடல்கள்", "raw_content": "\nசுப்பிரமணிய பாரதி (டிசம்பர் 11, 1882 - செப்டம்பர் 11, 1921). இவர் பாரதியார் என்றும், மகாகவி என்றும் அழைக்கப்படுகிறார். பாரதி, ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி என பல்வேறு பரிமாணங்கள் கொண்டவர். சுப்பிரமணியன் என்ற இயற்பெயர் கொண்டவர்.\nதமிழின் கவிதை மற்றும் உரைநடையில் தன்னிகரற்ற புலமை பெற்ற பேரறிவாளர். தம் எழுத்துக்களின் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். இந்திய வரலாற்றின் திருப்பங்கள் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர். இவரின் சமகாலத்தைய மனிதர்கள் மகாத்மா காந்தி, பால கங்காதர திலகர், உ.வே.சு. ஐயர், சிதம்பரம் பிள்ளை மற்றும் மகான் அரவிந்தர் ஆகியோர்.\nதமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு மற்றும் பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். இவருடைய கவித்திறனை மெச்சி பாரதி என்ற பட்டம் எட்டயபுரம் அரசசபையால் வழங்கப்பட்டது.\n1882-ம் ஆண்டு டிசம்பர் 11 சின்னசாமி ஐயருக்கும் லட்சுமி அம்மாளுக்கும் எட்டயபுரத்தில் பிறந்த பாரதி (“சுப்பையா” என்று அழைக்கப்பட்டார்) தனது 11-ம் வயதில் பள்ளியில் படித்து வரும்பொழுதே கவிபுனையும் ஆற்றலை வெளிப்படுத்தினார். 1897 ஆம் ஆண்டு செல்லம்மாளை மணந்தார். 1898 ஆம் ஆண்டு தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தினால் வறுமை நிலையினை அடைந்தார். இதனை எட்டையபுரம் மன்னருக்குத் தெரிவித்து பொருளுதவி வழங்குமாறு கடிதத்தில் கேட்டுக்கொண்டார் பின்னர் எட்டையபுரம் அரண்மனையில் பணி கிடைத்தது. சிறிது காலங்களிலேயே அப்பணியை விடுத்து காசிக்குச் சென்றார். 1898 முதல் 1902 வரை அங்கு தங்கி இருந்தார். பின்னர் எட்டையபுரத்தின் மன்னரால் அழைத்து வரப்பட்டு அரண்மனை ஒன்றினில் பாரதி வாழ்ந்தார். ஏழு வருடங்கள் பாட்டெழுதாமல் இருந்தபின்னர், 1904 ஆம் ஆண்டு மதுரையில் பாரதி எழுதிய பாடல் 'விவேகபானு' இதழில் வெளியானது. வாழ்நாள் முழுதும் பல்வேறு தருணங்களில் பத்திரிகை ஆசிரியராகவும் மதுரையில் சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.\nபகவத் கீதை விளக்கவுரை\t படிப்புகள்: 6006\nவிநாயகர் நான்மணிமாலை\t படிப்புகள்: 6520\nசந்திரிகையின் கதை\t படிப்புகள்: 4030\nகுயில் பாட்டு படிப்புகள்: 16055\nகண்ணன் பாட்டு\t படிப்புகள்: 29255\nதேசிய கீதங்கள்\t படிப்புகள்: 9648\nகாப்புரிமை 2014,2015 © தமிழ் இலக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/05/blog-post_482.html", "date_download": "2019-01-20T17:40:13Z", "digest": "sha1:VQIBMJXKIUUMOPVMAT5KYFI4ZKWYBM3Q", "length": 42637, "nlines": 142, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "சவூதிக்கு, கட்டார் கொடுத்த அடி ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nசவூதிக்கு, கட்டார் கொடுத்த அடி\n2017 ஜூன் மாதம் தொடக்கம் கட்டார் மீது தடை­களை விதித்­துள்ள சவூதி தலை­மை­யி­லான நான்கு அரபு நாடு­க­ளி­னதும் தயா­ரிப்­புக்­களை விற்­பனை செய்­வ­தற்கு கட்­டாரின் பொரு­ளா­தார மற்றும் வர்த்­தக அமைச்சு தடை விதித்­துள்­ளது.\nகுறித்த நான்கு நாடு­க­ளி­னாலும் தயா­ரிக்­கப்­பட்ட அனைத்துப் பொருட்­க­ளையும் கடை­க­ளி­லி­ருந்து நீக்­கு­மாறு நாடு­மு­ழு­வ­தி­லு­முள்ள அனைத்துக் கடை­க­ளுக்கும் கடந்த சனிக்­கி­ழமை அமைச்சு வேண்­டுகோள் விடுத்­தது.\nகடந்த 2017 ஜுன் மாதம் சவூதி அரே­பியா, ஐக்­கிய அரபு அமீ­ரகம், பஹ்ரைன் மற்றும் எகிப்து ஆகிய நாடு­க­­ளினால், ரியா­தினால் சோடி­க்­கப்­பட்­ட­தாக பர­வ­லாக நம்­பப்­படும் குற்­றச்­சாட்டின் அடிப்­ப­டையில் கட்­டா­ரு­ட­னான இரா­ஜ­தந்­திரத் தொடர்­புகள் துண்­டிக்­கப்­பட்­டன. கட்டார் பயங்­க­ர­வா­தத்­திற்கு ஆத­ர­வ­ளிப்­ப­தா­கவும், பிராந்­தி­யத்தை ஸ்திரத்­தன்­மை­யற்­ற­தாக மாற்­று­வ­தா­கவும் குறித்த நான்கு நாடு­க­ளி­னாலும் கட்டார் மீது குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வை­க­்கப்­பட்­டன. இக் குற்­றச்­சாட்­டுக்­களை தோஹா உறு­தி­யாக மறுத்­துள்­ளது.\nசவூதி தலை­மை­யி­லான நான்கு அரபு நாடு­க­ளுக்கும் ஆத­ர­வ­ளிக்கும் வகையில் பல ஆபி­ரிக்க நாடுகள் கட்­டா­ரு­ட­னான தொடர்­பு­களைத் துண்­டித்துக் கொண்­டன.\nகுறித்த சவூதி தலை­மை­யி­லான நான்கு அரபு நாடு­களும் கட்­டா­ருக்கு நிபந்­த­னைகள் அடங்­கிய பட்­டி­ய­லொன்றை வழங்­கி­ய­தோடு அதற்­க­மைவாக செயற்­பட வேண்டும் எனவும் இல்­லா­விட்டால் அதன் விளை­வு­களை எதிர்­கொள்ள வேண்டும் எனவும் தெரி­வித்­தி­ருந்­தன. இந்த நிபந்­த­னை­களுள் தோஹாவைத் தள­மாகக் கொண்­டுள்ள அல்-­ஜெ­ஸீரா ஊடக நிறு­வ­னத்தை மூட வேண்டும், கட்டார் மண்­ணி­லி­ருந்து துருக்­கியத் துருப்­புக்­களை அகற்ற வேண்டும், ஈரா­னு­ட­னான தொடர்­புளைக் கைவிட வேண்டும் எகிப்தின் முஸ்லிம் சகோ­த­ரத்­துவ இயக்­கத்­து­ட­னான தொடர்­பு­களை முடி­வுக்குக் கொண்­டு­வ­ர­வேண்டும் போன்ற நிபந்­த­னை­களும் உள்­ள­டக்­கப்­பட்­டி­ருந்­தன.\nநான்கு நாடு­க­ளி­னதும் வான் பரப்பை பயன்­ப­டுத்த முடி­யா­த­வாறு கட்டார் விமா­னங்­க­ளுக்கு தடை உள்­ள­டங்­க­லான பல தடைகள் கட்டார் மீது நான்கு நாடு­க­ளி­னாலும் விதிக்­கப்­பட்­டன. கட்­டா­ருக்கு மேலும் அழுத்தம் கொடுக்கும் வகையில் சவூதி அரே­பியா தனது சிறிய அண்டை நாடு­ட­னான தரை­வழிப் பாதையை முற்­றாக மூடி­யது. இந்த வழி­யூ­டா­கவே கட்­டாரின் பெரும்­பா­லான உணவுப் பொருட்­களின் விநி­யோ­கங்கள் இடம்­பெற்று வந்­தன.\nஎனினும் நிபந்­த­னை­க­ளுக்கு அடி­���­ணிய மறுத்த கட்டார், நியா­ய­மற்ற இந் நிபந்­த­னைகள் தனது நாட்டின் இறைமை மீது மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­குதல் எனத் தெரி­வித்து அவற்றை நிரா­க­ரித்­தது. இதற்குப் பதி­லாக அந்த நான்கு நாடு­களும் மேலும் தடை­களை விதிக்­க­வுள்­ள­தாகத் தெரி­வித்­தன.\nகட்டார் மீதான தடை­களைத் தொடர்ந்து ஈரானும் துருக்­கியும் தமது வான் பரப்­புக்­க­ளையும் வர்த்­தக வழி­க­ளையும் கட்­டா­ருக்­காக திறந்து விட்­ட­தோடு, அந்த அரபு நாட்­டுக்கு அவ­சி­ய­மான உண­வு­க­ளையும் ஏனைய அவ­சி­ய­மான பொருட்­க­ளையும் வழங்­கின. சவூதி தலை­மை­யி­லான நாடு­களால் கட்டார் மீது விதிக்கப்பட்ட தடைகளால் ஏற்பட்ட பாதிப்புக்கள் மறைந்து வருவதாக கடந்த மார்ச் மாதம் சர்வதேச நாணய நிதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டுக் கொள்கையின் அடிப்படையில் டோஹாவினை அடிபணியச் செய்வதற்கு காத்திருந்த சவூதியின் எதிர்பார்ப்புகளுக்கு விழுந்த அடியாகவும் இது பார்க்கப்படுகின்றது.\nஜும்ஆ தொழுகையியின் போது, சக்தியின் மோசமான செயல் - முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்க கோரிக்கை\nபணிப்பாளர் மகாராஜா (சக்தி) ஊடக வலையமைப்பு கொழும்பு அன்பின் ஐயா இந்த நாடு பன்மைத்துவமிக்க பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமய...\nமுஸ்லிம் நபரை நிர்வாணப்பபடுத்தியவனுக்கு, பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் பிணை (தீர்ப்புக் வழங்கியது யார் தெரியுமா..\nஏறாவூரைச் சேர்ந்த முஸ்லீம் சகோதரரை நிர்வாணப்பபடுத்தி கொலை செய்ய எத்தனித்த சம்பவத்தை வீடியோ எடுத்து, சமூகவலைத்தளங்களில் பதிவிட உதவிய மயூர...\nஎனது மகன் என்னைக், காணாமல் இருக்கமாட்டான் - கதறியழும் கொலையான சகீரின் தாய்\n(எச்.எம்.எம்.பர்ஸான்) வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீராவோடை நான்காம் வாட் பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த பதினாறு வயதுடைய சனூஸ்...\n16 வயதுடைய சகீர் அடித்தும், குத்தியும் கொலை - மீராவோடையில் சம்பவம் (படங்கள்)\n(எச்.எம்.எம்.பர்ஸான்) வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீராவோடை 4 பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த பதினாறு வயதுடைய சனூஸ்தீன் முகம்மட்...\nபுத்தளத்தில் வெடிபொருட்களுடன் கைதானவர்களை, தடுத்துவைத்து விசாரணை (வீடியோ)\nபுத்தளம் – வண்ணாத்திவில்லு பிரதேசத்தில் வெடிபொருட்களுடன் கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் தடுத்து வைத்து விசாரணை ச���ய்யும் உத்தரவின்படி வ...\nமைத்திரியின் பெயர், கின்னஸ் புத்தகத்திற்கு, ஆச்சரியமிக்க சாதனைகள் இதோ...\nஜனாதிபதி சிறிசேனவின் பெயர் கின்னஸ் புத்தகத்தில் பதியப்பட வேண்டிய அளவுக்கு அவரது நடவடிக்கைகள் அமைந்துள்ளன. அதற்கான தேவைகளை அவர் பூர்த்தி ...\nகதுருவெலயில் தீக்கிரையான, கடைகளின் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு\nபொலன்னறுவ, கதுருவெல நகர பஸ் தரிப்பு நிலையத்திற்கு முன்னாலுள்ள வர்த்தக கட்டிடத் தொகுதியில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்துச் சம்பவத்தில் 7 ...\nவிலாசம் இல்லாத ரஹப்(க) அல்-குனுனும், கேடுகெட்ட ஊடகங்களும்...\nரஹப்(f) அல்-குனுன் விலாசம் இல்லாத ஒரு பெண், ஒரே ஒரு பெண், அவர் இஸ்லாத்தில் இருந்து வெளியாகினார். அவர் செய்த ஒரே ஒரு சாதனை அதுதான். ...\nகடலை நிரப்பும் பணி முடிந்தது - 3 முறை ஒலி எழுப்பி, மரியாதை செலுத்துவிட்டு புறப்பட்ட சீனக் கப்பல் (படங்கள்)\nகொழும்பு துறைமுக நகர நிர்மாணிப்பதற்காக கடலை நிரப்பும் பணிகள் இன்றுடன் முழுமையாக நிறைவடைந்துள்ளன. இதனை முன்னிட்டு துறைமுக நகர பகுதி...\nமாவனல்லை சிலை உடைப்புக்கும், புத்தளம் வெடிபொருள் மீட்புக்கும் தொடர்பு - சிங்கள ஊடகங்கள் அறிவிப்பு\nபொலிஸ் ஆதாரங்களை மேற்சொல்லி, சிங்கள ஊடகங்கள் சில இன்று -19- சனிக்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன என முஸ்லிம் கவுன்சில் தலைவரும், நவமணி ப...\nஜும்ஆ தொழுகையியின் போது, சக்தியின் மோசமான செயல் - முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்க கோரிக்கை\nபணிப்பாளர் மகாராஜா (சக்தி) ஊடக வலையமைப்பு கொழும்பு அன்பின் ஐயா இந்த நாடு பன்மைத்துவமிக்க பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமய...\nசிலைகளை உடைத்து கைதான ஒருவர், பொலிஸாருக்கு வழங்கியுள்ள வாக்குமூலம் இதோ...\nமாவனல்லை புத்தர் சிலை உடைப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலம் தொடர்பில் சிங்கள நாழிதல் மவ்பிம ச...\nமாவனல்லை சம்பவம், களத்தில் இருந்து கிடைத்த தகவல்கள்\n-Zafnas Zarook- (இது நேற்றைய -26- நிலவரங்களின் தொகுப்பே இது) 1.சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் இப்றாஹிம் மெளலவியின் இன் புதல்வர் ...\nமுஸ்லிம் நபரை நிர்வாணப்பபடுத்தியவனுக்கு, பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் பிணை (தீர்ப்புக் வழங்கியது யார் தெரியுமா..\nஏறாவூரைச் சேர்ந்த முஸ்லீம் சகோதரரை நிர்வாணப்பபடுத்தி கொலை செய்ய எத்தனித்த சம���பவத்தை வீடியோ எடுத்து, சமூகவலைத்தளங்களில் பதிவிட உதவிய மயூர...\nஅலி சப்ரிக்கு சிங்கள, சகோதரரின் பதிலடி\nஅலி சப்ரிக்கு, சிங்கள சகோதரரின் பதிலடி\n\"புனித இஸ்லாத்திற்கு வாருங்கள்\" என ஞானசாரருக்கு அழைப்பு...\nமுஸ்லிம் பிரதிநிதிகள் அடங்கிய குழுவுக்கும், ஞானசாரருக்கும் இடையில் இன்று சனிக்கிழமை (22) சிறைச்சாலையில் நடந்த சந்திப்பு குறித்து ஆசாத் ச...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/05/blog-post_680.html", "date_download": "2019-01-20T17:31:14Z", "digest": "sha1:2WEPUO5ZNK74K5VI4PNBT2ZB3FRWCSGT", "length": 37219, "nlines": 140, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "கையடக்க தொலைபேசி வாங்கிக்கொடுக்க, மறுத்தமையால் மாணவன் தற்கொலை ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nகையடக்க தொலைபேசி வாங்கிக்கொடுக்க, மறுத்தமையால் மாணவன் தற்கொலை\nயாழ்ப்பாணத்தில் ஆடம்பரத்திற்காக மிகவும் விலை உயர்ந்த கையடக்க தொலைபேசி வாங்கிக் கொடுக்க மறுத்தமையினால் மாணவன் ஒருவர் தற்கொலை செய்துள்ளார்.\nநீர்வேலி தெற்கைச் சேர்ந்த 17 வயதான கிருஸ்ணபிள்ளை கோபு என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.\nகடந்த 25ஆம் திகதி தாயாரிடம் இலட்ச ரூபா பெறுமதியான தொலைபேசியை வாங்கித் தருமாறு கோரியுள்ளார். எனினும் அதற்கு தாய் மறுப்புத் தெரிவித்துள்ளார்.\nஇதனால் ஆத்திரமடைந்த மாணவன் அறைக்குள் சென்று தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளார்.\nதூக்கில் தொங்கிய மகனை உடனடியாக மீட்டு வைத்தியசாலையில் சேர்ந்த போதும���, அவர் உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.\nஉயிரிழந்த மாணவனின் குடும்பத்தார் கமத்தொழிலில் ஈடுபடுகின்றனர். அவரிடம் ஏற்கனவே இரண்டு தொலைபேசிகள் உள்ளதாகவும், இறப்பு விசாரணையின்போது கூறப்பட்டுள்ளது.\nமரண விசாரணையை, திடீர் மரண விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் மேற்கொண்டதன் பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.\nஜும்ஆ தொழுகையியின் போது, சக்தியின் மோசமான செயல் - முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்க கோரிக்கை\nபணிப்பாளர் மகாராஜா (சக்தி) ஊடக வலையமைப்பு கொழும்பு அன்பின் ஐயா இந்த நாடு பன்மைத்துவமிக்க பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமய...\nமுஸ்லிம் நபரை நிர்வாணப்பபடுத்தியவனுக்கு, பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் பிணை (தீர்ப்புக் வழங்கியது யார் தெரியுமா..\nஏறாவூரைச் சேர்ந்த முஸ்லீம் சகோதரரை நிர்வாணப்பபடுத்தி கொலை செய்ய எத்தனித்த சம்பவத்தை வீடியோ எடுத்து, சமூகவலைத்தளங்களில் பதிவிட உதவிய மயூர...\nஎனது மகன் என்னைக், காணாமல் இருக்கமாட்டான் - கதறியழும் கொலையான சகீரின் தாய்\n(எச்.எம்.எம்.பர்ஸான்) வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீராவோடை நான்காம் வாட் பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த பதினாறு வயதுடைய சனூஸ்...\n16 வயதுடைய சகீர் அடித்தும், குத்தியும் கொலை - மீராவோடையில் சம்பவம் (படங்கள்)\n(எச்.எம்.எம்.பர்ஸான்) வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீராவோடை 4 பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த பதினாறு வயதுடைய சனூஸ்தீன் முகம்மட்...\nபுத்தளத்தில் வெடிபொருட்களுடன் கைதானவர்களை, தடுத்துவைத்து விசாரணை (வீடியோ)\nபுத்தளம் – வண்ணாத்திவில்லு பிரதேசத்தில் வெடிபொருட்களுடன் கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் தடுத்து வைத்து விசாரணை செய்யும் உத்தரவின்படி வ...\nமைத்திரியின் பெயர், கின்னஸ் புத்தகத்திற்கு, ஆச்சரியமிக்க சாதனைகள் இதோ...\nஜனாதிபதி சிறிசேனவின் பெயர் கின்னஸ் புத்தகத்தில் பதியப்பட வேண்டிய அளவுக்கு அவரது நடவடிக்கைகள் அமைந்துள்ளன. அதற்கான தேவைகளை அவர் பூர்த்தி ...\nகதுருவெலயில் தீக்கிரையான, கடைகளின் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு\nபொலன்னறுவ, கதுருவெல நகர பஸ் தரிப்பு நிலையத்திற்கு முன்னாலுள்ள வர்த்தக கட்டிடத் தொகுதியில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்துச் சம்பவத்தில் 7 ...\nவிலாசம் இல்லாத ரஹப்(க) அல்-குனுனும், கேடுகெட்ட ஊடகங்களும்...\nரஹப்(f) அல்-குனுன் விலாசம் இல்லாத ஒரு பெண், ஒரே ஒரு பெண், அவர் இஸ்லாத்தில் இருந்து வெளியாகினார். அவர் செய்த ஒரே ஒரு சாதனை அதுதான். ...\nகடலை நிரப்பும் பணி முடிந்தது - 3 முறை ஒலி எழுப்பி, மரியாதை செலுத்துவிட்டு புறப்பட்ட சீனக் கப்பல் (படங்கள்)\nகொழும்பு துறைமுக நகர நிர்மாணிப்பதற்காக கடலை நிரப்பும் பணிகள் இன்றுடன் முழுமையாக நிறைவடைந்துள்ளன. இதனை முன்னிட்டு துறைமுக நகர பகுதி...\nமாவனல்லை சிலை உடைப்புக்கும், புத்தளம் வெடிபொருள் மீட்புக்கும் தொடர்பு - சிங்கள ஊடகங்கள் அறிவிப்பு\nபொலிஸ் ஆதாரங்களை மேற்சொல்லி, சிங்கள ஊடகங்கள் சில இன்று -19- சனிக்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன என முஸ்லிம் கவுன்சில் தலைவரும், நவமணி ப...\nஜும்ஆ தொழுகையியின் போது, சக்தியின் மோசமான செயல் - முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்க கோரிக்கை\nபணிப்பாளர் மகாராஜா (சக்தி) ஊடக வலையமைப்பு கொழும்பு அன்பின் ஐயா இந்த நாடு பன்மைத்துவமிக்க பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமய...\nசிலைகளை உடைத்து கைதான ஒருவர், பொலிஸாருக்கு வழங்கியுள்ள வாக்குமூலம் இதோ...\nமாவனல்லை புத்தர் சிலை உடைப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலம் தொடர்பில் சிங்கள நாழிதல் மவ்பிம ச...\nமாவனல்லை சம்பவம், களத்தில் இருந்து கிடைத்த தகவல்கள்\n-Zafnas Zarook- (இது நேற்றைய -26- நிலவரங்களின் தொகுப்பே இது) 1.சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் இப்றாஹிம் மெளலவியின் இன் புதல்வர் ...\nமுஸ்லிம் நபரை நிர்வாணப்பபடுத்தியவனுக்கு, பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் பிணை (தீர்ப்புக் வழங்கியது யார் தெரியுமா..\nஏறாவூரைச் சேர்ந்த முஸ்லீம் சகோதரரை நிர்வாணப்பபடுத்தி கொலை செய்ய எத்தனித்த சம்பவத்தை வீடியோ எடுத்து, சமூகவலைத்தளங்களில் பதிவிட உதவிய மயூர...\nஅலி சப்ரிக்கு சிங்கள, சகோதரரின் பதிலடி\nஅலி சப்ரிக்கு, சிங்கள சகோதரரின் பதிலடி\n\"புனித இஸ்லாத்திற்கு வாருங்கள்\" என ஞானசாரருக்கு அழைப்பு...\nமுஸ்லிம் பிரதிநிதிகள் அடங்கிய குழுவுக்கும், ஞானசாரருக்கும் இடையில் இன்று சனிக்கிழமை (22) சிறைச்சாலையில் நடந்த சந்திப்பு குறித்து ஆசாத் ச...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "http://www.kasangadu.com/news-1/tirumana-ceytikal-vativam", "date_download": "2019-01-20T17:46:56Z", "digest": "sha1:N2ACG7JE24HNNXN33JHQBUZVAAQQX27E", "length": 6221, "nlines": 91, "source_domain": "www.kasangadu.com", "title": "திருமண செய்திகள் வடிவம் - காசாங்காடு கிராமம்", "raw_content": "\nதெருக்கள் & வீட்டின் பெயர்கள்\nநீர் நிலைகள் & ஓடைகள்\nதிருமண செய்திகள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:\nதிருமண செய்திகள் அனுப்பும் வடிவம்:\nமணமகன் அல்லது மணமகள் காசாங்காடு கிராமத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.\nதலைப்பு: மணமகன் பெற்றோர் இல்ல திருமணம் (மணமகன் காசாங்காடு கிராமத்தை சேர்ந்தவராக இருந்தால்)\nதலைப்பு: மணமகள் பெற்றோர் இல்ல திருமணம் (மணமகன் வேறு கிராமத்தை சேர்ந்தவராக இருந்தால்)\nதிருமண தேதி மற்றும் நேரம்:\nதிருமணம் நடக்கும் இடம் அல்லது நாடு பற்றிய விவரம்:\n(பெண் அழைப்பு நிகழ்ச்சி வீடாக இல்லாமல் வேறு இடமாக இருந்தால்)\n(வரவேற்ப்பு தனி நிகழ்ச்சியாக இருந்தால்)\nவரவேற்ப்பு தேதி மற்றும் நேரம்:\nவரவேற்ப்பு நடக்கும் இடம் அல்லது நாடு பற்றிய விபரம்:\nமணமகன் தொழில் விபரம் (இருந்தால்):\nமணமகள் தொழில் விபரம் (இருந்தால்):\nமுசுகுந்த திருமண வரன்கள் பதிவு செய்ய:\nமணமக்களுக்கு இணைய குழுவின் திருமண வாழ்த்துக்கள்.\nதகவல் உதவி: உங்கள் பெயர்\nதிருமண பத்திரிக்கை மேவிய படம் இருந்தால்.\n(மஞ்சள் பத்திரிக்கை இருந்தால், அதற்க்கு முதலிடம் கொடுக்கவும்)\nமணமகன் மணமகள் அவர்களின் நிழற்படம் மற்றும் குடும்பத்தாரின் நிழற்படங்கள் இருந்தால் அனுப்பவும்.\nமணமகன்/மணமகள், கிராமம் பெருமை அடையும் அளவுக்கு ஏதேனும் செய்தார்களா\nஆம் என்றால், அவர் செய்தது என்ன மக்களுக்கு அவை எவ்வாறு பயன்பட்டது\nஅனுப்பும் தகவல்கள், சரி பார்த்தபின் செய்திகள் இணைய தளத்தில் பதிவு செய்யப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2016/02/blog-post_21.html", "date_download": "2019-01-20T18:04:24Z", "digest": "sha1:2IMPT4CXG3OKTKIBBT6L53EIQ3TR3XIM", "length": 15840, "nlines": 442, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: தன்னலம் காணா தகவுடையாள்-எதிலும் தனக்கென நற்குணம் மிகவுடையாள்", "raw_content": "\nதன்னலம் காணா தகவுடையாள்-எதிலும் தனக்கென நற்குணம் மிகவுடையாள்\nஇன்று, எனை தவிக்க விட்டு, மறைந்த துணைவி , (மருத்துவர் , பிரமீளா\nஎம்.பி.பி, எஸ், டி.ஜி.ஓ )அவர்களின் பிறந்தநாள் ,ஆகும் அவர் நினைவாக நான் முன்னர் எழுதிய கவிதை------\nPosted by புலவர் இராமாநுசம் at 1:03 PM\nLabels: மறைந்த என் துணைவி இன்று பிறந்தநாள் வாழ்த்து\nகாலம் உங்கள் தவிப்பைத் தணிக்கட்டும். உங்கள் துணைவியார் ஆன்மா சாந்தியடையட்டும்.\nதங்களது துணைவியாரின் ஆன்மா சாந்தியடைய எமது பிரார்த்தனைகள் ஐயா\nஅன்னை இன்றும் இருந்திருந்தால் ,உங்களைப் போன்றே நானும் உளமகிழ்ந்து இருப்பேன் அய்யா \nதங்களுக்கு ஆறுதல் கூற வார்த்தைகள்இல்லை ஐயா\nஆறுதல் சொல்லும் அளவு நான் வளரவில்லை ஐயா....\nஉங்கள் துணைவியார் ஆன்மா சாந்தியடைய\nஅவர்கள் நினவே உங்களுக்கு துணை ஐயா...\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\n-தமிழ் மாண்புக்கு இதுதானே சான்றே \n-தமிழ் மாண்புக்கு இதுதானே சான்றே-வேறு நாட்டுக்கும் இல்லாத பெருமை\nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nதைமாத முதல்நாளே புத்தாண் டாகும்\nதைமாத முதல்நாளே புத்தாண் டாகும்-உண்மை தமிழருக்கு அணுவேணும் ஐயம் வேண்டாம் பொய்யாக இதுவரை எண்ணி வந்தோம்-மேலும் புரியாமல் வா...\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள் பழுதுபட்ட அரசியலை எடுத்துக் காட்டும...\n குடிநீர் பஞ்சம்-ஆய்ந்து வருமுன்னர் காத்திடும1 ஆள்வோர் நெஞ்சம்\n குடிநீர் பஞ்சம்-ஆய்ந்து வருமுன்னர் காத்திடுமாஆள்வோர் நெஞ்சம் தருகின்ற திட்டமது ஏதும் இல்லை-இங்கே தடமறியா அரசேதான்...\nமாற்றுத் திறனாளிகளுக்காக மனம் வருந்தி எழுதிய கவிதை...\nதன்னலம் காணா தகவுடையாள்-எதிலும் தனக்கென நற்குணம் ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/56900-indian-american-gita-gopinath-joins-imf-as-its-first-female-chief-economist.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2019-01-20T17:39:50Z", "digest": "sha1:E2QNAAZXVGMQ2IXVXXC52K3Z3VJQAK7F", "length": 11639, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பன்னாட்டு நிதியத்தின் முதல் பெண் தலைமைப் பொருளாதார நிபுணரான இந்தியப் பெண்! | Indian-American Gita Gopinath joins IMF as its first female chief economist", "raw_content": "\nகோடநாடு விவகாரத்தில் தொடர்புடைய கூலிப்படையினருக்கு திமுகவை சேர்ந்த வழக்கறிஞர்கள் உதவுகின்றனர் - முதல்வர் பழனிசாமி\nஸ்டாலின் கனவில் வேண்டுமானால் முதலமைச்சராகலாம், எந்தக்காலத்திலும் முதல்வராக முடியாது - முதல்வர் பழனிசாமி\nசசிகலாவிற்கு விதியை மீறி சிறப்பு வசதிகள் செய்து கொடுத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் - பெங்களூரு சிறைத்துறை டிஐஜியாக பதவி வகித்த ரூபா ஐபிஎஸ் புதிய தலைமுறைக்கு பேட்டி\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.65 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.14 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nபன்னாட்டு நிதியத்தின் முதல் பெண் தலைமைப் பொருளாதார நிபுணரான இந்தியப் பெண்\nபன்னாட்டு நிதியத்தின் (ஐஎம்எப்) முதல் பெண் தலைமைப் பொருளாதார நிபுணராக மைசூருவைச் சேர்ந்த கீதா கோபிநாத் நியமிக்கப்பட்டுள்ளார்.\nஅமெரிக்க வாழ் இந்தியரான கீதா கோபிநாத் கர்நாடக மாவட்டத்தின் மைசூரில் பிறந்தவர். இவர் ஐஎம்எப் எனப்படும் பன்னாட்டு நிதியத்தின் 11ஆவது தலைமைப் பொருளாதார நிபுணராகப் பொறுப்பேற்றுள்ளார். 47 வயதான அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரப் பேராசிரியாகப் பணியாற்றியவர். 2001-ம் ஆண்டு பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் டாக்டர் பட்டம் பெற்ற கீதா, வாஷிங்டன் பல்கலையில் எம்.ஏ பொருளாதாரப் பட்டமும் பெற்றவர். தனது இளநிலை படிப்பை டெல்லி பல்கலைக்கழகத்தில் முடித்தவர்.\n2001-ம் ஆண்டு சிகாகோ பல்கலையில் துணை பேராசிரியராகச் சேர்ந்து, அதன்பின், 2005-ம் ஆண்டு ஹார்வார்டு பல்கலைக் கழகத்துக்கு மாறினார். தற்போது பன்னாட்டுப் பண நிதியத்தின் 11ஆவது தலைமைப் பொருளாதார நிபுணராகப் பொறுப்பேற்றுள்ளார்.\nகீதாவுக்கு முன்பு மாரிஸ் அப்ஸ்ட்ஃபெல்ட் என்பவர் பன்னாட்டு நிதியத்தின் பொருளாதார ஆலோசகராகவும் ஆராய்ச்சித்துறையின் இயக்குநராகவும் பணியாற்றி வந்தார். அவரின் பதவிக் காலம் கடந்த டிசம்பர் 31-உடன் முடிந்த நிலையில், கடந்த ஜனவரி 1-ம் தேதி கீதா கோபிநாத் பதவியேற்றுக் கொண்டுள்ளார். ஐஎம்எப்பின் தலைமைப் பொருளாதார நிபுணராகப் பொறுப்பேற்றுள்ள முதல் பெண் கீதா கோபிநாத் என்பது குறிப்பிடத்தக்கது.\nகடந்த அக்டோபர் மாதம் கீதாவின் நியமனம் குறித்து அறிக்கை வெளியிட்ட ஐஎம்எப் தலைவர் கிறிஸ்டைன் லெகார்டே, கீதா கோபிநாத் சர்வதேசஅளவில் மிகச்சிறந்த பொருளாதார வல்லுநர். சிறந்த கல்வியாளர், ஆய்வாளர். பொருளாதார அணுகுமுறையில் சர்வதேச அனுபவம் கொண்டவர். அவரை தலைமைப்பொருளாதார வல்லுநராக நியமிப்பதில் பெருமை கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.\nபொங்கல் பண்டிகையன்று பறவைகளை கணக்கெடுக்கலாம் \n'சபரிமலை தந்திரிக்கு கேரள அரசு சம்பளம் வழங்கவில்லை' தாழமண்மடம் குடும்பம் விளக்கம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n சர்வதேச நிதிய தலைவர் கணிப்பு\nஜெர்மனியை முந்தும் இந்தியா: ஐ.எம்.எஃப் கணிப்பு\nதேசிய கீதம் இசைக்கும் போது மாற்றுத்திறனாளிகள் எழுந்து நிற்க தேவையில்லை\n‘தேர்தல் அறிக்கை, கூட்டணி பேச்சுவார்த்தை’ குழுக்களை அறிவித்தது திமுக\n‘தோனியை நீக்காமல் தொடர்ந்து ஆதரவு அளித்தவர் கோலி’ கங்குலி பாராட்டு\nதளபதி63 படக்குழு வெளியிட்ட வீடியோ - ரசிகர்கள் மகிழ்ச்சி\nஉலக அளவில் வைரலாகும் #10yearchallenge\nவிராலிமலை ஜல்லிக்கட்டு கின்னஸ் சாதனையாக அறிவிப்பு \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபொங்கல் பண்டிகையன்று பறவைகளை கணக்கெடுக்க���ாம் \n'சபரிமலை தந்திரிக்கு கேரள அரசு சம்பளம் வழங்கவில்லை' தாழமண்மடம் குடும்பம் விளக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pidithavai.blogspot.com/2017/03/blog-post_3.html", "date_download": "2019-01-20T17:43:01Z", "digest": "sha1:EIUUF4J4IA4BWW4BGMB4HG756U3TDVJ3", "length": 26993, "nlines": 244, "source_domain": "pidithavai.blogspot.com", "title": "பிடித்தவை . . .: உங்கள் பெயரின் முதல் எழுத்து உங்கள் அடையாளம்", "raw_content": "பிடித்தவை . . .\nஇந்த வலைப்பதிவு மூலமாக என் நண்பர்கள் என்னுடன் பகிர்ந்த நல்ல தகவல்கள், கருத்துக்கள் மற்றும் கதைகளின் தொகுப்பினை தங்களுக்கு பகிர்ந்துளேன், படித்து பயன் பெறுக.\nஉங்கள் பெயரின் முதல் எழுத்து உங்கள் அடையாளம்\nஉங்கள் பெயர் A என்ற எழுத்தில் தொடங்கினால், நீங்கள் உறுதியான ஒரு நபராக இருப்பீர்கள்.\nஅதிகார தோரணையுடன் பிறரை வழி நடத்துவீர்கள்.\nமேலும் தீரச்செயல் புரிந்திட தொடர்ந்து முயற்சிப்பீர்கள்.\nவாழ்க்கையின் மீது வலுவான ஈடுபாடு இருக்கும்.\nஅதே போல் யாரையும் சாராமல் இருப்பீர்கள்.\nஉங்களின் உடல் அம்சம் ஈர்க்கும் வகையில் அமையும்.\nஉங்கள் பெயர் B என்ற எழுத்தில் தொடங்கினால், நீங்கள் உணர்சி பூர்வமானவர்களாக இருப்பீர்கள்.\nநீங்கள் தைரியசாலியாகவும், அன்பு உள்ளவராகவும் இருப்பீர்கள்.\nஉங்கள் காதலரின் அன்பின் வெளிப்பாடாக கிடைக்கும் பரிசுகளை சந்தோஷத்துடன் பெற்றுக் கொள்வீர்கள்.\nஉங்களை மற்றவர்கள் செல்லம் கொஞ்ச வேண்டும் என நினைப்பீர்கள்.\nஅதே போல் உங்கள் துணையை எப்படி கொஞ்சுவது என்பதும் உங்களுக்கு தெரிந்திருக்கும்.\nஉங்கள் பெயர் C என்ற எழுத்தில் தொடங்கினால், பல்துறை அறிவு வாய்ந்த, தகுதி வாய்ந்த, திறமைசாலியாக இருப்பீர்கள்.\nமென்மையானவராக இருந்தாலும், பணத்தை தண்ணீராக செலவழிப்பீர்கள்.\nஇயற்கை மற்றும் பிறவி பேச்சாளாராக இருக்கும் நீங்கள், சொல்வன்மை பேச்சாற்றலுடன் விளங்குவீர்கள்.\nஉங்கள் பெயர் D என்ற எழுத்தில் தொடங்கினால், அளவுக்கு அதிகமான மனத் திண்மை, வணிகம் புரியும் அறிவு, ஆளுமை போன்ற குணங்களை கொண்டிருப்பீர்கள்.\nதொழில் புரிய பிறந்தவர் நீங்கள்.\nசுத்தத்தின் மீது அதிகமாக கவனம் செலுத்துவீர்கள்.\nநம்பிக்கை மிக்கவராக விளங்கும் நீங்கள் பிறருக்கு உதவிடும் குணத்தை கொண்டிருப்பீர்கள்.\nஉங்கள் பெயர் E என்ற எழுத்தில் தொடங்கினால், பிறரிடம் தொடர்பு கொள்வதில் வலிமை மிக்கவராக இருப்���ீர்கள்.\nமென்மை மிக்கவரான நீங்கள் உங்கள் சுதந்திரத்தை விரும்புவீர்கள்.\nகாந்த பெர்சனாலிட்டியை கொண்டவரான நீங்கள் நண்பர்களை சுலபமாக பெறுவீர்கள்.\nகாதல் என்று வரும் போது நீங்கள் அவ்வளவு உண்மையாக இருப்பதில்லை.\nஉங்கள் பெயர் F என்ற எழுத்தில் தொடங்கினால், திட்டமிடுவதில் நீங்கள் சிறந்தவராகவும், நம்பிக்கை மிக்கவராகும் விளங்குவீர்கள்.\nபிறரின் மீது அக்கறை கொள்வதிலும், உங்களை சுற்றியுள்ளவர்களை சந்தோஷமாக வைத்திருப்பதிலும், நீங்கள் வல்லவராக இருப்பீர்கள்.\nநன்னம்பிக்கையாளரான நீங்கள் சிறந்த நகைச்சுவை உணர்வுடன் விளங்குவீர்கள்.\nஉங்கள் பெயர் G என்ற எழுத்தில் தொடங்கினால், நோக்கத்துடனான நபராக இருப்பீர்கள் நீங்கள்.\nபுதுமை, இயல்பு மற்றும் தத்துவம் மிக்கவராக இருப்பீர்கள்.\nவரலாற்றை படிக்கவும், பயணம் செய்யவும் விரும்புவீர்கள்.\nமதத்தின் மீது அதிக ஈர்ப்புடன் இருப்பீர்கள்.\nஉங்கள் போக்கில் வாழவே விரும்புவீர்கள்.\nஉங்கள் விஷயத்தில் அடுத்தவர்களின் அறிவுரைகள் மற்றும் தலையீட்டை நீங்கள் விரும்ப மாட்டீர்கள்.\nஉங்கள் பெயர் H என்ற எழுத்தில் தொடங்கினால், நீங்கள் பணத்தை சேர்ப்பவராக இருப்பீர்கள்.\nபுதுமையான சக்தியை குறிக்கும் இந்த எழுத்து.\nசுயமாக ஊக்குவித்து பிறரை சிறப்பான முறையில் கட்டுப்படுத்துவீர்கள்.\nஉங்கள் பெயர் I என்ற எழுத்தில் தொடங்கினால், நல்லது எதுவோ அதற்காக வாழ்பவர் நீங்கள்.\nஅழகு மற்றும் நேர்த்தியுடன் இருப்பீர்கள்.\nஃபேஷன் துறையில் மற்றும் இதர புதுமையான துறையில் சிறந்த எதிர்காலம் அமையும்.\nJ என்ற எழுத்து மிகப்பெரிய லட்சியத்தை குறிக்கும்.\nஉங்கள் பெயர் J என்ற எழுத்தில் தொடங்கினால், உங்களுக்கு தேவையானவற்றை அடையும் வரை எதற்காகவும் விட்டு கொடுக்காமல், அதை அடைய ஓடுவீர்கள்.\nஉங்களுக்கு ஏற்ற வகையிலான அல்லது உங்களை விட ஒசத்தியான ஒரு வாழ்க்கை துணையை தான் நீங்கள் தேர்ந்தெடுப்பீர்கள்.\nஉங்கள் பெயர் K என்ற எழுத்தில் தொடங்கினால், ஒளிவு மறைவுடன் வெட்கப்படும் குணத்தை கொண்டவர் நீங்கள்.\nநீங்கள் திடமானவராக இருந்தாலும், உணர்ச்சிபூர்வமானவராக இருப்பீர்கள்.\nசூழ்நிலைக்கு தகுந்தவாறு சுய உறுதி கூறும் நபராகவும், பொறுப்பை கையில் எடுக்கும் நபராகவும் விளங்குவீர்கள்.\nவாழ்க்கையில் அர்த்தமுள்ளதாக எதையாவ��ு செய்ய வேண்டும் என நினைப்பீர்கள்.\nநீங்கள் விரும்பியவர்களை அன்புடன் பார்த்துக் கொள்வீர்கள்.\nஉங்கள் பெயர் I என்ற எழுத்தில் தொடங்கினால், வாழ்க்கையில் நிலை கொள்ள அதிகமாக துடிப்பீர்கள்.\nஅடிக்கடி உறவுகளை மாற்றும் நீங்கள் யாருடனும் ஆழமான காதலை கொண்டிருக்க மாட்டீர்கள்.\nதொழில் ரீதியாக அதிகமாக சம்பாதிக்கும் உங்களுக்கு நல்ல விதமான தொழில்/வேலை அமையும்.\nM என்ற எழுத்து தைரியம், அறிவு மற்றும் கடின உழைப்பை குறிக்கும்.\nஉண்மையான நட்பை உங்களால் கண்டுபிடிக்க முடியாது.\nM என்ற எழுத்தில் உங்கள் பெயர் தொடங்கினால் நீங்கள் உண்மையுள்ள நண்பனாக இருப்பீர்கள்.\nஅறிவுரை வழங்குவதில் வல்லவராக இருக்கும் உங்களுக்கு நம்பத்தகுந்த துணை கிடைக்கும்.\nN என்ற எழுத்து ஓவிய திறனை குறிக்கும்.\nதுடிப்பு மற்றும் முயற்சி வேட்கையுடைய பண்பை கொண்டவரான உங்களை பிறரிடம் இருந்து விலக்கியே வைக்கும்.\nஅனைத்திலும் முழுமையை எதிர்ப்பார்க்கும் நீங்கள், உங்கள் துணையை தேர்ந்தெடுப்பதில் மிகவும் அக்கறை கொள்வீர்கள்.\nஅனைத்தையும் விட அறிவு மற்றும் கல்விக்கே முக்கியத்துவம் அளிப்பீர்கள்.\nஉங்கள் பெயர் O என்ற எழுத்தில் தொடங்கினால், நீங்கள் ஆசிரியராகவோ, எழுத்தாளராகவோ வருவீர்கள்.\nஒழுக்கத்துடன் இருக்கும் நீங்கள் எது நல்லதோ, அதன் பக்கமே நிற்பீர்கள்.\nஉங்கள் துணையிடமும் அதே குணங்களை தான் எதிர்ப்பார்ப்பீர்கள்.\nஉங்கள் பெயர் P என்ற எழுத்தில் தொடங்கினால், நீங்கள் திறமைசாலியாக, அறிவுக் கூர்மை மிக்கவராக, புதுமை மிக்கவராக இருப்பீர்கள்.\nபடபடவென பேசும் உங்களுக்கு எப்படி குதூகலமாக இருப்பது என்பத தெரியும்.\nஉடல் தோற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் நீங்கள், நல்ல அழகான துணையை தான் தேடுவீர்கள்.\nQ என்ற எழுத்தில் பெயர் தொடங்குபவர்கள் நல்ல எழுத்தாளராகவும், பேச்சாளராகவும் இருப்பீர்கள்.\nபலரும் நாடக ஆசிரியர்களாகவும், இசையமைப்பாளாராகவும், நடிகர்களாகவும் இருப்பார்கள்.\nஅவர்களுக்கு திடமான கருத்துகள் இருக்கும்.\nஅவர்களுக்கு தனித்துவமான பெர்சனாலிட்டி இருக்கும்.\nட்ரெண்டை பின்பற்றாமல் புதிதாக உருவாக்குவார்கள்.\nஉங்கள் பெயர் R என்ற எழுத்தில் தொடங்கினால், உண்மையான, கருணையான மற்றும் அன்புமிக்க மனிதராக இருப்பீர்கள்.\nசவால்கள் என்றால் உங்களுக்கு பிடிக்கும். அதே போல் அனைத்தையும் சுலபமாக எடுத்துக் கொள்வீர்கள்.\nஅமைதியுடன் வாழ விரும்பும் நீங்கள், உங்களுக்கேற்ற நல்ல துணையை தேடுவீர்கள்.\nS என்பது கவர்ச்சி மற்றும் கொடை உணர்வை குறிக்கும்.\nஅனைவரின் கவனத்தையும் ஈர்க்கவே விரும்புவீர்கள்.\nபுதிய ஐடியாக்கள், நிகழ்வுகள் போன்றவைகளை உருவாக்கி, அதனை வெற்றி பெற வைக்க கடினமாக உழைப்பீர்கள்.\nஅதே போல் காதலில் விழாமலும் இருக்க முடியாது.\nசிறந்த அரசியல்வாதி, நடிகன் அல்லது மாடலாகலாம்.\nஉங்கள் பெயர் T என்ற எழுத்தில் தொடங்கினால், எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள்.\nசில நேரம் அளவு கடந்த சுறுசுறுப்பால் உங்களால் உறவுகளை பராமரிக்க முடியாது.\nஉங்கள் தொழிலில் கவனம் செலுத்த விரும்பும் உங்களுக்கு, நினைத்தபடி வேலை நடைபெறவில்லை என்றால் மன வலி உண்டாகும்.\nமனதளவில் திடமானவராக விளங்கும் நீங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவீர்கள்.\nஉங்கள் பெயர் U என்ற எழுத்தில் தொடங்கினால், அறிவுமிக்க தனித்துவமான இந்த நபர்கள் சிறந்த ஓவியர்கள் மற்றும் எழுத்தாளர்களாக விளங்குவார்கள்.\nஎதையும் ஒழுங்கற்ற முறையில் பராமரிக்காமல் செயல்படுவார்கள்.\nஅதனால் இவர்களுடன் வாழ்வது சற்று கடினமாக விளங்கும்.\nஉங்கள் பெயர் V என்ற எழுத்தில் தொடங்கினால், நீங்கள் ஒரு நடைமுறைவாதியாக திகழ்வீர்கள்.\nஉண்மையுள்ள, காதல் உள்ளம் கொண்ட, மென்மையான இதயம் உள்ளவராக விளங்குவீர்கள்.\nஆற்றல் வாய்ந்த குணத்துடன் இருப்பதால், வாழ்க்கையில் பலவற்றை சாதிப்பீர்கள்.\nஇருப்பினும் காதல் என்று வந்து விட்டால், மிகவும் பொஸசிவ் குணம் உடையவாராக இருப்பீர்கள்.\nஉங்கள் பெயர் W என்ற எழுத்தில் தொடங்கினால், கொடை உள்ளத்துடன் இருப்பீர்கள்.\nஃபேஷனுடன், பாசமிக்க, சிறந்த காதல் உள்ளம் கொண்டவாராக இருப்பீர்கள்.\nஅவர்களை புரிந்து கொள்வது கடினமாக இருந்தாலும், தெரிந்து கொள்வது உத்தமமாகும்.\nவாழ்க்கையின் எந்த ரகசியத்தையும் அவர்களிடம் பகிர்ந்து கொள்ளலாம்.\nமனதில் பட்டதை பேசும் அவர்கள் தெரிந்தே எதையும் மறைப்பதில்லை.\nஉங்கள் பெயர் X என்ற எழுத்தில் தொடங்கினால், சொகுசை விரும்பும் உங்களை சுலபமாக வழி நடத்தலாம்.\nஆனால் ஒப்பிய பொறுப்பில் ஈடுபடுத்திக் கொள்ள விரும்ப மாட்டார்கள்.\nவாழ்க்கையில் சொகுசையும், சுகத்தையும் எதிர்ப்பார்ப்பீர்கள்.\nஇயற்கையாகவே வலிய போய் எதிர் பாலினரிடம் அதிகமாக வலிவீர்கள்.\nசுதந்திரத்தை குறிக்கும் Y என்ற எழுத்து.\nY என்ற எழுத்தில் பெயர் தொடங்கினால் நீங்கள் ஒரு துணிச்சல் மிக்க தொழிலதிபராக இருப்பீர்கள்.\nஎந்த ஒரு இடர்பாட்டை எடுக்கவும் தயங்க மாட்டீர்கள்.\nசெயல்திட்ட முன்னேற்றமுடைய யோசிப்பாளரான நீங்கள் பிறரை ஈர்ப்பீர்கள்.\nசுத்தரிக்கப்பட்ட இவர்கள், வாழ்க்கையில் நடக்கும் நல்லதை பார்த்து மகிழ்வார்கள்.\nஉங்கள் பெயர் Z என்ற எழ தொடங்கினால்,\nஇந்த எழுத்தை உடைய பெயரை பார்ப்பது அரிது.\nஇவர்களை சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருக்க வேண்டும்.\nஇவர்கள் ஒரு சிறந்த கவுன்செலராக இருப்பார்கள்.\nமகிழ்ச்சி உங்களை தேடி வரும்\nஉங்கள் பெயரின் முதல் எழுத்து உங்கள் அடையாளம்\nMeaning of Kanthar Sashti Kavasam_கந்தர் சஷ்டி கவசம் - பொருள் விளக்கம்\nபகுதி 1 நேரிசை வெண்பா \" துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம் நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்து கதித்தோ...\nKanthar Sashti Kavasam_ ஸ்ரீ கந்தர் சஷ்டி கவசம்\nநேரிசை வெண்பா துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம் நெஞ்சில் பதிப்போர்க்கு செல்வம் பலித்துக் கதித்தோங்கும் நிஷ்டையும் கைகூ...\nவிதுரர் சொன்ன நீதி சாஸ்திரம்...\nஇந்த மூன்று சமயங்களில் எந்த முடிவும் எடுக்க கூடாது. 1. பசி வயிற்றை கிள்ளும் போது. 2. தூக்கம் நம் கண்களை சுழற்றும் போது. 3. போதையில் இருக்கு...\nவிரதத்திற்கு முதல் நாளன்றே வீட்டினைக் கழுவி சுத்தப்படுத்தி மஞ்சள் நீர் தெளித்தல் அவசியம். விரத நாளன்று அதிகாலையில் துயிலெழுந்து ந...\nமன முதிர்ச்சி என்றால் என்ன \n1. மற்றவர்களை திருத்துவதை விட்டுவிட்டு, நம்மை நாமே திருத்திக்கொள்வது. 2. குறையுள்ள மனிதர்களாக இருந்தாலும் அனைவரையும் அப்படியே ஏற்றுக்கொள்வத...\n👉🏻தெரிந்து மிதித்தாலும் தெரியாமல் மிதித்தாலும் மிதிபட்ட எறும்பிற்கு இரண்டுமே ஒன்றுதான். 👉🏻நினைப்பது போல் வாழ்க்கை எல்லோருக்கும் அமைந...\nஉன் செயலில் நீ கவனம் செலுத்து. மற்றவை நடந்தே தீரும்...\nஒரு கருவுற்ற மான், தன் மகவை ஈனும் ஒரு தருணம்... அந்த மான், ஒரு அடர்ந்த புல் வெளியைக் கண்டது. அதன் அருகே ஒரு பொங்கிப் பெருக்கெடுத்தோடும் ...\n01) பாராத பயிரும் கெடும். 02) பாசத்தினால் பிள்ளை கெடும். 03) கேளாத கடனும் கெடும். 04) கேட்கும்போது உறவு கெடும். 05) தேடாத செல்வம் கெடும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/court/40474-helmet-sea-belt-must-for-police-too-high-court.html", "date_download": "2019-01-20T18:16:51Z", "digest": "sha1:WY7EOQ44JFRJYZMW7PPSSYTVAVY32IMW", "length": 12380, "nlines": 118, "source_domain": "www.newstm.in", "title": "ஹெல்மெட், சீட்பெல்ட் போலீஸ்கார்களுக்கும் கட்டாயம்: ஐகோர்ட் | Helmet, Sea belt must for police too: High court", "raw_content": "\nஹாக்கி: 20 ஆண்டுகளுக்குப் பின் வெற்றி கண்ட தமிழகம் \nகுஜராத்தில் 4 முறை நில அதிர்வு; ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவு\nஆப்கானிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: 8 காவலர்கள் பலி; உயிர் தப்பிய ஆளுநர்\nகமல், ரஜினி குறித்து நடிகை கௌதமி கருத்து\nபிப்ரவரி 15ம் தேதிக்குள் ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த அட்டவணை வெளியீடு\nஹெல்மெட், சீட்பெல்ட் போலீஸ்கார்களுக்கும் கட்டாயம்: ஐகோர்ட்\nபோலீசாரும், போலீஸ் அதிகாரிகளும் கண்டிப்பாக ஹெல்மெட், சீட்பெல்ட் அணிய வேண்டும் என்று ஐகோர்ட் நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் கூறியுள்ளனர்.\nஇது குறித்து அவர்கள் கூறியதாவது: கேரளாவில் கவர்னரின் பாதுகாப்பு வாகனங்கள், நீதிபதி வாகனங்களுக்கு போக்குவரத்து விதிமீறியதாக கூறி போலீசார் அபராதம் விதித்துள்ளனர். ஆனால் தமிழ்நாட்டில் பொதுமக்கள் மட்டுமல்ல, போலீஸ்காரர்களும் ‘ஹெல்மெட்’ அணியாமல் மோட்டார் சைக்கிளில் செல்கின்றனர். கார்களில் ‘சீட் பெல்ட்’ அணியாமல் போலீஸ் அதிகாரிகள் செல்கின்றனர்.\nஇதுபோன்ற நிலை மாறவேண்டும். போலீஸ்காரர்கள், போலீஸ் அதிகாரிகள் கண்டிப்பாக ‘ஹெல்மெட்டும்’, ‘சீட் பெல்ட்டும்’ அணிந்துகொண்டு தான் மோட்டார் வாகனங்களை ஓட்டவேண்டும் என்று உயர் அதிகாரிகள் உத்தரவிட வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.\nமுன்னதாக, சென்னை கொரட்டூரை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் இது குறித்து ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார் அதில் கூறியிருப்பதாவது:-\nதமிழ்நாடு போக்குவரத்து ஆணையர் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில், தமிழகத்தில் மொத்தம் 2 கோடியே 51 லட்சத்து 47 ஆயிரம் மோட்டார் வாகனங்கள் உள்ளன. அதில் 2 கோடியே 11 லட்சத்து 44 ஆயிரம் மோட்டார் சைக்கிள்கள். அதிக விபத்தில் சிக்குபவர்கள் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் தான். பலியானவர்களில் 70 முதல் 90 சதவீதம் பேர் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணியாமலும், காரில் ‘சீட் பெல்ட்’ அணியாமலும் சென்றவர்கள் தான்.\n2016-ம் ஆண்டு ஹெ���்மெட் அணியாததால் விபத்தில் 4,091 பேர் இறந்துள்ளனர். அதன்பின்னர் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்று அரசு எடுத்த கடும் நடவடிக்கையின் காரணமாக 2017-ம் ஆண்டு விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 2,956 ஆக குறைந்துள்ளது.\nமோட்டார் வாகன சட்டப்படி மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்கள், பின்னால் உட்கார்ந்திருப்பவர்கள் ஆகிய இருவரும் கண்டிப்பாக ‘ஹெல்மெட்’ அணிய வேண்டும். அதேபோல காரில் டிரைவர் மட்டுமல்ல, பக்கவாட்டில், பின்னால் உட்கார்ந்திருப்பவர்கள் என்று அனைவரும் கண்டிப்பாக ‘சீட் பெல்ட்’ அணியவேண்டும்.\nஇந்த சட்ட விதிகளை போக்குவரத்து மற்றும் காவல்துறை அதிகாரிகள் தீவிரமாக பின்பற்றினால் விபத்தில் உயிரிழப்பு மிகப்பெரிய அளவில் குறையும். அதனால், இந்த சட்டப்பிரிவையும், விதிகளையும் தீவிரமாக அமல்படுத்தக்கோரி போக்குவரத்துத்துறை முதன்மை செயலாளர், உள்துறை செயலாளர், போக்குவரத்து ஆணையர், தமிழக டி.ஜி.பி., சென்னை போலீஸ் கமிஷனர் உள்ளிட்டோரிடம் கடந்த மார்ச் 29-ந்தேதி மனு கொடுத்தேன். எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, என் கோரிக்கையை பரிசீலிக்க அவர்களுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n#BiggBoss Day 18: பொன்டாட்டி மாதிரி நடத்துறாரு\nசெல்ஃபி இன்றி அமையாது உலகு....\nதென்னிந்தியாவில் தாக்குதல் நடத்த சதித் திட்டம்; 3 பேர் கைது - டெல்லி போலீசார் அதிரடி\nபெரிய மீசை வைக்கும் போலீசாருக்கு பரிசு\nவாட்ஸ்அப் குரூப் உருவாக்க காவல்நிலையங்களுக்கு உத்தரவு..\nகாவல் நிலையங்களில் வாட்ஸ் ஆப் குரூப்: டி.ஜி.பி., உத்தரவு\n1. உலகின் எந்தமூலையில் இருந்தாலும், நம்முடைய பூஜைஅறையில் முதலில் இருக்க வேண்டிய படம் இது தான்\n2. மஹா பெரியவா வாய்மொழியாக கிடைத்த மந்திரம்\n3. முன்னோர்கள் இறந்த திதி தெரியாமல் போனாலோ, திதியை தவற விட்டிருந்தாலோ என்ன செய்வது\n4. தமிழ் தேசியத்திற்கு குட்டு வைத்த ரங்கராஜ் பாண்டே\n5. மூன்று மாவட்டங்களுக்கு நாளை உள்ளூர் விடுமுறை \n6. மதுரை: தாய்மொழியில் பேசுவதும் சுதேசி தான்: ரங்கராஜ் பாண்டே பேச்சு\n7. மனைவி, பிள்ளைகளை கொன்று ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை: கோவையில் பயங்கரம்\nநாளை சூப்பர்மூன் + முழு சந்திரகிரகணம் .. எங்கெல்லாம் தெரிகிறது\nபிப்ரவரி 15ம் தேதிக்குள் ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த அட்டவணை வெளியீடு\nஜாக்டோ ஜியோ வேலைநிறுத்தம்: அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு ஆதரவு\nகமல், ரஜினி குறித்து நடிகை கௌதமி கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t147922-2018-pdf", "date_download": "2019-01-20T16:51:56Z", "digest": "sha1:WQGQTT6K63V5PSBX6MNOCVQBN5LZWSMR", "length": 18750, "nlines": 168, "source_domain": "eegarai.darkbb.com", "title": "நடப்பு நிகழ்வுகள் ஜனவரி முதல் ஜூலை 2018 வினா விடை தொகுத்து pdf", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» பிறந்த தினம் காணும் க்ரிஷ்ணாம்மாவை வாழ்த்தலாம் வாருங்கள்.\n» 83 ஆண்டுகளாக 'மட்டன் பிரியாணி' பிரசாதம்: வரும் 25-ம் தேதி திருவிழாவுக்காக மதுரை பக்தர்கள் காத்திருப்பு\nby பழ.முத்துராமலிங்கம் Today at 8:36 pm\n» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு\n» சுற்றுலா பயணியருக்குத் தடை\n» புதிய உறுப்பினர் அறிமுகம்\n» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு\n» அரியணை அனுமன் தாங்க என்று கம்பர் அனுமனை சிறப்பித்தது ஏன்\n» வாழ்க்கை உனக்கு எலுமிச்சம்பழங்களை வழங்குகின்றபோது,\n» மனமே தினமும் உன் சிந்தனைக்கு\n» காந்திஜிக்கும் - நேதாஜிக்கும் இடையே நடந்த உரையாடல்...\nby பழ.முத்துராமலிங்கம் Today at 8:41 am\n» சினிமாவுக்கு முழுக்கு ஏன்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 8:38 am\n» ஒரு புத்தகத்தில் படித்தது...\nby பழ.முத்துராமலிங்கம் Today at 8:32 am\n» எல்லா ராசிக்காரர்களுக்கும் பண வரவு...\nby பழ.முத்துராமலிங்கம் Today at 8:25 am\n» மகிழ்ச்சி குறித்த பொன்மொழிகள்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 8:24 am\nby பழ.முத்துராமலிங்கம் Today at 8:18 am\n» யார் வரப் போகிறீர்கள்\n» முதன் முதலாக பாடப்பட்ட தேசிய கீதம்,\n» ரூ.20 ஆயிரத்திற்கு மேல் ரொக்கமா\n» ‘வயசு அப்படி…’- சின்ன சின்ன கவிதைகள்\n» செய்திகள் பலவிதம் -இது ஒரு விதம்\n» புத்தகம் தேவை - ஐராவதம் மஹாதேவன்\n» 5ஜி ஒவ்வொருவரையும் டிஜிட்டலுக்குள் கொண்டு வரும் - மத்திய அரசு\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:35 pm\n» பண்ருட்டி மலைக்கோயிலில் சித்தர்கள் அமர்ந்த நிலையில் ஜீவ சமாதியாகியுள்ளதால் பக்தர்கள் பரவசம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:07 pm\n» சித்தர்களின் பரிசு படித்ததில்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:58 pm\n» வலிமிகும் & வலிமிகா இடங்கள்.\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:52 pm\n» விளக்கேற்றிய வீடு வீண் போகாது.\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:43 pm\n» பில் கேட்ஸ் கண்டு பிடித்த டாயிலெட்.\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:38 pm\n» கூட்டணி பேச்சுக்கு மிரட்டல் வருதாம்…\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:36 pm\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:36 pm\n» சிலைகளோட வேல்யூ இப்பதான் தெரிஞ்சுதாம்..\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:35 pm\n» பம்லிடி வௌவால் – பொது அறிவு தகவல்கள்\n» ஒரு கருவறை... இருவாசல்கள்... சூரியத் தேரில் அருள்புரியும் சாரங்கபாணி பெருமாள்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:54 pm\n» மின் வாகன சார்ஜ் மையங்கள் ‘பெல்’ நிறுவனம் அமைக்கிறது\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:24 pm\n» உலகின் முதல் 5 ஜி கால்- சக்கைபோடு போட்ட இசட்டிஇ.\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:20 pm\n» அன்புக்காக அன்பு வைத்திடு, அதுவே நிலைத்து நிற்கும்...\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 3:56 pm\n» பிறக்கும்போதே கொடியோடு பிறந்தவன்...\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 3:43 pm\n» இங்கு சிறந்த முறையில் பட்டி டிங்கரிங் பார்த்து பூச்சு பூசப்படும்... - வாட்ஸ் அப் பகிர்வு\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:40 pm\n» வண்ணாரப்பேட்டை-டி.எம்.எஸ். இடையே இன்று முதல் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:33 pm\n» காளானின் மருத்துவ பயன்கள்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:29 pm\n» ஆண்களை பெண்களாக மாற்றிய கேரள அரசின் பித்தலாட்டம் அம்பலம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:06 pm\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:55 am\n» கோணலாக இருந்தாலும் குறையாத ருசி - விடுகதை\nநடப்பு நிகழ்வுகள் ஜனவரி முதல் ஜூலை 2018 வினா விடை தொகுத்து pdf\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்\nநடப்பு நிகழ்வுகள் ஜனவரி முதல் ஜூலை 2018 வினா விடை தொகுத்து pdf\nநடப்பு நிகழ்வுகள் ஜனவரி முதல் ஜூலை 2018 வினா விடை தொகுத்து pdf ஆக கொடுக்கப்பட்டுள்ளது.\nஇதில் உள்ள சிறப்பு வினாக்களை சிறந்த முறையில் விளக்கத்துடன் விடை கொடுக்கப்பட்டுள்ளது மற்றும் மனதில் எளிதில் பதியும் அளவில் விடைக்கு ஏற்றவாறு படங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.\nஎனவே வருகிற தேர்வின் வெற்றி பெற அனைவரும் கட்டாயம் படிக்கவேண்டிய pdf\ndownload செய்ய சந்தேகங்கள் வந்தால் இந்த வீடியோ பார்த்து download செய்யலாம்\nமேலும் இதனை டவுன்லோட் செய்ய சந்தேகம் வந்தாலும் whatsapp number 8056585364\ndownload செய்ய சந்தேகங்கள் வந்தால் இந்த வீடியோ பார்த்து download செய்யலாம்\nஉங்கள் நண்���ர்களுக்கும் share செய்யுங்கள் அவர்களும் பயன் பெறட்டும்\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://roughnote.pixmonk.in/Kavithai/category/uncategorized", "date_download": "2019-01-20T16:55:35Z", "digest": "sha1:BWELRXK423OP54EWX5FT45O2GVW66F7F", "length": 6071, "nlines": 166, "source_domain": "roughnote.pixmonk.in", "title": "Uncategorized Archives — டோடோவின் ரஃப் நோட்டு", "raw_content": "\nந‌ல்முத்துப் பஞ்ச‌ணைமேல் நீயிருக்கும் வேளையிலே.. [ நீ எங்க‌ த‌னியா இருந்தே.. ] ந‌ல்முத்துப் பஞ்ச‌ணைமேல் நாத‌னுட‌ன் நீயிருக்கும் வேளையிலே ‍ நின் சொல்முத்துச் சொற்க‌ளால் எந்த‌ன் குறை தீர்க்க‌ச் சொன்னால் உன் வாய்முத்துச் சிந்திடுமா.. வாழ்வ‌ளிக்கும்.. அம்பிகையே - த‌ருமி , திருவிளையாட‌ல்\nPIX Monk – என் சினிமா கிறுக்கல்கள்\nபரியேறும் பெருமாள் BA BL.\nPS on தெர்ர்ர்றி – கதற கதற\nToto on ஸ்கூல் வேன்\nவிரிந்த வானம் தெரிய, மண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.etamilnews.com/deepavali-special-mysore-pagu/", "date_download": "2019-01-20T17:23:23Z", "digest": "sha1:UVAEXGQHITCOHBIG5Q63S5BQ6ACCEJXI", "length": 5930, "nlines": 82, "source_domain": "www.etamilnews.com", "title": "தீபாவளி ஸ்பெஷல் மைசூர் பாகு…! | tamil news", "raw_content": "\nHome சமையல் குறிப்புகள் தீபாவளி ஸ்பெஷல் மைசூர் பாகு…\nதீபாவளி ஸ்பெஷல் மைசூர் பாகு…\nதீபாவளி ஸ்பெஷலாக எளிமையான முறையில் மைசூர் பாகு செய்து பண்டிகையை இனிமையாக கொண்டாடலாம்.\nதேவையான பொருள்கள்: கடலை மாவு – 1 கப், சர்க்கரை – 2 1/2 கப், நெய் – 2 1/2 கப்\nசெய்முறை: கடலை மாவை நன்றாக சலித்து கொள்ளவும். கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் கடலை மாவை போட்டு 3 நிமிடம் வரை மிதமாக வாணலியில் வறுத்து தட்டில் கொட்டி வைக்கவும். மிதமான நெருப்பில் நெய்யை உருக்கி வைத்துக் கொள்ளவும். மிதமான சூட்டில் சர்க்கரையில் நீர் சேர்த்து பாகு ஆகாமல் கரைக்கவும்.\nஅடுப்பை மிதமான தீயில் வைத்து வறுத்த கடலை மாவுடன், கரைந்த சர்க்கரை நீர் கரைசலை சேர்த்து கட்டியாகாமல் நன்றாக கலக்கவும். கடலைமாவு சர்க்கரை கரைசலுடன் கொதிக்க தொடங்கியதும், உருக்கி வைத்த நெய்யை நான்கைந்து முறைகளாக சேர்த்து கைவிடாமல் கிளறிக்கொண்டே இருக்கவும். இற���தியாக எல்லா நெய்யும் சேர்த்த பின் மாவு நன்கு கெட்டியாக கடாயில் ஒட்டாமல் வரும்போது, அதை இறக்கி நெய் தடவிய தட்டில் கொட்டவும். சீராகப் பரப்பி ஓரங்களை அழுத்தி விட்டு மேல் பாகத்தை தடவி வழவழப்பாக்கவும். இது நன்கு ஆறிய பின் நமக்கு தேவையான வடிவத்தில் வெட்டி பரிமாறலாம்.\nPrevious articleதீபாவளி கங்கா ஸ்நான நேரம்\nNext articleசிறுநீரக கோளாறை சீராக்கும் வாழைத்தண்டு\nதி மு க கூட்டணிக்கு பேச நேரு உள்ளிட்ட 6 பேர் குழு\nவிராலிமலை ஐல்லிக்கட்டு கின்னசில் இடம் பிடித்தது.\nதி மு க கூட்டணிக்கு பேச நேரு உள்ளிட்ட 6 பேர் குழு\nவிராலிமலை ஐல்லிக்கட்டு கின்னசில் இடம் பிடித்தது.\nகர்நாடக காங் எம்எல்ஏக்களுக்குள் அடிதடி.. பீர் பாட்டிலால் அடித்து காயம்\nபிரம்ம முகூர்த்தத்தில் கோட்டையில் 5 மணிநேரம் ஓபிஎஸ் யாகம்… \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2013/02/blog-post_12.html", "date_download": "2019-01-20T16:56:45Z", "digest": "sha1:LLXRPJIMLWN4X7UOSYGDRU4WNUBPS32W", "length": 17751, "nlines": 466, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: காதல் கிறுக்கர்கள் பெருகிவிட்டார்-இளம் கன்னியர் பலரும் கருகிவிட்டார்!", "raw_content": "\nகாதல் கிறுக்கர்கள் பெருகிவிட்டார்-இளம் கன்னியர் பலரும் கருகிவிட்டார்\nகண்ணே இழந்து போனாலும் -வாழக்\nபெண்ணே இறந்து போனாயே -காமப்\nவேதனை நடப்பதே நாடெங்கும் – கண்ணீர்\nபெற்றே வளர்த்து சீராட்டி –கொஞ்சிப்\nகற்றே உயர்ந்திடச் செய்தாரே –இன்று\nஅந்தோ இனியவர் என்செய்வார் –மன\nஇருவர் மாட்டு ஏற்படுமே – காதல்\nஒருவர் மாட்டு தோன்றுவது –என்றும்\nவேண்டாம் இந்த விளையாட்டும் –அதன்\nஈண்டே இதுவே முடிவாக – பாடம்\nPosted by புலவர் இராமாநுசம் at 12:14 PM\nLabels: இளைய சமுதாயம் ஒருதலை , காதல் விழிப்புணர்வு , தேவை\nதிரைப்படத்தின் தாக்கம் அமெரிக்காவில் சுட்டுத் தள்ளுவதில் முடிகிறது, இங்கோ பெண்களின் மீது வன்முறையாக விடிகிறது\nஅந்தோ இனியவர் என்செய்வார் –மன\nஇக்கொடிய சம்பவத்திலிருந்து அப்பெண்ணின் பெற்றோர் மீளவும், வினோதினியின் ஆன்மா அமைதியுறவும் இறைவனை வேண்டுகிறேன்\nகாதல் கிறுக்கர்கள். சரியான வார்த்தை. இந்தக் கொடுமைக் கிறுக்கர்களால் எவ்வளவு பேருடைய வாழ்க்கை பாழாகிறது.\nகொடுமை.... கவிதை படிக்கும் போதே மனசு கனக்கிறது....\nநாட்டு நடப்பைப்பார்க்கும்போது வயிற்றில் பந்து சுருளுதையா\nபடைப்பில் வலி தெரிகிறது புல��ர் ஐயா.\nவேண்டாம் இந்த விளையாட்டும் –அதன்\nஈண்டே இதுவே முடிவாக – பாடம்\nவழி தவறி நடக்கும் இளைய சமுதாயத்தினருக்கு நல்ல வழி காட்டும் கவிதை.\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\n-தமிழ் மாண்புக்கு இதுதானே சான்றே \n-தமிழ் மாண்புக்கு இதுதானே சான்றே-வேறு நாட்டுக்கும் இல்லாத பெருமை\nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nதைமாத முதல்நாளே புத்தாண் டாகும்\nதைமாத முதல்நாளே புத்தாண் டாகும்-உண்மை தமிழருக்கு அணுவேணும் ஐயம் வேண்டாம் பொய்யாக இதுவரை எண்ணி வந்தோம்-மேலும் புரியாமல் வா...\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள் பழுதுபட்ட அரசியலை எடுத்துக் காட்டும...\n குடிநீர் பஞ்சம்-ஆய்ந்து வருமுன்னர் காத்திடும1 ஆள்வோர் நெஞ்சம்\n குடிநீர் பஞ்சம்-ஆய்ந்து வருமுன்னர் காத்திடுமாஆள்வோர் நெஞ்சம் தருகின்ற திட்டமது ஏதும் இல்லை-இங்கே தடமறியா அரசேதான்...\nகாதல் கிறுக்கர்கள் பெருகிவிட்டார்-இளம் கன்னி...\nபோறா தம்மா போறாதே -உழவன் போட்ட முதலே ஆக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Pakistan+election?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-01-20T17:55:37Z", "digest": "sha1:IGOX4OYINQA5HLAM4HFXBQRLE4VZRDQH", "length": 10322, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Pakistan election", "raw_content": "\nகோடநாடு விவகாரத்தில் தொடர்புடைய கூலிப்படையினருக்கு திமுகவை சேர்ந்த வழக்கறிஞர்கள் உதவுகின்றனர் - முதல்வர் பழனிசாமி\nஸ்டாலின் கனவில் வேண்டுமானால் முதலமைச்சராகலாம், எந்தக்காலத்திலும் முதல்வராக முடியாது - முதல்வர் பழனிசாமி\nசசிகலாவிற்கு விதியை மீறி சிறப்பு வசதிகள் செய்து கொடுத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் - பெங்களூரு சிறைத்துறை டிஐஜியாக பதவி வகித்த ரூபா ஐபிஎஸ் புதிய தலைமுறைக்கு பேட்டி\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.65 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.14 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\n‘தேர்தல் அறிக்கை, கூட்டணி பேச்சுவார்த்தை’ குழுக்களை அறிவித்தது திமுக\nஎதிர் கட்சிகளின் வியூகம் பலிக்காது - பிரதமர் மோடி\nபாகிஸ்தானில் பிரபலமான கிரிக்கெட் வீரர் விராத் கோலிதான்: வாசிம் அக்ரம்\nகல்வித்துறையில் பாஜக அரசின் சறுக்கல் என்ன\nஓட்டப் பந்தயத்தில் தாமதமாக வந்த கர்ப்பிணி பெண் பணி வழங்க நீதிமன்றம் உத்தரவு\nமக்களவை தேர்தல் தேதி மார்ச்சில் அறிவிப்பு\nதேர்தலை முன்னிட்டு அரசு அதிகாரிகளை இடம் மாற்ற உத்தரவு\nசுகாதாரத்துறையில் பாஜக அரசின் சறுக்கல் என்ன\nபாக். உளவாளிக்கு புழல் சிறையில் கொலை மிரட்டல் - வெளியான தகவல்கள்\n“இளம் தலைமுறை வாக்காளர்களே எங்கள் இலக்கு” - தமிழக நிர்வாகிகளிடம் மோடி பேச்சு\n“உள்ளாட்சி தேர்தல் தாமதமாவது திமுகவால் தான்” - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nமத்திய அரசை முடிவு செய்யும் உ.பி - கூட்டணியால் வரும் திருப்பம்\n“மூன்று மாநில தோல்வி முக்கியமில்லை” - தொண்டர்களுக்கு அமித் ஷா அட்வைஸ்\nசமூக வலைத்தளத்தில் அரசியல் கருத்துக்களை தடுக்க முடியாது: தேர்தல் கமிஷன்\nமாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகள் கூட்டம் தொடக்கம்\n‘தேர்தல் அறிக்கை, கூட்டணி பேச்சுவார்த்தை’ குழுக்களை அறிவித்தது திமுக\nஎதிர் கட்சிகளின் வியூகம் பலிக்காது - பிரதமர் மோடி\nபாகிஸ்தானில் பிரபலமான கிரிக்கெட் வீரர் விராத் கோலிதான்: வாசிம் அக்ரம்\nகல்வித்துறையில் பாஜக அரசின் சறுக்கல் என்ன\nஓட்டப் பந்தயத்தில் தாமதமாக வந்த கர்ப்பிணி பெண் பணி வழங்க நீதிமன்றம் உத்தரவு\nமக்களவை தேர்தல் தேதி மார்ச்சில் அறிவிப்பு\nதேர்தலை முன்னிட்டு அரசு அதிகாரிகளை இடம் மாற்ற உத்தரவு\nசுகாதாரத்துறையில் பாஜக அரசின் சறுக்கல் என்ன\nபாக். உளவாளிக்கு புழல் சிறையில் கொலை மிரட்டல் - வெளியான தகவல்கள்\n“இளம் தலைமுறை வாக்காளர்களே எங்கள் இலக்கு” - தமிழக நிர்வாகிகளிடம் மோடி பேச்சு\n“உள்ளாட்சி தேர்தல் தாமதமாவது திமுகவால் தான்” - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nமத்திய அரசை முடிவு செய்யும் உ.பி - கூட்டணியால் வரும் திருப்பம்\n“மூன்று மாநில தோல்வி முக்கியமில்லை” - தொண்டர்களுக்கு அமித் ஷா அட்வைஸ்\nசமூக வலைத்தளத்தில் அரசியல் கருத்துக்களை தடுக்க முடியாது: தேர்தல் கமிஷன்\nமாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகள் கூட்டம் தொடக்கம்\nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=64961", "date_download": "2019-01-20T18:28:47Z", "digest": "sha1:6FV4MOA2SOY4US36GNI4JFSSF6KQSKLX", "length": 7703, "nlines": 74, "source_domain": "www.supeedsam.com", "title": "பகிடிவதையை ஒழிக்க பொது வேலைத்திட்டம் | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nபகிடிவதையை ஒழிக்க பொது வேலைத்திட்டம்\nபல்கலைக்கழகங்களில் இடம்பெறும் மனிதாபிமானமற்ற பகிடிவதையை ஒழிப்பதற்கு, பொறுப்பு வாய்ந்த அனைத்துத் தரப்பினரும் இணைந்து, பொது வேலைத்திட்டம் ஒன்று குறித்து உடனடியாகச் சிந்திக்க வேண்டுமென்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.\nஇன்று (08) முற்பகல், பண்டாரவளை மத்திய மகா வித்தியாலயத்தில், புதிய மூன்று மாடிக் கட்டடத்தை மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.\nஇதன்போது தொடர்ந்துரையாற்றிய அவர், பண்பாடற்ற முறையில் இடம்பெறும் மனிதாபிமானமற்ற பகிடிவதை காரணமாக, கடந்த சில வருடங்களாக, நாட்டின் பல்கலைக்கழக மாணவர்கள், பல்வேறு விரும்பத்தகாத விடயங்களுக்கு முகங்கொடுக்க வேண்டியிருந்தது என்றும் எதிர்காலத்தில், நாட்டைப் பொறுப்பேற்கவுள்ள மாணவர் தலைமுறைக்கு ஏற்பட்டுள்ள இந்தச் சவாலுக்கு, உடனடியாக தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டியதன் அவசியம் பற்றியும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.\nஇந்த நடவடிக்கைகளின் பின்னால், சில அதிகார மோகம் பிடித்த அரசியல் அமைப்புகள் செயற்படுவதாகவும் நாட்டின் எதிர்காலத் தலைமுறையினரின் எதிர்காலத்தை இருளில் தள்ளும் இந்தப் பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டுவதற்கு, அனைத்துத் தரப்பினரும் தமது பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டுமென்றும், ஜனாதி���தி தெரிவித்தார்.\nகணினி மற்றும் அலைபேசியின் மூலம் ஏற்படும் குற்றங்கள் குறித்துக் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, இந்த விரும்பத்தகாத நிலைமைகள் குறித்து, அரசாங்கம் விரிவாகக் கவனம் செலுத்தியிருப்பதாகத் தெரிவித்தார்.\nபிள்ளைகளின் பரீட்சைப் பெறுபேறுகள் குறித்து மகிழ்ச்சியடைவதைப்போன்று, சிறந்ததோர் சமூகத்தில் தொழில்நுட்பத்தை சரியாகப் பயன்படுத்தும் சமூகப் பொறுப்புகள் குறித்துத் தெளிவுடன் செயற்படும் பரீட்சை போன்று, வாழ்க்கையிலும் சித்திபெறும் எதிர்கால தலைமுறையை நாட்டில் உருவாக்குவதற்கு, தமது பொறுப்புகளை அனைவரும் நிறைவேற்ற வேண்டுமென்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.\nPrevious articleகொல்லநுலையில் தேசிய ரீதியில் சாதித்த மாணவனுக்கு கௌரவிப்பு\nNext articleகாணாமல்போனோர் அலுவலகத்தின் அடுத்த சந்திப்பு திருகோணமலையில்\nஇலங்கையின் சமூக பொருளாதார அபிவிருத்தியில் புலம் பெயர் மக்களின் பங்களிப்பு மாநாடு.\nபுலம்பெயர் தமிழ் உறவுகளின் சமூக சிந்தனை,அவர்களின் சேவை பாராட்டுக்குரியதாகும்\nமட்டு எம்பிக்களிடம் உருக்கமான வேண்டுகோள்\nஎதிர்வரும் எட்டு முதல் பாடசாலைகளுக்கு பூட்டு\nகொக்கட்டிச்சோலை படுகொலையின் 31 ஆவது நினைவஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=65852", "date_download": "2019-01-20T18:27:03Z", "digest": "sha1:6FRXHRN6AP24ISKHRBRDWS77ZNPSRURD", "length": 7136, "nlines": 73, "source_domain": "www.supeedsam.com", "title": "பேராதனைப் பல்கலைக்கழகத்தின் 1981ம் ஆண்டு கலைப்பீடத்திற்குத் தெரிவான தமிழ் மொழி மூல மாணவர்களது வருடாந்த ஒன்று கூடல் | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nபேராதனைப் பல்கலைக்கழகத்தின் 1981ம் ஆண்டு கலைப்பீடத்திற்குத் தெரிவான தமிழ் மொழி மூல மாணவர்களது வருடாந்த ஒன்று கூடல்\nபேராதனைப் பல்கலைக்கழகத்தின் 1981ம் ஆண்டு கலைப்பீடத்திற்குத் தெரிவான தமிழ் மொழி மூல மாணவர்களது வருடாந்த ஒன்று கூடல் ஒன்று திருகோணமலை, கின்னியாவில் இடம் பெற உள்ளது.\nஎதிர்வரும் ஜூலை 28ம் திகதி சனிக்கிழமை மாலை மேற்படி ஒன்று கூடல் இடம் பெற உள்ளதாக ஏற்பாட்டுக் குழுவினர் அறிவித்துள்ளனர். ‘கின்னியா இன்’ வரவேற்பு மண்டபத்தில் இது இடம் பெற உள்ளது.\n1981ம் ஆண்டு மாணவர்கனாகப் பதிவு செய்து 1984ம் ஆண்டு பொதுக்கலைப்பட்த்தையும் 1985ம் ஆண்டு விசேட கலைப்பட்டத்தையும் பெற்ற மாணவர்கள் குழுவே இந்த ஒன்று ��ூடலை மேற்கொள்கிறது. குறிப்பிட்ட கல்வி ஆண்டில் பழைய மாணவர்களாக இருந்து தற்போது மட்டக்களப்பு மாவட்ட செயலாளராக (அரச அதிபராக) உள்ள மாணிக்கம் உதயகுமார், ஓய்வு பெற்ற கல்வி அமைச்சின் மேலதிகச் செயலாளர் கே.மொகமட் தம்பி, கலாநிதி வர்ணகுலசிங்கம், பாராளுமன்ற சிரேஷ்ட உரை பெயர்ப்பாளர் கிருஸ்தோபர் மகேந்திரன் உற்பட பழைய மாணவர்கள் பலர் இதில் பங்குகொள்ள உள்ளனர்.\nஎனவே மேற்படி கல்வியாண்டு பழைய மாணவர்கள் சகலரும் பின் வரும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளும்படி ஏற்பாட்டுக் குழுவினர் கேட்டுள்ளனர். 0767353910 (சைபுல்லா) அல்லது 0776712606 (நிசார்) , 0718487189 (அலி ஜின்னா) என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும். 36 வருட நண்பர்களின் ஒன்று கூடல் என்பதால் அரிய வாய்ப்பபை தவற விடாது சகலரும் பங்கு கொள்ளும்படி ஏற்பாட்டுக் குழு வேண்டுகின்றது.\nPrevious articleகல்லடி விவேகானந்தாவில் “விவேகா” சஞ்சிகை சிறப்பாக வெளியீட்டு வைக்கப்பட்டது\nNext articleநுண்நிதிக் கடனுக்கு நிவாரணம் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானம்\nபேரவலத்தில் உள்ள மல்லிகைத்தீவு கிராமம் – தற்போதைய நிலை என்ன உடனடி நடவடிக்கை என்ன செய்ய வேண்டும்\nகல்முனைக்கு பெருமைதேடித்தரும் கராத்தே சகோதரர்கள்\nஉணவுக்காக கூடுதலாக செலவு செய்கின்ற மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் காணப்படுகின்றது.\nதிருகோணமலை பட்டணமும் சூழலும்பிரதேச சபையையும் தமிழ்தேசியக்கூட்டமைப்பு கைப்பற்றியது.\nஹபாயா அணிந்து நீல நிற பர்தா உம் அணிந்து வாருங்கள். கல்விப்பணிப்பாளரின் கண்டிப்பான உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=66545", "date_download": "2019-01-20T18:23:11Z", "digest": "sha1:ZZNF3L5NASN42OS75FPIBKF5I24RCKUX", "length": 7948, "nlines": 81, "source_domain": "www.supeedsam.com", "title": "காரைதீவுப்பிரதேசத்துள் இனிமேல் நுண்கடன் வழங்கலுக்கு தடை! | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nகாரைதீவுப்பிரதேசத்துள் இனிமேல் நுண்கடன் வழங்கலுக்கு தடை\nநுண்கடன்நிறுவனங்களுடனான கூட்டத்தில் தவிசாளர் அதிரடிஉத்தரவு\nகாரைதீவுப் பிரதேச எல்லைக்குள் இனிமேல் நுண்கடன் எதுவும் வழங்கமுடியாது. நுண்கடன்வழங்கல் தடைசெய்யப்பட்டுள்ளது.\nஇவ்வாறான உத்தரவை நுண்கடன்வழங்கும்நிறுவனங்களுடனான கூட்டத்தில் காரைதீவு பிரதேசசபைத் தவிசாளர் கி.ஜெயசிறில் உத்தரவிட்டார்.\nகாரைதீவுப்பிரதேசத்துள�� நுண்கடன் வழங்கிய நிறுவனங்களின் பிரதிநிதிகளுடனான சந்திப்பு காரைதீவு பிரதான நூலக மேல்தள கேட்போர் கூடத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது.\nஇச்சந்திப்பில் 12 நுண்கடன் நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். தவிசாளருடன் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.\nகுறித்த 12நிறுவனங்களும் சுமார் 2000 பேருக்கு தமது நுண்கடன்களை வாராந்த மாதாந்த வட்டி அடிப்படையில் வழங்கியிருந்தது. நாளாந்த வட்டியில் வழங்கிய 2 நுண்கடன்நிறுவனங்கள் சந்திப்பில் கலந்துகொள்ளவில்லை.\nஇருமணிநேரம் தவிசாளர் ஜெயசிறில் நிறுவனப்பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி சில தீர்மானங்களிற்கு வந்தார்.\nஇனிமேல் புதிய நுண்கடன்கள் வழங்குவதில்லை எனவும் நாளாந்த வட்டிவசூலிப்பை முற்றாக தடைசெய்வதெனவும் ஏலவே வழங்கிய கடன்களுக்கான வட்டியை அல்லது முதலை மாதாந்த அடிப்படையில் வசூலிப்பது எனவும் அதற்கு முன்பதாக நிறுவனங்கள் தத்தமது பயனாளிகளுடன் கலந்துரையாடி முடிவுக்குவரவேண்டும் என்றும் தீர்மாங்கள் எடுக்கப்பட்டன.\nநிறுவனங்கள் தமது பயனாளிகளுடன் சந்தித்து முடிவெடுக்க எதிர்வரும் 25ஆம் திகதி முதல் செப் 6ஆம் திகதி வரை தினம் ஒதுக்கப்பட்டுள்ளது.\nமேலும் வட்டியை வசூலிப்பதற்காக காலை 8மணிமுதல் மாலை 4மணிவரை ஒதுக்கப்பட்டுள்ளது. அந்தநேரத்துள் நிறுவன முகவர்கள் நாகரீகமான வார்த்தைகளைப்பிரயோகித்து கடனைவசூலிக்கலாம். கணவன் இல்லாத வீடுகளில் கூடுதல்நேரம் தரித்துநிற்பதை தவிர்த்தல் போன்ற பல்வேறு தீர்மானங்களுக்கு இணக்கம் காணப்பட்டன\nPrevious articleகளுவாஞ்சிக்குடிபொலிஸாரின் துண்டுப்பிரசுரம்.உங்கள் பாதுகாப்பே எமக்கு வேண்டும்.\nNext articleமட்டக்களப்பில் என்ரப்பிரைஸ் சிறிலங்கா வேலைத்திட்டம் தொடர்பான விழிப்பூட்டல் நடவடிக்கை\nஇலங்கையின் சமூக பொருளாதார அபிவிருத்தியில் புலம் பெயர் மக்களின் பங்களிப்பு மாநாடு.\nபுலம்பெயர் தமிழ் உறவுகளின் சமூக சிந்தனை,அவர்களின் சேவை பாராட்டுக்குரியதாகும்\nமட்டு எம்பிக்களிடம் உருக்கமான வேண்டுகோள்\nமட்டக்களப்பில் முன்னாள் போராளியின் மனைவி பிள்ளைகள் உண்ணாவிரதத்தில்\nசுமுகமான நிலை ஏற்பட்ட பின்னர் என்னால் முடிந்தளவு அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/nilgiris/nilgiris-mp-gopalakrishnan-threatens-police-coonoor-video-go-viral-333350.html", "date_download": "2019-01-20T16:50:38Z", "digest": "sha1:3MIDXFTAOLHUL56WH26Z2CQH4HYXQBLI", "length": 18372, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "தொலைச்சு போட்டுட்டு போயிட்டே இருப்பேன்.. எம்.பி அதிரடி மிரட்டல்.. குளிரிலும் நடுங்கும் நீலகிரி | Nilgiris MP Gopalakrishnan Threatens police in Coonoor video goes Viral - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் நீலகிரி செய்தி\nகோவை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி.. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை\nசொத்துக்களை தானமாக கொடுத்து விட்டு கடை முன்பு வரிசையில் நின்ற பில் கேட்ஸ்...காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு இது புதுசு தான்.. ஆனாலும் நிச்சயம் கலக்கிடுவாரு\nஆண்களைவிட பெண்கள் அதிகமாக தற்கொலை செய்து கொள்வது ஏன்\nஅமேசான்-பிளிப்கார்ட்டை துவம்சம் செய்ய வரும் ரிலையன்ஸ்.\nதோனியை பாராட்ட எனக்கு ராயல்டி கொடுங்க.. WWE வீரர் பிராக் லெஸ்னரின் மேனேஜர் அடாவடி\n15 வயசுப் பொண்ணுங்கள Vietnam இருந்து கடத்தி கல்யாணம் பண்ணிக்கிறாங்களா\nஎரிந்த சதி தேவி உடலை சுமந்து நடனமாடிய சிவன்.. தென்னகத்தின் காசி தேடி போலாமா\nதொலைச்சு போட்டுட்டு போயிட்டே இருப்பேன்.. எம்.பி அதிரடி மிரட்டல்.. குளிரிலும் நடுங்கும் நீலகிரி\nசாலையில் மது போதையில் போலீசை மிரட்டிய அதிமுக எம்.பி-வீடியோ\nஊட்டி: \"என்னை யாருன்னு நெனைச்சே... எல்லார் மாதிரியும் நான் கிடையாது... தொலைச்சு போட்டுட்டு... போயிட்டே இருப்பேன்\" இப்படித்தான் போலீசாரை எம்பி ஒருவர் மிரட்டும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.\nஇப்படி போலீசாரை உருட்டி மிரட்டி எடுப்பவர் நீலகிரி அதிமுக எம்பி கோபாலகிருஷ்ணன்தான். இவர், இதற்கு முன் குன்னூர் நகராட்சி தலைவராக இருந்தவர். கடந்த 2014ல் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் நீலகிரி தொகுதியில் போட்டியிட்டு வென்றார். ஜெயிச்சதோடு சரி, தொகுதி பக்கம் இவர் வந்து 4 வருஷமாகிவிட்டது.\n[கொஞ்ச நேரம் ரூமுக்குள்ள போங்க.. பொண்ணு உள்ளதான் இருக்கா.. உள்ளே போனா\nஎந்த விழாக்களிலும் தலை காட்டுவதில்லை, எந்த மக்கள் பிரச்சனையையும் இதுவரை கண்டு கொண்டதே இல்லை. இப்படி ஒரு எம்.பி., இருப்பது கூட மாவட்ட மக்களுக்கு சரிவர தெரியாது. இவர் தொகுதி பக்கம் எட்டிகூட பார்க்காததால், இவர் போட்டோவை போ��்டு, \"காணவில்லை\" என்று போஸ்டர் கூட ஒட்டப்பட்டுவிட்டது.\nஅப்போதுகூட இவர் எதையுமே காதில் போட்டுக் கொள்ளவில்லை. இதனால் நிர்வாகிகள் சிலர் இவருக்கு பகிரங்கமாகவே எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த எம்பி ஒரு மேடையில் தன் கட்சிக்காரர்களேயே ஒருமையில் வசைபாடி, அசிங்கமாக திட்டி தீர்த்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போதுவரை இவர் குன்னூருக்கும் டெல்லிக்கும் பறந்தபடியேதான் இருப்பார்.\nஇந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு, குன்னூர் லெவல் கிராசிங் பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். இரவு நேரம் என்பதால் ஒவ்வொரு வண்டியாக செக் செய்து கொண்டே இருந்தார்கள். அப்போதுதான் எம்பி கார் அங்கே வந்தது. காரை ஓட்டி வந்தது எம்.பியேதான். தற்போது ஊட்டியில் கடுங்குளிர், பனி என்பதாலும், இரவு நேரம் என்பதாலும் கார் கண்ணாடி மூடியே இருந்ததால், உள்ளே இருப்பது யார் என்று போலீசாருக்கு தெரியவில்லை.\nஅதனால் காரை செக் செய்ய வேண்டும் என்று கூறி உள்ளே இருந்தவரை கீழே இறங்கி வர சொன்னார்கள். கொஞ்ச நேரத்துக்கு காரிலிருந்து சத்தத்தையே காணோம்.. யாருமே கீழே இறங்கி வராததால் போலீசார் மீண்டும் மீண்டும் சைகை காட்டி கீழே இறங்கி வர சொன்னார்கள். பிறகு டிராக்சூட் அணிந்த எம்பி காரிலிருந்து கெத்தாக இறங்கி வந்து போலீசாரை பார்த்தார். ஆனால் இப்படி தங்கள் முன்னால் வந்து நிற்பது அந்த தொகுதி எம்பி என்றுகூட போலீசாருக்கு அப்போதும் தெரியவே இல்லை. அதனால் கீழே இறங்கி வந்த எம்பி, அவராகவே பேச தொடங்கிவிட்டார்.\nஅங்கிருந்த எஸ்ஐ-யை நோக்கி, \"எதுக்கு நீங்க பேட்ரோலிங்கா இருக்கீங்க. என்னை யாருன்னு நெனைச்சே... தொலைச்சிடுவேன்... என மிரட்டினார். உங்க எஸ்பி., டிஎஸ்பி எல்லாரையும் கூப்பிடு... எல்லாத்தையும் ஒழுங்கா வேலையை பாக்க சொல்லு... எல்லார் மாதிரியும் நான் கிடையாது... புரியுதா தொலைச்சு போட்டுட்டு போயிட்டே இருப்பேன்\" என சரமாரியாக மிரட்டிவிட்டு, காரில் ஏறி பறந்தார்.\nஇப்படி எஸ்.ஐ.யை நோக்கி எம்பி மிரட்டி, எச்சரித்து சென்றதான் காட்சி தற்போது வீடியோவாக வைரலாகி வருகிறது. அதோடு மாவட்ட மக்களும் எம்பி முகத்தை இந்த வீடியோ மூலமாகத்தான் பார்த்து வருகின்றனர்\nமேலும் நீலகிரி செய்திகள்View All\nமது அருந்திவிட்டு மனதை கல்லாக்கிக் கொண்டேன்.. நீலகிரியில் குழந்தையை கொன்ற தாய் பரபரப்பு வாக்குமூலம்\nநீலகிரி அருகே தண்ணீரில் மூழ்கடித்து 4 வயது சிறுமியை கொன்ற தாய் கைது.. போலீஸில் பரபரப்பு வாக்குமூலம்\nகண்ணும் கருத்துமாக \"லெமன் அன்ட் ஸ்பூன்\" விளையாடி அசத்திய கலெக்டர் திவ்யா\nநடு ராத்திரி.. கோவிலுக்குள் வாக்கிங் போன கரடி.. விளக்கு எண்ணை எல்லாம் ஸ்வாஹா\nபிஸி ஷாப்பிங்.. ஜிலுஜிலு ஹேப்பி ரோடு.. சில்லு விளையாட்டு ஆடும் கலெக்டர்.. கலகலக்கும் ஊட்டி\nபுல்வெளி.. புல்வெளி தன்னில்.. பனிக்கட்டி.. பனிக்கட்டி.. காஷ்மீராக மாறிய ஊட்டி\nஒரே ஜில் ஜில் ஜிகா ஜிகாதான்.. அடிக்குது குளிரு.. ஊட்டியை நனைக்கும் பனி.. நடுங்கும் மக்கள்\nவாவ்.. நம்ம சாந்தியா இது.. ரோஸ் புடவை.. மேட்ச்சிங் பிளவுஸ்.. ஸ்டன் ஆகி நின்ற ஊட்டி கலெக்டர்\nஊட்டியில் விபரீதம்.. 100 அடி பள்ளத்தில் பாய்ந்து விழுந்த தம்பதி.. படுகாயத்துடன் மீட்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnilgiri mp threaten நீலகிரி மிரட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/09/02203649/1188442/Welfare-assistance-on-behalf-of-dmdk-near-Thathaiyangarpet.vpf", "date_download": "2019-01-20T18:01:53Z", "digest": "sha1:MBVBMPALWCOD7OQSWW4JDG5E52I5CKCS", "length": 14529, "nlines": 176, "source_domain": "www.maalaimalar.com", "title": "தா.பேட்டை அருகே தேமுதிக சார்பில் நலதிட்ட உதவிகள் || Welfare assistance on behalf of dmdk near Thathaiyangarpet", "raw_content": "\nசென்னை 20-01-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nதா.பேட்டை அருகே தேமுதிக சார்பில் நலதிட்ட உதவிகள்\nபதிவு: செப்டம்பர் 02, 2018 20:36\nதேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளைமுன்னிட்டு தேமுதிக சார்பில் நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டது.\nதேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளைமுன்னிட்டு தேமுதிக சார்பில் நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டது.\nதிருச்சி மாவட்டம் தா.பேட்டை அடுத்த ஜடமங்கலம் கிராமத்தில் தே.மு.தி.க நிறுவன தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளைமுன்னிட்டு பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தே.மு.தி.க வடக்கு மாவட்ட செயலாளர் கே.எஸ்.குமார் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் முருகன், மாவட்ட துணைச் செயலாளர் பழனிவேல், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் கோபி, சங்கர், தனபால் உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர்.\nதா.பேட்டை ஒன்றிய செயலாளர் அழகை.குணசேகரன் வரவேற்றார். கூட்டத்தில் தே.மு.தி.க மாநில துணைச் செயலாளர் பார்த்த சாரதி பங்கேற்று பள்ளி மாணவ, மாணவிகளுக்கு எழுது பொருட்கள், முதியோர்களுக்கு இலவச வேட்டி, சேலைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.\nகூட்டத்தில் மாவட்ட மாணவரணி துணைச் செயலாளர் சந்திரசேகரன், கேப்டன் மன்ற துணைச் செய லாளர் பெரியசாமி, ஒன்றிய பொருளாளர் சங்கர், துணைச் செயலாளர்கள் சதீஷ்குமார், பன்னீர் செல்வம், மாவட்ட பிரதிநிதி மோகன்ராஜ், ஊராட்சி செயலாளர் தமிழரசன், கிளை செயலாளர் சரவணன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய அவைத் தலைவர் சிவமணி நன்றி கூறினார்.\nசென்னை அப்போலோவில் சிகிச்சை பெறும் க.அன்பழகனை சந்தித்து நலம் விசாரித்தார் ஸ்டாலின்\nமகாராஷ்டிரா மாநிலம், பால்கர் பகுதியில் 3.6 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம்\nபாராளுமன்ற தேர்தல் - கூட்டணி கட்சிகளுடன் பேச 6 பேர் கொண்ட குழுவை திமுக அமைத்தது\nவிராலிமலை ஜல்லிக்கட்டு - 21 காளைகளை பிடித்த திருச்சி முருகானந்தம் முதலிடம்\nதேசிய சீனியர் ஆக்கி (பி பிரிவு) இறுதிப்போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றது தமிழக அணி\nஓபிஎஸ் யாகம் வதந்தியே: அமைச்சர் ஜெயக்குமார் பதில்\nபா.ஜனதா தலைவர் அமித் ஷா எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்\nசெய்யாறு அருகே ஆட்டோ டிரைவர் கிணற்றில் தவறி விழுந்து பலி\nபுதுச்சேரியில் இருந்து சென்னைக்கு காரில் கடத்திய மதுபாட்டில்கள் பறிமுதல் - டிரைவர் கைது\nபணம் கொடுக்க மறுத்ததால் பெண்ணை தாக்கி கொலை மிரட்டல்: தந்தை- மகனுக்கு வலைவீச்சு\n10-ம் வகுப்பு மாணவியை கற்பழித்த வாலிபர்- உடந்தையாக இருந்த 2 பெண்கள் மீது வழக்கு\nசிவகாசி அருகே ஜல்லிக்கட்டு- அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தொடங்கி வைத்தார்\nவிளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு\nரூ.20 ஆயிரத்துக்கும் அதிகமாக ரொக்கம் செலுத்தி சொத்து வாங்கினால் வீடுதேடி வருமானவரி நோட்டீஸ்\nடோனிக்கு நிகரான வீரர் இல்லை- ரவிசாஸ்திரி புகழாரம்\nஇதற்காக தான் தல 59 படத்தில் நடிக்கிறேன் - வித்யா பாலன்\nபிரதமர் மோடிக்கு பயம் வந்துவிட்டது- கொல்கத்தா பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு\nடோனியை விட அர்ப்பணிப்பு மிக்க வீரர் யாரும் இல்லை - கோலி புகழாரம்\nநீண்ட இடைவேளைக்கு பிறகு காக்கிச்சட்டை அணியும் ரஜினி\nதளபத��� 63 படத்தில் இணைந்த 3 வில்லன்கள் - அதிகாரப்பூர்வ தகவல்\nஆபாச பட நடிகையாக ரம்யா கிருஷ்ணன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/National/2018/07/03195744/1174233/Uttara-Pant-Bahuguna-had-received-a-call-from-the.vpf", "date_download": "2019-01-20T18:11:04Z", "digest": "sha1:27GUANWQCK6PS2WAX74E7B4YMAQDXKHT", "length": 15339, "nlines": 177, "source_domain": "www.maalaimalar.com", "title": "முதல்வருடன் வாக்குவாதம் செய்து சஸ்பெண்ட் ஆன ஆசிரியருக்கு ‘பிக்பாஸ்’ அழைப்பு || Uttara Pant Bahuguna had received a call from the makers of Bigg Boss", "raw_content": "\nசென்னை 20-01-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nமுதல்வருடன் வாக்குவாதம் செய்து சஸ்பெண்ட் ஆன ஆசிரியருக்கு ‘பிக்பாஸ்’ அழைப்பு\nடிவி நிகழ்ச்சியான பிக்பாஸில் கலந்து கொள்ள சம்மதமா என்று தொலைபேசி அழைப்பு வந்ததாக சமீபத்தில் உத்தரகாண்ட் முதல்வரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சஸ்பெண்ட் ஆன பெண் ஆசிரியர் தெரிவித்துள்ளார். #BigBoss\nடிவி நிகழ்ச்சியான பிக்பாஸில் கலந்து கொள்ள சம்மதமா என்று தொலைபேசி அழைப்பு வந்ததாக சமீபத்தில் உத்தரகாண்ட் முதல்வரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சஸ்பெண்ட் ஆன பெண் ஆசிரியர் தெரிவித்துள்ளார். #BigBoss\nஉத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் முதல்வர் திரிவேந்திர ராவத் தலைமையில் பொதுமக்களிடம் குறை கேட்கும் ஜனதா தர்பார் கூட்டம் நடைபெற்றது. அப்போது, அங்கு வந்த தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பகுகுணா, பணியிட மாறுதல் கேட்டு மனு அளித்தார்.\nஅந்த மனுவில், தாம் உத்தரகாசியில் ஒரு ஊரகப் பகுதி அரசுப் பள்ளியில் 25 ஆண்டுகளாக ஆசிரியராக உள்ளதாகவும், தமது கணவர் 3 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டதால் தமது பிள்ளைகள் வசிக்கும் டேராடூனுக்கு இடம் மாற்றம் செய்து தருமாறும் கோரினார்.\nஆனால், சட்டப்படி அதற்கு வழி இல்லை என முதல்வர் கூறவே, அதனை ஏற்க மறுத்த ஆசிரியர் பகுகுணா முதல்வருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் கோபமடைந்த திரிவேந்திர ராவத் பகுகுணாவை கைது செய்யவும், பணிநீக்கம் செய்யவும் உத்தரவிட்டார். கடும் எதிர்ப்புக்கு பின் ஆசிரியர் பகுகுணாவை காவல்துறை விடுவித்துவிட்டனர். ஆனால், பணி நீக்க நடவடிக்கை தொடர்கிறது.\nஇந்நிலையில், தனக்கு பிரபல பிக்பாஸ் நிகழ்ச்சியின் தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து போன் வந்ததாகவும், அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சம்மதமா என அவர்கள் கேட்டதாக தெரிவித்துள்ளார். எனது குழந்தைகளை கவனித்து கொண்டு வீட்டோடு இருக்கவே விரும்புகிறேன் என கூறி அழைப்பை துண்டித்ததாக பகுகுணா கூறியுள்ளார்.\nசென்னை அப்போலோவில் சிகிச்சை பெறும் க.அன்பழகனை சந்தித்து நலம் விசாரித்தார் ஸ்டாலின்\nமகாராஷ்டிரா மாநிலம், பால்கர் பகுதியில் 3.6 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம்\nபாராளுமன்ற தேர்தல் - கூட்டணி கட்சிகளுடன் பேச 6 பேர் கொண்ட குழுவை திமுக அமைத்தது\nவிராலிமலை ஜல்லிக்கட்டு - 21 காளைகளை பிடித்த திருச்சி முருகானந்தம் முதலிடம்\nதேசிய சீனியர் ஆக்கி (பி பிரிவு) இறுதிப்போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றது தமிழக அணி\nஓபிஎஸ் யாகம் வதந்தியே: அமைச்சர் ஜெயக்குமார் பதில்\nபா.ஜனதா தலைவர் அமித் ஷா எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்\nகேரளாவில் 15 வயது சிறுமி கற்பழித்து கொலை- தந்தையின் நண்பர் வெறிச்செயல்\nசபரிமலை கோவிலில் பாரம்பரியம் கடைபிடிக்கப்பட வேண்டும் - மாதா அமிர்தானந்த மயி\nஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை மீட்க வேண்டும் - சோனியா காந்தி வலியுறுத்தல்\nமாயாவதியை கேவலமாக விமர்சித்த பாஜக பெண் எம்எல்ஏவுக்கு தேசிய மகளிர் ஆணையம் கண்டனம்\nநேபாளம், பூடான் நாடுகளுக்கு குறிப்பிட்ட வயதினர் செல்ல ஆதார் அட்டை போதும்\nவிளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு\nரூ.20 ஆயிரத்துக்கும் அதிகமாக ரொக்கம் செலுத்தி சொத்து வாங்கினால் வீடுதேடி வருமானவரி நோட்டீஸ்\nடோனிக்கு நிகரான வீரர் இல்லை- ரவிசாஸ்திரி புகழாரம்\nஇதற்காக தான் தல 59 படத்தில் நடிக்கிறேன் - வித்யா பாலன்\nபிரதமர் மோடிக்கு பயம் வந்துவிட்டது- கொல்கத்தா பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு\nடோனியை விட அர்ப்பணிப்பு மிக்க வீரர் யாரும் இல்லை - கோலி புகழாரம்\nதளபதி 63 படத்தில் இணைந்த 3 வில்லன்கள் - அதிகாரப்பூர்வ தகவல்\nநீண்ட இடைவேளைக்கு பிறகு காக்கிச்சட்டை அணியும் ரஜினி\nஆபாச பட நடிகையாக ரம்யா கிருஷ்ணன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/News/District/2018/09/11175610/1190663/Thottiyam-near-sand-robbery-2-arrest.vpf", "date_download": "2019-01-20T18:08:32Z", "digest": "sha1:TZE2XBGQT7QHCIDK27LB5SUI52RY3X2S", "length": 3723, "nlines": 28, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Thottiyam near sand robbery 2 arrest", "raw_content": "\nதொட்டியம் அருகே மணல் கடத்திய லாரி பறிமுதல் - 2 பேர் கைது\nபதிவு: செப்டம்பர் 11, 2018 17:56\nதொட்டியம் அருகே மணல் கடத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.\nதிருச்சி மாவட்டம் தொட்டியம் பகுதியில் உள்ள காவிரிக்கரையோரங்களில் மணல் கடத்தப்படுவதாக தொட்டியம் வருவாய் துறைக்கு தகவல் வந்தது. இதைத் தொடர்ந்து தொட்டியம் வருவாய் அதிகாரி காத்தான் மற்றும் வருவாய்த்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.\nஅப்போது தொட்டியம் மொடக்கு சாலை அருகே வந்த ஒரு லாரியை நிறுத்தி சோதனையிட்டதில் உரிய அனுமதி இல்லாமல் மணல் கடத்தி வருவது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து லாரியை பறிமுதல் செய்து தொட்டியம் போலீசில் ஒப்படைத்தனர்.\nஇது குறித்து தொட்டியம் போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவர் தொட்டியம் கோட்டை மேட்டை சேர்ந்த பொன்னர் மற்றும் அய்யப்பன் ஆகிய 2 பேரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.\nகளம்பூர் அருகே மணல் கடத்தியவர் கைது\nஉத்தமபாளையம் அருகே மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்\nவேலாயுதம்பாளையம் அருகே மணல் கடத்திய 2 பேர் கைது\nமணல் கடத்தலை தடுத்த போலீஸ்காரர்கள் 2 பேரை லாரி ஏற்றி கொல்ல முயற்சி\nமணல் கடத்தலை தடுத்த கிராம நிர்வாக அதிகாரிகள் மீது தாக்குதல்-2 பேர் கைது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/News/National/2018/09/07135721/1189668/Bengaluru-Mayor-post-caught-who-Congress-woman-competition.vpf", "date_download": "2019-01-20T18:01:05Z", "digest": "sha1:OECJXE5VDZZKYL6UON2EHDSRRXPUM4VM", "length": 9664, "nlines": 28, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Bengaluru Mayor post caught who Congress woman competition", "raw_content": "\nபெங்களூரு மாநகராட்சி மேயர் பதவியை பிடிப்பது யார்- காங்கிரஸ் சார்பில் 2 பெண்கள் இடையே போட்டி\nபதிவு: செப்டம்பர் 07, 2018 13:57\nபெங்களூரு மாநகராட்சி மேயர் பதவியை பெறுவதில் காங்கிரஸ் கட்சி சார்பில் 2 பெண்கள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. #Congress #BengaluruMayor\nபெங்களூரு மாநகராட்சியில் மேயராக பதவி வகிப்பவர் சம்பத்ராஜ். இவரது பதவிக்காலம் வருகிற 27-ந் தேதி நிறைவடைய உள்ளது. வருகிற 28-ந் தேதி மேயர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. நிகழாண்டு மேயர் பதவி, பொதுப்பிரிவு பெண் உறுப்ப���னர்களுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. ஜே.டி.எஸ். சுயேட்சைகளின் ஆதரவுடன் மாநகராட்சியில் அதிகாரத்தை பிடித்து காங்கிரஸ் கட்சி, இந்த முறையும் தங்கள் கட்சியை சேர்ந்த ஒருவரை மேயராக தேர்ந்தெடுக்க திட்டமிட்டு, செயல்பட்டு வருகிறது.\nஇதற்கிடையே ஜே.டி.எஸ். கட்சியை சேர்ந்த ஒருவரை மேயர் ஆக்க வேண்டும் என்று அந்த கட்சியினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் ஜே.டி.எஸ். கட்சியை சேர்ந்த குமாரசாமி முதல்-மந்திரியாக பதவி ஏற்று உள்ளார். இதனால் பெங்களூரு மாநகராட்சியில் மேயர் பதவி காங்கிரஸ் கட்சிக்குத்தான் ஒதுக்க வேண்டும் என்பதில் அந்த கட்சியினர் பிடிவாதமாக உள்ளனர்.\nபெங்களூரு மாநகராட்சி மேயர் பதவி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் நிலையில் அந்த கட்சியை சேர்ந்த சாந்தி நகர் வார்டு உறுப்பினர் சவுமியா சிவக்குமார், ஜெயநகர் வார்டு உறுப்பினர் கங்காம்பிகே இடையே கடும் போட்டி நிலவுகிறது.\n2016-ம் ஆண்டு நடைபெற்ற மேயர் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பத்மாவதிக்கும், சவுமியா சிவக்குமாருக்கும் இடையே போட்டி நிலவியது. அப்போது காங்கிரஸ் கட்சி மேலிடம் அளித்த உத்தரவாதத்தை அடுத்து போட்டியில் இருந்து சவுமியா சிவக்குமார் விலகிக் கொண்டார்.\nசட்டசபை தேர்தலில் சாந்திநகர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஹாரீஷ் வெற்றி பெற்றார். அவருக்கு மந்திரி சபைபயில் வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில் கூட்டணி ஆட்சி என்பதால் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. எனவே தனக்கும் அமைச்சராகும் வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில், தனது தொகுதியை சேர்ந்த ஆதரவாளர் சவுமியா சிவக்குமாருக்கு மேயர் பதவி வழங்கப்பட வேண்டும் என்பதில் ஹாரீஷ் உறுதியாக உள்ளார்.\nசவுமியா சிவக்குமார் ஒக்கலிகா சமுதாயத்தை சேர்ந்தவர். கங்காம்பிகே லிங்காயத்து சமுதாயத்தை சேர்ந்தவர் எஸ்.எம்.கிருஷ்ணா முதல்வராக இருந்தபோது ஒக்கலிகா சமுதாயத்தை சேர்நத நாகராஜ் மேயராக பதவி வகித்தார். அதன் பின்னர் அந்த சமுதாயத்தை சேர்ந்த யாரும் மேயராகவில்லை. பெங்களூருவில் ஒக்கலிகா சமுதாயத்தை சேர்ந்தவர்கள் 29.3 சதவீதம் பேர் வசித்து வரும் நிலையில், அந்த சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு மேயர் பதவிக்கான வாய்ப்பை வழங்க வேண்டும் என்���ு ஒக்கலிகா சமுதாயத்தை சேர்ந்தவர்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.\nமுதல்-மந்திரி குமாரசாமியும் அந்த சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால், மேயர் பதவியை காங்கிரஸ் கட்சிக்கு விட்டு தந்தாலும், அந்த கட்சியில் ஒக்கலிகா சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கே மேயர் பதவி வழங்கப்பட வேண்டும் என்று நிபந்தனை விதிக்கவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.\nஇந்த லிங்காயத்து சமுதாயத்தை சேர்ந்த கங்காம்பிகேவிற்கு மேயர் பதவியை வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் மேலிடத்திற்கு அகில பாரத வீரசைவ மகாசபையின் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான முன்னாள் அமைச்சர் ஷாம்னூர் சிவசங்கரப்பா அழுத்தம் கொடுத்து வருகிறார்.\nஇதனால் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் தினேஷ் குண்டுராவ், துணை முதல்- மந்திரியும், பெங்களூரு வளர்ச்சி துறை மந்திரியுமான பரமேஸ்வர் ஆகியோருக்கு பெரும் தலைவலி ஏற்பட்டு உள்ளது. என்றாலும் காங்கிரஸ் கட்சியில் மேயர் பதவிக்கான போட்டியில் சவுமியா சிவக்குமார் வெற்றி பெற அதிக அளவு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. #Congress #BengaluruMayor\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lk.newshub.org/m/%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%A9-%E0%AE%B5-%E0%AE%B2-%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE-%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%B0-%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B0-%E0%AE%B9-%E0%AE%B0-%E0%AE%A8-%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE-%E0%AE%AA-%E0%AE%B0-%E0%AE%9F-%E0%AE%9F%E0%AE%A9-%E0%AE%B0-%E0%AE%A3-%E0%AE%8E%E0%AE%B2-%E0%AE%9A%E0%AE%AA-%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%B1-%E0%AE%B5-%E0%AE%AA-%E0%AE%AA-28491684.html", "date_download": "2019-01-20T16:42:21Z", "digest": "sha1:CZT7MAA6EYIPZCAATKKJLHBCX6ZESFCH", "length": 4465, "nlines": 152, "source_domain": "lk.newshub.org", "title": "காமன்வெல்த் இளம் தூதராக இளவரசர் ஹாரி நியமனம் – பிரிட்டன் ராணி எலிசபெத் அறிவிப்பு..!! - NewsHub", "raw_content": "\nகாமன்வெல்த் இளம் தூதராக இளவரசர் ஹாரி நியமனம் – பிரிட்டன் ராணி எலிசபெத் அறிவிப்பு..\nகாமன்வெல்த் கூட்டமைப்பு நாடுகளின் உச்சி மாநாடு லண்டன் நகரில் இந்த வாரம் நடக்க உள்ளது. இந்நிலையில், இந்த கூட்டமைப்பின் இளம் தூதராக இளவரசர் ஹாரியை ராணி எலிசபெத் நியமித்துள்ளார். இதற்கான அறிவிப்பை பக்கிங்காம் அரண்மனை வெளியிட்டுள்ளது.\nஅதில், காமன்வெல்த் நாடுகளில் 30 வயதுக்கும் குறைவானவர்கள் 2.4 பில்லியன் பேர் உள்ளனர். அவர்களை ஒருங்கிணைக்கும் விதமாக இளவரசர் ஹாரி செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக, பொருளாதார மற்றும் இயற்கை சவால்களை சந்திக்கும் வகையில் இளம் சமூகத்தினரை பலப்படுத்தும் பணியில் அவர் ஈடுபட உள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.\n33 வயதான ஹாரி அமெரிக்க நடிகையான மார்க்லேவை அடுத்த மாதம் 19-ம் தேதி திருமணம் செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthiratti.com/author/tamilsitruligmail-com/page/2/", "date_download": "2019-01-20T17:36:21Z", "digest": "sha1:O4DM23MRRAK62IOHYWE4GJBBA5GZUTR6", "length": 6852, "nlines": 115, "source_domain": "tamilthiratti.com", "title": "Uli, Author at Tamil Thiratti - Page 2 of 3", "raw_content": "\nவெளியானது 2019 மாருதி சுசூகி வேகன் ஆர் எக்ஸ்டீரியர் இமேஜ்\nரூ. 16.85 லட்ச விலையில் அறிமுகமானது 2019 பிஎம்டபிள்யூ ஆர் 1250 GS\nரூ. 36.95 லட்ச விலையில் அறிமுகமானது 2019 டொயோட்டா கேம்ரி ஹைப்ரிட்\nவெளியானது 2020 பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் ஃபேஸ்லிஃப்ட்\nவரும் 14ம் தேதி அறிமுகமாகிறது மகேந்திர எக்ஸ்யூவி300\nரூ.2.50 லட்சத்திற்கும் குறைவான விலையில் வெளியாகிறது ஹோண்டா CB300R\nநாகேந்திர பாரதி : கண்ணீர்ப் பொங்கல்\nஇந்தியாவில் அறிமுகமானது கவாசாகி நிஞ்ஜா ZX-6R; விலை ரூ.10.49 லட்சம்\nஇப்போது கிடைக்கிறது ஜீப் காம்பஸ் பெட்ரோல் வகையில் லாங்கிட்டியூட்(O) வகை; விலை 18.90 லட்சம்\nவெளியானது 2019 மாருதி சுசூகி வேகன் ஆர் எக்ஸ்டீரியர் இமேஜ்\nஅறிமுகமானது 2019 ஸ்கோடா சூப்பர்ப் கார்ப்பரேட் பதிப்பு; விலை ரூ. 23.99 லட்சம்\nஇந்தியாவில் அறிமுகமானது கவாசாகி நிஞ்ஜா ZX-6R\nமேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் வெளி வருகிறது 2019 ஹூண்டாய் i20\nஅறிமுகமானது மஹிந்திரா மராஸ்ஸோ M8 8-சீட்டர்; விலை ரூ.13.98 லட்சம்\nஇணையம் மூலம் பணம் சம்பாதிக்க மிக சரியான வழிமுறை எது\nஒன்றுபட்டால் இந்துக்களுக்கு எதிரியே இல்லை – ஜீயர் tamilsitruli.blogspot.qa\nபாஜக மீண்டும் ஆட்சிக்கு வர யாகம் tamilsitruli.blogspot.qa\nமுழு அரசியல்வாதி ஆகவில்லை: ரஜினி பதில் tamilsitruli.blogspot.qa\n2ஜி வழக்குகளை 6 மாதத்தில் முடிக்க உத்தரவு tamilsitruli.blogspot.qa\nஎடப்பாடி ஓராண்டு நிறைவு செய்திருப்பது சாதனையா\nதூய்மை இந்தியா – சொன்னதைச் செய்வோம்\nமய்யம் என்றொரு அயோக்யம் tamilsitruli.blogspot.qa\nவங்கி அதிகாரிகள் வாயைத் திறக்க வேண்டும் – ஜெட்லீ tamilsitruli.blogspot.qa\nதினமலர் சிற (ரி )ப்பு நிருபர்\nகமல் கட்சி ஆரம்பிப்பதில் தினமலர் குதூகலம்\nமோடி சொன்னதால்தான் இணைந்தேன் – பன்னீர்செல்வம் tamilsitruli.blogspot.qa\nரிசர்வ் வங்கியின் அயோக்கியத்தனம் tamilsitruli.blogspot.qa\nஉ.பி யும் உத்திராகண்டும் சா���்சி.\nயோக்கியன் வர்றான்..கம்பெடுத்து வெளில வை.. tamilsitruli.blogspot.qa\nகர்நாடகாவிற்கு காங் கலாச்சாரம் வேண்டாம் – மோடி tamilsitruli.blogspot.qa\nவரமாட்டேன்ன்னு சொல்லு…ஆன்மீக அரசியல்வாதியின் அப்டேட் tamilsitruli.blogspot.qa\nலோகோ டிசைனிங் சென்டர் tamilsitruli.blogspot.qa\nஅர்ஜுன் சம்பத் என்ற இந்துவும்….. tamilsitruli.blogspot.qa\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:614", "date_download": "2019-01-20T17:20:45Z", "digest": "sha1:WXGA6QH42S5VONPYUH7IDFGRW5JXPDPI", "length": 13533, "nlines": 138, "source_domain": "www.noolaham.org", "title": "நூலகம்:614 - நூலகம்", "raw_content": "\nஅனைத்துப் பட்டியல்களையும் பார்வையிட வார்ப்புரு:நூலகத் திட்ட மின்னூல்கள்\n61301 நினைவு மலர்: கனகரத்தினம் சிவநேசன் (அன்பே சிவா) 2016 2016\n61302 அரியாலை வெள்ளி விழா மலர் 2014 2014\n61303 நினைவு மலர்: சிவப்பிரம்மஶ்ரீ சிவா. நித்தியானந்த சிவாச்சாரியார் (அருளாளர்கள் அறுபத்து மூவர்) 2011 2011\n61304 இலத்திரனியல் வித்துக்கள் அம்பிகாவரன், சி.\n61305 இன்று மோகனதாஸ், பி.\n61306 இறையியல் களஞ்சியம் 2004.06 2004.06\n61307 நீர்வைக் கந்தன் பாமாலை முருகேசு, நீ. சி.\n61308 மலர்ந்த முகம் அருணகிரிநாதன், சி.\n61309 மாணவர் பிரார்த்தனை கீதங்கள் -\n61310 மனோன்மணி நாடகம் பிரான்ஸிஸ் கிங்ஸ்பரி\n61311 மதங்களும் மத நம்பிக்கைகளும் தர்மகுலசிங்கம், வீ. ந.\n61312 நினைவு பேருரை: ஸ்ரீமான் ச. க. விஜயரத்தினம் 2005 2005\n61313 பிரஜைகள் சபை -\n61314 புனித யாகப்பர் ஆலயம் இளவாலை திருவிழா திருப்பலிப் பாடல்கள் 2016 2016\n61315 சிலப்பதிகாரத்திற் பண்பாட்டுக் கோலங்கள் -\n61316 சிரிக்கும் பூக்கள் லக்ஸ்மன்\n61317 தமிழ் பேசும் மக்களுக்கு ஒரு வேண்டுகோள் -\n61319 தெய்வீக இசையரங்கு 2003 2003\n61320 தேர்தல் சட்டங்கள் தவறுகள் மற்றும் தண்டனைகள் -\n61321 சுகாதார விழிப்புணர்வு கையேடு உலக சுகாதாரதினம் 2011 2011\n61322 வெற்றி முத்துக்கள் -\n61325 திருஞான சம்பந்தர் -\n61333 தமிழ் இலக்கிய வரலாறு(குறு வினா விடை) லலீசன், ச.\n61334 இலக்கியமும் உளவியலும் கலாமணி, த.\n61335 சிங்கப்பூர் மலேசிய கல்வி விருத்தி எம் மண்ணிற்குக் கற்பிக்கும் பாடங்கள் -\n61336 சிறுவர் பாடல்கள் (2014) குமாரலிங்கம், சி.\n61337 வட கோண்டாவில் ஸ்ரீ ஞானபைரவ ஸ்வாமி பேரில் திருவூஞ்சல் கீர்த்தனைகள் -\n61338 சிறகு விரிக்கையில் -\n61339 கடிதம் சொல்லும் கதை -\n61340 சிந்தனைக்கு ஒரு விருந்து -\n61341 தொலைக்காட்சி அரச விருது வழங்கும் வைபவம் 2009 2009\n61342 பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா அவதார உண்மைகள் -\n61343 நினைவு மலர்: கதிர்காமு சுப்பிரமணி���ம் (அரும்புகளின் கீதங்கள்) 2004 2004\n61344 யா/ சாவகச்சேரி மகளிர் கல்லூரி: 46ஆவது ஆண்டு மலர் 1952-1998 1998\n61345 யா/ சாவகச்சேரி மகளிர் கல்லூரி: பாடசாலை வரலாறு 1952-2012 2012\n61346 விழித்தெழுவோம் செம்பியின் செல்வி\n61347 யா/ சாவகச்சேரி மகளிர் கல்லூரி: பரிசில்நாள் 2015-2016 2017\n61348 நுணசை ஆரம்: யா/ கைதடி நுணாவில் அ. த. க. பாடசாலை 2017 2017\n61349 யா/ கைதடி நுணாவில் அ. த. க. பாடசாலை: பரிசில் நாள் 2011 2011\n61350 யா/ சாவகச்சேரி மகளிர் கல்லூரி: பரிசில் நாள் 2011-2012 2013\n61351 யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி: பரிசுத்தினம் அதிபர் அறிக்கை 2018 2018\n61352 வீரச்சிறுவன் ஜம்பு சுந்தரலட்சுமி, யோ.\n61378 2013 புத்தாண்டு பலன்கள் 2014\n61379 யா/ கொடிகாமம் திருநாவுக்கரசு ஆரம்ப பாடசாலை: பரிசில் நாள் 2018 2018\n61380 கலைமலர்: யா/ சாவகச்சேரி மகளிர் கல்லூரி 2010 2010\n61381 கலைமலர்: சாவகச்சேரி மகளிர் கல்லூரி பழைய மாணவர் ஆசிரியர் சங்கம் பிரித்தானியா 2014 2014\n61382 கலைமலர்: சாவகச்சேரி மகளிர் கல்லூரி பழைய மாணவர் ஆசிரியர் சங்கம் ஐக்கிய இராச்சியம் 2009 2009\n61383 யா/ உசன் இராமநாதன் மகா வித்தியாலயம்: பரிசில் நாளும் விஞ்ஞான ஆய்வு கூடத்திறப்பு விழாவும் 2016 2016\n61384 யா/ கைதடி நுணாவில் அ. த. க. பாடசாலை: பரிசில் நாள் 2016 2016\n61385 யா/ கைதடி நுணாவில் அ. த. க. பாடசாலை: பரிசில்நாள் அதிபர் அறிக்கை 2014 2014\n61386 யா/ கைதடி நுணாவில் அ. த. க. பாடசாலை: பரிசில் நாள் அறிக்கை 2013 2013\n61387 யா/ கைதடி நுணாவில் அ. த. க. பாடசாலை: பரிசில் நாள் 2017 2017\n61388 நினைவு மலர்: நாகம்மா கனகராசா (ஆலவாய் அமுதம்) 1995 1995\n61389 அசதிக்கோவை கணபதிப்பிள்ளை, க.\n61390 தமிழ் வளர்த்த நான்கு தமிழ் பேராசிரியர்கள் குமாரலிங்கம், சி.\n61392 அனுபவம் பேசுகிறது - அமிர்தலிங்கம் சாமிஜி\n61393 ஆடு வளர்ப்பு பண்ணையாளர் கையேடு 2016\n61394 சத்திய வாசகங்கள் பகவான் ஸ்ரீசத்திய சாயி பாபாவின் அருள்மொழிகள் சிலவற்றின் தொகுப்பு -\n61395 பெற்றோரியம் பேர்ணாட், க.\n61396 யாழ்ப்பாணம் வண் கிழக்கு கலட்டி எச்சாட்டி மஹாமாரியம்மன் ஆலய ஆண்டறிக்கை 1994-1995 1995\n61397 யா/ கல்வயல் ஸ்ரீ சண்முகானந்த வித்தியாலயம்: சண்முகதரிசன்ம் 2017 2017\n61398 கண்ணன் கழலடிக்கு ஒரு கவிதைக் கொத்து மகாலிங்கம், வல்லிபுரம்\n61399 செல்லையா தாத்தாவும் செல்லக் குழந்தைகளும் ஸ்ரீகுமரன், சு.\n61400 யாழ்ப்பாணம் கோண்டாவில் கிழக்கு அருள்மிகு ஸ்ரீ வல்லிபுர நாதர் திருப்பொற் சுண்ணப் பதிகம் பாவாணர்\nதகவல் மூலங்கள் : நூல்கள் [7,619] இதழ்கள் [10,854] பத்திரிகைகள் [39,265] பிரசுரங்கள் [1,055] நினைவு மலர்கள் [729] சிறப்பு மலர்கள் [2,637]\nபகுப்புக்கள் : எழுத்தாளர்கள் [3,308] பதிப்பாளர்கள் [2,702] வெளியீட்டு ஆண்டு [128]\nஉசாத்துணை வளங்கள் : நிறுவனங்கள் [1,700] வாழ்க்கை வரலாறுகள் [2,511]\nதகவல் அணுக்க நுழைவாயில்கள் : நூலகத் திட்டம் [62,159] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25]\nசிறப்புச் சேகரங்கள் : முஸ்லிம் ஆவணகம் [221] மலையக ஆவணகம் [135] பெண்கள் ஆவணகம் [5] சுவடியகம் [24]\nஇதர செயற்திட்டங்கள் : பல்லூடக ஆவணகம் - Multimedia Archive மெய்நிகர் பள்ளிக்கூடம்- Virtual Learning Environment\nநூலக நிறுவனத்திற்கு நிதிப்பங்களிப்பு செய்து உதவுங்கள் | நூலகத்திற்குப் பங்களிக்க\nஇப்பக்கம் கடைசியாக 9 ஜனவரி 2019, 03:59 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2013/04/blog-post_24.html", "date_download": "2019-01-20T17:00:11Z", "digest": "sha1:N25QY3UDRDN3ZJLHBWWPYWIUCHPWDNJM", "length": 27623, "nlines": 595, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: இன்றெந்தன் மனைவியவள் இறந்த நாளே-என் இதயத்தை கூறுபோட்டு அறுக்கும் வாளே!", "raw_content": "\nஇன்றெந்தன் மனைவியவள் இறந்த நாளே-என் இதயத்தை கூறுபோட்டு அறுக்கும் வாளே\nஇன்றெந்தன் மனைவியவள் இறந்த நாளே-என்\nஇதயத்தை கூறுபோட்டு அறுக்கும் வாளே\nஅன்றேநான் அவள்பிரிய இறந்தோன் ஆனேன்-நல்\nகுன்றன்ன துயர்தன்னை நெஞ்சில் உற்றேன்-ஆனால்\nகுறைதீர இருமகவை நானும் பெற்றேன்\nநன்றென்னைக் காக்கின்றார் எனதுப் பெண்கள்-என்றும்\nநலன்பேண நான்காணும் இரண்டு கண்கள்\nசெம்புலத்து நீர்போல கலந்தோம் அன்றோ\nசிறைபட்டு கிடக்கின்றேன் நானும் இன்றோ\nவெம்புலத்து வீழ்ந்ததொரு புழுவைப் போல –பெரும்\nவேதனையில் நாள்தோறும் துடிக்கச் சால\nஅம்பலமே இல்லாத ஆடல் தானே-இன்று\nஎம்பலமே அவள்தானே மறந்தேன் போனாள்-துயர்\nஎல்லையிலே நான்மடிய பறந்தேன் போனாள்\nதுடுப்பில்லா தோணியென விட்டுச் சென்றாள்-எட்டா\nதொலைவினிலே கண்காண நிலையில் நின்றாள்\nபேதலித்து சலிப்பினையே மேலும் தூண்டும்\nநடிப்பிப்லா நாடகமே என்றன் வாழ்வே –நான்\nஇடுப்புள்ள கைபிள்ளை ஆனேன் இன்றே –இனி\nஇறப்புயெனும் நாளொன்றோ அறியா, ஒன்றே\nPosted by புலவர் இராமாநுசம் at 7:20 AM\nLabels: என்னவள் இன்று இறந்தநாள் , துயரம் கவிதை\nகவிதை நெடுகிலும் தாங்கள் தங்கள் வாழ்க்கைத் துணையின் மீது வைத்த அன்பும் பாசமும் தெற்றெனத் தெரிகின்றன. உங்கள் மனதில் நிரம்பித் ததும்பும் வேதனையையும் உணர முடிகிறது. கடைசி வரியை எழுதிய��ன் மூலம் அந்த வேதனையை எங்கள் நெஞ்சிலும் கடத்தி விட்டீர்களே ஐயா\nவருகை தந்ததோடு ஆறுதலும் தந்த உங்கள் அன்புக்கு மிக்க நன்றி\nமுஹம்மது யாஸிர் அரபாத் April 25, 2013 at 10:11 AM\nகண்ணீரால் ஒரு கவிதை. உங்கள் மனைவி ரொம்ப கொடுத்துவைத்தவர்.\nவருகை தந்ததோடு ஆறுதலும் தந்த உங்கள் அன்புக்கு மிக்க நன்றி\nமனைவியை பிரிந்ததும் நமக்கும் நம் உயிர் பிரிந்து விடுகிறது எஞ்சி இருப்பது உடல் மட்டுமே, அன்பில் உருகி எழுதிய கவிதை கண்ணீரை வரவைத்து விட்டது அய்யா.\nவருகை தந்ததோடு ஆறுதலும் தந்த உங்கள் அன்புக்கு மிக்க நன்றி\nஐயா.. துணையை இழந்த வாழ்வு கொடுமை. அதனில் மேலும் முதுமையில் தனிமை கொடுமையிலும் கொடுமை.\nஉங்கள் வலி தெள்ளத்தெளிவாய்த் தெரிகிறது. மனதை ஆற்றிக்கொள்ளுங்கள். மிகுதிக்காலமும் நீங்கள் உடல் நலமுடன் வாழவேண்டும். அதற்கு உளமும் நலம்பெறவேண்டும்.\nஅன்னையின் ஆன்மா சாந்தியடையவும், உங்களுக்கும் மன அமைதி கிட்டவும் பிரார்த்திக்கின்றேன்...\nவருகை தந்ததோடு ஆறுதலும் தந்த உங்கள் அன்புக்கு மிக்க நன்றி\nஅருமையான‌ க‌விதை. பிரிவின் கொடுமையை அனுப‌விக்கும் உங்க‌ளின் உள்ள‌த்துடிப்பை க‌விதையின் வ‌ரிக‌ள் அப்ப‌டியே ப‌ட‌ம்பிடித்துக் காட்டுகின்ற‌ன‌. இப்ப‌டி ஒரு அழ‌கான‌, உண‌ர்ச்சிபூர்வ‌மான‌\nநினைவாஞ்ச‌லியைப் ப‌டைக்கும் திறமை கால‌த்தால் அழியாத‌ காதலுக்கு ம‌ட்டும் தான் உண்டு.\nவருகை தந்ததோடு ஆறுதலும் தந்த உங்கள் அன்புக்கு மிக்க நன்றி\n அன்னையின் ஆன்மாவிற்கு என் இதய அஞ்சலி\nவருகை தந்ததோடு ஆறுதலும் தந்த உங்கள் அன்புக்கு மிக்க நன்றி\nதிண்டுக்கல் தனபாலன் April 25, 2013 at 1:46 PM\nவருகை தந்ததோடு ஆறுதலும் தந்த உங்கள் அன்புக்கு மிக்க நன்றி\nமனைவி மீது நீங்கள் கொண்ட ஆழ்ந்த காதல் புரிகிறது ஐயா.எப்படிப்பட்ட இல்லறம் வய்த்தது உங்கள்: இருவருக்கும்\nவருகை தந்ததோடு ஆறுதலும் தந்த உங்கள் அன்புக்கு மிக்க நன்றி\nதங்கள் துணைவியாரைப் பிரிந்து தாங்கள் படும் வேதனையை ஒவ்வொரு வரியிலும் உணர்கிறேன். வேதனைப்படும் மனத்தை ஆற்ற தமிழால் மட்டுமே இயலும். என்றும் தங்களுக்குத் துணையிருக்க அன்னைத்தமிழை வேண்டி நிற்கிறேன் ஐயா.\nவருகை தந்ததோடு ஆறுதலும் தந்த உங்கள் அன்புக்கு மிக்க நன்றி\nபிரிவுத் துயர் சொல்லும் உருக்கமான கவிதை ஐயா தாங்கள் துணைவியார் இல்லை. ஆனால் தமிழ் உங்களுடன் இருக்கிறது. தமிழ் உங்கள் துயர் குறைக்க உதவட்டும்.\nவருகை தந்ததோடு ஆறுதலும் தந்த உங்கள் அன்புக்கு மிக்க நன்றி\nநடிப்பிப்லா நாடகமே என்றன் வாழ்வே –நான்\nவேண்டாம் வீழ்வே வேண்டும் எங்களுக்கு கவிதை வாழ்வே.\nவருகை தந்ததோடு ஆறுதலும் தந்த உங்கள் அன்புக்கு மிக்க நன்றி\nஇறையிடத்தில் உன்னிணை ஆன்மா திளைத்தே\nதலைவா்: கம்பன் கழகம் பிரான்சு\nவருகை தந்ததோடு ஆறுதலும் தந்த உங்கள் அன்புக்கு மிக்க நன்றி\nஉங்கள் அன்புக்கு மிக்க நன்றி\nகனக்கிறது நெஞ்சம் புலவர் ஐயா.\nவருகை தந்ததோடு ஆறுதலும் தந்த உங்கள் அன்புக்கு மிக்க நன்றி\nவருகை தந்ததோடு ஆறுதலும் தந்த உங்கள் அன்புக்கு மிக்க நன்றி\nதங்கள் துணைவியார் ஆன்மாவிற்கு என் இதய அஞ்சலி மற்றும் என் பிரார்த்தனைகள்....\nவருகை தந்ததோடு ஆறுதலும் தந்த உங்கள் அன்புக்கு மிக்க நன்றி\nஅம்மாவுக்கு என் மனமார்ந்த இதய அஞ்சலிகள்...\nவருகை தந்ததோடு ஆறுதலும் தந்த உங்கள் அன்புக்கு மிக்க நன்றி\nவேதனை மிகு வரிகள் இதயத்தைக் கனக்கச் செய்கின்றன அய்யா. வாழ்வென்றாலே சோதனைதானே, அம்மாவின் ஆன்மா என்றென்றும் இறையின்பத்தில் திளைத்திருக்க, எல்லாம் வல்ல ஆண்வடனை வேண்டுகிறேன் அய்யா\nவருகை தந்ததோடு ஆறுதலும் தந்த உங்கள் அன்புக்கு மிக்க நன்றி\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\n-தமிழ் மாண்புக்கு இதுதானே சான்றே \n-தமிழ் மாண்புக்கு இதுதானே சான்றே-வேறு நாட்டுக்கும் இல்லாத பெருமை\nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nதைமாத முதல்நாளே புத்தாண் டாகும்\nதைமாத முதல்நாளே புத்தாண் டாகும்-உண்மை தமிழருக்கு அணுவேணும் ஐயம் வேண்டாம் பொய்யாக இதுவரை எண்ணி வந்தோம்-மேலும் புரியாமல் வா...\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள் பழுதுபட்ட அரசியலை எடுத்துக் காட்டும...\n குடிநீர் பஞ்சம்-ஆய்ந்து வருமுன்னர் காத்திடும1 ஆள்வோர் நெஞ்சம்\n குடிநீர் பஞ்சம்-ஆய்ந்து வருமுன்னர் காத்திடுமாஆள்வோர் நெஞ்சம் தருகின்ற திட்டமது ஏதும் இல்லை-இங்கே தடமறியா அரசேதான்...\nபுற்று நோயாம் ஊழலிங்கே போனது என்றால் ஒழிவதெங...\nஇன்றெந்தன் மனைவியவள் இறந்த நாளே-என் இதயத்தை கூ...\nசாக்கடையும் குடிநீரும் கலந்து வருதே-மனம் சகி...\nமதிமிகு தமிழா எழுவாயா –நம் மானத்தை உரிமையைக் க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-review/dangal-film-review/moviereview/56117769.cms", "date_download": "2019-01-20T17:37:47Z", "digest": "sha1:NHDYI3EY4IKL2WQDB7WKQQ233N76EGGC", "length": 26382, "nlines": 219, "source_domain": "tamil.samayam.com", "title": "Dangal Review in Tamil,Aamir Khan's Dangal Film Review in Tamil, dangal திரைப்பட விமர்சனம்", "raw_content": "\nபாலபிஷேகம் செய்யும்போது கட்அவுட் ..\nரஜினிகாந்தின் பேட்ட ப்ரோமோ வீடியோ..\nபாண்டிச்சேரி தல ரசிகர்கள் வேற லெவ..\nசேலத்தில் மாஸ் கிளப்பும் அஜித்தின..\nVideo: டிக்கெட் கிடைக்காத கோபத்தி..\nஎங்கு போனாலும், ரசிகர்கள் ஹெல்மெட..\n”தங்கல்”(யுத்தம்)- சினிமா விமர்சனம் சினிமா விமர்சனம்\nவிமர்சகர் மதிப்பீடு 4 / 5\nவாசகரின் சராசரி மதிப்பீடு4 / 5\nஇந்த சினிமாவை மதிப்பீடு செய்க...1 (ட்ரேஷ்)1.5 (மோசம் )2 (சராசரிக்கும் கீழ் )2.5 (சராசரி )3 (சராசரிக்கும் மேல் )3.5 (நல்ல படம் )4 (மிகவும் நல்ல படம் )4.5 (மிக, மிக நல்ல படம் )5 (சிறந்த படம் )\nநீங்கள் ஏற்கனவே இந்த சினிமாவை மதிப்பீடு செய்துள்ளீர்கள் .\nநடிகர்கள் ஆமிர்கான்,ஃபாத்திமா சனா ஷேக்,சாக்‌ஷி தன்வார் மற்றும் பலர்..\nCheck out ”தங்கல்”(யுத்தம்)- ..”தங்கல்”(யுத்தம்)- சினிமா விமர்சனம் show timings in\nமல்யுத்த போட்டியில் தன்னால் சாதிக்க முடியாததை தன் மகள்கள் மூலம் சாதிக்க நினைக்கும் ஒரு தந்தைக்கும் அவரின் மகள்களுக்கும் இடையே நடக்கும் போராட்டம்தான் “தங்கல்”.\nமஹாவீர் சிங் போகத்(ஆமீர்கான்) சிறந்த மல்யுத்த வீரர்.இந்தியாவுக்காக மல்யுத்தத்தில் தங்கப்பதக்கத்தை வாங்கிக் தர விரும்பும் அவரின் ஆசை கடைசி வரை நிறைவேறவில்லை.எனவே தனக்கு பிறக்கும் மகன் மூலம் தனது ஆசையை நிறைவேற்றிக் கொள்ள நினைக்கிறார்.ஆனால் அவரது எதிர்பார்ப்பு பொய்க்கும் வகையில் தொடர்ந்து பெண் குழந்தைகள் பிறக்கின்றன.\nஒரு கட்டத்தில் ஆண் மகன் மட்டுமல்ல,பெண் மகளாலும் தன் ஆசையை நிறைவேற்ற முடியும் என புரிந்துகொள்கிறார்.இதனைத் தொடர்ந்து தனது இரு மகள்களான கீதா மற்றும் பபிதா ஆகியோருக்கு மல்யுத்த விளையாட்டை பயிற்சி அளிக்கத் துவங்குகிறார்.போகத்திடம் பயிற்சி பெற்ற அவரது மகள்கள்,அவருடைய ஆசையை நிறைவேற்றுகிறார்களாஇந்தியாவுக்கு மல்யுத்தத்தில் தங்கப்பதக்கம் வாங்கித் தருகிறார்களாஇ��்தியாவுக்கு மல்யுத்தத்தில் தங்கப்பதக்கம் வாங்கித் தருகிறார்களா\nவிளையாட்டை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் இந்திய சினிமாக்கள் என்றும் தோல்வியடைந்ததில்லை என்பதை படத்தின் காட்சியமைப்புகள் உணர்த்துகின்றன.கிராமம் முதல் நகரம் வரை உள்ள மல்யுத்த களங்களை சிறப்பாக காட்சிப்படுத்தியுள்ளனர்.குறிப்பாக போட்டியின் போது ஆமிர்கான்,கீதா மற்றும் பபிதா ஆகியோரின் உணர்ச்சிகள் சிறப்பாக படமாக்கப்பட்டுள்ளன.குடும்பத்தினரின் ஊக்கம் இருந்தால்,ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஒரு விளையாட்டு வீராங்கனை உருவாக முடியும் என்ற அடிப்படை கருத்தை படத்தின் காட்சிகள் மிக எளிதாக ரசிகர்களுக்கு கடத்திவிடுகின்றன.\nமுன்னாள் மல்யுத்த வீரராகவும்,இரண்டு பெண் குழந்தைகளுக்கு தந்தையாகவும் நடித்திருக்கும் ஆமீர்கான்,தனது தேர்ந்த அனுபவத்தை போகத் கதாபாத்திரத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.குழந்தைகள் மீதான அன்பையும்,லட்சியத்தின் மீதான வெறியையும் ,கண்டிப்பு மிக்க ஆசிரியரையும் ஆமிர்கானின் நடிப்பில் பார்க்க முடிகிறது.\nஇந்த படத்தில் கதாநாயகி என்றால் ஆமிர்கானின் பெண் குழந்தைகளாக நடித்துள்ள ஃபாத்திமா சனா ஷேக் மற்றுக் சான்யா மல்கோத்ரா ஆகியோர்தான்.தந்தையின் ஆசையை நிறைவேற்றுவதா,இல்லை சக மனுஷியாக இந்த உலகில் வாழ்வதா,இல்லை சக மனுஷியாக இந்த உலகில் வாழ்வதாஎன கீதா குழம்பும் காட்சிகளில் ஃபாத்திமா சனா ஷேக் சிறப்பாக நடித்துள்ளார்.ஒரு நிஜ மல்யுத்த வீராங்கனையை தன் நடிப்பு மூலம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தியுள்ளார்.\nஆமிர்கானின் மனைவியாக நடித்துள்ள சாக்சி தன்வார் ஹரியானா கிராமப்புறத்தில் உள்ள குடும்பத் தலைவியின் பாத்திரத்தை நம் கண் முன்னே நிறுத்தியுள்ளார்.கணவரின் பேச்சை தட்ட முடியாமலும்,பெண் குழந்தைகள் படும் கஷ்டங்களை பார்க்க முடியாமலும் திணறும் காட்சிகளில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.\nகீதா,பபிதாவின் சிறு வயது கதாபாத்திரத்தில் வரும் இரண்டு சிறுமிகளும்,தங்களுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.ராஜ் குமார் ராவ்,அபர்சக்தி குரானா உள்ளிட்ட படத்தில் நடித்த ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர்.\nபிரீத்தமின் இசை படத்தின் காட்சிகளுக்கு உயிர் கொடுத்துள்ளது.குறிப்பாக மல்யுத்த ப��ட்டிகள் நடக்கும் காட்சிகளில் அவருடைய பிண்ணனி இசை,நாமும் மல்யுத்த அரங்கில் உட்கார்ந்திருப்பதை போன்ற உணர்வை அளிக்கிறது.\nசாமுராய் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய தமிழரான சேது ஸ்ரீராம் தான்,டங்கல் படத்திற்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஹரியானா மாநில கிராமங்களின் இயல்பும் அழகும் சற்றும் குறையாமல் தனது கேமிரா கண்களால் காட்சிகளுக்கு அழகூட்டியுள்ளார் சேது ஸ்ரீராம்.\nபலம்: உண்மைக் கதையை இயல்பு மாறாமல் எடுத்திருப்பது.\nபலவீனம்: படத்தின் கிளைமேக்ஸ் இதுதான் என்பது ஆரம்பத்திலேயே ரசிகர்களுக்கு புரிந்து விடுவது.\nஇயக்கம்: படத்தின் இயக்குநராக நிதேஷ் திவாரி பணியாற்றியிருந்தாலும்,படத்தின் உருவாக்கத்தில் ஆமிர்கான் தான் ஆதிக்கத்தை செலுத்தியுள்ளார்.மல்யுத்தம் என்ற இந்தியாவின் பாரம்பரிய விளையாட்டின் மீதான் ஆர்வத்தை,தனது காட்சியமைப்பின் மூலம் ரசிகர்களிடம் ஆர்வத்தை தூண்டியதே நிதேஷ் திவாரியின் வெற்றியை காட்டுகிறது.\nபைனல் ‘பஞ்ச் ‘: ’ தங்கல்’ என்றால் ’யுத்தம்’ என அர்த்தம்.இந்தியாவில் பெண்கள் யுத்தம் செய்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதை சத்தமாக கூறியுள்ளது டங்கல்.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nஇந்த சினிமாவை மதிப்பீடு செய்க...: இந்த சினிமாவை மதிப்பீடு செய்க...1 (ட்ரேஷ்)1.5 (மோசம் )2 (சராசரிக்கும் கீழ் )2.5 (சராசரி )3 (சராசரிக்கும் மேல் )3.5 (நல்ல படம் )4 (மிகவும் நல்ல படம் )4.5 (மிக, மிக நல்ல படம் )5 (சிறந்த படம் )\nநீங்கள் ஏற்கனவே இந்த சினிமாவை மதிப்பீடு செய்துள்ளீர்கள்\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nமுதலில் உங்களது மொழியை தேர்வு செய்யவும். ஆங்கில வார்த்தைகள் பயன்படுத்தி பதிவு செய்தாலும் உங்களது கருத்துக்கள் தானாகவே மொழி மாற்றம் செய்யப்படும். ஆங்கிலத்தில் பதிவு செய்ய மூன்றாவது பகுதியை தேர்வு செய்யவும். இத்துடன் நீங்கள் உங்களது 'கீ போர்டையும்' பயன்படுத்தலாம்.பொது விதிமுறைகளும், நிபந்தனைகளும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nசினிமா விமர்சனம் முக்கியச் செய்திகள்\nPetta Review: எப்படி இருக்கிறது பேட்ட படம்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF/7", "date_download": "2019-01-20T17:56:22Z", "digest": "sha1:KOHFXLI6VABVZ6FM2QLVPVHH6AWIUJVQ", "length": 20122, "nlines": 233, "source_domain": "tamil.samayam.com", "title": "சூரி: Latest சூரி News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil - Page 7", "raw_content": "\nSilambarasan: சிம்புவின் படத்திற்கு போட்...\nAjith Fans: தல அஜித் குறித...\nரஜினியை பற்றி நான் சொல்வது...\nமீண்டும் அதே கூட்டணியில் ந...\nகுடும்ப விழாக்களை தமிழில் நடத்தப் பயிற்ச...\nAjith Fans: தல அஜித் குறித...\nதோ்தல் கூட்டணி குறித்து பே...\nMS Dhoni: உலகின் மிகச் சிறந்த ஃபினிஷர் த...\nHockey: ஹாக்கி பி பிரிவில்...\nவிராட் கோலியின் சாதனையை மு...\nWasim Akram: பாகிஸ்தானில் ...\nஉண்மையில்... இந்தியாவில் ஆண்களைவிட பெண்க...\nஇதெல்லாம் ரொம்ப ஓவர்.... ப...\nஇந்த நட்ஸை... சர்க்கரை நோய...\nஉறவு மேம்பட உங்கள் துணையிட...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: விலை உயர்வில் ஃபுல் ஸ்பீட்...\nஇரண்டாவது திருமணத்தை நிறுத்தக்கோாி மலேசிய பெண் திர...\nமூக்கு பொடி ப‌ய‌ன்ப‌டுத்த‌கூடாது என‌ க‌ண்ட...\nரபேல் ஒப்பந்தம்: சர்ச்சைக்கு மத்தியில் சத்...\n அதுக்கு நான் சரிப்பட்டு வரமா...\nஇனி 8 மணிக்கு மதுக் கடைகள் க்ளோஸ்\nஜோதிடம் ரெசிபி வேலைவாய்ப்பு ஆன்மிகம் கல்வி சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிசிறப்பு தொகுப்பு சட்டசபை தேர்தல் சுதந்திர தினம்வானிலை\nதைப்பூச தினத்தை முன்னிட்டு கேட்க ..\nஅறிமுக ஒருவரால் வாழ்க்கையில் நிகழ..\nஇனிமேல் எல்லாம் அப்படித்தான்: ஸ்ட..\nயோகி பாபு - ஜிவி பிரகாஷ் இணைந்து ..\nமனதை பதற வைக்கும் ப்ரோமோ... சத்தி..\nVideo : சைரா நரசிம்மரெட்டி -விஜய்..\nVideo : \"சார்லி சாப்ளின் 2\" - இவன..\nசூரி மகன், மகளுடன் இயக்குனர் சுசீந்திரன் வைரல் புகைப்படம்\nபிரபல இயக்குனர் சுசீந்திரன், ஒரு விழாவில் காமெடி நடிகர் சூரியின், மகன், மகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.\nசூரி குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள் தெரிவித்த ரசிகர்கள்\nநடிகர் சூரியின் குடும்பத்தாருக்கு ரசிகர்கள் ஆழ்ந்த அனுதாபங்கள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமனைவி, மகன் புகைப்படத்தை வெளியிட்ட நடிகர் விமல்\nமுதன் முறையாக நடிகர் விமல் தன்னுடைய மனைவி மற்றும் மகன் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.\nநரேன் - சிருஷ்டி டாங்கே நடிப்பில் வெளியான ‘கத்துக்குட்டி’ மீண்டும் ரிலீஸ்\nநரேன் & சிருஷ்டி டாங்கே நடிப்பில் வெளியான விவசாயிகளின் பிரச்னைகளை எடுத்துரைக்கும் ‘கத்துக்குட்டி’ படம் மீண்டும் வெளியாகவுள்ளது.\nராஜா படத்தின் வேலையை முடித்து கிளம்பிய சமந்தா\nபொன்ராம் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சீமராஜா’ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து வரும் சமந்தா, தனக்கான படப்பிடிப்பு முடித்துக் கொண்டு கிளம்பி விட்டாராம்.\nவரிசைகட்டும் சசிகுமாரின் பார்ட் 2 படங்கள்; ’நாடோடிகள் 2’க்கு பிறகு ‘சுந்தரபாண்டியன் 2’\nசுந்தரபாண்டியன் படத்தின் இரண்டாம் பாகம் தயாராக உள்ளது.\nஸ்ரீதேவி உடலை அனுப்புவதற்கு இன்னும் 2-3 நாட்கள் கூட ஆகுமா\nநடிகை ஸ்ரீதேவியின் உடலை அனுப்புவதற்கு இன்னும் 2 அல்லது 3 நாட்கள் கூட ஆகலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.\nவிநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் ‘சீமராஜா’\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ‘சீமராஜா’ படம் இந்தாண்டு விநாயகர் சதுர்த்தி தினத்தில் வெளியாகவுள்ளது.\nதிருடன், போலீசைத் தொடர்ந்து விவசாயியாக நடிக்கும் கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம்\nசீமராஜா செட்டில் கேக் வெட்டி 32வது பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன்\nசீமராஜா செட்டில் கேக் வெட்டி 32வது பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன்\nசிவகார்த்திகேயனின் புதிய படத்திற்கான அதிகாரபூர்வமான அறிவிப்பு\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் 12வது படம் குறித்த அறிவிப்பும், பர்ட்ஸ்ட் லுக், அவரின் பிறந்த நாளான பிப் 17ம் தேதி நள்ளிரவு 12ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\n10 கோடி சம்பளம் வாங்கிய சுந்தர் சி.\n‘கலகலப்பு 2’ படத்துக்காக சுந்தர் சி. ரூ.10 கோடி சம்பளமாக பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.\nவிக்ரம் பிரபுவின் ‘பக்கா’வுக்கு கிடைத்த ‘யு’ சான்றிதழ்\nவிக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியுள்ள ‘பக்கா’ படத்துக்கு தணிக்கைக்குழுவினர் ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.\nரேக்ளா ரேஸ் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு மனுடன் வந்த நடிகர் சூர்யா\n‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் ரேக்ளா ரேஸ் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு நடிகர் சூர்யா தனது மகனுடன் வருகை தந்துள்ளார்.\nபொன்ராம் - சிவகார்த்திகேயன் இணைந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் பிப் 17ல் வெளியீடு\nபொன்ராம் இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயனின் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் போஸ்டர் சிவகார்த்திகேயன் பிறந்தநாளான பிப்ரவரி 17ம் தேதி வெளியாகவுள்ளது.\nநடிகை வருமா பாத்திருக்கோம்; இங்கே நடிகரே வரலை; ‘பக்கா’வான சிக்கல்\nசென்னை: விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகி உலா ‘பக்கா’ படத்தின் புரமோஷனில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது\nரஜினிக்காக இந்தப் படத்தில் நடிக்க சம்மதித்தேன்: நிக்கி கல்ராணி\nரஜினிக்காக ‘பக்கா’ படத்தில் நடிக்க சம்மதித்தேன் என்று நடிகை நிக்கி கல்ராணி கூறியுள்ளார்.\nமுதன் முறையாக இரு வேடங்களில் பக்கா-வில் கலக்கும் விக்ரம் பிரபு\nநடிகர் விக்ரம் பிரபு முதன் முறையாக பக்கா படத்தில் இரு வேடங்களில் நடித்துள்ளார்.\nசென்னையை அடுத்து திண்டுக்கல் செல்லும் ‘சண்டக்கோழி 2’\n‘சண்டக்கோழி 2’ படக்குழு தற்போது சென்னையை அடுத்து திண்டுக்கல் பக்கம் செல்லவுள்ளது.\nரயில்வேயில் 15 ஆண்டுகள் கழித்து மீண்டும் பயன்பாட்டுக்கு வரும் மண் குவளைகள்\nSilambarasan: சிம்புவின் படத்திற்கு போட்டியாக மோதும் 3 படங்கள் : லிஸ்ட் இதோ\nகுடும்ப விழாக்களை தமிழில் நடத்தப் பயிற்சி; உடுமலையில் அசத்தல் முயற்சி\nஇரண்டாவது திருமணத்தை நிறுத்தக்கோாி மலேசிய பெண் திருவாரூரில் போராட்டம்\nAjith Fans: தல அஜித் குறித்து பேசிய தமிழிசை\nSuper Blood Wolf Moon 2019: இன்று சந்திர கிரகணம்: என்ன செய்யலாம்..\niPhone SE: குட்டி ஐபோன் மீண்டும் விற்பனைக்கு ரெடி\nரபேல் ஒப்பந்தம்: சர்ச்சைக்கு மத்தியில் சத்தமில்லாமல் 50% பணத்தை வழங்கிய மத்திய அரசு\nதோ்தல் கூட்டணி குறித்து பேச்சுவாா்த்தை நடத்த தி.மு.க.வில் குழு அமைப்பு\nSanthira Kiranam 2019: இன்று சந்திர கிரகணம்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2019-01-20T17:21:50Z", "digest": "sha1:XZ72L5DZBFFUDUZHZLUQ6YTEQNEATT57", "length": 21639, "nlines": 238, "source_domain": "tamil.samayam.com", "title": "தன்னம்பிக்கை: Latest தன்னம்பிக்கை News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nAjith Fans: தல அஜித் குறித்து பேசிய தமிழ...\nரஜினியை பற்றி நான் சொல்வது...\nமீண்டும் அதே கூட்டணியில் ந...\nவரும் 25ம் தேதி திரைக்கு வ...\nAjith Fans: தல அஜித் குறித்து பேசிய தமிழ...\nதோ்தல் கூட்டணி குறித்து பே...\nமதுரையில் ரூ.354 கோடி மதிப...\nMS Dhoni: உலகின் மிகச் சிறந்த ஃபினிஷர் த...\nHockey: ஹாக்கி பி பிரிவில்...\nவிராட் கோலியின் சாதனையை மு...\nWasim Akram: பாகிஸ்தானில் ...\nஉண்மையில்... இந்தியாவில் ஆண்களைவிட பெண்க...\nஇதெல்லாம் ரொ��்ப ஓவர்.... ப...\nஇந்த நட்ஸை... சர்க்கரை நோய...\nஉறவு மேம்பட உங்கள் துணையிட...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: விலை உயர்வில் ஃபுல் ஸ்பீட்...\nமூக்கு பொடி ப‌ய‌ன்ப‌டுத்த‌கூடாது என‌ க‌ண்டித்த‌தால...\nரபேல் ஒப்பந்தம்: சர்ச்சைக்கு மத்தியில் சத்...\n அதுக்கு நான் சரிப்பட்டு வரமா...\nஇனி 8 மணிக்கு மதுக் கடைகள் க்ளோஸ்\nஒரு வாரத்தில் 2 பாஜக பிரமுகர்கள் படுகொலை: ...\nஜோதிடம் ரெசிபி வேலைவாய்ப்பு ஆன்மிகம் கல்வி சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிசிறப்பு தொகுப்பு சட்டசபை தேர்தல் சுதந்திர தினம்வானிலை\nதைப்பூச தினத்தை முன்னிட்டு கேட்க ..\nஅறிமுக ஒருவரால் வாழ்க்கையில் நிகழ..\nஇனிமேல் எல்லாம் அப்படித்தான்: ஸ்ட..\nயோகி பாபு - ஜிவி பிரகாஷ் இணைந்து ..\nமனதை பதற வைக்கும் ப்ரோமோ... சத்தி..\nVideo : சைரா நரசிம்மரெட்டி -விஜய்..\nVideo : \"சார்லி சாப்ளின் 2\" - இவன..\nகட்சி பேதங்களைத் தாண்டி கலைஞர் கருணாநிதியை புகழந்து பேசிய முதல்வர், துணை முதல்வர்\nமுன்னாள் திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு சட்டசபையில் இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது கட்சி பேதங்களை கடந்து முதல்வர் மற்றும் துணை முதல்வர் அவரை வாழ்த்திப் பேசினர்.\nVadivelu: கருணாநிதி சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்ட வடிவேலு கலகல பேட்டி\nகருணாநிதி சிலை திறப்பு விழாவில் பல அரசியல் தலைவர்கள், திரை நட்சத்திரங்கள் என பலர் கலந்து கொண்டனர். அந்த விழாவில் வெகு நாட்களுக்கு பின் நகைச்சுவை வடிவேலுவை பார்க்க முடிந்தது.\nகுறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா..- மாற்றுதிறனாளிகள் தின ஸ்பெஷல்\nஇந்தியாவில் 1.2 கோடி மாற்று திறனாளி குழந்தைகள் உள்ள நிலையில் அவர்களில் ஒரு சதவீத்தினர் மட்டுமே பள்ளிக்கு செல்லும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.\nநாட்டிற்கு நல்லது செய்யவே பிரதமா் மோடி விரும்புகிறாா் – ரஜினிகாந்த் பளிச் பேட்டி\nஅரசியல் ஒரு ஆபத்தான விளையாட்டு என்று நடிகா் ரஜினிகாந்த் ஆங்கில நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ளாா்.\nபஞ்சர் தொழிலாளி ஐஏஎஸ் அதிகாரியாக மாறிய ஆச்சரியம்...\nகுடும்ப சூழ்நிலையால் பஞ்சர் ஓட்டும் தொழிலாளியாக மாற வேண்டிய குஜராத்தை சேர்ந்த வருண் இன்று ஐஏஎஸ் அதிகாரியாகி மாறியுள்ளார்.\n#MeToo: வைரமுத்து-சின்மயி விவகாரத்தில் மெளனம் கலைத்த வைரமுத்துவின் மகன்\nவைரமுத்து மீ���ு அடுக்கடுக்காக பாலியல் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில், அவரது மகன் கபிலன் வைரமுத்து இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.\n‘எழுமின்’ படத்தைப் பார்த்த ஆயிரம் பள்ளி மாணவர்கள்\nவிவேக் நடிப்பில் வெளியாகியுள்ள ‘எழுமின்’ படத்தை ஒரே நேரத்தில் பள்ளி மாணவர்கள் ஆயிரம் பேர் பார்த்துள்ளனர்.\nRasi Palan: இந்த ராசிக்காரர்கள் இன்று கம்முன்னு இருந்தா ஜம்முன்னு இருக்கலாம்\nவேலையில் அதிக கவனம் செலுத்துவீர்கள். ஈகோ பிடித்தவர்களை சந்திக்க வேண்டியிருக்கும். அமைதியாக இருப்பது நல்லது.\nRasi Palan: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று பண ஆதாயம் உண்டு\nபொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும் நாள். முக்கியமான ஆவணங்களை கவனமாக பார்த்துக்கொள்வது நல்லது.\nஅஜித்தை ரசிகர்கள் இதயத்தில் வைத்திருக்கின்றனர்: நடிகர் விவேக் புகழாரம்\n‘தல’ அஜித்தை ரசிகர்கள் பனியனுள் இருக்கிற இதயத்தில் வைத்திருக்கின்றனர் என்று நடிகர் விவேக் ஒரு விழாவில் பேசினார்.\nDussehra 2018: நவராத்திரி வழிபாடு சிறப்பு தொகுப்பு\nகொலு வைத்து கொண்டாப்படும் இந்த ஒன்பது நாட்களிலும் சிறுமிகள் முதல் வயது முதிர்ந்த பாட்டிகள் வரை மாலை நேரத்தில் அம்பிகையின் திருக்கதைகளையும், அவளைப் போற்றும் துதிப்பாடல்களையும் பாடி வழிபடுவார்கள்.\nMS Dhoni:தோனி உள்ளூர் போட்டியில் விளையாடினால் எவ்வளவு நல்லது நடக்கும் தெரியுமா\nதோனி இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு ஊக்கம் அளிக்கவும், தன் பேட்டிங் திறனை வளர்க்க உள்ளூர் போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.\nவிவேகானந்தர் விதைத்த தன்னம்பிக்கையால் இந்தியா இன்றும் ஒளிர்கிறது: மோடி பேச்சு\nவிவேகானந்தரின் கனவுகளை நினைவாக்கிட வாரீர், புதிய இந்தியாவை படைப்போம் என இளைர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.\nஎந்த வயதில் தன்னம்பிக்கை அதிகமாக இருக்கும் தெரியுமா\nபல்வேறு விஷயங்களுக்காக நம்மை வசைபாடிக் கொள்ளும் நாம், எப்போது அதிக முக்கியத்துவம் அளித்துக் கொள்கிறோம் எனக் காணலாம்.\nஆசிரியர் தினத்தின் சிறப்புகள் என்ன; ஏன் இந்த தினம் கொண்டாடப்படுகிறது\nஆண்டுதோறும் செப்டம்பர் 5ஆம் தேதி கொண்டாடப்படும் ஆசிரியர் தினம் குறித்து இங்கே காணலாம்.\nதிமுக தலைவர் இன்ற��� நம்முடன் இல்லை. திராவிடத்தை தூக்கிப் பிடித்தவர். அதுமட்டுமில்லை. தமிழனத்தை கவுரமாக வைத்து இருந்தவர். இன்று தமிழனம் உலகம் முழுவதும் விரிந்து பல துறைகளிலும் உயர்ந்து நிற்பதற்கு இவரும் ஒரு காரணம்.\nவயதாக செக்ஸ் வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள்\nவயது கூடும் போது செக்ஸ் சிறப்பாக அமைய சில காரணங்கள்\nபிக்பாஸ் 2 : போட்டியாளர்கள் குறித்து நடிகை ஸ்ரீப்ரியாவின் கருத்து\nநடிகை ஸ்ரீப்ரியா, பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களின் மனநிலையை பற்றி கூறியுள்ளார்.\nபிக்பாஸ் 2 : போட்டியாளர்கள் குறித்து நடிகை ஸ்ரீப்ரியாவின் கருத்து\nநடிகை ஸ்ரீப்ரியா, பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களின் மனநிலையை பற்றி கூறியுள்ளார்.\nஇரண்டாவது திருமணத்தை நிறுத்தக்கோாி மலேசிய பெண் திருவாரூரில் போராட்டம்\nAjith Fans: தல அஜித் குறித்து பேசிய தமிழிசை\niPhone SE: குட்டி ஐபோன் மீண்டும் விற்பனைக்கு ரெடி\nரபேல் ஒப்பந்தம்: சர்ச்சைக்கு மத்தியில் சத்தமில்லாமல் 50% பணத்தை வழங்கிய மத்திய அரசு\nதோ்தல் கூட்டணி குறித்து பேச்சுவாா்த்தை நடத்த தி.மு.க.வில் குழு அமைப்பு\nSuper Blood Wolf Moon 2019: இன்று சந்திர கிரகணம்: என்ன செய்யலாம்..\nஜேஇஇ மெயின் தேர்வில் வெற்றி பெற மற்றொரு வாய்ப்பு\nMS Dhoni: உலகின் சிறந்த ஃபினிஷர் தோனி : ஆஸ்திரேலியா கேப்டன்\nவீட்டுக்கு வந்த பாம்பை பைக்கில் கூட்டிச் சென்ற அப்பா\nSanthira Kiranam 2019: இன்று சந்திர கிரகணம்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/ajith-next-movie/31317/", "date_download": "2019-01-20T16:54:15Z", "digest": "sha1:ZMKLSTT2RM5PG65FJ73634OIBLDLSXYO", "length": 3515, "nlines": 60, "source_domain": "www.cinereporters.com", "title": "அஜீத்தின் அடுத்த படம் யாருடன் - CineReporters", "raw_content": "\nHome சற்றுமுன் அஜீத்தின் அடுத்த படம் யாருடன்\nஅஜீத்தின் அடுத்த படம் யாருடன்\nஅஜீத் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் விசுவாசம் படத்தில் நடித்து வருகிறார் இந்த நிலையில் அஜீத்தின் அடுத்த படம் யாருடன் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள்.\nசதுரங்க வேட்டை,தீரன் அதிகாரம் ஒன்று பட புகழ் இயக்குனர் வினோத்தின் இயக்கத்தில் அஜீத் நடிக்கலாம் எனவும் அதை சத்யஜோதி பிலிம��ஸ் அப்படத்தை தயாரிக்க அதிக வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் கூறப்படுகிறது\nகாங்.எம்எல்ஏ-க்கள் தங்கிய விடுதி விதிமீறல்: ரூ.982கோடி தண்டம் செலுத்த வேண்டியுள்ளது\n பாஜக பெண் எம்எல்ஏவுக்கு தேசிய மகளிர் ஆணையம் கண்டனம்\nசசிகலாவுக்கு சலுகை வழங்கியது உண்மைதான் – விசாரணை அறிக்கை தாக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/nadar-cast-people-against-kaala-film/30373/", "date_download": "2019-01-20T17:43:49Z", "digest": "sha1:ZJEZR6EQNVQXVR7SDP66PUUSIRVBQBMJ", "length": 6831, "nlines": 68, "source_domain": "www.cinereporters.com", "title": "காலா படத்துக்கு தமிழகத்தில் தடை? ரஜினிக்கு எதிராக நாடார் சமூகத்தினர் கொந்தளிப்பு! - CineReporters", "raw_content": "\nHome சற்றுமுன் காலா படத்துக்கு தமிழகத்தில் தடை ரஜினிக்கு எதிராக நாடார் சமூகத்தினர் கொந்தளிப்பு\nகாலா படத்துக்கு தமிழகத்தில் தடை ரஜினிக்கு எதிராக நாடார் சமூகத்தினர் கொந்தளிப்பு\nநடிகர் ரஜினிகாந்த் நடித்து வெளியாக இருக்கும் காலா படத்தை தடை செய்ய வேண்டும் என தமிழக நாடார் சங்கம் மற்றும் சென்னை நாடார் சங்கம் சார்பில் முதல்வரிடம் கோரிக்கை மனு வைக்கப்பட்டுள்ளது.\nவரும் வியாழன் கிழமை வெளியாக உள்ள ரஜினியின் காலா படத்துக்கு கர்நாடகத்தில் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்திலும் தடைவிதிக்க கோரிக்கை எழுந்துள்ளது. நெல்லையை சேர்ந்த திரவியம் நாடாரின் மகன் காலா படத்திற்கு எதிராக அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளார்.\nஇந்நிலையில் இன்று காலா படத்தை தடை செய்யக் கோரி, சென்னை மற்றும் தமிழ்நாடு நாடார் சங்கங்கள் சார்பில் தலைமை செயலகத்தில் உள்ள முதலமைச்சரின் தனிப்பிரிவில் மனு அளிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து பேசிய நாடார் சங்கத் தலைவர் முத்துரமேஷ் நாடார், ரஜினிக்கும் எங்களுக்கும் எந்த தனிப்பட்ட பிரச்சனையும் கிடையாது. திருநெல்வேலியில் இருந்து மும்பை சென்று அங்கிருந்த தமிழர்களுக்கு நன்மைகள் செய்த கூத்வாலா சேட் என்று அன்பாக அழைக்கப்பட்ட திரவியம் நாடாருடைய கதையைத் தான் காலா படமாக எடுத்திருக்கிறார்கள்.\nஆனால் நாடார் சமூகத்தை சேர்ந்த அவரை, வேறு ஒரு சாதியைச் சேர்ந்தவராகக் காட்டுவது தவறு. இது திட்டமிட்டு செய்யப்படும் இருட்டடிப்பு வேலை. ஒரு உண்மை விசயத்தை படமாக்கும் போது, அதனை திரித்துக் கூறாமல் அப்படியே கூற வேண்டும்.\nநாடார் சமூகத்தைச் சேர்ந்த ஒருத்தரை, தலித் சமூகத்தை சேர்ந்தவராக காட்டினால் அதனை நாங்கள் நிச்சயம் எதிர்ப்போம். அரசு தரப்பிலும், படக்குழு தரப்பிலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புகிறோம். அப்படி இல்லாத பட்சத்தில் காலா படத்தை தியேட்டர்களில் ரிலீசாகவிட மாட்டோம் என தெரிவித்தார்.\nகாங்.எம்எல்ஏ-க்கள் தங்கிய விடுதி விதிமீறல்: ரூ.982கோடி தண்டம் செலுத்த வேண்டியுள்ளது\n பாஜக பெண் எம்எல்ஏவுக்கு தேசிய மகளிர் ஆணையம் கண்டனம்\nசசிகலாவுக்கு சலுகை வழங்கியது உண்மைதான் – விசாரணை அறிக்கை தாக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2011/02/13/", "date_download": "2019-01-20T17:48:46Z", "digest": "sha1:EDMQDJ27UW4TMP25ITVMFNA37SUYEKRY", "length": 15406, "nlines": 160, "source_domain": "chittarkottai.com", "title": "2011 February 13 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nதனிப்பட்ட சுகாதாரம் – Personal Hygiene\nகர்ப்பகாலத்தில் உணவுக் கட்டுப்பாட்டால் குழந்தைக்கு பாதிப்பில்லை\nஇந்திய வங்கித் துறையில் ஷரீஅத் முறைமை\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 7,732 முறை படிக்கப்பட்டுள்ளது\nவாக்காளர் பட்டியல் ஆன்லைனில் கண்டறிய\nஉங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா \nபெரும்பாலும் அலுவலகம் சென்று வேலை செய்பவர்களுக்கு, மேலதிகாரியிடம் விடுப்பு எடுக்க அனுமதி வாங்குவத்ற்க்குள் தலை வலி வந்துவிடும். இம்மாதிரியான சூழ்நிலையில் உங்கள் பெயர் வாக்காளர் பெயர் பட்டியலில் உள்ளதா என்று சரி பார்க்க வேண்டுமெனில் ��ரு நாள் விடுப்பு கண்டிப்பாக எடுக்க வேண்டும்.\nஅல்லது நீங்கள் வெளிமாநிலம், வெளிநாடுகளில் வேலை செய்பவர் என்றால் நீங்கள் சொந்த ஊருக்கு திரும்ப வேண்டும் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,306 முறை படிக்கப்பட்டுள்ளது\nதிருநெல்வேலியில் ஒரு சிலிக்கான வேலி\nதிருநெல்வேலியில் ஒரு சிலிக்கான வேலி: அமெரிக்கா வாழ் தமிழர் முயற்சி\nஅமெரிக்கா மற்றும் உலக நாடுகள் பொருளாதார நெருக்கடியில் சிக்க, தகவல் தொழில்நுட்பத் துறையில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் திருப்பி அனுப்பப்பட்டு வரும் நேரத்தில், அமெரிக்க வாழ் இந்தியர்கள் வேலைவாய்ப்பு பெற உதவும் இணைய தளத்தை, (www.corp-corp.com) அமெரிக்கா வாழ் இந்தியர் பிரபாகரன் துவக்கி உள்ளார். இந்த இணையதளம், தகவல் தொழில்நுட்பத் துறையில், ஐ.டி. துறையில் வேலை தேடுபவர்களையும் வேலைக்கு ஆள் தேடுப‌வர்களையும் இணைத்து வைக்கிறது. . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,913 முறை படிக்கப்பட்டுள்ளது\nநூறு ஆண்டுகளாகத் தொடரும் ‘துங்குஸ்கா’ மர்மம்\nரஷ்யாவின் சைபீரியா பகுதியில் உள்ள துங்குஸ்கா ஆற்றுப்படுகை அருகே 1908 ம் ஆண்டு நடந்த ஒரு இயற்கை அதிசயம் 100 ஆண்டுகளாக மர்மமாகவே நீடிக்கிறது. ‘துங்குஸ்கா நிகழ்வு’ என்று அறிவியலறிஞர்களால் குறிப்பிடப்படும் இந்நிகழ்வைப் பற்றிய மிகச்சரியான விளக்கம் இதுவரை யாராலும் அளிக்கப் படாததே இதற்குக் காரணமாகும்.\n1908ம் ஆண்டு ஜூன் 30ம் தேதி காலை 7.17 மணி. ரஷ்யாவின் மத்திய சைபீரியா பகுதியில் இருந்த மக்கள் அடிவானிற்கு மேலே நீலம் கலந்து வெண்மையுடன் ஒளிரும் பொருள் ஒன்றைக் . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nகோடி மதிப்புள்ள நிலத்தை நன்கொடையாகத் தந்த பெண்\nதமிழக அரசின் கடன் ஒரு லட்சம் கோடி\nமெண்மை – உயரிய பண்பு (வீடியோ)\nடிசைனர் குஷனில் குஷியான லாபம்\nமூச்சு பற்றிய முக்கிய குறிப்புகள்\nடூத் பேஸ்ட்: எந்த நிறுவனம் சிறந்தது\nஎலும்பில் ஏற்படும் வலிகளும் அறிகுறிகளும்\nஇரசாயனம் (வேதியியல்) அறிந்த கிளிகள்\nப்ளூம் பாக்ஸ் – மின்சாரத் தமிழர்\nகாகிதம் (பேப்பர்) பிறந்த கதை\nபுரூக்ளின் ப்ரிட்ஜ் – இது ஒரு உண்மை நிகழ்வு\nஇஸ்லாம் பற்றி மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்களின் கருத்து\nநமது கடமை – க��டியரசு தினம்\nஇந்தியாவில் இஸ்லாம் – 4\nவாடியில் இஸ்லாமிய சூரியன் உதயமாகியது\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://lk.newshub.org/%E0%AE%95-%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%AA-%E0%AE%AF-%E0%AE%9C%E0%AE%A9-%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%B0-%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%B2-%E0%AE%AA-%E0%AE%9F-%E0%AE%9F-%E0%AE%AF-%E0%AE%9F-%E0%AE%AE-%E0%AE%9F-%E0%AE%AF-%E0%AE%A4-28667927.html", "date_download": "2019-01-20T16:40:58Z", "digest": "sha1:UCXB3HNDLX7NCPDIAZINTFZJSSD7P6SL", "length": 6131, "nlines": 109, "source_domain": "lk.newshub.org", "title": "கோத்தபாய ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது! - NewsHub", "raw_content": "\nபெயர் மின்னஞ்சல் முகவரி கடவுச்சொல் கடவுச்சொல்லை உறுதிப்படுத்துக\nமின்னஞ்சல் முகவரி கடவுச்சொல் மறந்துவிட்டேன்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு மற்றும் நாம் நீங்கள் கடவுச்சொல் மீட்டமை மின்னஞ்சல் அனுப்பி வைக்கிறேன்\nபுகுபதிவு செய்ய திரும்பி சென்று\nகோத்தபாய ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது\nஅமெரிக்க குடியுரிமை கொண்டுள்ள கோத்தபாய ராஜபக்ச இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது என அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.\nவென்னப்புவ - லுணுவில பிரதேசத்தில் இன்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொள்ள சென்றிருந்த போது அமைச்சர் இதனை கூறியுள்ளார்.\nஅமெரிக்க பிரஜை ஒருவருக்கு இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது.\nஅமெரிக்க குடியுரிமையை இரத்துச் செய்ய விண்ணப்பத்துள்ளதாக அறிய முடிகிறது. ஆனால், அமெரிக்கா ஏற்றுக்கொண்டால் மட்டுமே குடியுரிமையை கைவிட முடியும்.\nகுடியுரிமையை இரத்துச் செய்தால், அவர்கள் சான்றிதழ் ஒன்றை வழங்குவார்கள். அதன் பின்னர் உயர் நீதிமன்றத்திற்கு சென்று அதனை உறுதிப்படுத்திய பின்னரே தேர்தலில் போட்டியிட முடியும்.\nஉதய கம்மன்பில் இது குறித்து ஒவ்வொரு கதைகளை கூறுகிறார். ஆனால், எங்களுக்கு சட்டம் தெரியும்.\nகிளிநொச்சியில் சிறிலங்கா சுதந்திர கட்சி இளைஞர் அணியினரால் துப்பரவு பணிகள்\nகோலி.. தனியாக போராடிய ரோஹித்.. முதல் போட்டியில் இந்தியா தோல்வி\nபாடசாலை மாணவர்களுக்கு வெளிச்சம் நிறுவனத்தினால் உதவிகள் வழங்கி வைப்பு\nஅரியாலை ஜக்கிய விளையாட்டுக் கழகம் 3:0 என்ற ரீதியில் வெற்றி\nஅண்ணா அணியும், இளைஞர் அணியும் இணைந்து வர்ணம் பூசும் நடவடிக்கை.\nNewsHub காப்பகம் சமூக வலைப்பின்னல்களில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.tamil.webdunia.com/article/regional-tamil-news/40-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-114021100011_1.htm", "date_download": "2019-01-20T17:18:53Z", "digest": "sha1:GTF7434NMB7D7U6LQBE2VUZLJ767LFRT", "length": 12648, "nlines": 103, "source_domain": "m.tamil.webdunia.com", "title": "40 தொகுதிக்கும் காங்கிரஸ் விருப்பமனு வாங்கியது - தனித்து போட்டி?", "raw_content": "\n40 தொகுதிக்கும் காங்கிரஸ் விருப்பமனு வாங்கியது - தனித்து போட்டி\nசெவ்வாய், 11 பிப்ரவரி 2014 (11:33 IST)\nகாங்கிரஸ் கட்சி சார்பில் 40 பாராளுமன்ற தொகுதிக்கும் நேற்று விருப்பமனு பெறப்பட்டது. முதல் நாளில் 300 பேர் விருப்பமனு பெற்று, பூர்த்தி செய்து கொடுத்தனர்.\nபாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தில் எல்லா கட்சிகளும் தங்களை தயார் செய்து வருகிறது. தொண்டர்களிடம் விருப்பமனு வாங்குதல், நேர்காணல் நடத்துதல் என்று கட்சியினர் தீவிரம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பிலும் நேற்று முதல் விருப்பமனு வாங்கப்பட்டது.\nதமிழ்நாடு காங்கிரஸ் கட்சி அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நேற்று மாலை 4 மணிக்கு 40 தொகுதிக்கும் விருப்பமனு வழங்கப்பட்டது. விருப்ப மனுவை வாங்கி, பூர்த்தி செய்து கொடுக்க ஏராளமான தொண்டர்கள் அங்கு குவிந்தனர். விருப்பமனுக்களை பெறுவதற்காக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர்கள் தணிகாசலம், சிரஞ்சீவி, ராஜேந்திரன் உள்ளிட்டோர் கொண்ட குழு அமைக்கப்பட்டிருந்தது. இந்த குழுவினர் தொண்டர்களிடம் இருந்து மனுக்களை பெற்றனர்.\nபொது தொகுதிக்கு விண்ணப்பமாக ரூ.10 ஆயிரம் கட்டணமும், தனித்தொகுதி மற்றும் மகளிருக்கு ரூ.5 ஆயிரமும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட வலியுறுத்தி அவரது ஆதரவாளர்களான சாய்லட்சுமி, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் ராஜேந்திரன், வேலுத்தேவர் உள்ளிட்ட 15 பேர் விருப்பமனு கொடுத்தனர்.\nதென் சென்னையில் ஜி.கே.வாசன், மத்திய சென்னையில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், சிவகங்கை மற்றும் தென்சென்னை தொகுதியில் ப.சிதம்பரமும், திண்டுக்கல்லில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் ஞானதேசிகன், திருச்சியில் திருநாவுக்கரசரும் போட்டியிடக்கோரி அவரது ஆதரவாளர்கள் விருப்பமனு கொடுத்தனர்.\nஅரக்கோணம் தொகுதியில் போட்டியிட இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் நாசே ராஜேஷ், நாகப்பட்டினம்(தனி) தொகுதியில் போட்டியிட ஆர்.என்.அமிர்தராஜா, மத்திய சென்னையில் போட்டியிட மாநில பொதுச்செயலாளர் சிரஞ்சீவி ஆகியோர் விருப்பமனு செய்தனர்.\nகாங்கிரஸ் கட்சி சார்பில் வழங்கப்பட்ட விருப்பமனுவில், எந்த ஆண்டு கட்சியில் சேர்ந்தீர்கள் காங்கிரஸ் கட்சிக்காக சிறை சென்றது உண்டா காங்கிரஸ் கட்சிக்காக சிறை சென்றது உண்டா தேர்தலில் போட்டியிட்டது உண்டா உள்ளிட்ட கேள்விகள் இடம் பெற்றிருந்தது. நேற்று ஒரு நாளில் மட்டும் சுமார் 300 விருப்பமனுக்கள் பெறப்பட்டது.\nகடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் பலமான அணியை அமைத்திருந்தது. தற்போது காங்கிரஸ் கூட்டணியில் தமிழகத்தில் எந்த கட்சியும் இடம் பெறவில்லை. ஆகவே காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடுமா அல்லது கூட்டணி அமைத்து போட்டியிடுமா அல்லது கூட்டணி அமைத்து போட்டியிடுமா\nஇதற்கிடையே காங்கிரஸ் கட்சி தி.மு.க.வுடன் மீண்டும் இணைந்து தேர்தலை சந்திக்கவும், அந்த கூட்டணியில் தே.மு.தி.க.வை இடம் பெற செய்வதற்கான முயற்சியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது குறித்து காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி ஒருவர் கூறும்போது, ‘தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி தனித்து விடப்பட்டதாக கூறப்படுவது தவறு. தேர்தல் தேதி அறிவிக்கப்படும் நேரத்தில் காட்சிகள் மாறும்‘ என்றார்.\nஇதற்கிடையே இன்றுடன்(செவ்வாய்க்கிழமை)யுடன் விருப்பமனு வாங்குதல் முடிவடைகிறது. அதனை தொடர்ந்து விருப்பமனுக்கள் அனைத்தும் மத்திய காங்கிரஸ் தலைமைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.\nஎதிர்பாராதது: பதவி விலகினார் டிரம்ப்; அமெரிக்காவில் பரபரப்பு\nவிஷம் கலந்து மனைவி, குழந்தைகள் உள்பட 4 பேரை கொன்று ஆசிரியர் தற்கொலை\nஉங்கள் வீட்டில் செல்வ வளம் பெருகுக சில குறிப்புகள்...\nதளபதி விஜய் படத்தில் இத்தனை கதாநாயகிகளா\nதொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த குழு: திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவிப்பு.\n'விஸ்வாசம்' குறித்து முதல்வர் பழனிச்சாமி பேச்சு\nதலைமை செயலகத்தில் யாகம் நடத்தினாரா ஓபிஎஸ்\nசசிகலாவுக்கு சிறையில் சலுகை அளித்தது உண்மைதான்: அதிர்ச்சி அறிக்கை\nகல்லூரி மாணவர் உள்பட 3 பேரை ஓடஓட விரட்டி வெட்டிக்கொன்ற 8 பேர் கும்பல்: கும்மிடிப்பூண்டியில் பயங்கரம்\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.tamil.webdunia.com/career-news-in-tamil/2", "date_download": "2019-01-20T17:23:52Z", "digest": "sha1:CGRBLJXOD2C7DGMFE5ZPOSBEZAP7G2TA", "length": 6764, "nlines": 117, "source_domain": "m.tamil.webdunia.com", "title": "Career Updates in Tamil | Tamil Career News | Daily Career Updates in Tamil | வேலை வ‌ழிகா‌ட்டி | நே‌ர்முக‌த் தே‌ர்வு | ப‌யி‌ற்‌சி வகு‌ப்பு | ‌த‌னியா‌ர் துறை Page 2", "raw_content": "\nஎன்ஜினீயரிங் பட்டதாரிகளுக்கு ராணுவத்தில் வேலை\nசிண்டிகேட் வங்கி: 37 காலியிடங்கள், விண்ணப்பிக்க அழைப்பு\nசெவ்வாய், 18 அக்டோபர் 2016\nவெப்துனியாவில் தமிழ், தெலுங்கு மொழிபெயர்ப்பாளர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு\nதிங்கள், 17 அக்டோபர் 2016\nசிறப்பு அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்க ஸ்டேட் வங்கி அழைப்பு\nவெள்ளி, 14 அக்டோபர் 2016\nமொழிபெயர்ப்பாளர்களுக்கு வெப்துனியாவில் அரிய வாய்ப்பு\nசெவ்வாய், 27 செப்டம்பர் 2016\n‘கேட்’ தேர்வு மூலம் என்ஜினீயரிங் பட்டதாரிகளுக்கு மத்திய அரசு வேலை\nதிங்கள், 26 செப்டம்பர் 2016\nவியாழன், 25 ஆகஸ்ட் 2016\nகுரூப் IV: 5451 பணியிடங்கள்\nசெவ்வாய், 9 ஆகஸ்ட் 2016\n - தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் 8,822 பணியிடங்கள்\nவியாழன், 4 ஆகஸ்ட் 2016\n5000 பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வு: விரைவில் அறிவிப்பு வெளியாகிறது\nவியாழன், 28 ஜூலை 2016\nகரூர் வைஸ்யா வங்கியில் காலி பணியிடங்கள்\nபுதன், 20 ஜூலை 2016\nவிரிவுரையாளர் போட்டித் தேர்வு - ஜூலை 15 முதல் விண்ணப்பம்\nவெள்ளி, 8 ஜூலை 2016\nமொழிபெயர்ப்பாளர்களுக்கு வெப்துனியாவில் அரிய வாய்ப்பு\nவெள்ளி, 17 ஜூன் 2016\n17,140 பணியிடங்கள் காலி: பாரத் ஸ்டேட் வங்கி வெளியீடு\nவியாழன், 21 ஏப்ரல் 2016\n10, +2 படித்தவர்களுக்கு ராணுவத்தில் வேலை\nதிங்கள், 7 மார்ச் 2016\nவி.ஏ.ஓ மாதிரி வினாத் தாள்: பகுதி 3\nபுதன், 20 ஜனவரி 2016\nவி.ஏ.ஓ மாதிரி வினாத் தாள்: வரலாறு - பகுதி 2\nவி.ஏ.ஓ தேர்வு - மாதிரி வினாவிடை (பகுதி - 1)\nசெவ்வாய், 12 ஜனவரி 2016\nதமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் 4ஆண்டு பிஏபிஎட் படிப்பு அறிமுகம்\nவெள்ளி, 8 ஜனவரி 2016\nலக்னோ மெட்ரோ ரயில் நிறுவனத்தில் 254 காலி பணியிடங்கள்\nதிங்கள், 4 ஜனவரி 2016\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpadapaadalvarigal.blogspot.com/2012/09/rukkumani-song.html", "date_download": "2019-01-20T17:05:57Z", "digest": "sha1:LFQVZT4FAOEXJ6XCQNZZ2VOMGD72ODA6", "length": 6833, "nlines": 117, "source_domain": "tamilpadapaadalvarigal.blogspot.com", "title": "No.1 Portal for Tamil Movie Songs Lyrics | Tamil Serial Songs Lyrics - Tamil Pada Paadal Varigal: ருக்கு மணி - ரோஜா", "raw_content": "அனைவருக்கும் பிடித்த சிறந்தத் தமிழ் படங்களின் பாடல் வரிகள்\nருக்கு மணி - ரோஜா\nபாடியவர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம், கே. எஸ். சித்ரா,கோரஸ்\nபாடலாசிரியர் : கவிஞர் வைரமுத்து\nருக்கு மணி ருக்கு மணி\nஅக்கம் பக்கம் என்ன சத்தம்\nகண்டு பிடி என்ன சத்தம்\nருக்கு மணி ருக்கு மணி\nஅக்கம் பக்கம் என்ன சத்தம்\nகண்டு பிடி என்ன சத்தம்\nகட்டி கொண்ட ஆணும் பெண்னும்\nதொட்டு தரும் முத்த சத்தம்\nகட்டில் ஒன்னு விட்டு விட்டு\nமெட்டு கட்டும் இன்ப சத்தம்\nருக்கு மணி ருக்கு மணி\nஅக்கம் பக்கம் என்ன சத்தம்\nகண்டு பிடி என்ன சத்தம்\nஎட்டு மேல எட்டு வச்சு\nஅடி உச்சி ஏன் வேர்க்குது\nஅட அச்சம் தாழ் போட்டது\nருக்கு மணி ருக்கு மணி\nஅக்கம் பக்கம் என்ன சத்தம்\nகண்டு பிடி என்ன சத்தம்\nருக்கு மணி ருக்கு மணி\nஅக்கம் பக்கம் என்ன சத்தம்\nகண்டு பிடி என்ன சத்தம்\nLabels: 1992ஆம் வருடம், எஸ்.பி.பி. பாடல்கள், ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்கள், சித்ரா பாடல்கள், ரோஜா படம், வைரமுத்து வரிகள்\nஅனைவருக்கும் வணக்கம், தங்களின் மேலான கருத்துகளை பதியவும்\nஉள்ளம் கொள்ளை போகுதடா - தமிழ் பட பாடல்வரிகள்\nஆராரிராரோ நான் இங்கு பாட - ராம்\nதமிழா தமிழா - ரோஜா பட பாடல் வரிகள்\nஹரிவராசனம் விஸ்வமோகனம் - முழு பொருளுடன்\nகாதல் ரோஜாவே - ரோஜா பட பாடல் வரிகள்\nஆனந்தம் ஆனந்தம் பாடும் பெண் (சித்ரா) - பூவே உனக்காக\nபுது வெள்ளை மழை - ரோஜா பட பாடல் வரிகள்\nமுதல் முறை பார்த்த ஞாபகம்\nநெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு - பொன்னுமணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/special-news/57001-happy-birthday-dravid-10-unique-cricketing-records-held-by-the-wall.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2019-01-20T18:09:10Z", "digest": "sha1:CQDH2PUWCX6U7HEI3S3DH4OOODEIMRHN", "length": 14064, "nlines": 98, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "டிராவிட்டுக்கு இன்று 46: ’இந்திய சுவரி’ன் தனித்துவமான 10 சாதனைகள்! | Happy Birthday Dravid: 10 unique cricketing records held by 'The Wall'", "raw_content": "\nகோடநாடு விவகாரத்தில் தொடர்புடைய கூலிப்படையினருக்க��� திமுகவை சேர்ந்த வழக்கறிஞர்கள் உதவுகின்றனர் - முதல்வர் பழனிசாமி\nஸ்டாலின் கனவில் வேண்டுமானால் முதலமைச்சராகலாம், எந்தக்காலத்திலும் முதல்வராக முடியாது - முதல்வர் பழனிசாமி\nசசிகலாவிற்கு விதியை மீறி சிறப்பு வசதிகள் செய்து கொடுத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் - பெங்களூரு சிறைத்துறை டிஐஜியாக பதவி வகித்த ரூபா ஐபிஎஸ் புதிய தலைமுறைக்கு பேட்டி\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.65 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.14 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nடிராவிட்டுக்கு இன்று 46: ’இந்திய சுவரி’ன் தனித்துவமான 10 சாதனைகள்\nஇந்திய கிரிக்கெட்டின் ’சுவர்’ என வர்ணிக்கப்படும் ராகுல் டிராவிட்டுக்கு, இன்று 46 வது பர்த் டே இந்திய கிரிக்கெட் அணியின் மறக்க முடியாத வீரரான ராகுல், இப்போது ஜூனியர் அணியின் பயிற்சியாளர். 164 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 13288 ரன் குவித்துள்ள ராகுலின் ஆவரேஜ், 52.31. இதில் 36 சதங்களும் 63 அரை சதங்களும் அடங்கும். 344 ஒரு நாள் போட்டிகளில் 10889 ரன் குவித்துள்ள டிராவிட், சில தனித்துவமான சாதனைகளை செய்திருக்கிறார்.\n1. முக்கியமான ஸ்லிப் ஃபீல்டர் இவர். 164 டெஸ்ட்டில் 210 கேட்ச்களை பிடித்திருக்கிறார். கீப்பர் அல்லாத ஒருவரின் அதிகபட்ச கேட்ச் இது.\n2. தனது 16 வருட டெஸ்ட் கேரியரில் அதிக பந்துகளை சந்தித்த வீரரும் இவர்தான். 31 ஆயிரத்து 258 பந்துகளை சந்தித்திருக்கிறார். இவரை அடுத்து சச்சின் டெண்டுல்கர் 29 ஆயிரத்து 437 பந்துகளை சந்தித்துள்ளார்.\n3. டெஸ்ட் போட்டிகளில் அதிகம் நேரம் களத்தில் நின்றவர் ராகுல். 735 மணி நேரம், 52 நிமிடம் நின்றிருக்கிறார் பிட்சில்.\n4. மூன்றாவது வரிசையில் களமிறங்கி பத்தாயிரம் ரன்களை தொட்ட முதல் வீரர். 219 இன்னிங்ஸில் 10 ஆயிரத்து 524 ரன்கள் குவித்திருக் கிறார்.\n5. நான்கு இன்னி��்ஸ்களில் தொடர்ந்து சதம் அடித்த ஒரே இந்திய வீரர். இங்கிலாந்துக்கு எதிராக, மூன்று இன்னிங்ஸில் தொடர்ந்து 115, 148, 217 ரன்கள் எடுத்த அவர், அடுத்த டெஸ்ட்டில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக 100 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.\n6. எந்த டெஸ்ட் வீரரை விடவும் அதிகமான பார்ட்னர்ஷிப் ரன் எடுத்தது ராகுல்தான். இவர் பார்ட்னர்ஷிப்பில் 32 ஆயிரத்து 39 ரன்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன.\n7. மற்ற ஜோடிகளை விட, அதிக பார்ட்னர்ஷிப் ரன்கள் எடுத்தது ராகுல் டிராவிட்- சச்சின் ஜோடிதான். 6,920 ரன்களும் 20 சதங்களும் இவர்கள் பார்ட்னர்ஷிப்பில் எடுக்கப்பட்டுள்ளன.\n8. ஒரு நாள் போட்டிகளில், 300 ரன்களுக்கு மேல் எடுத்த பார்ட்னர்ஷிப்பில் இரண்டு முறை பங்கேற்றவர் ராகுல் டிராவிட் மட்டுமே. 300 ரன் பார்டனர்ஷிப்பில் இணைந்த முதல் பேட்ஸ்மேனும் டிராவிட்தான். 1999 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கைக்கு எதிராக நடந்தப் போட்டியில் இந்த மைல்கல்லை எட்டினார் ராகுல். இந்தப் போட்டியில் தொடக்க ஆட்டக்காரர் கங்குலி 183 ரன்களும் ராகுல் டிராவிட் 145 ரன்களும் எடுத்தனர்.\n9. பத்தாயிரத்துக்கும் அதிகமான டெஸ்ட் ரன் எடுத்தவர்களில் குறைவான டக் அவுட் ஆன வீரர், ராகுல் டிராவிட்தான். 8 இன்னிங்ஸில் மட்டுமே டக் அவுட் ஆகியுள்ளார்.\n10. டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே, பாகிஸ் தான், இலங்கை, பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கு எதிராகவும் சதம் அடித்துள்ள முதல் வீரர் ராகுல் டிராவிட்தான்\nநாளை அகிலேஷ் - மாயாவதி கூட்டணி அறிவிப்பு\nமாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகள் கூட்டம் தொடக்கம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஇந்திய அணியில் இடம்பிடித்த ‘கோலி ரசிகர்’ சுப்மன் கில் - யார் இவர்\n“மனரீதியாக பலம் அடைய செய்தார் டிராவிட்” தமிழக வீரர் விஜய் சங்கர் பளீச்\n“விவேகானந்தர் பேசியதுதான் முதல் பஞ்ச் டயலாக்” - விவேக்\nகேரள எல்லையில் உலகிலேயே மிக உயரமான சிவலிங்கம்\nபர்த் டே ஸ்பெஷல்: ஆஸ்கர் தமிழனின் டாப் 10 கிராமத்து பாடல்கள்\nதனிமையில் வாழும் மூதாட்டியின் பிறந்த நாளை கொண்டாடிய போலீஸ்\nராகுல் டிராவிட் சாதனையை முறியடித்த விராத் கோலி\nடிராவிட்டின் சாதனையை முறியடிக்க கோலிக்கு இன்னும�� 82 ரன் தேவை\nபிரதமர் மோடியின் சாதனைகளை பட்டியலிட்டு பாதிரியார்களுக்கு கடிதம்..\n‘தேர்தல் அறிக்கை, கூட்டணி பேச்சுவார்த்தை’ குழுக்களை அறிவித்தது திமுக\n‘தோனியை நீக்காமல் தொடர்ந்து ஆதரவு அளித்தவர் கோலி’ கங்குலி பாராட்டு\nதளபதி63 படக்குழு வெளியிட்ட வீடியோ - ரசிகர்கள் மகிழ்ச்சி\nஉலக அளவில் வைரலாகும் #10yearchallenge\nவிராலிமலை ஜல்லிக்கட்டு கின்னஸ் சாதனையாக அறிவிப்பு \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநாளை அகிலேஷ் - மாயாவதி கூட்டணி அறிவிப்பு\nமாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகள் கூட்டம் தொடக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuruvamnews.com/2017/12/1_42.html", "date_download": "2019-01-20T17:37:59Z", "digest": "sha1:4DOQV3NAMUQYX2QWUDDJ6RHZ3RMRTOZJ", "length": 4487, "nlines": 34, "source_domain": "www.thuruvamnews.com", "title": "வாக்கெடுப்பில் டொனால்ட் டிரம்பை பின்தள்ளிய ஒபாமா | THURUVAM NEWS", "raw_content": "\nHome WORLD வாக்கெடுப்பில் டொனால்ட் டிரம்பை பின்தள்ளிய ஒபாமா\nவாக்கெடுப்பில் டொனால்ட் டிரம்பை பின்தள்ளிய ஒபாமா\nஅமெரிக்க மக்கள் மனதில் இடம்பிடித்துள்ள முக்கிய பிரமுகர்கள் குறித்து சி.என்.என். செய்தி நிறுவனம் தொலைபேசி மூலம் கருத்து வாக்கெடுப்பு நடத்தியது. இதில் முன்னாள் ஜனாதிபதி ஒபாமா முதலிடம் பிடித்துள்ளார். அவருக்கு 17% வாக்குகள் கிடைத்துள்ளன.\nஅடுத்தபடியாக தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்புக்கு 2ஆவது இடம் கிடைத்துள்ளது. இவருக்கு ஆதரவாக 14% பேர் வாக்களித்துள்ளனர். அதேநேரம் போப் ஆண்டவர் பிரான்சிஸ் 3ஆவது இடம் பிடித்துள்ளார்.\nஇதன்மூலம் ஒபாமா தொடர்ந்து 10 ஆண்டுகளாக அமெரிக்கர்களின் மனதில் முதல் இடம் பிடித்துள்ளார். இதுவரை நடத்தப்பட்ட கருத்து வாக்கெடுப்புகளில் அமெரிக்க மக்கள் மனதில், பதவியிலுள்ள ஜனாதிபதியே முதலிடம் பிடித்துவந்தார். டொனால்ட் டிரம்ப் பதவியேற்று ஒரு ஆண்டு நிறைவடைந்துவிட்டது. இருந்தும் அவரால் மக்கள் மனதில் முதலிடம் பிடிக்க முடியவில்லை.\nஅமெரிக்கர்கள் மனதில் இடம் பிடித்துள்ள பெண் பிரமுகர்களின் பட்டியலில் ஹிலாரி கிளிண்டன் முதலிடம் பெற்று���்ளார். அவருக்கு 9% வாக்குகள் கிடைத்துள்ளன. மிச்செல் ஒபாமா 2ஆவது இடம் பிடித்துள்ளார். அவருக்கு 7% வாக்குகள் கிடைத்துள்ளது. இதன்மூலம் தொடர்ந்து 16 ஆண்டுகளாக ஹிலாரி கிளிண்டன் முதலிடம் பெற்றுள்ளார். அதேநேரம் தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்பின் மனைவியும், அமெரிக்காவின் முதல் பெண்மணியான மெலானியா டிரம்புக்கு 1% வாக்குகளே கிடைத்துள்ளது.\nஅமெரிக்காவில் இரண்டாம் உலகப் போருக்கு பிறகு அதாவது கடந்த 1946ஆம் ஆண்டில் இருந்து இதுவரை 71 தடவை இத்தகைய வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. அவர்களில் இதுவரை பதவியில் இருந்த 58 ஜனாதிபதிகள் முதலிடம் பிடித்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/anandavikatan/2018-dec-19/interviews---exclusive-articles/146708-readers-questions-and-experts-answers.html", "date_download": "2019-01-20T17:52:24Z", "digest": "sha1:IXQCCSZTU7I3VAXU52K4Z7MGUQTY3YCM", "length": 17695, "nlines": 449, "source_domain": "www.vikatan.com", "title": "வேள்பாரி - வாசகர்கள் கேள்வி பதில் | Readers questions and Experts answers - Ananda Vikatan | ஆனந்த விகடன்", "raw_content": "\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்\n300 காளைகள்;500 மாடுபிடி வீரர்கள் - சிவகாசி அருகே 18 கிராமமக்கள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு\n`மக்களுக்காக வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர்; தன்னுடைய மக்களுக்காக வாழ்ந்தவர் கருணாநிதி’ - முதல்வர் விமர்சனம்\n37வருடங்களுக்குப்பின் நிகழ்ந்த சந்திப்பு; நினைவுகளை பகிர்ந்த முன்னாள் மாணவர்கள் - நெகிழ்ச்சி சம்பவம்\nதிருவண்ணாமலை அருகே திருட்டு மீன்பிடி கும்பல் அட்டூழியம் - 2 பேர் உயிரிழப்பு\nவடலூர் சத்தியஞான சபையில் தொடங்கிய தைப்பூசவிழா - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு\n‘தோல்வியை ஒப்புக்கொள்கிறோம்’ - சபரிமலை விவகாரத்தில் பா.ஜ.க அறிவிப்பு\n‘கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதிய கார்’ - 4 இளைஞர்கள் பலியான பரிதாபம்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\nஆனந்த விகடன் - 19 Dec, 2018\nஉள்ளே வெளியே... ஸ்டாலினின் கூட்டணி மங்காத்தா\nஆட்சியும் அவலங்களும்... ஜெயலலிதா இல்லாத இரண்டு ஆண்டுகள்\n“சினிமாவில் எனக்கு நண்பர்கள் இல்லை\nவேள்பாரி - வாசகர்கள் கேள்வி பதில்\nவிகடன் லென்ஸ் - காவிரிக் கட்டணம் 41 கோடி\nசரிகமபதநி டைரி - 2018\nநம்பிக்கை தந்த நாணயம் விருதுகள்\nஇறையுதிர் காடு - 2\nஅன்பே தவம் - 8\nநான்காம் சுவர் - 17\nவேள்பாரி - வாசகர்கள் கேள்வி பதில்\nவேள்���ாரி தொடர் முடிந்துவிட்டதைத் தொடர்ந்து இப்புதினம் குறித்து நம் வாசகர்கள் எல்லோருக்கும் ஏராளமான கேள்விகள்... `எழுத்தாளரையே கேளுங்கள்’ என அறிவித்திருந்தோம். வந்துகுவிந்தன ஆயிரக்கணக்கான வினாக்கள். அதில் சிறந்தவற்றுக்கான சு.வெங்கடேசனின் பதில்கள் இங்கே...\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\n’’ - ஆசிரியர்கள் நடத்திய காதணி விழாவும் கண்ணீர் கதையும்\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\nஎன் மகளும் பேத்தியும் செய்த பாவம் என்ன\nபேட்ட - சினிமா விமர்சனம்\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthiratti.com/story/jeminnniknneecnnnum-curulliraajnnnum-2017/", "date_download": "2019-01-20T17:17:51Z", "digest": "sha1:3ZOVKHBWDDZIDUWBMPWSK5DA7GSZAQPN", "length": 7610, "nlines": 82, "source_domain": "tamilthiratti.com", "title": "ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் (2017) - Tamil Thiratti", "raw_content": "\nவெளியானது 2019 மாருதி சுசூகி வேகன் ஆர் எக்ஸ்டீரியர் இமேஜ்\nரூ. 16.85 லட்ச விலையில் அறிமுகமானது 2019 பிஎம்டபிள்யூ ஆர் 1250 GS\nரூ. 36.95 லட்ச விலையில் அறிமுகமானது 2019 டொயோட்டா கேம்ரி ஹைப்ரிட்\nவெளியானது 2020 பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் ஃபேஸ்லிஃப்ட்\nவரும் 14ம் தேதி அறிமுகமாகிறது மகேந்திர எக்ஸ்யூவி300\nரூ.2.50 லட்சத்திற்கும் குறைவான விலையில் வெளியாகிறது ஹோண்டா CB300R\nநாகேந்திர பாரதி : கண்ணீர்ப் பொங்கல்\nஇந்தியாவில் அறிமுகமானது கவாசாகி நிஞ்ஜா ZX-6R; விலை ரூ.10.49 லட்சம்\nஇப்போது கிடைக்கிறது ஜீப் காம்பஸ் பெட்ரோல் வகையில் லாங்கிட்டியூட்(O) வகை; விலை 18.90 லட்சம்\nவெளியானது 2019 மாருதி சுசூகி வேகன் ஆர் எக்ஸ்டீரியர் இமேஜ்\nஅறிமுகமானது 2019 ஸ்கோடா சூப்பர்ப் கார்ப்பரேட் பதிப்பு; விலை ரூ. 23.99 லட்சம்\nஇந்தியாவில் அறிமுகமானது கவாசாகி நிஞ்ஜா ZX-6R\nமேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் வெளி வருகிறது 2019 ஹூண்டாய் i20\nஅறிமுகமானது மஹிந்திரா மராஸ்ஸோ M8 8-சீட்டர்; விலை ரூ.13.98 லட்சம்\nஇணையம் மூலம் பணம் சம்பாதிக்க மிக சரியான வழிமுறை எது\nஜெமினிகணேசனும் சுருளிராஜனும் (2017) thiraimozhionline.com\nதொடர்ந்து நல்ல கதைகளாகவே தேர்ந்தெடுத்து நடித்து வந்த அதர்வாவிற்கு கொஞ்சம் ரிலாக்ஸாக முழு நீள நகைச்சுவைப் படம் பண்ண வேண்டுமென்று ஆசை; காதல் மன்னன் ஜெமினிகணேசனின் வேடமென்றவுடன் எதைப்பற்றியும் யோசிக்காமல் தன்னை முழுமையாக இயக்குனரிடம் ஒப்புக் கொடுத்து விட்டார் அதர்வா. தொடர்ச்சியான காதல் தோல்விகளால் துவண்டு போய் இருக்கும் ஜெமினிகணேசன் – ஒவ்வொரு காதல் தோல்விக்கும் பின்னால் இருக்கும் காரணத்தை ஆராயத் தொடங்கி சிக்கிச் சின்னாபின்னமாகும் சுருளிராஜன் இரண்டு பேரையும் வைத்து சடுகுடு ஆடியிருக்கலாம் இயக்குனர் ஓடம் இளவரசு. என்னதான் நகைச்சுவைப் படங்களில் தர்க்க முரண்பாடுகள் பார்க்கத் தேவையில்லை என்ற போதிலும், ஒட்டு மொத்தப் படமுமே தர்க்க முரண்பாடுகளோடு பயணிப்பதால் எந்தவொரு காட்சியும் மனதில் நிற்காமல் இருப்பதென்பது திரைக்கதையின் பலவீனம்.\nஅஜித்-விஜய் எனும் கோழைகளும் –அன்னாரின் அடிப்பொடிகளும்\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nவெளியானது 2019 மாருதி சுசூகி வேகன் ஆர் எக்ஸ்டீரியர் இமேஜ் autonews360.com\nரூ. 16.85 லட்ச விலையில் அறிமுகமானது 2019 பிஎம்டபிள்யூ ஆர் 1250 GS autonews360.com\nரூ. 36.95 லட்ச விலையில் அறிமுகமானது 2019 டொயோட்டா கேம்ரி ஹைப்ரிட் autonews360.com\nவெளியானது 2019 மாருதி சுசூகி வேகன் ஆர் எக்ஸ்டீரியர் இமேஜ் autonews360.com\nரூ. 16.85 லட்ச விலையில் அறிமுகமானது 2019 பிஎம்டபிள்யூ ஆர் 1250 GS autonews360.com\nரூ. 36.95 லட்ச விலையில் அறிமுகமானது 2019 டொயோட்டா கேம்ரி ஹைப்ரிட் autonews360.com\nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\nதமிழ் திரட்டி – கூகுள் பிளஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:616", "date_download": "2019-01-20T18:00:48Z", "digest": "sha1:J5MAQHXJX7P2YU66HU7GJX5SFEZ3CV27", "length": 13129, "nlines": 138, "source_domain": "www.noolaham.org", "title": "நூலகம்:616 - நூலகம்", "raw_content": "\nஅனைத்துப் பட்டியல்களையும் பார்வையிட வார்ப்புரு:நூலகத் திட்ட மின்னூல்கள்\n61501 உலகமயமாதல் குமாரலிங்கம், சி.\n61502 உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர் தொடர்பான நெறிமுறை விதிகள் -\n61503 உணவு உற்பத்தியில் வீட்டுத் தோட்டம் -\n61505 சிவஜோதி பதிகம் வேல்சாமி தாஸன், எம். பி.\n61507 அருள்ஜோதி ஞானாமிர்தம்(ஆன்மீக வினாவிடை) பாகம் 1 ஸ்ரீ ஐயப்பதாஸ சாம்பவசிவ சிவாச்சாரியார்\n61508 கங்கையில் விடுத்த ஓலை துரைசிங்கம், த.\n61509 நினைவு மலர்: சுப்பிரமணியம் பத்தினிப்பிள்ளை (கோமாதா கருத்துக்களஞ்சியம்) 2001 2001\n61510 மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய மஹேஸ்வர பூசைத் தொண்டர் சபைச் செய்திகள் 2006-2007 2007\n61511 நாவலப்பிட்டி ஸ்ரீ முத்துமாரியம்பாள் கீர்த்தனைகள் வீரமணி ஐயர், ந.\n61512 பாலர் பாடசாலை நீர்வை மணி\n61513 பொது அறிவு (2001) மகேந்திரா, முத்துக்குமாரு\n61514 புண்ணியவான்களும் புண்ணியவதிகளும் -\n61515 சரம் நாயகி, ஆர். ஏ.\n61516 சமரச கத்த சன்மார்க்க சத்திய ஞான கோட்டம் உலக அமைதிக்கான ஜீவகாருண்யத்தை... 2016\n61517 தமிழ்க்கலை ஸ்ரீ முத்துமாரி அம்பிகையின் மடியில் திருவருள்மிகு தேன் தமிழ் ஞானத்தென்றல் 2000 2000\n61518 தினகரனும் இலங்கைத் தமிழிலக்கிய வளர்ச்சியும் கலாசூரி இ. சிவகுருநாதன் -\n61519 திருப் பொன் ஊஞ்சல் பதிகமலர் ஸ்ரீ கவிசரஸ் கலாமணி\n61520 மெய்விழி: ஞானப்பிரகாசர் தமிழ்க் கழகம் 2011 2011\n61521 ஆனந்தமான பாட்டு அருளானந்தம், ச.\n61522 என்னாலும் பேசமுடியும் கோப்பாய் சிவம்\n61523 இலங்கை இந்தியர் சரித்திரச்சுருக்கம் தங்கராசா, பெ.\n61524 முகவரிகளை நோக்கி -\n61525 நீதிப்பொருள் தனது நீதியைச் செலுத்தியே தீரும் -\n61526 நொடியும் விடையும் கோப்பாய் சிவம்\n61528 தமிழ் செய்த அற்புதங்கள் பாக்கியம், பொன்.\n61529 வழிகாட்டும் திருமுறைகள் பொன்னம்பலவாணர், தி.\n61530 யுத்த கால உணவு வீட்டுத் தோட்டங்களில் பயிரிட வேண்டியவை -\n61548 நினைவு மலர்: கணபதிப்பிள்ளை தவமணி (தவமணி ஆரம்) -\n61549 தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம் நிர்வாகசபை ஆண்டறிக்கையும் வரவு... 2005\n61550 துர்க்காபுரம் மகளிர் இல்லம் 24ஆவது ஆண்டறிக்கையும் வரவு செலவு அறிக்கையும் 2005 2006\n61552 இந்துசமய அற்புதங்கள் 2015 2015\n61553 மலரும் வாழ்வு மகேஸ்வரன், கண.\n61554 நல்லதோர் உணவு செய்வோம் -\n61555 யா/ பத்தமேனி இரத்தினேஸ்வரி வித்தியாலயம்: பரிசில் நாள் 2103 2013\n61556 உங்கள் ராசிப் பலன்கள் 2016-2017 2017\n61557 தாத்தாவுக்குத் தேங்காய்ப்பால் சிபில் வெத்தசிங்ஹ\n61558 தீந்தமிழ் வளர்த்த திருமறைக் காவலர்கள் ஞானப்பிரகாசம், க. த.\n61559 திருமறைக் கலாமன்றம் கலைத்தூது அழகியல் கல்லூரி: வருடாந்த பரிச���ல் தினம் 2016 2016\n61560 விடியலின் பாதையினிலே ஈழவன்\n61563 இலங்கையும் மெட்ரிக் அளவை முறையும் -\n61564 நீரிழிவை வெற்றி கொள்வோம் -\n61565 நிகழ்கால நிஜங்கள் நிரோசினி குபந்திரன்\n61566 செயல் திறன் அரங்க இயக்கம் 2005 2005\n61568 சிறுவர் திருமறைச் சுருக்கம் (2016) -\n61569 உள்ளத்தின் உயர்வினை காண -\n61570 இலங்கைத் தமிழரசுக் கட்சி 15ஆவது தேசிய மாநாடு 2014 2014\n61571 ஈழத்தில் ஆட்சி புரிந்த சில தமிழ் மன்னர்கள் கணேசன், நா.\n61573 யாழ் மருத்துவ சங்கத்தால் வெளியிடப்படும் சுகாதார அறிவுரைகள் -\n61574 வரலாறு: பிரித்தானியர் ஆட்சியில் அரசியல் யாப்பு வளர்ச்சி 1833-1947 ஸ்ரனிஸ்லாஸ், எஸ்.\n61575 ஈழத்தில் தமிழ் நாவல் இலக்கியம் சிவநேசச்செல்வம், ஆ.\n61576 யா/ சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரி: பழைய மாணவர் சங்கம் வருடாந்தப் பொதுக்கூட்டம்... 2011\n61577 யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி: அகில உலக ஜோன் முதலுதவிப் படை 5வதுஆண்டு நிறைவு... 1985\n61578 திருமுறை விழா 1955 1955\n61579 கதவோரம் காத்திருக்கும் அபாயம் மசூதா, பு.\n61580 கடிதத் தொகுப்பு தரம் 9,10,11 கோகுலன், எஸ்.\n61587 கூட்டு வழிபாட்டு பாமாலை -\n61588 நினைவு மலர்: நடராசா கனகம்மா (பகவான் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் ஸ்ரீமத் பகவத்கீதை) 2015 2015\n61589 புத்தியுள்ள எலி யேகேஸ்வரன், ஞா.\n61590 ஸ்ரீ ரமண மகரிஷிகளால் அருளப்பெற்ற உபதேச வுந்தியார் -\n61591 இனி வானம் வசப்படும் (2008) -\n61592 முதியோர் அமைப்பிற்கான கையேடு -\n61593 முதலுதவி நிசாகன், பா.\n61594 நந்தாவைக் கேளுங்கள் -\n61595 நிர்வாக அறிக்கை 1995 1995\n61597 தமிழறிவு கவிதா சந்திரகுமார்\n61598 தங்கப்புதையல் சத்யன், யோ.\nதகவல் மூலங்கள் : நூல்கள் [7,619] இதழ்கள் [10,854] பத்திரிகைகள் [39,265] பிரசுரங்கள் [1,055] நினைவு மலர்கள் [729] சிறப்பு மலர்கள் [2,637]\nபகுப்புக்கள் : எழுத்தாளர்கள் [3,308] பதிப்பாளர்கள் [2,702] வெளியீட்டு ஆண்டு [128]\nஉசாத்துணை வளங்கள் : நிறுவனங்கள் [1,700] வாழ்க்கை வரலாறுகள் [2,511]\nதகவல் அணுக்க நுழைவாயில்கள் : நூலகத் திட்டம் [62,159] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25]\nசிறப்புச் சேகரங்கள் : முஸ்லிம் ஆவணகம் [221] மலையக ஆவணகம் [135] பெண்கள் ஆவணகம் [5] சுவடியகம் [24]\nஇதர செயற்திட்டங்கள் : பல்லூடக ஆவணகம் - Multimedia Archive மெய்நிகர் பள்ளிக்கூடம்- Virtual Learning Environment\nநூலக நிறுவனத்திற்கு நிதிப்பங்களிப்பு செய்து உதவுங்கள் | நூலகத்திற்குப் பங்களிக்க\nஇப்பக்கம் கடைசியாக 10 ஜனவரி 2019, 04:27 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ragasiam.com/2017/05/university-asst-director-qualification.html", "date_download": "2019-01-20T17:13:15Z", "digest": "sha1:Y7ZQRHJGK357V7Z5FWES7WB3HOXCSHEC", "length": 15955, "nlines": 113, "source_domain": "www.ragasiam.com", "title": "பல்கலை. துணைவேந்தர் நியமனத்துக்கு கல்வித்தகுதி, காலக்கெடு நிர்ணயம்: அவசரச் சட்டம் பிறப்பித்தது தமிழக அரசு. | ரகசியம்", "raw_content": "\nஅரசியல் அறிவியல் ஆன்மீகம் இந்தியா உலகம் கட்டுரைகள் கல்வி தகவல்கள் சட்டம் சமையல் சினிமா சுகாதாரம் சென்னை தமிழகம் தலைப்பு செய்திகள் தொழில்நுட்பம் நகைச்சுவைகள் நீதிமன்ற செய்திகள் பாண்டிச்சேரி புகைப்படங்கள் பொதுஅறிவு மருத்துவம் வர்த்தகம் வரலாறு வானிலை விளையாட்டு வினோதங்கள் வீடியோ வேலை வாய்ப்பு\nமுகப்பு தமிழகம் பல்கலை. துணைவேந்தர் நியமனத்துக்கு கல்வித்தகுதி, காலக்கெடு நிர்ணயம்: அவசரச் சட்டம் பிறப்பித்தது தமிழக அரசு.\nபல்கலை. துணைவேந்தர் நியமனத்துக்கு கல்வித்தகுதி, காலக்கெடு நிர்ணயம்: அவசரச் சட்டம் பிறப்பித்தது தமிழக அரசு.\nதுணைவேந்தர் நியமனத்தில் காலதாமதத்தை தவிர்க்கும் வகையில் பல்கலைக்கழக சட்டங்களை திருத்தி அவசரச்சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:\nசென்னை பல்கலைக்கழகம் தவிர மற்ற 12 பல்கலைக்கழகங்களின் சட்டங்கள் திருத்தப்பட்டு அவசரச்சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னை பல்கலைக்கழக சட்டத்தை திருத்தி அவசரச் சட்டம் வெளியிட, மத்திய உள்துறை அமைச்சகம் மூலம் குடியரசுத் தலைவரின் முன்அனுமதி பெற வேண்டும். எனவே, அதுபற்றி பின்னர் வெளியிடப்படும்.\nதற்போதுள்ள பல்கலைக்கழக சட்டப்பிரிவுகளில் துணைவேந்தருக்கான கல்வித்தகுதி, தேர்வுக்குழு அமைப்பதற்கான காலக்கெடு எதுவும் இல்லை. துணைவேந்தர் நியமனத்துக்கான மூவர் பட்டியலை தயாரிக்கவும், அதை ஆளுநரிடம் அளிப்பதற்கும் காலக்கெடு நியமிக்கப்படவில்லை. இந்தக் குறைகளை தீர்க்கும் வகையில் பல்கலைக்கழகங்களின் சட்டங்களில் உரிய திருத்தங்கள் கொண்டுவரப்படுகின்றன. இதுதொடர்பாக அவசரச் சட்டம் பிறப்பிக்கப்படுகிறது. இச்சட்டம் இன்று முதல் அமலுக்கு வரும்.\nஇந்த அவசரச் சட்டத்தில் துணைவேந்தர் பதவிக்கான கல்வித் தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் விவரங்கள் அரசிதழில் வெளியிடப்படும். துணைவேந்தர் பணியிடம் காலியாகும் தேதிக்கு 6 மாதத்துக்கு முன்பு தேர்வுக் குழுவுக்கு உறுப்பினர் நியமிக்கும் பணி தொடங்கப்படும். இக்குழு, 4 மாதங்களுக்குள் தனது பரிந்துரையை ஆளுநருக்கு சமர்ப்பிக்க வேண்டும். இல்லாவிட்டால் கூடுதல் அவகாசம் அளிப்பது அல்லது புதிய குழுவை அமைப்பது குறித்து வேந்தரான ஆளுநர் பரிசீலிக்கலாம் என்பன உள்ளிட்ட 12 திருத்தங்கள் அவசரச் சட்டத்தில் இடம் பெற்றுள்ளன.\nஅண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கான நேர்காணலில் பங்கேற்றவர்களின் தகுதி ஆளுநர் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாததால், தேர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அவசர சட்டப்படி, தேர்வுக் குழு அமைக்கப்பட்டு, 4 மாதங்களுக்குள் துணைவேந்தர் தேர்வு செய்யப்படுவார்.\nதொடர்ந்து நிருபர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்ததாவது:\nஅண்ணா பல்கலைக்கழக நேர்காணலில் பங்கேற்று ஆளுநரால் தகுதியிழப்பு செய்யப்பட்டவர்கள் யார்\nஆளுநருக்கு அவர்கள் அளித்த பதில்கள் திருப்தி அளிக்கவில்லை என்பதுதான் உண்மை. அவர்களுக்கு தகுதியில்லை என்பதல்ல. ஐஐடியைச் சேர்ந்த எஸ்.மோகன், எபினேசர் ஜெயக்குமார் மற்றும் கருணாமூர்த்தி ஆகிய மூவரும் நேர்காணலில் பங்கேற்றனர்.\nஅண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் பதவிக்கு பாஜக சார்பான ஒருவரை நியமிக்க முயற்சி நடப்பதாக கூறப்படுகிறதே\nஅதில் உண்மையில்லை. தேர்வுக்குழு உரிய முறையில் நியமிக்கப் படுகிறது. அதன்மூலம் தான் துணை வேந்தர் நியமிக்கப்படுகிறார்.\n3 பல்கலைக்கழக துணை வேந்தர் இல்லாத நிலையில் பட்டம் பெற்றவர்கள் நிலை என்ன\nதுணைவேந்தர் இல்லாவிட்டால் பட்டங்களில் அரசு முதன்மைச் செயலர் கையொப்பமிடுவார். இந்த கையொப்பம் யாருடையது என்பதை வெளிநாட்டில் படிக்கச் செல்லும்போது அந்த நிறுவனத்தினர் உண்மை தன்மையை அறிந்து கொள்கின்றனர். இதனால் மாணவர்களுக்கும் பதிப்பில்லை. இவ்வாறு அவர் பதிலளித்தார்.\nஅண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் தேர்வுக்குழு அளித்த பரிந்துரைகளை ஆளுநர் நிராகரித்த நிலையில், புதிய சட்டத்திருத்தத்தின் படி, அப்பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான தேடுதல் குழுவுக்கு ஆளுநர் நியமன உறுப்பினர் மற்றும் குழு தலைவராக உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஆர்.எம்.லோதா நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமுதுமையை தள்ளிப்போடும் புதிய சேர்மம் கண்டுபிடிப்பு.\nவாஷிங்டன்: மனிதனின் முதுமை அடையும் தன்மையை தள்ளிப்போடும் புதிய மருந்து ஒன்றை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மனிதன் முதுமை அடைய...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nரிட் மனு என்றால் என்ன எந்த விதமான பிரச்னைகளுக்கெல்லாம் ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்\nசட்டம்: 'WRITTEN ORDER’ அதாவது எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்கச் சொல்லி, நாம் தாக்கல் செய்யும் மனுதான் ரிட்\nபாரத ஸ்டேட் வங்கியில் 2313 அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு\nஇந்தியாவில் உள்ள பொதுத் துறை வங்கிகளில் மிக அதிகமான கிளைகளுடன் தனது சேவையை சிறப்பாகச் செய்துவரும் பொதுத்துறை வங்கி பாரத ஸ்டேட் வங்கி என்பது ...\n20 கிராமங்களை டிஜிட்டல் மயமாக்க மத்திய அரசு அனுமதி.\nபுதுச்சேரியில் அனைத்து அரசு அலுவலகங்களையும் கணினி மயமாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, தகவல் தொழில்நுட்ப துறை செயலா...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nமுகப்பு| சற்று முன் | ரேடியோ | தமிழகம் | இந்தியா | உலகம் | சென்னை | பாண்டிச்சேரி | அரசியல் | சினிமா | அறிவியல் | மருத்துவம் | சட்டம் | தொழில்நுட்பம் | வரலாறு | வேலை வாய்ப்பு | பொது அறிவு | வர்த்தகம் | சமையல் | கட்டுரைகள் | வீடியோ | புகைப்படங்கள் ஆன்மிகம் கல்வி தகவல்கள் வினோதங்கள் நீதிமன்ற செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=53876", "date_download": "2019-01-20T18:25:14Z", "digest": "sha1:BH2F5ENYCPXOISHXJBRD2PYSZ4Z5JN4O", "length": 9923, "nlines": 85, "source_domain": "www.supeedsam.com", "title": "மனிதநேயத்தை மதித்து பாகுபாடற்று முனைப்பு நிறுவனம் செயற்பட்டுவருகின்றது.இராம சசிதரக்குருக்கள் | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nமனிதநேயத்தை மதித்து பாகுபாடற்று முனைப்பு நிறுவனம் செயற்பட்டுவருகின்றது.இராம சசிதரக்குருக்கள்\nமனிதநேயத்தை மதித்து பாகுபாடற்று முனைப்பு நிறுவனம் செயற்பட்டுவருகின்றது.உண்மையான சேமிப்பு நாம் பிறருக்கு வழங்குவதே என முனைப்பின் கதம்பமாலை நிகழ்வில் ஆசியுரை வழங்கிய இராம சசிதரக்குருக்கள் தெரிவித்தார்..\nமுனைப்பின் கதம்பமாலை 2017 நிகழ்வு சுவிட்ஸர்லாந்து லுசேன் மாநிலத்தில் அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளர் மா.குமாரசாமியின் வழிநடாத்தலின் கீழ் நிருவாகப்பணிப்பாளர் தா.வேதநாயகம் தலைமையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.\nஆசியுரையில் மேலும் தெரிவிக்கையில் விருந்தோம்பலை மட்டக்களப்பு மக்களிடமிருந்தே கற்றுக்கொள்ளவேண்டும் நீங்கள் அனைவரும் ஒருதடவை மட்டக்களப்பு சென்று வாருங்கள் என ஆசான் தாசீசியஸ் அண்மையில் கூறியவிடயத்தை ஞாபகப்படுத்தவிரும்புகின்றேன்.\nவடமாகாணத்தைவிட கிழக்கு மாகாணம் பல வழிகளிலும் பாதிக்கப்பட்ட மாகாணம் நாம் அனைவரும் அங்குள்ள மக்களின் வறுமையினை போக்கு ஏதாவது செய்ய வேண்டும்.\nஇவ்விழாவினை மகிதநேயத்துக்கும் மனிதத்திற்குமான விழாவாகவே பார்க்கின்றேன் என்றார்.\nகல்லாறு சதீஸ் தனது சிறப்புரையில்\nஅற்றார் அழிபசி தீர்த்தல் அஃது ஒருவன் பெற்றான்\nபொருள்வைப் புழி” எனும் குறளுக்கேற்ப “கொடையே சிறந்த சேமிப்பு “எனும் உண்மையை\nஉணர்ந்த சபையானது, “ஈதல் இசைபடவாழ்தல்,அது அல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு” எனும் குறல் வழியே “கொடையே உண்மைப் புகழ்” எனும் பொருள் உணர்ந்து\nஇணைந்திருந்தமை “அறம் செய விரும்பு”\nஉழைப்பில் 10வீதத்தினையும் உழைப்பை 10வீதமும் மற்றவர்களுக்காக செலவழிக்க வேண்டும் என்றார். பொருள்வைப் புழி” எனும் குறளுக்கேற்ப “கொடையே சிறந்த சேமிப்பு “எனும் உண்மையை உணர்ந்த சபையானது, “ஈதல் இசைபடவாழ்தல்,அது அல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு” எனும் குறல் வழியே “கொடையே உண்மைப் புகழ்” எனும் பொருள் உணர்ந்து இணைந்திருந்தமை “அறம் செய விரும்பு”\nநிருவாகப்பணிப்பாளர் தா.வேதநாயகம் தனது தலைமையுரையில்\nஎதனையும் நாம் இலவசமாக பெறக்கூடாது என்ற மனநிலையினை நாம் மக்கள் மத்தயில் ஏற்படுத்தவேண்டும். அத்துடன்மக்களின் வறுமைநிலையினை போக்க மக்களுக்கு உழைப்பைக்காட்டுவோம்,உழைக்க கற்றுக்கொடுப்போம் இதனையே முனைப்பு தற்போது செய்து வருகின்றது.\nமட்டக்களப்பு மாவட்டம் மந்தபோசாக்கு, கல்வியறிவின்மை, தற்கொலை, மதுப்பாவனை போன்ற பல்வேறு சவால்களை சந்தித்துள்ள மாவட்டமாகக்காணப்படுகின்றது.\nஅது மாத்திரமின்றி கல்விநிலையில் ஆரம்பக்கல்வியில் கிழக்கு மாகாணம் 9வது இடத்திலும், க.பொ.த.சாதாரணதரத்தில் 8வது இடத்திலு���் உள்ளது .இதற்கெல்லாம் காரணம் மக்களின் வறுமை நிலையே இதனைப்போக்க புலம்பெயர்ந்து வாழும் நாம் சிறிய பங்களிப்பாவது வழங்கவேண்டும்.\nஇன்று நீங்கள் எங்களைக்காப்பாற்றுங்கள் நாளை நாங்கள் நம்மவர்களை காப்பாற்றுவோம் என்ற குரல் எமது மண்ணிலிருந்து நமது காதுகளுக்கு வருகின்றன என்றார்.\nPrevious articleஇந்தியாவோடு எமது விடுதலைப்புலிகள் போராட வேண்டும் என நினைத்ததில்லை\nNext articleபொருட்களின் விலையை குறைக்க ஜனாதிபதி ஆலோசனை\nஇலங்கையின் சமூக பொருளாதார அபிவிருத்தியில் புலம் பெயர் மக்களின் பங்களிப்பு மாநாடு.\nபுலம்பெயர் தமிழ் உறவுகளின் சமூக சிந்தனை,அவர்களின் சேவை பாராட்டுக்குரியதாகும்\nமட்டு எம்பிக்களிடம் உருக்கமான வேண்டுகோள்\nசூரிச் சிவன் கோயில் தேரோட்டம் படங்கள்.\nசுவிசில் இன்று ஆசான் ஏ.சி.தாசீசியஸ் அவர்களின் பவளவிழா நிகழ்வு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/9739", "date_download": "2019-01-20T17:38:06Z", "digest": "sha1:BC3MMAJRAJZAMKHA2XCSBJIFDCELQJQL", "length": 12769, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "கொழுப்பைக் குறைக்கும் ஜேறோனா லைப்போ லேசர் சிகிச்சை | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி வருகையின் போது கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தவுள்ள கேப்பாபுலவு மக்கள்\nஜிந்துப்பிட்டி துப்பாக்கி சூடு ; காயமடைந்தவர் வைத்தியசாலையில்\nசிறையினுள் சசிகலாவின் சுகபோக வாழ்வு அம்பலமானது\nவன்னியில் கசிப்பு உற்பத்தி அதிகரித்துச் செல்கின்றது ; சாந்தி சிறீஸ்கந்தராசா\nஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் ; 8 பேர் பலி\nபிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் - கடற்படை தளபதிக் சந்திப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nகொழுப்பைக் குறைக்கும் ஜேறோனா லைப்போ லேசர் சிகிச்சை\nகொழுப்பைக் குறைக்கும் ஜேறோனா லைப்போ லேசர் சிகிச்சை\nஎம்மில் பலரும் தற்போது நாவின் சுவைக்கு அடிமையாகிவிட்டோம். அத்துடன் உட்கார்ந்து கொண்டே அதிக நேரம் பணியாற்றும் சூழலுக்கும் ஆட்படுத்திக் கொண்டிருக்கிறோம். இதன் காரணமாக உடல் எடை அதிகரித்து இடுப்பு அளவு பெருத்துவிட்டது. இதனை குறைக்க உடற்பயிற்சி மட்டும் போதாது வேறு என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருப்பவர்களுக்காகவே அறிமுகமாகியிருக்கிறது ஜேரோனா லைப்போ லேசர் சிகிச்சை.\nஇந்த சிகிச்சை என்ன செய்யும் இதில் பக்கவிளைவு ஏதேனும் இருக்கிறதா இதில் பக்கவிளைவு ஏதேனும் இருக்கிறதா என்று வரிசையாக கேள்வி கேட்கும் முன் இதன் செயல்பாட்டைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள். முதலில் நீங்கள் சாப்பிடும் உணவிலிருந்து கொழுப்பானது ஸ்கின் ஃபேட், ஆர்கன் ஃபேட், மஸுல் ஃபேட் என்று மூன்று இடங்களில் சேர்ந்துவிடும். உடலில் சேமிக்கப்பட்டிருக்கும் கொழுப்பை கரைக்க நீங்கள் கடுமையான உழைக்கவேண்டியதிருக்கும். கடினமாக உழைக்கவில்லை என்றால் கொழுப்பு கரையாது. உணவு கட்டுப்பாடு, நீச்சல், ஸ்கிப்பிங் போன்ற கடுமையான உடற்பயிற்சிகள் செய்து தான் இதனை குறைக்கவேண்டும்.\nஇந்நிலையில் ஸ்கின் ஃபேட் எனப்படும் தோலுக்கடியில் சேர்ந்திருக்கும் கொழுப்புகளை கரைக்க நவீன மயமான ஜேரோனா லைப்போ லேசர் சிகிச்சை என்ற சத்திர சிகிச்சையற்ற ஒரு சிகிச்சை அறிமுகமாகியிருக்கிறது. இதன் மூலம் தோலுக்கடியில் சேமிக்கப்பட்டிருககும் கொழுப்புகள் கரைவதற்கு வசதியாக அதற்குரிய தூண்டல்களை ஜேரோனா லைப்போ லேசர் என்ற சிகிச்சை மூலம் தூண்டி, கொழுப்பு கரைவதற்கு வழியமைத்து தருவோம். கொழுப்பை தாங்கி இருக்கும் செல்களை தாக்கி அழித்து, அதிலிருந்து கொழுப்பு வெளியேற துணை செய்கிறது. கொழுப்பை கரைப்பதில்லை. ஆனால் கொழுப்பு வெளியேற துணை செய்கிறது. அதனைத் தொடர்ந்து நீங்கள் செய்யும் உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாடு மூலம் அந்த கொழுப்பு வெளியேறிவிடும். இந்த சிகிச்சைக்கு பின் உடல் எடை 8 முதல் 10 இன்ச் அளவுகளில் குறைந்திருப்பதை காணலாம். அதே தருணத்தில் உங்கள் உடலிலிருக்கும் நீர்ச்சத்திற்கும், தசை நார் வலுவிற்கும் எந்தவொரு சேதமும் ஏற்படாது. இது தான் இந்தி சிகிச்சையின் சிறப்பு.\nஇது ஒரு பீம் லேசர். 5 லேசர் புள்ளிகள் உங்கள் உடலை ஒரு வட்ட வடிவத்தில் சுற்றி வரும். சுற்றி வரும் போது தோல் பகுதியில் ஊடுருவி, கொழுப்புச் செல்களை தாக்குகிறது. குறைந்த அளவிலான லேசர் கதிர்வீச்சு பயன்படுத்தப்படுவதால் லேசர் நம் உடலில் பயணப்படும் போது எந்த வித பாதிப்பும் ஏற்படுத்துவதில்லை என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.\nடொக்டர் சுனிதா ரவி, சிகிச்சை நிபுணர்\nதகவல் : சென்னை அலுவலக���்\nசுவை நா லேசர் புள்ளிகள் நீர் சிகிச்சை மஸுல் ஃபேட் தூண்டி கொழுப்பு\nஇதயத்தைக் காக்கும் ஏழு வழிமுறைகள்\nஉலகளவில் இதய பாதிப்பு, மாரடைப்பு, இதய செயலிழப்பு, இதய வால்வு பாதிப்பு, இதய இரத்த குழாய்கள் பாதிப்பு . இதயத்துடிப்பு பாதிப்பு என இதயம் தொடர்பான பல பாதிப்புகளை மக்கள் சந்தித்து வருகிறார்கள்.\n2019-01-20 10:56:01 இதயத்தைக் காக்கும் ஏழு வழிமுறைகள்\nஇதய வால்வு பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை\nஇதயம் தொடர்ந்து இயங்குவதற்கு இதய வால்வுகள் ஆரோக்கியமாக இருக்கவேண்டும்.\n2019-01-19 09:58:54 சென்னை சத்திர சிகிச்சை\nமுப்பது நிமிடத்திற்கு மேல் ஓரிடத்தில் இருக்காதீங்க....\nபெண்கள் அலுவலகத்திற்கு சென்றால் கணினி முன் அமர்ந்தே வேலை செய்கிறார்கள். காலையில் 9 மணிக்கு உட்கார்ந்தால் மதியம் ஒரு மணிக்கு மதிய உணவிற்கு எழுந்திருக்கிறார்கள்.\n2019-01-18 12:49:35 பெண்கள் கணினி காலை\nமூளை இரத்த நாள சேத நோயிற்கான சிகிச்சை முறை\nமூளை இரத்த நாள சேதம் அல்லது பக்கவாதம் என்ற நோயிற்கு ஆளாகுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. தற்போது உலகமெங்கும் பதினைந்து மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.\n2019-01-12 19:42:11 மூளை இரத்த நாள சேத நோயிற்கான சிகிச்சை முறை\nஇரு பிள்ளைகளின் தாய் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை\nலுணுகம்வெஹர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட படவ்கம பகுதியில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.\nசிறையினுள் சசிகலாவின் சுகபோக வாழ்வு அம்பலமானது\nஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் ; 8 பேர் பலி\nரணில் - சுமந்திரன் இரகசிய தீர்மானங்களை செயற்படுத்த இடமளியோம் - மஹிந்த சூளுரை\nவென்னப்புவ விபத்து ; விபத்துக்குள்ளான காரிலிருந்து துப்பாக்கி மீட்பு\n\"இரகசிய உடன்படிக்கை என்று கூறி ஆட்சியை கைப்பற்ற முடியாது\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/46411/nadigaiyar-thilagam-photos", "date_download": "2019-01-20T17:45:15Z", "digest": "sha1:BUSSHYA2PERA22DETFGJELJCCX3BSRPH", "length": 3963, "nlines": 66, "source_domain": "www.top10cinema.com", "title": "நடிகையர் திலகம் புகைப்படங்கள் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nகமலுடன் கை கோர்க்கும் துல்கர் சல்மான்\n‘2.0’ படம் வெளியானதும் ‘இந்தியன்-2’ படப்பிடிப்பு வேலைகளை துவங்க இருக்கிறார் ஷங்கர். இந்த படத்திலும்...\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், பழ கருப்பையா, ராதாரவி,...\nகேரளாவில் 'சர்கார்' புதிய முயற்சி\nஇயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், ராதாரவி,...\nநடிகை கீர்த்தி சுரேஷ் புகைப்படங்கள்\nநடிகை கீர்த்தி சுரேஷ் புகைப்படங்கள்\nOMG பொண்ணு வீடியோ பாடல் - சர்கார்\nசிம்டங்கரன் வீடியோ பாடல் - Sarkar\nபராக் பராக் வீடியோ பாடல் - Seemaraja\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/chuttivikatan/2017-jul-31/fa-pages/132767-fa-pages.html", "date_download": "2019-01-20T18:02:16Z", "digest": "sha1:44WAPZSSNWZL7IPLTKUDS6YA2BWUZAEV", "length": 19196, "nlines": 455, "source_domain": "www.vikatan.com", "title": "பிறந்தநாள் தொப்பி என்ன வடிவம்? | FA Pages - Chutti Vikatan | சுட்டி விகடன்", "raw_content": "\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்\n300 காளைகள்;500 மாடுபிடி வீரர்கள் - சிவகாசி அருகே 18 கிராமமக்கள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு\n`மக்களுக்காக வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர்; தன்னுடைய மக்களுக்காக வாழ்ந்தவர் கருணாநிதி’ - முதல்வர் விமர்சனம்\n37வருடங்களுக்குப்பின் நிகழ்ந்த சந்திப்பு; நினைவுகளை பகிர்ந்த முன்னாள் மாணவர்கள் - நெகிழ்ச்சி சம்பவம்\nதிருவண்ணாமலை அருகே திருட்டு மீன்பிடி கும்பல் அட்டூழியம் - 2 பேர் உயிரிழப்பு\nவடலூர் சத்தியஞான சபையில் தொடங்கிய தைப்பூசவிழா - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு\n‘தோல்வியை ஒப்புக்கொள்கிறோம்’ - சபரிமலை விவகாரத்தில் பா.ஜ.க அறிவிப்பு\n‘கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதிய கார்’ - 4 இளைஞர்கள் பலியான பரிதாபம்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\nசுட்டி விகடன் - 31 Jul, 2017\nபசுமை நண்பன் கற்றுத்தரும் பாடம்\nஎண்கள் மற்றும் இடமதிப்பைக் கண்டுபிடிக்கும் விளையாட்டு\nபிறந்தநாள் தொப்பி என்ன வடிவம்\nவாழைத் தண்டு பொரியலில் பாடம்\nகட்டம் நிரப்பி, குற்றியலுகரம் அறிவோம்\nதொழிலைக் கண்டுபிடிக்கும் நாடகப் போட்டி\nஅழிய விடல் ஆகாது பாப்பா\nபுத்தக உலகம் - ஸ்பாஞ்ச் பாய்\nசுட்டி க்ரியேஷன்ஸ் - சிறப்பா செஞ்சாங்க\nவெள்ளி நிலம் - 17\nபிறந்தநாள் தொப்பி என்ன வடிவம்\nவடிவங்கள் பற்றிய பாடத்துக்கு, சுவா��ஸ்யமான செயல்பாடு ஒன்றைச் செய்யவைத்தேன். மாணவர்கள், அடிக்கடி பார்க்கும் பொருள்களில் உள்ள வடிவங்களைக் கண்டறியச் செய்தேன். சாக்பீஸ் - உருளை, பிறந்தநாள் தொப்பி - கூம்பு, பெட்டி - கனசதுரம் என அவர்கள் கண்டறிந்தவற்றைப் பட்டியலிட்டோம். பிறகு, அந்த வடிவங்களைக் கரும்பலகையில் வரையச் செய்தேன். அடுத்து, சார்ட்டைக் கொடுத்து, அந்த வடிவங்களை உருவாக்கச் செய்தேன். இப்படி ஒன்றன் பின் ஒன்றாகச் செய்தபோது, மாணவர்கள் வடிவங்கள் பற்றித் தெளிவாகப் புரிந்துகொண்டனர். வடிவங்கள் உருவாக்கியதில் உள்ள நேர்த்தியின் அடிப்படையில் மதிப்பீடு அளித்தேன்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nCCE வளரறி மதிப்பீட்டுக் கல்வி முறை\nஅழிய விடல் ஆகாது பாப்பா\nபுத்தக உலகம் - ஸ்பாஞ்ச் பாய்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\n’’ - ஆசிரியர்கள் நடத்திய காதணி விழாவும் கண்ணீர் கதையும்\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\nஎன் மகளும் பேத்தியும் செய்த பாவம் என்ன\nபேட்ட - சினிமா விமர்சனம்\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/sakthivikatan/2017-dec-19/holytemples/136714-thri-nethra-dasa-bhuja-sri-veera-anjaneya-temple.html", "date_download": "2019-01-20T16:51:39Z", "digest": "sha1:UXYVCTXBUQZAOULDIMTRH3KQUS2BSQQ6", "length": 19379, "nlines": 444, "source_domain": "www.vikatan.com", "title": "அனுமன் தரிசனம் - ஆனந்த வாழ்வுதரும் - அனந்தமங்கலம் ஆஞ்சநேயர் | Thri Nethra Dasa Bhuja Sri Veera Anjaneya Temple - Sakthi Vikatan | சக்தி விகடன்", "raw_content": "\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்\n300 காளைகள்;500 மாடுபிடி வீரர்கள் - சிவகாசி அருகே 18 கிராமமக்கள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு\n`மக்களுக்காக வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர்; தன்னுடைய மக்களுக்காக வாழ்ந்தவர் கருணாநிதி’ - முதல்வர் விமர்சனம்\n37வருடங்களுக்குப்பின் நிகழ்ந்த சந்திப்பு; நினைவுகளை பகிர்ந்த முன்னாள் மாணவர்கள் - நெகிழ்ச்சி சம்பவம்\nதிருவண்ணாமலை அருகே திருட்டு மீன்பிடி கும்பல் அட்டூழியம் - 2 பேர் உயிரிழப்பு\nவடலூர் சத்தியஞான சபையில் தொடங்கிய தைப்பூசவிழா - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு\n‘தோல்வியை ஒப்புக்கொள்கிறோம்’ - சபரிமலை விவகாரத்தில் பா.ஜ.க அறிவிப்பு\n‘கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதிய கார்’ - 4 இளைஞர்கள் பலியான பரிதாபம்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\nசக்தி விகடன் - 19 Dec, 2017\nகனவில் வந்தார் கோயில் கொண்டார் - தென் சபரி தரிசனம்\nதோஷங்கள் தீர்க்கும் நவகிரகக் குழிகள்\nஅனுமன் தரிசனம் - ஆலமரத்து வேரில் ஸ்ரீபால அனுமன்\nஅனுமன் தரிசனம் - ஆங்கிலேய கலெக்டரின் நோய் தீர்த்த அனுமன்\nஅனுமன் தரிசனம் - ஆனந்த வாழ்வுதரும் - அனந்தமங்கலம் ஆஞ்சநேயர்\nஅனுமன் தரிசனம் - வெற்றிலை மாலை... அணையா விளக்கில் நெய்... - திருமணம் கூடி வரும்\nசிவமகுடம் - பாகம் 2 - 1\nசனங்களின் சாமிகள் - 16 - மூன்று குண்டாத்தாள் கதை\nஆலயம் தேடுவோம் - அழகுற எழும்பட்டும் ஆலயம்\nயோகி ராம்சுரத்குமார் - நூற்றாண்டு சமர்ப்பணம் - 2\nகேள்வி பதில் - மதியப் பொழுதில் விளக்கேற்றலாமா\nநாரதர் உலா... - பெண் பக்தர்களுக்குப் பிரச்னையா\nசகலமும் அருளும் கெளரி தேவி வழிபாடு\nஅர்ஜுனனைக் காத்த அனுமந்த கொடி\n2018 புத்தாண்டு ராசிபலன்கள் - எளிய பரிகாரங்களுடன்\nஅனுமன் தரிசனம் - ஆனந்த வாழ்வுதரும் - அனந்தமங்கலம் ஆஞ்சநேயர்\nசிவனாரைப் போன்ற மூன்று கண்களுடனும், பத்து திருக்கரங்களில் ஒன்பது திருக்கரங்களில் ஆயுதங்களுடனும், ஒரு திருக்கரத்தில் வெண்ணெயுடனும் ‘திரிநேத்ர தசபுஜ வீர ஆஞ்சநேயர்’ கோயில்கொண்டிருக்கும் தலம்தான், அனந்தமங்கலம். நாகை மாவட்டம், தரங்கம்பாடி அருகில் இயற்கை எழில் கொஞ்சும் அழகிய கிராமம் அனந்தமங்கலம். இந்த ஊரில் விஜயநகர மன்னர்களின் காலத்தில் கட்டப்பட்ட அருள்மிகு ராஜகோபால பெருமாள் திருக்கோயிலில், தெற்கு நோக்கிய சந்நிதியில் காட்சி தருகிறார் ஆஞ்சநேயர்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஅனுமன் தரிசனம் - ஆங்கிலேய கலெக்டரின் நோய் தீர்த்த அனுமன்\nஅனுமன் தரிசனம் - வெற்றிலை மாலை... அணையா விளக்கில் நெய்... - திருமணம் கூடி வரும்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\n’’ - ஆசிரியர்கள் நடத்திய காதணி விழாவும் கண்ணீர் கதையும்\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\nஎன் மகளும் பேத்தியும் செய்த பாவம் என்ன\nபேட்ட - சினிமா விமர்சனம்\n“பதவிக்காக எதையும் செய்வார் பழனிசாமி” - மேத்யூ சாமுவேல் பரபரப்பு பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2012/06/14/", "date_download": "2019-01-20T17:05:32Z", "digest": "sha1:5VZHFSPV4K4MXBDSC43XK36NN5PQ2ILQ", "length": 12432, "nlines": 149, "source_domain": "chittarkottai.com", "title": "2012 June 14 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nதர்பூசணிய இலேசாக மதிப்பிட வேண்டாம்\n எடையைக் குறைக்க சுலபமான வழி \nபேரீச்சம் பழத்தின் எண்ணிலடங்கா பலன்கள்\nஆண்மை விருத்திக்கு உதவும் வெங்காயம்\nமருத்துவ குணங்கள் நிறைந்த அத்திப்பழம்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) ��ேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,226 முறை படிக்கப்பட்டுள்ளது\nஐ.பி.எல்.: ஒரு விளையாட்டே அல்ல\nமத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி பதவியேற்று 3 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. அரசு பற்றியோ காங்கிரஸ் பற்றியோ வந்திருக்கும் கருத்துக் கணிப்புகள் அத்தனை சிறப்பாக இல்லை. எதிர்காலத்தில் இது வெற்றிக்கோ தோல்விக்கோ இட்டுச் செல்லும் என்று சொல்ல எனக்குத் தயக்கமாக இருக்கிறது.\nமக்களவைக்கான பொதுத் தேர்தல் முன்னதாகவே வரக்கூடும். கூட்டணி பற்றிய ஊகங்களைக் கூறுவதற்கு இன்னமும் காலம் கனியவில்லை. மூன்றாண்டு ஆட்சி நிறைவை முன்னிட்டு பிரதமர் அளித்த இரவு விருந்தில் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nசீரான உணவு பழக்க வழக்கத்தால் 11 நாட்களில் நீரிழிவை விரட்டியவர்\nஇதுதான் மருத்துவர்களை உருவாக்கும் இலட்சனம்…\nகடலாடியில் (இராமநாதபுரம்) அனல் மின் நிலையம்\nகிறங்க அடிக்கும் 30 வகை கிராமத்து சமையல்\nசெயற்கை கருவூட்டல் – மரபணு சாதனை\n படிப்பதை நினைவில் நிறுத்துவது எப்படி\nஅதிக டோஸ் மருந்து, மாத்திரை என்ன செய்யும்\nமழைக்கால – குளிர் கால உணவு முறைகள்\nகண்கள் பல நிறங்களில் ஏன்\nஇங்க் – மை -Ink உருவான வரலாறு\nகுவியும் குப்பைகள், காத்திருக்கும் தலை வலி\nஎழுந்து நின்று மரியாதை செய்தல்\nசித்தார் கோட்டை – ஓர் ஆய்வுக்கோவை முன்னுரை\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 2\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2015/01/at-university-of-cornell-new-york.html", "date_download": "2019-01-20T17:24:10Z", "digest": "sha1:6ZQSMRUCDQASSFGVJPA65FDUE5OHZ3C2", "length": 8261, "nlines": 200, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: In a conference At University of Cornell, New York", "raw_content": "\nசுமந்திரன் – சம்பந்தன் அடாவடித்தனம் இப்படியும் முடியலாம்\nஇ ன்றைய இலங்கையின் நாடாளுமன்றத்தில் இரண்டாவது பெரிய அணியாக 98 உறுப்பினர்களுடன் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு திகழ்கின்றது. மூன்...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ எ��் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nதிருமதி மங்கையற்கரசி அமிர்தலிங்கம் விட்டுச் சென்ற நினைவுகளின் ஒரு பக்க தரிசனம்\nதிருமதி மங்கையற்கரசி அமிர்தலிங்கம் விட்டுச் சென்ற நினைவுகளின் ஒரு பக்க தரிசனம் எஸ்.எம்.எம்.பஷீர் \"நெருநல் உளனொருவன் இன்றில்லை என்ன...\nஅமெரிக்காவின் குறியில் அன்று பிரபாகரன். இன்று மகிந...\nஜனாதிபதி தேர்தலில் மக்கள் யாரை ஆதரிக்க வேண்டும்\nராஜபக்சவே தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் பற்றி பேசிய...\nயாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியலே... ம.அ...\nமைத்ரீயும் (மலையகத் ) தமிழரும் \n\" - எஸ்.எம்.எம். பஷீர்\nநாட்டின் முன்னேற்றப் பயணம் பின்தள்ளப்படும் அபாயம்\nதமிழ் மக்களிடையே மாற்றம் நிகழ்வது எப்போது\nதமிழ் மக்களுக்கு தொடர்ந்து துரோகம் இழைத்து வரும் ...\nபண்டாரநாயக்க தம்பதிகளின் அரசியலும் அவர்களது பிள்ளை...\nஐம்பதுக்கு ஐம்பதுக்கும் அப்பால்-- தயான் ஜயதிலக\nநிறைவுற்றது ‘ஒப்பரேசன் ராஜபக்‌ஷ’ -யதீந்திரா\nநினைவில் பதிந்த தடயங்கள் - சென்னை\nமுன்னாள் இலங்கை உச்ச நீதிமன்ற நீதியரசரும் முன்னா...\nநினைவில் பதிந்த தடயங்கள் -சென்னையில் நண்பர் அஜீஸூர...\n32வது இலக்கியச் சந்திப்பு =பிரான்ஸில்\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://www.ragasiam.com/2017/05/vadachennai-iswaryarajesh.html", "date_download": "2019-01-20T16:42:21Z", "digest": "sha1:GNWIWBWLE4SXDBGT7YNKXX7ODZWRP6QW", "length": 10748, "nlines": 103, "source_domain": "www.ragasiam.com", "title": "'வடசென்னை' படத்துக்காக வெற்றிமாறன் என்னை தேர்வு செய்தது ஏன்? - ஐஸ்வர்யா ராஜேஷ் விளக்கம். | ரகசியம்", "raw_content": "\nஅரசியல் அறிவியல் ஆன்மீகம் இந்தியா உலகம் கட்டுரைகள் கல்வி தகவல்கள் சட்டம் சமையல் சினிமா சுகாதாரம் சென்னை தமிழகம் தலைப்பு செய்திகள் தொழில்நுட்பம் நகைச்சுவைகள் நீதிமன்ற செய்திகள் பாண்டிச்சேரி புகைப்படங்கள் பொதுஅறிவு மருத்துவம் வர்த்தகம் வரலாறு வானிலை விளையாட்டு வினோதங்கள் வீடியோ வேலை வாய்ப்பு\nமுகப்பு சினிமா 'வடசென்னை' படத்துக்காக வெற்றிமாறன் என்னை தேர்வு செய்தது ஏன் - ஐஸ்வர்யா ராஜேஷ் விளக்கம்.\n'வடசென்னை' படத்துக்காக வெற்றிமாறன் என்னை தேர்வு செய்தது ஏன் - ஐஸ்வர���யா ராஜேஷ் விளக்கம்.\n'விசாரணை' படத்தைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'வடசென்னை'. தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். தனுஷ் தயாரித்து வரும் படத்தை லைகா நிறுவனம் வெளியிடவுள்ளது.\nபெரிய கதை என்பதால் இரண்டு பாகங்களாக வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. 'வடசென்னை'யில் தனது கதாபாத்திரம் குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியிருப்பதாவது:\n\"தனது நடிகர்கள் தன்னிச்சையாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பவர் இயக்குநர் வெற்றிமாறன். நிஜ இடங்களில் படப்பிடிப்பு நடத்தவே விரும்புவார் என்பதால் அவருடன் பணியாற்றும்போது எல்லாவற்றுக்கும் தயாராக இருக்க வேண்டும். ஒரு கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டேன்.\nஇது எனக்கு முற்றிலும் புதிய கதாபாத்திரம். நடிப்பதற்கு ஒரு சவுகரியமான நிலை அவசியம் என நினைக்கிறேன். ஆரம்பத்தில் எனது கதாபாத்திரத்தில் ஒன்றி நடிப்பது கடினமாக இருந்தது. ஆனால், போகப் போக நான் கதாபாத்திரத்தை நன்றாக உள்வாங்கி நடித்துவிட்டேன். இது போன்ற பாத்திரத்தில் இதற்குமுன் நடித்ததில்லை.\nவட சென்னையைச் சேர்ந்த, தைரியமான, துணிச்சலான பெண்ணாக நடித்துள்ளேன். சரியான சென்னை பெண் என்றால் பலர் என்னை அப்படி தொடர்புப்படுத்திக் கொள்வார்கள். அதனால்தான் வெற்றிமாறன் என்னை தேர்ந்தெடுத்தார் என நினைக்கிறேன்\" என்று தெரிவித்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமுதுமையை தள்ளிப்போடும் புதிய சேர்மம் கண்டுபிடிப்பு.\nவாஷிங்டன்: மனிதனின் முதுமை அடையும் தன்மையை தள்ளிப்போடும் புதிய மருந்து ஒன்றை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மனிதன் முதுமை அடைய...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nரிட் மனு என்றால் என்ன எந்த விதமான பிரச்னைகளுக்கெல்லாம் ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்\nசட்டம்: 'WRITTEN ORDER’ அதாவது எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்கச் சொல்லி, நாம் தாக்கல் செய்யும் மனுதான் ரிட்\nபாரத ஸ்டேட் வங்கியில் 2313 அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்க அழைப்ப��\nஇந்தியாவில் உள்ள பொதுத் துறை வங்கிகளில் மிக அதிகமான கிளைகளுடன் தனது சேவையை சிறப்பாகச் செய்துவரும் பொதுத்துறை வங்கி பாரத ஸ்டேட் வங்கி என்பது ...\n20 கிராமங்களை டிஜிட்டல் மயமாக்க மத்திய அரசு அனுமதி.\nபுதுச்சேரியில் அனைத்து அரசு அலுவலகங்களையும் கணினி மயமாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, தகவல் தொழில்நுட்ப துறை செயலா...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nமுகப்பு| சற்று முன் | ரேடியோ | தமிழகம் | இந்தியா | உலகம் | சென்னை | பாண்டிச்சேரி | அரசியல் | சினிமா | அறிவியல் | மருத்துவம் | சட்டம் | தொழில்நுட்பம் | வரலாறு | வேலை வாய்ப்பு | பொது அறிவு | வர்த்தகம் | சமையல் | கட்டுரைகள் | வீடியோ | புகைப்படங்கள் ஆன்மிகம் கல்வி தகவல்கள் வினோதங்கள் நீதிமன்ற செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/business/2018/apr/16/%E0%AE%9A%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-2900862.html", "date_download": "2019-01-20T17:54:28Z", "digest": "sha1:QWBE3EM2GO2JHAQG7DIPOK2K2M6IRJZL", "length": 8844, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "சணல் பைகளை பயன்படுத்துவோம்- Dinamani", "raw_content": "\nBy DIN | Published on : 16th April 2018 10:46 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசுற்றுப் புறச் சீர்கேட்டை ஏற்படுத்துவதில் பெரும்பங்கு வகிப்பது பிளாஸ்டிக் பைகள். வழக்கத்திலிருந்து அதனை அகற்ற எத்தனை சட்டங்கள் போட்டாலும் அவற்றால் பலன் கிட்டியதா என்றால் இல்லை என்றுதான் பதில் கூற வேண்டியிருக்கும். காடு மேடுகளைத் தாண்டி தற்போது கடற்பரப்பிலும் டன் கணக்கான பிளாஸ்டிக் கழிவுகளை கண்டெடுப்பதுதான் வேதனையிலும் வேதனை. இதனால், நிலவாழ் உயிரினங்கள் மட்டுமின்றி கடல்வாழ் உயிரினங்களும் பாதிக்கப்படுவது தொடர் கதையாகி வருகிறது.\nஇதுபோன்ற துயரங்களுக்கு முடிவுகட்ட பிளாஸ்டிக் அரக்கனை ஒழித்துக் காட்டியே தீருவது என மத்திய ஜவுளி துறை அமைச்சகம் சூளுரை செய்து களத்தில் இறங்கியுள்ளது. இதற்காக, ஆமதாபாதில் உள்ள தேசிய வடிவமைப்பு மையத்தின் உதவியை அந்த அமைச்சகம் நாடியுள்ளது.\nதேசிய வடிவமைப்பு மையம் பிளாஸ்டிக் பைகளை வழக்கத்திலிருந்து அகற்ற சரியான மாற்று சணல் தான் என முடிவெடுத்துள்ள��ு. அதனை சாமர்த்தியமாக பண்படுத்தி பயன்பாட்டுக்கு கொண்டு பணிகளில் அந்த மையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.\nகுறிப்பாக, பொதுமக்கள் பல முறை பயன்படுத்த கூடிய வகையிலான சணல் பைகளை உருவாக்கும் பணிகளில் அந்த மையம் முழுமூச்சாக ஈடுபட்டுள்ளது. எளிதில் மக்கக்கூடிய சணல் பைகளை பயன்படுத்துவதால் சுற்றுப்புறச் சூழல் சீர்கேடு என்பது பெருமளவுக்கு கட்டுப்படுத்தப்படும். இதன் பயன்பாட்டை ஊக்குவிக்கத் தேவையான அனைத்து உதவிகளை வழங்க அரசும் தயாராகவே உள்ளது.\nஅனைவரின் ஒத்துழைப்புடனும் சணல் பைகள் பயன்பாட்டுக்கு வரும் நிலையில் அது பூமிக்கு எமனாக இருக்கும் பிளாஸ்டிக் பைகளுக்கே எமனாக மாறும் என சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதமிழரசன் படத்தின் துவக்க விழா\nஇந்தியன்-2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nநடிகர் விஷால் திருமணம் செய்யவுள்ள நடிகை அனிஷா ரெட்டி படங்கள்\nபொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்\nஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸர்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/specials/parigara-thalangal/2018/may/04/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B7-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D---%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-2912594.html", "date_download": "2019-01-20T17:10:36Z", "digest": "sha1:DSHIHR4DH4EFPNRQJM2WX2THATVEGUFT", "length": 20973, "nlines": 173, "source_domain": "www.dinamani.com", "title": "சூரிய தோஷ பரிகாரத் தலம் - பனங்காட்டீசர் கோவில், புறவார் பனங்காட்டூர்- Dinamani", "raw_content": "\nமுகப்பு ஸ்பெஷல்ஸ் பரிகாரத் தலங்கள்\nசூரிய தோஷ பரிகாரத் தலம் - பனங்காட்டீசர் கோவில், புறவார் பனங்காட்டூர்\nBy என்.எஸ். நாராயணசாமி | Published on : 04th May 2018 12:00 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபாடல் பெற்ற நடுநாட்டுத் தலங்கள் வரிசையில் 20-வது தலமாக இருப்பது புறவார் மனங்காட்டூர் என்ற சிவஸ்தலம். இத்தலம் இந்நாளில் பனையபுரம் என்று வழங்குகிறது. சூரிய பகவான் தனக்கு ஏற்பட்ட சாபம் நீங்க பல தலங்களில் சிவபெருமானை வழிபட்டுள்ளார். இவ்வாறு சிவனை சூரிய பகவான் வழிபட்ட தலங்கள் யாவும் சூரிய தோஷ பரிகாரத் தலங்களாக போற்றப்படுகின்றன. அவ்வகையில், புறவார் பனங்காட்டூர் தலமும் ஒன்றாகும். இத்தலத்துக்கு திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்று உள்ளது.\nஇறைவி பெயர்: சத்தியாம்பிகை, புறவம்மை\nவிழுப்புரத்தில் இருந்து 8 கி.மீ. தொலைவிலும், செங்கல்பட்டு - விழுப்புரம் ரயில் பாதையில் உள்ள முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்தில் இருந்து 2 கி.மீ. தொலைவிலும் இந்த சிவஸ்தலம் அமைந்துள்ளது. அருகில் உள்ள நகரம் விழுப்புரம். விழுப்புரத்திலிருந்து திருக்கனூர் வழியாக புதுச்சேரி செல்லும் பேருந்தில் சென்றால் கோயில் அருகிலேயே இறங்கலாம். திண்டிவனத்திலிருந்து விழுப்புரம் செல்லும் சாலையில் விக்கிரவாண்டியைக் கடந்தவுடன் பண்ருட்டி செல்லும் சாலை இடதுபுறம் பிரியும். அச்சாலையில் சென்றால் பனையபுரம் கூட்டு ரோடு வரும். இங்கு, புதுச்சேரி செல்ல இடதுபுறம் திரும்பினால், மிக அருகிலேயே ஆலயம் உள்ளது.\nவிழுப்புரம் மாவட்டம் - 605 603.\nஇவ்வாலயம், காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.\nசிவபெருமானை நிந்தித்து தட்சன் செய்த வேள்விக்குச் சென்று அவிர்ப்பாகம் உண்ட அனைத்துத் தேவர்களும் சிவபெருமான் கோபத்துக்கு ஆளாயினர். அவர்களில் சூரியனும் ஒருவர். அகோர வீரபத்திரர், சிவபெருமான் கட்டளைப்படி தட்சனது வேள்விச்சாலைக்குச் சென்று தேவர்களுக்குத் தண்டனை தந்தார். தண்டனையால் சூரியன் ஒளியிழந்தார்.\nசூரியன் தான் செய்த தவறுக்கு வருந்தி, சிவபெருமானைப் பல தலங்களிலும் வழிபாடுகள் செய்து, உலகனைத்துக்கும் ஒளியூட்டும் தனது பழைய உருவத்தை இறைவனிடம் வேண்டிப் பெற்றான். சூரியன் வழிபட்ட தலங்களில், புறவார் பனங்காட்டூர் என்ற இத்தலமும் ஒன்றாகும். ஆண்டுதோறும் சித்திரைத் திங்கள் முதல் ஏழு நாட்களில், ஒவ்வொரு நாள் காலையிலும் சூரியக் கதிர்கள் முதலில் சுவாமி மீதும், பின்பு அம்பிகை மீதும் விழுகின��றன.\nநான்கு நிலைகளை உடைய ஒரு சிறிய கோபுரத்துடன் இவ்வாலயம் காட்சி அளிக்கிறது. கோபுர வாயில் நுழைந்து உள் சென்றால் கொடிமரம், பலிபீடம், நந்தி ஆகியவற்றைக் காணலாம். வெளிப்பிராகாரத்தில் விநாயகர், ஆறுமுகர் சந்நிதிகள் உள்ளன. பக்கத்தில், தலமரமாகிய பனை மரங்கள் மூன்று உள்ளன. நவக்கிரக சந்நிதியும் வெளிப் பிரகாரத்தில் உள்ளது.\nஉள் வாயில் கடந்து சென்றால் சுவாமி சந்நிதியை அடையலாம். கருவறை சுற்றுப் பிராகாரத்தில் விநாயகர், அறுபத்துமூவர் மற்றும் பல சிலா ரூபங்கள் உள்ளன. இவற்றில், திருநீலகண்டர் தம் மனைவியுடன் கூடி, இருவருமாகத் தண்டினைப் பிடித்தவாறே கைகூப்பி நிற்கும் அமைப்பு காணத்தக்கது. மேலும் உள் சுற்றில் சப்தமாதர்கள், ரிஷபாரூடர், மகாவிஷ்ணு, கஜலஷ்மி, நால்வர், பிட்சாடனர், தட்சிணாமூர்த்தி, பிரம்மா, லிங்கோத்பவர், துர்க்கை, சண்டிகேசுவரர், நடராஜர், சோமாஸ்கந்தர் ஆகியோர் சந்நிதிகள் உள்ளன.\nஅம்பாள் சந்நிதி, கிழக்கு நோக்கி சுவாமி சந்நிதிக்கு இடதுபுறம் அமைந்துள்ளது. அம்பாள் சந்நிதி நுழைவாயிலில் துவாரபாலகியர் சுதையில் உள்ளனர். அம்பாள் சத்யாம்பிகை நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறாள்.\nசிபிச் சக்கரவர்த்தி தன்னிடம் அடைக்கலம் புகுந்த புறாவை காப்பதற்காக, தன் உடம்பிலிருந்து சதையை அறுத்துக் கொடுத்த செயலுக்காக, இத்தலத்து இறைவன் அவனது கடமை உணர்வைப் பாராட்டி அருள் செய்தார் என்று கூறுவர்.\nபனை மரத்தை தலவிருட்சமாகக் கொண்ட 5 தலங்களில் பனையபுரம் என்கிற புறவார் பனங்காட்டூர் தலமும் ஒன்றாகும்.\nதிருஞானசம்பந்தர் பாடியருளிய இத்தலத்துக்கான பதிகம் 2-ம் திருமுறையில் இடம்பெற்றுள்ளது. இப்பதிகத்திலுள்ள 10 பாடல்களையும் பாடுவர்கள் சிவலோகம் சேர்வர் என்று தன் பதிகத்தின் 10-வது பாடலில் குறிப்பிடுகிறார்.\n1. விண்ண மர்ந்தன மும்ம தில்களை வீழ வெங்கணை யாலெய் தாய்விரி\nபண்ணமர்ந் தொலிசேர் புறவார் பனங்காட்டூர்ப்\nபெண்ண மர்ந்தொரு பாக மாகிய பிஞ்ஞ காபிறை சேர்நு தலிடைக்\nகண்ணமர்ந் தவனே கலந்தார்க் கருளாயே.\n2. நீடல் கோடல் அலரவெண் முல்லை நீர்ம லர்நிரைத் தாத ளஞ்செயப்\nபாடல் வண்டறையும் புறவார் பனங்காட்டூர்த்\nதோடி லங்கிய காத யன்மின் துளங்க வெண்குழை துள்ள நள்ளிருள்\nஆடுஞ் சங்கரனே அடைந்தார்க் கருளாயே.\n3. வாளை யுங்கய லும்மிளிர் பொய்கை வார்பு னற்கரை யருகெ லாம்வயற்\nபாளை யொண்கமுகம் புறவார் பனங்காட்டூர்ப்\nபூளை யுந்நறுங் கொன்றை யும்மத மத்த மும்புனை வாய்க ழலிணைத்\nதாளையே பரவுந் தவத்தார்க் கருளாயே.\n4. மேய்ந்தி ளஞ்செந்நென் மென்க திர்கவ்வி மேற்ப டுகலின் மேதி வைகறை\nபாய்ந்த தண்பழனப் புறவார் பனங்காட்டூர்\nஆய்ந்த நான்மறை பாடி யாடும் அடிக ளென்றென் றரற்றி நன்மலர்\nசாய்ந்தடி பரவுந் தவத்தார்க் கருளாயே.\n5. செங்க யல்லொடு சேல்செ ருச்செயச் சீறி யாழ்முரல் தேனி னத்தொடு\nபங்கயம் மலரும் புறவார் பனங்காட்டூர்க்\nகங்கை யும்மதி யுங்க மழ்சடைக் கேண்மை யாளொடுங் கூடி மான்மறி\nஅங்கை யாடலனே அடியார்க் கருளாயே.\n6. நீரி னார்வரை கோலி மால்கடல் நீடி யபொழில் சூழ்ந்து வைகலும்\nபாரினார் பிரியாப் புறவார் பனங்காட்டூர்க்\nகாரி னார்மலர்க் கொன்றை தாங்கு கடவு ளென்றுகை கூப்பி நாடொறும்\nசீரினால் வணங்குந் திறத்தார்க் கருளாயே.\n7. கைய ரிவையர் மெல்வி ரல்லவை காட்டி யம்மலர்க் காந்த ளங்குறி\nபையரா விரியும் புறவார் பனங்காட்டூர்\nமெய்ய ரிவையொர் பாக மாகவும் மேவி னாய்கழ லேத்தி நாடொறும்\nபொய்யிலா வடிமை புரிந்தார்க் கருளாயே.\n8. தூவி யஞ்சிறை மெல்ந டையன மல்கி யொல்கிய தூமலர்ப் பொய்கைப்\nபாவில் வண்டறையும் புறவார் பனங்காட்டூர்\nமேவி யந்நிலை யாய ரக்கன தோள டர்த்தவன் பாடல் கேட்டருள்\nஏவியெம் பெருமான் என்பவர்க் கருளாயே.\n9. அந்தண் மாதவி புன்னை நல்ல அசோக மும்மர விந்தம் மல்லிகை\nபைந்தண் ஞாழல்கள் சூழ்புறவார் பனங்காட்டூர்\nஎந்தி ளம்முகில் வண்ணன் நான்முகன் என்றி வர்க்கரி தாய்நி மிர்ந்ததொர்\nசந்தம் ஆயவனே தவத்தார்க் கருளாயே.\n10. நீண மார்முரு குண்டு வண்டினம் நீல மாமலர் கவ்வி நேரிசை\nபாணில் யாழ்முரலும் புறவார் பனங்காட்டூர்\nநாண ழிந்துழல் வார்ச மணரும் நண்பில் சாக்கிய ரும்ந கத்தலை\nஊணுரி யவனே உகப்பார்க் கருளாயே.\n11. மையி னார்மணி போல்மி டற்றனை மாசில் வெண்பொடிப் பூசும் மார்பனைப்\nபைய தேன்பொழில்சூழ் புறவார் பனங்காட்டூர்\nஐய னைப்புக ழான காழியுள் ஆய்ந்த நான்மறை ஞான சம்பந்தன்\nசெய்யுள் பாடவல்லார் சிவலோகஞ் சேர்வாரே.\nசம்பந்தர் அருளிய பதிகம் - பாடியவர் மயிலாடுதுறை சிவகுமார்\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபனங்காட்டூர் பனங்காட்டீஸ்வரர் சத்தியாம்பிகை புறவம்மை விழுப்புரம்\nஇந்தியன்-2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nநடிகர் விஷால் திருமணம் செய்யவுள்ள நடிகை அனிஷா ரெட்டி படங்கள்\nபொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்\nவிழாக்கோலம் பூண்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திருவிழா\nஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸர்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/specials/parigara-thalangal/2018/sep/07/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B7-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-2995423.html", "date_download": "2019-01-20T17:46:31Z", "digest": "sha1:2Y3AK4FJS6SW42YY4N4N5UDYSI5VDQ64", "length": 19840, "nlines": 169, "source_domain": "www.dinamani.com", "title": "பித்ருதோஷ நிவர்த்தி தலம் அமிர்தகடேசுவரர் கோவில், கோடியக்கரை- Dinamani", "raw_content": "\nமுகப்பு ஸ்பெஷல்ஸ் பரிகாரத் தலங்கள்\nபித்ருதோஷ நிவர்த்தி தலம் அமிர்தகடேசுவரர் கோவில், கோடியக்கரை\nBy என்.எஸ். நாராயணசாமி | Published on : 07th September 2018 11:18 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்கள் வரிசையில் 127-வது தலமாக இருப்பது கோடியக்கரை. தற்காலத்தில் இத்தலம் குழகர்கோவில் என்று அழைக்கப்படுகிறது. இத்தலத்துக்கு சுந்தரர் பதிகம் ஒன்று உள்ளது.\nஇறைவன் பெயர் - அமிர்தகடேசுவரர்\nஇறைவி பெயர் - மையார்தடங்கன்னி, அஞ்சனாட்சி\nவேதாரண்யத்தில் இருந்து அகத்தியான்பள்ளி வழியாக தெற்கே சுமார் 14 கி.மீ. தொலைவில் இத்தலம் இருக்கிறது. வேதாரண்யத்தில் இருந்து பேருந்து வசதிகள் இருக்கின்றன. குழகர்கோவில் நிறுத்தம் என்று கேட்டு இறங்கி அமிர்தகடேசுவரர் ஆலயத்துக்குச் செல்லலாம்.\nநாகப்பட்டினம் மாவட்டம் - 614 821.\nஇவ்வாலயம் தினமும் காலை 9 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 6 மணி வரையிலும் திறந்திருக்கும்.\nதேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்து கிடைத்த அமிர்தத்தைப் பருகிய பிறகு, மீதமிருந்த பகுதியை வாயுதேவனிடம் கொடுத்தனர். அதை எடுத்துக்கொண்டு அவர் ஆகாய வழியில் செல்லும்போது, அவரிடமிருந்து அமுதக் கலசத்தைக் கைப்பற்ற அசுரர்கள் முனைந்தனர். வாயுதேவன், முருகனை மனத்தால் வணங்கி அமுதக் கலசத்தைக் கீழே போட, அதை முருகப்பெருமான் தன் கையில் ஏந்திக்கொண்டார்.\nஅமுதக் கலசத்தில் இருந்து ஒரு துளி அமிர்தம் தவறி பூமியில் கோடியக்கரை தலம் இருக்கும் இடத்தில் விழுந்து ஒரு லிங்கமாக மாறியது. அதனாலேயே இங்குள்ள மூலவருக்கு அமிர்தகடேசுவரர் என்று பெயர் ஏற்பட்டது. இத்தலத்தில் உள்ள பிராகாரத்தில் இருக்கும் கிணறு அமிர்த தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. வங்கக் கடலோரம் அமைந்துள்ள இத்தலம், ஒரு கோளிலித் தலமாகும். ஆகையால், இங்குள்ள நவக்கிரகங்கள் ஒரே வரிசையில் அமைந்திருக்கின்றன.\nஇவ்வாலயத்தில் மேற்கு வெளிப் பிராகாரத்தில் சுப்பிரமணியர் சந்நிதி உள்ளது. இங்குள்ள சுப்பிரமணியர் விக்கிரகம் மிகவும் அழகானது. சுப்பிரமணியர் ஒரு முகமும் ஆறு கைகளும் கொண்டு காட்சி தருகிறார். தன் இடது கையில் அமுதக் கலசத்துடன் இவர் காட்சி தருகிறார். மற்ற கரங்களில் நீலோத்பலம், பத்மம், அபயம், வச்சிரம், வேல் முதலியவற்றை ஏந்தியவாறு உள்ளார். இவ்வாறு அமுதக் கலசத்துடன் உள்ள முருகப்பெருமானை வேறு எங்கும் காண முடியாது. இவருக்கு குழகேசர் என்ற பெயரும் உண்டு. திருவாசி, மயில், முருகர் மூன்றும் ஒரே கல்லால் உருவானது. இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது ஒரு பாடல் உள்ளது. இத்தலம் குழகர்கோவில் என்றும் வழங்கப்படுகிறது.\nஇவ்வாலயம் கிழக்கு நோக்கிய 7 நிலை ராஜகோபுரத்துடன் அமைந்துள்ளது. கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்தால் நேரே பலிபீடமும், அதையடுத்து 16 கால் முன்மண்டபமும் உள்ளது. மண்டபம் கடந்து நேரே மூலவர் அமிர்தகடேசுவரர் சந்நிதி உள்ளது. மூலவர் கிழக்கு நோக்கு சுயம்பு லிங்க வடிவில் காட்சி அளிக்கிறார்.\nஇறைவி மையார்தடங்கன்னி சந்நிதி, முன்மண்டபத்தில் தெற்கு நோக்கி அமைந்துள்ளது. கோடியக்காடு காட்டுப்பகுதி என்பதால், மக்களின் பாதுகாப்புக்காக காடுகிழாள் என்ற அம்பிகையின் சந்நிதியும் முன்மண்டபத்தில் உள்ளது. இத்த�� இறைவனை பிரம்மா, நாரதர், இந்திரன் ஆகியோர் வழிபட்டுள்ளனர். இறைவன் கருவறை கோஷ்ட மூர்த்தங்களாக தட்சிணாமூர்த்தி, பிரம்மா, லிங்கோத்பவர், துர்க்கை ஆகியோர் உள்ளனர்.\nஇவ்வாலயத்தின் தீர்த்தங்களாக அமிர்த தீர்த்தமும், கோடியக்கரை கடலும் உள்ளன. அமிர்த தீர்த்தம் ஆலயத்தினுள் ஒரு கிணறு வடிவில் உள்ளது. மற்றொரு ஆலய தீர்த்தம் இங்குள்ள கடல் ஆகும். இக்கோடிக்கரைக் கடலில் ஒருமுறை நீராடினால், சேதுவில் நூறு முறை நீராடிய பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். ஆடி, தை மாத அமாவாசைகளில் கடலில் நீராட மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.\nஆடி அமாவாசையிலும், தை அமாவாசையிலும் இங்குள்ள கடலில் நீராடி அமிர்தகடேஸ்வரரை வழிபட்டால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். அகத்தியான்பள்ளியில் இருந்து இத்தலத்துக்கு வரும் வழியில் ராமர் பாதங்கள் பதிந்த இடம் உள்ளது. இலங்கைக்குச் செல்வதற்கு முன் ராமர் இத்தலம் வந்து இங்குள்ள சிவபெருமானை வணங்கினார் என்று தல வரலாறு தெரிவிக்கிறது. அவர் இங்கு வருகை தந்ததை நினைவுபடுத்தும் வகையில் ராமர் பாதம் அமைக்கப்பட்டுள்ளது.\nசுந்தரர் இத்தலத்து இறைவன் மேல் பாடியருளிய பதிகம் 7-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. சேரமான் பெருமாள் நாயனாருடன் இத்தலத்துக்கு வந்த சுந்தரர், கடலருகே கோவிலில் இறைவன் தனித்து இருப்பதைப் பார்தது உள்ளம் வருந்தி பாடினார்.\nகடிதாய்க் கடற்காற்று வந்தெற்றக் கரைமேற்\nகுடிதான் அயலேஇருந் தாற்குற்ற மாமோ\nகொடியேன் கண்கள்கண் டனகோடிக் குழகீர்\nஅடிகேள் உமக்கார் துணையாக இருந்தீரே.\nமுன்றான் கடல்நஞ்ச முண்ட அதனாலோ\nபின்றான் பரவைக் குபகாரஞ் செய்தாயோ\nகுன்றாப் பொழில்சூழ் தருகோடிக் குழகா\nஎன்றான் தனியே இருந்தாய் எம்பிரானே.\nமத்தம் மலிசூழ் மறைக்கா டதன்றென்பால்\nபத்தர் பலர்பாட இருந்த பரமா\nகொத்தார் பொழில்சூழ் தருகோடிக் குழகா\nஎத்தாற் றனியே இருந்தாய் எம்பிரானே.\nகாடேல் மிகவா லிதுகா ரிகையஞ்சக்\nகூடிப் பொந்தில் ஆந்தைகள் கூகைகுழற\nவேடித்தொண்டர் சாலவுந் தீயர் சழக்கர்\nகோடிக் குழகா இடங்கோயில் கொண்டாயே.\nமையார் தடங்கண்ணி பங்காகங் கையாளும்\nமெய்யாகத் திருந்தனள் வேறிடம் இல்லை\nகையார் வளைக்காடு காளோடும் உடனாய்க்\nகொய்யார் பொழிற்கோடி யேகோயில் கொண்டாயே.\nஅரவேர் அல்குலாளை ஓர்பாக மமர்ந்து\nமர��ங் கமழ்மா மறைக்கா டதன்றென்பாற்\nகுரவப் பொழில்சூழ் தருகோடிக் குழகா\nஇரவே துணையாய் இருந்தாய் எம்பிரானே.\nபறையுங் குழலும் ஒலிபாட லியம்ப\nஅறையுங் கழலார்க்க நின்றாடும் அமுதே\nகுறையாப் பொழில்சூழ் தருகோடிக் குழகா\nஇறைவா தனியே இருந்தாய் எம்பிரானே.\nஒற்றியூ ரென்றஊ னத்தினா லதுதானோ\nஅற்றப் படஆ ரூரதென் றகன்றாயோ\nமுற்றா மதிசூடிய கோடிக் குழகா\nஎற்றாற் றனியே இருந்தாய் எம்பிரானே.\nநெடியானொடு நான்முக னும்மறி வொண்ணாப்\nபடியான் பலிகொள்ளும் இடங்குடி இல்லை\nகொடியார்பலர் வேடர்கள் வாழுங் கரைமேல்\nஅடிகேள் அன்பதா யிடங்கோயில் கொண்டாயே.\nபாரூர் மலிசூழ் மறைக்கா டதன்றென்பால்\nஏரார் பொழில்சூழ் தருகோடிக் குழகை\nஆரூரன் உரைத்தன பத்திவை வல்லார்\nசீரார் சிவலோகத் திருப்பவர் தாமே.\nசுந்தரர் அருளிய பதிகம் - பாடியவர்கள் ஆலவாய் அண்ணல் தேவாரப் பாடசாலை மாணவர்கள்\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅஞ்சனாட்சி அமிர்தகடேசுவரர் மையார்தடங்கன்னி பித்ருதோஷ நிவர்த்தி\nஇந்தியன்-2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nநடிகர் விஷால் திருமணம் செய்யவுள்ள நடிகை அனிஷா ரெட்டி படங்கள்\nபொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்\nவிழாக்கோலம் பூண்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திருவிழா\nஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸர்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/world/113521-us-ambassador-to-panama-resigns-saying-he-cant-serve-trump.html", "date_download": "2019-01-20T16:49:44Z", "digest": "sha1:SSIV4H3FI4VH3WOJEKEJ6PA7G66KQAOL", "length": 6072, "nlines": 71, "source_domain": "www.vikatan.com", "title": "U.S. Ambassador To Panama Resigns, Saying He Can't Serve Trump | ட்ரம்ப் தலைமையின்கீழ் பணியாற்ற முடியாது! - பதவியைத் துறந்த பனாமா தூதர் | Tamil News | Vikatan", "raw_content": "\nட்ரம்ப் தலைமையின்கீழ் பணியாற்ற முடியாது - பதவியைத் துறந்த பனாமா தூதர்\nஅமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தலைமையின் கீழ் பணியாற்ற முடியாது என்று கூறி, பனாமா நாட்டுக்கான தூதர் ஜான் ஃபீலே, தனது பதவியை ராஜினாமா செய்தார்.\nஒபாமாவுக்குப் பின்னர் அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப், பல்வேறு சர்ச்சைகளில் தொடர்ச்சியாக சிக்கிவருகிறார். ஏழு இஸ்லாமிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழையத் தடை விதித்தது என அவரது உத்தரவுகள் பலவும் உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஹைதி உள்ளிட்ட நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்குக் குடியேறியவர்கள் குறித்து அதிபர் ட்ரம்ப் கடுமையான வார்த்தைகளில் விமர்சித்ததாக சர்ச்சை எழுந்தது. இதற்காக ட்ரம்ப் மன்னிப்புக் கோர வேண்டும் என்றும் ஆப்பிரிக்க யூனியன் நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.\nஇந்தநிலையில், பனாமா நாட்டுக்கான அமெரிக்கத் தூதர் ஜான் ஃபீலே, அந்தப் பதவியிலிருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் கீழ் பணிபுரிய முடியாது என்பதைச் சுட்டிக்காட்டி அவர் பதவி விலகியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், வெள்ளை மாளிகை தரப்பில், அவர் சொந்த காரணங்களுக்காப் பதவியைத் துறந்ததாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கடற்படை முன்னாள் வீரரான ஜான் ஃபீலோ, லத்தீன் அமெரிக்கா நாடுகளுடனான அமெரிக்காவின் உறவுகளைப் பராமரிப்பதில் மிகமுக்கியமானவராகக் கருதப்பட்டார். ஃபீலே பதவி விலகியது ட்ரம்ப் நிர்வாகத்துக்குப் பின்னடைவாகக் கருதப்படுகிறது.\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\n’’ - ஆசிரியர்கள் நடத்திய காதணி விழாவும் கண்ணீர் கதையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/127863-andipatti-should-not-be-like-rk-nagar-edappadi-palinisamy-stays-alert.html", "date_download": "2019-01-20T17:42:05Z", "digest": "sha1:3ADM6DBXZDP2CNOW2IY6ZK25I72S2NBD", "length": 30070, "nlines": 427, "source_domain": "www.vikatan.com", "title": "'ஆர்.கே.நகர் போல ஆண்டிபட்டி அமைந்துவிடக் கூடாது!' - எடப்பாடி பழனிசாமியின் 'திடீர்' அலெர்ட் | Andipatti should not be like RK Nagar! Edappadi Palinisamy stays alert", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:36 (16/06/2018)\n'ஆர்.கே.நகர் ப���ல ஆண்டிபட்டி அமைந்துவிடக் கூடாது' - எடப்பாடி பழனிசாமியின் 'திடீர்' அலெர்ட்\n' ஆண்டிபட்டி தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தாலும் நாம்தான் வெற்றிபெறுவோம். ஸ்டாலினும் தினகரனும் இரண்டாவது இடத்துக்குத்தான் போட்டிபோட வேண்டியது வரும்' எனப் பேசியிருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.\nதினகரன் ஆதரவாளரான தங்க.தமிழ்ச்செல்வனின் திடீர் அறிவிப்பு, 17 தகுதிநீக்க எம்.எல்.ஏ-க்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ' ஆண்டிபட்டி தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தாலும் நாம்தான் வெற்றிபெறுவோம். ஸ்டாலினும் தினகரனும் இரண்டாவது இடத்துக்குத்தான் போட்டிபோட வேண்டியது வரும்' எனப் பேசியிருக்கிறார், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.\n' எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை' என்ற கடிதத்தை ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் அளித்தற்காக, தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். சபாநாயகர் தனபாலின் இந்த உத்தரவை எதிர்த்து, 18 எம்.எல்.ஏ-க்களும் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். கடந்த ஜனவரி மாதம் இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்தது. இதையடுத்து, தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. நேற்று முன்தினம் வழங்கப்பட்ட தீர்ப்பும் முரண்பட்டதாக அமைந்துவிட்டது. ' தகுதிநீக்கம் செல்லும்' என தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியும், ' தகுதிநீக்கம் செல்லாது' என நீதியரசர் சுந்தரும் தீர்ப்பளித்தனர். இதையடுத்து, மூன்றாவது நீதிபதியின் முடிவுக்கு இந்த வழக்கு தள்ளிவைக்கப்பட்டது. இப்படியொரு தீர்ப்பை எதிர்பார்க்காத தினகரன் ஆதரவாளரான தங்க தமிழ்ச்செல்வன், ' இதை எதிர்த்து நான் உச்ச நீதிமன்றம் செல்ல மாட்டேன்' என்றவர், ' கட்சித் தாவல் தடைச்சட்ட வரம்புக்குட்பட்டு நாங்கள் வரவில்லை. ஆனால், பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ-க்களும் அரசுக்கு எதிராக வாக்களித்தனர். அவர்கள்மீது கட்சித் தாவல் தடைச்சட்டம் பாய்ந்திருக்க வேண்டும். அவர்கள் நிரபராதிகள் என இதே நீதிபதி தீர்ப்பளித்துவிட்டார். எங்களை அவர் கண்டித்திருக்கிறார். என்னுடைய ஆண்டிபட்டி தொகுதியில், கடந்த ஒன்பது மாதங்களாக எம்.எல்.ஏ என்று யாரும் இல்லை. மக்களின் சிறு கோரிக்கைகளைக்கூட நிறைவேற்றித் தர முடியவில்லை. மூன்றாவது நீதிபதியின் தீர்ப்பு வெளிவருவதற்கு ஒரு வருடம் ஆகிவிடும். எனவே, நான் தொடர்ந்த வழக்கை வாபஸ்பெறுகிறேன். என்னுடைய தொகுதியில் இடைத்தேர்தல் நடந்து, நிரந்தரமான ஒரு எம்.எல்.ஏ வரட்டும். இது என்னுடைய முடிவு. நான் தினகரன் அணியில் தொடர்ந்து நீடிக்கிறேன்' என அதிரவைத்தார்.\nஇந்த முடிவு குறித்துப் பேசிய தினகரனும், 'இதர 17 எம்.எல்.ஏ-க்களின் நிலைப்பாடு இது அல்ல. அவர்கள் சட்டபூர்வமாகப் போராடும் நிலையில் இருக்கிறார்கள். தங்க தமிழ்ச்செல்வன் தொடர்ந்து என்னுடன்தான் இருப்பார். தேர்தல் வந்தாலும் குக்கர் சின்னத்தில்தான் அவர் போட்டியிடுவார். என்னிடம் கேட்டுவிட்டுத்தான் இப்படியொரு முடிவை எடுத்தார்' என்றார். இதுகுறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க-வின் தலைமைக் கழக நிர்வாகி ஒருவர், \"உயர் நீதிமன்றத்தின் உத்தரவையடுத்து, தினகரனுடன் இருக்கும் சில தகுதிநீக்க எம்.எல்.ஏ-க்கள், அ.தி.மு.க பக்கம் வருவார்கள் என எதிர்பார்த்தோம். இதைப் பற்றி பேசிய அமைச்சர் ஜெயக்குமாரும், ' தகுதிநீக்க எம்.எல்.ஏ-க்களைச் சேர்த்துக்கொள்வதுபற்றி முதல்வர் முடிவெடுப்பார்' என்றார். ஆனால், அப்படி யாரும் இங்கு வரவில்லை. மூன்றாவது நீதிபதியின் தீர்ப்புக்குப் பிறகு, அவர்கள் ஒரு முடிவை எடுக்கலாம். இப்படியொரு தீர்ப்பு வரும் என தகுதிநீக்க எம்.எல்.ஏ-க்கள் யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. அதேநேரம், தங்க தமிழ்ச்செல்வனின் முடிவுகுறித்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை.\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்\n300 காளைகள்;500 மாடுபிடி வீரர்கள் - சிவகாசி அருகே 18 கிராமமக்கள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு\n`மக்களுக்காக வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர்; தன்னுடைய மக்களுக்காக வாழ்ந்தவர் கருணாநிதி’ - முதல்வர் விமர்சனம்\nஇதுகுறித்து அமைச்சர்களிடம் பேசிய முதல்வர், ' ஆண்டிபட்டியில் இடைத்தேர்தலைக் கொண்டுவந்து, போட்டியிட்டு ஜெயிக்கலாம் என நினைக்கிறார் தங்க தமிழ்ச்செல்வன். அப்படித் தேர்தல் வந்தால், நமக்கு எந்தப் பாதகமும் இல்லை. கண்டிப்பாக, அ.தி.மு.க-தான் வெற்றிபெறும். இரண்டாவது இடத்துக்கு தினகரன் வருவார்; தி.மு.க-வுக்கு மூன்றாவது இடம் கிடைக்கும். எதை எப்படிச் செய்ய வேண்டும் என எனக்குத் தெரியும். எடப்பாடி தொகுதி அரசியலும் எனக்குத் தெரியும். ஆண்டிபட்ட��� அரசியலும் எனக்குத் தெரியும். ஒரு கிளைச் செயலாளராக இருந்துதான் இந்த இடத்துக்கு வந்திருக்கிறேன். இடைத்தேர்தல் என்று சொல்லி பூச்சாண்டி காட்டுகிறார்கள். இதற்கெல்லாம், நான் பயப்பட மாட்டேன். ஆண்டிபட்டியில் இரண்டாம் இடத்துக்குத்தான் தினகரனும் ஸ்டாலினும் போட்டிபோடுவார்கள். எங்கே, எப்படியெல்லாம் தினகரன் காய்களை நகர்த்துவார் என எனக்குத் தெரியும்' என ஆவேசப்பட்டவர்,\n' மாநிலம் முழுவதும் 234 தொகுதிகளிலும் காவிரி வெற்றிக் கூட்டத்தை நான் நடத்திவருகிறேன். தினகரனுக்கு 60 தொகுதிகளைத் தாண்டி எங்குமே ஆட்கள் கிடையாது. திருச்சி, தஞ்சாவூர் உள்பட 50 தொகுதிகளில்தான் இவர்களுக்கு சமூகரீதியாக ஓரளவுக்கு செல்வாக்கு உள்ளது. மற்ற தொகுதிகளில் கூட்டம் நடத்துவதற்குக்கூட இவர்கள் ஆட்களைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். ஆண்டிபட்டியில் மீண்டும் தங்க தமிழ்ச்செல்வனை வெற்றிபெறவைத்து, தன்னை பலப்படுத்திக்கொள்ளலாம் என கனவு காண்கிறார் தினகரன். இந்தமுறை நாம் கோட்டைவிட மாட்டோம். தன்னுடைய பலவீனத்தை மறைப்பதற்காக இதுபோன்ற முடிவை எடுத்திருக்கிறார் தினகரன். சாதி அடிப்படையில் அந்தத் தொகுதியில் வெற்றிபெற முடியும் என அவர் நினைக்கிறார். அதற்காக தங்க தமிழ்ச்செல்வன் முதுகைப் பயன்படுத்திக்கொள்கிறார். இந்தமுறை அவ்வளவு எளிதில் ஆண்டிபட்டி தொகுதியை விட்டுவிட மாட்டோம்' என்றார் கொதிப்போடு. இந்தக் கருத்தை அமைச்சர்களும் கேட்டுக்கொண்டனர்\" என்றார் விரிவாக.\n\" ஆண்டிபட்டித் தொகுதிக்கு அவ்வளவு எளிதில் இடைத்தேர்தல் வருவதற்கான வாய்ப்புகள் இல்லை. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் போல, நீட்டித்துக்கொண்டே செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம். ' ஆர்.கே.நகர் வெற்றியை கோட்டைவிட்டதுபோல, ஆண்டிபட்டியையும் கைவிட்டுவிட்டால், அ.தி.மு.க தலைமை மீதான கேள்விக்குறி அதிகரித்துவிடும். அதற்கான வாய்ப்பைக் கொடுத்துவிடக் கூடாது' என அச்சப்படுகிறார் எடப்பாடி பழனிசாமி. அதன் விளைவாக, ஆண்டிபட்டி தொகுதி நிலவரத்தைச் சேகரிக்குமாறு உளவுத்துறை அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டிருக்கிறார்\" என்கின்றனர் கோட்டை வட்டாரத்தில்.\n’ - அமெரிக்காவுக்கு மிரட்டல் விடுக்கும் விஷ்வ ஹிந்து பரிஷத்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புக��ேந்தி பாய்ச்சல்\n300 காளைகள்;500 மாடுபிடி வீரர்கள் - சிவகாசி அருகே 18 கிராமமக்கள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு\n`மக்களுக்காக வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர்; தன்னுடைய மக்களுக்காக வாழ்ந்தவர் கருணாநிதி’ - முதல்வர் விமர்சனம்\n37வருடங்களுக்குப்பின் நிகழ்ந்த சந்திப்பு; நினைவுகளை பகிர்ந்த முன்னாள் மாணவர்கள் - நெகிழ்ச்சி சம்பவம்\nதிருவண்ணாமலை அருகே திருட்டு மீன்பிடி கும்பல் அட்டூழியம் - 2 பேர் உயிரிழப்பு\nவடலூர் சத்தியஞான சபையில் தொடங்கிய தைப்பூசவிழா - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு\n‘தோல்வியை ஒப்புக்கொள்கிறோம்’ - சபரிமலை விவகாரத்தில் பா.ஜ.க அறிவிப்பு\n‘கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதிய கார்’ - 4 இளைஞர்கள் பலியான பரிதாபம்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\n’’ - ஆசிரியர்கள் நடத்திய காதணி விழாவும் கண்ணீர் கதையும்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/87946-60th-year-of-karunanidhis-assembly-entry-dmk-decided-to-celebrate-all-over-tn.html", "date_download": "2019-01-20T17:39:59Z", "digest": "sha1:Y67TPQGMFIR6K3Z7WUHT4KPQENYOP2MP", "length": 21123, "nlines": 424, "source_domain": "www.vikatan.com", "title": "7 மாநில முதல்வர்களுக்கு அழைப்பு! பிரமாண்ட ஏற்பாட்டில் கருணாநிதி வைர விழா | 60th year of Karunanidhi's Assembly entry; D.M.K decided to celebrate all over TN", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:14 (30/04/2017)\n7 மாநில முதல்வர்களுக்கு அழைப்பு பிரமாண்ட ஏற்பாட்டில் கருணாநிதி வைர விழா\nதி.மு.க தலைவர் கருணாநிதி தமிழக சட்டமன்றத்திற்கு, முதன்முதலில் கடந்த 1957-ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டார். சட்டமன்றத்தில் அவர் காலடிவைத்து இந்த ஆண்டுடன் அறுபது ஆண்டுகள் நிறைவடைகிறது. கருணாநிதியின் சட்டமன்ற வைரவிழாவை மிகப் பிரமாண்டமாகக் கொண்டாட தி.மு.க முடிவு செய்துள்ளது.\n1957-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் குளித்தலை சட்டமன்றத் தொகுதியிலிருந்து தமிழக சட்டபேரவைக்கு முதல் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார் கருணாநிதி. 13 முறை தொடர்ச்சியாக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு அனைத்துத் தேர்தல்களிலும் வெற்றி பெற்ற ஓரே சட்டமன்ற உறுப்பினராக இந்தியாவில் இவர் மட்டுமே உள்ளார். தமிழக சட்டசபைக்கு முதல் முறையாக கருணாநிதி தேர்ந்தெடுக்கப்பட்டு, இந்த ஆண்டு அறுபது ஆண்டுகள் நிறைவடைகிறது. எனவே, அவர் எம்.எல்.ஏ-வாகத் தேர்வானதன் வைர விழாவை சிறப்பாகக் கொண்டாட தி.மு.க முடிவு செய்துள்ளது. தி.மு.க செயல்தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நடைபெற்ற அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் இதுகுறித்து ஆலோசிக்கப்பட்டது.\nஇந்தக் கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், “தி.மு.க தலைவர் கருணாநிதியின் சட்டமன்ற வைரவிழாவை தமிழகம் முழுவதும் பிரமாண்டமாக நடத்த வேண்டும். மாவட்ட அளவில் மட்டுமல்லாமல், மாநகரம், நகர அளவிலும் பொதுக்கூட்டங்கள் மற்றும் கருத்தரங்கங்களை நடத்த வேண்டும். ஜூன் முதல் வாரத்தில் கருணாநிதியின் பிறந்த நாளுடன் வைரவிழா கொண்டாட்டங்களுக்கும் ஏற்பாடு செய்து நடத்துங்கள்.\nசென்னையில் பிரமாண்டமான வகையில் கருணாநிதி வைரவிழா கருத்தரங்கம் நடத்தப்படும். சென்னையில் நடைபெறவிருக்கும் வைரவிழா நிகழ்ச்சியில் ஏழு மாநிலங்களின் முதல்வர்கள் கலந்து கொள்ள உள்ளார்கள். பஞ்சாப், மேற்கு வங்கம், பீஹார், கர்நாடகா, ஆந்திரா, கேரள மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச முதல்வர்கள் விழாவில் கலந்து கொள்வார்கள். மாவட்ட அளவில் கட்சியின் அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் இதுபோன்ற விழாவை சிறப்புடன் நடத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.\nஎனவே, கருணாநிதியின் சட்டமன்ற வைரவிழா ஜூன் மாதத்தில் களைகட்டும் என எதிர்பார்க்கலாம்\nகருணாநிதி தி.மு.க சட்டமன்ற வைரவிழா Karunanidhi D.M.K\n''தமிழர்களைக் காப்பாற்ற தமிழர்களால் மட்டுமே முடியும்'' - இரா.செழியன் பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்\n300 காளைகள்;500 மாடுபிடி வீரர்கள் - சிவகாசி அருகே 18 கிராமமக்கள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு\n`மக்களுக்காக வாழ்ந்தவர் எ��்.ஜி.ஆர்; தன்னுடைய மக்களுக்காக வாழ்ந்தவர் கருணாநிதி’ - முதல்வர் விமர்சனம்\n37வருடங்களுக்குப்பின் நிகழ்ந்த சந்திப்பு; நினைவுகளை பகிர்ந்த முன்னாள் மாணவர்கள் - நெகிழ்ச்சி சம்பவம்\nதிருவண்ணாமலை அருகே திருட்டு மீன்பிடி கும்பல் அட்டூழியம் - 2 பேர் உயிரிழப்பு\nவடலூர் சத்தியஞான சபையில் தொடங்கிய தைப்பூசவிழா - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு\n‘தோல்வியை ஒப்புக்கொள்கிறோம்’ - சபரிமலை விவகாரத்தில் பா.ஜ.க அறிவிப்பு\n‘கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதிய கார்’ - 4 இளைஞர்கள் பலியான பரிதாபம்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\n\"சொந்த வீடு, கடன், 'ஜிமிக்கி கம்மல்' சீரியல், 'கடவுள்' வடிவேலு...\" - வெங்கல் ராவ்\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக\n‘தோல்வியை ஒப்புக்கொள்கிறோம்’ - சபரிமலை விவகாரத்தில் பா.ஜ.க அறிவிப்பு\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்\nபிரம்மாண்டமாக நடந்த `விஜய் 63’ படப்பூஜை - தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட வீடி\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\n’’ - ஆசிரியர்கள் நடத்திய காதணி விழாவும் கண்ணீர் கதையும்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2012/01/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%8B-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2019-01-20T17:52:27Z", "digest": "sha1:T5I4SIBY54ZPKTDZ4RHQ7IQJIXXLV5LG", "length": 17714, "nlines": 162, "source_domain": "chittarkottai.com", "title": "சிறுநீர் கசிவா? இதோ உங்களுக்கான தீர்வு « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nமீன் உணவு பக்கவாதத்தை தடுக்கும்; மூளை சுறுசுறுப்படையும்\nகுடல் புண் (அல்சர்) – சில உண்மைகள்\nஆண்மை விருத்திக்கு உதவும் வெங்காயம்\nபற்களை பராமரிக்க செய்ய வேண்டியதும்,செய்ய கூடாதததும்\nவை-பை(WiFi) பயன்பாட்டால் ஆண்களுக்கு ஆபத்தா\nதைராய்டு சில அறிகுறிகள் – symptoms of thyroid\nதுபாய் நமக்கு ஒரு தொப்புள் கொடி\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 4,894 முறை படிக்கப்பட்டுள்ளது\nஉடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பெண்களை மிகுந்த தர்ம சங்கடத்துக்கு உள்ளாக்கும் இந்தப் பிரச்சனைக்கான காரணங்கள், அறிகுறிகள், தீர்வுகள் பற்றி விரிவாகப் பேசுகிறார் சிறுநீர் கசிவு மற்றும் மகளிர் நோய்களுக்கான சிறப்பு மருத்துவர் கார்த்திக் குணசேகரன்.\n* முதுமையில் நான்கில் ஒரு பெண்ணுக்கு சிறுநீரை அடக்க முடியாத பிரச்சனை இருக்கிறது. ஒரு காலத்தில் வயதானவர்களின் பிரச்சனையாக இருந்த இது, இன்று இளம் வயதினரையும் தாக்க ஆரம்பித்திருக்கிறது. அதாவது 30 பிளஸ்சில் உள்ள பெண்களையும்…\n* ‘‘இருமும் போது, தும்மும் போது, சிரிக்கும் போது, திரும்பி உட்கார்ந்தாலோ, திரும்பிப் படுத்தாலோ சில பெண்களுக்கு சிறுநீர் கசிவு உண்டாகும். இன்னும் சிலருக்கு உடனடியா சிறுநீர் கழித்தாக வேண்டிய உந்துதல் ஏற்படும். கழிவறைக்கு ஓடற வரைக்கும் கூடக் கட்டுப்படுத்த முடியாது.\n* அடிக்கடி சிறுநீர் கழிக்கிறது, சிறுநீர் கழிக்கும் போது சிரமம், கர்ப்பப்பை இறக்கம், அரிதா சிலருக்கு மலத்தையும் அடக்க முடியாதது.. இதெல்லாம் மகளிர் சிறுநீரியல் பிரச்சனைகள்ல அடக்கம். முதலில் முதுமைல வந்திட்டிருந்த இந்தப் பிரச்சனை, இப்ப இளம் பெண்களுக்கும் வருது.\n* இடுப்பெலும்பு தசைகள் பலவீனமாகிறது, சுகப்பிரசவத்துக்குப் பிறகு உண்டாகிற பலவீனம், நரம்புகள்ல உண்டாகிற பலவீனம், முதுமை, மெனோபாஸ் காரணமாக உண்டாகிற தசைகளோட தளர்ச்சி, கர்ப்பப்பை இறக்கம், கர்ப்பப்பை நீக்கும் அறுவை சிகிச்சைனு இந்தப்பிரச்னைகளுக்கான காரணங்கள் ஏராளம்.\n* உளவியல் ரீதியா பெரிய சங்கடத்தைக் கொடுக்கிற பிரச்சனை இது. சிறுநீரை அடக்கவும் முடியாது. சிரமப்பட்டு அடக்கினாலும், அது இன்ஃபெக்ஷனை உண்டாக்கும். வெள்ளைப்படுதல், ரத்தக் கசிவையும் ஏற்படுத்தும். எந்த பொது இடத்துக்கும் போக முடியாது.\n* போனதும் உடனே அவங்க தேடற இடம் கழிவறையாதான் இருக்கும். வேலைக்குப் போற பெண்களா இருந்தா, பிறந்த குழந்தைங்க உபயோகிக்கிற மாதிரியே பெரியவங்களுக்கான டயாப்பர் உபயோகிக்க வேண்டியிருக்கும். சிறுநீர் கசிஞ்சு, உடையெல்லாம் நாற்றமடிக்கும். அதனால எப்போதும் தனிமைலயே இருப்பாங்க.\n* பலரும் நினைச்சிட்டிருக்கிற மாதிரி இது குணப்படுத்த முடியாததில்லை. பாதிக்கப்பட்ட பெண்களை முதல்ல எத்தனை முறை சிறுநீர் கழிக்கிறாங்கனு குறிக்கச் சொல்லுவோம். யூரோடைனமிக்ஸ்னு சொல்ற சோதனை செய்வோம்.\nசிறுநீர் குழாய்லேர்ந்து, ஒருவித ரப்பர் குழாயைப் பொருத்தி, அதை கம்ப்யூட்டரோட இணைச்சு, பிரச்னையோட தீவிரத்தைக் கணக்கிடுவோம். சிலவித உடற்பயிற்சிகள், மிதமான மருந்துகள், தேவைப்பட்டா ‘ஸ்லிங்’னு சொல்லக் கூடிய அறுவை சிகிச்சை மூலமா இதைக் குணப்படுத்தலாம்…’’ என்கிறார்\nசிறுநீர்: சில சிக்கல்கள், உண்மைகள்\nதிருமண அறிவிப்பு 26-01-2012 M. அப்துல சமது – S. மஹ்மூத் நெளசாத் பாத்திமா »\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nரகுராம் ராஜன் ‘எபெக்ட்’.. ரூபாயின் மதிப்பு கூடியது\nகுழந்தை அழுது கொண்டே இருக்கிறதா\nமாதம்தோறும் 1,00,000 தெம்பான வருமானம் தரும் இத்தாலியத் தேனீ \nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் -20\nசாக்லெட் சாப்பிட்டால் ஸ்லிம் ஆகலாம்\nசூரிய ஒளி மின்சாரம் – பகுதி.1\nபூகம்பத்தை முன்கூட்டியே தெரிந்து கொள்ள முடியுமா\nபேரிக்காய் – சில மருத்துவ குறிப்புகள் \nகரு வளர்ச்சியும் அல்குர்ஆனின் அற்புதமும்\nவாடி – சிற்றரசன் கோட்டையானது\nநமது கடமை – குடியரசு தினம்\nநேர்மையும் துணிவும் மிக்க தமிழர் – உ. சகாயம் ஐஏஎஸ்\nசுதந்திரப் போரில் முஸ்லிம் பாவலர்கள்\nஅஹ்மது தகிய்ய��த்தீன் இப்னு தைமிய்யா\nவாடியில் இஸ்லாமிய சூரியன் உதயமாகியது\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் – 4\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthiratti.com/story-category/jokes/page/6/", "date_download": "2019-01-20T17:18:52Z", "digest": "sha1:EHAKZM2T4LLDTQGJIQEX7XAEBEEVIBKU", "length": 5016, "nlines": 77, "source_domain": "tamilthiratti.com", "title": "நகைச்சுவை Archives - Page 6 of 6 - Tamil Thiratti", "raw_content": "\nவெளியானது 2019 மாருதி சுசூகி வேகன் ஆர் எக்ஸ்டீரியர் இமேஜ்\nரூ. 16.85 லட்ச விலையில் அறிமுகமானது 2019 பிஎம்டபிள்யூ ஆர் 1250 GS\nரூ. 36.95 லட்ச விலையில் அறிமுகமானது 2019 டொயோட்டா கேம்ரி ஹைப்ரிட்\nவெளியானது 2020 பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் ஃபேஸ்லிஃப்ட்\nவரும் 14ம் தேதி அறிமுகமாகிறது மகேந்திர எக்ஸ்யூவி300\nரூ.2.50 லட்சத்திற்கும் குறைவான விலையில் வெளியாகிறது ஹோண்டா CB300R\nநாகேந்திர பாரதி : கண்ணீர்ப் பொங்கல்\nஇந்தியாவில் அறிமுகமானது கவாசாகி நிஞ்ஜா ZX-6R; விலை ரூ.10.49 லட்சம்\nஇப்போது கிடைக்கிறது ஜீப் காம்பஸ் பெட்ரோல் வகையில் லாங்கிட்டியூட்(O) வகை; விலை 18.90 லட்சம்\nவெளியானது 2019 மாருதி சுசூகி வேகன் ஆர் எக்ஸ்டீரியர் இமேஜ்\nஅறிமுகமானது 2019 ஸ்கோடா சூப்பர்ப் கார்ப்பரேட் பதிப்பு; விலை ரூ. 23.99 லட்சம்\nஇந்தியாவில் அறிமுகமானது கவாசாகி நிஞ்ஜா ZX-6R\nமேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் வெளி வருகிறது 2019 ஹூண்டாய் i20\nஅறிமுகமானது மஹிந்திரா மராஸ்ஸோ M8 8-சீட்டர்; விலை ரூ.13.98 லட்சம்\nஇணையம் மூலம் பணம் சம்பாதிக்க மிக சரியான வழிமுறை எது\nபார்வையற்றோர் வசிக்கும் விடுதியில் நடந்த காதலர்தின கொண்டாட்டம் பாகம்2\nபொன்.சக்திவேல்\t3 years ago\tin நகைச்சுவை\t0\nபார்வையற்றோர் வசிக்கும் விடுதியில் நடந்த காதலர்தின கொண்டாட்டம்\nபொன்.சக்திவேல்\t3 years ago\tin நகைச்சுவை\t0\nடீ வித் முனியம்மா-பார்ட் 34\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\nதமிழ் திரட்டி – கூகுள் பிளஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthiratti.com/story/viveekm-toocai-cuttum-ktai/", "date_download": "2019-01-20T17:57:40Z", "digest": "sha1:4E7IQ5XQKCLZ6CJGDARBX5I4BP46CAWS", "length": 5767, "nlines": 83, "source_domain": "tamilthiratti.com", "title": "விவேகம் - தோசை சுடும் கதை! - Tamil Thiratti", "raw_content": "\nவெளியானது 2019 மாருதி சுசூகி வேகன் ஆர் எக்ஸ்டீரியர் இமேஜ்\nரூ. 16.85 லட்ச வ��லையில் அறிமுகமானது 2019 பிஎம்டபிள்யூ ஆர் 1250 GS\nரூ. 36.95 லட்ச விலையில் அறிமுகமானது 2019 டொயோட்டா கேம்ரி ஹைப்ரிட்\nவெளியானது 2020 பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் ஃபேஸ்லிஃப்ட்\nவரும் 14ம் தேதி அறிமுகமாகிறது மகேந்திர எக்ஸ்யூவி300\nரூ.2.50 லட்சத்திற்கும் குறைவான விலையில் வெளியாகிறது ஹோண்டா CB300R\nநாகேந்திர பாரதி : கண்ணீர்ப் பொங்கல்\nஇந்தியாவில் அறிமுகமானது கவாசாகி நிஞ்ஜா ZX-6R; விலை ரூ.10.49 லட்சம்\nஇப்போது கிடைக்கிறது ஜீப் காம்பஸ் பெட்ரோல் வகையில் லாங்கிட்டியூட்(O) வகை; விலை 18.90 லட்சம்\nவெளியானது 2019 மாருதி சுசூகி வேகன் ஆர் எக்ஸ்டீரியர் இமேஜ்\nஅறிமுகமானது 2019 ஸ்கோடா சூப்பர்ப் கார்ப்பரேட் பதிப்பு; விலை ரூ. 23.99 லட்சம்\nஇந்தியாவில் அறிமுகமானது கவாசாகி நிஞ்ஜா ZX-6R\nமேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் வெளி வருகிறது 2019 ஹூண்டாய் i20\nஅறிமுகமானது மஹிந்திரா மராஸ்ஸோ M8 8-சீட்டர்; விலை ரூ.13.98 லட்சம்\nஇணையம் மூலம் பணம் சம்பாதிக்க மிக சரியான வழிமுறை எது\nவிவேகம் – தோசை சுடும் கதை\nதோசை நல்லாவே இல்லைன்னு சொல்லல… கொஞ்சம் நல்லா வந்திருக்க வேண்டிய தோசை தான்….\nஅஜித்-விஜய் எனும் கோழைகளும் –அன்னாரின் அடிப்பொடிகளும்\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nவெளியானது 2019 மாருதி சுசூகி வேகன் ஆர் எக்ஸ்டீரியர் இமேஜ் autonews360.com\nரூ. 16.85 லட்ச விலையில் அறிமுகமானது 2019 பிஎம்டபிள்யூ ஆர் 1250 GS autonews360.com\nரூ. 36.95 லட்ச விலையில் அறிமுகமானது 2019 டொயோட்டா கேம்ரி ஹைப்ரிட் autonews360.com\nவெளியானது 2019 மாருதி சுசூகி வேகன் ஆர் எக்ஸ்டீரியர் இமேஜ் autonews360.com\nரூ. 16.85 லட்ச விலையில் அறிமுகமானது 2019 பிஎம்டபிள்யூ ஆர் 1250 GS autonews360.com\nரூ. 36.95 லட்ச விலையில் அறிமுகமானது 2019 டொயோட்டா கேம்ரி ஹைப்ரிட் autonews360.com\nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\nதமிழ் திரட்டி – கூகுள் பிளஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayappaditoday.com/2010/12/blog-post_4025.html", "date_download": "2019-01-20T17:40:20Z", "digest": "sha1:AV7R3HTINTQLIWBEMYNMAPNTFUA4T4QJ", "length": 20167, "nlines": 199, "source_domain": "www.ayappaditoday.com", "title": "Ayappadi: பாஸ்போர்ட்", "raw_content": "\n இந்தியாவில் மேதகு குடியரசுத் தலைவர் பரிந்துரைக்கும் ஓர் ஆவணமாக மட்டுமே செல்லுபடியாகும்.\nஅதீத முக்கியத்துவம் வாய்ந்த பாஸ்போர்ட் பெறுவது எப்படி தேவையான தகவல்களைச் சொல்கிறார், மண்டல கடவுச்சீட்டு அலுவலர்(பொறுப்பு) தவ்லத் தமீம்.\nOrdinary, Official, Diplomatic, Jumbo என நான்���ு விதமான பாஸ்போர்ட்கள் வழங்கப்படுகின்றன. Ordinary பாஸ்போர்ட் சாதாரண குடிமக்களுக்கும்,Official அரசாங்க ஊழியர்களுக்கும், Diplomatic முதல்வர், பிரதமர் போன்ற உயர்மட்டத் தலைவர்களுக்கும், Jumbo வியாபார நிமித்தமாக\nஅடிக்கடி வெளிநாடு செல்பவர்களுக்கும் வழங்கப்படும்\nபாஸ்போர்ட் பெறுவதில் இரண்டு முறைகள் உள்ளன. ஆர்டினரி, தட்கல் ஆகியவை. இதில் எந்த வகையில் விண்ணப்பிப்பதாக இருந்தாலும், சென்னையைச் சேர்ந்தவர்கள் ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்து, அந்தப் படிவத்தை 'பிரின்ட் - அவுட்' எடுத்துக்கொள்ள வேண்டும். அதை பாஸ்போர்ட் அலுவலகத்தில் அளிக்க வேண்டும். அவர்கள் குறிப்பிடும் ஒரு தேதியில் வந்து டோக்கன் எடுக்க வேண்டும். பின்னர், நிர்ணயிக்கப்பட்ட கவுன்ட்டர்களில் செக் இன் செய்ய வேண்டும். சென்னையில் உள்ளவர்கள் தங்கள் கைப்பட பாஸ்போர்ட் விண்ணப்பத்தைப் பூர்த்திசெய்து கொண்டுவந்தால் அது ஏற்கப்பட மாட்டாது\nஅதே சென்னைக்கு வெளியே பிற ஊர்களில் இருப்பவர்கள் தங்கள் கைப்பட பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பத்தை அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பாஸ்போர்ட் பிரிவுகளிலோ அல்லது ஸ்பீடு போஸ்ட் சென்டர்களிலோ சமர்ப்பிக்க வேண்டும். சில மெட்ரோ நகரங்களில் காவல் துறை நிலையங்களில் பாஸ்போர்ட் மையங்கள் இருக்கும். அங்கும் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கலாம்.\nதட்கல் முறையில் பாஸ்போர்ட் பெற கட்டாயம் மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு நேரடியாக வந்து விண்ணப்பிக்க வேண்டும். அத்துடன், அரசாங்கம் அங்கீகரித்த ஏதேனும் மூன்று அடையாளச் சான்றிதழ் களைச் சமர்ப்பிக்க வேண்டும். அந்த மூன்றில் ஒன்று புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையாக இருக்க வேண்டும். பொதுவாக, வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, டிரைவிங் லைசென்ஸ் ஆகியவற்றின் நகல்களை இணைக்கலாம்.\nஆர்டினரிக்கு, புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, பிறந்த தேதி குறிப்பிடப்பட்டு இருக்கும் சான்றிதழ், குடியுரிமை ஆவணம் ஆகியவற்றின் நகல்கள் தலா இரண்டு இணைக்க வேண்டும்.\nபுதிய ஆர்டினரி பாஸ்போர்ட்டுக்கு 1,000, தட்கல் மூலம் என்றால் 2,500 கட்டணம்.\nஆர்டினரி, தட்கல் என இரு முறைகளிலும் பெறப்படும் பாஸ்போர்ட்டுகள் 10 ஆண்டு களுக்குச் செல்லுபடி ஆகும். 10 ஆண்டுகள் முடிவதற்கு ஓர் ஆ���்டுக்கு முன்னாலோ அல்லது பத்தாவது ஆண்டிலோ நீங்கள் அதைப் புதுப்பிக்கலாம். புதுப்பிக்க ஆர்டினரிக்கு 1,000 மற்றும் தட்கலுக்கு 500 கட்டணம்.\nபெயர், முகவரி மாற்றம், திருமணம் ஆனவுடன் உங்கள் மனைவியின் பெயரை உங்கள் பாஸ்போர்ட்டில் குறிப்பிடுதல் போன்ற சின்னச் சின்ன திருத்தங்கள் மேற்கொள்ளவும், பாஸ்போர்ட்டைப் புதுப் பித்துக்கொள்ளவும் ஆன் லைனில் விண்ணப்பிக்கத் தேவை இல்லை. இவற்றில் ஆர்டினரி, தட்கல் இரண்டுக்கும் 1,000 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இவற்றுக்கு ஃபார்ம் 2ஐப் பயன்படுத்த வேண்டும்.\nபாஸ்போர்ட் தொலைந்துபோனால் காவல் துறையினரிடம் புகார் செய்து, எஃப்.ஐ.ஆர். பெற வேண்டும். அவர்கள் 'non traceable' சான்றிதழ் தருவார்கள். அதை ஒப்படைத்தால் டூப்ளிகேட் பாஸ்போர்ட் வழங்கப்படும். இதற்கு ஆர்டினரிக்கு 2,500 மற்றும் தட்கலுக்கு 5,000 கட்டணம்.\nதலைப்பு : பொது அறிவு\nகம்ப்யூட்டர் வேகத்தை 20 மடங்கு அதிகரிக்கும் “சிப்”...\nஹார்ட் அட்டாக் வராமல் இருக்க எளிய வழிகள்\nஆபரேட்டிங் சிஸ்டத்தின் பணிகள் என்ன\nபவர்பாய்ண்ட் ஆப்ஜக்ட் இயக்கம் பற்றி......\nபார்வை திறன் குறைபாட்டை தீர்க்க - லேசர் சிகிச்சை\nகணிப்பொறியில் அழித்த கோப்புகளை மீண்டும் பெற\nஇஸ்லாமிய பங்கு வர்த்தகம் - மும்பையில் அறிமுகம்\nஒவ்வொரு நாட்டிற்கும் உள்ள இணையதள விரிவாக்கம் \nWiFi தொழில்நுட்பம் பற்றி தெரிந்துகொள்ளுவோம்\nஅதிக ரன்களை குவித்து உலக சாதனை புரிந்த மாணவன்\nஉங்கள் இணையத்தின் வேகம் அறிய\nகட்டை விரல் அளவேயுள்ள உலகின் மிக சிறிய மொபைல் போன்...\nபணம் காய்க்கும் மரம் - ATM : ஒரு பார்வை\nPC - ஒரு பார்வை\nபூமி - ஓர் ஆய்வு\nசச்சினின் முழு வரலாற்று புள்ளி விபரம்\nஹிந்துத்துவமும், சியோனிஷமும் - ஒரே குட்டையில் ஊறிய...\nபுதிய கணிணி வாங்குபவர்களுக்காக இலவச மென்பொருள்கள்\nஇந்த தளத்தை பற்றி கருத்து சொல்லுங்கப்பா ப்ளீஸ்\nசாய்ந்த கோபுரம் இனி சாயா கோபுரம்\nஉங்கள் Wi-Fi யில் யார் இருக்காங்கனு பாக்கணுமா\nஇறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் இறுதிப் பேருரை...\nபள்ளிக்கூட மாணவிகளை கூட்டாக வன்புணர்வுச் செய்த ஆர்...\nபேஸ் புக் தொடர்பால் 70 பெண்களுடன் செக்ஸ் வைத்தவர்\nஆர்.எஸ்.எஸ்ஸினால் இந்த தேசம் அடைந்த பலன் என்ன\nகடல் எவ்வாறு இரண்டாக பிளந்தது விஞ்​ஞான ஆய்வு\nயுஏஇ:தொழில் ஒப்பந்தம் காலவதியானால் புதிய விசா கிடை...\nஉங்கள�� செல்போன் தரம் வாய்ந்தவையா\nதிருமண அழைப்பிதழ் - 2\nஅப்பாவிகள் மீது இந்துத்வாவின் கொலை வெறியாட்டம்\nமனித வரலாற்றில் எம்பெருமானார் முஹம்மது (ஸல்) அவர்க...\nஒரே நேரத்தில் 15+ ஆன்டிவைரஸில் ஸ்கேன் செய்ய\nஉங்கள் உதவியோடு உங்களுக்கே ஆப்பு\nகுறட்டையை தவிர்க்க சில வழிமுறைகள்\nசர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல உணவு வேர்க்கடலை\nஉங்கள் மொபைலுக்கு இலவச AntiVirus\nவழுக்கை தலையில் முடி வளர\n50 வது 100 - டெண்டுல்கர்\nவிக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ் ஆவேசம்\nஇந்தியாவில் முஸ்லிம்களே இருக்க கூடாது.. RSS\nகற்றவருக்கு சென்ற இடம் எல்லாம் SYRUP...\nகிரிக்கெட் உலக கோப்பை அட்டவணை\nஅத்துமீறி இந்தியா எல்லையை தாண்டினால் என்ன கிடைக்கு...\nஇந்திய ரூபாய் சின்னத்தை நம் கீபோர்டில் கொண்டுவர\nரூ10ல் சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு. அவசியம் படிக்க‌...\nவெளிநாட்டிலிருந்து வீட்டுக் கணினியை தொடர்பு கொள்ள...\nமின்னஞ்சல்களை வன் தட்டில் Backup எடுக்க\nRAM/ROM நினைவகங்கள் பற்றி முழுமையாக அறிந்துகொள்ள\nஇருந்தாலும் ... நான் ஒரு முஸ்லிம்\nமெக்கா மசூதி குண்டுவெடிப்பு-2 இந்து அமைப்பினர் மீத...\nபிறப்பிலிருந்து பேச்சு வராத குழந்தையை பேச வைத்து ல...\nவயர் எதுவும் இல்லாமல் கையடக்கத் தொலைபேசிகளை சார்ஜ்...\nஇந்தியா என்ற பெயரை இழக்கும் அபாயத்தில் பிசிசிஐ\nசதாம் தூக்கு தண்டனை..\"கால்களை கயிற்றால் கட்டி நரகத...\nகூகுள் வரைபடத்தில் உங்கள் நிறுவனத்தை சேர்க்க\nஇலவச மென்பொருட்கள் தரவிறக்க சிறந்த 10 இணைய தளங்கள்...\nவெளிநாடு வாழ் தமிழர்களுக்கு ஆணையரகம், நலவாரியம் அம...\nடைம் இதழின் உலகின் டாப் 10 சிறந்த விளையாட்டுப் போட...\nஹேமந்த் கர்கரேவுக்கு இந்துத்துவாக்கள் மிரட்டல்; தி...\n6 நாளில் 15 மாடி கட்டிடம் சீனர்கள் அதிரடி வேகம்\nஉலகத்தின் முதல் பறக்கும் 5 ஸ்டார் ஹோட்டல்\nஅமெரிக்காவின் அராஜகம் - Wikileaks - Iraq\nநபி வழியில் முக்கிய துஆக்கள்\nநீடுரில் மருத்துவக்கல்லூரி அமைக்கும் பணிகள் தீவிரம...\nபெண்கள் யாரோடு பயணம் செல்லலாம்\n3 வேளை சாப்பாடு ஏன்\nஅதிக நேரம் கம்ப்யூட்டர் பார்த்தால் தூக்கம் வராது\n\"Microsoft Word\" தொடர்பான சில அவசியமான தகவல்கள்\nஇஸ்லாமிய வரலாற்றில் இந்த மாதம் - முஹர்ரம்\nதுளசிதாசர் கண்டுபிடிக்காததை லக்னோ நீதிமன்றம் கண்டு...\nஒரு கிராமமே இஸ்லாத்தைத் தழுவியது\nதமிழ் இணையதளத்தை Mobile ல் பார்க்க..\nAyappadi News (25) Computer (25) ஆயப்பாடி செய்திகள�� (28) கம்ப்யூட்டர் (142) கவிதை (6) தகவல் (60) நகைச்சுவை (5) புதிய செய்திகள் (43) பொது அறிவு (29) முஸ்லிம் (37) மொபைல் (23) விளையாட்டு (26) ஹதீஸ் (32)\nஇலவச இன்கமிங் கால்கள் இனி கிடையாது\nசாம்சுங் மொபைல் S9 vs S8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2018-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4/", "date_download": "2019-01-20T17:50:11Z", "digest": "sha1:7DFK2PAXK2ZI4LF33AXLCVBXTKZCLUBM", "length": 8316, "nlines": 131, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2018 பிப்ரவரி வரை உள்ளாட்சி தேர்தலுக்கு வாய்ப்பில்லை. தமிழக அரசு | Chennai Today News", "raw_content": "\n2018 பிப்ரவரி வரை உள்ளாட்சி தேர்தலுக்கு வாய்ப்பில்லை. தமிழக அரசு\nடெல்லி-மும்பை இடையே புதிய ரயில்: அமைச்சர் தொடங்கி வைத்தார்\nகுடிசையில் தீ விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் படுகாயம்\nஐந்து ஆடம்பர கார்கள் மாயம்: கொள்ளையர்களுக்கு போலீசார் வலைவீச்சு\nவிராலிமலையில் கின்னஸ் சாதனை ஜல்லிக்கட்டு: முதல்வர் தொடங்கி வைத்தார்\n2018 பிப்ரவரி வரை உள்ளாட்சி தேர்தலுக்கு வாய்ப்பில்லை. தமிழக அரசு\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு அக்டோபர் 18ஆம் தேதிக்குள் வெளிவர வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. ஆனால் தமிழக அரசு உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பை குறித்த காலத்திற்குள் வெளியிடாததால் திமுக இதுகுறித்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்தது\nஇந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு வழக்கறிஞர் ஆஜாரானார். தமிழகத்தில் கடந்த 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் நடந்து வரும் தொகுதி வரையறை பணி 2018 பிப்ரவரி மாதம் வரை நடைபெறும் என்பதால் அதுவரை உள்ளாட்சி தேர்தல் நடத்த வாய்ப்பு இல்லை என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.\nஇதுகுறித்து தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் விளக்கமளித்தபோது, ‘2018 பிப்ரவரி மாதம் உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்படும்’ என்று கூறியுள்ளது.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nடிசம்பர் 1 முதல் 4 சக்கர வாகனங்களில் FasTag கட்டாயம்: மத்திய அரசு உத்தரவு\nவீடு கட்டும் அரசு ஊழியர்களுக்கு இனி யோகம் தான்\nதிமுகவின் ஊராட்சி சபை: மதுவிலக்கு கேள்விக்கு பதில் சொல்ல திணறிய மு.க.ஸ்டாலின்\nதிமுகவை பிரதமர் கூட்டணிக்கு அழைக்கவில்லை: தமிழிசை\nதிமுக-அதிமுக கைகோர்த்ததால��� இடைத்தேர்தல் ரத்து: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு\nடெல்லி-மும்பை இடையே புதிய ரயில்: அமைச்சர் தொடங்கி வைத்தார்\nகுடிசையில் தீ விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் படுகாயம்\nஐந்து ஆடம்பர கார்கள் மாயம்: கொள்ளையர்களுக்கு போலீசார் வலைவீச்சு\nவிராலிமலையில் கின்னஸ் சாதனை ஜல்லிக்கட்டு: முதல்வர் தொடங்கி வைத்தார்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:618", "date_download": "2019-01-20T16:55:20Z", "digest": "sha1:IHCPXVWE3NZKCNSF7NMLRLP5ANJXTUCY", "length": 11376, "nlines": 138, "source_domain": "www.noolaham.org", "title": "நூலகம்:618 - நூலகம்", "raw_content": "\nஅனைத்துப் பட்டியல்களையும் பார்வையிட வார்ப்புரு:நூலகத் திட்ட மின்னூல்கள்\n61704 வாழ்வு: பாதுகாப்பான சுகாதாரமான ஆரோக்கியமான வாழ்க்கைக்கான வழிகாட்டி -\n61705 அட்டமி நிலவு குணசேகரம், கே. வி.\n61706 வீரச்சங்கிலி: முத்தமிழ் விழா மலர் 2018 2018\n61707 பன்னிரு திருமுறை தோத்திரத் திரட்டு முருகையா, நா.\n61708 என் விரல்களின் தவம் தஷந்தி சங்கர்\n61709 சோதிட வாசகம் கணபதிப்பிள்ளை, த.\n61710 யா/ யாழ் இந்து ஆரம்ப பாடசாலை: பரிசளிப்பு விழா அறிக்கை 1997 1997\n61711 பொக்கிஷம் எம் நினைவுசுவடுகள் -\n61712 சிறுவர் உரிமைகள் சரோஜா சிவசந்திரன்\n61713 பன்னிரு திருமுறை தோத்திரப் பாமாலை -\n61714 பண்டத்தரிப்பு காலையடி அருள்மிகு ஞானவேலாயுத சாமி 108 போற்றிகளும் பக்திப் பாடல்களும் குணத்திலகம், ஆ. த.\n61716 அத்திமுகன் அருள் அமிர்தம் சுமுகலிங்கம், குமாரசாமி\n61717 பொன் நூல் -\n61718 வீதிச் சட்டமும் வேறு அறிவுரைகளும் -\n61719 கும்பாபிஷேகச் சிறப்பு மலர்: உடுவில் கிழக்கு ஸ்ரீ கற்பகப் பிள்ளையார் கோயில் 1979 1979\n61720 சிறுவர் பாமாலை: தென்னிந்திய திருச்சபை யாழ் பேராலயம் -\n61722 வீதி ஒழுங்கு புத்தகம் -\n61734 அறிவியல் கதிர்: கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம் 1986-1987 1987\n61736 யா/ கொடிகாமம் திருநாவுக்கரசு மத்திய கல்லூரி: பரிசில் நாள் 2018 2018\n61737 ஒலி அலையில் என் நினைவலைகள் விசாலாட்சி ஹமீது\n61738 கம்பராமாயணம் (வாலி வதைப் படலம்) -\n61739 சந்திரனின் கதை குணராசா, க.\n61755 தமிழ் இலக்கியப் பெருவிழா 2003 2003\n61756 பக்திப் பாமாலை திருவேரகன், தெ.\n61757 இலங்கையில் ஸ்ரீ சாயியின் லீலாம்ருதம் தங்கராசா, வேலாயுதம்\n61758 அபிராமி அந்தாதி (மூலம���ம் பொழிப்புரையும்) -\n61759 கருத்தரங்கு பொருளியல் அறிமுகம் வரதராஜன், எஸ்.\n61760 ஜனாதிபதி தேர்தல் -\n61762 அமரர் கலாநிதி அன்னலட்சுமி சின்னத்தம்பி உதயநாளும் பரிசுத்தினமும் ஆண்டறிக்கை 2015 2015\n61764 முழங்காலிற்கு கீழ்: அவயவம் இழந்தவர்களுக்கான பராமரிப்பு முறைகள் -\n61765 அறிவொளி பாகம் I சக்திவேல், பொன்\n61766 தூய கிளாரட்: காலத்தின் குறி அறிந்த மறை பணியாளன் -\n61779 மிருதங்க அரங்கேற்றம்: குறளரசு வீரசிங்கம் 1983 1983\n61780 வேரும் விழுதுகளும் கௌரிகாந்தன், எம்.\n61781 கருத்தரங்கு: பொருளாதார வளர்ச்சி அபிவிருத்தி வரதராஜன், எஸ்.\n61782 நவராத்திரி வெண்பா துரைரத்தினம், அ.\n61783 கொழும்பு இந்து வாலிபர் சங்க அப்பர் அருள்நெறிக் குழுவினரால் வெள்ளிக்கிழமை... -\n61784 யா/ விரோறியாக் கல்லூரி: பரிசுத் தினம் அதிபர் அறிக்கை 2000 2000\n61785 நவாலி அட்டகிரி முருகன் தேர்த்திருப்பணிக்காக குமாரி சிவசக்தி சிவப்பிரகாசபிள்ளை அளிக்கு... 1972\n61786 தமிழ் இசை மாலை 1996 1996\n61792 கங்கை வேலி நந்தகுமார், எஸ்.\n61795 தேர்த் திருப்பணி மலர்: ஸ்ரீ பத்திரகாளி சமேத ஸ்ரீ வீரபத்திரர் தேவஸ்தானம் 1994 1994\nதகவல் மூலங்கள் : நூல்கள் [7,619] இதழ்கள் [10,854] பத்திரிகைகள் [39,265] பிரசுரங்கள் [1,055] நினைவு மலர்கள் [729] சிறப்பு மலர்கள் [2,637]\nபகுப்புக்கள் : எழுத்தாளர்கள் [3,308] பதிப்பாளர்கள் [2,702] வெளியீட்டு ஆண்டு [128]\nஉசாத்துணை வளங்கள் : நிறுவனங்கள் [1,700] வாழ்க்கை வரலாறுகள் [2,518]\nதகவல் அணுக்க நுழைவாயில்கள் : நூலகத் திட்டம் [62,159] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25]\nசிறப்புச் சேகரங்கள் : முஸ்லிம் ஆவணகம் [221] மலையக ஆவணகம் [135] பெண்கள் ஆவணகம் [5] சுவடியகம் [24]\nஇதர செயற்திட்டங்கள் : பல்லூடக ஆவணகம் - Multimedia Archive மெய்நிகர் பள்ளிக்கூடம்- Virtual Learning Environment\nநூலக நிறுவனத்திற்கு நிதிப்பங்களிப்பு செய்து உதவுங்கள் | நூலகத்திற்குப் பங்களிக்க\nஇப்பக்கம் கடைசியாக 8 ஜனவரி 2019, 22:15 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/goa-mahila-congress-was-threatened-bjp-gang-rape-333540.html", "date_download": "2019-01-20T17:36:58Z", "digest": "sha1:XC44HTQ5SMLUUWFE25DYQ2SJLAMYBXJQ", "length": 10934, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "எங்களை எதிர்த்தால்... கூட்டு பலாத்காரம் செய்வோம்- காங் பெண் தலைவருக்கு பாஜக மிரட்டல் | Goa Mahila Congress was threatened by BJP of Gang rape - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசென்னை- தூத்துக்குடி 8 வழி சாலை : மத்திய அரசு ஒப்புதல்\nகோவை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி.. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை\nசொத்துக்களை தானமாக கொடுத்து விட்டு கடை முன்பு வரிசையில் நின்ற பில் கேட்ஸ்...காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு இது புதுசு தான்.. ஆனாலும் நிச்சயம் கலக்கிடுவாரு\nஆண்களைவிட பெண்கள் அதிகமாக தற்கொலை செய்து கொள்வது ஏன்\nஅமேசான்-பிளிப்கார்ட்டை துவம்சம் செய்ய வரும் ரிலையன்ஸ்.\nதோனியை பாராட்ட எனக்கு ராயல்டி கொடுங்க.. WWE வீரர் பிராக் லெஸ்னரின் மேனேஜர் அடாவடி\n15 வயசுப் பொண்ணுங்கள Vietnam இருந்து கடத்தி கல்யாணம் பண்ணிக்கிறாங்களா\nஎரிந்த சதி தேவி உடலை சுமந்து நடனமாடிய சிவன்.. தென்னகத்தின் காசி தேடி போலாமா\nஎங்களை எதிர்த்தால்... கூட்டு பலாத்காரம் செய்வோம்- காங் பெண் தலைவருக்கு பாஜக மிரட்டல்\nபலாத்காரம் செய்துவிடுவோம்... காங்கிரஸ் பெண் தலைவரை மிரட்டிய பாஜக\nபனாஜி: பாஜகவுக்கு எதிராக பிரசாரம் செய்தால் 4 அல்லது 5 பேராக சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்வோம் என காங்கிரஸ் பெண் தலைவருக்கு பாஜக மிரட்டல் விடுத்துள்ளது.\nகோவா காங்கிரஸ் கட்சியின் பெண் தலைவர் தியா ஷேத்கர். இவர் காவல் நிலையத்தில் ஒரு புகாரை அளித்துள்ளார். அதில் அவர் கூறுகையில் சுபாஷ் சிரோத்காரின் ஆதரவாளர் ஒருவர் எனக்கு போன் செய்தார்.\nஅவர் என்னிடம் மிகவும் ஆபாசமான வார்த்தைகளை பிரயோகித்தார். பின்னர் சிரோத்காரின் தொகுதிக்கு வந்து பிரசாரம் செய்தால் கூட்டு பலாத்காரம் செய்து விடுவோம் என்று மர்ம நபர் தெரிவித்ததாக தியா புகார் அளித்தார்.\nஇந்து தர்மத்தை காக்கவில்லை.. ம.பி தேர்தலில் பாஜகவிற்கு எதிராக களமிறங்கும் இந்து சாமியார்கள்\nகடந்த அக்டோபர் மாதம் சிரோத்கார் பாஜகவில் இணைந்தார். தியாவின் புகாருக்கு சிரோத்கார் எந்த பதிலையும் அளிக்கவில்லை.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ngoa congress bjp கோவா காங்கிரஸ் பாஜக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2018/apr/17/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-2901461.html", "date_download": "2019-01-20T18:03:22Z", "digest": "sha1:B3SL7S6IEO56JSZXU6VQF6EEWREXD75V", "length": 7302, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "ப���ரத்யங்கிரா தேவி கோயிலில் நிகும்பலா யாகம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்\nபிரத்யங்கிரா தேவி கோயிலில் நிகும்பலா யாகம்\nBy DIN | Published on : 17th April 2018 01:36 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசித்திரை மாத அமாவாசையையொட்டி, ராணிப்பேட்டை பாலாற்றங்கரை மிஸ்ரி நகரில் உள்ள மகா பிரத்யங்கிரா தேவி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு மகா நிகும்பலா யாகம் நடைபெற்றது.\nவிழாவில், கோயில் அறங்காவலர் பாலமுருகனடிமை பி.எஸ்.மணி சுவாமிகள் தலைமையில், இரவு 7 மணியளவில் கணபதி ஹோமத்துடன் மகா யாகம் தொடங்கியது. தொடர்ந்து, மகா சுதர்சன யாகம், சண்டி யாகம், வராஹி யாகம் உள்ளிட்ட 21 வகையான யாகங்கள் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து நள்ளிரவு 12 மணியளவில் உலக நன்மை மற்றும் மழை வேண்டி நிகும்பலா யாகம் நடைபெற்றது. பின்னர் கலசப் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, பிரத்யங்கிரா தேவிக்கு புனித நீர் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர், சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றன.\nஇதில், ராணிப்பேட்டை சுற்று வட்டாரம் மட்டுமன்றி, அண்டை மாநிலங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதமிழரசன் படத்தின் துவக்க விழா\nஇந்தியன்-2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nநடிகர் விஷால் திருமணம் செய்யவுள்ள நடிகை அனிஷா ரெட்டி படங்கள்\nபொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்\nஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸர்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lk.newshub.org/%E0%AE%9A-%E0%AE%9F-%E0%AE%9F-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%B3%E0%AE%AE-%E0%AE%AA-%E0%AE%B0%E0%AE%A4-%E0%AE%9A-%E0%AE%9A%E0%AE%AA-%E0%AE%AF-%E0%AE%AE-%E0%AE%95-%E0%AE%9F-%E0%AE%9F%E0%AE%AE-%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%9F%E0%AE%AE-%E0%AE%87%E0%AE%B0-%E0%AE%A8-%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%B1-%E0%AE%AA-%E0%AE%A9%E0%AE%A4-28491082.html", "date_download": "2019-01-20T17:44:27Z", "digest": "sha1:F4LION66NIQ3TDLJQRV3M42TUMRZXXF4", "length": 6939, "nlines": 109, "source_domain": "lk.newshub.org", "title": "செட்டிக்குளம் பிரதேச சபையும் கூட்டமைப்பிடம் இருந்து பறிபோனது - NewsHub", "raw_content": "\nபெயர் மின்னஞ்சல் முகவரி கடவுச்சொல் கடவுச்சொல்லை உறுதிப்படுத்துக\nமின்னஞ்சல் முகவரி கடவுச்சொல் மறந்துவிட்டேன்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு மற்றும் நாம் நீங்கள் கடவுச்சொல் மீட்டமை மின்னஞ்சல் அனுப்பி வைக்கிறேன்\nபுகுபதிவு செய்ய திரும்பி சென்று\nசெட்டிக்குளம் பிரதேச சபையும் கூட்டமைப்பிடம் இருந்து பறிபோனது\nவவுனியா வெங்கள செட்டிகுளம் பிரதேச சபை தவிசாளராக சுதந்திர கட்சியில் போட்டியிட்ட சிறீரெலொ கட்சியினை சேர்ந்த ஆசீர்வாதம் அந்தோணி அவர்கள் பகிரங்க வாக்களிப்பின் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.\nதமிழரசு கட்சியினை சேர்ந்த சுப்பையா ஜெகதீஸ்வரன் மற்றும் சுதந்திர கட்சியின் ஆசீர்வாதம் அந்தோணி அவர்கட்கும் இடையில் இடம் பெற்ற வாக்கெடுப்பில் அந்தோணி அவர்கட்கு 7வாக்குகளும் ஜெகதீஸ்வரன் அவர்கட்கு 6வாக்குகளும் வழங்கப்பட்டு அந்தோணி அவர்கள் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.\nஇதில் சுதந்திர கட்சி, ஐக்கிய தேசிய கட்சி,பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் அந்தோணி அவர்கட்கும், தமிழரசு கட்சி, முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள் ஜெகதீஸ்வரன் அவர்கட்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர் அத்துடன் தமிழர் விடுதலை கூட்டணி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகியன நடுநிலைமை வகித்தனர்.\nஇதில் சுதந்திர கட்சி, ஐக்கிய தேசிய கட்சி,பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் சிவாஜினி அவர்கட்கும்,தமிழரசு கட்சி, முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள் அருள்கரன் அவர்கட்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர் அத்துடன் தமிழர் விடுதலை கூட்டணி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகியன நடுநிலைமை வகித்தனர்.\nஅரியாலை ஜக்கிய விளையாட்டுக் கழகம் 3:0 என்ற ரீதியில் வெற்றி\nஅண்ணா அணியும், இளைஞர் அணியும் இணைந்து வர்ணம் பூசும் நடவடிக்கை.\nஇலங்கை கடற்படை தாக்கவில்லை:நடந்தது படகு விபத்தாம்\nஅரியாலை ஸ்ரீ கலைமகள் விளையாட்டுக் கழகம் கேடயத்தினை தனதாக்கிக் கொண்டது.\nNewsHub காப்பகம் சமூக வலைப்பின்னல்களில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1113721.html", "date_download": "2019-01-20T17:48:54Z", "digest": "sha1:FYG7PPJXZ4GR5R4EXZYASKX2B6ZTK5VU", "length": 11331, "nlines": 175, "source_domain": "www.athirady.com", "title": "கொலம்பியா: காவல் நிலையம் அருகே பயங்கர குண்டு வெடிப்பு – 5 போலீசார் பலி..!! – Athirady News ;", "raw_content": "\nகொலம்பியா: காவல் நிலையம் அருகே பயங்கர குண்டு வெடிப்பு – 5 போலீசார் பலி..\nகொலம்பியா: காவல் நிலையம் அருகே பயங்கர குண்டு வெடிப்பு – 5 போலீசார் பலி..\nமத்திய அமெரிக்க கண்ட நாடான கொலம்பியாவில் உள்ள கடலோர நகரமான பார்ரன்குய்ல்லாவில் நேற்று சிறப்பு பணிக்காக அருகிலுள்ள நகரங்களில் இருந்து ஏராளமான காவலர்கள் வரவழைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், காவல் நிலையத்தின் வெளியே சக்திவாய்ந்த குண்டு பயங்கர சப்தத்துடன் வெடித்தது.\nஇந்த கோர விபத்தில் 5 போலீசார் உயிரிழந்தனர். மேலும், 42 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக ஒருவரை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ள மாநகர போலீஸ் பிரிகேடியர், போலீசின் உதவியுடன் இந்த தாக்குதல் நடந்துள்ளதாகவும், அவரை பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக கூறினார்.\nஹட்டனில் பிரதமர் தலைமையில் பிரசாரக் கூட்டம்…\nஜி.எஸ்.டி. வரி மேலும் குறைக்கப்படும் – நிதி மந்திரி அருண் ஜெட்லி சூசக தகவல்..\nநிந்தவூர் மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலை கட்டடம் திறப்பு\nநேபாளம், பூடான் நாடுகளுக்கு குறிப்பிட்ட வயதினர் செல்ல ஆதார் அட்டை போதும்..\nஎதிர்க்கட்சிகளிடம் பணசக்தியும் எங்களிடம் ஜனசக்தியும் உள்ளது – மோடி பேச்சு..\nஉலகின் மிக வயதான ஜப்பான் தாத்தா காலமானார்..\nயாழ். தென்மராட்சி இளைஞர் கழக சம்மேளன விருது விழா-2019-(படங்கள் இணைப்பு).\nகிராம எழுச்சித் திட்டத்தின் வீதியினை த.சித்தார்த்தன்(பா.உ)…\n“மக்களின் கோறிக்கைகளை யார் நிறைவேற்றுகிறார்களோ அவர்களுக்கே வாக்கு”…\nமூதாட்டியை காலில் விழவைத்த போலீஸ் இன்ஸ்பெக்டர் அதிரடி இடமாற்றம்..\nமாகந்துர மாதுஷின் குழு உறுப்பினர்கள் மூவர் கைது\nகை, கால்கள் கட்டப்பட்டு எரிக்கப்பட்ட ஒருவருடைய சடலம் மீட்பு\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nநிந்தவூர் மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலை கட்டடம் திறப்பு\nநேபாளம், பூடான் நாடுகளுக்கு குறிப்பிட்ட வயதினர் செல்ல ஆதார் அட்டை…\nஎதிர்க்கட்சிகளிடம் பணசக்தியும் எங்களிடம் ஜனசக்தியும் உள்ளது –…\nஉலகின் மிக வயதான ஜப்பான் தாத்தா காலமானார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1142354.html", "date_download": "2019-01-20T17:55:42Z", "digest": "sha1:A3Y3GWCKJMOGQTZQQJTSVHBTKKOFEZGN", "length": 13883, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "முதல் மரண தண்டனை பெற்ற முதற்பெண்: ஏப்ரல் 8- 1899..!! – Athirady News ;", "raw_content": "\nமுதல் மரண தண்டனை பெற்ற முதற்பெண்: ஏப்ரல் 8- 1899..\nமுதல் மரண தண்டனை பெற்ற முதற்பெண்: ஏப்ரல் 8- 1899..\nமார்த்தா பிளேஸ் என்ற பெண்மணிக்கு 1899-ம் ஆண்டு ஏப்ரல் 9-ந்தேதி மின்இருக்கையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. உலகிலேயே முதன்முதலாக ஒரு பெண்ணுக்கு மின் இருக்கையில் தண்டனை பெற்றவர் இவர்தான்.\nஇதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-\n* 1857 – பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் வங்காள ராணுவத்தைச் சேர்ந்த மங்கல் பாண்டே என்ற சிப்பாய் பிரித்தானிய ஆட்சிக்கெதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டமைக்காக தூக்கிலிடப்பட்டான். * 1864 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: லூசியானாவில் மான்ஸ்ஃபீல்ட் என்ற இடத்தில் கூட்டமைப்பு படைகள் கூட்டுப் படைகளை தோற்கடித்தன. * 1866 – ஆஸ்திரியா- ஹங்கேரிக்கு எதிராக இத்தாலியும் புரூசியாவும் அணி திரண்டன. * 1867 – முதலாவது உலக கண்காட்சி பாரிஸ் நகரில் ஆரம்பமானது. * 1899 – மார்த்தா பிளேஸ் என்பவர் மின் இருக்கையில் மரண தண்டனை பெற்ற முதற்பெண். * 1919 – பஞ்சாபில் நுழையக்கூடாதென்ற தடையை மீறியதால�� மகாத்மா காந்தி டெல்லி செல்லும் வழியில் கைது செய்யப்பட்டு பம்பாய்க்கு அழைத்துச் செல்லப்பட்டார்.\n* 1929 – டெல்லி மத்திய அரசு கட்டிடத்தில் பகத் சிங், மற்றும் பத்துகேஷ்வர் தத் ஆகியோர் துண்டுப் பிரசுரங்களையும் குண்டுகளையும் வீசி தாமாகவே சரணடைந்தனர். * 1942 – இரண்டாம் உலகப் போர்: ஜப்பானியர்கள் பிலிப்பைன்சின் பட்டான் மாநிலத்தைக் கைப்பற்றினர். * 1950 – இந்தியாவும் பாகிஸ்தானும் லியாக்கட்-நேரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். * 1957 – எகிப்தில் சூயஸ் கால்வாய் மீளத்திறக்கப்பட்டது.\n* 1973 – சைப்பிரசில் 32 குண்டுவெடிப்புகள் இடம்பெற்றன. * 1985 – போபாலில் நச்சு வாயுக் கசிவினால் 2,000 பேருக்கு மேல் கொல்லப்பட்ட நிகழ்வுக்காக இந்தியா யூனியன் கார்பைட் நிறுவனத்துக்கெதிராக வழக்குத் தொடர்ந்தது. * 2000 – அரிசோனாவில் அமெரிக்கக் கடற்படை விமானம் ஒன்று வீழ்ந்ததில் 19 கடற்படையினர் கொல்லப்பட்டனர். * 2004 – சூடான் அரசுக்கும் இரண்டு தீவிரவாத அமைப்புகளுக்கும் இடையில் போர் நிறுத்த உடன்பாடு எட்டப்பட்டது.\nமோடியுடன் நேபாள பிரதமர் சந்திப்பு..\nஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கை விசாரித்த அமர்வு பற்றி சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி கருத்து..\nநிந்தவூர் மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலை கட்டடம் திறப்பு\nநேபாளம், பூடான் நாடுகளுக்கு குறிப்பிட்ட வயதினர் செல்ல ஆதார் அட்டை போதும்..\nஎதிர்க்கட்சிகளிடம் பணசக்தியும் எங்களிடம் ஜனசக்தியும் உள்ளது – மோடி பேச்சு..\nஉலகின் மிக வயதான ஜப்பான் தாத்தா காலமானார்..\nயாழ். தென்மராட்சி இளைஞர் கழக சம்மேளன விருது விழா-2019-(படங்கள் இணைப்பு).\nகிராம எழுச்சித் திட்டத்தின் வீதியினை த.சித்தார்த்தன்(பா.உ)…\n“மக்களின் கோறிக்கைகளை யார் நிறைவேற்றுகிறார்களோ அவர்களுக்கே வாக்கு”…\nமூதாட்டியை காலில் விழவைத்த போலீஸ் இன்ஸ்பெக்டர் அதிரடி இடமாற்றம்..\nமாகந்துர மாதுஷின் குழு உறுப்பினர்கள் மூவர் கைது\nகை, கால்கள் கட்டப்பட்டு எரிக்கப்பட்ட ஒருவருடைய சடலம் மீட்பு\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசி��்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nநிந்தவூர் மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலை கட்டடம் திறப்பு\nநேபாளம், பூடான் நாடுகளுக்கு குறிப்பிட்ட வயதினர் செல்ல ஆதார் அட்டை…\nஎதிர்க்கட்சிகளிடம் பணசக்தியும் எங்களிடம் ஜனசக்தியும் உள்ளது –…\nஉலகின் மிக வயதான ஜப்பான் தாத்தா காலமானார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1188653.html", "date_download": "2019-01-20T16:59:07Z", "digest": "sha1:QFFHG257YI5QKIYQERAIIANVQWKZ7DZZ", "length": 15219, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "சீனாவில் மசூதி இடிக்கப்படுவதை தடுக்க பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் உள்ளிருப்பு போராட்டம்..!! – Athirady News ;", "raw_content": "\nசீனாவில் மசூதி இடிக்கப்படுவதை தடுக்க பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் உள்ளிருப்பு போராட்டம்..\nசீனாவில் மசூதி இடிக்கப்படுவதை தடுக்க பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் உள்ளிருப்பு போராட்டம்..\nசீனாவில் சுமார் 2 கோடி முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் சீன வம்சாவளியினரான ஹுய் எனப்படும் முஸ்லிம் பிரிவை சேர்ந்தவர்கள் 1 கோடி பேரும், துருக்கி வம்சாவளியைச் சேர்ந்தவர்களாக கருதப்படும் உய்குர் பிரிவைச் சேர்ந்த முஸ்லிம்கள் 1 கோடி பேரும் அடங்குவர்.\nஇவர்கள் வழிபாட்டுக்காக நாடு முழுவதும் பிரம்மாண்டமான பல மசூதிகள் உள்ளன. அவற்றில் தன்னாட்சி உரிமை பெற்ற நிங்சியா பகுதியில் உள்ள உசோங் நகரில் இருக்கும் பழம்பெருமை வாய்ந்த வெய்சூங் பெரிய மசூதியும் ஒன்றாகும்.\nஇந்த மசூதியை புணரமைக்கும் பணிகள் கடந்த 2015-ம் ஆண்டுவாக்கில் தொடங்கின. தற்போது பணிகள் நிறைவடைந்து புதுப்பொலிவுடன் கம்பீரமாக காட்சியளிக்கும் இந்த மசூதியின் உச்சியில் உள்ள கோபுரங்கள் (மினராக்கள்) தொடர்பாக உள்ளாட்சித்துறை அதிகாரிகளுக்கும் மசூதி நிர்வாகிகளுக்கும் இடையே மோதல் எழுந்துள்ளது.\nஇந்த மினராக்கள் சீன கட்டிட வடிவமைப்பின்படி இல்லாமல், மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள மசூதிகளின் கட்டிட வடிவமைப்பு போல் காணப்படுவதால் இவற்றை இடித்துவிட்டு, சீன பாரம்பரிய கட்டிடக்கலையின்படி மாற்ற அதிகாரிகள் முடிவெடுத்தனர். இந்த முடிவுக்கு எதிராக நிங்சியா பகுதியில் வாழும் முஸ்லிம்கள் கொதித்து எழுந்தனர்.\nகடந்த வியாழனன்று இந்த மசூதியை இடிப்பதற்கு அதிகாரிகள் தயாரான நிலையில், தங்களது வீடுகளில் இருந்து வெளியேறிய பல்லாயிரக்கணக்கான முஸ்லிம் ஆண், பெண்கள் மசூதி வளாகத்தை முகாமிட்டனர். அவர்களில் பலர் மசூதிக்குள் அமர்ந்தபடி, உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nதொடர்ந்து 3-வது நாளாக நடைபெற்று வரும் இந்த முற்றுகை போராட்டம் இன்னும் பல நாட்களுக்கு நீடிக்கலாம் என சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. மிகப்பெரிய அடுப்புகள், சமையல் பாத்திரங்கள் மற்றும் சமையலுக்கு தேவையான உணவுப்பொருட்கள் பெரிய அளவில் அங்கு கொண்டு செல்லப்படுவதை மேற்கோள்காட்டி இந்த செய்திகள் குறிப்பிடுகின்றன.\nதற்போது மசூதியில் அமைக்கப்பட்டுள்ள மினராக்களை அகற்றிவிட்டு வேறுமாதிரியான கட்டுமானம் மேற்கொள்வதற்கு போராட்டக்காரர்கள் சம்மதிக்கவில்லை. இந்த மினராக்களை இடித்துவிட்டால் இஸ்லாமியர்களின் வழிபாட்டுத்தலம் என்பதற்கான அடையாளமே இல்லாமல் போகும் என அவர்கள் குறிப்பிடுவதாகவும் அந்த செய்திகள் தெரிவிக்கின்றன.\n28 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 77 வயது பூசாரி மகாராஷ்டிராவில் கைது..\nஎல்லைத்தகராறில் தூக்கில் தொங்கிய வாலிபரின் உடலை 8 மணி நேரம் அகற்றாத போலீசார்..\nஎதிர்க்கட்சிகளிடம் பணசக்தியும் எங்களிடம் ஜனசக்தியும் உள்ளது – மோடி பேச்சு..\nஉலகின் மிக வயதான ஜப்பான் தாத்தா காலமானார்..\nயாழ். தென்மராட்சி இளைஞர் கழக சம்மேளன விருது விழா-2019-(படங்கள் இணைப்பு).\nகிராம எழுச்சித் திட்டத்தின் வீதியினை த.சித்தார்த்தன்(பா.உ)…\n“மக்களின் கோறிக்கைகளை யார் நிறைவேற்றுகிறார்களோ அவர்களுக்கே வாக்கு”…\nமூதாட்டியை காலில் விழவைத்த போலீஸ் இன்ஸ்பெக்டர் அதிரடி இடமாற்றம்..\nமாகந்துர மாதுஷின் குழு உறுப்பினர்கள் மூவர் கைது\nகை, கால்க���் கட்டப்பட்டு எரிக்கப்பட்ட ஒருவருடைய சடலம் மீட்பு\nவடமராட்சி கிழக்கு அம்பன் அம்பன் பகுதியில் மேட்டார் குண்டுகள்\nயாப்புஇறுதிசெய்யபடவில்லை என்றால் நாம் அதற்கு ஆதரவுஅளிக்கமாட்டோம். சாள்ஸ் எம்பி.\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nஎதிர்க்கட்சிகளிடம் பணசக்தியும் எங்களிடம் ஜனசக்தியும் உள்ளது –…\nஉலகின் மிக வயதான ஜப்பான் தாத்தா காலமானார்..\nயாழ். தென்மராட்சி இளைஞர் கழக சம்மேளன விருது விழா-2019-(படங்கள்…\nகிராம எழுச்சித் திட்டத்தின் வீதியினை த.சித்தார்த்தன்(பா.உ)…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1198135.html", "date_download": "2019-01-20T17:38:23Z", "digest": "sha1:47WSZ5CACUQYMZWOIIUREE5XCGNUNJFI", "length": 12753, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "சிறப்பாக இடம்பெற்றது மாந்தை கிழக்கு பிரதேச கலாசார விழா..!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nசிறப்பாக இடம்பெற்றது மாந்தை கிழக்கு பிரதேச கலாசார விழா..\nசிறப்பாக இடம்பெற்றது மாந்தை கிழக்கு பிரதேச கலாசார விழா..\nமுல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்தின் கலாசார விழா மிகவும் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.\nகடந்த வெள்ளிக்கிழமை மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் செல்வி ரஞ்சனா தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், முன்னதாக\nவிருந்தினர்கள் பாரம்பரிய இசை வாத்தியங்களின் இசையுடனும், கும்மி, காவடி ஆட்டம் என்பவற்றுடன் விழா மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.அத்தோடு சமூக விழிப்புணர்வுகளை ஏற்படுத்துகின்ற ஊர்தி பவணியும் இடம்பெற்றது.\nவட மாகாண பண்பாட்டடலுவல்கள் திணைக்களத்தின் நிதி அணுசரனையில், மாந்தை கிழக்கு பிரதேச செயலகமும், கலாசார பேரவையும் இணைந்து வருடாந்தம் நடத்தப்படுகின்ற இக் கலாசார விழாவில் இவ்வருடம் தெரிவு செய்யப்பட்ட கலைஞர் ஒருவர் கௌரவிக்கப்பட்டதோடு, விசேடமாக மாந்தை எழில் புகைப்படத் தொகுப்பும் வெளியிட்டு வைக்கப்பட்டது.\nமாந்தை கிழக்கு பிரதேசத்தில் காணப்படுகின்ற இயற்கை எழில்கள் மற்றும் வரலாற்று தொன்மையினை வெளிப்படுத்துகின்ற புகைப்படங்கள் அடங்கிய தொகுப்பான மாந்தை எழில் புகைப்படத் தொகுப்பினை பிரதேச செயலாளர் வெளியிட்டு வைக்க முல்லைத்தீவு அரச அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன் பெற்றுக்கொண்டார்.\nமேலும் பல்வேறு கலை நிகழ்வுகளுடன் 2018 ஆம் ஆண்டுக்கான மாந்தை கிழக்கு பிரதேசத்தின் கலாசார விழா சிறப்பாக இடம்பெற்று நிறைவுற்றது.\nரபேல் விமானம் வாங்க அனில் அம்பானிக்கு ரூ.21 ஆயிரம் கோடி கமிஷனாக கொடுக்கப்பட்டது – பிரசாந்த் பூஷன்..\nஏழாலையில் முன்பள்ளிக்கான அடிக்கல் நாட்டும் வைபவம்..\nநிந்தவூர் மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலை கட்டடம் திறப்பு\nநேபாளம், பூடான் நாடுகளுக்கு குறிப்பிட்ட வயதினர் செல்ல ஆதார் அட்டை போதும்..\nஎதிர்க்கட்சிகளிடம் பணசக்தியும் எங்களிடம் ஜனசக்தியும் உள்ளது – மோடி பேச்சு..\nஉலகின் மிக வயதான ஜப்பான் தாத்தா காலமானார்..\nயாழ். தென்மராட்சி இளைஞர் கழக சம்மேளன விருது விழா-2019-(படங்கள் இணைப்பு).\nகிராம எழுச்சித் திட்டத்தின் வீதியினை த.சித்தார்த்தன்(பா.உ)…\n“மக்களின் கோறிக்கைகளை யார் நிறைவேற்றுகிறார்களோ அவர்களுக்கே வாக்கு”…\nமூதாட்டியை காலில் விழவைத்த போலீஸ் இன்ஸ்பெக்டர் அதிரடி இடமாற்றம்..\nமாகந்துர மாதுஷின் குழு உறுப்பினர்கள் மூவர் கைது\nகை, கால்கள் கட்டப்பட்டு எரிக்கப்பட்ட ஒருவருடைய சடலம் மீட்பு\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nநிந்தவூர் மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலை கட்டடம் திறப்பு\nநேபாளம், பூடான் நாடுகளுக்கு குறிப்பிட்ட வயதினர் செல்ல ஆதார் அட்டை…\nஎதிர்க்கட்சிகளிடம் பணசக்தியும் எங்களிடம் ஜனசக்தியும் உள்ளது –…\nஉலகின் மிக வயதான ஜப்பான் தாத்தா காலமானார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:Nan", "date_download": "2019-01-20T16:53:27Z", "digest": "sha1:IB5QBK2YRBKMUOF7K4U2T3E4CNGO2ZK6", "length": 8374, "nlines": 80, "source_domain": "ta.wiktionary.org", "title": "பயனர்:Nan - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nநந்தகுமார் பிறந்த இடம் ஆம்பூர், தமிழ்நாடு. தற்பொழுது இணை பேராசிரியராக கரோலின்ஸ்கா மையம், சுவீடனில் உள்ளார். முன்பு லுண்ட் பல்கலைக்கழகம், சுவீடனிலும் (முடக்குவாதம் - ஆராய்ச்சி, 1998-2008), உயிரணு மற்றும் மூலக்கூற்று உயிரியல் மையம், அய்தராபாத், இந்தியாவிலும் (புற்று நோய் - எதிர்ப்பியல் ஆய்வு, 1996-1998) ஆராய்ச்சியாளராக இருந்தார்.\nமதுரை காமராசர் பல்கலைக்கழகத்திலும் (தமிழ்நாடு; முனைவர் , எதிர்ப்பியல் , 1989 — 1995, டைபாய்டு காய்ச்சல் - ஆராய்ச்சி) , லுண்ட் பல்கலைக்கழகத்திலும் (மருத்துவ முனைவர் , எதிர்ப்பியல்-மரபணுவியல் , 2002 — 2006) பட்டம் பெற்றவர். அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் ஆராய்ச்சி மாணவராக இருந்துவந்தார் (நிரப்புப்புரதங்கள் - ஆராய்ச்சி மாணவர் 1988 — 1989). சென்னைப்பல்கலைக்கழகத்தில் உயிர்வேதியலிலும் (1986 — 1988), வேதியலிலும் (1983 — 1986) அடிப்படை கல்வி கற்றவர்.\nதற்போதைய ஆய்வு சுருக்கம்:எதிர்ப்பியல், அழற்சி மற்றும் மரபியல். விலங்குகளை (எலிகள்) பயன்படுத்தி நோய் மாதிரிகளை உருவாக்கி நோய் (முடக்குவாதம்) எதனால், எ���்படி உருவாகிறது அதனை தடுப்பதற்கான வழிமுறைகள் என்ன என்பதற்கான ஆராய்ச்சி. நோய்க்கு காரணமான குருதிக் கூறுகளின் இணைவு, நோய் வழிமுறை மற்றும் மரபணுக்களின் இணைவு, பங்களிப்பினை கண்டறிதல்.\nதற்பொழுது பயன்பாட்டில் உள்ளவை: மூட்டு புரதங்கள் - ஒருமுனை மற்றும் பல்முனை எதிர்ப்பான்கள் - எலிகள் - மரபணு பட்டியலிடல் - மரபணு மாற்றம் செய்யப்பட எலிகள் - மூட்டு புரதத்தினால் உண்டாக்கப்பட்ட முடக்குவாதம் - மூட்டு புரத்திற்கு எதிரான ஒருமுனை எதிர்ப்பான்களால் உண்டாக்கப்பட்ட முடக்குவாதம் - உடனடி மற்றும் நாள்பட்ட நோய் - நிரப்புப்புரதங்கள், உயிரணு வாங்கிகள்.\nகரோலின்ஸ்கா மையம், ஸ்டாக்ஹோம், சுவீடன்\nலுண்ட் பல்கலைக்கழகம், லுண்ட், சுவீடன்\nசெல் மற்றும் மூலக்கூறு ஆராய்ச்சி மையம், ஐதராபாத்_(இந்தியா)\nமதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை\nநடேசன் கல்வி நிலையம், சாணாங்குப்பம்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 6 சூன் 2012, 09:49 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/bindhu-madhavi-joins-aruknithi-karu-palaniappan/", "date_download": "2019-01-20T17:32:40Z", "digest": "sha1:KROFANFGRHGJST7U45Y5FZQTN2WNXYQK", "length": 17655, "nlines": 142, "source_domain": "www.cinemapettai.com", "title": "பிக் பாஸ் புகழ் பிந்து மாதவி நடிக்கும் படத்தின் ஹீரோ மற்றும் இயக்குனர் இவர்கள் தான். - Cinemapettai", "raw_content": "\nTop Stories / சிறந்த கட்டுரை\nBeauty / அழகு குறிப்புகள்\nபிக் பாஸ் புகழ் பிந்து மாதவி நடிக்கும் படத்தின் ஹீரோ மற்றும் இயக்குனர் இவர்கள் தான்.\n“எங்களுக்கு முன்னாடி, நீ ரெண்டாவது தடவைக்கு ரெடி ஆகிடுவே.” ஆர்யாவை சீண்ட நினைத்து ‘ஆடு’ ஆன விஷ்ணு விஷால்.\nவிஜய் சேதுபதி வெளியிட்ட அருள்நிதியின் ஆக்ஷன் திரில்லர் “K13” பட மோஷன் போஸ்டர்.\nமாதவன் பாணியில் அருள்நிதியின் புதிய படம். லைக்ஸ் குவிக்குது டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்.\nநச்சின்னு குத்திய பச்சை.. பிரியா வாரியார் வெளியிட்ட வீடியோ\nபிக் பாஸ் புகழ் பிந்து மாதவி நடிக்கும் படத்தின் ஹீரோ மற்றும் இயக்குனர் இவர்கள் தான்.\nஅருள்நிதி ஹீரோவாக நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க பிந்து மாதவி ஒப்பந்தமாகியுள்ளார்.இந்த தகவலை படத்தின் இயக்குன���் கரு. பழனியப்பன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\nஆந்திரப் பிரதேசத்திலுள்ள மதனப்பள்ளியில் பிறந்தவர் பிந்து மாதவி. அவரது தந்தை வணிகவரித் துறையின் துணை ஆணையாளாரப் பணியாற்றிதால், சிறுவயதில் இருந்தே பல நகரங்களில் வசித்தார்.\nவேலூர் தொழிநுட்பக் கழகத்தில் உயிரித் தொழில்நுட்பத்தில் பட்டம் பெற்றார். கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போது சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்தில் நடித்தார். தெலுங்கில் சில திரைப்படங்களில் நடித்த இவரை இயக்குனர் கௌதம்மேனன் தான் தயாரித்த வெப்பம் திரைப்படத்தில் ஹீரோயினாக தமிழ்த் திரையுலகுக்கு அறிமுகப்படுத்தினார்.\nஇப்படத்தைத் தொடர்ந்து கழுகு , கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா, தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும், பசங்க 2, ஜாக்சன் துரை என்று பல படங்களில் நடித்தார்.\nஇந்நிலையில் விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாதியில் எண்ட்ரி ஆனார். படங்களில் நாயகியாக நடித்துக் கிடைத்த புகழைவிட ‘பிக் பாஸ்’ மூலம் தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் பேமஸ் ஆனார் இவர். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து வெளியேறிய போட்டியாளர்களுக்கு, சினிமாவில் வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது.\nநல்ல கதைக்காக காத்துக் கொண்டிருந்த பிந்துவிற்கு கரு. பழனியப்பனின் கதை பிடித்துப் போக அவருக்கு ஓகே சொல்லியிருக்கிறார். அருள்நிதி கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தின் தலைப்பு ‘புகழேந்தி எனும் நான்..’ யுகபாரதி பாடல்கள் எழுத, இமான் இசையமைக்க இருக்கிறார். இதனை ஆக்சிஸ் பிலிம் பேக்டரி மற்றும் தி போர்த்வால் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பம் ஆகப்போகிறது.\n“எங்களுக்கு முன்னாடி, நீ ரெண்டாவது தடவைக்கு ரெடி ஆகிடுவே.” ஆர்யாவை சீண்ட நினைத்து ‘ஆடு’ ஆன விஷ்ணு விஷால்.\nவிஜய் சேதுபதி வெளியிட்ட அருள்நிதியின் ஆக்ஷன் திரில்லர் “K13” பட மோஷன் போஸ்டர்.\nமாதவன் பாணியில் அருள்நிதியின் புதிய படம். லைக்ஸ் குவிக்குது டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்.\nநச்சின்னு குத்திய பச்சை.. பிரியா வாரியார் வெளியிட்ட வீடியோ\nRelated Topics:அருள்நிதி, சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள்\nபிப்ரவரி-1 ல் சிம்புவுடன் நேரடியாக மோதும் 3 திரைப்படங்கள்.\nபிப்ரவரி-1 ல் சிம்புவுடன் மோத போகும் 3 திரைப்படங்கள். இந்த வருடத்தின் தொடக்கமே மிக அமர்கலாமாக ஆகிவிட்டது ஆம் இந்த வருடத்தில்...\n தல அஜித் சிவா இயக்கத்தில் வீரம், வேதாளம்,விவேகம், படத்தை தொடர்ந்து தற்பொழுது விஸ்வாசம் படம் வெளியாகியுள்ளது, விஸ்வாசம்...\nதளபதி 63யில் இணைந்த இரண்டு பிரபல வில்லன் நடிகரக்ள். போட்டோ உள்ளே.\nதளபதி 63 விஜய் அட்லீ கூட்டணியில் மூன்றாவது படம் ரெடியாகி வருகின்றது. இப்படத்தை ஏ ஜி எஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கின்றனர்....\nபேட்ட vs விஸ்வாசம் கிடையாதுங்க. வைரலாகுது இயக்குனர் வெங்கட் பிரபுவின் உருக்கமான பதிவு.\nபேட்ட vs விஸ்வாசம் தல , தலைவர் பொங்கல் என்றே பேசப்பட்டது ஆரம்பம் முதலே. தல தலைவர் சாமானிய ரசிகனுக்கே இருவரையுமே...\nதல அஜித்தின் அடுத்த ப்ரொஜெக்ட்டுகள் இவை தான். வெளியான தகவல்.\nதல அஜித் பொங்கல் ஸ்பெஷலாக வெளியான தல அஜித்தின் விஸ்வாசம் பம்பர் ஹிட் அடித்துள்ளது. இப்படம் பி மற்றும் சி சென்டரில்...\nபிரபல ஹீரோ படத்தில் நடிகர் அவதாரம் எடுக்கும் இயக்குனர் மோகன் ராஜாவின் மகன். பட பூஜை போட்டோ உள்ளே.\nஎடிட்டர் மோகன் பிரபல எடிட்டர் மட்டுமன்றி, தயாரிப்பாளராகவும் உள்ளவர். இவரின் வாரிசுகள் தான் இயக்குனர் மோகன் ராஜாவும், ஹீரோ ஜெயம் ரவியும்....\nவிஸ்வாசம் பட அஜித் போலவே அவர் ரசிகர்களும் இருக்க வேண்டும். வைரலாகுது காவல் துணை ஆணையரின் முகநூல் பதிவு.\nவிஸ்வாசம் தல அஜித்தின் விஸ்வாசம் பொங்கல் நாளை முன்னிட்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் மாஸான அஜித்தை காட்டும் என்று...\nஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் ரஜினியின் தெறி கேரக்டர் வாவ் ரசிகர்கள் எதிர்பார்த்தது நடந்துவிட்டது\nரஜினி முருகதாஸ் இணையும் படம் ரஜினி அடுத்தடுத்து எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் ஒரு ஒரு செய்திகள் உருவாகிறது. பேட்ட படம்...\nவிஜய் 63 படத்தில் நயன்தாராவுடன் மேலும் இரண்டு நடிகைகள்.\nதளபதி விஜய் சர்கார் படத்தை தொடர்ந்து அடுத்ததாக அட்லி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது, விஜய்...\n8 வருடத்திற்கு பிறகு மீண்டும் இயக்க வருகிறார் கே.பாக்யராஜ்.\nநடிகர் பாக்கியராஜ் 80 களில் இருந்து பல படங்களில் இயக்கி தானே நடித்து வெற்றி கண்டவர், இவர் இயக்கி இவரே நடித்து...\nவெளியானது திக் திக் திக்.. ஓ ஸாரி.. டிக் டிக் டிக் ���்ரைலர் \nநெஞ்சை உரையவைக்கும் திகில் கெளப்பும் 8 பேய்கள தெரியுமா\nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nபேட்ட, விஸ்வாசம் யார் யாரை வென்றார்.. அதிரடி சாதனை\nஇந்தியன்-2 படத்தில் சிம்புவின் கேரக்டர்\nவிஜய்யை புகழ்ந்த அஜித் விஸ்வாசம் படத்தில் இதை கவனித்தீர்களா.\nவிஸ்வாசம் படத்தில் என்னை கவனித்தீர்களா போட்டோவுடன் இயக்குனர் சிவாவுக்கு நன்றி சொல்லிய பளுதூக்கம் வீரர் சதிஷ் சிவலிங்கம் .\nவிஸ்வாசம் பற்றிய இயக்குனர் மோகன் ராஜாவின் ட்வீட். லைக்ஸ், ரி – டீவீட்டில் அடிச்சு தூக்கும் தல ரசிகர்கள்.\nவெறும் 3 நாட்களில் வசூலில் கோடிகளை அள்ளிய விஸ்வாசம்.\nதனது அப்பாவை போல் தாறுமாறாக உடலை ஏற்றி புகைப்படத்தை வெளியிட்ட துருவ் விக்ரம்.\n28000 லைக், 3500 ரி ட்வீட் பெற்று ட்ரெண்டிங் ஆகுது பேட்ட பார்த்துவிட்டு விவேக் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\nமூன்றாவது முறையாக இயக்குனர் அருண்குமார் – விஜய் சேதுபதி இணையும் பட டைட்டில், பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supply.asp?ncat=5&dtnew=11-21-16", "date_download": "2019-01-20T18:02:56Z", "digest": "sha1:3FDTN32WOCNTSHTACMZAABS42UNXS5YW", "length": 12801, "nlines": 232, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar|siruvarmalar|computer malar|velai vaippu malar|mobile malar|vivasayam malar|kalaimalar|varudamalar & other tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி மொபைல் மலர்( From நவம்பர் 21,2016 To நவம்பர் 27,2016 )\nராகுலை பிரதமர் வேட்பாளராக அன்று அறிவித்தவர் இன்று 'கப்சிப்': மம்தா கூட்டத்தில், 'ரூட்' மாறினார், தி.மு.க., ஸ்டாலின் ஜனவரி 20,2019\nநரேந்திர மோடியின் அதிரடி திட்டம் ஜனவரி 20,2019\nகாப்பாற்றுங்கள்...காப்பாற்றுங்கள் என கதறும் எதிர்க்கட்சிகள் : மோடி ஜனவரி 20,2019\nரபேல் சர்ச்சை பின்னணியில் சர்வதேச நிறுவனங்கள் : நிர்மலா சீதாராமன் ஜனவரி 20,2019\nஅடுத்த அதிரடிக்கு மத்திய அரசு தயார்: ஓ.பி.சி.,யை குறிவைக்கிறது ஜனவரி 20,2019\nவாரமலர் : ஐந்து முக முருகன்\nசிறுவர் மலர் : எனக்கு தெரியும் சார்\nபொங்கல் மலர் : விழா பிரியை\n» முந்தய மொபைல் மலர்\nவேலை வாய்ப்பு மலர்: ரிசர்வ் வங்கியில் வாய்ப்பு\nவிவசாய மலர்: இயற்கை பேரிடர்களை உணரும் விலங்குகள்\nநலம்: மூச்சு விட உதவிடும் இன்கேலர்\n1. ஸ்மார்ட் போன்களில் தேக்கி வைக்க இடமில்லை\nபதிவு செய்த நாள் : நவம்பர் 21,2016 IST\nஇந்தியாவில் இயங்கும் ஸ்மார்ட் போன்களில் பெரும்பாலான போன்கள், அடிக்கடி அதன் டிஸ்க்கில் தேக்கி வைக்க இடம் இல்லாத நிலையில் உள்ளன என்று வெஸ்டர்ன் டிஜிட்டல் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த நிலை வருகையில், பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர்கள், தங்கள் போன்களில் உள்ள அப்ளிகேஷன்களை நீக்கிவிடுகிறார்கள். உங்கள் ஸ்மார்ட் போனில், 'storage full' என்ற செய்தி எப்போதெல்லாம் ..\n2. எச்.டி.சி. டிசையர் 828\nபதிவு செய்த நாள் : நவம்பர் 21,2016 IST\nதன் புதிய ஸ்மார்ட் போன் ஒன்றை Htc Desire 828 (3 GB) என்ற பெயரில், எச்.டி.சி. நிறுவனம் அண்மையில் அறிமுகம் செய்துள்ளது. இதன் திரை 5.5 அங்குல அளவில் ஹை டெபனிஷன் டிஸ்பிளேயுடன், தொடு உணர்வு திரையாக உள்ளது. மல்ட்டி டச் வசதி தரப்பட்டுள்ளது. இதன் பரிமாணம் 157.7 x 78.9 x 7.9 மிமீ. இசைப் பிரியர்களுக்காக, 3.5 மிமீ ஆடியோ ஜாக் மற்றும் லவுட் ஸ்பீக்கர் தரப்பட்டுள்ளது. இதன் ராம் மெமரி 3 ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரி 32 ஜி.பி. ..\n3. லெனோவா பேப் 2 ப்ளஸ் அறிமுகம்\nபதிவு செய்த நாள் : நவம்பர் 21,2016 IST\nஅமேஸான் இணைய விற்பனை தளத்தில் மட்டும் கிடைக்கும் வகையில், லெனோவா நிறுவனம் தன் புதிய Phab 2 Plus ஸ்மார்ட் போனை, இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ. 14,999 என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் திரை ஆச்சரியப்படத்தக்க வகையில், 6.4 அங்குல அளவில், 1080p டிஸ்பிளே திறனுடன் உள்ளது. ஸ்மார்ட் போன் முழுவதும் உலோகத்திலான பூச்சு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த திரையின் ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bestkulam.blogspot.com/2012/06/learning-english-home-downloads.html", "date_download": "2019-01-20T18:16:25Z", "digest": "sha1:CJ65ESGTQRITWUICGHMEOW5374LS2UIF", "length": 7413, "nlines": 133, "source_domain": "bestkulam.blogspot.com", "title": "TAMIL TECHNOLOGY தொழில்நுட்ப தகவல்கள்: Learning English - Home - Downloads", "raw_content": "TAMIL TECHNOLOGY தொழில்நுட்ப தகவல்கள்\nஇந்த Bloggerல் உள்ளவற்றை இங்கே தேடவும்\nவிவரணப்படங்கள் ®©: அண்டத்தில் என்ன இருக்கிறது\nவிவரணப்படங்கள் ®©: அண்டத்தில் என்ன இருக்கிறது\nவேலன்: வேலன்:-எளிதில் அறிந்துகொள்ள ஆங்கில இலக்கணம்...\nவேலன்: வேலன்:-கீபோர்டினை லாக் செய்ய\nகணணிக்கல்லூரி ®©: கேமராக்களில் உள்ள நுட்பங்களை தெர...\nமொபைலில் எடுக்கும் வீடியோக்களை நேரடியாக இணையத்தில்...\nமொபைல் போன் மூலம் அனைத்து நாட்டு வானொலிகளையும் கேட...\nகணினி தொழில்நுட்ப குறிப்புகள்..(Hidden Folder tric...\nதமிழ் கம்ப்யூட்டர் டிப்ஸ் | TAMIL COMPUTER TIPS | இன்டெர்நெட் தகவல்கள்: software இல்லாமல் administrator password ஐ எப்படி delete செய்யலாம்\nதமிழ் கம்ப்யூட்டர் டிப்ஸ் | TAMIL COMPUTER TIPS | இன்டெர்நெட் தகவல்கள்: software இல்லாமல் administrator password ஐ எப்படி delete செய்யலாம்\nரூ. 40,000 கோடிக்கு ஸ்கைப்பை சொந்தமாக்கியது மைக்ரோசாப்ட் நிறுவனம் | Kanani Ulakam\nரூ. 40,000 கோடிக்கு ஸ்கைப்பை சொந்தமாக்கியது மைக்ரோசாப்ட் நிறுவனம் | Kanani Ulakam : 'via Blog this'\nTYPHOID FEVER - மருத்துவ கட்டுரைகள் - மருத்துவம் - ஆக்கங்கள் - Tamil\nTYPHOID FEVER - மருத்துவ கட்டுரைகள் <--%IFTH1%0%-->- மருத்துவம்<\nஉங்கள் Android தொலைபேசி மூலம் உங்கள் தொலைக்காட்சி ( TV) இணை இயக்கும் மென்பொருள் .Smart IR Remote – AnyMote 2.0.6 APK | இலவச மென்பொருட்கள்\nஉங்கள் Android தொலைபேசி மூலம் உங்கள் தொலைக்காட்சி ( TV) இணை இயக்கும் மென்பொருள் .Smart IR Remote – AnyMote 2.0.6 APK | இலவச மென்பொருட்கள் :...\nTAMIL COMPUTER தமிழ் கம்ப்யூட்டர் டிப்ஸ்: WINDOWS XP யில் பயன்படுத்தும் பல்வேறு வகையான RUN COMMANDS\nTAMIL COMPUTER தமிழ் கம்ப்யூட்டர் டிப்ஸ்: WINDOWS XP யில் பயன்படுத்தும் பல்வேறு வகையான RUN COMMANDS\nதமிழில் போட்டோசாப் பாடம் Photoshop Training in Tamil\nஎக்ஸெல்லில் கிராபிக்ஸ் நுட்பம் உங்களுக்கு தெரியுமா | நிலவு\nஎக்ஸெல்லில் கிராபிக்ஸ் நுட்பம் உங்களுக்கு தெரியுமா | நிலவு : 'via Blog this'\nபி.டி.எப்(pdf) வடிவில் புத்தகங்களை தரவிறக்கம் செய்வதற்கு. | புதிய உலகம்.கொம்\nபி.டி.எப்(pdf) வடிவில் புத்தகங்களை தரவிறக்கம் செய்வதற்கு. | புதிய உலகம்.கொம் : 'via Blog this'\nஉங்களுக்கு வேலை வேண்டுமா இதோ ஓர் அசத்தலான இணையதளம்\nதமிழ் இணையம்: உங்களுக்கு வேலை வேண்டுமா இதோ ஓர் அசத்தலான இணையதளம்\nஉங்கள் மொழியில் எழுத்துருவை பெற இங்கே டைப் செய்யவும்\nஉங்கள் VIDEO CARD தானாக UPDATE செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilthiratti.com/story-category/technology/page/4/", "date_download": "2019-01-20T17:25:03Z", "digest": "sha1:BGPQR5OE4KRX77LF7YX3RRWLFSXEJQ5B", "length": 8769, "nlines": 110, "source_domain": "tamilthiratti.com", "title": "தொழில்நுட்பம் Archives - Page 4 of 9 - Tamil Thiratti", "raw_content": "\nவெளியானது 2019 மாருதி சுசூகி வேகன் ஆர் எக்ஸ்டீரியர் இமேஜ்\nரூ. 16.85 லட்ச விலையில் அறிமுகமானது 2019 பிஎம்டபிள்யூ ஆர் 1250 GS\nரூ. 36.95 லட்ச விலையில் அறிமுகமானது 2019 டொயோட்டா கேம்ரி ஹைப்ரிட்\nவெளியானது 2020 பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் ஃபேஸ்லிஃப்ட்\nவரும் 14ம் தேதி அறிமுகமாகிறது மகேந்திர எக்ஸ்யூவி300\nரூ.2.50 லட்சத்திற்கும் குறைவான விலையில் வெளியாகிறது ஹோண்டா CB300R\nநாகேந்திர பாரதி : கண்ணீர்ப் பொங்கல்\nஇந்தியாவில் அறிமுகமானது கவாசாகி நிஞ்ஜா ZX-6R; விலை ரூ.10.49 லட்சம்\nஇப்போது கிடைக்கிறது ஜீப் காம்பஸ் பெட்ரோல் வகையில் லாங்கிட்டியூட்(O) வகை; விலை 18.90 லட்சம்\nவெளியானது 2019 மாருதி சுசூகி வேகன் ஆர் எக்ஸ்டீரியர் இமேஜ்\nஅறிமுகமானது 2019 ஸ்கோடா சூப்பர்ப் கார்ப்பரேட் பதிப்பு; விலை ரூ. 23.99 லட்சம்\nஇந்தியாவில் அறிமுகமானது கவாசாகி நிஞ்ஜா ZX-6R\nமேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் வெளி வருகிறது 2019 ஹூண்டாய் i20\nஅறிமுகமானது மஹிந்திரா மராஸ்ஸோ M8 8-சீட்டர்; விலை ரூ.13.98 லட்சம்\nஇணையம் மூலம் பணம் சம்பாதிக்க மிக சரியான வழிமுறை எது\nடிரைவர் இன்புட் இல்லாமல் இயங்கும் டெஸ்லா கார்கள் விரைவில் அறிமுகம்: எலோன் முஸ்க் தகவல் autonews360.com\nவரும் டிசம்பர் 14ல் தொடங்குகிறது நிசான் கிக்ஸ் எஸ்யூவி புக்கிங் autonews360.com\nஅறிமுகமானது டாடா டியாகோ XZ+; விலை ரூ.5.57 லட்சம் autonews360.com\nஆண்டு இறுதியில் கார் வாங்குபவர்களுக்கு கிடைக்கும் டிஸ்கவுண்ட் மற்றும் ஆபர்கள்… autonews360.com\nதொடங்கியது இந்தியன் FTR 1200 புக்கிங்; விலை ரூ.14.99 லட்சம் முதல் துவக்கம் autonews360.com\nஅறிமுகமானது ஹோண்டா எக்ஸ்-பிளேட் ஏபிஎஸ்; விலை ரூ. 87,776 autonews360.com\nNCAP கிராஷ் டெஸ்ட்டில் இந்தியாவில் முதல் காராக 5 ஸ்டார் ரேட்டிங் பெற்றது டாடா நெக்ஸான் autonews360.com\nஉங்கள் மோட்டார் சைக்கிள் டயர்களை பராமரிப்பது எப்படி \nஇந்தியாவில் மீண்டும் அறிமுகமானது பென்னெலி டிஎன்டி 300, 302ஆர் மற்றும் டிஎன்டி 600i autonews360.com\nரியர் டிஸ்க்குடன் வெளியாகியுள்ளது ராயல் என்ஃபீல்ட் புல்லட் 350 & 500; விலை ரூ.1.28 லட்சத்தில் தொடங்குகிறது autonews360.com\nரூ. 1.11 கோடி விலையில் அறிமுகமானது ஜாகுவார் XJ50 autonews360.com\nகோலாலம்பூரில் காட்சிப்படுத்தப்பட்டது ஹோண்டா CR-V முஜென் கான்செப்ட் autonews360.com\n2018 LA ஆட்டோ ஷோவில் அறிமுகமானது புதிய கியா சோல் EV autonews360.com\nஇந்தியாவில் அறிமுகமானது ரோல்ஸ் ராய்ஸ் சுள்ளினான்; விலை ரூ. 6.95 கோடி autonews360.com\nநிலவை பற்றிய சில குறிப்புகள் physicistnatarajan.wordpress.com\nசெவ்வாய் கிரகத்தின் முழுத்தோற்றம் physicistnatarajan.wordpress.com\nபூமியில் இருந்து வெகு தொலைவில் உள்ள நட்சத்திரக் கூட்டங்களின் தொகுப்பு physicistnatarajan.wordpress.com\nவரும் 15 முதல் தொடங்குகிறது ஜாவா டீலர்-லெவல் பைக் புக்கிங் autonews360.com\n5 புதிய வசதிகளுடன் வெளியாகிறது டாட்டா ஹாரியர் autonews360.com\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சி���ுந்தா ஒரு லைக் போடலாமே \nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\nதமிழ் திரட்டி – கூகுள் பிளஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2013/11/", "date_download": "2019-01-20T17:31:21Z", "digest": "sha1:37GM46MV5AJOVGL2J6S7AFUPFMIN4IW2", "length": 13103, "nlines": 218, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: November 2013", "raw_content": "\n“எப்பொழுதும் உனது எதிரிகளை மன்னித்துவிடு, அதை விட அவர்களை அதிகம் தொந்தரவு செய்வது வேறொன்றுமில்லை” ( ஒஸ்கார் வைல்ட் )\n\"மறப்போம் மன்னிப்போம்\", எனினும் தமிழ் சொற்றொடர் பயன்பாட்டை அரசியலில் அறிமுகம் செய்த செய்தியை விடவும் , அதன் ஆங்கிலப் பிரயோகத்தை (Forget and Forgive) விடவும் மனித வரலாறு நெடுகிலும் மறக்கும் மன்னிக்கும் செயலே வரலாறாகி நிற்கிறது. அந்த நிகழ்வுகளில் ஒன்றாக தன்னோடு “உஹத்” எனப்படும் யுத்தத்தில் போரிட்டு மடிந்த தனது சிறிய தந்தை கொல்லப்பட்ட பொழுது அவரின் நெஞ்சைப் பிளந்து ஈரலைக் கையிலெடுத்து சப்பித் துப்பிய பெண்மணியான ஹிந்தா உட்பட தமது எதிரிகளான யுத்தக் கைதிகளை பின்னர் மக்காவை வெற்றி கொண்ட பொழுது , அவர்கள் தமக்கும் தம்மைச் சார்ந்தோருக்கும் இழைத்த அநீதிகளை மறந்து மன்னித்தவர் முஹம்மது நபி (ஸல்).\nஉலகின் மிகப் பெரும் பழமை வாய்ந்த ரோமானிய சக்கரவர்த்தி மகா அலெக்சாண்டர் தொடக்கம் அண்மைக்கால தென் ஆப்ரிக்கா நெல்சன் மண்டேலா வரை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த \"மன்னிப்போம் மறப்போம்\" நிகழ்வுகள் மனதை நெருடச்செய்வன.\nதேசிய வீரன் முஹம்மது பாராவும் தேடப்படும் பயங்கரவாத சந்தேக நபர் முஹம்மது அகமதும்\n“பேரான காரியத்தைத் தவிர்க்க வேண்டாம்\nபிணைபட்டுத் துணை போகித் திரிய வேண்டாம்”\nஅண்மையில் பிரித்தானியாவில் முஸ்லிம் பெண்கள் அணியும் நிக்காப் ( கண்களைத் தவிர்த்து முகத்தின் பெரும் பாகம் உட்பட உடல் முழுவதையும் மறைக்கும் உடை ) அணிவது தொடர்பிலும் புர்க்கா எனப்படும் ( கண்களையும் சேர்த்து மறைக்கும் உடை ) அணிவது தொடர்பிலும் சர்ச்சைகள் ஐரோப்பாவின் சில நாடுகளில் புர்க்கா தடை செய்யப்பட்டதை தொடர்ந்து சூடு பிடித்தது. சில கல்லூரிகளில் புர்க்கா அணிய தடை விதிக்கப்பட்டது. நீதி மன்றுகள் கூட வழக்குகளில் சாட்சி வழங்கும் அல்லது , விசாரிக்கப்படும் பெண்கள் முகத்தை மறைக்கக் கூடாது என்ற விடயத்தில் பெண்கள் தங்களின் முகத் திரையை விலக���கி தங்களின் அடையாளத்தை ஒரு பெண் காவல் துறை அதிகாரியிடம் உறுதி செய்த பின்னர் புர்க்கா அணிந்து சாட்சி வழங்கலாம் அல்லது விசாரிக்கப்படலாம் என்று இலண்டன் குற்றவியல் நீதிமன்ற வழக்கொன்றில் அண்மையில் அங்கீகரிக்கப்பட்டது. சரி சுற்றி வளைக்காமல் எமது தலைப்புக்கு வருவோம்.\nமனதில் படிந்த சில நினைவுகள் -3\nமனதில் படிந்த சில நினைவுகள் -2\nவசந்தம் தொலைக்காட்சி நேர்காணல்=எஸ்.எம்.எம்.பஷீர் பாகம் 2\nவசந்தம் தொலைக்காட்சி நேர்காணல்=எஸ்.எம்.எம்.பஷீர் பாகம் 2\nவசந்தம் தொலைக்காட்சி நேர்காணல் - எஸ்.எம்.எம்.பஷீர் -பாகம் 1\nசுமந்திரன் – சம்பந்தன் அடாவடித்தனம் இப்படியும் முடியலாம்\nஇ ன்றைய இலங்கையின் நாடாளுமன்றத்தில் இரண்டாவது பெரிய அணியாக 98 உறுப்பினர்களுடன் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு திகழ்கின்றது. மூன்...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nதிருமதி மங்கையற்கரசி அமிர்தலிங்கம் விட்டுச் சென்ற நினைவுகளின் ஒரு பக்க தரிசனம்\nதிருமதி மங்கையற்கரசி அமிர்தலிங்கம் விட்டுச் சென்ற நினைவுகளின் ஒரு பக்க தரிசனம் எஸ்.எம்.எம்.பஷீர் \"நெருநல் உளனொருவன் இன்றில்லை என்ன...\nவசந்தம் தொலைக்காட்சி நேர்காணல் - எஸ்.எம்.எம்.பஷீர்...\nவசந்தம் தொலைக்காட்சி நேர்காணல்=எஸ்.எம்.எம்.பஷீர் ப...\nமனதில் படிந்த சில நினைவுகள் -2\nமனதில் படிந்த சில நினைவுகள் -3\nதேசிய வீரன் முஹம்மது பாராவும் தேடப்படும் பயங்கரவாத...\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/05/55-2700.html", "date_download": "2019-01-20T17:07:44Z", "digest": "sha1:W6SNSGW5O5GHG5RMRQTPXP2YLOKGYREN", "length": 37741, "nlines": 149, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "இஸ்ரேல் அக்கிரமம் - ஒரேநாளில் 55 பலஸ்த்தீனர்கள் வீரமரணம், 2700 பேர் காயம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஇஸ்ரேல் அக்கிரமம் - ஒரேநாளில் 55 பலஸ்த்தீனர்கள் வீரமரணம், 2700 பேர் காயம்\nகாஸாவில் நடைபெற்று வந்த மோதல்களில் குறைந்தது 55 பாலத்தீனர்கள் இஸ்ரேலிய படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதாக பாலத்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nமேலும், இதில் 2700 பேர் காயமடைந்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். 2014 காஸா போருக்கு பின்னர் இப்பகுதியில் மிக மோசமான வன்முறை இன்றுதான் நடந்துள்ளது.\nஜெரூசலேத்தில் புதிய தூதரகம் ஒன்றை அமெரிக்கா திற நிலையில், இத்தகவல் வெளியாகியுள்ளது.\nமொத்த நகரத்தையும் இஸ்ரேலின் ஆட்சி அதிகாரத்திற்கு கொண்டுவரும் திட்டத்திற்கு அமெரிக்காவின் ஆதரவாக செயல்படுவதாக பாலத்தீனர்கள் கருதுகிறார்கள்.\nஆனால், பாலத்தீனத்தின் கிழக்கு பகுதியை பாலத்தீனர்கள் உரிமைக்கோரி வருகின்றனர்.\nஇஸ்ரேலின் டெல் அவீவ் நகரத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தை ஜெரூசலேத்திற்கு மாற்றும் டிரம்பின் முடிவு பாலத்தீனர்களை கோபப்படுத்தியது.\nஇதுபோல் பல லட்சம் கொலைகளை தாங்கிவிட்டோம், இதை யஹூதிகள் மீழ அனுபவிக்காமல் இந்த உலகம் அழியாது انشا الله...\nஜும்ஆ தொழுகையியின் போது, சக்தியின் மோசமான செயல் - முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்க கோரிக்கை\nபணிப்பாளர் மகாராஜா (சக்தி) ஊடக வலையமைப்பு கொழும்பு அன்பின் ஐயா இந்த நாடு பன்மைத்துவமிக்க பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமய...\nமுஸ்லிம் நபரை நிர்வாணப்பபடுத்தியவனுக்கு, பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் பிணை (தீர்ப்புக் வழங்கியது யார் தெரியுமா..\nஏறாவூரைச் சேர்ந்த முஸ்லீம் சகோதரரை நிர்வாணப்பபடுத்தி கொலை செய்ய எத்தனித்த சம்பவத்தை வீடியோ எடுத்து, சமூகவலைத்தளங்களில் பதிவிட உதவிய மயூர...\nஎனது மகன் என்னைக், காணாமல் இருக்கமாட்டான் - கதறியழும் கொலையான சகீரின் தாய்\n(எச்.எம்.எம்.பர்ஸான்) வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீராவோடை நான்காம் வாட் பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த பதினாறு வயதுடைய சனூஸ்...\n16 வயதுடைய சகீர் அடித்தும், குத்தியும் கொலை - மீராவோடையில் சம்பவம் (படங்கள்)\n(எச்.எம்.எம்.பர்ஸான்) வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீராவோடை 4 பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த பதினாறு வயதுடைய சனூஸ்தீன் முகம்மட்...\nபுத்தளத்தில் வெடிபொருட்களுடன் கைதானவர்களை, தடுத்துவைத்து விசாரணை (வீடியோ)\nபுத்தளம் – வண்ணாத்திவில்லு பிரதேசத்தில் வெடிபொருட்களுடன் கைது செய்யப்பட்ட ���ான்கு பேரையும் தடுத்து வைத்து விசாரணை செய்யும் உத்தரவின்படி வ...\nமைத்திரியின் பெயர், கின்னஸ் புத்தகத்திற்கு, ஆச்சரியமிக்க சாதனைகள் இதோ...\nஜனாதிபதி சிறிசேனவின் பெயர் கின்னஸ் புத்தகத்தில் பதியப்பட வேண்டிய அளவுக்கு அவரது நடவடிக்கைகள் அமைந்துள்ளன. அதற்கான தேவைகளை அவர் பூர்த்தி ...\nகதுருவெலயில் தீக்கிரையான, கடைகளின் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு\nபொலன்னறுவ, கதுருவெல நகர பஸ் தரிப்பு நிலையத்திற்கு முன்னாலுள்ள வர்த்தக கட்டிடத் தொகுதியில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்துச் சம்பவத்தில் 7 ...\nவிலாசம் இல்லாத ரஹப்(க) அல்-குனுனும், கேடுகெட்ட ஊடகங்களும்...\nரஹப்(f) அல்-குனுன் விலாசம் இல்லாத ஒரு பெண், ஒரே ஒரு பெண், அவர் இஸ்லாத்தில் இருந்து வெளியாகினார். அவர் செய்த ஒரே ஒரு சாதனை அதுதான். ...\nகடலை நிரப்பும் பணி முடிந்தது - 3 முறை ஒலி எழுப்பி, மரியாதை செலுத்துவிட்டு புறப்பட்ட சீனக் கப்பல் (படங்கள்)\nகொழும்பு துறைமுக நகர நிர்மாணிப்பதற்காக கடலை நிரப்பும் பணிகள் இன்றுடன் முழுமையாக நிறைவடைந்துள்ளன. இதனை முன்னிட்டு துறைமுக நகர பகுதி...\nமாவனல்லை சிலை உடைப்புக்கும், புத்தளம் வெடிபொருள் மீட்புக்கும் தொடர்பு - சிங்கள ஊடகங்கள் அறிவிப்பு\nபொலிஸ் ஆதாரங்களை மேற்சொல்லி, சிங்கள ஊடகங்கள் சில இன்று -19- சனிக்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன என முஸ்லிம் கவுன்சில் தலைவரும், நவமணி ப...\nஜும்ஆ தொழுகையியின் போது, சக்தியின் மோசமான செயல் - முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்க கோரிக்கை\nபணிப்பாளர் மகாராஜா (சக்தி) ஊடக வலையமைப்பு கொழும்பு அன்பின் ஐயா இந்த நாடு பன்மைத்துவமிக்க பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமய...\nசிலைகளை உடைத்து கைதான ஒருவர், பொலிஸாருக்கு வழங்கியுள்ள வாக்குமூலம் இதோ...\nமாவனல்லை புத்தர் சிலை உடைப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலம் தொடர்பில் சிங்கள நாழிதல் மவ்பிம ச...\nமாவனல்லை சம்பவம், களத்தில் இருந்து கிடைத்த தகவல்கள்\n-Zafnas Zarook- (இது நேற்றைய -26- நிலவரங்களின் தொகுப்பே இது) 1.சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் இப்றாஹிம் மெளலவியின் இன் புதல்வர் ...\nமுஸ்லிம் நபரை நிர்வாணப்பபடுத்தியவனுக்கு, பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் பிணை (தீர்ப்புக் வழங்கியது யார் தெரியுமா..\nஏறாவூரைச் சேர்ந்த முஸ்லீம் சகோதரரை நிர்வாணப்பபடுத்தி கொலை செய்ய எத்தனித்த சம்பவத்தை வீடியோ எடுத்து, சமூகவலைத்தளங்களில் பதிவிட உதவிய மயூர...\nஅலி சப்ரிக்கு சிங்கள, சகோதரரின் பதிலடி\nஅலி சப்ரிக்கு, சிங்கள சகோதரரின் பதிலடி\n\"புனித இஸ்லாத்திற்கு வாருங்கள்\" என ஞானசாரருக்கு அழைப்பு...\nமுஸ்லிம் பிரதிநிதிகள் அடங்கிய குழுவுக்கும், ஞானசாரருக்கும் இடையில் இன்று சனிக்கிழமை (22) சிறைச்சாலையில் நடந்த சந்திப்பு குறித்து ஆசாத் ச...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/movie-review/117486-kaathadi-movie-review.html?artfrm=read_please", "date_download": "2019-01-20T17:24:09Z", "digest": "sha1:MHHWCTFSI2WYHMJ5MIQABEIE5X5D4RCL", "length": 26626, "nlines": 427, "source_domain": "cinema.vikatan.com", "title": "`ஶ்ரீதேவியின் தம்பி அவிஷேக்... வெல்கம் பிரதர்!\" - `காத்தாடி' விமர்சனம் | Kaathadi movie review", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 08:54 (26/02/2018)\n`ஶ்ரீதேவியின் தம்பி அவிஷேக்... வெல்கம் பிரதர்\" - `காத்தாடி' விமர்சனம்\nபெற்றோரை இழந்த குழந்தையைப் பயன்படுத்தி கடத்தல் தொழில் செய்துவரும் சர்வதேச ரௌடி... யதேச்சையாக அவன் வழியில் குறுக்கிட்டு, குழந்தையைக் காப்பற்ற முயலும் மூன்று இளைஞர்கள். குழந்தையைக் மீட்கிறார்களா... ரௌடியின் பிடியில் மாட்டுகிறார்களா... என்பதே `காத்தாடி' சொல்ல வரும் கதை.\n`எப்படியாவது வெளிநாடு போய்விட வேண்டும்' என சக்தியும் (அவிஷேக் கார்த்திக்), துப்பாக்கியும் (டேனியல்) கங்கணம் கட்டிக்கொண்டு திருட்டுத்தொழில் செய்துவருகிறார்கள். `இப்படி சின்னச் சின்ன திருட்டு பண்ணா நம்ம கண்டிப்பா ஃபாரின் போக��ுடியாது, பணக்கார வீட்டுக் குழந்தையா பார்த்து கடத்தி காசு கேட்டு, அதைவெச்சு ஃபாரின் போகலாம்' என்ற முடிவுக்கு வருகிறார்கள். மறுபக்கம் அரசு மருத்துவமனையின் பிணவறையில் வேலை செய்துகொண்டிருக்கும் காளி வெங்கட்டின் மகளுக்கு, இருதயத்தில் பிரச்னை இருப்பது தெரியவர, `ஆபரேஷன் செய்ய அவ்வளவு காசுக்கு நான் எங்கே போவேன்' என திகைத்து நின்றுகொண்டிருக்கிறார்.\nபணக்காரக் குழந்தையைக் கடத்தக் காத்திருக்கும் சக்திக்கும், துப்பாக்கிக்கும் ஆடியில் இறங்கும் சம்பத்தின் மகளான பேபி சாதன்யா கண்ணில் படுகிறார். பார்த்தவுடன் குழந்தையைக் கடத்தியும் விடுகிறார்கள். அந்த நேரத்தில் குழந்தையும், இந்த இருவரும் தன்ஷிகாவிடம் துப்பாக்கி முனையில் மாட்டுகிறார்கள். விஷயம் தெரிந்த தன்ஷிகா `50 லட்சம் கொடுத்தாதான் குழந்தையை விடுவேன்னு இவங்க அப்பாகிட்ட சொல்லு' என டிவிஸ்ட் அடிக்கிறார். இவர்கள் செய்வதைப் பார்த்த பேபி சாதன்யா, துப்பாக்கி முனையில் இவர்களை நிறுத்தி, தனது நிஜக் கதையை அவர்களுக்கு எடுத்துச்சொல்கிறார். பேபி சாதன்யா சொன்ன கதையென்ன... காளி வெங்கட்டின் மகளுக்கு ஆபரேஷன் நடந்ததா... இந்த மூவருக்கும் தேவையான பணம் கிடைத்ததா... என காமெடி கலந்த த்ரில்லரில் `காத்தாடி'யை பறக்கவிட முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர் கல்யாண்.\nமறைந்த நடிகை ஶ்ரீதேவின் தம்பியான அவிஷேக் இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்துள்ளார். கதைக்குத் தகுந்த அளவான நடிப்பை வெளிக்காட்டியிருக்கிறார். இன்னும் கொஞ்சம் நடிப்பில் கவனம் செலுத்தினால் `தமிழ் சினிமா உங்களை அன்புடன் வரவேற்கும்'. வாழ்த்துகள் பாஸ். படம் முழுவதும் ஆடியன்ஸை சிரிக்க வைப்பதில் டேனியல் அதிகம் கவனம் ஈர்கிறார். தன்ஷிகாவிடம் `50 லட்சம் கேட்டு 50-50 பங்குன்னா எப்படி வரும், வர்றதே 50தானே' என்பது போன்ற கவுன்டர்கள் சரவெடி ரகம். திமிர் பிடித்த பொண்ணுக்கே உரிய தொணியில் தனது நடிப்பை வெளிக்காட்டியிருக்கிறார் தன்ஷிகா. நடிப்பில் மட்டுமில்லாமல் சண்டைக் காட்சிகளிலும் அதிக கவனம் பெறுகிறார். படத்தில் பாரட்டக்கூடிய மற்றொரு விஷயம், பேபி சாதன்யாவின் நடிப்பு. அப்பாவை இழந்த ஏக்கம், தாயை கண் முன் பிரிந்த சோகம் என இயல்பான நடிப்பை வெளிக்காட்டியிருக்கிறார்.\nஇவர்களைத் தவிர படத்தில் ���டம்பெற்ற ஜான் விஜய், சம்பத், இரண்டு காட்சிகளில் வந்துபோகும் வி.எஸ்.ராகவன் (அவர் மறைவுக்கு முன்பு படமாக்கப்பட்ட காட்சிகள்) , காளி வெங்கட் என எல்லோரும் தங்களுக்குக் கொடுத்த கேரக்டரை சரியாக செய்திருக்கிறார்கள். காட்சிகள் கொடுக்காத பரபரப்பை, ஆர்.பவன் இசையும் ஜெமின் ஜோமினின் ஒளிப்பதிவு மட்டுமே கொடுக்கிறது. இருக்கும் காட்சிகளை வைத்து அளவாகக் கத்திரித்திருக்கிறார், எடிட்டர் விஜய் வேலுகுட்டி. `இந்தப் பையன் யாரை முறை சொல்லிக் கூப்பிடுறானோ அவங்க செத்துப்போயிருவாங்க' என்ற டேனியலின் சிறு ஃப்ளாஷ்பேக் `சிறப்பு'. ஆங்காங்கே இடம்பெற்ற டிவிஸ்ட்டுகளும், அதன் கனெக்டிவிட்டியும் படத்தில் சரியாக வொர்க்அவுட் ஆகியிருக்கிறது.\nஇடைவேளையை ஒட்டி ஆரம்பிக்கும் பரபர திரைக்கதை, இரண்டாம் பாதியின் ஆரம்பத்தில் டோட்டல் மிஸ்ஸிங். கதையை க்ளைமாக்ஸில்தான் சொல்ல முடியுமென்றாலும், இடையில் இருந்த நேரத்தை வேறு விதமாகப் பயன்படுத்தியிருக்கலாம். காமெடிக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்காமல் ரன்னிங், சேஸிங் போன்ற காட்சிகளுக்கு கவனம் செலுத்தி விறுவிறுப்பைக் கூட்டியிருக்கலாம். பல கமர்ஷியல் படங்களுக்குப் பக்கபலமாக இருப்பது, நான் கடவுள் ராஜேந்திரனின் ப்ரெஸன்ஸ். ஆனால், இந்தப் படத்தில் அதுவே துருத்திக்கொண்டிருப்பதுதான் சோகம். அவரின் காட்சிகள் வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்டிருக்கிறது. `குலேபகாவலி' படத்தை இயக்கிய கல்யாண், இப்படத்தை இயக்கியிருக்கிறார். அது கொடுத்த கலர்ஃபுல் விஷுவலும், காமெடி ட்ராக்கும் இந்தப் படத்தில் கொஞ்சம் மிஸ்ஸிங்.\nஅந்தரத்தில் தொங்கும் ரக காட்சிகளை நீக்கி, திரைக்கதையில் பறக்க விட்டிருந்தால் `காத்தாடி' இன்னும் உயரரே பறந்திருக்கும்.\nகேணி படத்தின் விமர்சனத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.\nகாந்தி, நேரு சொன்னதெல்லாம் இருக்கட்டும்... நீங்க என்ன சொல்ல வர்றீங்க\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்\n300 காளைகள்;500 மாடுபிடி வீரர்கள் - சிவகாசி அருகே 18 கிராமமக்கள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு\n`மக்களுக்காக வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர்; தன்னுடைய மக்களுக்காக வாழ்ந்தவர் கருணாநிதி’ - முதல்வர் விமர்சனம்\n37வருடங்களுக்குப்பின் நிகழ்ந்த சந்திப்பு; நி���ைவுகளை பகிர்ந்த முன்னாள் மாணவர்கள் - நெகிழ்ச்சி சம்பவம்\nதிருவண்ணாமலை அருகே திருட்டு மீன்பிடி கும்பல் அட்டூழியம் - 2 பேர் உயிரிழப்பு\nவடலூர் சத்தியஞான சபையில் தொடங்கிய தைப்பூசவிழா - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு\n‘தோல்வியை ஒப்புக்கொள்கிறோம்’ - சபரிமலை விவகாரத்தில் பா.ஜ.க அறிவிப்பு\n‘கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதிய கார்’ - 4 இளைஞர்கள் பலியான பரிதாபம்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\n\"சொந்த வீடு, கடன், 'ஜிமிக்கி கம்மல்' சீரியல், 'கடவுள்' வடிவேலு...\" - வெங்கல் ராவ்\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக\n‘தோல்வியை ஒப்புக்கொள்கிறோம்’ - சபரிமலை விவகாரத்தில் பா.ஜ.க அறிவிப்பு\nபிரம்மாண்டமாக நடந்த `விஜய் 63’ படப்பூஜை - தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட வீடி\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\n’’ - ஆசிரியர்கள் நடத்திய காதணி விழாவும் கண்ணீர் கதையும்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88.-%E0%AE%9F%E0%AF%80%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-01-20T17:30:39Z", "digest": "sha1:3RZ72YJ3ZE3QZSDBVXCSX5ATWI4QJ3RA", "length": 15938, "nlines": 206, "source_domain": "tamil.samayam.com", "title": "பெட்ரோல் விலை. டீசல் விலை: Latest பெட்ரோல் விலை. டீசல் விலை News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nSilambarasan: சிம்புவின் படத்திற்கு போட்...\nAjith Fans: தல அஜித் குறித...\nரஜினியை பற்றி நான் சொல்வது...\nமீண்டும் அதே கூட்டணியில் ந...\nAjith Fans: தல அஜித் குறித்து பேசிய தமிழ...\nதோ்தல் கூட்டணி குறித்து பே...\nமதுரையில் ரூ.354 கோடி மதிப...\nMS Dhoni: உலகின் மிகச் சிறந்த ஃபினிஷர் த...\nHockey: ஹாக்கி பி பிரிவில்...\nவிராட் கோலியின் சாதனையை மு...\nWasim Akram: பாகி��்தானில் ...\nஉண்மையில்... இந்தியாவில் ஆண்களைவிட பெண்க...\nஇதெல்லாம் ரொம்ப ஓவர்.... ப...\nஇந்த நட்ஸை... சர்க்கரை நோய...\nஉறவு மேம்பட உங்கள் துணையிட...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: விலை உயர்வில் ஃபுல் ஸ்பீட்...\nமூக்கு பொடி ப‌ய‌ன்ப‌டுத்த‌கூடாது என‌ க‌ண்டித்த‌தால...\nரபேல் ஒப்பந்தம்: சர்ச்சைக்கு மத்தியில் சத்...\n அதுக்கு நான் சரிப்பட்டு வரமா...\nஇனி 8 மணிக்கு மதுக் கடைகள் க்ளோஸ்\nஒரு வாரத்தில் 2 பாஜக பிரமுகர்கள் படுகொலை: ...\nஜோதிடம் ரெசிபி வேலைவாய்ப்பு ஆன்மிகம் கல்வி சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிசிறப்பு தொகுப்பு சட்டசபை தேர்தல் சுதந்திர தினம்வானிலை\nதைப்பூச தினத்தை முன்னிட்டு கேட்க ..\nஅறிமுக ஒருவரால் வாழ்க்கையில் நிகழ..\nஇனிமேல் எல்லாம் அப்படித்தான்: ஸ்ட..\nயோகி பாபு - ஜிவி பிரகாஷ் இணைந்து ..\nமனதை பதற வைக்கும் ப்ரோமோ... சத்தி..\nVideo : சைரா நரசிம்மரெட்டி -விஜய்..\nVideo : \"சார்லி சாப்ளின் 2\" - இவன..\nபெட்ரோல் விலை. டீசல் விலை\nபெட்ரோல் விலை. டீசல் விலை\nPetrol Price: இன்றைய (04-01-2019) பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம்- முழு விபரம்\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை அறிவிப்புகள். இன்றைய பெட்ரோல் விலை 21 காசுகள் குறைந்து லிட்டர் ரூ. 71.01 -க்கு விற்பனையாகி வருகிறது. டீசல் விலை 23 காசுகள் குறைந்து ரூ. 65.91-க்கும் விற்பனையாகி வருகிறது\nPetrol Price: இன்றைய (03-01-2019) பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமில்லை\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை குறித்து அறிவிப்புகள் வெளிவந்துள்ளது. அதன்படி, சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய நகரங்களில் நேற்றைய விலையிலேயே பெட்ரோல், டீசல் விலை இன்றும் தொடர்கிறது.\nPetrol Price: 5 லிட்டர் பெட்ரோல் வாங்கினால் 1 லிட்டர் இலவசம்\n5 லிட்டர் பெட்ரோல் அல்லது டீசல் வாங்கினால், 1 லிட்டர் இலவசம் என்ற அறிவிப்பு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த திட்டம் கிருஷ்ணகிரியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nஇந்தியர்களுக்கு ரூ. 81 வெளி நாட்டுக்கு 34 ரூபாய்க்கு பெட்ரோல் விற்கும் மோடி அரசு\nபெட்ரோல், டீசல் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து உள்ளது. சென்னையில் இன்று பெட்ரோல் விலை 81.58 ரூபாயும், டீசல் 74.18 ரூபாயும் விற்கப்படுகிறது. ஆனால் வெளிநாடுகளுக்கு இந்தியா ரூ. 34க்கு விற்பனை செய்வதாக தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nசற்று குறைந்த பெட்ரோல், டீசல் விலை (24-06-18)\nபெட்ரோல், டீசல் விலை மிக குறைந்த அளவு பைசா கணக்கில் குறைந்துள்ளன.\nPetrol Price: ஆமை வேகத்தில் குறையும் பெட்ரோல், டீசல் விலை (23-06-18)\nபெட்ரோல், டீசல் விலை மிக குறைந்த அளவு பைசா கணக்கில் குறைந்துள்ளன.\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை (04-04-2018)\n4 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நேற்றைய பெட்ரோல், டீசல் விலை உச்சியை அடைந்தது.\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை (03-04-2018)\n4 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நேற்றைய பெட்ரோல், டீசல் விலை உச்சியை அடைந்தது. இந்நிலையில் இன்றும் விலை அதைவிட அதிகமாகியுள்ளது.\nமீண்டும் விண்ணைத் தொட்ட பெட்ரோல், டீசல் விலை (02-04-2018)\n4 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நேற்றைய பெட்ரோல், டீசல் விலை உச்சியை அடைந்தது. இந்நிலையில் இன்றும் விலை அதைவிட அதிகமாகியுள்ளது.\nஇரண்டாவது திருமணத்தை நிறுத்தக்கோாி மலேசிய பெண் திருவாரூரில் போராட்டம்\nAjith Fans: தல அஜித் குறித்து பேசிய தமிழிசை\niPhone SE: குட்டி ஐபோன் மீண்டும் விற்பனைக்கு ரெடி\nரபேல் ஒப்பந்தம்: சர்ச்சைக்கு மத்தியில் சத்தமில்லாமல் 50% பணத்தை வழங்கிய மத்திய அரசு\nதோ்தல் கூட்டணி குறித்து பேச்சுவாா்த்தை நடத்த தி.மு.க.வில் குழு அமைப்பு\nSuper Blood Wolf Moon 2019: இன்று சந்திர கிரகணம்: என்ன செய்யலாம்..\nஜேஇஇ மெயின் தேர்வில் வெற்றி பெற மற்றொரு வாய்ப்பு\nMS Dhoni: உலகின் சிறந்த ஃபினிஷர் தோனி : ஆஸ்திரேலியா கேப்டன்\nவீட்டுக்கு வந்த பாம்பை பைக்கில் கூட்டிச் சென்ற அப்பா\nSanthira Kiranam 2019: இன்று சந்திர கிரகணம்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2018/apr/17/%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-2901618.html", "date_download": "2019-01-20T16:48:43Z", "digest": "sha1:NVMAA76JY4K2GIMKXMCMFTCZ2N2PMEOS", "length": 8740, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "ஈரானில் சிறைபிடிக்கப்பட்டுள்ள குமரி, தூத்துக்குடி மீனவர்களை மீட்க வலியுறுத்தல்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெ��்வேலி கன்னியாகுமரி\nஈரானில் சிறைபிடிக்கப்பட்டுள்ள குமரி, தூத்துக்குடி மீனவர்களை மீட்க வலியுறுத்தல்\nBy DIN | Published on : 17th April 2018 05:17 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஈரான் நாட்டில் சிறை பிடிக்கப்பட்ட தூத்துக்குடி, குமரி மாவட்ட மீனவர்கள் 6 பேரை மீட்பதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரை,மீனவர்களின் உறவினர்கள் திங்கள்கிழமை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனர்.\nகன்னியாகுமரி மாவட்டம், ராஜாக்கமங்கலம் துறை கடலோரக் கிராம பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் இளங்கோ (45), சகாய அஜய் ஆன்றனி அனிஷ் (23), பெலுகீஸ்பிரபு (43), சகாய ரென்ஸ் (23) மற்றும் தூத்துக்குடி மாவட்டம், பெரியதாழை பகுதியைச் சேர்ந்த பிரைட்மேன் (33), கூடுதாழையைச் சேர்ந்த நிவேதன் (19) ஆகியோர் பக்ரைன் நாட்டில் முகமது நாசர் என்வருக்குச் சொந்தமான விசைப் படகில் மீன் பிடிப்பதற்கு, பிப்ரவரி 8 ஆம் தேதி கடலுக்குச் சென்றனர்.\nஇவர்கள் 6 பேரையும், பிப். 12ஆம் தேதி ஈரான் நாட்டு கடலோரக் காவல் படை கைது செய்துள்ளது.\nசிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை மீட்டு தரக்கோரி, அவரது உறவினர்கள் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் எம் வடநேரேவை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.\nதொடர்ந்து, அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஈரான் நாட்டு கடலோரக் காவல் படையினரால் கைது செய்யப்பட்ட தூத்துக்குடி, குமரி மாவட்ட மீனவர்கள் கீஸ் என்ற தீவில் உள்ள துறைமுகத்தில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். சிறை வைக்கப்பட்ட மீனவர்கள் உடை, உணவின்றி தவித்து வருகின்றனர். எனவே, மத்திய அரசு சிறை வைக்கப்பட்டிருக்கும் 6 மீனவர்களையும் மீட்க வேண்டும் என்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇந்தியன்-2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nநடிகர் விஷால் திருமணம் செய்யவுள்ள நடிகை அனிஷா ரெட்டி படங்கள்\nபொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்\nவிழாக்கோலம் பூண்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திருவிழா\nஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான��� படத்தின் டீஸர்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/DevotionalTopNews/2018/08/20120409/1185065/nagaraja-temple-devotees-nagar-worship.vpf", "date_download": "2019-01-20T18:11:10Z", "digest": "sha1:D2YD6H7P2B4HZBRCOKKGHZSYMJJSU66A", "length": 15636, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "நாகராஜா கோவிலில் நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றி வழிபட்ட பக்தர்கள் || nagaraja temple devotees nagar worship", "raw_content": "\nசென்னை 20-01-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nநாகராஜா கோவிலில் நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றி வழிபட்ட பக்தர்கள்\nகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற நாகராஜா கோவிலில் ஆவணி மாதத்தை முன்னிட்டு பக்தர்கள் லைகளுக்கு பால் ஊற்றி வழிபட்டனர்.\nநாகர் சிலைகளுக்கு பால் ஊற்றியும், மஞ்சள் வைத்தும் பக்தர்கள் வழிபட்ட போது எடுத்த படம்.\nகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற நாகராஜா கோவிலில் ஆவணி மாதத்தை முன்னிட்டு பக்தர்கள் லைகளுக்கு பால் ஊற்றி வழிபட்டனர்.\nகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோவிலும் ஒன்று. நாகராஜரை ஞாயிற்றுக்கிழமை வழிபட்டால் நினைத்தது கைகூடும் என்று கூறப்படுவதால் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நாகராஜா கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். அதுவும் ஆவணி மாதத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமைக்கு தனிச் சிறப்பு உண்டு. இதனால் ஆவணி மாத ஞாயிறன்று நாகராஜா கோவிலில் பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட மிகவும் அதிகமாக காணப்படும்.\nஇந்த நிலையில் நேற்று ஆவணி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் நாகராஜா கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதைத் தொடர்ந்து அதிகாலை 4 மணிக்கே கோவில் நடை திறக்கப்பட்டு நாகராஜருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. அதிகாலை பூஜைக்கே பக்தர்கள் குவிந்து விட்டனர். பக்தர்களின் கூட்டத்தை சமாளிப்பதற்காக இருபக்கமும் கம்புகளால் கட்டப்பட்டு பாதை உருவாக்கப்பட்டிருந்தன.\nநாகராஜா கோவிலில் சாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் நின்ற பக்தர்கள் கூட்டத்தை படத்தில் காணலாம்.\nஎனவே இதன் வழியாக பக்தர்கள் கோவிலுக்கு சென்று நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். கோவில் வளாகத்தில் அரச மரத்துக்கு அடியில் ஒரு ��ிநாயகர் வீற்றிருக்கிறார். விநாயகர் சன்னதியை சுற்றிலும் நாகர் சிலைகள் அருகருகே வரிசையாக உள்ளன.\nஇந்த நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றியும், மஞ்சள் வைத்தும் வழிபட்ட பிறகு விநாயகரை வணங்கினால் தோஷம் தீரும் என்று பக்தர்களால் கூறப்படுகிறது. எனவே நேற்று கோவிலில் குவிந்திருந்த பக்தர்கள் நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றியும், மஞ்சள் வைத்தும் வழிபட்டனர்.\nபக்தர்கள் கூட்டத்தை கருத்தில் கொண்டு ஏதேனும் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க நாகராஜா கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.\nசென்னை அப்போலோவில் சிகிச்சை பெறும் க.அன்பழகனை சந்தித்து நலம் விசாரித்தார் ஸ்டாலின்\nமகாராஷ்டிரா மாநிலம், பால்கர் பகுதியில் 3.6 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம்\nபாராளுமன்ற தேர்தல் - கூட்டணி கட்சிகளுடன் பேச 6 பேர் கொண்ட குழுவை திமுக அமைத்தது\nவிராலிமலை ஜல்லிக்கட்டு - 21 காளைகளை பிடித்த திருச்சி முருகானந்தம் முதலிடம்\nதேசிய சீனியர் ஆக்கி (பி பிரிவு) இறுதிப்போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றது தமிழக அணி\nஓபிஎஸ் யாகம் வதந்தியே: அமைச்சர் ஜெயக்குமார் பதில்\nபா.ஜனதா தலைவர் அமித் ஷா எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்\nகலியுக வெங்கடேசப் பெருமாள் கோவில்\nதங்கரத முருகனுக்குத் தைப்பூச வழிபாடு\nதைப்பூச திருவிழா: பழனி கோவிலில் நாளை திருக்கல்யாணம்\nமுருகனுக்கும் தைப்பூசத்துக்கும் என்ன தொடர்பு\nவிளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு\nரூ.20 ஆயிரத்துக்கும் அதிகமாக ரொக்கம் செலுத்தி சொத்து வாங்கினால் வீடுதேடி வருமானவரி நோட்டீஸ்\nடோனிக்கு நிகரான வீரர் இல்லை- ரவிசாஸ்திரி புகழாரம்\nஇதற்காக தான் தல 59 படத்தில் நடிக்கிறேன் - வித்யா பாலன்\nபிரதமர் மோடிக்கு பயம் வந்துவிட்டது- கொல்கத்தா பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு\nடோனியை விட அர்ப்பணிப்பு மிக்க வீரர் யாரும் இல்லை - கோலி புகழாரம்\nதளபதி 63 படத்தில் இணைந்த 3 வில்லன்கள் - அதிகாரப்பூர்வ தகவல்\nநீண்ட இடைவேளைக்கு பிறகு காக்கிச்சட்டை அணியும் ரஜினி\nஆபாச பட நடிகையாக ரம்யா கிருஷ்ணன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Dosharemedies/1", "date_download": "2019-01-20T18:02:28Z", "digest": "sha1:QT2MFOO6WV3M2OTEFV7M22HFTBIIRH2P", "length": 17936, "nlines": 193, "source_domain": "www.maalaimalar.com", "title": "Sani Peyarchi palangal| Guru Peyarchi Palangal| Dosha pariharam | parihara sthalams in tamilnadu|Tamil Aanmeegam | Rasi palan tamil", "raw_content": "\nகண் திருஷ்டியால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தில், தொடர்ந்து பிரச்சினைகள், தடைகள், சோகம், பிரிவு, நஷ்டம், பொருள் இழப்பு, வரவுக்கு மீறிய செலவு இருந்து கொண்டே இருக்கும்.\nஆற்ற முடியாத அழுகையால், ஆழ் மனதில் இருந்து வந்த வார்த்தை சாபமாக மாறும் போது, அது எப்பேர்பட்ட வலிமையான மனிதனையும் உருத் தெரியாமல் அழித்து விடும்.\n12 லக்னத்திற்கான கடன் தீர்க்கும் பரிகாரங்கள்\nஒருவரது ஜாதகத்தில் லக்னத்துக்கு 6-க்கு உடையவன் வலுப்பெற்று இருந்தால், அந்த ஜாதகருக்குப் பொருளாதார ரீதியாக பெருத்த கடன்களை உண்டாக்கும். ஒவ்வொரு லக்னத்தைச் சேர்ந்தவர்களும் உரிய பரிகாரம் மூலம் கடன்களில் இருந்து விடுபடலாம்.\nதோஷங்களை நிவர்த்தி செய்யும் தாயத்து\nமனிதருக்கு உண்டாகும் தோஷங்களை நிவர்த்தி செய்ய வேண்டி தாயத்து மந்திரித்து பூஜித்து நோயாளிகள், குழந்தைகள், பெண்கள், பேய் பிசாசு பூதம் பிடித்தவர்களுக்கு அணிவித்து சிகிச்சை செய்வதே குளிசமாடல் (அ) குளிசங்கட்டல் எனப்படும்.\nகண் திருஷ்டி நிவர்த்தி பரிகாரங்கள்\nகண் திருஷ்டியால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தில், தொடர்ந்து பிரச்சினைகள், தடைகள், பொருள் இழப்பு இருந்து கொண்டே இருக்கும். அவர்கள் இந்த பரிகாரங்களை தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.\nநவக்கிரக தோஷம், திருமண தடையை நீக்கும் கோவில்\nதஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் உள்ளது வைரவன் கோவில். இந்த கோவில் பரிகாரங்கள் செய்தால் நவக்கிரகங்களின் தோஷம், திருமண தடைகள் அகலும்.\nகண் திருஷ்டி என்பது பொறாமை, கெட்ட எண்ணங்களின் தொடர்ச்சியான தாக்குதலால் ஏற்படக்கூடியது. கண் திருஷ்டி யாரை எளிதில் தாக்கும், யாரை தாக்காது என்பதை ஜோதிட ரீதியான காரணங்களைக் கொண்டு பார்க்கலாம்.\nமாற்றுத்திறனாளிகளுக்கு திருமண தடை நீக்கும் பரிகாரம்\nஉடல்ரீதியாக குறைபாடு அடைந்த நபர்கள் கவலை கொள்ளாமல் இறைவனின் மீது முழு நம்பிக்கை வைத்து சில எளிய பரிகார வழிபட்டு முறைகளை செய்தால் சீக்கிரம் சிறந்த வாழ்க்கை துணை அமைய பெறுவார்கள்.\nகுடும்ப தோஷம் நீக்கும் பழைய ராமேசுவரம்\nபழைய ராமேசுவரம் கோவி��ில் உள்ள கல் விளக்கில் இலுப்பை எண்ணெயும், நல்லெண்ணெயும் கலந்து ஊற்றி விளக்கு ஏற்றினால் குடும்ப தோஷம் நிவர்த்தியாகும்.\nதிருமண தடை, கால சர்ப்ப தோஷம் போக்கும் கோவில்\nராமநாதபுரம் ஆதி லட்சுமி வராகப் பெருமாள் கோவிலில் திருமண தடை, கால சர்ப்ப தோஷத்திற்கு பிரார்த்தனைகள், பரிகாரங்கள் நடைபெறுகிறது.\nஆஞ்சநேயரை தரிசித்து வந்தால் கஷ்டங்கள் வராது. ஏழரைச்சனி திசை நடப்பவர்கள் ஆஞ்சநேயரின் பாதத்தை தொட்டு வணங்கினால் சனியின் தாக்கம் குறையும்.\nநவக்கிரக தோஷம் நீங்கும் நாமக்கல் ஆஞ்சநேயர்\nநாமக்கல் ஆஞ்சநேயரை வழிபட்டால் நவக்கிரகங்களை வழிபட்டதற்கு இணையானது என்பதால் நவக்கிரக தோஷம் உள்ளவர்கள் இங்குள்ள ஆஞ்சநேய சுவாமியை வழிபட ஆயிரக்கணக்கில் குவிகின்றனர்.\nநோய் தீர்க்கும் கோமுக நீர்\nஆலயங்களில் இறைவனின் கருவறையில் இருந்து, அபிஷேகம் செய்யப்பட்டு வெளியேறும் நீரை அருந்துவதால் நோய்கள் விலகும் என்பதும் ஐதீகமாக உள்ளது.\nமுற்பிறவி பாவங்களை போக்கும் முன்றாம்பிறை தரிசனம்\nமூன்றாம் பிறையில் சந்திர தரிசனம் செய்து வணங்குவது ஆயுளை விருத்தியாக்கும், செல்வங்களைச் சேர்க்கும், பிரம்மஹத்தி போன்ற தோஷங்களை நீக்கும்.\nதுர்மந்திர பாதிப்புகள் நீங்க பரிகாரம்\nபில்லி, சூனியம், துர்மந்திரங்களால் பாதிக்கப்பட்டவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த பரிகாரத்தை முறைப்படி செய்து வந்தால் தடைகள் நீங்கும்.\nதிருவக்கரை ஆலயத்தில் 6 விதமான பரிகாரங்கள்\nதிருவக்கரை வக்கிரகாளியம்மன் கோவிலில் 6 விதமான பரிகாரங்கள் மிகவும் பிரசித்தி பெற்றது. அவை என்னவென்று விரிவாக அறிந்து கொள்ளலாம்.\nஇறந்தவர்க்கு, ஒவ்வொரு வருடமும் செய்யப்படும் சிரார்த்தம், திதியை அனுசரித்தே செய்யப்பட வேண்டும். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.\nவீடு-மனையில் உள்ள சிக்கல்களுக்கு வாஸ்து காட்டும் வழிமுறைகள்\nவீடு-மனை ஆகியவற்றை அடைவதில் உள்ள சிக்கல்களுக்கு வாஸ்து சாஸ்திர நிபுணர்கள் இரண்டு விதமான வழிகளை காட்டி இருக்கின்றனர். அவை என்னவென்று பார்க்கலாம்.\nசனி வக்கிரம் உள்ளவர்களுக்கு சிறந்த பரிகார தலம்\nசனியின் வக்கிரத்தினால் துன்பப்படுகிறவர்கள் திருவக்கரை வக்கிரகாளியம்மன் தலத்துக்கு வந்து சனிக்கோளை வணங்கினால். துன்பம் நிச்சயம் குறையும்,\nதிருமணம், புத்திர தோஷம் நீக்கும் தலம்\nதிருமணம் ஆகாதோர், குழந்தை பாக்கியம் இல்லாதோர் திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோவிலில் அமைந்துள்ள மூலவரை வழிபட்டால் அவர்களுக்கு விரைந்து திருமணம் மற்றும் புத்திர பாக்கியம் அமையும்.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/40525/nenjam-marappathillai-theatrical-trailer", "date_download": "2019-01-20T17:40:05Z", "digest": "sha1:25LCK5Z2F6HFYL3KLEOZEYUGJAI2RBVT", "length": 4087, "nlines": 67, "source_domain": "www.top10cinema.com", "title": "நெஞ்சம் மறப்பதில்லை - டிரைலர் 2 - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nநெஞ்சம் மறப்பதில்லை - டிரைலர் 2\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nபலே வெள்ளையத் தேவா - டீசர்\nரிலீஸ் தேதி குறித்த ‘பேரன்பு’\nராம் இயக்கத்தில் மம்முட்டி, அஞ்சலி, குழந்தை நட்சத்திரம் சாதனா, திருநங்கை அஞ்சலி அமீர், சமுத்திரக்கனி...\n‘NGK’ இறுதிநாள் படப்பிடிப்பில் தங்கம் பரிசளித்த சூர்யா\nசெல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் NGK (நந்த கோபாலன் குமரன்). ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’...\nராம், மம்முட்டியின் ‘பேரன்பு’ - முக்கிய தகவல்\n‘தரமணி’ படத்தை தொடர்ந்து ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘பேரன்பு’. பி.எல்.தேனப்பனின்...\nதீ யாழினி வீடியோ பாடல் - ராஜா ரங்குஸ்கி\nகிப்ட் ஆப் லவ் வீடியோ பாடல் - ராஜா ரங்குஸ்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.tamilnews.com/category/head-line/", "date_download": "2019-01-20T17:35:33Z", "digest": "sha1:OPFO2CYBQR4GD4DVDU2TXLYBZ3IN7TUD", "length": 38871, "nlines": 260, "source_domain": "cinema.tamilnews.com", "title": "Head Line Archives - TAMIL NEWS - CINEMA", "raw_content": "\nவிஷாலின் நண்பர்கள் அடிக்கபோகும் கூத்து\nவிஷாலின் 25 வது திரைப்படத்தை சிறப்பாக கொண்டாட அவரது நண்பர்கள் முடிவு செய்துள்ளனர். vishal sandakozhi 2 Release Date விஷால், நடிகர் அர்ஜுனிடம் உதவியாளராக சேர்ந்து சினிமா தொடர்பில் கற்க ஆரம்பித்தார். செல்லமே திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமானார் விஷால். அதுமட்டுமன்றி திரைப்படங்களை தயாரிப்பதிலும் ஈடுபட்டு வருகிறார். ...\nஉறியடி 2: Motion Poster வெளியானது\nதலித்தியம், சாதி அரசியல் மற்றும் மாணவர்கள் பலிகடாவாக்கப்படுகின்றமையை அடிப்படையாக வைத்து கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான படம் உறியடி. Uriyadi 2 Motion Poster Tamil Cinema News சர்ச்சைக்குரிய மையக்கருத்தைக் கொண்டிருந்த இப்படத்தை புதுமுகம் விஜய்குமார் தயாரித்து, பின்னணி இசையமைத்து, எழுதி, இயக்கி, ஹீரோவாக ...\nகேட்டு வாங்கிய கீர்த்தி சுரேஷ்\nஹரி இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள சாமி படத்தின் 2ம் பாகமான சாமி 2 நாளை உலகம் முழுவதும் வெளியாகின்றது. Saamy Square Release Tamil Cinema News ஹரி இயக்கத்தில் சியான் விக்ரம், த்ரிஷா, விவேக், ரமேஷ் கண்ணா ஆகியோர் பலர் நடிப்பில் கடந்த 2003ம் ...\nதலித்தியம், சாதி அரசியல் மற்றும் மாணவர்கள் பலிகடாவாக்கப்படுகின்றமையை அடிப்படையாக வைத்து கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான படம் உறியடி. Uriyadi 2 Tamil Cinema News சர்ச்சைக்குரிய மையக்கருத்தைக் கொண்டிருந்த இப்படத்தை புதுமுகம் விஜய்குமார் தயாரித்து, பின்னணி இசையமைத்து, எழுதி, இயக்கி, ஹீரோவாக அறிமாகியிருந்தார். வசூலில் சாதிக்காத ...\n‘ராஜா ரங்குஸ்கி’ Sneak Peek\nஇயக்குநர் தரணிதரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ராஜா ரங்குஸ்கி’. இப்படத்தின் இரண்டாவது ஸ்னீக் பீக் வெளியாகியுள்ளது Raja Ranguski Download Tamil Cinema News இதில் ஹீரோவாக சிரிஷ் நடித்துள்ளார். சிரிஷுக்கு ஜோடியாக சாந்தினி நடித்துள்ளார். மேலும், ‘முப்பொழுதும் உன் கற்பனைகள்’ புகழ் அனுபமா குமார் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ...\nஅஜித்தின் விவேகம் 24 மணித்தியாலத்தில் படைத்த புதிய சாதனை..\nகடந்த வருடம் அஜித் நடித்து சூப்பர் ஹிட்டான “விவேகம்” திரைப்படம் தற்போது யூடியூப்பில் புதிய சாதனை படைத்துள்ளது.(Vivegam Movie Youtube New Record) அதாவது ”வீரம்”, ”வேதாளம்” படத்தைத் தொடர்ந்து, சிவா – அஜித் கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவான படம் ”விவேகம்”. இப்படம் 2017 இல் ஆகஸ்ட் ...\nவிஜய் பிறந்த நாளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய விருந்து : ஆர்வத்தில் ரசிகர்கள்..\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் புதிய படத்தில், விஜய் நடித்து வரும் விஜய்யின் 62 ஆவது பட டைட்டிலை நாளை வியாழக்கிழமை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.(Vijay 62 movie title announced tomorrow) இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.. :- விஜய்-ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் ஏற்கனவே “துப்பாக்கி”, “கத்தி” ஆகிய ...\nநடிகர் சங்க உறுப்பினர் அட்டை கேட்டு போராட்டத்தில் குதித்த சர்ச்சை லீக்ஸ் நாயகி..\n17 17Shares ஸ்ரீலீக்ஸ் முகநூல் பக்கத்தில் பாலியல் த���ல்லை கொடுத்தவர்கள் விவரங்களையும் வெளியிட்டு அதிர வைத்தவர் தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி. இவர் தெலுங்கு திரைப்பட வர்த்தக சபை முன்பு அரை நிர்வாண போராட்டமும் நடத்தினார்.(Srireddy protest Telugu film Actors Union) ஸ்ரீரெட்டிக்கு ஆதரவாக பெண்கள் அமைப்பினரும் களம் இறங்கினர். ...\nபண தேவைக்காக தான் நான் இப்படியெல்லாம் செய்தேன் : ராதிகா ஆப்தே பகீர் தகவல்..\nபடப்பிடிப்பில் தனது காலை உரசி நடிகர் ஒருவர் தொல்லை கொடுத்ததாக நடிகை ராதிகா ஆப்தே பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.(Radhika Apte persional life story) இந்தி படங்களில் கவர்ச்சி காட்சிகளில் துணிச்சலாக நடித்து வருகிறார். அவரது ஆபாச படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இந் ...\nஅமலாபால் மீது விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் : போலீசார் அதிரடி முடிவு..\nநடிகை அமலாபால் மீது, சொகுசு கார் விவகாரத்தில் வரி ஏய்ப்பு செய்ததாக விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.(Amala Paul Luxury car case Police file chargesheet) இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.. :- கேரளாவைச் சேர்ந்த பிரபல நடிகர், நடிகைகள் மற்றும் ...\nகவர்ச்சிக்கு இடம் கொடுக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி தேவைதானா.. : கொந்தளிக்கும் சமூக ஆர்வலர்கள்..\nதமிழ் தொலைக்காட்சியில் ”பிக் பாஸ்” நிகழ்ச்சி மீண்டும் தொடங்கி உள்ளதால், இன்னும் 100 நாட்களுக்கு பெரும்பாலான மக்களின் பிரச்சனைகள் முக்கியத்துவம் பெறாமல் போய்விடும் என்று சமூக ஆர்வலர்கள் வருந்துகின்றனர்.(BiggBoss 2 Tamil want banned social activists) மேலும், சமூகம் இருக்கும் நிலைமையில் இது போன்ற நிகழ்ச்சிகள் ...\nபிரபல பாடலாசிரியை படுக்கைக்கு அழைத்த தயாரிப்பாளர் : பரபரப்புத் தகவல்..\nதயாரிப்பாளர்கள், நடிகர்கள், இயக்குனர்கள் சிலர் செக்ஸ் குற்றச்சாட்டுகளில் சிக்கி உள்ளனர்.(famous Song Writer Call bed complaint) அதாவது இந்தி, தெலுங்கு, கன்னட நடிகைகள் பலர் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள் குறித்து வெளிப்படையாக பேசி வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல், பாலியல் தொல்லைகளை எதிர்த்து மகளிர் அமைப்புகள் போராட்டங்களில் ...\nபார்ப்பவர்களை எல்லாம் அண்ணா என அழைத்து கடுப்பேத்தும் தங்கச்சி நடிகை..\n18 18Shares பக்கத்து மாநிலத்தில் இருந்து வந்துள்ள தங்கச்சி ஹீரோயின், பார்ப்பவர்களை எல்லாம் பிரதர் என்று அழைத்து கடுப்பேற்றுகிறாராம்.(Tamil Cinema Kisu Kisu Vishal Girlfriend Actress) அதாவது, ��க்கா தாய் மொழியில் நடிக்க தங்கையோ கோலிவுட்டில் ஹீரோயினாக வலம் வருகிறார். சங்கத் தலைவருடன் அண்மையில் கிசுகிசுக்கப்பட்டார். சங்கத் தலைவருக்கும், ...\nகோலி சோடா 2 : திரை விமர்சனம்..\nமுன்னாள் போலீஸான சமுத்திரகனி வடசென்னையில் ஒரு மெடிக்கல் ஷாப் நடத்தி வருகிறார். இவருக்கு மூன்று இளைஞர்கள் பழக்கம். இதில் ஒருவர் ரவுடிகளிடம் வேலை பார்த்து வரும் பரத் சீனி, அதே பகுதியில் இருக்கும் சுபிக்‌ஷாவை காதலித்து வருகிறார்.(Goli Soda 2 Movie Review Tamil Cinema) இவர்களின் ...\nகவர்ச்சிப்புயல் ஷகிலாவின் படத்திற்கு தடை : ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றம்..\nகவர்ச்சிப்புயல் ஷகிலாவின் படம் வெளியாக இருக்கும் நிலையில், தணிக்கை குழு அப்படத்திற்கு தடை விதித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.(Shakila movie censor board banned fans shocked) இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.. :- ஒரு காலத்தில் கேரளாவில் முன்னணி நடிகர்களான மம்முட்டி, மோகன்லால் படங்களே ஷகிலா படங்களுடன் ...\nதமன்னாவின் நிலைமை இப்படி பரிதாபமாக ஆகிவிட்டதே : புலம்பித் தள்ளும் ரசிகர்கள்..\nதமிழ், தெலுங்கு படங்களில் பிசியாக இருந்த நடிகை தமன்னாவின் நிலைமை இப்படி பரிதாபமாக ஆகிவிட்டது என தெரிவிக்கப்படுகின்றது.(Actress Tamanna Latest Movie News) அதாவது தமன்னாவின் மார்க்கெட் தற்போது டல்லடித்துள்ளது. பாலிவுட் பக்கம் சென்றவரை ஆளாளுக்கு புகழ்ந்தார்களே தவிர புதுப் பட வாய்ப்பு எதுவும் கொடுக்கவில்லை. இதையடுத்து ...\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\nஈரானில் நடைபெறவுள்ள ஆசிய செஸ் சம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்க மாட்டேன் என இந்திய செஸ் வீராங்கனை சௌமியா சுவாமிநாதன் பகிரங்கமாக அறிவித்துள்ளார். ஆசிய சம்பியன்ஷிப் செஸ் போட்டித் தொடர் எதிர்வரும் 26ம் திகதிமுதல் ஆகஸ்ட் 4ம் திகதிவரை ஈரானில் நடைபெறவுள்ளது. ஈரனில் போட்டிகளில் கலந்துக்கொள்ளும் வீராங்கனைகள் முஸ்லிம் ...\nசவுதியில் இன்று பிறை பார்க்கும்படி சுப்ரீம் கோர்ட் வேண்டுகோள்\nஇந்துக்களின் கடும் எதிர்ப்பு : பதவி விலகுகிறார் காதர் மஸ்தான், ஜனாதிபதியை இன்று சந்திக்கிறார்\nஇந்து கலாசார பிரதியமைச்சுப் பதவியிலிருந்து விலகி, மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் வடக்கு அபிவிருத்தி பிரதியமைச்சராக மீளவும் பதவிப் பிரமாணம் செய்யவுள்ளதாக பிரதியமைச்சர் காதர் மஸ்தான் ��ெரிவித்தார்.(kadar Masthan ministry post) இதற்காக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இன்று வியாழக்கிழமை சந்திக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்து கலாசார அமைச்சை ...\nகோத்தாபய நாளை குற்றவாளி கூண்டில்..\nபொதுவுடைமைகள் சட்டத்தின் கீழ் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு எதிராக கொழும்பு நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை சட்டவிரோதமானது என்று உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்துள்ள மனுவை நாளை (14) விசாரிப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.(Gotabhaya tomorrow culprit cage) இந்த மனு இன்று ...\nகொச்சிக்கடை அந்தோனியார் திருவிழா : பல்லாயிரம் கணக்கான மக்கள் பங்கேற்பு\nகொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலத் திருவிழா இன்று 13ம் திகதி வெகு விமரிசையாக கொண்டாடப்படுகின்றது.(st anthony kochchikade feast) கடந்த 03ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான திருவிழா நிகழ்வுகளில் அன்றைய தினம் காலை 7.30 மணிக்கு திருப்பலியைத் தொடர்ந்து கொடியேற்றம் இடம்பெற்றதுடன் 11ம் திகதி திங்கட்கிழமை ...\nசிறுபான்மை மக்களை கறிவேப்பிலையாக பாவித்து ஆட்சி பீடம் ஏறிய இந்த அரசாங்கம் தொடர்ந்தும் அவர்களை ஏமாற்றி வருகிறது\nசிறுபான்மை மக்களை கறிவேப்பிலையாக பாவித்து ஆட்சிபீடம் ஏறிய இந்த அரசாங்கம் தொடர்ந்தும் ஏமாற்றி வருவதாக கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ். எம். மரிக்கார் குறிப்பிட்டுள்ளார். (government continuously deceiving minority people using curry pace) நேற்றைய பிரதி ராஜாங்க அமைச்சர்கள் நியமனம் தொடர்பில் அவரிடம் வினவிய ...\nஎன்னுடைய மனைவியை நித்தியானந்தாவிடமிருந்து காப்பாற்றி தாருங்கள் : விவசாயி மனு\nநித்தியானந்தா வலையில் மாட்டி பல பெண்கள் மற்றும் நடிகைகளும் சீரழிந்துள்ளனர் .இந்நிலையில் நித்தியானந்தா ஆஸ்ரமத்தில் இருக்கும் தனது மனைவியை மீட்டு தருமாறு நாமக்கல் மாவட்டம் வடுகம் முனிப்பம்பாளையத்தைச் சேர்ந்தவர் ராமசாமி எனும் விவசாயி ஆட்சியர் அலுவலகம் வந்து மனு ஒன்றை அளித்துள்ளார்.(Namakal Farmer Compliant Rescuing Wife Nithyananda ashram Latest ...\nசிரியாவில் அரசு படைகளின் வான்வழி தாக்குதலில் 10 பேர் பலி\n10 civilians killed government air strikes Syria tamilnews சிரியாவில் பல்வேறு கிளர்ச்சியாளர்களுக்கும், அரசு படைகளுக்கும் இடையே கடந்த 2011-ம் ஆண்டு முதல் உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. அங்குள்ள இட்லிப் மாகாணத்த���ன் பெரும்பாலான பகுதிகளை கிளர்ச்சியாளர்கள் தங்கள் வசம் வைத்துள்ளனர். இந்நிலையில், சிரியாவின் வடகிழக்கு பகுதியில் ...\nஒன்பது வருடங்களாக சுவாசக் குழாயில் இரும்புடன் வாழ்ந்த யாழ் இளைஞன்\nஇளைஞன் ஒருவருக்கு யாழ்ப்பாண போதனா மருத்துவமனையில் வெற்றிகரமாகச் சத்திரசிகிச்சை செய்யப்பட்டுள்ளது. (respiratory tract young given 50 grams iron nine years) ஆட்லறி வகைக் குண்டின் சுமார் 50 கிராம் நிறையுடைய இரும்புப் பகுதியை 9 வருடங்களாகச் சுவாசக் குழாயில் சுமந்துகொண்டு அந்தரித்த இளைஞனுக்கே சத்திரசிகிச்சை செய்யப்பட்டுள்ளது. ...\nவாஜ்பாய் நலமுடன் இருக்கிறார் : எய்ம்ஸ் மருத்துவமனை\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் நலமுடன் உள்ளதாக எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது.vajpayee health good aims hospital திடீர் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் வாஜ்பாய் சேர்க்கப்பட்டார். சிறுநீரகத் தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல் நலம் குறித்து ...\nஅமெரிக்காவுக்கு செல்ல தயாராகும் கிம் ஜாங் அன்\nபெரும் எதிபார்ப்புக்கு மத்தியில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் – அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இடையேயான சந்திப்பு நேற்று சிங்கப்பூரில் நடைபெற்றது. (North Korea Leader Kim Jong Un Plans Visit America) சிங்கப்பூர் சென்டோசா தீவில் உள்ள கேபெல்லா ஹோட்டலில் இந்த ...\nவடகொரியா அணுவாயுதங்களை கைவிட ஒப்புக்கொண்டதாக கூறுகிறார் ட்ரம்ப்\n(honest straightforward constructive US President Donald Trump) வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன்னுடனான சந்திப்பு நேர்மையான, நேரடியாக மற்றும் ஆக்கப்பூர்வமாக இருந்ததாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். கிம் உன்னுடனான பேச்சுவார்த்தைக்கு பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த போதே அவர் இந்த கருத்தை ...\nகிம்முக்கு வரலாறு காணாத பாதுகாப்பு: ‘ரெடிமேட் கழிப்பறை’ கொண்டுவந்த ரகசியம் என்ன\n(tamilnews north korem high security ready mate toilet brought) சிங்கப்பூரில் நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் இடையிலான சந்திப்புக்கு வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. குறிப்பாக வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் சொந்தமாக ரெடிமேட் ...\nட்ரம்மையும் – கிம்மையும் பாதுகாத்தது யார் தெரியுமா\nசிங்கப்பூரில் அமெரிக்க அதிப���் ட்ரம்ப் – வடகொரிய அதிபர் கிம் சந்திப்பின் பாதுகாப்புக்காக நேபாளத்தைச் சேர்ந்த 1800 ஸ்பெஷல் கூர்க்காக்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். (1800 special gurukas) இன்று நடந்த டிரம்ப் – கிம் சந்திப்புக்கு சிங்கப்பூர் முழுவதும் உச்சக்கட்டப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதற்காக நேபாளத்தை சேர்ந்த ...\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\nசுசீந்திரன் இயக்கத்தில் இயக்குனர்கள் இணைந்து நடிக்கும் ‘கென்னடி கிளப்’\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\nசுசீந்திரன் இயக்கத்தில் இயக்குனர்கள் இணைந்து நடிக்கும் ‘கென்னடி கிளப்’\n‘வட சென்னை’ Review: வெற்றிமாறனுக்கு மேலுமொரு வெற்றி\n‘பரியேறும் பெருமாள்’ இன்று கர்நாடகாவில்\nராட்சசன் விமர்சனம்: கலங்க வைக்கும் ஒரு சைக்கோ திரில்லர்\nதுருவ் விக்ரமின் ‘வர்மா’ டிரெய்லர்\nRaja Ranguski Review- ஒரு கொலை 6 பேர்: ராஜா ரங்குஸ்கி விமர்சனம்\nSaamy 2 Review சாமி- 2 விமர்சனம் : கோட்டை விட்டான் இந்த ராமசாமி\nஅஜித் , விஜய் எல்லம் சும்மா: ஜூனியர் என்.டி.ஆரின் வசூல் மழை\nசெக்கச் சிவந்த வானம் ‘USA Theater List’\nபிரபல தெலுங்கு பெண் டைரக்டர் ஜெயா மாரடைப்பால் மரணம்..\nகண்ணடித்து பிரபலமான நடிகைக்கு வந்த சோதனை : ரசிகர்கள் கண்டனம்..\nபட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட் செய்யுமாறு நடிகையை கேட்டுக்கொண்ட தயாரிப்பாளர்\nசர்ச்சை நாயகி ஸ்ரீரெட்டி நடிக்கும் புதிய பட டைட்டில் அறிவிப்பு..\nவெள்ளத்தில் இருந்த தப்பிய அனன்யா வெளியிட்ட உருக்கமான வீடியோ..\nவெள்ளத்தில் மூழ்கிய நடிகர் ப்ரித்விராஜ் : தாயார் பத்திரமாக மீட்பு..\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\n67 வருடங்களாக அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண்- நேரில் கண்ட பொலிஸார் அதிர்ச்சி\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t136772-topic", "date_download": "2019-01-20T17:51:21Z", "digest": "sha1:J3XN2GXNHYVCS6QZIS6WK2ZFVXURIKEG", "length": 20582, "nlines": 215, "source_domain": "eegarai.darkbb.com", "title": "சில்லறை சேர்த்து வைத்த செந்நிற அழகி – விடுகதைகள்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» பிறந்த தினம் காணும் க்ரிஷ்ணாம்மாவை வாழ்த்தலாம் வாருங்கள்.\n» 83 ஆண்டுகளாக 'மட்டன் பிரியாணி' பிரசாதம்: வரும் 25-ம் தேதி திருவிழாவுக்காக மதுரை பக்தர்கள் காத்திருப்பு\nby பழ.முத்துராமலிங்கம் Today at 8:36 pm\n» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு\n» சுற்றுலா பயணியருக்குத் தடை\n» புதிய உறுப்பினர் அறிமுகம்\n» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு\n» அரியணை அனுமன் தாங்க என்று கம்பர் அனுமனை சிறப்பித்தது ஏன்\n» வாழ்க்கை உனக்கு எலுமிச்சம்பழங்களை வழங்குகின்றபோது,\n» மனமே தினமும் உன் சிந்தனைக்கு\n» காந்திஜிக்கும் - நேதாஜிக்கும் இடையே நடந்த உரையாடல்...\nby பழ.முத்துராமலிங்கம் Today at 8:41 am\n» சினிமாவுக்கு முழுக்கு ஏன்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 8:38 am\n» ஒரு புத்தகத்தில் படித்தது...\nby பழ.முத்துராமலிங்கம் Today at 8:32 am\n» எல்லா ராசிக்காரர்களுக்கும் பண வரவு...\nby பழ.முத்துராமலிங்கம் Today at 8:25 am\n» மகிழ்ச்சி குறித்த பொன்மொழிகள்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 8:24 am\nby பழ.முத்துராமலிங்கம் Today at 8:18 am\n» யார் வரப் போகிறீர்கள்\n» முதன் முதலாக பாடப்பட்ட தேசிய கீதம்,\n» ரூ.20 ஆயிரத்திற்கு மேல் ரொக்கமா\n» ‘வயசு அப்படி…’- சின்ன சின்ன கவிதைகள்\n» செய்திகள் பலவிதம் -இது ஒரு விதம்\n» புத்தகம் தேவை - ஐராவதம் மஹாதேவன்\n» 5ஜி ஒவ்வொருவரையும் டிஜிட்டலுக்குள் கொண்டு வரும் - மத்திய அரசு\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:35 pm\n» பண்ருட்டி மலைக்கோயிலில் சித்தர்கள் அமர்ந்த நிலையில் ஜீவ சமாதியாகியுள்ளதால் பக்தர்கள் பரவசம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:07 pm\n» சித்தர்களின் பரிசு படித்ததில்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:58 pm\n» வலிமிகும் & வலிமிகா இடங்கள்.\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:52 pm\n» விளக்கேற்றிய வீடு வீண் போகாது.\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:43 pm\n» பில் கேட்ஸ் கண்டு பிடித்த டாயிலெட்.\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:38 pm\n» கூட்டணி பேச்சுக்கு மிரட்டல் வருதாம்…\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:36 pm\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:36 pm\n» சிலைகளோட வேல்யூ இப்பதான் தெரிஞ்சுதாம்..\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:35 pm\n» பம்லிடி வௌவால் – பொது அறிவு தகவல்கள்\n» ஒரு கருவறை... இருவாசல்கள்... சூரியத் தேரில் அருள்புரியும் சாரங்கபாணி பெருமாள்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:54 pm\n» மின் வாகன சார்ஜ் மையங்கள் ‘பெல்’ நிறுவனம் அமைக்கிறது\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:24 pm\n» உலகின் முதல் 5 ஜி கால்- சக்கைபோடு போட்ட இசட்டிஇ.\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:20 pm\n» அன்புக்காக அன்பு வைத்திடு, அதுவே நிலைத்து நிற்கும்...\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 3:56 pm\n» பிறக்கும்போதே கொடியோடு பிறந்தவன்...\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 3:43 pm\n» இங்கு சிறந்த முறையில் பட்டி டிங்கரிங் பார்த்து பூச்சு பூசப்படும்... - வாட்ஸ் அப் பகிர்வு\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:40 pm\n» வண்ணாரப்பேட்டை-டி.எம்.எஸ். இடையே இன்று முதல் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:33 pm\n» காளானின் மருத்துவ பயன்கள்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:29 pm\n» ஆண்களை பெண்களாக மாற்றிய கேரள அரசின் பித்தலாட்டம் அம்பலம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:06 pm\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:55 am\n» கோணலாக இருந்தாலும் குறையாத ருசி - விடுகதை\nசில்லறை சேர்த்து வைத்த செந்நிற அழகி – விடுகதைகள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மக்கள் அரங்கம் :: விளையாட்ட��� (GAMES)\nசில்லறை சேர்த்து வைத்த செந்நிற அழகி – விடுகதைகள்\n1) உச்சியில் தோகை, உள்ளங்காலில் ரோமம்,\nஉடலெல்லாம் வரிகள் – அது என்ன\n2) சில்லறை சேர்த்து வைத்த செந்நிற அழகி\n3) குப்பை மேட்டில் குதறுவாள், கொஞ்சிப்பேணி\nபிள்ளை வளர்ப்பாள் – அவள்ர யார்\n4) தாயோ கடல், தந்தையோ சூரியன்\n5) கல்லை சுமந்து கறிக்கு ருசியாவான்\n6) மண்ணில் துளிர்த்து பூக்காமல், காய்க்காமல்\nமாலையாகும், மருந்தாகும் – அது என்ன\n7) சட்டையைக் கழற்றினால், சாப்பாடு தயார்\n8) மணமில்லா பூ, மாதர்கள் சூடாத பூ\nமண்டைத்தடி பூ, சமையலில் மணக்கும் பூ\n9) பழம் காயாகி பந்தியிலே விருந்தாகும்\n10) ஆவியில் குளிக்கும், அருபசியைத் தீர்க்கும்\nRe: சில்லறை சேர்த்து வைத்த செந்நிற அழகி – விடுகதைகள்\nRe: சில்லறை சேர்த்து வைத்த செந்நிற அழகி – விடுகதைகள்\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: சில்லறை சேர்த்து வைத்த செந்நிற அழகி – விடுகதைகள்\nRe: சில்லறை சேர்த்து வைத்த செந்நிற அழகி – விடுகதைகள்\nRe: சில்லறை சேர்த்து வைத்த செந்நிற அழகி – விடுகதைகள்\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மக்கள் அரங்கம் :: விளையாட்டு (GAMES)\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக�� களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lk.newshub.org/m/%E0%AE%A8-%E0%AE%A9-%E0%AE%B5-%E0%AE%A8-%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%A9-%E0%AE%AA-%E0%AE%A9-%E0%AE%A9%E0%AE%B0-%E0%AE%AE%E0%AE%A4-%E0%AE%AF%E0%AE%AE-12-%E0%AE%AE%E0%AE%A3-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%A9-%E0%AE%A9%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%95-%E0%AE%A8-%E0%AE%B2-%E0%AE%AF%E0%AE%99-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%A4-%E0%AE%B1%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%AE-28595870.html", "date_download": "2019-01-20T16:43:05Z", "digest": "sha1:PVCJJSO6DKYWP5CTMP5U6MK6RHKRP5J7", "length": 5167, "nlines": 152, "source_domain": "lk.newshub.org", "title": "நினைவேந்தலின் பின்னர்- மதி­யம் 12 மணிக்­குப் பின்­னரே வர்த்­தக நிலை­யங்­கள் திறக்­கும்..!! - NewsHub", "raw_content": "\nநினைவேந்தலின் பின்னர்- மதி­யம் 12 மணிக்­குப் பின்­னரே வர்த்­தக நிலை­யங்­கள் திறக்­கும்..\nமுள்­ளி­வாய்க்­கால் நினை­வு­தி­ன­மான இன்று, மதி­யம் வரை வடக்­கில் வர்த்­தக நிலை­யங்­கள் மூடப்­பட்­டி­ருக��­கும். மதி­யத்­துக்­குப் பின்­னரே அவை திறக்­கப்­ப­டும் என்று சங்­கப்­பி­ர­தி­நி­தி­கள் தெரி­வித்­த­னர்.\nமுள்­ளி­வாய்க்­கால் நினை­வேந் தல் வடக்கு , கிழக்­கில் இன்று உணர்­வு­பூர்­வ­மாக இடம்­பெ­று­கி­றது. அதற்­காக வர்த்­தக நிலை­யங்­களை மதி­யம் வரை மூடி அஞ்­சலி செலுத்­து­மாறு வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் அழைப்பு விடுத்­தி­ருந்­தார். இன்­றைய தின­மான மே 18 தினத்தை துக்­க­தி­ன­மாக வடக்கு மாகாண சபை தீர்­மா­னம் நிறை­வேற்றி அறி­வித்­துள்­ளது.\nஇந்த நிலை­யில் வடக்­கில் வர்த்­தக நிலை­யங்­கள் மதி­யம் வரை மூடப்­பட்­டி­ருக்­கும். மதி­யத்­துக்­குப் பின்­னரே திறக்­கப்­ப­டும் என்று சங்­கப் பிர­தி­நி­தி­கள் தெரி­வித்­த­னர். வவு­னி­யா­வில் மதி­யத்­துக்­குப் பின்­னரே வர்த்­தக நிலை­யங்­கள் திறக்­கப்­ப­டும்வர்த்­த­கர் சங்­கம் தெரி­வித்­தது. மதி­யம் 12 மணி­வரை சகல வர்த்­தக நிலை­யங்­க­ளை­யும் மூடு­மாறு சகல வர்த்­த­கர்­க­ளை­யும் சங்­கம் கேட்­டுள்­ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://venmathi.com/%E0%AE%89%E0%AE%99%E0%AE%95-%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%95%E0%AE%95-%E0%AE%87%E0%AE%A8%E0%AE%A4-%E0%AE%8E%E0%AE%B4%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%99%E0%AE%95%E0%AE%AE-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%99%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B7%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%B2", "date_download": "2019-01-20T18:09:37Z", "digest": "sha1:RGL3YWX7PLX6CCYWP5FDSA5X35RM3EK2", "length": 26381, "nlines": 431, "source_domain": "venmathi.com", "title": "உங்க ராசிக்கு இந்த எழுத்தில் தொடங்கும் பெயரை வைத்தால் நீங்க தான் அதிர்ஷ்டசாலி! - venmathi.com", "raw_content": "\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nகனா - தமிழ் திரை விமர்சனம்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nகனா - தமிழ் திரை விமர்சனம்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு...\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nஉங்க ராசிக்கு இந்த எழுத்தில் தொடங்கும் பெயரை வைத்தால் நீங்க தான் அதிர்ஷ்டசாலி\nஉங்க ராசிக்கு இந்த எழுத்தில் தொடங்கும் பெயரை வைத்தால் நீங்க தான் அதிர்ஷ்டசாலி\nஜோதிடத்திபடி ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு குணாதிசயம் உள்ளது. அதேபோல் ஜோதிட சாஸ்திரத்தில் உள்ள 12 வகை ராசிகளுக்கும் ஒவ்வொரு எழுத்துக்களும் உள்ளது.\nஅந்தந்த ராசிக்குரிய எழுத்துக்களில் பெயர் வைத்தால் அவர்கள் வாழ்க்கையில் பெரும் அதிர்ஷ்டசாலியாக இருப்பார்கள்.\nமேஷம் ராசியினர் சூ, சே, சோ, லா, லீ, லூ, லே, லோ, ஆ என்ற எழுத்துகளில் தொடங்கும் பெயரை வைத்தால், அவர்கள் ஆற்றல் திறன் மற்றும் சுறுசுறுப்பு நிறைந்தவர்களாக இருப்பார்கள்.\nமக்களை தங்களின் வசீகரம் மற்றும் கவர்ச்சியால் ஆளக்கூடிய புகழ்பெற்ற தலைவர்களாக திகழ்வார்கள். இவர்கள். புதிய தளத்தில் காலூன்ற தயங்க மாட்டார்கள்.\nரிஷப ராசியினர் ஈ, உ, ஏ, ஓ, வா, வீ, வூ, வே, வோ ஆகிய எழுத்துகளில் தொடங்கும் பெயரை வைத்தால், அவர்கள் உடல் ரீதியான சுகம் மற்றும் பொருட்களை எண்ணுபவராகவும், சொகுசு வாழ்க்கையை விரும்புவராகவும் இருப்பார்கள்.\nமிதுனம் ராசியினர் கா, கீ, கூ, க, ட, ச, கே, கோ, ஹ ஆகிய எழுத்துக்களில் தொடங்கும் பெயர்களை வைத்தால், அவர்களின் உரையாடலுக்கு அவர்களின் மனதே பெரிய பின்புலமாக இருக்கும். உறவுகளை வளர்ப்பதில் இவர்கள் மிகுந்த சுவாரசியத்தை கொண்டிருப்பார்கள்.\nகடகம் ராசியினர் ஹி, ஹூ, ஹே, ஹோ, டா, டீ, டூ, டே, டோ ஆகிய எழுத்துகளில் தொடங்கும் பெயரை வைத்தால், அவர்கள் வ���டு மற்றும் குடும்ப சொகுசின் மீது பேரின்பத்தை பெறுவார்கள். இவர்கள் பிறரின் மீது மிகுந்த அன்பை செலுத்துவார்கள்.\nசிம்மம் ராசியினர் மா, மீ, மூ, மே, மோ, டா, டீ, டூ, டே ஆகிய எழுத்துக்களில் தொடங்கும் பெயர்களை வைத்தால், அவர்கள் மிகப்பெரிய லட்சியவாதிகளாக இருப்பார்கள். மேலும் இவர்களிடம் படைப்புத் திறன் அதிகமாக இருக்கும்.\nகன்னி ராசியினர் டோ, பா, பீ, பூ, ஷ, ந, ண, ட, பே, போ ஆகிய எழுத்துக்களில் தொடங்கும் பெயர்களை வைத்தால் அவர்கள் பிறரை சிரிக்க வைப்பதில் கில்லாடியாகும், கஷ்ட்பட்டு, சீரான மற்றும் திறம்பட முறையில் வேலை செய்பவராகவும் திகழ்வார்கள். அதனால் இவர்கள் நல்ல பணியில் இருப்பார்கள்.\nதுலாம் ராசியினர் ரா, ரீ, ரூ, ரே, ரோ, தா, தீ, தூ, தே ஆகிய எழுத்துக்களில் தொடங்கும் பெயர்களை வைத்தால் அவர்கள் தங்களின் காதலன் அல்லது காதலியோடு இருக்கும் போது எப்போதுமே முழுமையாக உணர்வார்கள்.\nவிருச்சிகம் ராசியினர் தோ, நா, நீ, நூ, நே, நோ, யா, யீ, யூ ஆகிய எழுத்துக்களில் தொடங்கும் பெயர்களை வைத்தால், அவர்கள் அதிமுக்கிய கேள்விகளை நறுக்கென்று கேட்கும் குணத்தை கொண்டிருப்பார்கள். மேலும் இவர்கள் மிகுந்த ஆர்வம் மிக்கவராக இருப்பார்கள்.\nதனுசு ராசியினர் யே, யோ, பா, பீ, பூ, தா, டா, பே ஆகிய எழுத்துக்களில் தொடங்கும் பெயர்களை வைத்தால் அவர்கள் மிகவும் உண்மை விளிம்பிகளாக இருப்பார்கள். மேலும் தத்துவம் மற்றும் மதத்தின் மீது ஈடுபாடு கொண்டிருப்பார்கள்.\nமகரம் ராசியினர் போ, ஜா, ஜீ, கீ, கூ, கே, கோ, கா ஆகிய எழுத்துக்களில் தொடங்கும் பெயர்களை வைத்தால் அவர்கள் திறம்பட, ஒருங்கிணைந்து வேலை செய்யும் குணத்துடன், மிகவும் பொறுமைசாலிகளாகவும் இருப்பார்கள்.\nகும்பம் ராசியினர் கூ, கே, கோ, சா, சீ, சூ, சே, சோ, தா ஆகிய எழுத்துக்களில் தொடங்கும் பெயர்களை வைத்தால் அவர்கள், மனிதாபிமானம் மற்றும் கொடை தன்மை கொண்டவர்களாகவும், இந்த உலகத்தை சிறந்த இடமாக மாறுவதில் ஆர்வம் மிக்கவர்களாக இருப்பார்கள்.\nமீனம் ராசியினர் தீ, தூ, த, ச, ஞ, தே, தோ, சா, சீ, கு,ரு ஆகிய எழுத்துக்களில் தொடங்கும் பெயர்களை வைத்தால், அவர்கள் பிறருக்கு உதவிடும் குணத்தை கொண்டவராகவும், சுயநலம் இல்லாதவர்களாக இருப்பார்கள்.\nஇந்த செடியின் காற்று நம்மீது பட்டால் செல்வம் குறையுமாம்\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினர���க்கு மட்டும் யோகமாம்\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது. அதில் பூரட்டாதி...\nஉங்கள் ஜாதகத்தில் இப்படி இருக்கா\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு மட்டும்...\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\n உங்களுக்கு அதிர்ஷ்டம் தருவது இதுதான்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஹோம்பேல் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகண்டுர் தயாரிப்பில்...\n5 வியாழக்கிழமை இதை செய்யுங்கள்: செல்வ செழிப்பு பெருகும்\nலக்‌ஷ்மி பஞ்சமி நாளில் குபேர பூஜை செய்ய உகந்த தினமாகும். நாளை வரக்கூடிய இந்த லக்‌ஷ்மி...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது. அதில் பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள்...\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான விண்கலம்\nபிளாக் நைட் சாட்டிலைட் (Black Knight satellite) என்பது ஒரு மர்மமான விண்கலமாகும்....\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது. அதில் பூரட்டாதி...\nஜோதிடத்தின் படி ஒவ்வொரு ராசிக்காரர்களும், தங்களால் முடிந்த பொருட்களை தானம் அளித்தால்...\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nஒரே தலைவலி’ இந்த வார்த்தையைக் கேட்காமல் கடந்து போன நாட்கள் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை....\nஉங்கள் ஜாதகத்தில் இப்படி இருக்கா\nஜோதிடத்தின் படி, ஜாதக அமைப்பில் கிரகங்களால் ஏற்படும் யோகங்களில் பரிவர்த்தனை யோகமும்...\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nநாக்கில் கரும்புள்ளிகள் எதற்காக ஏற்படுகிறது. நாக்கில் ஏற்படும் அசிங்கமான கரும்புள்ளிகளை...\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nமரியாதை ராமன் வசித்து வந்த ஊரில் சோமன் என்ற ஒரு பணக்காரன் இருந்தார். அவர் மிகவும்...\n உங்களுக்கு அதிர்ஷ்டம் தருவது இதுதான்\nதாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு\nகாதல் வயப்படும் யோகம் உங்களுக்கு இருக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1114753.html", "date_download": "2019-01-20T17:32:01Z", "digest": "sha1:WCABUQQR5O3EDAX3XI4BUIE6FUCH42BM", "length": 14336, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "வங்கிக்கணக்கில் வெறும் ரூ.2,410 மட்டுமே: நாட்டின் ஏழை முதல்வரை உங்களுக்கு தெரியுமா?..!! – Athirady News ;", "raw_content": "\nவங்கிக்கணக்கில் வெறும் ரூ.2,410 மட்டுமே: நாட்டின் ஏழை முதல்வரை உங்களுக்கு தெரியுமா\nவங்கிக்கணக்கில் வெறும் ரூ.2,410 மட்டுமே: நாட்டின் ஏழை முதல்வரை உங்களுக்கு தெரியுமா\nஇந்தியாவின் மிக ஏழை முதல்வர் என்று குறிப்பிடப்பட்ட திரிபுரா முதல்வர் மாணிக் சர்கார் 1980-ம் ஆண்டில் முதன் முறையாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சட்டசபை உறுப்பினராக தேர்வானார். 1998-ம் ஆண்டில் முதல்வராக பொறுப்பேற்ற இவர் தற்போது வரை முதல்வராக உள்ளார்.\n20 ஆண்டுகளாக முதல்வராக இருந்து வரும் சர்கார் 4 முறையும் தன்பூர் தொகுதியில் இருந்தே தேர்வு செய்யப்பட்டுள்ளார். பொதுவாகவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் உள்ளவர்கள் தங்களது ஊதியத்தை கட்சிக்கு அளிக்கும் முறை (லெவி) உள்ளது. அதன்படி, தன்னுடைய மாத ஊதியத்தை சர்கார் கட்சிக்கு வழங்கி விடுவார்.\nமாதம்தோறும் கட்சி 5000 ரூபாயை சர்காருக்கு வழங்கும். தனது மனைவியுடன் அரசு குடியிருப்பில் வசிக்கும் சர்காருக்கு சொந்தமாக வீடு, கார் உள்ளிட்ட சொத்துகள் எதுவும் இல்லை. சர்காருக்கு குழந்தைகளும் இல்லை. தனது மாநில மக்களே தன்னுடைய குழந்தைகள் என அவர் எப்போதும் குறிப்பிடுவார்.\nஅடுத்த மாதம் தேர்தல் நடக்க உள்ள நிலையில், நேற்று வேட்புமனுவை சர்கார் தாக்கல் செய்தார். அதில், தனது வங்கிக்கணக்கில் 2,410 ரூபாயும், கையிருப்பில் 1,520 ரூபாயும் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.\nதனது வாழ்நாளில் வருமான வரி இதுவரை கட்டியதே இல்லை என்றும் அவர் வேட்புமனுவில் தெரிவித்துள்ளார். மத்திய அரசுப்பணியில் இருந்து ஓய்வு பெற்ற சர்காரின் மனைவி பாஞ்சலி பட்டாச்சாரியாவிடம் 20 ஆயிரம் ரூபாய் கையிருப்பாக உள்ளதாகவும், 2 லட்சம் ரூபாய் வங்கியில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவில் மிக நீண்ட காலம் முதல்வராக உள்ளவர்களில் மாணிக் சர்காரும் ஒருவர். மறைந்த மேற்கு வங்க முதல்வர் ஜோதி பாசு நீண்ட கால முதல்வர் என்ற சாதனைக்கு உரியவர். 1977 முதல் 2000 வரை 23 ஆண்டுகள் முதல்வராக அவர் பணியாற்றியுள்ளார். ஜோதி பாசுவும் மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதேபோல் சிக்கிம் முதல்வர் பவான் குமார் சாம்ளிங் 1994-ம் ஆண்டு முதல் தற்போது வரை முதல்வராக பணியாற்றி வருகிறார்.\nமனிதர்களை போல் சோப்பு போட்டு குளிக்கும் எலி – வைரலாகும் வீடியோ..\nதிருச்சி காவலர் குடியிருப்பில் பூட்டிய வீட்டிற்கு அழுகிய நிலையில் ஏட்டு பிணம்..\nநிந்தவூர் மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலை கட்டடம் திறப்பு\nநேபாளம், பூடான் நாடுகளுக்கு குறிப்பிட்ட வயதினர் செல்ல ஆதார் அட்டை போதும்..\nஎதிர்க்கட்சிகளிடம் பணசக்தியும் எங்களிடம் ஜனசக்தியும் உள்ளது – மோடி பேச்சு..\nஉலகின் மிக வயதான ஜப்பான் தாத்தா காலமானார்..\nயாழ். தென்மராட்சி இளைஞர் கழக சம்மேளன விருது விழா-2019-(படங்கள் இணைப்பு).\nகிராம எழுச்சித் திட்டத்தின் வீதியினை த.சித்தார்த்தன்(பா.உ)…\n“மக்களின் கோறிக்கைகளை யார் நிறைவேற்றுகிறார்களோ அவர்களுக்கே வாக்கு”…\nமூதாட்டியை காலில் விழவைத்த போலீஸ் இன்ஸ்பெக்டர் அதிரடி இடமாற்றம்..\nமாகந்துர மாதுஷின் குழு உறுப்பினர்கள் மூவர் கைது\nகை, கால்கள் கட்டப்பட்டு எரிக்கப்பட்ட ஒருவருடைய சடலம் மீட்பு\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nநிந்தவூர் மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலை கட்டடம் திறப்பு\nநேபாளம், பூடான் நாடுகளுக்கு குறிப்பிட்ட வயதினர் செல்ல ஆதார் அட்டை…\nஎதிர்க்கட்சிகளிடம் பணசக்தியும் எங்களிடம் ஜனசக்தியும் உள்ளது –…\nஉலகின் மிக வயதான ஜப்பான் தாத்தா காலமானார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1164792.html", "date_download": "2019-01-20T17:22:19Z", "digest": "sha1:LP45PP73PJTA72F7HC5H7PRQXTWY3E5Y", "length": 15733, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "பிபா உலகக் கோப்பை… அணிகள் அலசல் – தக்க வைக்குமா ஜெர்மனி..!! – Athirady News ;", "raw_content": "\nபிபா உலகக் கோப்பை… அணிகள் அலசல் – தக்க வைக்குமா ஜெர்மனி..\nபிபா உலகக் கோப்பை… அணிகள் அலசல் – தக்க வைக்குமா ஜெர்மனி..\n21வது பிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷியாவில் நடக்கின்றன. ஜூன் 14ல் துவங்கி, ஜூலை 15 வரை நடக்கும் இந்த உலகக் கோப்பையில் 32 நாடுகள் பங்கேற்கின்றன. கோப்பையை வெல்வதற்காக அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றன. 2014ல் நடந்த உலகக் கோப்பையில் பங்கேற்ற நடப்பு சாம்பியன் ஜெர்மனி உள்பட 20 நாடுகள் இந்த உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளன. பல்வேறு நிலைகளில் நடத்தப்பட்ட தகுதிச் சுற்று ஆட்டங்களில் வென்று, 31 அணிகள் உலகக் கோப்பைக்கு நுழைந்துள்ளன.\nபோட்டியை நடத்துவதால் ரஷ்யா நேரடியாக தகுதி பெற்றுள்ளது. ஜெர்மனி அல்லது பிரேசில் இந்த உலகக் கோப்பையை வெல்லும் அணிகளாக கருதப்படுகின்றன. அதே நேரத்தில் அர்ஜென்டீனா, ஸ்பெயின், பெல்ஜியம் போன்ற அணிகளுக்கும் வாய்ப்பு உள்ளதாகக் கருதப்படுகிறது. இந்த உலகக் கோப்பையில் பங்கேற்கும் அணிகளின் பலம், பலவீனம் குறித்து மைகேல் தமிழ் விரிவாக அலசுகிறது. நாடு : ஜெர்மனி எப் பிரிவில் மெக்சிகோ, ஸ்வீடன், தென்கொரியா உடன் இடம்பெற்றுள்ளது.\nலீக் சுற்று ஆட்டங்கள் : ஜூன் 17ல் மெக்சிகோ ஜூன் 23ல் ஸ்வீடன் ஜூன் 27ல் தென்கொரியா பிபா தரவரிசை : 1 கடந்த உலகக் கோப்பையில் : சாம்பியன் உலகக் கோப்பையில் சிறந்த இடம் : 1954, 1974, 1990, 2014ல் சாம்பியன் மு���்கிய வீரர்கள் : தாமஸ் முல்லர், ஜோஷுவா கிமிமிச், டோனி கிராஸ், மேசட் ஒசில், மார்க் ஆந்தரே டெர் ஸ்டீகன், மேட்ஸ் ஹம்மல்ஸ், ஜெரோம் போடங்க், மேனுவல் நேயர், லோரோ சானே கோச்: ஜோதிம் லியூ பிபா தரவரிசையில் நம்பர் 1 இடம், நடப்பு உலகக் கோப்பை சாம்பியன், மிகவும் வலிமையான அணி, அதிக அளவு சூப்பர் வீரர்களை கொண்ட நாடு என்று பல்வேறு தகுதிகளுடன் ஜெர்மனி களமிறங்குகிறது.\nஇந்த உலகக் கோப்பைக்காக நடந்த தகுதிச் சுற்றில் 10 ஆட்டங்களிலும் வென்றது. 2017ல் கான்படரேஷன் கோப்பையை வென்றது என்று தனது வலிமையை ஜெர்மனி கூட்டிக் கொண்டே வந்துள்ளது. கடந்த 12 ஆண்டுகளாக கோச்சாக உள்ள லியூவின் வியூகங்கள், பயிற்சிகள், ஒரு டீம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக ஜெர்மனி உள்ளது. கடந்த உலகக் கோப்பையை வென்ற அணியில் இடம்பெற்றிருந்த பலரும் இந்த உலகக் கோப்பையிலும் விளையாடுகின்றனர். முல்லர், கிராஸ் என கால்பந்து ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமான முகங்கள் இந்த அணியில் அதிகம் உள்ளன.\nஇந்த நிலையில், சமீபத்தில் நடந்த பயிற்சி ஆட்டங்களில் ஜெர்மனி தோல்வியடைந்தது. அதனால், ஜெர்மனி மீண்டும் கோப்பையை வெல்லுமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரிவு சுற்று ஆட்டங்கள் அனைத்திலும் ஜெர்மனி வெல்வதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. வெல்ல வேண்டிய கட்டாயத்தில் அந்த அணி உள்ளது. மெக்சிகோவுக்கு எதிரான முதல் ஆட்டமே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பயிற்சி ஆட்டங்களில் அடைந்த தோல்விகளில் இருந்து பாடம் கற்றால், கோப்பையை தக்க வைக்க ஜெர்மனிக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.\nவிபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் பலி..\nமருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் ஜார்ஜ் புஷ்..\nநிந்தவூர் மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலை கட்டடம் திறப்பு\nநேபாளம், பூடான் நாடுகளுக்கு குறிப்பிட்ட வயதினர் செல்ல ஆதார் அட்டை போதும்..\nஎதிர்க்கட்சிகளிடம் பணசக்தியும் எங்களிடம் ஜனசக்தியும் உள்ளது – மோடி பேச்சு..\nஉலகின் மிக வயதான ஜப்பான் தாத்தா காலமானார்..\nயாழ். தென்மராட்சி இளைஞர் கழக சம்மேளன விருது விழா-2019-(படங்கள் இணைப்பு).\nகிராம எழுச்சித் திட்டத்தின் வீதியினை த.சித்தார்த்தன்(பா.உ)…\n“மக்களின் கோறிக்கைகளை யார் நிறைவேற்றுகிறார்களோ அவர்களுக்கே வாக்கு”…\nமூதாட்டியை காலில் விழவைத்த போலீஸ் இன்ஸ்பெக்டர் அதிரடி இடமாற்றம்..\nமாகந்துர மாதுஷின் குழு உறுப்பினர்கள் மூவர் கைது\nகை, கால்கள் கட்டப்பட்டு எரிக்கப்பட்ட ஒருவருடைய சடலம் மீட்பு\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nநிந்தவூர் மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலை கட்டடம் திறப்பு\nநேபாளம், பூடான் நாடுகளுக்கு குறிப்பிட்ட வயதினர் செல்ல ஆதார் அட்டை…\nஎதிர்க்கட்சிகளிடம் பணசக்தியும் எங்களிடம் ஜனசக்தியும் உள்ளது –…\nஉலகின் மிக வயதான ஜப்பான் தாத்தா காலமானார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/trichirappalli/nearly-30-deers-died-at-trichy-bhel-quarters-police-investigation-is-underway-333459.html", "date_download": "2019-01-20T17:02:59Z", "digest": "sha1:UC4GSWEJKCNBDP7TRWNNGZLJLCHDUIDT", "length": 14669, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "மர்மமான முறையில் இறந்த 30 மான்கள்... திருச்சியில் போலீசார் விசாரணை! | Nearly 30 deers died at Trichy BHEL quarters police investigation is underway - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருச்சிராப்பள்ளி செய்தி\nகோவை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி.. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை\nசொத்துக்களை தானமாக கொடுத்து விட்டு கடை முன்பு வரிசையில் நின்ற பில் கேட்ஸ்...காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு இது புதுசு தான்.. ஆனாலும் நிச்சயம் கலக்கி���ுவாரு\nஆண்களைவிட பெண்கள் அதிகமாக தற்கொலை செய்து கொள்வது ஏன்\nஅமேசான்-பிளிப்கார்ட்டை துவம்சம் செய்ய வரும் ரிலையன்ஸ்.\nதோனியை பாராட்ட எனக்கு ராயல்டி கொடுங்க.. WWE வீரர் பிராக் லெஸ்னரின் மேனேஜர் அடாவடி\n15 வயசுப் பொண்ணுங்கள Vietnam இருந்து கடத்தி கல்யாணம் பண்ணிக்கிறாங்களா\nஎரிந்த சதி தேவி உடலை சுமந்து நடனமாடிய சிவன்.. தென்னகத்தின் காசி தேடி போலாமா\nமர்மமான முறையில் இறந்த 30 மான்கள்... திருச்சியில் போலீசார் விசாரணை\nதிருச்சி: திருச்சி அருகே பெல் குடியிருப்பு வளாகத்தில் உள்ள பூங்காவில் 30 மான்கள் மர்மமான முறையில் இறந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதிருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே பெல் குடியிருப்பு வளாகத்தில் பொழுதுபோக்கு பூங்கா உள்ளது. இங்கு சிறுவர்கள் விளையாடுவதற்கான உபகரணங்கள் உள்ளது. மேலும் 300க்கும் மேற்பட்ட மான்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. கடந்த 3 நாட்களாக இங்கு வளர்க்கப்பட்டு வரும் மான்கள் மர்மமான முறையில் திடீர், திடீரென இறந்து வந்தன. இதுவரை 30 மான்கள் வரை இறந்துள்ளன. ஆனால் அதற்கான காரணம் தெரியவில்லை.\nமான்கள் சுருண்டு இறந்த தகவல் அறிந்த திருச்சி வனத்துறை மற்றும் திருவெறும்பூர் கால்நடைத்துறை அதிகாரிகள் அங்கு வந்து மான்களின் உடல்களை மீட்டு உடல் பரிசோதனை செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபருவநிலை மாற்றத்தால் மான்கள் இறந்ததா அல்லது வி‌ஷ பூச்சிகள் கடித்ததால் இறந்ததா அல்லது வி‌ஷ பூச்சிகள் கடித்ததால் இறந்ததா என்று வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். வி‌ஷச்செடிகளை சாப்பிட்டதால் இறந்ததா என்று வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். வி‌ஷச்செடிகளை சாப்பிட்டதால் இறந்ததா என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மான்களின் உடலில் அளவுக்கு அதிகமான கொழுப்புகள் சேர்ந்ததால் அவை மூச்சு விட முடியாமல் இறந்ததாகவும் சொல்லப்படுவதால் இது தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமான்களின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அதன் பின்னர் மான்களின் இறப்புக்கான காரணம் குறித்து முழு விவரம் தெரியவரும். இதனிடையே பூங்கா பகுதியில் நேரில் விசாரணை நடத்திய வனத்துறை அதிகாரி சுஜாதா, மான்கள் உணவில் விஷம் கலந்திருந்ததா அல்லது உணவு ஒவ்வாமையால் இறந்தனவா என்ற கோணத்தில் உண்மையை கண்டறிந்து வருவதாக தெரிவித்துள்ளார்.\nமேலும் திருச்சிராப்பள்ளி செய்திகள்View All\nபா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணியா... டெபாசிட் கூட கிடைக்காது... டிடிவி. தினகரன் ஆரூடம்\nஇலங்கை கடற்படை கப்பல் மோதி இறந்த மீனவரின் உடலுக்கு மத்திய அமைச்சர் அஞ்சலி\nபலமான கூட்டணி அமைப்போம்... 30 தொகுதிகளை பிடிப்போம்... பொன். ராதாகிருஷ்ணன் தடாலடி\nநிர்மலா சீதாராமன் திருச்சிதான்.. என்ன புண்ணியம்.. ஒரு பயனும் இல்லை.. அதிமுக எம்பி குமுறல்\nபோலீசுக்கு சவால்... திருச்சி வங்கியில் கொள்ளை முயற்சி... மர்மநபர்கள் அட்டகாசம்\nஆன்- லைன் மூலம் அதிரடி காட்டும் திருச்சி... தூய்மை நகர பட்டியலில் 4 வது இடம்\nபொத்தமேட்டுப்பட்டி ஜல்லிக்கட்டை காண குவிந்த மக்கள்…பலத்த போலீஸ் பாதுகாப்பு\nலோக் சபா தேர்தல்.. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் திருச்சி தொகுதி.. களநிலவரம் என்ன தெரியுமா\nதிருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து.. ஒருவர் பலி.. 16 பேர் படுகாயம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/news/daring-act-brave-cop-threw-burning-cylinder-in-nearby-pond-saves-many-lives/videoshow/65783253.cms", "date_download": "2019-01-20T17:35:05Z", "digest": "sha1:SULC4P44AZZW5VISIOTHNO6PVGMLURIZ", "length": 7933, "nlines": 133, "source_domain": "tamil.samayam.com", "title": "மக்களைக் காப்பாற்ற பற்றி எரியும் சிலிண்டரை தூக்கி எறிந்து போலீஸ்! | daring act: brave cop threw burning cylinder in nearby pond; saves many lives - Samayam Tamil", "raw_content": "\nபாலபிஷேகம் செய்யும்போது கட்அவுட் ..\nரஜினிகாந்தின் பேட்ட ப்ரோமோ வீடியோ..\nபாண்டிச்சேரி தல ரசிகர்கள் வேற லெவ..\nசேலத்தில் மாஸ் கிளப்பும் அஜித்தின..\nVideo: டிக்கெட் கிடைக்காத கோபத்தி..\nஎங்கு போனாலும், ரசிகர்கள் ஹெல்மெட..\nமக்களைக் காப்பாற்ற பற்றி எரியும் சிலிண்டரை தூக்கி எறிந்து போலீஸ்\nமணிப்பூர் மாநிலம், ஜான்சி பகுதியைச் சேர்ந்த ஒரு போலீஸ் எரிந்து கொண்டிருந்த சிலிண்டரை, அருகிலிருந்த குளத்தில் தூக்கியெறிந்து பல பேரின் உயிரைக் காப்பாற்றிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஜான்சி அருகே ஒரு பகுதியில் சிலிண்டர் எரிந்து கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அப்போது காவலர் பிரேம்சந்த் மீட்டிங்கில் இருந்தால்கூட உடனே அங்கிருந்து கிளம்பி சம்பவ இடத்திற்கு விரைந்தார். அங்கு சிலிண்டர் பற்றி எரிந்து கொண்டிருந்தது. உடனடியா�� சுதாரித்துக் கொண்ட காவலர் எரிந்து கொண்டிருந்த சிலிண்டரை கயிற்றால் பற்றி அருகிலிருந்த குளத்தில் தூக்கி ஏறிந்தார். இவரது இந்த வீரதீர செயலுக்கு உத்தரபிரதேச போலீசார் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2019-01-20T17:22:38Z", "digest": "sha1:J2C26MRMQCOZUWEOBB7CYIR6V3RPNXBY", "length": 19611, "nlines": 228, "source_domain": "tamil.samayam.com", "title": "விதார்த்: Latest விதார்த் News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nAjith Fans: தல அஜித் குறித்து பேசிய தமிழ...\nரஜினியை பற்றி நான் சொல்வது...\nமீண்டும் அதே கூட்டணியில் ந...\nவரும் 25ம் தேதி திரைக்கு வ...\nAjith Fans: தல அஜித் குறித்து பேசிய தமிழ...\nதோ்தல் கூட்டணி குறித்து பே...\nமதுரையில் ரூ.354 கோடி மதிப...\nMS Dhoni: உலகின் மிகச் சிறந்த ஃபினிஷர் த...\nHockey: ஹாக்கி பி பிரிவில்...\nவிராட் கோலியின் சாதனையை மு...\nWasim Akram: பாகிஸ்தானில் ...\nஉண்மையில்... இந்தியாவில் ஆண்களைவிட பெண்க...\nஇதெல்லாம் ரொம்ப ஓவர்.... ப...\nஇந்த நட்ஸை... சர்க்கரை நோய...\nஉறவு மேம்பட உங்கள் துணையிட...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: விலை உயர்வில் ஃபுல் ஸ்பீட்...\nமூக்கு பொடி ப‌ய‌ன்ப‌டுத்த‌கூடாது என‌ க‌ண்டித்த‌தால...\nரபேல் ஒப்பந்தம்: சர்ச்சைக்கு மத்தியில் சத்...\n அதுக்கு நான் சரிப்பட்டு வரமா...\nஇனி 8 மணிக்கு மதுக் கடைகள் க்ளோஸ்\nஒரு வாரத்தில் 2 பாஜக பிரமுகர்கள் படுகொலை: ...\nஜோதிடம் ரெசிபி வேலைவாய்ப்பு ஆன்மிகம் கல்வி சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிசிறப்பு தொகுப்பு சட்டசபை தேர்தல் சுதந்திர தினம்வானிலை\nதைப்பூச தினத்தை முன்னிட்டு கேட்க ..\nஅறிமுக ஒருவரால் வாழ்க்கையில் நிகழ..\nஇனிமேல் எல்லாம் அப்படித்தான்: ஸ்ட..\nயோகி பாபு - ஜிவி பிரகாஷ் இணைந்து ..\nமனதை பதற வைக்கும் ப்ரோமோ... சத்தி..\nVideo : சைரா நரசிம்மரெட்டி -விஜய்..\nVideo : \"சார்லி சாப்ளின் 2\" - இவன..\nKollywood Movies 2018: இந்தாண்டில் வெளியான கோலிவுட் திரைப்படங்கள் : படங்களின் முழு பட்டியல் இதோ\n2018ம் ஆண்டு கோலிவுட் திரை உலகில் பல சிறந்த படங்கள் வெளியாகி திரைத்துறையினர் மட்டுமல்லாமல், பொதுமக்கள் கூட பாராட்டும��� வகையில் அமைந்திருந்தது, தமிழ் சினிமா துறைக்கு சிறந்த பாராட்டாக பார்க்கப்படுகிறது.\nChithiram Pesuthadi 2: ஜெயிக்கிற வரைக்கும் விளையாடனும்: சித்திரம் பேசுதடி 2 டிரைலர்\nKaatrin Mozhi: ஹரித்வார் பற்றி கதை சொன்ன ஜோதிகா\nKaatrin Mozhi: ஜோதிகாவின் மற்றொரு குடும்ப படம்: முதல் நாளில் ரூ.30 லட்சம் வசூல்\nஜோதிகா மற்றும் விதார்த் நடிப்பில் நேற்று வெளியான காற்றின் மொழி படம் முதல் நாளில் ரூ.30 லட்சம் வரையில் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.\nநாளைக்கு வெளியாகும் சிறிய பட்ஜெட் படங்கள் சிறப்பு தொகுப்பு\nஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள காற்றின் மொழி படம் உள்பட ஒரு சில சிறிய பட்ஜெட் படங்கள் நாளைக்கு திரைக்கு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nKaatrin Mozhi: முதல் நாள் முதல் காட்சி பார்க்க 160 மாணவிகளுக்கு சிறப்பு ஏற்பாடு\nஜோதிகா நடிப்பில் வெளியாகவுள்ள காற்றின் மொழி படத்தை பார்ப்பதற்கு நேஷனல் கல்லூரியைச் சேர்ந்த 160 மாணவிகளுக்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஒரு வழியாக திரைக்கு வரும் ஜோதிகாவின் காற்றின் மொழி\nமாஸ் ஹீரோக்களின் படங்களுக்கு வழிவிட்ட ஜோதிகாவின் காற்றின் மொழி வரும் 16ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.\nஉலகில் அதிகம் பேர் பயன்படுத்தும் வார்த்தை ’ஹலோ’- காற்றின் மொழி டிரெய்லர்\nபில்லா பாண்டி டிரெய்லருக்கு அஜித் ரசிகர்கள் வரவேற்பு\nஆர்.கே.சுரேஷ். தீபாவளிக்கு அஜித் திரைப்படம் வெளிவராமலிருந்த நிலையில் அஜித் ரசிகர்களின் ஆதரவை இந்தப் படம் பெற்றுள்ளது. சமூக வலைத்தளங்களில் அஜித் ரசிகர்கள் இப்படத்தின் டிரெயிலரை பாராட்டி பதிவிட்டு வருகின்றனர்.\nVideo : பில்லா பாண்டி டிரெய்லர் வெளியீடு\n‘காற்றின் மொழி’ படத்தில் ஜோதிகாவுடன் இணைந்த சிம்பு\nஜோதிகா நடித்துள்ள ‘காற்றின் மொழி’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ளார்.\nபிரபல டப்பிங் ஆர்டிஸ்ட் நாயகியாக நடிக்கும் ‘காவல்துறை நம் நண்பன்’\n‘காவல்துறை நம் நண்பன்’ என்ற படத்தில் பிரபல டப்பிங் ஆர்டிஸ்ட் ரவீணா ரவி கதாநாயகியாக நடித்து வருகிறார்.\nஆசான் ந.முத்துசாமிக்கு விஜய் சேதுபதி இரங்கல்\nகூத்துப்பட்டறை மூலம் விஜய் சேதுபதி, விதார்த், விமல், விஷால், பசுபதி, நாசர், குரு சோமசுந்தரம் என பல முன்னணி நடிகர்களை உருவாக்கியிருக்கிறார்.\n‘உலா’ பட தலைப்பு ‘சித்திரம் பேசுதடி 2’ என்ற பெயரில் மாற்றம்\nவிதார்த் நடிப்பில் உருவாகிவரும் ‘உலா’ படத்தின் தலைப்பு தற்போது ‘சித்திரம் பேசுதடி 2’ என்ற பெயரில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.\nதனுஷ், விஷாலுக்காக வழிவிட்டு ஒதுங்கிச் சென்ற ஜோதிகாவின் காற்றின் மொழி\nஜோதிகாவின் காற்றின் மொழி படம் இந்த மாதம் 18ம் தேதி வெளியாகயிருந்த நிலையில், நவம்பர் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.\nஎதுக்கும் அசராத, அடங்காத லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு\nஒரு படம் தோல்வியடையும் போதோ, படம் வெற்றி பெறும் போதோ ரசிகர்களின் விமர்சனங்களை பொருட்படுத்தாமல் சிம்பு தொடர்ந்து அவரது வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்.\nரசிகர்களுக்கு பாடல் எழுத வாய்ப்பு கொடுத்த ‘காற்றின் மொழி’ படக்குழு\n‘காற்றின் மொழி’ படக்குழு, இந்தப் படத்தில் இடம் பெறும் ஒரு பாடலை எழுத ரசிர்களுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளது.\nதொகுப்பாளினியை வர்ணித்த பிரபல நடிகர்\nநிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய தொகுப்பாளினியை நடிகர் ஜான் விஜய், வர்ணித்த சம்பவம் தற்போது சர்ச்சைக்குள்ளாகி உள்ளது.\nVandi Trailer: வழிப்பறி கொள்ளையை மையப்படுத்தி உருவான வண்டி படத்தின் டிரைலர்\nஇரண்டாவது திருமணத்தை நிறுத்தக்கோாி மலேசிய பெண் திருவாரூரில் போராட்டம்\nAjith Fans: தல அஜித் குறித்து பேசிய தமிழிசை\niPhone SE: குட்டி ஐபோன் மீண்டும் விற்பனைக்கு ரெடி\nரபேல் ஒப்பந்தம்: சர்ச்சைக்கு மத்தியில் சத்தமில்லாமல் 50% பணத்தை வழங்கிய மத்திய அரசு\nதோ்தல் கூட்டணி குறித்து பேச்சுவாா்த்தை நடத்த தி.மு.க.வில் குழு அமைப்பு\nSuper Blood Wolf Moon 2019: இன்று சந்திர கிரகணம்: என்ன செய்யலாம்..\nஜேஇஇ மெயின் தேர்வில் வெற்றி பெற மற்றொரு வாய்ப்பு\nMS Dhoni: உலகின் சிறந்த ஃபினிஷர் தோனி : ஆஸ்திரேலியா கேப்டன்\nவீட்டுக்கு வந்த பாம்பை பைக்கில் கூட்டிச் சென்ற அப்பா\nSanthira Kiranam 2019: இன்று சந்திர கிரகணம்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lk.newshub.org/%E0%AE%8E%E0%AE%A9-%E0%AE%A9-%E0%AE%86%E0%AE%9F-%E0%AE%9F%E0%AE%AE-%E0%AE%9F-%E0%AE%9A-%E0%AE%AE-%E0%AE%B5%E0%AE%B2-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%B2-%E0%AE%B5-%E0%AE%B0%E0%AE%B2-%E0%AE%95-%E0%AE%AE-%E0%AE%85%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%B0-%E0%AE%AE-%E0%AE%B5-%E0%AE%A9-%E0%AE%9F-%E0%AE%A9-%E0%AE%B8-%E0%AE%B5-%E0%AE%9F-%E0%AE%AF-28488179.html", "date_download": "2019-01-20T16:53:14Z", "digest": "sha1:VWMX437RE6ZESGZM7GQ52ER2PKYUJNNY", "length": 6035, "nlines": 109, "source_domain": "lk.newshub.org", "title": "என்ன ஆட்டம் டா சாமி..! வலைதளத்தில் வைரலாகும் அதா சர்மாவின் டான்ஸ் வீடியோ..!! - NewsHub", "raw_content": "\nபெயர் மின்னஞ்சல் முகவரி கடவுச்சொல் கடவுச்சொல்லை உறுதிப்படுத்துக\nமின்னஞ்சல் முகவரி கடவுச்சொல் மறந்துவிட்டேன்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு மற்றும் நாம் நீங்கள் கடவுச்சொல் மீட்டமை மின்னஞ்சல் அனுப்பி வைக்கிறேன்\nபுகுபதிவு செய்ய திரும்பி சென்று\nஎன்ன ஆட்டம் டா சாமி.. வலைதளத்தில் வைரலாகும் அதா சர்மாவின் டான்ஸ் வீடியோ..\nஒரு காலத்தில் நடிகைகளின் நடனத்தை சினிமாவில் மட்டுமே பார்க்க முடிந்தது. ஆனால் தற்போது, சமூக ஊடங்களில் மூலமாகவும் பார்க்க முடிகிறது.\nஅப்படி, நடிகை அடா சர்மா, தான் நடனம் ஆடிய வீடியோ ஒன்றை Instagram-ல் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nநடிகை ஆதா சர்மா இந்தி மற்றும் தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமானவர். இவர் சிம்பு, நயன்தாரா நடிப்பில் வெளிவந்த “இது நம்ம ஆளு” படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடினார்.\nஇவர் இந்தியில் “1920” மற்றும் “கமாண்டோ 2” படங்களில் நாயகியாக நடித்துள்ளார்.\nஇவர் சமூக ஊடகங்களில் பெரும்பாலும் பல பதிவுகள் பகிர்ந்து கொண்டு வருகிறார்.\nஅந்த வகையில், அவர் தான் இந்தி பாடலுக்கு நடனம் ஆடிய வீடியோ ஒன்றை தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்.\nகிளிநொச்சியில் சிறிலங்கா சுதந்திர கட்சி இளைஞர் அணியினரால் துப்பரவு பணிகள்\nகோலி.. தனியாக போராடிய ரோஹித்.. முதல் போட்டியில் இந்தியா தோல்வி\nபாடசாலை மாணவர்களுக்கு வெளிச்சம் நிறுவனத்தினால் உதவிகள் வழங்கி வைப்பு\nஅரியாலை ஜக்கிய விளையாட்டுக் கழகம் 3:0 என்ற ரீதியில் வெற்றி\nஅண்ணா அணியும், இளைஞர் அணியும் இணைந்து வர்ணம் பூசும் நடவடிக்கை.\nNewsHub காப்பகம் சமூக வலைப்பின்னல்களில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcine.in/index.php/songs/ilayaraja-songs", "date_download": "2019-01-20T17:02:44Z", "digest": "sha1:WE2HNO2QGLLQ3LXCRZWFAOQ2CFPP63HK", "length": 6049, "nlines": 123, "source_domain": "tamilcine.in", "title": "TamilCine - TamilCine.in", "raw_content": "\nதமிழ்சினி - தமிழ் சினிமா உலகம்\nIlaiyaraja SPB Janaki Hits இசைஞானி இசையில் SPB S.ஜானகி இணைந்து பாடிய சூப்பர்ஹிட் காதல் ...\nஇளையராஜா இசையில் 1979 ஆண்டு வெளிவந்த காதல் பாடல்கள் Ilaiyaraja 1979 Love ...\nமனஅமைதிக்கு டாக்டரிடம் செல்ல வேண்டிய��ில்லை இளையராஜா பாடல்கள் கேளுங்கள் ...\nIlaiyaraja Vivasaya Padalgal | தமிழர் திருநாளில் இளையராஜா விவசாயப்பாடல்கள். தித்திக்கும் ...\nஅதிகாலை வேளையை இனிதாக்க கேட்க சில இளையராஜா பாடல்கள் கேளுங்கள் | Kalaiyil Ketka Ilaiyaraja ...\nரசிகனுக்கு என்றும் மறக்க முடியா அனுபவம் தந்த இரு ராஜாக்கள் காதல் ...\nIlaiyaraja Rajini Love Songs இசைஞானி இசையில் ரஜினி காதல் சூப்பர்ஹிட் ...\nஉள்ளத்தை உருக்கும் வித்தை தெரிந்த இளையராஜா,SPBயின் மனதை உருக்கும் சோக ...\nஇரவில் கேட்க இனிமையிலும் இனிமையான இளையராஜா பாடல்கள் தொகுப்பு 2 Iravil Ketka Ilaiyaraja ...\nநாதஸ்வர இசைக்காகவே பலமுறை கேட்ட இளையராஜா பாடல்கள் | Ilaiyaraja Nathaswara Songs | Tamil ...\nபடம் தோல்வியை தழுவினாலும் இளையராஜா ரசிகர்களை கைவிடாது மகிழ்வித்த ...\nIlaiyaraja Songs கடற்கரையில் அலை அலையாக ஒலித்த இசைஞானியின் இனிய ...\nதமிழை சரமாக நறுமணம் போல் கோர்த்த நா.காமராசன் இளையராஜாவின் மணக்கும் ...\nஇசைஞானியின் இசைக்கு ஏற்ற அழகிய பாடல்கள் பல தந்த மு.மேத்தாவின் ...\nஇளையராஜாவின் இந்த அமைதியான கிராமிய பாடல்கள் நொடியில் நமது கவலையை ...\nபடம் தோல்வியை தழுவினாலும் இளையராஜா ரசிகர்களை கைவிடாது மகிழ்வித்த ...\nஇளையராஜா இசையில் அம்மா சென்டிமெண்ட் பாடல்கள் | Ilaiyaraja Amma Sentiment ...\nஇளையராஜா மனோ ஜானகி காதல் பாடல்கள்| Ilaiyaraja Mano Janaki Love ...\nஇசைஞானியின் இளமையான இதமான மெல்லிய கிராமிய காதல் ...\nஇசைஞானி தான் எழுதிய பாடலினாலும் நம் இதயம் கவர்ந்தார் என்பதை கேளுங்கள், ...\nIlaiyaraja mild love songs மெல்லிய இசையில் இசைஞானியின் இனிய காதல் பாடல்கள் ...\nஇசைஞானி இசையில் உள்ளத்தில் பதிந்து உதட்டில் அடிக்கடி முணுமுணுத்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://venmathi.com/tag/jpr", "date_download": "2019-01-20T17:44:59Z", "digest": "sha1:PR5G5ULA7JD6GFRBU3O7G65MTVOWQKOJ", "length": 15580, "nlines": 357, "source_domain": "venmathi.com", "title": "JPR - venmathi.com", "raw_content": "\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nகனா - தமிழ் திரை விமர்சனம்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nகனா - தமிழ் திரை விமர்சனம்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nவிறால் மீன் மாங்காய் ��ுழம்பு\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு...\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\n உங்களுக்கு அதிர்ஷ்டம் தருவது இதுதான்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nஒரு மூலிகையில் ஓராயிரம் நோய்களைத் தீர்க்கலாம். அதற்குரிய மருத்துவ குணங்களை ஒவ்வொரு...\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஆண்களைவிட பெண்கள்தான் மனஅழுத்தத்தால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். பத்தில் ஒரு பெண்ணுக்கு...\nப���றுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nதொடர்ந்து சில ஆண்டுகளாக மழையே பெய்யவில்லை. அந்த ஊரில் கடும் பஞ்சம் நிலவியது. மக்கள்...\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nஹோம் மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் இந்தப்...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\n65-இன்ச் கொண்ட இந்த டிசிஎல் ஸ்மார்ட் டிவி மாடல 'க்யுஎல்இடி\" யுஎச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக்...\nகனா - தமிழ் திரை விமர்சனம்\nஆசைப்பட்டா மட்டும் போதாது... அடம்பிடிக்கத் தெரியணும்' என்பதாய் 'என் உயிர்த் தோழன்'...\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஒரு மனிதன் 6 முதல் 8 மணி நேரம் தூங்கினால் போதும். அதாவது, இரவு 2 மணிக்கு படுத்து...\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nநாக்கில் கரும்புள்ளிகள் எதற்காக ஏற்படுகிறது. நாக்கில் ஏற்படும் அசிங்கமான கரும்புள்ளிகளை...\nஇந்த செடியின் காற்று நம்மீது பட்டால் செல்வம் குறையுமாம்\nதாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.etamilnews.com/author/tamil/page/4/", "date_download": "2019-01-20T17:21:59Z", "digest": "sha1:VOYQCYTDWZ2LF7HFDN2VDLNSX7AT5ZT5", "length": 4322, "nlines": 96, "source_domain": "www.etamilnews.com", "title": "Cholan | tamil news | Page 4", "raw_content": "\nநாகையில் ரயிலை நிறுத்தி திருடனை பிடித்த துணிச்சல் ஊழியர்\nஒரே நாளில் தந்தைக்கும் மகனுக்கும் கல்யாணம்.. நம்ம ஊர்ல தான் நம்புங்க\nஇன்று விண்வௌி நிலையத்தை வெறும் கண்ணால் பார்க்கலாம்\nகட்சி மாறியவர் கையை வெட்ட நினைத்தேன்… லாலு மகள் அதிரடி\nதல அஜித் மீது எப்.ஐ.ஆர் போட வேண்டும்.. விசிக திடீர் போர்க்கொடி\nதிருச்சியில் பாத்திர வியாபாரி கொலை\nகுடல் நச்சுக் கிருமிகளை எளிதில் அழிக்கும் வழிகள்\n“இரண்டு பிடிவாதங்களும்” பிப்ரவரியில் மீண்டும் சந்திப்பு\nபஸ்சிலிருந்து வெளியே நீட்டியதால் பெண் தலை துண்டான பயங்கரம்\nதி மு க கூட்டணிக்கு பேச நேரு உள்ளிட்ட 6 பேர் குழு\nவிராலிமலை ஐல்லிக்கட்டு கின்னசில் இடம் பிடித்தது.\nகர்நாடக காங் எம்எல்ஏக்களுக்குள் அடிதடி.. பீர் பாட்டிலால் அடித்து காயம்\nபிரம்ம முகூர்த்தத்தில் கோட்டையில் 5 மணிநேரம் ஓபிஎஸ் யாகம்… \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.meipporul.in/topic/islamic-epistemology/", "date_download": "2019-01-20T17:15:05Z", "digest": "sha1:X5CWGQLYSEOMTHR62XXVE6OZPHG3VHSC", "length": 36069, "nlines": 139, "source_domain": "www.meipporul.in", "title": "இஸ்லாமிய அறி���ு மரபு – மெய்ப்பொருள் காண்பது அறிவு <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nமுகப்பு > பகுதி: இஸ்லாமிய அறிவு மரபு\nTopic: இஸ்லாமிய அறிவு மரபு\nதமிழில் ஆரம்பகாலத் திருக்குர்ஆன் மொழிபெயர்ப்புகள்\nமுஹர்ரம் 05, 1440 (2018-09-15) 1440-02-01 (2018-10-10) உவைஸ் அஹமது Torsten Tschacher, அஹமதிய்யா, ஆ.கா. அப்துல் ஹமீது பாக்கவி, உ.வே. சாமிநாத ஐயர், காதியானி பிரிவு, சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், டார்ஸ்டன் சாச்சர், தக்கலை பீர்முஹம்மது, தாருல் இஸ்லாம், திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பு, பா. தாவூத் ஷா, வோகிங் இஸ்லாமிக் மிஷன்0 comment\nஇன்று சர்வசாதாரணமாகக் கிடைக்கும் திருக்குர்ஆன் மொழிபெயர்ப்புகள், மேலே விவரித்தபடியான ஒரு வரலாற்றுப் பயணத்தைக் கடந்தே நம்மிடம் வந்து சேர்ந்திருப்பதை விரிவாக அறிந்துகொள்ள டார்ஸ்டனின் ஆய்வுரை உதவியதில் மனநிறைவு.\nஇஸ்லாமிய விஞ்ஞானங்கள்: அர்த்தம், சாத்தியம், எதிர்காலம்\nதுல் ஹஜ் 09, 1439 (2018-08-20) 1440-01-13 (2018-09-23) சையித் ஹுசைன் நஸ்ரு, ராமாநுஜம் இக்னாஸ் கோல்ட்ஸியர், இளவரசர் காஸி பின் முஹம்மது, இளவரசர் சார்லஸ், இஸ்லாமிய விஞ்ஞானம், காலித் அஸ்ஸாம், சர் ஹாமில்டன் கிப், சையித் ஹுசைன் நஸ்ரு, முல்லா ஸத்ரா, முஸஃப்பர் இக்பால், மொராக்கோ மன்னர் ஹசன், ஹக்கீம் முஹம்மது சயீது0 comment\nஇஸ்லாமிய அறிஞர்கள் அவர்களுடைய மரபை முழுமையாக அறிந்திருப்பதோடு மட்டுமல்லாமல், இது தொடர்பாக மேற்கத்திய அறிஞர்கள் என்ன எழுதியிருக்கிறார்கள் என்பதை அறிந்தவர்களாகவும் இருக்க வேண்டும். இதற்கு அர்த்தம் என்னவென்றால், ஆங்கிலம் மட்டுமல்லாமல் ஜெர்மன், பிரெஞ்சு, மற்றும் இன்ன பிற மொழிகளில் உள்ள அறிவுசார் ஆய்வுகளை அறிந்தவர்களாக இருக்க வேண்டும். இத்தகைய கல்விப்புல ஆய்வுகள் மீது அறிவை அடிப்படையாகக் கொண்டு விமர்சனங்களை முன்வைக்க முடிந்தவர்களாக இருக்க வேண்டும். இதில் இஸ்லாமிய அறிஞர்களிடத்தில் கல்விப்புலம் சார்ந்த போதாமைகள் இருக்குமானால் அவர்களின் எழுத்துகளை எவரும் தீவிரமாக எடுத்துக்கொள்ளப் போவதில்லை. இதற்கு மொழியாளுமையும் தேவைப்படுகிறது. அறபு, பாரசீகம், ஆங்கிலம், ஜெர்மன் மற்றும் பிரெஞ்சு கட்டாயமாகத் தேவைப்படுகின்றன. மேலும் ஒரு இஸ்லாமிய மொழியையும் அறிந்திருக்க வேண்டும். உதாரணத்திற்கு ஒரு அறிஞர் உஸ்மானிய அறிஞர்கள் பற்றியோ, இந்திய இஸ்லாம���ய அறிஞர்கள் பற்றியோ அக்கறை கொண்டிருப்பாரானால், அவர் துருக்கி அல்லது உருது மொழியைக் கட்டாயம் அறிந்திருக்க வேண்டும். இன்று ஒரு சிறந்த இஸ்லாமிய அறிஞர் என்பதற்கான அளவுகோல் என்னவென்றால், அல்அஸ்ஹர் பல்கலைக்கழகத்தில் மட்டுமல்லாமல் முக்கியமான மேற்கத்தியப் பல்கலைக்கழகங்களில் கூட மரியாதையை உண்டாக்கக்கூடிய உரையை நிகழ்த்தக்கூடிய திறன்படைத்தவராக அவர் இருக்க வேண்டும்.\nததப்புருல் குர்ஆன்: முன்னுரை (முதல் பகுதி)\nரமழான் 09, 1439 (2018-05-25) 1440-01-13 (2018-09-23) அமீன் அஹ்சன் இஸ்லாஹி, சையது அப்துர் ரஹ்மான் உமரி 0 comment\nஅரபு ஜாஹிலிய்யா காலத்தைக் குறித்து நம்முடைய வரலாற்று நூற்களில் காணப்படும் தகவல்கள் யாவும் மேலோட்டமான நுனிப்புல் மேய்கின்ற தகவல்கள் ஆகும். அவற்றின் மூலமாக நாம் காண விளைகின்ற விஷயத்தை ஒருபோதும் சென்றடைய முடியாது. பொதுவாக நமது வரலாற்று ஆசிரியர்கள் விவரிக்கின்ற தகவல்களைப் படித்தால் என்ன தோன்றுகின்றது அவர்கள் மனித குலமே கிடையாது. மாறாக, ஒரு காட்டுமிராண்டிக் கூட்டம் என்ற எண்ணம்தான் தோன்றுகின்றது. ஒரு காலத்தில் மில்லத்தே இப்ராஹீம்- இப்ராஹீமின் மில்லத்தாக இஸ்மாயிலின் தீனின் வாரிசாகத் திகழ்ந்த ஒரு சமூகத்தின் சித்திரமாக அது நமது கண்களுக்குத் தென்படுவதில்லை. அவர்கள் ஏன் இவ்வாறு செய்துள்ளார்கள் அவர்கள் மனித குலமே கிடையாது. மாறாக, ஒரு காட்டுமிராண்டிக் கூட்டம் என்ற எண்ணம்தான் தோன்றுகின்றது. ஒரு காலத்தில் மில்லத்தே இப்ராஹீம்- இப்ராஹீமின் மில்லத்தாக இஸ்மாயிலின் தீனின் வாரிசாகத் திகழ்ந்த ஒரு சமூகத்தின் சித்திரமாக அது நமது கண்களுக்குத் தென்படுவதில்லை. அவர்கள் ஏன் இவ்வாறு செய்துள்ளார்கள் இப்படிச் செய்தால்தான் இஸ்லாத்தின் மேன்மையை உலகிற்குப் பறைசாற்ற முடியும் என்று கருதியதால்\nஇஸ்லாமிய இலக்கியம்: தமிழ் இஸ்லாமிய புலத்தின் மீதான தொடக்கநிலை வாசிப்பு\nமுஹர்ரம் 25, 1439 (2017-10-15) 1439-01-25 (2017-10-15) ஜாவித் ஜாஃபர் இலக்கியம், கலை, நஜீப் அல்-கைலானி, முஹம்மது இமாரா1 Comment\nஇஸ்லாம் கலைகளை வெறுக்கிறது என்ற எண்ணத்தில் கலைகள் விசயத்தில் கடினபோக்குடையோர் இப்பிரபஞ்சத்தில் கொட்டிக்கிடக்கின்ற அழகை உய்த்துணர்வதற்கான வாயில்களை மூடிக் கொள்கின்றனர். இதனால் அவர்கள் அழகு என்னும் இந்த அருளுக்காக அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தாதவர்���ளாக ஆகிவிடுகின்றனர். அவ்வாறு இருக்க அவர்கள் விரும்பாவிட்டாலும் கூட. அதாவது பைத்தியக்காரன் ‘அறிவு’ என்னும் அருளுக்காக அல்லாஹ்வுக்கு எப்படி நன்றி செலுத்துவான் ஏனெனில் அவனிடம் அறிவு இல்லாத போது, அந்த அருள் அவனுக்கு வாய்க்காதபோது அவன் எப்படி அதன் பெறுமதியை உணர்ந்து அதற்காக அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்த முடியும் ஏனெனில் அவனிடம் அறிவு இல்லாத போது, அந்த அருள் அவனுக்கு வாய்க்காதபோது அவன் எப்படி அதன் பெறுமதியை உணர்ந்து அதற்காக அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்த முடியும் இப்பிரபஞ்சத்தில் கொட்டிக்கிடக்கும் அழகின் அத்தாட்சிகளுக்கு புறமுதுகு காட்டுவோர், அல்லாஹ் சொரிந்திருக்கின்ற அந்த அருளின் பெறுமதியை எப்படி உணரமுடியும் இப்பிரபஞ்சத்தில் கொட்டிக்கிடக்கும் அழகின் அத்தாட்சிகளுக்கு புறமுதுகு காட்டுவோர், அல்லாஹ் சொரிந்திருக்கின்ற அந்த அருளின் பெறுமதியை எப்படி உணரமுடியும் எனவே, கலைகள் தொடர்பான இஸ்லாத்தின் நிலைப்பாட்டைப் புரிந்து கொள்ள இந்தத் தர்க்கவியல் நுழைவு இன்றியமையாதது. உண்மையில் இஸ்லாம் கூறியுள்ள வழிமுறையும் ஒழுங்கும் கூட இதுதான்.\nஹதீஸ்களின் பரவலும் தொகுப்பும் (பகுதி 1) – ஜோனத்தன் பிரௌன்\nரஜப் 09, 1438 (2017-04-06) 1440-01-13 (2018-09-23) ஜோனத்தன் பிரௌன், உவைஸ் அஹமது அர்-ரிவாயா பில் மஅனா, சஹீஃபா, ஜோனத்தன் பிரௌன், வாய்மொழி மரபு, ஹதீஸ்0 comment\nஇஸ்லாத்தில் ‘அதிகாரம்’ என்பது இறைவனிடமிருந்து அவனுடைய தூதரின் வழியாக ஊற்றெடுக்கிறது. ஒரு முஸ்லிம் இஸ்லாமிய சட்டத்தைப் பற்றியும் நம்பிக்கையைப் பற்றியும் அதிகாரபூர்வமாக பேசுவதற்கான உரிமையை இறைவன் மற்றும் அவனது தூதருடனான இணைப்பின் ஊடாகவே பெறமுடியும். அது நேரடியாக நபிகளாரின் போதனைகளை மேற்கோள் காட்டுவதாகவோ, அல்லது சன்மார்க்க சட்டப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான முறைகளை நபிகளாரிடமிருந்து மரபுரிமையாகப் பெற்று பயன்படுத்துவதாகவோ இருக்கலாம். இஸ்லாம் உருவாகி வளர்ந்து கொண்டிருந்த காலப்பிரிவில், முஸ்லிம்கள் நபிகளாரின் அதிகாரபூர்வ மரபின் பக்கமே மீண்டும் மீண்டும் திரும்புபவர்களாக இருந்தார்கள். நபிகளாரின் அதிகாரபூர்வ மரபானது சமுதாயத்தில் இறையச்சம் மிக்கவர்களால் வழிவழியாக பரப்பப்பட்டும் பொருள்கொள்ளப்பட்டும் வந்ததன் ஊடாகவே வெளிநோக்கிப் பரவியது. நபிமொழி அறிவிப்புகள், சட்ட நியாயவியல் முறைகள் எனும் வடிவங்களின் ஊடாகத்தான் நபிகளாரின் அதிகாரபூர்வ மரபு வழிவழியாகக் கடத்தப்பட்டது. ஆரம்ப இஸ்லாமிய காலப்பிரிவில் வெவ்வேறு சிந்தனைப் பள்ளிகளும் ஹதீஸ் மரபும் தோன்றுவதற்கு அவையே வழிவகுத்தன.\nஇஸ்லாமிய அறிவு மரபு காலனிய நீக்கம்\nரூமியை இஸ்லாம்நீக்கம் செய்வதன் பின்னுள்ள அரசியல்\nரஜப் 04, 1438 (2017-04-01) 1440-01-13 (2018-09-23) ரொஸினா அலீ, ஆஷிர் முஹம்மது ஆர். ஏ. நிக்கல்சன், ஏ. ஜே. அர்பெர்ரி, ஒமித் சஃபி, கோல்மான் பார்க்ஸ், ஜலாலுத்தீன் ரூமி, ஜாவித் முஜத்திதி, மஸ்னவி, மேற்குலகு1 Comment\n“மொழி என்பது வெறும் தொடர்புறுத்தலுக்கான ஊடகம் மட்டுமல்ல, அது நினைவின், பாரம்பரியத்தின், கலாச்சார முதுசத்தின் சேமிப்புக் களன்” என்கிறார் எழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளரும் ஆன சினான் அண்ட்டூன் (Sinan Antoon). இரு கலாச்சாரங்களுக்கு இடையிலான இணைப்பு பாலமாக இருப்பதனால், மொழிபெயர்ப்பாளர்கள் மேற்கொள்வது ஒரு அரசியல் வேலைத்திட்டம் (Political project) ஆகிறது. பதின்மூன்றாம் நூற்றாண்டு கவிஞர் தற்கால அமெரிக்க வாசகருக்கு புரியும் வண்ணம் அவர்கள் தான் ஒரு வழி ஏற்படுத்த வேண்டும். ஆனால் அவர்கள் மூலப்பிரதிக்கு உண்மையாக இருக்க வேண்டும். அதன்மூலம், ரூமியின் விஷயத்தில், ஒரு ஷரியாத் துறை பேராசிரியரும் கூட உலகம் முழுக்க விரும்பி படிக்கப்படும் காதல் கவிதைகளை எழுத முடியும் என்று வாசிப்பவர்களால் அங்கீகரிக்க முடியும்.”\nஹதீஸ்: முஹம்மது நபியின் மரபுத் தொடர்ச்சி – அறிமுகம் (பகுதி 3)\nஜுமாதுல் அவ்வல்' 22, 1438 (2017-02-19) 1440-01-13 (2018-09-23) ஜோனத்தன் பிரௌன், உவைஸ் அஹமது அல்-முசனதாத், அஹ்காம், இஸ்னாத், தஃப்சீர், மகாஸி, முஹம்மது நபி, ஹதீஸ்0 comment\nஇஸ்லாமிய மரபைப் பொறுத்தவரை ‘மார்க்கம்’ எனும் வரையறைக்குள் வரும் விசயங்கள், நவீன மேற்குலகில் உள்ளவற்றைக் காட்டிலும் மிகவும் பரந்து விரிந்தவையாகும். அரசு, ஆட்சி, யுத்த தந்திரம் ஆகிய விசயங்களில் நபியவர்கள் தனது தோழர்களிடம் ஆலோசனை பெற்றே செயல்பட்டார்கள் என்ற போதும், ஒரு ஆட்சித் தலைவர் என்ற வகையிலும் இராணுவத் தளபதி என்ற வகையிலும் அவர்கள் மேற்கொண்ட தீர்மானங்கள் யாவும் கட்டுப்படுத்தும் அதிகாரம் கொண்டவை என்பதாகவே முஸ்லிம் சட்டவியலாளர்கள் கருதுகின்றனர். அறுதியில், அவருடைய தீர்மானங்கள் இறைவனால் வழிநடத்தப்பட்டவை அல்லவா\nஹதீஸ்: மு��ம்மது நபியின் மரபுத் தொடர்ச்சி – அறிமுகம் (பகுதி 2)\nஜுமாதுல் அவ்வல்' 22, 1438 (2017-02-19) 1440-01-13 (2018-09-23) ஜோனத்தன் பிரௌன், உவைஸ் அஹமது இஸ்னாத், மத்ன், ஹதீஸ்0 comment\nஒரு இறைத்தூதர் மற்றும் ஆட்சித் தலைவர் என்ற வகையில் நீடித்த அவருடைய பணிக்காலத்தின் போது, அரசவை எழுத்தரென்று ஒருவர் இருந்துகொண்டு அவரின் ஒவ்வொரு வார்த்தையையும் மிகுந்த சிரத்தையுடன் பதிவு செய்து கொண்டிருக்கவில்லை. அதேபோல் அவருடைய ஆணைகளையும் மார்க்கத் தீர்ப்புகளையும் அன்றாடப் பேச்சுகளையும் அப்படியொருவர் எழுத்து வடிவத்தில் பதிவுசெய்து கொண்டிருக்கவும் இல்லை. ஆனால், நபித்தோழர்கள் என்றறியப்படும் இறைத்தூதரோடு வாழ்ந்த முஸ்லிம்கள்தான் அவற்றைத் தங்கள் நினைவில் ஞாபகங்களாகவோ, அல்லது ஏதோவொரு வகையில் எழுத்து வடிவிலோ பாதுகாத்து வந்ததுடன் அடுத்தவர்களுக்கும் பரப்பினார்கள். இந்த அறிவிப்புகள் வாய்மொழியாகவோ, அல்லது எழுத்து வடிவிலோ தொடர்ச்சியாக ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு கையளிக்கப்பட்டுக் கொண்டே வந்தன. அறிஞர்கள் அவற்றை நிரந்தரமான திரட்டுகளில் தொகுக்கும்வரை இந்நிலை தொடர்ந்தது.\nஜுமாதுல் அவ்வல்' 20, 1438 (2017-02-17) 1438-05-21 (2017-02-18) மர்வான் முஹம்மது அதிமனிதன், அனுபவவாதம், அறவியல், அறிவாய்வியல், அறிவை இஸ்லாமியப்படுத்தல், அல்-ஃபராபி, அல்-கிந்தீ, அல்-பிரூனி, இப்னு சீனா, இறையியல், இஸ்லாமிய மெய்யியல், சட்டவியல், ஜமாலுத்தீன் அல்-அஃப்கானி, தர்க்கவியல், புலமைவாதம், பௌதீக அதீதம், மானுடவியல், முர்தஸா முதஹ்ஹரி0 comment\nஇஸ்லாம் என்பது இறைவன் எனும் அகண்ட சாரத்திலிருந்து பிரவாகிக்கும் அறிவுப் பிரளயமாகும். அதனைக் கற்றலானது அறிதல் (تعلّم), ஆழ்ந்தறிதல் (تفقّه) எனும் இரண்டு படிநிலைகளில் நிகழ்கிறது. இஸ்லாத்தை அறிவது எல்லோருக்கும் சாத்தியம். ஆனால் இஸ்லாத்தை ஆழ்ந்தறிவதென்பது வரையறுக்கப்பட்ட சிலருக்கு மட்டுமே சாத்தியம். முஸ்லிம் அல்லாதோர் கூட, ஒப்பீட்டு சமயக் கற்கைகளில் இஸ்லாமிய அறிவைப் பெறுகிறார்கள். ஆனால், இஸ்லாத்தை புரிந்து ஏற்று நடத்தல், ஆன்மீகவெளியில் பயணப்படல் என்பன அவர்களுக்கு அசாத்தியமாகவே இருக்கின்றன. இதே நிலைமையை நம் மத்தியிலுள்ள இஸ்லாமியக் கல்லூரிகளிலும் ஆன்மீக அறிவகங்களிலும் நம்மால் காணமுடிகின்றது. இன்று இஸ்லாம் பேசுவோரில் அதிகமானோர் அதனை ஆழ்ந்தறிந்தவர்கள் கிடையாது என்பதுதான் உண்மை.\nஹதீஸ்: முஹம்மது நபியின் மரபுத் தொடர்ச்சி – அறிமுகம் (பகுதி 1)\nஜுமாதுல் அவ்வல்' 15, 1438 (2017-02-12) 1440-01-13 (2018-09-23) ஜோனத்தன் பிரௌன், உவைஸ் அஹமது இஸ்னாத், இஸ்லாமிய அறிவு மரபு, கெய்ரோ, முஹம்மது நபி, ஹதீஸ்0 comment\nநபிகளாரின் முன்மாதிரி நடத்தை மரபு, சுன்னாஹ் என்று அறியப்படுகிறது. கண்ணிய மதிப்பை பொறுத்தவரை அது திருக்குர்ஆனுக்கு அடுத்த இடத்தில்தான் வருகிறது என்றாலும், வேதப் புத்தகமே கூட அதன் கண்ணாடி வழியாகத்தான் பொருள்கொள்ளப்படுகிறது, புரிந்துகொள்ளப்படுகிறது. இந்த வகையில் இஸ்லாமிய நாகரிகத்தைப் பொறுத்தவரை நபிகளாரின் சுன்னாஹ்வானது வேதப் புத்தகத்தின் மீது செல்வாக்கு செலுத்தி, அதனை வடிவமைத்து, அதற்கு குறிப்பான பொருள் வழங்கி, அதனுடன் கூடுதல் விவரங்களைச் சேர்க்கும் பணியைச் செய்து வந்துள்ளது. எனவே, இஸ்லாத்தின் தூதுச் செய்தி எப்படி ஏழாம் நூற்றாண்டில் அரேபியாவுக்கு வெளியே பரவியது என்பதையும்; எப்படி அது பல்வேறு சட்டவியல், இறையியல், மறைஞான மரபுகளை உருவாக்கி வளர்த்தெடுத்தது என்பதையும்; இஸ்லாமிய நாகரிகத்தின் கலாச்சார பரிமாணங்களையும் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், நாம் முஹம்மது நபி விட்டுச்சென்ற பாரம்பரிய மரபினை படிப்பதிலிருந்தே துவங்க வேண்டியுள்ளது.\nஇடித்துவிட்டான் மசூதியை இது சரிதானா – கோவன் குழுவினர் பாடல்\nபாபர் மஸ்ஜித் சொல்லும் செய்தி\nஇவர்களுக்கான கதவு எப்போது திறக்கும்\nகாலனிய நீக்கம்: கோட்பாடும் நடைமுறையும்\nஇஸ்லாமிய அறிவு மரபு (10)\nமுஸ்லிம் அடையாள அரசியல் (6)\nஇஸ்லாத்தின் மீதான குற்றச்சாட்டுகள் (1)\nதற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல் பற்றி… – தலால் அசத் (1)\nமுஸ்லிம் பார்வையில் உலக சரித்திரம் (1)\nதிருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப் (11)\nஹஜ்: உலகளாவிய இஸ்லாமிய இயக்கத்தின் இதயம் – அலீ ஷரீஅத்தி (3)\nநபிவரலாற்றில் அதிகார வெளிப்பாடுகள் – ஸபர் பங்காஷ் (4)\nநாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் (7)\nமௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் – மரியம் ஜமீலா (10)\nஹதீஸ்: முஹம்மது நபியின் மரபுத் தொடர்ச்சி – ஜோனத்தன் பிரௌன் (4)\nஇஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள் – சையித் குதுப் (16)\nரபீஉல் ஆஃகிர் 15, 1440 (2018-12-23) 1440-04-15 (2018-12-23) ராஷித் சலீம் ஆதில், யோகிந்தர் சிக்கந்த், நாகூர் ரிஸ்வான் ஆரிய சமாஜம், இஸ்லாம், சாதி ஒடுக்குமுறை, சாதி ஒழிப்பு, தலித்கள், புத்த மதம், பௌத்தம், மீனாட்சிபுரம், மீனாட்சிபுரம் மதமாற்றம்0 comment\nஅவர்கள் தலித்களாக அடையாளப்படுத்தப்படும் காலம் வரை, சாதியமைப்பின் கிடுக்குப்பிடியிலிருந்து அவர்களால் தப்ப முடியாது. அதுபோக, புத்த மதத்துக்கு மாறிய பெரும்பாலான தலித்களுக்கு அது சில சடங்குகளில் மேற்போக்கான ஒரு...\nஇடித்துவிட்டான் மசூதியை இது சரிதானா – கோவன் குழுவினர் பாடல்\nரபீஉல் அவ்வல் 26, 1440 (2018-12-04) 1440-03-26 (2018-12-04) மெய்ப்பொருள் ஆர்எஸ்எஸ், இந்துத்துவம், பாபர் மஸ்ஜித், பார்ப்பனியம்0 comment\nடிசம்பர் 6 - இந்திய வரலாற்றில் கருப்பு நாள். இந்திய மக்களின் ஒற்றுமையை, சகோதரத்துவத்தை, முஸ்லீம் மக்களின் நம்பிக்கையை தகர்த்தெறிந்த நாள். பௌத்தத்தையும் சமணத்தையும், தங்களை எதிர்த்த அனைவரையும்...\nபாபர் மஸ்ஜித் சொல்லும் செய்தி\nரபீஉல் அவ்வல் 23, 1440 (2018-12-01) 1440-03-24 (2018-12-02) உவைஸ் அஹமது சாதியொழிப்பு, தலித்துகள், தீண்டாமை, பாபர் மஸ்ஜித், பார்ப்பனியம், ஷஹாதத்0 comment\nஇவர்களுக்கான கதவு எப்போது திறக்கும்\nரபீஉல் அவ்வல் 21, 1440 (2018-11-29) 1440-03-23 (2018-12-01) ஜெயராணி அ. மார்க்ஸ், ஆயுள் தண்டனைக் கைதிகள், காவலர் செல்வராஜ் கொலை, கோவை கலவரம், கோவை குண்டுவெடிப்பு, தேசிய பாதுகாப்புச் சட்டம், பொதுமன்னிப்பு, முன் விடுதலை, முஸ்லிம் கைதிகள், முஸ்லிம் சிறைவாசிகள், ராஜீவ் கொலை வழக்கு0 comment\nகாலனிய நீக்கம்: கோட்பாடும் நடைமுறையும்\nரபீஉல் அவ்வல் 18, 1440 (2018-11-26) 1440-04-15 (2018-12-23) ஸகி ஃபௌஸ் Epistemological colonization, அறிவுத்தோற்றவியல் காலனியம், காலனித்துவம், காலனிய நீக்கம், காலனியம், கொலம்பஸ், பின்காலனியம், ரமோன் கிரோஸ்ஃபுகேல், விடுதலை இறையியல்0 comment\nரபீஉல் அவ்வல் 16, 1440 (2018-11-24) 1440-03-23 (2018-12-01) ஆஷிர் முஹம்மது SIMI, SIO, அபுல் அஃலா மௌதூதி, இஸ்லாமிய இயக்கம், எஸ்.ஐ.ஓ., சிமி, ஜமாத்தே இஸ்லாமி0 comment\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/153819/news/153819.html", "date_download": "2019-01-20T17:14:51Z", "digest": "sha1:3N3IO247RJ6LHEKRYX7GB3OEDSNVUKKW", "length": 7598, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "அமெரிக்க மன்மதனுக்கு 1300 பிள்ளைகள்! காட்டிக் கொடுத்த டி.என்.ஏ. பரிசோதனை..!! : நிதர்சனம்", "raw_content": "\nஅமெரிக்க மன்மதனுக்கு 1300 பிள்ளைகள் காட்டிக் கொடுத்த டி.என்.ஏ. பரிசோதனை..\nதங்களின் உண்மையான தந்தை யார் என்பதைக் கண்டுபிடித்துத் தருமாறு இரண்டு இளைஞர்கள் அமெரிக்காவிலுள்ள ஒரு தனியார் துப்பறியும் நிறுவனத்தை அணுகின���். அந்த நிறுவனத்தின் அதிகாரியும் அதற்கு ஒப்புக் கொண்டு துப்புத் துலக்க ஆரம்பித்தார். பல புலனாய்வுகளுக்குப் பின்னர் அமெரிக்காவின் டென்னிஸி (Tennessee – Nashville) மாகாணத்திலுள்ள நாஷ்வில் (Tennessee – Nashville) என்ற பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தபால்காரர் ஒருவர்தான் அந்த இரு இளைஞர்களினதும் தந்தை என்பதைக் கண்டுபிடித்தார். இது நடந்தது 2001 ம் ஆண்டு.\nஇதனையடுத்து அந்தத் துப்பறியும் அதிகாரி மேலும் விசாரணைகளில் ஈடுபட்டார். அப்போதுதான் அந்த அதிர்ச்சிகரமான தகவல் அவருக்குக் கிடைத்தது. அந்தத் தபால்காரர் ஒன்றிரண்டு பிள்ளைகளுக்கல்ல, சுமார் 1300 பிள்ளைகளுக்குத் தந்தை என்பதைக் கண்டுபிடித்தார்.\nஇதற்காக அவர் நிறைய டி.என்.ஏ. பரிசோதனைகளை சலிக்காமல் 15 வருடங்களாக மேற்கொண்டு தான் கண்டுபிடித்த தகவலை உறுதிப்படுத்திக் கொண்டார். பின்னர் அந்தத் தந்தையையும் தேடிக் கண்டுபிடித்தார். அந்தத் தந்தையும் அதே நாஷ்வில் பகுதியைச் சேர்ந்தவர்தான் என்பதால் துப்பறியும் நிபுணருக்குத் தனது தேடுதல் மிகவும் இலகுவாகப் போனது.\nஆனால் 1300 பிள்ளைகளுக்குத் தந்தையான அந்த நபர் சிறிதும் அலட்டிக் கொள்ளவில்லை. மாறாகத் தலை நிமிர்ந்து பெருமையோடு பேசினார்.\n”1960ம் ஆண்டுகளில் நான் பிரபல நடிகர்களை போல நல்ல அழகன். ஆண்மை நிறைந்த உடற்கட்டுடன் இருந்தேன். பெண்களைக் கவரும் வசீகரம் என்னிடமிருந்து. மேலும் அந்தக் காலத்தில் இந்தக் கருத்தடை, கருவழிப்பெல்லாம் பெரிதாக இருக்கவில்லை.”\nஅவர்தான் தமது தந்தை என்று இன்று பலரும் அறிந்து வருகிறார்கள். ஆனாலும், அந்த 1300 பிள்ளைகளில் எந்தப் பிள்ளையும் இதுவரை அவருக்கெதிராக சட்ட நடவடிக்கைகள் எதனையும் மேற்கொள்ளவில்லை.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nதிரை அரங்குகளில் கண்ணீர் மழை\nமூதாட்டியை காலில் விழவைத்த பொலிஸ் இன்ஸ்பெக்டர் \nபிளக்ஸ், கட்-அவுட், பால் அபிஷேகம் வேண்டாம் ( சினிமா செய்தி )\nபோதையால் செக்ஸ் திறன் அதிகரிக்குமா\nViswasam படம் எப்படி இருக்கு\nஅஜித்தை வைத்த இத்தனை ஆண்டுகளாக படம் ஏன் எடுக்க வில்லை \nஅஜித்தை புகழ்ந்து தள்ளி மேடையை தெறிக்கவிட்ட கருணாஸ் \nஅழகாக இருக்க ஜட்ஜ்மென்ட் முக்கியம்\nபின்லாந்து நாட்டை பற்றின 20 சுவாரஸ்ய தகவல்கள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/57074-lok-sabha-polls-very-important-amith-shah-tells-bjp-workers.html?utm_source=site&utm_medium=home_banner&utm_campaign=home_banner", "date_download": "2019-01-20T16:47:49Z", "digest": "sha1:FIPKG4JFQPUO2G2ASRRSZXT2C3QT5TLA", "length": 11812, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“மூன்று மாநில தோல்வி முக்கியமில்லை” - தொண்டர்களுக்கு அமித் ஷா அட்வைஸ் | Lok sabha polls very important: Amith Shah tells bjp workers", "raw_content": "\nகோடநாடு விவகாரத்தில் தொடர்புடைய கூலிப்படையினருக்கு திமுகவை சேர்ந்த வழக்கறிஞர்கள் உதவுகின்றனர் - முதல்வர் பழனிசாமி\nஸ்டாலின் கனவில் வேண்டுமானால் முதலமைச்சராகலாம், எந்தக்காலத்திலும் முதல்வராக முடியாது - முதல்வர் பழனிசாமி\nசசிகலாவிற்கு விதியை மீறி சிறப்பு வசதிகள் செய்து கொடுத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் - பெங்களூரு சிறைத்துறை டிஐஜியாக பதவி வகித்த ரூபா ஐபிஎஸ் புதிய தலைமுறைக்கு பேட்டி\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.65 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.14 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\n“மூன்று மாநில தோல்வி முக்கியமில்லை” - தொண்டர்களுக்கு அமித் ஷா அட்வைஸ்\nசமீபத்தில் வெளியான தேர்தல் முடிவுகளை வைத்து நம்பிக்கையை இழந்துவிடாதீர்கள் என பாஜக தொண்டர்களுக்கு அக்கட்சித் தலைவர் அமித் ஷா அறிவுரை வழங்கியுள்ளார்.\nசமீபத்தில் நடைபெற்ற 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தோல்வியை தழுவியது. 3 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்ற நிலையில் 2 மாநிலங்களில் அந்தந்த மாநில கட்சிகள் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தன. இந்நிலையில் சமீபத்தில் வெளியான தேர்தல் முடிவுகளை வைத்து நம்பிக்கையை இழந்துவிடாதீர்கள் என அக்கட்சி தொண்டர்களுக்கு அமித் ஷா அறிவுரை வழங்கியுள்ளார்.\nவரப்போகும் நாடாளுமன்றத் தேர்தல் மிக முக்கியமானது எனக் குறிப்பிட்டுள்ள அமித் ஷா, தேர்தல் நாளில் கட்சி தொண்டர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் மறக்காமல் காலைக்குள��� வாக்களிக்கும்படியும் கேட்டுக்கொண்டுள்ளார். காங்கிரஸ் கட்சி குடும்ப ஆட்சி நடத்தியதாகவும், அக்கட்சியின் தவறான கொள்கைகளால் ஜனநாயகம் பலவீனம் அடைந்து வளர்ச்சி தடைபட்டதாகவும் அமித் ஷா குறிப்பிட்டார்.\n“3 மாநிலங்களில் நம் எதிர்க்கட்சியினர் வென்றார்கள். ஆனால் நாம் தோற்கவில்லை. முடிவுகள் நமக்கு சாதகமானதாக இல்லைதான். அதனால் நம்பிக்கையை இழக்கத் தேவியைல்லை. உத்தரப்பிரதேசம், பீகாரில் காங்கிரஸ் தோற்றதே அதுவே உண்மையான தோல்விக்கு அர்த்தம்” எனவும் அமித் ஷா கூறினார். அத்துடன் நரேந்திர மோடியை 2-வது முறையாக பிரதமராக்க உழைக்கவும் அக்கட்சி தொண்டர்களை அமித் ஷா கேட்டுக்கொண்டார்.\n“அரசியல் காரணங்களுக்காக இந்தியா பிளவுபடுத்தப்படுகிறது” - ராகுல்காந்தி\n“கோடநாட்டில் சிசிடிவி, மின்சாரம் எதுவும் வேலை செய்யவில்லையா” - ஆ.ராசா கேள்வி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபன்றிக்காய்ச்சல் சிகிச்சை : மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் அமித் ஷா\nஅமித் ஷாவின் உடல்நிலை குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த காங்கிரஸ் எம்.பி..\nஅமித் ஷாவிற்கு பன்றிக் காய்ச்சல் பாதிப்பு - மருத்துவமனையில் அனுமதி\n“2019ல் மோடி அலை சந்தேகம் தான்” - பாஜக மூத்த தலைவர் பகீர்\nதலா 17 தொகுதிகளில் பாஜக - ஐக்கிய ஜனதா தளம் போட்டி\n“சொராபுதீன் உள்ளிட்டோரை யாரும் கொல்லவில்லை, அவர்களே இறந்தனர்” - ராகுல்காந்தி\nவங்கிகளின் வாராக் கடனுக்கு காங்கிரசே காரணம்- அமித் ஷா தாக்கு..\n\"சொராபுதீன் கொலைக்கு அமித் ஷாவுக்கு தவணையில் பணம்\" சிபிஐ அதிகாரி தகவல்\nசபரிமலை விவகாரம்: அமித் ஷா பேச்சுக்கு பினராயி விஜயன் கண்டனம்\n - கர்நாடக காங்கிரஸில் என்னதான் நடக்கிறது\nதலைமைச் செயலகத்தில் ஓபிஎஸ் யாகமா - ஸ்டாலின், திருமா கண்டனம்\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேசன் லிமிடெட் நிறுவனத்தில் டிப்ளமோ முடித்தவர்களுக்கு வேலை\n - ஒருவர் மருத்துவமனையில் அனுமதி\nம.பி.யில் மேலும் ஒரு பாஜக தலைவர் கொலை\nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nசெய்தி மடலுக்���ு பதிவு செய்க\n“அரசியல் காரணங்களுக்காக இந்தியா பிளவுபடுத்தப்படுகிறது” - ராகுல்காந்தி\n“கோடநாட்டில் சிசிடிவி, மின்சாரம் எதுவும் வேலை செய்யவில்லையா” - ஆ.ராசா கேள்வி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://xavierantonyskuttisstories.blogspot.com/2012/02/blog-post.html", "date_download": "2019-01-20T16:44:32Z", "digest": "sha1:KW4NJLIQKYZVOJ3L546MJSUNDYJPYM3S", "length": 3534, "nlines": 69, "source_domain": "xavierantonyskuttisstories.blogspot.com", "title": "சேவியர் அந்தோணி, சே. ச. அவர்களின் குட்டிக் கதைப் பக்கங்கள்!!: புத்தகம் கிடைக்கும்?", "raw_content": "\nசேவியர் அந்தோணி, சே. ச. அவர்களின் குட்டிக் கதைப் பக்கங்கள்\nபாளையம்கோட்டை தூய சவேரியார் கல்லூரியின் விஷுவல் கம்யூனிகேசன் துறைத் தலைவராகவும் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மைய இயக்குனராகவும் பணியாற்றுகின்றார். 22 க்கு மேல் குழந்தைகளுக்கான புத்தகங்களைப் படைத்துள்ள இவர் ஒரு விறுவிறுப்பான கதை சொல்லி. புத்த்கத்தில் இடம் பெற்றுள்ள கோட்டோவியம் வரந்துள்ளவர் மாணிக் எஸ் பாபு ஆவார். புத்தகங்கள் தேவையுள்ளோர் தொடர்பு கொள்ள வேண்டிய அலை பேசி எண்: 9443997607.\nசேவியர் அந்தோணி ,சே.ச வின் சித்திர சிந்தனைகள் என்ற புத்தகத்தில் 113ஆம் பக்கம் இடம் பெற்றுள்ள கதை. இப்புத்தகத்தகம் கிடைக்க விரும்புகின்றவர...\nநன்றி . விரைவில் வாங்கிப் படிக்க முயல்கிறேன்\nCopyright @ 2009 - சேவியர் அந்தோணி, சே. ச. அவர்களின் குட்டிக் கதைப் பக்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=10838&name=Ramalingam%20chennai", "date_download": "2019-01-20T18:16:50Z", "digest": "sha1:CKWZPYBTFGZBA6X3RZDH3ZMR2HXB5QFW", "length": 11415, "nlines": 288, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: Ramalingam chennai", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் Ramalingam chennai அவரது கருத்துக்கள்\nஅரசியல் பெண்களை இழிவுபடுத்துகிறார் ராகுல் பிரதமர் மோடி குற்றச்சாட்டு\nபொது கோயம்பேடு பஸ்நிலைய பெயர் மாற்றம்\nஎவ்வளவோ பிரச்சினை இருக்கு , இது ரொம்ப முக்கியமா , CMBT ஏ நல்லா இருக்கு, பெரிய சாதனை பண்ணிட்டோம் னு நினைப்பு போங்கடா கூறு கெட்டவங்கல 10-அக்-2018 14:03:26 IST\nஅரசியல் பிரதமரின் ரூ.15 லட்சம் வாக்குறுதி காரணத்தை வெளியிட்ட கட்காரி\nயாரும் தேவை இல்லைடா நீங்களே போதும் , எங்க மோடி ஜி மேல ஏன்டா இவ்வளவு பொறாமை 10-அக்-2018 10:07:50 IST\nஅரசியல் கரன்சி எண்ணுவோர் கம்பி எண்ணுவர் தமிழக அரசுக்கு ஸ்டாலின் கடும் எச்சரிக்கை\nபொது 99.3 சதவீத செல்லாத ரூபாய் நோட்டுகள் ரிசர்வ் வங்கிக்க��� திரும்பியதாக அறிவிப்பு\nகரெக்ட் சொன்னிங்க நாராயணன் சார் , நிறைய பேருக்கு புரியவில்லை , 30-ஆக-2018 15:54:47 IST\nபொது ‛மனுஷ்யபுத்திரன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்\nஎல்லோரும் செருப்பை கலட்டினு போய் அடிங்க 23-ஆக-2018 16:22:46 IST\nபொது திருடனை பிடித்த சிறுவன் சூர்யாவை தத்தெடுக்கிறது போலீஸ்\nஇது குருட்டு அதிர்ஷ்டம் இல்ல , கேட்டதை துணிச்சலோடு போராடி ஜெயிச்சதுக்கு கிடைத்த பரிசு 23-ஏப்-2018 11:21:18 IST\nஅரசியல் காங்., ஆட்சியை விட பா.ஜ., ஆட்சி சிறந்தது நக்வி\nஅப்படி ஒன்னும் நீ சொல்லற அளவுக்கு மோசமான ஆட்சி இல்ல , நல்லாத்தான் போயிட்டு இருக்கு , நீ இன்னும் கொஞ்ச நாளள அத புரிஞ்சிக்குவ 18-ஏப்-2018 10:42:53 IST\nஉலகம் சுவீடன் நாட்டுடன் இந்தியா ஒப்பந்தம்\n40 % வரியா மொதல்ல நீ வெள்ளை அறிக்கை குடு என்ன தொழில் பண்ற 18-ஏப்-2018 10:35:04 IST\nஅரசியல் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் திருப்பதிக்கு போகலாம் சிதம்பரம்\nஹஹஹஹஹஹஹஹஹாஆஆஆ 19-மார்ச்-2018 13:08:13 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=37712&name=Samir", "date_download": "2019-01-20T18:11:06Z", "digest": "sha1:ILU5I5FD6J5PLJDN6K5ETDPP75HKJY3W", "length": 11865, "nlines": 288, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: Samir", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் Samir அவரது கருத்துக்கள்\nSamir : கருத்துக்கள் ( 73 )\nஅரசியல் தமிழகத்தில் அதிக இடங்களில் வெற்றி பா.ஜ., செயற்குழுவில் அமித் ஷா பேச்சு\ntampered EVM இருக்குற வரைக்கும் நீங்க அமெரிக்காவுல கூட ஜெயிக்கலாம். ஜமாய்ங்க 09-செப்-2018 18:50:38 IST\nபொது கருணாநிதிக்கு, பாரத ரத்னா பார்லிமென்டில் கோரிக்கை\nகாமராஜருக்கு பிறகு எந்த முதலமைச்சர் ஊழல் செய்யவில்லை MGR , ஜெயா இவுங்களெல்லாம் ஊழல் செய்யவில்லையா MGR , ஜெயா இவுங்களெல்லாம் ஊழல் செய்யவில்லையா \nபொது ஸ்வைப்பிங் திருடர்கள் உஷார்\nஅரசியல் அ.ம.மு.க., தினகரன் புதிய அமைப்பு\nஅரசியல் அ.ம.மு.க., தினகரன் புதிய அமைப்பு\nஇந்த 'மாபியா கும்பலை support பண்றதுக்கும் 'முட்டாள்கள்' இருக்கிறார்களே. ஆச்சர்ய படுறதுக்கு ஒண்ணுமில்லை, தமிழன்டா. 15-மார்ச்-2018 19:22:09 IST\nபொது ரூ. 11 ஆயிரம் கோடி மோசடி அமலாக்கத்துறை வழக்குப்பதிவு\n//மும்பை: பஞ்சாப் நேஷனல் வங்கியின், மும்பை கிளையில், ரூ. 11 ஆயிரம் கோடி முறைகேடு நடந்துள்ளதை அமலாக்கத்துறை வழக்குப்பதிவுசெய்துளளது.// என்ன அவசரம் இன்னும் ஒரு 2 வருஷம் கழிந்து கைது செய்ய வேண்டியது தானே. 15-பிப்-2018 22:37:14 IST\nசம்பவம் நிரவ் மோடியின் ரூ.5,100 கோடி மதிப்புள்ள நகைகள் பறிமுதல்\nஒரு கோடி ரூபாய் எனக்கு கொடுத்தா உனக்கு எதிரா ஒரு கருத்தும் எழுத மாட்டேன்...... 15-பிப்-2018 22:32:23 IST\nசம்பவம் நிரவ் மோடியின் ரூ.5,100 கோடி மதிப்புள்ள நகைகள் பறிமுதல்\nஒரு லட்ச ரூபாய் கடன் கட்ட முடியாமல் வங்கிகளின் ஜப்திக்கு பயந்து தற்கொலை செய்யும் விவசாயிகளும் இந்த நாட்டில்தான் அதிகம். வாழ்க ஜனநாயகம். 15-பிப்-2018 22:16:04 IST\nஅரசியல் ஜெ., சொத்து ஆவணங்கள் கொள்ளை கோடநாடு எஸ்டேட்டில் புது, புது மர்மம்\nதமிழக மக்களே சிந்தியுங்கள், தமிழ் நாட்டில் மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்குது. 30-ஏப்-2017 01:02:43 IST\nஅரசியல் ஜெ., சொத்து ஆவணங்கள் கொள்ளை கோடநாடு எஸ்டேட்டில் புது, புது மர்மம்\nகவர்னர் மளிகை, ஜனாதிபதி மளிகை பின்னே எதற்கு இருக்கிறது 30-ஏப்-2017 00:59:49 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2018/apr/17/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-30-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-2901563.html", "date_download": "2019-01-20T18:04:39Z", "digest": "sha1:LXAT222YJHBFIRD2EFBOD4W634BIFVWU", "length": 10457, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "மாநில இளைஞர் விருதுக்கு 30-க்குள் விண்ணப்பிக்கலாம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவள்ளூர்\nமாநில இளைஞர் விருதுக்கு 30-க்குள் விண்ணப்பிக்கலாம்\nBy DIN | Published on : 17th April 2018 03:28 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஇளைஞர்களின் சமூக சேவையை ஊக்குவிக்கும் வகையில் வழங்கப்படும் 'மாநில இளைஞர் விருது'க்கு தகுதியானோர் வரும் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அலுவலர் அருணா தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறி��்பு: சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களின் பணியை அங்கீகரிக்கும் பொருட்டு 'மாநில இளைஞர் விருது' வழங்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.\nஇதன் அடிப்படையில் 15 முதல் 35 வயது வரையுள்ள 3 ஆண்கள், 3 பெண்களுக்கு ஆண்டுதோறும் சுதந்திர தினத்தன்று மாநில இளைஞர் விருது வழங்கப்படவுள்ளது. இந்த விருது, ரூ.50 ஆயிரம் ரொக்கப் பரிசு, பாராட்டுப் பத்திரம் மற்றும் பதக்கத்தை உள்ளடக்கியதாகும். இந்தாண்டுக்கான விருது வரும் ஆகஸ்டு-15 ஆம் தேதி தமிழக முதல்வரால் வழங்கப்படும்.\nஇவ்விருதைப் பெறுவதற்குத் தகுதியாக கடந்த ஆண்டில் (2017-2018) மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். இதற்கு விண்ணப்பிக்கும் நபர் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் தமிழகத்தில் குடியிருந்து வருபவராக இருக்கவேண்டும். அதற்கான சான்றும் விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும்.\nஅதோடு, விண்ணப்பதாரர்கள் சமுதாய நலனுக்காக தன்னார்வத்துடன் தொண்டாற்றியிருப்பது அவசியம் ஆகும். இத்தகைய தொண்டுகள், கண்டறியப்படக் கூடியதாகவும், அளவிடக் கூடியதாகவும் இருக்க வேண்டும். இவ்விருதுக்கு, மத்திய, மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகளில் பணியாற்றுவோர் விண்ணப்பிக்கக்கூடாது. இதில், விண்ணப்பிப்போர் உள்ளூர் பொது மக்களிடம் பெற்றுள்ள செல்வாக்கு விருதுக்கான பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். இதற்கான விண்ணப்பப் படிவங்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அலுவலகத்தில் வேலை நாள்களில் நேரில் பெற்றுக் கொள்ளலாம்.\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அலுவலகத்தில் வரும் 30-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அலுவலரை வேலை நேரங்களில் 044-27666249 அல்லது 7401703482 என்ற எண்களில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதமிழரசன் படத்தின் துவக்க விழா\nஇந்தியன்-2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nநடிகர் விஷால் திருமணம் செய்யவுள்ள நடிகை அனிஷா ரெட்டி படங்கள்\nபொங்கல் நல்வா���்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்\nஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸர்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://crea.in/search.php?startwort=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2019-01-20T16:57:12Z", "digest": "sha1:G47HDKMJY5QVRU7LXANCDAEVEOMLQC2T", "length": 5277, "nlines": 73, "source_domain": "crea.in", "title": " Cre-A: Online Tamil Language Repository. Dictionary. Corpus. Resources. Books. Shopping. க்ரியாவின் தமிழ் மொழிக் களஞ்சியம். அகராதி. சொல்வங்கி. மூலவளங்கள். வெளியீடுகள்.", "raw_content": "க்ரியாவின் தமிழ் மொழிக் களஞ்சியம்.Cre-A: Online Tamil Language Repository\n'திறமை' என்ற சொல்லுக்கான தேடல் முடிவுகள் க்ரியா அகராதியின் ஆவணக்காப்புப் பதிப்பிலிருந்து (1)\nக்ரியா அகராதியின் தற்போதையப் பதிப்பு முடிவுகளைத் தந்திருக்கிறது. அவற்றைப் பெறப் பதிவுசெய்யவும்\nதேடல் முடிவுகள் 1 இலிருந்து 1 - 1 << Previous 1 Next >>\n(ஒரு செயலைச் சிறப்பாகவும் எளிதாகவும் செய்து முடிக்கிற வகையில்) தகுந்த வழிமுறைகளை வகுக்கும் நுட்பம்; skill; ability; efficiency. உன் திறமையைச் செயலில் காட்டு./ பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விகளை அமைச்சர் திறமையாகச் சமாளித்தார்./ அவர் தன்னுடைய திறமையான வாதத்தினால் வழக்கை வென்றார்.\nதேடல் முடிவுகள் 1 இலிருந்து 1 - 1 << Previous 1 Next >>\nதமிழ்ச் சொல் - தமிழ்ப் பொருள் ஆங்கிலச் சொல் - தமிழ்ப் பொருள்\nUse this plug-in to type Tamil directly into the search field. இது மின்விசைப்பலகைக்குப் பதிலாகப் பயன்படும். அல்லது தமிழ்ச் சொல்லை இடுவதற்கு வலது பக்கத்தில் இருக்கும் விசைப்பலகையைப் பயன்படுத்தலாம். ஆங்கிலச் சொல்லை இடுவதற்கு உங்கள் விசைப்பலகையைப் பயன்படுத்தலாம்.\nக் ற றெ ய் ஞ் ஆ ஏ அ\nச் றா றே ர் ங் இ ஐ ஜ்\nட் றி றை ல் ந் ஈ ஒ ஷ்\nத் றீ றொ வ் ன் உ ஓ ஸ்\nப் று றோ ழ் ம் ஊ ஔ ஹ்\nற் றூ றௌ ள் ண் எ ஃ ஸ்ரீ\nபுதிய எண் 2, பழைய எண் 25,\nமுதல் தளம், 17ஆவது கிழக்குத் தெரு, காமராஜர் நகர், திருவான்மியூர்,\nபுதிய எண் 120, பழைய எண் 10,\nராமகிருஷ்ண மடம் சாலை, (ராமகிருஷ்ண மடம் தர்ம மருத்துவமனை எதிரில்) மயிலாப்பூர்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/238275", "date_download": "2019-01-20T17:13:07Z", "digest": "sha1:TCMLKILW4NGLIA4DJRVQ22WUE47OVDC6", "length": 21060, "nlines": 87, "source_domain": "kathiravan.com", "title": "என் இறுதி முடிவு இதுதான்... இதை தவிர வேறு வழி தெரியவில்லை... கதறி அழுத ஸ்ரீரெட்டி - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nஎன் இறுதி முடிவு இதுதான்… இதை தவிர வேறு வழி தெரியவில்லை… கதறி அழுத ஸ்ரீரெட்டி\nபிறப்பு : - இறப்பு :\nஎன் இறுதி முடிவு இதுதான்… இதை தவிர வேறு வழி தெரியவில்லை… கதறி அழுத ஸ்ரீரெட்டி\nதன்னை ஒரு பாலியல் தொழிலாளி போல் சித்தரிப்பதாக கண்ணீர்மல்க கூறியுள்ளார் ஸ்ரீ ரெட்டி. நடிகை ஸ்ரீரெட்டி சினிமா வாய்ப்பு தருவதாக கூறி தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாப்பட இயக்குநர்கள், நடிகர்கள் தயாரிப்பாளர்கள் தன்னை படுக்கையில் பயன்படுத்திக்கொண்டதாக குற்றம்சாட்டினார். இதற்கான ஆதாரங்களையும் அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டார். இதுபெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஅவரது குற்றச்சாட்டுகளுக்கு ஒரு பக்கம் ஆதரவு இருந்தாலும் மறுபக்கம் எதிர்ப்பும் கிளம்பியது. பாரதி ராஜா உள்ளிட்ட மூத்த இயக்குநர்கள் ஸ்ரீரெட்டியின் சம்மதத்துடனேயே அனைத்தும் நடந்துள்ளதாக குற்றம்சாட்டினர்.\nபணம் பறிக்கும் நோக்கில் ஸ்ரீரெட்டி இவ்வாறு நடந்துகொள்வதாக அவர் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் விபச்சார தடுப்பு சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் மலையாள சேனல் ஒன்றுக்கு ஸ்ரீரெட்டி பேட்டியளித்துள்ளார். அதில் மலையாள நடிகை ஒருவர் பாதிக்கப்பட்டபோது ஒட்டுமொத்த திரையுலகமே அவருக்கு ஆதரவாக இருந்தது.\nஆனால் நான் இன்று தனி மனுஷியாக எந்த ஆதரவுமின்றி நிற்கிறேன். என் பெற்றோர் கூட எனக்கு ஆதரவாக இல்லை.\nஎன்னை ஒரு பாலியல் தொழிலாளி போல் பார்க்கின்றனர். இதனால் தற்கொலை செய்துகொள்ளலாமா என்று தோன்றுகிறது.\nஎனக்கு நீதி கிடைக்காத பட்சத்தில் நான் என்னையே அழித்து கொள்வதை தவிர வேறு வழியில்லை என ஸ்ரீ ரெட்டி கண்ணீர் மல���க கூறியுள்ளார். ஸ்ரீரெட்டி தற்போது சென்னையில் முகாமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious: 10ம் வகுப்பு மாணவனை கடத்திச் சென்று தனது ஆசையை தீர்த்த சல்லாப ஆசிரியை கைது\nNext: ஆசிரியர் தொழிற்சங்க போராட்டம் இடைநிறுத்தம்\nஏற்கணவே திருமணமான பெண்களை மணந்த நடிகர்களை பற்றி தெரியுமா அவர்களின் நிலை இப்போது இதுதான்\nஅப்பா வயது நடிகர் செய்த சில்மிஷம்… மீடுவில் கதறிய இளம் தமிழ்ப்பட நடிகை\n15 வயதிலேயே பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானா பிரபல நடிகையின் தங்கை… அதிரும் #Metoo\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… எல்லாரும் உள்ள போகப் போறோம்’ ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி கிலி ஏற்படும். உலகம் தான் அழியப் போகிறதே என சொத்தையெல்லாம் விற்று சோறு செய்து சாப்பிட்டு பல்பு வாங்கிய கிராமங்களும் இந்தியாவில் உண்டு. இந்நிலையில், 2880ம் ஆண்டு உலகம் அழிந்து விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளதாம். அந்த விண்கல்லிற்கு ‘1950 டிஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகா டன் எடையும், 1 கிலோமீட்டர் அகலமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூரியக்கிரகணம், தாயக பகுதியான யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையிலான பகுதிகளில் முழுமையாக தென்படும். ஏனைய பகுதிகளில் பாதியளவில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரட்ன தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இதனை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்தும் நிபுணர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் எனப் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆரிய மேலாதிக்க மனநிலையோடு கூறியிருக்கும் இக்கருத்து ஒட்டுமொத்தத் தமிழர்களையே இழிவுசெய்து காயப்படுத்துகிறது. தமிழ்ச்சமூகத்தின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராக இருக்கிற அண்ணன் திருமாவளவனைச் சாதிய வட்டத்திற்குள் சுருக்கி அதன்மூலம் தமிழர்களைப் பிரித்தாண்டு வீழ்த்த துடிக்கும் இந்துத்துவத்தையும், அதன் இந்நச்சுப் பரப்புரையையும் வீழ்த்தி முடிக்க வேண்டியது அவசியமாகிறது. தொல்குடிச் சமூகத்திற்கான அரசியலை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியல் களத்தில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இழிவுப்படுத்த முனையும் எச்.ராஜாவின் பார்ப்பனீயத்திமிரையும், அதிகார மமதையையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது. தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நஞ்சை உமிழ்ந்து வரும் எச்.ராஜாவின் அநாகரீக அரசியலும், அவரது அறுவெருக்கத்தக்க விமர்சனங்களும் தமிழக அரசியல் களத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன. இவையாவும் தமிழகத்தில் பாஜகவிற்கு …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விவதாங்கள் இடம்பெற்றது. விவாதத்தை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இதன் போது தவிசாளர் உட்பட ஆறு உறுப்பினர்கள் ஆதரவாகவும், சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதனால் வரவு செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் கவலையடைத் தேவையில்லை காரணம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிக மிக குறைவு, ஒரு கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தியே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் கல்வியலாளர்கள் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.tamil.webdunia.com/article/special-film-articles/kuttram-23-baasha-logan-yaman-films-with-a-view-of-the-collection-117030600030_1.html", "date_download": "2019-01-20T17:21:23Z", "digest": "sha1:MI7LTXOQODWB4MAIJUOA3H36VYKS2X53", "length": 10132, "nlines": 102, "source_domain": "m.tamil.webdunia.com", "title": "குற்றம் 23, பாட்ஷா, லோகன், எமன் படங்களின் கலெக்ஷன் ஒரு பார்வை", "raw_content": "\nகுற்றம் 23, பாட்ஷா, லோகன், எமன் படங்களின் கலெக்ஷன் ஒரு பார்வை\nகடந்த வருடத்தை விடவும் இந்த வருட படங்கள் தயாரிப்பாளர்களுக்கு கடும் நஷ்டத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. சின்ன பட்ஜெட் படங்கள் பெரும்பாலும் படுதோல்வியை தழுவுகின்றன.\nகௌதம் கார்த்திக் நடித்த முத்துராமலிங்கம் சென்னை சிட்டியில் 13.20 லட்சங்களுடன் காணாமல் போனது. அறிந்த நடிகரின் படத்துக்கே இதுதான் நிலை என்றால் மற்ற படங்களுக்கு... சுமாரான இந்திப் படமான ரங்கூனே சென்னையில் 41 லட்சங்களை வசூலித்திருக்கும்போது நேரடித் தமிழ்ப் படங்கள் மண்ணை கவ்வுவது ஆயாசம் தரும் நிகழ்வு.\nஹரியின் சி 3 சென்ற வார இறுதியில் 5.03 லடங்களை வசூலித்துள்ளது. நேற்றுவரை இதன் சென்னை வசூல் 5.80 கோடிகள். இது ரெமோ வரவைவிட குறைவு. இவர்கள் எப்படி ரஜினிக்கு அடுத்து சூர்யாதான் என்று சொல்கிறார்கள்.\nசென்ற வாரம் வெளியான சாந்தனுவின் முப்பரிமாணம் முதல் மூன்று தினங்களில் வெறும் 9.17 லட்சங்களை மட்டுமே வசூலித்துள்ளது. சென்னை பாக்ஸ் ஆபிஸின் முதல் ஐந்து இடங்களுக்குள் வரவே இதனால் இயலவில்லை.\nசென்ற வாரம் வெளியான இன்னொரு நேரடித் தமிழ்ப் படமான யாக்கை முதல் மூன்று தினங்களில் சென்னையில் 10.90 லட்சங்களை வசப்படுத்தியுள்ளது. இத்தனைக்கும் இந்தப் படத்தின் பாடல்கள் ஏற்கனவே ஹிட். கிருஷ்ணா, ஸ்வாதி என்று தெரிந்த நடிகர்கள்.\nஇந்திப் படமான கமான்டோ 2 (துப்பாக்கி வில்லன் நடித்தது) சென்ற வாரம் வெளியானது. முதல் மூன்று தினங்களில் இந்தப் படம் சென்னையில் 11.12 லட்சங்களை வசூலித்து அசத்தியுள்ளது. விஜய் ஆண்டனியின் எமன் படம் சென்ற வார இறுதியில் 19.50 லட்சங்களை வசூலித்துள்ளது. முதல்வார இறுதியில் 1.12 கோடியை வசூலித்த படம் இரண்டாவது வார இறுதியிலேயே இவ்வளவு பெரிய சரிவை கண்டது துரதிர்ஷ்டம். முதல் பத்து தினங்களில் இதன் சென்னை வசூல், 2.40 கோடிகள்.\n22 வருடங்களுக்கு முன் வெளியாகி தமிழ் சினிமா வரலாற்றில் சாதனை வசூல் படைத்த பாட்ஷாவை சென்ற வாரம் மீண்டும் புதுப்படம் போல் வெளியிட்டனர். புதுப்படங்கள் பலவற்றை தாண்டி முதல் 3 தினங்களில் இப்படம் சென்னையில் 36.90 லட்சங்களை தனதாக்கியுள்ளது. இது நிச்சயம் சாதனைதான்.\nஆங்கில படமான லோகனுக்கு சென்னையில் நல்ல வரவேற்பு. சென்ற வாரம் வெளியான படம் முதல் 3 தினங்களில் சென்னையில் 52.30 லட்சங்களை தனதாக்கியுள்ளது. ஒரு ஆங்கிலப் படத்துக்கு இது அமோகமான ஓபனிங்.\nஅருண் விஜய் நடிப்பில் அறிவழகன் இயக்கிய குற்றம் 23 சென்னை பாக்ஸ் ஆபிஸில் முதலிடத்தில் உள்ளது. சென்ற வாரம் வெளியான படம் முதல் மூன்று தினங்களில் 62.50 லட்சங்களை வசப்படுத்தியுள்ளது.\nசூர்யாவின் நியூ லுக் இதுதான்.... காப்பான் அப்டேட்\nதளபதி விஜய் படத்தில் இத்தனை கதாநாயகிகளா\n அந்த நடிகையால் ஏற்பட்ட விபரீதம்\nஉங்கள் வீட்டில் செல்வ வளம் பெருகுக சில குறிப்புகள்...\nபணம் வர இதனை தவறாமல் செய்யுங்கள் போதும்...\nதளபதி 63' படத்தின் முதல் அதிகாரபூர்வ வீடியோ வெளியீடு\n'இந்தியன் 2' படத்தில் அபிஷேக்பச்சன்\n'சர்கார்' போல் 'தளபதி 63' படத்திலும் மூன்று வில்லன்கள்\n தமிழ் சினிமாவில் 'ரவுடி பேபி' தெறிக்க விட்ட சாதனை\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://masjidhulihsaan.blogspot.com/2016/11/", "date_download": "2019-01-20T18:03:32Z", "digest": "sha1:WZGKZNGIIB3BFW6LOOMOVDKW4L2LGWYX", "length": 9854, "nlines": 103, "source_domain": "masjidhulihsaan.blogspot.com", "title": "November 2016 ~ VOICE OF ISLAM", "raw_content": "\nசுய ஒழுக்கம்-சமூக மாற்றத்தின் முதல் படி.\nஇஸ்லாமிய ஷரியத்/மனித சட்டங்கள் – ஓர் பகுப்பாய்வு-072916..\nசுய ஒழுக்கம்-சமூக மாற்றத்தின் முதல் படி.\n7:26 AM ஜுமுஅ உரைகள்\nசமூகத்தில் சீர்திருத்தம் மற்றும் மாற்றத்தை விதைத்திட விரும்புபவர் முதலில் கொள்ளவேண்டிய பண்பு சுய ஒழுக்கம். சீர்திருத்தத்தை மேற்கொள்பவர் அப்பழுக்கற்ற ஒழுக்க நலன்களை தன்னுள் கொண்டவராகவும் மக்களிடம் தனது ஒழுக்க மாண்புகளால் மதிக்கப்படுபவராகவும் இருத்தல் இன்றியமையாத ஒன்று.\nஅவ்வாறே இறைவனின் தூதர்கள் ஒவ்வொருவரும் தங்களது இறைத்தூதை மக்களின் முன்வைப்பதற்கு முன்பே அவர்களது ஒழுக்க குணநலன்கள் குறித்து அந்த மக்கள் நன்கு அறிந்தவர்களாகவே இருந்திருக்கிறார்கள்.\nசமகால சமூக சீர்கேடுகளின் ஊடே சீர்த்திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றால் அந்த சீர்திருத்ததை முன்னேடுப்பவர்களான இறைத்தூதை சமர்ப்பிக்கும் பொறுப்பு சாட்டப்பட்ட முஸ்லிம்கள் எவ்வாறான குணநலன்களை கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்பதை விளக்கிடும் ஜுமுஆ சிறப்புரை.\nஜுமுஅ சிறப்புரை @ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை\nநாள்: நவம்பர் 25, 2016\nஉரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி\nஇந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்\n8:31 AM ஜுமுஅ உரைகள்\nகடந்த நவம்பர் 8, 2016 இரவு முதல் சாமானிய இந்திய மக்களுக்கு பேரிடியாய் வந்திறங்கிய 500-1000 ரூபாய் நோட்டுகள் பயன்படாது என்றும் அந்த நோட்டுகளை வங்கிகளில் செலுத்தி புதிய நோட்டுகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் ஓர் தான்தோன்றித்தனமான மக்கள் மீது எவ்வித கருணையுமின்றி செய்யப்பட அந்த அறிவிப்பால் மக்கள் தினம்தோறும் அலைக்கழிக்கப்பட்டு வருகிறார்கள்.\nமக்கள் நலன் மீது சிறுதும் அக்கறையில்லாத இந்த செயல் ஓர் மனநோயாளி எப்படி அடுத்தவர் படும் துன்பத்தைக் கண்டு ரசிப்பானோ அதுபோன்ற ஓர் மனநிலை தான் இந்த மத்திய அரசு கொண்டுள்ளது என்பதை தெளிவுபடுத்துகிறது.\nஇறைவன் திருமறையில் பிர்அவுனின் ஆட்சியைக்குறித்து குறிப்பிடும் போதும் இதுபோன்ற மக்களை சுரண்டிக்கொளுக்கக்கூடிய செயலில் அவன் ஈடுபட்டதையும் அதனை எதிர்த்து மூஸா நபி அவர்கள் போராடி இறைவனின் பேருதவியால் அவனை வென்ற வரலாற்றை காண முடிகிறது. இதுபோன்ற நவீன பிர்அவுனிய ஆட்சியில் முஸ்லிம்களின் செயல்பாடு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதைக் குறித்து விளக்கிடும் ஜுமுஆ சிறப்புரை.\nஜுமுஅ சிறப்புரை @ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை\nநாள்: நவம்பர் 11, 2016\nஉரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி\nஇந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்\n8:26 AM ஜுமுஅ உரைகள்\nஇந்திய போன்ற பன்மைச்சமூகத்தில் ஜாஹிலியத்தின் பிடி ஓங்கும்போது முஸ்லிம்களின் வாழ்வியலுக்கு மிகுந்த நெருக்கடியான நிலை ஏற்படக்கூடிய சாத்தியம் அதிகம். அதிலும், பாசிஸ கொள்கை நாடாளும்போது, நபியவர்களும் அவரது தோழர்களும் மக்க மாநகரில் எவ்வித நெருக்கடிக்கு உட்படுத்தப்பட்டனரோ அதனை பிரதிபலிக்கும் விதமாகவே இந்திய முஸ்லிம் சமூகம் உட்படுத்தப்படும் நெருக்கடிகள் அமைந்துள்ளது.\nநிலைமை இவ்வாறு இருக்க முஸ்லிம்கள் இந்த ஜாஹிலியத்தை எவ்வாறு எதிர்கொள்ளவேண்டும் அதற்கான அத்தியாவசிய தேவை குறித்தும் விளக்கிடும் ஜுமுஆ சிறப்புரை.\nஜுமுஅ சிறப்புரை @ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை\nநாள்: நவம்பர் 4, 2016\nஉரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி\nஇந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்\nதராவீஹ் சிறப்புரைகள் (Audio & Video) (38)\nகட்டிட பணிகள் : (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://roughnote.pixmonk.in/Kavithai/201", "date_download": "2019-01-20T17:11:54Z", "digest": "sha1:LM43GXDEETXXV2X7ZMACXK5UULFVMU73", "length": 4614, "nlines": 124, "source_domain": "roughnote.pixmonk.in", "title": "மாட்டுப்பொங்க‌ல் அன்று — டோடோவின் ரஃப் நோட்டு", "raw_content": "\nந‌ல்முத்துப் பஞ்ச‌ணைமேல் நீயிருக்கும் வேளையிலே.. [ நீ எங்க‌ த‌னியா இருந்தே.. ] ந‌ல்முத்துப் பஞ்ச‌ணைமேல் நாத‌னுட‌ன் நீயிருக்கும் வேளையிலே ‍ நின் சொல்முத்துச் சொற்க‌ளால் எந்த‌ன் குறை தீர்க்க‌ச் சொன்னால் உன் வாய்முத்துச் சிந்திடுமா.. வாழ்வ‌ளிக்கும்.. அம்பிகையே - த‌ருமி , திருவிளையாட‌ல்\nPIX Monk – என் சினிமா கிறுக்கல்கள்\nபரியேறும் பெருமாள் BA BL.\nPS on தெர்ர்ர்றி – கதற கதற\nToto on ஸ்கூல் வேன்\nPrevious Post வாய்ப்பாடு வாய்தா\n> ர‌த்த ச‌க‌தியாக‌ சில‌\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://venmathi.com/tag/%E0%AE%B5%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%AE", "date_download": "2019-01-20T16:58:50Z", "digest": "sha1:ANL7HZDS2BTV7UC4W3RSATFBIHEGA6XG", "length": 16144, "nlines": 357, "source_domain": "venmathi.com", "title": "வீடு தைரியம் - venmathi.com", "raw_content": "\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nகனா - தமிழ் திரை விமர்சனம்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nகனா - தமிழ் திரை விமர்சனம்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு...\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\n5 வியா���க்கிழமை இதை செய்யுங்கள்: செல்வ செழிப்பு பெருகும்\nலக்‌ஷ்மி பஞ்சமி நாளில் குபேர பூஜை செய்ய உகந்த தினமாகும். நாளை வரக்கூடிய இந்த லக்‌ஷ்மி...\n உங்களுக்கு அதிர்ஷ்டம் தருவது இதுதான்\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nஇந்த ராசிக்காரர்களிடம் மட்டும் எப்போதும் சிக்கிடாதீங்க….....\nஇந்த ராசிக்காரர்களிடம் மட்டும் எப்போதும் சிக்கிடாதீங்க….. மன்னிக்கவே மாட்டாங்களாம்...\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான விண்கலம்\nபிளாக் நைட் சாட்டிலைட் (Black Knight satellite) என்பது ஒரு மர்மமான விண்கலமாகும்....\n5 வியாழக்கிழமை இதை செய்யுங்கள்: செல்வ செழிப்பு பெருகும்\nலக்‌ஷ்மி பஞ்சமி நாளில் குபேர பூஜை செய்ய உகந்த தினமாகும். நாளை வரக்கூடிய இந்த லக்‌ஷ்மி...\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று குழறலாமா\nஒரு மரவெட்டி மரத்தின் கிளைமீது அமர்ந்து கொண்டு அந்தக் கிளையையே வெட்டினானாம். உமாதேவியார்...\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nநாக்கில் கரும்புள்ளிகள் எதற்காக ஏற்படுகிறது. நாக்கில் ஏற்படும் அசிங்கமான கரும்புள்ளிகளை...\nஇந்த செடியின் காற்று நம்மீது பட்டால் செல்வம் குறையுமாம்\nஅரளி என்பது நச்சுத் தன்மை வாய்ந்த ஒரு தாவரம். இது நீளமான இலைகளைக் கொண்டது. இந்த...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது. அதில் பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள்...\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஉங்கள் ஜாதகத்தில் இப்படி இருக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/corruption-money-and-jewels-under-buddha-statue/", "date_download": "2019-01-20T16:43:24Z", "digest": "sha1:33ZGHM4B427WJYMG3Y74DMEV72QX6QOE", "length": 9711, "nlines": 122, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "புத்தர் சிலைக்கடியில் மறைத்து வைக்கப்பட்ட ஆபாச சிடிக்கள். திடுக்கிடும் தகவல்Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nபுத்தர் சிலைக்கடியில் மறைத்து வைக்கப்பட்ட ஆபாச சிடிக்கள். திடுக்கிடும் தகவல்\nடெல்லி-மும்பை இடையே புதிய ரயில்: அமைச்சர் தொடங்கி வைத்தார்\nகுடிசையில் தீ விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் படுகாயம்\nஐந்து ஆடம்பர கார்கள் மாயம்: கொள்ளையர்களுக்கு போலீசார் வலைவீச்சு\nவிராலிமலையில் கின்னஸ் சாதனை ஜல்லிக்கட்டு: முதல்வர் தொடங்கி வைத்தார்\nசீனாவில் உள்ள முக்கிய கம்யூனிஸ்ட் தலைவர் ஒருவருடைய மாபெரும் ஊழல் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர் லஞ்சம் வாங்கிய பணத்தை புத்தர் சிலைக்கு அடியில் ஒளித்து வைத்துள்ளதாகவும் திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது.\nசீன நாட்டில் மங்கோலியா என்ற பகுதியை சேர்ந்த 63 வயது அரசு அதிகாரி வு ஷிஷோங். இவர் அரசு அதிகாரியாக இருந்துகொண்டே அந்த பகுதியின் சீன கம்யூனிஸ்டு தலைவராகவும் இருக்கின்றார். இவர் பீகிங் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு படித்தவர். மேலும் இளவயது முதலே மாவட்ட அளவிலான கவர்னர் பதவியிலும் இருந்து வருகிறார்.\nமிகக்குறைந்த அளவே சம்பளம் வாங்கும் இவர், தனது மனைவிக்கு விலை மதிப்பு மிக்க நகைகளை வாங்கிக்கொடுத்துள்ளார். அவற்றை அவரது மனைவி அணிந்து ஆடம்பர விடுதிகளுக்கு சென்று வந்தார். மேலும் இவர் தனது மனைவிய் பெயரில் 34 ஆடமபர பங்களாக்கள் சீனாவில் வாங்கி உள்ளாதாகவும், கனடாவில் இரண்டு பங்களா வாங்கியுள்ளதாகவும் தெரிகிறது. இவரது ஆடம்பரம் குறித்து சந்தேகம் அடைந்த பிற அரசு அதிகாரிகள் கொடுத்த புகாரின்பேரில் இவரது வீடு திடீரென வருமானவரி அதிகாரிகளால் சோதனைக்கு உள்ளானது.\nஇவர் வீட்டில் உள்ள மிகப்பெரிய புத்தர் சிலையின் அடியில் ரகசிய அறை ஒன்று இருந்ததையும் அதில் இவர் ஊழலில் சேர்த்த பணம் நகைகள், தங்க கட்டிகள் சொத்து ஆவணங்களை பதுக்கி வைத்திருந்ததையும் அதிகாரிகள் கண்டுபிடித்தனர். மேலும் புத்தர் சிலையின் அடியில் நூற்றுக்கணக்கான ஆபாச சிடிக்களும் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இவர் வாங்கும் சம்பளத்தில் இவைகளை வாங்குவது என்றால் இவருடைய 300 வருட சம்பள பணம் தேவைப்படும்.\nபின்னர் வருமான வரி அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட வு ஷிஷோங் மற்றும் அவரது மனைவியிடம் தீவிர விசாரணை செய்யப்பட்டு வருகிறது.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nகூடங்குளம் அணுமின் நிலையத்தை பார்வையிட புதினுக்கு அழைப்பு விடுத்த மோடி.\nதிருட்டு விசிடி கும்பலுக்கு ரூ.4 கோடி லாபம் பெற்றுக்கொடுத்த விஜய். சேரன் அதிர்ச்சி\nடெல்லி-மும்பை இடையே புதிய ரயில்: அமைச்சர் தொடங்கி வைத்தார்\nகுடிசையில் தீ விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் படுகாயம்\nஐந்து ஆடம்பர கார்கள் மாயம்: கொள்ளையர்களுக்கு போலீசார் வலைவீச்சு\nவிராலிமலையில் கின்னஸ் சாதனை ஜல்லிக்கட்டு: முதல்வர் தொடங்கி வைத்தார்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ragasiam.com/2017/05/13kgs-gold-from-chennai-trichy-madurai-airport.html", "date_download": "2019-01-20T16:41:47Z", "digest": "sha1:BVHFNBLFQ4SYSTYR6NKK2OIW47BADC24", "length": 10207, "nlines": 102, "source_domain": "www.ragasiam.com", "title": "சென்னை, திருச்சி மற்றும் மதுரை விமான நிலையங்களில் 13 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல். | ரகசியம்", "raw_content": "\nஅரசியல் அறிவியல் ஆன்மீகம் இந்தியா உலகம் கட்டுரைகள் கல்வி தகவல்கள் சட்டம் சமையல் சினிமா சுகாதாரம் சென்னை தமிழகம் தலைப்பு செய்திகள் தொழில்நுட்பம் நகைச்சுவைகள் நீதிமன்ற செய்திகள் பாண்டிச்சேரி புகைப்படங்கள் பொதுஅறிவு மருத்துவம் வர்த்தகம் வரலாறு வானிலை விளையாட்டு வினோதங்கள் வீடியோ வேலை வாய்ப்பு\nமுகப்பு தமிழகம் சென்னை, திருச்சி மற்றும் மதுரை விமான நிலையங்களில் 13 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்.\nசென்னை, திருச்சி மற்றும் மதுரை விமான நிலையங்களில் 13 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்.\nசென்னை, திருச்சி மற்றும் மதுரை விமான நிலையங்களில் வந்திறங்கிய பயணிகளிடம் இருந்து 13கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. திருச்சி விமானநிலையத்துக்கு நேற்றிரவு சிங்கப்பூரிலிருந்து டைகர் ஏர்வேஸ் விமானத்தில் வந்திறங்கிய பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.\nஅப்போது 7 பயணிகள் தங்கள் உடைமைகளில் சுமார் 2 கோடி ரூபாய் மதிப்புள��ள 7 கிலோ தங்கக்கட்டிகளை மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. தங்கக்கட்டிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇதேபோன்று சென்னை மற்றும் மதுரையிலும் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருவாய்ப் புலனாய்வுத்துறை ஆணையரகம் தெரிவித்துள்ளது. தங்கத்தை சைக்கிளின் உதிரி பாகங்களாகச் செய்து நூதன முறையில் கடத்தி வரப்பட்ட தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.\nசைக்கிளின் போல்டுகள், நட்டுகள், பிரேக் பாகங்கள், ஸ்பிரிங், வாஷர்கள் பெடலின் அடி பாகம் உள்ளிட்டவை தங்கத்தாலேயே செய்யப்பட்டு கடத்தி வரப்பட்டுள்ளன. மொத்தம் 13.2 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமுதுமையை தள்ளிப்போடும் புதிய சேர்மம் கண்டுபிடிப்பு.\nவாஷிங்டன்: மனிதனின் முதுமை அடையும் தன்மையை தள்ளிப்போடும் புதிய மருந்து ஒன்றை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மனிதன் முதுமை அடைய...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nரிட் மனு என்றால் என்ன எந்த விதமான பிரச்னைகளுக்கெல்லாம் ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்\nசட்டம்: 'WRITTEN ORDER’ அதாவது எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்கச் சொல்லி, நாம் தாக்கல் செய்யும் மனுதான் ரிட்\nபாரத ஸ்டேட் வங்கியில் 2313 அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு\nஇந்தியாவில் உள்ள பொதுத் துறை வங்கிகளில் மிக அதிகமான கிளைகளுடன் தனது சேவையை சிறப்பாகச் செய்துவரும் பொதுத்துறை வங்கி பாரத ஸ்டேட் வங்கி என்பது ...\n20 கிராமங்களை டிஜிட்டல் மயமாக்க மத்திய அரசு அனுமதி.\nபுதுச்சேரியில் அனைத்து அரசு அலுவலகங்களையும் கணினி மயமாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, தகவல் தொழில்நுட்ப துறை செயலா...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nமுகப்பு| சற்று முன் | ரேடியோ | தமிழகம் | இந்தியா | உலகம் | சென்னை | பாண்டிச்சேரி | அரசியல் | சினிமா | அறிவியல் | மருத்துவம் | சட்டம் | தொழில்நுட்பம் | வரலாறு | வேலை வாய்ப்பு | பொது அறிவு | வர்த்தகம் | சமையல் | கட்டுரைகள் | வீடியோ | புகைப்படங்கள் ஆன்மிகம் கல்வி தகவல்கள் வினோதங்கள் நீதிமன்ற செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-aamir-khan-21-04-1517989.htm", "date_download": "2019-01-20T17:29:39Z", "digest": "sha1:HZ4BQ3OE667DZS45XK6EBMACL7NB7XD2", "length": 6938, "nlines": 115, "source_domain": "www.tamilstar.com", "title": "அமீர் மகள் கேரக்டரில் தடகள வீராங்கனை - Aamir Khan - அமீர் | Tamilstar.com |", "raw_content": "\nஅமீர் மகள் கேரக்டரில் தடகள வீராங்கனை\nஅமீர் கான் நடிப்பில் உருவாகி வரும் டங்கால் படத்தில், அமீர் கானின் மகளாக, ஹரியானாவை சேர்ந்த தடகள வீராங்கனை நடிக்க உள்ளார்.\nஅமீர் கானின் மகள் கேரக்டரில், கமலஹாசனின் மகள் அக்ஷரா ஹாசன் அல்லது டாப்ஸி நடிப்பதாக இருந்தது. இந்நிலையில், இயக்குநர் நிதீஷ் திவாரி, இந்த கேரக்டரில், உண்மையான தடகள வீராங்கனையே நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று நினைத்ததன் அடிப்படையில், ஆடிசன் நடைபெற்றது.\nடாப்ஸி, டிவி நடிகை கிரித்திகா காம்ரா உள்ளிட்ட 21 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டஇந்த ஆடிசனில் இருந்து, ஹரியானாவை சேர்ந்த தடகள வீராங்கனையை, டங்கால் படக்குழு தேர்ந்தெடுத்துள்ளனர்.\n▪ பிரபல இந்தி நடிகர் காதர் கான் உடல்நலக்குறைவால் காலமானார்\n▪ என் இமேஜை அடங்க மறு உடைத்திருக்கிறது - ராஷி கண்ணா\n▪ நண்பன் ரமேஷ் கண்ணா வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்ட விஜய்: வைரல் புகைப்படங்கள்\n▪ வட சென்னை படத்தில் சர்ச்சை காட்சி-வசனம் நீக்கம்: படக்குழு அறிவிப்பு\n▪ ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்\n▪ ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்\n▪ தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..\n▪ பணம் செல்லாமைக்குப் பின், சினிமா நாசம், விவசாயம் நாசம், எல்லாம் நாசம். இது தான் மத்திய அரசின்\" மேக் இன் இண்டியா\" திட்டமா\" படித்தவுடன் கிழித்து விடவும்\" ஆடியோ விழாவில் மன்சூரலிகான் அதிரடி கேள்வி\n▪ பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்\n▪ என் ஓட்டு இவருக்குதான் பிக்பாஸ் பற்றி பேசிய நடிகர் பிரபு\n• இதற்காக தான் தல 59 படத்தில் நடிக்கிறேன் - வித்யா பாலன்\n• இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்\n• விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு\n• மீ டூ புகார்களில் நம்பிக்கை இல்லை - மஞ்சிமா மோகன்\n• வத��்திகளை பரப்ப வேண்டாம் - சூர்யா தரப்பு விளக்கம்\n• முருகதாஸ் படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த்\n• விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்\n• ரசிகர்கள் அஜித்தை பின்பற்ற வேண்டும் - காவல்துறை அதிகாரி வலியுறுத்தல்\n• கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்\n• இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/dhonis-helicopter-shot-dead-in-the-bcci-to-watch-aeroplane/", "date_download": "2019-01-20T17:33:04Z", "digest": "sha1:GENMGNFVZSEYCAXUQBJC7W5SSUPEQSPN", "length": 16818, "nlines": 136, "source_domain": "www.cinemapettai.com", "title": "டோணியின் ஹெலிகாப்டர் ஷாட்லாம் பாத்துட்டோம் இனி ஏரோபிளேன பார்க்கும் பிசிசிஐ - Cinemapettai", "raw_content": "\nTop Stories / சிறந்த கட்டுரை\nBeauty / அழகு குறிப்புகள்\nடோணியின் ஹெலிகாப்டர் ஷாட்லாம் பாத்துட்டோம் இனி ஏரோபிளேன பார்க்கும் பிசிசிஐ\nதன்னடக்கத்துடன் தோனிக்கு நன்றி சொல்லிய கேதார் ஜாதவ். ஆனால் இப்படி ஒரு போட்டோவை ஏன் அப்லோட் செஞ்சீங்க ப்ரோ \n10 Year Challenge – 13000 ரீ ட்வீட், 71000 லைக் பெற்றது ரோஹித் சர்மா பதிவிட்ட மனதை உறையவைக்கும் போட்டோ. 10 இயர் சேலஞ்ச்.\nதன் காதலியை உலகிற்கு அறிமுகப்படுத்திய ரிஷப் பண்ட். போட்டோ உள்ளே.\nநீங்க ரெடியா, நாங்கள் வேட்டைக்கு ரெடி – மார் தட்டும் சி எஸ் கே வீரரின் லேட்டஸ்ட் ட்வீட் : ஐபில் 2019\nடோணியின் ஹெலிகாப்டர் ஷாட்லாம் பாத்துட்டோம் இனி ஏரோபிளேன பார்க்கும் பிசிசிஐ\nஇந்திய வீரர்கள், வெளிநாடுகளுக்கு சென்று விளையாட்டி விட்டு வரும்போது ஏற்படும் பயணக் களைப்பை போக்கும் வகையில், பிசிசிஐ சொந்தமான ஏரோபிளேன் வாங்க வேண்டும் என, முன்னாள் கேப்டன் கபில்தேவ் கூறியுள்ளார்.இந்தியா, வெளிநாடுகளில் பல்வேறு போட்டிகளில் விளையாடுகின்றன. அதற்காக, விமானத்தில் சென்று வருவதேலேயே அவர்கள் டயர்டாகி விடுகிறார்கள்.\nசெலவைக் குறைக்கும் வகையிலும், வீரர்கள் டயர்டாவதை தடுக்கவும் தனியாக விமானத்தை வாங்க வேண்டும் என்று பிசிசிஐக்கு ஏற்கனவே ஆலோசனை வழங்கியுள்ளதாக கபில் கூறியுள்ளார்.அமெரிக்காவில் பிரபலமான என்.பி.ஏ., அணிகள் பல, சொந்தமாக சொகுசு கப்பல், விமானம் வைத்துள்ளன. சில கோல்ப் விளையாட்டு வீரர்களும் தனியாக விமானம் வைத்துள்ளனர். அதுபோல, இந்திய கிரிக்கெட் அணிக்கும் தனியாக விமானம் வாங்கலாம்.\nஅதை வாங்கும் சக்தி பிசிசிஐக்கு ���ள்ளது. நன்றாக சம்பாதிப்பதால், சில வீரர்கள் கூட சொந்தமாக ஏரோபிளேன் வாங்க முடியும் என்கிறார் கபில்தேவ்.100 பேர் உட்காரக் கூடிய, ஏர்பஸ் ஏ-318 விமானம், ரூ. 500 கோடி ரூபாயாகும். இதைத் தவிர அதன் பராமரிப்பு செலவுகள் உள்ளது.\nஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான ஒளிபரப்பு உரிமையை அளித்ததன் மூலம், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்திடம் இருந்து, ரூ.16,347 கோடி கிடைக்க உள்ளது.\nஏற்கனவே உலகின் பணக்கார கிரிக்கெட் சங்கமான பிசிசிஐக்கு ஏரோபிளேன் வாங்குவது எல்லாம் சுஜூபி என்கிறார் கபில்தேவ். டோணியின் ஹெலிகாப்டர் ஷாட் பார்த்துள்ளோம். அடுத்ததாக, பிசிசிஐயின் ஏரோபிளேன் வாங்கும் நடவடிக்கையையும் பார்க்கலாம்.\nதன்னடக்கத்துடன் தோனிக்கு நன்றி சொல்லிய கேதார் ஜாதவ். ஆனால் இப்படி ஒரு போட்டோவை ஏன் அப்லோட் செஞ்சீங்க ப்ரோ \n10 Year Challenge – 13000 ரீ ட்வீட், 71000 லைக் பெற்றது ரோஹித் சர்மா பதிவிட்ட மனதை உறையவைக்கும் போட்டோ. 10 இயர் சேலஞ்ச்.\nதன் காதலியை உலகிற்கு அறிமுகப்படுத்திய ரிஷப் பண்ட். போட்டோ உள்ளே.\nநீங்க ரெடியா, நாங்கள் வேட்டைக்கு ரெடி – மார் தட்டும் சி எஸ் கே வீரரின் லேட்டஸ்ட் ட்வீட் : ஐபில் 2019\nபிப்ரவரி-1 ல் சிம்புவுடன் நேரடியாக மோதும் 3 திரைப்படங்கள்.\nபிப்ரவரி-1 ல் சிம்புவுடன் மோத போகும் 3 திரைப்படங்கள். இந்த வருடத்தின் தொடக்கமே மிக அமர்கலாமாக ஆகிவிட்டது ஆம் இந்த வருடத்தில்...\n தல அஜித் சிவா இயக்கத்தில் வீரம், வேதாளம்,விவேகம், படத்தை தொடர்ந்து தற்பொழுது விஸ்வாசம் படம் வெளியாகியுள்ளது, விஸ்வாசம்...\nதளபதி 63யில் இணைந்த இரண்டு பிரபல வில்லன் நடிகரக்ள். போட்டோ உள்ளே.\nதளபதி 63 விஜய் அட்லீ கூட்டணியில் மூன்றாவது படம் ரெடியாகி வருகின்றது. இப்படத்தை ஏ ஜி எஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கின்றனர்....\nபேட்ட vs விஸ்வாசம் கிடையாதுங்க. வைரலாகுது இயக்குனர் வெங்கட் பிரபுவின் உருக்கமான பதிவு.\nபேட்ட vs விஸ்வாசம் தல , தலைவர் பொங்கல் என்றே பேசப்பட்டது ஆரம்பம் முதலே. தல தலைவர் சாமானிய ரசிகனுக்கே இருவரையுமே...\nதல அஜித்தின் அடுத்த ப்ரொஜெக்ட்டுகள் இவை தான். வெளியான தகவல்.\nதல அஜித் பொங்கல் ஸ்பெஷலாக வெளியான தல அஜித்தின் விஸ்வாசம் பம்பர் ஹிட் அடித்துள்ளது. இப்படம் பி மற்றும் சி சென்டரில்...\nபிரபல ஹீரோ படத்தில் நடிகர் அவதாரம் எடுக்கும் இயக்குனர் மோகன் ராஜாவின் மகன். பட பூஜை ப��ட்டோ உள்ளே.\nஎடிட்டர் மோகன் பிரபல எடிட்டர் மட்டுமன்றி, தயாரிப்பாளராகவும் உள்ளவர். இவரின் வாரிசுகள் தான் இயக்குனர் மோகன் ராஜாவும், ஹீரோ ஜெயம் ரவியும்....\nவிஸ்வாசம் பட அஜித் போலவே அவர் ரசிகர்களும் இருக்க வேண்டும். வைரலாகுது காவல் துணை ஆணையரின் முகநூல் பதிவு.\nவிஸ்வாசம் தல அஜித்தின் விஸ்வாசம் பொங்கல் நாளை முன்னிட்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் மாஸான அஜித்தை காட்டும் என்று...\nஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் ரஜினியின் தெறி கேரக்டர் வாவ் ரசிகர்கள் எதிர்பார்த்தது நடந்துவிட்டது\nரஜினி முருகதாஸ் இணையும் படம் ரஜினி அடுத்தடுத்து எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் ஒரு ஒரு செய்திகள் உருவாகிறது. பேட்ட படம்...\nவிஜய் 63 படத்தில் நயன்தாராவுடன் மேலும் இரண்டு நடிகைகள்.\nதளபதி விஜய் சர்கார் படத்தை தொடர்ந்து அடுத்ததாக அட்லி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது, விஜய்...\n8 வருடத்திற்கு பிறகு மீண்டும் இயக்க வருகிறார் கே.பாக்யராஜ்.\nநடிகர் பாக்கியராஜ் 80 களில் இருந்து பல படங்களில் இயக்கி தானே நடித்து வெற்றி கண்டவர், இவர் இயக்கி இவரே நடித்து...\nஜியோவுக்கு ஆப்பு வைக்கும் ஏர்டெல் மற்றும் ஐடியா,அதிரடி சலுகைகள் அறிவிப்பு…\nதுருக்கி எல்லையில் 24 மணி நேரமாக சிக்கிதவிக்கும் கவுதம் மேனன்…\nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nபேட்ட, விஸ்வாசம் யார் யாரை வென்றார்.. அதிரடி சாதனை\nஇந்தியன்-2 படத்தில் சிம்புவின் கேரக்டர்\nவிஜய்யை புகழ்ந்த அஜித் விஸ்வாசம் படத்தில் இதை கவனித்தீர்களா.\nவிஸ்வாசம் படத்தில் என்னை கவனித்தீர்களா போட்டோவுடன் இயக்குனர் சிவாவுக்கு நன்றி சொல்லிய பளுதூக்கம் வீரர் சதிஷ் சிவலிங்கம் .\nவிஸ்வாசம் பற்றிய இயக்குனர் மோகன் ராஜாவின் ட்வீட். லைக்ஸ், ரி – டீவீட்டில் அடிச்சு தூக்கும் தல ரசிகர்கள்.\nவெறும் 3 நாட்களில் வசூலில் கோடிகளை அள்ளிய விஸ்வாசம்.\nதனது அப்பாவை போல் தாறுமாறாக உடலை ஏற்றி புகைப்படத்தை வெளியிட்ட துருவ் விக்ரம்.\n28000 லைக், 3500 ரி ட்வீட் பெற்று ட்ரெண்டிங் ஆகுது பேட்ட பார்த்துவிட்டு விவேக் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\nமூன்றாவது முறையாக இயக்குனர் அருண்குமார் – விஜய் சேதுபதி இணையும் பட டைட்டில், பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Devotional/Christianity/2018/06/09083626/1168848/jesus-christ.vpf", "date_download": "2019-01-20T18:00:51Z", "digest": "sha1:KF5VI3AXEMVAOGVOLBRYFLNBEZY657II", "length": 4995, "nlines": 28, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: jesus christ", "raw_content": "\nதனிமனித அறத்தின் வழிநின்று எதிர்த்து நின்றால், நாமும் இயேசுவை போல் துன்பத்தை எதிர்க்கும் தைரியத்துடன் செயல்பட்டால் வெற்றி பெற முடியும்.\nஒவ்வொரு நாளும் நாம் பல விதமான பிரச்சினைகளை சந்திக்கிறோம். சிலவற்றுக்கு தீர்வும், பலவற்றுக்கு விடையும் கிடைப்பதில்லை. அதனால் நாம் கவலைப்படுகிறோம். நம் நிம்மதி குலைந்து விடுகிறது. ஒருவர் நடக்கையில் சில குரங்குகள் துரத்த அவர் வேகமாக நடக்க முற்படுகிறார். குரங்குகள் அவரை நெருங்கும் போது, ஒரு பெரியவரின் குரல் கேட்டது.\n“ஓடாதே. எதிர்த்து நில்“. ஓடியவர் திரும்பி எதிர்த்து நிற்க வந்த வழியே திரும்பி ஓடிவிட்டன குரங்குகள். நமக்கு வருகிற துன்பங்கள், சவால்கள், எதிர்ப்புகள் கூட இப்படி குரங்குகள் போன்றவை தான். எதிர்த்து நின்றால் ஓடிவிடும். இயேசுவுக்கும் எதிர்ப்புகள் பல வடிவங்களில் வந்தன. உண்மையை பேசி, தவறு செய்தவர்களை எதிர்த்து நின்று, உழைக்கும் வர்க்கத்தை சுரண்டிய, அன்றைய யூத தலைவர்களை தனிமனிதனாக சத்தியத்தின் வழியில் நின்று சத்தமாக குரல் கொடுத்தார் இயேசு.\nவெளியில் நடமாட முடியாதவாறு அவரை கொலை செய்ய யூத தலைவர்கள் திட்டம் வகுத்தனர் (யோவான் 7:1-2). பிரச்சினைகள், துன்பங்கள், மிரட்டல்கள் எந்த வடிவில் வந்தாலும் நாம் பயப்படவேண்டியதில்லை. தப்பித்து ஓட எண்ண வேண்டியதில்லை. அவற்றை பகுத்துப் பார்த்து தனிமனித அறத்தின் வழிநின்று எதிர்த்து நின்றால், நாமும் இயேசுவை போல் துன்பத்தை எதிர்க்கும் தைரியத்துடன் செயல்பட்டால் வெற்றி பெற முடியும் என்பதை அறிந்து இத்தவக்காலத்தில் செயல்பட வேண்டும்.\n- வில்லியம், பங்குத்தந்தை, தூய லூர்து அன்னை ஆலயம், வடகரை.\nவிவிலிய நூல்கள் ஒரு அறிமுகம்\nஉன் நம்பிக்கை உன்னை குணமாக்கும்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/quota-bill-10-reservation-for-economically-weak-cleared-by-president-becomes-law-1976826?pfrom=home-topscroll", "date_download": "2019-01-20T18:12:14Z", "digest": "sha1:QG6WUSF5A5YJORAX3DUTYZNWAS3XPCCI", "length": 9511, "nlines": 97, "source_domain": "www.ndtv.com", "title": "Quota Bill: 10% Reservation For Economically Weak Cleared By President, Becomes Law | 10% இடஒதுக்கீடு மசோதாவுக்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல்!", "raw_content": "\n10% இடஒதுக்கீடு மசோதாவுக்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல்\nபொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கி உள்ளார்\nபொருளாதாரத்தில் நலிவடைந்த உயர் சாதியினருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கையாக இருந்து வந்தது. இந்தக் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.\nஇட ஒதுக்கீடுகள் 50 சதவிகிதத்திற்கு மிகக் கூடாது என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மீறி, அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டு, சில எதிர்கட்சிகளுடன் துணையுடன் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் 10% இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டது.\n10 சதவிகித இடஒதுக்கீட்டு மசோதாவுக்கான வாக்கெடுப்பில் சில கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தது. காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதாதளம், திமுக உள்ளிட்ட கட்சிகளின் கோரிக்கைக்கு இணங்க, மசோதாவை தேர்வுக் குழுவிற்கு அனுப்புவது குறித்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆனால், இந்த மசோதா தோல்வியில் முடிந்தது.\nஇதையடுத்து 323 உறுப்பினர்களின் ஆதரவுடன் இந்த மசோதா மக்களவையில் நிறைவேறியது. இட ஒதுக்கீடு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்பிக்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.\nஇதையடுத்து மாநிலங்களவையிலும் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு அதன்மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது. 149 உறுப்பினர்களின் ஆதரவுடன் இடஒதுக்கீடு மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேறியது. இந்த மசோதாவுக்கு அதிமுக, திமுக, ராஷ்ட்ரிய ஜனதா தளம், பிஜு ஜனதா தளம் ஆகிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தது. எனினும், மக்களவை மற்றும் மாநிலங்களவையில் 10% இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டது.\nநாடாளுமன்ற இரு அவைகனிலும் மசோதா நிறைவேறிய நிலையில் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில், பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு இன்று 10% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கி உள்ளார்.\nசமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள், சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\n'விருப்பப்படி செயல்படுங்கள்'- கூட்டணி முறிவு குறித்து மாயாவதி, அகிலேஷுக்கு ராகுல் பதில்\nதலைமைச் செயலகத்தில் யாகம் நடந்துச்சு அதை நீங்க பாத்தீங்க\nவிராலிமலை ஜல்லிகட்டு கின்னஸ் சாதனை படைத்ததாக அறிவிப்பு\nதலைமைச்செயலகத்தில் திடீர் யாகம் ஏன் ஓ.பி.எஸ் பதிலளிக்க ஸ்டாலின் வலியுறுத்தல்\nஎதிர்கட்சிகள் பணம் பலம் மிக்கவர்கள், நாங்கள் மக்கள் பலம் மிக்கவர்கள்: மோடி பேச்சு\nபோர் வரப் போகிறது... எச்சரிக்கும் ஸ்டாலின்\n''ஊழலை தடுத்ததால் என்மீது எதிர்க்கட்சிகள் ஆத்திரத்தில் உள்ளன''- விளாசும் மோடி\nதலைமைச் செயலகத்தில் யாகம் நடந்துச்சு அதை நீங்க பாத்தீங்க\nவிராலிமலை ஜல்லிகட்டு கின்னஸ் சாதனை படைத்ததாக அறிவிப்பு\nதலைமைச்செயலகத்தில் திடீர் யாகம் ஏன் ஓ.பி.எஸ் பதிலளிக்க ஸ்டாலின் வலியுறுத்தல்\nஅதிமுகவில் மட்டுமே சாதாரண தொண்டன் கூட முதல்வராக வரமுடியும்: எடப்பாடி பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/57014-former-cbi-director-alokvarma-resign-his-designation.html", "date_download": "2019-01-20T16:53:24Z", "digest": "sha1:NK5J5QS4KJGOD3ROMG3YFZTMCSFO7ZGM", "length": 13861, "nlines": 97, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பதவியை ஏற்க மறுத்து ராஜினாமா செய்தார் அலோக் வர்மா | former cbi director alokvarma resign his designation", "raw_content": "\nகோடநாடு விவகாரத்தில் தொடர்புடைய கூலிப்படையினருக்கு திமுகவை சேர்ந்த வழக்கறிஞர்கள் உதவுகின்றனர் - முதல்வர் பழனிசாமி\nஸ்டாலின் கனவில் வேண்டுமானால் முதலமைச்சராகலாம், எந்தக்காலத்திலும் முதல்வராக முடியாது - முதல்வர் பழனிசாமி\nசசிகலாவிற்கு விதியை மீறி சிறப்பு வசதிகள் செய்து கொடுத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் - பெங்களூரு சிறைத்துறை டிஐஜியாக பதவி வகித்த ரூபா ஐபிஎஸ் புதிய தலைமுறைக்கு பேட்டி\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.65 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.14 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்���ர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nபதவியை ஏற்க மறுத்து ராஜினாமா செய்தார் அலோக் வர்மா\nசிபிஐ இயக்குனர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட அலோக் வர்மா தனக்கு வழங்கப்பட்ட தீயணைப்புத் துறையின் இயக்குனர் பதவியை ஏற்க மறுத்து ராஜினாமா செய்தார்.\nசி.பி.ஐ.யின் இயக்குனராக இருந்தவர் அலோக் வர்மா. இவருக்கும், சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவுக்கும் இடையே ஏற்பட்ட மோதலை அடுத்து, ஒருவர் மீது மற்றொருவர் ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி பரபரப்பை ஏற்படுத்தினர்.\nஇதையடுத்து மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணைய பரிந்துரையின் பேரில் இருவரையும் மத்திய அரசு கடந்த அக்டோபர் மாதம் கட்டாய விடுப்பில் அனுப்பியது. இதையடுத்து சிபிஐயின் இடைக்கால இயக்குனராக நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்டார்.\nஇது தொடர்பாக மத்திய அரசுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. குறிப்பாக ரபேல் ஒப்பந்த ஊழல் தொடர்பான ஆவணங்களை சேகரித்ததால்தான், அலோக் வர்மா மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.\nஇதனிடையே தன் மீதான நடவடிக்கையை எதிர்த்து அலோக் வர்மா, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், தலைமையிலான அமர்வு கடந்த 8ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது.\nஅலோக் வர்மாவின் அதிகாரத்தை பறிக்கும் வகையில் அவரை கட்டாய விடுப்பில் அனுப்பியது செல்லாது என தீப்பளித்த நீதிபதிகள் அவரது அனைத்து அதிகாரங்களையும் உடனே ஒப்படைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர். அதோடு, அலோக் வர்மா மீது பிரதமர் தலைமையிலான குழுவே நடவடிக்கை எடுக்க முடியும் எனக் கருத்து தெரிவித்தனர்.\nஉடனடியாக பதவிக்குத் திரும்பிய அலோக் வர்மா, 10 அதிகாரிகளின் பணி மாற்றத்தை ரத்து செய்தார். 5 அதிகாரிகளை பணிமாற்றம் செய்தார்.\nஇந்தநிலையில் அலோக் வர்மா மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து முடிவு எடுப்பதற்காக பிரதமர் மோடி தலைமையில் தேர்வுக்குழு கூட்டம் நட���பெற்றது.\nஇதில் மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் பிரதிநிதி, நீதிபதி ஏ.கே.சிக்ரி பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மாவை நீக்கி முடிவு எடுக்கப்பட்டது. மல்லிகார்ஜுன கார்கே மட்டும், அவரின் நீக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.\nஅலோக் வர்மா நீக்கத்தை தொடர்ந்து, சி.பி.ஐ. இயக்குனர் பொறுப்பு தற்காலிகமாக நாகேஸ்வரராவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தீயணைப்புத் துறையின் இயக்குனராக அலோக் வர்மா நியமிக்கப்பட்டார். இந்நிலையில், தீயணைப்புத் துறையின் இயக்குனர் பதவியை ஏற்க மறுத்து அலோக் வர்மா தன் பதவியை ராஜினாமா செய்தார்.\nஹர்த்திக் பாண்டியா; கே.எல்.ராகுல் விளையாடத் தடை\n“பண மதிப்பிழப்பால் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்தது” - ஆய்வறிக்கை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா நீக்கம்: மத்திய அரசு நடவடிக்கை\n“அலோக் வர்மாவிற்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை” - ஏ.கே.பட்நாயக்\nகாஷ்மீர் ஐஏஎஸ் அதிகாரி ராஜினாமா: ப.சிதம்பரம் விமர்சனம்\nசிபிஐ இயக்குநர் பதவியில் இருந்து அலோக் வர்மா மீண்டும் நீக்கம்\nஅலோக் வர்மா வழக்கு: மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்\nஅமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் பாலகிருஷ்ண ரெட்டி\nஒடிசா வேளாண்மைத்துறை அமைச்சர் ராஜினாமா\nராஜஸ்தானில் 23 அமைச்சர்கள் பதவியேற்பு\nகாங்கிரஸில் இருந்து விலகினார் சஜ்ஜன் குமார்\nRelated Tags : சிபிஐ இயக்குனர் , பதவி , அலோக் வர்மா , தீயணைப்புத் துறையின் இயக்குனர் , ராஜினாமா , Former cbi director , Alokvarma , Resign\n - கர்நாடக காங்கிரஸில் என்னதான் நடக்கிறது\nதலைமைச் செயலகத்தில் ஓபிஎஸ் யாகமா - ஸ்டாலின், திருமா கண்டனம்\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேசன் லிமிடெட் நிறுவனத்தில் டிப்ளமோ முடித்தவர்களுக்கு வேலை\n - ஒருவர் மருத்துவமனையில் அனுமதி\nம.பி.யில் மேலும் ஒரு பாஜக தலைவர் கொலை\nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஹர்த்திக் பாண்டியா; கே.எல்.ராகுல் விளையாடத் தடை\n“பண மதிப்பிழப்பால் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்தது” - ஆய்வறிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-01-20T17:35:53Z", "digest": "sha1:EF7VQAZBBQEWDRKA5LHHMH252KV42YRV", "length": 7825, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: சாரதி | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி வருகையின் போது கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தவுள்ள கேப்பாபுலவு மக்கள்\nஜிந்துப்பிட்டி துப்பாக்கி சூடு ; காயமடைந்தவர் வைத்தியசாலையில்\nசிறையினுள் சசிகலாவின் சுகபோக வாழ்வு அம்பலமானது\nவன்னியில் கசிப்பு உற்பத்தி அதிகரித்துச் செல்கின்றது ; சாந்தி சிறீஸ்கந்தராசா\nஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் ; 8 பேர் பலி\nபிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் - கடற்படை தளபதிக் சந்திப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nஹட்டன்,பொகவந்தலாவ பிரதான வீதியில் வாகன விபத்து: இருவர் காயம்\nஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியில் டிக்கோயா வனராஜா பகுதியில் நேற்று மாலை 4 மணியளவில் பஸ் ஒ...\nவீதி விபத்தில் யுவதி, மாணவி பலி\nவத்தளை, இடம்பெற்ற வாகன விபத்தில் மாணவி ஒருவரும் யுவதி ஒருவரும் உயிரிழந்துள்னர்.\nஇராஜகிரியவில் கடும் வாகன நெரிசல்\nஇராஜகிரிய பகுதில் கடும் வாகன நெரிசல் காரணமாக மாற்றுவழிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது குறித்து மேலும்...\nவாகனத்தின் உரிமையாளருக்கு தண்ட பணம் விதிப்பு\nசாரதி அனுமதிப்பத்திரம் இல்லாதவருக்கு வாகனத்தை செலுத்தக்கொடுத்த வாகனத்தின் உரிமையாளருக்கு சாவகச்சேரி நீதிதவான் நீதிமன்றம்...\nகிளிநொச்சியில் வாகனம் குடைசாய்ந்ததில் மாடு உயிரிழந்தது\nகிளிநொச்சி - பரந்தன், ஏ 35 வீதியின் கண்டாவளை பகுதியில் கெப் ரக வாகனம், மாடொன்றுடன் மோதி தடம்புரண்டுள்ளது.\nவேன் விபத்து ; சாரதி காயம்\nதலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை பஸ் நிலையத்திற்கு முன்பாகவுள்ள கட்டடத்தின் மீது வேகமா வந்த வேன் ஒன்று மோதி...\nலிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லிந்துலை லோகி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவ...\nகிளிநொச்சியில் லொறி சாரதியை தாக்கிய பொலிஸார்\nகிளிநொச்சி பரந்தன் பகுதியில் லொறியைச் செலுத்திச்சென்ற சாரதி ஒருவரை விசேட அதிரடிப்படையினர் கடுமையாகத்தாக்கியால் அங்கு பதற...\nபிரதேச சபை சாரதி மீது தாக்குதல்\nசாவகச்சேரி பிரதேச சபை சாரதி மீது மது போதையில் நின்றவர்கள் தாக்கியுள்ளனர்.இத்தாக்குதலில் காயமடைந்தவர் யாழ் போதனா வைத்தியச...\nகண்டி – யாழ் பிரதான வீதியில் விபத்து : 4 வயது சிறுமி பலி\nகண்டி – யாழ்ப்பாணம் பிரதான வீதி, இயக்ககச்சி வளைவுக்கருகில் நேற்றிரவு மோட்டார் கார் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேர...\nசிறையினுள் சசிகலாவின் சுகபோக வாழ்வு அம்பலமானது\nஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் ; 8 பேர் பலி\nரணில் - சுமந்திரன் இரகசிய தீர்மானங்களை செயற்படுத்த இடமளியோம் - மஹிந்த சூளுரை\nவென்னப்புவ விபத்து ; விபத்துக்குள்ளான காரிலிருந்து துப்பாக்கி மீட்பு\n\"இரகசிய உடன்படிக்கை என்று கூறி ஆட்சியை கைப்பற்ற முடியாது\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/2-police-men-dispute-with-the-govt-conductor-at-kovilpatti-bustand-333569.html", "date_download": "2019-01-20T16:50:03Z", "digest": "sha1:3JMTOG3B3ZFT36YUSVB54PMTZZBJHXMH", "length": 15095, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "தம்மடித்த கண்டக்டர்.. \"தட்டி\" கேட்ட போலீஸ்.. கொந்தளித்த பஸ் ஊழியர்கள்.. கோவில்பட்டில் ஒரே பரபரப்பு | 2 Police Men dispute with the Govt. conductor at Kovilpatti Bus Stand - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசென்னை- தூத்துக்குடி 8 வழி சாலை : மத்திய அரசு ஒப்புதல்\nகோவை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி.. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை\nசொத்துக்களை தானமாக கொடுத்து விட்டு கடை முன்பு வரிசையில் நின்ற பில் கேட்ஸ்...காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு இது புதுசு தான்.. ஆனாலும் நிச்சயம் கலக்கிடுவாரு\nஆண்களைவிட பெண்கள் அதிகமாக தற்கொலை செய்து கொள்வது ஏன்\nஅமேசான்-பிளிப்கார்ட்டை துவம்சம் செய்ய வரும் ரிலையன்ஸ்.\nதோனியை பாராட்ட எனக்கு ராயல்டி கொடுங்க.. WWE வீரர் பிராக் லெஸ்னரின் மேனேஜர் அடாவடி\n15 வயசுப் பொண்ணுங்கள Vietnam இருந்து கடத்தி கல்யாணம் பண்ணிக்கிறாங்களா\nஎரிந்த சதி தேவி உடலை சுமந்து நடனமாடிய சிவன்.. த��ன்னகத்தின் காசி தேடி போலாமா\nதம்மடித்த கண்டக்டர்.. \"தட்டி\" கேட்ட போலீஸ்.. கொந்தளித்த பஸ் ஊழியர்கள்.. கோவில்பட்டில் ஒரே பரபரப்பு\nகோவில்பட்டி: ஒரு கண்டக்டர் சிகரெட் பிடிக்க போய்... அந்த விவகாரம் கடைசியில் போராட்டம்.. மறியல்.. 3 மணி நேரம் டிராபிக் ஜாம் என பெரும் அவஸ்தையிலும் பரபரப்பிலும் கொண்டு போய்விட்டு விட்டது.\nகோவில்பட்டி அண்ணா பஸ் ஸ்டாண்ட்டில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. புளியங்குடி அரசு பஸ் ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு கிளம்ப தயாராக இருந்தது.\nவண்டியை எடுப்பதற்கு முன்னால் ஒரு தம்மை போட்டு கிளம்பலாம் என்று அந்த பஸ்சின் கண்டக்டர் ரூபன்குமார் பஸ் ஸ்டேண்டிலேயே நின்று சிகரெட் பிடித்து கொண்டு இருந்தார். பிறகு சிகரெட்டை அணைக்கும்போது 2 பேர் அங்கு வந்து நின்றனர். அவர்கள் யூனிபார்ம் இல்லாத போலீஸ்காரர்கள். ஒருவர் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா மற்றும் ஒரு காவலர்.\n\"பஸ் ஸ்டாண்டில் நின்று சிகரெட் பிடிக்கலாமா\" என்று இருவரும் கண்டக்டரிம் கேட்டனர். யூனிபார்ம் போடாமல் மஃப்டியில் இருவரும் இருந்ததால், கண்டக்டர், \"நீங்கள் யார் இதை கேட்க\" என்று இருவரும் கண்டக்டரிம் கேட்டனர். யூனிபார்ம் போடாமல் மஃப்டியில் இருவரும் இருந்ததால், கண்டக்டர், \"நீங்கள் யார் இதை கேட்க நான் சிகரெட் பிடிச்சா உங்களுக்கு என்ன நான் சிகரெட் பிடிச்சா உங்களுக்கு என்ன\nஉடனே 2 பேருக்கும் கோபம் வந்து \"போலீஸ்காரர்களையே யாருன்னு கேட்கிறீயா\" என்று கண்டக்டரை தாக்க தொடங்கிவிட்டனர். இதில் கண்டக்டருக்கு தலை மற்றும் கைகளில் படுகாயம் ஏற்பட்டது. இப்படி அடித்து துவைக்கும்போது, கண்டக்டர் பையில் வைத்திருந்த 60 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள டிக்கெட், செல்போன் ஆகியவற்றையும் காணவில்லை என்று கூறப்படுகிறது.\nஇந்த சம்பவம் தீயாக பரவியதை அடுத்து, மற்ற அரசு பஸ் ஊழியர்கள் திரண்டு வந்துவிட்டனர். \"இப்படியா ஒரு கண்டக்டரை அடிப்பது, அடித்த இருவரும் கண்டக்டரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும், அதுவரை நாங்கள் பஸ்கள் எடுக்க போவதில்லை\" என்று கூறி எல்லோரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஏற்கனவே கோவில்பட்டி பஸ் ஸ்டேண்டில் கூட்டம் நிறைந்து வழியும். இப்போது தீபாவளி டைம் வேறு. இன்னும் நெரிசல் அதிகமாகவே இருந்தது. இதில் இப்படி பஸ் ஊழியர்க��் எல்லாம் போராட்டத்தில் ஈடுபடவும் மக்கள் கூட்டம் திண்டாட ஆரம்பித்துவிட்டது. யாராலும் எந்த பஸ்ஸிலும் ஏறவும் முடியவில்லை. இறங்கவும் முடியவில்லை. 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு எல்லா வண்டிகளும் நின்று மொத்தமாக வரிசைகட்டி நின்று டிராபிக் ஜாம் ஆகிவிட்டது. உடனே மாவட்ட எஸ்பி முரளிரம்பா விரைந்து பஸ் ஸ்டாண்டுக்கு வந்தார்.\n3 மணி நேரம் பாதிப்பு\nபோராட்டக்காரர்களிடம் சமரசம் பேசினார். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். அதற்கு பிறகுதான் எல்லோரும் கலைந்து சென்று பஸ் எடுக்க போனார்கள். இந்த போராட்டம் காரணமாக கிட்டத்தட்ட 3 மணி நேரத்துக்கும் மேலாக பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு விட்டார்கள்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndistricts kovilpatti conductor மாவட்டங்கள் கோவில்பட்டி கண்டக்டர் சிகரெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/become-to-vijaysethupathi-famous-actor/", "date_download": "2019-01-20T16:44:22Z", "digest": "sha1:OC6FASSLQYM2QDHCZ4SNHAGBPFMUVEZT", "length": 17462, "nlines": 140, "source_domain": "www.cinemapettai.com", "title": "நான் விஜய் சேதுபதி மாதிரியே வரணும்.!பிரபல நடிகரின் ஆசை.! - Cinemapettai", "raw_content": "\nTop Stories / சிறந்த கட்டுரை\nBeauty / அழகு குறிப்புகள்\nநான் விஜய் சேதுபதி மாதிரியே வரணும்.\nதலைவர் ரஜினியை பற்றி நான் சொல்ல விரும்புவது ஒன்றே ஒன்றுதான் – இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்.\nதலைவர் vs தல – சண்டையை கிளப்பிவிடும் சினிமா நிறுவனங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல்.. அதிகாரபூர்வ அறிவிப்பு\nலைக்ஸ் குவிக்குது படப்பெயர்களை வைத்து விஜய் சேதுபதிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய சீனு ராமசாமியின் பதிவு.\nலைக்ஸ் குவிக்குது விஜய் சேதுபதி பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியான மக்கள்செல்வன் மாஷ்- அப் எடிட் வீடியோ.\nநான் விஜய் சேதுபதி மாதிரியே வரணும்.\nமீரா கதிரவன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘விழித்திரு’ வரும் நவம்பர் 3 ஆம் தேதி தமிழகமெங்கும் ரிலீஸாகவுள்ளது. இது ஒரு அந்தோலஜி படமாகும். படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் ஒன்றில் ராகுல் பாஸ்கரன் நடித்துள்ளார்.\nதமிழ் சினிமாவில் பல உயரங்களை தொடுவார் என பலரால் கருதப்படும் ராகுல் பாஸ்கரன், மதுரையை சேர்ந்தவர். மத்திய அரசின் ஊழியரான இவரது தந்தையின் ட்ரான்ஸ்பர் நிறைந்த வேலையால் இந்தியா முழுவதும் பயணம் செய்து வாழ்ந்தவர் ராகுல் பாஸ்கரன்.\nஇயக்குனர் ம��ரா கதிரவன், ராகுல் பாஸ்கரின் அர்ப்பணிப்பை பாராட்டியுள்ளார்.இப்படம் குறித்து நடிகர் ராகுல் பாஸ்கரன் பேசுகையில், ” இப்படத்தில் பிரபல மாடலான எரிக்கா பெர்னாண்டஸுடன் ஜோடியாக நடித்துள்ளேன்.\nபணக்கஷ்டம் என்றால் என்னவென்று கொஞ்சம் கூட தெரியாத, ஒரு பெரிய கோடிஸ்வரரின் மகனாக இப்படத்தில் நடித்துள்ளேன். பல கதைகள் ஒன்று சேரும் இப்படத்தில் எனது கதை சிறப்பாக இருப்பதாக படத்தை ஏற்கனவே பார்த்த பலர் கூறினர் .\nதமிழ்நாட்டில் பிறந்து இந்திய முழுவதும் வாழ்ந்துள்ளதால் எனக்கு தமிழ் மற்றும் ஹிந்தி என இரண்டு மொழிகளுமே சரளமாக வரும். இப்படத்தில் எரிக்கா தமிழ் வசனங்களை கற்றுகொள்ள நான் உதவி செய்தது எனது மொழியாற்றலையும் மேன்படுத்திக்கொள்ள மிகவும் உதவியாக இருந்தது.\nசினிமாவில் எனது முன்மாதிரி விஜய் சேதுபதி அண்ணா தான். கீழிருந்து போராடி பெற்ற அவரது வளர்ச்சியை போல் என் வளர்ச்சியும் இருக்கு வேண்டுமென ஆசைப்படுகிறேன்.\nஇயக்குனர் மீரா கதிரவன் அவர்களுக்கு என்றுமே நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன். அவரது மனவலிமைக்கு ஒரு பெரிய சன்மானம் கிடைக்கும். ரிலீசுக்கு முன்பு ‘விழித்திரு’ படத்தை பார்த்தவர்கள் தந்த பாராட்டுக்கள் ரிலீசுக்கு பிறகும் தமிழ் சினிமா ரசிகர்களிடமிருந்தும் வரும் என நம்புகிறேன் ”.\nதலைவர் ரஜினியை பற்றி நான் சொல்ல விரும்புவது ஒன்றே ஒன்றுதான் – இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்.\nதலைவர் vs தல – சண்டையை கிளப்பிவிடும் சினிமா நிறுவனங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல்.. அதிகாரபூர்வ அறிவிப்பு\nலைக்ஸ் குவிக்குது படப்பெயர்களை வைத்து விஜய் சேதுபதிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய சீனு ராமசாமியின் பதிவு.\nலைக்ஸ் குவிக்குது விஜய் சேதுபதி பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியான மக்கள்செல்வன் மாஷ்- அப் எடிட் வீடியோ.\nபிப்ரவரி-1 ல் சிம்புவுடன் நேரடியாக மோதும் 3 திரைப்படங்கள்.\nபிப்ரவரி-1 ல் சிம்புவுடன் மோத போகும் 3 திரைப்படங்கள். இந்த வருடத்தின் தொடக்கமே மிக அமர்கலாமாக ஆகிவிட்டது ஆம் இந்த வருடத்தில்...\n தல அஜித் சிவா இயக்கத்தில் வீரம், வேதாளம்,விவேகம், படத்தை தொடர்ந்து தற்பொழுது விஸ்வாசம் படம் வெளியாகியுள்ளது, விஸ்வாசம்...\nதளபதி 63யில் இணைந்த இரண்டு பிரபல வில்லன் நடிகரக்ள். போட்டோ உள்ளே.\nதளபதி 63 விஜய் அட்லீ கூட்டணியில் மூன்றாவது படம் ���ெடியாகி வருகின்றது. இப்படத்தை ஏ ஜி எஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கின்றனர்....\nபேட்ட vs விஸ்வாசம் கிடையாதுங்க. வைரலாகுது இயக்குனர் வெங்கட் பிரபுவின் உருக்கமான பதிவு.\nபேட்ட vs விஸ்வாசம் தல , தலைவர் பொங்கல் என்றே பேசப்பட்டது ஆரம்பம் முதலே. தல தலைவர் சாமானிய ரசிகனுக்கே இருவரையுமே...\nதல அஜித்தின் அடுத்த ப்ரொஜெக்ட்டுகள் இவை தான். வெளியான தகவல்.\nதல அஜித் பொங்கல் ஸ்பெஷலாக வெளியான தல அஜித்தின் விஸ்வாசம் பம்பர் ஹிட் அடித்துள்ளது. இப்படம் பி மற்றும் சி சென்டரில்...\nபிரபல ஹீரோ படத்தில் நடிகர் அவதாரம் எடுக்கும் இயக்குனர் மோகன் ராஜாவின் மகன். பட பூஜை போட்டோ உள்ளே.\nஎடிட்டர் மோகன் பிரபல எடிட்டர் மட்டுமன்றி, தயாரிப்பாளராகவும் உள்ளவர். இவரின் வாரிசுகள் தான் இயக்குனர் மோகன் ராஜாவும், ஹீரோ ஜெயம் ரவியும்....\nவிஸ்வாசம் பட அஜித் போலவே அவர் ரசிகர்களும் இருக்க வேண்டும். வைரலாகுது காவல் துணை ஆணையரின் முகநூல் பதிவு.\nவிஸ்வாசம் தல அஜித்தின் விஸ்வாசம் பொங்கல் நாளை முன்னிட்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் மாஸான அஜித்தை காட்டும் என்று...\nஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் ரஜினியின் தெறி கேரக்டர் வாவ் ரசிகர்கள் எதிர்பார்த்தது நடந்துவிட்டது\nரஜினி முருகதாஸ் இணையும் படம் ரஜினி அடுத்தடுத்து எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் ஒரு ஒரு செய்திகள் உருவாகிறது. பேட்ட படம்...\nவிஜய் 63 படத்தில் நயன்தாராவுடன் மேலும் இரண்டு நடிகைகள்.\nதளபதி விஜய் சர்கார் படத்தை தொடர்ந்து அடுத்ததாக அட்லி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது, விஜய்...\n8 வருடத்திற்கு பிறகு மீண்டும் இயக்க வருகிறார் கே.பாக்யராஜ்.\nநடிகர் பாக்கியராஜ் 80 களில் இருந்து பல படங்களில் இயக்கி தானே நடித்து வெற்றி கண்டவர், இவர் இயக்கி இவரே நடித்து...\nகோட்லா மைதானத்தில் ஷேவாக்கை கவுரவப்படுத்திய டெல்லி கிரிக்கெட் வாரியம்- போட்டோ உள்ளே.\nபேர் கேட்ட விஜய் மில்டனை காரி துப்பி அசிங்கப்படுத்திய கோலி சோடா சீதா \nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nபேட்ட, விஸ்வாசம் யார் யாரை வென்றார்.. அதிரடி சாதனை\nஇந்தியன்-2 படத்தில் சிம்புவின் கேரக்டர்\nவிஸ்வாசம் படத்தில் என்னை கவனித்தீர்களா போட்டோவுடன் இயக்குனர் சிவா���ுக்கு நன்றி சொல்லிய பளுதூக்கம் வீரர் சதிஷ் சிவலிங்கம் .\nவிஜய்யை புகழ்ந்த அஜித் விஸ்வாசம் படத்தில் இதை கவனித்தீர்களா.\nவிஸ்வாசம் பற்றிய இயக்குனர் மோகன் ராஜாவின் ட்வீட். லைக்ஸ், ரி – டீவீட்டில் அடிச்சு தூக்கும் தல ரசிகர்கள்.\nவெறும் 3 நாட்களில் வசூலில் கோடிகளை அள்ளிய விஸ்வாசம்.\nதனது அப்பாவை போல் தாறுமாறாக உடலை ஏற்றி புகைப்படத்தை வெளியிட்ட துருவ் விக்ரம்.\n28000 லைக், 3500 ரி ட்வீட் பெற்று ட்ரெண்டிங் ஆகுது பேட்ட பார்த்துவிட்டு விவேக் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\nமூன்றாவது முறையாக இயக்குனர் அருண்குமார் – விஜய் சேதுபதி இணையும் பட டைட்டில், பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/vignesh-shivan/", "date_download": "2019-01-20T16:52:23Z", "digest": "sha1:4S6SYFYDVKYBXLGOJ3GPJBLHECZYBHFP", "length": 3018, "nlines": 59, "source_domain": "www.cinereporters.com", "title": "Vignesh Shivan Archives - CineReporters", "raw_content": "\nகிறிஸ்துமஸ் மரம் ரெடி – நயன்தாரா வெளியிட்ட புகைப்படங்கள்\nபொறுப்பை மறக்கடித்த பசியின் கொடுமை – மாற்றி யோசித்த விக்னேஷ் சிவன்\nசீக்கிரம் தாலியை கட்டு – விக்னேஷ் சிவனுக்கு பிரஸ்ஸர்\nகாதலனை வீழ்த்திய குஷியில் துள்ளி குதித்த நயன்தாரா\nஎன்ன.. விக்னேஷ் சிவனுக்காக படம் தயாரிக்கிறாரா நயந்தாரா\nவிக்கியுடன் நெருக்கமாக இருக்கும் நயன்தாராவின் புகைப்படம்\nகாதலன் பிறந்த நாளை கொண்டாடிய நயன் – இடம் எது என தெரிகிறதா\nசூர்யாவை வைத்து அரசியல் படம் எடுக்கவில்லை: விக்னேஷ் சிவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://lk.newshub.org/%E0%AE%B5%E0%AE%B5-%E0%AE%A9-%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%AA-%E0%AE%AF-%E0%AE%95-%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%B1-%E0%AE%B1-%E0%AE%AF%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%AE-%E0%AE%B4%E0%AE%B0-%E0%AE%B5-%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%9F-%E0%AE%9F%E0%AE%A3-28489811.html", "date_download": "2019-01-20T17:11:05Z", "digest": "sha1:ITD63QPLJ4HY6L7CQMIOZI2WMMVT2RZQ", "length": 6281, "nlines": 111, "source_domain": "lk.newshub.org", "title": "வவுனியா நகரசபையை கைப்பற்றியது தமிழர் விடுதலைக் கூட்டணி - NewsHub", "raw_content": "\nபெயர் மின்னஞ்சல் முகவரி கடவுச்சொல் கடவுச்சொல்லை உறுதிப்படுத்துக\nமின்னஞ்சல் முகவரி கடவுச்சொல் மறந்துவிட்டேன்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு மற்றும் நாம் நீங்கள் கடவுச்சொல் மீட்டமை மின்னஞ்சல் அனுப்பி வைக்கிறேன்\nபுகுபதிவு செய்ய திரும்பி சென்று\nவவுனியா நகரசபையை கைப்பற்றியது தமிழர் விடுதலைக் கூட்டணி\nவவுனியா நகர சபைக்கு தமிழர் விடுதலைக் கூட்டணியைச் ��ேர்ந்த உறுப்பினர் ஒருவர் புதிய தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.\nவவுனியா நகர சபையைக் கைப்பற்றுவதில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி இடையே கடும் போட்டி நிலவியது.\nஎனினும் எவரும் எதிர்பார்க்காத வகையில் 3 வாக்குகள் வித்தியாசத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த உறுப்பினர் வவுனியா நகரசபையின் புதிய தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.\nவவுனியா நகரசபைக்கான தவிசாளர் தெரிவு வடக்கு உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் ரஞ்சன் தலைமையில் இன்று காலை நடைபெற்றது.\nஇதில் கூட்டமைப்பின் சார்பாக போட்டியிட்ட சேனாதிராசாவுக்கு ஆதரவாக 9 வாக்குகளும், தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த கௌதமனுக்கு ஆதரவாக 11 வாக்குகளும் கிடைக்கப்பெற்றன.\nஇதனடிப்படையில் தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த கௌதமன் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.\nகிளிநொச்சியில் சிறிலங்கா சுதந்திர கட்சி இளைஞர் அணியினரால் துப்பரவு பணிகள்\nகோலி.. தனியாக போராடிய ரோஹித்.. முதல் போட்டியில் இந்தியா தோல்வி\nபாடசாலை மாணவர்களுக்கு வெளிச்சம் நிறுவனத்தினால் உதவிகள் வழங்கி வைப்பு\nஅரியாலை ஜக்கிய விளையாட்டுக் கழகம் 3:0 என்ற ரீதியில் வெற்றி\nஅண்ணா அணியும், இளைஞர் அணியும் இணைந்து வர்ணம் பூசும் நடவடிக்கை.\nNewsHub காப்பகம் சமூக வலைப்பின்னல்களில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nambalki.com/search/label/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-01-20T17:23:57Z", "digest": "sha1:Y7MVYGOIFM5KNBLBYN5LGTCFUY5Y66UM", "length": 7600, "nlines": 33, "source_domain": "www.nambalki.com", "title": "ஸ்ரீ ஸ்ரீ மஹாஸ்ரீ ஸ்வாமி நம்பள்கியானந்தாஜி! : ஆன்மிகம்", "raw_content": "ஸ்ரீ ஸ்ரீ மஹாஸ்ரீ ஸ்வாமி நம்பள்கியானந்தாஜி\nஇது ஒரு தொடர்பதிவு:: எனக்கு முதல் நினைவு தெரிந்த, மூன்று வயதில் இருந்து, இன்று வரை நான் கற்ற ஆன்மீக, வாழ்க்கை அனுபவங்கள், நன்மைகள், பாடங்கள் இவைகளை மக்களுக்கு, போதி மரத்து புத்தர் மாதிரி, \"எப்படி மக்களுக்காக வாழ்வது\" என்பதை எடுத்துக் கூறுவதே என் கடன்---அதாவது, என் கடன் பணி செய்து கிடப்பதே..\nமல்லாக்க படுத்த பெருமாளும் ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட்டும்\nஅம்மாபாளையதிலிருந்து நகர மறுக்கும் மல்லாக்க படுத்த பெருமாளை அங்கேயே பிரதிஷ்டை செய்து \"அம்மாபாளையத்தை ஆட்கொண்ட மல்லாக்க படுத்த பெருமாள்\" என்று நாம கரணம�� செய்து, இவர் மதுராந்தகத்தில் உள்ள ஏரி காத்த ராமரின் மறு அவதாரம் என்று புராணத்தில் [புளுகி] எழுதலாமே\nஏனென்றால், இப்பவே பெருமாள் படுத்த இடத்திலேயே காணிக்கை, பூஜை, அபிஷேகம் இத்யாதி இத்யாதி என்று நல்ல கல்லா கட்டும் போது...இங்கேயே எழுத்தருளவேண்டும் என்ற பிராப்தம் இருக்கும்ப் என்னவோ\nஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் விடும் நம் விஞ்ஞானிகள் இந்த பெருமாளை நகர வைக்க ஏதாவது ஹெல்ப் பண்ணப்படாதோ\nவந்தவாசி அருகே கொரக்கோட்டையில் உள்ள மலையை செதுக்கி 64 அடி உயர பிரமாண்ட பெருமாள் சிலை உருவாக்கப்பட்டது. இந்த சிலையை பெங்களூரில் உள்ள ஈஜிபுரா பகுதியில் உள்ள தனியார் தொண்டு நிறுவனம் மூலம் நிறுவப்படுகிறது.\nஅதற்காக ஒரே கல்லில் அமைந்த பிரமாண்டமான மகாவிஷ்ணு சிலை வாகனத்தில் கொண்டு செல்ல தயாரானது. இந்த சிலையை 240 டயர்கள் கொண்ட ராட்சத லாரியில் கடந்த 7-ம் தேதி புறப்பட்டது. வந்தவாசி, திருவண்ணாமலை, தாண்டி செங்கம் வருவதற்குள் ஒரு மாதமாகி விட்டது.\nபக்தர்கள் நேற்றிரவு செங்கம் அருகே உள்ள அம்மாபாளையம் கிராமத்துக்கு சிலை வந்தது. ஆனால் சிலை வருவதற்கு முன்னமேயே ஏராளமான பக்தர்கள் அங்கு திரண்டு வந்து விட்டார்கள். சாமி தரிசனம், உண்டியல் காணிக்கை என எல்லாம் முடிந்து அம்மாபாளையத்தில் இருந்து பெருமாள் சிலை புறப்பட தயாரானது.\nமேலும் அம்மாபாளையம் - செங்கம் இடையே 18 கி.மீட்டருக்கு மண் சாலைகள் உள்ளது என்பதால் அதை தாண்டி பெருமாளை கொண்டு செல்வதில் திரும்பவும் சிக்கல் ஏற்படும் நிலை உள்ளது.\nLabels: அரசியல்., ஆன்மிகம், சமையல்\nபார்ப்பனை நக்கும், நக்கிக்கொண்டிருக்கும் சூத்திர முட்டாள்களுக்கு...\nபார்ப்பனனை, பார்ப்பனீயத்தை நக்கும், நக்கிக்கொண்டிருக்கும் சூத்திர 'அடி' முட்டாள்களுக்கு, இந்த \"வீடியோ அர்ப்பணம்.\"வரலாற்றை மாற்றி எழுதியும் அவாளை பின்பற்றும் சூத்திரர்களே\nLabels: ஆன்மிகம், சமூகம், சமையல், தெய்வீக தமிழ், பிச்சைக்கார சமஸ்க்ரிதம்\n குழந்தை ராஜலட்சுமி கொலை பற்றி பேசுங்கடா\nபாக்யராஜ் அந்த மொண்ணை தலைவர் பதவியை ராஜினாமா பண்ணினா என்ன பண்ணாட்டி என்ன பன்னாடைகளா எதுடா முக்கியம் முட்டாள்களே--குழந்தை ராஜலட்சுமி கழுத்தை அறுத்த கொலை பற்றி பேசாமல் எதுடா முக்கியம் முட்டாள்களே--குழந்தை ராஜலட்சுமி கழுத்தை அறுத்த கொலை பற்றி பேசாமல் ஒரு வேளை அந்த குழந்தை நுங்கம்பாக்கம் \"ஸ்வாதி\" என்றால் மட்டும் தான் விவாதம் செய்து இருப்பீர்களோ\nLabels: ஆன்மிகம், சமுகம், சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/57028-we-will-leave-2-seats-for-congress-says-akhilesh-yadav-on-lok-sabha-poll-plan.html", "date_download": "2019-01-20T17:19:55Z", "digest": "sha1:IEUOZFGO3BDK5EYRRHNOD2DZL5ZKLH5Y", "length": 13511, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“காங்கிரஸ் கட்சிக்கு இரண்டே இடங்கள்தான்” - அகிலேஷ் யாதவ் | We will leave 2 seats for Congress, says Akhilesh Yadav on Lok Sabha poll plan", "raw_content": "\nகோடநாடு விவகாரத்தில் தொடர்புடைய கூலிப்படையினருக்கு திமுகவை சேர்ந்த வழக்கறிஞர்கள் உதவுகின்றனர் - முதல்வர் பழனிசாமி\nஸ்டாலின் கனவில் வேண்டுமானால் முதலமைச்சராகலாம், எந்தக்காலத்திலும் முதல்வராக முடியாது - முதல்வர் பழனிசாமி\nசசிகலாவிற்கு விதியை மீறி சிறப்பு வசதிகள் செய்து கொடுத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் - பெங்களூரு சிறைத்துறை டிஐஜியாக பதவி வகித்த ரூபா ஐபிஎஸ் புதிய தலைமுறைக்கு பேட்டி\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.65 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.14 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\n“காங்கிரஸ் கட்சிக்கு இரண்டே இடங்கள்தான்” - அகிலேஷ் யாதவ்\nகாங்கிரஸ் கட்சிக்கு இரண்டு இடங்கள்தான் கொடுப்போம் என சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.\nசமாஜ்வாடி - பகுஜன் சமாஜ் கட்சிகள் இடையிலான கூட்டணி குறித்த தகவல்கள் கடந்த ஆண்டு முதலே வெளிவந்த வண்ணம் உள்ளது. சென்ற ஆண்டு உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற 3 தொகுதிகள் இடைத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சியும் பகுஜன் சமாஜ்வாதி கட்சியும் கூட்டணி சேர்ந்தது. அப்போது, ஆளுங்கட்சியான பாஜக மூன்றிலும் தோல்வியடைந்தது. குறிப்பாக முதல்வர் மற்றும் துணை முதல்வர் தொகுதியிலேயே அவர்கள் தோற்றனர்.\nஇதனால், வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் இந்தக் கூட்டணி தொடரும் என்று பேசப்பட்டது. வரும் ஜனவரி 15ம் தேதி மாயாவதி பிறந்தநாளன்று இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. இதற்காக கடந்த சில வாரங்களாகவே இருகட்சிகளிடையே தொகுதி உடன்பாடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. அதேபோல், இந்தக் கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு இடமில்லை என்றும் பேசப்பட்டது.\nஇதைத்தொடர்ந்து, அகிலேஷ் யாதவ் மற்றும் மாயாவதி இருவரும் கூட்டாக நாளை செய்தியாளர்களைச் சந்திக்க உள்ளனர். இந்தச் செய்தியாளர்கள் சந்திப்பின் போது கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவதோடு, தொகுதி உடன்பாடு குறித்து பேசுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது.\nஇதனிடையே 2014 மக்களவை தேர்தலில் உத்தரப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் அப்னா தாள் கட்சியுடன் கூட்டணி அமைத்து பாஜக 73 இடங்களை கைப்பற்றி அசத்தியது. தனி மெஜாரிட்டியில் யாருடைய உதவியும் இல்லாமல் ஆட்சி அமைக்க உத்தரப்பிரதேசமே பாஜகவுக்கு கை கொடுத்தது.\nஇந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் கட்சிக்கு இரண்டு இடங்கள்தான் கொடுப்போம் எனவும் அவர்கள் கூட்டணியில் இடம் பெறுவார்களா இல்லையா என்பது குறித்து தற்போது ஒன்றும் சொல்வதற்கு இல்லை எனவும் தெரிவித்தார். ஏனென்றால் சமாஜ்வாதி கட்சியும் பகுஜன் சமாஜ்வாதி கட்சியும் கூட்டணி குறித்து முடிவு செய்ய வேண்டியுள்ளது எனக் குறிப்பிட்டார்.\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் அமேதி தொகுதியும், சோனியா காந்தியின் ரேபரேலி தொகுதியும் உத்திரப் பிரதேசத்தில்தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\n“கடல்வாழ் உயிரினங்களுக்கும் பெரும் ஆபத்து” - ஆய்வாளர்கள் எச்சரிக்கை\nபாலகிருஷ்ண ரெட்டி தண்டனைக்கு தடை விதிக்க மறுப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n - கர்நாடக காங்கிரஸில் என்னதான் நடக்கிறது\n - ஒருவர் மருத்துவமனையில் அனுமதி\n“காங்கிரஸுக்கு ஆதரவளிக்க பரிசீலிப்போம்” - விஸ்வ ஹிந்து பரிஷத் பல்டி\n“கர்நாடக ஆளும் கூட்டணியில் எரிமலை வெடிக்கும்” - எடியூரப்பா\nகுருகிராமில் தங்கியுள்ள பாஜக எம்.எல்.ஏக்களை திரும்ப அழைத்தார் எடியூரப்பா\nகாங��கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு 70 கோடி வரை பேரம் - சித்தராமையா\nமம்தா பானர்ஜி பொதுக்கூட்டத்திற்கு ராகுல் காந்தி ஆதரவு\nஅமித் ஷாவின் உடல்நிலை குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த காங்கிரஸ் எம்.பி..\nபாஜகவில் இருந்து விலகினார் அருணாசல் முன்னாள் முதல்வர் ஜியாங்\n‘தேர்தல் அறிக்கை, கூட்டணி பேச்சுவார்த்தை’ குழுக்களை அறிவித்தது திமுக\n‘தோனியை நீக்காமல் தொடர்ந்து ஆதரவு அளித்தவர் கோலி’ கங்குலி பாராட்டு\nதளபதி63 படக்குழு வெளியிட்ட வீடியோ - ரசிகர்கள் மகிழ்ச்சி\nஉலக அளவில் வைரலாகும் #10yearchallenge\nவிராலிமலை ஜல்லிக்கட்டு கின்னஸ் சாதனையாக அறிவிப்பு \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“கடல்வாழ் உயிரினங்களுக்கும் பெரும் ஆபத்து” - ஆய்வாளர்கள் எச்சரிக்கை\nபாலகிருஷ்ண ரெட்டி தண்டனைக்கு தடை விதிக்க மறுப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-aaa-simbu-20-09-1630986.htm", "date_download": "2019-01-20T17:43:05Z", "digest": "sha1:2NVV52XPABSULB2NK3A65PVJMFWDDC3J", "length": 5478, "nlines": 110, "source_domain": "www.tamilstar.com", "title": "சிம்புவின் AAA பட காட்சி லீக்கானது – படக்குழு வருத்தம்! - AAASimbu - சிம்பு | Tamilstar.com |", "raw_content": "\nசிம்புவின் AAA பட காட்சி லீக்கானது – படக்குழு வருத்தம்\nநடிகர் சிம்பு தற்போது ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ எனும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவர் முதல்முறையாக மூன்று வேடங்களில் நடித்து வருகிறார்.\nஇந்நிலையில் இப்படத்தில் இடம்பெறும் காட்சி ஒன்று அண்மையில் இணையத்தில் லீக்காகி வைரலாக பரவி வருகிறது. இதனால் படக்குழு அதிர்ச்சியடைந்துள்ளது.\nயுவன் ஷங்கர் ராஜா இப்படத்துக்கு இசையமைத்து வருகிறார். இதன் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.\n▪ AAA-வில் தமன்னாவின் ரோல் என்ன தெரியுமா\n▪ AAA படத்துக்காக முதல்முறையாக சிம்பு செய்யும் விஷயம்\n▪ AAA படத்தில் இடம்பெறும் டி.ஆரின் 8 பாடல்கள்\n▪ ரசிகர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றுள்ள சிம்புவின் AAA போஸ்டர்\n▪ சி���்பு ரசிகர்களுக்கு இன்று ஒரு ஸ்பெஷல் ட்ரீட்\n• இதற்காக தான் தல 59 படத்தில் நடிக்கிறேன் - வித்யா பாலன்\n• இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்\n• விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு\n• மீ டூ புகார்களில் நம்பிக்கை இல்லை - மஞ்சிமா மோகன்\n• வதந்திகளை பரப்ப வேண்டாம் - சூர்யா தரப்பு விளக்கம்\n• முருகதாஸ் படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த்\n• விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்\n• ரசிகர்கள் அஜித்தை பின்பற்ற வேண்டும் - காவல்துறை அதிகாரி வலியுறுத்தல்\n• கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்\n• இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-taapsee-08-03-1516016.htm", "date_download": "2019-01-20T17:32:48Z", "digest": "sha1:HRK7HR77UKY5JT3D5MEJFZONLA3JRSKC", "length": 7873, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "ரிசல்ட்டுக்காக காத்திருக்கும் டாப்சி! - Taapsee - டாப்சி | Tamilstar.com |", "raw_content": "\nதமிழில் டாப்சி அறிமுகமான ஆடுகளம் அவருக்கு வெற்றியாக அமைந்தபோதும், அதற்கடுத்து நடித்த வந்தான் வென்றான் தோல்வி படமாகி விட்டது. அதனால் சரியான பட வாய்ப்புகள் இல்லாமல் தெலுங்கு, இந்தி என்று நடித்து வந்த டாப்சி, தமிழில் அஜீத் நடித்த ஆரம்பம் படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக ஒரு சிறிய ரோலில் நடித்தார்.\nஇந்த நிலையில், ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் காஞ்சனா-2 படத்தில் முக்கிய வேடத்தில் கமிட்டான டாப்சி, ஐஸ்வர்யா தனுஷ் இயக்கியுள்ள வை ராஜா வை படத்திலும் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருக்கிறார்.\nஇந்த இரண்டு படங்களுமே ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ளன. அதோடு, இந்தியில் அவர் நடித்துள்ள ரன்னிங் சாதி.காம் என்ற படமும் தற்போது திரைக்கு வர தயார் நிலையில் உள்ளது.\nஆக, தற்போது டாப்சி நடித்துள்ள 3 படங்கள் ரசிகர்களை சந்திக்க தயாராகி விட்டன. இந்த படங்களில் காஞ்சனா-2 படத்தில் முதன்முறையாக அதிரடியான வேடத்தில் நடித்திருக்கும் டாப்சி, இந்த படங்கள் வெற்றி பெற்றால்தான் சினிமாவில் தனது எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என்பதால், பரீட்சை எழுதிவிட்டு காத்திருக்கும் மாணவி போன்று திக் திக் மனநிலையுடன் படங்களின் ரிசல்ட்டுக்காக காத்திருக்கிறார்.\n▪ மிதாலி ராஜ் வாழ்க்கைப் படத்தில் டாப்சி\n▪ ரசிகரின் கருத்து பதிலடி கொடுத்த டாப்சி\n▪ இந்தி படங்களில் பிசி - தமிழுக்கு நோ சொன்ன டாப்சி\n▪ படுகவர்ச்சியாக பிகினி வெளியிட்டு சர்ச்சையை கிளப்பிய டாப்ஸியின் தங்கை - கிளுகிளுப்பான ரசிகர்கள்.\n யார் கிட்ட என்ன கேட்கறீங்க - கொதித்த அஜித் பட நாயகி.\n▪ கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்த தனுஷ் நாயகி - போட்டோ உள்ளே.\n▪ டாப்ஸிக்கு விமானத்தில் நேர்ந்த சோகம்\n▪ டாப்ஸியின் முதல் காதல், 6 வயதில் தொடங்கியது- ஓபன் டாக்\n▪ வசூல் ராணியான டாப்ஸி- பாலிவுட்டை கலக்குகிறார்\n▪ நான் அழகாக இல்லையா இல்லை நடிக்க தெரியவில்லையா, நடிகை டாப்சி உணர்ச்சிவசம்\n• இதற்காக தான் தல 59 படத்தில் நடிக்கிறேன் - வித்யா பாலன்\n• இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்\n• விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு\n• மீ டூ புகார்களில் நம்பிக்கை இல்லை - மஞ்சிமா மோகன்\n• வதந்திகளை பரப்ப வேண்டாம் - சூர்யா தரப்பு விளக்கம்\n• முருகதாஸ் படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த்\n• விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்\n• ரசிகர்கள் அஜித்தை பின்பற்ற வேண்டும் - காவல்துறை அதிகாரி வலியுறுத்தல்\n• கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்\n• இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/world/news/2018-10/on-youth-synod-231018.html", "date_download": "2019-01-20T16:42:23Z", "digest": "sha1:PN5ZFJVQDIQDTQ2QRNGVWXIAVISVCIP2", "length": 11970, "nlines": 217, "source_domain": "www.vaticannews.va", "title": "இமயமாகும் இளமை – இளையோரைக் கவர்ந்த புனித 2ம் ஜான்பால் - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய தொடர்புடைய பழையது\nஇளையோர் உலக நாள் நிகழ்வை உருவாக்கிய புனித திருத்தந்தை 2ம் ஜான்பால்\nஇமயமாகும் இளமை – இளையோரைக் கவர்ந்த புனித 2ம் ஜான்பால்\nஇவ்வுலகிற்கு மகிழ்வையும், நம்பிக்கையையும் பறைசாற்றும் பணியை, திருஅவை இளையோரிடம் ஒப்படைக்கிறது. மீட்பு தரும் நற்செய்தியை, உலகெங்கும் பறைசாற்றச் செல்லுங்கள். அதை மகிழ்வுடன் செய்யுங்கள். - புனித திருத்தந்தை 2ம் ஜான்பால்\nஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்\n1978ம் ஆண்டு, அக்டோபர் 16ம் ��ேதி, போலந்து நாட்டைச் சேர்ந்த கர்தினால் கரோல் வொய்டீவா (Karol Józef Wojtyła) அவர்கள் திருத்தந்தையாகத் தெரிவு செய்யப்பட்டார். இவர், 1978ம் ஆண்டு, அக்டோபர் 22ம் தேதி, 2ம் ஜான்பால் என்ற பெயருடன், கத்தோலிக்கத் திருஅவையின் 264வது திருத்தந்தையாக பொறுப்பேற்றார். 2ம் உலகப்போரால் அதிக அளவு சிதைந்திருந்த போலந்து நாட்டில் இளையோருடன் இணைந்து, இளம் அருள்பணியாளர் கரோல் அவர்கள், பல முயற்சிகளை மேற்கொண்டு வெற்றியும் கண்டிருந்தார்.\nஇளையோருடன் தான் கொண்டிருந்த ஈடுபாட்டைப் புதுப்பிக்க எண்ணிய திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்கள், தன் தலைமைப்பணியின் 7வது ஆண்டில், 1985ம் ஆண்டு, உலக இளையோர் நாள் என்ற புதிய முயற்சியை உரோம் நகரில் துவக்கினார். 1987ம் ஆண்டு, ஆர்ஜென்டீனா நாட்டின் தலை நகர் புவனஸ் அயிரஸ் நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உலக இளையோர் நாள் நிகழ்வை, அவர் தலைமையேற்று நடத்திய வேளையில், 10 இலட்சத்திற்கும் அதிகமானோர் அந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.\n1995ம் ஆண்டு, பிலிப்பீன்ஸ் நாட்டின் தலைநகர் மணிலாவில் நடைபெற்ற உலக இளையோர் நாள் நிகழ்வுகளில் கலந்துகொள்ள 50 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் கூடிவந்தனர். அன்றைய நிலையில், அந்த எண்ணிக்கை, ஓர் உலகச் சாதனையாகப் பதிவானது. அந்நிகழ்வில் திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்கள் இளையோரிடம் வழங்கிய அறிவுரையின் ஒரு சில வரிகள் இதோ:\n\"இன்றைய உலகின் கவலைகள் இளையோரை அதிகம் பாதிக்கின்றன. எனவே, உங்களைப்போன்ற இளையோர், நம்பிக்கையிழந்து, விரக்தியடைவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இத்தகையைச் சூழலில், இவ்வுலகிற்கு மகிழ்வையும், நம்பிக்கையையும் பறைசாற்றும் பணியை, திருஅவை உங்களிடம் ஒப்படைக்கிறது. மீட்பு தரும் நற்செய்தியை, உலகெங்கும் பறைசாற்றச் செல்லுங்கள். அதை மகிழ்வுடன் செய்யுங்கள். விரக்தியில் விழுவதற்கு அடிக்கடி சோதிக்கப்படும் உலகிற்கு நம்பிக்கை ஊட்டுங்கள். விசுவாசத்தை இழப்பது ஒன்றே விதி என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள சமுதாயத்திற்கு, விசுவாசம் ஊட்டுங்கள். கட்டுக்கடங்காத சுயநலத்தைச் சொல்லித்தரும் இவ்வுலகிற்கு அன்பைச் சொல்லித்தாருங்கள்.\"\nதிருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்கள் தலைமைப் பொறுப்பில் இருந்த வேளையில், 9 நாடுகளில், இளையோர் நாள் நிகழ்வுகளை முன்னின்று நடத்தியுள்ளார். அவர், திருஅவையின் தலை��ைப் பொறுப்பை, 1978ம் ஆண்டு, அக்டோபர் 22ம் தேதி, ஏற்றதால், அந்நாளை, புனிதத் திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்களின் திருநாளாகக் கொண்டாடுகிறோம்.\nபூமியில் புதுமை : நம் முன்னோர்களின் முன்னோக்குத் திட்டம்\nபூமியில் புதுமை : முன்னேறும் பயணத்தில் பின்வாங்கலாமா\nபூமியில் புதுமை : தேனீக்கள் அளிக்கும் உயிர்ப்பு\nபூமியில் புதுமை : நம் முன்னோர்களின் முன்னோக்குத் திட்டம்\nபூமியில் புதுமை : முன்னேறும் பயணத்தில் பின்வாங்கலாமா\nபூமியில் புதுமை : தேனீக்கள் அளிக்கும் உயிர்ப்பு\nபயங்கரவாதம், வன்முறை நடவடிக்கைகள் புறக்கணிக்கப்பட..\nவாழ்வை ஆதரிக்கும் இளையோர், அமெரிக்க சமுதாயத்திற்குப் புத்துயிர்\nகொலம்பிய பயங்கரவாத தாக்குதல் மனிதாபிமானமற்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/237189", "date_download": "2019-01-20T18:01:29Z", "digest": "sha1:D2GBKPZUFK3SNJENQKXDH3BIC6YNDHBW", "length": 22239, "nlines": 90, "source_domain": "kathiravan.com", "title": "அனைவரையும் வியக்க வைத்த டோனியின் செயல்... வைரலாகும் புகைப்படம்! - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nஅனைவரையும் வியக்க வைத்த டோனியின் செயல்… வைரலாகும் புகைப்படம்\nபிறப்பு : - இறப்பு :\nஅனைவரையும் வியக்க வைத்த டோனியின் செயல்… வைரலாகும் புகைப்படம்\nஅயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் டோனி ஓடிவந்து ரெய்னாவுக்கு தண்ணீர் கொடுத்தது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.\nஇந்தியா-அயர்லாந்து அணிகளுக்கிடையேயான இரண்டாவது டி20 போட்டி அயர்லாந்தின் டப்லினில் நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன.\nஅதன் படி தவானுக்கு பதிலாக கேஎல் ராகுல், டோனிக்கு பதில் தினேஷ் கார்த்திக், பும்ரா, புவனேஸ்வர் குமாருக்கு பதிலாக உமேஷ் யாதவ், அறிமுக வீரராக சித்தார்த் கவுலும் சேர்க்கப்பட்டிருந்தனர்.\nஇதையடுத்து நாணய சுழற்சியில் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. இந்திய அணிக்கு துவக்க வீரர்களாக லோகேஷ் ராகுல், விராட் கோஹ்லி களமிறங்கினர்.\nகடந்த போட்டியில் சொதப்பிய கோஹ்லி இந்த போட்டியிலும் 9 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார். அதன் பின் ரெய்னாவுடன் இணைந்த லோகேஷ் ராகுல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.\nஇருவரும் சிறப்பாக விளையாடி அரைசதம் அடிக்க அணி இந்திய அணி 100 ஓட்டங்களை தாண்டியது. அணியின் எண்ணிக்கை 128-ஆம் இருந்த போது லோகேஷ் ராகுல் 70 ஓட்டங்களில் வெளியேற அடுத்து வந்த ரோகித் சர்மா டக் அவுட், சிறப்பாக விளையாடி வந்த சுரேஷ் ரெய்னா 69 ஓட்டங்களில் வெளியேற இந்திய அணி இறுதியாக 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 213 ஓட்டங்கள் எடுத்தது.\n214 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து அணி, இந்திய அணியின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் 12.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 70 ஓட்டங்கள் எடுத்து 143 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.\nஇந்த தோல்வியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் வென்று கைப்பற்றியுள்ளது. இப்போட்டியில் டோனி இல்லாத காரணத்தினால் அவர் வீரர்களுக்கு உதவும் வீரராக இருந்தார்.\nஅப்போது வீரர்கள் தண்ணீர் கேட்டவுடன், உடனடியாக மைதானத்திற்குள் ஓடி வந்து தண்ணீர் கொடுத்தார். அப்படி அவர் ரெய்னாவுக்கு தண்ணீர் கொடுத்தது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.\nஇந்திய அணிக்கு பல கிண்ணங்களை பெற்றுத்தந்துள்ள டோனி, எந்த ஒரு தலைக்கனமும் இல்லாமல் இப்படி செய்தது பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது.\nPrevious: பொட்டம்மானின் உளவுப்பிரிவில் இருந்தவர் இப்போது ஸ்ரீலங்கா இராணுவ உளவாளி… வெளியானது அதிர்ச்சி தகவல்\nNext: மின்னலைக் கண்டு நடுங்கிய மணமகனின் நடவடிக்கையில் மாற்றம்… திருமணத்தை நிறுத்திய மணமகள்\nசூப்பர் 4… இந்தியா vs பங்களாதேஷ்… நேரடி ஒளிபரப்பு (வீடியோ இணைப்பு)\nஆறு அணிகள் ஆக்ரோசமாக மோதும் ஆசியக் கிண்ண கிரிக்கட் போட்டிகள் ஆரம்பம்\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… எல்லாரும் உள்ள போகப் போறோம்’ ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி கிலி ஏற்படும். உலகம் தான் அழ��யப் போகிறதே என சொத்தையெல்லாம் விற்று சோறு செய்து சாப்பிட்டு பல்பு வாங்கிய கிராமங்களும் இந்தியாவில் உண்டு. இந்நிலையில், 2880ம் ஆண்டு உலகம் அழிந்து விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளதாம். அந்த விண்கல்லிற்கு ‘1950 டிஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகா டன் எடையும், 1 கிலோமீட்டர் அகலமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூரியக்கிரகணம், தாயக பகுதியான யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையிலான பகுதிகளில் முழுமையாக தென்படும். ஏனைய பகுதிகளில் பாதியளவில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரட்ன தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இதனை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்தும் நிபுணர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் எனப் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆரிய மேலாதிக்க மனநிலையோடு கூறியிருக்கும் இக்கருத்து ஒட்டுமொத்தத் தமிழர்களையே இழிவுசெய்து காயப்படுத்துகிறது. தமிழ்ச்சமூகத்தின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவரா��� இருக்கிற அண்ணன் திருமாவளவனைச் சாதிய வட்டத்திற்குள் சுருக்கி அதன்மூலம் தமிழர்களைப் பிரித்தாண்டு வீழ்த்த துடிக்கும் இந்துத்துவத்தையும், அதன் இந்நச்சுப் பரப்புரையையும் வீழ்த்தி முடிக்க வேண்டியது அவசியமாகிறது. தொல்குடிச் சமூகத்திற்கான அரசியலை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியல் களத்தில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இழிவுப்படுத்த முனையும் எச்.ராஜாவின் பார்ப்பனீயத்திமிரையும், அதிகார மமதையையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது. தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நஞ்சை உமிழ்ந்து வரும் எச்.ராஜாவின் அநாகரீக அரசியலும், அவரது அறுவெருக்கத்தக்க விமர்சனங்களும் தமிழக அரசியல் களத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன. இவையாவும் தமிழகத்தில் பாஜகவிற்கு …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விவதாங்கள் இடம்பெற்றது. விவாதத்தை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இதன் போது தவிசாளர் உட்பட ஆறு உறுப்பினர்கள் ஆதரவாகவும், சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதனால் வரவு செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் கவலையடைத் தேவையில்லை காரணம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிக மிக குறைவு, ஒரு கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தியே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் கல்வியலாள��்கள் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://masjidhulihsaan.blogspot.com/2017/12/blog-post_15.html", "date_download": "2019-01-20T18:04:26Z", "digest": "sha1:BXFGPQIPW6PLK56QFH5YDIIVHQM476HQ", "length": 3851, "nlines": 80, "source_domain": "masjidhulihsaan.blogspot.com", "title": "மரணத்தின் செய்தி..!! ~ VOICE OF ISLAM", "raw_content": "\nசுய ஒழுக்கம்-சமூக மாற்றத்தின் முதல் படி.\nஇஸ்லாமிய ஷரியத்/மனித சட்டங்கள் – ஓர் பகுப்பாய்வு-072916..\n5:45 AM ஜுமுஅ உரைகள்\nநமது குடும்பத்திலோ, உறவினரிலோ அல்லது நண்பர் வட்டத்தில் யாரேனும் ஒருவரது மரணத்தின்போது நமது வாழ்வில் ஏதேனும் ஒரு வகையான தாக்காதை ஏற்படுத்திவிடும். அவ்வகையான தாக்கங்கள் நம் வாழ்வின் அடிப்படையே மாற்றிவிடக்கூடியதாக அமைந்துவிடும்.\nமரணத்தை தொடர்ந்து இறை நம்பிக்கையாளர்களாய் நமது செயல்பாடுகள் எவ்வாறு அமைந்திட வேண்டும் என்பதையும், மரணத்தைக் குறித்தான இஸ்லாமிய கருத்தோட்டங்களையும் அது மனிதகுலத்திற்கு வழங்கிடும் செய்தியினை விளக்கிடும் ஜுமுஆ சிறப்புரை.\nமஸ்ஜிதுல் இஹ்ஸான் @ கோவை\nநாள்: டிசம்பர் 15, 2017\nஉரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி\nஇந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்\nதராவீஹ் சிறப்புரைகள் (Audio & Video) (38)\nகட்டிட பணிகள் : (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://roughnote.pixmonk.in/Kavithai/204", "date_download": "2019-01-20T17:14:14Z", "digest": "sha1:CPX7RT3K4JP6T63SHB24HJGJS5VRRAGZ", "length": 4379, "nlines": 116, "source_domain": "roughnote.pixmonk.in", "title": "அவென்யூ ரோட் - Toto Tamil Kavithaigal", "raw_content": "\nந‌ல்முத்துப் பஞ்ச‌ணைமேல் நீயிருக்கும் வேளையிலே.. [ நீ எங்க‌ த‌னியா இருந்தே.. ] ந‌ல்முத்துப் பஞ்ச‌ணைமேல் நாத‌னுட‌ன் நீயிருக்கும் வேளையிலே ‍ நின் சொல்முத்துச் சொற்க‌ள��ல் எந்த‌ன் குறை தீர்க்க‌ச் சொன்னால் உன் வாய்முத்துச் சிந்திடுமா.. வாழ்வ‌ளிக்கும்.. அம்பிகையே - த‌ருமி , திருவிளையாட‌ல்\nPIX Monk – என் சினிமா கிறுக்கல்கள்\nபரியேறும் பெருமாள் BA BL.\nPS on தெர்ர்ர்றி – கதற கதற\nToto on ஸ்கூல் வேன்\nNext Post பார்த்துப் ப‌ழ‌கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.meipporul.in/tag/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-01-20T17:09:34Z", "digest": "sha1:CHXVEY6MM4RK4AN4OOSCHOAGNJMWDJNX", "length": 11807, "nlines": 94, "source_domain": "www.meipporul.in", "title": "அடியான் – மெய்ப்பொருள் காண்பது அறிவு <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nமுகப்பு > குறிச்சொல் \"அடியான்\"\nதுல் ஹஜ் 02, 1438 (2017-08-24) 1440-01-13 (2018-09-23) சையித் குதுப், ஷாஹுல் ஹமீது உமரி அடியான், அற்ப ஆதாயங்கள், அல்பகரா, இஸ்ராயிலின் மக்கள், திருக்குர்ஆனில் நிழலில், தொழுகை, பொய்யான மார்க்கத் தீர்ப்புகள், பொறுமை, மதகுருமார்கள், மொழிபெயர்ப்பு, யூதர்கள், வாக்குறுதி0 comment\nசொல்லுக்கும் செயலுக்கும், கொள்கைக்கும் நடத்தைக்கும் இடையே ஒற்றுமையை ஏற்படுத்துவது அவ்வளவு எளிதான காரியமல்ல. அது தொடர் முயற்சியையும் பயிற்சியையும் அல்லாஹ்வுடனான தொடர்பையும் அவனது உதவியையும் வேண்டி நிற்கிறது. வாழ்வின் சூழல்களும் தேவைகளும் தனிமனிதனை அவன் நம்பும் கொள்கையிலிருந்தும் அழைக்கும் பாதையிலிருந்தும் திசைதிருப்பவே செய்கின்றன. அழியக்கூடிய இந்த மனிதன் என்றும் நிலைத்திருப்பவனுடன் தொடர்பு கொள்ளவில்லையெனில் பலவீனப்பட்டுப் போவான். ஏனெனில் தீமையின், அநியாயத்தின் ஆற்றல்கள் அவனைவிட வலிமையானவை. அவை அவனை எளிதாக வீழ்த்திவிடும். அவனது கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என அனைத்தையும் நாசமாக்கிவிடும். என்றும் நிலைத்திருக்கும் இறைவனுடன் தொடர்பு கொள்ளும் மனிதன் பலம்பெற்று விடுகிறான். பலமான அனைத்தையும் மிகைத்துவிடும் அளவுக்கு அவன் பலம்பெற்றுவிடுகிறான். தன் இச்சையை, பலவீனத்தை, தேவைகளை மிகைத்து விடுகிறான். எதுவும் அவனை அடிமையாக்கி விடுவதில்லை.\nஇடித்துவிட்டான் மசூதியை இது சரிதானா – கோவன் குழுவினர் பாடல்\nபாபர் மஸ்ஜித் சொல்லும் செய்தி\nஇவர்களுக்கான கதவு எப்போது திறக்கும்\nகாலனிய நீக்கம்: கோட்பாடும் நடைமுறையும்\nஇஸ்லாமிய அறிவு மரபு (10)\nமுஸ்லிம் அடையாள அரசியல் (6)\nஇஸ்லாத்தின் மீதான குற்���ச்சாட்டுகள் (1)\nதற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல் பற்றி… – தலால் அசத் (1)\nமுஸ்லிம் பார்வையில் உலக சரித்திரம் (1)\nதிருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப் (11)\nஹஜ்: உலகளாவிய இஸ்லாமிய இயக்கத்தின் இதயம் – அலீ ஷரீஅத்தி (3)\nநபிவரலாற்றில் அதிகார வெளிப்பாடுகள் – ஸபர் பங்காஷ் (4)\nநாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் (7)\nமௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் – மரியம் ஜமீலா (10)\nஹதீஸ்: முஹம்மது நபியின் மரபுத் தொடர்ச்சி – ஜோனத்தன் பிரௌன் (4)\nஇஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள் – சையித் குதுப் (16)\nரபீஉல் ஆஃகிர் 15, 1440 (2018-12-23) 1440-04-15 (2018-12-23) ராஷித் சலீம் ஆதில், யோகிந்தர் சிக்கந்த், நாகூர் ரிஸ்வான் ஆரிய சமாஜம், இஸ்லாம், சாதி ஒடுக்குமுறை, சாதி ஒழிப்பு, தலித்கள், புத்த மதம், பௌத்தம், மீனாட்சிபுரம், மீனாட்சிபுரம் மதமாற்றம்0 comment\nஅவர்கள் தலித்களாக அடையாளப்படுத்தப்படும் காலம் வரை, சாதியமைப்பின் கிடுக்குப்பிடியிலிருந்து அவர்களால் தப்ப முடியாது. அதுபோக, புத்த மதத்துக்கு மாறிய பெரும்பாலான தலித்களுக்கு அது சில சடங்குகளில் மேற்போக்கான ஒரு...\nஇடித்துவிட்டான் மசூதியை இது சரிதானா – கோவன் குழுவினர் பாடல்\nரபீஉல் அவ்வல் 26, 1440 (2018-12-04) 1440-03-26 (2018-12-04) மெய்ப்பொருள் ஆர்எஸ்எஸ், இந்துத்துவம், பாபர் மஸ்ஜித், பார்ப்பனியம்0 comment\nடிசம்பர் 6 - இந்திய வரலாற்றில் கருப்பு நாள். இந்திய மக்களின் ஒற்றுமையை, சகோதரத்துவத்தை, முஸ்லீம் மக்களின் நம்பிக்கையை தகர்த்தெறிந்த நாள். பௌத்தத்தையும் சமணத்தையும், தங்களை எதிர்த்த அனைவரையும்...\nபாபர் மஸ்ஜித் சொல்லும் செய்தி\nரபீஉல் அவ்வல் 23, 1440 (2018-12-01) 1440-03-24 (2018-12-02) உவைஸ் அஹமது சாதியொழிப்பு, தலித்துகள், தீண்டாமை, பாபர் மஸ்ஜித், பார்ப்பனியம், ஷஹாதத்0 comment\nஇவர்களுக்கான கதவு எப்போது திறக்கும்\nரபீஉல் அவ்வல் 21, 1440 (2018-11-29) 1440-03-23 (2018-12-01) ஜெயராணி அ. மார்க்ஸ், ஆயுள் தண்டனைக் கைதிகள், காவலர் செல்வராஜ் கொலை, கோவை கலவரம், கோவை குண்டுவெடிப்பு, தேசிய பாதுகாப்புச் சட்டம், பொதுமன்னிப்பு, முன் விடுதலை, முஸ்லிம் கைதிகள், முஸ்லிம் சிறைவாசிகள், ராஜீவ் கொலை வழக்கு0 comment\nகாலனிய நீக்கம்: கோட்பாடும் நடைமுறையும்\nரபீஉல் அவ்வல் 18, 1440 (2018-11-26) 1440-04-15 (2018-12-23) ஸகி ஃபௌஸ் Epistemological colonization, அறிவுத்தோற்றவியல் காலனியம், காலனித்துவம், காலனிய நீக்கம், காலனியம், கொலம்பஸ், பின்காலனியம், ரமோன் கிரோஸ்ஃபுகேல், விடுதலை இறைய���யல்0 comment\nரபீஉல் அவ்வல் 16, 1440 (2018-11-24) 1440-03-23 (2018-12-01) ஆஷிர் முஹம்மது SIMI, SIO, அபுல் அஃலா மௌதூதி, இஸ்லாமிய இயக்கம், எஸ்.ஐ.ஓ., சிமி, ஜமாத்தே இஸ்லாமி0 comment\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ragasiam.com/2017/05/bus-accident-22died-gankohri.html", "date_download": "2019-01-20T17:52:51Z", "digest": "sha1:SCXEXN2LEPCR2QBB7ATNPEQ5WXNAARDH", "length": 8770, "nlines": 99, "source_domain": "www.ragasiam.com", "title": "கங்கோத்ரி சென்று திரும்பிய சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து – 22 பேர் பலி. | ரகசியம்", "raw_content": "\nஅரசியல் அறிவியல் ஆன்மீகம் இந்தியா உலகம் கட்டுரைகள் கல்வி தகவல்கள் சட்டம் சமையல் சினிமா சுகாதாரம் சென்னை தமிழகம் தலைப்பு செய்திகள் தொழில்நுட்பம் நகைச்சுவைகள் நீதிமன்ற செய்திகள் பாண்டிச்சேரி புகைப்படங்கள் பொதுஅறிவு மருத்துவம் வர்த்தகம் வரலாறு வானிலை விளையாட்டு வினோதங்கள் வீடியோ வேலை வாய்ப்பு\nமுகப்பு இந்தியா கங்கோத்ரி சென்று திரும்பிய சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து – 22 பேர் பலி.\nகங்கோத்ரி சென்று திரும்பிய சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து – 22 பேர் பலி.\nஉத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் இருந்து மலைப்பகுதியில் அமைந்துள்ள கங்கோத்ரி என்ற புனிதத்தலம் சென்று 30 பயணிகளுடன் திரும்பி வந்துக் கொண்டிருந்த பேருந்து ஒன்று தடம் புரண்டது. கிடுகிடு பள்ளத்தாக்கில் 150 அடி புரண்டு பாகீரதி ஆற்றுக்கு 50 அடி மேல் தொங்கிக் கொண்டிருந்த பேருந்தில் இருந்து ஆற்றில் விழுந்த 22 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் அனைவரும் மத்தியப் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். பேருந்தில் இருந்த 8 பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமுதுமையை தள்ளிப்போடும் புதிய சேர்மம் கண்டுபிடிப்பு.\nவாஷிங்டன்: மனிதனின் முதுமை அடையும் தன்மையை தள்ளிப்போடும் புதிய மருந்து ஒன்றை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மனிதன் முதுமை அடைய...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nரிட் மனு என்றால் என்ன எந்த விதமான பிரச்னைகளுக்கெல்லாம் ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்\nசட்டம்: 'WRITTEN ORDER’ அதாவது எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்கச் சொல்லி, நாம் தாக்கல் செய்யும் மனுதான் ரிட்\nபாரத ஸ்டேட் வங்கியில் 2313 அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு\nஇந்தியாவில் உள்ள பொதுத் துறை வங்கிகளில் மிக அதிகமான கிளைகளுடன் தனது சேவையை சிறப்பாகச் செய்துவரும் பொதுத்துறை வங்கி பாரத ஸ்டேட் வங்கி என்பது ...\n20 கிராமங்களை டிஜிட்டல் மயமாக்க மத்திய அரசு அனுமதி.\nபுதுச்சேரியில் அனைத்து அரசு அலுவலகங்களையும் கணினி மயமாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, தகவல் தொழில்நுட்ப துறை செயலா...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nமுகப்பு| சற்று முன் | ரேடியோ | தமிழகம் | இந்தியா | உலகம் | சென்னை | பாண்டிச்சேரி | அரசியல் | சினிமா | அறிவியல் | மருத்துவம் | சட்டம் | தொழில்நுட்பம் | வரலாறு | வேலை வாய்ப்பு | பொது அறிவு | வர்த்தகம் | சமையல் | கட்டுரைகள் | வீடியோ | புகைப்படங்கள் ஆன்மிகம் கல்வி தகவல்கள் வினோதங்கள் நீதிமன்ற செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ragasiam.com/2017/05/trichy-double-murder.html", "date_download": "2019-01-20T17:48:47Z", "digest": "sha1:KRWWXQGK36NIYGGBP4MRSXWDZUK4ZPWT", "length": 11878, "nlines": 102, "source_domain": "www.ragasiam.com", "title": "கொடுத்த கடனை திருப்பிக் கேட்டதால் உறவினர் வெறிச் செயல் – தாய், மகன் கொடூர கொலை. | ரகசியம்", "raw_content": "\nஅரசியல் அறிவியல் ஆன்மீகம் இந்தியா உலகம் கட்டுரைகள் கல்வி தகவல்கள் சட்டம் சமையல் சினிமா சுகாதாரம் சென்னை தமிழகம் தலைப்பு செய்திகள் தொழில்நுட்பம் நகைச்சுவைகள் நீதிமன்ற செய்திகள் பாண்டிச்சேரி புகைப்படங்கள் பொதுஅறிவு மருத்துவம் வர்த்தகம் வரலாறு வானிலை விளையாட்டு வினோதங்கள் வீடியோ வேலை வாய்ப்பு\nமுகப்பு தமிழகம் கொடுத்த கடனை திருப்பிக் கேட்டதால் உறவினர் வெறிச் செயல் – தாய், மகன் கொடூர கொலை.\nகொடுத்த கடனை திருப்பிக் கேட்டதால் உறவினர் வெறிச் செயல் – தாய், மகன் கொடூர கொலை.\nதிருச்சி மாவட்டம் மன்னச்சநல்லூர் அருகே, கொடுத்த கடனை திருப்பி கேட்டதால் தாய், மகனை அடித்துக் கொடூரமாக கொலை செய்து, பின்னர் சடலங்களின் மேல் டிராக்டர் ஏற்றி நசுக்கிவிட்டு தப்பியோடிய கொலையாளியை போலீஸார் தேடி வருகின்றனர்.\nவெங்கடாசலபுரம் கிராமத்தை சேர்ந்த ராமசாமி என்பவர், தனது தங்கை தனபாப்புவிடம் கடந்த 2 வருடங்களுக்கு முன் 10 லட்ச ரூபாய்க்கும் மேல் கடன் பெற்றுள்ளார். தனது அண்ணன் கேட்டார் என்பதற்காக தனபாப்பு, பெரும் தொகையினை வெளிநபர்களிடமிருந்து கடனாக வாங்கி கொடுத்துள்ளார். இந்நிலையில், ராமசாமி கடன்தொல்லை தாங்காமல் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. தந்தை உயிரிழந்ததால் அவரது மகன் ராஜகோபால் என்பவர், மனநிலை பாதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று பின்னர் குணமடைந்ததாகவும் சொல்லப்படுகிறது.\nஇந்நிலையில், தனபாப்பு தன் அண்ணனுக்காக வாங்கிய கடனை மற்றவர்கள் திரும்பி கேட்கவே, அவர் தனது அண்ணன் மகன் ராஜகோபாலிடம் கொடுத்த கடனை கேட்டுள்ளார். இதனால், ராஜகோபால் கடந்த சில நாட்களாக தனபாப்புவிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்று வீட்டில் தனபாப்பு, மற்றும் அவரது மகன் சத்தியமூர்த்தி ஆகிய இருவரும் உறங்கிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த ராஜகோபால் இருவரையும் இரும்பால் தலையில் அடித்துக் கொலை செய்துள்ளார்.\nகொலை செய்தும் ஆத்திரம் பொறுக்காமல், சடலங்களை வீட்டிற்கு வெளியே கொண்டுவந்து போட்டு தனது டிராக்டர் மூலம் மீண்டும் ஏற்றி நசுக்கியுள்ளார். பின்னர், தனது டிராக்டரை அங்கேயே விட்டுவிட்டு ராஜகோபால் தப்பியோடியுள்ளார். தகவலறிந்த போலீஸார் இருவரது சடலங்களையும் மீட்டனர். லால்குடி காவல்நிலைய ஆய்வாளர் தினேஷ்குமார் தலைமையில் தனிப்படை போலீஸார் கொலையாளியை தேடி வருகின்றனர். கொலையான சத்தியமூர்த்தி, ஈரோடு மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமுதுமையை தள்ளிப்போடும் புதிய சேர்மம் கண்டுபிடிப்பு.\nவாஷிங்டன்: மனிதனின் முதுமை அடையும் தன்மையை தள்ளிப்போடும் புதிய மருந்து ஒன்றை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மனிதன் முதுமை அடைய...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nரிட் மனு என்றால் என்ன எந்த விதமான பிரச்னைகளுக்கெல்லாம் ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்\nசட்டம்: 'WRITTEN ORDER’ அதாவது எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்கச் சொல்லி, நாம் தாக்கல் செய்யும் மனுதான் ரிட்\nபாரத ஸ்டேட் வங்கியில�� 2313 அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு\nஇந்தியாவில் உள்ள பொதுத் துறை வங்கிகளில் மிக அதிகமான கிளைகளுடன் தனது சேவையை சிறப்பாகச் செய்துவரும் பொதுத்துறை வங்கி பாரத ஸ்டேட் வங்கி என்பது ...\n20 கிராமங்களை டிஜிட்டல் மயமாக்க மத்திய அரசு அனுமதி.\nபுதுச்சேரியில் அனைத்து அரசு அலுவலகங்களையும் கணினி மயமாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, தகவல் தொழில்நுட்ப துறை செயலா...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nமுகப்பு| சற்று முன் | ரேடியோ | தமிழகம் | இந்தியா | உலகம் | சென்னை | பாண்டிச்சேரி | அரசியல் | சினிமா | அறிவியல் | மருத்துவம் | சட்டம் | தொழில்நுட்பம் | வரலாறு | வேலை வாய்ப்பு | பொது அறிவு | வர்த்தகம் | சமையல் | கட்டுரைகள் | வீடியோ | புகைப்படங்கள் ஆன்மிகம் கல்வி தகவல்கள் வினோதங்கள் நீதிமன்ற செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/40233", "date_download": "2019-01-20T17:36:27Z", "digest": "sha1:CK53OID6F4V2TRUXD7LAY7RV6DLYIT44", "length": 13995, "nlines": 106, "source_domain": "www.virakesari.lk", "title": "தொல்லியல் திணைக்களத்தின் தலைமை அதிகாரி ஒரு பௌத்த பிக்கு :தொடர்ந்தும் எல்லை மீறினால் போராட்டம்(வெடிக்கும்) | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி வருகையின் போது கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தவுள்ள கேப்பாபுலவு மக்கள்\nஜிந்துப்பிட்டி துப்பாக்கி சூடு ; காயமடைந்தவர் வைத்தியசாலையில்\nசிறையினுள் சசிகலாவின் சுகபோக வாழ்வு அம்பலமானது\nவன்னியில் கசிப்பு உற்பத்தி அதிகரித்துச் செல்கின்றது ; சாந்தி சிறீஸ்கந்தராசா\nஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் ; 8 பேர் பலி\nபிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் - கடற்படை தளபதிக் சந்திப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nதொல்லியல் திணைக்களத்தின் தலைமை அதிகாரி ஒரு பௌத்த பிக்கு :தொடர்ந்தும் எல்லை மீறினால் போராட்டம்(வெடிக்கும்)\nதொல்லியல் திணைக்களத்தின் தலைமை அதிகாரி ஒரு பௌத்த பிக்கு :தொடர்ந்தும் எல்லை மீறினால் போராட்டம்(வெடிக்கும்)\nவடமாகாணத்தில் தொல்லியல் திணைக்களத்தின் அத்துமீறல்கள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ள நிலையில் அதனை தொடர்ந்தும் சகித்துக் கொண்டிருக்�� முடியாது. இதே நிலை இனியும் தொடர்ந்தால் தொல்லியல் திணைக்களத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என வடமாகாணசபை அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.\nஇது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,\nமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் முல்லைத்தீவு மாவட்டத்தில் தொல்லியல் திணைக்களத்தின் அத்துமீறல்களை சுட்டிக்காட்டினார். குறிப்பா தொல்லியல் திணைக்களம் பௌத்த விகாரைகளையும், புத்தர் சிலைகளையும் தமிழர் பிரதேசங்களில் நிறுவ நினைக்கிறதே தவிர தனது வேலையை செய்யவே இல்லை என குற்றஞ்சாட்டினார்.\nஇது தொடர்பாக கருத்து கூறும்போதே அவை தலைவர் மேற்கண்டவாறு கூறினார்.\nஇதன்போது மேலும் அவர் கூறுகையில்,\nதொல்லியல் திணைக்களத்தின் அண்மைக்கால செயற்பாடுகள் எல்லைமீறி சென்று கொண்டிருக்கின்றது. தொல்லியல் திணைக்களத்தின் தலமை அதிகாரியாக இருந்து கொண்டிருப்பவர் ஒரு பௌத்த பிக்கு என நான் அறிந்திருக்கிறேன்.\nதலமை பொறுப்பில் சிவில் அதிகாரி ஒருவர் இருக்கவே ண்டிய நிலையில் பௌத்த பிக்கு ஒருவர் இருப்பாரேயானால் அங்கு பக்கச்சார்வு இருப்பதற்கு நிறைய வாய்ப்புக்கள் இருந்து கொண்டிருக்கின்றது.\nஇதே போல் வனஜீவராசிகள் திணைக்களத்தின் செயற்பாடுகளும் எல்லை மீறி சென்று கொண்டிருப்பதை அவதானித்துக் கொண்டிருக்கின்றோம்.\nஇதனடிப்படையில் உறுப்பினர் து.ரவிகரன் கூறிய கருத்துக்களையும் அடிப்படையாக வைத்துக் கொண்டு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் கவனத்திற்கு இந்த விடயத்தை கொண்டு செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.\nஅவர்களும் இந்த விடயத்தில் தீர்க்கமான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்கவேண்டும். தொ டர்ச்சியாக நாங்களும் இவ்வாறான அடாவடிகளை பார்த்துக் கொண்டிருக்கவோ, சகித்துக் கொள்ளவோ இயலாது.\nஇதே நிலை தொடருமாக இருந்தால் தொல்லியல் திணைக்களத்தினை முற்றுகையிட்டு வடமா காணசபை உறுப்பினர்கள் தொடர் போராட்டங்களை நடாத்தவேண்டிய நிர்ப்பந்தம் உருவாகும்.\nஇவ்வாறான எச்சரிக்கைகளை மாகாணசபையில் முன்எப்போதும் நான் கூறியதில்லை. ஆனால் இப்போது கூறவேண்டிய தேவை எழுந்துள்ளது என்றார்.\nதொல்லியல் திணைக்களம் வடமாகாணம் வனஜீவராசிகள் திணைக்களம் பௌத்த பிக்கு\nஜனாதிபதி வருகையின் போது கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தவுள்ள கேப்பாபுலவு மக்கள���\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாபுலவில் நிலமீட்பிற்காக போராட்டம் மேற்கொண்டுவரும் மக்கள் படையினர் அபகரித்துள்ள தங்கள் வாழ்விடங்களை விடுவிக்கக் கோரி 697 ஆவது நாளினை கடந்து போராடிவருகின்றார்கள்.\n2019-01-20 20:06:22 ஜனாதிபதி வருகையின் போது கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தவுள்ள கேப்பாபுலவு மக்கள்\nஜிந்துப்பிட்டி துப்பாக்கி சூடு ; காயமடைந்தவர் வைத்தியசாலையில்\nகொழும்பு, ஜிந்துப்பிட்டி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.\n2019-01-20 20:05:15 ஜிந்துப்பிட்டி துப்பாக்கி கொழும்பு\nவன்னியில் கசிப்பு உற்பத்தி அதிகரித்துச் செல்கின்றது ; சாந்தி சிறீஸ்கந்தராசா\n\"போதையிலிருந்து விடுதலையான நாடு \"என்ற தொனிப்பொருளின் தேசிய போதைப்பொருள் தடுப்பு பாடசாலை வாரம் நாளை (21ஆம் திகதி) ஆரம்பமாகவுள்ள நிலையில் இதன் தொடக்க நிகழ்வு நாளை முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெறவுள்ளது.\n2019-01-20 19:48:53 வன்னியில் கசிப்பு உற்பத்தி அதிகரித்துச் செல்கின்றது ; சாந்தி சிறீஸ்கந்தராசா\nபச்சிலைப்பள்ளி பகுதியில் பொலித்தீன் பாவனை தடை\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் பொலித்தீன் பாவனை தடை செய்யப்பட்டுள்ளதாக பச்சிலைப்பள்ளி பிரதேச சபைத் தவிசாளர் சு.சுரேன் தெரவித்துள்ளார்.\n2019-01-20 19:14:52 பச்சிலைப்பள்ளி பொலித்தீன் தடை\nஉரிமை அற்றிருந்த மலையக மக்களுக்கு காணி உறுதியுடன் உரிமை வழங்கப்பட்டது ; கயந்த கருணாதிலக்க\nஇலங்கையில் பிரஜா உரிமை அற்று போன காலப்பகுதி ஒன்றில் பெருந்தோட்ட மக்கள் இந்தியாவுக்கு செல்லும் போது தலைமன்னார் ரயில் நிலையத்தில் ஒரு துணியில் சுற்றிய பொட்டளத்தை தம்வசம் வைத்திருந்தனர். காவல் அதிகாரிகள் அதனை பார்த்த பொழுது அவர்கள் கையில் இருந்த பொட்டளத்தில் மலையகத்தின் மண் காணப்பட்டது.\n2019-01-20 19:12:33 உரிமை அற்றிருந்த மலையக மக்களுக்கு காணி உறுதியுடன் உரிமை வழங்கப்பட்டது ; கயந்த கருணாதிலக்க\nசிறையினுள் சசிகலாவின் சுகபோக வாழ்வு அம்பலமானது\nஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் ; 8 பேர் பலி\nரணில் - சுமந்திரன் இரகசிய தீர்மானங்களை செயற்படுத்த இடமளியோம் - மஹிந்த சூளுரை\nவென்னப்புவ விபத்து ; விபத்துக்குள்ளான காரிலிருந்து துப்பாக்கி மீட்பு\n\"இரகசிய உடன���படிக்கை என்று கூறி ஆட்சியை கைப்பற்ற முடியாது\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/regional-tamil-news/vaiko-support-for-vijay-118110800030_1.html", "date_download": "2019-01-20T17:41:01Z", "digest": "sha1:NBDK5QEGX233VEQUQGBEEN62HBLHHBJW", "length": 7729, "nlines": 105, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "விஜய்க்கு வைகோ ஆதரவா....?", "raw_content": "\nவியாழன், 8 நவம்பர் 2018 (12:36 IST)\nதற்போது தீபாவளி அன்று ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சர்கார் திரைப்படத்திற்கு எதிராக அதிமுக அமைச்சர்கள் வரிந்து கட்டிக்கொண்டு இத்திரைப்படத்தில் நடித்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்யும் நிலைக்கு வந்துவிட்டனர்.\nஆளும் அரசை விமர்சனம் செய்ததால் கோபமடைந்துள்ள அதிமுக மேலும் இதுபற்றி தீவிரமாக ஆலோசனை செய்துவருகிறது.\nஇந்நிலையில் இவ்விவகாரம் குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியதாவது:\nசுதந்தரத்திற்கு பிறகு 1950 ஆம் ஆண்டில் வெளியான பராசக்தி படத்தில் அப்போதைய அரசுக்கு எதிரான கருத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது.\nவிஜய் நடித்த இப்படத்தில் அதிமுக அரசுக்கு எதிரான கருத்துக்கள் உள்ளதாக குற்றச்சாட்டு எழுப்பட்டுள்ளது.\nஇது நாட்டில் நடக்கும் நிகழ்வுகளை சினிமாவாக எடுப்பதில் தவறொன்றுமில்லை. இதற்காக அரசு சம்ம்பந்தப்பட்டவர்களுக்கு நெருக்கடி கொடுப்பது சரியில்லை. இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.\nஎதிர்பாராதது: பதவி விலகினார் டிரம்ப்; அமெரிக்காவில் பரபரப்பு\nவிஷம் கலந்து மனைவி, குழந்தைகள் உள்பட 4 பேரை கொன்று ஆசிரியர் தற்கொலை\nஉங்கள் வீட்டில் செல்வ வளம் பெருகுக சில குறிப்புகள்...\nபணம் வர இதனை தவறாமல் செய்யுங்கள் போதும்...\nசர்காருக்கு அடுத்த ஆப்பு ரெடி அரசு வழக்கறிஞர்களுடன் திடீர் ஆலோசனை\n உண்மையாவே நாங்க அப்படி இல்லை - நாகசைதன்யா\nஇன்று முதல் கந்த சஷ்டி விரதம் ஆரம்பம்....\nவிடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் : முத்தையா முரளிதரன்\nபோட்டிபோட்டு விபச்சாரம்: கடைசியில் நேர்ந்த கொடூரம்\nதொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த குழு: திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவிப்பு.\n'விஸ்வாசம்' குறித்து முதல்வர் பழனிச்சாமி பேச்சு\nதலைமை செயலகத்தில் யாகம் நடத்தினாரா ஓபிஎஸ்\nசசிகலாவுக்கு சிறையில் சலுகை அளித்தது உண்மைதான்: அதிர்ச்சி அறிக்கை\nகல்லூரி மாணவர் உள்பட 3 பேரை ஓடஓட விரட்டி வெட்டிக்கொன்ற 8 பேர் க��ம்பல்: கும்மிடிப்பூண்டியில் பயங்கரம்\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/vikram-in-saamy-2-trailer-review-tamilfont-news-220673", "date_download": "2019-01-20T17:22:24Z", "digest": "sha1:BNTXYAQ3I7LYTMJ6E4IH5T7SBX2EDEVK", "length": 9690, "nlines": 120, "source_domain": "www.indiaglitz.com", "title": "Vikram in Saamy 2 trailer review - தமிழ் Movie News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » சியான் விக்ரமின் 'சாமி 2' டிரைலர் விமர்சனம்\nசியான் விக்ரமின் 'சாமி 2' டிரைலர் விமர்சனம்\nஇயக்குனர் ஹரி படங்கள் என்றாலே அதிலும் போலீஸ் கதையமைப்பு கொண்ட படங்கள் என்றாலே விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது. அவர் இயக்கிய 'சிங்கம்' திரைப்படம் மூன்று பாகங்கள் வெளிவந்துள்ள நிலையில் தற்போது விக்ரமுடன் மீண்டும் கைகோர்த்து 'சாமி 2' படத்தை இயக்கியுள்ளார்.\nஒரு கம்பீரமான போலீஸ் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று அழுத்தமாக 'சாமி' படத்தில் கூறிய இயக்குனர் ஹரியின் 'சாமி 2' திரைப்படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளிவந்துள்ளது. முதல் பாகத்தில் காண்பித்த அதே ஆக்ரோஷம் சீயான் விக்ரமிடம் பார்க்க முடிகிறது. 'நான் போலீஸ் இல்லை, பொறுக்கி' உள்பட ஒருசில வசனங்களும் இந்த படத்தில் உள்ளது. அதேபோல் ஹரியின் வழக்கமான ஸ்பீட் பாஸ்ட்பார்வெர்ட் காட்சிகள், கார் பல்டி அடிக்கும் காட்சிகள், அதிரடி ஆக்சன்கள் ஆகியவைகள் இந்த டிரைலரில் உள்ளது.\nகீர்த்திசுரேஷ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் என இரண்டு ஹீரோயின்களும் கலர்கலராக வருவது படத்திற்கு ப்ளஸ் திருநெல்வேலிக்கு போக பாஸ்பார்ட் என்ற மொக்கை காமெடியுடன் உள்ள சூரியின் காமெடி இந்த படத்தில் எடுபடுமா என்பதை படம் வெளியானதும்தான் பார்க்க வேண்டும்\nகலர்கலரான ஃபாரின் பாடல் மற்றும் மண்ணின் மணத்துடன் கூடிய வயக்காட்டு புல்வெளி பாடல் கேட்கும் வகையில் உள்ளது. மிரள வைக்கும் பாபிசிம்ஹா வில்லத்தனம், தேவிஸ்ரீ பிரசாத்தின் அட்டகாசமான பின்னணி மற்றும் பாடல்கள், வெங்கடேஷின் ஒளிப்பதிவு ஆகியவை படத்திற்கு பக்க பலமாக அமைந்துள்ளது. மொத்தத்தில் 'சாமி 2' படத்தின் டிரைலர் ரசிகர்களை சுண்டி இழுக்கும் வகையில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த எதிர்பார்ப்பு படத்திலும் இருக்குமா என்பதை இந்த படத்தின் திரைவிமர்சனத்தில் பார்ப்போம்\nதளபதி 63' படத்தின் பூஜை ���ொடங்கியது\nசிவகார்த்திகேயன் இயக்குனரின் அடுத்த படத்தில் கார்த்தி\nபிப்ரவரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சசிகுமார் படம்\n'பேட்ட' படம் குறித்து தமிழக அரசுக்கு விஷால் வைத்த கோரிக்கை\nமுதல்வரை கேள்வி கேட்கும் துணிவு உண்டா\n'தளபதி 63' படத்தின் பூஜை தேதி குறித்த தகவல்\n'காஞ்சனா 3' ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஇங்கிலாந்து இளவரசரின் குழந்தைக்கு ஞானத்தாய் ஆகும் நம்மூர் நடிகை\nசிவகார்த்திகேயனின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு எப்போது\nரூ.125 கோடி வசூல் உண்மையா இயக்குனர் சிவாவின் மெச்சூரிட்டியான விளக்கம்\n96 தெலுங்கு ரீமேக்: ராம், ஜானு கேரக்டரில் நடிப்பது யார்\nநயன்தாராவின் சகோதரி கேரக்டரில் திருநங்கை நடிகை\n'இந்தியன் 2' படம் குறித்து ஏ.ஆர்.ரஹ்மானின் டுவீட்\nரஜினியின் 'பெரிய மனுஷன்' தான் கமலின் 'இந்தியன்'\n'பேட்ட' படத்தை அடுத்து சிம்ரன் நடிக்கும் புதிய படம்\nபாக்யராஜின் 'சின்னவீடு 2' படத்தின் ஹீரோ யார்\nவிஜய் ஆண்டனியின் 'தமிழரசன்' படத்தில் அறிமுகமாகும் பிரபல இயக்குனரின் மகன்\nவிஜய்சேதுபதியின் மெகா பட்ஜெட் படம் குறித்த தகவல்\n'சர்கார்' படம் குறித்த முக்கிய தகவல் தெரிவித்த வரலட்சுமி\nசிவகார்த்திகேயனின் 'சீமராஜா' குறித்து சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு\n'சர்கார்' படம் குறித்த முக்கிய தகவல் தெரிவித்த வரலட்சுமி\n'கனா' வெற்றி விழாவில் சர்ச்சை பேச்சு: வருத்தம் தெரிவித்த பிரபல நடிகை\n'கனா' மொத்த டீமுக்கும் வில்லன் நான் தான்: வெற்றிவிழாவில் பேசிய பிரபலம்\nசிவகார்த்திகேயனை நெகிழ வைத்த ஏ.ஆர்.முருகதாஸ்\n500 ஐடி இளம்பெண்களுக்காக திரையிடப்பட்ட தமிழ் திரைப்படம்\nஎந்த நட்சத்திரத்தைப் போல் கணவர் அமைய வேண்டும்- கீர்த்தி சுரேஷ் பதில்\n'பேட்ட', 'விஸ்வாசம்' ரிலீஸ் நாளில் ஐஸ்வர்யா ராஜேஷின் கனெக்சன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Devotional/Worship/2018/09/07102616/1189604/8-forms-of-mahalakshmi-pictures.vpf", "date_download": "2019-01-20T18:06:43Z", "digest": "sha1:FFVORTWPLDVHVPHYOVPHMKRNIKKDUTBD", "length": 4859, "nlines": 27, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: 8 forms of mahalakshmi pictures", "raw_content": "\nபதிவு: செப்டம்பர் 07, 2018 10:26\nஎட்டு வகை லட்சுமிகளும் ஒருங்கிணைந்து, மகாலட்சுமி எனும் வடிவில் திருமாலுடன் திருமணக் கோலத்தில் பல்வேறு ஆலயங்களில் காட்சி தருகிறாள்.\nஎந்தக் குறையுமின்றி சகல செல்வங்களுடன் முதலில் தோன்றியவள் ஆதிலட்சுமி. அவளை வ��ங்குவதால், நோய்கள் நீங்கும். அதற்காக அஷ்டமங்கலப் பொருட்களைத் தனது திருவடியின் கீழ் கொண்டு காட்சி தரும் வகையில் அமைந்து அருள் தருபவள் ஆதிலட்சுமி.\nஉணவு வளம், உற்பத்திப் பெருக்கம் போன்றவற்றைக் கொடுத்தல், வயிறு தொடர்பான குறைகளை நீக்குதல் ஆகியவற்றுக்காக யானை வாகனத்தில் காட்சி தருபவள் தான்ய லட்சுமி.\nஎந்தச் செயலுக்கும் மனத்துணிவு இல்லையெனில், செயலை நடைமுறைப்படுத்துவது கடினமாகும். அந்த எண்ணத்திற்கு வலுவூட்டுபவள் சிம்ம பீடத்தில் அமர்ந்திருக்கும் தைரிய லட்சுமி.\nகன்னிகை இருவர் உதவிபுரிய, கன்னிகை பீடத்தில் நன்னிலையில் அமர்ந்து அருள்பவள் சந்தான லட்சுமி இவள் குழந்தைப்பேறு நல்கும் குணவதி. வெற்றியை நல்கும் வீரத் திருமகளாக அன்ன வாகனத்தில் அமர்ந்து அருளாட்சி செய்பவள் விஜயலட்சுமி.\nகல்வியில் சிறக்க குழந்தைகளுக்கு அருளும் வகையில் சரஸ்வதி தேவியாக காட்சி தந்தவள், குதிரை வாகனத்தில் அமர்ந்து அருளும் வித்தியாலட்சுமியாகவும், சகல சவுபாக்கியங்களையும் குறைவின்றி நல்கும் வகையில், சவுபாக்கிய லட்சுமி என்னும் கஜலட்சுமியாகவும் காட்சி தருகிறாள்.\nஇடது கையில் கமண்டலம் தாங்கி, வலது கையில் வெற்றியை வைத்து, மனித வாழ்விற்குத் தேவையான செல்வத்தை வழிபடுவோருக்கு அளிப்பவளே தனலட்சுமி.\nஇந்த எட்டு வகை லட்சுமிகளும் ஒருங்கிணைந்து, மகாலட்சுமி எனும் வடிவில் திருமாலுடன் திருமணக் கோலத்தில் பல்வேறு ஆலயங்களில் காட்சி தருகிறாள்.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/45167/baskar-oru-rascal-official-trailer", "date_download": "2019-01-20T17:33:18Z", "digest": "sha1:EHE22ZWOEEZQVXLKNAQG5D3RHCYQIKYX", "length": 3971, "nlines": 67, "source_domain": "www.top10cinema.com", "title": "பாஸ்கர் ஒரு ராஸ்கல் - டிரைலர் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் - டிரைலர்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nதடய அறுவை சிகிச்சை நிபுணராக நடிக்கும் அமலா பால்\nமாறுபட்ட கேரக்டர்களை தேர்வு செய்து நடித்து வரும் அமலாபால் மற்றுமொரு மாறுபட்ட கதை அம்சம் கொண்ட...\nஅமலா பாலின் ஆக்‌ஷன் அட��வெஞ்சர் படம்\nஅறிமுக இயக்குனர் கே.ஆர்.வினோத் இயக்கத்தில் அமலாபால் நடிக்கும் படம் ‘அதோ அந்த பறவை போல’. செஞ்சுரி...\nவிஷ்ணுவிஷாலை திணற வைத்த அந்த ‘ராட்சசன்’ யார்\n‘முண்டாசுப்பட்டி’ ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணுவிஷால், அமலாபால், ராமதாஸ், சூசன் ஜார்ஜ் ஆகியோர்...\nநடிகை அமலா பால் புகைப்படங்கள்\nநடிகை அமலா பால் புகைப்படங்கள்\nகாதல் கடல் தானா வீடியோ பாடல் - ராட்சசன்\nதிருட்டுப்பயலே 2 - புதிய டிரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://index.lankasri.com/weblinks/religion?ref=home-leftsidebar-jvpnews", "date_download": "2019-01-20T18:10:11Z", "digest": "sha1:GIYPR4TNOIEMZPXZXR22TBZQR7Y5VMG3", "length": 7681, "nlines": 157, "source_domain": "index.lankasri.com", "title": "Religion|Web Links|in English|Lankasri Index", "raw_content": "\nவெளிநாட்டில் காதல் மனைவி இருக்கையில்....உள்ளூரில் வேறு பெண்: விமானத்தில் பறந்து வந்து போராட்டம் நடத்திய மனைவி\nபுத்திசாலி என காட்டிக்கொள்ள நிகழ்ச்சிக்கு வந்த பெண்ணை அசிங்கப்படுத்திய கோபிநாத்\nசாக்லேட் பாய் மாதவனா இது, மேடியின் புதிய கெட்டப்பை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள், இதோ\nவிஸ்வாசம் 2 - தல ரசிகர்களுக்கு காத்திருக்கும் அடுத்த அதிரடி\nஇளம் விதவைக்கு உறவினருடன் தவறான பழக்கம்.. தனியாக இருந்த போது நேர்ந்த விபரீத சம்பவம்\nதளபதி-63 படத்தில் இவர் தான் வில்லனா, படத்தின் பூஜையில் கசிந்த தகவல்\nசென்னை பாக்ஸ் ஆபிஸில் அதிகம் வந்தது இந்த வாரம் தானாம், பேட்ட, விஸ்வாசம் எத்தனை கோடி தெரியுமா\nதமிழ் சினிமாவை மீட்டெடுத்த ரஜினி, அஜித், இதுதான் இதுவரை வந்ததிலேயே அதிகமாம்\nரஜினி ரசிகர்கள் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ - கொந்தளித்த நடிகர் விஷால்\nகவர்ச்சியாக நடிக்கும் ராஷி கண்ணா 10 வருடத்திற்கு முன் எப்படி இருந்துள்ளார் பாருங்க\nரஜினி சினிமாவில் இருந்து விலகுவது தான் அவருக்கு மரியாதை\n10 Year Challengeல் அஜித் மகள் அனிகா - ரசிகர்களை கவர்ந்த புகைப்படம்\nஎத்தனை படம் வந்தாலும் இந்த நாட்டில் விஜய் தான் முதலிடம்..\nஇறுதியில் இந்த படம் தான் ஜெயிக்கும்\nமருத்துவரின் அறிவுரையை மீறி செயற்கை கருத்தரித்தலின் போது உறவு வைத்த தம்பதி: காத்திருந்த அதிர்ச்சி\nஅஜித்தின் அடுத்த படம் பற்றி வெளியான உண்மை தகவல்\nஉல்லாசமாக இருந்த வீடியோவை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய நடிகை வீடியோவில் இருந்த நபர் இவர் தானாம்\nமருமகனை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்தது ஏன்\nஅப��பா செத்துட்டாரு..அம்மா ஓடி போய்டாங்க...சோகமே உருவான வினோதினிக்கு கிடைத்த திடீர் மகிழ்ச்சி\n1 கோடி ரூபாய் கொடுத்தும் விளம்பரத்தில் நடிக்க மறுத்த தல அஜித்\nபிரசவத்தில் பிறந்த குழந்தையை ஆசையாக கொஞ்சிய தந்தை: அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்\nஅஜித்தின் விஸ்வாசம் ரூ.125 கோடி வசூல் உண்மையா- இயக்குனர் சிவா பதில்\nவிஸ்வாசம் பிளாக் பஸ்டர் ஹிட், மிரண்டு போய் டுவிட் போட்ட பிரபலம்\nஒரே முகூர்த்தத்தில் திருமணம் செய்து கொண்ட தந்தை மற்றும் மகன்: இவ்வளவு அழகான மணமகளா\nஇதுநாள் வரை முன்னிலையில் இருந்த விஜய்யை தோற்கடித்த பிரபல நடிகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://m.tamil.webdunia.com/article/finance-news-articles-features/jio-to-announce-preview-offer-on-jio-gigafibre-service-118082000043_1.html", "date_download": "2019-01-20T17:16:54Z", "digest": "sha1:EUFXQ7P2URWMNVZSEK2VOJT3XWA3GOPN", "length": 7864, "nlines": 103, "source_domain": "m.tamil.webdunia.com", "title": "அனைத்தும் இலவசமா? ஜியோ ஃபைபர் பிரீவியூ சலுகை!", "raw_content": "\n ஜியோ ஃபைபர் பிரீவியூ சலுகை\nஜியோ ஜிகாஃபைபர் அறிவிப்பை சமீபத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வெளியிட்டது. இதன் முன்பதிவுகள் துவங்கியுள்ள நிலையில், இதன் சேவை இன்னும் முழு வீச்சில் துவங்கப்பட்டவில்லை.\nஇந்நிலையில், இதன் சேவையை குறித்த தகவல்கள் வெளியாகும் முன் பிரீவியூ சலுகை வழங்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஜியோ தனது எந்த சேவைகளை துவங்கும் முன் சோதனைக்காக பிரீவியூ சலுகையில் அனைத்தையும் இலவசமாக வழங்குவது வழக்கமானதாகும்.\nஅந்த வகையில், ஜிகாஃபைபர் பிரீவியூ சலுகைளும் இலவசமாக வழங்கப்படலாம் என தெரிகிறது. தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி ஜிகாஃபைபர் பிரீவியூ சலுகையின் கீழ் பயனர்களுக்கு முதல் 3 மாதங்களுக்கு 100 ஜிபி இலவச டேட்டா 100 Mbps வேகத்தில் வழங்கப்படும் என தெரிகிறது.\nஜிகாஃபைபர் சேவையை பயன்படுத்த பயனர்கள் ரூ.4,500 முன்பணம் செலுத்தி, முதல் 3 மாதங்களுக்கு எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி சலுகைகளை பெற முடியும் என தகவல் தெரிவிக்கின்றன. ஆனால், இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை.\nஎதிர்பாராதது: பதவி விலகினார் டிரம்ப்; அமெரிக்காவில் பரபரப்பு\nவிஷம் கலந்து மனைவி, குழந்தைகள் உள்பட 4 பேரை கொன்று ஆசிரியர் தற்கொலை\nஉங்கள் வீட்டில் செல்வ வளம் பெருகுக சில குறிப்புகள்...\nதளபதி விஜய் படத்தில் இத்தனை கதாநாயகிகளா\nரூ.399க்கு 3.5 ஜிபி டேட்டா: ஆஃபரை நீடித்த ஜியோ\nஜியோ ஜிகா ஃபைபர்: விலை பட்டியல் கணிப்பு\nரூ.501-க்கு ஜியோபோன்: ரிலையன்ஸ் மான்சூன் ஆஃபர்\nநொடிக்கு 1 ஜிபி வேகம்: ஜியோ ஜிகா ஃபைபர் அறிமுகம்\nரூ.2,999-க்கு ஜியோ போன் 2: அம்பானி ஸ்மார்ட் மூவ்\nதொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த குழு: திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவிப்பு.\n'விஸ்வாசம்' குறித்து முதல்வர் பழனிச்சாமி பேச்சு\nதலைமை செயலகத்தில் யாகம் நடத்தினாரா ஓபிஎஸ்\nசசிகலாவுக்கு சிறையில் சலுகை அளித்தது உண்மைதான்: அதிர்ச்சி அறிக்கை\nகல்லூரி மாணவர் உள்பட 3 பேரை ஓடஓட விரட்டி வெட்டிக்கொன்ற 8 பேர் கும்பல்: கும்மிடிப்பூண்டியில் பயங்கரம்\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.tamil.webdunia.com/article/world-news-in-tamil/vijay-mallya-talk-about-return-to-india-118090800019_1.html", "date_download": "2019-01-20T17:44:15Z", "digest": "sha1:WYSVO6G3K55GV5BCX3FAWFXPBPAFCVKQ", "length": 8355, "nlines": 101, "source_domain": "m.tamil.webdunia.com", "title": "காமிராவின் கண்ணில் சிக்கிய விஜய் மல்லையா", "raw_content": "\nகாமிராவின் கண்ணில் சிக்கிய விஜய் மல்லையா\nஇந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் நேற்று தொடங்கியது. போட்டியை காண ஓவல் மைதானத்திற்குள் நுழைந்த மல்லையா ஏ.என்.ஐ. செய்தியாளருடைய காமிராவின் கண்ணில் சிக்கினார்; இங்கிலாந்து நாட்டில் தஞ்சம் அடைந்துள்ள அவரை இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இதுதொடர்பான வங்கிகளின் வழக்கு விசாரணை லண்டன் நீதிமன்றத்தில் நடக்கிறது. இவ்வழக்கில் விஜய் மல்லையா ஜாமினில் உள்ளார்.\nமைதானத்தை விட்டு வெளியேறும் போது ஏ.என்.ஐ. செய்தியாளர் விஜய் மல்லையாவிடன் இந்தியா திரும்புவது குறித்து கேள்வி எழுப்பினார். அதற்குப் பதில் அளித்து பேசிய விஜய் மல்லையா, நான் இந்தியா செல்வதை நீதிபதிதான் முடிவு செய்வார். கிரிக்கெட் விளையாட்டின் போது நான் எந்த ஊடகத்திற்கும் பேட்டி அளிப்பதில்லை எனக் கூறியபடி தனது சென்றார். இந்தியாவில் உள்ள பல வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேலாகக் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாததால் தேடப்பட்டுவரும் முக்கியக் குற்றவாளியாக இருக்கும் விஜய் மல்லையா தற்போது லண்டனில் வசிக்கிறார் எ��்பது குறிப்பிடத்தக்கது.\nஎதிர்பாராதது: பதவி விலகினார் டிரம்ப்; அமெரிக்காவில் பரபரப்பு\nவிஷம் கலந்து மனைவி, குழந்தைகள் உள்பட 4 பேரை கொன்று ஆசிரியர் தற்கொலை\nஉங்கள் வீட்டில் செல்வ வளம் பெருகுக சில குறிப்புகள்...\nபணம் வர இதனை தவறாமல் செய்யுங்கள் போதும்...\nமோசடி மன்னன் விஜய் மல்லையா - வெளிநாட்டில் குதுகல வாழ்க்கை\nமோசடி மன்னன் விஜய் மல்லையா - வெளிநாட்டில் குதுகல வாழ்க்கை\nகுழந்தை அழுததால் விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட குடும்பம்\nகருணாநிதிக்கு லண்டன் டாக்டர்: மு.க.அழகிரி ஏற்பாடு\nகருணாநிதிக்கு லண்டன் டாக்டர்: மு.க.அழகிரி ஏற்பாடு\nதொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த குழு: திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவிப்பு.\n'விஸ்வாசம்' குறித்து முதல்வர் பழனிச்சாமி பேச்சு\nதலைமை செயலகத்தில் யாகம் நடத்தினாரா ஓபிஎஸ்\nசசிகலாவுக்கு சிறையில் சலுகை அளித்தது உண்மைதான்: அதிர்ச்சி அறிக்கை\nகல்லூரி மாணவர் உள்பட 3 பேரை ஓடஓட விரட்டி வெட்டிக்கொன்ற 8 பேர் கும்பல்: கும்மிடிப்பூண்டியில் பயங்கரம்\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://roughnote.pixmonk.in/Kavithai/205", "date_download": "2019-01-20T17:55:19Z", "digest": "sha1:RDYUU4Y5EXST3MMPEYTMDZXUDOODUA5K", "length": 4250, "nlines": 119, "source_domain": "roughnote.pixmonk.in", "title": "ஞாப‌க‌ம் — டோடோவின் ரஃப் நோட்டு", "raw_content": "\nந‌ல்முத்துப் பஞ்ச‌ணைமேல் நீயிருக்கும் வேளையிலே.. [ நீ எங்க‌ த‌னியா இருந்தே.. ] ந‌ல்முத்துப் பஞ்ச‌ணைமேல் நாத‌னுட‌ன் நீயிருக்கும் வேளையிலே ‍ நின் சொல்முத்துச் சொற்க‌ளால் எந்த‌ன் குறை தீர்க்க‌ச் சொன்னால் உன் வாய்முத்துச் சிந்திடுமா.. வாழ்வ‌ளிக்கும்.. அம்பிகையே - த‌ருமி , திருவிளையாட‌ல்\nPIX Monk – என் சினிமா கிறுக்கல்கள்\nபரியேறும் பெருமாள் BA BL.\nPS on தெர்ர்ர்றி – கதற கதற\nToto on ஸ்கூல் வேன்\nஒரே ஜீவ‌ன் ஒன்றே உள்ளம்\nPrevious Post பூர்வீக‌ சொத்து\nNext Post அவென்யூ ரோட்\nமாசிலாமணி தமிழய்யா கோச்சுக்கப் போறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://www.etamilnews.com/rajini-subburaj-new/", "date_download": "2019-01-20T16:48:25Z", "digest": "sha1:APVQOIVH3ORUME6RU22LDDT6GSXCJVI6", "length": 5791, "nlines": 79, "source_domain": "www.etamilnews.com", "title": "என்னை உசுப்பேத்தி நடிக்க வைத்த கார்த்திக் சுப்புராஜ்.. ரஜினி ஓப்பன் ‘டாக்’ | tamil news", "raw_content": "\nHome ���ிரை உலகம் என்னை உசுப்பேத்தி நடிக்க வைத்த கார்த்திக் சுப்புராஜ்.. ரஜினி ஓப்பன் ‘டாக்’\nஎன்னை உசுப்பேத்தி நடிக்க வைத்த கார்த்திக் சுப்புராஜ்.. ரஜினி ஓப்பன் ‘டாக்’\nபேட்ட படத்தின் ஒவொரு காட்சியிலும் தன்னை உசுப்பேற்றி, உசுப்பேற்றி நடிக்கவைத்தார்கள் என இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட படக்குழுவினரை பற்றி நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். அமெரிக்க சென்றிருந்த ரஜினி சென்னை திரும்பினார். அதை தொடர்ந்து அவர் தன்னுடைய போயஸ் தோட்ட இல்லத்தில் வைத்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் , பேட்ட திரைப்படம் அனைவருக்கும் பிடித்திருக்கிறது என்று கேள்விப்பேட்டேன். இது மகிழ்ச்சியாக உள்ளது. அனைவருக்கும் என்னுடைய பொங்கல் நல்வாழ்த்துக்கள். ரசிகர்களின் சந்தோஷமே என்னுடைய சந்தோஷம் என்று ரஜினி கூறினார். அப்போது பழைய ரஜினியை பார்த்தது போல் இருக்கிறது என பலரும் கூறியுள்ளது குறித்து கேட்டதற்கு இந்த பாராட்டு காரத்திக் சுப்புராஜ்க்கு தான் போக வேண்டும். அவர் தான் என்னை உசுபேத்தி உசுபேத்தி நடிக்க வைத்தார் என்றார் ரஜினி.\nPrevious article‘குதிக்காதே கூர்கா’ டிடிவியை துவைத்து எடுத்த முரசொலி\nNext articleசத்தீஷ்கரும் சிபிஐக்கு தடை ..\nதி மு க கூட்டணிக்கு பேச நேரு உள்ளிட்ட 6 பேர் குழு\nவிராலிமலை ஐல்லிக்கட்டு கின்னசில் இடம் பிடித்தது.\nதி மு க கூட்டணிக்கு பேச நேரு உள்ளிட்ட 6 பேர் குழு\nவிராலிமலை ஐல்லிக்கட்டு கின்னசில் இடம் பிடித்தது.\nகர்நாடக காங் எம்எல்ஏக்களுக்குள் அடிதடி.. பீர் பாட்டிலால் அடித்து காயம்\nபிரம்ம முகூர்த்தத்தில் கோட்டையில் 5 மணிநேரம் ஓபிஎஸ் யாகம்… \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-01-20T17:33:40Z", "digest": "sha1:6V4R27GAU2UDKBX64V5YF363P2OR6K4E", "length": 5802, "nlines": 92, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: நெல்லியடி | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி வருகையின் போது கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தவுள்ள கேப்பாபுலவு மக்கள்\nஜிந்துப்பிட்டி துப்பாக்கி சூடு ; காயமடைந்தவர் வைத்தியசாலையில்\nசிறையினுள் சசிகலாவின் சுகபோக வாழ்வு அம்பலமானது\nவன்னியில் கசிப்பு உற்பத்தி அதிகரித்துச் செல்கின்றது ; சாந்தி சிறீஸ்கந்தராசா\nஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் ; 8 பேர் பலி\nபிர��த்தானிய உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் - கடற்படை தளபதிக் சந்திப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nஇளைஞர்களை விளையாட்டில் ஊக்குவிப்பது அவசியம் - ரெஜினோல்ட் குரே\nஇலங்கை கிரிக்கெட் அணியில் வடமாகாண தமிழ் இளைஞர்களும் இணைந்து கொள்வதற்கான வாய்ப்பினை ஏற்படுத்தும் வகையில் இங்குள்ள இளைஞர்க...\nகத்தியால் மகனை தாக்கிய தந்தை தானும் தூக்கிட்டு தற்கொலை\nமகனைக் கத்தியால் வெட்டிவிட்டு, தந்தை தனது உயிரை மாய்த்த சம்பவம் வடமராட்சியின் கரவெட்டி தேவரையாளி என்ற இடத்தில் இச் சம்ப...\nநெல்லியடியில் அதிரடியாக ஐவர் கைது\nநெல்லியடி பொலிஸார் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது 5 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.\n5 அடி நீளமான முருங்கைக்காய்\nநெல்லியடியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் சங்கானைச் சந்தையில் முதல் முறையாக சுமார் ஐந்து அடி நீளமுள்ள முருங்கைக்காயை விற்றுள்...\nபொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் பறிபோனது மற்றுமொரு தமிழ் இளைஞனின் உயிர் ; வடமராட்சி சம்பவத்தின் முழு விவரம்..\nவடமராட்சி கிழக்குப் பகுதியில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் ஒருவர் உயிரிழந்ததையடுத்து அங்கு பெரும் பதற்ற...\nசிறையினுள் சசிகலாவின் சுகபோக வாழ்வு அம்பலமானது\nஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் ; 8 பேர் பலி\nரணில் - சுமந்திரன் இரகசிய தீர்மானங்களை செயற்படுத்த இடமளியோம் - மஹிந்த சூளுரை\nவென்னப்புவ விபத்து ; விபத்துக்குள்ளான காரிலிருந்து துப்பாக்கி மீட்பு\n\"இரகசிய உடன்படிக்கை என்று கூறி ஆட்சியை கைப்பற்ற முடியாது\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/for-self-profits-thevar-magan-2-keep-opposition-karunas-condemned-118110900009_1.html", "date_download": "2019-01-20T17:49:04Z", "digest": "sha1:REXFJIGTTKDQASEXFI46QTOO5CWJPWYE", "length": 7140, "nlines": 103, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "சுயலாபத்துக்காக 'தேவர் மகன் 2' வை எதிர்ப்பதா? கருணாஸ் கண்டனம்", "raw_content": "\nசுயலாபத்துக்காக 'தேவர் மகன் 2' வை எதிர்ப்பதா\nஇந்தியன் 2 படத்தை அடுத்து தேவர் மகன் 2 படத்தை எடுக்க இருப்பதாக கமல்ஹாசன் அறிவித்தார். இதையடுத்து புதிய தமிழகம் கட்சியின் தலைவர் ட���க்டர் கிருஷ்ணசாமி, இதற்கு கண்டனம் தெரிவித்தார்.\nமேலும் கிருஷ்ணசாமி, தேவர்மகன் என்று எடுக்காமல், தேவேந்திரர் மகன் என்று எடுங்கள் என்றும் தெரிவித்திருந்தார்.\nஇதனிடையே, நடிகர் கருணாஸ் தெரிவித்ததாவது:\"எந்த மாதிரியான படம் எடுக்கவேண்டும் என்று ஒரு தயாரிப்பாளரும் நடிகரும்தான் முடிவு செய்யவேண்டும். வேறு யாரோ முடிவு செய்யக்கூடாது.\nசுயலாபத்துக்காக டாக்டர் கிருஷ்ணசாமி 'தேவர்மகன் 2' படத்தை எதிர்க்கிறார். தேவர் மகன் படத்தால் 25 வருடங்களாக தீராத பகை ஏற்பட்டுள்ளதாக கிருஷ்ணசாமி கூறுவது பொய் \" இவ்வாறு கருணாஸ் கூறினார்.\nசூர்யாவின் நியூ லுக் இதுதான்.... காப்பான் அப்டேட்\nதளபதி விஜய் படத்தில் இத்தனை கதாநாயகிகளா\n அந்த நடிகையால் ஏற்பட்ட விபரீதம்\nஉங்கள் வீட்டில் செல்வ வளம் பெருகுக சில குறிப்புகள்...\nபணம் வர இதனை தவறாமல் செய்யுங்கள் போதும்...\nகமல் தனது படத்திற்கு இந்த டைட்டிலைத்தான் வைக்க வேண்டும்: கிருஷ்ணசாமி\nதினகரனுக்கும் - திமுகவுக்கும் இடையேதான் போட்டி : கருணாஸ்\nரூ.1 லட்சம் சம்பளத்தை வைத்துகொண்டு நாக்கையா வழிப்பது\nகூவத்தூர் ரகசியத்தை வெளியிடுவேன் : எம்.எல்.ஏ.கருணாஸ்\nகையெழுத்து போட வரவேண்டாம் –கருணாஸுக்கு விலக்கு\nதளபதி 63' படத்தின் முதல் அதிகாரபூர்வ வீடியோ வெளியீடு\n'இந்தியன் 2' படத்தில் அபிஷேக்பச்சன்\n'சர்கார்' போல் 'தளபதி 63' படத்திலும் மூன்று வில்லன்கள்\n தமிழ் சினிமாவில் 'ரவுடி பேபி' தெறிக்க விட்ட சாதனை\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/srilanka-news/articlelist/61220486.cms?curpg=10", "date_download": "2019-01-20T17:22:49Z", "digest": "sha1:TC6YN7Z7KBXLNS6EDJWSKJD4QQRWMIIJ", "length": 10702, "nlines": 170, "source_domain": "tamil.samayam.com", "title": "Page 10- Sri Lanka News Paper in Tamil | Tamil Samayam", "raw_content": "\nவேலூர்: பெட்ரோலிய பொருட்கள் பயன்பாட்டை மிச்சப்படுத்த கோரி சைக்கிள் விழிப்புணர்வு பேரணி\nவேலூர்: பெட்ரோலிய பொருட்கள் பயன்பாட்டை மிச்சப்படுத்த கோரி சைக்கிள் விழிப்புணர்வு பேரணி\nவேலூர்: பெட்ரோலிய பொருட்கள் பயன்பாட்டை மிச்சப்படுத்த கோரி சைக்கிள் விழிப்புணர்வு பேரணிWATCH LIVE TV\nசொத்து தகராறின் உச்சம்; மானபங்கப்படுத்தப்பட்ட...\nVideo : ஆஸி.,க்கு எதிராக வரலாற்று வெற்றி- இந்...\nதனுசு ராசிக்கார்களுக்கு இன்று ஒரே குழப்பமாக இ...\nதிறந்திருந்த ஏ.டி.எம் இயந்திரத்தில் இருந்து ர...\nVideo: இந்தோனேஷியா சுனாமியில் சிக்கி இதுவரை 4...\nவீட்டுக்கு வந்த பாம்பை பைக்கில் கூட்டிச் சென்ற அப்பா\nமக்களவை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் தான் காங்கிரஸ் போட்டி...\nநடனமாடியபடி மவுத் ஆர்கன் வாசிக்கும் யானை\nதூத்துக்குடி யோகா போட்டி: 1000 பேர் பங்கேற்பு\nபாலியல் வன்கொடுமைக்குப் பின் தெருவில் வீசப்பட்ட குழந்தை\nஇடைத்தேர்தல் வெற்றி கூட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nஇலங்கையின் எதிர்க்கட்சி தலைவராக பொறுப்பேற்றார் ராஜபக்சே\nபெருமழையால் வெள்ளக் காடான இலங்கை; 45,000 மக்கள் சிக்கித் தவி...\nரணில் விக்கிரமசிங் மீண்டும் இலங்கை பிரதமராக பதவியேற்பு\nஇலங்கை பிரதமராக நாளை மறுநாள் மீண்டும் பதவியேற்கிறார் ரணில் வ...\nSri Lanka: பிரதமா் பதவியை ராஜினாமா செய்தாா் ராஜபக்ச\nஇந்தியாரபேல் ஒப்பந்தம்: சர்ச்சைக்கு மத்தியில் சத்தமில்லாமல் 50% பணத்தை வழங்கிய மத்திய அரசு\nதமிழ்நாடுAjith Fans: தல அஜித் குறித்து பேசிய தமிழிசை\nசினிமா செய்திகள்Ajith Fans: தல அஜித் குறித்து பேசிய தமிழிசை\nசினிமா செய்திகள்ரஜினியை பற்றி நான் சொல்வது ஒன்னே ஒன்னு தான்.....: கார்த்திக் சுப்புராஜ்\nசமூகம்இரண்டாவது திருமணத்தை நிறுத்தக்கோாி மலேசிய பெண் திருவாரூரில் போராட்டம்\nசமூகம்மூக்கு பொடி ப‌ய‌ன்ப‌டுத்த‌கூடாது என‌ க‌ண்டித்த‌தால் பெண் த‌ற்கொலை\nகிரிக்கெட்MS Dhoni: உலகின் மிகச் சிறந்த ஃபினிஷர் தோனி தான் : ஆஸ்திரேலியா கேப்டன் பெருமிதம்\nமற்ற விளையாட்டுகள்Hockey: ஹாக்கி பி பிரிவில் பட்டையை கிளப்பிய தமிழகம் : கோப்பை வென்று அசத்தல்\nஅலங்காநல்லூா்: 15 காளைகளை அடக்கிய ரஞ்சித்குமாருக்கு காா் பரிசளிப்பு\nகலைகட்டிய பாலமேடு ஜல்லிக்கட்டு: காளையை அடக்கும் காளையர்கள்\nஉயிருக்கு போராடும் தந்தை: மருத்துவமனையிலேயே நடைபெற்ற திருமணம்\nBSNL: ரூ 399 ரீசார்ஜ் செய்தால் தினமும் 3 ஜிபி டேட்டா\nRajinikanth: ஸ்டெர்லைட் விவகாரம் - ரஜினிகாந்த்தை கேள்வி கேட்டவர் கைது\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2010/11/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2019-01-20T17:05:36Z", "digest": "sha1:DDVKLILZSIC6HSH3G5OZMTMB25NICZDG", "length": 23014, "nlines": 165, "source_domain": "chittarkottai.com", "title": "கொள்ளையர் மத்தியில் ஒரு கொள்கையாளன் ! « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nபத்ம விபூஷன் டாக்டர் வி. சாந்தா\n“லெமன் க்ராஸ்” பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்\nகுடல் புண் (அல்சர்) – சில உண்மைகள்\n80 % நோய்கள் தானாகவே குணமடையும்\nஆலிம்சா முஸாபருக்கு கஞ்சி வாங்கிட்டு வரச் சொன்னாக\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,654 முறை படிக்கப்பட்டுள்ளது\nகொள்ளையர் மத்தியில் ஒரு கொள்கையாளன் \nதனியார் நிறுவனங்களில், கொள்ளை லாபத்துடன் வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கும் ஒரு முக்கியமான துறை மருத்துவத்துறை. உலக வர்த்தக ஒப்பந்தம் என்கிற போர்வையில் அமெரிக்கா மாதிரியான வளர்ந்த நாடுகளில் விற்கப்படும் விலைகளுக்கு ஈடாக நம் நாட்டிலும் விற்று வருகிறார்கள். நடுத்தர குடும்பத்தினரே வாங்கிட தடுமாறும் நிலையில்,கடைநிலை மக்களின் நிலைமையை கேட்கவே வேண்டாம். இந்த லட்சணத்தில் இந்த மருந்து கம்பெனிகள் நடத்தும் ஆராய்ச்சிகளுக்கு நம் மக்களை சோதனை எலிகளாக பயன்படுத்தும் கொடுமையும் நடந்து வருவது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும். இம்மாதிரியான ஆராய்ச்சிகளுக்கு ஆகும் செலவும் நோயாளிகள் தலையில் தானே விழும்.\nஇப்படி மக்களின் உயிருடனும் உடலுடனும் மனசாட்சியே இல்லாமல் கொள்ளை லாபத்துக��காக விளையாடும் மல்டிநேஷனல் கம்பெனிகளுக்கு Protectionism என்ற சர்வதேச வர்த்தக ஒப்பந்தம் துனை போகிறது என்றால் மிகையில்லை தனியார் நிறுவனங்கள் இப்படி தன்னிச்சையாக மருந்துகளின் விலையை உயர்த்திக் கொள்ளையடிப்பது நமது அரசுக்கு தெரிந்தாலும், கண்டும் காணாமல் இத் தனியார் கொள்ளைக்கு அரசும் உடந்தையாக இருந்து வருவது கொடுமையான கொடுமை..\nமருந்துகளின் உற்பத்திச் செலவு என்று பார்த்தால் மிகக் குறைவாகவே ஆகிறது.ஆனால் அதற்கு பின் நடக்கும் சந்தைப் படுத்தும் ஆடம்பரங்கள், ஆராய்ச்சிகள், லாப நோக்கு போன்ற காரணிகள் தான் விலையை உச்சானிக் கொம்பில் கொண்டு போய் விடுகிறது. சமீப ஆண்டுகளில் மருந்து கம்பெனிகளின் அதீத வளர்ச்சியும் அவர்கள் எடுக்கும் லாபமும் இதற்கு சான்று.\nஒரு உதாரணத்திற்கு உயர் இரத்த அழுத்தத்திற்கு பயன் படும் Atenolol என்ற மருந்து, தற்போது ஒரு அட்டை 20 அல்லது 25 ரூபாயில் மருந்து கடைகளில் கிடைக்கும். அதே மருந்தினை உலக சுகாதார மையத்தின் தரக்கட்டுப்பாடுகளின் படி தயாரித்து ரூபாய் 5 க்கு ஒரு நிறுவனம் தன்னால் இயன்ற வரை ஏழைகளுக்கு வழங்கி வருகிறது. இது எப்படி சாத்தியம் யார் அவர்கள், அதைப் பற்றி சொல்லவே இந்த பதிவு.\nலோகாஸ்ட் (Low Cost Standard Therapeutics) என்ற அந்த தனியார் டிரஸ்ட் பரோடாவில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. ஏழை எளிய மக்களுக்கு தேவையான அத்தியாவசிய மருந்துகள் சிலவற்றை, மிக மிக குறைந்த விலையில் தயாரித்து விற்று வருகிறது. மருந்துகள் தயாரிப்பில் சில எளிய முறைகளை பின்பற்றி அதே உலக தரத்துடன் கூடிய மருந்துகளை விற்று வருகிறது. குஜராத், மத்தியபிரதேசம், மஹாராஷ்ட்ரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் மட்டும் இந்த மருந்துகள் விநியோகிப்படுகின்றன. தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் ஏழை எளிய மக்களுக்கு இந்த மருந்துகள் போய் சேருகின்றன. குஜராத், கர்நாடகா, அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் டிப்போக்கள் உள்ளன. கேள்விப்படாத கிராமங்களுக்கும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர்களுக்கும் இந்த மருந்துகள் கிடைக்கும் வண்ணம் ஏற்பாடுகள் செய்திருக்கின்றனர்.\nமஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ளூர் வாசிகளின் உதவியுடன் மருந்து கடைகளில் இதை விற்க ஒப்புதல் பெற்று, மருத்துவர்களிடமும் ஏழை நோயாளிகளுக்கு இதையே பரிந்துரை செய்யுமாறு கேட்டுக்கொண்டு அதில் வெற்றியும் கண்டனர். இதை ஒரு தவமாக செய்து வரும் இவர்கள், இந்த தயாரிப்பு நிறுவனத்தில் பணி புரியும் தொழிளார்களுக்கு நல்ல கூலியையும் வழங்கி வருகிறார்கள் என்பது குறிப்பிடதக்க ஒரு அம்சம். எல்லா செலவும் போக இவர்களுக்கு 10% நிகர லாபம் நிற்கிறதாம். அப்படி இருக்கையில் நம் தனியார் நிறுவனங்கள் பார்க்கும் லாபம்\nஇதைத்தவிர, சில தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் லோகாயத் மெடிக்கல் சென்டர் என்ற ஒரு ஆலோசனை மையத்தை புனேவில் நிறுவி இருக்கிறார்கள். இந்த மையத்தின் பணியை கேட்டால் இப்படி கூட நம் நாட்டில் நடக்கிறதா என்று ஆச்சிரியப் பட வைக்கிறது. மாலை 6.30 மணியில் இருந்து இரவு 8.30 மணி வரைக்கும் இயங்கும் இந்த மையம், மருந்து பரிந்துரைத் தாளுடன் வரும் நோயாளிகளுக்கு அவர்களின் நோய் பற்றிய ஆலோசனை வழங்கி, பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளைப் பற்றியும், லோகாஸ்ட் மருந்துகள் பற்றிய தகவல்களையும் வழங்கி வருகிறது. மருந்துகளை நோயாளிகள் உட்கொள்ளும் முன்னர், நோய் பற்றியும், உட்கொள்ளும் மருந்துகள் பற்றிய தெளிவும் இருக்க வேண்டும் என்ற உயரிய நோக்குடன் ஆரம்பிக்கப்பட்ட மையம்.\nமாஹாராஷ்ட்ரா மாநிலத்தில் சில இடங்களில் மொபைல் க்ளீனிக்குகள் அமைத்து 5 அல்லது 10 ரூபாய் கட்டணத்தில் மருத்துவர்கள் பரிசோதனை நடத்தி லோகாஸ்ட் மருந்துகளை வழங்கி வருகிறார்கள். இந்தியா மீது படை எடுத்து வரும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு மத்தியில் படிப்பறிவில்லாத பின் தங்கிய ஏழை மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி, சில உயிர்க்காக்கும் அத்தியாவசிய மருந்துகளை தயாரித்து வழங்கி வருவதில் அவர்களுக்கு வாழ்வாதரமாக இருந்து வருகிறதென்றால் மிகையில்லை.\nஇதைப் படிக்கும் தன்னார்வலர்கள் அல்லது தொண்டு நிறுவனத்தார் இவர்களின் சேவையினை தமிழகத்திலும் விரிவு படுத்தும் முயற்சியில் ஈடுபட்டால் இந்த பதிவினை இட்டதன் பலனை அடைந்ததாக நினைப்பேன். (http://www.locostindia.com )\nதிருமண அறிவிப்பு 26-01-2012 M. அப்துல சமது – S. மஹ்மூத் நெளசாத் பாத்திமா\nநல்ல குழந்தைகள் உருவாக 12 வழிமுறைகள்\n« நபி வழியில் முழுமையான ஹஜ் வழிகாட்டி 1\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nஇஸ்லாத்தை அறிய விரும்பும் அன்பர்களுக்கு\nவெறுப்பு என்பது விஷமாகும் (Poison)\nஎந்த படிப்பிற்கு நல்ல வேலை வாய்ப்பு\nபவர் ஆஃப் அட்டார்னி (Power of Attorney)\nலாபம் தரும் புதினா விவசாயம்\nஆற்றலை நல்கும் பப்பாளிப் பழம்\nசிறுநீர்: சில சிக்கல்கள், உண்மைகள்\nஆக்க மேதை தாமஸ் ஆல்வா எடிசன்\nவீட்டு மருந்தகத்தில் பப்பாசியும்(பப்பாளி) ஒன்று\nஉலகின் மிகப்பெரியவைகள் அவற்றில் சில\nமருத்துவரை, மருந்தை ஏமாற்றும் ராசதந்திர பாக்டீரியாக்கள்\nபுது வருடமும் புனித பணிகளும்\nவாடியில் இஸ்லாமிய சூரியன் உதயமாகியது\nவரலாற்றின் மிச்சத்தில் இருந்து தனுஷ்கோடி\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 7\nஅஹ்மது தகிய்யுத்தீன் இப்னு தைமிய்யா\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/153827/news/153827.html", "date_download": "2019-01-20T17:16:22Z", "digest": "sha1:Q76UBIWKPFOYH4HTB67SPVOMN6O6YK6I", "length": 5759, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "சச்சின் வாழ்க்கை வரலாற்று படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!! : நிதர்சனம்", "raw_content": "\nசச்சின் வாழ்க்கை வரலாற்று படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு..\nஇந்திய கிரிக்கெட் உலகில் மிகப்பெரிய நட்சத்திரமாக போற்றப்படுபவர் சச்சின் டெண்டுல்கர். அவருடைய வாழ்க்கை வரலாறு ‘சச்சின் ஏ பில்லியன் ட்ரீம்ஸ்’ என்ற பெயரில் திரைப்படமாக வெளிவர உள்ளது. ஏற்கெனவே, தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக வெளிவந்து பெரிய வரவேற்பை பெற்றது. அதேபோல், இந்த படமும் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇப்படத்தை ஜேம்ஸ் எர்ஸ்கின் இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் நாளை (ஏப்ரல் 13) இரவு 7 மணிக்கு வெளியிடப்போவதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.\nஉலகப் புகழ்பெற்ற இந்தியர்களான சச்சின் மற்றும் ரகுமான் இணைந்துள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த எதிர்பார்ப்பை இப்படத்தின் டிரைலர் ஓரளவுக்கு திருப்திபடுத்தும் என நம்பப்படுகிறது. இப்படத்தை 200 நாட் அவுட் புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nதிரை அரங்குகளில் கண்ணீர் மழை\nமூதாட்டியை காலில் விழவைத்த பொலிஸ் இன்ஸ்பெக்டர் \nபிளக்ஸ், கட்-அவுட், பால் அபிஷேகம் வேண்டாம் ( சினிமா செய்தி )\nபோதையால் செக்ஸ் திறன் அதிகரிக்குமா\nViswasam படம் எப்படி இருக்கு\nஅஜித்தை வைத்த இத்தனை ஆண்டுகளாக படம் ஏன் எடுக்க வில்லை \nஅஜித்தை புகழ்ந்து தள்ளி மேடையை தெறிக்கவிட்ட கருணாஸ் \nஅழகாக இருக்க ஜட்ஜ்மென்ட் முக்கியம்\nபின்லாந்து நாட்டை பற்றின 20 சுவாரஸ்ய தகவல்கள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nambalki.com/search/label/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-01-20T17:25:39Z", "digest": "sha1:EB23B6COBTJE5VMUQ3R5IPQYFVOXSMIE", "length": 10169, "nlines": 23, "source_domain": "www.nambalki.com", "title": "ஸ்ரீ ஸ்ரீ மஹாஸ்ரீ ஸ்வாமி நம்பள்கியானந்தாஜி! : இந்து மதம்", "raw_content": "ஸ்ரீ ஸ்ரீ மஹாஸ்ரீ ஸ்வாமி நம்பள்கியானந்தாஜி\nஇது ஒரு தொடர்பதிவு:: எனக்கு முதல் நினைவு தெரிந்த, மூன்று வயதில் இருந்து, இன்று வரை நான் கற்ற ஆன்மீக, வாழ்க்கை அனுபவங்கள், நன்மைகள், பாடங்கள் இவைகளை மக்களுக்கு, போதி மரத்து புத்தர் மாதிரி, \"எப்படி மக்களுக்காக வாழ்வது\" என்பதை எடுத்துக் கூறுவதே என் கடன்---அதாவது, என் கடன் பணி செய்து கிடப்பதே..\nநாசா அறிவுப்பு மு.க. இறுதி ஊர்வலத்தில் 2.17 கோடி மக்கள் வெள்ளம்\nஅமெரிக்காவிலுள்ள [NASA] நாசா கலைஞர் கருணாநிதி இறுதி ஊர்வலத்தில் இரண்டு கோடியே 17 லட்சம் மக்கள் 'நேரில்' அஞ்சலி செலுத்தினர் என்று கண்டுபிடித்தது. இது [தற்செயலாக] விண்வெளிக்கோள்கள் மூலம் நாசாவில் நிகழ்ந்த செயல். மேலும் படிக்க...\nஅண்ணா, எம்ஜிஆர், மற்றும் உலகத்தலைவர்கள் எல்லோரையும் விட கலைஞர் கருணாநிதி இறுதி ஊர்வலத்தில் வந்த \"மக்கள் வெள்ளமான இரன்டு கோடியே 17 லட்சம் தான் உலக சாதனை என்று நாசா கூறியுள்ளது.\" அதுவும் 2018-ல்...ஏகப்பட்ட தொலைக்காட்சிகள் நேரடி ஒளிபரப்பு செய்யும் இந்த காலத்தில் [உலகத்தில் உள்ள எல்லா நாடுகளிளிலும்] இவ்வளவு மக்களா..ஒரு தலைவனுக்கு அஞ்சலி செலுத்த என்று நாசா நெகிழ்ந்து போய் தன் ஆராய்ச்சியை உலக நன்மைக்காக மேலும் முடுக்கிவிட்ட்டது. அப்போது தான் நாசாவிற்கு புரிந்தது....இந்தக்கூட்டம் \"தானா சேர்ந்த கூட்டம்\" என்று.\nஏற்கனவே ராமர் பாலம் இயற்கையான மணல் திட்டுக்கள் அல்ல என்றும் அது கட்வுள் ராமர் வானர சேனையுடன் சீதையை காப்பற்ற 'இலங்கைக்கு போட்ட பாலம்' என்று நாசா [NASA] கண்டுபிடித்தது தெரிந்ததே. அதே மாதிரி, திருநள்ளாறு மேலே பறக்கும் [satellites] சாட்டலைட்கள் சனீஸ்வர பகவான் [power] பவரினால் சில வினாடிகள் 'நின்று' பிறகு போகும் என்று நாசா [NASA] அறிவித்தது எல்லோருக்கும் தெரிந்ததே. நமது முன்னோருக்கு தெரிந்த சனீஸ்வர பகவான் பவரைப் [power] பற்றி வெள்ளைக்காரன் சொன்னால் தான் நம் மர மண்டைகளுக்கு ஏறும். இப்போதாவது நாம் அதை நம்புகிறோம் என்று சந்தோஷப்படுவோம். நிற்க.\nசமீபத்திய நாசா அறிக்கை படி இப்பொழுது, திருநள்ளாறு மேலே பறக்கும் [satellite] சாட்டலைட்கள் ஒரு வினாடி கூட நிற்பதில்லையாம். ஏன் அப்படி என்று நாசா ஆராய்ச்சி செய்த போது, புது கடவுள், அதாவது, \"கருணாநிதீஸ்வர பகவானாக மெரினா பீச்சில் எழுத்தறியுள்ளதால் இப்போது பறக்கும் [satellites] சாட்டலைட்கள் மெரினா பீச்சில் \"கருணாநிதீஸ்வர பகவானாக\" எழுந்தருளியுள்ள இடத்தின் மீது பறக்கும் போது \"சில அல்ல பல வினாடிகள்\" நின்று பிறகு பறக்கிறதாம்.\nதிருநள்ளாறு மேலே பறக்கும் [satellites] சாட்டலைட்கள் ஒரு வினாடி கூட இப்போது நிற்காததற்கும் ...மெரினா பீச்சில் கலைஞர் கருணாநிதி\"கருணாநிதீஸ்வர பகவானாக\" எழுந்தருளியுள்ள [நாளிலிருந்து] அந்த இடத்தின் மீது பறக்கும் போது [satellites] சாட்டலைட்கள் சில அல்ல பல வினாடிகள் நின்று பிறகு பறப்பதற்கும் என்ன சம்பந்தம் என்று நாசா ஆராய்ந்த போது தெரிந்த உண்மைகள்...\nசனீஸ்வரன் [ஏழரை நாட்டான் சனி பிடித்தால்] கெடுதல் செய்யும் பகவான் என்று எல்லோருக்கும் தெரிந்ததே. அதை திருநள்ளாறு சென்று சாந்தப்படுத்தி பரிகாரம் செய்துவிட்டால், அதானால் பாதிப்பு ஏற்பட்டவர்களை அதே சனீஸ்வர பகவான் காப்பாறுவார்.\nஇப்பொழுது, மெரினா பீச்சில் எழுந்தருளியுள்ள மக்களுக்கு நல்லதே செய்யும் \"கருணாநிதீஸ்வர பகவான்' அந்த சனீஸ்வர பகவான் பவரை [power] \"முழுவதும்\" அடக்கி விட்டதால், இனிமேல் திருநள்ளாறு சென்று பரிகாரம் தேடவேண்டாம்---இதை நான் சொல்லவில்லை \"அமெரிக்காவிலுள்ள [NASA] நாசா\" சொல்கிறது. இனிமேல் [satellites] சாட்டலைட்கள் திருநள்ளாறு மேலே பறக்கும் பொது அங்கு ஒரு வினாடி கூட நின்று பறக்காது என்று நாசா ஆராய்ச்சி செய்து அறிவித்துள்ளது.\nசென்னை மெரினாவில் எழுந்தருளியுள்ள கருணாநிதீஸ்வர பகவான் கோயிலில்....முக்கிய அங்கமான அர்ச்சகர்கள் கிடையாது. தட்சணைகள் கிடையாது. அதை விட முக்கியம் உண்டியல்கள் கிடையாது. கும்பிட விரும்புவார்கள் கும்பிட்டுவிட்டு....போகவும்.\nஅப்படியும் பரிகாரம் செய்யணும் என்று நினைப்ப��ர்கள் ஒரு கறுப்புக் கண்ணாடி வாங்கி சனிக்கிழமை அன்று ஓரு ஏழைக்கு தானமாக கொடுத்துவிடுங்கள். இந்த தானத்தை [satellites] சாட்டலைட்கள் திருநள்ளாறு சனீஸ்வரனுக்கு குறுந்செய்தியாக சமஸ்க்ரிதத்தில் அனுப்பிவிடும்....சனீஸ்வர பகவானுக்கு மொழி புரியவேண்டுமல்லவா\nLabels: இந்து மதம், சமூகம், சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2018/04/rb_28.html", "date_download": "2019-01-20T18:11:06Z", "digest": "sha1:WPHSZN6AVBARQZTGEQ3JO4T642MEWQ2O", "length": 38577, "nlines": 127, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "ஷண்முகா பிரச்சினை சம்பந்தன் ஐயாவிடம், அமைச்சர் ரிஷாட் வேண்டுகோள்! - Vanni Express News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஷண்முகா பிரச்சினை சம்பந்தன் ஐயாவிடம், அமைச்சர் ரிஷாட் வேண்டுகோள்\nதிருமலை ஷண்முகா பிரச்சினையை சமரசமாகத் தீர்த்து வைக்க உதவுமாறு சம்பந்தன் ஐயாவிடம், அமைச்சர் ரிஷாட் வேண்டுகோள்\nசமரசப் பேச்சுவார்த்தையின் மூலம் திருகோணமலை ஷண்முகா அபாயா பிரச்சினைக்கு நியாயமான தீர்வைக்காண உதவுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தனுக்கு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் எழுதியுள்ள கடிதத்தில் வேண்டுகோள்\nதிருகோணமலை ஷண்முகா இந்து மகளிர் கல்லூரியில் முஸ்லிம் ஆசிரியர்கள், ஹபாயா ஆடை அணிவதில் ஏற்பட்டிருக்கும் சர்ச்சை தொடர்பிலேயே எதிர்கட்சித் தலைவருக்கு, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் எழுதியுள்ள அவசரக் கடிதத்தில் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.\nஇந்தக் கடிதத்தில் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,\nதிருகோணமலை ஷண்முகா இந்து மகளிர் கல்லூரி முஸ்லிம் ஆசிரியர்களின் ’அபாயா’ விவகாரத்தில் தலையிட்டு இந்தப் பிரச்சினையை சுமூகமாகத் தீர்த்து வைக்க மூத்த அரசியல்வாதியான நீங்கள் உதவ வேண்டும். இந்த சம்பவத்தைப் பயன்படுத்தி தமிழ் - முஸ்லிம் உறவை சீர்குலைக்க முற்படும் சக்திகள் குறித்து நாம் விழிப்பாயிருக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது.\nசிங்கள, தமிழ், முஸ்லிம் ஆகிய மூவினமும் பரஸ்பர புரிந்துணர்வுடனும்,\nநிம்மதியாகவும் வாழும் திருமலை மாவட்டத்தில் இவ்வாறானதொரு சம்பவம் ஏற்பட்டிருப்பது, இனங்களுக்கிடையிலான உறவை சீர்குலைக்கும் துரதிஷ்ட நிலைக்கே வழிவகுக்கும்.\nயுத்தம் முடிந்து சமாதானம் ஏற்பட்ட பின்னர் தமிழ் - முஸ்லிம் உறவு தழைத்தோங்கி மலர்ந்து வரும் தற்போதைய கால கட்டத்தில், இவ்வாறான சிறிய சம்பவங்கள் பெரிதுபடுத்தப்பட்டு இரு இனங்களுக்கிடையிலான சச்சரவாக, அது மாறுவதற்கு நாங்கள்\nதிருமலை மாவட்ட முஸ்லிம்களுடன் நீண்டகாலமாக நல்லுறவுடனும்,\nஅந்நியோன்னியமாகவும் வாழும் உங்களைப் போன்ற மூத்த தலைவர்களுக்கு முஸ்லிம்களின் சமய, கலாச்சார, பண்பாட்டு விழுமியங்கள் நன்கு தெரியும்.\nஅது மட்டுமன்றி நான் உட்பட நான் சார்ந்த சமூகமும் உங்களை ஒரு நீதியான, நேர்மையான அரசியல் தலைவராகவே கருதி வருகின்றோம். அநியாயங்களுக்கு நீங்கள் ஒரு போதுமே துணை போனவர் அல்ல. அதேபோன்று இனியும் அவ்வாறு நீங்கள் அநீதியான செயற்பாடுகளுக்கு இடமளிக்கமாட்டீர்கள் என்ற நம்பிக்கையிலேயே இந்தக் கடிதத்தை எழுதுகின்றேன்.\nஇந்தப் பிரச்சினையில் அவசரமாக நீங்கள் தலையிட்டு, சமரசத்\nதீர்வொன்றைக் காண வேண்டுமென நாம் விரும்புகின்றோம்.\nமுஸ்லிம்களின் கலாச்சார உடையானது இன்று, நேற்று திடீரென்று வந்த ஒன்றல்ல என்பதை, முஸ்லிம்களுடன் நெருங்கிப்பழகும் நீங்கள் நன்கறிவீர்கள். தமிழர்களும் முஸ்லிம்களும் ஒரே மொழி பேசும் சிறுபான்மைச் சமூகமாகும். கடந்த காலங்களில் இரண்டு சமூகங்களுக்கிடையிலான சிற்சில பிரச்சினைகளை பூதாகரமாக்கி, பிளவுகளை ஏற்படுத்தி அவற்றில் குளிர்காய பல்வேறு தீய சக்திகள் ஈடுபட்டன.\nஅதே போன்று மீண்டும் தமிழ் - முஸ்லிம் உறவை சீர்குலைத்து ஆதாயம் தேட சில தீயசக்திகள் மீண்டும் முற்பட்டு வருகின்றன.\nஎனவே இனியும் இரண்டு சமூகங்களும் ஒருவரொடு ஒருவர் புரிந்து வாழவும், ஒருவரை ஒருவர் மதித்து வாழவும் சிறந்த அடித்தளம் கட்டியெழுப்பப்பட வேண்டியது காலத்தின்\nஅந்தவகையில், தற்போது மீள உருவாகி வரும் ஒற்றுமையையும், இன சௌஜன்யத்தையும் சிதைத்து, சின்னாபின்னமாக்குவதற்கு இவ்வாறான சிறிய சம்பவங்கள் கால்கோளாக அமைந்து விடக்கூடாது.\nஎனவே,திருமலை மாவட்டத்தின் மூத்த அரசியல்வாதியாகவும், தமிழர்களின் தலைவராகவும் அனைத்து சமூகங்களினாலும் பெரிதும் மதிக்கப்படுபவரான நீங்கள், திருமலை மாவட்ட தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகள், சமூகத்தலைவர்கள், இந்த விடயத்தில் சம்பந்தப்பட்டோர் மற்றும் கல்விசார் ஆர்வலர்கள் அனைவரையும்\nஅழைத்து, சமரசப் பேச்சுவார்த்தையின் மூலம் இந்தப்பிரச்சினைக்கு சுமூகமான, நியாயமான தீர்வை ஏற்படுத்துமாறு நான் அன்பாய் வேண்டுகின்றேன் இவ்வாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.\nஷண்முகா பிரச்சினை சம்பந்தன் ஐயாவிடம், அமைச்சர் ரிஷாட் வேண்டுகோள்\nமுக்கிய குறிப்பு: இச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nஇஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக்கின் 16 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம்\nஇஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக்குக்கு சொந்தமான மும்பையில் உள்ள 16 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை இன்று முடக்கியுள்ளது. ...\nவளிமண்டல திணைக்களம் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை\nநாளை இரவு தொடக்கம் நாட்டில் ஊடாக மற்றும் கடற் பிரதேசத்தில் காற்றின் வேகம் அதிகரிக்க கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ...\nதம்­புள்ளை பள்ளிவாசலை ஒரு அங்குலமேனும் அகற்றிக்கொள்ள நாம் தயாராக இல்லை\nதம்­புள்ளை புனித பூமி எல்­லைக்குள் அமைந்­துள்ள தம்­புள்ளை பள்­ளி­வா­சலை அவ்­வி­டத்­தி­லி­ருந்து அகற்­றிக்­கொண்டு வேறு ஓர் இடத்தில் நிர்­ம...\nதேர்தல் ஆணைக்குழுவின் கடிதம் - வசமாக சிக்கிய ஜனாதிபதி மற்றும் பிரதமர்\nமாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவதற்கு தேவையான நடவடிக்கையை எடுக்குமாறு தேர்தல் ஆணைக்குழுவால் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கோரிக்கை முன்வ...\n07 கடைகள் முழுமையாக தீயில் எரிந்து நாசம் - பொலன்னறுவையில் சம்பவம்\nபொலன்னறுவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கதுருவெல நகரத்தில் பஸ் நிலையத்திற்கு முன்னால் உஎள்ள வர்த்தக கட்டிடத் தொகுதியில் இன்று காலை தீப்பரவல் ...\nஅனிஷாவுடனான காதல் குறித்து மனம் திறந்த விஷால்\nநடிகர் விஷால் ஆந்திராவை சேர்ந்த அனிஷாவை திருமணம் செய்ய உள்ளதாக அறிவ��த்துள்ளார். இருவரும் காதலித்து வந்த நிலையில் இரு குடும்பத்தினரும் பேசி...\nஇன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nஅந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் இன்று காலை 8.43 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிக்கோபார் தீவில் மையம் கொண்டிருந்த இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2018/05/death.html", "date_download": "2019-01-20T17:27:49Z", "digest": "sha1:SNMEPZDYPWT4I3TGDN5NOSZEUFZ7JDMC", "length": 34128, "nlines": 116, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "இரண்டு பிள்ளைகளையும் கழுத்தை நெரித்து கொன்று எரித்த கொடூர தாய் - Vanni Express News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஇரண்டு பிள்ளைகளையும் கழுத்தை நெரித்து கொன்று எரித்த கொடூர தாய்\nரஷ்யாவில் இன்ஸ்டாகிராம் ஸ்டாராக வலம் வந்த இளம் தாயார் ஒருவர் தமது பிள்ளைகளை கழுத்தை நெரித்து கொன்று உடல்களை எரித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் ரஷ்ய நாட்டவர்களில் மிகவும் பிரலமானவர்களில் ஒருவர் 27 வயதான ஹெலனா கரிமோன.\nஇவருக்கு 21,000 சந்தாதாரர்கள் உள்ளனர். இந்த நிலையில் இவர் தமது இரு பிள்ளைகளை கழுத்தை நெரித்து கொன்று அவர்களது உடல்களை எரித்துள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.\nபொலிசார் மேற்கொண்ட விசாரணையில் சம்பவத்தன்று தனது பிள்ளைகளான கதீஜா மற்றும் சுலைமான் ஆகிய இரு சிறுவர்களையும் கழுத்தை நெரித்து கொன்றுள்ளார்.\nபின்னர் பெட்ரோல் நிலையம் சென்று தேவையான எரிபொருளை வாங்கி வந்து, தனது வீட்டின் அருகாமையில் உள்ள வனப்பகுதிக்கு உடல்களை எடுத்துச் சென்று பிள்ளைகளின் உடலுக்கு நெருப்பு வைத்துள்ளார்.\nஇதனிடையே தாம் பிடிக்கப்படுவோம் என அஞ்சிய அவர் எரிந்து கட்டையாக கிடந்த உடல்களை எடுத்து வந்து கைவிடப்பட்ட ஒரு பாழடைந்த கட்டிடத்தில் வைத்து மீண்டும் நெருப்பு வைத்துவிட்டு அங்கிருந்து தலைமறைவாகியுள்ளார்.\nபாழடைந்த கட்டிடத்தில் இருந்து புகை கிளம்புவதை பார்த்த தீயணைப்பு குழு வீரர் ஒருவர், உடனடியாக அப்பகுதிக்கு சென்று விசாரித்துள்ளார்.\nஅதில் பாதி எரிந்த நிலையில் உடல் பாகம் சிக்கியுள்ளது. தொடர்ந்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சிறுவர்களின் எரிந்த உடல்களை மீட்டுள்ளனர்.\nஇ��்த நிலையில் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கமெராக்களை ஆய்வு செய்த பொலிசார், அங்கு வந்து சென்ற வாகனம் ஒன்றின் பதிவு எண்ணை வைத்து குறித்த இளம் தாயாரை கைது செய்துள்ளனர்.\nஅவரிடம் மேற்கொண்ட விசாரணையில், தாம் நடத்தி வந்த தொழிலில் இழப்பு ஏற்பட்டதை அடுத்து வங்கிக் கடனை திருப்பி செலுத்த முடியாமல் போனதாக குறிப்பிட்டுள்ளார்.\nமட்டுமின்றி தம்மால் தனது இரு பிள்ளைகளையும் உணவு, உடையின்றி பரிதவிப்புக்கு உள்ளாக்க முடியாது எனவும், அதனாலேயே கொலை செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.\nஹெலனாவின் இந்த கொடுஞ்செயல் அவரது குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nஇரண்டு பிள்ளைகளையும் கழுத்தை நெரித்து கொன்று எரித்த கொடூர தாய் Reviewed by Vanni Express News on 5/01/2018 11:44:00 PM Rating: 5\nமுக்கிய குறிப்பு: இச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nஇஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக்கின் 16 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம்\nஇஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக்குக்கு சொந்தமான மும்பையில் உள்ள 16 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை இன்று முடக்கியுள்ளது. ...\nவளிமண்டல திணைக்களம் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை\nநாளை இரவு தொடக்கம் நாட்டில் ஊடாக மற்றும் கடற் பிரதேசத்தில் காற்றின் வேகம் அதிகரிக்க கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ...\nதம்­புள்ளை பள்ளிவாசலை ஒரு அங்குலமேனும் அகற்றிக்கொள்ள நாம் தயாராக இல்லை\nதம்­புள்ளை புனித பூமி எல்­லைக்குள் அமைந்­துள்ள தம்­புள்ளை பள்­ளி­வா­சலை அவ்­வி­டத்­தி­லி­ருந்து அகற்­றிக்­கொண்டு வேறு ஓர் இடத்தில் நிர்­ம...\nதேர்தல் ஆணைக்குழுவின் கடிதம் - வசமாக சிக்கிய ஜனாதிபதி மற்றும் பிரதமர்\nமாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவதற்கு தேவையான நடவடிக்கையை எடுக்குமாறு தேர்தல் ஆணைக்குழுவால் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கோரிக்கை முன்வ...\nஅனிஷாவுடனான காத��் குறித்து மனம் திறந்த விஷால்\nநடிகர் விஷால் ஆந்திராவை சேர்ந்த அனிஷாவை திருமணம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார். இருவரும் காதலித்து வந்த நிலையில் இரு குடும்பத்தினரும் பேசி...\n07 கடைகள் முழுமையாக தீயில் எரிந்து நாசம் - பொலன்னறுவையில் சம்பவம்\nபொலன்னறுவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கதுருவெல நகரத்தில் பஸ் நிலையத்திற்கு முன்னால் உஎள்ள வர்த்தக கட்டிடத் தொகுதியில் இன்று காலை தீப்பரவல் ...\nஇன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nஅந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் இன்று காலை 8.43 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிக்கோபார் தீவில் மையம் கொண்டிருந்த இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/44612/billa-pandi-movie-photos", "date_download": "2019-01-20T17:42:35Z", "digest": "sha1:IRFD4NNWJUA3SYUUCT2WV7YQFS3PSVA6", "length": 4109, "nlines": 66, "source_domain": "www.top10cinema.com", "title": "பில்லா பாண்டி - புகைப்படங்கள் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nபில்லா பாண்டி - புகைப்படங்கள்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் - புகைப்படங்கள்\n‘சர்கார்’ படத்தை தொடர்ந்து ‘விஜய்-63’யிலும் இணைந்த பிரபலம்\nஅட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடிக்கும் ‘விஜய் 63’ படத்தின் ஷூட்டிங் விரைவில் ஆரம்பமாக...\n‘பிக் பாஸ்’ புகழ் ஆரவை இயக்கும் அஜித் பட இயக்குனர்\nஅஜித் நடிப்பில் ‘காதல் மன்னன்’, ‘அமர்க்களம்’, ‘அட்டகாசம்’, ‘அசல்’ கமல்ஹாசன் நடிப்பில் ‘வசூல் ராஜா...\nமீண்டும் வித்தியாசமான டைட்டிலை பிடித்த அருள்நிதி\n‘இரவுக்கு ஆயிரம் கணகள்’ படத்தை தொடர்ந்து அருள்நிதி நடிப்பில் பெயரிடப்படாத ஒரு படம் உருவாகி வந்தது....\nபில்லா பாண்டி ஆடியோ வெளியீடு விழா\nஅடங்காதே ஆடியோ வெளியீடு புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pidithavai.blogspot.com/2017/06/blog-post.html", "date_download": "2019-01-20T16:49:59Z", "digest": "sha1:RHUG5RHI7766PHHH2CBIVWSRZFMB23FM", "length": 13127, "nlines": 175, "source_domain": "pidithavai.blogspot.com", "title": "பிடித்தவை . . .: இறைவனே நம்மை தேடி வருவார்......🙏🏻", "raw_content": "பிடித்தவை . . .\nஇந்த வலைப்பதிவு மூலமாக என் நண்பர்கள் என்னுடன் பகிர்ந்த நல்ல தகவல்கள், கருத்துக்கள் மற்றும் கதைகளின் தொகுப்பினை தங்களுக்கு பகிர்ந்துளேன், படித்து பயன் பெறுக.\nஇறைவனே நம்மை தேடி வருவார்......🙏🏻\nதன்னிடம் சீடனாக புதிதாக வந்து சேர்ந்தவரிடம் குரு கேட்டார்,\n“ஆன்மிகத்தின் நோக்கம் என்ன என்று சொல்ல முடியுமா\nபுதிய சீடன், “இறைவனை அறிவதும், அடைவது தான் ஆன்மிகத்தின் நோக்கம்...”\n“என்ன அப்படியா என்று கேட்கிறீர்கள்... அப்படித்தானே இருக்க முடியும்\n“சரி... இத்தனை நாள் ஆன்மிகத்தில் சாதகம் செய்து வருகிறாயே இறைவனை அறிந்தாயோ\n“இல்லை... ஆனால் முயன்று கொண்டிருக்கிறேன்.”\n“நல்லது... உண்மையிலேயே இறைவனை அறிந்து கொண்டுவிட முடியும் என்று நம்புகிறாயா\nசீடன் சற்றே யோசித்துவிட்டுச் சொன்னான்.\n“நம்புகிறேன்... இருப்பினும், கொஞ்சம் சந்தேகமாகவே இருக்கிறது.”\n“எதனால் இந்த சந்தேகம் வருகிறது\n“பலர் பலவிதமாக இறைவனைப் பற்றிச் சொல்கிறார்கள். மிகவும் ஆராய்ந்து பார்த்தால் தெளிவை விடக் குழப்பமே மிஞ்சுகிறது.”\n“நல்லது... எப்போது நீ உள்ளது உள்ளபடி சொன்னாயோ அதுவே நல்லது சீடனே...\nஇப்போது நான் வேறு விதமாகக் கேட்கிறேன்...\nநீ ஆண்டவனைத் தெரிந்து கொள்ள, அடைய உண்மையிலேயே விரும்புகிறாயா...\n“உன் விருப்பத்தின் காரணமாகத்தான் நீ ஆன்மிகப் பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறாய். அப்படித்தானே\n நீ இறைவனைத் அடைய, ஓர் எளிமையான மாற்று வழியைச் சொல்லித் தருகிறேன்...”\n“மிகவும் சந்தோஷம் குருவே... இந்த வழிக்காகத்தான் நான் காத்துக்கொண்டிருக்கிறேன்.”\n“ஆனால் இந்த வழியில் நீ இறைவனை அடைய முடியாது... ஆனால் இறைவன் தான் உன்னை வந்து அடைவான்.”\nபல்லாயிரக் கணக்கானவர்களுக்கு அவன் ராஜா.\nஅவன் அருகே நெருங்குவதோ பேசுவதோ அறிவதோ எளிமையான விஷயம் அல்ல.\n“ஆனால், ராஜாவை சந்திக்க வேண்டும் என்கிற பிரஜை, ஓர் அருமையான காரியத்தைச் செய்கிறான்...\nஅவன் தேசத்தில் உள்ள மக்கள் எல்லோருக்கும் பயன்படும்படியாக உழைக்கிறான்.\nபல அறச் செயல்களைச் செய்கிறான்.\nஇந்தச் செய்தி ராஜாவுக்குப் போகிறது.\nஉடனே ராஜா பிரதிநிதிகளை அனுப்பி தன் அரசவைக்கு அவனை வரவழைக்கிறார்.\nஅவரே நேரில் அவனைப் பார்க்க வருகிறார்.\nநீ என்ன முயற்சி செய்தாலும் ராஜாவைப் நெருங்குவது கஷ்டம்.\nஆனால், உன் செயல்கள் பலருக்கும் பயனுடையதாக இருந்தால்...\nஅந்த ராஜாவே (இறைவனே) உன்னைப் பார்க்க வருவார்.\nஎனவே, இறைவனைப் பார்க்கும் முயற்சியைக் கைவிடு.\nஇறைவன் உன்னைத் தேடி வரும் தகுதியான செயல்களில் மட்டுமே ஈடுபடு...\nஇறைவனே உன்னை வந்து அடைவான்... சரிதானே...\n“நல்லது சீடனே, இனி ஆன்மிகம் உனக்கு கை கூடும். போய் வா...”\nசீடன் தெளிவடைந்து குருவிற்கு நன்றி தெரிவித்தான்...\nநம்மை சுற்றி உள்ள மனிதர்களுக்கு...\nஇறைவனே நம்மை தேடி வருவார்...\nஇனி வரும் அனைத்து நாட்களும்...\nஇனிய நாளாக அமைய இறைவன் அருள் புரிவார்...\nஇறைவனே நம்மை தேடி வருவார்......🙏🏻\nMeaning of Kanthar Sashti Kavasam_கந்தர் சஷ்டி கவசம் - பொருள் விளக்கம்\nபகுதி 1 நேரிசை வெண்பா \" துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம் நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்து கதித்தோ...\nKanthar Sashti Kavasam_ ஸ்ரீ கந்தர் சஷ்டி கவசம்\nநேரிசை வெண்பா துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம் நெஞ்சில் பதிப்போர்க்கு செல்வம் பலித்துக் கதித்தோங்கும் நிஷ்டையும் கைகூ...\nவிதுரர் சொன்ன நீதி சாஸ்திரம்...\nஇந்த மூன்று சமயங்களில் எந்த முடிவும் எடுக்க கூடாது. 1. பசி வயிற்றை கிள்ளும் போது. 2. தூக்கம் நம் கண்களை சுழற்றும் போது. 3. போதையில் இருக்கு...\nவிரதத்திற்கு முதல் நாளன்றே வீட்டினைக் கழுவி சுத்தப்படுத்தி மஞ்சள் நீர் தெளித்தல் அவசியம். விரத நாளன்று அதிகாலையில் துயிலெழுந்து ந...\nமன முதிர்ச்சி என்றால் என்ன \n1. மற்றவர்களை திருத்துவதை விட்டுவிட்டு, நம்மை நாமே திருத்திக்கொள்வது. 2. குறையுள்ள மனிதர்களாக இருந்தாலும் அனைவரையும் அப்படியே ஏற்றுக்கொள்வத...\n👉🏻தெரிந்து மிதித்தாலும் தெரியாமல் மிதித்தாலும் மிதிபட்ட எறும்பிற்கு இரண்டுமே ஒன்றுதான். 👉🏻நினைப்பது போல் வாழ்க்கை எல்லோருக்கும் அமைந...\nஉன் செயலில் நீ கவனம் செலுத்து. மற்றவை நடந்தே தீரும்...\nஒரு கருவுற்ற மான், தன் மகவை ஈனும் ஒரு தருணம்... அந்த மான், ஒரு அடர்ந்த புல் வெளியைக் கண்டது. அதன் அருகே ஒரு பொங்கிப் பெருக்கெடுத்தோடும் ...\n01) பாராத பயிரும் கெடும். 02) பாசத்தினால் பிள்ளை கெடும். 03) கேளாத கடனும் கெடும். 04) கேட்கும்போது உறவு கெடும். 05) தேடாத செல்வம் கெடும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2018/apr/17/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%88-2901879.html", "date_download": "2019-01-20T16:46:00Z", "digest": "sha1:HPGZSW4IJ36UK2KKYSHKYYTCIBAJEZJN", "length": 9910, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "மாட்டுவண்டிக்காக மணல் குவாரி கோரி முற்றுகை- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி\nமாட்டுவண்டிக்காக மணல் குவாரி கோரி முற்றுகை\nBy DIN | Published on : 17th April 2018 08:56 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருச்சி மாவட்டம், பனையக்குறிச்சி காவிரியாற்றில் மாட்டுவண்டிக்காக மணல் குவாரிகள் அமைக்க வலியுறுத்தி மாட்டுவண்டி உரிமையாளர்கள் திங்கள்கிழமை முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.\nஉயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொது நல வழக்கில் தமிழகத்தில் மணல் குவாரிகள் இயங்கத் தடை விதிக்கப்பட்ட நிலையில், தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவைத் தொடர்ந்து, குறிப்பிட்ட பகுதிகளில் குவாரிகள் இயங்க அரசு அனுமதித்தது. அதன்படி, திருச்சி மாவட்டத்தில் 14 குவாரிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. திருவெறும்பூர் அருகே பனையக்குறிச்சி காவிரியாற்றுப் பகுதியில் 10 நாள்களுக்கு முன் மணல்குவாரி தொடங்கப்பட்டு, அரசு வேலைகளுக்கு மட்டும் மணல் எடுக்கப்பட்டு, கொணலையிலுள்ள மணல் கிடங்கில் சேமிக்கப்படுகிறது.\nஇந்நிலையில், சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் மாட்டுவண்டித் தொழிலாளர்களுக்காக குவாரிகள் அமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி மார்ச் 5-ல் போராட்ட அறிவிப்பும் வெளியிடப்பட்டது. மாட்டுவண்டிக்காக பனையக்குறிச்சி, மாதவபெருமாள்கோயில், ஸ்ரீராமசமுத்திரத்தில் அரசு அனுமதி பெற்று குவாரி தொடங்கப்படும் என அப்போது நடைபெற்ற சமாதானப் பேச்சுவார்த்தையில் தெரிவிக்கப்பட்டது.\nஅதுபோல அய்யாளம்மன் படித்துறை, முருங்கப்பேட்டை, வேங்கூர், சிறுகமணி, அப்பாதுறை பகுதிகளில் மாட்டுவண்டி மூலம் மணல் எடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுப்பணித் துறை அறிவித்து 40 நாள்களுக்கு மேலாகியும் நடவடிக்கை இல்லாததைத் கண்டித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் சுப்ரமணியன் தலைமையில் மாட்டுவண்டி உரிமையாளர்கள் பனையக்குறிச்சி குவாரியை முற்றுகையிட்டு, மணல் அள்ளிய இயந்திரங்களைத் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇதையடுத்து அவர்களிடம் பொதுப்பணித் துறை அதிகாரிகள் செல்லிட��்பேசியில் பேசி, ஒரு வாரத்துக்குள் மணல்குவாரிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்ததையடுத்து போராட்டத்தை கைவிட்டுச் சென்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇந்தியன்-2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nநடிகர் விஷால் திருமணம் செய்யவுள்ள நடிகை அனிஷா ரெட்டி படங்கள்\nபொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்\nவிழாக்கோலம் பூண்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திருவிழா\nஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸர்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/sakthivikatan/2018-jan-30/series/137819-village-divine-guardians-history.html", "date_download": "2019-01-20T17:27:51Z", "digest": "sha1:26XVASGVIMJVFPTAD3GVCYQHM7YFQLNA", "length": 21564, "nlines": 444, "source_domain": "www.vikatan.com", "title": "சனங்களின் சாமிகள் - 17 | Village Divine Guardians History - Sakthi Vikatan | சக்தி விகடன்", "raw_content": "\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்\n300 காளைகள்;500 மாடுபிடி வீரர்கள் - சிவகாசி அருகே 18 கிராமமக்கள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு\n`மக்களுக்காக வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர்; தன்னுடைய மக்களுக்காக வாழ்ந்தவர் கருணாநிதி’ - முதல்வர் விமர்சனம்\n37வருடங்களுக்குப்பின் நிகழ்ந்த சந்திப்பு; நினைவுகளை பகிர்ந்த முன்னாள் மாணவர்கள் - நெகிழ்ச்சி சம்பவம்\nதிருவண்ணாமலை அருகே திருட்டு மீன்பிடி கும்பல் அட்டூழியம் - 2 பேர் உயிரிழப்பு\nவடலூர் சத்தியஞான சபையில் தொடங்கிய தைப்பூசவிழா - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு\n‘தோல்வியை ஒப்புக்கொள்கிறோம்’ - சபரிமலை விவகாரத்தில் பா.ஜ.க அறிவிப்பு\n‘கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதிய கார்’ - 4 இளைஞர்கள் பலியான பரிதாபம்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\nசக்தி விகடன் - 30 Jan, 2018\nஸ்ரீரங்கப்பட்டணம் - ‘ஆதி அரங்கனின் பாதம்பணிகிறாள் காவிரி\nசூரிய அஸ்தமனத்துக்குப் பிறகே அபிஷேக ஆராதனை\n‘பூ வாக்கு தருவான் வேலவன்\nமலையாளக் கருப்பருக்கு தைப்பூசம் விசேஷம்\nகு��ை தீர்க்கும் கோயில்கள் - 17 - பாவ விமோசனம் அருளும் திருக்கூடலூர் பெருமாள்\nசிவமகுடம் - பாகம் 2 - 4\nகேள்வி பதில் - சிலைக் கடத்தல்காரர்களுக்கு தெய்வம் தண்டனை அளிக்காதா\nகொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்\nசனங்களின் சாமிகள் - 17\nசந்தன நட்பு... சான்றோர் நட்பு\nஅருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி... தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி\nசனங்களின் சாமிகள் - 17\nசனங்களின் சாமிகள் - 1 - பெரியதம்புரான் [ஐவர் ராசாக்கள்]சனங்களின் சாமிகள் - 2சனங்களின் சாமிகள் - 3 சனங்களின் சாமிகள் - 4சனங்களின் சாமிகள் - 5சனங்களின் சாமிகள் - 6சனங்களின் சாமிகள் - 7 - வெள்ளைக்காரச் சாமி சனங்களின் சாமிகள் - 8 - பொன்னிறத்தாள் அம்மனான திருக்கதைசனங்களின் சாமிகள் - 9 - பொன்னிறத்தாள் அம்மனான திருக்கதைசனங்களின் சாமிகள் - 9 - பொன்னிறத்தாள் அம்மனான திருக்கதை (தொடர்ச்சி)சனங்களின் சாமிகள் - 10சனங்களின் சாமிகள் - 11சனங்களின் சாமிகள் - 12சனங்களின் சாமிகள் - 13சனங்களின் சாமிகள் - 14சனங்களின் சாமிகள் - 15 - மூன்று குண்டாத்தாள் கதைசனங்களின் சாமிகள் - 16 - மூன்று குண்டாத்தாள் கதைசனங்களின் சாமிகள் - 16சனங்களின் சாமிகள் - 17சனங்களின் சாமிகள் - 18சனங்களின் சாமிகள் - 19சனங்களின் சாமிகள் - 20\nஅ.கா.பெருமாள் - ஓவியங்கள்: ரமணன்\nமூத்த தங்கா... ஆறு தங்காக்கள் கதை\nஅவர் காமாட்சி அம்மன் கோயில் பூசகர். ஏழ்மை நிலையிலிருப்பவர். ஊர்க்காரர்கள் மாதமொருமுறை கொடுக்கும் சில படி அரிசி நெல், பூஜைக்கு வரும் பக்தர்கள் தரும் சன்மானம் எனச் சொற்ப வருமானம்.\nஅவருக்கு 16 வயதில் மகள். தெய்வீகக்களை வீசும் முகம் அவளுக்கு. பார்க்கும்போது, சாட்சாத் காமாட்சி அம்மனே கருவறையிலிருந்து வெளியே வந்துவிட்டாளோ என்று தோன்றும்படியான அழகு\nபூசகரின் மகள் கோயிலுக்கு அடிக்கடி வருவாள். அவளுக்கு ஆறு தோழிகள். அவர்கள் எல்லோருமே அந்த ஊரிலுள்ள ஒரு குறிப்பிட்ட சாதியைச் சார்ந்தவர்கள். ஏழு தோழிகளும் பூசகருக்கு உதவுவதாக வீட்டில் சொல்லிவிட்டுக் கோயிலுக்கு வருவார்கள். வந்ததிலிருந்து, திரும்பிப் போகும்வரை பிராகாரத்தில் விளையாடுவதுதான் அவர்களின் வேலையாக இருக்கும். வரும் பக்தர்களும் இவர்களைக் கண்டுகொள்ள மாட்டார்கள். ஊராரைப் பொறுத்தவரை அந்த ஏழு பெண்களும் செல்லப் பிள்ளைகள். அதனால் அவர்களை யாரும் எதுவும் சொல்ல மாட்டார்கள். மாறாக, அவர்களி���் ஆட்டத்தை ரசித்துவிட்டுப் போவார்கள்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nகொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\n’’ - ஆசிரியர்கள் நடத்திய காதணி விழாவும் கண்ணீர் கதையும்\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\nஎன் மகளும் பேத்தியும் செய்த பாவம் என்ன\nபேட்ட - சினிமா விமர்சனம்\n“பதவிக்காக எதையும் செய்வார் பழனிசாமி” - மேத்யூ சாமுவேல் பரபரப்பு பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/105215", "date_download": "2019-01-20T16:58:21Z", "digest": "sha1:RJCL34VACLUUTEKVI7FW6BUDR753Z44O", "length": 19179, "nlines": 87, "source_domain": "kathiravan.com", "title": "லொறியுடன் மோதி பாடசாலை மாணவன் படுகாயம் - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nலொறியுடன் மோதி பாடசாலை மாணவன் படுகாயம்\nபிறப்பு : - இறப்பு :\nலொறியுடன் மோதி பாடசாலை மாணவன் படுகாயம்\nதிம்புள்ள – பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில், இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை மாணவர் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த விபத்து ஹற்றன் நுவரெலியா பிரதான வீதியின் கொட்டகலை கொமர்ஷல் பகுதியில் இன்று பிற்பகல் நடந்துள்ளதாக பத்தனை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.\nஇந்த விபத்தில் படுகாயமடைந்த மாணவன் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nகுறித்த சம்பவம் பற்றி மேலும் தெரிவருவதாவது,\nஹற்றன் பகுதியிலிருந்து தலவாக்கலை பகுதியை நோக்கி சென்ற லொறி ஒன்றும், கொட்டகலை கொமர்ஷல் பகுதியிலிருந்து ஹற்றன் நோக்கிச் சென்ற மோட்டர் சைக்கிள் ஒன்றும் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.\nஇதன்போது மோட்டர் சைக்கிளை செலுத்திய மாணவனே படுங்காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nமேலும் குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nPrevious: முன்னாள் ஜனாதிபதி தொடர்பில் வதந்தி\nNext: தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் அரசாங்கத்தை தலையிடச் செய்துள்ளோம்: திகாம்பரம்\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… எல்லாரும் உள்ள போகப் போறோம்’ ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி கிலி ஏற்படும். உலகம் தான் அழியப் போகிறதே என சொத்தையெல்லாம் விற்று சோறு செய்து சாப்பிட்டு பல்பு வாங்கிய கிராமங்களும் இந்தியாவில் உண்டு. இந்நிலையில், 2880ம் ஆண்டு உலகம் அழிந்து விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளதாம். அந்த விண்கல்லிற்கு ‘1950 டிஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகா டன் எடையும், 1 கிலோமீட்டர் அகலமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூரியக்கிரகணம், தாயக பகுதியான யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையிலான பகுதிகளில் முழுமையாக தென்படும். ஏனைய பகுதிகளில் பாதியளவில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரட்ன தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இதனை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்தும் நிபுணர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் எனப் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆரிய மேலாதிக்க மனநிலையோடு கூறியிருக்கும் இக்கருத்து ஒட்டுமொத்தத் தமிழர்களையே இழிவுசெய்து காயப்படுத்துகிறது. தமிழ்ச்சமூகத்தின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராக இருக்கிற அண்ணன் திருமாவளவனைச் சாதிய வட்டத்திற்குள் சுருக்கி அதன்மூலம் தமிழர்களைப் பிரித்தாண்டு வீழ்த்த துடிக்கும் இந்துத்துவத்தையும், அதன் இந்நச்சுப் பரப்புரையையும் வீழ்த்தி முடிக்க வேண்டியது அவசியமாகிறது. தொல்குடிச் சமூகத்திற்கான அரசியலை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியல் களத்தில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இழிவுப்படுத்த முனையும் எச்.ராஜாவின் பார்ப்பனீயத்திமிரையும், அதிகார மமதையையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது. தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நஞ்சை உமிழ்ந்து வரும் எச்.ராஜாவின் அநாகரீக அரசியலும், அவரது அறுவெருக்கத்தக்க விமர்சனங்களும் தமிழக அரசியல் களத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன. இவையாவும் தமிழகத்தில் பாஜகவிற்கு …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப��பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விவதாங்கள் இடம்பெற்றது. விவாதத்தை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இதன் போது தவிசாளர் உட்பட ஆறு உறுப்பினர்கள் ஆதரவாகவும், சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதனால் வரவு செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் கவலையடைத் தேவையில்லை காரணம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிக மிக குறைவு, ஒரு கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தியே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் கல்வியலாளர்கள் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lk.newshub.org/m/%E0%AE%A8%E0%AE%9F-%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%B5-%E0%AE%AF-%E0%AE%AA-%E0%AE%B0-%E0%AE%B5-%E0%AE%A9%E0%AE%B0-%E0%AE%B5-%E0%AE%9F-%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%9F-%E0%AE%9F-%E0%AE%AE-%E0%AE%A9-%E0%AE%AF%E0%AE%AE-%E0%AE%AA-%E0%AE%B1-%E0%AE%95-%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%9A%E0%AE%B2-%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A-%E0%AE%85%E0%AE%B1-%E0%AE%B5-%E0%AE%AA-%E0%AE%AA-28670423.html", "date_download": "2019-01-20T17:38:43Z", "digest": "sha1:MAIXKYMVCLWV7A5RXNVKJ36DKX5FC3OV", "length": 7877, "nlines": 156, "source_domain": "lk.newshub.org", "title": "நடுத்தர வருவாய் பிரிவினர் வீட்டு கடனுக்கு வட்டி மானியம் பெற கூடுதல் சலுகை – மத்திய அரசு அறிவிப்பு..!! - NewsHub", "raw_content": "\nநடுத்தர வருவாய் பிரிவினர் வீட்டு கடனுக்கு வட்டி மானியம் பெற கூடுதல் சலுகை – மத்திய அரசு அறிவிப்பு..\nஏழை மக்களின் சொந்த வீட்டு கனவை நனவாக்க ‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’ (பிரதமர் வீடு கட்டும் திட்டம்) என்ற திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.\nஇந்த திட்டத்தின் கீழ் பெறப்படும் வீட்டு கடனுக்கு வட்டி மானிய சலுகை அளிக்கப்பட்டு வருகிறது. ரூ.6 லட்சம் முதல் ரூ.12 லட்சம்வரை ஆண்டு வருமானம் உள்ளவர்கள் நடுத்தர வருவாய் பிரிவினர்-1 என்றும், ரூ.12 லட்சம் முதல் ரூ.18 லட்சம்வரை ஆண்டு வருமானம் உள்ளவர்கள் நடுத்தர வருவாய் பிரிவினர்-2 என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.\nஅதிகபட்சம் 20 ஆண்டு காலத்துக்கு ரூ.9 லட்சம்வரை வீட்டுக்கடன் வாங்கும் முதல் பிரிவினர் 4 சதவீத வட்டி மானியம் பெறுவதற்கும், ரூ.12 லட்சம்வரை வீட்டுக்கடன் வாங்கும் 2-ம் பிரிவினர் 3 சதவீத வட்டி மானியம் பெறுவதற்கும் தகுதி படைத்தவர்கள் ஆவர். அதாவது, அவர்களுக்கான வட்டியில் மேற்கண்ட சதவீதத்துக்கு வட்டி தள்ளுபடி செய்யப்படும்.\nஇந்த வட்டி மானியம் பெற தகுதி பெறுவதற்கு வீட்டின் பரப்பளவிலும் உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நடுத்தர வருவாய் பிரிவினர்-1 வாங்கும் வீட்டின் சுவர்களுக்கு உள்ளடங்கிய உட்புற பரப்பளவு (கார்பெட் ஏரியா) 120 சதுர மீட்டராகவும், நடுத்தர வருவாய் பிரிவினர்-2 வாங்கும் வீட்டின் உட்புற பரப்பளவு 150 சதுர மீட்டராகவும் இருக்க வேண்டும் என்றும் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.\nஇந்நிலையில், இந்த உச்சவரம்பை மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகம் உயர்த்தி உள்ளது. அதன்படி, நடுத்தர வருவாய் பிரிவினர்-1 வீட்டின் பரப்பளவு 160 சதுர மீட்டர்வரையும், நடுத்தர வருவாய் பிரிவினர்-2 வீட்டின் பரப்பளவு 200 சதுர மீட்டர்வரையும் இருக்கலாம்.\nகடந்த ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல், முன்தேதியிட்டு இது அமலுக்கு வருவதாக கூறப்பட்டுள்ளது. இதன்மூலம், இன்னும் அதிகமானோர் வீட்டு கடனுக்கு வட்டி மானிய சலுகை பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.\nஇந்த சலுகையால், மெட்ரோ நகரங்��ளை ஒட்டிய புறநகர்கள் மற்றும் சிறு நகரங்களில் வீடுகள் விற்பனை அதிகரிக்கும் என்று கட்டுமான தொழில் நிறுவன அதிபர்கள் பலர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். குறைவான வருமானத்துடன் வாடகை வீட்டில் வசிக்கும் ஏராளமானோருக்கு சொந்த வீடு வாங்கும் எண்ணம் பிறக்கும் என்றும், கட்டுமான தொழில் வளரும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://roughnote.pixmonk.in/Kavithai/802", "date_download": "2019-01-20T16:41:29Z", "digest": "sha1:JK3HRITFMULIJMXNTFMADHUQWZSBDRSY", "length": 3578, "nlines": 103, "source_domain": "roughnote.pixmonk.in", "title": "கடந்து — டோடோவின் ரஃப் நோட்டு", "raw_content": "\nந‌ல்முத்துப் பஞ்ச‌ணைமேல் நீயிருக்கும் வேளையிலே.. [ நீ எங்க‌ த‌னியா இருந்தே.. ] ந‌ல்முத்துப் பஞ்ச‌ணைமேல் நாத‌னுட‌ன் நீயிருக்கும் வேளையிலே ‍ நின் சொல்முத்துச் சொற்க‌ளால் எந்த‌ன் குறை தீர்க்க‌ச் சொன்னால் உன் வாய்முத்துச் சிந்திடுமா.. வாழ்வ‌ளிக்கும்.. அம்பிகையே - த‌ருமி , திருவிளையாட‌ல்\nPIX Monk – என் சினிமா கிறுக்கல்கள்\nபரியேறும் பெருமாள் BA BL.\nPS on தெர்ர்ர்றி – கதற கதற\nToto on ஸ்கூல் வேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2011/04/blog-post_1989.html", "date_download": "2019-01-20T18:12:45Z", "digest": "sha1:NBKLWCF3S7JRPYDBKUX7YP3ORXWJZTJW", "length": 21127, "nlines": 222, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: பொன்சேகா கோவணம் கிழித்து கோவணமானார் !", "raw_content": "\nபொன்சேகா கோவணம் கிழித்து கோவணமானார் \n“உடுத்த கோவண மொழியநாம் உங்கையில் தரநீர்\nகெடுத்த தாகமுன் சொல்லும்அக் கிழித்தகோ வணநேர்\nஅடுத்த கோவண மிதுவென்று தண்டினில் அவிழா\nஎடுத்து மற்றிதன் எடையிடுங் கோவண மென்றார்.\n“சிறுபான்மையினர் எல்லோரும் நிர்வாணமாக்கப்பட்ட நிலையில் எங்களுக்குப் புடவைத்துண்டு போல் சரத்பொன்சேகா கிடைத்துள்ளார் \" என்று ரவூப் ஹக்கீம் அண்மையில் சகல் சிறுபான்மை இனங்களும் இலங்கையில் மானமிழந்த சமூகமாக மிகவும் கேவலமாக வாழ்வது போலவும் அவர்கள் தமது மானத்தை பாதுகாக்க சரத் பொன்சேகா அவதாரம் எடுத்திருப்பதுபோலவும், தமது மர்மஸ்தானங்களை மறைக்க உதவும் புடவைத்துண்டுதான் சரத் பொன்சேக்கா என்ற கருத்தை ஜனாதிபதித் தேர்தல் கூட்டமொன்றில் அண்மையில் ஓட்டமாவடியில் ரவூப் ஹக்கீம் உவமான உவமேயங்களுடன் குறிப்பிட்டு தமது \"மொழியாற்றலை\" அரசியல் \"அனுமானத்தை\" ஒரு புதிய பாணியில் வெளிப்படுத்தியிருந்தார்.\n“ந���ர்வாணமாக நின்ற மனிதனுக்குக் கோவணம் கட்டத் தந்த புடவையைத் தலைப்பாகை கட்டக்கூடாது. எனவே இந்த விடயத்தில் தெளிவாக முடிவெடுக்க வேண்டுமென்றும் தமிழ்த் தேசியத் தலைமைகளிடம் கூறினேன். இந்த நிலையில் தமிழ்த் தேசிய தலைமைகள் மிகத் தெளிவாக எடுத்திருக்கின்ற முடிவு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் உடன்பாடானதாகக் காணப்படுகிறது.”\nஅது மட்டுமல்ல தான் தமிழ் தலைமத்துவங்களுக்கு புடவையை தலைப்பாகையாக பாவிக்காமல் கோவணமாக ( உங்கள் மர்மஸ்தானங்களை மறைப்பதற்கு ) பயன்படுத்துமாறும் , ஒருவேளை அவர்கள் தமது மர்மஸ்தானங்களை மறைக்காமல் அதனை தலைப்பாகையாக பாவித்துவிட்டால் தாங்கள் (முஸ்லிம் காங்கிரஸ் ) கோவணம் கட்டிருக்க தமிழ் தேசிய தலைமைகள் நிர்வானமாகவிருந்தால் அங்கு தங்களுக்கு உடன்பாடு இருக்காது. எனவேதான் அவர் தமிழ் தேசியத் தலைமைகள் அவரின் வேண்டுகோளின்படி அதனை- அவரை- கோவணமாக ( பொன்சேகாவை ) அணிந்து இப்போது மானத்தை பாதுகாத்து தங்களுடன் உடன்பட்டிருப்பதாக பெருமிதம் கொண்டுள்ளார். நல்லவேளை சரத் பொன்சேகாவை அதுவும் பிரபாகரனின் கோவணத்தை அவிழ்த்த இரானுவத் தளபதியை ஹக்கீம் ஒரு சிறுபான்மை அணியும் கோவணமாக மாற்றி விட்டார் என்பதை பொன்சேக்கா அறிந்திருக்கமாட்டார். ஒருவேளை மகிந்த பற்றி குறிப்பிட்டிருந்தால் பிரச்சினைதான் . ஏனென்றால் போதாதகாலம் மகிந்தவுக்கு தமிழ் வேறு தெரியுமே. . தமது தலைவனின் கோவணத்தை கழட்டியவர் என்று புலிகளுக்கு எதிரான தமிழர் தரப்பினர் ஆர்ப்பரித்த ஒருவரை கோவணமாக பயன்படுத்தி \"தமிழ் தேசிய தலைமைகள்\" என \"முஸ்லிம் தேசியத்தலைமை\" விதந்துரைத்த கூட்டமைப்பினர் பொன்சேகாவை கோவணமாக பலிவாங்கிவிட்டனரோ . தமது தலைவனின் கோவணத்தை கழட்டியவர் என்று புலிகளுக்கு எதிரான தமிழர் தரப்பினர் ஆர்ப்பரித்த ஒருவரை கோவணமாக பயன்படுத்தி \"தமிழ் தேசிய தலைமைகள்\" என \"முஸ்லிம் தேசியத்தலைமை\" விதந்துரைத்த கூட்டமைப்பினர் பொன்சேகாவை கோவணமாக பலிவாங்கிவிட்டனரோ\nஇதில் முஸ்லிம்களுக்கு (ஆண்களுக்கு ) கோவனம் என்பதை விட மிகவும் பழக்கமான மானம் (மர்மஸ்தானங்களை ) மறைக்கும் ஆடை \"சிறுவால்\" எனப்படும் சிறிய தொளுதொளுப்பான முழங்கால் வரையான காற்ச்சட்டை, ( முழங்கால்வரை நீளமான காற்சட்டையின் அரபு சொல்லே சிறுவால் எனப்படும் ) இது பெருமளவில் கிழக்கு மாகாணத்தில் விவசாயிகள் அணிந்ததுண்டு. ஒருவேளை ஹக்கீமுக்கு அவர் கிழக்கு மாகாணத்தை சேராதவர் என்பதால் அவ்வாடை பற்றி தெரியாமலிருக்கலாம். சரி இந்த கோவணம் என்றால் என்ன என்பதை தமிழ் விக்கபீடியாவில் தேடினால் , அது பின்வருமாறு குறிப்பிடுகிறது.\n\" “கோவணம் என்பது இடைக்கு கீழ் அணியும் ஒரே துண்டுத் துணியால் ஆன ஆடையாகும். பொதுவாக, ஆண்கள் மட்டுமே இதை உள்ளாடையாக அணிகிறார்கள். கோவணத் துணி என்று தனியாக கடைகளில் விற்கப்படுவதில்லை. துண்டுகளோ பழைய வேட்டிகளில் இருந்து கிழிக்கப்பட்ட துண்டுத் துணிகளோ கோவணங்களாகப் பயன்படுகின்றன. கோவணத்தை இடையில் இறுக்கிக் கட்ட அரைஞாண் கயிறு உதவுகிறது.”\nஹக்கீம் “நிர்வாணமாக நின்ற மனிதனுக்குக் கோவணம் கட்டத் தந்த புடவையைத் தலைப்பாகை கட்டக்கூடாது. எனவே இந்த விடயத்தில் தெளிவாக முடிவெடுக்க வேண்டுமென்றும் தமிழ்த் தேசியத் தலைமைகளிடம் கூறினேன். இந்த நிலையில் தமிழ்த் தேசிய தலைமைகள் மிகத் தெளிவாக எடுத்திருக்கின்ற முடிவு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் உடன்பாடானதாகக் காணப்படுகிறது.”\nஎன்று கூறியுள்ளார். சரி சும்மா தனக்கே தெளிவில்லாமல் ஹக்கீம் உதாரணம் கதைக்கப்போய் நாம் வேறு ஒரு குட்டி கோவண ஆய்வு செய்யவேண்டி வந்துவிட்டது.\nஅரை நிர்வாண பக்கீர் என்று பிரித்தானிய அதிகாரத்தால் பரிகசிக்கப்பட்ட மகாத்மா காந்தி கோவணத்தை விட கூடிய ஆடையை அணிந்திருந்தார். ஆனால் ஹக்கீமின் இலங்கை சிறுபான்மை மக்கள் நிர்வாணிகள். தயவுசெய்து புத்தரையும் பரி நிர்வாணத்தையும் ஹக்கீம் விட்டு விட்டார். 27 ம் திகதி சிறுபான்மை மக்கள் தங்களின் நிர்வாணங்களை பொன்சேகாவை உடுத்தி மறைப்பார்களா அல்லது \"முஸ்லிம் தமிழ் தேசியத் தலைவர்கள்\" தங்களின் நிர்வாணத்தை மறைக்க \" புடவை \" துண்டு தேடுவார்களா\n( இக்கட்டுரை எந்த சமூகத்தினதும் உடையை , கலாச்சாரத்தை மதத்தை புண்படுத்த எழுதப்படவில்லை )\nசுமந்திரன் – சம்பந்தன் அடாவடித்தனம் இப்படியும் முடியலாம்\nஇ ன்றைய இலங்கையின் நாடாளுமன்றத்தில் இரண்டாவது பெரிய அணியாக 98 உறுப்பினர்களுடன் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு திகழ்கின்றது. மூன்...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்��லாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nதிருமதி மங்கையற்கரசி அமிர்தலிங்கம் விட்டுச் சென்ற நினைவுகளின் ஒரு பக்க தரிசனம்\nதிருமதி மங்கையற்கரசி அமிர்தலிங்கம் விட்டுச் சென்ற நினைவுகளின் ஒரு பக்க தரிசனம் எஸ்.எம்.எம்.பஷீர் \"நெருநல் உளனொருவன் இன்றில்லை என்ன...\nபதின்மூன்றாவது திருத்தச் சட்டம் - ஒரு தொடர் கதையாட...\nரிசானா நபீக்காவின் உயிரைக் காக்க வேண்டுகோள் \nமீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன், முடங்கிப்போன...\nமீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன் முடங்கிப்போன ...\n”பர்தா அணிந்து காபரே நடனக்காரி நடனம்” உ(அ)வமானம்\nநாடு கடந்த தமிழ் ஈழத் தேர்தலும் நாடு கடந்து கொடியே...\nமீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன், முடங்கிப்போன...\nபொன்சேகா கோவணம் கிழித்து கோவணமானார் \nகிழக்கில் முஸ்லீம் அரசியலும் மட்டக்களப்பு மத்தி கல...\nகுறுக்குச் சமரில் சிக்குண்ட முஸ்லிம்கள்\nகற்றறியா பாடங்களும் மீள் இணங்கா ஆயுதக்குழுக்களும்\nபதின்மூன்றாவது திருத்தச் சட்டம் - ஒரு தொடர் கதையாட...\nமீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன், முடங்கிப்போன...\nமீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன் முடங்கிப்போன ...\nமீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன், முடங்கிப்போன...\nமீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன் முடங்கிப்போன ...\nமீசைவைத்த சிங்களவன் அடங்காத் தமிழன், முடங்கிப்போன...\n“யுத்த பின் (Post-War) புதிய அரசும் மக்கள் எதிர்பா...\nஊடகம் இனியும் பூடகமில்லை- பகுதி மூன்று\nஊடகம் இனியும் பூடகமில்லை -பாகம் நான்கு\nஊடகம் இனியும் பூடகமில்லை (பாகம் ஆறு)\nரவிராஜ் என்னும் மனிதனின் அரசியல் சதிக்கொலை (Politi...\nமீசைவைத்த சிங்களவன் அடங்காத் தமிழன் முடங்கிப்போன ம...\nமீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன், முடங்கிப்போன...\nமீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன், முடங்கிப்போன...\nபதின்மூன்றாவது திருத்தச் சட்டம் – ஒரு தொடர் கதையாட...\n\"நாசம் வந்துற்றபோது நல்லதோர் பகையை பெற்றேன்\"”\n“ஜனாதிபதிதேர்தலும் திண்ணைபபேச்சு வீரர்களும் பாகம் ...\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nambalki.com/2018/10/blog-post_17.html", "date_download": "2019-01-20T17:22:50Z", "digest": "sha1:YMCINS4B4PYUYKDZY3HYWOVAOTLBMOOW", "length": 3335, "nlines": 41, "source_domain": "www.nambalki.com", "title": "ஸ்ரீ ஸ்ரீ மஹாஸ்ரீ ஸ்வாமி நம்பள்கியானந்தாஜி! : ஐதீகம் என்றால் என்ன?", "raw_content": "ஸ்ரீ ஸ்ரீ மஹாஸ்ரீ ஸ்வாமி நம்பள்கியானந்தாஜி\nஇது ஒரு தொடர்பதிவு:: எனக்கு முதல் நினைவு தெரிந்த, மூன்று வயதில் இருந்து, இன்று வரை நான் கற்ற ஆன்மீக, வாழ்க்கை அனுபவங்கள், நன்மைகள், பாடங்கள் இவைகளை மக்களுக்கு, போதி மரத்து புத்தர் மாதிரி, \"எப்படி மக்களுக்காக வாழ்வது\" என்பதை எடுத்துக் கூறுவதே என் கடன்---அதாவது, என் கடன் பணி செய்து கிடப்பதே..\nஅந்த கால பெருசுகள் தங்கள் வசதிக்கேற்ப உளரறியதை இந்த கால சிறுசுகள் மூடத்தனமா அப்படியே பின்பற்றுவது\nLabels: அனுபவம், ஆன்மீகம், சமூகம், சமையல்\n//அந்த கால பெருசுகள் தங்கள் வசதிக்கேற்ப உளரறியதை இந்த கால சிறுசுகள் மூடத்தனமா அப்படியே பின்பற்றுவது\nமிகவும் சரி.மத கோட்பாடுகள் சொல்வது என்னவென்றால் என்று சொல்லபடுவதும்,கடவுளால் எழுதபட்டது என்பதும் அதுவே.\nசுருக்கமாக வரிகளில் உண்மைகளை சொல்கிறீர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.roselleparknews.org/ta/sekou-gerten-cancino-bid-boe-farewell/", "date_download": "2019-01-20T17:16:19Z", "digest": "sha1:EW6CC437YTE3YXEGQXY4IUVPYRM7UREI", "length": 26173, "nlines": 84, "source_domain": "www.roselleparknews.org", "title": "Sekou, முதற்கோலாசான்கள், Cancino Bid Farewell To BOE | Roselle பார்க் செய்திகள்", "raw_content": "\nடிசம்பர் 4 வது வாரியம் கல்வியியல் மணிக்கு (போ) சந்தித்தல், ஆண்டின் கடைசி; Roselle பார்க் பள்ளி குழு கூட்டத்தை மாறிவிட்டார் இது, மூன்று வெளியேறும் போ உறுப்பினர்கள்; Roselle பார்க் பள்ளி மாவட்டத்தின் கொள்கைகளை மறுபரிசீலனை வாழ்ந்து கொண்டிருந்த திறன் சமூகத்திற்கு தொண்டர்கள் தங்கள் இறுதி வார்த்தைகள் கொடுத்தார் (RPSD). பள்ளி பலகைகள், மிகவும் நகராட்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பதவிகளை போலல்லாமல், செலுத்தப்படாத தேர்ந்தெடுக்கப்பட்ட பதவிகள்.\nSundjata Sekou, மாதம் ஆட்சிக்கு யார் 2016 தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், அவரது பிரியாவிடை முகவரியை கொடுக்க முதல் இருந்தது.\nஇந்த என் கடந்த போர்டு கூட்டம் என்பதால், நான் என் மனைவி நன்றி சொல்ல விரும்புகிறேன், என் மகள், என்னை; Roselle பார்க் வாரியம் கல்வியியல் ஒரு பகுதியாக இருக்க அனுமதி என் மகன்.\nமேலும், நான்; Roselle பார்க் மாணவர்கள் கல்வி ஒரு நேர்மறையான ���ாதிப்பை ஏற்படுத்தாது என்பதை முடிவுகளை எடுக்க தங்கள் நேரத்தை தானாகவே முன்வந்து யார் உறுப்பினர்களையே நன்றி கூற விரும்புகிறேன். கூடுதலாக, நான் நிர்வாக தலைமை அணி நன்றி சொல்ல வேண்டும் [உள்ள] அனைத்து கேள்விகளுக்கும் பதில் கிடைக்கும் இருப்பது பெட்ரோ ஹரிடோ மற்றும் சூசன் Guercio. மிகவும் நன்றி.\nஅதிக, நான் அவரது சரியான நேரத்தில் ஆய்வுசெய்வதாகக் கேள்விகள் பொது அமர்வில் திறந்து பெரும் ஜேக்கப் Magiera நன்றி சொல்ல வேண்டும். நன்றி, ஐயா. மேலும், நான் எழுதுகிறார் சொல்லப்பட்ட சவுல் Qersdyn நன்றி சொல்ல வேண்டும், கேள்விகளை கேட்க, மற்றும் பொருட்டு கோரிக்கை ஆவணங்கள் தெரிவிக்க மற்றும்; Roselle பார்க் குடியிருப்பாளர்கள் கல்வி கற்க. நீங்கள் ஆண்டுகளில் அனைத்தையும் செய்தேன் நன்றி. நான் அதை பாராட்டுகிறேன்.\nமூலம், பொருட்டு சவுல் உன்னைச் சவுலின் எழுத அனுமதி எலிசபெத் Qersdyn நன்றி வேண்டும் என்ன செய்ய, கேள்விகளை கேட்க, மற்றும் பொருட்டு கோரிக்கை ஆவணங்கள் தெரிவிக்க மற்றும்; Roselle பார்க் குடியிருப்பாளர்கள் கல்வி கற்க.\nநான் கல்வி க்கான; Roselle பார்க் குடியிருப்பாளர்கள் நன்றி சொல்ல வேண்டும், ஆலோசனை, கேட்டு, தங்கள் கதவுகள் திறந்து, நான் தங்கள் வாக்குகளை கேட்க கதவை கதவை சென்ற போது தங்கள் வீடுகளை ஒரு என்னை அழைத்ததற்கு; குழு உறுப்பினர்கள் மிகவும் நான் அந்த பாணியில் அவர்களை சந்தித்து. நான் கதவை க்கு கதவை சென்ற போது, நான் யாருடைய குடும்பங்கள் சமீபத்தில் வந்தடைந்துள்ள இவர்கள் தசாப்தங்களாக மற்றும் மக்கள் இங்கு வந்திருக்கின்றனர் மக்கள் பேசினார். நான் பிளாக் பேசினார், வெள்ளை, ஹிஸ்பானிக், மற்றும் ஆசிய மக்கள் பிளஸ் பல்வேறு மத மற்றும் பொருளாதார குழுக்கள் மக்கள். நான் மூத்த மற்றும் இளைஞர்களிடமும் உரையாடியது நான் அனைவரது விரும்பினார் அதே விஷயம் கண்டுபிடித்துவிட்டேன்: ஒரு பெரிய கல்வி முறை. நாம் பெரும் கல்வி முறை கொடுக்க எப்படி உடன்பாடு இல்லாவிட்டாலும் ஆனால் நாம் அனைவரும் முழு சமூகம் பயனடைவார்கள் என்று ஒரு பெரிய கல்வி முறை வேண்டும்.\nஎனவே மக்கள் இது போன்ற பரந்த அளவினதாக ஒரு அடிப்படை விஷயம் உடன்பட என்று இருப்பது, கள் பன்முகத்தன்மை எங்கள் சமூகத்தில் நல்லது என்பதை ஒப்புக்கொள்கிறேன் அனுமதிக்க. ; Roselle பார்க் பள்ளி மாவட்டத்தில் மற்றும் சமூக இன ரீதியாகவும் வேறு மொழியில் குழுக்களுடன் மிகவும் வெவ்வேறாக மாறியிருக்கிறது போன்ற எனவே, எங்களுக்கு இந்த பன்முகத்தன்மை வரவேற்கலாம்.\nபள்ளி நாம் [மாவட்டம்] அது பிளாக் என்று நடைமுறைகள் பணியமர்த்தி, பல்வேறு இருக்க, ஹிஸ்பானிக், ஆசிய – ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகள். இவை எங்கள் பெரும் சமுதாயத்தின் உருவாக்கும் அற்புதமான குழுக்கள் மற்றும் கலாச்சாரங்கள் சில.\nநகரம் அடிக்கடி மீது தேர்ந்தெடுப்பதிலுள்ள பெண்கள் பாலினம் உள்ள பல்வேறு மக்கள் மேலும் பன்முகத்தன்மை ஒருவரைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் பல்வேறு இருக்கட்டும் சபை இறுதியில் மேலும் மேயர்கள் என. அதிக, மேலும் இன அனுமதிக்க, மொழி, நகரம் பல்வேறு நிலைகள் நியமிக்கப்பட்டார் அந்த மத்தியில் மற்றும் பாலினம் பன்முகத்தன்மை.\nஒட்டுமொத்த, எங்களுக்கு அனைத்து பொருட்படுத்தாமல் இனம் ஒருவருக்கொருவர் நல்ல மற்றும் வகையான இருக்கட்டும், மதம், குடியேற்றம் நிலையை, நாம் பேச அந்த மொழியில், பாலியல், அல்லது அரசியல் தொடர்பு. நாம் தேசிய நடக்கும் என்று ஒரு கலங்கரை விளக்காக பொருட்படுத்தாமல் வெறுப்பு ஒரு ஒளி மற்றும் எரிச்சலை ஏற்படுத்தியது இருக்க திறன் வேண்டும். எனவே மக்கள் பற்றி முன்பு எண்ணிய கற்பிதங்களிலிருந்து இலவச இருக்கட்டும் நாம் வருவதற்கு திறனை காட்ட.\nSo, அந்த குறிப்பு, நீங்கள் அனைவரும் நன்றி – சவுல் நன்றி, ஜேக் நன்றி, உறுப்பினர்களையே நன்றி – என்னை இங்கே உட்கார்ந்து அனுமதி இங்கே உட்கார்ந்து எல்லோருக்கும் நன்றி. நன்றி.\nகெவின் Cancino, இளைய தற்போதைய பள்ளி குழு உறுப்பினர், இயங்கின 2016 மற்றும் இரண்டாவது முறையாக இயக்க வேண்டாம் என்று முடிவு செய்து. அவர் வருகை அந்த கேட்டு மற்றும் ஒரு; Roselle பார்க் குடியுரிமை உதவ பார்த்து அவரது கருத்துக்கள் தொடங்கியது, கில்லர்மோ ரோக்கா, யார் ஒரு மூளை கட்டி மீட்பு மூலம் போகிறது. ஒரு GoFundMe பக்கம் நிதி உதவி தொடங்கியது வருகிறது (இணைப்பு). திரு. Cancino பின்னர் பெருநகரின் வசிப்பவர்கள் பேசினார்.\nநான் வாரியம் கல்வியியல் இந்த மூன்று வருடங்கள் எனக்கு ஒரு கண் திறத்தல் அனுபவமாக இருந்திருக்கும் என்று கூறி தொடங்க விரும்புகிறேன். நாம் பலகை என் காலப்போக்கில் மிகவும் மாற்றத்தைக் பெருமையோடும் நான் இந்த பலகையில் என் திறன் சிறந��த அமர்ந்தேன் கூற முடியும்.\nநான் கண்காணிப்பாளர் ஹரிடோ நன்றி கூற விரும்புகிறேன், திருமதி. Guercio, ஜனாதிபதி ஹார்ம்ஸின், துணைத்தலைவராகவும் மில்லர் உதவி மற்றும் வழிகாட்டல் அனைத்து என் தற்போதைய மற்றும் கடந்தகால பலகை எஞ்சிய உறுப்பினர்களும் இணைந்து நான் அனைவரின் பெற்றுள்ளோம். நான்; Roselle பார்க் குடிமக்கள் நன்றி கூற விரும்புகிறேன் ஏனெனில் அது அவர்களுக்கு இல்லை என்றால், இந்த எதுவுமே நடக்க முடியும் என்று.\nநான் அடுத்த கட்டமாக பணியாற்ற எங்கள் சமூகத்தின் இளைஞர்கள் ஊக்குவிக்க.\nநான் இந்த குழு பணியாற்றினார் வேண்டும் மகிழ்ச்சி அடைகிறேன் ஆனால் பெருமையுடன் முதல் ஹிஸ்பானிக் சொல்ல எங்கள் நகரம் இளைய உறுப்பினர்களில் ஒருவராக இந்த பலகையில் ஒரு இருக்கை வென்ற இருவரில் ஒருவராக போன்ற மட்டுமே. நான் [had] பட்டம் இல்லை [Roselle பார்க்] உயர்நிலை பள்ளி இனி விட ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு.\nஇந்த நான் சொல்ல நம் குழந்தைகளின் மேம்படுத்த உரிமம் பெறுவதற்கு நன்றி [கல்வி] மற்றும்; Roselle பார்க் வாழ ஒரு கூட நல்ல இடமாக மாற்றுவதற்கு. நன்றி.\nட்ராய் Gerten, நீண்ட நாள் பணிபுரியும் பள்ளி குழு உறுப்பினர் மறு தேர்தலில் களம் இல்லை, முதல் ஒரு போ உறுப்பினராக உள்ளார் 2011 அவர் அந்த ஆண்டு நவம்பர் மாதமே நியமிக்கப்பட்டார் பிறகு. அந்த நேரத்தில் அவர் ஓடி என்பதால் – வெற்றிபெற்றார் – இருமுறை ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றினார் வேண்டும்.\nநான் இங்கே பெற்றார் போது மீதமுள்ள குழு உறுப்பினர்கள் நன்றி விரும்பும், உங்களுக்கு ஒரு வகையில் என்னை வழிகளில் காட்டியது, குறைந்தது வாரங்கள் முதல் இரண்டு க்கான அமைதியான என் வாய் வைக்க சொன்னார், ஆனால் மிக முக்கியமாக கற்றுக்கொண்டு அவற்றைக் கடைப்பிடிக்க. நீண்ட காலமாக இங்கே வருகிறது நான் கற்று தெரியவரவில்லை.\nநாம் ஒரு போர்டாக கடக்க என்று மாவட்ட உள்ள பல சவால்களை இருந்தது, ஒரு நிர்வாகம் போன்ற, மற்றும் நிச்சயமாக ஊழியர்கள் எப்போதும் வழி வழிநடத்த உதவி உள்ளது.\nநான் இங்கே நாம் உணர்வுபூர்வமாக நெறிகளைத் தூண்டும் நோக்கத்தோடு வெட்டுக்கள் இருந்து மீண்டு தொடங்கியது நான் பலகையில் வந்தபோது மீண்டும் நினைக்கிறேன் 2010 and 2011 என்று மாநிலம் தழுவிய இருந்தன. நான் எப்படி கண்டுபிடிக்க முயற்சித்துக் கொண்டிருந்தார் – நாங்கள் அந்த நிதி வெட்டுக்கள் உயிரோடு ஆனால் பின்னர் கல்வி நாம் எப்படி தொடர்ந்து செய்ய நல்ல பரிந்துரைகளை நிறைய முன்னோக்கி வந்து. இந்த நேரத்தில் நாம் ஒரு புதிய கண்காணிப்பாளரை இருந்தது, பல புதிய தத்துவங்கள், மற்றும் மாற்றங்கள் நிறைய வழியில் சில சவால்களை: மற்றும் குழந்தைப் பருவத்திற்கு மையம் நடந்துகொண்டதாகத் பிரபலமற்ற விளக்குகள்.\nமற்றும் அனைத்து போது பலகை தன்னார்வலர்களைக் கொண்டு செய்யப்பட்டுள்ளன.\nபொது ஒவ்வொரு குழு கூட்டத்தில் இங்கே வந்துவிட்டது; சில நேரங்களில் அது ஒரு ஒளி வருகை ஆகிறது, மற்ற நேரங்களில் அது அரங்குகள் நிரம்பிய செய்யப்பட்ட ஆனால் அது உண்மையிலேயே வேலை அரசாங்கம் ஆகும் மக்களின் குரல் வேண்டும். நான் பலகையில் இருக்கும் பெருமை வருகிறோம். நன்றி.\nஇல் 2019, மூன்று புதிய முகங்கள்; Roselle பார்க் போ சேர வேண்டும்: சூசன் Calrstrom, Marissa பால்கான், மற்றும் பால் சண்டங்கிலோ. திருமதி. Carlstrom ஒரே அதிகாரப்பூர்வ வேட்பாளராக இருந்தார். திருமதி. பால்கான் மற்றும் திரு. அது அறியப்பட்டது பிறகு இருவரும் எழுத-ல் பிரச்சாரங்கள் ஓடி Santagleo காலக்கெடு தேவைப்படுகிறது மனு நிரப்புவதன் மூலம் பள்ளி குழுவினருக்கு நடத்தினார் விட கிடைக்க அதிக இடங்களை இருந்தன என்று. திருமதி. Carlstrom தற்போதைய போ உறுப்பினர் ஜோசப் Signorello ஜூனியருக்கு அடுத்து சகோதரி. மற்றும் மேயர் தேர்வு ஜோசப் Signorello மூன்றாம் அத்தை. புதிய பெண் உறுப்பினர்கள் திருமதி சேர வேண்டும். கிம்பர்லி பவர்ஸ் மற்றும் பள்ளி பலகையில் பெண்கள் எண்ணிக்கையை அதிகரிக்க 33% போ இன்.\nஅச்சடி / பதிவிறக்கம் / E-Mail:\nபேஸ்புக் இல் எங்களை போன்ற\nபேஸ்புக் இல் எங்களை போன்ற\nபேஸ்புக் இல் எங்களை போன்ற\nஇன்று வாரம் மாதம் எல்லா\nமாநில தீ தடுப்பு இல் கணக்குத் தணிக்கை 2019\nகவுன்சில் நியமனம் டிரான்சிட் கிராமம் திட்டம்\nபிரையன் மாத்யூஸ் நன்னடத்தை ரோந்து அதிகாரி நியமிக்கப்பட்டார்\nபோலீஸ் நடவடிக்கை அறிக்கை (டிசம்பர் 8 - 23, 2018)\nசல்லிவன் அபிவிருத்தி திட்டம் மதிப்புரைச் செய்ய உடல் ஆளும்\nஎன்ன வார்டு நான் உள்ளே: ; Roselle பார்க்கின் வார்டுகளில் ஆன் எ முதன்மையானது\nராபர்ட் கார்டன் மாணவர்கள் சாதனைகள், விருதுகள் அங்கீகாரம் PARCC இல்\nஒரு வெற்றிபெற்ற அணியின் ஒரு பகுதியாகவும், ஆர்.பி செஃப் அவரது ட்ரீம்ஸ் வேலை\nகவுன்சில் நியமனம் ��பிவிருத்தி ஆலோசகர் Romerovski பொறுத்தவரை\n{ஆசிரியர்} நிக்கோல் ஜியோவானி: கொலைக்குப் பின்னால் ரியாலிட்டி ஒரு சிறிய நகரம்\nசடங்கு 2534: பர்ப்பிள் ஹார்ட் / காம்பாட் காயமுற்ற பார்க்கிங்\nநமது ஆண்டவனின் ஆண்டு இல் 2018: ஆண்டு முழுவதும்\nதொடக்க தனியார் பீரியட்ஸ் அன்று RPEA ஜனாதிபதி திறந்த பேச்சுவாக்கில்\n; Roselle பார்க்கின் பரிவர்த்தனை / மியா அட்டவணை: ஒரு ஒரு சிறிய அட்டவணை அமை\n; Roselle பார்க்கின் ஊதா ஹார்ட் நினைவுச்சின்னம்\nசேமிப்பு கலை & Music: RPEA ஒப்பந்தம் கட்டுரை 10(டி)(1)\nமாநில தீ தடுப்பு இல் கணக்குத் தணிக்கை 2019\nபோலீஸ் நடவடிக்கை அறிக்கை (டிசம்பர் 8 – 23, 2018)\nஒரு வெற்றிபெற்ற அணியின் ஒரு பகுதியாகவும், ஆர்.பி செஃப் அவரது ட்ரீம்ஸ் வேலை\nCasano ஜெனரேட்டர் நிறுவல் ஒப்பந்த $ 19K மூலம் அதிகரித்த\nபைலட் தகவல் விளக்கக்காட்சி ஜனவரி 10 ம் தேதி நடைபெறும் என\nமறு ஆய்வு 2018 PARCC மதிப்பெண்கள்\nகவுன்சில் நியமனம் டிரான்சிட் கிராமம் திட்டம்\nபதிப்புரிமை © Roselle பார்க் செய்திகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-vijay-sethupathi-ameer-25-02-1735439.htm", "date_download": "2019-01-20T17:40:17Z", "digest": "sha1:AGOEPYUAPJFJJDTOGPARLZHUAFFB35ED", "length": 6415, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "கஷ்டத்தில் இருக்கும் தேசிய விருது இயக்குனருக்கு வாய்ப்பு கொடுக்கும் விஜய் சேதுபதி - Vijay SethupathiAmeer - விஜய் சேதுபதி | Tamilstar.com |", "raw_content": "\nகஷ்டத்தில் இருக்கும் தேசிய விருது இயக்குனருக்கு வாய்ப்பு கொடுக்கும் விஜய் சேதுபதி\nவிஜய் சேதுபதி எப்போதும் தரமான படங்களை தான் தேர்ந்தெடுத்து நடிப்பார். வர் நடிப்பில் கடந்த வருடம் வந்த 6 படங்களில் 4 படம் ஹிட் வரிசையில் இடம்பிடித்தது.\nஇந்நிலையில் சமீபத்தில் இயக்குனர் அமீர், விஜய் சேதுபதியை சந்தித்துள்ளார், அப்போது இயக்குனர் சேரன் ஒரு நல்ல கதையுடன் பெரிய ஹீரோவை தேடி அழைகிறார் என கூறியுள்ளார்.\nஉடனே விஜய் சேதுபதி ‘அப்படியே நான் கதை கேட்கிறேன்’ என கூறி கதையை கேட்டு ஓகே சொல்லிட்டாராம்.\nஎப்போது வேண்டுமானாலும் விஜய் சேதுபதி- சேரன் கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என கூறப்படுகின்றது.\n▪ விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு\n▪ விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்\n▪ கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்\n▪ கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்\n▪ சிவகார��த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி\n▪ சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த கதையில் சூர்யா\n▪ விஜய் 63 படத்தின் முக்கிய தகவல்\n▪ விஜய் வில்லனுக்கு ஜோடியான பாவனா\n▪ குறும்படத்தை இயக்கி நடித்த விஜய் மகன்\n▪ இந்தியாவிலேயே நம்பர் 1 தளபதி விஜய் தான், டிக் டாகில் இத்தனை கோடியா\n• இதற்காக தான் தல 59 படத்தில் நடிக்கிறேன் - வித்யா பாலன்\n• இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்\n• விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு\n• மீ டூ புகார்களில் நம்பிக்கை இல்லை - மஞ்சிமா மோகன்\n• வதந்திகளை பரப்ப வேண்டாம் - சூர்யா தரப்பு விளக்கம்\n• முருகதாஸ் படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த்\n• விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்\n• ரசிகர்கள் அஜித்தை பின்பற்ற வேண்டும் - காவல்துறை அதிகாரி வலியுறுத்தல்\n• கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்\n• இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/News/District/2018/09/06215338/1189534/rss-puram-near-pond-Worker-s-dead-body.vpf", "date_download": "2019-01-20T18:00:37Z", "digest": "sha1:CBWPFYRGEORINWMB3GUWALEQWW24QFDJ", "length": 4543, "nlines": 23, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: rss puram near pond Worker s dead body", "raw_content": "\nஆர்.எஸ்.புரம் அருகே குளத்தில் தொழிலாளி பிணம்\nபதிவு: செப்டம்பர் 06, 2018 21:53\nஆர்.எஸ்.புரம் அருகே குளத்தில் 35 வயது ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nகோவை கிருஷ்ணாம்பதி குளத்தில் ஒரு ஆண் பிணமாக கிடப்பதாக ஆர்.எஸ். புரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்றனர். அங்கு குளத்தின் தென் மேற்கு பகுதியில் ஆண் ஒருவர் இறந்து கிடந்தார். உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.\nஇதில் பிணமாக கிடந்தவர் அதே பகுதியை சேர்ந்த ஆனந்த் (வயது 35) என்பது தெரியவந்தது. இவருக்கு இன்னும் திருமணம் ஆக வில்லை. தனியாக வசித்து வந்த இவர் கூலி வேலைக்கு சென்று வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் உண்டு என கூறப்படுகிறது. இவரது சைக்கிள் குளத்தின் கரையில் நின்றது. எனவே இவர் குளத்துக்குள் கால் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என கருத���கின்றனர்.\nஇதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகடந்த சில நாட்களுக்கு முன்பு ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் இதே குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இங்கிருந்து சிறிது தூரத்தில் உள்ள செல்வாம்பதி குளத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இளம்பெண் ஒருவர் துண்டு, துண்டாக வெட்டிக் கொலை செய்யப்பட்டு வீசப்பட்டிருந்தார். அவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது கூட இதுவரை கண்டுபிடிக்கப்பட வில்லை. அடுத்தடுத்து குளத்துக்குள் இருந்து உடல்கள் மீட்கப்படும் சம்பவங்கள் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Technology/TechnologyNews/2018/09/11095642/1190503/WhatsApp-finally-arrives-for-JioPhone.vpf", "date_download": "2019-01-20T17:58:47Z", "digest": "sha1:KRE33GLEAF2NWWZCA6J4T4BABS32MMJM", "length": 4412, "nlines": 25, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: WhatsApp finally arrives for JioPhone", "raw_content": "\nஜியோபோனில் வாட்ஸ்அப் வசதி வழங்கப்படுகிறது\nபதிவு: செப்டம்பர் 11, 2018 09:56\nஜியோபோன் சாதனங்களில் வாட்ஸ்அப் பயன்படுத்தும் வசதி வழங்கப்படுகிறது. கை ஓ.எஸ். மூலம் இயங்கும் ஜியோபோனிற்கு ஏற்ப வாட்ஸ்அப் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. #WhatsApp #JioPhone\nகை ஓ.எஸ். மூலம் இயங்கும் ஜியோபோன்களுக்கு வாட்ஸ்அப் வசதி சேர்க்கப்படுகிறது. ஜூலை மாதம் நடைபெற்ற ரிலையன்ஸ் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் ஜியோபோனிற்கு வாட்ஸ்அப், யூடியூப் மற்றும் மேம்படுத்தப்பட்ட ஃபேஸ்புக் செயலிகள் ஆகஸ்டு 15-ம் தேதி முதல் வழங்கப்படும் என ஜியோ நிறுவனர் முகேஷ் அம்பானி தெரிவித்தார்.\nஒருமாத தாமதத்திற்கு பின் வாட்ஸ்அப் வசதி தற்சமயம் சேர்க்கப்பட்டுள்ளது. கை ஓ.எஸ்.-க்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது.\nஇதனால் ஜியோபோனில் வாட்ஸ்அப் சேவை சீராக பயன்படுத்த முடியும். ஜியோபோன் மற்றும் ஜியோபோன் 2 மாடல்களுக்கு வாட்ஸ்அப் செயலியை ஜியோ ஆப் ஸ்டோரில் இருந்து டவுன்லோடு செய்து கொள்ள முடியும்.\nசெப்டம்பர் 20-ம் தேதி முதல் அனைத்து ஜியோபோன்களுக்கும் வாட்ஸ்அப் செயலி வழங்கப்படுகிறது. ஒரு முறை டவுன்லோடு செய்து விட்டால், பயனர்கள் தங்களது மொபைல் போன் நம்பரை ஒருமுறை பயன்படுத்தக்கூடிய கடவுச்சொல் மூலம�� உறுதிப்படுத்த வேண்டும்.\nமொபைல் நம்பரை வாட்ஸ்அப் செயலியில் உறுதிப்படுத்தியதும் விரும்பியவர்களுடன் சாட் செய்யலாம். ஜியோபோனில் வாட்ஸ்அப் வழங்கப்படுவதைத் தொடர்ந்து கை ஓ.எஸ். மூலம் இயங்கும் நோக்கியா 8110 4ஜி மொபைலிலும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஜியோபோனில் வாட்ஸ்அப் இன்ஸ்டால் செய்யலாம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://atptamilnadu.blogspot.com/2018/01/blog-post.html", "date_download": "2019-01-20T16:47:54Z", "digest": "sha1:XNELQSDDLAYMGMBEJBGQXQ4BRT36XYHQ", "length": 7005, "nlines": 71, "source_domain": "atptamilnadu.blogspot.com", "title": "\"ஆதித்தமிழர் பேரவை\" தமிழ்நாடு : தோழர் ஞானி மறைவு -- ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அய்யா அதியமான் இரங்கல்", "raw_content": "\nதோழர் ஞானி மறைவு -- ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அய்யா அதியமான் இரங்கல்\nதோழர் ஞானி மறைவு --\nஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அய்யா அதியமான் இரங்கல்\nஎனது நெடுங்கால நண்பரும் அரசியல் தோழருமான தோழர் ஞானி அவர்கள் மறைவு செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உள்ளானேன். தோழரின் இழப்பு உழைக்கும் ஒடுக்கப்பட்ட சமூக மக்களுக்கு பேரிழப்பாகும். தோழருக்கு ஆதித்தமிழர் பேரவை சார்பில் வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்வதோடு, அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇடதுசாரி சிந்தனையாளரும், வரலாற்று ஆய்வாளருமான தோழர் ஞானி அவர்களின் சிந்தனையும் எழுத்தும் பண்முகத்தன்மை கொண்டது, குறிப்பாக \"மலக்குழியில் மனிதனை இறக்காதே\" என்ற முழக்கத்தை முன்னிறுத்தி தமிழகம் முழுதும் ஆதித்தமிழர் பேரவை முன்னெடுத்த தொடர்வண்டி (இரயில்) மறியல் போராட்டத்தை அங்கீகரித்து, மனித மலத்தை மனிதன் சுமக்கும் அவலத்தை தனது எழுத்தின் மூலம் பொதுப்புத்தி சமூகத்திடம் கேள்வியை எழுப்பியவர்,\nமறைக்கப்பட்ட மாமன்னர் ஒண்டிவீரன் வரலாற்றை \"ஒப்பில்லா மன்னன்\" என்ற தலைப்பில் வார இதழ் ஒன்றில் தொடராக எழுதி, இந்திய விடுதலைப் போராட்டத்தில் மறைக்கப்பட்ட ஒண்டிவீரன் வரலாற்றை நாடறிய செய்தவர். இப்படி ஒடுக்கபட்ட சமூகத்திலும் ஒடுக்கபட்ட சமூகமான அருந்ததியர் சமூக மக்களின் வலியையும், வரலாற்று தகவல்களையும், தனது எழுத்தின் மூலம் துணிச்ச���ோடு பதிவிட்ட தோழர் ஞானியை யாரும் மறந்திருக்க முடியாது.\nஇடதுசாரி சிந்தனையிலும், ஒடுக்கப்பட்ட மக்களைப் பற்றிய அக்கரையிலும் உள்ள ஒரு சில எழுத்தாளர்களின் வரிசையில் தோழர் ஞானி அவர்களுக்கும் நிரந்தர இடம் உண்டு, என்பது மறுக்க முடியாத உண்மை. தோழரின் இழப்பு உழைக்கும் மக்களுக்கு பேரிழப்பு.\nதோழருக்கு ஆதித்தமிழர் பேரவை சார்பில் வீரவணக்கத்தை செலுத்துதோடு, அவரை இழந்து வாடும் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.\nPosted by ஆதித்தமிழர் பேரவை - தமிழ்நாடு at 04:33\n\" ஆதித்தமிழன் அறிவாயுதம் \" மாத இதழ்கள்\nஆதித்தமிழர் பேரவை இணையதளம் ( ஆங்கிலம் )\nஆதித்தமிழர் விடுதலையே அனைவருக்குமான விடுதலை\nஆதித்தமிழர் பேரவை - தமிழ்நாடு\nபேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து திமுக நடத்தும் ஆ...\nதோழர் ஞானி மறைவு -- ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அய்...\nஆதித்தமிழர் பேரவை பொதுக்குழு கூட்டம் 31-12-2017 ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/234114", "date_download": "2019-01-20T16:44:24Z", "digest": "sha1:JTM7DH4WSHREQY6OJHX5ECH63XEFDRJG", "length": 18468, "nlines": 84, "source_domain": "kathiravan.com", "title": "விளையாட்டு மையத்தில் தீ: குறைந்தது 29 பேர் பலி - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nவிளையாட்டு மையத்தில் தீ: குறைந்தது 29 பேர் பலி\nபிறப்பு : - இறப்பு :\nவிளையாட்டு மையத்தில் தீ: குறைந்தது 29 பேர் பலி\nதென் கொரியாவில் விளையாட்டு மையம் ஒன்றில் நிகழ்ந்த தீ விபத்தில் 29 பேர் பலியானார்கள்.\nதென் கொரியாவின் ஜிகியோன் நகரில் உள்ள வணிக வளாகம் ஒன்று முக்கோண வடிவில் வித்தியாசமாகக் கட்டப்பட்டது. இதில், வீடுகள், நீச்சல் குளம், ஓட்டல்கள் ஆகியவை உள்ளன.\nஇதில் 3வது மாடியில் உள்ள விளையாட்டு மையத்தில் வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தை அறிந்ததும் உள்ளே இருந்த அனைவரும் வெளியே தப்பி ஓடினர். இதில் 29 பேர் தீயில் சிக்கி பலியானார்கள். மேலும், 29 பேர் படுகாயமடைந்துள்ளனர்.\nஇன்னும் பலர் இந்த விபத���தில் சிக்கி இருக்கலாம் என்பதால் தீயணைப்பு வீரர்கள் மீட்புப்பணியை தீவிரமாக மேற்கொண்டுள்ளனர்.\nPrevious: இங்கிலாந்து மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை\nNext: உலகின் மிக வயதான ஆண் மரணம்\nஉலகம் அழியும் நாள் எது…\nகூடவே படிக்கும் மாணவர்களை கொன்று ரத்தம் குடிக்க திட்டம்போட்ட சிறுமிகள்…\nபொலிசாரின் துப்பாக்கிச் சூட்டிற்கு பலியான பிரபல நடிகை… பின்னர் தெரிய வந்த வருத்தமளிக்கும் உண்மை\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… எல்லாரும் உள்ள போகப் போறோம்’ ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி கிலி ஏற்படும். உலகம் தான் அழியப் போகிறதே என சொத்தையெல்லாம் விற்று சோறு செய்து சாப்பிட்டு பல்பு வாங்கிய கிராமங்களும் இந்தியாவில் உண்டு. இந்நிலையில், 2880ம் ஆண்டு உலகம் அழிந்து விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளதாம். அந்த விண்கல்லிற்கு ‘1950 டிஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகா டன் எடையும், 1 கிலோமீட்டர் அகலமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூரியக்கிரகணம், தாயக பகுதியான யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையிலான பகுதிகளில் முழுமையாக தென்படும். ஏனைய பகுதிகளில் பாதியளவில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரட்ன தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இதனை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்தும் நிபுணர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் எனப் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆரிய மேலாதிக்க மனநிலையோடு கூறியிருக்கும் இக்கருத்து ஒட்டுமொத்தத் தமிழர்களையே இழிவுசெய்து காயப்படுத்துகிறது. தமிழ்ச்சமூகத்தின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராக இருக்கிற அண்ணன் திருமாவளவனைச் சாதிய வட்டத்திற்குள் சுருக்கி அதன்மூலம் தமிழர்களைப் பிரித்தாண்டு வீழ்த்த துடிக்கும் இந்துத்துவத்தையும், அதன் இந்நச்சுப் பரப்புரையையும் வீழ்த்தி முடிக்க வேண்டியது அவசியமாகிறது. தொல்குடிச் சமூகத்திற்கான அரசியலை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியல் களத்தில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இழிவுப்படுத்த முனையும் எச்.ராஜாவின் பார்ப்பனீயத்திமிரையும், அதிகார மமதையையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது. தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நஞ்சை உமிழ்ந்து வரும் எச்.ராஜாவின் அநாகரீக அரசியலும், அவரது அறுவெருக்கத்தக்க விமர்சனங்களும் தமிழக அரசியல் களத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன. இவையாவும் தமிழகத்தில் பாஜகவிற்கு …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விவதாங்கள் இடம்பெற்றது. விவாதத்தை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இதன் போது தவிசாளர் உட்பட ஆறு உறுப்பினர்கள் ஆதரவாகவ��ம், சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதனால் வரவு செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் கவலையடைத் தேவையில்லை காரணம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிக மிக குறைவு, ஒரு கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தியே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் கல்வியலாளர்கள் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.tamil.webdunia.com/article/movie-preview-in-tamil/nenjil-thunivirunthal-movie-preview-117111000020_1.html", "date_download": "2019-01-20T18:03:25Z", "digest": "sha1:ME6SEON4L6EBBCTMU7IM6EB7QEOXYVWB", "length": 6611, "nlines": 101, "source_domain": "m.tamil.webdunia.com", "title": "நெஞ்சில் துணிவிருந்தால் - முன்னோட்டம்", "raw_content": "\nநெஞ்சில் துணிவிருந்தால் - முன்னோட்டம்\nசுசீந்திரன் இயக்கத்தில் இன்று ரிலீஸாகும் படம் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’.\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’. சந்தீப் கிஷண், மெஹ்ரீன், விக்ராந்த் ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் ஷாதிகா, துளசி, சூரி, ஹரிஷ் உத்தமன், அப்புக்குட்டி ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்துள்ள இந்தப் படத்தை, அன்னை ஃபிலிம்ஸ் சார்பில் ஆண்டனி தயாரித்த���ள்ளார். தெலுங்கில் இந்தப் படம் ‘கேர் ஆஃப் சூர்யா’ என்ற பெயரில் வெளியாகிறது. என்ன நடந்தாலும் நட்பை விட்டுக்கொடுக்காத இருவரின் கதைதான் இந்தப் படம்.\nசூர்யாவின் நியூ லுக் இதுதான்.... காப்பான் அப்டேட்\nதளபதி விஜய் படத்தில் இத்தனை கதாநாயகிகளா\n அந்த நடிகையால் ஏற்பட்ட விபரீதம்\nஉங்கள் வீட்டில் செல்வ வளம் பெருகுக சில குறிப்புகள்...\nபணம் வர இதனை தவறாமல் செய்யுங்கள் போதும்...\nதனுஷ், விஜய் சேதுபதி வரிசையில் இடம்பிடிப்பார் சந்தீப் - இயக்குநர் சுசீந்திரன்\nவிஜய், அஜித் மீது குற்றம் சாட்டிய சுசீந்திரன்\nவிஜயகாந்தை சுசீந்திரன் சந்தித்தது ஏன்\nவிளம்பரங்களில் இருட்டடிப்பு… வருத்தத்தில் விக்ராந்த்\nதளபதி 63' படத்தின் முதல் அதிகாரபூர்வ வீடியோ வெளியீடு\n'இந்தியன் 2' படத்தில் அபிஷேக்பச்சன்\n'சர்கார்' போல் 'தளபதி 63' படத்திலும் மூன்று வில்லன்கள்\n தமிழ் சினிமாவில் 'ரவுடி பேபி' தெறிக்க விட்ட சாதனை\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcine.in/index.php/comedy/old-comedy", "date_download": "2019-01-20T17:01:43Z", "digest": "sha1:QVLTCJIJZKQTVTZ6UYA43CNCCXQFQ4CW", "length": 4429, "nlines": 117, "source_domain": "tamilcine.in", "title": "TamilCine - TamilCine.in", "raw_content": "\nதமிழ்சினி - தமிழ் சினிமா உலகம்\nS V SEKAR COMEDY | S.V.சேகர் சிறந்த நகைச்சுவை ...\nTamil Comedy Songs | NSK, சந்திரபாபு,மனோரமா என நகைச்சுவை நடிகர்கள் பாடிய நகைச்சுவை பாடல் ...\nNagesh Song நாகேஷ் பாடல்களை கேளுங்கள்.அவரின்விறுவிறுப்பான ஆட்டமும் ...\nNagesh Comedy நாகேஷ் சிறந்த நகைச்சுவை ...\nNAGESH COMEDY நாகேஷ் சிறந்த நகைச்சுவை ...\nCho Comedy Scenes சோ பிறந்தநாளில் அவர் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த நகைச்சுவை ...\nN S Krishnan Comedy சிரிப்பும் சிந்தனையும் கலந்தN.S.கிருஷ்ணன் நகைச்சுவையை பார்த்து ...\nChandra Babu Comedy | சந்திரபாபு சிறந்த நகைச்சுவை ...\nNagesh Comedy நாகேஷ் நடித்த நகைச்சுவை ...\nSivaji Comedy சிவாஜி சிறந்த நகைச்சுவை ...\nJANAGARAJ COMEDY ஜனகராஜ் நகைச்சுவை ...\nThangavelu Comedy தங்கவேலு சிறந்த நகைச்சுவை ...\nSURULIRAJAN COMEDY | சுருளி ராஜன் சிறந்த நகைச்சுவை ...\nChandra Babu Comedy சந்திரபாபு நகைச்சுவை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://www.etamilnews.com/valley-against-srisena/", "date_download": "2019-01-20T17:22:45Z", "digest": "sha1:XVFKFRGVGDX4WXYUF233W4LL7FFHD5EX", "length": 7352, "nlines": 82, "source_domain": "www.etamilnews.com", "title": "சிறிசேனாவுக்கு எதிராக பிரம்மாண்ட பேரணி | tamil news", "raw_content": "\nHome உலகம் சிறிசேனாவுக்கு எதிராக பிரம்மாண்ட பேரணி\nசிறிசேனாவுக்கு எதிராக பிரம்மாண்ட பேரணி\nஇலங்கையில் கடந்த அக்டோபர் 26-ம் தேதி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவி நீக்கம் செய்த அதிபர் சிறிசேனா, புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்சவை நியமித்தார். நாடாளுமன்றத்தையும் தற்காலிகமாக முடக்கினார். சர்வதேச நாடுகளின் நிர்பந்தம் காரணமாக வரும் 14-ம் தேதி நாடாளுமன்றம் கூடும் என்று அதிபர் மாளிகை அறிவித்துள்ளது. 225 உறுப்பினர்கள் கொண்ட நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க 113 பேர் ஆதரவு தேவை. இப்போதைய நிலையில் மஹிந்த ராஜபக்வுக்கு பெரும்பான்மை பலம் இல்லாததால் நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாயின.\nஇதனை அதிபர் சிறிசேனாவும் பிரதமர் ராஜபக்சவும் மறுத்தனர். ராஜபக்சே, ‘‘எங்கள் அணிக்கு 113 உறுப் பினர்களின் ஆதரவு உள்ளது என்கிறார்.\n15 உறுப்பினர்களைக் கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு ரணிலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. கூட்டமைப்பின் எம்.பி.க்களை இழுக்க ராஜபக்ச தரப்பு தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதனிடையே தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், கூட்டமைப்பின் எம்.பி.க்கள் அதிபர் சிறிசேனாவை நேற்று சந்தித்துப் பேசினர். அப்போது நாடாளுமன்ற வாக்கெடுப்பின்போது நடு நிலை வகிக்குமாறு அதிபர் சிறிசேனா வலியுறுத்தியதாகவும் அதனை கூட் டமைப்பு ஏற்க மறுத்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியானது.\nஇந்நிலையில் அதிபர் சிறிசேனாவுக்கு எதிராக ரணிலின் ஆதரவாளர்கள் கொழும்பில் நேற்று பிரம்மாண்ட பேரணி நடத்தினர். கொழும்பு காலி முகத் திடலில் இருந்து புறப்பட்ட பேரணி சுதந்திர சதுக்கத்தில் நிறைவடைந்தது. அலரி மாளிகை வழியாக பேரணி சென்ற போது ரணில் வெளியே வந்து கையசைத்தார். ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் கொழும்பில் போக்குவரத்து ஸ்தம்பித்து, பதற்றமான சூழ்நிலை உருவானது.\nPrevious articleஅறிவியலால் கடவுளை அளக்க முடியுமா\nNext articleதிருச்சி ஏர்போர்ட்டில் பிடிபட்ட அமெரிக்க டாலர்கள்\nதி மு க கூட்டணிக்கு பேச நேரு உள்ளிட்ட 6 பேர் குழு\nவிராலிமலை ஐல்லிக்கட்டு கின்னசில் இடம் பிடித்தது.\nதி மு க கூட்டணிக்கு பேச நேரு உள்ளிட்ட 6 பேர் குழு\nவிராலிமலை ஐல்லிக்கட்டு கின்னசில் இடம் பிடித்தது.\nகர்நாடக காங் எம்எல்ஏக்களுக்குள் அடிதடி.. பீர் பாட்டிலால் அடித்து காயம்\nபிரம்ம முகூர்த்தத்தில் கோட்டையில் 5 மணிநேரம் ஓபிஎஸ் யாகம்… \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.meipporul.in/can-religious-conversion-be-a-solution-for-annihilation-of-caste-thirumavalavan-interview/", "date_download": "2019-01-20T17:11:42Z", "digest": "sha1:L6OPHHHKN4IIFTPL34EFNKUU4EHU3367", "length": 12108, "nlines": 105, "source_domain": "www.meipporul.in", "title": "சாதி ஒழிப்பிற்கு மதமாற்றம் தீர்வா? – திருமாவளவன் நேர்காணல் – மெய்ப்பொருள் காண்பது அறிவு <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nமுகப்பு > காணொளிகள் > சாதி ஒழிப்பிற்கு மதமாற்றம் தீர்வா\nசாதி ஒழிப்பிற்கு மதமாற்றம் தீர்வா\nதுல் ஹஜ் 23, 1439 (2018-09-03) 1439-12-23 (2018-09-03) திருமாவளவன் தலித், மதமாற்றம், மீனாட்சிபுரம், ரஹ்மத் நகர்\n37 ஆண்டுகளுக்கு முன் கூட்டாக இஸ்லாத்தைத் தழுவிய மீனாட்சிபுரம் மக்களின் இன்றைய சமூக-பொருளாதார நிலைமை பற்றி ஆய்வுசெய்து சமீபத்தில் டாக்டர் பட்டம் பெற்ற திருமாவளவன் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு அளித்த சிறப்பு நேர்காணல்.\nதலித் மதமாற்றம் மீனாட்சிபுரம் ரஹ்மத் நகர்\nசிவில் சமூகம்: இஸ்லாமிய வரலாற்றில் அதன் தோற்றமும் படிமுறை வளர்ச்சியும்\nமீனாட்சிபுரம் மக்கள் மதம் மாறியது ஏன்\nரபீஉல் ஆஃகிர் 15, 1440 (2018-12-23) 1440-04-15 (2018-12-23) ராஷித் சலீம் ஆதில், யோகிந்தர் சிக்கந்த், நாகூர் ரிஸ்வான் ஆரிய சமாஜம், இஸ்லாம், சாதி ஒடுக்குமுறை, சாதி ஒழிப்பு, தலித்கள், புத்த மதம், பௌத்தம், மீனாட்சிபுரம், மீனாட்சிபுரம் மதமாற்றம்\nமீனாட்சிபுரம் மக்கள் மதம் மாறியது ஏன்\nதுல் ஹஜ் 23, 1439 (2018-09-03) 1439-12-23 (2018-09-03) திருமாவளவன், முரளிதரன் காசி விஸ்வநாதன் இஸ்லாம், தலித், மதமாற்றம், மீனாட்சிபுரம், மீனாட்சிபுரம் மதமாற்றம்\n“ஒரே நொடியில் ஜாதியை ஒழித்து விட்டேன்”\nதுல் ஹஜ் 14, 1439 (2018-08-25) 1439-12-14 (2018-08-25) கொடிக்கால் ஷேக் அப்துல்லா கொடிக்கால் ஷேக் அப்துல்லா, தலித், தலித் முரசு, நாடார்கள், மதமாற்றம்\nஇடித்துவிட்டான் மசூதியை இது சரிதானா – கோவன் குழுவினர் பாடல்\nபாபர் மஸ்ஜித் சொல்லும் செய்தி\nஇவர்களுக்கான கதவு எப்போது திறக்கும்\nகாலனிய நீக்கம்: கோட்பாடும் நடைமுறையும்\nஇஸ்லாமிய அறிவு மரபு (10)\nமுஸ்லிம் அடையாள அரசியல் (6)\nஇஸ்லாத்தின் மீதான குற்றச்சாட்டுகள் (1)\nதற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல் பற்றி… – தலால் அசத் (1)\nமுஸ்லிம் பார்வையில் உலக சரித்திரம் (1)\nதிருக்குர்ஆனின் நிழல���ல் – சையித் குதுப் (11)\nஹஜ்: உலகளாவிய இஸ்லாமிய இயக்கத்தின் இதயம் – அலீ ஷரீஅத்தி (3)\nநபிவரலாற்றில் அதிகார வெளிப்பாடுகள் – ஸபர் பங்காஷ் (4)\nநாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் (7)\nமௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் – மரியம் ஜமீலா (10)\nஹதீஸ்: முஹம்மது நபியின் மரபுத் தொடர்ச்சி – ஜோனத்தன் பிரௌன் (4)\nஇஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள் – சையித் குதுப் (16)\nரபீஉல் ஆஃகிர் 15, 1440 (2018-12-23) 1440-04-15 (2018-12-23) ராஷித் சலீம் ஆதில், யோகிந்தர் சிக்கந்த், நாகூர் ரிஸ்வான் ஆரிய சமாஜம், இஸ்லாம், சாதி ஒடுக்குமுறை, சாதி ஒழிப்பு, தலித்கள், புத்த மதம், பௌத்தம், மீனாட்சிபுரம், மீனாட்சிபுரம் மதமாற்றம்\nஅவர்கள் தலித்களாக அடையாளப்படுத்தப்படும் காலம் வரை, சாதியமைப்பின் கிடுக்குப்பிடியிலிருந்து அவர்களால் தப்ப முடியாது. அதுபோக, புத்த மதத்துக்கு மாறிய பெரும்பாலான தலித்களுக்கு அது சில சடங்குகளில் மேற்போக்கான ஒரு...\nஇடித்துவிட்டான் மசூதியை இது சரிதானா – கோவன் குழுவினர் பாடல்\nரபீஉல் அவ்வல் 26, 1440 (2018-12-04) 1440-03-26 (2018-12-04) மெய்ப்பொருள் ஆர்எஸ்எஸ், இந்துத்துவம், பாபர் மஸ்ஜித், பார்ப்பனியம்\nடிசம்பர் 6 - இந்திய வரலாற்றில் கருப்பு நாள். இந்திய மக்களின் ஒற்றுமையை, சகோதரத்துவத்தை, முஸ்லீம் மக்களின் நம்பிக்கையை தகர்த்தெறிந்த நாள். பௌத்தத்தையும் சமணத்தையும், தங்களை எதிர்த்த அனைவரையும்...\nபாபர் மஸ்ஜித் சொல்லும் செய்தி\nரபீஉல் அவ்வல் 23, 1440 (2018-12-01) 1440-03-24 (2018-12-02) உவைஸ் அஹமது சாதியொழிப்பு, தலித்துகள், தீண்டாமை, பாபர் மஸ்ஜித், பார்ப்பனியம், ஷஹாதத்\nஇவர்களுக்கான கதவு எப்போது திறக்கும்\nரபீஉல் அவ்வல் 21, 1440 (2018-11-29) 1440-03-23 (2018-12-01) ஜெயராணி அ. மார்க்ஸ், ஆயுள் தண்டனைக் கைதிகள், காவலர் செல்வராஜ் கொலை, கோவை கலவரம், கோவை குண்டுவெடிப்பு, தேசிய பாதுகாப்புச் சட்டம், பொதுமன்னிப்பு, முன் விடுதலை, முஸ்லிம் கைதிகள், முஸ்லிம் சிறைவாசிகள், ராஜீவ் கொலை வழக்கு\nகாலனிய நீக்கம்: கோட்பாடும் நடைமுறையும்\nரபீஉல் அவ்வல் 18, 1440 (2018-11-26) 1440-04-15 (2018-12-23) ஸகி ஃபௌஸ் Epistemological colonization, அறிவுத்தோற்றவியல் காலனியம், காலனித்துவம், காலனிய நீக்கம், காலனியம், கொலம்பஸ், பின்காலனியம், ரமோன் கிரோஸ்ஃபுகேல், விடுதலை இறையியல்\nரபீஉல் அவ்வல் 16, 1440 (2018-11-24) 1440-03-23 (2018-12-01) ஆஷிர் முஹம்மது SIMI, SIO, அபுல் அஃலா மௌதூதி, இஸ்லாமிய இயக்கம், எஸ்.ஐ.ஓ., சிமி, ஜமாத்தே இஸ்லாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/vod/special-news/22868-karunanidhi-political-journey-16-12-2018.html?utm_source=site&utm_medium=video_home_page&utm_campaign=video_home_page", "date_download": "2019-01-20T17:10:46Z", "digest": "sha1:QUAXLLFWJAVCZZVHMAUU2MPN7HFWUNVU", "length": 5952, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அரசியல் சாணக்கியர் | 16/12/2018 | Karunanidhi Political Journey | 16/12/2018", "raw_content": "\nகோடநாடு விவகாரத்தில் தொடர்புடைய கூலிப்படையினருக்கு திமுகவை சேர்ந்த வழக்கறிஞர்கள் உதவுகின்றனர் - முதல்வர் பழனிசாமி\nஸ்டாலின் கனவில் வேண்டுமானால் முதலமைச்சராகலாம், எந்தக்காலத்திலும் முதல்வராக முடியாது - முதல்வர் பழனிசாமி\nசசிகலாவிற்கு விதியை மீறி சிறப்பு வசதிகள் செய்து கொடுத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் - பெங்களூரு சிறைத்துறை டிஐஜியாக பதவி வகித்த ரூபா ஐபிஎஸ் புதிய தலைமுறைக்கு பேட்டி\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.65 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.14 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nஅரசியல் சாணக்கியர் | 16/12/2018\nஅரசியல் சாணக்கியர் | 16/12/2018\nபதிவுகள் 2018 (குற்றம்) - 31/12/2018\nஅன்பு அதிகாரம் அம்மா | 05/12/2018\nபுதியதலைமுறையின் தனித்துவ தடங்கள் -2018\nகருணாநிதி காந்தக்குரல் | 07/08/2018\nகருணாநிதி காந்தக்குரல் | 29/07/2018\n‘தேர்தல் அறிக்கை, கூட்டணி பேச்சுவார்த்தை’ குழுக்களை அறிவித்தது திமுக\n‘தோனியை நீக்காமல் தொடர்ந்து ஆதரவு அளித்தவர் கோலி’ கங்குலி பாராட்டு\nதளபதி63 படக்குழு வெளியிட்ட வீடியோ - ரசிகர்கள் மகிழ்ச்சி\nஉலக அளவில் வைரலாகும் #10yearchallenge\nவிராலிமலை ஜல்லிக்கட்டு கின்னஸ் சாதனையாக அறிவிப்பு \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuruvamnews.com/2017/12/08-14.html", "date_download": "2019-01-20T17:43:29Z", "digest": "sha1:Z73UY54XRIUP2VSATXC43TUID6HWYXCT", "length": 2340, "nlines": 31, "source_domain": "www.thuruvamnews.com", "title": "ஜனவரி 08 – 14 வரை நல்லிணக்க வாரம் | THURUVAM NEWS", "raw_content": "\nHome LOCAL ஜனவரி 08 – 14 வரை நல்லிணக்க வாரம்\nஜனவரி 08 – 14 வரை நல்லிணக்க வாரம்\n2018 ஜனவரி 08ஆம் திகதி தொடக்கம் 14ஆம் திகதி வரையான ஒரு வாரகாலம் நல்லிணக்க வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. தேசிய நல்லிணக்க ஒருமைப்பாட்டு அமைச்சு நாட்டில் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் இந்த தேசிய நல்லிணக்க வாரம் முன்னெடுக்கப்படவுள்ளது என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஇந்த நிகழ்ச்சித்திட்டத்தின் பிரதான குறிக்கோள் சமாதானத்துடன் கூடிய வலுவான உரையாடல்கள் மாத்திரமின்றி, வளமிக்க தேசமொன்றை கட்டியெழுப்புவதற்கான பங்களிப்புகளை ஊக்குவித்தல், மக்களிடையே சாந்தி, சமாதானம், அன்பு, கருணை மற்றும் சகோதரத்துவம், ஆகியவற்றை விருத்தி செய்தல், பல்லின மக்களிடையே புரிந்துணர்வையும் நம்பிக்கையும் உறுதிப்படுத்தல் என்பனவாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/07/blog-post_773.html", "date_download": "2019-01-20T16:52:57Z", "digest": "sha1:KZHHSTZJNJ7NAPTY4MRS4NVJ4ZB7O5RA", "length": 20638, "nlines": 286, "source_domain": "www.visarnews.com", "title": "லக்ஷ்மி (வரலக்ஷ்மி) கோபித்துக்கொள்வார்கள் - விஷால் - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Cinema News » லக்ஷ்மி (வரலக்ஷ்மி) கோபித்துக்கொள்வார்கள் - விஷால்\nலக்ஷ்மி (வரலக்ஷ்மி) கோபித்துக்கொள்வார்கள் - விஷால்\nஅண்மையில் துப்பறிவாளன் படத்தின் டீசர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் துப்பறிவாளன் படத்தின் இயக்குனர் மிஷ்கின், நாயகன் விஷால், படத்தில் முக்கிய கதாப்பாத்திரமாக வரக்கூடிய நடிகை சிம்ரன் ஆகியோர் கலந்து கொண்டனர். முதலில் பேசிய துப்பறிவாளன் படத்தின் விநியோகஸ்தர் மெட்ராஸ் என்டேர்ப்ரிசெஸ் எஸ்.நந்தகோபால், நடிகர் விஷால் ஒரு சிறந்த மனிதர் என்றும் இன்னும் கல்யாணம் கூட செய்யாமல் காமராஜரைப் போல் வாழ்கிறார் என்றும் நகைச்சுவையோடு பேசினார்.\nபடத்தின் மற்ற தொழில்நுட்ப கலைஞர்களும், நடிகர்களும் பேசி முடித்த பிறகு, நடிகர் விஷால் பேசத் தொடங்கினார். அவர் கூறியதாவது, எனக்கு ஒரு நடிகனாக, தய��ரிப்பாளராக துப்பறிவாளன் படம் மிகப்பெரிய ஊக்கம் தரும் என்று நம்புகிறேன். என்னுடைய வாழ்கையின் பொக்கிஷமாக நினைக்கக்கூடிய சொத்தாக மிஷ்கின் எனக்கு கிடைத்திருக்கிறார். இப்படத்தில் முக்கியமாக 7 வியட்நாம் சண்டையாளர்கள் உடனான சண்டைக்காட்சி சிறப்பாக காட்சிப் படுத்தப்பட்டிருக்கிறது.\nபடத்தில் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் வரக்கூடிய பிரசன்னா, நாங்கள் இருவருமே சிம்ரனின் மிகப்பெரிய ரசிகர்கள். இன்று சிம்ரனுடன் இணைந்து நடிப்பதற்கு பெருமைப்படுகிறோம் என்று குறிப்பிட்டார்.\nதொடர்ந்து பேசிய விஷால், அடுத்து நடக்கவிருக்கும் துப்பறிவாளன் இசை வெளியீட்டு விழாவில் அந்த அன்புள்ள மக்களை ( tamilrockers ) உங்கள் முன்னால் அறிமுகப்படுத்துகிறேன் என்று தெரிவித்தார். அதன்பின் நான் காமராஜரைப் போல் நேர்மையாக இருப்பேன் ஆனால் கல்யாணம் செய்யாமல் இருக்க மாட்டேன். இந்த தகவல் வெளியே சென்றால் அப்பா கோபித்துகொள்வார்; முக்கியமாக லக்ஷ்மிகரமான(வரலக்ஷ்மி) ஒருநபர் கோபித்துகொள்வார் என்று குறிப்பிட்டார் விஷால்.\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nகல்யாண வாழ்க்கை கசந்திருச்சா நமீதா\nலைகா பார்ட்டி, வராத ரஜினி\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nபெண்கள், விரைவாக கருத்தரிக்க‍ ஏற்ற‌ “அந்த 7 நாட்கள்”\n“உலகில் ஜொலித்த மாற்றுத்திறனாளிகள்” சுதா சந்திரன், ஐன்ஸ்டீன்\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nயாழ். வட்டுக்கோட்டையில் குடும்பப் பெண்ணொருவர் மர்மமான முறையில் மரணம்\nவிடுதலைப் புலிகளின் தடை நீக்கம்\nமெய்ப்பாதுகாவலரின் குடும்பத்திற்கு நீதிபதி இளஞ்செழ...\nநல்லூர் துப்பாக்கிச் சூடு: மயானத்தில் இரவை கழித்தே...\nடிராபிக் ராமசாமியாக நடிக்கும் எஸ்.ஏ.சந்திரசேகர்\nநடிகையின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்ட காதலர்....\nவிடுதலைப் புலிகள் இனி பயங்கரவாதிகள் அல்ல: ஐரோப்பிய...\nடெஸ்ட் டியூப் மூலம் கர்ப்பம் - பிரசவத்தில் தாய், இ...\nமச்சான் சுட சொன்னார் நான் சுட்டேன் \nபிக் பாஸ்சும் சில கெடுபிடிகளும்\nஅஜீத்தின் அடுத்த படத்தின் இயக்குனரும் சிவா\nநவம்பர் மாதம் வடக்கு- கிழக்கில் டெங்கு நோயாளர்களின...\nஎரிபொருள் விநியோகம் இராணுவத்திடம் ஒப்படைப்பு\nமக்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு பொற்றோலியத்துற...\nமஹிந்த அரசாங்கம் பெற்ற கடன்களைச் செலுத்த 3.2 ட்ரில...\nநல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: பிரதான சந்த...\nகாணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வ...\nஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத பட்டியலில் இருந்து...\n‘நீட்’ தேர்வில் தமிழகத்துக்கு விலக்களிக்க வேண்டும்...\nபாராளுமன்றக் கூட்டத் தொடர்களில் பா.ஜ.க உறுப்பினர்க...\nதமிழக கல்வி நிலையங்களில் ‘வந்தே மாதரம்’ பாட வேண்டு...\nநடிகை ஓவியாவிற்கு குவியும் பட வாய்ப்புகள்\nகொலவெறியில் ஓவியா ஆர்மி: விலகி போனாலும் தேடி போய் ...\nஅம்மாவையும் , மகளையும் கண்டம் துண்டமாக வெட்டிக் கொ...\nகக்கூஸ் ஆவணப்பட இயக்குனர் திவ்யபாரதி கைது\nஓவியா ஆர்மிக்கு வளர்மதியைத் தெரியுமா\nநல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்; பிரதான சந்த...\nஇராணுவ ஆக்கிரமிப்பிலுள்ள கேப்பாபுலவு காணிகளை இந்த ...\n‘பொலிஸை சுட முடியுமா என்று எனது மச்சான் சவால் விட்...\nமலேரியா நோய்க்காவி நுளம்புகள் இந்தியாவிலிருந்து இல...\nசாதாரண மக்களே இந்தியாவை செதுக்குகின்றனர்: குடியரசு...\nகிழக்கு சீனக் கடற்பரப்பில் பறந்த அமெரிக்க வேவு விம...\nரோமில் வரலாறு காணாத வறட்சி: வத்திக்கானின் நீருற்று...\nமாலைதீவில் பதற்றம்: பாராளுமன்றம் பாதுகாப்புப் படைய...\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இனி ஓட்டு இல்லையாம்... கமல்...\nவிக்ரம் வேதா - விமர்சனம்\nபட்... ஸ்ரீதிவ்யாவின் நேர்மை புடுச்சுருக்கு\nஆன்லைன் டிக்கெட் மோசடிக்கு ஆறுதல்\nநீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப...\nநீதிபதியை இலக்கு வைத்ததாக கருதப்படும் தாக்குதல் தொ...\nநல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் உர...\nஆட்சி மாற்றத்துக்கு ஒத்துழைத்த போது தீர்வு வரும் எ...\nநீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்த தாக்குதலுக்கு எதி...\nகுற்றச் செயல்களுக்கு இலங்கை பொறுப்புக் கூற வேண்டும...\nமட்டக்களப்பில் விசேட அதிரடிப்படையினர் துப்பாக்கிச்...\n‘தரம் தாழாதீர், அரசியல்வாதிகளுக்கு எதிராக சுவரொட்ட...\n‘வானவில் நினைவுகளுடன் விடை பெறுகிறேன்’: பிரிவுபசார...\nகாஷ்மீர் எல்லையில் அத்துமீறினால் பாகிஸ்தானுக்கு தக...\nசிறையில் சசியின் சொகுசு வாழ்க்கை\nகமல்ஹாசனால் யாரையும் திருத்த முடியாது - சாருஹாசன்\nஅஜித்தைத் தொடர்ந்து விஷ்ணு விஷால்...\nசிங்கத்தை விரட்டியடிக்கும் நாட்டுப் பசுமாடு\n“கமல்ஹாசன் இந்தி படங்களில் நடித்திருக்கக் கூடாது.....\nகமலை எதிர்த்து எச்.ராஜா ஜெயிக்க முடியுமா\nலக்ஷ்மி (வரலக்ஷ்மி) கோபித்துக்கொள்வார்கள் - விஷால்...\n‘சேரி பிஹேவியர்’- சாதியச் சீண்டல்.. சட்டத்தின் பி...\nவித்தியா கொலை வழக்கின் சப் இன்ஸ்பெக்டர் ஸ்ரீகஜனின்...\nபாடசாலை மாணவர்களை அச்சுறுத்தும் வெள்ளை நாகம்\nவிடுதலைப் புலிகளின் மீள் எழுச்சி\nரஜினி பட நடிகை ஒரு பாலியல் தொழிலாளியா\nபிரபல நடிகை தூக்கிட்டு தற்கொலை\nவடகொரியாவில் திருட்டு குற்றத்துக்கு பொது இடத்தில் ...\nமஹிந்த ஆட்சியில் கப்பத்துக்காக இளைஞர்கள் கடத்தப்பட...\nபொருளாதார ரீதியில் சில விடயங்களைப் பெற்றுவிட்டால்,...\nகேப்பாபுலவில் காட்டுப் பிரதேசத்தை கையளிக்க முனைந்த...\nஐ.நா.வின் மனித உரிமைகள் விசேட கண்காணிப்பாளருடன் அர...\nகாணாமற்போனோர் பணியக சட்டமூலத்தில் ஜனாதிபதி கையெழுத...\nகுடியரசுத் தலைவர் தேர்தல்: ராம் நாத் கோவிந்த் வெற்...\nஆச்சர்யம் ஆச்சர்யம்... திலீப்புக்கும் ஆதரவுக்குரல்...\nஅரசியலமைப்பு சபையிலிருந்து தேசிய சுதந்திர முன்னணி ...\nபுகையற்ற புகையிலைப் பொருட்களுக்கு இன்று முதல் தடை\nநான் ஏற்கனவே அரசியலுக்கு வந்துவிட்டேன்: கமல்ஹாசன்\nதமிழக சட்டமன்ற உறுப்பினர்களின் ஊதியம் இரு மடங்காக ...\nசசிகலா பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து வேறு சிறைக்க...\nஜெமினிகணேசனும் சுருளிராஜனும் - விமர்சனம்\nபிக் பாஸில் இருந்து ஆர்த்தி வெளியேற்றப்பட்டார்\nமகளின் இதயத்தை 5 வருடமாக தேடும் பெற்றோர் - இப்படி ...\nசுவிஸ் குமாருக்கு உதவிய சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE", "date_download": "2019-01-20T17:34:36Z", "digest": "sha1:ZFCXREIOJGC7DX6IT7BQBWBQ2FYJJ66B", "length": 9687, "nlines": 141, "source_domain": "ta.wikipedia.org", "title": "நரசிங் மேத்தா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதளஜா, பவநகர், குஜராத், இந்தியா\nநரசிங் மேத்தா (Narsinh Mehta) (1414–1481), வைணவ சமயக் கவிஞரும், கிருஷ்ண பக்தரும் ஆவார். [1] குஜராத்தி மொழி இலக்கியத்தின் வளர்ச்சிக்கு முன்னோடியாக திகழ்ந்த நரசிங் மேத்தா பாடிய வைஷ்ணவ ஜன தோ எனும் பாடல் மகாத்மா காந்திக்கு மிகவும் விருப்பமான ஒன்றாகும்.[2] பிருந்தாவனம் சென்று கிருஷ்ணரின் ராசலீலைகள் குறித்து 22,000 கீர்த்தனைகள் குஜராத்தி மொழியில் இயற்றியுள்ளார். [2] தற்கால குஜராத் பகுதிகளில் கிருஷ்ண பக்தியை பரப்பினார்.\n1 நரசிங் மேத்தாவின் படைப்புகள்\n1.2 ஆங்கில விமர்சன நூல்கள்\n1.3 குஜராத்தி மொழியில் விமர்சன நூல்கள்\nகுஜராத்தி மொழியில் விமர்சன நூல்கள்[தொகு]\nநரசிங் மேத்தாவின் வாழ்கை வரலாறு, குஜராத்தி மொழியின் முதல் பேசும் திரைப்படமான நரசிங் மேத்தா திரைப்படம் 1932ல் வெளியானது. [3]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 சனவரி 2019, 07:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/spiritual-news/these-2-great-warriors-did-not-participate-the-war-of-mahabhara/articleshowprint/57050421.cms", "date_download": "2019-01-20T17:38:33Z", "digest": "sha1:T45HU625BTR7QKP7WF7CQVVFPCD67V4I", "length": 3335, "nlines": 10, "source_domain": "tamil.samayam.com", "title": "ஏன் திறமையான இந்த இரண்டு வீரர்கள் மட்டும் பாரத போரில் பங்கேற்கவில்லை தெரியுமா?", "raw_content": "\nஇந்து சமயத்தில் பெரும் காவியங்களாக இராமாயணம், மகாபாரதம் உள்ளது. இதில் மகாபாரத இதிகாசத்தை வடமொழியில் வியாசய் இயற்றினார். இந்த இதிகாசத்தில் முக்கிய நிகழ்வோடு பல்வேறு கிளை நிகழ்வுகளும் உள்ளன.\nபாண்டவர்களுக்கும், கெளரவர்களுக்கும் இடையே 18 நாட்கள் நடந்த மகாபாரத போரில் திறமை வாய்ந்த பலராமன் மற்றும் ருக்மணியின் சகோதரன் ருக்மி ஆகிய இருவர் போரிடவில்லையாம்.\nகிருஷ்ணரின் அண்ணனான பலராமன் மாபெரும் பலசாலி. இருப்பினும் இவர் பாரத போரில் கலந்து கொள்ளவில்லை. அஸ்தினாபுரம் மன்னன் திருதராஷ்டிரருக்கு பின் துரியோதனன் தான் ஆட்சி நடத்த வேண்டும் என விரும்பினார். இருப்பினும் கெளரவர்களின் தீய செயலை வெறுத்தார்.\nஅதே சமயம் பாண்டவர்கள் சூதாட்டம் ஆடியது பிடிக்கவில்லை.\nஅர்ஜுனன் பலராமனின் தங்கையான சுபத்திரையை காதலித்து ஓடிப்போய் திருமணம் செய்துகொண்டதால், பாண்டவர்களை ஆதரிக்க மறுத்தார். போர் செய்ய விரும்பாத பலராமன் அந்த சமயம் புனித யாத்திரை செல்ல திட்டமிட்டார்.\nகிருஷ்ணரின் மனைவி ருக்மணி. ரும்கணியின் இளைய சகோதரன் தான் ருக்மி. இவரும் மிகப்பெரும் பலசாலி. இருப்பினும் இவர் தன் பலத்தால் மிகவும் தற்பெருமையுடன் இருந்ததால், பாண்டவர்களும், கெளரவர்களு��் நிராகரித்ததன் காரணமாக, இவர் மகாபாரத போரில் கலந்து கொள்ளவில்லை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/kajal-pasupathi-twitter-in-bigg-boss-snehan/11084/", "date_download": "2019-01-20T17:21:36Z", "digest": "sha1:3NVAAPM6ANLAJLV3GDGUMVFCFPIEQ3FE", "length": 6173, "nlines": 70, "source_domain": "www.cinereporters.com", "title": "என்னிடமிருந்து தப்பிச்சிட்டான் சினேகன்!காஜல் ஒப்பன் டாக் - CineReporters", "raw_content": "\nHome சற்றுமுன் என்னிடமிருந்து தப்பிச்சிட்டான் சினேகன்\nவார இறுதி நாட்களில் நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் நீட் தோ்வுக்காக போராடிய நிலையில் தற்கொலை செய்த கொண்ட மாணவி அனிதா பற்றி கமல் பேசினாா்.\nநேற்று பிக்பாஸ் வீட்டிலிருந்து குறைந்த வாக்குகள் பெற்ற காஜல் வெளியேறினாா். இரண்டு வாரங்களுக்கு முன் தான் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்தாா். இவா் வந்தால் பிக் பாஸ் வீட்டில் குடுமிபிடி சண்டை நடக்கும் என்று எதிா்பாா்க்கப்பட்ட நிலையில் அவரால் எந்தவித விறுவிறுப்பும் நடைபெறவில்லை.\nநேற்று வெளிய வந்த அவா் பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி கருத்து தொிவித்துள்ளாா். அனைவரும் நினைப்பது போல் இது ஸ்கிரிப்ட் இல்லை. அதுபோல நான் யாருக்கும் மாற்றாக இருக்க முடியாது. அங்கு நடப்பது எல்லாம் உண்மை தான். நான் எனக்கு பிடித்தவா்களுடன் இருந்தேன். அது மட்டும் போதும்.\nஎன்னுடைய டாா்கெட் யாா் என்றால் அது நம்ம கட்டிபிடி மருத்துவா் சினேகன் தான். ஆனால் அவா் எல்லோருடைய முதுக்கு பின்னால் தான் புறம் பேசுவதில் வல்லவா். அவருக்கு நேருக்கு நேராக பேசும் திறன் இல்லை. அதான் தப்பிச்சிட்டான். நான் அதிக மகிழ்ச்சியில் இருக்கிறேன். ரசிகா்கள் என்றால் இப்படித்தான் இருப்பாா்கள் என நான் கூறியதற்காக வெட்கப்படுகிறேன். மன்னிச்சிங்க. நீங்க தான் பெஸ்ட்.\nநான் நினைத்த கருத்து தவறானது என ரசிகா்களாகிய நீங்கள் நிரூபித்து விட்டீா்கள். உங்கள் அனைவருக்கும் நன்றி என கூறியுள்ளாா்.\nகாங்.எம்எல்ஏ-க்கள் தங்கிய விடுதி விதிமீறல்: ரூ.982கோடி தண்டம் செலுத்த வேண்டியுள்ளது\n பாஜக பெண் எம்எல்ஏவுக்கு தேசிய மகளிர் ஆணையம் கண்டனம்\nசசிகலாவுக்கு சலுகை வழங்கியது உண்மைதான் – விசாரணை அறிக்கை தாக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/nayathara-lover-vigensh-shivan-write-a-song-in-kolamauv-kokila-movie/30650/", "date_download": "2019-01-20T16:50:55Z", "digest": "sha1:4INXV4YBA2D4NI7V5UVUDX2M5E6LWS5J", "length": 6258, "nlines": 69, "source_domain": "www.cinereporters.com", "title": "காதலிக்காக பாட்டு எழுதிய பிரபல இயக்குனர் - CineReporters", "raw_content": "\nHome சற்றுமுன் காதலிக்காக பாட்டு எழுதிய பிரபல இயக்குனர்\nகாதலிக்காக பாட்டு எழுதிய பிரபல இயக்குனர்\nலேடி சூப்பர் ஸ்டார் நடித்துள்ள கோலமாவு கோகிலா படத்தின் அடுத்த பாடல் இன்று வெளியாக உள்ளது. இந்த பாடலை அவரது காதலரான விக்னேஷ் சிவனே எழுதியுள்ளார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.\nயோகி பாபு, நயன்தாரா, விஜய் டிவி தொகுப்பாளினி ஜாக்குலின் நடித்துள்ள படம் கோலமாவு கோகிலா. இந்த படத்தின் பாடல்கள் ஏற்கனவே இணையத்தளத்தில் வெளியாகியது. முதல் பாடலாக எதுவரையோ என்ற அறிமுக பாடல் காட்சி வெளியாகியது. பின் இரண்டாவதாக கல்யாண வயசு என்ற பாடலின் அறிமுக வீடியோவை அனிருத் வெளியிட்டார். இந்த பாடல் வரிகளை சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார்.\nஇந்நிலையில் விக்னேஷ் சிவன் எழுதியுள்ள இந்த பாடல் இரவு 7 மணிக்கு அனிருத் இணையத்தளத்தில் வெளியிட இருக்கிறார். இந்த படத்தில் நயன்தாரா போதை பொருள் கடத்தும் பெண்ணாக நடித்திருக்கிறார். அவரை விரட்டி விரட்டி காதலிக்கும் யோகிபாபுவின் காதலை பார்த்து கடுப்பாகி இந்த பாடலை எழுதியிருக்கிறார் விக்னேஷ் சிவன்.\nயோகிபாபு வருவாரா என்ற ஏக்கமும் எதிர்பார்ப்பும் ரசிகா்களிடையே அதிகரித்துள்ளது. அதுவும் இயக்குனர் ப்ளஸ் நயனின் காதலர் விக்னேஷ் எழுதியுள்ள பாடல்வரிகளை கேட்கும் ஆவலில் உள்ளனர் ரசிகா்கள். ஒரே ஒரு ஊரில் ஒரே ஒரு வீடு ஒரு அடிகூட தாங்காது என தொடங்கும் பாடல் வரிகளை எழுதியுள்ளார். காதல் ஜோடிகளான விக்னேஷ் நயன்தாராவின் படத்திற்கு நல்ல விளம்பர தூதுவராக இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.\nகாங்.எம்எல்ஏ-க்கள் தங்கிய விடுதி விதிமீறல்: ரூ.982கோடி தண்டம் செலுத்த வேண்டியுள்ளது\n பாஜக பெண் எம்எல்ஏவுக்கு தேசிய மகளிர் ஆணையம் கண்டனம்\nசசிகலாவுக்கு சலுகை வழங்கியது உண்மைதான் – விசாரணை அறிக்கை தாக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2090681", "date_download": "2019-01-20T18:10:08Z", "digest": "sha1:A4ZDYPFOCFEP33BN6LGQG7WSETXNGZFZ", "length": 22037, "nlines": 278, "source_domain": "www.dinamalar.com", "title": "| போலீஸ் டைரி Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் சென்னை மாவட்டம் மாவட்டம் செய்தி\nராகுலை பிரதமர் வேட்பாளராக அன்று அறிவித்தவர் இன்று 'கப்சிப்': மம்தா கூட்டத்தில், 'ரூட்' மாறினார், தி.மு.க., ஸ்டாலின் ஜனவரி 20,2019\nநரேந்திர மோடியின் அதிரடி திட்டம் ஜனவரி 20,2019\nகாப்பாற்றுங்கள்...காப்பாற்றுங்கள் என கதறும் எதிர்க்கட்சிகள் : மோடி ஜனவரி 20,2019\nரபேல் சர்ச்சை பின்னணியில் சர்வதேச நிறுவனங்கள் : நிர்மலா சீதாராமன் ஜனவரி 20,2019\nஅடுத்த அதிரடிக்கு மத்திய அரசு தயார்: ஓ.பி.சி.,யை குறிவைக்கிறது ஜனவரி 20,2019\nதிருவொற்றியூர், எல்லையம்மன் கோவில் அருகே, நேற்று முன்தினம் இரவு நின்றிருந்த ஒருவரிடம், இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர், கத்தியை காட்டி மிரட்டி, பணம் பறித்து தப்பினான். இது குறித்து தகவல் அறிந்த திருவொற்றியூர் போலீசார், மாட்டுமந்தை அருகே, அந்த நபரை துப்பாக்கி முனையில் மடக்கி பிடித்து, கைது செய்தனர். விசாரணையில், திருவொற்றியூரைச் சேர்ந்த பிரபல ரவுடி பிரபு, 35, என்பது தெரியவந்தது.\n2வது மாடியிலிருந்து குதித்த நடத்துனர்\nதேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர், முருகன், 28; சென்னை, பரங்கிமலையில் தங்கி, மாநகர போக்குவரத்து கழக, ஆலந்துார் பணிமனையில், நடத்துனராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவு, 2:00 மணிக்கு, பணிமனையின் இரண்டாவது தளத்தில் இருந்து கீழே குதித்தார். காயமடைந்த அவரை மீட்ட சக பணியாளர்கள், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பரங்கிமலை போலீசார் விசாரிக்கின்றனர்.\nஅண்ணா நகரைச் சேர்ந்தவன், சீனிவாசன், 25. அவனது மனைவி அம்மு, 23. மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட சீனிவாசன், நேற்று முன்தினம் அதிகாலை ஏற்பட்ட தகராறில், அம்முவை கழுத்தை அறுத்து கொன்று தப்பினான்.அண்ணா\nநகர் போலீசார், திரு.வி.க., பூங்கா அருகே பதுங்கி இருந்த சீனிவாசனை, நேற்று இரவு கைது செய்தனர்.\nகஞ்சா விற்ற இருவர் கைது\nமணலி அடுத்த மாத்துார் பிரதான சாலையில், இருவர் கஞ்சா விற்பதாக, நேற்று முன்தினம் இரவு, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற மாதவரம் பால்பண்ணை போலீசார், கஞ்சா விற்ற இருவரை மடக்கி பிடித்து விசாரித்தனர். அதில், பெரியதோப்பைச் சேர்ந்த பிரவீன் பிரபாகர், 26, வினோத், 22, ஆகியோரை கைது செய்து, 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.\nமோதலில் 9 பேர் கைது\nபுளியந்தோப்பைச் சேர்ந்தவன், பாலகிருஷ்ணன், 41. அவருக்கும், அதே பகுதையைச் சேர்ந்த தேவிகலா, 35, என்பவருக்கும், நடைபாதை கடை போடுவதில் முன் விரோதம் இருந்துள்ளது.\n���து தொடர்பாக, நேற்று முன்தினம் இரவு, தேவிகலாவின் மகளை, பாலகிருஷ்ணன் கண்டித்திருக்கிறான். இதில், இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இது குறித்த புகாரின்படி, பாலகிருஷ்ணன், 41, தேவிகலா, 35, உட்பட ஒன்பது பேரை கைது செய்து, புளியந்தோப்பு போலீசார்\nவடபழனி, விருகம்பாக்கம் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில், தொடர் திருட்டு தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதையடுத்து, உதவி கமிஷனர் சங்கர் தலைமையில் தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில், தண்டையார்பேட்டையைச் சேர்ந்த, முகமது ரபீக், 31, சையத் அபுதாகீர், 30, இருவரும் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களை நேற்று, கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து, 33 மடிக்\nமேலும் சென்னை மாவட்ட செய்திகள் :\n1. சென்னையில் தடையில்லா மின்சார வினியோகம் : 17 ஆயிரம் மின் பெட்டி வாங்குகிறது வாரியம்\n2. 1,008, 'சிசிடிவி' கேமரா தாம்பரத்தில் இயக்கம்\n1.சென்னை திருவான்மியூரில் ஸ்ரீ சங்கராபுரம் மஹா பெரியவா குருகுல கிராம சத்சங்கம்\n2. 'கலை விழா' இன்றுடன் நிறைவு\n3. கனடா பயணியின் பாஸ்போர்ட் மீட்பு\n4. அரசு மருத்துவமனையில் பிளாஸ்டிக் வேண்டாம்\n5. வண்ணாரப்பேட்டை - சென்ட்ரல் இடையே ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் சோதனை\n1. மொபைல்போன் திருடர்கள் கைது\n2. ஓட்டுனரை தாக்கிய ஐவர் கும்பலுக்கு வலை\n3. பெண் கழுத்து நெரித்து கொலை : கள்ளக்காதலன் சிக்கினான்\n4. ஓட்டுனர் கொலை குற்றவாளி கைது\n5. தீப்பிடித்த வாகனங்கள் பட்டாபிராமில் பரபரப்பு\n» சென்னை மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்��ித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2096027", "date_download": "2019-01-20T18:11:21Z", "digest": "sha1:AFDPLMCR7NIIHWUVSEXIFPWFWLHV2T3G", "length": 21932, "nlines": 265, "source_domain": "www.dinamalar.com", "title": "| எம்.எல்.ஏ.,வுக்கு பெண் தேடும் நிர்வாகிகள்: குறித்த தேதியில் திருமணம் முடிக்க தீவிரம் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ஈரோடு மாவட்டம் முக்கிய செய்திகள் செய்தி\nஎம்.எல்.ஏ.,வுக்கு பெண் தேடும் நிர்வாகிகள்: குறித்த தேதியில் திருமணம் முடிக்க தீவிரம்\nராகுலை பிரதமர் வேட்பாளராக அன்று அறிவித்தவர் இன்று 'கப்சிப்': மம்தா கூட்டத்தில், 'ரூட்' மாறினார், தி.மு.க., ஸ்���ாலின் ஜனவரி 20,2019\nநரேந்திர மோடியின் அதிரடி திட்டம் ஜனவரி 20,2019\nகாப்பாற்றுங்கள்...காப்பாற்றுங்கள் என கதறும் எதிர்க்கட்சிகள் : மோடி ஜனவரி 20,2019\nரபேல் சர்ச்சை பின்னணியில் சர்வதேச நிறுவனங்கள் : நிர்மலா சீதாராமன் ஜனவரி 20,2019\nஅடுத்த அதிரடிக்கு மத்திய அரசு தயார்: ஓ.பி.சி.,யை குறிவைக்கிறது ஜனவரி 20,2019\nபவானிசாகர்: பவானிசாகர் எம்.எல்.ஏ., ஈஸ்வரனுக்கு, குறித்த தேதியில் திருமணம் முடிக்க, தீவிரமாக பெண் தேடுதல் வேட்டையில், அ.தி.மு.க., நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர்.\nஈரோடு மாவட்டம், பவானிசாகர் தொகுதி, அ.தி.மு.க., எம்.எல்.ஏ., ஈஸ்வரன், 42. இவருக்கும், உக்கரத்தை சேர்ந்த எம்.சி.ஏ., பட்டதாரி சந்தியாவுக்கும் வரும், 12ல் திருமணம் நடக்கவிருந்த நிலையில் கடந்த, 1ல் சந்தியா மாயமானார். இந்நிலையில், திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே, தோழி வீட்டில் இருந்த அவரை, நேற்று முன்தினம் மீட்ட போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். திருமணம் பிடிக்காததால், வீட்டை விட்டு வெளியேறினேன் என, அவர் போலீசில் வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து, நிச்சயித்த அதே தேதியில், (செப்.,12) எம்.எல்.ஏ., ஈஸ்வரனுக்கு திருமணம் நடத்த, பெண் பார்க்கும் படலத்தில், பவானிசாகர் தொகுதி அ.தி.மு.க., நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.\n* சத்தியமங்கலம், உக்கரம் அருகே, வண்டிபாளையம் கிராமத்தை சேர்ந்த, முதுகலை பட்டதாரி பொன்மணி, 24, அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிகிறார். அவரது பெற்றோருடன் கடந்த, இரண்டு நாட்களாக எம்.எல்.ஏ., ஈஸ்வரன் தரப்பில், அ.தி.மு.க., நிர்வாகிகள் திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். ஆனால், திருமணத்துக்கு பொன்மணி, சம்மதம் தெரிவிக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.\n* இதையடுத்து, அதே பகுதியை சேர்ந்த, முருகன்-பூங்கொடி தம்பதியினரின் மகள் நதியா, 22. இவர், சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவரது வீட்டுக்கு, நேற்று காலை சென்ற சத்தியமங்கலம் ஒன்றியக்குழு மாஜி துணைத்தலைவர் சரவணகுமார் தலைமையிலான கட்சி நிர்வாகிகள், எம்.எல்.ஏ., ஈஸ்வரனுக்கு, பெண் கேட்டு திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இன்று (செப்.,6) மாலைக்குள் முடிவு தெரிவிப்பதாக, மாணவியின் பெற்றோர் கூறியுள்ளதாக தெரிகிறது.\nஇதுகுறி���்து நிர்வாகிகள் கூறியதாவது: எம்.எல்.ஏ.,ஈஸ்வரனின் திருமண விழாவில், முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்க இருப்பதால், தீவிர ஏற்பாடுகளை செய்து வருகிறோம். நிச்சயித்த அதே தேதியில், எம்.எல்.ஏ., திருமணம் நடக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.\nபந்தல் அமைக்கும் பணி தீவிரம்: சத்தியமங்கலம் அருகேயுள்ள, பண்ணாரி அம்மன் கோவில் வளாக பகுதியில், தகர சீட் மூலம், பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதில், 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து, கோவில் அலுவலக பணியாளர்கள் கூறுகையில்,' வரும், 12ல், எம்.எல்.ஏ.,ஈஸ்வரன் திருமணம் நடக்கிறது. அதில் கலந்து கொள்ள, அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் வருகின்றனர். இதற்காக, பந்தல் அமைக்கும் பணி நடந்து வருகிறது' என்றனர்.\nமேலும் ஈரோடு மாவட்ட செய்திகள் :\n1.சென்னையில் நாளை அசுவமேத யாகம்: கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் தகவல்\n2.தைப்பூச திருவிழாவுக்கு தயாராகும் பொன்மலை ஆண்டவர் கோவில் தேர்\n3.காலிங்கராயன் தின விழா: விவசாயிகள் வழிபாடு\n4.அடுத்த 2 முறையும் மோடி தான் பிரதமர்: நடிகர் எஸ்.வி.சேகர் பேட்டி\n5.இன்றைய நிகழ்ச்சி - ஈரோடு\n1.குப்பை அள்ளாததால் தொட்டிக்கு தீ வைப்பு\n1.மனைவி கண்ணெதிரே லேத் பட்டறை உரிமையாளர் கழுத்தறுத்து கொலை\n2.இரு பெண்கள் மாயம்: போலீசார் விசாரணை\n3.ரயில் பயணியின் லேப்டாப் மாயம்\n» ஈரோடு மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத��துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarl.com/forum3/topic/211869-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-1/?tab=comments", "date_download": "2019-01-20T18:01:53Z", "digest": "sha1:A27E2DHULJ3BSUT77ILURNCCN6PZTOBG", "length": 6756, "nlines": 154, "source_domain": "www.yarl.com", "title": "யார் இந்த காளிதாசன்! (பாகம் 1) - கதைக் களம் - கருத்துக்களம்", "raw_content": "\nBy அருள்மொழிவர்மன், April 27, 2018 in கதைக் களம்\nகாளிதாசரைப் பற்றிய குறிப்புகளை அவ்வப்போது பத்திரிக்கைகளில் வாசித்ததுண்டு ஆனால் அக்கவிஞனின் படைப்புகளின் சுவையை இதுவரைப் பருகியதில்லை அதற்கான வாய்ப்பும் அமையவில்லை. இணையத்தில் சங்கப்பாடல்களைத் தேடிக்கொண்டிருந்த வேளையில் அவர் இயற்றிய ஓரிரு பாடல்களை வாசிக்க முடிந்தது, ��தனூடே அக்கவிஞனின் வரலாற்றையும் அவரின் கவித்தொகுப்புகளைப் பற்றிய தேடலும் தொடங்கிற்று.\nஅத்தகு கவிஞனின் சிறப்பை உணர்த்தும் சில எடுத்துக்காட்டுகளை பின்வருமாறு காணலாம்;\nஇதயத்தில் இனிக்குமாம் இரு வித்தைகள்…\nகாளிதாசன் வெறும் வார்த்தை ஜாலம் நிகழ்த்தும் கவி மட்டுமல்ல, பன்முக அறிவுத்திறன் உடைய ஒரு மேதையாவார். அவருடைய காவியங்கள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அவருடைய கவிதைகளின் பாதிப்பு அதற்கு பின் வந்த பல்வேறு கவிஞர்களின் காவியங்களிலும் நிச்சயம் காண முடிகிறது.\nகாளிதாசனுடைய உவமானங்கள் ஒப்பற்றவை, அழகிற் சிறந்தவை. “உபமான: காளிதாஸ:” என்றே சிறப்பித்துக் கூறுவார்கள்.\nஉதாரணத்திற்கு தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட அவருடைய பாடலை இங்கு காண்போம்;\nஇனிவரும் நாட்களில் அவரியற்றிய கவிதைத் தொகுப்புகள், காவியங்களை வாசித்து இணைய நண்பர்களுடன் இவ்வலைப்பூவில் பகிர்ந்துகொள்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bepositivetamil.com/?cat=503", "date_download": "2019-01-20T17:01:33Z", "digest": "sha1:4RFSV5CCXP4PGXIRMZ2HMLKVBFEBYBX5", "length": 11467, "nlines": 155, "source_domain": "bepositivetamil.com", "title": "Aug16 » Be Positive Tamil", "raw_content": "\n தற்போது பிரேசிலில் நடந்து வரும் ஒலிம்பிக் போட்டிகளில் Produnova Vault ஜிம்னாஸ்டிக் பிரிவில் இறுதிச் சுற்றுக்கு தகுதிபெற்று, இதுவரை எந்த இந்திய பெண்ணும் செய்யாத சாதனையை புரிந்துள்ளார். இதுவரை உலகில் இந்த சாதனையை செய்த ஐந்தாவது பெண் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். கரணம் தப்பினால் மரணம் என்பதை மெய்பிக்கும் வகையில் உள்ள இந்த Produnova Vault ஜிம்னாஸ்டிக் போட்டிகளில், சென்ற சனிக்கிழமை பிரான்ஸ் நாட்டின் வீரர் சமீரி அயிட் காலை இழந்த துயர சம்பவமும் […]\nதிரு.ஜே.பி என்ற ஜே.பிரபாகர் செய்து வரும் சமுதாய தொண்டுகள் நம்மை வியப்பில் ஆழ்த்த கூடியவை. எண்ணங்களின் சங்கமம் என்ற அமைப்பின் மூலம் 1100 சமுதாய தொண்டு புரிபவர்களையும், தன்னார்வ நிறுவனங்களையும் இணைத்து வைத்துள்ளார். வருடாவருடம் ஜனவரி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை, பல நல் எண்ணங்களின் சங்கமத்தை கடந்த பதினொரு வருடங்களாக வெற்றிகரமாக நடத்தி வருகிறார். தற்போது இருளர் சமுதாயததிற்காக கடுமையாக உழைத்து, அவர்கள் வாழ்வாதாரத்தை முன்னேற்ற பல நல்ல காரியங்களை செய்து வருகிறார். இருளர்களின் வாழ்க்கையையும் அவர்களின் […]\nஎன் ��றியாமையை அழகாக்கும் குட்டி தேவதை\nஇறுக மூடிய உள்ளங்கையைக் காட்டி அப்பா உள்ளே உள்ளது என்னவென்று கண்டுபிடி என்கிறாய்… பதில் எதிர்ப்பார்த்து ஆர்வத்தில் படபடக்கும் உன் இமைகளின் மேலமர்ந்து ஒரு ஆனந்த ஊஞ்சலாடுகிறது என் மனம்… பதிலாய் … தெரியலையே என்கிறேன் … வானளவு வியாபித்திருக்கும் என் அறியாமையை ஒரு பெருஞ்சிரிப்பால் அழகாக்கி, “சும்மா … “ என்று சொல்லிய வண்ணம் பொத்திய வெறுங்கையை திறக்கிறாய்… பெருவெளியும், ஆகாயமும் பெயரறியா ஒளிக்கீற்றும் உலகங்கள் உண்டாக்கிய முதல் […]\nவேள்வித் தீ குளிர் காய்வதற்கு அல்ல \nவிநாயகர் படத்தின் முன்பாக வழக்கம்போல் மாவட்ட ஆட்சியர் விக்னேஷ் நின்று, வணங்கி விட்டு, தன இருக்கையில் அமர்ந்து கொண்டு அலுவலகக் கோப்புகளில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். “ அய்யா வணக்கம். என் பெயர் தூங்கத் தேவர். என தன்னை அறிமுகப்படுத்தி விட்டு, “என்னை அய்யா நேரில் பார்த்து பேசணுமுன்னு சொன்னேங்கலாம்” என்ற தூங்கத் தேவரின் பணிவான குரல் கேட்டு மாவட்ட ஆட்சியர் நிமிர்ந்து அவரைப் பார்த்தார். தும்பைப்பூ போன்று வெண்மையான வேஷ்டி, இடுப்பில் கட்டிய வெண்மையான சிறு […]\nதிரு. மனோ சாலமனுடன் பேட்டி\nபேட்டி – வீடியோ இணைப்பு\nVIGNESH.R on கற்றதனால் ஆய பயன்\nelangovan on வேகமா, வழியா\nturistinfo on வெற்றியாளர்களின் 7 அணுகுமுறைகள்\nஎன்.டி.என். பிரபு on வேகமா, வழியா\nGanapathi K on ஐஸ்கிரீம் பந்துகள்\nமகேஷ்குமார் on சிந்திக்கும் திறமை\nGita on நீ எந்த கட்டத்தில் \nG Saravanan on நீ எந்த கட்டத்தில் \nதோல்வி – தள்ளிப்போகும் வெற்றி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://travel.unseentourthailand.com/ta/the-legend-chiang-rai-%E2%80%93-boutique-river-resort-spa/", "date_download": "2019-01-20T17:25:33Z", "digest": "sha1:T22NSFO5SJFY6EDMU6QEN5GWB7TQOG6D", "length": 5007, "nlines": 57, "source_domain": "travel.unseentourthailand.com", "title": "விளக்கம் ராய் | மறைவான டூர் தாய்லாந்து", "raw_content": "\nதாய்லாந்து சுற்றுலா கையேடு டூர்\nஅறை வகைகள் & பதவி உயர்வு..\nஎன் தளத்தில் இருந்து மேலும்\nதேக்கு கார்டன் ஸ்பா ரிசார்ட் & ஹோட்டல்\nBaan Krating பய் ரிசார்ட்\nBaan தேவா Montra ரிசார்ட் & ஸ்பா\nமே ஹாங் மகன் ஹோட்டல்\nBaandum அருங்காட்சியகத்தில் கருப்பு கலை ஒரு தொகுப்பு\nBATCAT மியூசியம் & TOYS தாய்லாந்து\nபான் என்கிறார் இருக்கும் Nam சுகாதார ரிசார்ட் & ஸ்பா\nAyutthaya பாங்காக் மை ராய் காஞ்சனபுரி கிராபி பயண Loei மே ஹாங் மகன் Nakhon Ratchasima உள்ள Nonthaburi Phrae சுக்கோத்தை எனவே தாய்லாந்து உணவு தாய்லாந்து ஹோட்டல் உபோன் ராட்சத்தனி\n© 2019 மறைவான டூர் தாய்லாந்து\nமூலம் பெற்ற CTR தீம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.meipporul.in/tag/daniel-haqiqatjou/", "date_download": "2019-01-20T17:13:44Z", "digest": "sha1:SH6H3BX4HBRSRDC2X5I6IMCCOR67WARM", "length": 12717, "nlines": 99, "source_domain": "www.meipporul.in", "title": "Daniel Haqiqatjou – மெய்ப்பொருள் காண்பது அறிவு <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nமுகப்பு > குறிச்சொல் \"Daniel Haqiqatjou\"\nஅறிவியலும் குர்ஆனும் எப்போதாவது முரண்படுகிறதா\nஜுமாதுல் ஆஃகிர் 26, 1439 (2018-03-14) 1440-01-16 (2018-09-26) டேனியல் ஹகீகத்ஜூ, ஷான் நவாஸ் Daniel Haqiqatjou, இஸ்லாமும் அறிவியலும், டேனியல் ஹகீகத்ஜூ0 comment\nபலரும் பிழையாக நம்பிவருவதற்கு முரணாக, அறிவியல் என்பது உண்மையின் பரிபூரணப் பிரதிநிதியொன்றும் கிடையாது. குறைந்தபட்சம் இன்றளவில் கிடையாது. என்றைக்கும் அவ்வாறு ஆகிவிடவும் முடியாது. அல்லாஹ்வுடைய வாக்கின் பரிபூரணத்தன்மையை கணக்கில் கொண்டு பார்த்தால், அறிவியல் போன்று இயல்பிலேயே பூரணத் தன்மையற்ற, பலவீனமான, மாறிக்கொண்டே இருக்கின்ற மனித உருவாக்கம் எதனுடனும் குர்ஆனுக்குள்ள பொருத்தப்பாடு குறித்து பொத்தாம் பொதுவான கூற்றுகளை மொழிவது முறையற்றதொரு செயலாகும்.\nஹிஜாப் சட்டம் எந்த விதத்தில் ஒடுக்குமுறையானது\nஜுமாதுல் ஆஃகிர் 26, 1439 (2018-03-14) 1440-01-13 (2018-09-23) டேனியல் ஹகீகத்ஜூ, நாகூர் ரிஸ்வான் Daniel Haqiqatjou, டேனியல் ஹகீகத்ஜூ, பெண்கள், ஹிஜாப்0 comment\nபொது இடங்களுக்கான முஸ்லிம் உடை ஒழுங்குகள் என்பவை இறைவழிகாட்டுதல்களின் அடிப்படையில் அமைந்தவை. உடலின் எந்தப் பகுதியை மறைக்க வேண்டும், எதனை மறைக்கக் கூடாது என்பது குறித்த நம்முடைய நம்பிக்கையானது இறைவழிகாட்டுதல்களிலிருந்து வருவது. இறைவனை நம்புகிறவர்கள் என்ற அடிப்படையில் நாம் அந்த இறைவழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதோடு, அவற்றின் அகிலத்துவ முக்கியத்துவத்தையும் மெய்யறிவையும் புரிந்துகொள்ளவும் முயற்சிக்கிறோம். பிறருக்கு இவை எதிலும் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். ஆனால் குறைந்தபட்சம் முஸ்லிம்களிடத்தில் இவ்வுயர் விதிகளிலிருந்து பிறக்கும் தர்க்க நியாயமேனும் இருக்கின்றது என்பதை நீங்கள் ஒப்புக்கொள்ள வேண்டும்.\nஇடித்துவிட்டான் மசூதியை இது சரிதானா – கோவன் குழுவினர் பாடல்\nபாபர் மஸ்ஜித் சொல்லும் செய்தி\nஇ��ர்களுக்கான கதவு எப்போது திறக்கும்\nகாலனிய நீக்கம்: கோட்பாடும் நடைமுறையும்\nஇஸ்லாமிய அறிவு மரபு (10)\nமுஸ்லிம் அடையாள அரசியல் (6)\nஇஸ்லாத்தின் மீதான குற்றச்சாட்டுகள் (1)\nதற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல் பற்றி… – தலால் அசத் (1)\nமுஸ்லிம் பார்வையில் உலக சரித்திரம் (1)\nதிருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப் (11)\nஹஜ்: உலகளாவிய இஸ்லாமிய இயக்கத்தின் இதயம் – அலீ ஷரீஅத்தி (3)\nநபிவரலாற்றில் அதிகார வெளிப்பாடுகள் – ஸபர் பங்காஷ் (4)\nநாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் (7)\nமௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் – மரியம் ஜமீலா (10)\nஹதீஸ்: முஹம்மது நபியின் மரபுத் தொடர்ச்சி – ஜோனத்தன் பிரௌன் (4)\nஇஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள் – சையித் குதுப் (16)\nரபீஉல் ஆஃகிர் 15, 1440 (2018-12-23) 1440-04-15 (2018-12-23) ராஷித் சலீம் ஆதில், யோகிந்தர் சிக்கந்த், நாகூர் ரிஸ்வான் ஆரிய சமாஜம், இஸ்லாம், சாதி ஒடுக்குமுறை, சாதி ஒழிப்பு, தலித்கள், புத்த மதம், பௌத்தம், மீனாட்சிபுரம், மீனாட்சிபுரம் மதமாற்றம்0 comment\nஅவர்கள் தலித்களாக அடையாளப்படுத்தப்படும் காலம் வரை, சாதியமைப்பின் கிடுக்குப்பிடியிலிருந்து அவர்களால் தப்ப முடியாது. அதுபோக, புத்த மதத்துக்கு மாறிய பெரும்பாலான தலித்களுக்கு அது சில சடங்குகளில் மேற்போக்கான ஒரு...\nஇடித்துவிட்டான் மசூதியை இது சரிதானா – கோவன் குழுவினர் பாடல்\nரபீஉல் அவ்வல் 26, 1440 (2018-12-04) 1440-03-26 (2018-12-04) மெய்ப்பொருள் ஆர்எஸ்எஸ், இந்துத்துவம், பாபர் மஸ்ஜித், பார்ப்பனியம்0 comment\nடிசம்பர் 6 - இந்திய வரலாற்றில் கருப்பு நாள். இந்திய மக்களின் ஒற்றுமையை, சகோதரத்துவத்தை, முஸ்லீம் மக்களின் நம்பிக்கையை தகர்த்தெறிந்த நாள். பௌத்தத்தையும் சமணத்தையும், தங்களை எதிர்த்த அனைவரையும்...\nபாபர் மஸ்ஜித் சொல்லும் செய்தி\nரபீஉல் அவ்வல் 23, 1440 (2018-12-01) 1440-03-24 (2018-12-02) உவைஸ் அஹமது சாதியொழிப்பு, தலித்துகள், தீண்டாமை, பாபர் மஸ்ஜித், பார்ப்பனியம், ஷஹாதத்0 comment\nஇவர்களுக்கான கதவு எப்போது திறக்கும்\nரபீஉல் அவ்வல் 21, 1440 (2018-11-29) 1440-03-23 (2018-12-01) ஜெயராணி அ. மார்க்ஸ், ஆயுள் தண்டனைக் கைதிகள், காவலர் செல்வராஜ் கொலை, கோவை கலவரம், கோவை குண்டுவெடிப்பு, தேசிய பாதுகாப்புச் சட்டம், பொதுமன்னிப்பு, முன் விடுதலை, முஸ்லிம் கைதிகள், முஸ்லிம் சிறைவாசிகள், ராஜீவ் கொலை வழக்கு0 comment\nகாலனிய நீக்கம்: கோட்பாடும் நடைமுறையும்\nரபீஉல் அவ்வல் 18, 1440 (2018-11-26) 1440-04-15 (2018-12-23) ஸகி ஃபௌஸ் Epistemological colonization, அறிவுத்தோற்றவியல் காலனியம், காலனித்துவம், காலனிய நீக்கம், காலனியம், கொலம்பஸ், பின்காலனியம், ரமோன் கிரோஸ்ஃபுகேல், விடுதலை இறையியல்0 comment\nரபீஉல் அவ்வல் 16, 1440 (2018-11-24) 1440-03-23 (2018-12-01) ஆஷிர் முஹம்மது SIMI, SIO, அபுல் அஃலா மௌதூதி, இஸ்லாமிய இயக்கம், எஸ்.ஐ.ஓ., சிமி, ஜமாத்தே இஸ்லாமி0 comment\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ragasiam.com/2017/05/babar-majqid-12got-conditional-bail.html", "date_download": "2019-01-20T17:37:28Z", "digest": "sha1:7SZBKKNJTFP3KMIQ5XNI3K5RRVRW46NH", "length": 12340, "nlines": 105, "source_domain": "www.ragasiam.com", "title": "பாபர்மசூதி இடிப்பு வழக்கு: அத்வானி உட்பட 12 பேருக்கு நிபந்தனை ஜாமீன். | ரகசியம்", "raw_content": "\nஅரசியல் அறிவியல் ஆன்மீகம் இந்தியா உலகம் கட்டுரைகள் கல்வி தகவல்கள் சட்டம் சமையல் சினிமா சுகாதாரம் சென்னை தமிழகம் தலைப்பு செய்திகள் தொழில்நுட்பம் நகைச்சுவைகள் நீதிமன்ற செய்திகள் பாண்டிச்சேரி புகைப்படங்கள் பொதுஅறிவு மருத்துவம் வர்த்தகம் வரலாறு வானிலை விளையாட்டு வினோதங்கள் வீடியோ வேலை வாய்ப்பு\nமுகப்பு இந்தியா பாபர்மசூதி இடிப்பு வழக்கு: அத்வானி உட்பட 12 பேருக்கு நிபந்தனை ஜாமீன்.\nபாபர்மசூதி இடிப்பு வழக்கு: அத்வானி உட்பட 12 பேருக்கு நிபந்தனை ஜாமீன்.\nபாபர் மசூதி இடிப்பு வழக்கில் இன்று ஆஜரான பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்ட 12 பேருக்கும் நிபந்தனைஜாமீன் வழங்கி லக்னோ சிபிஐ சிறப்புநீதிமன்றம் உத்தரவிட்டது.\nகடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் இருந்த பாபர்மசூதி கரசேவகர்களால் இடிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கில், கரசேவகர்களை தூண்டியதாக பாஜக மூத்ததலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி மற்றும் மத்திய அமைச்சர் உமாபாரதி உள்ளிட்டோர் மீது கூட்டுசதி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டது.\nஎனினும், இந்த வழக்கை விசாரித்த ரேபரேலி நீதிமன்றம் அத்வானி உள்ளிட்டோரை வழக்கில் இருந்து விடுவித்தது. இதை அலகாபாத் உயர்நீதிமன்றமும் உறுதி செய்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தது.\nஅத்வானி உள்ளிட்டோர் மீது ரேபரேலி மற்றும் லக்னோவில் தொடரப்பட்ட 2 வழக்குகளையும் ஒன்றாக சேர்த்து மீண்டும் வி��ாரிக்குமாறு லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றத்துக்கு கடந்த ஏப்ரல் 19-ம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் 4 வாரத்துக்குள் விசாரணையை தொடங்க வேண்டும் என்றும் தினமும் விசாரணை நடத்தி 2 ஆண்டுகளில் தீர்ப்பு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.\nஇதன் அடிப்படையில் கடந்த 20-ம் தேதி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விசாரணையை தொடங்கியது. பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்டோர் இன்று (மே 30-ம் தேதி) நேரில் ஆஜராக வேண்டும் என்று சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.\nஅதன்படி, பாபர்மசூதி இடிப்பு வழக்கில் லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்டோர் இன்று ஆஜராகினர். அவர்களுடன் பாஜகவின் வினய்கட்டியார், இந்துத்துவா பிரச்சாரகர் சாத்வி ரிதம்பரா ஆகியோரும் ஆஜராகினர்.\nஇந்நிலையில், அத்வானி உள்ளிட்டோருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. ஒவ்வொருவரும் தலா ரூ.50,000 பிணையாக செலுத்தி ஜாமீன் பெற்றனர்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமுதுமையை தள்ளிப்போடும் புதிய சேர்மம் கண்டுபிடிப்பு.\nவாஷிங்டன்: மனிதனின் முதுமை அடையும் தன்மையை தள்ளிப்போடும் புதிய மருந்து ஒன்றை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மனிதன் முதுமை அடைய...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nரிட் மனு என்றால் என்ன எந்த விதமான பிரச்னைகளுக்கெல்லாம் ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்\nசட்டம்: 'WRITTEN ORDER’ அதாவது எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்கச் சொல்லி, நாம் தாக்கல் செய்யும் மனுதான் ரிட்\nபாரத ஸ்டேட் வங்கியில் 2313 அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு\nஇந்தியாவில் உள்ள பொதுத் துறை வங்கிகளில் மிக அதிகமான கிளைகளுடன் தனது சேவையை சிறப்பாகச் செய்துவரும் பொதுத்துறை வங்கி பாரத ஸ்டேட் வங்கி என்பது ...\n20 கிராமங்களை டிஜிட்டல் மயமாக்க மத்திய அரசு அனுமதி.\nபுதுச்சேரியில் அனைத்து அரசு அலுவலகங்களையும் கணினி மயமாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்��ு வருவதாக, தகவல் தொழில்நுட்ப துறை செயலா...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nமுகப்பு| சற்று முன் | ரேடியோ | தமிழகம் | இந்தியா | உலகம் | சென்னை | பாண்டிச்சேரி | அரசியல் | சினிமா | அறிவியல் | மருத்துவம் | சட்டம் | தொழில்நுட்பம் | வரலாறு | வேலை வாய்ப்பு | பொது அறிவு | வர்த்தகம் | சமையல் | கட்டுரைகள் | வீடியோ | புகைப்படங்கள் ஆன்மிகம் கல்வி தகவல்கள் வினோதங்கள் நீதிமன்ற செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ragasiam.com/2017/05/tn-1040yrs-old-art-in-australia.html", "date_download": "2019-01-20T16:58:36Z", "digest": "sha1:TEB4527YLKGRR5SAS44T7ZDNAHWM7P6L", "length": 10896, "nlines": 103, "source_domain": "www.ragasiam.com", "title": "1,040 ஆண்டுகள் பழமையான சோழர் காலத்து சிலை ஆஸ்திரேலியாவில் மீட்பு. | ரகசியம்", "raw_content": "\nஅரசியல் அறிவியல் ஆன்மீகம் இந்தியா உலகம் கட்டுரைகள் கல்வி தகவல்கள் சட்டம் சமையல் சினிமா சுகாதாரம் சென்னை தமிழகம் தலைப்பு செய்திகள் தொழில்நுட்பம் நகைச்சுவைகள் நீதிமன்ற செய்திகள் பாண்டிச்சேரி புகைப்படங்கள் பொதுஅறிவு மருத்துவம் வர்த்தகம் வரலாறு வானிலை விளையாட்டு வினோதங்கள் வீடியோ வேலை வாய்ப்பு\nமுகப்பு தலைப்பு செய்திகள் 1,040 ஆண்டுகள் பழமையான சோழர் காலத்து சிலை ஆஸ்திரேலியாவில் மீட்பு.\n1,040 ஆண்டுகள் பழமையான சோழர் காலத்து சிலை ஆஸ்திரேலியாவில் மீட்பு.\nவிருத்தாச்சலத்தில் இருந்து திருடப்பட்ட 1,040 ஆண்டுகள் பழமையான சோழர் காலத்து சிலை ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்டது.\nஇதுகுறித்து பொருளாதார குற்றப்பிரிவு கூடுதல் டிஜிபி பிரதீப் வி.பிலிப், ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் ஆகியோர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:\nவிருத்தாச்சலம் விருதகிரீஸ்வரர் கோயிலில் இருந்து 2002-ல் அமெரிக்கா வழியாக ஆஸ்திரேலியாவுக்கு கடத்தப்பட்ட ‘நரசிம்மி’ சிலையை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் மீட்டுள்ளனர். இந்த சிலை 1,040 ஆண்டுகளுக்கு முந்தைய சோழர்காலத்து சிலையாகும். இதன் மதிப்பு ரூ.1 கோடியே 49 லட்சமாகும்.\n210 கிலோ எடையுள்ள இந்த சிலையுடன் கடத்தப்பட்ட மேலும் 4 சிலைகளை ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து சிலைகளும் கடல்வழியாக சிலை கடத்தல் மன்னன் விக்ரம்கபூர் மற்றும் அவரது கூட்டாளிகளால் கடத்தப்பட்டுள்ளது.\nஇந்தியாவுக்கு பழமையான வரலாறு உண்டு. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் வரலாற்றுக்கு மதிப்பு அதிகம். இங்குள்ள மக்களுக்கு பழமையான சிலையின் மதிப்பு தெரியவில்லை. உலக சந்தையில் ஆயுதம் மற்றும் போதை பொருளுக்கு அடுத்ததாக கலைநயம் மிக்க சிலைகளுக்கு அதிக மதிப்பு உள்ளது. இதனால், சிலைகள் கடத்தப்படுகின்றன. இதைத் தடுக்க தமிழக கோயில் சிலைகளை ஆவணப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூரின் வெளிநாட்டில் உள்ள அனைத்து சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமுதுமையை தள்ளிப்போடும் புதிய சேர்மம் கண்டுபிடிப்பு.\nவாஷிங்டன்: மனிதனின் முதுமை அடையும் தன்மையை தள்ளிப்போடும் புதிய மருந்து ஒன்றை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மனிதன் முதுமை அடைய...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nரிட் மனு என்றால் என்ன எந்த விதமான பிரச்னைகளுக்கெல்லாம் ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்\nசட்டம்: 'WRITTEN ORDER’ அதாவது எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்கச் சொல்லி, நாம் தாக்கல் செய்யும் மனுதான் ரிட்\nபாரத ஸ்டேட் வங்கியில் 2313 அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு\nஇந்தியாவில் உள்ள பொதுத் துறை வங்கிகளில் மிக அதிகமான கிளைகளுடன் தனது சேவையை சிறப்பாகச் செய்துவரும் பொதுத்துறை வங்கி பாரத ஸ்டேட் வங்கி என்பது ...\n20 கிராமங்களை டிஜிட்டல் மயமாக்க மத்திய அரசு அனுமதி.\nபுதுச்சேரியில் அனைத்து அரசு அலுவலகங்களையும் கணினி மயமாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, தகவல் தொழில்நுட்ப துறை செயலா...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nமுகப்பு| சற்று முன் | ரேடியோ | தமிழகம் | இந்தியா | உலகம் | சென்னை | பாண்டிச்சேரி | அரசியல் | சினிமா | அறிவியல் | மருத்துவம் | சட்டம் | தொழில்நுட்பம் | வரலாறு | வேலை வாய்ப்பு | பொது அறிவு | வர்த்தகம் | சமையல் | கட்டுரைகள் | வீடியோ | புகைப்படங்கள் ஆன்மிகம் கல்வி தகவல்கள் வினோதங்கள் நீதிமன்ற செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/11/blog-post_658.html", "date_download": "2019-01-20T17:58:54Z", "digest": "sha1:K5TQQEHZEKILDKWB5JLSHWQCBF63EDZP", "length": 19898, "nlines": 286, "source_domain": "www.visarnews.com", "title": "அவுஸ்திரேலியாவில் ஒரு பாலின திருமண வாக்கெடுப்பில் மக்கள் அமோக ஆதரவு - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » World News » அவுஸ்திரேலியாவில் ஒரு பாலின திருமண வாக்கெடுப்பில் மக்கள் அமோக ஆதரவு\nஅவுஸ்திரேலியாவில் ஒரு பாலின திருமண வாக்கெடுப்பில் மக்கள் அமோக ஆதரவு\nஅவுஸ்திரேலியாவில் அண்மையில் நடந்து முடிந்த ஒரு பாலின திருமணங்களை சட்ட பூர்வமாக்குவது தொடர்பிலான தபால் மூலமான வாக்கெடுப்பில் 61.6% வீதமானவர்கள் ஆதரவாக வாக்களித்துள்ளனர். இதனால் இக்கருத்துக் கணிப்பு வரலாற்றுச் சிறப்பு மிக்கதாக மாறியுள்ளது.\nவாக்கெடுப்பு முடிவுகள் வெளியானதை அடுத்து ஆதரவாக வாக்களித்த மக்கள் பொது இடங்களில் வண்ணமயமான கொடிகள் பதாதைகளுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇந்த தபால் மூலமான வாக்கெடுப்பு முடிவுகளை அடுத்து அவுஸ்திரேலியப் பாராளுமன்றத்தில் இது குறித்து மிக நீண்ட காலமாக நடைபெற்ற விவாதம் முடிவுக்கு வந்துள்ளது. இந்த வாக்கெடுப்புக்குத் தகுதியான மக்களில் 79.5% வீதமானவர்கள் பங்குபற்றி இருந்தார்கள் என்றும் வாக்கெடுப்புக்கான செலவு $122 மில்லியன் டாலர்கள் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது.\nஇதேவேளை அவுஸ்திரேலிய மொத்த மக்கள் தொகையில் மிகவும் சிறுபான்மையினரான ஓரினச்சேர்க்கையாளர்களின் உரிமைக்காக மிகப் பெரும்பான்மையானவர்கள் வாக்களித்திருப்பது சமூகக் கட்டமைப்பு அடிப்படையில் ஆபத்தானது என்றும் அங்கு விமரிசனங்கள் எழுந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nகல்யாண வாழ்க்கை கசந்திருச்சா நமீதா\nலைகா பார்ட்டி, வராத ரஜினி\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nபெண்கள், விரைவாக கருத்தரிக்க‍ ஏற்ற‌ “அந்த 7 நாட்கள்”\n“உலகில் ஜொலித்த மாற்றுத்திறனாளிகள்” சுதா சந்திரன், ஐன்ஸ்டீன்\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nயாழ். வட்டுக்கோட்டையில் குடும்பப் பெண்ணொருவர் மர்மமான முறையில் மரணம்\n அடிப்படையில் டாக்டர் இப்போது நட...\nஹிப் ஹாப் ஆதிக்கு, நிச்சயதார்த்தம் நடைபெற்றது..\nமனைவி உட்பட 3 பேரை சுட்டுக் கொன்ற, கான்ஸ்டபிள் கைத...\nசிம்புவால் வீடு வாசலை இழந்த��� நடுத்தெருவில் நிற்கிற...\nதலைவர் பிரபாகரனின் பிறந்த தினம் கொண்டாடிய இளைஞனிடம...\nபோர் மூளும் சூழ்நிலை ஏற்பட்டால், வடகொரியாவை முழுவத...\nசிவசக்தி ஆனந்தன் வைத்தியசாலையில் அனுமதி\nவலிகாமம் வடக்கில் 29 ஏக்கர் காணிகளை இராணுவம் விடுவ...\nஇலங்கைக்கும்- தென்கொரியாவுக்கும் இடையிலான உறவுகளை ...\nஉள்ளூராட்சி மன்றங்களின் வட்டார எல்லைகள் வர்த்தமானி...\nவிவசாயிகள் தற்கொலைக்கு நிரந்தர தீர்வு கோரி அன்னா ஹ...\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் மது...\nசர்வதேச நீதிமன்றத்தில் விஷம் குடித்துத் தற்கொலை செ...\nஐரோப்பாவில் முஸ்லீம்களின் சனத்தொகையில் அதிகரிப்பு ...\nயுத்தம் ஒன்று ஏற்பட்டால் சந்தேகத்துக்கு இடமின்றி வ...\nஈழத்தில் நடந்த அரசு... | வங்கி, தபால் நிலையம், போக...\n | பிரபாகரன் பிறந்தநாள் ஆதங்கம...\nபோராடும் நர்சுகளின் வேதனை குரல்\nமுதல்வர் ஜெயலலிதாவுக்கு எத்தனை மகள்கள்\nபாம்பை பழிவாங்கிய சன்னி லியோன்\nஇதை விட கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் ஏதாவது இருக்க ...\nகவுதம் மேனன் ஸ்டைல், விக்ரம் அதிருப்தி\nகைது செய்யப்படுவதை தடுக்கக் கோரி கோட்டாபய ராஜபக்ஷ ...\nகூட்டு அரசாங்கத்திலிருந்து விலகினால் சுதந்திரக் கட...\nபிரபாகரனின் படத்தை பயன்படுத்தி மாவீரர் தினம் அனுஷ்...\n93 உள்ளூராட்சி மன்றங்களுக்கே முதற்கட்டமாக தேர்தல்;...\nஅனுமதியின்றி ஊடக சந்திப்புக்களை நடத்த ஐ.தே.க. உறுப...\nஉள்ளூராட்சித் தேர்தலை உடன் நடத்துமாறு கட்சித் தலைவ...\nஉணர்வெழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகள்...\nதனிக்கட்சி தொடங்கும் எண்ணமில்லை; ஆர்.கே.நகரில் வென...\nஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு மதுசூ...\nமியான்மாருக்கு போப் பிரான்சிஸ் சுற்றுப் பயணம் : றோ...\nபுதிய இஸ்லாமியக் கூட்டணியால் தீவிரவாதிகள் விரைவில்...\nமக்கள் எழுச்சியில் வடக்கு.. மாவீரர்களை நினைவு கூர்...\nஎம்மை மீள்பார்வைக்கு உட்படுத்தி, எம்மை மீளமைத்துக்...\nதமிழர் விடுதலை வானில்,விடிவெள்ளியாக எழுந்தவர்கள் எ...\nஉயிரை பயிரிட்டவர்கள்
மாவீரர்கள்
| கவிபாஸ்கர்\nவிதைக்கப் பட்ட மாவீரர்கள் உயிர்த்தெழுவார்கள்\nஈகத்தின் முதல் வித்து லெப். சங்கர்\nதமிழர் விடுதலை வானில், விடிவெள்ளியாக எழுந்தவர்கள் ...\nஇடைக்கால அறிக்கையை முழுமையாக வாசித்துக் கேள்வி எழு...\n400 மில்லியன் வருடங்களுக்கு முன் மிகை ஆக்���ிஜன் கார...\nஇந்தோனேசியாவின் பாலி தீவு எரிமலை சீற்றம் : விமான ச...\nவிடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின...\nவல்வெட்டித்துறையில் பிரபாகரனின் பிறந்த நாள் நிகழ்வ...\nதலைவர் ஒரு பன்முக ஆற்றல்களின் பிறப்பிடம்..\nஎம் தாயகம் பெற்றெடுத்த எங்கள் தேசியத்தலைவர் விடுதல...\nபல வருடங்களுக்குப் பிறகு இன்று புத்துயிர் பெறுகின்...\nதலைவர் பிரபாகரனின் வீட்டில் நள்ளிரவில் கேக் வெட்டி...\nரிப்பீட் முகங்கள்- சுசீந்திரனுக்கு அட்வைஸ்\nநயன்தாராவும் த்ரிஷாவும் இப்பவும் எதிரிகள்தான்\nதமிழ் மக்களுக்கு பொருத்தமில்லாத எந்தத் தீர்வையும் ...\nசட்டச் சிக்கலற்ற 93 உள்ளூராட்சி மன்றங்களுக்கு வேட்...\nஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடுவதா, இல்லையா...\nபயங்கரவாதத்தினை அனைத்து வடிவங்களிலும் ஒழிக்க வேண்ட...\nஇன்று மாவீரர் வாரத்தின் ஐந்தாம் நாள்..\nபா.ரஞ்சித் அலட்டல், காலா அதிருப்திகள்\nகடும் வருத்தத்தில் சிவகுமார் பேமிலி\nஐந்து பொது மக்களுக்கு ஒரு இராணுவ வீரர் என்கிற விகி...\nமாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த வடக்கு மாகாண சபையில்...\nவிசேட குழுவொன்றை அமைத்தாவது வடக்கிலுள்ள மக்களின் க...\nஉள்ளூராட்சித் தேர்தலை காலம் தாழ்த்துவதற்கு சுதந்தி...\nஊழல் மோசடிக்கு எதிராக மக்களுடன் இணைந்து போராடத் தய...\nமக்களவைத் தேர்தல் மோடிக்கும் பொது மக்களுக்கும் இடை...\n‘இரட்டை இலை’ இப்போது துரோகிகள் கைகளில்: டி.டி.வி.த...\nசீன அரசிடம் இருந்து விடுதலையை அல்ல; அபிவிருத்தியைய...\nஎதிர்வரும் 2018 ஆம் வருடம் முதல் சுற்றுலா விசாக்கள...\nஇன்று மாவீரர் வாரத்தின் நான்காம் நாள்..\nஅடுத்த டார்கெட் நமது எம்.ஜி.ஆர்., ஜெயா டி.வி\nஆர்யாவுக்குப் பெண், விஷாலுக்கு ரெய்டு... வைரல் வீட...\nதிண்டுக்கல்லில் அடுத்தடுத்து 3 பேர் வெட்டிக் கொலை\nஅன்று 800 ரூபாய் சம்பளத்திற்க்கு வேலை பார்த்த, முக...\nதிருப்பாச்சி நடிகையால், வாழ்க்கையை இழந்த இயக்குனர்...\nதேசியக் கொடி புறக்கணிப்பு விவகாரம்; சி.வி.விக்னேஸ்...\nஅரசியல் கலப்பின்றி மாவீரர் தினத்தை புனித நாளாக அனு...\nஇலங்கையின் கல்வித்துறைக்கு டிஜிட்டல் தொழில்நுட்ப ஒ...\n‘இரட்டை இலை’ சின்னம் பழனிசாமி- பன்னீர்செல்வம் அணிக...\nமாவீரர் வாரத்தின் 3ம் நாள் - புதை குழியில் இருந்து...\nதிரைத்துறையில் இருந்து கமல், அஜித் முதல்வராக வரலாம...\nஇன்னும் எத்தனை உயிரை பல��� வாங்கப்போகிறது கந்து வட்ட...\nஅன்புச்செழியன் தப்ப அரசு உதவும் என்கிறாரா ராமதாஸ்\nடிரம்ப் மகள் வருகை, பிச்சையெடுக்க தடை\nநக்கீரன் பொறுப்பாசிரியர் கோவி.லெனின் மனைவி காலமானா...\nயுத்தத்தில் பலியான உறவுகளை நினைவுகூர யார் அனுமதியு...\nபிரதமர் பதவி தருவதாக இருந்தால் பேச்சுக்கு வருகிறோம...\nஜனநாயக உரிமைகளை காப்பாற்றுவதற்காக தீய சக்திகளை தோற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/junction/aachariyamoottum-ariviyal/2017/jul/08/%E0%AE%B0%E0%AF%87%E0%AE%95%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF-2731634.html", "date_download": "2019-01-20T16:54:05Z", "digest": "sha1:IRTMO6CZDTBRCBP3AIFM2YR5MTBQPCXQ", "length": 18479, "nlines": 120, "source_domain": "www.dinamani.com", "title": "ரேகை என்னும் மந்திரச்சாவி!- Dinamani", "raw_content": "\nமுகப்பு ஜங்ஷன் ஆச்சரியமூட்டும் அறிவியல்\nBy ஹாலாஸ்யன் | Published on : 08th July 2017 12:00 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅரசர்கள் காலக் கதைகளில், ராஜா யாரையாவது போகிற வழியில் பார்த்துவிட்டு, அந்த ஆளை அரசவைக்கு வந்து பார்க்கச் சொல்லுவார். அந்த ஆள் தன்னை எப்படி அனுமதிப்பார்கள் என்று அரசரிடம் கேட்கையில், தன் முத்திரை மோதிரத்தைக் கொடுத்து, இதைக் காண்பித்தால் வழிமறிக்க மாட்டார்கள் என்று அரசர் சொல்லுவார். பாதுகாப்பு என்பது இன்றைய தகவல்களால் இயங்கும் தொழில்நுட்ப உலகில் அத்தியாவசியம். கடவுச் சொற்களில் எதை எதற்கு வைத்தோம் என்று குழம்பித் தவிக்கிற காலகட்டத்தில் இருக்கிறோம். ஆனால் இன்றைய தொழில்நுட்பம் நம்மை கொஞ்சம் கொஞ்சமாக கைநாட்டுகளாக ஆக்கிக்கொண்டிருக்கிறது.\nமை தொட்டு பத்திரங்களில் நாட்டுவதைத் தவிரவும், கைரேகைகளுக்கு முக்கியமான உபயோகங்கள் இருக்கின்றன. அவை, விரல் தொடும் பரப்பைப் பற்றிய நுண்ணிய தகவல்களை மூளைக்குத் தருகின்றன. அவை இருப்பதால்தான், பட்டுப் புடவையை வருடி அதன் மென்மையை உணர முடிகிறது. தாடியை ட்ரிம் பண்ண வேண்டுமா பாஸ் திட்டுவாரா என்று குளிப்பதற்கு முன் முடிவெடுக்க வைக்கிறது. கைகளின், விரல்களின் பரப்புகள் வெறுமனே தட்டையாக இருந்தால் இவையெல்லாம் தெரியாது. அதற்காகக்தான் தோல் அப்படியே நுண்ணிய மடிப்புகளாக உருவாகி ரேகைகளாக மாறியிருக்கிறது. ஒரே டி.என்.ஏ. உள்ள ���ரட்டையர்களுக்குக்கூட ரேகைகள் வேறுதான்.\nரேகையைப் பயன்படுத்துவது ஒன்றும் மனித குலத்துக்குப் புதிதல்ல. ஹம்முராபியின் சட்டங்களில் கைரேகை இட்டு சாசனங்களை முடித்திருக்கிறார்கள். இந்தக் கைரேகையைப் பற்றி அறிவியல்பூர்வமான ஆய்வு செய்த மூவரில், கிழக்கிந்தியக் கம்பெனியில் இருந்த எட்வர்ட் ஹென்றி என்ற ஆங்கிலேயருக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. அவரும், அவருடைய இரண்டு இந்திய உதவியாளர்களும் சேர்ந்து கணித ரீதியான வடிவம் கொடுத்தார்கள். ஹென்றி கைரேகை முறை பிரபலம். விரல் ரேகை பரிசீலிக்கும் நவீன தொழில்நுட்பம் வரை அவரின் தாக்கம் இருக்கிறது. Loop whorl arch என்பது, விரல் ரேகையில் இருக்கும் மடிப்புகள், சுழிகள், வளைவுகளைக் கொண்டு ஆராய்வது. இன்றைய ரேகை பரிசோதனைக் கருவிகள், ஒரு கைரேகையில் மேற்சொன்னவற்றையே தேடுகின்றன. முழு கைரேகையையும் உள்வாங்கி, மென்பொருட்கள் மூலம் மேற்சொன்ன அமைப்புகளை, நம் ரேகையில் தேடி, “சுழிக்கு கீழ செங்குத்தா ரெண்டு மில்லிமீட்டர் தள்ளி ஒரு வளைவு, அங்கேர்ந்து லெஃப்ட்ல நாலு மில்லி மீட்டர் தள்ளி ஒரு மடிப்பு” என்று குறித்து வைத்துக்கொள்கிறது. பின்னர் நாம் ரேகையைக் பதிக்கையில், “அட நம்ம செல்வம்” என்று கண்டுபிடித்துவிடும். முறை ஒன்றுதானே தவிர, தொழில்நுட்பம் வேறு.\nஆரம்பகாலத் தொழில்நுட்பம் கேமரா உதவியால், ரேகையை படமெடுத்துக்கொண்டு, சேமிப்பில் இருக்கும் ரேகையோடு ஒப்பிட்டுப் பார்ப்பது. ஒரு கேமரா, ஒற்றை நிறத்தில் நம் ரேகையைப் படம் பிடிக்கும். பின் அந்த ரேகையில் மடிப்பு, சுழி, வளைவுகளை வேறு ஒன்றோடு ஒப்பிடும். இந்த முறை எளிமையானது. ஆனால், கைரேகையின் படத்தைக்கூட நம்பி வழிவிட்டுவிடும். ஆனாலும், அதிகம் உபத்திரவமில்லாத இடத்தில் இன்னும் இவற்றையே பயன்படுத்துகிறார்கள். ஆனால், முப்பட்டகக் கண்ணாடி, விளக்குகள் எல்லாம் தேவைப்படுவதால், கைபேசிகள், மடிக்கணினிகள் போன்ற கருவிகளுக்குச் சரியாக வராது. மேலும் இந்தக் கருவியை ஏமாற்றுவதும் எளிதுதான்.\nஅதற்குத் தீர்வாகத்தான் capacitive fingerprint sensor வந்தது. கெப்பாசிட்டன்ஸ் (capacitance) என்றால் மின்தேக்குத் திறன். ஒரு பொருளால் எவ்வளவு மின்சாரத்தைச் சேமித்துவைக்க முடியும் என்பதன் அளவீடு அது. இவை எடை குறைவாக, அதேசமயம் துல்லியமாக இருந்தன. நம் விரலின் ரேகைகளைவிட சிறிய மின்தேக்கிகளின் மூலம் ஒரு மெல்லிய பரப்புக்கு மின்சாரம் பாயச் செய்து மின்னேற்றம் கொடுத்திருப்பார்கள். அந்தப் பரப்பில் நாம் விரலை ஒற்றுகையில், ரேகையின் மேடு மற்றும் பள்ளங்களில் உறிஞ்சப்படும் மின்னேற்றம் மாறும். காரணம், மேடுகளில் நேரடியாகத் தோலும், பள்ளங்களில் காற்றும் அந்தப் பரப்பின் மீது படும். அந்த மின்னேற்ற மாறுதலை அளந்து அதன்மூலம் கைரேகையின் வரைபடத்தை அந்தக் கருவி உருவாக்கிக்கொள்ளும். பின் அதையே ஒவ்வொருமுறைக்கும் ஒப்பிட்டுப் பார்க்கும். இதுதான் தற்போது பெரும்பாலான கைபேசிகளில் புழக்கத்தில் இருப்பது. இந்த முறையின் சிக்கல் என்னவெனில், அந்த மின்னேற்றம் பெற்ற பரப்பில் நேரடியாக விரல்கள் பட வேண்டும்.\nஅடுத்தகட்ட தொழில்நுட்பமாக, மீயொலியின் (ultrasonic) மூலம் ரேகை அறியும் கருவிகள் வந்திருக்கின்றன. Qualcomm என்ற நிறுவனம் இதை வடிவமைத்துள்ளது. மீயொலிகளை எழுப்பும் ஒரு கருவி, மோதித் திரும்பும் அலைகளை உணரும் ஒரு அதிர்வுணர்வி ஆகியவற்றால் இயங்குகிறது. நாம் விரலை ஒற்றுகையில், மீயொலிகள் உருவாகி விரலோடு மோதும். அந்த மோதலில் சில அலைகள் உறிஞ்சப்படும்; மீதி எதிரொலிக்கப்படும். அந்த எதிரொலி, கருவியினுள் ஏற்படுத்தும் அதிர்வை வைத்து, மேடு பள்ளம் எல்லாம் அறியப்படும். பின்னர் அதை ஒவ்வொரு முறை பெறப்படும் ரேகையோடு ஒப்பிடும்.\nரேகை அறிதல், தகவல் பாதுகாப்பில் ஒரு முக்கிய மைல்கல். எல்லாத் தொழில்நுட்பமும்போல இதிலும் சில பின்னடைவுகள் இருக்கத்தான் செய்கின்றன. சில பேர் நம் விரலை வெட்டி எடுத்துப்போய் பயன்படுத்த முடியும் என்ற அளவுக்கு யோசிக்கிறார்கள். மின்தேக்கிகள் மூலம் கண்டுபிடிக்கும் தொழில்நுட்பத்தில், அந்த விரல் உயிருள்ள ஒரு உடலில் பொருந்தியிருக்கிறதா என்றுகூட சருமத்தின் மின்கடத்துப் பண்புகளை வைத்துச் சொல்லிவிடும். அடுத்து நாம் தூங்கும்போது, நம் ரேகையைப் பயன்படுத்தி நம்முடைய கருவிகளில் இருந்து தகவலைத் திருட முடியும் என்று அஞ்சுகிறார்கள். உண்மைதான். ஆனால், எந்தத் தொழில்நுட்பமும் நூறு சதம் துல்லியமானது இல்லை. பார்க்கப்போனால், பாதுகாப்பு என்ற அம்சமே பொருட்களுக்கானது இல்லையே; நம் மனதுக்கானதுதானே…\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅறிவியல் கைரேகை தொழில்நுட்பம் science finger print technology\nஇந்தியன்-2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nநடிகர் விஷால் திருமணம் செய்யவுள்ள நடிகை அனிஷா ரெட்டி படங்கள்\nபொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்\nவிழாக்கோலம் பூண்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திருவிழா\nஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸர்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/spirituality/111572-history-of-pamba-river.html", "date_download": "2019-01-20T18:01:04Z", "digest": "sha1:XV2UCPUHJRMUFRXIZODKKKSZGTUM6TY7", "length": 13717, "nlines": 75, "source_domain": "www.vikatan.com", "title": "History of Pamba River | மலைவாழ் பெண், புனித பம்பா நதியாக மாறிய வரலாறு! #Sabarimala | Tamil News | Vikatan", "raw_content": "\nமலைவாழ் பெண், புனித பம்பா நதியாக மாறிய வரலாறு\nகலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக, கற்பக விருட்சமாக விளங்கும் ஐயப்பனின் திருத்தலம் சபரிமலை. இந்தப் புண்ணியத் தலத்துக்கு பெருமை சேர்ப்பது பம்பா நதி. கங்கைக்கு நிகரான பம்பா நதி பக்தர்களின் பாவத்தை நீக்கி வரும் ஒரு பாவநாசினி. தட்சிணகங்கை என்று போற்றப்படும் பம்பா நதிக்கரையில்தான் ஸ்ரீஐயப்ப ஸ்வாமி பூவுலகில் குழந்தையாகத் தோன்றினார்.\nகேரளாவின் மூன்றாவது பெரிய நதி பம்பா நதி. அரிய வகை மூலிகைகள், மற்றும் வன விலங்குகளைக் கொண்ட, அடர்ந்த வனப் பகுதியின் மத்தியில் தவழ்ந்து வருகிறது பம்பா நதி. மேற்குத் தொடர்ச்சி மலையின் புளிச்சமலைப்பகுதியில் உற்பத்தியாகும் இந்த நதி, ஆலப்புழா, பத்தனம்திட்டா மாவட்டங்களின் வழியே பாய்ந்து இறுதியாக வேம்பநாட்டு ஏரியில் கலக்கிறது. சுமார் 176 கி.மீ பாய்ந்து கேரளத்தை செழிப்பாக்கும் இந்த நதி புராண வரலாற்றில் மிகப்பெரிய இடத்தினைப் பெற்றுள்ளது. ஆம், முனிவர்கள் தவமிருந்த யோக பூமியாகவும், யோகிகள் வாழ்ந்த தபோ வனமாகவும் பம்பை நதிக்கரை இருந்து வந்துள்ளது. ஐயப்பன் குழந்தையாகத் தவழ்ந்த இந்தப் புனித பம்பை உருவான புராணக்கதை ஸ்ரீராமர் காலத்தில் இருந்தே தொடங்குகிறது.\nசீதாதேவியை ராவணன் கவர்ந்து சென்ற பிறகு, ராமபிரான் லட்சுமணனுடன் தென்னகம் நோக்கி வரு���ிறார். இருவரும் மேற்குத் தொடர்ச்சி மலையோரமாக நடந்து வந்துகொண்டிருந்தார்கள். அப்போது தபோவனர்கள் கூடி வாழ்ந்த இந்தப் பகுதிக்கு வந்தார்கள். அங்கு மதங்க முனிவர் ஆசிரமம் இருப்பதைக் கண்டு அவரைக் காண சென்றார்கள். ஆனால், முனிவரோ சிவத்தலங்களை தரிசிக்க தீர்த்த யாத்திரைக்குச் சென்றுள்ளதாக அவரது பணிப்பெண் நீலி கூறினாள். வந்திருப்பவர்கள் ராம, லட்சுமணர்கள் என்று அறிந்ததும் அந்தப் பெண் மிகவும் மகிழ்ந்து அவர்கள் இருவரையும் வணங்கி, வரவேற்று உபசரித்தாள். அவளது வரவேற்பைக் கண்டு மகிழ்ந்த ராமலட்சுமணர்கள் அவளை வாழ்த்தினார்கள்.\nஅவர்களிடம் நீலி தான் மதங்க முனிவருக்குப் பணிவிடைகள் செய்து வருவதாகவும், தான் மலைவாழ் இனத்தைச் சேர்ந்த பெண் என்றும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள். தான் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவள் என்ற காரணத்துக்காகவே, ராமலட்சுமணர்களுக்கு உணவிடத் தயங்குவதாகவும் சொன்னாள். நீலியின் தாழ்வு மனப்பான்மையைப் போக்கத் திருவுள்ளம் கொண்ட ராமபிரான், 'அன்பே உயர்வானது, மற்றபடி பிறப்பால் உயர்வு, தாழ்வு ஏதுமில்லை, நீ அளிக்கும் உணவினை நான் தாராளமாக ஏற்பேன், கொடு' என்றார். இதனால் மகிழ்ந்து போன நீலி, ராம லட்சுமணருக்கு உணவளித்து, அவர்களை உபசரித்து மகிழ்ந்தாள்.\nராமலட்சுமணர்கள் அங்கிருந்து செல்வதற்கு முன்பு, தனக்கு ஒரு நல்ல வாழ்வினை அளிக்க வேண்டும் என்றும், பெருமைக்குரிய படைப்பாகத் தான் மாறவேண்டும் என்றும் விரும்பினாள்.\nராம லட்சுமணர்கள் புறப்பட்டபோது, தான் வாழ்ந்தது போதும் என்றும், இனி பிறப்பெடுக்காத நிலையைத் தான் பெற வேண்டும் என்றும் கண்ணீர்மல்க வேண்டினாள். கள்ளம் கபடமற்ற அவளின் அன்பினை உணர்ந்து ராமபிரானும் அவளது மனக்குறையை அகற்றி, அனைவரும் அவளைப் போற்றும் வகையில் அவளைப் பெருமைப்படுத்த விரும்பினார். தனக்கு மோட்சம் அளிக்க வேண்டும் என்று வேண்டிய நீலியிடம் 'அன்பால் உயர்ந்த உன்னை இந்த உலகமே புகழும் நிலை வரும். இந்தப் பகுதிக்கு வரும் எவரும் உன்னைப் போற்றிப் புகழும் நிலையை உனக்கு அளிக்கிறேன்' என்று சொல்லி, நீலியைப் பொங்கிப்பெருகிய நீரூற்றாக மாற்றினார். வேகமாக பொங்கிய நீலி நதியாக மாறினாள். தன்னை கடைத்தேற்றிய பெருமானின் திருவடிகளைத் தழுவி வணங்கினாள். அருவியாக மாறி தனது பயணத்���ை அந்த மலை உச்சியிலிருந்து தொடங்கினாள். தான் உருவாக்கிய அந்தப் புனித நதியைத் தானே புனிதப்படுத்த வேண்டும் என்ற நோக்கில், ஸ்ரீராமர் அந்த நதியில் நீராடி அவரது தந்தையான தசரதச் சக்கரவர்த்திக்கு பிதுர்கடன்களையும் அங்கே நிறைவேற்றினார்.\nராமர் கொண்டாடிய நதி பின்னர் பல முனிவர்களாலும், தற்போது ஐயப்பன் பக்தர்களாலும் கொண்டாடப்பட்டு வருகிறது. பம்பைக்கு ஒன்றரை கி.மீ. தூரத்தில் கல்லாறு, கட்டாறு என்னும் இரண்டு ஆறுகள் பம்பையில் இணைகின்றன. இதனால் இது ஒரு திரிவேணி சங்கமம் எனப் போற்றப்படுகிறது. பம்பை பேருந்து நிலையத்துக்குப் பக்கத்தில் பம்பை ஆற்றின் கரையோரம் ஒரே கல்லில் இரண்டு பாதங்கள் இருக்கின்றன. அதை பக்தர்கள், 'ஸ்ரீராம பாதம்' என்று சொல்லி வழிபடுகிறார்கள். மகர விளக்கு பூஜைக்கு முன்னர், பம்பை நதிக்கரையில் பம்பா உற்சவம் நடைபெறும். அப்போது இலைகளால் தோணிகள் போலச் செய்து நூற்றுக்கணக்கில் விடுவார்கள். பம்பையில் வழிபட்டு சபரிமலை ஏறிச்செல்வது இன்றும் வழக்கமாக உள்ளது.\nஉண்மையான பக்தியுடன் இறைவனைப் பணிந்தால், ஒரு சாதாரண பெண்கூட உயர்வும் புனிதமும் அடைய முடியும் என்பதை சொல்லாமல் சொல்வதுபோல், தவழ்ந்து செல்கிறது பம்பை நதி. மலைவாழ் பெண்ணாக இருந்து, தன் மாசற்ற பக்தியின் காரணமாக புனித நதியாகத் தவழ்ந்தோடி, நமக்கெல்லாம் புண்ணியம் அருளும் பம்பா நதியின் தூய்மை கெடாமல் பாதுகாப்பது நம் கடமை.\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\n’’ - ஆசிரியர்கள் நடத்திய காதணி விழாவும் கண்ணீர் கதையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/juniorvikatan/2018-aug-01/politics", "date_download": "2019-01-20T16:49:23Z", "digest": "sha1:IYRUPF6EREC42IMVMHWF64JQL35TPUQX", "length": 14162, "nlines": 392, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - ஜூனியர் விகடன் - Issue date - 01 August 2018 - அரசியல்", "raw_content": "\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்\n300 காளைகள்;500 மாடுபிடி வீரர்கள் - சிவகாசி அருகே 18 கிராமமக்கள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு\n`மக்களுக்காக வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர்; தன்னுடைய மக்களுக்காக வாழ்ந்தவர் கருணாநிதி’ - முதல்வர் விமர்சனம்\n37வருடங்களுக்குப்பின் நிகழ்ந்த சந்திப்பு; நினைவுகளை பகிர்ந்த முன்னாள் மாணவர்கள் - நெகிழ்ச்சி சம்பவம்\nதிருவண்ணாமலை அருகே திருட்டு மீன்பிடி கும்பல் அட்டூழியம் - 2 பேர் உயிரிழப்பு\nவடலூர் சத்தியஞான சபையில் தொடங்கிய தைப்பூசவிழா - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு\n‘தோல்வியை ஒப்புக்கொள்கிறோம்’ - சபரிமலை விவகாரத்தில் பா.ஜ.க அறிவிப்பு\n‘கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதிய கார்’ - 4 இளைஞர்கள் பலியான பரிதாபம்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\nஜூனியர் விகடன் - 01 Aug, 2018\nமிஸ்டர் கழுகு: உருகும் உணர்வு நிமிடங்கள்\n - களம் இறங்கிய ஸ்டாலின்\nசொத்துக்குவிப்பு வழக்கு... ஜெ. போல சிக்கும் ஓ.பி.எஸ்\nமேட்டூர் தண்ணீரால் சேலத்துக்குப் பயனில்லை... எடப்பாடியையே கண்டுகொள்ளாத எடப்பாடி\nஅமித் ஷா நண்பர் அடுத்த இயக்குநரா - அதிகாரச் சண்டையில் சி.பி.ஐ\nBID - ஆன்லைன் டெண்டர் அட்ராசிட்டி\n“கார்டன் நகையில் பங்கு கொடு\n - லாரி ஸ்ட்ரைக் மரண மர்மம்\nமின்மோட்டார் ஊழல்... களிமண் மாத்திரை\nஅமைச்சர்களுக்கு நெருக்கமானவர் கொலை செய்யப்பட்டது ஏன்\nடென்ட் அடித்துத் தங்கி... பூட்டை உடைத்துக் கொள்ளை\n - களம் இறங்கிய ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/90036-did-you-know-about-the-special-gift-recieved-by-jonty-rhodes-ahead-of-ipl-10-final.html", "date_download": "2019-01-20T17:48:18Z", "digest": "sha1:UGYPIDZPCPUDCMWYOAXDGOZBH6RZDULR", "length": 18660, "nlines": 416, "source_domain": "www.vikatan.com", "title": "மும்பை இந்தியன்ஸ் வெற்றிக்கு முன் ஜான்டி ரோட்ஸுக்கு கிடைத்த அந்த ஸ்பெஷல் பரிசு பற்றித் தெரியுமா? | Did you know about the special gift recieved by Jonty Rhodes ahead of IPL 10 Final", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:21 (22/05/2017)\nமும்பை இந்தியன்ஸ் வெற்றிக்கு முன் ஜான்டி ரோட்ஸுக்கு கிடைத்த அந்த ஸ்பெஷல் பரிசு பற்றித் தெரியுமா\nகோலாகலமாக நடந்த ஐபிஎல் 10-வது சீசனின் இறுதிப் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் ஒரு ரன் வித்தியாசத்தில் புனே அணியை வீழ்த்தி மூன்றாவது முறையாக கோப்பையைத் தட்டிச்சென்றது. நேற்று, மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களுக்கு பெரு மகிழ்ச்சியைக் கொடுத்த விஷயம் இ���ு மட்டுமல்ல. அந்த அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளர் ஜான்டி ரோட்ஸுக்கு, ஆண் குழந்தை பிறந்ததும் ஸ்பெஷல் சம்பவம்தான்.\nதென்னாப்ரிக்கா முன்னாள் கிரிக்கெட் வீரரான ஜான்டி ரோட்ஸ், ஐபிஎல் முதன்முறையாக கடந்த 2008-ஆம் ஆண்டு ஆரம்பித்த முதல் மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர்கள் குழுவில் இருக்கிறார். இதுவரை மும்பை இந்தியன்ஸ் அணி மூன்று முறை, ஐபிஎல் கோப்பையை வென்றதில் அவருக்கு முக்கிய பங்கு உள்ளது. இந்தியாவின் மேல் இருக்கும் பாசம் மற்றும் பற்று காரணமாக, ஜான்டி ரோட்ஸ் தனது முதல் பெண் குழந்தைக்கு 'இந்தியா' என்று பெயர் வைத்து அசத்தினார். இந்தியாவுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 24-ஆம் தேதி இரண்டாவது பிறந்தநாள் வந்தது. அதற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து இருந்தார் ரோட்ஸ். இதற்கு யாரும் எதிர்பாராத வகையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ரி-ட்வீட் செய்து வாழ்த்துத் தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில், நேற்று தனது இரண்டாவது குழந்தை பிறந்ததை ட்விட்டரில் குழந்தை மற்றும் மனைவி புகைப்படத்துடன் பதிவு செய்திருந்தார் ரோட்ஸ். குழந்தைக்கு நேதன் ஜான் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது தற்போது ட்விட்டரில் தெறி வைரலாக உள்ளது.\n'இந்தியாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்'. 'இந்தியாவில்' இருந்து - பிரதமர் மோடி ட்வீட்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்\n300 காளைகள்;500 மாடுபிடி வீரர்கள் - சிவகாசி அருகே 18 கிராமமக்கள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு\n`மக்களுக்காக வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர்; தன்னுடைய மக்களுக்காக வாழ்ந்தவர் கருணாநிதி’ - முதல்வர் விமர்சனம்\n37வருடங்களுக்குப்பின் நிகழ்ந்த சந்திப்பு; நினைவுகளை பகிர்ந்த முன்னாள் மாணவர்கள் - நெகிழ்ச்சி சம்பவம்\nதிருவண்ணாமலை அருகே திருட்டு மீன்பிடி கும்பல் அட்டூழியம் - 2 பேர் உயிரிழப்பு\nவடலூர் சத்தியஞான சபையில் தொடங்கிய தைப்பூசவிழா - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு\n‘தோல்வியை ஒப்புக்கொள்கிறோம்’ - சபரிமலை விவகாரத்தில் பா.ஜ.க அறிவிப்பு\n‘கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதிய கார்’ - 4 இளைஞர்கள் பலியான பரிதாபம்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ��க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\n’’ - ஆசிரியர்கள் நடத்திய காதணி விழாவும் கண்ணீர் கதையும்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/102620-what-is-the-loss-faced-by-disqualified-mlas.html", "date_download": "2019-01-20T17:44:46Z", "digest": "sha1:RYWS2HBF6DBGDUUYMNUF7PAC4P7O6AUK", "length": 24273, "nlines": 426, "source_domain": "www.vikatan.com", "title": "தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-க்களின் இழப்பு என்னென்ன? | What is the loss faced by disqualified MLAs?", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:23 (18/09/2017)\nதகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-க்களின் இழப்பு என்னென்ன\nதினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேர், ஆளுநரிடம் எடப்பாடி பழனிசாமி தலைமைக்கு எதிராகக் கடிதம் கொடுத்ததற்காக தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.\nஎனினும், சட்டமன்றத்துக்கு வெளியே ஒரு கட்சியின் எம்.எல்.ஏ-க்கள், ஆளுநரைச் சந்தித்துக் கடிதம் கொடுத்ததற்காக தகுதிநீக்கம் செய்ய முடியுமா என்ற கேள்வியும், கட்சிக் கொறடா உத்தரவு இல்லாமல் அவர்கள் ஆளுநரைச் சந்திக்க முடியுமா என்ற கேள்வியும் எழுகிறது. இதுதொடர்பாக முன்னுதாரணம் ஏதும் உண்டா என்றும் நாம் சில மூத்த பத்திரிகையாளர்களிடம் விசாரித்தோம்.\n\"முன்னாள் முதல்வர் கருணாநிதியுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால், தி.மு.க. பொருளாளராக இருந்த எம்.ஜி.ஆர், 1972-ம் ஆண்டு பிப்ரவரி மாதம், அப்போதைய கருணாநிதி தலைமையிலான அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர முடிவு செய்தார். அந்த நேரத்தில் சட்டசபை சபாநாயகராக மதியழகன் இருந்தார். அவர் எம்.ஜி.ஆர் ஆதரவாளராக இருந்ததால், சபாநாயகருக்கு எதிராகவே நம்பிக்கையில்லா தீர்மானத்தை தி.மு.க. அரசு கொண்டுவந்தது.\nமுதலில் அரசின் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று, எம்.ஜி.ஆர். தரப்பில் கோரிக்கை விடுத்தபோதிலும், சபாநாயகர் இருக்கைக்கு ���ருகிலேயே துணை சபாநாயகர் சீனிவாசனுக்கு மற்றொரு இருக்கையைப் போட்டு, மதியழகன் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை நெடுஞ்செழியன் கொண்டுவந்தார். இதையடுத்து, சபாநாயகர் மீது நம்பிக்கையில்லை என்று துணை சபாநாயகர் தெரிவித்ததும், எம்.ஜி.ஆர் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் எட்டுபேரும் சபையிலிருந்து வெளியேறினர். 'சட்டசபை செத்துவிட்டது. இனி முதல்வராகக்தான் இந்த சபைக்குள் வருவேன்' என்று கூறிவிட்டு வெளியேறினார் எம்.ஜி.ஆர். மதியழகனும் சபாநாயகர் பதவியை விட்டு விலகினார். அப்போதைய தி.மு.க. அரசு, நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற்றது. 'இந்த நிகழ்வு முன்னுதாரணமாக ஆகி விடாதா' என்று கருணாநிதியிடம் கேட்டபோது, 'ஆம். முன்னுதாரணமாகட்டும்' என்றார். ஆனால், தற்போதைய அரசியல் சூழல் வேறுவிதமாக உள்ளது. தினகரனை ஆதரிக்கும் எம்.எல்.ஏ-க்களில் 18 பேரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார். இதுபற்றி நீதிமன்றம் என்ன முடிவெடுக்கும் என்று தெரியவில்லை\" என்கின்றனர்.\nஇதனிடையே, தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-க்களுக்கு சம்பளம், இதர படிகள் உள்ளிட்ட எந்தச் சலுகைகளும் கிடையாது. அவர்கள், எம்.எல்.ஏ. என்பதற்கான தகுதியை இழக்கிறார்கள். அவர்களின் தொகுதிகள் காலியானதாகவே கருதப்படும். எம்.எல்.ஏ-க்களுக்கான ரயில் பயணச் சலுகை, தொலைபேசிக் கட்டணம், தொகுதி வளர்ச்சி நிதி, எம்.எல்.ஏ-க்கான தொகுதி அலுவலகத்துக்கான செலவுத்தொகை உள்ளிட்ட எந்தக் கட்டணத்தையும் தமிழக அரசிடம் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட எந்தவொரு எம்.எல்.ஏ-வும் பெற முடியாது. சட்டமன்றக் கூட்டதொடரில் அவர்கள் பங்கேற்க முடியாது. தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கையைக் கழித்துவிட்டு, தேவையான பெரும்பான்மை எம்.எல்.ஏ-க்கள் கணக்கிடப்படுவர். எனவே, நீதிமன்ற உத்தரவு வரும்வரை அவர்கள் முன்னாள் எம்.எல்.ஏ-க்களுக்கு இணையானவர்களாகவே கருதப்படுவர்.\nஇந்நிலையில், தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாளை கூடி, அடுத்தக்கட்ட நடவடிக்கை பற்றி ஆலோசனை நடத்தவுள்ளனர். 18 எம்.எல்.ஏ-க்களை தகுதிநீக்கம் செய்திருப்பதற்கு தி.மு.க. செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது ஏற்கத்தக்கதல்ல என்றும் அவர் கூறியுள்ளார். தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள் கூட்ட���்தில், தங்களின் அடுத்தக்கட்ட நிலைப்பாடு பற்றி முடிவுசெய்யப்படும் என்றார் அவர்.\nதகுதி நீக்கம் தினகரன் Disqualify Loss TN MLAs\n‘தைரியமாக இருங்கள்... நான் இருக்கிறேன்’ - எம்.எல்.ஏ-க்களுக்கு தினகரனின் ஆறுதல் #VikatanExclusive\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்\n300 காளைகள்;500 மாடுபிடி வீரர்கள் - சிவகாசி அருகே 18 கிராமமக்கள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு\n`மக்களுக்காக வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர்; தன்னுடைய மக்களுக்காக வாழ்ந்தவர் கருணாநிதி’ - முதல்வர் விமர்சனம்\n37வருடங்களுக்குப்பின் நிகழ்ந்த சந்திப்பு; நினைவுகளை பகிர்ந்த முன்னாள் மாணவர்கள் - நெகிழ்ச்சி சம்பவம்\nதிருவண்ணாமலை அருகே திருட்டு மீன்பிடி கும்பல் அட்டூழியம் - 2 பேர் உயிரிழப்பு\nவடலூர் சத்தியஞான சபையில் தொடங்கிய தைப்பூசவிழா - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு\n‘தோல்வியை ஒப்புக்கொள்கிறோம்’ - சபரிமலை விவகாரத்தில் பா.ஜ.க அறிவிப்பு\n‘கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதிய கார்’ - 4 இளைஞர்கள் பலியான பரிதாபம்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\n\"சொந்த வீடு, கடன், 'ஜிமிக்கி கம்மல்' சீரியல், 'கடவுள்' வடிவேலு...\" - வெங்கல் ராவ்\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக\n‘தோல்வியை ஒப்புக்கொள்கிறோம்’ - சபரிமலை விவகாரத்தில் பா.ஜ.க அறிவிப்பு\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்\nபிரம்மாண்டமாக நடந்த `விஜய் 63’ படப்பூஜை - தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட வீடி\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\n’’ - ஆசிரியர்கள் நடத்திய காதணி விழாவும் கண்ணீர் கதையும்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/98395-unesco-report-on-madurai-meenakshi-amman-temple.html", "date_download": "2019-01-20T17:32:24Z", "digest": "sha1:3IXH3MXCGAZU22MNKZXJ43PW4BP55D7J", "length": 19561, "nlines": 416, "source_domain": "www.vikatan.com", "title": "மீனாட்சி அம்மன் கோயில் ஸ்திரத்தன்மைக்கு ஆபத்து - அதிர்ச்சியளிக்கும் யுனெஸ்கோ அறிக்கை! | UNESCO report on Madurai Meenakshi amman Temple", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:30 (08/08/2017)\nமீனாட்சி அம்மன் கோயில் ஸ்திரத்தன்மைக்கு ஆபத்து - அதிர்ச்சியளிக்கும் யுனெஸ்கோ அறிக்கை\nஆயிரம் ஆண்டுகள் பழைமையான மானம்பாடி கோயில் சிதைப்பு, மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தூண்கள் இடிப்பால் கோயில் ஸ்திரத்தன்மைக்கே ஆபத்து என யுனெஸ்கோ தன்னுடைய அறிக்கையில் தெரிவித்துள்ளது.\nதமிழகத்தில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழைமையான கோயில்களை யுனெஸ்கோ ஆய்வுசெய்து வருகிறது. யுனெஸ்கோ வெளியிட்டுள்ள ஜூலை மாத அறிக்கையில் தமிழ்நாடு அறநிலையத்துறை பல்வேறு விதிகளை மீறியுள்ளதாகவும், பல கோயில்கள் சிதைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. முதற்கட்டமாக பத்து கோயில்களை ஆய்வுசெய்த இக்குழுவினர், அதுகுறித்த விரிவான விளக்கங்களை நேற்று தெரிவித்திருந்தனர். அறநிலையத்துறையின் நிலை என்ன, அவர்கள் எப்படி கோயில்களைப் பராமரிக்கின்றனர் என்பது குறித்தும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇதில் மானம்பாடி நாகநாதசாமி கோயில் குறித்து யுனெஸ்கோ தந்துள்ள அறிக்கை அதிர்ச்சியளிக்கிறது. பதினோறாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இக்கோயில் எந்தவித முறையான காரணங்களும் இல்லாமல் இக்கோயில் இடிக்கப்பட்டிருக்கிறது. அறநிலையத்துறையின் தவறான அணுகுமுறையினால் மட்டுமே இக்கோயில் இடிக்கப்பட்டிருக்கிறது என யுனெஸ்கோ குறிப்பிட்டுள்ளது.\nஅதுபோல், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஸ்திரத்தன்மை குறித்தும் யுனெஸ்கோ கேள்வி எழுப்பியுள்ளது. மீனாட்சி அம்மன் கோயில் பொற்றாமரை குளத்தின் தெற்கு மற்றும் கிழக்குப் பகுதியில் இருக்கும் தூண்கள் மாற்றியமைக்கப்பட்டதில் சிற்பசாஸ்திர விதியை பின்பற்றாததும் தெரியவந்துள்ளது. பழைய தூண்கள் இடிக்கப்பட்டுள்ளதால் கோயிலின் ஸ்திரத்தன்மைக்கே ஆபத்து என யுனெஸ்கோ அச்சம் தெரிவித்துள்ளது. மேலும், அறநிலையத்துறையின் தலைமை ஸ்தபதியான முத்தையாவிடமும் புனரமைப்புப் பணிகள் தொடர்பாக ஒப்புதல் பெறவில்லை எனவும் தெர���யவந்துள்ளது.\nயுனெஸ்கோவின் முதற்கட்ட அறிக்கையே பல்வேறு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில், முழு அறிக்கையும் வந்தால் தான், புனரமைப்பு என்ற பெயரில் நடந்த கோயில் சிதைப்புகள் குறித்து முழுமையாகத் தெரியவரும்.\nயுனெஸ்கோ மீனாட்சி அம்மன் கோயில் meenkashi amman temple UNESCO madurai\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்\n300 காளைகள்;500 மாடுபிடி வீரர்கள் - சிவகாசி அருகே 18 கிராமமக்கள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு\n`மக்களுக்காக வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர்; தன்னுடைய மக்களுக்காக வாழ்ந்தவர் கருணாநிதி’ - முதல்வர் விமர்சனம்\n37வருடங்களுக்குப்பின் நிகழ்ந்த சந்திப்பு; நினைவுகளை பகிர்ந்த முன்னாள் மாணவர்கள் - நெகிழ்ச்சி சம்பவம்\nதிருவண்ணாமலை அருகே திருட்டு மீன்பிடி கும்பல் அட்டூழியம் - 2 பேர் உயிரிழப்பு\nவடலூர் சத்தியஞான சபையில் தொடங்கிய தைப்பூசவிழா - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு\n‘தோல்வியை ஒப்புக்கொள்கிறோம்’ - சபரிமலை விவகாரத்தில் பா.ஜ.க அறிவிப்பு\n‘கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதிய கார்’ - 4 இளைஞர்கள் பலியான பரிதாபம்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\n’’ - ஆசிரியர்கள் நடத்திய காதணி விழாவும் கண்ணீர் கதையும்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lk.newshub.org/%E0%AE%AE-%E0%AE%95-%E0%AE%A3-%E0%AE%8E%E0%AE%A4-%E0%AE%B0-%E0%AE%95-%E0%AE%95%E0%AE%9F-%E0%AE%9A-%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5-%E0%AE%AF-%E0%AE%AE-%E0%AE%A9-%E0%AE%A9%E0%AE%A3-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99-%E0%AE%95-%E0%AE%AE-%E0%AE%B1-%E0%AE%AA-%E0%AE%B0-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%9F-28487328.html", "date_download": "2019-01-20T17:12:05Z", "digest": "sha1:VXG57GONRWHH3S2QAFMBBRT3VARITVGO", "length": 10751, "nlines": 111, "source_domain": "lk.newshub.org", "title": "மாகாண எதிர்க்கட்சித் தலைவர் பதவியை முன்னணிக்கு வழங்குமாறு போர்க்கொடி..!! - NewsHub", "raw_content": "\nபெயர் மின்னஞ்சல் முகவரி கடவுச்சொல் கடவுச்சொல்லை உறுதிப்படுத்துக\nமின்னஞ்சல் முகவரி கடவுச்சொல் மறந்துவிட்டேன்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு மற்றும் நாம் நீங்கள் கடவுச்சொல் மீட்டமை மின்னஞ்சல் அனுப்பி வைக்கிறேன்\nபுகுபதிவு செய்ய திரும்பி சென்று\nமாகாண எதிர்க்கட்சித் தலைவர் பதவியை முன்னணிக்கு வழங்குமாறு போர்க்கொடி..\nவடக்கு மாகாண சபை­யின் எதிர்க்­கட்­சித் தலை­வர் பத­வி­யில் சி.தவ­ராசா இருந்­து­வ­ரும் நிலை­யில், அந்­தப் பத­வியை அவ­ரி­ட­மி­ருந்து பிடுங்­கித் தமக்கு வழங்­கு­மாறு, மாகாண சபை­யில் அங்­கம் வகிக்­கும் ஐக்­கிய மக்­கள் சுதந்­திர முன்­னணி போர்க்­கொடி தூக்­கி­யுள்­ளது.\nஅத­னால் அந்­தப் பத­வி­யைப் பிடுங்­கிக் கொடுப்­பதா அல்­லது தொடர்ந்­தும் தவ­ரா­சா­வையே இருக்க அனு­ம­திப்­பதா என்­பது தொடர்­பில் இழு­ப­றி­நிலை காணப்­ப­டு­கி­றது என்று அறி­ய­மு­டி­கி­றது. அந்­தப் பதவி தமக்­குத்­தான் தரப்­ப­ட­வேண்­டும் என்று ஐக்­கிய சுதந்­திர முன்­னணி போர்க்­கொடி தூக்­கி­யுள்­ள­தா­க­வும் அறிய முடி­கின்­றது.\nமாகா­ண­ச­பைத் தேர்­த­லின் பின்­னர் சபை­யின் எதிர்க்­கட்­சித் தலை­வ­ராக ஈ.பி.டி.பி கட்­சியை சேர்ந்த க.கம­லேந்­தி­ரன் (கமல்) பதவி வகித்­தார். அதே கட்­சி­யைச் சேர்ந்த, பிர­தேச சபைத் தவி­சா­ள­ராக இருந்த றெக்­க்ஷி­யன் என்­ப­வ­ரைத் துப்­பாக்­கி­யால் சுட்­டுக் கொலை செய்த குற்­றச்­சாட்­டில் கமல் கைது செய்­யப்­பட்­டார். அவர் விளக்­க­ம­றி­ய­லில் வைக்­கப்­பட்­டார்.\nகுற்­றச்­சாட்­டுச் சுமத்­தப்­பட்­ட­வு­டன் கட்சி கம­லைத் தூக்கி எறிந்­தது. அவ­ரது உறுப்­பி­னர் பத­வி­யும் பறி­போ­னது. இந்த நிலை­யில் எதிர்க் கட்­சித் தலை­வ­ராக ஈ.பி.டி.பி கட்­சி­யைச் சேர்ந்த சி.தவ­ராசா பொறுப்­பேற்­றுக் கொண்­டார்.\nஅதன்­பின்­ன­ரும், அவ­ரது கட்­சிக்­குள் ஏற்­பட்ட உள் முரண்­பா­டு­ கள் கார­ண­மாக சி.தவ­ரா­சா­வை­யும் அந்­தப்­ப­த­வி­யில் இருந்து நீக்க வேண்­டும் என்று ஈ.பி.டி.பியி­னர் பல முயற்­சி­களை மேற்­கொண்­டி­ருந்­த­னர். எனி­னும் சபை­யில் அதற்கு அனு­மதி மறுக்­கப்­பட்­டுள்­ளது. தற்­போ­தும் தவ­ரா­சாவே எதிர்க்­கட்­சித் தலை­வ­ராக பத­வி­வ­கித்து வரு­கின்­றார்.\nவடக்கு மாகாண சபை­யின் ஆயுள்­கா­லம் சில மாதங்­க­ளில் நிறை­வு­பெ­ற­வுள்­ளது. இந்­த­நி­ல��­யில் சபை­யின் எதிர்க்­கட்­சித் தலை­வர் பத­வி­யில் இருந்து தவ­ரா­சாவை நீக்­கி­விட்டு ஐக்­கிய மக்­கள் சுதந்­திர முன்­னணி சார்­பா­கப் போட்­டி­யிட்டு வவு­னியா மாவட்ட மாகாண சபை உறுப்­பி­ன­ராக உள்ள பெரும்­பான்மை இனத்தை சேர்ந்த ஜெய­தி­ல­கவை அந்­தப் பத­விக்கு நிய­மிக்க வேண்­டும் என்று ஐக்­கிய மக்­கள் சுதந்­திர முன்­ன­ணி­யின் மாகாண உறுப்­பி­னர்­கள், மாகாண சபை­யின் அவைத்­த­லை­வ­ரி­டம் கோரிக்கை விடுத்­துள்­ள­னர் என்று அறிய முடி­கின்­றது.\nஇது தொடர்­பாக ஐக்­கிய மக்­கள் சுதந்­திர முன்­ன­ணியை சேர்ந்த மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளி­டம் தொடர்­பு­கொண்டு கேட்­ட­போது, வடக்கு மாகாண சபை எதிர்க்­கட்­சித் தலை­வர் பத­வி­யில் மாற்­றம் கொண்­டு­வ­ரு­வது தொடர்­பில் நாம் முயற்சி எடுத்­துள்­ளமை உண்­மை­தான்.\nஇது தொடர்­பாக நாம் கட்சி உயர் மட்­டத்­தி­ன­ரு­டன் பேசி வரு­கின்­றோம். அவைத்­த­லை­வ­ரி­ட­மும் பேசி­யுள்­ளோம். மேல­திக விவ­ரங்­கள் நாம் முடிவு எடுத்த பின்­னரே தெரி­விக்க முடி­யும் – என்­றார்.\nகிளிநொச்சியில் சிறிலங்கா சுதந்திர கட்சி இளைஞர் அணியினரால் துப்பரவு பணிகள்\nகோலி.. தனியாக போராடிய ரோஹித்.. முதல் போட்டியில் இந்தியா தோல்வி\nபாடசாலை மாணவர்களுக்கு வெளிச்சம் நிறுவனத்தினால் உதவிகள் வழங்கி வைப்பு\nஅரியாலை ஜக்கிய விளையாட்டுக் கழகம் 3:0 என்ற ரீதியில் வெற்றி\nஅண்ணா அணியும், இளைஞர் அணியும் இணைந்து வர்ணம் பூசும் நடவடிக்கை.\nNewsHub காப்பகம் சமூக வலைப்பின்னல்களில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lk.newshub.org/%E0%AE%AE-%E0%AE%B3-%E0%AE%B3-%E0%AE%B5-%E0%AE%AF-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%B2-%E0%AE%B1-%E0%AE%95-%E0%AE%AA-%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%9A-%E0%AE%9A-%E0%AE%A9-%E0%AE%B1-%E0%AE%AF-%E0%AE%B4-%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%B2-%E0%AE%AE-%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%87%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%B1-%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99-%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0-%E0%AE%A3-%E0%AE%B5%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%A9%E0%AE%B0-28596725.html", "date_download": "2019-01-20T18:12:41Z", "digest": "sha1:GPTAA5THZZHJN4EPZBSOIS27HC5CGR55", "length": 6340, "nlines": 113, "source_domain": "lk.newshub.org", "title": "முள்ளிவாய்க்காலிற்கு பேரணியாகச் சென்ற யாழ். பல்கலை மாணவர்களை இடைமறித்த இலங்கை இராணுவத்தினர் - NewsHub", "raw_content": "\nபெயர் மின்னஞ்சல் முகவரி கடவுச்சொல் கடவுச்சொல்லை உறுதிப்படுத்துக\nமின்னஞ்சல் முகவரி கடவுச்சொல் மறந்துவிட்டேன்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு மற்றும் நாம் நீங்கள் கடவுச்சொல் மீட்டமை மின்னஞ்சல் அனுப்பி வைக்கிறேன்\nபுக��பதிவு செய்ய திரும்பி சென்று\nமுள்ளிவாய்க்காலிற்கு பேரணியாகச் சென்ற யாழ். பல்கலை மாணவர்களை இடைமறித்த இலங்கை இராணுவத்தினர்\nமுள்ளிவாய்க்காலில் இன்றைய தினம் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொள்ள பேரணியாகச் சென்ற யாழ். பல்கலைக்கழக மாணவர்களை இலங்கை படையினர் இடைமறித்துள்ளனர்.\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் கலந்து கொள்ள சென்ற பொதுமக்களுக்கு இலங்கை படையினர் குளர்பானம் வழங்க முயற்சித்துள்ளனர்.\nஇந்நிலையில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் பாரிய சைக்கிள் பேரணி ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.\nஇதன்போது குறித்த மாணவர்களை இடைமறித்த படையினர் அவர்களுக்கும் குளிர்பானங்களை வழங்க முற்பட்டுள்ளனர்.\nஎனினும் குறித்த மாணவர்கள் அதனை புறக்கணித்து முன்னோக்கி தமது பயணத்தை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஅத்துடன், குறித்த சம்பவம் நல்லெண்ண முயற்சியாக மேற்கொள்ளப்பட்டதா, அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கக்கூடுமா என பொதுமக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.\nஅரியாலை ஜக்கிய விளையாட்டுக் கழகம் 3:0 என்ற ரீதியில் வெற்றி\nஅண்ணா அணியும், இளைஞர் அணியும் இணைந்து வர்ணம் பூசும் நடவடிக்கை.\nஇலங்கை கடற்படை தாக்கவில்லை:நடந்தது படகு விபத்தாம்\nஅரியாலை ஸ்ரீ கலைமகள் விளையாட்டுக் கழகம் கேடயத்தினை தனதாக்கிக் கொண்டது.\nNewsHub காப்பகம் சமூக வலைப்பின்னல்களில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lk.newshub.org/m/%E0%AE%AE%E0%AE%9F-%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%B2-%E0%AE%AA-%E0%AE%A4-%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%B0-%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%AE-%E0%AE%9F-%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99-%E0%AE%95%E0%AE%B3-28491687.html", "date_download": "2019-01-20T17:47:35Z", "digest": "sha1:3NL7ZCRLO4APWTDCGTGEJBLWZBA4WXDV", "length": 4236, "nlines": 153, "source_domain": "lk.newshub.org", "title": "மட்டக்களப்பில் போதைப் பொருட்கள் மீட்பு..!! (படங்கள்) - NewsHub", "raw_content": "\nமட்டக்களப்பில் போதைப் பொருட்கள் மீட்பு..\nமட்டக்களப்பு – வவுணதீவில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது சட்டவிரோத போதைப் பொருட்கள் இன்று (திங்கட்கிழமை) காலை கைப்பற்றப்பட்டன.\nமேற்படி சுற்றிவளைப்பில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையங்கள் பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டதாக வவுணதீவு பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி பீ.ரீ.நஸீர் தெரிவித்தார்.\nபாவற்கொடிச்சேனை மற்றும் காஞ்சிரங��குடா பகுதியில் நடாத்தப்பட்ட சுற்றிவளைப்பின்போது 400 லீற்றர் கோடா 2 பரல்கள் மற்றும் கசிப்பு தயாரிப்பதற்கான உபகரணங்கள் ஆகியன கைப்பற்றப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.\nஇச்சுற்றிவளைப்பின்போது சந்தேக நபர்கள் தப்பியோடியுள்ளபோதும் வவுணதீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=411444", "date_download": "2019-01-20T18:22:24Z", "digest": "sha1:YF5JBN7NHVZEYI3LX74RMTI4RX5GUQCI", "length": 6535, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "ஜூன் 16ம் தேதி அரசின் இ-சேவை மையங்கள் இயங்காது | On June 16, the e-service centers of the state will not work - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nஜூன் 16ம் தேதி அரசின் இ-சேவை மையங்கள் இயங்காது\nசென்னை: ஜூன் 16ம் தேதி தமிழகம் முழுவதும் 10,423 அரசு சேவை மையங்கள் சர்வர் பராமரிப்பு பணி காரணமாக இயங்காது. அரசின் இ-சேவை மையங்கள் ஜூன் 18ம் தேதி முதல் வழக்கமாக செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.\nஜூன் 16 அரசு இ-சேவை மையங்கள் இயங்காது\nபழனி முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா கோலாகலம்\nகல்வியில் தமிழகம் சிறந்து விளங்குகிறது: முதலமைச்சர் பழனிசாமி\nநாடாளுமன்ற தேர்தல்: கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த திமுக சார்பில் குழு அமைப்பு\nசென்னை விமான நிலையத்தில் 10 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்\nநெல்லை அருகே சிறைத்துறை அதிகாரி வீட்டில் 100 சவரன் நகை கொள்ளை\nசென்னை புத்தகக் கண்காட்சியில் ரூ.21 கோடிக்கு புத்தகங்கள் விற்றுச் சாதனை\n10% இடஒதுக்கீடு பிப்.1 முதல் அமலுக்கு வருவதாக மத்திய அரசு அறிவிப்பாணை வெளியீடு\nவிராலிமலை ஜல்லிக்கட்டு போட்டியில் 1,353 காளைகள் பங்கேற்று கின்னஸ் சாதனை\nஆஸி. ஓபன் டென்னிஸ் தொடரின் 4-வது சுற்றில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் அதிா்ச்சி தோல்வி\nவிராலிமலையில் கின்னஸ் சாதனைக்காக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு\nதிண்டுக்கல் அருகே அரசு பேருந்தும் வேணும் மோதிய விபத்தில் இருவர் உயிரிழப்பு\nவிராலிமலை ஜல்லிக்கட்டு போட்டி: 1,300 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டுள்ளன\nஇலங்கையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 9 படகுகளை மீட்டு மீட்புக்குழு ராமேஸ்வரம் வருகை\nசூப்பர் பக்ஸ் பராக்... இந்தியாவிலிருந்து அதிகம் ஏற்றுமதியாகும் மீன்\n20-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்\nகொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்\nமின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ragasiam.com/2017/05/plan-to-reduce-pf-10percent.html", "date_download": "2019-01-20T17:40:29Z", "digest": "sha1:32O2Z4HWRCF7D7S2FONL5IDEWMQJ7ZTS", "length": 11679, "nlines": 105, "source_domain": "www.ragasiam.com", "title": "பிஎப் பங்களிப்பு தொகையை 10 சதவீதமாக குறைக்க திட்டம்?. | ரகசியம்", "raw_content": "\nஅரசியல் அறிவியல் ஆன்மீகம் இந்தியா உலகம் கட்டுரைகள் கல்வி தகவல்கள் சட்டம் சமையல் சினிமா சுகாதாரம் சென்னை தமிழகம் தலைப்பு செய்திகள் தொழில்நுட்பம் நகைச்சுவைகள் நீதிமன்ற செய்திகள் பாண்டிச்சேரி புகைப்படங்கள் பொதுஅறிவு மருத்துவம் வர்த்தகம் வரலாறு வானிலை விளையாட்டு வினோதங்கள் வீடியோ வேலை வாய்ப்பு\nமுகப்பு வர்த்தகம் பிஎப் பங்களிப்பு தொகையை 10 சதவீதமாக குறைக்க திட்டம்\nபிஎப் பங்களிப்பு தொகையை 10 சதவீதமாக குறைக்க திட்டம்\nநிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்கள் தங்களது சம்பளத்தொகையில் 12 சதவீதத்தை வருங்கால வைப்பு நிதி (பிஎப்) செலுத்த வேண்டும். பணியாளர்கள் செலுத்தும் 12 சதவீதம் அளவுக்கு நிறுவனங்களும் பங்களிப்பு அளிக்க வேண்டும். தற்போது இந்த அளவை 10 சதவீதமாக குறைக்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருகின்றன.\nபிஎப் அறங்காவலர் கூட்டம் இன்று பூனேவில் நடக்க இருக்கிறது. இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டிய திட்டத்தில் பங்களிப்பு தொகை குறைப்பும் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nபங்களிப்பு தொகையை குறைக்குமாறு பல தரப்பில் இருந்து தொழிலாளர் நலத்துறை அமைச்சகத்துக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. இந்தத் தொகையை குறைப்பதன் மூலம் பணியாளர்கள்வசம் கூடுதல் சம்பளத்தொகை வரும், இதனால் பணியாளர்கள் செலவழிக்க முடியும், நிறுவனங்களின் பங்களிப்பும் குறையும், மொத்தமாக பொருளாதாரத்தில் மாற்றங்கள் வரும் என பரிந்துரைகள் சென்றிருப்பதாக தகவல்கள் வெளியாகிஉள்ளன.\nஇருந்தாலும் இந்த பரிந்துரைக்கு தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவிக்க முடிவு செய்திருக்கின்றன. இந்த பரிந்துரை பணியாளர்களின் சமூக பாதுகாப்பு திட்டத்தை நீர்த்துபோகசெய்யும் என சங்கங்கள் தெரிவித்திருக்கின்றன.\nபாரதிய மஸ்தூர் சங்கத்தின் தலைவர் பி.ஜே.பனசூர் (Banasure), கூறும் போது இந்த பரிந்துரையை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம், பணியாளர்களின் நலனுக்காக இந்த பரிந்துரை கொண்டுவரப்படவில்லை என்றார்.\nஇந்த நடவடிக்கையால் பணியாளர்கள் நலன் 4 சதவீதம் அளவுக்கு குறையும் என ஏஐடியூசி செயலாளர் டிஎல் சச்தேவ் கூறினார். பணியாளர்கள் மற்றும் நிறுவனங்கள் இணைந்து அடிப்படை சம்பளத்தில் 24 சதவீதம் வருங்கால வைப்பு நிதியில் வரவு வைக்கிறது. ஒருவேளை தற்போதைய விதியில் மாற்றம் செய்யப்படும் பட்சத்தில் இந்த தொகை 20 சதவீதமாக குறையும்.\nஇதுதவிர காப்பீட்டுக்காக (இடிஎல்ஐ) 0.50 சதவீத தொகை நிறுவனங்கள் செலவழிக்கின்றன.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமுதுமையை தள்ளிப்போடும் புதிய சேர்மம் கண்டுபிடிப்பு.\nவாஷிங்டன்: மனிதனின் முதுமை அடையும் தன்மையை தள்ளிப்போடும் புதிய மருந்து ஒன்றை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மனிதன் முதுமை அடைய...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nரிட் மனு என்றால் என்ன எந்த விதமான பிரச்னைகளுக்கெல்லாம் ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்\nசட்டம்: 'WRITTEN ORDER’ அதாவது எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்கச் சொல்லி, நாம் தாக்கல் செய்யும் மனுதான் ரிட்\nபாரத ஸ்டேட் வங்கியில் 2313 அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு\nஇந்தியாவில் உள்ள பொதுத் துறை வங்கிகளில் மிக அதிகமான கிளைகளுடன் தனது சேவையை சிறப்பாகச் செய்துவரும் பொதுத்துறை வங்கி பாரத ஸ்டேட் வங்கி என்பது ...\n20 கிராமங்களை டிஜிட்டல் மயமாக்க மத்திய அரசு அனுமதி.\nபுதுச்சேரியில் அனைத்து அரசு அலுவலகங்களையும் கணினி மயமாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, தகவல் தொழில்நுட்ப துறை செயலா...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nமுகப்பு| சற்று முன் | ரேடியோ | தமிழகம் | இந்தியா | உலகம் | சென்னை | பாண்டிச்சேரி | அரசியல் | சினிமா | அறிவியல் | மருத்துவம் | சட்டம் | தொழில்நுட்பம் | வரலாறு | வேலை வாய்ப்பு | பொது அறிவு | வர்த்தகம் | சமையல் | கட்டுரைகள் | வீடியோ | புகைப்படங்கள் ஆன்மிகம் கல்வி தகவல்கள் வினோதங்கள் நீதிமன்ற செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/04/blog-post_213.html", "date_download": "2019-01-20T16:51:48Z", "digest": "sha1:F5UMFWRKQSK7EGNCTATCAMJQAECZVDOM", "length": 20640, "nlines": 292, "source_domain": "www.visarnews.com", "title": "பேஸ்புக் நேரலையில் இளம்பெண்ணை அடித்துக்கொன்ற தோழிகள்: வெளியான அதிர்ச்சி தகவல் - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » World News » பேஸ்புக் நேரலையில் இளம்பெண்ணை அடித்துக்கொன்ற தோழிகள்: வெளியான அதிர்ச்சி தகவல்\nபேஸ்புக் நேரலையில் இளம்பெண்ணை அடித்துக்கொன்ற தோழிகள்: வெளியான அதிர்ச்சி தகவல்\nகனடா நாட்டில் இளம்பெண் ஒருவரை கொடூரமாக தாக்கி கொலை செய்துவிட்டு அதனை பேஸ்புக் நேரலையில் வெளியிட்ட இரண்டு தோழிகளை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.\nவின்னிபெக் நகருக்கு அருகில் உள்ள குடியிருப்பு ஒன்றில் Serena McKay( 19) என்ற இளம்பெண் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார்.\nசெரீனாவும் இவரது நெருங்கிய இரண்டு தோழிகளும் அருகில் உள்ள Sagkeeng Anicinabe என்ற பள்ளியில் ஒன்றாக பயின்று வந்துள்ளனர்.\nஇந்நிலையில், கடந்த சனிக்கிழமை அன்று மூவரும் வெளியே சென்ற பிறகு செரீனா வீடு திரும்பவில்லை.\nஇச்சம்பவத்தை தொடர்ந்து மறுநாள் ஞாயிற்றுக்கிழமை பெற்றோர் பொலிசாரிடம் புகார் அளித்துள்ளனர்.\nபுகாரை பெற்ற பொலிசார் இளம்பெண்ணை தீவிரமாக தேடி வந்துள்ளனர். இரண்டு மணி நேரத்திற்கு பிறகு ஒரு புதரில் இளம்பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nமேலும், பெற்றோர் மூலம் அது காணாமல் போன செரீனாவின் சடலம் என்பது உறுதி செய்யப்பட்டது.\nஇந்நிலையில், பேஸ்புக்கில் அதிர்ச்சிகரமான வீடியோ ஒன்று வைரலாக பரவியுள்ளது. வீடியோவை பொலிசார் சோதனை செய்தபோது அதில் செரீனா இரண்டு பெண்களால் கொடூரமாக தாக்கப்படும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.\nஇந்த வீடியோவை ஆதாரமாக சேகரித்துக்கொண்ட பொலிசார் தோழிகள் இருவரையும் உடனடியாக கைது செய்தனர். மேலும், செரீனாவை கொலை செய்ததாக கூறி இருவரின் மீதும் வழக்கு பதிவு செய��யப்பட்டுள்ளது.\nசெரீனாவின் கொலைக்கு பின்னணி காரணம் என்ன இதில் வேறு சில நபர்களும் தொடர்பில் உள்ளனரா என்பது குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nகல்யாண வாழ்க்கை கசந்திருச்சா நமீதா\nலைகா பார்ட்டி, வராத ரஜினி\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nபெண்கள், விரைவாக கருத்தரிக்க‍ ஏற்ற‌ “அந்த 7 நாட்கள்”\n“உலகில் ஜொலித்த மாற்றுத்திறனாளிகள்” சுதா சந்திரன், ஐன்ஸ்டீன்\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nயாழ். வட்டுக்கோட்டையில் குடும்பப் பெண்ணொருவர் மர்மமான முறையில் மரணம்\nசிவராம் கொலை தொடர்பான உண்மைகள் கண்டறியப்பட வேண்டும...\nமுத்தலாக் விவகாரத்தை அரசியலாக்க கூடாது: மோடி\nபாகிஸ்தானில் இந்து மத ஆலயங்களின் சிலைகள் உடைப்பு\nபதவியேற்று 100 ஆவது நாள் நிறைவில் பழைய வாழ்வையே வி...\nஉயிர் காத்த தோழனை தினமும் பார்க்க வரும் பருந்து- இ...\nவித்தியாவை படுகொலை செய்தவர்கள் காசை கொடுத்து வெளிய...\nவாலாட்டும் வட கொரியாவுக்கு பேய் ஓட்ட தயாராகும் டொன...\nவாணி ராணி நடிகை கள்ளக்காதல் அம்பலமானது\nபோட்டோகிராபர்களை போட்டோ எடுத்த டி.டி.வி. தினகரன் ம...\n18 கோடி வங்கி மோசடி வழக்கில் சுகேஷ், லீனாவுக்கு பி...\nபாகுபலி 2 - திரைவிமர்சனம்\nலைகா தயாரிப்பில் இயக்குனர் ஏ.எல் விஜயின் 'கரு'\nதப்பி ஓடிய பெண் தாசில்தார்\nதனுஷ் ஜோடியாக மீண்டும் நடிக்க கிடைத்த வாய்ப்பை அமல...\nஎமது உரிமைகளைப் போன்று அடுத்தவர் உரிமைகளையும் மதிக...\nதமிழ் மக்களின் கோரிக்கைகளை புறக்கணிப்பது எவருக்கும...\nயாழ். பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக பேராசிர...\nகொடநாடு பங்களாவின் காவலாளி கொலை விவகாரத்தில் ஜெ யி...\nஇந்தியா பாக்கிஸ்தான் எல்லையில் உயரமான மூவண்ண தேசிய...\nசரக்கு - சேவை வரி விதிப்பால் 20 சதவிகித விலை உயர வ...\nவிவசாயிகளுக்கு எதிராக பிரமான பத்திரம் தாக்கல் செய்...\nஅன்றாடம் தவிர்க்க வேண்டிய 5 உணவுகள்\nநெருங்கும் மூன்றாம் உலகப்போர்: வெற்றி பெறுவது எந்த...\nபேஸ்புக் நேரலையில் இளம்பெண்ணை அடித்துக்கொன்ற தோழிக...\nTTV தினகரன் மனைவி அனுராதாவிற்கு குறிவைத்துள்ள மத்த...\nபயங்கரவாதிகள் தாக்குதல் எப்படி இருக்கும் என்று தெர...\nகோட் சூட் போட்டுக் கொண்டு போஸ் கொடுக்கும் பித���தர்க...\nதென் கொரியாவில் கவச ஆயுதங்களை நிறுவிய அமெரிக்கா\nபுதிய களத்தில் சூர்யா, ஹரி கூட்டணி\nபழம்பெரும் இந்தி நடிகர் வினோத் கண்ணா காலமானார்\nவிவசாயிகள் கடனை மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும...\nவிஜய் டி.வி புகழ் டி.டி க்கு மாமியார் கொடுமையா\nபூரண கடையடைப்பு போராட்டத்தினால் வடக்கு- கிழக்கு மு...\nஇலவசக் கல்வியைப் பாதுகாக்க அரசாங்கம் அர்ப்பணிப்புட...\nநல்லாட்சி அரசாங்கத்தின் செயற்திட்டங்களுக்கு இந்திய...\nகூட்டுப் படைகளின் கட்டளைத் தளபதியாக சரத் பொன்சேகா ...\nஎம்.ஏ.சுமந்திரன், விவேகாநந்தன் புவிதரன் உள்ளிட்ட 2...\nஇலங்கைக்கு ஜி.எஸ்.பி. பிளஸ் (GSP+) வரிச் சலுகை வழங...\nடிடிவி தினகரனுக்கு 5 நாள் போலீஸ் காவல்; சென்னை அழை...\nகொடநாடு பங்களா காவலாளி கொலை தொடர்பில் துரித விசாரண...\nதாய், தந்தையற்ற கட்சியாக அதிமுக உள்ளது: செல்லூர் ர...\n14 நாட்கள், 2 பேரிச்சம்பழம் மட்டுமே சாப்பிட்டால் எ...\nகாலையில் இஞ்சி சாப்பிட்டால் கிடைக்கும் ஆரோக்கியம் ...\nமஞ்சள் நிற காய்கறிகளின் மகிமை தெரியுமா\nஎந்த மீன் சாப்பிட்டால் நல்லது தெரியுமா\nவடகொரியா ஏவுகணை தாக்குதல் 10 நிமிடத்தில் நடக்கும் ...\nஇத்தாலிய சுதந்திர நாளில் ஈழத்தமிழர் வரலாறு, அடையாள...\nஒரே ஒரு ஏ.சிக்கு ரூ.36 கோடி லஞ்சமா\nஉலக நாடுகளில் சிறந்த நாணயம் எதுவென்று தெரியுமா \nதனுஷின் அடுத்த ஸ்- கெச் இவர் தான் - ஆசையை நிறைவேற்...\nபிஸ்கட், பணம் ,பழங்களை காட்டி இலங்கை ராணுவம் செக்ஸ...\nஜெமினி கணேசனாக... துல்கர் சல்மான்\nகடல் நீரைக் குடிநீராக்கும் திட்டமும் மருதங்கேணி மக...\nவிஷால் பேச்சை யாருப்பா கேட்கிறா\nவடக்கு - கிழக்கில் நாளை முன்னெடுக்கப்படவுள்ள கடையட...\nநிறைவேற்று அதிகாரம் அளவுக்கதிகமாக பயன்படுத்தப்பட்ட...\nநல்லாட்சி அரசாங்கம் இந்த ஆண்டு பொது வாக்கெடுப்பை எ...\nதந்தை செல்வாவின் 40வது நினைவு தினம் அனுஷ்டிப்பு\nஇவர்களை போல ஒரு முட்டாளை பார்க்க முடியுமா \nமுட்டை மஞ்சள் கருவை ஆலிவ் எண்ணெயில் சமைத்து சாப்பி...\nகே.விஸ்வநாத்துக்கு தாதா சாகேப் பால்கே விருது\nBJP கனவு பலிக்காது - குஷ்பு பேட்டி\nகேப்பாபுலவில் 189 ஏக்கர் காணிகள் 6 வாரங்களில் விடு...\nரணில் இன்று இந்தியா பயணம்; நாளை மோடியைச் சந்திப்பா...\nசிங்கள மக்களிடம் தமிழ் மக்களின் கவலைகள், கரிசனைகள்...\nதிருகோணமலை எண்ணெய் குதங்களை இந்தியாவுக்கு முழுமையா...\n10 இலட்சம் மக்கள் வாழும் வடக்கில் 2 இலட்சம் பாதுகா...\nTTV தினகரனை கைது செய்தது டெல்லி போலீஸ்\nகனடாவில் மனைவியை அவமானப்படுத்தியவரை குத்திக் கொலை ...\nமஞ்சலை ஊசி மூலம் எடுக்கும் வெள்ளை இனத்தவர்கள்: அதி...\nபொட்டம்மானுக்கு தகவல் வழங்கிய சிங்கள ராணுவ கப்டன் ...\nபேமஸ் ஆவதற்காக தன்னுடைய கடும் ஹாட் படங்களை வெளியிட...\nநான் உடம்பில் ஒட்டுத் துணி இல்லாமலும் நடிப்பேன்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் பொலிஸ் பிரிவின் சீருடை ...\nஅமெரிக்க விமானம் தாங்கி போர் கப்பலை மூழ்கடிக்க வடக...\nதக்காளி பற்றிய சில உண்மைகள்\nபற்களின் மஞ்சள் கறையை போக்க இதை உடனே செய்திடுங்கள்...\nஇதை செய்யுங்கள்: 2 வாரத்தில் பலன்.. தலைமுடி அடர்த்...\nபிரசன்னா - சினேகாவின் மனிதாபிமானம்\nதண்டு கீரை: வாரம் 3 நாட்கள் கட்டாயம் சாப்பிடுங்கள்...\nதிருட்டு விசிடியை ஒழிக்க விஷால் அதிரடி அறிவிப்பு\nதிராவிட ஆட்சியில் ஒரு கிராமம்\nஆவியென்றாலும் தர்மா கூலால் மறைக்க முடியாது - கமல் ...\nவடக்கு - கிழக்கில் எதிர்வரும் 27ஆம் திகதி முன்னெடு...\nபுதிய அரசியலமைப்பு முயற்சிகள் முடியும் வரை த.தே.கூ...\nகிளிநொச்சியில் இன்னமும் 1,515 ஏக்கர் காணிகள் இராணு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarl.com/forum3/topic/203555-%E0%AE%89%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/?page=3&tab=comments", "date_download": "2019-01-20T18:07:31Z", "digest": "sha1:AST3EDV4UGO2Y7SUBTLOBBJWBZUEIDJD", "length": 28929, "nlines": 453, "source_domain": "www.yarl.com", "title": "உவகை (மணமக்கள் இணைப்பு) - Page 3 - சமூகச் சாளரம் - கருத்துக்களம்", "raw_content": "\nBy வல்வை சகாறா, November 2, 2017 in சமூகச் சாளரம்\nஉவகையுடன் தொடர்புகளை மேற்கொள்ள உவகை நிலைகொண்டுள்ள இடத்திலிருந்து தொலைவில் இருப்பவர்கள் தங்கள் தொடர்புகளை மேற்கொள்ள இலகுவான வழி உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கான லிங்கை இங்கு இணைக்கிறேன். உவகையுடனான தகவல் பரிமாற்றங்கள் இரகசியம் பேணப்படும். இணைய வெளிகளில் தோன்றாது. இந்த லிங் உங்களுக்கும் உதவலாம் அல்லது உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு உதவலாம் கவனத்தில் கொள்க.\nஜிமெயில் மூலமாகவே இந்த லிங்கை கையாளலாம். நேரடியாக வினாக்களுக்கான பதில்களை பதிவிடலாம்\nதகவலுக்கு, நன்றி... வல்வை சகாறா.\nநல்ல பொருத்தமான இடமாக... ஜேர்மனியில், எனது மாகாணத்தில்.... வரன் வந்தால்...\nஎனக்காக... ரிசர்வ் பண்ணி வையுங்கள்.\nநாம்.. எமது பிள்ளைகளை, அந்நிய நாட்டவரையோ...\nவேறு நாட்டுக்கோ அனுப்பி வைக்கும், எண்ணம் எமக்கு இல்லை.\nமருமக்கள் எமது அயலில்.. இருக்க வேண்டும் என்பதையே... விரும்புகின்றோம்.\nஎமது தாய், தந்தையர்... எம்மை, இங்கு அனுப்பி வைத்து விட்டு,\nபிள்ளைகளை.. பிரிந்த துயரை, தாங்கும் சக்தி... எமக்கு இல்லை.\nஏன் சிறி அண்ணா நாட்டில இருந்து வரன் பார்த்த்து உங்களிற்கு பக்கத்தில் கூப்பிட்டு வைத்திருக்கலாம் தானே\nஅக்கா மடல் போட்டிருக்கன் பாருங்க\nபுலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களும் தாயகத்தில் இருக்கும் உறவுகளும் இலகுவாக இணைய கீழ்க்காணும் தொடுப்பை அழுத்தி gmail மூலம் தமிழ் ஆங்கிலம் இரு மொழிகளிலும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்பலாம்.\n\"உவகை\" மணமக்கள் இணைப்பு விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும் உறவுகள் தொடர்பு சார்ந்து சரியான தகவலையும் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள சரியான தொலைபேசி இலக்கம் மற்றும் மின்னஞ்சல்களையும் பதிவிட தவறவேண்டாம்.\n\"உவகை\" மணமக்கள் இணைப்பு... மூலமாக,\nவல்வை சகாறாவிடம், சில நிமிடங்களுக்கு முன்,\nநானும், மனைவியும்... தொலை பேசியில்.. உரையாடினோம்.\nமிகவும்... பயன் உள்ள, உரையாடலாக, இருந்தமையையிட்டு... மகிழ்ச்சி அடைகின்றேன். ❤️\n\"உவகை\" மணமக்கள் இணைப்பு... மூலமாக,\nவல்வை சகாறாவிடம், சில நிமிடங்களுக்கு முன்,\nநானும், மனைவியும்... தொலை பேசியில்.. உரையாடினோம்.\nமிகவும்... பயன் உள்ள, உரையாடலாக, இருந்தமையையிட்டு... மகிழ்ச்சி அடைகின்றேன். ❤️\nஇன்று வெள்ளிக்கிழமை யாழில் உலாவும் இலையான் கில்லர் யாழிற்கு விடுதலை கொடுத்துவிட்டு என்னோடு உரையாடினார். மகிழ்ச்சி. யாழ் நண்பர்கள் சகிதம் லொலிப்பொப் பார்ட்டி வைப்போம். அதுவரை இலையான் கில்லரின் இரகசியத்தை பாதுகாப்பதாக உறுதி எடுக்கிறேன் 😉\nஉவகை மூலமாக யாழின் கருத்துக்கள நண்பர்கள் மட்டுமல்ல யாழைத் தொடர்ந்து வாசிக்கும் வாசக வட்டத்தினரும் தொடர்புகளை ஏற்படுத்தி வருகை தந்துள்ளார்கள். மகிழ்ச்சியாக இருக்கிறது. நம் எல்லோருடைய எழுத்துக்களையும் எமக்கு அப்பால் இன்னொரு உலகம் பார்த்தும், படித்தும் இரசித்தும் வருவதை அவர்கள் வாயிலாக அறிய முடிந்தது. முகம் தெரியாமலே நம்மை நேசிக்கவும் பலர் உள்ளனர். நண்பர்களே எனக்கு மட்டுமில்லை இங்குள்ள கிண்டல் மன்னர்களுக்கு அதிகம்....\n\"உவகை\" மணமக்கள் இணைப்பு... மூலமாக,\nவல்வை சகாறாவிடம், சில நிம��டங்களுக்கு முன்,\nநானும், மனைவியும்... தொலை பேசியில்.. உரையாடினோம்.\nமிகவும்... பயன் உள்ள, உரையாடலாக, இருந்தமையையிட்டு... மகிழ்ச்சி அடைகின்றேன். ❤️\nஆகா பிள்ளைகள் படிப்பு முடிந்த கையோடு ஆக்களை அமுக்கிற பிளான் போல.\nஅதுவரை இலையான் கில்லரின் இரகசியத்தை பாதுகாப்பதாக உறுதி எடுக்கிறேன் 😉\nதொடர்பு தொழில்நுட்பம் எங்கேயோ போயிட்டுது நீங்கள் கூகிள் படிவத்தைதான் (Google forms) இப்போதும் நிரப்பசொல்லி கேட்கிறீங்க. கைத்தொலைபேசியில் பயன்படுத்த அப் (smartphone apps) ஏதாவது தயாரித்தால் நன்கு உதவுமே. அப்படி ஏதும் இருக்கா\nஇலையான் கில்லர் முதுமையில் பேச்சுத்துணைக்கு பாட்னர் வேணும் என்று சொன்னதை நான் யாருக்கும் சொல்லேல்லையே.... யாரு சொல்லியிருப்பா\nதொடர்பு தொழில்நுட்பம் எங்கேயோ போயிட்டுது நீங்கள் கூகிள் படிவத்தைதான் (Google forms) இப்போதும் நிரப்பசொல்லி கேட்கிறீங்க. கைத்தொலைபேசியில் பயன்படுத்த அப் (smartphone apps) ஏதாவது தயாரித்தால் நன்கு உதவுமே. அப்படி ஏதும் இருக்கா\nயோவ் வணங்காமுடி இதையே இன்னும் நிரப்பத்தெரியாமல் நம்மாட்கள் அல்லாடுறாங்க ஸ்மார்ட் போனில் 'அப்\" சுத்தம்\nஇந்தமாதிரி யோசனை நல்லாத்தான் இருக்கு ஆனா நடைமுறைக்கு நம்மவர்களிடம் இப்போதைக்கு சாத்தியம் ஆகாது. இப்பவே திருமண வெப் மூலம் தமக்கான வரன்களைத்தேடிய பலரும் பல சங்கடங்களோடு என்னிடம் பதிவு செய்கின்றனர். இதில் திருமண வெப்புகள் மூலம் குழப்பமானர்வர்கள் உவகை மூலம் குழப்பங்கள் விலக்கப்பட்டு வரும் சம்பவங்களும் நடக்கின்றன. இணையவெளிப் பரிச்சயம் குறைந்தவர்கள் அதனைப்பயன்படுத்தத் தெரியாமல் தொடர்ந்தும் முயற்சி செய்யமுடியாமலும் ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கத்திற்கு அவசியப்பேச்சை ஏற்படுத்த தகுந்த சூழல் இணைப்பாளர் இல்லாமல் அரைகுறையாக விடுபட்டு செய்வதறியாது நிற்கின்றனர். அநேகமாக பெற்றோர்தான் பிள்ளைகளுக்கான வரன்களைத் தேடுகிறார்கள். எல்லாப் பெற்றோர்களும் இணைய வெளியில் சுழியோடுபவர்கள் அல்ல.\nநல்ல பதில். வாஸ்த்தவம்தான் ஏத்துக்கிறேன்.\nஇலையான் கில்லர் முதுமையில் பேச்சுத்துணைக்கு பாட்னர் வேணும் என்று சொன்னதை நான் யாருக்கும் சொல்லேல்லையே.... யாரு சொல்லியிருப்பா\nஎனக்குத் தெரியும். வாங்கிற பேச்சு காணாது எண்டு இணையம் மூலமாகவும் பேச்சு வாங்க ஆள் தேடுகிறார். அவற்ர ரா��ி அப்படி.....\nஅது கிடக்கட்டும்,இப்பவும் அந்தமாதிரி பார்ட்னர் இருக்கிறார்களா,சும்மா பேச்சு துணைக்குத்தான்....\nஎனக்குத் தெரியும். வாங்கிற பேச்சு காணாது எண்டு இணையம் மூலமாகவும் பேச்சு வாங்க ஆள் தேடுகிறார். அவற்ர ராசி அப்படி.....\nஅது கிடக்கட்டும்,இப்பவும் அந்தமாதிரி பார்ட்னர் இருக்கிறார்களா,சும்மா பேச்சு துணைக்குத்தான்....\nசிலருக்கு அப்படி ஒரு ராசி ஆனா ஒன்று அதிகமான ஆண்கள் இப்படி பேச்சு வாங்குவதே சொர்க்கம் என்று இருக்கிறார்கள்... இவரும் அந்த ரகம்தான் விட்டுவிடுவம்...\n வேறு ஒன்றுக்கும் இல்லைத்தானே...கொஞ்சம் சந்தேகமாக்கிடக்கு துருச்சாமி குறுநாவலை நீங்கள்தானே எழுதினீர்கள்....😋 சாமிகளே திருந்தினால் பித்தலாட்டம் குறைந்துவிடும். சரி பரவாயில்லை உங்களுக்குப் பேச்சுத்துணைக்கு ஆள் வேணுமென்றால் ஒரு 60 ஐ தாண்டியவர் ஓகேயா மணமக்கள் லிஸ்டில் 55 வயதுவரை பதிவில் இருக்கிறார்கள் அதனால் 60 இற்கு குறைந்தவர்கள் பேச்சுத்துணைக்கு சாத்தியப்படமாட்டார்கள்..... அத்தோடு பேச்சுத்துணைக்கு எதிர்ப்பாலர் தேவையில்லைத்தானே... உங்களுக்கான விண்ணப்பக்கட்டணம் டபிளாக இருக்கும் பரவாயில்லையா\nசிலருக்கு அப்படி ஒரு ராசி ஆனா ஒன்று அதிகமான ஆண்கள் இப்படி பேச்சு வாங்குவதே சொர்க்கம் என்று இருக்கிறார்கள்... இவரும் அந்த ரகம்தான் விட்டுவிடுவம்...\n வேறு ஒன்றுக்கும் இல்லைத்தானே...கொஞ்சம் சந்தேகமாக்கிடக்கு துருச்சாமி குறுநாவலை நீங்கள்தானே எழுதினீர்கள்....😋 சாமிகளே திருந்தினால் பித்தலாட்டம் குறைந்துவிடும். சரி பரவாயில்லை உங்களுக்குப் பேச்சுத்துணைக்கு ஆள் வேணுமென்றால் ஒரு 60 ஐ தாண்டியவர் ஓகேயா மணமக்கள் லிஸ்டில் 55 வயதுவரை பதிவில் இருக்கிறார்கள் அதனால் 60 இற்கு குறைந்தவர்கள் பேச்சுத்துணைக்கு சாத்தியப்படமாட்டார்கள்..... அத்தோடு பேச்சுத்துணைக்கு எதிர்ப்பாலர் தேவையில்லைத்தானே... உங்களுக்கான விண்ணப்பக்கட்டணம் டபிளாக இருக்கும் பரவாயில்லையா\nமன்னிக்கவும் சகோதரி, நான் பேச்சுத் துணை என்பதை நீங்கள் பார்மஸி துணை என புரிந்து கொண்டீர்களோ என விசனப்படுகிறேன். வேளாவேளைக்கு மருந்துகள் எடுத்து குடுத்து ,கை கால் அமுக்கி விட்டு ........அது சரிவராது. சராசரி 25ல் இருந்து 20 க்குள் பரவாயில்லை என நினைக்கிறன்...... அதுக்கும் குறைவு எண்டால் வேண்டாம். ஜெயில���ல களி தின்ன இப்ப உடம்பு ஒத்துழைக்காது.....\nமன்னிக்கவும் சகோதரி, நான் பேச்சுத் துணை என்பதை நீங்கள் பார்மஸி துணை என புரிந்து கொண்டீர்களோ என விசனப்படுகிறேன். வேளாவேளைக்கு மருந்துகள் எடுத்து குடுத்து ,கை கால் அமுக்கி விட்டு ........அது சரிவராது. சராசரி 25ல் இருந்து 20 க்குள் பரவாயில்லை என நினைக்கிறன்......\nஅத்தோடு பேச்சுத்துணைக்கு எதிர்ப்பாலர் தேவையில்லைத்தானே... உங்களுக்கான விண்ணப்பக்கட்டணம் டபிளாக இருக்கும் பரவாயில்லையா\nஅது கிடக்கட்டும்,இப்பவும் அந்தமாதிரி பார்ட்னர் இருக்கிறார்களா,சும்மா பேச்சு துணைக்குத்தான்....\nசுவியர் பேசாமல் ஒரு கிளியை வாங்கி வளவுங்கோவன்.\nசுவியர் பேசாமல் ஒரு கிளியை வாங்கி வளவுங்கோவன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelaththusirukathaikal.blogspot.com/2011/01/blog-post_6567.html", "date_download": "2019-01-20T17:57:01Z", "digest": "sha1:NUSTJXGP72XY7OXWSYAQ7AVB3ZAWIZS2", "length": 61060, "nlines": 125, "source_domain": "eelaththusirukathaikal.blogspot.com", "title": "ஈழத்து சிறுகதைகள்: இன்னும் கன்னியாக....", "raw_content": "\nசிங்கப்பூர் விமான நிலையத்தில் மாற்று விமானத்திற்குக் காத்திருக்கும் பயணிகள் தரிப்பிடத்தில் அமர்ந்திருக்கிறாள் மாலதி. மெல்பேணிலிருந்து பயணித்துக்கொண்டிருக்கும் அவளுக்கு சிங்கப்பூரில் மூன்று மணிநேரத் தரிப்பு. கடிகாரத்தில் நேரத்தைப் பார்க்கிறாள். கொழும்புக்கான விமானம் புறப்பட இன்னும் இரண்டு மணி நேரம் இருக்கிறது. விமானத்தினுள் பயணிகளை அனுமதிப்பதற்கு இன்னும் குறைந்தது ஒன்றரை மணி நேரம் ஆகும். அதுவரையில் சாய்வுக் கதிரையில் கொஞ்சம் கண்ணயரலாம் என்றால் எண்ண அலைகள் எம்பிக் குதித்து அவளின் இதயத்தில் மோதிக்கொண்டிருந்தன. தன் வாழ்வில் ஏற்பட்டுவிட்ட சோகத்துடன் தொடர்பான நிகழ்ச்சிகள் மாறாத காயங்களாக மனதில் எரிந்துகொண்டிருந்தன.\nபதினான்கு மாதங்களுக்கு முன்னர் இதே சிங்கப்பூர் விமான நிலையத்தில் இதே இடத்தில்தான் அவுஸ்திரேலியாவுக்குச் செல்வதற்காக அவள் தரித்திருந்தாள். ஆனால் அன்று, கொள்ளை ஆசைகளோடும், குதூகலிக்கும் உள்ளத்தோடும், இல்லறவாழ்வில் நுழையப்போகும் இன்பக் கனவுகளோடும் காத்திருந்தாள். பூரித்த நினைவுகளும், புதுமையான உணர்வுகளும் அன்றைய பயணத்தில் அவளோடு துணையாக வந்தன.\nமாலதி மிகவும் அழகானவள். பார்த்தவர்களை மீண்டும் ஒருமுறை பார்க்கத்தூண்டும் கவர்ச்சிகரமான முகம். சிவந்த நிறம். ஒல்லியென்று சொல்ல முடியாத மெல்லிய உடல். அளவான உயரம். பெற்றோருக்கு ஒரேயொரு பிள்ளை. தந்தை கருணாகரன் இளைப்பாறிய சுங்க அதிகாரி. தாய் ஜானகி ஆசிரியை. இன்னும் இரண்டுவருடங்களில் சேவையிலிருந்து இளைப்பாறக் காத்திருக்கிறார். இருவரும் சேர்த்து வைத்திருக்கும் சொத்துக்கள் எத்தனையோ தலைமுறைகளை இருத்தி வைத்துப் பராமரிக்கப் போதுமானவை. வெள்ளவத்தையில் விசாலமான காணியுடன் ஒருவீடு, அதற்கு சற்றுத் தூரத்தில் மூன்றுபடுக்கை அறைகளுடன் ஓர் உயர்தரத் தொடர்மாடி மனை. யாழ்ப்பாணத்தில் வங்கியொன்றிடமிருந்து இன்னமும் கொழுத்த வாடகையை வசூலித்துக் கொண்டிருக்கும் மாடிவீடு இப்படி அசையாச் சொத்துக்கள் ஒருபுறமிருக்க தங்கநகைகளாகவும், பங்கு முதலீடுகளாகவும், வங்கி வைப்புக்களாகவும் ஏராளமான சொத்துக்கள். எல்லாமே மாலதிக்குத்தான்.\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு முடிந்ததும் அந்தவருடமே மாலதிக்குப் பட்டதாரி ஆசிரியர் வேலை கிடைத்தது. வேலை பார்க்கவேண்டிய அவசியம் அவளுக்கு இல்லை என்றாலும், படித்த படிப்புக்குக் கிடைத்த வேலைக்குக் கொஞ்சநாள் போய்வரட்டுமே என்பது பெற்றோரின் கருத்து. திருமணத்திற்குப்பிறகு அவளுக்கு வேலை தேவையில்லை என்பது அவர்களது எண்ணம். மாலதிக்கும் அதில் உடன்பாடுதான்.\nஉள்ளுரில் பல நல்ல இடங்கள் தானாகத் தேடியே வந்தன. ஒரேயொரு பிள்ளை. உள்ளதெல்லாம் அவளுக்குத்தான். எனவே, தெறித்துப்பார்த்து மாப்பிள்ளையைத் தெரிவு செய்வதில் மாலதியின் பெற்றோர் மிகவும் கவனம் எடுத்துக்கொண்டார்கள். மாலதிக்கு இதுவரை யாரிலும் காதல் ஏற்பட்டதில்லை என்பதும், பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையையை விருப்போடு ஏற்றுக்கொள்ளும் தெளிவான மனநிலையில் அவள் இருப்பதும் மாலதியின் பெற்றோருக்கு மாப்பிள்ளையைத் தெரிவு செய்வதில் ஒருவித பூரண சுதந்திரத்தைக் கொடுத்திருந்தன. ஆயினும் தாம் தெரிவுசெய்யும் மாப்பிள்ளையை மாலதிக்குப் பிடித்திருந்தால் மட்டுமே மேற்கொண்டு ஆகவேண்டியவைகளைக் கவனிப்பது என்பதில் இருவருமே மிகவும் தீர்மானமாக இருந்தார்கள். மாலதிக்கு மகிழ்ச்சியான எதிர்காலத்தை அமைத்துக் கொடுக்க வேண்டுமே என்று அவர்கள் இருவரும் சற்று அதிகமாகவே சிரத்தை எடுத்துக் கொண்டார்கள்.\nஅந்தநேரத்தில்தான் மாலதியின் குடும்ப நண்பர் கோவிந்தராஜன் அவுஸ்திரேலிய மாப்பிள்ளை ஒருவரின் விபரங்களுடன் வந்தார். பெயர் துஷியந்தன். பொறியியலாளர். நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவர். பெற்றோருடன் அவுஸ்திரேலியாவில் வாழ்கிறார். ஒரேயொரு அக்கா. அவவும் திருமணமாகிக் குடும்பத்துடன் அவுஸ்திரேலியாவில்தான். நல்ல இடம் என்று சொன்னார். துஷியந்தன் அங்கே சொந்தமாக வீடும் வாங்கியிருக்கிறாராம். பெற்றோர் தங்களுக்கு ஒரு மருமகளையல்ல மகளையே தேடுவதுபோலத் தேடுகிறார்களாம். மாலதியின் அழகுக்கும் அறிவுக்கும் நல்ல குணத்துக்கும் ஏற்ற இடம் என்றெல்லாம் சொன்னார் கோவிந்தராஜன். துஷியந்தனின் படத்தையும் கொடுத்தார். அழகான மாப்பிள்ளைதான். ஜானகி அம்மாவுக்கு மாப்பிள்ளையின் அழகு பிடித்துவிட்டது. கருணாகரன் இரண்டொருநாளில் பதில் சொல்வதாகக்கூறி கோவிந்தராஜனை அனுப்பிவைத்தார்.\nஅந்த நிமிடத்திலிருந்து ஒவ்வொரு கணமும் கருணாகரனுக்கும், ஜானகி அம்மாவுக்கும் இதே சிந்தனைதான். பல்வேறு விடயங்களைச் கவனத்திற்கு எடுத்துப் பரிசீலித்தார்கள். நாட்டுப்பிரச்சினை முடிவெடுப்பதை விரைவு படுத்தியது. எவ்வளவு சொத்து இருந்தாலும் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை. ஒவ்வொருநாளும் என்ன நடக்குமோ என்று எதிர்பார்க்க முடியாத வாழ்க்கை. நாடு முழுவதுமே இப்படியே என்றால் நாளைக்கு இந்தப் பதற்றமான சூழலில்தானே மாலதி குடும்பம் நடத்த வேண்டும் மாலதி அவுஸ்திரேலியாவுக்குப் போய்விட்டால் பிறகு ஒன்றிரண்டு வருடங்களில் எல்லாச் சொத்துக்களையும் விற்றுவிட்டுத் தாங்களும் அங்கே போய்விடலாம். மாலதி ஒரே பிள்ளை என்பதால் தங்களுக்கு அந்த வாய்ப்பு நிச்சயம் கிடைக்கும். சுங்க இலாகாவில் வேலை செய்தவர் என்பதாலா அல்லது இந்தச் சம்பந்தம் வந்தபின்னர் விசாரித்து அறிந்து கொண்டதாலா என்று தெரியவில்லை கருணாகரன் தனக்குத் தெரிந்த அவுஸ்திரேலிய குடியேற்ற விபரங்கள் எல்லாவற்றையும் மனைவியிடம் கூறினார்.\n பிள்ளையோட அங்க நாங்களும் போய் இருக்கலாம் எண்டால் இந்தச் சனியன் பிடிச்ச நாட்டில கிடந்து ஏன் சீரழிய வேணும்' என்று வெளிப்படையாகவே தன் முடிவைச் சொன்னா ஜானகி அம்மா. கருணாகரனும் தலையசைத்தார். மாலதிக்கும் புகைப்படத்தில் பார்த்த மாப்பிள்ளையின் முகம் மனதில் பதிந்துவிட்டது. விடயங்��ள் வேகமாக நகர்த்தப்பட்டன. ஏற்பாடுகள் துரிதமாகச் செய்யப்பட்டன.\nஅன்றிலிருந்து ஒரு வருடத்திற்குள் மாலதிக்கும் துஷியந்தனுக்கும் அவுஸ்திரேலியாவில் திருமணம் நடைபெற்றது. முருகன் கோயிலில் திருமணமும் அதனைத்தொடர்ந்து ஒரு பெரிய மண்டபத்தில் வரவேற்பு விழாவும் நடைபெற்றன. தேன்நிலவை ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தனது செலவில் வைப்பதற்கு கருணாகரன் எவ்வளவோ முயன்றும் மாப்பிள்ளையின் பெற்றோர் சம்மதிக்கவில்லை. இராசியான வீடு, அது இது என்றென்னவோ எல்லாம் சொல்லி வீட்டிலேயே தேன்நிலவுக்கு ஒழுங்கு செய்தார்கள். திருமணத்திற்காக மூன்று மாத விசாவில் சென்றிருந்த கருணாகரனும், ஜானகி அம்மாவும் திருமணம் முடிந்தபின்னர் ஒருமாதகாலம் அவுஸ்திரேலியாவெல்லாம் சுற்றிப்பார்த்துவிட்டுத் திரும்பினார்கள்.\nதேன்நிலவு மாலதிக்கு இனிக்கவில்லை. தேன்நிலவே இல்லாத போது எப்படி இனிக்கும் எல்லாப் பெண்களையும் போலத்தான் மாலதியும் அந்தப் புது உறவின் எதிர்பார்ப்பில், வெட்கம் கலந்த மகிழ்வில் உள்ளம் திளைக்க, உடல் சிலிர்க்க அலங்கரிக்கப்பட்ட அந்த அறைக்குள் நுழைந்தாள். துஷியந்தன் கட்டிலில் ஏனோதானோ என்று வீற்றிருந்தான். மாலதி அறைக்குள் நுழையும்போது நிமிர்ந்து அவளைப்பார்த்துவிட்டு எந்தவித சலனமும் இல்லாமல் மீண்டும் குனிந்து கொண்டான். கண்கள் சந்திக்காவிட்டாலும் அவன் முகத்தில் உற்சாகம் இன்மை இருப்பதை மாலதி உணர்ந்தாள். வா என்று ஒரு வார்த்தைகூடப் பேசாவிட்டாலும், ஒரு புன்சிரிப்புக்கூட இல்லாமல் அவன் இருப்பது அவளுக்கு ஒருவித ஏமாற்றத்தைத் தந்தது. இத்தனைக்கும் கடந்த பத்துமாதங்களுக்கு மேலாக வாரம் ஒருதடவையாவது இருவரும் பலதடவைகள் தொலைபேசியில் கதைத்தவர்கள்தான். திருமண நிகழ்ச்சிகளின்போதும், வரவேற்பின்போதும் கலகலப்பாகத்தானே இருந்தார். இப்போது ஏன் இப்படி எல்லாப் பெண்களையும் போலத்தான் மாலதியும் அந்தப் புது உறவின் எதிர்பார்ப்பில், வெட்கம் கலந்த மகிழ்வில் உள்ளம் திளைக்க, உடல் சிலிர்க்க அலங்கரிக்கப்பட்ட அந்த அறைக்குள் நுழைந்தாள். துஷியந்தன் கட்டிலில் ஏனோதானோ என்று வீற்றிருந்தான். மாலதி அறைக்குள் நுழையும்போது நிமிர்ந்து அவளைப்பார்த்துவிட்டு எந்தவித சலனமும் இல்லாமல் மீண்டும் குனிந்து கொண்டான். கண்கள் சந்திக்காவிட்டாலும் அவன் முகத்தில் உற்சாகம் இன்மை இருப்பதை மாலதி உணர்ந்தாள். வா என்று ஒரு வார்த்தைகூடப் பேசாவிட்டாலும், ஒரு புன்சிரிப்புக்கூட இல்லாமல் அவன் இருப்பது அவளுக்கு ஒருவித ஏமாற்றத்தைத் தந்தது. இத்தனைக்கும் கடந்த பத்துமாதங்களுக்கு மேலாக வாரம் ஒருதடவையாவது இருவரும் பலதடவைகள் தொலைபேசியில் கதைத்தவர்கள்தான். திருமண நிகழ்ச்சிகளின்போதும், வரவேற்பின்போதும் கலகலப்பாகத்தானே இருந்தார். இப்போது ஏன் இப்படி என்றெல்லாம் மாலதியின் மனம் குழம்பியது.\nஐந்து நிமிடங்களுக்குப் பின்னர் அவன் வாய் திறந்தான்.\n இருங்க. எனக்கு கொஞ்சம் களைப்பாய் இருக்கு. நேற்றிரவு முழுக்க நித்திரையில்லை. நான் கொஞ்சம் படுக்கிறன். நீங்களும் வேணுமெண்டால் படுங்க. உங்களுக்கும் களைப்பாய்த்தான் இருக்கும். இந்த சாறியளையும் கட்டிக்கொண்டு, காலையில இருந்து ஒரே டென்சனாய் இருந்திருப்பியள்...'\nஅவன் முடிக்கவில்லை, அவள் தொடங்கினாள், ' அப்பிடியொண்டுமில்ல. நீங்கதான் களைச்சிருக்கிறீங்க. நீங்க றெஸ்ற் எடுங்க. நான் இருக்கிறன்..'\nகட்டிலின் ஓர் ஓரத்தில் அவன் சரிந்து படுத்துக்கொண்டான். எவ்வளவு நேரம் மாலதி கட்டிலில் அமர்ந்திருந்தாளோ அவளுக்குத் தெரியாது. துக்கம் தொண்டையில் நெருட, தூக்கம் கண்களை வருட அப்படியே கட்டிலின் மறு ஓரத்தில் படுத்தாள். இடையே ஒருமுறை தூக்கம் கலைந்து மாலதி விழித்தபோது அறை இருளாயிருந்தது. துஷியந்தன் விளக்கை அணைத்திருக்கவேண்டும் என்று ஊகித்துக்கொண்டு அவன் படுத்த பக்கம் திரும்பிப் பார்த்தாள். அவன் நன்றாகத் தூங்கிக் கொண்டிருப்பதைக் குறட்டைச்சத்தம் கூறிக்கொண்டிருந்தது. அவள் மீண்டும் கண்களை மூடிக்கொண்டு மறுபக்கம் ஒருக்களித்துப் படுத்துக்கொண்டாள். மறுநாள் காலை கதவு தட்டப்பட்டது. மாலதியின் மாமியார் இரண்டு தேனீர்க் கோப்பைகளுடன் அறைக்குள் நுழைந்தாள். இவ்வளவுதான் மாலதியின் முதல் இரவு.\nநாட்கள் நகர்ந்தன. பகலெல்லாம் பலர் முன்னிலையில் மட்டுமன்றித் தனித்திருக்கும் போதும் கூட துஷியந்தன் மாலதியுடன் கலகலப்பாகவே இருந்தான். இரவானதும் அவளிடம் இருந்து ஒதுங்கினான். ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி விலகியேயிருந்தான். ஒரே கட்டிலில் படுத்திருந்தாலும் சிறிது நேரத்தில் எழுந்து தன் படிப்பறையினுள் சென்று கொம்பியூட்ட���ில் கலந்துவிடுவான். சிலநாட்களில் அங்கேயே மேசையில் தலைசாய்த்துத் தூங்கியும் விடுவான். மாலதிக்கு இனம்புரியாது இழையோடிய துன்பம் நாளாக நாளாக இரணமாகி அணுவணுவாகச் சித்திரவதை செய்யத் தொடங்கியது. திருமணம் முடிந்து ஒருமாதத்தில் பெற்றோர் இலங்கைக்குத் திரும்பியதும் அவளின் வேதனை விம்மி வெடித்தது. உடல் இச்சைக்காக அவள் அலையவில்லை. ஆனால் உள்ளத்து உணர்வுகளுக்குத் தடைபோட அவளால் முடியவில்லை. வாழ்க்கை நியதிகளுக்கு மாறான தனது கணவனின் நடத்தையில் உள்ள புதிரை அவளால் புரிந்துகொள்ள முடியவில்லை.\nஅதேவேளை, இதுவரை ஒருதடவைகூட அவர்கள் உடலுறவு வைத்துக்கொள்ளாததால், அதனால் உண்டாகக்கூடிய அன்னியோன்னியம், உரிமை நெருக்கம் எதுவுமே அவர்களுக்குள் ஏற்படவில்லை. சட்டப்படி கணவன் மனைவியாக இருந்தாலும், இன்னும் அவர்களின் உள்ளங்களுக்கும், உடல்களுக்கும் இடையே இருந்த இடைவெளி, நேரடியாக அவனிடம் இதுபற்றிக் கேட்பதற்கான துணிவை எழவிடாமல் அவளைத் தடுத்தது.\nஇந்த நிலையில்தான், ஒருநாள் துஷியந்தனின் அக்கா கௌரி, தாயிடம் கதைத்த வார்த்தைகள் மாலதிக்கு அந்தத் துணிவைக் கொடுத்தன. கௌரி அடிக்கடி வெளியில் எங்காவது அலுவல்களுக்கோ அல்லது கணவனுடன் நிகழ்ச்சிகளுக்கோ செல்லும்போது அவர்களின் ஐந்து வயதுப்பிள்ளை லக்சியை துஷியந்தனின் வீட்டில் கொண்டுவந்து விட்டுவிட்டுப் போவது வழக்கம். அன்றும் அப்படித்தான், ஒரு மாலைப்பொழுதில் லக் சியை விட வந்தவளிடம், துஷியந்தனின் தாய், தாங்களும் வெளியில் போக இருப்பதாகக் கூறினாள்.\n நாங்களும் கலைவிழாவுக்குப் போக இருக்கிறம். லக்சியை என்னெண்டு இங்க விடுறது அவளையும் எங்களோடை கூட்டிக்கொண்டு போகட்டே..'\n'இல்லை பிள்ளை. துஷியும் மாலதியும் வரேல்லை. ஆனால் அவையளோடை என்னெண்டு லக்சியை விடுறது..\n உங்களோடை லக்சியைக் கூட்டிக்கொண்டு போனால் நீங்கள் விழா பாக்க ஏலாது. அவள் குளப்படி பண்ணுவாள். இரவுக்கு லக்சி இங்கேயே நிக்கட்டும். நாங்க லேற்றாத் தான் வருவம். அந்தநேரம் லக்சியை எடுக்க வரமாட்டம் அவளின்ர நித்திரை குழம்பிப்போகும். நான் நாளைக்கு வந்துகூட்டிப் போவன். அவள் இங்க மாலதியோட படுக்கலாம்தானே மாலதி என்ன குடும்பம் நடத்தி பிள்ளையா பெறப்போறாள் மாலதி என்ன குடும்பம் நடத்தி பிள்ளையா பெறப்போறாள்.. லக்சியையை எண்டாலும் கொஞ்சட்டுமன்,'\nஇதைக்கேட்டுக்கொண்டிருந்த மாலதிக்கு நெஞ்சில் இடி விழுந்தது போல இருந்தது.\n'மாலதி என்ன குடும்பம் நடத்தி பிள்ளையா பெறப்போறாள்..' என்ற வார்த்தைகளுக்கு என்ன அர்த்தம்..' என்ற வார்த்தைகளுக்கு என்ன அர்த்தம் 'தன்னால் பிள்ளை பெறுவதற்கு முடியாதா 'தன்னால் பிள்ளை பெறுவதற்கு முடியாதா தன்னால் குடும்பம் நடத்த முடியாதா தன்னால் குடும்பம் நடத்த முடியாதா தான் குடும்பம் நடத்த தகுதியற்றவளா தான் குடும்பம் நடத்த தகுதியற்றவளா அப்படியென்றால்... அப்படியென்றால்... இந்த வார்த்தைகளுக்கும் தன்கணவன் தன்னிலிருந்து விலகி நடப்பதற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமா அப்படியென்றால்... அப்படியென்றால்... இந்த வார்த்தைகளுக்கும் தன்கணவன் தன்னிலிருந்து விலகி நடப்பதற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமா இருக்கும். இருக்க வேண்டும். இவர்கள் எல்லோருக்கும் இடையில் தனக்குத் தெரியாத பயங்கர இரகசியம் ஏதோ ஒன்று இருக்க வேண்டும்.' மாலதிக்குத் தலை சுற்றியது. வயிற்றில் அமிலம் நிறைந்து எரிவது போல இருந்தது. நெஞ்சில் தாங்கமுடியாத சுமை ஏறிக்கனத்தது.\nநேராக துஷியந்தனின் அறைக்குச் சென்றாள். திருமணமான நாள்முதல் நெஞ்சில் புகைந்துகொண்டிருந்த எரிமலை வெடித்தது. எதையும் சுற்றி வளைக்காமல் நேரடியாகவே துஷியந்தனிடம் கேட்க நினைத்தாள்.\n' நான் உங்களோட கொஞ்சம் கதைக்க வேணும்'\n'வாங்க, மாலதி. என்ன கதைக்கோணும். கதைக்கலாம்.'\n'உங்கட அம்மாவும், அக்காவும் நான் பிள்ளை பெறமாட்டன் அது இது எண்டு என்னென்னவோ எல்லாம் கதைக்கிறாங்க...ஏன் அப்பிடி\n'ஒரே வீட்டில இருந்துகொண்டு ஒட்டுக் கேட்கவேண்டியதில்லை. அவங்க கதைச்சது எனக்குக் கேட்டது,'\n'நான் குடும்பம் நடத்தமாட்டனாம்...லக் ஷியைத்தான் கொஞ்சிக்கொள்ள வேணுமாம்...என்ன கதை இது\n'ஓ...இவ்வளவுதானா...அக்கா லக் ஷியை விட்டுட்டுப் போக வந்திருப்பா. அதனால அவ என்னவோ சொல்லியிருப்பா.. அத நீங்க பிழையாக விளங்கிக் கொண்டீங்க....'\n'எனக்கொண்டும் பைத்தியமில்ல. அவங்கட கதையும் சரியில்ல...உங்கட நடத்தையும் சரியில்ல...'\n'என்ர நடத்தையில... என்ன சரியில்ல...\nமாலதிக்குக் கோபம் தலைக்கேறியது. அவனை உற்றுப் பார்த்தாள். அவளது கண்களில் அனல் தெறித்தது. உடல் நடுங்கியது. அவனது கேள்விக்குப் பதிலாக, ஆயிரமாயிரம் கேள்விகளை அவன்மீது அள்ளி வீசுவதற்கு அவள��ன் உதடுகள் துடித்தன.\nஆனால், கோபத்தையும் மீறி குமுறிவந்த அழுகை பேச முடியாமல் தடுத்தது. அங்கிருந்து ஓடிச்சென்று தன் அறைக்குள் கட்டிலில் குப்புற விழுந்து விம்மி வெடித்தாள்.\nஅன்று இரவு முழுவதும் அவளுக்குத் தூக்கம் வரவில்லை. கண்ணீரால் தலையணை முற்றாக நனைந்தது. எதை நினைத்தாலும் கண்ணீர் பெருகியது. தொண்டைப்பகுதி இறுகிக் கனத்து நோவெடுத்தது. விடியவிடிய அவளது சிந்தனை சுழன்றது. எந்தத் திசையும் தெரியாத பாலைவனத்தின் மத்தியிலே தன்னந்தனியே விடப்பட்டது போன்றதொரு வெறுமை உணர்வில் இனம் புரியாத பயம் இதயத்தைக் கவ்வியது. அன்றுவரை பூரணமான ஒரு கணவனாகத் தன்னுடன் நடந்துகொள்ளாத துஷியந்தன் மேல் அதுவரை எழாத ஒரு சந்தேகம் அவளுக்கு மெல்லத் தலைதூக்கியது. அப்படியொரு சந்தேகம் எழுந்த கணத்திலிருந்து அவளது சிந்தனை முழுவதும் அதனைச்சுற்றிச் சுற்றியே வந்துகொண்டிருந்தது.\nமறுநாள் துஷியந்தன் வேலைக்குச் சென்றதும் அவனது படிப்பறையினுள் சென்று அங்கிருந்த எல்லாப் பொருட்களையும் ஆராய்ந்தாள். இந்த ஒரு நேரத்திற்காக விடியும்வரை கண்விழித்து அவன் செல்லும்வரை காத்திருந்ததால் ஏற்பட்ட மன அழுத்தத்தால் அந்த அறையை துருவிவத்துருவி அசுரத்தனத்தோடு துளாவினாள். அங்கே இருந்த பொருட்கள் அவளுக்கு ஆச்சரியத்தையும், பயத்தையும் கொடுத்தன. எத்தனையோ விதம்விதமான மருந்துக்குளிசைகள், மருத்துவஅறிக்கைகள். சிலவற்றை வாசித்துப்பார்த்தாள். அவளுக்கு எதுவுமே விளங்கவில்லை. தொடர்ந்து தினமும் மருந்தெடுக்கவேண்டிய ஏதோ ஒரு நோய் துஷியந்தனுக்கு இருக்கிறது என்று மட்டும் அவளால் புரிந்து கொள்ள முடிந்தது. அது புரிய வந்தபோது அவளின் இதயமே வெடிப்பது போல இருந்தது. ஓவென்று அழவேண்டும்போல இருந்தது. ஆனால் அழுகை வர மறுத்தது. கண்கள் மட்டும் நீரை வடித்தன. நெஞ்சு கனத்தது. சித்தசுவாதீனமற்ற ஒருவரைப்போல அந்த மருந்துகளை வெறித்துப் பார்த்தபடியே இருந்தாள். சில நிமிடங்களில் திடீரென்று எதையோ நினைத்துக் கொண்டவளைப் போல எழுந்தாள். அந்த அறிக்கைகளிலே சிலவற்றை அங்கிருந்த தொலைநகலி மூலம் பிரதி எடுத்தாள். கண்ணில் பட்ட மருந்துகளின் பெயர்களையெல்லாம் ஒரு தாளில் எழுதினாள். தனது அறைக்குள் சென்று கட்டிலில் வீழ்ந்தாள். அன்றே தனது பள்ளித்தோழி இராதாவுக்கு கடிதம் ஒன்���ை எழுதி எல்லாவற்றையும் அனுப்பிவிட்டாள்.\nமாலதியோடு க.பொ.த. உயர்தர வகுப்பவரை ஒன்றாகப்படித்த இராதா இப்பொழுது ஒரு மருத்துவராக கொழும்பு தனியார் வைத்தியசாலையொன்றில் கடமையாற்றுகிறாள். மாலதியும் இராதாவும் பள்ளித்தோழிகள் மட்டுமல்ல குடும்ப நண்பர்களும்கூட.\nஅதனால் இதுபற்றி இராதா மாலதியின் பெற்றோரிடம் சிலவேளை ஏதாவது சொல்லிவிடக்கூடும் என்றெண்ணிய மாலதி அவ்வாறு செய்துவிடவேண்டாம் என்று இராதாவிடம் மன்றாடிக்கேட்டு எழுதினாள்.\nஒருவாரத்தில் இராதா மாலதியைத் தொலைபேசியில் அழைத்தாள். அழுதுகொண்டே அவள்கூறிய விடயம் மாலதிலின் தலையில் இடிபோல் விழுந்தது. மாலதியின் கணவன் குடும்பவாழ்க்கையில் ஈடுபடமுடியாத நோயால் பீடிக்கப்பட்டிருப்பதை அவளிடமே சொல்லும்போது என்னதான் டாக்டராக இருந்தாலும் இராதாவால் எப்படி அழாமல் இருக்கமுடியும் மாலதிக்குத் தன் வாழ்க்கையில் இருந்த கொஞ்சநஞ்ச நம்பிக்கையும்\n'துஷியந்தனால் குடும்ப வாழ்வில் ஈடுபட முடியாது, அவனைப் பீடித்திருக்கும் நோயை முற்றாகக் குணப்படுத்தவும் முடியாது, பொரும்பாலும் தவறான சிற்றின்பத் தொடர்புகளினால்தான் இந்த நோய் ஒருவருக்குத் தொற்றிக்கொள்ளும்' என்கின்ற விபரங்களையெல்லாம் இராதாவிடமிருந்து அறிந்தபோது மாலதியின் இதயம் நொறுக்கியேவிட்டது. அப்போதே அவளின் உடலில் இருந்த இரத்தமெல்லாம் உறைந்துவிட்டது போல இருந்தது அவளுக்கு.\nஅன்றிலிருந்து அவள் நடைப்பிணமானாள். தான் ஏமாற்றப்பட்டுவிட்டதை அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. தன்னைமட்டுமன்றித் தன் பெற்றோரையும் துஷியந்தனும் அவனின் குடும்பத்தினரும் திட்டமிட்டு ஏமாற்றிவிட்டார்களே என்பது அவளது உள்ளத்தை ரணகளமாக்கியது.\nஅவளால் உண்ண முடியவில்லை. உறங்க முடியவில்லை. எவருடனும் பேசப் பிடிக்கவில்லை. யார் முகத்தையும் பார்க்கப் பிடிக்கவில்லை. தன்னைச் சுற்றி இருப்பவர்கள் எல்லோரும் சதிகாரர்கள், மோசக்காரர்கள் என்ற எண்ணம் அவளைப் பயமூட்டி வாட்டி வதைத்தது. எடுத்ததற்கெல்லாம் துஷியந்தன் மீது எரிந்து விழுந்தாள். அவளது மாற்றத்தைக்கண்டு கலவரமடைந்த துஷியந்தனின் தாயும், கௌரியும் அவளிடம் வந்து என்ன ஏது என்று அறிவதற்காகப் பேச்சுக் கொடுத்தார்கள். அப்போது மாலதி அவர்களைப் பார்த்த பார்வையில் அவர்கள் கருகிப் போனார்கள். எதுவுமே பேசாமல், சுட்டெரிக்கும் கண்களால் அவர்களை ஒருநிமிடம் அப்படியே இமை வெட்டாமல் அனல் கக்கப் பார்த்துவிட்டு, விருட்டெனத் தன் அறைக்குள் சென்று படாரெனக் கதவைச் சாத்தினாள். மறுநாள் அவள் தன் தந்தையைப்போல எண்ணி மிகவும் மதித்து நடந்த துஷியந்தனின் அப்பா அவளிடம் ' மகள், மாலதி நான் உங்களோட கொஞ்சம் கதைக்கவேணும் பிள்ளை' என்று சொல்லிக்கொண்டு வந்தார். மாலதி, நிமிர்ந்து ஓர் அருவருப்பான பிராணியைப்பார்ப்பது போல அவரைப்பார்த்து, ' சீ நீயும் ஒரு மனுஷனா..தூ' என்றாள். அதைப் பார்த்துவிட்ட துஷியந்தன் பாய்ந்தோடி வந்து, 'ஏய் என்னடி செய்த நீ' என்று கேட்டுக்கொண்டே அவளை அடிக்கக் கையை ஓங்கினான். ஓங்கிய கையை தடுத்துப் பிடித்த மாலதி, அதனை உதறித் தள்ளிய வேகத்தில் அவன் நிலை குலைந்துபோனான்.\n பெம்பிளைய அடிச்சால் மட்டும் நீங்க ஆம்பிளையாகிடுவீங்களா' என்று சொல்லிவிட்டு யாருடைய பதிலுக்கும் காத்திராமல் மின்னலென அவ்விடத்தை விட்டகன்று தன் அறைக்குள் சென்று கதவைப் பூட்டிக்கொண்டாள். தன் கையை அவள் உதறித்தள்ளிய வேகத்தில் ஓர் ஆணுக்கு இருக்கக்கூடிய பலம் இருப்பதை உணர்ந்துகொண்ட துஷியந்தனுக்கு, 'பெம்பிளையை அடிச்சால் மட்டும் நீங்க ஆம்பிளையாகிடுவீங்களோ' என்று சொல்லிவிட்டு யாருடைய பதிலுக்கும் காத்திராமல் மின்னலென அவ்விடத்தை விட்டகன்று தன் அறைக்குள் சென்று கதவைப் பூட்டிக்கொண்டாள். தன் கையை அவள் உதறித்தள்ளிய வேகத்தில் ஓர் ஆணுக்கு இருக்கக்கூடிய பலம் இருப்பதை உணர்ந்துகொண்ட துஷியந்தனுக்கு, 'பெம்பிளையை அடிச்சால் மட்டும் நீங்க ஆம்பிளையாகிடுவீங்களோ' என்ற கேள்வி பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கணையாக நெஞ்சில் பாய்ந்து, அவனின் உடற்பலத்தையும், மனப்பலத்தையும் ஒரே கணத்தில் உறிஞ்சிக் குடித்தது.\nஅடுத்தடுத்த நாட்களில் வீட்டுக்கு முன்னால் வாடகைக் கார் வந்து நிற்பதும், மாலதி ஏறிப் போவதும், பின்னர் வாடகைக் காரிலேயே அவள் வந்து இறங்குவதும் எல்லோருக்கும் பதற்றத்தைக் கொடுத்தது. எங்கே போகிறாய் என்று கேட்பதற்கு யாருக்கும் துணிவில்லை. துஷியந்தன் ஒரு தடவை கேட்டான். 'மாலதி..என்ன நீ உன் பாட்டுக்கு எங்கேயோ போறாய்.. வாறாய்.. அதுவும் டாக்ஷியில...' அவள் சொன்ன பதில் அவனைத் திக்கமுக்காடச் செய்துவிட்டது. ' பயப்பிடாதீங்க.. உங்கட அக்கா நினைக்கிற மாதிரி நான் ஆம்பிளை தேடிப் போகேல்ல.' துஷியந்தன் மௌனமானான்.\nஅதற்கு முதல் நாள் துஷியந்தனின் அம்மா. அப்பா, அக்கா கௌரி, கொளரியின் கணவர் எல்லோரும் ஒன்றாகக் கூடியிருந்து மாலதியைக் குறை சொல்லி குற்றம்சாட்டி பேசிக்கொண்டிருந்தது துஷியந்தனுக்குத் தெரியும். தாங்கள் செய்த தவறை மறைத்து, மாலதியைப் பற்றிக் கண்டவிதமாகப் பேசினார்கள்.\n'இப்ப என்ன நடந்த போச்சுதெண்டு இப்பிடிக் குதிக்கிறாள்.'\n கலியாணம் நடந்த பிறகு ஒரு விபத்தோ. நோயோ வந்து புருஷனுக்கு ஏலாமல் போனால் என்ன செய்யுறது..எத்தினை குடும்பத்தில அப்பிடியெல்லாம் நடந்திருக்குது\n'போயும் போயும் இப்படி ஒருத்திய எங்கயிருந்து அப்பா கண்டு பிடிச்சீங்க\nஇப்படியெல்லாம் மாலதிக்குக் கேட்கக்கூடியதாக அவர்கள் திட்டிக் கொண்டிருப்பதைத் தனது அறைக்குள் இருந்து மாலதி கேட்டுக்கொண்டுதான் இருந்தாள். தன்னை வம்புக்கு இழுத்து அவமானப்படுத்துவதற்காகத் திட்டமிட்டே இப்படி நடக்கிறது என்பதை மாலதி உணர்ந்து கொண்டாள். கோபத்தை அடக்கி மனதுக்குள் குமுறிக்கொண்டிருந்தாள். அப்போது, கௌரிசொன்ன வார்த்தைகள் அவளைக் கொந்தளித்தெழத் தூண்டின. ஆனாலும் மிகவும் கஷ்டப்பட்டுத் தன்னை அடக்கிக்கொண்டாள்.\n'அவுஸ்திரேலியா வாழ்க்கை கிடைச்சது அதிஷ்டம் எண்டு நினைக்காமல் ஆம்பிளைச் சுகத்துக்கு அலையுறாள்...இவளெல்லாம் ஒரு பொம்பிளையா... என்று கௌரி கக்கிய வார்த்தைகள் வெகுநேரத்திற்கு மாலதியின் மனதை எரித்துக்கொண்டிருந்தன. 'அஞ்சு வயதுப் பிள்ளையை தன்ர தாயோட விட்டுப்போட்டு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இரவிரவா நைற் கிளப்பில கூத்தடிக்கிற கௌரி என்னையா ஆம்பிளைச் சுகத்துக்கு அலைபவள் என்று சொல்கிறாள்' என்று நெஞ்சுக்குள் குமுறிக்கொண்டிருந்தாள். அந்த வார்த்தைகளை அவளால் தாங்க முடியவில்லை. ஆத்திரம், துக்கம் எல்லாம் அழுகையாக வெடித்தது. நீண்டநேரம் அழுது தீர்த்தபின்னர் அவள் நிதானமானாள்.\nஎல்லோரும் சேர்ந்து தன்வாழ்வைப் பாழாக்கிவிட்டு இப்போது தன்னையே குற்றவாளியாக்கிக் கதைக்கிறார்கள். அவர்களுக்குப் பாடம் படிப்பிப்பதை விடத் தன்வாழ்வை அவர்களிடம் இருந்து மீட்டெடுப்பதுதான் புத்திசாலித்தனமானது என்று தீர்மானித்தாள். அதன் விளைவாகத்தான் அவள் அடிக்கடி வெளியே சென்றாள். யாருக்கும் தெரியா��ல் தன் பயண ஒழுங்குகளைச் செய்துகொண்டிருந்தாள். அந்தநேரத்தில்தான் துஷியந்தனின் கேள்விக்கு அப்படியொரு சூடான பதில் அவளிடமிருந்து வெளிப்பட்டது. முதல்நாள் தமக்கை கூறிய வார்த்தைகளைக் கேட்டுக்கொண்டு மௌனமாயிருந்த துஷ்யந்தனின் குற்றமுள்ள நெஞ்சுக்கு மாலதியின் பதிலுக்கும் மௌனமாவதைத் தவிர வேறுவழி இருக்கவில்லை.\nபக்கத்து இருக்கைகளில் அமர்ந்திருந்த சிலர் எழுந்து பரபரப்போடு தமது உடமைகளைத் தூக்கிக்கொண்டு நடந்தார்கள். அறிவித்தல் பலகையில் மாலதி செல்லும் கொழும்பு விமானம் பயணிகளை ஏற்றுவதாக அறிவிக்கும் குறிப்பு வந்து விழுகின்றது. அவர்களும் அதே விமானத்தில் பயணிப்பவர்களாக இருக்க வேண்டும். மாலதி எழுந்து தனது கைப்பையை எடுத்துக்கொண்டு, சுற்றும்முற்றும் ஒருமுறை பார்த்துவிட்டு, அவளது விமானத்தில் பயணிகள் ஏறுவதற்கு உட்புகவேண்டிய நுழைவாயிலை நோக்கி நடக்கிறாள். அங்கே பாதுகாப்புச் சோதனைகள் முடிவடைந்து விமானத்தினுள் சென்றதும் விமானப் பணிப்பெண் அவளுக்குரிய இருக்கை அமைந்துள்ள பகுதியைச் சுட்டிக்காட்டுகிறாள். மாலதி தன் இருக்கையில் அமர்ந்து, தனது கைப்பையினுள் இருந்து ஒருதாளை எடுத்தாள். அது அவள் துஷியந்தனுக்கு முகவரியிட்டு, மெல்பேண் விமான நிலையத்தில் இருந்த தபால்பெட்டிக்குள் போட்டுவிட்டுவந்த கடிதத்தின் பிரதி. அமைதியாக அதை வாசித்துப்பார்க்கிறாள்.\nதுஷியந்தனுக்கு என்ன நோய் என்று தெரிந்திருந்தும் ஒரு பெண்ணின் வாழ்க்கையைப் பாழடிக்க நினைத்த உங்களையெல்லாம் கடவுள் என்று ஒருவர் இருந்தால் பார்த்துக்கொள்ளட்டும். எனது வாழ்க்கையை நான் தீர்மானித்துக்கொள்வேன். நான் கொழும்பிற்கு எனது பெற்றோரிடம் செல்கிறேன்.\nயாருடனோ ஓடிப்போய்விட்டாள் என்று நீங்கள் ஊரெல்லாம் பறையடிப்பீர்கள் என்று எனக்குத் தெரியும். அது உங்கள் பாவச் சுமையை மேலும் கூட்டுமேயன்றி என்னைப் பாதிக்காது.\nஇறுதியாக துஷியந்தனுக்கு சில வார்த்தைகள். அவுஸ்திரேலியச் சட்டப்படி என்னை விவாகரத்துச் செய்வதற்கான நடவடிக்கைகளை விரைவாக எடுத்து உங்கள் பாவங்களில் சிறுபகுதியையாவது கழுவிக்கொள்ளப் பாருங்கள். நீங்கள் அதைச் செய்தாலும் செய்யாவிட்டாலும் நான் இன்னும் ஒரு திருமணம் செய்யத்தான் போகிறேன். எனக்காக இல்லாவிட்டாலும் வாழ்க்கை முழுவதும் மகிழ்ச்சியாக வாழ்ந்த எனது பெற்றோர் இறுதிக்காலத்திலும் அப்படியே வாழவேண்டும் என்பதற்காக நான் திருமணம் செய்வேன். எவ்வளவோ நல்லவர்கள் உத்தமர்கள் இந்த உலகத்திலே இருக்கிறார்கள். அவர்களில் என் கதை முழுவதையும் கேட்டு என்னைத்திருமணம் செய்துகொள்ளும் ஒருவருடன் நான் சந்தோஷமாக வாழ்வேன். ஒருவகையில், உங்களுக்கு நான் நன்றி சொல்ல வேண்டும். அவுஸ்திரேலிவுக்கு நான் வரும்போது இருந்ததுபோலவே என்னைத் திரும்பிச் செல்ல வைத்திருக்கிறீர்கள். இன்னும் கன்னியாகவே நான் இருப்பது உங்களால்தானே. அந்த நன்றிக்கடனுக்காக, உங்களுக்குக் கொடுத்த சீதனப்பணம், வெள்ளவத்தை வீடு எல்லாவற்றையும் எடுத்துக்கொள்ளுங்கள். அவற்றை நீங்கள் திருப்பித்தரத் தேவையில்லை. உங்கள் வைத்தியச் செலவுக்குப் பயன்படுத்துங்கள். நீங்களோ உங்கள் குடும்பத்தவரோ இனிமேலும் யாரையும் ஏமாற்றாதீர்கள்.\nவாசித்து முடிந்ததும் மெல்லியதொரு நிம்மதிப் பெருமூச்சு அவளிடம் இருந்து வெளிப்படுகின்றது. கடிதப் பிரதியை மடித்து மீண்டும் தன் கைப்பைக்குள் வைக்கிறாள். இருபது நிமிடங்களில் விமானம் தரையோட்டத்தைத் தொடர்ந்து மெல்ல எழும்பிக் கொழும்பைநோக்கிப் பறக்கின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelaththusirukathaikal.blogspot.com/2011/09/blog-post_08.html", "date_download": "2019-01-20T17:54:20Z", "digest": "sha1:SD62KTU3E5PXJJPUSQMJCR2MYYVWEP5B", "length": 17023, "nlines": 57, "source_domain": "eelaththusirukathaikal.blogspot.com", "title": "ஈழத்து சிறுகதைகள்: ஆலமரம்", "raw_content": "\nஅவளுடைய மூதாதைகள் 'அவளுக்கு' என்று வைத்து விட்டுப் போனது அந்த ஆலமரம் ஒன்றைத்தான். அந்த உடைந்த சட்டி, விளிம்பில்லாத பானை, அடுப்பாக உபயோகிக்கும் மூன்று கற்கள், தென்னம்பாளை – யாவும் அவளாகத் தேடிக்கொண்டவை. அவள் அறிந்தமட்டில் அவளுக்கு இன பந்துகள் யாருமிருப்பதாகத் தெரியவில்லை. எலும்பினாலும், தோலினாலும் மாத்திரமே ஆக்கப்பட்டது போன்ற ஒரு நாய்தான் அவளுடைய பந்து: உயிருக்குயிரான காவலாளியுங்கூட....\nகாலையில் எழுந்தவுடன் தென்னப்பாளையினால் அம்மரத்தைச் சுற்றி நன்றாகச் சுத்தம் செய்வாள். அருகே இருக்கும் நீரோடைக்குச் சென்று பானையில் நீர்கொண்டு வந்து தான் கூட்டிய இடங்கட்குத் தெளிப்பாள். பின் பழைய சோறு ஏதாவது இருந்தால் தானுமுண்டு தன் நாய்க்கும் கொடுப்பாள். பொழுது நன்றாகப் புலர்ந்ததும், அந��த உடைந்த சட்டியைக் கையிலெடுத்துக் கொண்டு பிச்சைக்குப் புறப்படுவாள். போகும்போது தன் நாயை வாத்சலயத்தோடு தடவிவிட்டுச் செல்வாள். அதுவும் தன் வாலைக் குழைத்து இருதயபூர்வமான நன்றியைக் கண்கள் மூலம் தெரிவிக்கும்.\nதெருத் தெருவாக அலைவாள் - மூலை முடுக்கெல்லாம் போவாள் - யாராவது இரங்கி ஏதாவது உணவு கொடுத்தால், அதைப் பத்திரமாக உண்ணாமல் வைத்துக் கொள்வாள். 'ஏன் சாப்பிடாமல் கொண்டு போகிறாய்' என்று கேட்டால் 'நடக்கமுடியாத ஒரு கிழவனுக்குக் கொண்டு போகிறேன்' என்று கூறுவாள். அவள் வரவை ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டு ஏங்கியிருக்கும் அந்த நாயின் அருமை அவளுக்கல்லவோ தெரியும். ஆலமரத்தடியில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் கந்தல்களையும் மற்றப் பொருட்களையும் பாதுகாத்துக் கொண்டிருக்கும் காவலாளி அல்லவா அது.\nசுமார் இரண்டு மூன்று மணிக்குத் தன் இருப்பிடம் நோக்கி விரைந்து செல்வாள். அவளுக்கு முன்னால் அவளுடைய உள்ளம் பறந்துகொண்டிருக்கும். தூரத்தில் வரும் பொழுதே கரிய முகில் கூட்டத்தைப்போல ஆலமிலைகளின் கூட்டம் காட்சியளிக்கும். அவளுடைய உருவங் கண்ணிற்பட்டதும் தாயைக் கண்டவுடன் துள்ளிக்குதித்தோடும் பசுக் கன்றைப்போல் அந்த நாய் ஓடிச்சென்று அவளைத் சுற்றி சுற்றி வாலைக் குழைக்கும். அவளும் அன்போடு அதைத் தடவிக் கொடுப்பாள்.\nஆலமரத்தின் கிழே உட்கார்ந்ததும் அவளுடைய களைப்பெல்லாம் மாயமாய் மறைந்துவிடும். கொண்டு வந்ததை நாயோடு பகிர்ந்து உண்பாள். சிறிது நேரம் சென்றபின் பக்கத்திலுள்ள நீரோடைக்குச் சென்று குளிப்பாள். சுமார் ஆறு, ஏழு மணியளவில் அரிசி இருந்தாற்சோறாக்குவாள். இதற்கிடையில் அவளுடைய நண்பர்கள் - காகங்கள், குயில்கள் முதலியன – கா, கூ என்று ஆரவாரித்துத் தாங்கள் வந்திருப்பதை அவளுக்குத் தெரிவிப்பார்கள். எல்லோருமுறங்கியபின் அவளும் அந்த வேரில் தன் தலையைச் சாய்ப்பாள். அந்த ஆலம்வேர்தான் அவளுடைய தலையனை. அவளுடைய குருட்டுத் தாத்தா உறங்கியதும் அதே வேரில் தலைவைத்துத்தான். சீமேந்தால் மெழுகப்பட்ட கவரைப்போல அந்தவேர் அழுத்தமாக இருந்தது.\nஅன்றும் அவள் அதே வேரில் தான் தலைவைத்துக் கொண்டு நிம்மதியாகத் தூங்கினாள். அந்தநாயும் அவளின் காலடியில் தூங்கிக் கொண்டிருந்தது. திடீரென்று ஒரு பயங்கரமான கனவு கண்டு துடித்து எழுந்தாள். வ���ய் என்னவோ கூறி உளறியது. மரத்தைச்சுற்றி ஒருமுறை வந்தாள். அப்பொழுதும் அவளுக்குத் திருப்தி உண்டாகவில்லை. நன்றாக ஒருமுறை அண்ணாந்து பார்த்தாள். மரம் மரமாகத்தானிருந்தது. அது முறிந்து வீழ்ந்து விடவில்லை. கண்டது வெறும் கனவாக இருந்தாலும் அவளுடைய உள்ளத்தில் சகிக்கமுடியாத வேதனை குடி கொண்டது. பொங்கி வரும் கண்ணீரை அடக்கினாள்: ஆனால் அடக்கமுடியவில்லை. அருகே கவலை தேங்கிய முகத்தோடு நின்ற நாயை அருகிழுத்து அணைத்துக்கொண்டாள். அதுவும் தன்னுடைய நாவால் அவளுடைய கரத்தை நக்கியது. இரவுமுழுவதும் தூங்காமல் விழித்துக் கொண்டிருந்தாள்.\nபொழுது புலாந்ததும் வழக்கம்போல் சட்டியைக் கையில் எடுத்துக்;கொண்டு புறப்பட்டாள். அவளுடைய மனம் சஞ்சலப்பட்டது. தான் கண்ட பயங்கரமான கனவை ஒருமுறை நினைத்துப் பார்த்தாள். ஒருவேளை உண்மையில் அப்படி நடந்தால்..... நினைக்கவே அவளுடல் நடுங்கியது. கால்கள் செல்ல மறுத்தன. எத்தனை நாட்களுக்குப் போகமலிருக்க முடியும் ஒருநாள் பிச்சைக்குச் செல்லாவிட்டால் அவளுடைய கதி என்ன ஒருநாள் பிச்சைக்குச் செல்லாவிட்டால் அவளுடைய கதி என்ன அவளையே நம்பிக் கொண்டிருக்கும் நாயின் கதிதான் என்ன அவளையே நம்பிக் கொண்டிருக்கும் நாயின் கதிதான் என்ன மனக்கலக்கத்தோடு புறப்பட்டாள். மரத்திலிருந்து இரண்டு மூன்று பனித்துளிகள் அவள்மேல் வீழ்ந்தன. பரிதாபத்தோடு அண்ணாந்து பார்த்தாள். மறுபடியும் பனித்துளிகள் வீழ்ந்தன. அவள் அதைக் கேவலம் பனித்துளிகளாக நினைக்கவில்லை. 'நிராதரவாக என்னை விட்டுப் போகிறாயா' என்று அந்த ஆலமரங்கதறிப் பெருக்குங் கண்ணீர்தான் அத்துளிகள் என்று நினைத்தாள். அவள் கண்களும் நீரைச் சொரிந்தன.\nஅவள் பிச்சைக்குச் சென்றுவிட்டாள். ஆனால் மனம் மட்டும் நிம்மதியாயில்லை. வழக்கத்திற்கு விரோதமாகப் பன்னிரண்டு மணிக்கே இருப்பிடத்தை நோக்கி நடந்தாள். எல்லோருங் கூட்டங் கூட்டமாக நின்று எதையோபற்றி ஆனந்தத்தோடு பேசிக்கொண்டு நின்றார்கள். அதை என்னவென்றறிய அவளுக்குமாசைதான், ஆனால் அவர்களிடம் சென்று அறியக்கூடிய தகுதி அவளுக்கு இல்லை. அவ்வழியால் வந்த ஒரு சிறுமியிடம் விசாரித்தபொழுது, 'எங்கள் கிராமத்திற்கு றெயில் பாதைபோடப்போகிறார்களாம். இன்னுமிரண்டு, மாசத்துள் றெயில் ஓட ஆரம்பித்துவிடும் என்று அப்பா சொன்னார்' என்றா���் சிறுமி.\n இருப்பிடத்தை நோக்கி அவள் விரைவாக நடந்தாள்.\n வேலைசெய்ய விடமாட்டேனென்கிறதே' என்றானொருவன். ஆங்கில உடையில் நின்ற எஞ்சினியரின் கைத்துப்பாக்கி 'டுமீல்' என்ற சத்தத்தோடு வெடித்தது. இவ்வளவு நேரமும் மரத்தைச் சுற்றிச்சுற்றித் தன் எஜமானியின் பொருட்களுக்காகப் போராடிய அந்த நாய் மண்ணிற் சாய்ந்தது.\nசுமார் கால் மைல் தூரத்தில் வரும்பொழுதே தென்படும் ஆலமரம் இன்று வெகு சமீபத்தில் வந்ததும் அவள் கண்ணுக்குப் புலப்படவில்லை. ஆலமரம் இருந்த இடம் ஒரே வெளியாக இருந்தது. இரவு கண்டகனவு அவள் ஞாபகத்திற்கு வந்தது. கையிலிருந்த சட்டி 'தடா'லென்று வீழ்ந்தது. மரத்தடியை நோக்கி ஓடினாள். அவளுடைய சாமான்கள் ஒரு பக்கத்தில் எறியப்பட்டுக் கிடந்தது. இன்னொரு பக்கத்தில் அவளுடைய நாய் உயிரற்றுக் கிடந்தது. மறுபக்கம் திரும்பினாள். மாறி மாறி விழும் கோடாரிக்கொத்தைத் தாங்க மாட்டாமல் தவிக்கும் மரத்திலிருந்து உதிரம் பெருகுவது போலிருந்தது அதிலிருந்து வடிந்த பால், 'ஐயோ' என்றலறிக்கொண்டு ஓடிப்போய் வீழ்ந்தாள். திடீரென்று ஒரு கோடாரிக் கொத்து அவளுடைய தலையில் வீழ்ந்தது. எல்லோருந் திகைத்துப்போய் நின்றார்கள். வெண்ணிறரத்தமும் செவ்விரத்தமும் கலந்து அடிமரத்தைக் கழுவிக்கொண்டன.\n)'யால் பாதிக்கப் படுபவர்கள் வாயில்லாப் பூச்சிகள்தாம் (மரம், நாய், ஏழைகள்)என்னும் கருத்து மிகத் தெளிவாக உணர்ந்துருகச் செய்யும் வகையில் வெளிப்பட்டிருக்கிறது.\nபிச்சைக்காரி காணும் கனவுக்குச் சரிநிகராக றெயில் பாதை போடுபவன் கனவையும் எழுதியெடுத்து இருந்தால், கதை இன்னும் வியாழப் பட்டிருக்கும் என்பது என் கருத்து.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/240156", "date_download": "2019-01-20T17:48:23Z", "digest": "sha1:KTMUGDPDB34FCTRX4OQDE2UJPBUYYLSY", "length": 18654, "nlines": 83, "source_domain": "kathiravan.com", "title": "பாராளுமன்றம் கூடுவதை மீண்டும் பிற்போட்டார் ஜனாதிபதி... விசேட வர்த்தமானி வெளியீடு - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nபாராளுமன்றம் கூடுவதை மீண்டும் பிற்போட்டார் ஜனாதிபதி… விசேட வர்த்தமானி வெளியீடு\nபிறப்பு : - இறப்பு :\nபாராளுமன்றம் கூடுவதை மீண்டும் பிற்போட்டார் ஜனாதிபதி… விசேட வர்த்தமானி வெளியீடு\nஇலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பநிலை காரணமாக எதிர்வரும் 16 ஆம் திகதியே பாராளுமன்றம் கூடும் என முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வர்த்தமானி அறிவித்தல் மூலம் தெரிவித்திருந்தார்.\nஎனினும் இதற்கு எதிர்ப்புக்கள் வலுத்ததை அடுத்து சபாநாயகர் தீபாவளிக்கு மறு தினம் பாராளுமன்றத்தை கூட்ட தனக்கான அதிகாரத்தை பயன்படுத்தி முயற்சிகள் மேற்கொண்டிருந்தார்.\nஇந்நிலையில் தற்போது விசேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக எதிர்வரும் 14 ஆம் திகதி புதன்கிழமை காலை 10 மணிக்கு பாராளுமன்றம் கூடும் என ஜனாதிபதி சற்றுமுன்னர் அறிவித்துள்ளார்.\nPrevious: தீபாவளியை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விடுமுறை\nNext: 45 வயது ஆண் மீது 17 வயது பெண்ணுக்கு வந்த மோகம்… அதிர்ச்சியடைந்த நீதிபதிகள்\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… எல்லாரும் உள்ள போகப் போறோம்’ ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி கிலி ஏற்படும். உலகம் தான் அழியப் போகிறதே என சொத்தையெல்லாம் விற்று சோறு செய்து சாப்பிட்டு பல்பு வாங்கிய கிராமங்களும் இந்தியாவில் உண்டு. இந்நிலையில், 2880ம் ஆண்டு உலகம் அழிந்து விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளதாம். அந்த விண்கல்லிற்கு ‘1950 ட��ஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகா டன் எடையும், 1 கிலோமீட்டர் அகலமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூரியக்கிரகணம், தாயக பகுதியான யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையிலான பகுதிகளில் முழுமையாக தென்படும். ஏனைய பகுதிகளில் பாதியளவில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரட்ன தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இதனை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்தும் நிபுணர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் எனப் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆரிய மேலாதிக்க மனநிலையோடு கூறியிருக்கும் இக்கருத்து ஒட்டுமொத்தத் தமிழர்களையே இழிவுசெய்து காயப்படுத்துகிறது. தமிழ்ச்சமூகத்தின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராக இருக்கிற அண்ணன் திருமாவளவனைச் சாதிய வட்டத்திற்குள் சுருக்கி அதன்மூலம் தமிழர்களைப் பிரித்தாண்டு வீழ்த்த துடிக்கும் இந்துத்துவத்தையும், அதன் இந்நச்சுப் பரப்புரையையும் வீழ்த்தி முடிக்க வேண்டியது அவசியமாகிறது. தொல்குடிச் சமூகத்திற்கான அரசியலை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியல் களத்தில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இழிவுப்படுத்த முனையும் எச்.ராஜாவின் பார்ப்பனீயத்திமிரையும், அதிகார மமதையையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது. தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நஞ்சை உமிழ்ந்து வரும் எச்.ராஜாவின் அநாகரீக அரசியலும், அவரது அறுவெருக்கத்தக்க விமர்சனங்களும் தமிழக அரசியல் களத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன. இவையாவும் தமிழகத்தில் பாஜகவிற்கு …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விவதாங்கள் இடம்பெற்றது. விவாதத்தை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இதன் போது தவிசாளர் உட்பட ஆறு உறுப்பினர்கள் ஆதரவாகவும், சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதனால் வரவு செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் கவலையடைத் தேவையில்லை காரணம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிக மிக குறைவு, ஒரு கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தியே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் கல்வியலாளர்கள் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக��கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.tamil.webdunia.com/article/finance-news-articles-features/redmi-note-5-pro-red-edition-released-118090400031_1.html", "date_download": "2019-01-20T17:21:51Z", "digest": "sha1:5CWSZHZQVXZ6DWQHXQQ3ESFBX7K6AFHO", "length": 7777, "nlines": 111, "source_domain": "m.tamil.webdunia.com", "title": "ரெட்மி ஸ்மார்ட்போன்: ரெட் எடிஷன் சேல்", "raw_content": "\nரெட்மி ஸ்மார்ட்போன்: ரெட் எடிஷன் சேல்\nசெவ்வாய், 4 செப்டம்பர் 2018 (14:59 IST)\nசியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 5 ப்ரோ இதுவரை பிளாக், புளு, கோல்டு மற்றும் ரோஸ் கோல்டு உள்ளிட்ட நிறங்களில் விற்பனை ஆகி வரும் நிலையில், தற்போது ரெட் எட்ஷன் வெளியாகியுள்ளது.\nசியோமி ரெட்மி நோட் 5 ப்ரோ சிறப்பம்சங்கள்:\n# 5.99 இன்ச் 2160x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி.+ 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே\n# 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 636 சிப்செட், அட்ரினோ 509 GPU\n# 4 ஜிபி / 6 ஜிபி ராம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி\n# ஆண்ட்ராய்டு 7.1.2 நௌக்கட் சார்ந்த MIUI 9\n# ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்\n# 12 எம்பி பிரைமரி கேமரா, சோனி IMX486 செனசார், f/2.2 அப்ரேச்சர், டூயல்-டோன் எல்டி பிளாஷ்\n# 5 எம்பி பிரைமரி கேமரா, f/2.0 அப்ரேச்சர்\n# 20 எம்பி செல்ஃபி கேமரா, சோனி IMX376 சென்சார், f/2.2 அப்ரேச்சர், எல்இடி பிளாஷ்\n# கைரேகை மற்றும் இன்ஃப்ராரெட் சென்சார், 4000 எம்.ஏ.ஹெச் பேட்டரி\nமுதற்கட்டமாக எம்ஐ தளத்தில் விற்பனைக்கு வந்துள்ள நோட் 5 ப்ரோ மாடல் விரைவில் ப்ளிப்கார்ட் தளத்திலும் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.\nஎதிர்பாராதது: பதவி விலகினார் டிரம்ப்; அமெரிக்காவில் பரபரப்பு\nவிஷம் கலந்து மனைவி, குழந்தைகள் உள்பட 4 பேரை கொன்று ஆசிரியர் தற்கொலை\nஉங்கள் வீட்டில் செல்வ வளம் பெருகுக சில குறிப்புகள்...\nபணம் வர இதனை தவறாமல் செய்யுங்கள் போதும்...\nஆகஸ்டு 8 ஆம் தேதிக்காக காத்திருக்கவும்..... விவரம் உள்ளே\nசியோமி பிளாக்பஸ்டர் சேல்: ரூ.4-க்கு ஸ்மார்ட்போன்\nதள்ளுபடி விலையுடன் அறிமுகமானது ரெட்மி வை2: விவரம் உள்ளே...\nபட்ஜெட் விலை ஸ்மார்ட் டிவி விற்பனையில் சியோமி\nதொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த குழு: திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவிப்பு.\n'விஸ்வாசம்' குறித்து முதல்வர் பழனிச்சாமி பேச்சு\nதலைமை செயலகத்தில் யாகம் நடத்தினாரா ஓபிஎஸ்\nசசிகலாவுக்கு சிறையில் சலுகை அளித்தது உண்மைதான்: அதிர்ச்சி அறிக்கை\nகல்லூரி மாணவர் உள்பட 3 பேரை ஓடஓட விரட்டி வெட்டிக்கொன்ற 8 பேர் கும்பல்: கும்மிடிப்பூண்டியில் பயங்கரம்\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://roughnote.pixmonk.in/Kavithai/806", "date_download": "2019-01-20T17:09:48Z", "digest": "sha1:EMPTAJRUMWKANZZSHL3NEIPM5X477UAH", "length": 3636, "nlines": 105, "source_domain": "roughnote.pixmonk.in", "title": "வாஸ்து — டோடோவின் ரஃப் நோட்டு", "raw_content": "\nந‌ல்முத்துப் பஞ்ச‌ணைமேல் நீயிருக்கும் வேளையிலே.. [ நீ எங்க‌ த‌னியா இருந்தே.. ] ந‌ல்முத்துப் பஞ்ச‌ணைமேல் நாத‌னுட‌ன் நீயிருக்கும் வேளையிலே ‍ நின் சொல்முத்துச் சொற்க‌ளால் எந்த‌ன் குறை தீர்க்க‌ச் சொன்னால் உன் வாய்முத்துச் சிந்திடுமா.. வாழ்வ‌ளிக்கும்.. அம்பிகையே - த‌ருமி , திருவிளையாட‌ல்\nPIX Monk – என் சினிமா கிறுக்கல்கள்\nபரியேறும் பெருமாள் BA BL.\nPS on தெர்ர்ர்றி – கதற கதற\nToto on ஸ்கூல் வேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/56907-will-ajith-s-viswasam-be-able-to-release-on-tomorrow.html", "date_download": "2019-01-20T17:52:49Z", "digest": "sha1:5KR72RAWPHBH7IYXUJER2HLLEWPZIUO7", "length": 10089, "nlines": 80, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "விஸ்வாசம் படம் இங்கெல்லாம் வெளியாவதில் சந்தேகம் | Will Ajith's Viswasam be able to release on tomorrow", "raw_content": "\nகோடநாடு விவகாரத்தில் தொடர்புடைய கூலிப்படையினருக்கு திமுகவை சேர்ந்த வழக்கறிஞர்கள் உதவுகின்றனர் - முதல்வர் பழனிசாமி\nஸ்டாலின் கனவில் வேண்டுமானால் முதலமைச்சராகலாம், எந்தக்காலத்திலும் முதல்வராக முடியாது - முதல்வர் பழனிசாமி\nசசிகலாவிற்கு விதியை மீறி சிறப்பு வசதிகள் செய்து கொடுத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் - பெங்களூரு சிறைத்துறை டிஐஜியாக பதவி வகித்த ரூபா ஐபிஎஸ் புதிய தலைமுறைக்கு பேட்டி\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.65 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.14 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nவிஸ்வாசம் படம் இங்கெல்லாம் வெளியாவ���ில் சந்தேகம்\nவிஸ்வாசம் திரைப்படம் கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு பகுதிகளில் வெளியாகுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது\nசிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள ‘விஸ்வாசம்’ திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது. இதற்காக டிக்கெட் முன்பதிவு பல திரையரங்குகளிலும் தொடங்கி நடைபெற்று வருகிறது. 15 மாதங்களுக்கு பிறகு அஜித்தை திரையில் பார்க்க அவரது ரசிகர்கள் மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் உள்ளனர். அதேவேளையில் நாளை பேட்ட திரைப்படமும் வெளியாவதால் திரையரங்குகள் திருவிழாக்கோலமாக காட்சியளிக்க உள்ளன.\nஇந்நிலையில் விஸ்வாசம் திரைப்படம் கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு பகுதிகளில் வெளியாகுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கோவை, திருப்பூர், ஈரோடு பகுதிகளின் விஸ்வாசம் விநியோம உரிமையை சாய்பாபா என்பவர் பெற்றுள்ளார். இதற்காக சினிமா பைனான்சியர் உமாபதியிடம் ரூ.1 கோடி கடன் பெற்றுள்ளார். இந்நிலையில் கடன் தொகையில் ரூ.78 லட்சத்தை திருப்பி தரவில்லை என்றும் பணத்தை திருப்பித்தரும் வரை விஸ்வாசம் திரைப்படத்தை திரையிட தடை விதிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார்.\nஇந்நிலையில் குற்றம் சாட்டப்பட்ட சாய்பாபா சென்னை உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை ஒன்றை தெரிவித்துள்ளார். அதில் உமாபதிக்கு கொடுக்க வேண்டிய பாக்கித்தொகையில் ரூ.35லட்சத்தை காசோலையாக தருவதாகவும், மீதித்தொகையை 4 வாரத்துக்குள் கொடுத்து விடுவதாகவும் தெரிவித்துள்ளார். கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம் கோரிக்கையை மனுவாக தாக்கல் செய்தால் இன்று பிற்பகல் விசாரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி : தமிழக அணி வெற்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n‘தேர்தல் அறிக்கை, கூட்டணி பேச்சுவார்த்தை’ குழுக்களை அறிவித்தது திமுக\n‘தோனியை நீக்காமல் தொடர்ந்து ஆதரவு அளித்தவர் கோலி’ கங்குலி பாராட்டு\nதளபதி63 படக்குழு வெளியிட்ட வீடியோ - ரசிகர்கள் மகிழ்ச்சி\nஉலக அளவில் வைரலாகும் #10yearchallenge\nவிராலிமலை ஜல்லிக்கட்டு கின்னஸ் சாதனையாக அறிவிப்பு \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹ���ிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி : தமிழக அணி வெற்றி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/mersal-sarkar-tn-bjp-may-make-vijay-movie-viral-once-again-333566.html", "date_download": "2019-01-20T17:23:44Z", "digest": "sha1:Q2NULZZZFPMW6Z3TMGM4WHZZXGRDXWOO", "length": 16577, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "அட.. தமிழிசை மேடம் பப்ளிசிட்டி பண்ண ஆரம்பிச்சிட்டாங்க.. சர்கார் அப்ப ஹிட்டுதான்! | Mersal to Sarkar: TN BJP may make Vijay movie viral once again - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nகோவை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி.. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை\nசொத்துக்களை தானமாக கொடுத்து விட்டு கடை முன்பு வரிசையில் நின்ற பில் கேட்ஸ்...காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு இது புதுசு தான்.. ஆனாலும் நிச்சயம் கலக்கிடுவாரு\nஆண்களைவிட பெண்கள் அதிகமாக தற்கொலை செய்து கொள்வது ஏன்\nஅமேசான்-பிளிப்கார்ட்டை துவம்சம் செய்ய வரும் ரிலையன்ஸ்.\nதோனியை பாராட்ட எனக்கு ராயல்டி கொடுங்க.. WWE வீரர் பிராக் லெஸ்னரின் மேனேஜர் அடாவடி\n15 வயசுப் பொண்ணுங்கள Vietnam இருந்து கடத்தி கல்யாணம் பண்ணிக்கிறாங்களா\nஎரிந்த சதி தேவி உடலை சுமந்து நடனமாடிய சிவன்.. தென்னகத்தின் காசி தேடி போலாமா\nஅட.. தமிழிசை மேடம் பப்ளிசிட்டி பண்ண ஆரம்பிச்சிட்டாங்க.. சர்கார் அப்ப ஹிட்டுதான்\nசினிமாவில் மட்டுமே முதல்வராக முடியும்- தமிழிசை சாடல்\nசென்னை: சர்கார் படம் அரசியல் பேசும் படம் என்பதால் இந்த முறையும் தமிழக பாஜக தலைவர்கள் அந்த படத்தை பற்றி பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு ஏற்றபடியே சர்கார் குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம் செய்துள்ளார்.\nவிஜய் நடிப்பில் வெளியான மெர்சல் படம் இந்தியா முழுக்க சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. சாதாரண ஹிட் படமாக போக வேண்டியது, இந்தியா முழுக்க பாக்ஸ் ஆபிசில் வசூல் அள்ளியது.\nஜிஎஸ்டி குறித்து இதில் வைத்த வசனம்தான் இதற்கு காரணம். இதற்கு எதிராக தமிழக பாஜக தலைவர்களான எச்.ராஜா, தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் கடுமையாக பேசினார்கள். அதன் காரணமாகவே இந்த படம் வைரல் ஹிட் ஆனது.\n[கள்ளக் கதை மூலம் கள்ளஓட்டு குறித்த படம்.. சினிமாவில் மட்டுமே முதல்வராக முடியும்- தமிழிசை சாடல்]\nஇந்த நிலையில் இந்த முறை உஷாராகி சர்கார் படம் குறித்து விமர்சனம் செய்ய மாட்டேன் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை குறிப்பிட்டார். கடந்த மாதம் சர்கார் படம் குறித்து பேசியவர், அந்த படம் குறித்து நான் விமர்சனம் செய்ய விரும்பவில்லை. அந்த படத்தை நான் விமர்சனம் செய்து அதை பிரபலப்படுத்த விரும்பவில்லை என்று கூறினார். எதற்கு அந்த படத்தை நான் ஓட வைக்க வேண்டும் என்றும் கூறி இருந்தார்.\nஇந்த நிலையில் தற்போது முதல்வர் கனவோடு நடிப்பவர்கள் திரையில் தான் ஆட்சி செய்ய முடியும் நிஜத்தில் ஆட்சி செய்ய முடியாது என்று தமிழிசை கூறியுள்ளார். மேலும் கள்ளக்கதையை வைத்து கள்ள ஓட்டு பற்றி படம் எடுக்கின்றனர் என்று விஜய் குறித்தும் சர்கார் குறித்தும் தமிழிசை தெரிவித்துள்ளார்.\nமுக்கியமாக சர்கார் படம் அரசியல் பேசும் படம் ஆகும். இது தற்கால அரசியல் சூழ்நிலை குறித்து நிறைய விஷயங்களை பேசி இருக்கிறது. முக்கியமாக தற்போதைய அரசியல் கட்சிகள் குறித்தும் விமர்சனம் செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஇந்த நிலையில் மீண்டும் சர்காருக்கு பாஜக கட்சி பப்ளிசிட்டி செய்யும் என்றே நெட்டிசன்கள் கருதுகிறார்கள். இந்த படத்தில் அரசியல் விஷயங்கள் நிறைய இருப்பதால் தமிழிசை சௌந்தர்ராஜன், எச். ராஜா உள்ளிட்டோர் சர்கார் படத்தை விமர்சனம் செய்வார்கள் என்று கூறுகிறார்கள். அதற்கு ஏற்றபடியே தமிழிசையும் தற்போது சர்கார் குறித்து விமர்சனம் செய்துள்ளார். நாளை படம் ரிலீஸ் ஆன பின்பே இவர்களின் நிலைப்பாடு தெரியவரும்.\nமேலும் சென்னை செய்திகள்View All\nரபேல் விமான விவகாரம்.. பிரதமர் மோடியின் முகத்திரை சுக்கு நூறானது.. ஸ்டாலின் கடும் பாய்ச்சல்\nஅடுத்த அதிரடி... இனி ஒரே கல்விமுறை தான்... அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nஇதுக்காக ரஜினி, கமலை மட்டும் குறிப்பிடாதீர்கள் - நடிகை கௌதமி\nடிக் டாக்கில் ஆபாசமாக வீடியோ வெளியிடும் பெண்களுக்கு விபசார வலை.. புரோக்கர் அதிர்ச்சி வாக்குமூலம்\n வெற்றியை தரும் அந்த 11 தொகுதிகள்.. டிடிவி தினகரன் சர்வே\nநண்பேன்டா.. அதிம���கவும் பாஜகவும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.. நிர்மலா சீதாராமன் கோரிக்கை\nதலைமை செயலகத்தில் ஓபிஎஸ் யாகம் நடத்தியதை யாராவது பார்த்தீர்களா.. அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி\nசென்னை-தூத்துக்குடி இடையே 8 வழி சாலை.. ரூ.13,500 கோடி திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்\nஎள்ளி நகையாடினாலும் சரி நான் சொன்னது நடக்கும் ... மீண்டும் பரபரப்பை கிளப்பிய செல்லூர் ராஜூ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsarkar tamilisai vijay bjp சர்கார் தமிழிசை பாஜக விஜய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/48067/thalapathy-63-in-nayanthara", "date_download": "2019-01-20T16:41:49Z", "digest": "sha1:GCLXGWCUURGJYO5M5USEDH4OKZZZ4V3Y", "length": 5927, "nlines": 68, "source_domain": "www.top10cinema.com", "title": "‘தளபதி 63’ல் இணைந்த நயன்தாரா! - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\n‘தளபதி 63’ல் இணைந்த நயன்தாரா\nஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பாக உருவாகவிருக்கிறது அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் அவரின் 63வது படம். தற்காலிகமாக ‘தளபதி 63’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு மெர்சல், சர்கார் படங்களைத் தொடர்ந்து மீண்டும் ஏ.ஆர்.ரஹ்மானே இசையமைக்கிறார். விவேக், யோகி பாபு காமெடியனாக சேர்க்கப்பட்டுள்ள இப்படத்தின் நாயகியாக நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. 2009ல் வெளிவந்த ‘வில்லு’ படத்திற்குப்பிறகு 9 வருடங்கள் கழித்து மீண்டும் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.\nஐரா, விஸ்வாசம், கொலையுதிர் காலம், எம்.ராஜேஷ் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத படம் உட்பட தற்போது அரை டஜன் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் நயன்தாரா.\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nசைக்கோ த்ரில்லர் கதையில் சந்தீப் கிஷன்\nவிஜய் ஆண்டனியுடன் நடிக்கும் பிரபல இயக்குனர் மகன்\nபாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி ‘தமிழரசன்’ என்ற படத்தில் நடிக்கிறார் என்றும் இந்த...\nஇசை கலைஞராக நடிக்கும் விஜய்சேதுபதி\nஏராளமான படங்களை கையில் வைத்துகொண்டு படு பிசியாக நடித்து வருபவர் விஜய்சேதுபதி\nபிரபல இசை அமைப்பாளருடன் இணைந்த விஜய் ஆண்டனி\n‘த���மிரு புடிச்சவன்’ படத்தை தொடர்ந்து விஜய் ஆண்டனி ‘அக்னி சிறகுகள்’, ‘கொலைகாரன்’ ஆகிய படங்களில்...\nசீதக்காதி பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/world/133158-massive-wildfire-becomes-fifth-largest-in-californias-history.html", "date_download": "2019-01-20T16:51:08Z", "digest": "sha1:PMQB46LH7A44CCHVPCRG2ID5CANLGKY5", "length": 6235, "nlines": 71, "source_domain": "www.vikatan.com", "title": "Massive wildfire becomes fifth largest in California's history | பற்றி எரியும் காட்டுத்தீ - கலிபோர்னியா வரலாற்றில் 5-வது மிகப் பெரும் பேரழிவு | Tamil News | Vikatan", "raw_content": "\nபற்றி எரியும் காட்டுத்தீ - கலிபோர்னியா வரலாற்றில் 5-வது மிகப் பெரும் பேரழிவு\nகலிபோர்னியா மாகாணத்தில் பற்றி எரியும் காட்டுத்தீயால் பல்லாயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இது கலிபோர்னியா வரலாற்றிலேயே 5-வது மிகப் பெரிய பேரழிவு எனக் கூறப்பட்டுள்ளது.\nகலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள மெண்டோசினோ காம்ப்ளக்ஸ் என்ற பகுதியில் கடந்த 10 நாள்களுக்கும் மேலாகக் காட்டுத்தீ தொடர்ந்து எரிந்துகொண்டே வருகிறது. இதனால் 2 லட்சத்துக்கும் அதிகமான ஏக்கர் நிலங்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன. கோடை வெப்பத்தின் காரணமாக காட்டுத்தீ ஏற்பட்டதாகவும் இந்தக் காட்டுத்தீயில் சிக்கி இதுவரை 7 பொதுமக்கள் மற்றும் நான்கு தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசாக்ரமெண்டோ என்ற இடத்தில் சனிக்கிழமை இரவு மட்டும் 25 சதவிகிதம் அதாவது 400 ஏக்கர் நிலம் எரிந்துவிட்டதாக அம்மாகாண தீயணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தக் காட்டுத்தீ கலிபோர்னியா வரலாற்றிலேயே 5-வது மிகப் பெரிய பேரழிவு என கூறப்படுகிறது. தீயை அணைக்கத் தீயணைப்பு வீரர்கள் பல்வேறு முயற்சிகள் செய்தும் அனைத்தும் தோல்வியிலேயே முடிவடைந்தது. மேலும், வனப் பகுதிகளில் அதிகமான காற்று வீசுவதால், தீ மற்ற இடங்களுக்கு வேகமாகப் பரவி வருவதாகவும் எதிர்பாராத புதிய இடங்களில் திடீரென தீ பரவுவதால் தீயணைக்கும் பணிகளில் தாமதம் நிலவுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க அதிபர் ட்ரம்ப், கலிஃபோர்னியா காட்டுத்தீயை மிகப்பெரிய பேரழிவாக அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\n’’ - ஆசிரியர்கள் நடத்திய காதணி விழாவும் கண்ணீர் கதையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/chuttivikatan/2017-oct-31/series/135387-velli-nilam-jayamohan-series.html", "date_download": "2019-01-20T17:36:32Z", "digest": "sha1:JCHKWJQVRJVB6RRWGSKBR2DNCHIA5ZS4", "length": 21722, "nlines": 456, "source_domain": "www.vikatan.com", "title": "வெள்ளி நிலம் - 23 | Velli Nilam - Jayamohan Series - Chutti Vikatan | சுட்டி விகடன்", "raw_content": "\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்\n300 காளைகள்;500 மாடுபிடி வீரர்கள் - சிவகாசி அருகே 18 கிராமமக்கள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு\n`மக்களுக்காக வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர்; தன்னுடைய மக்களுக்காக வாழ்ந்தவர் கருணாநிதி’ - முதல்வர் விமர்சனம்\n37வருடங்களுக்குப்பின் நிகழ்ந்த சந்திப்பு; நினைவுகளை பகிர்ந்த முன்னாள் மாணவர்கள் - நெகிழ்ச்சி சம்பவம்\nதிருவண்ணாமலை அருகே திருட்டு மீன்பிடி கும்பல் அட்டூழியம் - 2 பேர் உயிரிழப்பு\nவடலூர் சத்தியஞான சபையில் தொடங்கிய தைப்பூசவிழா - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு\n‘தோல்வியை ஒப்புக்கொள்கிறோம்’ - சபரிமலை விவகாரத்தில் பா.ஜ.க அறிவிப்பு\n‘கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதிய கார்’ - 4 இளைஞர்கள் பலியான பரிதாபம்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\nசுட்டி விகடன் - 31 Oct, 2017\nஇது விழாக்காலம் - எல்லோரும் கொண்டாடுவோம்\nஅழிய விடல் ஆகாது பாப்பா\nவெற்றியும் தோல்வியும் நமது இரு விழிகள்\n - பாண்டியாவின் வெற்றிப் படிகள்\nவெள்ளி நிலம் - 23\nவெள்ளி நிலம் - 23\nவெள்ளி நிலம் - புதிய தொடர் - 1வெள்ளி நிலம் - 2வெள்ளி நிலம் - 3வெள்ளி நிலம் - 4வெள்ளி நிலம் - 5வெள்ளி நிலம் - 6வெள்ளி நிலம் - 7வெள்ளி நிலம் - 8வெள்ளி நிலம் - 9வெள்ளி நிலம் - 10வெள்ளி நிலம் - 11வெள்ளி நிலம் - 12வெள்ளி நிலம் - 13வெள்ளி நிலம் - 14வெள்ளி நிலம் - 15வெள்ளி நிலம் - 16வெள்ளி நிலம் - 17வெள்ளி நிலம் - 18வெள்ளி நிலம் - 19வெள்ளி நிலம் - 20வெள்ளி நிலம் - 21வெள்ளி நிலம் - 22வெள்ளி நிலம் - 23வெள்ளி நிலம் - 24வெள்ளி நிலம் - 25வெள்ளி நிலம் - 26வெள்ளி நிலம் - 27வெள்ளி நிலம் - 28\nஜெயமோகன், ஓவியம்: பிரேம் டாவ��ன்ஸி\nமுன்கதை: இமயமலைப்பகுதியில் இருக்கும் ஒரு மடாலயத்தில், பராமரிப்புப் பணி நடைபெறும்போது கிடைக்கும் மம்மி ஒன்றைக் கடத்திச்செல்ல சிலர் முயல்கிறார்கள். அதைத் துப்புதுலக்க வரும் காவல்துறை அதிகாரி பாண்டியனுடன் நரேந்திர பிஸ்வாஸும் நோர்பாவும் சேர்ந்து விசாரணைக்காக பூட்டான் செல்கிறார்கள். பல இன்னல்களைக் கடந்து, திபெத்திய பௌத்த ஞானி மிலரேபா குகைக்குப் போகிறார்கள். அங்கும் எதிரிகள் துரத்தி வரவே அவர்களிடமிருந்து தப்பித்து ஹெலிகாப்டரின்மூலம் காட்மாண்டுவுக்கு வருகிறார்கள். அதே நேரம் லடாக்கில் இவர்கள் வேண்டுமென்றே தப்பவிட்டு வந்த சீன உளவாளி, சீனாவுக்கு அனுப்பிய ஏழு வரி ரகசியச் செய்தியை வழிமறித்து, பதிவுசெய்து அனுப்புகிறார்கள் நம் அதிகாரிகள். அதை டீகோட் செய்யும் முயற்சியில் பெருமளவு வெற்றிபெறுகிறார் டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ். அதில் கிடைத்த தகவலின்படி திபெத்திலிருக்கும் ஜாக்கோங் மடாலயம் செல்லத் தயாராகிறார்கள்...\n‘ஜாக்கோங் மடாலயம்’ , அதுவரை அவர்கள் பார்த்த மடாலயங்களிலேயே மிகப்பெரியது. அதை, ஒரு மடாலயம் என்றே அவனால் எண்ணமுடியவில்லை. அது, ஏராளமான கட்டடங்கள்கொண்ட மாபெரும் வளாகம். அவர்கள், மடாலயத்தின் முகப்பிலிருந்த ‘பார்க்கோர்’ என்னும் மிகப்பெரிய சதுக்கத்தை அடைந்தனர். அங்கிருந்து பார்த்தபோது, ‘U’ எழுத்தின் வடிவில் அமைந்த மடாலயம் தெரிந்தது. அதன் கூரை முழுமையாகவே பனியால் மூடப்பட்டிருந்தது.அதன் பின்பக்கம் அலையலையாக எழுந்து நின்ற பனிமலைக்குக்கீழே, இன்னொரு சிறிய பனிமலைபோலத் தோன்றியது.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nபிரேம் டாவின்ஸி Follow Followed\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்��ு மழையில் பில்கேட்ஸ்\n’’ - ஆசிரியர்கள் நடத்திய காதணி விழாவும் கண்ணீர் கதையும்\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\nஎன் மகளும் பேத்தியும் செய்த பாவம் என்ன\nபேட்ட - சினிமா விமர்சனம்\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/111903-labours-strike-on-january-25-in-tirupur.html", "date_download": "2019-01-20T17:21:32Z", "digest": "sha1:TTQ6KZCRYHLAZ6OABPGRW4GCFE7ROAB6", "length": 17719, "nlines": 413, "source_domain": "www.vikatan.com", "title": "திருப்பூரில் ஜனவரி 25-ல் வேலை நிறுத்தம்..! தொழிற்சங்கங்கள் அறிவிப்பு | Labours strike on January 25 in tirupur", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 03:10 (27/12/2017)\nதிருப்பூரில் ஜனவரி 25-ல் வேலை நிறுத்தம்..\nமத்திய அரசின் கொள்கைகளால் நிலைகுலைந்துபோன திருப்பூரின் பின்னலாடைத் தொழிலையும், தொழிலாளர்களின் நலனையும் பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஜனவரி 25-ம் தேதி திருப்பூரில் வேலைநிறுத்தம் நடத்த இருப்பதாக அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.\nதிருப்பூரில் பனியன் தொழில் மற்றும் தொழிலாளர் நலன் பாதுகாப்பு மாநாடு இன்று நடைபெற்றது. இதில் அனைத்து தொழிற்சங்கங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் பலரும் கலந்துகொண்டனர். அப்போது \"மத்திய அரசின் சமீபத்திய நடவடிக்கைகளால் தொழிலாளர்களும், சிறு, குறு உற்பத்தியாளர்களும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச மாத ஊதியமாக ரூபாய் 18 ஆயிரத்தை அமல்படுத்தவும், சிறு குறு தொழில்களைப் பாதுகாக்கவும், 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கங்கள் வரும் ஜனவரி 25-ம் தேதி நாடு தழுவிய அறப்போராட்டம் நடத்துவதன் ஒரு பகுதியாக, திருப்பூரில் ஒரு நாள் வேலைநிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் நடத்த இம்மாநாட்டில் முடிவெடுக்கப்பட்டது. மேலும், ஜி.எஸ்.டி வரி விதிப்பில் இருந்து பின்னலாடைத் துறைக்கு விலக்கு அளிக்க வேண்டும், நூல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களும் இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்\n300 காளைகள்;500 மாடுபிடி வீரர்கள் - சிவகாசி அருகே 18 கிராமமக்கள் பங்கேற்ற ஜல��லிக்கட்டு\n`மக்களுக்காக வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர்; தன்னுடைய மக்களுக்காக வாழ்ந்தவர் கருணாநிதி’ - முதல்வர் விமர்சனம்\n37வருடங்களுக்குப்பின் நிகழ்ந்த சந்திப்பு; நினைவுகளை பகிர்ந்த முன்னாள் மாணவர்கள் - நெகிழ்ச்சி சம்பவம்\nதிருவண்ணாமலை அருகே திருட்டு மீன்பிடி கும்பல் அட்டூழியம் - 2 பேர் உயிரிழப்பு\nவடலூர் சத்தியஞான சபையில் தொடங்கிய தைப்பூசவிழா - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு\n‘தோல்வியை ஒப்புக்கொள்கிறோம்’ - சபரிமலை விவகாரத்தில் பா.ஜ.க அறிவிப்பு\n‘கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதிய கார்’ - 4 இளைஞர்கள் பலியான பரிதாபம்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\n’’ - ஆசிரியர்கள் நடத்திய காதணி விழாவும் கண்ணீர் கதையும்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/vasagar-pakkam/54991.html", "date_download": "2019-01-20T18:13:03Z", "digest": "sha1:ADCAOPYDDGTA6OMDWTGXVFTSK7SLMBEB", "length": 21488, "nlines": 422, "source_domain": "www.vikatan.com", "title": "செயின்ட் ஜார்ஜ் கோட்டையும் சென்னை விமான நிலையமும்; வேதனை...வேதனை! | Difference between st george fort and chennai airport", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:38 (13/11/2015)\nசெயின்ட் ஜார்ஜ் கோட்டையும் சென்னை விமான நிலையமும்; வேதனை...வேதனை\nநாகப்பட்டிணம் நகரின் மையத்தில் உள்ள தாமரைக்குளம் பல வருடங்களாகவே பாழ்பட்டு கிடந்தது. குப்பை, புதர்கள், பன்றிகள் உள்ளிட்டவைகள் குடிகொண்டிருந்ததையே காண முடிந்தது.\nகாரைக்காலில் உள்ள அம்மையார் குளம் புனரமைக்கப்பட்டு தினமும் ஆயிரக்கணக்கனோர் நடைபயிற்சியும் மாலை வேளையில் குழந்தை கள், மற்றும் குடும்பத்தினருடன் மனமகிழ்வுடன் அளவளாவ வாய்ப்பு கள் இருப்பது போன்று சுகாதார சீர்கேட்டின் அடையாளமாக திகழ்ந்த நாகப்பட்டிணம் தாமரைக் குளத்தையும், மாற்ற மாட்டார்களா என ஏங்கினர் மக்கள்.\nநாகை மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் விதமாக தமிழக அரசும், ஓ.என்.ஜி.சி. நிறுவனமும் இணைந்து சுமார் ரூ.2 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் அழகுப்படுத்தும் பணியை துவக்கியது.\nதாமரை குளத்தை தூர்வாரி, நான்கு புறங்களிலும் சுற்றுச்சுவர் எழுப்பி, நடைபாதை, பொழுதுபோக்கு அம்சங்கள், குழந்தைகள் விளையாட்டு பூங்கா, மின்னொளி அலங்காரம், குளத்தின் நடுவே மண்டபம் அமைத்து பகலிலும் இரவிலும் ஒளிரும் வகையில் வண்ணமயமாக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு நிறைவுற்றது.\nஇதனால் நாகை நகரத்திற்கு மட்டுமல்லாமல் அதனை சுற்றி உள்ள நாகூர் தர்கா, வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயம், சிக்கல் முருகன் கோவில் உள்ளிட்ட புனித தலங்களுக்கு தினந்தோறும் வரும் பொது மக்களும், சுற்றுலா பயணிகளும் அதிக அளவில் பயன்படுத்துவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் திறப்பு விழாவிற்கு முன்பே கரைகள் சரிந்து, நாகை மக்களின் கனவையும் தகர்த்தது.\nதங்கள் அஜாக்கிரதையாலும் இன்னபிற காரணங்களாலும் பொதுமக்களின் நீண்ட நாள் கனவை தவிடுபொடியாக்கிய ஒப்பந்தகாரர்களையும் அவர்களுக்கு துணைபோன அதிகாரிகளையும் சட்ட ரீதியிலான நடவடிக்கை மேற்கொள்வதோடு அவர்களிடமிருந்தே நிதியை மீட்டு, மீண்டும் குளத்தை சீரமைத்து மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து விட வேண்டும் என நாகை மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.\nஆங்கிலேயர் காலத்தில் கட்டிய பாலங்கள், பூங்காக்கள், கலங்கரை விளக்கங்கள், நீதிமன்ற அலுவலகங் கள், சென்னை ரிப்பன் மாளிகை, சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையும், அதற்கு முன்பு நமது சேர, சோழ,பாண்டிய மன்னர்கள் காலத்து கோவில்கள், மிக உயரமான கோபுரங்கள் இறுமாப்போடு தலை நிமிர்ந்து நிற்கும்போது பொறியியலில் அதிக படிப்பு படித்தவர்கள் கட்டும் தாமரைகுளமும் சென்னை விமான நிலையமும் அடிக்கடி பல் இளிக்க என்ன காரணம்\nஆங்கிலேயர் காலத்திய கட்டிடங்கள் தாமரைகுளம் சென்னை விமான நிலையம் சேதம் நாகை தாமரைக்குளம் கரைசரிவு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்\n300 காளைகள்;500 மாடுபிடி வீரர்கள் - சிவகாசி அருகே 18 கிராமமக்கள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு\n`மக்களுக்காக வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர்; தன்னுடைய மக்களுக்காக வாழ்ந்தவர் கருணாநிதி’ - முதல்வர் விமர்சனம்\n37வருடங்களுக்குப்பின் நிகழ்ந்த சந்திப்பு; நினைவுகளை பகிர்ந்த முன்னாள் மாணவர்கள் - நெகிழ்ச்சி சம்பவம்\nதிருவண்ணாமலை அருகே திருட்டு மீன்பிடி கும்பல் அட்டூழியம் - 2 பேர் உயிரிழப்பு\nவடலூர் சத்தியஞான சபையில் தொடங்கிய தைப்பூசவிழா - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு\n‘தோல்வியை ஒப்புக்கொள்கிறோம்’ - சபரிமலை விவகாரத்தில் பா.ஜ.க அறிவிப்பு\n‘கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதிய கார்’ - 4 இளைஞர்கள் பலியான பரிதாபம்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\n\"சொந்த வீடு, கடன், 'ஜிமிக்கி கம்மல்' சீரியல், 'கடவுள்' வடிவேலு...\" - வெங்கல் ராவ்\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக\n‘தோல்வியை ஒப்புக்கொள்கிறோம்’ - சபரிமலை விவகாரத்தில் பா.ஜ.க அறிவிப்பு\nபிரம்மாண்டமாக நடந்த `விஜய் 63’ படப்பூஜை - தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட வீடி\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\n’’ - ஆசிரியர்கள் நடத்திய காதணி விழாவும் கண்ணீர் கதையும்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/womens/90276-if-you-want-to-save-trees-go-for-trekking---trekking-girl-prasanthi-manoranjan.html", "date_download": "2019-01-20T17:28:09Z", "digest": "sha1:FSMZ7LUJBIW6RHTYQWONWDD6RNLHMJ33", "length": 25450, "nlines": 430, "source_domain": "www.vikatan.com", "title": "‘மரங்களைப் பாதுகாக்க வேண்டுமெனில், மலையேறுங்கள்!’ - ‘ட்ரெக்கிங் காதலி’ பிரசாந்தி மனோரஞ்சன்! | 'If you want to save trees, go for trekking', - Trekking girl Prasanthi Manoranjan", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 20:57 (24/05/2017)\n‘மரங்களைப் பாதுகாக்க வேண்டுமெனில், மலையேறுங்கள்’ - ‘ட்ரெக்கிங் காதலி’ பிரசாந்தி மனோரஞ்சன்\nபயணங்களே புதிய மனிதர்களையும் புதிய அனுபவங்களையும் அள்ளித் தருகின்றன. பெண்களுக்குப் பயணங்கள் செல்ல வாய்த்தது மிகச் சமீப ஆண்டுகளில்தான். சட்டெனப் பறந்து வானத்தில் மிதந்துவிட வேண்டும் என்ற எண்ணம் எல்லா பெண்களுக்குள்ளும் இருக்கும். ஆனால், அது அவ்வளவு எளிதில் பெண்களுக்குச் சாத்தியமில்லை. மலையேற்றத்தில் ஈடுபடும் பெண்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அவர்களில் ஒருவர்தான் பிரசாந்தி மனோரஞ்சன். மலைகளின் காதலியான பிரசாந்தி, தான் கண்டு வியந்த காட்டை ரசிக்க பலரையும் அழைத்துச்செல்கிறார். ட்ரெக்கிங்க் உடலுக்கும் மனதுக்கும் சேர்த்தே ஆரோக்யத்தை அளிக்கிறது. இதில் பெண்கள் ஆர்வத்தோடு வருவதைப் பெருமையாக கூறுகிறார். காட்டைப் பற்றி பிரசாந்தி கூறும்போதே நம்மையும் காட்டுக்குள் அழைத்துச் செல்லும் மாய வித்தைக்காரராக இருக்கிறார். அவரோடு ஜாலி டிரெக்கிங்போக நீங்கள் ரெடியா\n\"டிரெக்கிங் மேல் எப்போது காதல் உருவானது\n“நான் பொறந்து வளர்ந்தது எல்லாம் மதுரையில. படிச்சது எலக்ட்ரானிக் இன்ஜினீயர். வேலைத் தேடி 2012 -ல் சென்னைக்கு வந்தேன். அப்போ, லீவு நாள்ல என்ன பண்றதுனே தெரியாது. ஃப்ரண்ட்ஸ்ங்க சினிமா, பீச், மால்னு போவாங்க. நானும் அவங்களோட போயிட்டுருந்தேன். ஆனா, எனக்கு அதுல பெரிசா ஆர்வமில்லை. அப்போதான் ஒரு நாள் நான் சென்னை ட்ரெக்கிங் கிளப் பற்றி கேள்விப்பட்டேன். அவங்க ஒவ்வொரு வருஷமும் கடற்கரையில கிடக்கும் குப்பைகளை அகற்றுவதைத் தொடர்ந்து செய்திட்டு இருந்ததைத் தெரிஞ்சிக்கிட்டேன். சரி, லீவு நாள்ல வெட்டியாப் பொழுதைப் போக்காம, அந்த நிகழ்ச்சில கலந்துக்கிட்டேன். அப்போதான் இந்தக் குழு, ’ட்ரெக்கிங் கேம்ஸ்’ (Trekking Camps) நடத்துறாங்கனு தெரிய வந்துச்சு. சரி.. நாமளும் போய்தான் பார்ப்போம்னு விளையாட்டா ஆரம்பிச்சேன். என்னோட முதல் டரெக்கிங்... வெங்கடகிரி மலை. அது அற்புதமான அனுபவமா இருந்துச்சு. அப்பவே முடிவு பண்ணிட்டேன் இனிமே ஒரு ட்ரெக்கிங்கையும் மிஸ் பண்ணக்கூடாதுனு. அதிலேர்ந்து ஒவ்வொரு மாசமும் எப்படியும் இரண்டு ட்ரெக்கிங் ப்ளான் பண்ணிடுவேன். அதற்குப் பிறகு நானே ட்ரெக்கிங் ஈவன்ட்டுகளை ஒருங்கிணைக்க ஆரம்பிச்சிட்டேன்\"\n\"இதுவரைக்கு எத்தனை ட்ரெக்கிங் போயிருப்பீங்க\n\"அதுக்கெல்லாம் கணக்கு வெச்சிருக்கிறதே இல்ல. 40-க்கும் அதிகமான ஈவன்ட்டுகளை ஒருங்கிணைச்சிருப்பேன். ட்ரெக்கிங் வெறும் சுவாரஸ்யத்துக்கானது மட்டுமல்ல. எங்கு பயணம் செல்கிறோம், அதற்குத் தேவையான அத்தியாவசியமான பொருள்கள் எடுத்துச் செல்வதைத் தவிர, மற்ற எதுவும் நம் கையிலில்லை. இந்தத் த்ரில் ரொம்ப முக்கியம். அந்தத் த்ரில் நமக்கு ஏராளம் கற்றுக்கொடுக்கும். எந்த இடத்துக்குப் போனாலும் அங்கே நமக்காக புது அனுபவம் காத்திட்டு இருக்கும்.\n\"உங்களால மறக்க முடியாத ட்ரெக்கிங் எது\n\"அது, வடக்கு நேபாளத்தில் இருக்கும் அண்ணபூர்ணா வளைவு போனதுதான். அந்த இடத்துல கிட்டதட்ட ஆக்ஸிஜன் அளவு, சராசரியான அளவைவிட 60 சதவிகிதம் குறைந்திருக்கும். சுவாசிக்கிறதே சிரமமானதாக இருக்கும். சரியான பாதைகளும் இருக்காது. ஒத்தையடிப் பாதை மாதிரி இருக்காது. அந்த இடத்தில் ட்ரெக்கிங் பண்ணத்தான் பர்மிஷன் கொடுப்பாங்க. ஆனா, நானும் என்னோட நண்பர்களும் அந்தப் பகுதியில சைக்கிளிங் பண்ணினோம். நான் போட்டிருக்கிற ஷூ பிஞ்சி, கால்ல ரத்தம் வந்துடுச்சு. இவை எல்லாத்தையும் தாண்டி, இந்தப் பயணத்தை முடிச்சப்ப, பெரியளவில் தன்னம்பிக்கை வந்துச்சு.”\n\"ஒவ்வோர் ஆண்டும் மரங்களின் அளவு குறைஞ்சிட்டே வருதே. அதைப் பற்றியெல்லாம் நீங்கள் ட்ரெக்கிங் போகும்போது பேசுவீர்களா\n\"பேசாமால் இருப்போமா.... பசுமை கொஞ்சும் காட்டின் கருவறை வாசத்தை உணர்ந்தவர்களால் ஒரு மரத்தின் கிளையைக்கூட வெட்ட முடியாது. மலைகளில் பயணிப்பது மரங்களின் தொப்புள் கொடியை மனதில் பற்றிக் கொள்ளும் நெருக்கத்தை ஏற்படுத்துகிறது. இயற்கை வளங்களை ஏன் பாதுகாக்க வேண்டும் என்பதை வார்த்தைகளின்றி கற்றுத்தர மலைகளால்தான் முடியும். சுருக்கமாகச் சொல்றதுன்னா.. அது ஓர் உயிரியில் பல்கலைக்கழகம்\"\nஆல் தி பெஸ்ட், ட்ரெக்கிங் காதலி உங்களின் பயணங்கள் மகிழ்ச்சியோடு நீளட்டும்.\ntrekking nature பிரசாந்தி மனோரஞ்சன் ட்ரெக்கிங்Prasanthi Manoranjan\nகுறைந்த ஆக்ஸிஜன்... நடுங்கும் குளிர்... பனிப்பொழிவு... இமயமலையின் பிள்ளைகள் \"ஷெர்பாக்கள்\"\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்\n300 காளைகள்;500 மாடுபிடி வீரர்கள் - சிவகாசி அருகே 18 கிராமமக்கள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு\n`மக்களுக்காக வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர்; தன்னுடைய மக்களுக்��ாக வாழ்ந்தவர் கருணாநிதி’ - முதல்வர் விமர்சனம்\n37வருடங்களுக்குப்பின் நிகழ்ந்த சந்திப்பு; நினைவுகளை பகிர்ந்த முன்னாள் மாணவர்கள் - நெகிழ்ச்சி சம்பவம்\nதிருவண்ணாமலை அருகே திருட்டு மீன்பிடி கும்பல் அட்டூழியம் - 2 பேர் உயிரிழப்பு\nவடலூர் சத்தியஞான சபையில் தொடங்கிய தைப்பூசவிழா - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு\n‘தோல்வியை ஒப்புக்கொள்கிறோம்’ - சபரிமலை விவகாரத்தில் பா.ஜ.க அறிவிப்பு\n‘கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதிய கார்’ - 4 இளைஞர்கள் பலியான பரிதாபம்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\n\"சொந்த வீடு, கடன், 'ஜிமிக்கி கம்மல்' சீரியல், 'கடவுள்' வடிவேலு...\" - வெங்கல் ராவ்\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக\n‘தோல்வியை ஒப்புக்கொள்கிறோம்’ - சபரிமலை விவகாரத்தில் பா.ஜ.க அறிவிப்பு\nபிரம்மாண்டமாக நடந்த `விஜய் 63’ படப்பூஜை - தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட வீடி\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\n’’ - ஆசிரியர்கள் நடத்திய காதணி விழாவும் கண்ணீர் கதையும்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/world/137464-malaysian-former-pm-najib-razak-arrested-in-craft-charges-.html", "date_download": "2019-01-20T17:34:37Z", "digest": "sha1:HWLMMTU5KTYXITCEFRAIH545CWRYYUDL", "length": 18838, "nlines": 424, "source_domain": "www.vikatan.com", "title": "ஊழல் வழக்கில் மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் கைது! | Malaysian former PM Najib Razak arrested in craft charges !", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 07:00 (20/09/2018)\nஊழல் வழக்கில் மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் கைது\nமலேசிய நாட்டின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக், 1,849 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் செய்த வழக்கில் நேற்று கைது செய்யப்பட்டார்.\nமலேசியாவில் கடந்த மே மாதம் நடைபெற்ற தேர்தலில் படுதோல்வியடைந்த பேரிசன் நேஷனல் கூட்டணியைச் சேர்ந்த பிரதமர் நஜீப் ரசாக் பிரதமர் பதவியிலிருந்து விலகினார். எதிர்க்கட்சித் தலைவராக இருந்த 92 வயதான மகாதிர் முகம்மது பிரதமராகப் பதவியேற்றார். இந்த நிலையில் நஜீப் ரசாக், மலேசிய அபிவிருத்தி வாரியத்தின் நிதியை முறைகேடாகப் பயன்படுத்தி முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், அவர் அதிகளவு சொத்துக் குவித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்தப் புகாரின்பேரில் ரசாக்கிற்குச் சொந்தமான கட்டடங்களில் மலேசிய ஊழல் தடுப்புப் படையினர் நடத்திய சோதனைகளின்போது 273 மில்லியன் டாலர் (இந்திய ரூபாயில் 1,848 கோடி) நகைகள் மற்றும் ரொக்கம் கைப்பற்றப்பட்டன. இதுகுறித்து விசாரணை நடத்திய போலீஸார், ரசாக்கின் 408 வங்கிக் கணக்குகளை முடக்கி நடவடிக்கை எடுத்தனர்.\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்\n300 காளைகள்;500 மாடுபிடி வீரர்கள் - சிவகாசி அருகே 18 கிராமமக்கள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு\n`மக்களுக்காக வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர்; தன்னுடைய மக்களுக்காக வாழ்ந்தவர் கருணாநிதி’ - முதல்வர் விமர்சனம்\nநஜீப் ரசாக், அவருடைய மனைவி ரோஸ்மா மன்சோர் ஆகியோரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இந்த நிலையில், கோலாலம்பூரில் உள்ள மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத் தலைமையகத்தில் நஜீப் ரசாக் நேற்று கைது செய்யப்பட்டார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.\nமுத்தலாக் அவசரச் சட்டம் - குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்\n300 காளைகள்;500 மாடுபிடி வீரர்கள் - சிவகாசி அருகே 18 கிராமமக்கள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு\n`மக்களுக்காக வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர்; தன்னுடைய மக்களுக்காக வாழ்ந்தவர் கருணாநிதி’ - முதல்வர் விமர்சனம்\n37வருடங்களுக்குப்பின் நிகழ்ந்த சந்திப்பு; நினைவுகளை பகிர்ந்த முன்னாள் மாணவர்கள் - நெகிழ்ச்சி சம்பவம்\nதிருவண்ணாமலை அருகே திருட்டு மீன்பிடி கும்பல் அட்டூழியம் - 2 பேர் உயிரிழப்பு\nவடலூர் சத்தியஞான சபையில் தொடங்கிய தைப்பூசவிழா - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு\n‘தோல்வியை ஒப்புக்கொ��்கிறோம்’ - சபரிமலை விவகாரத்தில் பா.ஜ.க அறிவிப்பு\n‘கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதிய கார்’ - 4 இளைஞர்கள் பலியான பரிதாபம்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\n’’ - ஆசிரியர்கள் நடத்திய காதணி விழாவும் கண்ணீர் கதையும்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://crea.in/search.php?startwort=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-01-20T17:52:46Z", "digest": "sha1:BE7UGV2SPRUNUK2Z5DD2ZCREM6XTVKRC", "length": 4818, "nlines": 71, "source_domain": "crea.in", "title": " Cre-A: Online Tamil Language Repository. Dictionary. Corpus. Resources. Books. Shopping. க்ரியாவின் தமிழ் மொழிக் களஞ்சியம். அகராதி. சொல்வங்கி. மூலவளங்கள். வெளியீடுகள்.", "raw_content": "க்ரியாவின் தமிழ் மொழிக் களஞ்சியம்.Cre-A: Online Tamil Language Repository\n'முழுவதும்' என்ற சொல்லுக்கான தேடல் முடிவுகள் க்ரியா அகராதியின் ஆவணக்காப்புப் பதிப்பிலிருந்து (1)\nதேடல் முடிவுகள் 1 இலிருந்து 1 - 1 << Previous 1 Next >>\n(இடத்தின்) எல்லாப் பகுதியிலும்; (காலத்தின்) விட்டுப்போகாத மொத்த அளவிலும்; (of place) entire; all over; (of time) whole of. நான்கு வாரமாகப் பூட்டிக்கிடந்ததில் வீடு முழுவதும் தூசி/ சாலை முழுவதும் கூட்டம் நிரம்பி வழிந்தது./ இரவு முழுவதும் தூங்கவில்லை.\nதேடல் முடிவுகள் 1 இலிருந்து 1 - 1 << Previous 1 Next >>\nதமிழ்ச் சொல் - தமிழ்ப் பொருள் ஆங்கிலச் சொல் - தமிழ்ப் பொருள்\nUse this plug-in to type Tamil directly into the search field. இது மின்விசைப்பலகைக்குப் பதிலாகப் பயன்படும். அல்லது தமிழ்ச் சொல்லை இடுவதற்கு வலது பக்கத்தில் இருக்கும் விசைப்பலகையைப் பயன்படுத்தலாம். ஆங்கிலச் சொல்லை இடுவதற்கு உங்கள் விசைப்பலகையைப் பயன்படுத்தலாம்.\nக் ற றெ ய் ஞ் ஆ ஏ அ\nச் றா றே ர் ங் இ ஐ ஜ்\nட் றி றை ல் ந் ஈ ஒ ஷ்\nத் றீ றொ வ் ன் உ ஓ ஸ்\nப் று றோ ழ் ம் ஊ ஔ ஹ்\nற் றூ றௌ ள் ண் எ ஃ ஸ்ரீ\nபுதிய எண் 2, பழைய எண் 25,\nமுதல் தளம், 17ஆவது கிழக்குத் தெரு, காமராஜர் ��கர், திருவான்மியூர்,\nபுதிய எண் 120, பழைய எண் 10,\nராமகிருஷ்ண மடம் சாலை, (ராமகிருஷ்ண மடம் தர்ம மருத்துவமனை எதிரில்) மயிலாப்பூர்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://masjidhulihsaan.blogspot.com/2016/06/blog-post_23.html", "date_download": "2019-01-20T16:59:45Z", "digest": "sha1:JX57L3O3DRXV6LVSAEXVCOZNQYVDYPXQ", "length": 3216, "nlines": 80, "source_domain": "masjidhulihsaan.blogspot.com", "title": "அன்ஸாரித் தோழர்களின் தியாகங்கள்.!! ~ VOICE OF ISLAM", "raw_content": "\nசுய ஒழுக்கம்-சமூக மாற்றத்தின் முதல் படி.\nஇஸ்லாமிய ஷரியத்/மனித சட்டங்கள் – ஓர் பகுப்பாய்வு-072916..\n10:53 PM தராவீஹ் சிறப்புரைகள் (Audio & Video)\nகோவை மஸ்ஜிதுல் இஹ்ஸானில் 2016-ஆம் ஆண்டின் ரமளான் மாதத்தின் 16-ஆம் நாள் தராவீஹ் தொழுகைக்குப்பின் நிகழ்த்தப்பட்ட சிறப்புரை.\nதலைப்பு: அன்ஸாரித் தோழர்களின் தியாகங்கள்..\nநாள்: ஜூன் 21, 2016\nஉரை: மௌலவி. முஹம்மது நூஹ் மஹ்ளரி\n(மொழிபெயர்ப்பாளர், இஸ்லாமிய நிறுவனம் அறக்கட்டளை)\nஇந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்\nதராவீஹ் சிறப்புரைகள் (Audio & Video) (38)\nகட்டிட பணிகள் : (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.devanga.tk/2014/04/", "date_download": "2019-01-20T18:17:03Z", "digest": "sha1:CEITYB43X6M4F2TSHEEOTRHZSGDIBIZW", "length": 230780, "nlines": 747, "source_domain": "www.devanga.tk", "title": "தேவாங்க: April 2014", "raw_content": "\nதேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.\nஇந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.\nஉறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.\nதங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)\nஒலி / ஒளி தொகுப்பு\nபகுதி பத்து : அனல்வெள்ளம்[ 4 ]\nபகுதி பத்து : அனல்வெள்ளம்[ 4 ]\nஅவைக்காவலர் தலைவனான குந்தளன் தன் உதவியாளர்களுடன் மந்தணஅவையில் ஓசையின்றி பணியாற்றிக்கொண்டிருந்தான். அமர்வதற்கான பீடங்க��ையும் பொருட்கள் வைப்பதற்கான உபபீடங்களையும் உரியமுறையில் அமைத்தான். சத்யவதி அமரவேண்டிய பீடத்தின் மேல் வெண்பட்டையும் பீஷ்மர் அமரவேண்டிய பீடம் மீது மரவுரியையும் சகுனி அமர வேண்டிய பீடம் மீது செம்பட்டையும் விரித்தான். உபபீடங்களில் என்னென்ன பொருட்கள் இருக்கவேண்டுமென துணைவர்களுக்கு ஆணையிட்டான்.\nஅது இளவேனிற்காலத் தொடக்கமாதலால் காற்று தென்மேற்கிலிருந்து வீசி வடகிழக்குச் சாளரம் வழியாக வெளியேறும். அதற்கேற்ப நெய்விளக்குகளை அமைத்தான். ஒவ்வொருவர் முகத்திலும் ஓளிவிழும்படியும் அதேசமயம் அனல் வெம்மை எவர் அருகிலும் இல்லாதபடியும் அவை உள்ளனவா என அங்கே நின்று சரிபார்த்துக்கொண்டான். சாளரக்கதவுகள் காற்றிலாடாமலிருக்கவும் அறைக்கதவுகள் ஓசையில்லாமல் திறந்துமூடவும் செய்தான். அறைக்குள் மேலே தொங்கிய மயிற்தோகைக்கற்றை விசிறிகள் ஓசையில்லாமலும் தீபச்சுடர்களை அசைக்காமலும் காற்றை அசைக்கும்படிச் செய்தான்.\nஉள்ளே வந்த விதுரனைக் கண்டு குந்தளன் வணங்கினான். “அமைப்பு முடிந்துவிட்டதா” என்றான் விதுரன் “ஆம், அமைச்சரே” என்றான் குந்தளன். விதுரன் சுற்றிலும் நோக்கிவிட்டு “மேலுமிரு பீடங்கள் இருக்கட்டும். சிம்மக்கைப்பிடி கொண்டவை. அமைச்சர்கள் அமர ஐந்து வெண்பீடங்களும் அமையட்டும்” என்றான். குந்தளன் கண்கள் ஒருகணம் விரித்து “ஆணை” என்றான். விதுரன் “ஒளியும் காற்றும் அதற்கெனவே அமையட்டும்” என்றான். குந்தளன் தலைவணங்கினான்.\nவிதுரன் தன் மாளிகைக்குச் சென்று சபைக்கான ஆடை அணிந்து கொண்டான். தன் ஏவலனிடம் மாளிகைக் கருவூலத்தில் இருந்த பழைய ஆமாடப்பெட்டி ஒன்றை எடுத்துவரச்சொல்லி அதைத் திறந்தான். அதற்குள் இளமையில் அவனுக்கு சத்யவதி பரிசாக அளித்த தென்பாண்டி முத்துச்சரமும் பன்னிரு வைரங்கள் பதிக்கப்பட்ட அணிமுடியும் இருந்தன. அவற்றை அவன் அணிவதில்லை என்பதனால் கொண்டு வந்த சேவகன் வியப்புடன் நோக்கி நின்றான். விதுரன் எழுந்து ஆடி நோக்கி அவற்றை அணிந்துகொண்டான். ஆடியில் தெரிந்த தன் பாவையை நோக்கி புன்னகைசெய்தான்.\nமீண்டும் அவன் மந்தணஅவைக்கு வந்தபோது அனைத்து ஒருக்கங்களும் முடிந்து அது மூடப்பட்டிருந்தது. அவன் சத்யவதியின் அந்தப்புரத்து அறைவாயிலில் நின்ற சியாமையிடம் “சகுனிதேவரை வரச்சொல்லி தூதனை அனுப்பலாமல்லவா��� என்றான். சியாமை “ஆம், பேரரசி ஒருங்கிவிட்டார்கள். சுவடிகளை நோக்கிக்கொண்டிருக்கிறார்கள்” என்றாள். அவள் கண்களில் விதுரனின் அணிமுடி வியப்பை உருவாக்கி உடனே அணைந்ததை அவன் கண்டான்.\nவிதுரன் வெளியேவந்து அரசமண்டபத்தை அடைந்தான். அங்கே விப்ரர் ஓலைநாயகங்கள் நடுவே அமர்ந்திருந்தார். அவனைக்கண்டதும் எழுந்து அருகே வந்து “அமைச்சரே… எங்கும் ஒழுங்கின்மையின் உச்சம். என்னசெய்வதென்று எவருக்கும் தெரியவில்லை. உள்ளே வந்த படைகள் இங்கே அமர இடமில்லாதிருக்கையில் புதிய படைகள் உள்ளே வந்து அழுத்திக்கொண்டே இருக்கின்றன. வந்தவர்களில் பெரும்பகுதியினர் யானைக்கொட்டில்களையும் வடக்குவெளியையும் நிறைத்தபின் அத்திசை வாயில்வழியாக புராணகங்கைக்குள் சென்றுகொண்டிருக்கிறார்கள்” என்றார்.\n“ஒழுங்கின்மை அல்ல அது. அந்த ஒழுங்கை நாம் இன்னமும் வகுத்து அறியவில்லை, அவ்வளவுதான்” என்றான் விதுரன். “விப்ரரே தாங்களே நேரில் சென்று சகுனிதேவரை அவைக்கு அழைத்து வாருங்கள். அவையிலும் தாங்களிருக்க வேண்டும்.” விப்ரர் திகைத்து “நான் இங்கே…” எனத் தொடங்கியபின் “அவ்வண்ணமே ஆகட்டும்” என்றார். அவர் கிளம்பிச்சென்றதும் விதுரன் தூதர்களிடம் அமைச்சர்களும் தளபதிகளும் அவை புகும்படிச் செய்தி அனுப்பிவிட்டு மீண்டும் சத்யவதியின் மாளிகை வாயிலில் சென்று காத்திருந்தான்.\nசகுனியின் சிறிய அணித்தேர் மாளிகை முகப்புக்குள் புகுந்தபோது அரண்மனையின் பெருமுரசம் கொம்புகளும் குழல்களும் துணைவர முழங்கி அவனை வரவேற்றது. வீரர்கள் வாழ்த்தொலி எழுப்பி படைக்கலம் தாழ்த்தினர். சகுனி இறங்கி தன் மேலாடையைச் சுற்றிக்கொண்டு மாளிகையின் அமுதகலச முகப்பை ஏறிட்டு நோக்கினான். அதன் முகடில் சத்யவதியின் ஆமை இலச்சினை கொண்ட கொடி பறந்துகொண்டிருப்பதைப் பார்த்தான். விதுரன் அருகே சென்று தலைவணங்கி “காந்தாரநாட்டு இளவரசருக்கு பேரரசி சத்யவதியின் மாளிகைக்கு நல்வரவு” என்றான்.\nசகுனி அவன் தலையின் அணிமுடியைத்தான் முதலில் நோக்கினான். அவன் கண்களில் ஏதும் தெரியவில்லை என்றாலும் கைகள் சால்வையை மீண்டும் இழுத்துப்போட்டன. “விசித்திரவீரியரின் மைந்தருக்கு என் வணக்கம்” என்று அவன் சொன்னான். விதுரன் “அவை மண்டபத்துக்கு தாங்கள் வரவேண்டும். பேரரசியும் பிதாமகரும் இன்னும் சற்று ந��ரத்தில் அவைபுகுவார்கள்” என்றான். சகுனி தலையை அசைத்தபடி படி ஏறி உள்ளே வந்தான்.\nஅவை மண்டபத்திற்குள் சகுனியை இட்டுச்சென்று அவனுக்கான பீடத்தில் அமரச்செய்தபின் அருகே தனக்கான பீடத்தில் விதுரன் அமர்ந்துகொண்டான். அந்தப்பீடத்திலும் செம்பட்டு விரிக்கப்பட்டிருப்பதை சகுனி அரைக்கண்ணால் பார்த்தபின் “அமைச்சரே தங்கள் படைக்கல ஆசிரியர் எவர்” என்றான். “இங்கே எங்கள் பேரரசியின் அவையில் கண்டலர், இந்துபிரபர் என்னும் இரு படைக்கல ஆசிரியர்கள் இருக்கிறார்கள். அவர்கள்தான் இரு இளவரசர்களுக்கும் கைப்பிடித்து முதற் படைக்கலம் கற்பித்தவர்கள். நானும் அவர்களிடம்தான் பயின்றேன்” என்றான் விதுரன்.\n” என்று சகுனி கேட்டான். “ஆம். நான் எனக்கான மெல்லிய வில் ஒன்றையும் உருவாக்கிக் கொண்டேன். தோள்களை வளர்த்துக்கொள்ளாமலேயே நெடுந்தூரம் அம்புகளைச் செலுத்தும் கலையை நூல்களிலிருந்து கற்றேன்” சகுனி தலையை அசைத்தான். கதவருகே குந்தளன் வந்து தலைவணங்கினான். விதுரன் எழுந்து “பிதாமகர் பீஷ்மர்” என்றான். பீஷ்மரின் பெயரைச் சொன்னதுமே சகுனியின் முகத்தில் அவனை மீறி ஒரு மலர்வு எழுவதை விதுரன் அறிந்தான். இருவரும் எழுந்து நின்றனர்.\nபீஷ்மர் தோள்களில் படர்ந்த நரைத்த தலைமுடியும் இன்னமும் ஈரமுலராத வெண்தாடியுமாக உள்ளே வந்தார். மரவுரியாடை மட்டும் அணிந்திருந்தார். சகுனியும் விதுரனும் வணங்கியபோது புன்னகையுடன் இருவரையும் வாழ்த்தியபின் அமர்ந்துகொண்டார். சகுனியிடம் “காந்தாரத்தின் கருவூலமே நகர்புகுந்தது என்றார்கள் சூதர்கள்” என்று சிரித்தபடியே சொன்னார். “இது கருவூலம் அல்ல. ஆனால் பிதாமகர் ஆணையிட்டால் கருவூலத்தையே இங்கு கொண்டுவரச் சித்தமாக உள்ளேன்” என்றான் சகுனி. பீஷ்மர் சிரித்தபடி “கருவூலங்கள் நாட்டின் நெஞ்சங்கள். அவை இணைவது ஒரு மணமுடிப்பு போல” என்றார்.\nசியாமை உள்ளே வந்து தலைவணங்கினாள். பீஷ்மர் எழுந்து நின்றார். சத்யவதி உள்ளே வந்ததும் பீஷ்மர் தலைவணங்கினார். சத்யவதி அவரை வாழ்த்திவிட்டு தன்னை வணங்கிய சகுனியிடம் “மிக இளையவராக இருக்கிறீர்கள் சௌபாலரே” என்றாள். சகுனி புன்னகையுடன் “ஆம், என்னை பெரும்பாலும் வயதில் மூத்தவன் என்றே எண்ணுகிறார்கள்” என்றான். “அது தங்கள் புகழ் பாரதவர்ஷம் முழுதும் பரவியிருப்பதனால்” என்றான் வி���ுரன்.\nஅவர்கள் அமர்ந்துகொண்டார்கள். சகுனி முறைப்படி பேரரசியை வணங்கி “காந்தாரநாடும் எங்கள் தொல்குலமும் பேரரசியின் அருளைப்பெறுவதனால் பெருமைகொண்டிருக்கின்றன. என் தந்தை சுபலரும் என் தமையன் அசலரும் தங்கள் மணிமுடிகளை தங்கள் பாதம் நோக்கி தாழ்த்துகிறார்கள். தங்கள் அருளுக்காக அவர்கள் இந்த எளிய பரிசை அளித்திருக்கிறார்கள்” என்றபடி ஒரு தங்கப்பேழையை சத்யவதியின் முன்னாலிருந்த பீடத்தில் வைத்தான்.\nசத்யவதி “காந்தாரம் எங்கள் உடலில் புதிய குருதியை பாய்ச்சியிருக்கிறது சௌபாலரே. தங்கள் தந்தையிடம் சொல்லுங்கள், அவர் ஹஸ்தியின் குடிக்கு அளித்த பெரும்பரிசு அவரது மகள்தான். அவள் காலடி பட்ட கணம் முதல் இந்நகரின் விடாய் தீர்ந்தது. அச்சங்கள் அகன்றன. அவளைவிட பெரிய பரிசை எந்நாளும் எவரும் இனி எங்களுக்கு அளிக்கவியலாது” என்றாள். அது முகமன் அல்ல என அவள் குரலின் நெகிழ்வு காட்டியது. முதல்முறையாக சகுனியின் முகம் அதன் உறைந்த பாவனையில் இருந்து இளகி நெகிழ்ந்தது. “ஆம், என் தமக்கை எங்கள் குலத்தின் மாசிலா மாணிக்கம்” என்றான்.\n“அவள் பாதங்களை இங்குள்ள நிமித்திகர் நோக்கினர். அளவில்லா தாய்மை கொண்டவள் என்றார்கள். பாரதவர்ஷம் விழுந்து வணங்கும் சக்ரவர்த்தினியின் பாதங்கள் அவை என்றார்கள். அதைவிட நற்சொல்லை இம்முதியவளிடம் எவர் சொல்லிவிடமுடியும்” சத்யவதி சொன்னாள். தன் கைகளை நீட்டி அந்த பொற்பேழையைத் தொட்டு “நான் உவகை கொள்கிறேன்” என்றாள். விதுரன் அதை எடுத்து திறந்தான். அதற்குள் இருந்தது குதிரையின் பல் என்று முதற்கணம் தோன்றியது. மறுகணம் அது ஒரு வைரம் என தெளிந்தான்.\nஅறையொளியை உண்டு அது சுடர்விடத்தொடங்கியது. அதன் பட்டைகளும் உள்பட்டைகளும் நெய்விளக்குகளின் செவ்வொளியை வாங்கி மின்னத்தொடங்கின. குருதி படிந்த வெண்பல் போல. “இதை எங்கள் நாட்டில் அஸ்வதந்தம் என்கிறார்கள். நாங்கள் அடைந்தவற்றிலேயே மதிப்புமிக்க வைரம் இதுவே. நெடுந்தொலைவில் பெரும்பாலைநிலங்களுக்கு அப்பாலிருக்கும் அபிசீனம் என்னும் காப்பிரிநாட்டிலிருந்து நாங்கள் பெற்ற செல்வம் இது. வல்லமை மிக்க குதிரைகளின் உடைமையாளராக இதை அணிபவர்களை ஆக்கும் வல்லமை இதற்குண்டு என நிமித்திகர் சொல்கிறார்கள்” என்றான் சகுனி.\n“ஆம். நாம் வல்லமைபெற்றுவிட்டோம்” என்று விதுரன் ச��ன்னாள். பீஷ்மர் அந்த உரையாடலை தன் தாடியை நீவியபடி அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தார். சகுனி “நம் வல்லமைகள் அனைத்தையும் மன்னரின் தோள்களாக ஆக்கவேண்டிய காலம் வந்துவிட்டது பேரரசி. காந்தாரம் அதற்காகக் காத்திருக்கிறது” என்றான். மிக எளிதாக அவன் பேசவேண்டிய புள்ளிக்கு வந்துவிட்டதை உணர்ந்த விதுரன் பீஷ்மரின் கண்களை ஒருகணம் நோக்கி மீண்டான்.\nசத்யவதி “ஆம். இனி எதையும் நாம் சிந்திக்கவேண்டியதில்லை. அஸ்தினபுரியின் அரியணை என் சிறுமைந்தனுக்காக நெடுங்காலமாகக் காத்திருக்கிறது” என்றாள். “அனைவரும் விரும்பும் வண்ணம் அனைத்தையும் செய்துவிடலாம் சௌபாலரே. நீங்கள் இங்கே இருந்து அவற்றை நடத்தியருளவேண்டும்.” சகுனி புன்னகையுடன் “ஆம் பேரரசி, அது என் கடமை. நான் காந்தாரபுரி நீங்குகையில் அஸ்தினபுரியின் அரியணையில் என் தமக்கை அமர்ந்தபின்னரே மீண்டுவருவேன் என வஞ்சினம் கூறித்தான் கிளம்பினேன்.”\nபீஷ்மர் சற்று அசைந்தபோது அவரது நெடிய உடலைத் தாங்கிய பீடம் மெல்லிய ஒலியை எழுப்பியது. சகுனி அவரைத் திரும்பி நோக்க அவர் ஏதும் சொல்லவில்லை. சத்யவதி “நல்ல சொற்களைச் சொன்னீர்கள் சௌபாலரே. மணிமுடி சூட்டப்பட்ட பின்னர்தான் உங்களுக்கு பணிகள் தொடங்கப்போகின்றன. அஸ்தினபுரிக்கு இன்று நிலைப்படையே இல்லை. எட்டு காவல்மையங்களிலாக நிலைகொண்டிருக்கும் சிறிய காவல்படை மட்டுமே உள்ளது. நீங்கள் இருந்து எங்கள் படைகளை ஒருங்கமைக்கவேண்டும்” என்றாள்.\nவிதுரன் எழுந்து தலைவணங்கி “இளவரசர்கள் வந்திருக்கிறார்கள்” என்றான். சத்யவதி “இளவரசர்களா மந்தணஅவைக்கு அவர்களை வரும்படி நான் சொல்லவில்லையே” என்றாள். “ஆம், ஆனால் இளைய இளவரசர் இன்னும்கூட காந்தாரரை அறிமுகம் செய்துகொள்ளவில்லை. அவ்வறிமுகத்தை மூத்த இளவரசர் செய்விப்பதே முறையாகும். இங்கே பேரரசியின் முன்னால் அது நிகழலாமே என எண்ணினேன்.” சத்யவதியின் கண்களில் ஒரு சிறிய ஒளி தெரிந்து அணைந்தது. அவள் புன்னகையுடன் “அவ்வாறே ஆகுக” என்றாள்.\nவிதுரன் கதவைத்திறந்தபோது வியாஹ்ரதத்தர் துணையுடன் திருதராஷ்டிரன் வாசலில் நின்றிருந்தான். “அரசே, இந்த மந்தணஅவைக்கு தாங்கள் வருவது உவகையளிக்கிறது” என்றான் விதுரன். திருதராஷ்டிரன் “மந்தண அவையா என்னிடம் நீ அழைப்பதாகத்தானே தளபதி சொன்னார் என்னிடம் நீ அழைப்பதாகத்தானே தளபதி சொன்னார்” என்றான். “ஆம், நான் இங்கே அழைத்துவரச்சொன்னேன்… வாருங்கள்” என்றான் விதுரன். அவனை விதுரனே கைப்பிடித்து அரிமுகம் துலங்கிய பீடத்தில் அமரச்செய்தான். வியாஹ்ரதத்தர் தலைவணங்கியபோது விதுரன் “அமருங்கள் படைத்தலைவரே” என்றான். அன்றுவரை மந்தண அவைக்குள் அமர்ந்திராத வியாஹ்ரதத்தர் திகைத்தபின் தலை வணங்கி அமர்ந்துகொண்டார்.\nதிருதராஷ்டிரன் உடலெங்கும் அணிகள் பூண்டு முகபடாமணிந்த பட்டத்து யானை போலிருந்தான். தன் செம்பட்டுச் சால்வையை தரையில் இருந்து இழுத்து மடிமீது போட்டுக்கொண்டு பெரிய கைகளை மடிமீது வைத்துக்கொண்டான். “பேரரசிக்கும் பிதாமகருக்கும் காந்தாரருக்கும் தலைவணங்குகிறேன். தங்களுடன் அவையமர்வது என்னை பெருமைப்படுத்துகிறது” என்றான். சத்யவதி “உன்னைப்பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தோம் தார்த்தா” என்றாள்.\nவிதுரன் எழுந்து வாயிலைத் திறந்தபோது தீர்க்கவியோமருடன் பாண்டு நின்றுகொண்டிருந்தான். “இளையமன்னருக்கு மந்தண அவைக்கு நல்வரவு சொல்கிறேன்” என்றான் விதுரன். “இங்கே வருவதாக என்னிடம் சொல்லப்படவில்லை. நான் அவைக்குரிய ஆடைகள் அணியவில்லை” என்றான் பாண்டு. “ஆம், ஆனால் இது மந்தண அவை. இங்கே உடைநெறிகளேதுமில்லை. வருக” என விதுரன் அவனை உள்ளே அழைத்து அமரச்சொன்னான். தீர்க்கவியோமரிடம் “அமைச்சர்களும் தளகர்த்தர்களும் வந்துவிட்டார்களென்றால் அனைவரும் மன்றமரலாமே” என்றான்.\nசிறு திகைப்புடன் தீர்க்கவியோமர் தலைவணங்கினார். அவரும் விப்ரரும் லிகிதரும் சோமரும் வைராடரும் சத்ருஞ்சயரும் உக்ரசேனரும் உள்ளே வந்து பீடங்களில் அமர்ந்துகொண்டனர். சகுனி அவர்கள் ஒவ்வொருவரின் வணக்கத்தையும் ஏற்று தலைதாழ்த்தினான். பீஷ்மர் அசையாமல் அனைத்தையும் பார்த்தபடி சுடர்கள் அசையும் விழிகளுடன் அமர்ந்திருந்தார்.\n“அரசே, தங்கள் இளையவருக்கு காந்தாரரை தாங்கள்தான் அறிமுகம் செய்துவைக்கவேண்டும்” என்றான் விதுரன். “நானா… ஆம்” என முனகியபடி திருதராஷ்டிரன் எழுந்தான். “பாண்டு… எங்கே இருக்கிறாய் ஆம்” என முனகியபடி திருதராஷ்டிரன் எழுந்தான். “பாண்டு… எங்கே இருக்கிறாய்” பாண்டு எழுந்து திருதராஷ்டிரன் அருகே சென்று அவன் கையைப்பற்றி “மூத்தவரே இங்கே” என்றான். “சௌபாலரே இவன் என் தம்பி. என் குருதி. இந்நாட்டின் இள��யமன்னன்” என்றான் திருதராஷ்டிரன். பாண்டுவின் வலக்கையைப் பற்றி அதை இழுத்து சகுனியை நோக்கி நீட்டி “அவன் கைகளைப் பற்றிக்கொள்ளுங்கள். இனி எனக்கு மட்டுமல்ல இவனுக்கும் தாங்கள்தான் காவல்” என்றான்.\nசகுனி பாண்டுவின் கைகளைப்பற்றிக்கொண்டான். திருதராஷ்டிரன் “தம்பி, அவர் கைகளைப்பற்றிக்கொள். இந்நாடும் நம் வாழ்வும் இனி இவர் கைகளில் திகழ்வதாக” என்றான். பாண்டு “ஆம் மூத்தவரே, தங்கள் ஆணை, தங்கள் அருள்” என்றான். சகுனி புன்னகையுடன் “அஸ்தினபுரியின் இளையமன்னருக்கு காந்தாரத்தின் வாழ்த்துக்கள். மாமன்னர் சுபலருக்காகவும் மன்னர் அசலருக்காகவும் என் முடி தங்களைப் பணிகிறது” என்றபின் மேலும் விரிந்தபுன்னகையுடன் “விசித்திரவீரியரின் இறுதிமைந்தர் இருக்கையில் தங்கள் இருவருக்கும் தெய்வங்களின் துணைகூடத் தேவையில்லை அரசே” என்றான்.\nசத்யவதி சிரித்தபடி “ஆம் உண்மை… இவர்களை எண்ணி நான் அடையும் கவலை எல்லாம் இவனை நோக்குகையில் நீங்குகிறது. இவனுடைய மதியாலும் அறத்தாலும் இந்நாடு வாழும்” என்றாள். விதுரன், “நற்சொற்களால் என்னை வாழ்த்துகிறீர்கள் காந்தாரரே. நான் என்றும் என் தமையன்களின் ஏவலன்” என்றான். சத்யவதி “ஆம், ராகவ ராமனின் இளைய தம்பியர் அவ்வண்ணமே இருந்தனர் என்கிறது புராணம்” என்றாள். அவர்கள் பீடங்களில் அமர்ந்துகொண்டனர்.\nதிருதராஷ்டிரன் சற்று நிலைகொள்ளாதவனாக இருந்தான். “விதுரா, மூடா எங்கிருக்கிறாய் என் அருகே வந்து நிற்கவேண்டுமென எத்தனைமுறை உன்னிடம் சொல்லியிருக்கிறேன் என் அருகே வந்து நிற்கவேண்டுமென எத்தனைமுறை உன்னிடம் சொல்லியிருக்கிறேன்” என கீழுதட்டை நீட்டி தலையைத் திருப்பிச் சொன்னான். “அரசே, நான் தங்களருகேதான் அமர்ந்திருக்கிறேன்” என்றான் விதுரன். சத்யவதி புன்னகையுடன் “நான் பேசவந்தது அப்படியே நிற்கிறது. அஸ்தினபுரியின் அரியணை காத்திருப்பதைப்பற்றிச் சொன்னேன்” என்றாள். “ஆம், மூத்த இளவரசர் முடிசூடும் நாளை நாம் இப்போதே முடிவுசெய்துவிடுவதே நன்று” என்றான் சகுனி.\nவிதுரன் “இளையவரின் கருத்தையும் நாம் கேட்டுக்கொள்ளலாமே” என்றான். பாண்டு புன்னகையுடன் “என் கருத்தா முதல்முறையாக அது கேட்கப்படுகிறது இல்லையா முதல்முறையாக அது கேட்கப்படுகிறது இல்லையா” என்றான். மேலும் சிரிப்பு விரிய “பேரரசியே, பிதாமகரே, என்னுடைய கருத்தென்பது எப்போதும் என் தம்பியின் கருத்தேயாகும். அவன் சொல்லும் சொற்களும் சொல்லவிருக்கும் சொற்களும் என்னுடையவை” என்றான். சத்யவதி சிரித்தபடி “தெளிவாகச் சிந்திக்கிறாய் பாண்டு” என்றாள்.\n“இளவரசே, இந்தநாட்டின் இளையமன்னர் நீங்கள். இளையவரின் கடமையையும் உரிமையையும் இரண்டாகவே நம் நூல்கள் பகுத்துவைத்திருக்கின்றன. மூத்தவரின் மணிமுடியைக் காத்து நிற்பதும் அவரது எண்ணங்களுக்கு கட்டுண்டிருப்பதும் குலமுறைப்படி தங்கள் கடமை. ஆனால் இந்நாட்டின் நேர்பாதி நிலம் தங்களுக்கு உரிமை. மூத்தவர்மீது நீங்கள் மனவேறுபாடுகொண்டீர்களென்றால் எப்போதுவேண்டுமென்றாலும் உங்கள் நிலத்தை நீங்கள் அவரிடம் கோரிப்பெறமுடியும். தன்னாட்சி புரியவும் முடியும். அதற்காக தமையனிடம் போர்புரிவதற்கும் ஷத்ரியமுறை ஒப்புக்கொள்கிறது.”\nபாண்டு நகைத்தபடி “பாதி நிலமா ஒன்றுசெய்யலாம் தம்பி. நிலத்தை பகலில் தமையன் ஆளட்டும். இரவில் நான் ஆள்கிறேன்…எனக்கு இரவில்தான் கண்கள் தெளிவாக உள்ளன” என்றான். சத்யவதி “இதென்ன விளையாட்டு ஒன்றுசெய்யலாம் தம்பி. நிலத்தை பகலில் தமையன் ஆளட்டும். இரவில் நான் ஆள்கிறேன்…எனக்கு இரவில்தான் கண்கள் தெளிவாக உள்ளன” என்றான். சத்யவதி “இதென்ன விளையாட்டு நாம் மணிமுடிசூடுவதைப்பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறோம்” என்றாள். “ஆம்… விதுரா மூடா, என்ன விளையாடுகிறாய் நாம் மணிமுடிசூடுவதைப்பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறோம்” என்றாள். “ஆம்… விதுரா மூடா, என்ன விளையாடுகிறாய் ஒரே அடியில் உன் மண்டையை உடைத்துவிடுவேன்” என்றான் திருதராஷ்டிரன்.\n” என்றான் விதுரன். “இளவரசே, உங்களுக்குரிய பாதிநிலத்துக்கும் மூத்தவர் மன்னராவதை நீங்கள் ஏற்கிறீர்களா’ பாண்டு நகைத்து “இந்த பாரதவர்ஷத்துக்கே அவர் மன்னராகவேண்டும் என்று நினைக்கிறேன்” என்றான். “அவ்வண்ணம் நீங்கள் எண்ணினீர்களென்றால் உங்கள் நிலத்தை மூத்தவருக்கு முறைப்படி விருப்பக்கொடையாகக் கொடுக்கலாமே” என்றான் விதுரன்.\nஅவன் எங்கு வந்திருக்கிறான் என்பதை அப்போதுதான் சத்யவதியும் அமைச்சர்களும் புரிந்துகொண்டனர். “நீ என்ன பேசுகிறாயென்று தெரிகிறதா தெய்வத்தைக் கிள்ளி தெய்வத்துக்கே படைப்பதுபோல அவரது நாட்டை நான் அவருக்கே கொடையளிக்கவேண்டுமா தெய்வத்தைக் கிள்ளி தெய்வத்துக்கே படைப்பதுபோல அவரது நாட்டை நான் அவருக்கே கொடையளிக்கவேண்டுமா இதென்ன மூடத்தனம்” என்றான் பாண்டு. “ஆம்… ஆனால் இது ஒரு விளையாட்டு. ஆடத்தொடங்கிவிட்டோம். ஆடிமுடிப்போமே. இளவரசே, நீங்கள் உங்கள் தமையனிடம் பரிசில்பெற்றுக்கொண்டு இந்த நாட்டில் உங்களுக்குரிய பாதியை உங்கள் தமையனுக்கு நீரளித்துக் கொடுக்கிறீர்கள்…”\nவிதுரன் அந்த அஸ்வதந்த வைரத்தை எடுத்தான். “காந்தாரத்தின் கருவூலத்துக்கு நிகரான வைரம் இது. பல்லாயிரம் புரவிகளுக்கு நிகரானது. அஸ்தினபுரியின் கருவூலத்தை இது சற்றுமுன்னர்தான் வந்தடைந்தது. இதை விலையாக அளித்து உங்களிடமிருந்து மூத்த இளவரசர் தங்கள் பங்கான நாட்டை பெற்றுக்கொள்கிறார். மண்ணுக்கு மணி விலையாகுமென நூல்கள் சொல்கின்றன” என்றான். “அரசே, எழுந்து நில்லுங்கள்”\n எனக்கு ஒன்றுமே புரியவில்லை…” என முனகியபடி திருதராஷ்டிரன் எழுந்து நின்றான். “என் தம்பியிடமிருந்து நான் ஏன் நிலத்தைப் பெறவேண்டும் ஓங்கி ஓர் அறைவிட்டால் அவனே நிலத்தை எனக்குக் கொடுக்கப்போகிறான்… விதுரா, நீ பேரரசியையும் பிதாமகரையும் விளையாட்டில் சேர்த்திருக்கிறாயா ஓங்கி ஓர் அறைவிட்டால் அவனே நிலத்தை எனக்குக் கொடுக்கப்போகிறான்… விதுரா, நீ பேரரசியையும் பிதாமகரையும் விளையாட்டில் சேர்த்திருக்கிறாயா” விதுரன் “கைநீட்டுங்கள் அரசே” என்றான். திருதராஷ்டிரன் கைநீட்ட அந்த தங்கப்பேழையை அவன் கைகளில் கொடுத்தான். “இதை தங்கள் தம்பிக்கு அளியுங்கள்”\nபாண்டு எழுந்து நின்று இருகைகளாலும் அதைப்பெற்றுக்கொண்டான். “சொல்லுங்கள் அரசே, விலைமதிப்பற்ற இந்த வைரத்தை அளித்து உன் மண்ணை நான் விலையாகப் பெற்றுக்கொள்கிறேன்” என்றான் விதுரன். திருதராஷ்டிரன் அதை தெளிவில்லாமல் முணுமுணுத்தான். “இளவரசே கைநீட்டுங்கள்” என்றான் விதுரன். பாண்டு கைநீட்ட அங்கிருந்த குவளைநீரை எடுத்து அவன் இடக்கையில் அளித்தான். விதுரன் “என் நிலத்தை இம்மணிக்கு ஈடாக என் தமையனுக்குக் கையளிக்கிறேன் என்று சொல்லி நீரூற்றுங்கள்” என்றான்.\nபாண்டு நீரை ஊற்றியபடி தெளிவான குரலில் “என் தமையனின் பாதங்களில் என் பங்கு நிலத்தை இம்மணிக்கு ஈடாக வைக்கிறேன். அவர் நாடும் மங்கலங்களும் பொலியட்டும். அவர் புகழ் பாரதவர்ஷமெங்கும் பரவட்டும். அவரது குலங்கள் பெருகட்டும். அவர் விரும்பியதனைத்தையும் அடைந்து நிறைவுறட்டும்” என்றான்.\nதிருதராஷ்டிரன் “இதென்ன நாடகம். அவன் ஒன்றும் தெரியாத மடையன். அவனை அழைத்துவந்து…” என்று முனகியபடி சொன்னான். பாண்டு கைகூப்பியபடி குனிந்து திருதராஷ்டிரனின் பாதங்களைத் தொட்டு “தங்கள் பாதங்களில் நான் அடைக்கலம் மூத்தவரே” என்றான்.\n“எழுந்திரு… டேய் எழுந்திரு… இதென்ன, உனக்கு இனிமேல்தானா நான் வாழ்த்துச் சொல்லவேண்டும் விதுரா மூடா…நீ இப்போது என் கையருகே வந்தாயென்றால் உன் இறுதிக்கணம் அது” என்று திருதராஷ்டிரன் திரும்பிப்பார்த்தான். கைகளை ஒன்றுடன் ஒன்று தட்டிக்கொண்டு “எங்கே நிற்கிறாய் விதுரா மூடா…நீ இப்போது என் கையருகே வந்தாயென்றால் உன் இறுதிக்கணம் அது” என்று திருதராஷ்டிரன் திரும்பிப்பார்த்தான். கைகளை ஒன்றுடன் ஒன்று தட்டிக்கொண்டு “எங்கே நிற்கிறாய்\nவிதுரன் “அரசே அமர்ந்துகொள்ளுங்கள்… பேரரசி முடிசூட்டுநாளை அறிவிக்கவிருக்கிறார்கள்” என்றான். “நீ முதலில் என் கையருகே வா… உன்னை ஒரு அடியாவது அடிக்காமல் நான் அமையமாட்டேன்.” விதுரன் விலகி நின்று சிரிக்க சத்யவதியும் சிரித்து தன் வாயை கையால் மறைத்துக்கொண்டாள்.\nசகுனி “ஆக, இனி எந்தத் தடையுமில்லை. பேரரசி நாளை அறிவித்துவிடலாம்” என்றான். சத்யவதி பீஷ்மரிடம் “தேவவிரதா, நீ என்ன நினைக்கிறாய்” என்றாள். “ஆம் அறிவித்துவிடவேண்டியதுதான்…” என்றார் பீஷ்மர்.\nசத்யவதி “அமைச்சர்களே வரும் இளவேனில் முடிவுக்குள் நிமித்திகர்களிடம் நாள்குறிக்கச் சொல்லுங்கள்” என்றாள். “அஸ்தினபுரியின் அரியணையில் என் சிறுமைந்தன் திருதராஷ்டிரன் அமரவேண்டுமென நான் ஆணையிடுகிறேன்” அமைச்சர்கள் ஒரே குரலில் “அவ்வண்ணமே ஆகுக” என முழங்கினர். பீஷ்மரும் சகுனியும் பாண்டுவும் கைகூப்பி தலைவணங்கினார்கள்.\nவிதுரன் திருதராஷ்டிரன் அருகே நெருங்கி “அரசே எழுந்து பேரரசியின் கால்களைப் பணியுங்கள்” என்றான். “எங்கே” என்றான் திருதராஷ்டிரன். “உங்கள் முன்னால்” திருதராஷ்டிரன் எழுந்து தன் பெரிய கருங்கைகளை நீட்டியபடி முன்னால் வர சத்யவதி எழுந்து அவனைப்பற்றிக்கொண்டாள். அவன் குனிந்து அவள் பாதங்களைத் தொட அவள் கண்விளிம்பில் கண்ணீருடன் அவனை தன்னுடன் சேர்த்து தழுவிக்கொண்டாள். அவன் மார்புக்குவையில் அவள் முகம் அழுந்தியது. “நீ அனைத்த���ச் செல்வங்களையும் வெற்றியையும் சிறப்பையும் அடைந்து நிறைவாழ்வு வாழவேண்டும் மகனே” என அவள் சொல்லி முடிப்பதற்குள் தொண்டை அடைத்தது. உதடுகளை இறுக்கிக்கொண்டாள். கண்களை மூடி இமைப்பீலிகளை விழிநீர் நனைக்க அவன் மார்பில் முகம் சேர்த்தாள்.\nதிருதராஷ்டிரன் தன் பெரிய விரல்களால் அவள் முகத்தைத் தொட்டான். அவள் தலையையும் தோள்களையும் கழுத்தையும் வருடினான். அவனால் ஏதும் பேசமுடியவில்லை. அவன் சதைக்கோள விழிகள் நீருடன் ததும்பின. உதடுகள் நெளிந்தன.\nவிதுரன் “அரசே, பிதாமகர் கால்களையும் பணியுங்கள்” என்று அவன் கைகளைப்பற்றி திருப்பினான். திருதராஷ்டிரன் பீஷ்மரின் கால்களை பணியப்போக அவர் அதற்கு முன்னரே அவனை அள்ளி தன் மார்புடன் அணைத்து இறுக்கிக்கொண்டார். ஒரு சொல்கூட இல்லாமல் நடுங்கும் கைகளின் அணைப்பாலேயே அவனை வாழ்த்தினார்.\nவிதுரன் “லிகிதரே, முதலில் நிமித்திகர் நாள்குறிக்கட்டும். கணிகர் தருணம்குறிக்கட்டும். நாள்முடிவானதும் பாரதவர்ஷமெங்கும் செய்தி செல்லட்டும். வியாஹ்ரதத்தர் பெரிய அரசியிடமும் சோமர் சிறிய அரசியிடமும் நேரில்சென்று செய்தியை அறிவியுங்கள்” என்றான். அவர்கள் தலைவணங்கி “ஆணை” என்றார்கள்.\nஅவர்கள் வெளியேறியதும் விதுரன் தலைவணங்கினான். “பேரரசியும் காந்தாரரும் பிதாமகரும் மேலும் உரையாடலாம். அரசரை நான் அந்தப்புரம் சேர்க்கிறேன்” என்றான். “ஆம்… அவன் மிகவும் கிளர்ச்சியுற்றிருக்கிறான்” என்றாள் சத்யவதி.\nதிருதராஷ்டிரனை வெளியே கைப்பிடித்து அழைத்து வந்தான் விதுரன். கண்களில் இருந்து கண்ணீர் வழிய அவன் விம்மிக்கொண்டிருந்தான். “வியாஹ்ரதத்தரே, அரசரை அவர் அன்னையிடம் சேருங்கள்” என்று விதுரன் ஆணையிட்டான். அவர் வந்து திருதராஷ்டிரன் கைகளைப் பற்றிக்கொண்டார். திருதராஷ்டிரன் தலையை வான்நோக்கி சற்றே தூக்கி கண்ணீர் வழியும் முகத்துடன் நடந்து சென்றான்.\nபாண்டு விப்ரருடன் வெளியே வந்தான். கதவு மூடுவதை திரும்பிப்பார்த்தபின் விதுரனை நோக்கி புன்னகைசெய்து “ஒவ்வொரு சொல்லிலும் நீ ஒளிவிடுகிறாய் தம்பி… அனைத்தையும் கொண்டுசென்று சேர்த்துவிட்டாய்” என்றான்.\n“என் கடமை” என்றான் விதுரன். பாண்டு “இந்த வைரத்தை வைத்து நான் என்னசெய்யப்போகிறேன் எனக்கு பாவைகளை வைத்து விளையாடுவதில் இனி ஆர்வமில்லை. இந்த வைரத்தை ���னக்கு அளிக்கிறேன்” என்று அதை நீட்டினான். “மூத்தவரே” என விதுரன் ஏதோ சொல்லவர அதைத் தடுத்து “விலைமதிப்பற்ற ஒன்றை உனக்களிக்கவேண்டுமென நினைத்தேன். நான் உன் மீது கொண்டுள்ள பேரன்புக்கு அடையாளமாக என்றும் திகழும் ஒன்றை… இது அவ்வாறு அமையட்டும்” என்றான் பாண்டு.\nவிதுரன் வைரத்தை வாங்கிக்கொண்டு கண்களில் ஒற்றிக்கொண்டான். “மூத்தவரே தங்கள் அன்புக்கு நிகராக நான் எதையும் எண்ணுபவன் அல்ல” என்றபின் பெருமூச்சுடன் தலைவணங்கினான். “மீண்டும் சந்திப்போம் தம்பி. அந்தப்புரத்தில் அரியதோர் நாடகம் நிகழவிருக்கிறது. இன்றிரவு ஒன்பது சுவைகளுக்கும் குறையிருக்காது” என்று சிரித்தபின் பாண்டு நடந்துசென்றான்.\nLabels: வெண்முரசு – நூல் இரண்டு – மழைப்பாடல்\nபகுதி பத்து : அனல்வெள்ளம்[ 3 ]\nபகுதி பத்து : அனல்வெள்ளம்[ 3 ]\nவிதுரன் அம்பாலிகையின் மாளிகைமுற்றத்தை அடைந்தபோது அவனுக்காக சாரிகை காத்து நின்றிருந்தாள். அவளை நோக்கி ஓடிவந்து “சிறிய அரசியார் சினம் கொண்டு உங்கள் மாளிகைக்கே கிளம்பிவிட்டார்கள் அமைச்சரே. நான் அது பீடன்று என்று அவர் கைகளைப்பற்றி அமைதிப்படுத்தினேன்” என்றாள். “வந்திருக்கலாமே, ஏழை அமைச்சனுக்கு அது பெரிய கௌரவமாக அமைந்திருக்குமல்லவா” என்றான் விதுரன். அவள் திகைத்தபின் “ஆனால்…” என்று சொல்லவந்து அதன்பின்னரே விதுரன் நகையாடியிருக்கிறான் என்று புரிந்துகொண்டு புன்னகை செய்தாள்.\nமாளிகைக்குள் முகமண்டபத்தில் பீடத்தில் விதுரனை அமரச்செய்துவிட்டு சாரிகை உள்ளே ஓடினாள். உள்ளே உரத்தகுரலில் அம்பாலிகை “அவனை நான் சந்திக்கப்போவதில்லை என்று சொல். உடனடியாக அவன் இங்கிருந்து கிளம்பியாகவேண்டுமென்று சொல்” என்று சொல்வது கேட்டது. “அப்படியென்றால் நான் கிளம்புகிறேன் சிறிய அரசி…” என விதுரன் எழுந்ததுமே அம்பாலிகை பாய்ந்து வெளியே வந்து “நீ யாருடைய பணியாள் என்று எனக்குத்தெரியும்… நான் அழைத்தபோது நீ ஏன் தவிர்த்தாய் என்றும் புரிந்துகொண்டேன்” என்று முகம் சிவக்க கூவினாள்.\n“அரசி, நான் இந்த நாட்டை ஆளும் பேரரசியின் பணியாள். வேறு எவருடைய பணியாளும் அல்ல” என்றான் விதுரன். “பேரரசியே இன்று அவளுடைய பணியாளாக இருக்கிறாள் என நானறிவேன். எனக்கு இந்த அஸ்தினபுரியில் எவருமில்லை. அன்புக்கோ ஆதரவுக்கோ எந்தக்குரலும் இல்லை” மூச்சிரைக்க ���ம்பாலிகை பீடத்தில் விழுவதுபோல அமர்ந்தாள். தன் தலையை கைகளில் ஏந்தியபடி “ஆனால் எனக்கு என் தெய்வங்களின் துணை உண்டு. இக்கணம் வரை என் தெய்வங்கள் என் முறையீட்டை கேளாமலிருந்ததில்லை. என்னை தன் சேடியாக ஆக்கவேண்டுமென அவள் எண்ணினாள். என் வேண்டுகோளைக் கேட்ட தெய்வங்கள் அவள் மகனை விழியிழந்த மூர்க்கனாக்கின. இன்று அந்த அரக்கனை அரசனாக்க எண்ணுகிறாள். என் தெய்வங்கள் ஒருபோதும் அதை அனுமதிக்காது” என்றாள்.\nவிதுரன் எந்த உணர்ச்சியும் தெரியாத முகத்துடன் “அரசி, முறைப்படி அவர் இந்நாட்டுக்கு மன்னர். முறைமை மீறப்படுவதை மக்கள் ஏற்றுக்கொள்வதில்லை. மக்களும் சான்றோரும் ஏற்றுக்கொள்ளாத அரசுகள் நீடிப்பதுமில்லை” என்றான். “மக்களும் சான்றோரும் தொல்நெறிக்கும் நூல்நெறிக்கும் கட்டுப்பட்டவர்கள். விழியிழந்தவர் அரசாள எந்த நெறி ஒப்புகிறது” என்றாள் அம்பாலிகை. “ஒப்பும் நெறிகள் பல உள்ளன. அவற்றை கண்டறிந்தபின்னரே மூத்த இளவரசரை மன்னராக்கும் முடிவை பேரரசியும் பிதாமகரும் எடுத்திருக்கிறார்கள்.”\n“அது பொய்நெறி… அந்த நெறிகளும் நூல்களும் சமைக்கப்பட்டவை… நானறிவேன்… என்ன நடக்கிறதென நான் நன்றாகவே அறிவேன்” என அம்பாலிகை உடைந்த குரலில் கூவினாள். “அரச ஓலை ஒன்றை வாசித்தறியமுடியாதவன் எப்படி நாடாளமுடியும் எந்த நூல் அதை ஒப்பும் எந்த நூல் அதை ஒப்பும்” என்றாள். “அரசி, வெயிலில் நிற்கமுடியாதவர் மட்டும் நாடாளலாமா” என்றாள். “அரசி, வெயிலில் நிற்கமுடியாதவர் மட்டும் நாடாளலாமா” என்றான் விதுரன். சினத்துடன் பாய்ந்தெழுந்த அம்பாலிகை “அவன் ஏன் வெயிலில் நிற்கவேண்டும்” என்றான் விதுரன். சினத்துடன் பாய்ந்தெழுந்த அம்பாலிகை “அவன் ஏன் வெயிலில் நிற்கவேண்டும் வெண்கொற்றக்குடைக்கீழ் நிற்கட்டும்… அவனுக்குக் கவரி வீச பாரதத்தின் முடிமன்னர்கள் வந்து நிற்பார்கள்” என்றாள்.\nவிதுரன் “தங்கள் சினம் எனக்குப்புரியவில்லை அரசி” என்றான். “எதனால் மூத்தமன்னரின் முடிசூட்டை நீங்கள் விரும்பவில்லை… தங்கள் மைந்தர் மன்னராகவேண்டுமென்பதற்காகவா இங்கே எவர் முடிசூடினாலும் தங்கள் மைந்தர் அரசநிலையில்தானே இருப்பார் இங்கே எவர் முடிசூடினாலும் தங்கள் மைந்தர் அரசநிலையில்தானே இருப்பார்” அம்பாலிகை கண்களில் நீர்ப்படலத்துடன் சினத்தில் நெளிந்த உதடுகளுடன் “அந்த வீண்சொற்களை நான் இனிமேலும் நம்பப்போவதில்லை. அவன் முடிசூடினால் அந்த முடி இருக்கப்போவது அவள் மடியில். விழியிழந்தவனை முன்வைத்து அவள் இந்த நாட்டின் பேரரசியாகவிருக்கிறாள். அவள் காலடியில் என் மகன் இரந்து நிற்பதை நான் ஒருபோதும் ஒப்பமாட்டேன்” என்றாள்.\n“அரசி, உங்கள் அச்சங்கள் என்ன” என்று அவள் கண்களைக் கூர்ந்து நோக்கி விதுரன் கேட்டான். அவள் கண்கள் திடுக்கிட்டு அதிர்ந்தன. “அச்சமா” என்று அவள் கண்களைக் கூர்ந்து நோக்கி விதுரன் கேட்டான். அவள் கண்கள் திடுக்கிட்டு அதிர்ந்தன. “அச்சமா” என்றாள். “ஆம் நீங்கள் அஞ்சுவது எதை” என்றாள். “ஆம் நீங்கள் அஞ்சுவது எதை எதன்பொருட்டு நீங்கள் துயில்நீக்குகிறீர்கள்” அம்பாலிகை “எனக்கு எந்த அச்சமும் இல்லை. நான் நூல்முறைக்காக மட்டுமே பேசுகிறேன்” என்றாள். ஆனால் ஒருகணத்தில் அவள் நெஞ்சு விம்ம குரல் உடைந்தது. “என் மகனுக்கு எவருமில்லை. அவன் வலிமையற்றவன். அவன்…” உதடுகளை அழுத்தி கண்களை மூடி அவள் அவ்வெண்ணத்தை அடக்கமுயன்றாள். அதைமீறி அது வெளிவந்தது. “அவனுக்கு ஆண்மையும் இல்லை.”\nஅச்சொற்களை அவளே கேட்டு அஞ்சியதுபோல திகைத்து அவனை நோக்கினாள். அவள் உதடுகள் மெல்லப்பிரிந்த ஒலி அவனுக்குக் கேட்டது. அந்தச்சொற்களை எப்படிக் கடந்துசெல்வது என அவளுக்குத்தெரியவில்லை. அக்கணமே உடைந்து அழத்தொடங்கினாள். “என் பிழைதான். என் பெரும்பிழைதான் அனைத்துமே… அவனை நான்தான் வெண்பளிங்கு பாண்டுரனாகப் பெற்றேன். என் பேதமையே என் உதரத்தில் கருக்கொண்டது. நானேதான் என் புதல்வனுக்கு எதிரி” என தலையை அறைந்துகொண்டு அழுதாள்.\nஒரு சொல்கூட பேசாமல் விதுரன் அவளை நோக்கி அமர்ந்திருந்தான். அழுகை பெண்களை சமநிலைக்குக் கொண்டுவரும் என்றும், அழும்போது அவர்களை ஆறுதல்படுத்தமுயல்வது தீயை நெய்யால் அணைக்கமுயல்வது என்றும் அவன் அறிந்திருந்தான். அவர்கள் மீண்டபின் மழைவிடிந்த வானென மனம் இருக்கையில் ஒவ்வொரு சொல்லும் வீரியம் கொண்ட விதைகளாகுமென்றும் அவன் கணித்திருந்தான். வலுத்த கேவல்களால் உடலதிர, தொண்டையும் கன்னங்களும் இழுபட்டுத் துடிக்க, அம்பாலிகை அழுதாள். மேலாடையால் கண்ணீரை துடைத்துக்கொண்டே இருந்தாள். ஈரமரங்களை உலுக்கும் மழைக்காற்று போல விம்மல்கள் அவள் அழுகையை உதறச்செய்தன.\nஅம்பாலிகை பெருமூச்சுடன் அ���னைப்பார்த்தாள். “ஆம், என் மைந்தன் ஆற்றலற்றவன். தன்னைப்பார்த்துக்கொள்ள இயலாதவன். விழியிழந்தவனுக்காவது உடல்வல்லமை என ஒன்றிருக்கிறது. சின்னாட்களில் அவனுக்கு மைந்தர்கள் பிறப்பார்கள். பதினொரு மனைவியரை அந்தப்புரத்தில் நிறைத்து வைத்திருக்கிறான். அவன் புதல்வர்கள் நாளை இந்நாட்டை நிறைப்பார்கள். அவளுடைய ஆணவமும் அலட்சியமும் அவர்களில் பேருருவம் கொண்டிருக்கும்… ஆம் அது உறுதி… அதை இப்போதே காண்கிறேன். அப்படியென்றால் என் மைந்தன் என்ன ஆவான் முதுமையில் இழிவுண்டு கைவிடப்பட்டு தனித்து இறப்பானா என்ன முதுமையில் இழிவுண்டு கைவிடப்பட்டு தனித்து இறப்பானா என்ன\nஉதட்டை இறுக்கியபடி கண்கள் விரிய அவள் சொன்னாள். “ஒருபோதும் அதற்கு நான் ஒப்பமாட்டேன். என் அகத்தின் கடைத்துளி எஞ்சும்வரை என் மைந்தனுக்குரிய இடத்தை அவனுக்குப் பெற்றுக்கொடுக்கவே நான் போரிடுவேன். அதற்காக எப்பழியை ஏற்றாலும் சரி. எவரால் வெறுக்கப்பட்டாலும் சரி. என் அறம் அதுவே… ஆம்…” அவள் கண்களில் பித்தின் ஒளி குடியேறியபோது அவள் இன்னொருத்தியாக உருமாறினாள்.\n“நான் என் தமக்கையின் கைபற்றி இந்நகரில் நுழைந்தவள். அவளை என் அன்னையின் இடத்தில் அமைத்திருந்தவள். ஆனால் அவள் உதரத்தில் கருநுழைந்ததுமே அறிந்தேன், அவள் என் அன்னை அல்ல என்று. அவள் அக்கருவுக்கு மட்டுமே அன்னை என்று. அக்கருவுக்கு உணவு தேவையென்றால் என்னைக் கொன்று உண்ணவும் அவள் தயங்கமாட்டாளெனறு ஒருநாள் உணர்ந்தபோதுதான் நான் என்னையும் கண்டடைந்தேன். நானும் எவருடைய தங்கையுமல்ல. நான் என் மைந்தனின் அன்னை மட்டுமே. வேறு எவரும் அல்ல, அன்னை. என் மைந்தனுக்குத் தேவை என்றால் என் அனைத்து தெய்வங்கள் முகத்திலும் காறியுமிழத் தயங்க மாட்டேன்.”\nஅதை அவள் தனக்குத்தானே சொல்லிக்கொள்கிறாள் என்று விதுரன் எண்ணினான். அழுதபோதே அவள் உணர்ச்சிகள் கீழிறங்கத் தொடங்கிவிட்டன. சொற்கள் வழியாக அவற்றை உந்தி உந்தி மீண்டும் வானில் நிறுத்த முயல்கிறாள். அந்த உணர்ச்சிகளின் உச்சியில் அவள் தன்னுள் அறியும் தன் ஆற்றலை விரும்புகிறாள். அந்த நிலையில் தன்னை வகுத்து நிலைநிறுத்திக்கொள்ள விழைகிறாள். அதற்காகச் சொற்களை சுற்றிச்சுற்றி அடுக்கிக்கொள்கிறாள். ஆனால் திறனற்ற சொற்களைத்தான் அவளால் சொல்லமுடிகிறது. இத்தருணத்தில் எத்தனைய�� அன்னையர் சொல்லிச் சொல்லி ஆற்றுக்கு அடியில் கிடக்கும் உருளைக்கல் போல மழுங்கி விட்ட சொற்களை.\nஇவள் சற்று காவியம் கற்றிருக்கலாம் என விதுரன் எண்ணிக்கொண்டான். காவியம் இந்தப் பொய்யுணர்ச்சிகளை மெய்யாகக் காட்டும் சொற்களை அளிக்கும். நம்மைநாமே உச்சங்களில் எவ்வளவுநேரம் வேண்டுமென்றாலும் நிறுத்திக்கொள்ளமுடியும். இப்படி பேதையென உருண்டு கீழிறங்கவேண்டியதில்லை. இல்லை, இவை பொய்யுணர்ச்சிகளல்ல. இவை மெய்யே. ஆனால் அரைமெய். அரைமெய் என்பது அரைப்பொய். அரைப்பொய் என்பது பொய்யை விட வல்லமை மிக்கது. பொய் கால்களற்ற மிருகம். அரைப்பொய் மெய் என்னும் நூறுகைகால்கள் கொண்ட கொலைமிருகம்.\nஅவள் மறைப்பது ஒன்றைத்தான். அவளைச்சூழ்ந்திருக்கும் அனைத்துவிழிகளிலும் அவளை அவர்கள் வகுத்துக்கொண்டிருக்கும் விதத்தை அறிந்துகொண்டிருக்கிறாள். அரசமகள் என்றாலும் ஆற்றலும் அறிவும் இல்லாத பேதை. இளமையில் அவளில் அழகை விளைவித்த அந்தப்பேதமை முதுமையை நெருங்கும்தோறும் இளிவரலை உருவாக்கிக்கொண்டிருக்கிறது. இளமையில் தன் பேதமையில் மகிழ்ந்து நகைத்த சுற்றவிழிகளெல்லாம் எக்கணத்தில் இளிநகையை காட்டத் தொடங்கின என அவள் அகம் திகைக்கிறது. ஒவ்வொரு கணமும் தன் இழிச்சித்திரத்தை அவ்விழிகளில் கண்டு கூச்சம் கொள்கிறது. பேதைநாடகத்தை மீளமீள ஆடி மேலும் அன்பைக் கோருகிறது. அன்புக்குப்பதில் மேலும் இளிவரலே வரக்கண்டு ஒரு கட்டத்தில் சினந்து சீறித் தலைதூக்குகிறது.\nஇவளுக்கு இன்று தேவை ஒரு மணிமுடி, ஒரு செங்கோல். ஒருவேளை அலகிலா ஊழ்நடனம் அவற்றை இவள் கையில் அளிக்குமென்றால் பாரதவர்ஷம் கண்டவர்களிலேயே மிகக்கொடூரமான ஆட்சியாளராக இருப்பாள். இவள் தன்னைப்பற்றி பிறர்கொள்ள விழையும் சித்திரத்தைச் சமைப்பதற்காக குருதியை ஓடவைப்பாள். தோன்றித் தோன்றி தானே அழியும் அச்சித்திரத்தை கற்சிற்பமாக ஆக்க இவள் எத்தனை குருதியை ஓடவிடவேண்டியிருக்கும். பாரதவர்ஷம் அதற்குப் போதுமானதாக இருக்குமா என்ன\nஅவன் அமைதியைக் கண்டு அம்பாலிகை தன்னை மெல்ல திரட்டித் தொகுத்துக்கொண்டாள். “என் மைந்தனைப்பற்றி அந்தப்புரத்தில் இளிநகைகளை அவள் பரவவிடுகிறாள் என்று நான் அறிவேன். என் உளவுச்சேடி வந்து சொன்னாள், சூதப்பெண்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்று” என்றாள். விதுரன் அவள் நெஞ்சோடும�� முறையை உணர்ந்தவன்போல “அவருடைய துணைவி அவரில் மகிழ்ந்திருக்கிறாள் என்றார்கள்” என்றான். ஆனால் அதைப்பற்றிக்கொண்டு மேலேறுவதற்குப் பதிலாக அகத்தின் நுண்ணிய பகுதி ஒன்று தீண்டப்பட்டு அவள் சினந்தெழுந்தாள். “ஆம் மகிழ்ந்திருக்கிறாள். கன்றுமேய்த்து காட்டில் அலைந்த யாதவப்பெண் ஷத்ரியர்களின் மணிமுடியைச் சூடி மாளிகைக்கு வந்திருக்கிறாளல்லவா\nவிதுரன் பெருமூச்சுவிட்டான். தன்னுள் நிறைவை அறியாத பெண்மனம் பிற எதிலும் நிறைவைக் காண்பதில்லை. “என் மைந்தனின் திறனின்மையை உலகுக்குச் சொல்லும் பெருமுரசமே அவள்தான். ஓங்கி உலகாளும் ஹஸ்தியின் குலம் எப்படி யாதவப்பெண்ணை மணமுடிக்கச் சென்றது விழியிழந்தவனுக்குக் கூட காந்தாரப்பேரரசி வந்திருக்கிறாளே விழியிழந்தவனுக்குக் கூட காந்தாரப்பேரரசி வந்திருக்கிறாளே அதோ அங்கே கங்கைவெள்ளம் நகர்புகுந்ததுபோல அவள் நாட்டிலிருந்து பெண்செல்வம் வந்து நிறைந்திருக்கிறது என்கிறார்கள். நகரத்தெருக்களே கருவூலங்களாகிவிட்டன என்று சூதர்கள் பாடத்தொடங்கிவிட்டனர் என்கிறார்கள்.‘ என் மைந்தனுக்கு குந்திபோஜன் எட்டு மாட்டு வண்டிகளில் பெண்செல்வம் அனுப்பினான் என்பதை அந்தச்சூதன் சேர்த்துக்கொள்ளாமலா இருப்பான் அதோ அங்கே கங்கைவெள்ளம் நகர்புகுந்ததுபோல அவள் நாட்டிலிருந்து பெண்செல்வம் வந்து நிறைந்திருக்கிறது என்கிறார்கள். நகரத்தெருக்களே கருவூலங்களாகிவிட்டன என்று சூதர்கள் பாடத்தொடங்கிவிட்டனர் என்கிறார்கள்.‘ என் மைந்தனுக்கு குந்திபோஜன் எட்டு மாட்டு வண்டிகளில் பெண்செல்வம் அனுப்பினான் என்பதை அந்தச்சூதன் சேர்த்துக்கொள்ளாமலா இருப்பான்\nஅம்பாலிகையின் கொந்தளிப்புக்கான தொடக்கமென்ன என்று முன்னரே அறிந்திருந்தாலும் அச்சொற்கள் வழியாக அதைக்கேட்டபோது விதுரனால் புன்னகைசெய்யாமலிருக்க இயலவில்லை. “அது செல்வமா, அஸ்தினபுரிமீது வைக்கப்படும் காந்தாரத்தின் கொலைவாளா என நான் இன்னும் தெளிவடையவில்லை அரசி” என்றான். “ஆம், அதைத்தான் நான் சொல்லவருகிறேன். இந்த அஸ்தினபுரியை இனி ஆளப்போவது யார் அந்தப்பாலைவனத்து ஓநாய் அல்லவா அவன் முன் என் மைந்தன் உணவுக்கும் உடைக்கும் இரந்து நிற்கவேண்டுமா\n“அரசி நான் உறுதியாகச் சொல்லிவிடுகிறேன். இந்த இளவேனிற்காலத்திலேயே மூத்த இளவரசருக்கு மணிமு��ிசூட்ட பேரரசி எண்ணியிருக்கிறார்கள். இன்று மாலை அவைச்சந்திப்பில் அச்சொல்லை சகுனிக்கு அளிக்கவுமிருக்கிறார்கள். அம்முடிவை தாங்கள் மாற்றமுடியாது. அதை மனமுவந்து ஏற்கையில் தங்கள் புதல்வருக்கான கொடியும் பீடமும் உறுதியாக இருக்கும். வீண் எதிர்ப்பில் அவைக்கசப்பை ஈட்டினீர்களென்றால் தங்கள் புதல்வருக்குத் தீங்கிழைத்தவராவீர்கள்.”\n“விழியிழந்தவன் அரசனாக என்ன நெறியென நானும் விசாரித்தறிந்தேன் விதுரா” என்றாள் அம்பாலிகை. “சுற்றமும் அமைச்சும் அதை முழுதேற்கவேண்டும். திருதராஷ்டிரனின் முதற்சுற்றம் என் மைந்தனே. அவன் ஏற்கவில்லை என்றால் முடிசூட முடியாது. அமைச்சிலும் சிலரது குரலை நான் அவையில் எழுப்ப இயலும்.” விதுரன் அதை அவளிடம் எதிர்பார்க்கவில்லை. “அரசி, தங்களால் இதைக் கையாளமுடியாது. அரசுசூழ்தலை அந்தப்புரத்துச் சேடிப்பெண்களின் அறிவுரையைக்கொண்டு செய்ய இயலாது.”\n“நான் செய்யவேண்டியதென்ன என்று நன்கறிவேன்” என்றாள் அம்பாலிகை. “என் மைந்தன் ஒப்புகை இன்றி விழியிழந்தவன் அரசனாகவே முடியாதென்றே நூல்கள் சொல்கின்றன. நீ மன்றில் முன்வைக்கவிருக்கும் மூன்றுநூல்களிலுமே அந்நெறி சொல்லப்பட்டுள்ளது.” விதுரன் பெருமூச்சுடன் “இதுவே தங்கள் எண்ணமென்றால் இதைவெல்ல என்ன செய்யவேண்டுமென்பதையே நான் சிந்திப்பேன் அரசி” என்றான்.\n“நான் இதை வீணாக உன்னிடம் கூறவில்லை. இதை நீ பேரரசியிடம் சொல். இன்று காந்தாரனுக்கு வாக்கு என ஏதும் அளிக்கவேண்டாமென்று தடுத்துவிடு” விதுரன் அவள் முகத்தை நோக்கி “தடுத்துவிட்டு” விதுரன் அவள் முகத்தை நோக்கி “தடுத்துவிட்டு” என்றான். “என் மைந்தனை இந்த நாட்டின் முழுமணிமுடிக்கும் உரிமையாளனாக ஆக்கமுடியாதென்று நானுமறிவேன். அவள் அதை ஏற்கமாட்டாள்” அவள் அகம் செல்லும் திசையை விதுரன் உய்த்தறிந்தான். “உத்தர அஸ்தினபுரிக்கு பாண்டு மன்னனாகட்டும்” என்றாள் அம்பாலிகை. விதுரன் சொல்ல வாயெடுப்பதற்குள் “அனைத்து அரசுகளிலும் இது நிகழ்ந்திருக்கிறது. இப்போது பாஞ்சாலம் அப்படி இரு நாடுகளாகத்தான் உள்ளது” என்றாள்.\n“அனைத்தையும் எண்ணியிருக்கிறீர்கள்” என்றான் விதுரன் சிரித்தபடி. “ஆம், நான் இதையன்றி வேறெதையும் எண்ணுவதில்லை. பேரரசியிடமும் பிதாமகரிடமும் சொல். என் மைந்தனுக்கான மண் இல்லாமல் நான் அமைய ம��ட்டேன் என. என் மைந்தனை பிறிதொருவரை அண்டி வாழ்பவனாக ஆக்கிவிட்டு மண்மறையப்போவதுமில்லை என்று சொல்” விதுரன் தலைவணங்கியபடி எழுந்தான். அம்பாலிகை எழுந்தபடி “நான் உனக்கு திருதராஷ்டிரன் மீதிருக்கும் பேரன்பை நன்கறிந்தவள். நீ ஒருபோதும் அவனுக்கு மாறான ஒன்றைச் செய்யமாட்டாய். ஆனால் நீ வியாசமாமுனிவரின் குருதி. அறமறிந்தவன். இவனும் உன் தமையனே. இவனை நீ கைவிடமாட்டாய் என்றறிந்தே உன்னிடம் சொன்னேன். உன் இரு தமையன்களும் முழுநிறைவுடன் வாழ இது ஒன்றே வழி” என்றாள்.\n“அவ்வண்ணமே ஆகுக” என்று வணங்கி விதுரன் வெளியே வந்தான். தாழ்வாரத்தில் நடக்கும்போது அவனுள் புன்னகை விரிந்தது. எத்தனை அச்சங்கள். மானுட உறவை இயக்கும் அடிப்படை விசையே அச்சம்தானோ பிறன் என்னும் அச்சம். தன்னைப்பற்றிய பேரச்சம். கொலையும் அச்சத்தாலேயே. அஞ்சுவதற்கேதுமில்லை என்றால் இவர்களின் உலகமே வெறுமைகொண்டு கிடக்கும்போலும். எளியமனிதர்கள். எளியமனிதர்கள். மிகமிக எளிய மனிதர்கள். காலக்களியில் நெளியும் சிறுபுழுக்கள்.\n அச்சொற்கள் என்னுடையவை அல்ல. அவை நான் காவியத்திலிருந்து அடைந்தவை. அவற்றைச் சொல்லிச் சொல்லி நான் எதைக் கடந்துசெல்கிறேன் வெறுப்பை. ஆம். இம்மனிதர்கள் மீது நான் அடையும் ஏளனத்தை. கபம் முற்றி பசுமைகொள்வதுபோல ஏளனம் இறுகி வெறுப்பாகிறது. என் மூச்சுக்கோளங்களை நிறைக்கிறது. ஒவ்வொருநாளும் நான் வாசிக்கும் காவியம் அவ்வெறுப்பைக் கழுவும் குளியல். ஆனால் நாளெல்லாம் என்மேல் படிந்துகொண்டே இருக்கிறது இது\nஎவருக்கேனும் அது இயல்வதாகுமா என்ன மானுடரின் காமகுரோதமோகங்களில் நீந்தியபடியே அவர்களை விரும்ப மானுடரின் காமகுரோதமோகங்களில் நீந்தியபடியே அவர்களை விரும்ப அவர்களின் சிறுமைகளை புன்மைகளை தீமைகளைக் கண்டும் அவர்களிடம் மனம் கனிய அவர்களின் சிறுமைகளை புன்மைகளை தீமைகளைக் கண்டும் அவர்களிடம் மனம் கனிய துளியேனும் தன்மீது ஒட்டாமல் இக்கீழ்மைகளில் திளைக்க. ரதிவிஹாரி. ஆம், தந்தையின் காவியத்தின் சொல் அது. காமத்திலாடுபவன். காமத்திலாடுபவனால் குரோதத்திலும் மோகத்திலும் ஆடவியலாதா என்ன துளியேனும் தன்மீது ஒட்டாமல் இக்கீழ்மைகளில் திளைக்க. ரதிவிஹாரி. ஆம், தந்தையின் காவியத்தின் சொல் அது. காமத்திலாடுபவன். காமத்திலாடுபவனால் குரோதத்திலும் மோகத்திலும் ஆடவியலாதா என்ன மானுடம் கண்ட மாபெரும் விளையாட்டுப்பிள்ளையாக அவனிருப்பான். ரதிவிஹாரி. எத்தனை மகத்தான சொல். எங்கே அடைந்தார் அவர் மானுடம் கண்ட மாபெரும் விளையாட்டுப்பிள்ளையாக அவனிருப்பான். ரதிவிஹாரி. எத்தனை மகத்தான சொல். எங்கே அடைந்தார் அவர் சுகனின் முன் நின்று அச்சொல்லை அறிந்தாரா சுகனின் முன் நின்று அச்சொல்லை அறிந்தாரா அரதியில் விரதியில் நின்றிருக்கும் தன் மைந்தனைக் கண்ட தந்தை மனம் கொண்ட ஏக்கம்தானா அது\nஆம், நான் என் பணியை செய்யத்தான் வேண்டும் என மாளிகை முகப்பில் நின்றபடி விதுரன் எண்ணினான். திரும்பி அம்பிகையின் மாளிகை நோக்கி நடந்தான். வாயிற்காவலர் வணங்கி அவனை வழியனுப்பினர். மாளிகையின் அவைக்கூடத்தில் அம்பிகை இருந்தாள். அவள்முன் இரண்டு ஓலைநாயகங்கள் அவள் கூற்றை எழுதிக்கொண்டிருந்தனர். அவனைக் கண்டதும் அவர்களை அனுப்பிவிட்டு அமரும்படி கைகாட்டினாள். அவன் அமர்ந்துகொண்டதும் மேலாடையை இயல்பாக இழுத்துப்போட்டபடி “என்ன சொல்கிறாள்\n“தங்கள் ஒற்றர்கள் சொல்வதைத்தான்” என்றான் விதுரன். “அவள் எண்ணம் நடக்காது. அவளிடம் சொல், ஒருபோதும் இந்நாட்டை கூறுபோட பிதாமகர் பீஷ்மர் ஒப்பமாட்டார். என் மைந்தனுக்குரிய இந்நிலத்தைப் பிரிக்க நானும் முன்வரமாட்டேன்.” விதுரன் “பிதாமகரின் நெஞ்சம் எனக்குத்தெரியும்” என்றான். அம்பிகை “என்ன” என்றாள். “நாட்டைக் கூறிடவேண்டியதில்லை. ஆனால் சிறிய இளவரசர் இந்நாட்டின் தொலைதூரப்பகுதி ஒன்றை தன்னாட்சி புரியலாமே. மகதத்தின் தெற்கு அப்படித்தானே ஆளப்படுகிறது” என்றாள். “நாட்டைக் கூறிடவேண்டியதில்லை. ஆனால் சிறிய இளவரசர் இந்நாட்டின் தொலைதூரப்பகுதி ஒன்றை தன்னாட்சி புரியலாமே. மகதத்தின் தெற்கு அப்படித்தானே ஆளப்படுகிறது\nஅம்பிகை அவனைக்கூர்ந்து நோக்கி “அதைத்தான் விவாதித்துக்கொண்டிருந்தீர்களா” என்றாள். விதுரன் “இல்லை, இது என் எண்ணம்” என்றான். “சிறிய அரசி ஐயமும் சினமும் கொண்டிருக்கிறார்கள். அரசி, அவர்கள் இயல்பாகவே தன் மைந்தனின் தமையனை நம்பவேண்டும். மூத்ததமையனின் அகவிரிவை நம்பாதவர் என எவருமில்லை. ஆனால் அவர்கள் நம்பவில்லை. நம்பாதபோது இந்நகரில் அவர்கள் இருக்க இயலாது. நம்பிக்கையின்மை மேலும் மேலும் கசப்புகளையே உருவாக்கும். அக்கசப்பு வளர்வது நாட்டுக்கு நலம்பயக்காது.”\n“அந்தக்கசப்பு இருக்கையில் அவள் கையில் நாட்டை அளிப்பது இன்னும் தீங்கானது” என்றாள் அம்பிகை. “அவள் மைந்தனுக்கு என் மைந்தன் நிலமளிக்கவேண்டுமென்றால் அதற்கான வரையறை என்ன இளையவன் என்றென்றும் மூத்தவனுக்கு கட்டுப்பட்டிருக்கவேண்டும். அந்நிலம் ஒருபோதும் அஸ்தினபுரியிலிருந்து அயலாக கருதப்படலாகாது. அவள் உள்ளத்தில் அத்தனை ஐயமும் வஞ்சமும் இருக்கையில் அந்நிலத்தை எப்படி அளிக்கமுடியும் இளையவன் என்றென்றும் மூத்தவனுக்கு கட்டுப்பட்டிருக்கவேண்டும். அந்நிலம் ஒருபோதும் அஸ்தினபுரியிலிருந்து அயலாக கருதப்படலாகாது. அவள் உள்ளத்தில் அத்தனை ஐயமும் வஞ்சமும் இருக்கையில் அந்நிலத்தை எப்படி அளிக்கமுடியும் அது நம் கையே நாகப்பாம்பாக ஆகி நம்மைக் கொத்தவருவதாக ஆகுமல்லவா அது நம் கையே நாகப்பாம்பாக ஆகி நம்மைக் கொத்தவருவதாக ஆகுமல்லவா\n“அனைத்துச் சொற்களும் உங்கள் இருவரிடமும் முன்னரே ஒருங்கியிருக்கின்றன அரசி” என்றான் விதுரன். “இச்சொற்களை பலநூறுமுறை ஒருவருக்கொருவர் அகத்தே சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள் போலும்” அம்பிகை முகம் சிவந்து “அவளிடம் எனக்கென்ன பேச்சு” என்றாள். விதுரன் சிலகணங்கள் அவளை கூர்ந்து நோக்கியபின் “இந்தப் போராட்டமனைத்தும் மிக எளிய ஐயங்களின் மேல் நிகழ்ந்துகொண்டிருக்கிறது அரசி. தாங்கள் தங்கள் தங்கையிடம் ஒருமுறை லதாமண்டபத்திலமர்ந்து உரையாடினாலென்ன” என்றாள். விதுரன் சிலகணங்கள் அவளை கூர்ந்து நோக்கியபின் “இந்தப் போராட்டமனைத்தும் மிக எளிய ஐயங்களின் மேல் நிகழ்ந்துகொண்டிருக்கிறது அரசி. தாங்கள் தங்கள் தங்கையிடம் ஒருமுறை லதாமண்டபத்திலமர்ந்து உரையாடினாலென்ன\n“அவளிடம் நான் சொல்வதற்கொன்றுமில்லை. என் மைந்தன் விழியிழந்தவன் என்று கேட்டதும் அவள் முகம் மலர்ந்ததை நானே கண்டேன். அக்கணம் என் அகத்தில் நான் சுமந்திருந்த என் தங்கை இறந்தாள். இன்றிருப்பவள் பேராசை கொண்ட ஒரு இணையரசி” என்றாள் அம்பிகை. விதுரன் அந்தக்கணத்தை அகத்தில் நிகழ்த்திக்கொண்டபோது அவன் உள்ளம் சற்று நடுங்கியது. “அது உங்கள் விழிமயக்காக இருக்கும்” என்றான், மெல்லிய குரலில்.\n“இல்லை… நான் அந்த ஒரு கணத்தை ஓராண்டாக, ஒரு வாழ்க்கையாக இன்று என் அகக்கண்முன் காண்கிறேன். என் கரு முதிரத்தொடங்கியபோதே அவள் என்னிடமிருந்து விலகிச்சென��றாள். சேடிகளிடம் மீண்டும் மீண்டும் என் உதரத்தில் வாழும் குழந்தைதான் நாடாளுமா என்றும், அவள் வயிற்றில் வளரும் குழந்தைக்கு எந்த உரிமையும் இல்லையா என்றும் கேட்டுக்கொண்டிருந்தாள். ஒருமுறை என்னிடமே என் வயிற்றுக்குழந்தை இறந்துவிட்டால் அவள் வயிற்றில் வாழும் குழந்தைதானே அரசனாவான் என்று கேட்டாள். அவள் பேதை என நான் அறிந்திருந்தாலும் அவ்வினா என் உடலையும் உள்ளத்தையும் துடிக்கச்செய்ததை இப்போதும் உணர்கிறேன். அவளுக்குள் அன்றே திரண்டு வருவதென்ன என்று உணர்ந்துகொண்டேன்.”\nமூச்சிரைக்க அம்பிகை சொன்னாள் ” என் மகன் பிறந்ததும் என் ஈற்றறைக்குள் அவள் சேடியை தொடர்ந்து வந்தாள். நன்னீராட்டப்பட்ட மைந்தன் அருகே மென்துகில் மூடிக்கிடந்தான். அவள் முகத்தை நான் நன்றாகவே நினைவுறுகிறேன். அதிலிருந்தது உவகை அல்ல. நிலைகொள்ளாத தன்மை. என் படுக்கையருகே குனிந்து மைந்தனை நோக்கியவள் முகத்தில் முதற்கணம் திகைப்பு. சேடி மைந்தனுக்கு விழியில்லை என்று சொன்னதும் அதில் வந்த நிறைவை மிக அருகே கண்டு பாதாளப் பேருலகையே கண்டவள் போல நான் நெஞ்சுநடுங்கி உடல்விரைத்துப்போனேன்.”\nவிதுரன் மெல்ல அசைந்தான். அம்பிகை அவனை நோக்கித் திரும்பி “அவளால் அவ்வுணர்ச்சிகளை மறைக்கமுடியவில்லை. மருத்துவர்களால் விழிகளை மீட்க முடியாதா என்று கேட்டாள். என் சொற்களனைத்தும் நெஞ்சுக்குள் கனக்க அவள் கண்களையே நோக்கிக்கிடந்தேன். சேடி அது முடியாதென்றதும் அவள் குழந்தையை மீண்டும் நோக்கி பெரிய குழந்தை என்றாள். என்னை நோக்கியபோது எங்கள் விழிகள் மிக ஆழத்தில் தொட்டுக்கொண்டன. அதை நான் இன்றும் அச்சத்துடனேயே உணர்கிறேன். என் மடியில் வளர்ந்த குழந்தை அவள். என் இடையில் அமர்ந்து உலகைக் கண்டவள். ஆனால் முதன்முதலாக அவள் ஆழத்தை என் ஆழம் அறிந்துகொண்டது.”\n“என் குழந்தையை தொட்டுக்கூட பாராமல் அவள் திரும்பிச்சென்றாள். அவளுடைய மாளிகையை அடைந்ததும் உரக்கநகைத்தபடி சேடியரை கட்டிப்பிடித்தாள் என்று அறிந்தேன். என் குழந்தைக்கு விழியில்லை என்பதை அவள் நாட்கணக்கில் கொண்டாடினாள் என்று சேடியர் வந்து சொல்லிக்கொண்டே இருந்தனர். அதன்பின் அவளுக்கு அச்சம் வந்தது. அவள் வயிற்றில் இருந்த குழந்தைக்கும் விழியில்லாமலாகிவிடுமோ என. ஆதுரசாலையின் அனைத்து மருத்துவர்களையும் அழைத்துப் பார்த்தாள். நிமித்திகர்களும் கணிகர்களும் அவள் அந்தப்புரத்துக்கு நாள்தோறும் சென்றுகொண்டிருந்தனர்.”\nஅம்பிகை தொடர்ந்தாள் “பின்னர் அவளுடைய அச்சம் திசைமாறியது. அவள் குழந்தைக்கும் விழியில்லாமலாகும்பொருட்டு நான் தீச்செய்வினை செய்துவிட்டதாக எண்ணத் தொடங்கினாள். அவ்வெண்ணம் அவளுக்குள் பிறந்ததுமே அவளைச்சூழ்ந்திருந்த சேடியர் அதை சொல்லூதி வளர்த்தனர். அவளைத்தேடி வினையழிப்பாளர்களும் வெறியாட்டாளர்களும் வரத்தொடங்கினர். ஒவ்வொருநாளும் அங்கே பூசனைகளும் களமெழுதியாடல்களும் நடந்துகொண்டிருந்தன. பின்னர் அவளுக்குக் குழந்தை பிறந்தது. குழந்தை வெளிவந்ததுமே அவள் கையை ஊன்றி எழுந்து அதற்கு விழிகள் உள்ளனவா என்றுதான் கேட்டாளாம். ஆம் அரசி என்று சொன்னதுமே அப்படியென்றால் இவன் மன்னனாவானா என்று மருத்துவச்சியிடம் கேட்டாள்.”\n“நான் முறைப்படி குழந்தையை பார்ப்பதற்காகச் சென்றேன்” என்றாள் அம்பிகை. “ஆனால் என் விழிகள் குழந்தைமேல் படலாகாது என அவள் அதை துகிலுடன் சுருட்டி தன் மார்போடு அணைத்துக்கொண்டு சுவரைநோக்கித் திரும்பிக்கொண்டாள். நான் அம்பாலிகை என்ன இது, குழந்தையைக் காட்டு என்று கேட்டேன். குழந்தைக்கு உடல்நலமில்லை என்று திரும்பத்திரும்ப முணுமுணுத்துக்கொண்டு நடுங்கிக்கொண்டிருந்தாள். பின்னர் தேம்பி அழத்தொடங்கினாள். அவள் உடலில் சிறிய வலிப்பு வந்தது. நீங்கள் சென்றுவிடுங்கள் அரசி என்றனர் மருத்துவச்சிகள். நான் திரும்பிவிட்டேன். அதன்பின் அக்குழந்தையை நான் காணவே அவள் ஒப்பவில்லை.”\n“நாட்கள் செல்லச்செல்ல குழந்தையின் குறைகள் தெரியத்தொடங்கின. அது பனிவிழுது போல தூவெண்ணிறமாக இருந்தது. பெரும்பாலும் அசைவற்றிருந்தது. மருத்துவர் அதை நோக்கிவிட்டு அதன் இயல்புகளைச் சொன்னதுமே அவள் அது அவ்வாறிருக்க நான்தான் காரணம் என்று கூவத்தொடங்கிவிட்டாள். நான் செய்த தீச்செய்வினையால்தான் குழந்தையின் குருதிமுழுக்க ஒழுகிச்சென்றுவிட்டது என்றாள். அக்குழந்தையிடமிருந்து என் தீச்செய்வினைமூலம் எடுக்கப்பட்ட குருதி என் குழந்தையின் உடலில் ஓடுவதனால்தான் அவன் இருமடங்கு பெரிதாக இருக்கிறான் என்று சொன்னாள். இன்றுகூட அவள் அப்படித்தான் எண்ணுகிறாள்.”\n“ஆம்” என்றான் விதுரன். “ஆயினும்கூட நீங்கள் இருவரும் அமர்ந்து பேச���க்கொள்ளமுடியும் என்றால் அனைத்தையும் சீர்செய்துவிடலாம். ஒரே அரண்மனையின் இருபகுதிகளில் வாழும் நீங்கள் இருவரும் ஓரிடத்தில் அமர்ந்து முகம்நோக்கிப்பேசி பதினெட்டாண்டுகளாகின்றன என்றால் விந்தை அல்லவா” அம்பிகை “ஆம், ஆனால் என் வாழ்க்கைமுழுக்க நான் வாழும் அரண்மனையின் பிற பகுதிகளை அறியாதவளாகவே இருந்திருக்கிறேன்” என்றாள். “அவளை நான் சந்தித்தாலும் என்னிடம் சொல்வதற்கு ஏதுமிருக்காது. அவளுடைய இருண்ட நெஞ்சை நான் சொல்லும் எச்சொல்லும் துலக்காது.”\n“இருள் இருபக்கமும்தான்” என்றான் விதுரன். “தாங்கள் மட்டும் தங்கள் தங்கையை அஞ்சவில்லையா என்ன” அம்பிகை திகைத்து அவனை நோக்கினாள். “நான் இளமை முதலே இங்கு வருபவன் அரசி. தாங்களோ தங்கள் அணுக்கத்தோழிகள் மூவரில் ஒருவரோ உண்டு நோக்காத எவ்வுணவையும் தமையன் உண்பதில்லை. காந்தாரத்துப் பயணத்திலும்கூட அச்சேடியர் இருவர் வந்திருந்தனர்.”\n“ஆம், அவன் அரசன். அது தேவைதான்” என்றாள் அம்பிகை உரக்க. “அது யாரை நோக்கிய அச்சம்” என்றான் விதுரன். “ஆம், அவளைநோக்கிய அச்சம்தான். இதோ என் மைந்தன் அரசுக்கட்டில் ஏறவிருக்கையில் அவள் என்ன செய்கிறாள்” என்றான் விதுரன். “ஆம், அவளைநோக்கிய அச்சம்தான். இதோ என் மைந்தன் அரசுக்கட்டில் ஏறவிருக்கையில் அவள் என்ன செய்கிறாள் இத்தனை வன்மமும் சினமும் கொண்டவள் இதுநாள்வரை அவனைக்கொல்ல முயன்றிருக்கமாட்டாள் என்கிறாயா இத்தனை வன்மமும் சினமும் கொண்டவள் இதுநாள்வரை அவனைக்கொல்ல முயன்றிருக்கமாட்டாள் என்கிறாயா” விதுரன் பெருமூச்சுடன் தலையை அசைத்தான்.\n“நீ அவளிடம் சொல், அவளுடைய திட்டங்களேதும் நடக்கப்போவதில்லை என. அதற்காகவே உன்னை வரவழைத்தேன்” என்றாள் அம்பிகை. “அவள் ஒப்புவாளென்றால் இம்மணிமுடிசூட்டுநிகழ்வு முறையாக நிகழும். அதற்குப்பின் அவள் மைந்தன் இளவரசனாக இருப்பான். ஒப்பவில்லை என்றாலும் மணிமுடி சூடப்படும்… பார்த்தாயல்லவா இன்று இந்நகரம் காந்தாரத்தின் படைகளாலும் செல்வத்தாலும் சூழப்பட்டிருக்கிறது. அந்த மணிமுடிசூட்டுக்குப்பின் அவளும் மைந்தனும் சிறையில் இருப்பார்கள்.”\nஅவள் விழிகளை விதுரன் சற்று திகைப்புடன் நோக்கினான். எந்தத் தீமையை நோக்கியும் இமைக்காமல் செல்லும் ஆற்றல்கொண்ட கண்கள். அன்னையின் கண்கள். விதுரன் எழுந்து தலைவணங்கி “ஆணை��� என்றபின் வெளியே நடந்தான்.\nLabels: வெண்முரசு – நூல் இரண்டு – மழைப்பாடல்\nபகுதி பத்து : அனல்வெள்ளம்[ 2 ]\nபகுதி பத்து : அனல்வெள்ளம்[ 2 ]\nசகுனியின் படை பெருக்கெடுத்து நகர்நுழைவதை விதுரன் முகத்தில் எந்த உணர்ச்சியும் வெளிப்படாமல் நோக்கி நின்றான். முதலில் பதினெட்டு யானைகள் பொன்வேய்ந்த முகபடாமும் பொன்னூல் பின்னிய அணிபடாமும் தொங்கும் மணிச்சரடுகளும் அணிந்தவையாக, செம்மணிக்குடை பிடித்த காவலன் மேலே அமர்ந்திருக்க, சங்கிலி குலுங்கும் ஒலியுடன் காலெடுத்துவைத்து வந்தன. ஒவ்வொன்றிலும் பொன்னணிசெய்த பெரிய பித்தளைப்பேழைகள் இருந்தன. அதன்பின் முந்நூறு ஒட்டகங்கள் அரிக்குஞ்சலங்கள் அணிந்த கழுத்துக்களுடன், கடிவாளம் இழுபட தலைதாழ்த்தியும், பந்தங்களைக் கண்டு அஞ்சி தலை தூக்கியும் கழுத்துக்கள் விதவிதமாக வளைய இரும்படிக்கூடம் போல குளம்புகளைத் தூக்கி வைத்து கனத்த தோல்பொதிகளுடன் வந்தன.\nஅதன்பின் குதிரைகள் இழுத்த ஆயிரத்தெட்டு பொதிவண்டிகள் இருநிரைகளாக வந்தன. ஒவ்வொன்றும் தோற்கூரையிடப்பட்டு காந்தாரத்தின் கொடிபறக்க, கனத்த சகடங்கள் மண்ணின் செம்புழுதியை அரைக்க, குடத்தில் உரசும் அச்சுக்கொழு ஒலிஎழுப்ப வந்தன. அதன்பின் மாடுகள் குனிந்து விசைகூட்டி இழுத்த ஆயிரத்தெட்டு பொதிவண்டிகள் பின்பக்கம் வீரர்களால் தள்ளப்பட்டு உள்ளே நுழைந்தன. ஒவ்வொன்றிலும் விலைமதிப்புள்ள செல்வங்கள் இருப்பது வெளித்தெரியும்படி வெண்கலத்தாலும் தோலாலும் அணிசெய்யப்பட்டு காந்தாரக் கருவூலத்தின் ஓநாய் முத்திரை கொண்ட கொடி பறந்தது.\nபல்லாயிரம் பந்தங்களின் தழல்கள் குழைந்தாட நெருப்பாறு இறங்கியதுபோல சகுனியின் படை உள்ளே நுழைந்தபோதே நகர்மக்கள் திகைத்து சொல்லிழந்துவிட்டிருந்தனர். யானைகளுக்குப்பின் வந்த ஒட்டகவரிசை முடியும்போது விடிந்துவிட்டது. அதன்பின் குதிரைவண்டிகள் உள்ளே நுழையத்தொடங்கின. காலைவெயிலில் வண்டிக்குடைகளில் இருந்த பித்தளைப்பட்டைகள் பொற்சுடர்விட்டன. ஓடித்தேய்ந்த சக்கரப்பட்டைகள் வாள்நுனியென ஒளிர்ந்தன. குதிரைகளின் வியர்த்த உடல்களில் இருந்து எழுந்த உப்புத்தழை வாசனை அப்பகுதியை நிறைத்தது.\nஅது முடியவிருக்கையில் மீண்டும் மாட்டுவண்டிவரிசைகள் வந்தபோது நகர்மக்கள் மெல்ல உடல் தொய்ந்து ஒருவர்மேல் ஒருவர் சாய்ந்து நின்றனர். பலர் அமர்ந்துகொண்டனர். ஒருவரிடமிருந்தும் ஓசையேதுமெழவில்லை. தொடக்கத்தில் அஸ்தினபுரியின் சமந்த நாட்டின் செல்வத்தை தன்னெழுச்சியுடன் பார்த்த நகர்மக்கள் பின்னர் காந்தாரத்தின் செல்வ வளத்தின் முன் அஸ்தினபுரி ஒரு சிற்றரசே என்று எண்ணத்தலைப்பட்டனர். அவர்களின் கண்முன் சென்றுகொண்டிருந்த பெருஞ்செல்வம் எந்த ஒரு கங்கைக்கரை நாட்டிலுமுள்ள கருவூலத்தையும்விடப்பெரியது.\nமாட்டுவண்டிகளின் நிரைமுடிந்தபோது அத்திரிகளின் நிரை தொடங்கியது. லிகிதர் பொறுமை இழந்து “இது திட்டமிட்ட விளையாட்டு” என்றார். விதுரன் வெறுமே திரும்பிநோக்கினான். லிகிதர் “எண்ணிப்பாருங்கள் அமைச்சரே, இதுவரை காணிக்கைப்பொருட்களை முன்னால் அனுப்பி அரசர்கள் பின்னால் வரும் வழக்கம் உண்டா” என்றார். விதுரன் புன்னகைசெய்தான். “இந்தச்செல்வத்தை முழுக்க நாம் நின்று பார்க்கவேண்டுமென ஆசைப்படுகிறார் சகுனி. எத்தனை ஆணவம்” என்றார். விதுரன் புன்னகைசெய்தான். “இந்தச்செல்வத்தை முழுக்க நாம் நின்று பார்க்கவேண்டுமென ஆசைப்படுகிறார் சகுனி. எத்தனை ஆணவம் என்ன ஒரு சிறுமை” விதுரன் “இதில் என்ன சிறுமை உள்ளது செல்வத்தை நகர்மக்களுக்குக் காட்டுவதன் வழியாக அவர் இந்நாட்டைக் கைப்பற்றுவதை உணர்த்த முனைகிறார். இதைவிடச்சிறந்த மதிசூழ் செய்கையை என்னால் உய்த்துணர இயலவில்லை” என்றான்.\n” என்றார் லிகிதர். “இத்தனை பெருஞ்செல்வத்துடன் வருபவர் எளிதில் திரும்பிச்செல்வாரா என்ன” என்றான் விதுரன். லிகிதர் திகைப்புடன் தன் முன் கலங்கலான நீரோடும் நதிபோல சென்றுகொண்டிருந்த பொதியேந்திய அத்திரிகளின் நிரையை திறந்த வாயுடன் நோக்கினார். “அஸ்தினபுரியின் களஞ்சியம் இச்செல்வத்தைச் சேர்த்தால் இருமடங்காகிவிடும்” என்றான் விதுரன். லிகிதர் திகைப்புடன் தன் முன் கலங்கலான நீரோடும் நதிபோல சென்றுகொண்டிருந்த பொதியேந்திய அத்திரிகளின் நிரையை திறந்த வாயுடன் நோக்கினார். “அஸ்தினபுரியின் களஞ்சியம் இச்செல்வத்தைச் சேர்த்தால் இருமடங்காகிவிடும்” என்றார். “ஆம், இச்செய்தி இன்று மாலைக்குள் அனைத்து ஷத்ரியர்களுக்கும் சென்றுசேரும். அவர்கள் இதை அஸ்தினபுரியின் போர்முழக்கமாக மட்டுமே எடுத்துக்கொள்வார்கள். பாரதவர்ஷத்தில் போர் தொடங்கிவிட்டது லிகிதரே” என்றார். “ஆம், இச்செய்தி இன்று மாலைக்குள் அனைத்து ஷத்ரியர்களுக்கும் சென்றுசேரும். அவர்கள் இதை அஸ்தினபுரியின் போர்முழக்கமாக மட்டுமே எடுத்துக்கொள்வார்கள். பாரதவர்ஷத்தில் போர் தொடங்கிவிட்டது லிகிதரே\nவியாஹ்ரதத்தர் அருகே வந்து “அமைச்சரே, போர் அறைகூவலுக்கு நிகராகவல்லவா இருக்கிறது” என்றபடி தன் பெரிய மீசையை நீவினார். “ஆம்… போர்தான்” என்றான் விதுரன் நகைத்தபடி. “உமது வாள்களின் துரு இந்த பொன்னின் ஒளியால் அகலவேண்டும்” என்றபடி தன் பெரிய மீசையை நீவினார். “ஆம்… போர்தான்” என்றான் விதுரன் நகைத்தபடி. “உமது வாள்களின் துரு இந்த பொன்னின் ஒளியால் அகலவேண்டும்\nகாலைவெயில் நிமிர்ந்து மேலெழுவதுவரை அத்திரிகள் சென்றன. அதன்பின்னர்தான் காந்தாரத்தின் கொடியுடன் முதன்மைக் கொடிவீரனின் ரதம் வருவது தெரிந்தது. விதுரன் “எத்தனை ரதங்கள்” என்றான். “ஆயிரத்தெட்டு என்றார்கள்” என்றார் லிகிதர்.\nமுதல் நூறு ரதங்களில் மங்கலத்தாசிகள் முழுதணிக்கோலத்தில் பொற்தாலங்கள் ஏந்தி நின்றிருந்தனர். தொடர்ந்த நூறு ரதங்களில் சூதர்கள் தங்கள் இசைக்கருவிகளை மீட்டியபடி நின்றிருந்தனர். அடுத்த நூறு ரதங்களில் மன்றுசூழ்நர் அமர்ந்திருந்தனர். அதன்பின்னர்தான் அரசகுலத்தவர் வரும் மாடத்தேர்கள் வந்தன. காந்தாரத்தின் ஈச்ச இலை இலச்சினைகொண்ட கொடி பறக்கும் மும்மாடப் பெருந்தேர் கோட்டைவாயிலை நிறைப்பதுபோல உள்ளே நுழைந்தது கரியபெருநாகம் மணியுமிழ்வதுபோலத் தோன்றியது. பொன்னொளி விரிந்த மாடக்குவைகளுக்குக் கீழே செம்பட்டுப் பாவட்டாக்கள் காற்றில் நெளிய அது வானில் சென்ற பேருருவ தெய்வம் ஒன்றின் காதிலிருந்து உதிர்ந்த குண்டலம் போலிருந்தது.\nபன்னிரு குதிரைகளால் இழுக்கப்பட்ட மாடத்தேர் நின்றதும் அதற்குப்பின்னால் வந்த தேர்களையும் வண்டிகளையும் நிற்கச்சொல்லி கொடிகள் ஆட்டப்பட்டன. பல்லாயிரம் வண்டிகளும் புரவிகளும் நிற்கும் ஓசை கேட்டுக்கொண்டே விலகிச்சென்றது. விப்ரர் கையைக் காட்டியதும் அஸ்தினபுரியின் கிழக்குக் கோட்டைமேலிருந்த பெருமுரசுகள் முழங்கத்தொடங்கின. அவ்வொலி கேட்டு நகர் முழுக்க இருந்த பலநூறு முரசுகள் ஒலியெழுப்பின. சகுனியை வரவேற்கும் முகமாக அரண்மனைக்கோட்டைமுகப்பில் தொங்கிய காஞ்சனம் என்னும் கண்டாமணி இனிய ஓசையை எழுப்பத்தொடங்கியது.\nதேர்வாயிலைத் திறந்���ு சகுனி வெளியே இறங்கினான். மார்பில் பொற்கவசமும், தோள்களில் தோளணிகளும், கைகளில் வைரங்கள் ஒளிவிட்ட கங்கணங்களும், தலையில் செங்கழுகின் சிறகு சூட்டப்பட்ட மணிமுடியும், காதுகளில் அனல்துளிகளென ஒளிசிந்திய மணிக்குண்டலங்களும், கழுத்தில் துவண்ட செம்மணியாரமும், செவ்வைரப்பதக்கமாலையும் அணிந்து இளஞ்செந்நிறப்பட்டாடை உடுத்தி வந்த அவனைக்கண்டதும் அஸ்தினபுரியின் அனைத்து மக்களும் அவர்களை அறியாமல் வாழ்த்தொலி எழுப்பினர். அவன்மேல் மலர்களும் மஞ்சளரிசியும் அலையலையாக எழுந்து வளைந்து பொழிந்தன.\nவிதுரன் வணங்கியபடி முன்னால் சென்று சகுனியை எதிர்கொண்டான். இருபக்கமும் அமைச்சர்களும் தளபதிகளும் சென்றனர். விதுரன் தன் அருகே வந்த சேவகனின் தாலத்தில் இருந்து பசும்பால் நுரையுடன் நிறைந்த பொற்குடத்தை எடுத்து சகுனியிடம் நீட்டி “அஸ்தினபுரியின் அமுதகலசம் தங்களை ஏற்று மகிழ்கிறது இளவரசே” என்றான். சகுனி உணர்ச்சியற்ற கண்களுடன் உதடுகள் மட்டும் விரிந்து புன்னகையாக மாற “காந்தாரம் சிறப்பிக்கப்பட்டது” என்று சொல்லி அதைப் பெற்றுக்கொண்டான்.\n“பேரரசியாரும் பிதாமகரும் இன்று மாலை தங்களை அவைமண்டபத்தில் சந்திப்பார்கள்” என்றான் விதுரன். சகுனி தலைவணங்கி “நல்வாய்ப்பு” என்றான். விதுரன் “அஸ்தினபுரியின் அமைச்சர்களனைவரும் இங்குள்ளனர்” என்றான். களஞ்சியக்காப்பாளராகிய லிகிதரும், வரிகளுக்குப் பொறுப்பாளராகிய சோமரும், ஆயுதசாலைக்கு அதிபராகிய தீர்க்கவ்யோமரும், எல்லைக்காவலர் தலைவரான விப்ரரும், யானைக்கொட்டடிக்கு அதிபராகிய வைராடரும் வந்து சகுனிக்கு வாழ்த்தும் முகமனும் சொல்லித் தலைவணங்கினர். தளகர்த்தர்களாகிய உக்ரசேனரும், சத்ருஞ்சயரும், வியாஹ்ரதத்தரும் சகுனியை அணுகி தங்கள் வாள்களை சற்றே உருவி தலைதாழ்த்தி வணங்கினர்.\nசகுனி அவர்களனைவருக்கும் முகமனும் வணக்கமும் சொல்லித் தலைவணங்கினான். “இளவரசரே, தங்களை அழைத்துச்செல்ல முறைப்படி அரசரதம் வந்துள்ளது. அதில் ஏறி நகர்வலம் வந்து அரண்மனைபுகுதல் முறை” என்றான் விதுரன். திரும்பி விதுரன் சுட்டிக்காட்டிய அமைச்சர்களுக்கான ரதத்தை நோக்கிய சகுனி மெல்லிய சலிப்பு எப்போதும் தேங்கிக்கிடந்த விழிகளுடன் “இவ்வகை ரதத்திலா இங்கு அரசர்கள் நகருலாவுகின்றனர்” என்றான். விப்ரர் “அரச ர��ம் வேறு” என்றார். சகுனி “காந்தார நாட்டில் மன்னர்கள் அணிரதத்தில் ஏறியே நகருலா செல்வார்கள். அவர்களை அரசகுலத்தோர் மட்டுமே வந்து எதிரீடு செய்து அழைத்துச் செல்வார்கள்” என்றான்.\nவிதுரன் தலைவணங்கி “இங்குள்ள இளவரசர்கள் இருவரும் சற்றே உடற்குறை கொண்டவர்களென தாங்களறிவீர்கள்” என்றான். “ஆம், ஆனால் பிதாமகர் பீஷ்மர் இன்னும் முதுமையை அடையவில்லை” என்ற சகுனி “நான் என் அணிரதத்திலேயே நகர் நுழைகிறேன்” என்றான். “தங்கள் ஆணை அதுவென்றால் ஆகுக” என்றான் விதுரன். வியாஹ்ரதத்தரிடம் சகுனி “படைத்தலைவரே நீர் இங்கே நின்று தொடர்ந்து வரும் என் படைகளை நான்காகப்பிரித்து நகரெங்கும் தங்கவையுங்கள். கருவூல அதிகாரி யார்” என்றான் விதுரன். வியாஹ்ரதத்தரிடம் சகுனி “படைத்தலைவரே நீர் இங்கே நின்று தொடர்ந்து வரும் என் படைகளை நான்காகப்பிரித்து நகரெங்கும் தங்கவையுங்கள். கருவூல அதிகாரி யார்\nவியாஹ்ரதத்தர் விதுரனை அரைக்கண்ணால் பார்த்தபின் “ஆணை இளவரசே” என்றார். லிகிதர் “கருவூலம் என் காப்பு” என்றார். “இங்கே வந்துள்ள செல்வத்துடன் எங்கள் கருவூலநாதர் சுருதவர்மரும் வந்துள்ளார். அவருடன் இணைந்து அனைத்துப்பொருட்களையும் கருவூலக்கணக்குக்குக் கொண்டுசெல்லுங்கள். நாளை மறுநாள் எனக்கு அனைத்துக் கணக்குகளும் ஓலையில் வந்துசேர்ந்தாகவேண்டும்” என்றான் சகுனி. “ஆம், ஆணை” என்று லிகிதர் தலைவணங்கினார்.\n“இங்கே ஒட்டகங்களுக்காக தனியதிகாரிகள் எவரேனும் உள்ளனரா” என்று சகுனி கேட்டான். “இல்லை. யானைக்கொட்டிலுக்கு அதிபராக வைராடர் இருக்கிறார்.” சகுனி தன் தாடியை வருடியபடி “வைராடரே, ஒட்டகங்கள் ஒருபோதும் மழையில் நனையலாகாது. ஈரத்தில் படுக்கக்கூடாது. ஒருநாளைக்கு ஒருமுறைக்குமேல் நீர் அருந்தலாகாது. என் ஒட்டகக்காப்பாளர் பிரசீதர் வந்துள்ளார். அவருடன் இணைந்து பணியாற்றுங்கள்” என்றபின் விதுரனிடம் “செல்வோம்” என்றான்.\nசகுனியின் ரதத்தைத் தொடர்ந்து அவனுடைய அமைச்சர்களும் படைத்தலைவர்களும் வந்தனர். அவர்கள் கோட்டை முகப்பிலேயே நின்றுவிட சகுனியும் மங்கலப்படைகளும் அஸ்தினபுரியின் அரசவீதிகள் வழியாக அணியூர்வலம் செய்தனர். உப்பரிகைகளில் கூடி நின்ற நகர்ப்பெண்கள் மஞ்சளரிசியும் மலரும் தூவி அவர்களை வாழ்த்தி கூவினர். அரண்மனை வாயிலில் அஸ்தினபுரிய���ன் அணிப்பரத்தையரும் இசைச்சூதரும் வைதிகரும் கூடி நின்று அவனை வரவேற்றனர். வைதிகர் நிறைகுடநீர் தெளித்து அவனை வாழ்த்த பரத்தையர் மஞ்சள்நீரால் அவன் பாதங்களைக் கழுவி மலர்தூவி அரண்மனைக்குள் ஆற்றுப்படுத்திச் சென்றனர்.\nசகுனி தன் மாளிகைக்குள் சென்றதும் விதுரன் தன் ரதத்தில் மீண்டும் கோட்டைமுகப்புக்குச் சென்றான். ஒரு காவல்மாடத்திலேறி நோக்கியபோது சகுனியின் பெரும்படை புதுமழைவெள்ளம் போல பெருகிவந்து பல கிளைகளாகப்பிரிந்து நகரை நிறைத்துக்கொண்டிருப்பதைக் காணமுடிந்தது. வடக்கு திசையில் இருந்த கருவூலக்கட்டடங்களுக்கு முன்னால் பெருமுற்றத்தில் சகுனியுடன் வந்த யானைகளும் ஒட்டகங்களும் குதிரைகளும் பொதிவண்டிகளும் ஒன்றையொன்று முட்டி நெரித்துக்கொண்டு நின்றன.\nவிதுரன் கீழிறங்கி கோட்டைமுகப்புக்குச் சென்றான். சகுனியின் படைகள் அப்போதும் உள்ளே நுழைந்துகொண்டே இருந்தன. கோட்டைமீது ஏறி மறுபக்கம் நோக்கியபோது படைகளின் கடைநுனி தெரியவில்லை. சிந்தனையுடன் அவன் இறங்கி கீழே வந்தபோது சத்ருஞ்சயர் அவனை நோக்கி புரவியில் வந்தார். “அமைச்சரே, நகரமே நிறைந்து அசைவிழந்து விட்டது. அனைத்து தெருக்களிலும் படைகளும் வண்டிகளும் நெரித்து நிற்கின்றன” என்றார். “நமது வீரர்கள் செயலற்றுவிட்டனர். எவருக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை.”\nவிதுரன் புன்னகைசெய்து “ஆம், கண்டேன்” என்றான். “நான் சோமரையும் உக்ரசேனரையும் வரச்சொன்னேன். மூவரும் பேசி என்ன செய்யலாமென முடிவெடுக்கப்போகிறோம். இப்போதைய திட்டமென்னவென்றால்…” எனத் தொடங்கிய சத்ருஞ்சயரை மறித்த விதுரன் “படைத்தலைவரே, இப்போது நீங்கள் என்ன செய்தாலும் அது தீங்காகவே முடியும். எத்தனை நுண்மதியாளன் திட்டம் வகுத்து செயல்பட்டாலும் மேலும் பெரிய இக்கட்டுகளே நிகழும்” என்றான்.\nசத்ருஞ்சயர் திகைத்த விழிகளுடன் நோக்கினார். “இந்நகரம் நூற்றுக்கணக்கான தெருக்களையும் தெருக்களுக்கிடையே ஆயிரத்துக்கும் மேற்பட்ட இணைப்புகளையும் கொண்டது. வந்து கொண்டிருப்பது ஆயிரக்கணக்கான வண்டிகள். எந்த மேதையாலும் இவை இணையும் பல லட்சம் நிகழ்தகவுகளை கணக்கிட்டுவிடமுடியாது. அவன் ஆயிரம் தகவுகளை கணக்கிட்டால் பல்லாயிரம் தகவுகள் கைவிட்டுப்போகும்.”\n” என்றார் சத்ருஞ்சயர். “மழைவெள்ளம் எப்படி நகரை ந���றைக்கிறது அதன் பெருவிசை அதற்குரிய வழிகளை கண்டடைகிறது. இதுவும் ஒரு வெள்ளமே. நாளைக்காலைவரை காத்திருங்கள். இந்தப்பெருங்கூட்டம் முட்டி மோதி தேங்கி பீரிட்டு தனக்குரிய வழிகளைக் கண்டுகொள்ளும். நாளைக்காலை அதன் வழிகளை எந்தக் காவல்மாடம் மீது ஏறி நின்றாலும் பார்த்துவிட முடியும். அவ்வழிகளை மேலும் தெளிவாக்கி சிடுக்குகளை அகற்றி செம்மைசெய்து கொடுப்பது மட்டுமே நமது பணி”\nசத்ருஞ்சயர் நம்பிக்கை இல்லாமல் தலைவணங்கினார். “நம்புங்கள் சத்ருஞ்சயரே, நாளை நீங்களே காண்பீர்கள்” என்றான் விதுரன் சிரித்தபடி. “அரசு சூழ்பவன் முதலில் அறிந்திருக்கவேண்டியது ஊழை. ஊழின் பெருவலியுடன் அவன் ஆற்றல் மோதக்கூடாது. ஊழின் விசைகளுடன் இணைந்து தனக்குரியவற்றைக் கண்டடைந்து அவற்றை தனக்காக பயன்படுத்திக்கொள்பவனே வெல்கிறான்.” “நான் இப்போது என்ன செய்வது” என்றார் சத்ருஞ்சயர். “செல்வங்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டும். அனைவருக்கும் உணவும் நீரும் கிடைக்கவேண்டும். அதைமட்டும் செய்யுங்கள்” என்றார் சத்ருஞ்சயர். “செல்வங்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டும். அனைவருக்கும் உணவும் நீரும் கிடைக்கவேண்டும். அதைமட்டும் செய்யுங்கள்\nவிதுரன் தன் மாளிகையை அடைந்து நீராடி உணவருந்தி ஒய்வெடுக்கும் முன் தன் சேவகனிடம் அனைத்து செய்திகளையும் குறித்துக்கொள்ளும்படியும் எழுப்பவேண்டாமென்றும் சொன்னான். அவன் எண்ணியதுபோலவே கண்விழித்ததும் பேரரசியும் அம்பிகையும் அம்பாலிகையும் அவனை அழைத்திருந்தனர். அவன் ஆடைமாற்றிக்கொண்டு பேரரசி சத்யவதியின் அரண்மனையை அடைந்தான். சியாமை அவனுக்காக வாயிலிலேயே காத்திருந்தாள். “பேரரசி இருநாழிகை நேரமாக உங்களுக்காகக் காத்திருக்கிறார் அமைச்சரே” என்றாள்.\n“ஆம், அறிவேன்” என்றான் விதுரன். “மேலும் இருவர் காத்திருக்கிறார்கள்” என்றபோது அவன் உதடுகள் விரிந்தன. சியாமையும் புன்னகைசெய்தாள். “ஒரு சந்திப்புக்கு முன் சிலநாழிகைநேரம் காத்திருப்பது நன்று. நம்முள் பெருகி எழும் சொற்களை நாமே சுருட்டி அழுத்தி ஓரிரு சொற்றொடர்களாக ஆக்கிக்கொள்வோம். சொல்லவிழைவதை தெளிவாகச் சொல்லவும் செய்வோம்.” சியாமை நகைத்தபடி “அனைவரிடமும் விளையாடுகிறீர்கள்” என்றாள். “சதுரங்கக் காய்கள் அல்லாத மானுடரை நீங்கள் சந்திப்பதே இல்லையா அமைச்சரே\nசத்யவதி விதுரனைக் கண்டதும் எழுந்துவந்தாள். “என்ன, கூப்பிட்டனுப்பினால் இவ்வளவு நேரமா” என்றாள். பேரரசிக்குரிய தோரணையை அவள் அவனிடம் காட்டுவதில்லை. “உனக்கு உடல்நிலை சரியில்லையா என்று கேட்டு சியாமையை மீண்டும் அனுப்பினேன்.” விதுரன் “உடல்நிலை குலையவேண்டுமென காந்தாரர் நினைத்திருப்பார்” என்றான். “இன்று காலை ஒரு பேரருவியின் கீழ் நான்குநாழிகை நேரம் நின்றிருந்தேன்.” சத்யவதி சிரித்தபடி “ஆம், சொன்னார்கள். ஆணவப்பெருமழை” என்றாள். “ஆணவம் அரசகுணம் அல்லவா” என்றாள். பேரரசிக்குரிய தோரணையை அவள் அவனிடம் காட்டுவதில்லை. “உனக்கு உடல்நிலை சரியில்லையா என்று கேட்டு சியாமையை மீண்டும் அனுப்பினேன்.” விதுரன் “உடல்நிலை குலையவேண்டுமென காந்தாரர் நினைத்திருப்பார்” என்றான். “இன்று காலை ஒரு பேரருவியின் கீழ் நான்குநாழிகை நேரம் நின்றிருந்தேன்.” சத்யவதி சிரித்தபடி “ஆம், சொன்னார்கள். ஆணவப்பெருமழை” என்றாள். “ஆணவம் அரசகுணம் அல்லவா” என்றான் விதுரன். சத்யவதி சிரித்தபடி “வர வர உன் சொற்களை நீ சென்றபின்னர்தான் நான் புரிந்துகொள்கிறேன்” என்றாள்.\nசத்யவதி அமர்ந்ததும் விதுரன் அவளருகே அமர்ந்துகொண்டு “மலர்ந்திருக்கிறீர்கள் பேரரசியே” என்றான். “ஆம், என் வாழ்நாளில் நான் இதைப்போல உவகையுடன் இருந்த நாட்கள் குறைவே. அனைத்தும் நான் எண்ணியபடியே முடியப்போகின்றன” என்றாள். “ஆம், நானும் அவ்வண்ணமே நினைக்கிறேன்” என்றான் விதுரன். சத்யவதி “நீ உன் பொருளற்ற ஐயங்களை என் மீது சுமத்தி இந்த உவகையை பறிக்கவேண்டியதில்லை… சற்றே வாய்மூடு” என அதட்டினாள். விதுரன் நகைத்தபடி “நான் ஒன்றுமே சொல்லப்போவதில்லை பேரரசியே” என்றான்.\n“இன்றுமாலை நான் சகுனியை சந்திக்கவிருக்கிறேன்” என்றாள் சத்யவதி. “அவன் என்னிடம் நேரடியாகவே திருதராஷ்டிரனின் முடிசூட்டுவிழா குறித்துப்பேசுவான் என நினைக்கிறேன்.” விதுரன் “ஆம், அதுதான் நிகழும்” என்றான். “அதில் நமக்கு எந்தத் தடையும் இல்லை. நீ கூறியபடி அனைத்து நூல்களையும் விரிவாக ஆராய்ந்து சொல்லும் நிமித்திகர்களை அமைத்துவிட்டேன். விழியிழந்தவன் மன்னனாக ஆவதற்கு நெறிகளின் தடை என ஏதுமில்லை. அமைச்சும் சுற்றமும் மன்னனின் கண்கள் என்கின்றது பிரகஸ்பதிநீதி. என் மைந்தனுக்கு நீயும் சகுனியும் இரு விழிகள். வேறென்ன\n“மக்கள��� ஏற்றுக்கொள்ளவேண்டும் என சொல்லப்பட்டிருக்கிறது” என்றான் விதுரன். “அதற்கென்ன எந்த முடிசூடலுக்கும் நால்வகை வருணமும் ஐவகை நிலமும் ஆணையிடவேண்டுமென்று சொல்லப்பட்டிருக்கிறது. அது எப்போதுமுள்ளதுதானே எந்த முடிசூடலுக்கும் நால்வகை வருணமும் ஐவகை நிலமும் ஆணையிடவேண்டுமென்று சொல்லப்பட்டிருக்கிறது. அது எப்போதுமுள்ளதுதானே” என்று சத்யவதி கேட்டாள். “ஆம்.” “ஏன் தயங்குகிறாய்” என்று சத்யவதி கேட்டாள். “ஆம்.” “ஏன் தயங்குகிறாய் நீ எதையாவது எதிர்பார்க்கிறாயா” “இல்லை பேரரசியே… அனைத்தும் சிறப்புற முடியுமென்றே நினைக்கிறேன்.” “அச்சொல்லிலேயே ஒரு இடைவெளி உள்ளதே…” “பேரரசியே நான் அமைச்சன். அனைத்துத் திசைகளையும் ஐயத்துடன் நோக்கக் கடன்பட்டவன்.”\n“நீ முதலில் உன்னை ஐயத்துடன் நோக்கு…” என்று சத்யவதி பொய்ச்சினத்துடன் சொன்னாள். “நான் உன்னை வரவழைத்தது இதற்காகத்தான். திருதராஷ்டிரனின் மணிமுடிசூடல் பற்றி சகுனி கேட்டால் இந்த இளவேனில் காலத்திலேயே அதை நிகழ்த்திவிடலாமென நான் வாக்களிப்பதாக உள்ளேன். இதை நீயே பீஷ்மரிடமும் திருதராஷ்டிரனிடமும் சொல்லிவிடு. அனேகமாக இன்றே திருதராஷ்டிரனின் முடிசூட்டுநாள் முடிவாகிவிடுமென எண்ணுகிறேன்.” “ஆம் பேரரசியே அதுவே முறை” என்றான் விதுரன்.\nஅவன் வெளியே வந்தபோது சியாமை பின்னால் வந்தாள். “அடுத்த சந்திப்பு இளையபிராட்டியா” என்றாள். “ஆம் வேறெங்கு” என்றாள். “ஆம் வேறெங்கு” என்றான் விதுரன். “என்ன முறை அது” என்றான் விதுரன். “என்ன முறை அது உங்கள் கணிப்புகள் எனக்கு விளங்கவில்லை அமைச்சரே” என்றாள் சியாமை சிரித்தபடி. “இன்று பேரரசி என்னிடம் பேசும்போது நான் இளைய அரசியைப் பற்றி ஏதேனும் சொல்கிறேனா என்று அகம்கூர்ந்தபடியே இருந்தார். அப்படியென்றால் அவருள் ஒரு முள்போல ஓர் ஐயம் இருக்கிறது.”\n“முள்தான்… ஆனால் பூமுள்” என்றாள் சியாமை சிரித்துக்கொண்டு. “அமைச்சரே, சிறிய அரசி அம்பாலிகை என்னதான் செய்துவிடமுடியும் இன்னும் தன் படுக்கையறையில் பாவையை வைத்துக்கொண்டு விளையாடுபவள்.” விதுரன் “ஆம், ஆனால் அவள் அன்னை. அன்னையரிடம் கூடும் பேராசையைக் கண்டு பிரம்மனே திகைத்துவிடுவான். பேராசையால் அவர்கள் கொள்ளும் மதிநுட்பமும் குரூரமும் அளவிறந்தவை.” சியாமையின் கண்களில் திகைப்பு வந்தது. “பூமுள்ளா���ினும் கண்ணில் குத்துமென்றால் ஆபத்து அல்லவா இன்னும் தன் படுக்கையறையில் பாவையை வைத்துக்கொண்டு விளையாடுபவள்.” விதுரன் “ஆம், ஆனால் அவள் அன்னை. அன்னையரிடம் கூடும் பேராசையைக் கண்டு பிரம்மனே திகைத்துவிடுவான். பேராசையால் அவர்கள் கொள்ளும் மதிநுட்பமும் குரூரமும் அளவிறந்தவை.” சியாமையின் கண்களில் திகைப்பு வந்தது. “பூமுள்ளாயினும் கண்ணில் குத்துமென்றால் ஆபத்து அல்லவா” என்றபின் விதுரன் படியிறங்கினான்.\nLabels: வெண்முரசு – நூல் இரண்டு – மழைப்பாடல்\nபகுதி பத்து : அனல்வெள்ளம்[ 1 ]\nபகுதி பத்து : அனல்வெள்ளம்[ 1 ]\nஅஸ்தினபுரியின் வரலாற்றில் அதற்கிணையானதொரு மழைக்காலமே வந்ததில்லை என்றனர் கணிகர். ஆறுமாதகாலம் மழை பிந்தியதுமில்லை. வந்தமழை மூன்றுமாதம் நின்று பொழிந்ததுமில்லை. புராணகங்கையில் நீர் ஓடியதைக் கண்ட எவருமே அஸ்தினபுரியில் வாழ்ந்திருக்கவில்லை. நூற்றைம்பதாண்டுகளுக்கு முன்பு அதில் நீர்பெருகியதை கணிகர்நூல்கள் குறிப்பிட்டன. அப்போது ஆமை ஒன்று அஸ்தினபுரியின் மாளிகைமாடத்தின் மீது ஏறியது என்றன.\nமழை பொழியத் தொடங்கி ஒரு மாதமானபோது நாணல்களுக்குள் வாழும் எலிகளைப்போல மனிதர்கள் மழைத்தாரைகளுக்குள் வாழக்கற்றுக்கொண்டனர். தவளைகளைப்போல நீரில் துழாவி நடந்தனர். நீர்ப்பாம்புகள் போல நெளிந்தனர். நண்டுகள் போல வளைகளை மூடிக்கொண்டு சேற்றின் ஈரத்தில் துயின்றனர். மழைக்குள்ளேயே வணிகமும் தொழில்களும் நிகழ்ந்தன. மழைக்குள்ளேயே அவிப்புகையும் அடுபுகையும் எழுந்து நீர்ச்சரடுகளுக்குள் ஊடுருவிப் பரவின. வாழ்வின் ஓசைகள் வான்நீரில் பட்டுப் பரவின.\nநகரின் அனைத்துப்பறைகளிலும் தோற்பரப்புகள் நெகிழ்ந்து தழைய, அனைத்து செய்தியொலிகளும் வெண்கலமணிகளாலேயே நிகழ்ந்தன. இருளுக்குள் வானம் ஒளியுடன் வெடித்து துடித்துக்கொண்டிருந்தது. விடிந்தபின் விடைகொண்ட ராத்ரிதேவியின் மெல்லிய மேலாடையே நீண்டு பகலாகிக்கிடந்தது. சூரியன் தோன்றியதையே கண்கள் மறந்தன. திண்ணைகளில் தோலாடைகளைப் போர்த்தியபடி அமர்ந்து பழம்பாடல்களை பாடக்கேட்டனர் நகர்மக்கள். காவலர்கள் தேன்மெழுகுபூசப்பட்ட பாய்மறைக்குள் பதுங்கி ஒடுங்கி அமர்ந்து இரவும் பகலும் கண்ணயரக் கற்றுக்கொண்டனர்.\nவடக்குவாயில் காவல்மாடத்தின் மீது இரவில் மழைத்தாரைகளுக்கு அடியில் பெரிய தவ���ைபோல பாயுடன் ஒடுங்கி அமர்ந்திருந்த காவலன் காட்டுக்குள் யானைக்கூட்டம் ஒன்று கிளைகளை விலக்கி மரங்களைப் பெயர்த்து பாறைகளை உருட்டி வருவதாக கனவுகண்டான். யானைக்கூட்டம் மத்தகங்களால் கோட்டைமதிலை முட்டித்திறக்க முயல்வதைக் கண்டு திகைத்துக்கூச்சலிட்டுக்கொண்டு அவன் விழித்து எழுந்தபோது வடக்குவாயிலுக்கு அப்பால் இருட்டுக்குள் இலைகளின் அடிப்பக்கத்தில் நீரின் ஒளி தெரிவதுபோல உணர்ந்தான். கூச்சலிட்டபடி காவல்மாடத்துக்குள் ஓடிச்சென்று துயின்றுகொண்டிருந்த இணைக்காவலர்களை எழுப்பினான்.\nஅவர்கள் எழுந்து வந்து பந்தங்களைக் கொளுத்தி அவற்றுக்குப்பின்னால் இரும்புக் குழியாடிகளை நிறுத்தி ஒளிகுவித்து வீசி காட்டை நோக்கினர். வடபுலத்தின் அடர்காட்டுக்குள் செந்நிறமான மழைநீர் சுழித்துவந்து தேங்கிக்கொண்டே இருந்தது. மரங்களின் அடித்தூர்கள் நீருக்குள் காலூன்றி நின்றிருக்க நீர் எழுந்துகொண்டே இருந்தது. சிறுபுதர்களுக்குள் வாழும் முயல்களும் எலிகளும் நீரில் அலைகளெழுப்பியபடி நீந்திச்சென்று புதர்க்கிளைகளில் தொற்றி ஏறிக்கொள்வதைக் காணமுடிந்தது.\n” என்றான் கிருதன் என்னும் காவலன். “ஆம்… மழைநீர்” என்றான் காகன் என்னும் தலைமைக்காவலன். “நதிபோல இருக்கிறதே” என்றான் கிருதன். முதியவனாகிய காகன் “இது முன்னொருகாலத்தில் கங்கையாக இருந்த பள்ளம். கங்கை திசைமாறியபின் காடாகியிருக்கிறது. ஆகவேதான் இதற்கு புராணகங்கை என்று பெயர்” என்றான். நீர் ஏறிக்கொண்டே இருப்பதை அவர்கள் கண்டனர். நூற்றுக்கணக்கான முயல்களும் எலிகளும் பாம்புகளும் கீரிகளும் நீரில் நீந்தி மரங்களில் தொற்றிக்கொண்ட ஓசை மரங்கள் சொட்டும் ஒலியுடன் இணைந்து ஒலித்தது.\nகாகன் “உடனடியாக எவரேனும் சென்று அமைச்சரிடம் தெரிவியுங்கள்” என்றான். கிருதன் தன் குடைமறையை தலையிலிட்டுக்கொண்டு வேல்கழியை ஊன்றியபடி மழையால் அறைபட்ட சேறு கொந்தளித்துக்கொண்டிருந்த சாலை வழியாக ஓடினான். வடபுலத்துச் சோலைகளில் யானைகள் மழையில் நனைந்து கருங்குவைகளாக அசையாமல் நின்றுகொண்டிருந்தன. அவை அசையாமல் நிற்பதனாலேயே யானைத்தன்மையை இழந்துவிட்டிருந்தன. யானையென அறிந்திருந்தது அந்த உடலூசலைத்தான் என்று கிருதன் எண்ணிக்கொண்டான். அசையாத யானை என்பது பனிக்கட்டியாக ஆன நீர். அது நீரே அ���்ல. அப்படியென்றால் யானை ஒவ்வொரு கணமும் மழை மழை என்றுதான் அசைகிறதா\nஅவன் அமைச்சர் விப்ரரின் மாளிகையை அடைந்தான். மழைத்தாரைக்கு அப்பால் நெய்த்தீபங்களின் செவ்வொளிவிழிகளுடன் மாளிகையும் குளிரில் விரைத்து ஒடுங்கியிருந்தது. செய்தியைக்கேட்டதும் தலைமைக்காவலனான கலன் விப்ரரை எழுப்பலாமா வேண்டாமா என குழம்பினான். கிருதன் சொல்வதென்ன என்று அவனால் புரிந்துகொள்ள முடியவில்லை. புராணகங்கையில் நீர் வருகிறதென்றால் என்ன பொருள் நகரின் அனைத்துத் தெருக்களும்தான் நீரால் நிறைந்து ஆறுகளாக ஓடிக்கொண்டிருக்கின்றன. கம்மியர் தெருவில் குதிரைகள் நீந்திச்செல்லுமளவுக்கு நீர் ஓடிக்கொண்டிருக்கிறது.\n“முன்னர் அங்கே நீ மழைநீரை பார்த்ததில்லையா” என்றான். கிருதன் “அங்கே இப்போது ஒரு பெரிய நதி கிளம்பி வந்திருக்கிறது” என்றான். “நதியா” என்றான். கிருதன் “அங்கே இப்போது ஒரு பெரிய நதி கிளம்பி வந்திருக்கிறது” என்றான். “நதியா” என்றான் கலன். “இன்னும் அது ஓடத்தொடங்கவில்லை” என்றான் கிருதன். தலையை கையால் சுரண்டியபடி சற்று சிந்தித்தபின் “வா நானே பார்க்கிறேன்” என்று சொல்லி கலன் தன் உடைவாளை எடுத்தணிந்துகொண்டு குடைமறையை அணிந்து குதிரையில் ஏறிக்கொண்டான். கிருதன் பின்னால் ஓடிவந்தான்.\nநீர் சுழித்தோடிய தெருக்கள் வழியாக விரைந்து வடக்கு வாயிலை நோக்கிச் சென்றான். அதை நெருங்க நெருங்க அவனுக்குள் உள்ளுணர்வின் எச்சரிக்கை எழத்தொடங்கியது. குதிரை அந்த உள்ளுணர்வின் பருவடிவென கால்தயங்கி நின்று முகவாயை தூக்கியது. அவன் அதன் விலாவில் குதிமுட்களைக் குத்தி முன்செலுத்தினான். வடக்குவாயில் பெருங்கதவு மூடியிருந்தது. அதன் கனத்த தாழ்மரங்கள் குறுக்கும் நெடுக்குமாக பூட்டப்பட்டிருந்தன. தாழ்களின் இரும்புப்பட்டைகளும் குமிழ்களும் இருளுக்குள் பந்த ஒளியை அணையப்போகும் அனல்போல பிரதிபலித்தன. சிலகணங்கள் கழித்தே கலன் அவன் கண்டதென்ன என உணர்ந்தான். மூடியகதவின் பொருத்துக்கள், இடுக்குகள் வழியாக வாள்கள் போல நீர்ப்பட்டைகள் உள்ளே பீரிட்டுக்கொண்டிருந்தன.\nகலன் குதிரையைத்திருப்பி நீர்ச்சுழிப்புகளை பாய்ந்துகடந்து அமைச்சரின் மாளிகையை அடைந்து இறங்கி உள்ளே ஓடி அவரது துயிலறை வாயிற்கதவைத் தட்டினான். அவர் நெகிழும் உடையுடன் வந்து பதறி “என்ன ��ன்ன புராணகங்கை நகருக்குள் நுழையவிருக்கிறது” என்றான் கலன். அச்சொற்களைக் கேட்டதுமே முழு உயிர் கொண்டு மஞ்சத்தில் உடன் துயின்ற கணிகையிடம் உடனடியாக அவள் குடிக்குத்திரும்பச் சொல்லிவிட்டு மேலாடையை மஞ்சத்தில் இருந்து எடுத்தணிந்தவாறே வெளியே விரைந்தார். செல்லும்போதே ஆணைகளை வெளியிட்டுக்கொண்டிருந்தார்.\nஅவர் வடக்குவாயிலை அணுகுவதற்குள்ளேயே அரண்மனையின் தெற்கு மூலையில் பெரிய மரத்தூண்களுக்குமேல் தொங்கிய தசகர்ணம் என்னும் பெரிய கண்டாமணி முழங்கத்தொடங்கியது. இரட்டை ஒலிகளாக அதன் முழக்கம் எழுந்ததுமே நீரொலிக்குள் மானுடக்குரலொலிகள் எழுந்து ஓங்க அஸ்தினபுரி துயிலெழுந்தது. அது வெள்ளம் நெருப்பு ஆகியவற்றை மட்டுமே சுட்டும் மணியோசை என அனைவரும் அறிந்திருந்தனர்.\nசிறிய இல்லங்களில் வாழ்ந்தவர்கள் பதறியும் கூவியும் திகைத்துநின்றும் மீண்டும் பரபரப்பு கொண்டும் தங்கள் உடைமைகளை அள்ளி மூட்டைகளிலும் மரப்பெட்டிகளிலும் சேர்த்துக்கொண்டனர். குழந்தைகளைத் தூக்கியபடி முதியோரைப் பற்றியபடி அருகிருந்த உயரமான மாடமாளிகைகளுக்கோ காவல்மாடங்களுக்கோ சென்றனர். ஆலயமுகடுகள் கோட்டைவீட்டு நிலைகள் எங்கும் அவர்கள் ஏறிக்கொண்டனர். ஏறமுடியாத முதியவர்களை கைப்பிடித்து தூக்கினர். பொருட்களை நனையாத உயரங்களில் அடுக்கினர். ஆண்கள் முழங்கால் மூழ்கும் நீரில் ஓடிச்சென்று கன்றுகளை கட்டவிழ்த்து விட்டனர்.\nநகர் முழுக்க குதிரைகளில் விரைந்த அரசவீரர்கள் மக்கள் உயரமான இடங்களுக்குச் செல்லும்படி கூவி ஆணையிட்டனர். எங்கு செல்வதென்றறியாமல் தெருக்களில் முட்டிமோதியவர்களை வழிகாட்டியும் அதட்டியும் கைகளைப்பற்றி இழுத்தும் ஆற்றுப்படுத்தினர். ‘எந்தப் பசுவும் கட்டுக்குள் இருக்கலாகாது… வணிகர்களின் கழுதைகள் கட்டவிழ்க்கப்பட்டிருக்கவேண்டும்’ என்று ஆணையிட்டபடி காவலர் தலைவர்கள் குதிரைகளில் கடந்துசென்றனர்.\nகோட்டையின் மேற்கு மூலையில் கட்டப்பட்டிருந்த ஜலமந்திரம் அவர்கள் அறிந்த நாள்முதல் பயனற்றே கிடந்தது. மரத்தாலான அந்தக்கட்டடத்தின் முகப்பில் வருணன் கௌரி, வருணானி, சர்ஷணி என்னும் துணைவியருடன் அமர்ந்திருக்கும் சிலை இருந்தது. மேற்குத்திசை அதிபனாகிய வருணனின் சிறிய ஆலயம் அதற்கு அப்பால் சிவந்த கற்களால் கட்டப்பட்டிருந்தது. கனத்த மரங்களால் கட்டப்பட்டிருந்த ஜலமந்திரத்தின் பன்னிரண்டு அடுக்குகளிலும் மென்மரத்தைக் குடைந்து செய்யப்பட்ட சிறுபடகுகளும் மூங்கில் முடைந்து களிமண்ணும் தேன்மெழுகும் பூசப்பட்டுச் செய்யப்பட்ட பரிசல்களும் அடுக்கப்பட்டிருந்தன. படைவீரர்கள் ஜலமந்திரத்தில் ஏறி படகுகளையும் பரிசல்களையும் சித்தமாக்கினர்.\nவிப்ரர் வடக்குக் கோட்டைவாயிலை அடைந்து காவல்பீடம் மீது ஏறிக்கொண்டு பார்த்தார். கதவின் இடைவெளிகள் வழியாக பீரிட்ட நீர் நெடுந்தூரத்துக்கு வீசியடித்தது. அவர் சிலகணங்கள் திகைத்து நின்றபின் கதவைத்திறக்குமாறு ஆணையிட்டார். அந்த ஆணையைப் பெற்ற காவலர்தலைவன் ஒருசில கணங்கள் திகைத்தான். பின்பு தலைவணங்கி தன் இடையிலிருந்த சங்கை எடுத்து ஒலித்தான். காவலர்கள் ஓடி வாயிலைத்திறக்கும் நான்கு யானைகளை கொட்டிலில் இருந்து அழைத்து வந்தனர்.\nமுழங்கால் மடிப்பு வரை புதைந்த சேற்றில் மெல்ல அசைந்து வந்த யானைகள் தாழ்களைத் திறக்கும் சங்கிலிகளை துதிக்கைகளால் பற்றிக்கொண்டு அடுத்த ஆணைக்காகக் காத்து நின்றன. காவலன் மீண்டும் சங்கு ஊதியதும் கோட்டைமேலிருந்த பெரிய கண்டாமணி மும்முறை ஒலித்தது. யானைகள் சங்கிலிகளை இழுக்க மேலே இருந்த பெரிய இரும்புச்சக்கரங்கள் உருண்டு கீழே தாழ்மரங்கள் மெல்ல எழுந்து விலகின. அவை விலக விலக கதவுகள் அதிர்ந்து இரு கதவுகள் நடுவே உள்ள பொருத்து பெரியதாகி அதனூடாக கிடைமட்டமாக ஒரு அருவி விழுவதுபோல நீர் பீரிட்டுப்பாய்ந்து தெறித்துவிழுந்தது.\nமுதல் இரு தாழ்மரங்கள் விலகியதும் ஆயிரம் யானைகளால் உந்தப்பட்டதுபோல கதவு அதிர்ந்து இறுகியது. இரண்டாவது இரு தாழ்மரங்கள் பாதி விலகுவதற்குள்ளாகவே பெரும் உறுமலுடன் கோட்டைக்கதவு திறந்து பக்கவாட்டில் கோட்டைச்சுவரில் மோத வெள்ளம் வெடித்து எழுவதுபோல உள்ளே வந்தது. கோட்டைச்சுவரில் ஒரு பெரிய துதிக்கை முளைத்தது போல வெள்ளப்பெருக்கு நீண்டு யானைகளை தூக்கிச்சுழற்றி எடுத்துக்கொண்டு நகருக்குள் சென்றது.\nபெருகிய நீர் உள்ளே விரிந்திருந்த களமுற்றத்தில் விரிந்ததும் விரைவழிந்து நாற்புறமும் பரவியது. கோட்டைவாயில் வழியாக அவர் அதுவரை கண்டிராத ஒரு புதிய நதி நகருக்குள் புகுவதை விப்ரர் பார்த்துக்கொண்டிருந்தார். நீரில் வந்த மரங்களும் புதர்களும் சுழித்து கட்டடங்களில் முட்டித் தயங்கின. கைவிடுபடைக்கலங்களின் பெருமேடைகளில் தங்கின. பெரிய மரங்கள் சில கோட்டைவாயிலில் முட்டி நின்று நீரின் அழுத்தத்தை வாங்கி நீரைப் பிரித்தன. பின் மெல்லமெல்ல திசைமாறி சரிந்து உள்ளே வந்து நீர்விரைவில் கலந்து சென்றன.\nநீரில் புரண்டுசென்ற நான்குயானைகளும் மூழ்கி எழுந்து துதிக்கையை நீருக்குமேல் தூக்கியபடி நீந்தி மறுபக்கம் தங்கள் கொட்டில் நோக்கிச் சென்றன. கட்டவிழ்த்துவிடப்பட்ட யானைகள் பெருகிவந்த நீரில் நீந்தியபடி மேடான இடம் நோக்கிச் செல்ல யானைகளின் தலைவியான காலகீர்த்தி துதிக்கை தூக்கி பிளிறி யானைமகவுகள் நலமாக இருக்கின்றனவா என்று வினவியது. அனைத்து அன்னை யானைகளும் பதிலுக்குப் பிளிறி அவை நலமே என்று அறிவித்தன. யானைக்கொட்டிலை பாதி நிறைத்த நீர் மேலும் சற்று உயர்ந்தது. மகாமுற்றத்திலிருந்து பிரியும் அனைத்துச்சாலைகளையும் கிளையாறுகளாக ஆக்கியபடி நீர் நகரை நிறைத்தது.\nநீர் தங்கள் இல்லங்களின் உப்பரிகை விளிம்புகளில் வந்து மெல்லிய நாக்கால் நக்கி ஒலிப்பதை அரையிருளில் நகர்மக்கள் கண்டனர். நீரில் மிதந்துவந்த எதையும் தொடவேண்டாமென்றும் நீர் விளிம்புக்குச் செல்லவேண்டாமென்றும் அவர்கள் மைந்தர்களை எச்சரித்தனர். கழிகளால் நீரில் மிதந்துவந்து கரைக்கழிகளைப் பற்றி தொற்றி ஏறமுயன்ற பாம்புகளை அவர்கள் தள்ளி மீண்டும் நீரிலேயே விட்டார்கள்.\nதெற்குக் கோட்டைவாயில் வழியாக நீர் பெருகி வெளியே சென்றது. நீரில் வந்த மரங்களும் புதர்களும் நகரால் அரித்துநிறுத்தப்பட, வெறும் நீர் அலையலையாக வெளியே சென்று அங்கே ஓடிய புராணகங்கையின் மறுபக்கப் பள்ளம் வழியாகச் சென்று அப்பால் விரிந்த காட்டுக்குள் புகுந்தது. மழை விடியற்காலையிலேயே நின்றுவிட்டது. மெல்லிய காலையொளியில் நகரம் முழுக்க நிறைந்திருந்த செந்நிறமான நீரைக் கண்டு குழந்தைகள் உவகை கொண்டு குதித்தன. நகர்மாளிகைகள் மரக்கலங்கள் போல, இல்லங்கள் படகுகள் போலத் தோன்றின. நீரின் ஒளியால் நகரம் மேலும் துலக்கமுற்றது.\nநகர்த்தெருக்களில் படகுகள் ஓடுவதை முதியவர்கள் திகைத்து வாய்மேல் கைகளை வைத்து நோக்கினர். படகுகளிலும் பரிசல்களிலும் படைவீரர்கள் ‘யாவரும் நலமா உணவு தேவைப்படுபவர்கள் யார்’ என்று கூவியபடியே சென்றனர். உப்பரிகையில் நின்றபடி கீழே சுழித்தோடிய வெள்ளத்தைப்பார்த்த குழந்தைகள் நான்கு யானைகள் அந்த நீரில் மகிழ்வுடன் நீந்தித்திளைத்துச் செல்வதைக் கண்டு கூவி ஆர்த்து துள்ளிக்குதித்தனர்.\nமதியம் மழை முழுமையாகவே நின்றுவிட்டது. காற்றில் நீர்ப்பிசிறுகள் மட்டும் பறந்துகொண்டிருந்தன. நகர்த்தெருக்களில் ஓடிய நீரின் ஒளியலைகள் கட்டடங்களின் சுவர்களில் ததும்பின. அஸ்தினபுரிக்கு அயலான மலைச்சேற்றின் வாசனை நீரிலிருந்து எழுந்தது. மாலைக்குள் நீர் பாதியாகக் குறைந்தது. இரவெல்லாம் நீர் குறைந்தபடியே இருந்தது. குழந்தைகள் கண் துயில பெரியவர்கள் அச்சமும் மனக்கிளர்ச்சியுமாக பேசிக்கொண்டே இரவைக் கழித்தனர்.\nமறுநாள் காலை விடிந்தபோது தெருக்களில் கணுக்காலளவே நீர் ஓடிக்கொண்டிருந்தது. குழந்தைகளை வீடுகளில் விட்டுவிட்டு ஆண்களும் பெண்களும் தெருவிலிறங்கி தங்கள் இல்லங்கள் சரியாமலிருக்கின்றனவா என்று பார்க்கச்சென்றனர். அஸ்தினபுரியின் இல்லங்களெல்லாமே ஆழமாக மரங்களை நட்டு அந்த அடித்தளம் மீது எழுப்பப்பட்டவையாதலால் ஓரிரு வீடுகளே சரிந்திருந்தன. இல்லங்களுக்குள் எல்லாம் நீர் சுழித்தோடிக்கொண்டிருந்ததைக் கண்டனர். ‘இல்லங்களுக்குள் நுழையாதீர். பாம்புகளும் தேள்களும் குடிகொண்டிருக்கலாம்’ என எச்சரித்தபடி காவலர்கள் குதிரைகளில் சென்றனர்.\nமறுநாள் முற்றிலுமாகவே நீர் நின்றுவிட்டது. மென்மையான சேறு நகரமெங்கும் படிந்திருந்தது. தோலுரிக்கப்பட்ட ஊன் போன்ற கதுப்பு. நீரில் ஊறிய பட்டுபோன்ற சுழிப்பு. மக்கள் தங்கள் இல்லங்களுக்குச்சென்று தூய்மைப்படுத்தத் தொடங்கினர். அரச ஆணைப்படி காடுகளிலிருந்து நாகர்கள் வந்திறங்கினர். அவர்கள் வீடுகளுக்குள் சென்று சாளரத்து அழிகளிலும் தாழ்களிலும் சுற்றியிருந்த பாம்புகளை கழிகளால் தட்டிச் சீறச்செய்து அவை பாய்ந்தோடும்போது அங்கே ஓலையாலான கூடைகளைக் காட்டி பிடித்து பெரிய கூடைகளிலாக்கிக் கொண்டனர். அவர்கள் சுமந்துசென்ற கூடைகளின் இடுக்குகள் வழியாக வழிந்த பாம்புகள் ஓட்டைக்கலங்களில் இருந்து கரிய திரவம் வழிவதுபோலத் தோன்றின.\nபிடிபட்ட பாம்புகளை தலையில் சுமந்து வண்டிகளில் ஏற்றி மீண்டும் வடபுலக்காட்டுக்குள்ளேயே கொண்டுசென்று விட்டனர். கூடைகளில் இருந்து அவை நான்குபக்கமும் பாய்ந்திறங்கி இலைத்தழைப��புக்குள் மறைந்தன. நகருக்குள் புகுந்த எலிகளை பானைப்பொறிகளை வைத்து பிடித்தனர். வீடுகளுக்குள் எல்லாம் செங்களி போல சேறு படர்ந்திருந்தது. அவற்றை பலகைகளால் தள்ளிச் சேர்த்து அள்ளி வெளியே கொட்டினர். சேற்றுப்பரப்புகளில் சிறிய குமிழிகள் வெடித்த துளைகளுக்குள் சிறு பூச்சிகள் அதற்குள்ளாகவே வாழத்தொடங்கியிருந்தன. சேற்றுக்கதுப்பில் பூச்சிகள் ஓடிய வரிகள் விழுந்திருந்தன. யானைச்சருமம் போல சேற்றில் நீர் ஊறி ஓடிய வரிகள் தெரிந்தன.\nநகரம் தன்னை தூய்மைசெய்துகொள்ள பத்துநாட்களாகியது. அதன்பின் மழை பெய்யவில்லை. வானம் முழுமையாகவே வெளுத்து வெள்வெயில் நகர்மீது பரவிப்பொழிய நெடுநாட்களாக ஒளியைக் காணாத முதியவர்களின் கண்கள் கலங்கி நீர்வழிந்தது. இரண்டுநாட்களிலேயே எஞ்சிய சேற்றையெல்லாம் மென்மணல்போல ஆக்கியது வான்வெம்மை. நாலைந்துநாட்களுக்குள் மழை பெய்ததெல்லாம் தொலைதூர நினைவாக மாறும்படியாக வெயில் எழுந்து நின்றது. நகரின் அனைத்து நீரோடைகளிலும் சுழித்தோடிய தெள்நீரில் மழைநீரின் குளுமையும் சேற்றுச்சுவையும் எஞ்சியிருந்தன.\nகாட்டுக்குள் இருந்து வெண்சுண்ணமண்ணை அள்ளி ஒற்றைமாட்டுவண்டியில் சுமையேற்றிய காடவர்கள் நகருக்குள் தெருத்தெருவாக வந்து கூவி விற்றனர். தேன்மெழுகையும் கொம்பரக்கையும் விற்கும் களியரும் தெருக்கள் தோறும் அத்திரிகளையும் கழுதைகளையும் சுமைகளுடன் ஓட்டியபடி கூவியலைந்தனர். நகர்மக்கள் கூரையிடுக்குகளை களிமண்ணையும் தேன்மெழுகையும் கலந்து அடைத்தனர். வெண்மண்ணையும் அரக்கையும் மெழுகையும் கலந்து தங்கள் இல்லச்சுவர்களில் பூசி புதுவண்ணமேற்றினர். நீலக்கல்லையும் செந்நிறக்கல்லையும் அரைத்து எடுத்த சாயங்களுடன் மெழுகை உருக்கிச்சேர்த்த கலவையைப் பூசி தூண்களையும் கதவுகளையும் வண்ணம்கொள்ளச்செய்தனர். வசந்தம் பூத்த காடு போல் நகரம் தன்னை புதுப்பித்துக்கொண்டே இருந்தது.\nஅரண்மனையை புதுப்பிக்க கலிங்கச் சிற்பியர் வந்து சேர்ந்தனர். அவர்கள் மாடக்குவைகளை வெண்ணிறமேற்றி மேகக்கூட்டங்கள் போலாக்கினர். செந்நிற மரப்பலகைகளில் மெழுகேற்றி மெருகூட்டினர். சுவர்களில் புதுச்சுண்ணம் சேர்த்தனர். புதிய திரைச்சீலைகளையும் பாவட்டாக்களையும் பட்டத்தூண்களையும் பதாகைகளையும் கட்டினர். அப்போது பணித்ததுபோல ��ரண்மனை வளாகம் எழில் கொண்டு எழுந்தது. பழையன கழிந்து புதியவை எழுந்து அஸ்தினபுரி மலர்ந்தது.\nஅரசகுலத்தின் இரு இளவரசர்களுக்கும் மணவினை முடிந்து தேவியர் நகர்புகுந்துவிட்டனர். மழைக்காலம் முடிந்துவிட்டதனால் மூத்தவருக்கு பட்டம் சூட்டும் விழவு நிகழுமென மக்கள் எதிர்பார்த்தனர். அரச அறிவிப்பு எத்தினத்திலும் வெளியாகுமென்று சந்தைகளிலும் மன்றுகளிலும் திண்ணைகளிலும் பின்கட்டுகளிலும் பேச்சு நிகழ்ந்தது. ஐம்பத்தைந்து ஷத்ரிய மன்னர்களும் பாரதவர்ஷத்தின் தொலைதூரத்து அரசர்களும் நகர்புகுவார்கள் என நிமித்திகர் கூறினர். அதற்கேற்ப அஸ்தினபுரியின் அனைத்துக் கட்டடங்களையும் பழுதுபார்க்கும்பணி இரவுபகலாக நிகழ்ந்துகொண்டிருந்தது.\nகாந்தாரத்தில் இருந்து இளவரசர் சகுனி தன் தமக்கை அரியணையமரும் விழவைக் கொண்டாடுவதற்காக பரிசில்களுடன் வருவதாக அரண்மனைச்செய்தி நகருக்குள் பரவியது. ‘காந்தாரம் செல்வக்கருவூலம்… அவர் கொண்டுவரும் செல்வத்தால் நம் களஞ்சியங்கள் நிறையப்போகின்றன’ என்றனர் மூத்தார். ஒவ்வொருநாளும் புதிய செய்திகள் வந்துகொண்டிருந்தன. ஆயிரம் யானைகளில் செல்வம் வருவதாக முதலில் சொன்னார்கள். அவை யானைகள் அல்ல ஒட்டகவண்டிகள் என்று பின்னர் செய்தி வந்தது. ஆயிரமா, யார் சொன்னது, ஐந்தாயிரம் வண்டிகள் என்று சொன்ன சூதனை திகைத்து நோக்கி வாய்திறந்து நின்றனர் நகர்மக்கள்.\nசகுனி எல்லைபுகுந்துவிட்டார் என்ற செய்தி வந்ததும் நகர்மக்கள் கிளர்ச்சிகொண்டனர். மறுநாள் அவர் நகர் நுழையக்கூடுமென்று வணிகர்கள் சொன்னார்கள். கணிகர் நாள் நோக்கி மறுநாள் கதிர் எழுவதற்கு முன்னும் அந்தி சாய்ந்தபின்னும் மட்டுமே நற்தருணம் உள்ளது என்றனர். அந்தியில் செல்வம் உள்ளே வருவதற்கு நூல் முறை இல்லை என்பதனால் சகுனி அதிகாலையில்தான் நகர்நுழையக்கூடுமென்றனர். ஒவ்வொரு நாழிகைக்கும் ஒரு செய்தி என வந்துகொண்டிருந்தது. மன்றுகள் முழுக்க அதைப்பற்றி மட்டுமே பேசப்பட்டது.\nகருக்கிருட்டிலேயே கிழக்குக்கோட்டைவாயிலுக்கு முன்னால் பெருங்கூட்டம் திரண்டிருந்தது. குதிரைகளில் ஏறிய படைவீரர்கள் ‘பாதையை மறிக்காதீர். பாதையின் எல்லைக்கற்களுக்கு அப்பால் மட்டுமே நில்லுங்கள்’ என்று கூவியபடி மீண்டும் மீண்டும் சாலைகளில் குளம்படி ஓசை சிதற விரைந்துகொ���்டிருந்தார்கள். முரசுமேடைகளிலும் காவல்மாடங்களிலும் மன்றுத்தூண்களிலும் மாளிகைமுகடுகளிலும் பந்தங்கள் செவ்வொளி அலைய ஒளிவிட்டுக்கொண்டிருந்தன. கைவிடுபடைகளின் வேல்நுனிகளில் பந்த ஒளிகள் ஆயிரம் செவ்விழிகளாகத் திறந்து இமைத்துக்கொண்டிருந்தன.\nமூடிய கோட்டைக்கதவுக்குப் பின்னால் திரண்டிருந்த அஸ்தினபுரியின் மக்கள் கிளர்ச்சியுற்ற குரலில் பேசிக்கொண்டும் கூவிக்கொண்டும் காத்திருந்தனர். கோட்டைக்கதவின் பொருத்துக்களின் இடைவெளிகள் வழியாக மறுபக்கம் எரிந்த பந்தங்களின் செவ்வொளிக்கற்றைகள் பீரிட்டு வந்து குருதிதோய்ந்த வாள்கள் போல இருளில் நீட்டி நின்றன. பெருமுரசங்களின் அருகே கோல்காரர்கள் காத்து நின்றனர். ‘விதுரர் விதுரர்’ என ஒரு குரல் ஒலித்தது. விதுரனின் ரதம் அப்பால் வருவதை அங்கே எழுந்த வாழ்த்தொலிகள் காட்டின. மக்கள் விதுரனை வாழ்த்தி கூவினர்.\nவிதுரன் வந்து கோட்டையின் மூடிய வாயிலுக்கு முன் ரதத்தில் இருந்து இறங்கி நின்றுகொண்டான். அமைச்சர்கள் விப்ரரும் லிகிதரும் சோமரும் படைத்தலைவர்கள் உக்ரசேனரும் சத்ருஞ்சயரும் வியாஹ்ரதத்தரும் தங்கள் ரதங்களில் வந்து இறங்கி விதுரனின் இருபக்கமும் நின்றுகொண்டனர். அவர்களின் ரதங்கள் அப்பால் கொடிகள் மென்காற்றில் அலைய வரிசையாக அணிவகுத்து நின்றன. படைவீரர்கள் கைகாட்ட வாழ்த்தொலிகள் அமைந்தன. கொடிகளும் சுடர்களும் காற்றில் படபடக்கும் ஒலி கேட்குமளவுக்கு அமைதி நிலவியது. குதிரை ஒன்று பர்ர் என செருக்கடித்தது.\nகோட்டைமேல் ஒரு விளக்கு சுழன்றது. விப்ரர் கையைக் காட்டினார். அவர் முன் ஆணைகாத்து நின்ற காவலர்தலைவன் தன் இடையில் இருந்த சங்கை எடுத்து ஊத வீரர்கள் கூச்சலிட்டபடி ஓடினர். கோட்டைவாயிலைத்திறக்கும் நான்கு யானைகள் பாகன்களால் கொண்டுசெல்லப்பட்டன. அவை தலையை ஆட்டி, துதிக்கை துழாவி முன்னால்சென்றன. பிரம்ம முகூர்த்தத்துக்கு முன்னால் அஸ்தினபுரியின் கோட்டைவாயில் திறக்கப்படுவதில்லை, சகுனிக்காக விதிகள் தளர்த்தப்படுகின்றன என ஒரு முதியவர் சொன்னார். பிறர் வியப்புடன் தலையசைத்தனர்.\nயானைகள் கனத்த சங்கிலிகளை இழுத்ததும் மேலே இருந்த இரும்புச்சக்கரங்கள் உலோக ஓலத்துடன் சுழன்றன. கதவை மூடியிருந்த பெருந்தாழ்மரங்கள் மெல்ல விலகின. அஞ்சிய உதடுகளில் சொல் பிறப்பத��போல கதவுகள் விலகி இடைவெளியிட்டன. இரும்புக்கீல்கள் பேரொலி எழுப்ப கதவு விரியத்திறந்தது. அப்பாலிருந்து காட்டுத்தீ பெருகி நகருக்குள் இறங்குவதுபோல பல்லாயிரம் நெய்ப்பந்தங்களின் ஒளி உள்ளே நுழைந்தது. பந்தங்களை ஏந்திய குதிரை வீரர்கள் சூழ்ந்துவர பெரிய வண்டிகளும் ரதங்களும் வந்தபடியே இருந்தன.\nLabels: வெண்முரசு – நூல் இரண்டு – மழைப்பாடல்\n2014 ஆண்டு ராசி பலன்\nகுல ரிஷி கோத்ரங்களும் வங்குசங்களும்\nஸ்ரீ சௌடேஸ்வரி மங்களப் பாடல்கள்\nபகுதி பத்து : அனல்வெள்ளம்[ 4 ]\nபகுதி பத்து : அனல்வெள்ளம்[ 3 ]\nபகுதி பத்து : அனல்வெள்ளம்[ 2 ]\nபகுதி பத்து : அனல்வெள்ளம்[ 1 ]\nமகாபாரதம் வெண்முரசு அறிமுகம் (2)\nவெண்முரசு – நூல் ஒன்று – முதற்கனல் (50)\nகுல ரிஷி கோத்ரங்களும் வங்குசங்களும்\n1.அகத்திய மகரிஷி கோத்ரம் (5)\n10.அமர மகரிஷி கோத்ரம் (1)\n100 .துவைபாயன மகரிஷி கோத்ரம் (1)\n101. துர்வாச மகரிஷி கோத்ரம் (1)\n102 .துர்மபிந்து மகரிஷி கோத்ரம் (1)\n103 .தேவ மகரிஷி கோத்ரம் (1)\n104 .தேவதத்த மகரிஷி கோத்ரம் (1)\n105 .தேவல தேவ மகரிஷி கோத்ரம் (1)\n106 .தேவராத மகரிஷி கோத்ரம் (1)\n107 .தைவக்ய மகரிஷி கோத்ரம் (1)\n108 .தைவராத மகரிஷி கோத்ரம் (1)\n109 .தௌபாய மகரிஷி கோத்ரம் (1)\n11.அரித்ஸ மகரிஷி கோத்ரம் (1)\n110 .த்ரயம்பக மகரிஷி கோத்ரம் (1)\n111 .நாமதேவ மகரிஷி கோத்ரம் (1)\n112 .நாகரதேவ மகரிஷி கோத்ரம் (1)\n113 .நாரத மகரிஷி கோத்ரம் (1)\n114 .நைக்கியதேவ மகரிஷி கோத்ரம் (1)\n115 . பகதேவ மகரிஷி கோத்ரம் (1)\n116 .பகதால்ப்பிய மகரிஷி கோத்ரம் (1)\n117 .பத்ம மகரிஷி கோத்ரம் (1)\n118 .பதஞ்சலி மகரிஷி கோத்ரம் (4)\n119 .பராசர மகரிஷி கோத்ரம் (1)\n12.அஸ்ர மகரிஷி கோத்ரம் (1)\n120 .பரத்வாஜ மகரிஷி கோத்ரம் (1)\n121 .பர்வத மகரிஷி கோத்ரம் : (1)\n122 .பாக மகரிஷி கோத்ரம் : (1)\n123 .பாபால மகரிஷி கோத்ரம் : (1)\n124 .பாவஜ மகரிஷி கோத்ரம் (1)\n125 .பாஸ்கர மகரிஷி கோத்ரம் (1)\n126 .பிகி மகரிஷி கோத்ரம் (1)\n127 .பிப்பல மகரிஷி கோத்ரம் (1)\n128 .பிரதாப மகரிஷி கோத்ரம் (1)\n129 .பிருங்கி மகரிஷி கோத்ரம் (1)\n13.ஆத்ரேய மகரிஷி கோத்ரம் (1)\n130 .பிருங்க தேவ மகரிஷி கோத்ரம் (1)\n131 .பிருகு மகரிஷி கோத்ரம் (1)\n132 .பீமக மகரிஷி கோத்ரம் (1)\n133 .புச மகரிஷி கோத்ரம் (1)\n134 .புண்டரீக மகரிஷி கோத்ரம் (1)\n135 .புரட்ச மகரிஷி கோத்ரம் (1)\n136 .புருகூத மகரிஷி கோத்ரம் (1)\n137 .புலஸ்திய மகரிஷி கோத்ரம் (1)\n138 .போக மகரிஷி கோத்ரம் (1)\n139 .பெளலஸ்ய மகரிஷி கோத்ரம் (1)\n14.ஆனந்த பைரவி மகரிஷி கோத்ரம் (1)\n140 .பிரம்மாண்ட மகரிஷி கோத்ரம் (1)\n141 .ப்ருகு மகரிஷி கோத்ரம் (1)\n142 .ப்ருங்கி மகரிஷி கோத்ரம் (1)\n147 .மநு மகரிஷி கோத்ரம் (5)\n15.ஆஸ்ரித மகரிஷி கோத்ரம் (1)\n16.ஆசுவலாயன மகரிஷி கோத்ரம் (1)\n17 . இந்திரமனு இந்திரத்தூய்ம்ம தேவ மகரிஷி கோத்ரம் (1)\n18 .உபமன்யு மகரிஷி கோத்ரம் (1)\n182 .வரதந்து வரதந்திர மகரிஷி கோத்ரம் (11)\n19 .உஷன மகரிஷி கோத்ரம் (1)\n2. அகர்ச்ச மகரிஷி கோத்ரம் (1)\n20 .கண்வ மகரிஷி கோத்ரம் (1)\n2014 ஆண்டு பலன்கள் (13)\n21 .கபில மகரிஷி கோத்ரம் (1)\n22 .கரசக மகரிஷி கோத்ரம் (1)\n23 .கவுச மகரிஷி கோத்ரம் (1)\n24 . காங்கேய மகரிஷி கோத்ரம் (1)\n25.காத்ய காத்யாயன தேவ மகரிஷி கோத்ரம் (1)\n26 .காபால மகரிஷி கோத்ரம் (1)\n27 .காமுக மகரிஷி கோத்ரம் (1)\n28 .கார்க்கேய மகரிஷி கோத்ரம் (1)\n29 .கார்த்திகேய மகரிஷி கோத்ரம் (1)\n3. அசிதேவ மகரிஷி கோத்ரம் (1)\n30 .காலவ மகரிஷி கோத்ரம் (1)\n31 .கான மகரிஷி கோத்ரம் (1)\n32 .காசியப மகரிஷி கோத்ரம் (1)\n33 .கிந்தம மகரிஷி கோத்ரம் (1)\n34 .கிருது மகரிஷி கோத்ரம் (1)\n35 .கிரௌஞ்ச மகரிஷி கோத்ரம் (1)\n36 .குச மகரிஷி கோத்ரம் (1)\n37 .குடும்ப மகரிஷி கோத்ரம் (1)\n38 .குத்ஸக மகரிஷி கோத்ரம் (1)\n39 .குத்தால மகரிஷி கோத்ரம் (1)\n4. அச்சுத மகரிஷி கோத்ரம் (1)\n40 .கும்ப சம்பவ மகரிஷி கோத்ரம் (1)\n41 .கெளசிக மகரிஷி கோத்ரம் (1)\n42 .கௌண்டல்ய கௌண்டின்ய மகரிஷி கோத்ரம் (1)\n43 .கௌதம மகரிஷி கோத்ரம் (1)\n44 .கௌத்ஸ்ய மகரிஷி கோத்ரம் (1)\n45 .க்ரௌஞ்சல்ய மகரிஷி கோத்ரம் (1)\n46 .சகுனி மகரிஷி கோத்ரம் (1)\n47 .சங்கர்ஷண மகரிஷி கோத்ரம் (1)\n48 .சதுமுக மகரிஷி கோத்ரம் (1)\n49 .சதாநந்த மகரிஷி கோத்ரம் (3)\n5.அஞ்சன தேவரிஷி கோத்ரம் (1)\n50 .சங்கு மகரிஷி கோத்ரம் (1)\n51 .சச்சிதானந்த மகரிஷி கோத்ரம் (1)\n52 .சந்தன (அ) சத்தன மகரிஷி கோத்ரம் (1)\n53 .சநாதனதேவ மகரிஷி கோத்ரம் (1)\n54 .சந்திரகுல மகரிஷி கோத்ரம் (1)\n55 .சம்பு மகரிஷி கோத்ரம் (1)\n56 .சரசுஜாத மகரிஷி கோத்ரம் (1)\n57 .சரஸதம்ப மகரிஷி கோத்ரம் (1)\n58 .சர்வ மகரிஷி கோத்ரம் (1)\n59 .சவித்திர மகரிஷி கோத்ரம் (1)\n6.அட்சய தேவரிஷி கோத்ரம் (1)\n60. சனக சனந்த மகரிஷி கோத்ரம் (1)\n61 .சனத்குமார மகரிஷி கோத்ரம் (1)\n62 .சனத்ஜாத மகரிஷி கோத்ரம் (1)\n63 .சாங்கிய மகரிஷி கோத்ரம் (1)\n64 .சாங்கியாயன மகரிஷி கோத்ரம் (1)\n65 .சாண்டில்ய மகரிஷி கோத்ரம் (1)\n66 .சாந்திராயண மகரிஷி கோத்ரம் (1)\n67 .சாரத்வந்து மகரிஷி கோத்ரம் (1)\n68 .சாரரத மகரிஷி கோத்ரம் (1)\n69 .சாலிஹோத்ர மகரிஷி கோத்ரம் (1)\n7.அதித மகரிஷி கோத்ரம் (1)\n70 .சானக மகரிஷி கோத்ரம் (1)\n71 .சித்ரவர்க்க மகரிஷி கோத்ரம் (1)\n72 .சிருக்க மகரிஷி கோத்ரம் (1)\n73 .சிருங்கி மகரிஷி கோத்ரம் (3)\n74 .சிவ சிவக்ஞான மகரிஷி கோத்ரம் (1)\n75 .சு��� மகரிஷி கோத்ரம் (1)\n76 .சுகோத்பவ மகரிஷி கோத்ரம் (1)\n77 .சுத்மல மகரிஷி கோத்ரம் (1)\n78 .சுக்ரீவ மகரிஷி கோத்ரம் (1)\n79 .ஸ்வயம்புதேவ ஸாத்விகதேவ மகரிஷி கோத்ரம் (1)\n8.அதிவி மகரிஷி கோத்ரம் (1)\n80 .சூர்ய குல மகரிஷி கோத்ரம் (1)\n81 .சோமக மகரிஷி கோத்ரம் (1)\n82 .சோமகுல மகரிஷி கோத்ரம் (1)\n83 .சோமேந்திர மகரிஷி கோத்ரம் (1)\n84 .சோமோத்பவ மகரிஷி கோத்ரம் (1)\n85 .சோமகல்ய மகரிஷி கோத்ரம் (1)\n86 .சௌக்கிய மகரிஷி கோத்ரம் (1)\n87 .சௌநக மகரிஷி கோத்ரம் (1)\n88 .சௌலஸ்திய மகரிஷி கோத்ரம் (1)\n89 .தத மகரிஷி கோத்ரம் (1)\n9.அத்திரி மகரிஷி கோத்ரம் (1)\n90 .தசீத மகரிஷி கோத்ரம் (1)\n91 .ததீசி மகரிஷி கோத்ரம் (1)\n92 .தம்ப மகரிஷி கோத்ரம் (1)\n93 .தாம்ரவர்ண மகரிஷி கோத்ரம் (1)\n94 .தாலப்பியதேவ மகரிஷி கோத்ரம் (1)\n95 .தால்ச்ச மகரிஷி கோத்ரம் (1)\n96 .தால்ப்ய மகரிஷி கோத்ரம் (1)\n97 .திருணபிந்து மகரிஷி கோத்ரம் (1)\n98 .துத்ஸ மகரிஷி கோத்ரம் (1)\n99 .துவந்ததேவ மகரிஷி கோத்ரம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/33940-chennai-rains-exams-are-postponed.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-01-20T16:48:58Z", "digest": "sha1:FH6EGG75ZFYQANFRWL6OSBEMTSQN4U2M", "length": 9657, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கனமழை எதிரொலி: பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு | Chennai Rains Exams are postponed", "raw_content": "\nகோடநாடு விவகாரத்தில் தொடர்புடைய கூலிப்படையினருக்கு திமுகவை சேர்ந்த வழக்கறிஞர்கள் உதவுகின்றனர் - முதல்வர் பழனிசாமி\nஸ்டாலின் கனவில் வேண்டுமானால் முதலமைச்சராகலாம், எந்தக்காலத்திலும் முதல்வராக முடியாது - முதல்வர் பழனிசாமி\nசசிகலாவிற்கு விதியை மீறி சிறப்பு வசதிகள் செய்து கொடுத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் - பெங்களூரு சிறைத்துறை டிஐஜியாக பதவி வகித்த ரூபா ஐபிஎஸ் புதிய தலைமுறைக்கு பேட்டி\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.65 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.14 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்���ு ஜாமீன் வழங்கப்பட்டது\nகனமழை எதிரொலி: பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு\nகனமழை காரணமாக சென்னையில் இன்று நடக்கவிருந்த அனைத்து பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.\nதமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. சென்னையில் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக சென்னை பல்கலைக்கழகத்தில் இன்று நடக்கவிருந்த அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. ஒத்திவைக்கப்பட்ட தேர்வு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகத்தின் இன்றைய தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சென்னை டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக துணை வேந்தர் தெரிவித்துள்ளார்.\nமின் இணைப்பு துண்டிப்பு: அமைச்சர் விளக்கம்\nகொட்டித் தீர்க்கும் மழை: மிதக்கிறது சென்னை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘தேர்தல் அறிக்கை, கூட்டணி பேச்சுவார்த்தை’ குழுக்களை அறிவித்தது திமுக\nபால் பாக்கெட்டுகளை திரும்பப் பெற ஆவின் திட்டம் \nசென்னையில் குளிர் தொடரும் - வானிலை ஆய்வு மையம்\nசென்னையில் நவீன வாடகை சைக்கிள் திட்டம் - ரூ.5 கட்டணம்\nஇந்த மாதம் தொடங்குமா வண்ணாரப்பேட்டை டு டி.எம்.எஸ். மெட்ரோ ரயில் சேவை \nஇறுதிப்போட்டிக்கு முன்னேறியது தமிழக ஹாக்கி அணி\nதமிழை வழக்காடு மொழியாக்க பன்வாரிலால் ஆதரவு\nஓட்டப் பந்தயத்தில் தாமதமாக வந்த கர்ப்பிணி பெண் பணி வழங்க நீதிமன்றம் உத்தரவு\nRelated Tags : Rain , Chennai Rains , TamilNadu , Leave , ExamsPostponded , சென்னை , கனமழை , தமிழ்நாடு , மழை , கல்லூரிகளுக்கு விடுமுறை , தேர்வுகள் ஒத்திவைப்பு\n - கர்நாடக காங்கிரஸில் என்னதான் நடக்கிறது\nதலைமைச் செயலகத்தில் ஓபிஎஸ் யாகமா - ஸ்டாலின், திருமா கண்டனம்\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேசன் லிமிடெட் நிறுவனத்தில் டிப்ளமோ முடித்தவர்களுக்கு வேலை\n - ஒருவர் மருத்துவமனையில் அனுமதி\nம.பி.யில் மேலும் ஒரு பாஜக தலைவர் கொலை\nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமின் இணைப்பு துண்டிப்பு: அமைச்சர் விளக்கம்\nகொட்டித் தீர்க்கும் மழை: மிதக்கிறது சென்னை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Sujatha+kumar?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-01-20T17:25:07Z", "digest": "sha1:LV7YC7AJVF6KSR2AT4BNHV5APUJPV5QX", "length": 9856, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Sujatha kumar", "raw_content": "\nகோடநாடு விவகாரத்தில் தொடர்புடைய கூலிப்படையினருக்கு திமுகவை சேர்ந்த வழக்கறிஞர்கள் உதவுகின்றனர் - முதல்வர் பழனிசாமி\nஸ்டாலின் கனவில் வேண்டுமானால் முதலமைச்சராகலாம், எந்தக்காலத்திலும் முதல்வராக முடியாது - முதல்வர் பழனிசாமி\nசசிகலாவிற்கு விதியை மீறி சிறப்பு வசதிகள் செய்து கொடுத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் - பெங்களூரு சிறைத்துறை டிஐஜியாக பதவி வகித்த ரூபா ஐபிஎஸ் புதிய தலைமுறைக்கு பேட்டி\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.65 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.14 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\n“காங்கிரஸுக்கு ஆதரவளிக்க பரிசீலிப்போம்” - விஸ்வ ஹிந்து பரிஷத் பல்டி\nமறுமணம் செய்ய மறுத்த பெண் மீது ஆசிட் வீசிய இளைஞர் தற்கொலை\nவிஜய்சேதுபதியின் 'சிந்துபாத்' - ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாளைகளுடன் ‘விஸ்வாசம்’ பார்க்க வந்த அஜித் ரசிகர்கள்\n“கர்நாடக அரசுக்கு பெருகும் நெருக்கடி” - இரண்டு எம்.எல்.ஏக்கள் ஆதரவு வாபஸ்\nஜெயலலிதா கார் ஓட்டுநர் உயிரிழப்பு - சேலம் டிஐஜி விளக்கம்\nகன்னையா குமார் மீது 1200 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்\n“ஆட்சிக்கு எந்த ஆபத்தும் இல்லை” - முதல்வர் குமாரசாமி\n இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி மறுப்பு\nதவறாக சித்தரிக்கிறார் பிரதமர் மோடி- குமாரசாமி சாடல்..\nஏன் புவனேஷ் குமாரை சேர்க்கவில்லை - வெளிப்படையாக கூறிய விராட்\nகேரள எல்லையில் உலகிலேயே மிக உயரமான சிவலிங்கம்\n“ஜெ. மரணத்திற்கு காரணமானவர்களை அதிமுக அரசே தண்டிக்கும்” - ஜெயக்குமார்\n“தேர்தலை திருவாரூர் மக்களே விரும்பவில்லை” - ஜெயக்குமார்\n“காங்கிரஸுக்கு ஆதரவளிக்க பரிசீலிப்போம்” - விஸ்வ ஹிந்து பரிஷத் பல்டி\nமறுமணம் செய்ய மறுத்த பெண் மீது ஆசிட் வீசிய இளைஞர் தற்கொலை\nவிஜய்சேதுபதியின் 'சிந்துபாத்' - ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாளைகளுடன் ‘விஸ்வாசம்’ பார்க்க வந்த அஜித் ரசிகர்கள்\n“கர்நாடக அரசுக்கு பெருகும் நெருக்கடி” - இரண்டு எம்.எல்.ஏக்கள் ஆதரவு வாபஸ்\nஜெயலலிதா கார் ஓட்டுநர் உயிரிழப்பு - சேலம் டிஐஜி விளக்கம்\nகன்னையா குமார் மீது 1200 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்\n“ஆட்சிக்கு எந்த ஆபத்தும் இல்லை” - முதல்வர் குமாரசாமி\n இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி மறுப்பு\nதவறாக சித்தரிக்கிறார் பிரதமர் மோடி- குமாரசாமி சாடல்..\nஏன் புவனேஷ் குமாரை சேர்க்கவில்லை - வெளிப்படையாக கூறிய விராட்\nகேரள எல்லையில் உலகிலேயே மிக உயரமான சிவலிங்கம்\n“ஜெ. மரணத்திற்கு காரணமானவர்களை அதிமுக அரசே தண்டிக்கும்” - ஜெயக்குமார்\n“தேர்தலை திருவாரூர் மக்களே விரும்பவில்லை” - ஜெயக்குமார்\nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pidithavai.blogspot.com/2017/06/blog-post_9.html", "date_download": "2019-01-20T17:36:15Z", "digest": "sha1:7UTM42UUQZGVARSR2ORJE2FVSU6C7PIX", "length": 8281, "nlines": 130, "source_domain": "pidithavai.blogspot.com", "title": "பிடித்தவை . . .: விதுரர் சொன்ன நீதி சாஸ்திரம்...", "raw_content": "பிடித்தவை . . .\nஇந்த வலைப்பதிவு மூலமாக என் நண்பர்கள் என்னுடன் பகிர்ந்த நல்ல தகவல்கள், கருத்துக்கள் மற்றும் கதைகளின் தொகுப்பினை தங்களுக்கு பகிர்ந்துளேன், படித்து பயன் பெறுக.\nவிதுரர் சொன்ன நீதி சாஸ்திரம்...\nஇந்த மூன்று சமயங்களில் எந்த முடிவும் எடுக்க கூடாது.\n1. பசி வயிற்றை கிள்ளும் போது.\n2. தூக்கம் நம் கண்களை சுழற்றும் போது.\n3. போதையில் இருக்கும் போது.\nஇந்த மூன்று சமயங்களில் யாருக்கும் வாக்குறுதி தரக்கூடாது.\n1. மிகவும் மகிழ்ச்சியாக இ���ுக்கும் போது.\n2. மிகவும் துக்கத்தில் இருக்கும் போது.\n3. மிகவும் கோபத்தில் இருக்கும் போது.\nஇந்த மூன்று விதமானவர்களின் நட்பை ஒதுக்க வேண்டும்.\n1. நம்மைப் பற்றி உணராதவர்கள்.\n2. நம்மைக் கண்டு பொறாமை கொள்பவர்கள்.\n3. நமக்கு ஈடாக செயல்பட முடியாதவர்கள்.\nஇந்த மூன்று பேரை எப்போதும் மறக்கக் கூடாது.\n1. ஆபத்தில் நமக்கு உதவி செய்தவர்கள்.\n2. நம் குறைகளை பெரிது படுத்தாதவர்கள்.\n3. நம்முடைய நலத்தை நாடுபவர்கள்.\nவிரோதியை நம்பலாம். ஆனால் துரோகியை ஒரு போதும் நம்பவும் கூடாது. மன்னிக்கவும் கூடாது.\nஒருவருடைய குணம் சரியில்லை என்று அறிந்த பின் அவர்களை விட்டு ஒதுங்கி போவதே நல்லது.\nஇல்லையேல் அவர்கள் தரத்திற்கு நம்மை தாழ்த்தி விடுவார்கள்.\nவிதுரர் சொன்ன நீதி சாஸ்திரம்...\nMeaning of Kanthar Sashti Kavasam_கந்தர் சஷ்டி கவசம் - பொருள் விளக்கம்\nபகுதி 1 நேரிசை வெண்பா \" துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம் நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்து கதித்தோ...\nKanthar Sashti Kavasam_ ஸ்ரீ கந்தர் சஷ்டி கவசம்\nநேரிசை வெண்பா துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம் நெஞ்சில் பதிப்போர்க்கு செல்வம் பலித்துக் கதித்தோங்கும் நிஷ்டையும் கைகூ...\nவிதுரர் சொன்ன நீதி சாஸ்திரம்...\nஇந்த மூன்று சமயங்களில் எந்த முடிவும் எடுக்க கூடாது. 1. பசி வயிற்றை கிள்ளும் போது. 2. தூக்கம் நம் கண்களை சுழற்றும் போது. 3. போதையில் இருக்கு...\nவிரதத்திற்கு முதல் நாளன்றே வீட்டினைக் கழுவி சுத்தப்படுத்தி மஞ்சள் நீர் தெளித்தல் அவசியம். விரத நாளன்று அதிகாலையில் துயிலெழுந்து ந...\nமன முதிர்ச்சி என்றால் என்ன \n1. மற்றவர்களை திருத்துவதை விட்டுவிட்டு, நம்மை நாமே திருத்திக்கொள்வது. 2. குறையுள்ள மனிதர்களாக இருந்தாலும் அனைவரையும் அப்படியே ஏற்றுக்கொள்வத...\n👉🏻தெரிந்து மிதித்தாலும் தெரியாமல் மிதித்தாலும் மிதிபட்ட எறும்பிற்கு இரண்டுமே ஒன்றுதான். 👉🏻நினைப்பது போல் வாழ்க்கை எல்லோருக்கும் அமைந...\nஉன் செயலில் நீ கவனம் செலுத்து. மற்றவை நடந்தே தீரும்...\nஒரு கருவுற்ற மான், தன் மகவை ஈனும் ஒரு தருணம்... அந்த மான், ஒரு அடர்ந்த புல் வெளியைக் கண்டது. அதன் அருகே ஒரு பொங்கிப் பெருக்கெடுத்தோடும் ...\n01) பாராத பயிரும் கெடும். 02) பாசத்தினால் பிள்ளை கெடும். 03) கேளாத கடனும் கெடும். 04) கேட்கும்போது உறவு கெடும். 05) தேடாத செல்வம் கெடும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_-_%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2019-01-20T17:53:42Z", "digest": "sha1:3GVYGFHSKNAFBUT4NM7ZUIWFZK6R6KY2", "length": 6131, "nlines": 89, "source_domain": "ta.wiktionary.org", "title": "விக்சனரி பின்னிணைப்பு:புவியியல் கலைச் சொற்கள் (தமிழ் - ஆங்கிலம்) - தமிழ் விக்சனரி", "raw_content": "விக்சனரி பின்னிணைப்பு:புவியியல் கலைச் சொற்கள் (தமிழ் - ஆங்கிலம்)\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதமிழில் கல்வி ஓரளவுக்காவது பயிலப்பட்டுவரும் இடங்களில் தமிழ்நாடும், இலங்கையும் முக்கியமானவை. எனினும் பல்வேறு பாடங்கள் சம்பந்தமான கலைச் சொற்கள் வெவ்வேறாக இவ்விரு இடங்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் இவ்விரு நாடுகளிலும் பயன்பாட்டிலுள்ள சொற்களும் தனித்தனியாகக் கீழே சேர்க்கப்பட்டுள்ளன. \"பயன்படும் இடங்கள்\" என்பதன் கீழ்த் தரப்பட்டுள்ள இல என்பது இலங்கையில் பயன்படுத்தப்படும் சொல் என்பதையும், தநா என்பது தமிழ்நாட்டில் பயன்படுத்தப்படுவது என்பதையும் குறிக்கும்.\nவிரி குடா Bay தநா\nபூமத்திய ரேகை Equator தநா\nசுற்றுச் சூழல் Environment தநா\nபீட பூமி plateau தநா\nஆறு , நதி River தநா\nகோடை காலம் ,கோடை Summer தநா\nஆற்றிடை துருத்தி Riverine island தநா\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 சூலை 2013, 14:49 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF/10", "date_download": "2019-01-20T18:00:33Z", "digest": "sha1:WALCQUJEPSX3MPSNB2VJP3OTM4LGTGBP", "length": 25248, "nlines": 239, "source_domain": "tamil.samayam.com", "title": "மோடி: Latest மோடி News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil - Page 10", "raw_content": "\nSilambarasan: சிம்புவின் படத்திற்கு போட்...\nAjith Fans: தல அஜித் குறித...\nரஜினியை பற்றி நான் சொல்வது...\nமீண்டும் அதே கூட்டணியில் ந...\nகுடும்ப விழாக்களை தமிழில் நடத்தப் பயிற்ச...\nAjith Fans: தல அஜித் குறித...\nதோ்தல் கூட்டணி குறித்து பே...\nMS Dhoni: உலகின் மிகச் சிறந்த ஃபினிஷர் த...\nHockey: ஹாக்கி பி பிரிவில்...\nவிராட் கோலியின் சாதனையை மு...\nWasim Akram: பாகிஸ்தானில் ...\nஉண்மையில்... இந்தியாவில��� ஆண்களைவிட பெண்க...\nஇதெல்லாம் ரொம்ப ஓவர்.... ப...\nஇந்த நட்ஸை... சர்க்கரை நோய...\nஉறவு மேம்பட உங்கள் துணையிட...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: விலை உயர்வில் ஃபுல் ஸ்பீட்...\nஇரண்டாவது திருமணத்தை நிறுத்தக்கோாி மலேசிய பெண் திர...\nமூக்கு பொடி ப‌ய‌ன்ப‌டுத்த‌கூடாது என‌ க‌ண்ட...\nரபேல் ஒப்பந்தம்: சர்ச்சைக்கு மத்தியில் சத்...\n அதுக்கு நான் சரிப்பட்டு வரமா...\nஇனி 8 மணிக்கு மதுக் கடைகள் க்ளோஸ்\nஜோதிடம் ரெசிபி வேலைவாய்ப்பு ஆன்மிகம் கல்வி சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிசிறப்பு தொகுப்பு சட்டசபை தேர்தல் சுதந்திர தினம்வானிலை\nதைப்பூச தினத்தை முன்னிட்டு கேட்க ..\nஅறிமுக ஒருவரால் வாழ்க்கையில் நிகழ..\nஇனிமேல் எல்லாம் அப்படித்தான்: ஸ்ட..\nயோகி பாபு - ஜிவி பிரகாஷ் இணைந்து ..\nமனதை பதற வைக்கும் ப்ரோமோ... சத்தி..\nVideo : சைரா நரசிம்மரெட்டி -விஜய்..\nVideo : \"சார்லி சாப்ளின் 2\" - இவன..\nசோனியா தொகுதியில் சாலை போக்குவரத்து சேவையை தொடங்கி வைக்கு மோடி\nஉத்தரப்பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி தொகுதியில் பிரதமர் மோடி நாளை நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.\nபிரதமரின் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்கான செலவு 2 ஆயிரம் கோடி – மத்திய அரசு\nபிரதமா் நரேந்திர மோடி 2014ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை 90 முறை வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளதாகவும், இதற்காக மத்திய அரசு சாா்பில் ரூ.2 ஆயிரம் கோடி செலவிடப்பட்டுள்ளதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது.\nRafale: ரபேல் வழக்கில் நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்\nபிரான்ஸின் டசால்ட் நிறுவனத்திடம் 36 ரபேல் போர் விமானங்களை வாங்க மத்திய அரசு செய்த ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்க உள்ளது.\nபி.என்.பி. மோசடி: சோக்ஸிக்கு இன்டர்போல் ரெட் கார்னர் நோட்டீஸ்\nபஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வழக்கு தொடர்பாக நிரவ் மோடியின் மாமா மேஹுல் சோக்ஸிக்கு இன்டர்போல் ரெட் கார்னர் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நிரவ் மோடிக்கு கடந்த ஜூலை மாதம் இன்டர்போல் ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்கப்பட்டது.\nபி.என்.பி. மோசடி: சோக்ஸிக்கு இன்டர்போல் ரெட் கார்னர் நோட்டீஸ்\nபஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வழக்கு தொடர்பாக நிரவ் மோடியின் மாமா மேஹுல் சோக்ஸிக்கு இன்டர்போல் ரெட் கார்னர் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நிரவ் மோடிக்கு கடந்த ஜூலை மாதம் இன்டர்போல் ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்கப்பட்டது.\nபி.என்.பி. மோசடி: சோக்ஸிக்கு இன்டர்போல் ரெட் கார்னர் நோட்டீஸ்\nபஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வழக்கு தொடர்பாக நிரவ் மோடியின் மாமா மேஹுல் சோக்ஸிக்கு இன்டர்போல் ரெட் கார்னர் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நிரவ் மோடிக்கு கடந்த ஜூலை மாதம் இன்டர்போல் ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்கப்பட்டது.\n எம்பிக்களுடன் பிரதமர் மோடி இன்று தீவிர ஆலோசனை\nநடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தல்களில் மத்தியப்பிரதேசம், சட்டீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் சந்தித்த தோல்வியைத் தொடர்ந்து இன்று பாஜக எம்பிக்களுடன் பிரதமர் மோடி டெல்லி ஆலோசனை நடத்துகிறார்.\nModi Vs Yogi : மோடி வேண்டாம், யோகி தான் வேண்டும் போஸ்டரால் கிளம்பிய சர்ச்சை\nமோடி வேண்டாம் யோகி தான் வேண்டும் என்ற பதாகை உத்தரப் பிரதேசத்தில் வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மோடிக்கு பதிலாக யோகியை பிரதமராக்குங்கள் என அதில் கூறப்பட்டுள்ளது.\nஹனிமூன் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்திய நட்சத்திரத் ஜோடி\nபுதுமண ஜோடியான நடிகை பிரியங்கா சோப்ரா மற்றும் நிக் ஜோன்ஸ் ஆகியோர் தங்களின் ஹனிமூன் புகைப்படங்களையும், வீடியோவையும் இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளனர்.\nRaja Singh Lodh: தெலுங்கானாவில் வெற்றி பெற்ற ஒரே பாஜக எம்.எல்.ஏ.\n60 அவதூறு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட ராஜா சிங் என்பவர்தான் தெலுங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற ஒரே பாஜக எம்.எல்.ஏ. இவர் மீது தோற்றத்தை கேலி செய்து பேசுவது, வெறுப்பைத் தூண்டும் வகையில் பேசுவது போன்ற காரணங்களுக்காக வழக்குகள் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன.\nRaja Singh Lodh: தெலுங்கானாவில் வெற்றி பெற்ற ஒரே பாஜக எம்.எல்.ஏ.\n60 அவதூறு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட ராஜா சிங் என்பவர்தான் தெலுங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற ஒரே பாஜக எம்.எல்.ஏ. இவர் மீது தோற்றத்தை கேலி செய்து பேசுவது, வெறுப்பைத் தூண்டும் வகையில் பேசுவது போன்ற காரணங்களுக்காக வழக்குகள் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன.\nRaja Singh Lodh: தெலுங்கானாவில் வெற்றி பெற்ற ஒரே பாஜக எம்.எல்.ஏ.\n60 அவதூறு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட ரா��ா சிங் என்பவர்தான் தெலுங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற ஒரே பாஜக எம்.எல்.ஏ. இவர் மீது தோற்றத்தை கேலி செய்து பேசுவது, வெறுப்பைத் தூண்டும் வகையில் பேசுவது போன்ற காரணங்களுக்காக வழக்குகள் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன.\n5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள்: பாஜகவை புறக்கணித்த வாக்காளர்கள்\nமத்தியப்பிரதேசம், சட்டீஸ்கர், ராஜஸ்தான், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்த நிலையில் இந்த மாநிலங்கள் அனைத்திலும் பாஜக தனது ஆதிக்கத்தை இழந்து ஆட்சியையும் இழந்துள்ளது. இந்த் மாநிலங்களில் வாக்காளர்கள் பாஜகவை புறக்கணித்து இருப்பதையே தேர்தல் முடிவுகள் காட்டுகிறது.\n5 மாநில தேர்தல் முடிவுகள்: வெற்றியும், தோல்வியும் வாழ்க்கையின் அங்கங்கள்- பிரதமர் மோடி\nசத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பணியாற்ற வாப்பளித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவு\nஇந்தியாவுக்கு புதிய கண்ணோட்டம் தேவைப்படுகிறது: டெல்லியில் ராகுல் காந்தி பேட்டி\n5 மாநில தேர்தல் வெற்றியால் இந்தியாவில் மாற்றத்திற்கான நேரம் வந்துள்ளது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.\nஇந்த தேர்தல் வெற்றி பாசிச பாஜகவை ஒழிக்கும்: ராகுலுக்கு ஸ்டாலின் வாழ்த்துச் செய்தி\nசென்னை: தேர்தல் வெற்றிக்கு ராகுல் காந்திக்கு, மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nRajinikanth: 5 மாநில தேர்தல் முடிவுகளில் பாஜக-வின் செல்வாக்கு பறிபோனது- ரஜினிகாந்த்\nஐந்து மாநில தேர்தல் முடிவுகளை பார்க்கும் போது பாஜக தனது செல்வாக்கை இழந்துவிட்டதை காட்டுவதாக நடிகர் ரஜினிகாந்த் கருத்து கூறியுள்ளார்.\nஎந்த தோல்வியும் எங்களை துவளச் செய்யாது: தமிழிசை\n5 மாநிலத் தேர்தல் முடிவில் பாஜகவிற்கு ஏற்பட்ட தோல்வி எந்த விதத்திலும் தங்களை துவளச் செய்யாது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.\nமக்கள் மௌன பார்வையாளர்களாக இருப்பது ஏன்..\nஆர்பிஐ ஆளுநர் ராஜினாமாவை தொடர்ந்து இந்திய மக்களுக்கு முக்கிய கேள்வியை ட்விட்டரில் எழிப்பியுள்ளார் நடிகர் ரஜினிகாந்த்\nஉர்ஜித் படேல் ராஜினாமா: பிரதமர், நிதி அமைச்சர் வாழ்த்து\nஉர்ஜித் படேலுக்கு வாழ்த்து தெரிவி���்து பிரதமர் நரேந்திர மோடி, நிதி அமைச்சர் அருண் ஜெட்லி ஆகியோர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.\nரயில்வேயில் 15 ஆண்டுகள் கழித்து மீண்டும் பயன்பாட்டுக்கு வரும் மண் குவளைகள்\nSilambarasan: சிம்புவின் படத்திற்கு போட்டியாக மோதும் 3 படங்கள் : லிஸ்ட் இதோ\nகுடும்ப விழாக்களை தமிழில் நடத்தப் பயிற்சி; உடுமலையில் அசத்தல் முயற்சி\nஇரண்டாவது திருமணத்தை நிறுத்தக்கோாி மலேசிய பெண் திருவாரூரில் போராட்டம்\nAjith Fans: தல அஜித் குறித்து பேசிய தமிழிசை\nSuper Blood Wolf Moon 2019: இன்று சந்திர கிரகணம்: என்ன செய்யலாம்..\niPhone SE: குட்டி ஐபோன் மீண்டும் விற்பனைக்கு ரெடி\nரபேல் ஒப்பந்தம்: சர்ச்சைக்கு மத்தியில் சத்தமில்லாமல் 50% பணத்தை வழங்கிய மத்திய அரசு\nதோ்தல் கூட்டணி குறித்து பேச்சுவாா்த்தை நடத்த தி.மு.க.வில் குழு அமைப்பு\nSanthira Kiranam 2019: இன்று சந்திர கிரகணம்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2018/apr/16/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-2901276.html", "date_download": "2019-01-20T17:12:46Z", "digest": "sha1:HYRQH43MAWZRGL3IBJPK36H2TZTXIKT6", "length": 7503, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்\nமாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி\nBy ஆத்தூர், | Published on : 16th April 2018 09:43 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஆத்தூர் அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கும் விழா ஆத்தூர் கோட்டாட்சியர் ம. செல்வன் தலைமையில் ஆத்தூரில் நடைபெற்றது.\nகல்பனூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மத்திய கூட்டுறவு வங்கியின் மாநிலத் தலைவர் ஆர். இளங்கோவன் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு 974 மடிக்கணினிகளை வழங்கினார்.நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட து��ைச் செயலாளர் ஏ.டி. அர்ச்சுணன், ஆத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் ஆர்.எம். சின்னதம்பி, ஆத்தூர் நகரச் செயலாளர் அ. மோகன், ஒன்றியச் செயலாளர் சி. ரஞ்சித் குமார், நரசிங்கபுரம் நகரச் செயலாளர் சி.மணிவண்ணன், ஆத்தூர் வட்ட கூட்டுறவு வீட்டு வசதி சங்கத் தலைவர் இரா. தென்னரசு, ஆத்தூர் நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜி. முரளிசாமி, ஆத்தூர் நகர கூட்டுறவு வங்கித் தலைவர் என். ராமதாஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் திரளாகக் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇந்தியன்-2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nநடிகர் விஷால் திருமணம் செய்யவுள்ள நடிகை அனிஷா ரெட்டி படங்கள்\nபொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்\nவிழாக்கோலம் பூண்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திருவிழா\nஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸர்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2012/02/%E0%AE%90%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF/", "date_download": "2019-01-20T17:04:48Z", "digest": "sha1:JCYWBFPBRD3ZZ4XYJR6LZFOXXY3CVEBT", "length": 37918, "nlines": 195, "source_domain": "chittarkottai.com", "title": "ஐரோப்பாவின் முதல் விவசாயி « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nபற்களை பராமரிக்க செய்ய வேண்டியதும்,செய்ய கூடாதததும்\nசிறுநீரை நீண்ட நேரம் அடக்குவதால் சந்திக்கும் ஆபத்துக்கள்\nமாதுளம் பழத்தின் மகத்தான பயன்கள்\nஅழகை பராமரிக்கும் அடுப்பங்கரை பொருட்கள்\nமருத்துவகுணம் நிறைந்த கொய்யாப் பழம்\nஆலிம்சா முஸாபருக்கு கஞ்சி வாங்கிட்டு வரச் சொன்னாக\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,773 முறை படிக்கப்பட்டுள்ளது\nஅல் குர்ஆனின் வழியில் அறிவியல்…\nஇவர்களுக்கு முன்னிருந்தவர்களின் முடிவு எப்படி இருந்தது என்பதை பார்க்க வேண்டாமா (முன் இருந்த) அவர்கள், இவர்களைவிட மிகுந்த பலசாலிகளா இருந்தனர். இவர்கள் எவ்வளவு பூமியை பண்படுத்தி விவசாயம் செய்து அபிவிருத்தி செய்தார்களோ அதை விட அதிகமாக (பூமியை) பண்படுத்தி அபிவிருத்தி செய்தவர்களாகவும் அவர்கள் இருந்தார்கள். அல்குர்ஆன். 30:9\nஇவ்வசனமானது 1400 ஆண்டுகளுக்கு முன்பு அரபு மக்களை நோக்கி இறங்கியது என்றாலும் இன்றுள்ள நமக்கும் சொல்லப்பட்ட செய்திதான். குறிப்பாக அல்லாஹ் நம்மிடம் கூருவது, “உங்களை நீங்களே பலசாலிகளாக நினைத்துக்கொள்ளாதீர்கள், நிலத்தை பண்படுத்தி விவசாயம் அதிகளவில் செய்வது நீங்கள் மட்டும்தான் என்று எண்ணாதீர்கள். உங்களுக்கு முன் வாழ்ந்த மக்கள் உங்களை விட பலசாலிகளாகவும், பூமியில் அதிகளவில் விவசாயம் செய்தவர்கள்.”\nஇது உண்மைதான், இன்றைய தொழில்நுட்ப அறிவு, மின்சாரம் எதுவும் இன்றி, தன உடல் பலத்தைக்கொண்டு பெரும் கட்டிடங்களையும், பிரமிடு போன்ற அதிசயங்களையும், மலைகளை குடைந்து மாளிகைகளையும் கட்டியவர்கள் முன்னோர்கள். அல்குர்ஆன்-26:128,129 – 26:149\nபொதுவாக ஒவ்வொரு நாட்டிலும் உள்ள மக்கள் அந்த நாட்டில் தான் வாழும் சூழலை ஒட்டிய நிலப்பரபிலேயே விவசாயம் செய்வார்கள். உதாரணமாக, காவேரி டெல்டா பகுதியில் பாசனம் செய்யும் தஞ்சை விவசாயி வட நாட்டிற்கு சென்று கங்கை டெல்டா பகுதியில் விவசாயம் செய்வதில்லை, அவர்கள் சார்ந்த ஊர்களை ஒட்டியே உள்ள விளைநிலங்களில் மட்டும் பயிறிடுவார்கள். இது தான் எங்கும் உள்ள நிலை.\nஉலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் நேர்வழி காட்ட அல்லாஹ் ஏராளமான நபிமார்களை அவ்வப்போது அனுப்பியுள்ளான���. பல்வேறு கால கட்டங்களில் அவர்கள் வந்து நேர்வழி காட்டினர். குறிப்பாக யூத, கிறிஸ்தவ, இஸ்லாம் என மூன்று மார்க்கங்களில் குறிப்பிடப்படும் பெரும்பாலான அறியப்பட்ட நபிமார்கள் அனைவரும், மத்திய கிழக்கு நாடுகளான சிரியா, ஜோர்டான், பாலஸ்தீன், ஈரான், ஈராக், அரேபியா போன்ற இடங்களில் வாழ்ந்த மக்களிடையே சத்தியத்தை எடுத்துரைத்தனர். இந்த நபிமார்களை பொய்ப்பித்து தங்களுக்கு தாங்களே அநியாயம் செய்த மக்களை பற்றியே அல்லாஹ் இவ்வசனத்தில் (அல்குர்ஆன் 30:9) கூறுகிறான்.\nஇன்னும் (அல்லாஹ்வினால் அனுப்பப்பட்ட) அவர்களின் தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு அவர்களிடம் வந்தனர். ஆகவே அல்லாஹ் ஒருபோதும் அவர்களுக்கு அநியாயம் செய்வதற்காக இருக்கவில்லை; எனினும் அவர்கள்(அந்நபிமார்களை\nபொய்யாக்கி) தங்களுக்கு தாமே அநியாயம் செய்து கொண்டனர். – அல்குர்ஆன்-30:9\nநபி(ஸல்) அவர்களுக்கு முன் வாழ்ந்த மக்கள் குறிப்பாக சிரியா, ஜோர்டான், பாலஸ்தீன், ஈரான், ஈராக்கில் வாழ்ந்த அரேபியர்கள்தான் உலகில் அதிகமான பரப்பளவில் நிலத்தை பண்படுத்தி விவசாயம் செய்ததாக அல்லாஹ் கூறுகிறான். எப்படி என பார்ப்போம்.\nஐரோப்பா கண்டத்தின் அன்றைய நிலை\nசுமார் 8 ஆயிரம் வருடங்களுக்கு முன்பு, ஐரோப்பாவில் வாழ்ந்த பூர்வகுடி ஐரோப்பியர்கள், காட்டு மிருகங்களை வேட்டையாடி உண்ணும் நாடோடிகளாக (Hunter & Gatherer) வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு அரிசி, கோதுமை போன்ற தானியப் பயிர், விவசாய விளைபொருள் உற்பத்தி முறை தெரிந்திருக்கவில்லை. மிருகங்களை வேட்டையாடி மிருகங்கள் போல் வாழ்ந்து வந்தனர். ஆனால் 7500 வருடங்களில் அதாவது 500 வருடங்களில் வேளாண் உற்பத்தி முறை அறிந்து பயிர்த்தொழில் சாகுபடி செய்து விவசாயிகளாக மாறிய நிகழ்ச்சி, மானிட சரித்திரத்தில் ஒரு திருப்புமுனை என்று அறிஞர்கள் கூறுகின்றனர்.\nவிலங்கோடு விலங்காக வாழ்ந்த ஐரோப்பியர்கள் எப்படி விவசாயத்தை அறிந்தனர். ஒரு 500 வருடங்களுக்கு முன்பு பசுமைப்புரட்சி ஏற்பட காரணம் என்ன விவசாயத்தை கற்றுக்கொடுத்தவர்கள் யார் என்ற கேள்வி அறிஞர்கள், ஆய்வாளர்கள் மத்தியில் சுமார் ஒரு நூற்றாண்டு காலம் நீடித்து வந்தது. இன்றைய நவீன (GENETIC) மரபியல் சோதனை முடிவுகள் இக்கேள்விகளுக்கு உரிய பதிலை சமீபத்தில் வெளிப்படுத்தின.\nஆஸ்திரேலியா அடிலெய்டு பல்கலைக்கழக��ும் மற்றும் (Australian Centre for Ancient DNA-ACAD) ஜெர்மனி, இங்கிலாந்து மற்றும் எஸ்தோனியா நாட்டு ஆய்வாளர்கள் குழு ஒன்றிணைந்து ஜெர்மனி, ஹங்கேரி, இங்கிலாந்து நாட்டிலுள்ள பழம்பெரும் புதைகுழிகளை கல்லறைகளை ஆராய்தனர். அங்கு அடக்கப்பட்ட மனிதர்களின் எலும்புகளை சோதித்து அதன் DNA மூலக்கூறுகளை பிரித்தெடுத்தனர்.\nஇதே போல, இன்றுள்ள ஐரோப்பியர்களின் DNA மூலக்கூறுகளையும் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வு முடிவுகள் வியப்பளிப்பதாக இருந்தது. ஏனெனில் சுமார் 7100 ஆண்டுகளுக்கு முன் இறந்த புராதன புதை குழிகளிலிருந்து எடுக்கப்பட்ட எலும்புகளின் DNA மூலக்கூறு, இன்றைய ஐரோப்பியர்களின் DNA மூலக்கூறுடன் ஒத்துப்போகவில்லை. இருவரும் வேறு வேறு இனம் என்று DNA அடையாளம் காட்டியது. குறிப்பாக ஐரோப்பாவில் பல பாகங்களில் சுமார் 16 இடங்களில் கண்டெடுக்கப்பட்ட பழம் புதை குழி எலும்புகள் DNA பூர்வீக ஐரோப்பியர்களின் DNA உடன் பொருந்தவில்லை.\nஜெர்மனியின் பெர்லின் நகரிலிருந்து சுமார் 100 மைல் தொலைவில் உள்ள டிரன்பர்க் என்ற கிராமத்தில் இருந்த பழமை வாய்ந்த புதைகுழியிலிருந்து 22 எலும்புக்கூட்டை ஆராய்ந்தனர். இந்த எலும்புகளின் DNA எல்லாம் மைட்டோ காண்ரியல் (Y குரோமோஸோம் HAPLOTYPE) வகையாக இருந்தது. இந்த YY குரோமோஸோம்கள், பூர்வ குடி ஐரோப்பியர்களிடம் மிக அரிதாகவே இருந்தது. தற்போது ஐரோப்பா முழுவதும் வசிக்கும் 36 பிரதேச மக்களின் DNA க்களுடன் புராதன எலும்புகளின் DNA க்கள் ஒத்துப்போகவில்லை. இது மட்டும் அல்லாமல், இந்த எலும்புகளில் இருந்த ஸ்டிரோசியம், கால்சியம் விகிதாச்சாரமும் வேறுபட்டு இருந்தது.\nபொதுவாக ஸ்டிரோசியம் ( Sr) என்ற தனிமம் Element நமது எலும்பில் உள்ளடங்கி உள்ளது. நீரில் உள்ள Sr ‘Sr’ ஆனது நாம் நீர் உட்கொள்ளும்போது உடம்பில் உள்ள எலும்பில் படிந்து விடும். இதுபோல் நீரருந்தும் விலங்குகள் தாவரங்களிலும் இந்த ஸ்டிரோசியம் படிவதுண்டு. தாவரங்களை உண்ணும ஆடு, மாடு போன்ற கால்நடைகளிலும் ஸ்டிரோசியம் படியும். ஆனால் கால்நடைகளின் கழிவில் பெரும்பாலான ஸ்டிரோசியம் வெளியேறிவிடும். எனவே இந்த விலங்குகளை வேட்டையாடி உண்ணும பழக்கமுள்ள ஐரோப்பிய பூர்வகுடி மனிதர்களின் எலும்புகளில் இந்த ஸ்டிரோசியத்தின் அளவு மிகக்குறைவாகவே இருந்துள்ளது. ஆனால் அதே சமயம் ஐரோப்பா முழுவதும் 16 இடங்களில் கண்டெடுக்கப்பட்ட புராத��� புதைகுழி எலும்புகளில் இந்த ஸ்டிரோசியம் / கால்சியம் விகிதாச்சாரம் மிக அதிக அளவில் இருந்தது. காரணம் இம்மக்களது உணவுப்பழக்கம் தானியங்களாக இருந்ததுதான். ஆகவே இவர்கள் தான் ஐரோப்பாவிற்கு முதன் முதலில் விவசாயத்தை அறிமுகப்படுத்தியவர்கள் என்று அறிஞர்கள் உறுதிப்படுத்தினர்.\nஐரோப்பிய உள்ளூர் மக்களிடம் குறைவாக இருந்த ஸ்டிரோசியம் / கால்சியம் விகிதாச்சாரமும், Y குரோமஸோம்ஸ் DNA ( YY CHROMOSOMES HAPLOTYPE) மாதிரிகளும் பூர்வ புதைகுழி எலும்புகளின் மாதிரியுடன் ஒத்துபோகாமல் புதிய இனமாக அடையாளம் காட்டியது. யார் இவர்கள் எங்கிருந்து வந்தனர் என்பதை ஆராய்வதற்காக, உலகம் முழுவதும் உள்ள மக்களின் DNA க்களை ஆய்வு செய்தனர்.(Genographic Consortium) என்ற அமைப்பின் மூலம் உலக மக்களின் DNA DNA க்களை ஆராய்தனர்.\nநமது இந்திய மக்களின் DNA பிரிவை, மதுரை காமராஜ் பல்கலை கழகம் ஆய்வு செய்தது.\nஇறுதியில் ஐரோப்பாவில் விவசாயம் செய்த முதல் விவசாயியின் DNA மாதிரிகளின் தொடர்ச்சி பிரான்ஸ், ஹங்கேரி, துருக்கி, சிரியா, ஜோர்டான், பாலஸ்தீன், ஈரான், ஈராக்கில் முடிந்தது. ஐரோப்பாவிற்கு விவசாயத்தை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர்கள் மத்திய கிழக்கு அரபு மக்களே என்று அறிவியல் உலகம் ஒப்புகொண்டது.\nநாடோடி ஐரோப்பியர்களுக்கு பயிர் செய்யும் முறையை கற்றுக்கொடுத்து, சமூக பொருளாதார, அறிவியல் வளர்ச்சிக்கு மாபெரும் பங்களிப்பை மத்திய கிழக்கு அரேபியர்களே செய்துள்ளனர் என்பதை நவீன அறிவியல் ஆய்வு நீறுபித்துள்ளது.\nமத்திய கிழக்கில் வாழ்ந்த அரேபியர்கள் ஐரோப்பாவிற்கு செல்ல காரணம் என்ன\nமக்கள் இடப்பெயர்சிக்கு பல காரணங்கள் உள்ளன. இதற்கான காரணங்களை அல்குர்ஆனில் அல்லாஹ் பல இடங்களில் கூறுகிறான். உதாரணமாக, தோப்புவாசிகளைப்பற்றிக் கூறும்போது நல்ல முறையில் விவசாயம் செய்த மக்கள், அல்லாஹ்வின் கட்டளைகளை புறக்கணித்ததன் காரணமாக ‘மஆரிப்’ எனும் அணையை உடைக்கக்கூடிய பெரு வெள்ளத்தை அனுப்பி அங்கு வேளாண்மை செய்ய முடியாத நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டு சோதிக்கப்பட்டதாக அல்குர்ஆன் 34:15,16 கூறுகிறது. இவர்கள் தங்கள் வாழ்வாதாரங்களை தேடி இடம் பெயர்ந்திருக்கலாம்.\nநிராகரிப்பவர்களை சிதரடித்ததற்கு காரணம், “இன்னும், அவர்களுக்கிடையேயும், நாம் பரக்கத் (அருள்) செய்திருந்த ஊர்களுக்கிடையேயும் வெளிப்படை���ாகத் தென்படக்கூடிய பல ஊர்களையும் ஆக்கி, அவைகளில் பிரயாணத்தை நாம் அமைத்தோம்”.\n“இரவுகளிலும், பகல்களிலும் அவற்றில் அச்சமற்றவர்களாகப் பிரயாணம் செய்யுங்கள் (என்று கூறினோம்)”\n“ஆனால் அவர்கள், எங்கள் இரட்சகனே எங்கள் யாத்திரைகளை நெடுந்தூரமாகும்படிசெய்வாயாக என்று கூறி தமக்கு தாமே அநியாயம் செய்து கொண்டனர்; ஆகவே அவர்களை செய்திகளாக்கிவிட்டோம், இன்னும் அவர்களை பல ஊர்களில் சிதறடித்துப்(பிரித்து) விட்டோம்.” அல்குர்ஆன் 34:19\nஅல்லாஹ்வின் கட்டளையைப் புறக்கணித்ததன் காரணமாக சோதனைக்கு உள்ளாக்கப்பட்ட மத்திய கிழக்கு அரேபியர்கள், தங்கள் வாழ்வாதாரங்களை தேடியும், தாங்கள் விரும்பியபடியும் நெடுந்தூர பயணத்தை தொடங்கினர். சிரியா, துருக்கி, பல்கேரியா, செர்பியா, ஆஸ்திரியா, ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு பறந்த பயணத்தை மேற்கொண்டனர். தானிய விதைகளை தங்களுடன் கொண்டு சென்று நதிக்கரையோரம் விவசாயம் செய்தனர். குறுகிய 500 வருடங்களுக்குள் முழு ஐரோப்பாவிலும் விவசாயம் பெருந்தொழிலாக மாறியது.\nஆறாம் நூற்றாண்டில் இருண்ட கண்டமாக இருந்த ஐரோப்பாவில், முழு அறிவியல் புரட்சி ஏற்பட அடித்தளமாக இருந்தவர்கள் அரபு முஸ்லிம்கள், என்று சரித்திரம் சான்று பகர்வதை அனைவரும் அறிவோம். அறிவியல் தொழிற்புரட்சிக்கு வித்திட்ட அரேபியர்களே 8000 ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பாவில் பசுமை புரட்சிக்கும் விதையிட்டவர்கள் என்ற உண்மையை இன்றைய அறிவியல் உலகம் ஏற்றுக்கொண்டது. இன்று அறிஞர்கள் ஏற்றுக்கொண்ட உண்மையை 1400 ஆண்டுகளுக்கு முன்பு அல்குர்ஆனில் அல்லாஹ் கூறிவிட்டான்.\n“இவர்கள் எவ்வளவு பூமியைப் பண்படுத்தி விவசாயம் செய்து அபிவிருத்தி செய்தார்களோ அதை விட அதிகமாகப் (ஐரோப்பா முழுவதும்) பண்படுத்தி அபிவிருத்தி செய்தவர்களாகவும் அவர்கள் இருந்தார்கள்.” அல்குர்ஆன் 30:9\nஅரேபியர்கள் எந்தளவு விவசாயத்தில் ஆர்வம உடையவர்கள் என்றால், சொர்க்கம் சென்றாலும் கூட, அங்கும் விவசாயம் செய்ய விரும்புவார்கள் என்பதை நபிமொழி நன்கு உணர்த்துகிறது.\n“சுவனவாசிகளில் உள்ள ஒருவர், ‘என் இறைவனே நான் விவசாயம் செய்ய விரும்புகிறேன்,’ என்று கேட்பார். அதற்கு அல்லாஹ், ‘நீ விரும்பிய இன்பமெல்லாம் இங்கு கிடைக்கவில்லையா’ நான் விவசாயம் செய்ய விரும்புகிறேன்,’ என���று கேட்பார். அதற்கு அல்லாஹ், ‘நீ விரும்பிய இன்பமெல்லாம் இங்கு கிடைக்கவில்லையா’ என்று கேட்பான். “எல்லாம் கிடைக்கிறது ஆனாலும் என் மனம் விரும்புகிறது” என்று அவர் கூறுவார். அல்லாஹ் அனுமதி கொடுத்தவுடன் விதையை போடுவார், அது உடனடியாக பயிராக வளர்ந்து தயாராகிவிடும். அல்லாஹ் கூறுவான், “ஆதமுடைய மகனே என்று கேட்பான். “எல்லாம் கிடைக்கிறது ஆனாலும் என் மனம் விரும்புகிறது” என்று அவர் கூறுவார். அல்லாஹ் அனுமதி கொடுத்தவுடன் விதையை போடுவார், அது உடனடியாக பயிராக வளர்ந்து தயாராகிவிடும். அல்லாஹ் கூறுவான், “ஆதமுடைய மகனே எடுத்துக்கொள்\nஇதைக் கேட்ட ஒரு நபித்தோழர் கூறுவார் “அந்த சுவனவாசி\n நபி(ஸல்) அவர்கள் உடனே புன்முறுவல் செய்தார்கள்.அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : புகாரீ\nநன்றி: S.ஹலரத் அலி – ஜித்தா, ரீட்.ஸ்லாம்.காம்\nபூமியில் குறைக்கப்படும் உடல் அணுக்கள்\nவிவசாயியான ஐஐடி மெக்கானிக்கல் என்ஜீனியர் மாதவன்.\nபற்பசை (Toothpaste) உருவான வரலாறு,\nதொண்டை அலர்ஜியை தடுக்க வழிமுறை »\n« உடல் நலத்துக்கு நன்மை பயக்கும் சீனக்கஞ்சி\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\n30 வகை டயட் சமையல்\nகலர் குளிர் பானங்களில் என்ன இருக்கிறது\nமென்மை உயரியபண்பு – வீடியோ\nடாலரின் ஆதிக்கம் வளர்ந்த விதம்\nவங்கிகளுக்கு மல்லையா கற்றுத் தந்த பாடம்\nசூரிய ஒளி மின்சாரம்-பகுதி. 9\nஉலக அதிசயம் – மனித மூளை\nசாப்பிட்ட உடனே என்ன என்ன செய்யகூடாது \nசிறுநீரை நீண்ட நேரம் அடக்குவதால் சந்திக்கும் ஆபத்துக்கள்\nகாகிதம் (பேப்பர்) பிறந்த கதை\nசெயற்கை பனிச்சறுக்கு பூங்கா- துபாயில்\nமுஹர்ரம் – ஆஷூரா – அனாச்சாரங்கள்\nஒளரங்கசீப் – கிருமி கண்ட சோழன்\nஆராய்ச்சிகள் – அன்றும், இன்றும்\nநோபல் விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் – 6\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t144938-topic", "date_download": "2019-01-20T18:06:25Z", "digest": "sha1:AGCOMFPWP5AAQSLYUMHVTX5ID4VMG5GG", "length": 27491, "nlines": 188, "source_domain": "eegarai.darkbb.com", "title": "விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மீனம் !", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» பிறந்த தினம் காணும் க்ரிஷ்ணாம்மாவை வாழ்த்தலாம் வாருங்கள்.\n» 83 ஆண்டுகளாக 'மட்டன் பிரியாணி' பிரசாதம்: வரும் 25-ம் தேதி திருவிழாவுக்காக மதுரை பக்தர்கள் காத்திருப்பு\nby பழ.முத்துராமலிங்கம் Today at 8:36 pm\n» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு\n» சுற்றுலா பயணியருக்குத் தடை\n» புதிய உறுப்பினர் அறிமுகம்\n» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு\n» அரியணை அனுமன் தாங்க என்று கம்பர் அனுமனை சிறப்பித்தது ஏன்\n» வாழ்க்கை உனக்கு எலுமிச்சம்பழங்களை வழங்குகின்றபோது,\n» மனமே தினமும் உன் சிந்தனைக்கு\n» காந்திஜிக்கும் - நேதாஜிக்கும் இடையே நடந்த உரையாடல்...\nby பழ.முத்துராமலிங்கம் Today at 8:41 am\n» சினிமாவுக்கு முழுக்கு ஏன்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 8:38 am\n» ஒரு புத்தகத்தில் படித்தது...\nby பழ.முத்துராமலிங்கம் Today at 8:32 am\n» எல்லா ராசிக்காரர்களுக்கும் பண வரவு...\nby பழ.முத்துராமலிங்கம் Today at 8:25 am\n» மகிழ்ச்சி குறித்த பொன்மொழிகள்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 8:24 am\nby பழ.முத்துராமலிங்கம் Today at 8:18 am\n» யார் வரப் போகிறீர்கள்\n» முதன் முதலாக பாடப்பட்ட தேசிய கீதம்,\n» ரூ.20 ஆயிரத்திற்கு மேல் ரொக்கமா\n» ‘வயசு அப்படி…’- சின்ன சின்ன கவிதைகள்\n» செய்திகள் பலவிதம் -இது ஒரு விதம்\n» புத்தகம் தேவை - ஐராவதம் மஹாதேவன்\n» 5ஜி ஒவ்வொருவரையும் டிஜிட்டலுக்குள் கொண்டு வரும் - மத்திய அரசு\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:35 pm\n» பண்ருட்டி மலைக்கோயிலில் சித்தர்கள் அமர்ந்த நிலையில் ஜீவ சமாதியாகியுள்ளதால் பக்தர்கள் பரவசம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:07 pm\n» சித்தர்களின் பரிசு படித்ததில்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:58 pm\n» வலிமிகும் & வலிமிகா இடங்கள்.\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:52 pm\n» விளக்கேற்றிய வீடு வீண் போகாது.\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:43 pm\n» பில் கேட்ஸ் கண்டு பிடித்த டாயிலெட்.\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:38 pm\n» கூட்டணி பேச்சுக்கு மிரட்டல் வருதாம்…\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:36 pm\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:36 pm\n» சிலைகளோட வேல்யூ இப்பதான் தெரிஞ்சுதாம்..\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:35 pm\n» பம்லிடி வௌவால் – பொது அறிவு தகவல்கள்\n» ஒரு கருவறை... இருவாசல்கள்... சூரியத் தேரில் அருள்புரியும் சாரங்கபாணி பெருமாள்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:54 pm\n» மின் வாகன சார்ஜ் மையங்கள் ‘பெல்’ நிறுவனம் அமைக்கிறது\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:24 pm\n» உலகின் முதல் 5 ஜி கால்- சக்கைபோடு போட்ட இசட்டிஇ.\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:20 pm\n» அன்புக்காக அன்பு வைத்திடு, அதுவே நிலைத்து நிற்கும்...\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 3:56 pm\n» பிறக்கும்போதே கொடியோடு பிறந்தவன்...\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 3:43 pm\n» இங்கு சிறந்த முறையில் பட்டி டிங்கரிங் பார்த்து பூச்சு பூசப்படும்... - வாட்ஸ் அப் பகிர்வு\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:40 pm\n» வண்ணாரப்பேட்டை-டி.எம்.எஸ். இடையே இன்று முதல் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:33 pm\n» காளானின் மருத்துவ பயன்கள்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:29 pm\n» ஆண்களை பெண்களாக மாற்றிய கேரள அரசின் பித்தலாட்டம் அம்பலம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:06 pm\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:55 am\n» கோணலாக இருந்தாலும் குறையாத ருசி - விடுகதை\nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மீனம் \nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: ஜோதிடம்\nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மீனம் \nமென்மையும் விட்டுக் கொடுக்கும் மனமும் எல்லோருக்கும் உதவும் குணமும் கொண்டவர் நீங்கள்தான். உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டில் சுக்கிரன் அமர்ந்திருக்கும்போது இந்த விளம்பி வருடம் பிறப்பதால் இடைவிடாது போராடி வெற்றி பெறுவீர்கள். சாதுர்யமாகவும் சமயோஜிதமாகவும் யோசித்து பழைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். வி.ஐ.பி.க்கள் உதவுவார்கள்.\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மீனம் \nதொலைக்காட்சி, வாஷிங் மெஷின், செல்போன் போன்ற சாதனங்கள் வாங்குவீர்கள். புது வாகனம் அமையும். தள்ளிப்போன திருமணப் பேச்சு வார்த்தை கூடி வரும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த வேலைகள் முடிவடையும். இந்த ஆண்டு தொடக்கம் முதல் 03.10.2018 வரை உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டில் குரு இருப்பதால் எதையோ இழந்ததைப் போல் கவலைகள், சிலர் மீது நம்பிக்கையின்மை, வீண் அலைச்சல் வந்து செல்லும்.\nமுன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். அநாவசியமாக யாரையும் வீட்டுக்குள் அழைத்து வர வேண்டாம். ஆனால், 04.10.2018 முதல் 12.03.2019 வரை உங்களின் பாக்யஸ்தானமான 9-ம் வீட்டில் குரு நுழைவதா��் சில இடங்களில், சில நேரத்தில் அமைதியாக இருந்து காரியம் சாதிப்பீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. மகளுக்கு நல்ல வரன் அமையும்.\nஎதிர்பார்த்த நிறுவனத்தில் மகனுக்கு வேலை கிடைக்கும். ஆனால், 13.03.2019 முதல் வருடம் முடியும்வரை உங்களின் ராசிநாதன் குரு பகவான் அதிசார வக்கிரமாகி உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் வந்தமர்வதால் உத்தியோகத்திலும் மறைமுக எதிர்ப்புகளும் இடமாற்றங்களும் வரக்கூடும். எனவே, அலுவலகத்தில் அதிகப் பேச்சைத் தவிர்ப்பது நல்லது. வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும்.\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மீனம் \n05.07.2018 முதல் 01.08.2018 வரை சுக்கிரன் 6-ல் இருப்பதால் வீட்டு உபயோகச் சாதனங்கள் பழுதாகும். பழைய கடனைத் தீர்க்க முயல்வீர்கள்.\n30.4.2018 முதல் 27.10.2018 வரை செவ்வாயும் கேதுவும் சேர்ந்து லாப வீட்டில் நிற்பதால் நிர்வாகத்திறன் அதிகரிக்கும். எதிர்பாராத பணவரவு உண்டு. குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு முக்கியத்துவம் தருவார்கள். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள்.\n14.04.2018 முதல் 12.02.2019 வரை கேது 11-ம் வீட்டில் நிற்பதால் ஷேர் மூலம் பணம் வரும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். கணவன் மனைவிக்குள் அன்னியோன்யம் பிறக்கும். ஆனால், 5-ல் நிற்கும் ராகுவால் மன அமைதியின்மை வந்து நீங்கும். 13.02.2019 முதல் வருடம் முடியும்வரை 4-ல் ராகு நுழைவதால் வாகனம் தண்டச்செலவு வைக்கும். கேது 10-ம் வீட்டுக்குள் வருவதால் உத்தியோகத்தில் எதிர்ப்புகள், திடீர் இடமாற்றம், குடும்பத்தில் அதிருப்தி வந்து நீங்கும்.\nஇந்த ஆண்டு முழுவதும் சனி பகவான் 10-ம் வீட்டிலேயே அமர்வதால் எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். உங்களைப் புகழ்வதைப் போல் இகழ்ந்தவர்களை எல்லாம் ஓரங்கட்டுவீர்கள். வேற்று மதத்தவர்கள் உதவுவார்கள். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும்.\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மீனம் \nவியாபாரத���தில் வைகாசி, ஆனி மாதங்களில் அதிரடி லாபத்தைக் காண்பீர்கள். வரவேண்டிய பாக்கிகளை நாசுக்காக வசூலிப்பீர்கள். அனுபவம் மிகுந்த வேலையாட்களைப் பணியில் அமர்த்துவீர்கள். தை, பங்குனி மாதங்களில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பங்குதாரர்கள் உங்களைக் கோபப்படுத்தும்படி பேசினாலும், அவசரப்பட்டு வார்த்தைகளை விட வேண்டாம்.\nஉத்தியோகத்தில் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு வரும். உங்களின் நெடுநாள் கனவான பதவி உயர்வும் சம்பள உயர்வும் வருடத்தின் மத்தியில் உண்டு. எப்போதும் உங்களைக் குறைசொல்லிக்கொண்டிருந்த உயரதிகாரி வேறிடத்துக்கு மாற்றப்படுவார். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும்.\nஇந்தத் தமிழ்ப் புத்தாண்டு உடல்நலக் குறைவுகளைத் தந்தாலும் பணப் புழக்கம், செல்வாக்குடன் பதவியையும் தருவதாக அமையும்.\nபரிகாரம்: விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூரில் அருள்பாலிக்கும் ஸ்ரீஅங்காளப் பரமேஸ்வரியை அமாவாசை திதி நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள்.\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மீனம் \nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: ஜோதிடம்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விள���யாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://masjidhulihsaan.blogspot.com/2016/07/blog-post_9.html", "date_download": "2019-01-20T17:12:33Z", "digest": "sha1:6PAYASWSJPQFNVIDWQSULQY3WZLUY5K5", "length": 3446, "nlines": 79, "source_domain": "masjidhulihsaan.blogspot.com", "title": "மனித உரிமைகளும் பெருநாள் கொண்டாட்டங்களும்..!! (Video) ~ VOICE OF ISLAM", "raw_content": "\nசுய ஒழுக்கம்-சமூக மாற்றத்தின் முதல் படி.\nஇஸ்லாமிய ஷரியத்/மனித சட்டங்கள் – ஓர் பகுப்பாய்வு-072916..\nமனித உரிமைகளும் பெருநாள் கொண்டாட்டங்களும்..\n6:15 PM வீடியோ தொகுப்புகள்\nகோவை மாநகர ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், மஸ்ஜிதுல் இஹ்ஸான், மஸ்ஜிதுல் ஹுதா சார்பாக கரும்புக்கடை இஸ்லாமியாஹ் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்ற ஈகைத்திருநாள் சிறப்பு தொழுகையின் பின் நிகழ்த்தப்பட்ட சிறப்புரை.\nதலைப்பு: மனித உரிமைகளும் பெருநாள் கொண்டாட்டங்களும்..\nநாள்: ஜூலை 7, 2016\nஉரை: ம��லவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி\n(தாளாளர், ஹிதாயா மகளிர் இஸ்லாமியக் கல்லூரி)\nஇந்த உரையின் காணொளிப்பதிவை (YouTube) காண கீழுள்ள லிங்கை சொடுக்கவும்\nதராவீஹ் சிறப்புரைகள் (Audio & Video) (38)\nகட்டிட பணிகள் : (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilpadapaadalvarigal.blogspot.com/2012/09/satru-munbe-partha-song.html", "date_download": "2019-01-20T17:43:42Z", "digest": "sha1:5UIBWH2QAUK67Y5PHYPPP6FBNSUGZEPR", "length": 7308, "nlines": 104, "source_domain": "tamilpadapaadalvarigal.blogspot.com", "title": "No.1 Portal for Tamil Movie Songs Lyrics | Tamil Serial Songs Lyrics - Tamil Pada Paadal Varigal: சற்று முன்பு பார்த்த மேகம் மாறி போக", "raw_content": "அனைவருக்கும் பிடித்த சிறந்தத் தமிழ் படங்களின் பாடல் வரிகள்\nசற்று முன்பு பார்த்த மேகம் மாறி போக\nபடம் : நீதானே என் பொன்வசந்தம்\nபாடியவர்கள் : ரம்யா என்.எஸ்.கே\nபாடலாசிரியர் : கவிஞர் நா. முத்துக்குமார்\nசற்று முன்பு பார்த்த மேகம் மாறி போக\nகாலம் இன்று காதல் நெஞ்சை கீறி போக\nசற்று முன்பு பார்த்த மேகம் மாறி போக\nகாலம் இன்று காதல் நெஞ்சை கீறி போக\nநெஞ்சம் துடிப்பதும் மின்னல் அடிப்பதையும் சொல்\nஒ ஹோ .. உன்னை பிரித்திட என்னை எரித்து நீ செல்\nஎல்லாம் நீ பொய் என்று சொல்வாய \nசற்று முன்பு பார்த்த மேகம் மாறி போக\nகாலம் இன்று காதல் நெஞ்சை கீறி போக\nஏங்கி ஏங்கி நான் கேட்பது உன்னைதானடா\nதூங்கி போனதாய் நடிப்பது இன்னும் ஏனடா\nவாங்கி போன என் இதயத்தின் நிலைமை என்னடா \nதேங்கி போன ஒரு நதீன இன்று நானடா ..\nதாங்கி பிடிக்க உன் தோள்கள் இல்லையே\nதனந்தனி காட்டில் இன்பம் காண வாடா ..\nசற்று முன்பு பார்த்த மேகம் மாறி போக\nகாலம் இன்று காதல் நெஞ்சை கீறி போக\nசேர்த்து போன நம் சாலைகள் மீண்டும் தோணுமா \nசோர்ந்து போன என் கண்களின் சோகம் மாறுமா \nஓய்ந்து போன நம் வார்த்தைகள் மேலும் தொடருமா \nகாய்ந்து போன என் கன்னத்தில் வண்ணம் மலருமா \nதேய்ந்த வெண்ணிலா திரும்ப வளருமா \nதொட்டோ தொட்டு பேசும் உந்தன் கைகள் எங்கே..\nசற்று முன்பு பார்த்த மேகம் மாறி போக\nகாலம் இன்று காதல் நெஞ்சை கீறி போக\nநெஞ்சம் துடிப்பதும் மின்னல் அடிப்பதையும் சொல்\nஒ ஹோ .. உன்னை பிரித்திட என்னை எரித்து நீ செல்\nஎல்லாம் நீ பொய் என்று சொல்வாய \nசற்று முன்பு பார்த்த மேகம் மாறி போக\nகாலம் இன்று காதல் நெஞ்சை கீறி போக\nமேலும் நடிகர் ஜீவா பாடல்களுக்கு\nLabels: 2012 ஆம் வருடம், இளையராஜா பாடல்கள், கவிஞர் நா. முத்துக்குமார் பாடல்கள், காதல் பாடல்கள், நடிகர் ஜீவா பாடல்கள், நீதானே என் பொன்வசந்தம் படம்\nஅனைவருக்கும் வணக்கம், தங்களின் மேலான கருத்துகளை பதியவும்\nஉள்ளம் கொள்ளை போகுதடா - தமிழ் பட பாடல்வரிகள்\nஆராரிராரோ நான் இங்கு பாட - ராம்\nதமிழா தமிழா - ரோஜா பட பாடல் வரிகள்\nஹரிவராசனம் விஸ்வமோகனம் - முழு பொருளுடன்\nகாதல் ரோஜாவே - ரோஜா பட பாடல் வரிகள்\nஆனந்தம் ஆனந்தம் பாடும் பெண் (சித்ரா) - பூவே உனக்காக\nபுது வெள்ளை மழை - ரோஜா பட பாடல் வரிகள்\nமுதல் முறை பார்த்த ஞாபகம்\nநெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு - பொன்னுமணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennainetwork.com/gws/gowthamwebservices.html", "date_download": "2019-01-20T17:44:36Z", "digest": "sha1:JWMHKZ25HACNKBO6RPAJAHAPHGYATQ6S", "length": 7547, "nlines": 41, "source_domain": "www.chennainetwork.com", "title": "ChennaiNetwork.com - சென்னைநெட்வொர்க்.காம் - Gowtham Web Services - கௌதம் இணைய சேவைகள்", "raw_content": "கல்வி மற்றும் தகவல் இணையதளம்\nசென்னை புத்தகக் கண்காட்சியில் எமது கௌதம் பதிப்பக அரங்கு எண் 304க்கு அனைவரையும் வரவேற்கிறோம் (ஜன. 4 முதல் 20 வரை, ஒய்.எம்.சி.ஏ. நந்தனம்)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நூலகம் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nமுகப்பு | புகழ்பெற்ற மனிதர்கள் | பொது அறிவு | TNPSC | NEET\nநாங்கள் குறைந்த செலவில் சிறந்த இணையதளங்களை வடிவமைத்து, பராமரிக்கிறோம்.\nஇந்த சேவைக்கான முதல் ஆண்டுக் கட்டணம் ரூ.7000/- (ரூபாய் ஐயாயிரம்) ஆகும். (இதனுடன் 18% ஜி.எஸ்.டி வரி அதாவது ரூ.1260 சேர்த்து மொத்தம் ரூ.8260/-). இதற்கான சேவைகள் வருமாறு:\n1. இணையதளப் பெயர் பதிவு - ஒரு வருடம் (Domain Name Registration)\n2. சர்வர் கட்டணம் - ஒரு வருடம் (Server Charges)\n3. இணையதள வடிவமைப்பு - முதல் ஆண்டு மட்டும் - முதல் 10 பக்கங்கள் (Website Design)*\n4. இணையதள பராமரிப்பு - ஒரு வருடம் (Website Maintenance)\nஇரண்டாம் ஆண்டு முதல் எங்களின் சேவைக் கட்டணம் ரூ.4000/- (ரூபாய் மூவாயிரம்) ஆகும். (இதனுடன் 18% ஜி.எஸ்.டி வரி அதாவது ரூ.720 சேர்த்து மொத்தம் ரூ.4720/-). இதற்கான சேவைகள் வருமாறு:\n1. இணையதளப் பெயர் பதிவு - ஒரு வருடம் (Domain Name Registration)\n2. சர்வர் கட்டணம் - ஒரு வருடம் (Server Charges)\n3. இணையதள பராமரிப்பு - ஒரு வருடம் (Website Maintenance)\n* முதல் பத்து பக்கங்களுக்கு மேல் வடிவமைக்கப்படும் ஒவ்வொரு இணைய பக்கத்திற்கும் வடிவமைப்பு கட்டணம் ரூ.100/- (ரூபாய் நூறு) ஆகும். (இதனுடன் 18% ஜி.எஸ்.டி வரி அதாவது ரூ.18 சேர்த்து மொத்தம் ரூ.118/-).\n1. உங்கள் இணையதளத்திற்கான தகவல்கள் ம��்றும் படங்களை நீங்கள் அளிக்க வேண்டும்.\n2. ஒலி / ஒளி கோப்புகள் (Audio and Video Files) நேரடியாக பதிவேற்றம் செய்ய இயலாது. அவைகள் யுடியூப் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு பின்னர் உங்கள் தளத்தில் இணைக்கப்படும்.\n3. கோப்புகள் பதிவிறக்கம் (File Download) செய்வது இயலாது.\n4. அதிகப்படியான இணைய போக்குவரத்து இருந்தால் தனியாக சர்வர் வைக்க வேண்டி வரும்.\n5. இணையதள பெயர் பதிவு செய்யும் நிறுவனங்கள் மற்றும் சர்வர் சேவை அளிக்கும் நிறுவனங்கள் அவ்வப்போது விதிக்கும் சட்டதிட்டங்கள்.\nதிருவாரூர் தேர்தல் ரத்து: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nபோர்ப்ஸ் 100 பட்டியலில் ஏ.ஆர்.ரஹ்மான், ரஜினி, விஜய், விக்ரம், நயன்தாரா\nஇந்தியன் 2 தான் எனது கடைசி படம் : கமல்ஹாசன்\nரஜினிகாந்த் நடித்த பேட்ட படம் பொங்கலுக்கு வெளியீடு\n எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் அடுத்த 6 மாதத்திற்குள் 100 நூல்கள் வெளியிட உள்ளோம். எவ்வித செலவுமின்றி நூலாசிரியர்கள் தங்கள் படைப்புகளை வெளியிட சிறந்த வாய்ப்பு. வித்தியாசமான படைப்புகளை எழுதி வைத்துள்ள நூலாசிரியர்கள் உடனே தொடர்பு கொள்ளவும். அன்புடன் கோ.சந்திரசேகரன் பேசி: +91-94440-86888 மின்னஞ்சல்: gowthampathippagam@gmail.com\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\n©2019 சென்னைநெட்வொர்க்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=444711", "date_download": "2019-01-20T18:27:33Z", "digest": "sha1:MXASNR4S37NP2ENTOUHFPNSMQDKLRT6M", "length": 6946, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "நெல்லை அருகே அரசுப் பேருந்து கவிழ்ந்து ஒருவர் பலி | One killed in bus accident near Tirunelveli - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nநெல்லை அருகே அரசுப் பேருந்து கவிழ்ந்து ஒருவர் பலி\nநெல்லை: நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே நல்லூரில் அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்விபத்தில் காயமடைந்த 30 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பள்ளி வாகனம் ஒன்றை முந்தி செல்ல முயன்ற போது நெல்லை - தென்காசி சென்ற அரசுப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.\nநல்லூர் அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து\nபழனி முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா கோலாகலம்\nகல்வியில் தமிழகம் சிறந்து விளங்குகிறது: முதலமைச்சர் பழனிசாமி\nநாடாளுமன்ற தேர்தல்: கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த திமுக சார்பில் குழு அமைப்பு\nசென்னை விமான நிலையத்தில் 10 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்\nநெல்லை அருகே சிறைத்துறை அதிகாரி வீட்டில் 100 சவரன் நகை கொள்ளை\nசென்னை புத்தகக் கண்காட்சியில் ரூ.21 கோடிக்கு புத்தகங்கள் விற்றுச் சாதனை\n10% இடஒதுக்கீடு பிப்.1 முதல் அமலுக்கு வருவதாக மத்திய அரசு அறிவிப்பாணை வெளியீடு\nவிராலிமலை ஜல்லிக்கட்டு போட்டியில் 1,353 காளைகள் பங்கேற்று கின்னஸ் சாதனை\nஆஸி. ஓபன் டென்னிஸ் தொடரின் 4-வது சுற்றில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் அதிா்ச்சி தோல்வி\nவிராலிமலையில் கின்னஸ் சாதனைக்காக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு\nதிண்டுக்கல் அருகே அரசு பேருந்தும் வேணும் மோதிய விபத்தில் இருவர் உயிரிழப்பு\nவிராலிமலை ஜல்லிக்கட்டு போட்டி: 1,300 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டுள்ளன\nஇலங்கையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 9 படகுகளை மீட்டு மீட்புக்குழு ராமேஸ்வரம் வருகை\nசூப்பர் பக்ஸ் பராக்... இந்தியாவிலிருந்து அதிகம் ஏற்றுமதியாகும் மீன்\n20-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்\nகொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்\nமின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/182313/news/182313.html", "date_download": "2019-01-20T17:59:54Z", "digest": "sha1:XCSBRBMTBKQXMENBLV6R6O5PTVY6V376", "length": 5752, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "13 இலட்சம் பெறுமதியான தங்க பிஸ்கட்டுக்களுடன் இளைஞர் கைது!! : நிதர்சனம்", "raw_content": "\n13 இலட்சம் பெறுமதியான தங்க பிஸ்கட்டுக்களுடன் இளைஞர் கைது\nசட்டவிரோதமான முறையில் தங்க பிஸ்கட்களை எடுத்து வந்த ஒருவரை (29) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.\nகுறித்த நபர் வெல்லம்பிட்டிய பகுதியை சேர்ந்த 26 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.\nஇன்று அதிகாலை 1.55 மணியளவில் சிங்கப்பூரில் இருந்து வந்த Emirates விமான சேவைக்கு சொந்தமான EK 348 விமானத்தில் குறிப்பிட்ட நபர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்துள்ளார்.\nஇந்நிலையில் பயணிகள் வருகை தரும் ஒழுங்கின் ஊடாக குறித்த நபர் வருகை தரும்போதே சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகுறித்த நபரிடம் இருந்து 200 கிராம் எடை கொண்ட 2 தங்க பிஸ்கட்டுக்கள் சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.\nஇவ்வாறு கைப்பற்றப்பட்ட தங்க பிஸ்கட்கள் 13,60,000 ரூபா பெறுமதியுடையவை என சுங்க ஊடக பேச்சாளர் தெரிவிக்கின்றார்.\nஇது தொடர்பில் சுங்க அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு தங்க பிஸ்கட்டுக்களை அரசுடமை ஆக்கியதுடன் சந்தேக நபருக்கு 100,000 ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.\nதிரை அரங்குகளில் கண்ணீர் மழை\nமூதாட்டியை காலில் விழவைத்த பொலிஸ் இன்ஸ்பெக்டர் \nபிளக்ஸ், கட்-அவுட், பால் அபிஷேகம் வேண்டாம் ( சினிமா செய்தி )\nபோதையால் செக்ஸ் திறன் அதிகரிக்குமா\nViswasam படம் எப்படி இருக்கு\nஅஜித்தை வைத்த இத்தனை ஆண்டுகளாக படம் ஏன் எடுக்க வில்லை \nஅஜித்தை புகழ்ந்து தள்ளி மேடையை தெறிக்கவிட்ட கருணாஸ் \nஅழகாக இருக்க ஜட்ஜ்மென்ட் முக்கியம்\nபின்லாந்து நாட்டை பற்றின 20 சுவாரஸ்ய தகவல்கள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/page1/139723.html", "date_download": "2019-01-20T17:35:12Z", "digest": "sha1:IGAS35IAUBNOHHC5K4IAENHE5GEWLR6P", "length": 10484, "nlines": 84, "source_domain": "www.viduthalai.in", "title": "ஒரு வரியில்....", "raw_content": "\nமதச்சார்பற்ற அரசின் தலைமைச் செயலகத்தில் யாகம் நடத்துவதா இது சட்ட விரோதமான செயலே இது சட்ட விரோதமான செயலே » தமிழர் தலைவர் கண்டனம் தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முயற்சியில் யாகம் நடத்தியிருப்பது, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்பில் கூறப்பட்டுள்ள மதச்சார்பின்மைக்கு அப்பட...\nசென்னையில் இலட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கும் எழுச்சிமிகு கண்டனப் பேரணி » நீதிமன்றம் செல்லுவது - பிரச்சாரம் - கண்டன ஆர்ப்பாட்டம் - துண்டறிக்கைப் பிரச்சாரம் - பொதுக்கூட்டங்கள் உயர்ஜாதியினருக்கு இட ஒதுக்கீட்டை எதிர்த்து திராவிடர் கழகம் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில...\nதிராவிடர் திருநாள் இரண்டாம் நாள் விழா (சென்னை பெரியார் திடல், 17.1.2019) » சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்குத் தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். ஒளிப்பதிவாளர் கே.வி.மணி, இயக்குநர் மீரா கதிரவன், கவிஞர் நெல்லை ஜெயந்தா, கவிஞர் கண்...\nஉயர்ஜாதி ஏழைகளுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவு அளித்த எதிர்க்கட்சிகள் பிற்காலத்தில் மிகவும் வருந்தும் நிலை ஏற்படும் » இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சமூகநீதி'', பொருளாதார நீதி'' அரசியல் நீதி'' என்று தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை புரிந்துகொள்ளாதது ஏன் » இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சமூகநீதி'', பொருளாதார நீதி'' அரசியல் நீதி'' என்று தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை புரிந்துகொள்ளாதது ஏன் உயர்ஜாதியினருக்குப் பொருளாதார அடிப்படை யில் இட ஒதுக்க...\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக மரபுப்படி பதவி விலகி - சரியான நீதி விசாரணையை சந்திக்கவேண்டும் » செய்யாத குற்றத்திற்காக ஆ.இராசா - கனிமொழி ஆகியோர் சிறையில் வதிந்தனர் கொட நாடு தொடர் கொள்ளை - கொலைகள்பற்றிய சந்தேகங்களைப் போக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக மரபுப்படி பதவி விலகி - ...\nஞாயிறு, 20 ஜனவரி 2019\n* பேருந்துக் கட்டண உயர்வைக் குறைக்காவிட்டால் போராட்டம் - தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.\n* சென்னை ஆர்.கே.நகர் அ.தி.மு.க. (ஓ.பி.எஸ். அணி) வேட்பாளர் மதுசூதனன்.\nதமிழ்நாடு சட்டப்பேரவைத் தொடர் இம்மாதம் 24 ஆம் தேதி வரை நடக்கும்.\n* ஆர்.கே.நகர் பி.ஜே.பி. வேட்பாளர் இசை அமைப்பாளர் கங்கை அமரன் (பி.ஜே.பி. சார்பில் வேட்பாளரானால் வாக்குக் கிடைக்கிறதோ இல்லையோ ‘பசை’க்குப் பஞ்சமில்லை).\n* நீதிமன்ற அவமதிப்புக் காரணமாக சென்னைப் பெருநகர காவல்துறை ஆணையர் ஜார்ஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜராகும் நிலை.\n* சிறுமியிடம் தவறாக நடந்துகொண்ட வேளச்சேரியைச் சேர்ந்த ஓட்டுநர் புருசோத்தமனுக்கு 10 ஆண்டு சிறை. (தண்டனை இன்னும்கூடக் கூடுதலாக இருக்கலாம்).\n* ரேசன் கடைகளில் உளுத்தம்பருப்பு நிறுத்தம்.\n* காங்கிரசைச் சேர்ந்த அம்ரீந்தர் பஞ்சாப் முதலமைச்சர் ஆனார்.\n* டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக மாணவரும், சேலத்தைச் சேர்ந்தவருமான முத்துக்கிருஷ்ணன் ஜாதி உணர்வோடு வெறுக்கப்பட்ட காரணத்தால் ‘தற்கொலை’ செய்துகொண்டதாகக் கூறப்பட்டு, சேலத்தில் நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில், பி.ஜே.பி.க்கு எதிராக முழக்கம் எழுப்பப்பட்டு மத்திய இணையமைச்சர் மீது செருப்பும் வீசப்பட்டதாம்.\n* தமிழ்நாட்டில் ஆயிரம் மதுக்கடைகள் மூடப்பட்டதால் அரசுக்கு ரூ.2100 கோடி இழப்பாம்.\n* வடசென்னை எண்ணூர் அனல்மின் நிலையத்தில் 600 மெகாவாட் உற்பத்தி பாதிப்பு.\n* தமிழக நிதிநிலை அறிக்கையில் - பார்வையற்ற 10 ஆயிரம் பேருக்கு உயர்தொழில்நுட்ப ஊன்றுகோல் வழங்கிட நிதி ஒதுக்கீடு.\n* தமிழக அரசின் வருவாய்ப் பற்றாக்குறைக்குக் காரணம் மத்திய அரசு என்று தமிழக அரசின் நிதித்துறை செயலாளர் சண்முகம் கூறியுள்ளார்.\n* கேரள பட்ஜெட்டில் திருநங்கையர்களின் நலவாழ்வுக்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\n* புதிய ரூ.500, ரூ.2000 நோட்டை அச்சிடுவதற்கு ரூ.2.87 முதல் ரூ.3.77 வரையில் செலவாவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/bbc-tamil-news/tjousands-of-human-bodies-found-in-iraq-118110700014_1.html", "date_download": "2019-01-20T18:05:26Z", "digest": "sha1:SLGIN7UIE6L5ULRL6WHXTEMHF7OMWUKH", "length": 7165, "nlines": 102, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "ஈராக்கில் ஆயிரக்கணக்கான உடல்கள் கண்டெடுப்பு", "raw_content": "\nஈராக்கில் ஆயிரக்கணக்கான உடல்கள் கண்டெடுப்பு\nஈராக்கில் 200க்கும் அதிகமான மனித புதைக்குழிகள், ஆயிரக்கணக்கான உடல்கள் கண்டெடுப்பு\nஇஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துகொள்ளும் குழுவினர் கட்டுப்பாட்டில் முன்பு இருந்த ஈராக் பகுதிகளில் 200க்கும் அதிகமான மனித புதைக்குழிகளில் ஆயிரத்திற்கும் அதிகமான உடல்கள் உள்ளதை ஐநாவின் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.\nநினிவே, கிர்குக், சலாவுதீன் மற்றும் அன்பார் போன்ற மேற்கு பகுதி ஆளுநரகங்களில் இந்த கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 12 ஆயிரம் பேர் இந்த மனித புதைக்குழிகளில் இருக்கலாம் என்று ஐநா அறிக்கை குறிப்பிடுகின்றது.\nஎதிர்பாராதது: பதவி விலகினார் டிரம்ப்; அமெரிக்காவில் பரபரப்பு\nவிஷம் கலந்து மனைவி, குழந்தைகள் உள்பட 4 பேரை கொன்று ஆசிரியர் தற்கொலை\nசூர்யாவின் நியூ லுக் இதுதான்.... காப்பான் அப்டேட்\nஉங்கள் வீட்டில் செல்வ வளம் பெருகுக சில குறிப்புகள்...\nபிரபல மாடல் அழகியை சரமாரியாக சுட்டுக்கொன்ற தீவிரவாதிகள்\nதோண்ட தோண்ட கிடைக்கும் உடல்கள்: அதிர்ச்சியை ஏற்படுத்தும் மர்மம்\nஉலகிலே நாம் யாவருமொன்றே... நெஞ்சில் அன்பெனும் நேசத்தை நிறைப்போம்\nஈரான், ஈராக்கில் கடுமையான நிலநடுக்கம் - மக்கள் கடும் பீதி\nபிணைக்கைதிகளாக இருந்த 39 இந்தியர்கள் கொலை; சுஷ்மா சுவராஜ் தகவல்\nதொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த குழு: திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவிப்பு.\n'விஸ்வாசம்' குறித்து முதல்வர் பழனிச்சாமி பேச்சு\nதலைமை செயலகத்தில் யாகம் நடத்தினாரா ஓபிஎஸ்\nசசிகலாவுக்கு சிறையில் சலுகை அளித்தது உண்மைதான்: அதிர்ச்சி அறிக்கை\nகல்லூரி மாணவர் உள்பட 3 பேரை ஓடஓட விரட்டி வெட்டிக்கொன்ற 8 பேர் கும்பல்: கும்மிடிப்பூண்டியில் பயங்கரம்\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/the-brutal-murder-the-young-woman-marina-beach-333654.html", "date_download": "2019-01-20T16:50:07Z", "digest": "sha1:EYGCP5PJ5RHJDMJXPMV2FNMZFLOZGT7I", "length": 16380, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "பீர் பாட்டிலை உடைத்து.. மிக குரூரமாக கொல்லப்பட்ட மதுரை கலைச்செல்வி.. மெரீனா பீச் பயங்கரம் | The brutal murder of the Young Woman in Marina Beach - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nகோவை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி.. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை\nசொத்துக்களை தானமாக கொடுத்து விட்டு கடை முன்பு வரிசையில் நின்ற பில் கேட்ஸ்...காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு இது புதுசு தான்.. ஆனாலும் நிச்சயம் கலக்கிடுவாரு\nஆண்களைவிட பெண்கள் அதிகமாக தற்கொலை செய்து கொள்வது ஏன்\nஅமேசான்-பிளிப்கார்ட்டை துவம்சம் செய்ய வரும் ரிலையன்ஸ்.\nதோனியை பாராட்ட எனக்கு ராயல்டி கொடுங்க.. WWE வீரர் பிராக் லெஸ்னரின் மேனேஜர் அடாவடி\n15 வயசுப் பொண்ணுங்கள Vietnam இருந்து கடத்தி கல்யாணம் பண்ணிக்கிறாங்களா\nஎரிந்த சதி ���ேவி உடலை சுமந்து நடனமாடிய சிவன்.. தென்னகத்தின் காசி தேடி போலாமா\nபீர் பாட்டிலை உடைத்து.. மிக குரூரமாக கொல்லப்பட்ட மதுரை கலைச்செல்வி.. மெரீனா பீச் பயங்கரம்\nமெரினாவில் நிர்வாணமாக கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம்\nசென்னை: பீச்சில் அடித்து கொல்லப்பட்ட பெண்ணின் பிறப்புறுப்பில் பீர் பாட்டிலை உடைத்து குத்தி கொன்று இருப்பதாகவும், விரைவில் கொலையாளியை பிடித்து விடுவோம் எனவும் போலீசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.\nபீச்சின் நீச்சல் குளம் பின்பக்கத்தில் மணலில் பாதி மூடியும் பாதி மூடாமலும் கிடந்தது அந்த 35 வயது நிரம்பிய பெண்ணின் சடலம். அந்த பள்ளத்தை அங்கிருந்த நாய்கள் தோண்டி எடுக்க சண்டை போட்டு கொண்டிருந்தன. இதை பார்த்துதான் வாக்கிங் போனவர்கள் போலீசுக்கு தகவல் சொன்னார்கள்.\nசடலத்தை வெளியே எடுத்தபிறகுதான் கொலையின் பயங்கரங்கள் ஒவ்வொன்றாக தெரியவந்தது. முதலாவதாக நிர்வாணமாக இருந்த பெண்ணின் மூக்கில் வழிந்து கொண்டே இருந்த ரத்தம், இரண்டாவதாக, முகம், கழுத்தில் பாளம் பாளமாக ஏற்பட்ட படுகாயங்கள். மூன்றாவதாக பெண்ணின் பிறப்புறுப்பில் பீர் பாட்டிலை உடைத்து செருகி கொன்றிருந்தது தெரியவந்தது. நான்காவதாக பெண்ணின் மார்பகத்தில் அளவுக்கு அதிகமான காயங்கள் ஏற்பட்டு இருந்தன.\nசடலத்தின் அருகில் ஆண்களின் செருப்புகள், மதுபானங்கள், பெண்ணின் செல்போன் சிதறி கிடந்தன. உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தபின்புதான் விசாரணை ஆரம்பமானது. இது சம்பந்தமாக இணை ஆணையர் அன்பு, துணை ஆணையர் செல்வநாகரத்தினம், மற்றும் உதவி ஆணையர் வெற்றிசெழியன் ஆகியோர் நேரில் சென்று விசாரணையை துவக்கினர்.\nசெல்போனை கொண்டு அந்த பெண், மதுரையை சேர்ந்த கலைச்செல்வி என்பதும், பாலியல் தொழில் செய்பவர் என்பதும் தெரியவந்தது. அதேபோல செல்போனில் அவர் கடைசியாக பேசிய 2 நம்பர்களை போலீசார் தொடர்பு கொண்டு பேசியபோது, கொலை செய்யப்பட்ட பெண் யார் என்றே தங்களுக்கு தெரியாது என்று சொல்லிவிட்டனர். மீதமுள்ள நம்பர்களை கொண்டு விசாரித்தபோது ஆட்டோ டிரைவர்கள் பிரேம்குமார், சூர்யா உட்பட 3 பேரிடம் கலைச்செல்வி அடிக்கடி செல்போனில் பேசியுள்ளார் என்பது தெரியவந்தது.\nஅதனால் அவர்கள் 3 பேரையும் கைது செய்த போலீசார் துருவி துருவி விசாரித்து வருகிறார்கள். ��ொலையுண்ட இடத்தில் சிசிடிவி காமராவும் இல்லை என கூறப்படுகிறது. எப்படி இருந்தாலும் செக்ஸ் தகராறில்தான் கொலை நடந்திருக்கிறது என்று போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனால் கூடிய சீக்கிரம் கொலையாளிகளை பிடித்துவிடுவோம் என்றும் போலீசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.\nமேலும் சென்னை செய்திகள்View All\nரபேல் விமான விவகாரம்.. பிரதமர் மோடியின் முகத்திரை சுக்கு நூறானது.. ஸ்டாலின் கடும் பாய்ச்சல்\nஅடுத்த அதிரடி... இனி ஒரே கல்விமுறை தான்... அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nஇதுக்காக ரஜினி, கமலை மட்டும் குறிப்பிடாதீர்கள் - நடிகை கௌதமி\nடிக் டாக்கில் ஆபாசமாக வீடியோ வெளியிடும் பெண்களுக்கு விபசார வலை.. புரோக்கர் அதிர்ச்சி வாக்குமூலம்\n வெற்றியை தரும் அந்த 11 தொகுதிகள்.. டிடிவி தினகரன் சர்வே\nநண்பேன்டா.. அதிமுகவும் பாஜகவும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.. நிர்மலா சீதாராமன் கோரிக்கை\nதலைமை செயலகத்தில் ஓபிஎஸ் யாகம் நடத்தியதை யாராவது பார்த்தீர்களா.. அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி\nசென்னை-தூத்துக்குடி இடையே 8 வழி சாலை.. ரூ.13,500 கோடி திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்\nஎள்ளி நகையாடினாலும் சரி நான் சொன்னது நடக்கும் ... மீண்டும் பரபரப்பை கிளப்பிய செல்லூர் ராஜூ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/photogallery/bollywood/these-sultry-pictures-of-bikini-clad-bipasha-basu-you-simply-cant-miss/photoshow/65545863.cms", "date_download": "2019-01-20T18:04:40Z", "digest": "sha1:QVC2COS6OZYXXJRBC32GBGSL2UL4JWPT", "length": 37281, "nlines": 337, "source_domain": "tamil.samayam.com", "title": "Bipasha Basu:these sultry pictures of bikini-clad bipasha basu you simply can’t miss!- Tamil Samayam Photogallery", "raw_content": "\nபாலபிஷேகம் செய்யும்போது கட்அவுட் ..\nரஜினிகாந்தின் பேட்ட ப்ரோமோ வீடியோ..\nபாண்டிச்சேரி தல ரசிகர்கள் வேற லெவ..\nசேலத்தில் மாஸ் கிளப்பும் அஜித்தின..\nVideo: டிக்கெட் கிடைக்காத கோபத்தி..\nஎங்கு போனாலும், ரசிகர்கள் ஹெல்மெட..\nசச்சின் படத்தில் நடித்த பிபாஷா பாசுவின் பிகினி புகைப்படங்கள்\n1/10சச்சின் படத்தில் நடித்த பிபாஷா பாசுவின் பிகினி புகைப்படங்கள்\nதமிழில் சச்சின் படத்தில் நடித்த பிபாஷா பாசு தன் கணவர் கரண் சிங் க்ரோவர் உடன் விடுமுறை சுற்றுப் பயணத்தின் போது எடுக்கப்பட்ட பிகினி படங்கள் ரசிகர்களை கிரங்கடிக்கும் வகையில் உள்ளது.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்கள���. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\n2/10பிபாஷா பாசுவின் பிகினி புகைப்படங்கள்\nசச்சின் படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்த பிபாஷா பாசு, தற்போது திருமணம் முடிந்து கணவருடன் அவ்வப்போது ஊர் சுற்றி வருகின்றா��்.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\n3/10பிபாஷா பாசுவின் பிகினி புகைப்படங்கள்\nசச்சின் படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்த பிபாஷா பாசு, தற்போது திருமணம் முடிந்து கணவருடன் அவ்வப்போது ஊர் சுற்றி வருகின்றார்.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\n4/10பிபாஷா பாசுவின் பிக���னி புகைப்படங்கள்\nதமிழில் சச்சின் படத்தில் நடித்த பிபாஷா பாசு தன் கணவர் கரண் சிங் க்ரோவர் உடன் விடுமுறை சுற்றுப் பயணத்தின் போது எடுக்கப்பட்ட பிகினி படங்கள் ரசிகர்களை கிரங்கடிக்கும் வகையில் உள்ளது.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்ற��்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\n5/10பிபாஷா பாசுவின் பிகினி புகைப்படங்கள்\nசச்சின் படத்தில் நடித்த பிபாஷா பாசுவின் பிகினி புகைப்படங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யா�� குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/vikram-talk-about-ajith/", "date_download": "2019-01-20T17:20:45Z", "digest": "sha1:CXX3L6UBU2KXBNYEMAYHMYPJL7WXHHXQ", "length": 13606, "nlines": 131, "source_domain": "www.cinemapettai.com", "title": "அஜித்துடன் ஒரு கூட்டணி- விக்ரம் கலக்கல் பதில் - Cinemapettai", "raw_content": "\nTop Stories / சிறந்த கட்டுரை\nBeauty / அழகு குறிப்புகள்\nஅஜித்துடன் ஒரு கூட்டணி- விக்ரம் கலக்கல் பதில்\nபேட்ட vs விஸ்வாசம் கிடையாதுங்க. வைரலாகுது இயக்குனர் வெங்கட் பிரபுவின் உருக்கமான பதிவு.\nதல அஜித்தின் அடுத்த ப்ரொஜெக்ட்டுகள் இவை தான். வெளியான தகவல்.\nவிஸ்வாசம் பட அஜித் போலவே அவர் ரசிகர்களும் இருக்க வேண்டும். வைரலாகுது காவல் துணை ஆணையரின் முகநூல் பதிவு.\nஅஜித்துடன் ஒரு கூட்டணி- விக்ரம் கலக்கல் பதில்\nவிக்ரம், அஜித் இருவரும் இணைந்து உல்லாசம் படத்தில் நடித்துவிட்டனர். இதுமட்டுமின்றி அஜித்தின் ஆரம்பக்காலத்தில் ஒரு படத்திற்கு விக்ரம் தான் குரல் கொடுத்தார்.\nஇந்நிலையில் சமீபத்தில் மீண்டும் அஜித்துடன் நடிப்பீர்களா என்று ஒரு பேட்டியில் கேட்க, கண்டிப்பாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் உடனே சம்மதித்துவிடுவேன் என்று கூறியுள்ளார்.\nஇச்செய்தி ரசிகர்களுக்கு செம்ம கொண்டாட்டம் தான், இயக்குனர்கள் மனது வைத்தால், பொறுத்திருந்து பார்ப்போம்\nபேட்ட vs விஸ்வாசம் கிடையாதுங்க. வைரலாகுது இயக்குனர் வெங்கட் பிரபுவின் உருக்கமான பதிவு.\nதல அஜித்தின் அடுத்த ப்ரொஜெக்ட்டுகள் இவை தான். வெளியான தகவல்.\nவிஸ்வாசம் பட அஜித் போலவே அவர் ரசிகர்களும் இருக்க வேண்டும். வைரலாகுது காவல் துணை ஆணையரின் முகநூல் பதிவு.\nஅட இது நம்ம மேடி மாதவனா. புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆகும் ரசிகர்கள்.\nதமிழ் சினிமாவில் முன்னனி நடிகர்களில் ஒருவர் மாதவன் இவரை ரசிகர்கள் ஒரு காலகட்டத்தில் சாக்லேட் பாய் என்றும் மேடி என்றும் தான்...\nதளபதி 63 பட பூஜை வீடியோவை வெளியிட்ட ஏ ஜி எஸ் புரொடக்ஷன்ஸ்.\nதளபதி 63 விஜய் அட்லீ கூட்டணியில் மூன்றாவது படம் ரெடியாகி வர��கின்றது. இப்படத்தை ஏ ஜி எஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கின்றனர்....\nபிப்ரவரி-1 ல் சிம்புவுடன் நேரடியாக மோதும் 3 திரைப்படங்கள்.\nபிப்ரவரி-1 ல் சிம்புவுடன் மோத போகும் 3 திரைப்படங்கள். இந்த வருடத்தின் தொடக்கமே மிக அமர்கலாமாக ஆகிவிட்டது ஆம் இந்த வருடத்தில்...\nஐ டி புரூப் கேட்ட செக்யூரிட்டி – பிரபல வீரரின் ரியாக்ஷன். பாராட்டும் ஹர்பஜன், சச்சின். வாவ் செம்மபா இவரு.\nஆஸ்திரேலியன் ஓபன் ஆண்டுதோறும் பிரபலமான டென்னிஸ் போட்டி. இம்முறை நம் இந்திய அணி ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இருந்த சமயத்தில் ஒரு சேர...\nஇஸ்ரோ தேர்வில் மாணவர்கள் பங்களிக்க வேண்டும்..\nஅமைச்சர் கமலக்கண்ணன் புதுச்சேரியில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் இஸ்ரோ தேர்வில் கலந்து கொள்ள வேண்டும் என்று...\n48MB கேமரா வசதியுடன் வெளிவர இருக்கும் அட்டகாசமான ஸ்மார்ட் போன்கள்..\nசியோமி அட்டகாசமான ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்வதில் முன்னணி நிறுவனமாக வலம் வருகிறது. இந்தியாவில் ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்...\n தல அஜித் சிவா இயக்கத்தில் வீரம், வேதாளம்,விவேகம், படத்தை தொடர்ந்து தற்பொழுது விஸ்வாசம் படம் வெளியாகியுள்ளது, விஸ்வாசம்...\nஹிர்திக் பாண்டியாவிக்கு கங்குலி மற்றும் அஜித் அகர்கர் ஆதரவு..\nஇந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் மற்றும் ஆல்ரவுண்டரான ஹிர்திக் பாண்டியா , தொடக்க பேட்ஸ்மேனாக களமிறங்கும் லோகேஷ் ராகுல் இருவரும் ‘காபி வித்...\nதலைவர் ரஜினியை பற்றி நான் சொல்ல விரும்புவது ஒன்றே ஒன்றுதான் – இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்.\nபேட்ட பராக் தலைவர் பொங்கல் என மரண மாஸாக வெளியான படம். கார்த்திக் சுப்புராஜ் பெரிய நட்சத்திர பட்டாளத்தையே இப்படத்தில் பயன் படுத்தியுள்ளார்....\nPUBG வெறியர்களுக்கு தினம் 2000 வரை பணம் சம்பாதிக்க ஒரு அறிய வாய்ப்பு\nPubg tournament யில் இணைய இங்கு கிளிக் செய்யயும் war90.com தற்போது சிறுவர்கள் முதல் இளம் வயதினர் வரை மொபைலில் கேம்...\nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nபேட்ட, விஸ்வாசம் யார் யாரை வென்றார்.. அதிரடி சாதனை\nஇந்தியன்-2 படத்தில் சிம்புவின் கேரக்டர்\nவிஸ்வாசம் படத்தில் என்னை கவனித்தீர்களா போட்டோவுடன் இயக்குனர் சிவாவுக்கு நன்றி சொ��்லிய பளுதூக்கம் வீரர் சதிஷ் சிவலிங்கம் .\nவிஜய்யை புகழ்ந்த அஜித் விஸ்வாசம் படத்தில் இதை கவனித்தீர்களா.\nவிஸ்வாசம் பற்றிய இயக்குனர் மோகன் ராஜாவின் ட்வீட். லைக்ஸ், ரி – டீவீட்டில் அடிச்சு தூக்கும் தல ரசிகர்கள்.\nவெறும் 3 நாட்களில் வசூலில் கோடிகளை அள்ளிய விஸ்வாசம்.\nதனது அப்பாவை போல் தாறுமாறாக உடலை ஏற்றி புகைப்படத்தை வெளியிட்ட துருவ் விக்ரம்.\n28000 லைக், 3500 ரி ட்வீட் பெற்று ட்ரெண்டிங் ஆகுது பேட்ட பார்த்துவிட்டு விவேக் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\nமூன்றாவது முறையாக இயக்குனர் அருண்குமார் – விஜய் சேதுபதி இணையும் பட டைட்டில், பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/nanayamvikatan/2018-sep-30/share-market/144411-buy-and-sale-in-stock-market.html", "date_download": "2019-01-20T17:12:16Z", "digest": "sha1:HQSTIPMXQ2XHNXKQFRYDBLHDN5WI6YHK", "length": 22792, "nlines": 449, "source_domain": "www.vikatan.com", "title": "பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! | Buy and sale in Stock market - Nanayam Vikatan | நாணயம் விகடன்", "raw_content": "\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்\n300 காளைகள்;500 மாடுபிடி வீரர்கள் - சிவகாசி அருகே 18 கிராமமக்கள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு\n`மக்களுக்காக வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர்; தன்னுடைய மக்களுக்காக வாழ்ந்தவர் கருணாநிதி’ - முதல்வர் விமர்சனம்\n37வருடங்களுக்குப்பின் நிகழ்ந்த சந்திப்பு; நினைவுகளை பகிர்ந்த முன்னாள் மாணவர்கள் - நெகிழ்ச்சி சம்பவம்\nதிருவண்ணாமலை அருகே திருட்டு மீன்பிடி கும்பல் அட்டூழியம் - 2 பேர் உயிரிழப்பு\nவடலூர் சத்தியஞான சபையில் தொடங்கிய தைப்பூசவிழா - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு\n‘தோல்வியை ஒப்புக்கொள்கிறோம்’ - சபரிமலை விவகாரத்தில் பா.ஜ.க அறிவிப்பு\n‘கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதிய கார்’ - 4 இளைஞர்கள் பலியான பரிதாபம்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\nநாணயம் விகடன் - 30 Sep, 2018\nவங்கிகள் இணைப்பு நல்ல முடிவுதான். ஆனால்...\nவங்கிகள் இணைப்பு பலன் தருமா\nஈக்விட்டி ஃபண்ட்... நீண்ட காலத்தில் வருமானம் எப்படி இருக்கும்\nஎளிதான பணப் பரிவர்த்தனைக்கு களம் அமைத்த கூகுள் பே\nசரியான கிரெடிட் கார்டைத் தேர்வு செய்வது எப்படி\nகோல்டு இ.டி.எஃப்-ல் குறையும் முதலீடு... என்ன காரணம்\nஃபண்ட் நிறுவனங்கள் மீது செபி அதிரடி... முதலீட்டாளர்களுக்கு லாபமா\nஎஸ்.எம்.இ.கள் உற்சாகம்: சிறு தொழில்களுக்கு ஆதரவளிக்கும் தமிழக அரசாங்கம்\nதவறுக்கு வித்திடும் உளவியல் தூண்டுதல்... தப்பிக்கும் வழிகள்\nகம்பெனி டிராக்கிங்: எல்.ஜி பாலகிருஷ்ணன் & பிரதர்ஸ் லிமிடெட்\nட்விட்டர் சர்வே: இது காளைச் சந்தையா, கரடிச் சந்தையா\nஏற்ற இறக்கத்தில் பங்குச் சந்தை... முதலீடு செய்ய சரியான நேரமா\nஷேர்லக்: தொடர் இறக்கத்தில் சந்தை... உஷார்\nஅமெரிக்க வட்டிவிகித முடிவு மற்றும் எஃப் & ஓ எக்ஸ்பைரி... சந்தையின் போக்கை நிர்ணயிக்கும்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nகாலாவதியான லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசி... உயிர் கொடுக்கும் ரிவைவல்\nபிசினஸ்... உங்கள் பிரச்னை, எங்கள் தீர்வு - 4 - நிறுவனத்தை பெரிதாக வளர்க்க ஆசை... ஆனால்..\nமுதலீட்டு ரகசியங்கள் - 4 - தேய்மானம் மற்றும் வளரும் சொத்துக்கள்\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 29\n - 14 - நிம்மதி இழக்க வைத்த அவசரம்\nகாபி கேன் இன்வெஸ்டிங் - 4 - தலைகீழாக மாற்றியமைக்கப்பட்ட பிராண்டுகள்... வெற்றிக்கான உளவியல் தந்திரங்கள்\nவீட்டுக் கடனில் வாங்கிய வீட்டை விற்பது எப்படி\n - இரண்டு நாள் பங்குச் சந்தை பயிற்சி வகுப்பு - சென்னையில்...\nவளமான வாழ்க்கைக்கு மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு\nஇந்த வாரத்தில் இந்தியப் பங்குச் சந்தை தொடர்ந்து இறக்கத்துடனேயே முடிவடைந்தபோதிலும், வெள்ளிக்கிழமையன்று லேசான முன்னேற்றம் ஏற்பட்டதைப் பார்க்க முடிந்தது. ஆனாலும், வாரத்தின் மற்ற வர்த்தக தினங்களில் ஏற்பட்ட சரிவினால் உண்டான பாதிப்பு, சந்தையின் போக்கை ஒருவித அழுத்தத்திலேயே வைத்துள்ளதுடன், தொடர்ந்து மூன்று வாரங்களாக இண்டெக்ஸ் சரிவடைந்துள்ளது. இது, குறியீடுகளின் குறுகிய கால போக்குகள் குறித்த கேள்வியை எழுப்புகிறது. வெள்ளிக்கிழமையன்று யெஸ் பேங்க் ஏற்படுத்திய சரிவுப் பாதையுடன் பயணித்த பேங்க் நிஃப்டி, நிஃப்டியைவிட மோசமாகச் செயல்பட்டதுடன், நிஃப்டிமீது பெரிய அழுத்தத்தைக்கூட ஏற்படுத்தியது.\nகுறியீடுகள் மீண்டும் ஏற்றமடைவதற்காக சில செய்திகளுக்காகக் காத்திருக்க வேண்டும். அதுவரைக்கும், இந்தச் சரிவு நிலை தொடர்ந்து நீடிக்கலாம் என்றே தெரிகிறது.\nஆப்ஷன் சந்தைகூட இந்தப் பலவீனமான அம்சத்தில் சிக்கிக்கொண்டதாகக் காணப்பட்ட நிலையில், டிரேடர்கள் புட் ஆப்ஷன்களைக் கொண்டிருந்தபோதிலும் கால் ஆப்ஷன்களை வேகமாக விற்��னர். இவையெல்லாம் நிஃப்டியை, தொடர்ந்து 11000 புள்ளிகளில் வைத்திருக்கிறது. மறுபுறம், கால் ஓப்பன் இன்ட்ரெஸ்ட் 12000 லெவலிலிருந்து சுமார் 11500 லெவலுக்கு அருகே அல்லது அதற்கும் கீழே படிப்படியாக கீழ்நோக்கி நகர்ந்து வந்து கொண்டிருக்கிறது. ஆப்ஷன் டிரேடர்கள் மிகத் தீவிரமாக இருக்கிறார்கள். அவர்களது பொசிஷன்கள், சந்தையின் போக்கை மாற்றுகிறது.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஅமெரிக்க வட்டிவிகித முடிவு மற்றும் எஃப் & ஓ எக்ஸ்பைரி... சந்தையின் போக்கை நிர்ணயிக்கும்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nடாக்டர் சி.கே.நாராயண் Follow Followed\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\n’’ - ஆசிரியர்கள் நடத்திய காதணி விழாவும் கண்ணீர் கதையும்\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\nஎன் மகளும் பேத்தியும் செய்த பாவம் என்ன\nபேட்ட - சினிமா விமர்சனம்\n“பதவிக்காக எதையும் செய்வார் பழனிசாமி” - மேத்யூ சாமுவேல் பரபரப்பு பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/145996-cameron-bancroft-plays-his-first-game-after-9-months-ban.html", "date_download": "2019-01-20T17:52:15Z", "digest": "sha1:Y5JAZFNL3IVNUGT6PM4PA7RCFC367OFD", "length": 21748, "nlines": 425, "source_domain": "www.vikatan.com", "title": "9 மாத தடைக்குப் பின் முதல் போட்டி! தடுமாறிய பேங்கிராஃப்ட் | Cameron Bancroft plays his first game after 9 months ban", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 09:00 (31/12/2018)\n9 மாத தடைக்குப் பின் முதல் போட்டி\nபந்தைச் சேதப்படுத்திய விவகாரத்தில் 9 மாத தடைகாலம் விதிக்கப்பட்ட ஆஸ்திரேலிய வீரர் பேங்கிராஃப்ட், தடை காலம் முடிந்து முதல் முறையாக பிக்பேஷ் லீக் டி20 தொடரில் விளையாடினார்.\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ���ேப்டவுன் டெஸ்ட் போட்டியில் பந்தைச் சேதப்படுத்தியதாக ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்டீவன் ஸ்மித், டேவிட் வார்னர், கேமரூன் பேங்கிராஃப்ட் ஆகியோருக்குத் தடை விதிக்கப்பட்டது. ஸ்மித் மற்றும் வார்னர் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தடைக்காலம் மார்ச் மாதம் வரையில் இருக்கிறது. பேங்கிராஃப்டுக்கு விதிக்கப்பட்ட 9 மாதத் தடைக்காலம் முடிவடைந்தநிலையில், அவர் உடனடியாக பிக்பேஷ் லீக் போட்டியில் பெர்த் ஸ்கோர்சர்ஸ் அணிக்காகக் களமிறங்கினார்.\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்\n300 காளைகள்;500 மாடுபிடி வீரர்கள் - சிவகாசி அருகே 18 கிராமமக்கள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு\n`மக்களுக்காக வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர்; தன்னுடைய மக்களுக்காக வாழ்ந்தவர் கருணாநிதி’ - முதல்வர் விமர்சனம்\nதடைகாலம் முடிந்து 9 மாதங்கள் கழித்து முதல் போட்டியில் களமிறங்கிய பேங்கிராஃப்டுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்புக் கொடுத்தனர். ஆனால், முதல் போட்டியில் விளையாடும் அறிமுக வீரரைவிட அதிகமான பதற்றத்துடன் காணப்பட்ட பேங்கிராஃப்ட் பேட்டிங் செய்யக் களமிறங்கியபோது, தான் சந்தித்த 3-வது பந்திலேயே ஆட்டமிழந்து வெளியேறினார். தடைக்காலம் முடிந்து களமிறங்குவதால், அவர் மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது. பேங்கிராஃப்ட் களமிறங்கும்போது பெர்த் ஸ்கோர்சர்ஸ் அணி, ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணிக்கெதிரான போட்டியில் 16 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டிருந்தது. இருப்பினும் பேங்கிராஃப்ட் நீண்டநேரம் களத்தில் நிற்கவில்லை. பெர்த் அணிக்காக விக்கெட் கீப்பிங் செய்த பேங்கிராஃப்ட், 2 அசத்தலான கேட்சுகளைப் பிடித்தார்.\nஇதுகுறித்து பேசிய ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், ``போட்டிக்கு முன்னதாக அவர் பதற்றத்துடன் காணப்பட்டார். பெர்த் மைதானத்தின் டெஸ்ட் போட்டியில் விளையாடும்போது வேகப்பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சு குறித்து பேட்ஸ்மேன்கள் சிந்திப்பது போலவே அவரது சிந்தனையும் இருந்தது. கடந்த 9 மாதங்கள் கிளப் கிரிக்கெட் போட்டிகளில் மட்டுமே விளையாடி வந்ததால், இந்த மைதானத்தில் வேகப்பந்துவீச்சாளர்களின் பேஸ் எப்படி இருக்கும் என்பது குறித்தே அவர் அதிகம் சிந்தித்தார்’’என்று தெரிவித்தார். இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த பெர்த் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 107 ரன்கள் மட்டுமே எடுத்தது. 108 என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய ஹோபார்ட் அணி, நிர்ணயிக்கப்பட்ட இலக்கை 17.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து எட்டியது. பெர்த் அணி, தனது அடுத்த போட்டியில் சிட்னி அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி வரும் ஜனவரி 2-ம் தேதி நடைபெறுகிறது.\n``கொலை செய்து விட்டு வா... என் முன் வந்து அழாதே\" - உத்தரபிரதேத்தில் துணைவேந்தர் சர்ச்சைப்பேச்சு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்\n300 காளைகள்;500 மாடுபிடி வீரர்கள் - சிவகாசி அருகே 18 கிராமமக்கள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு\n`மக்களுக்காக வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர்; தன்னுடைய மக்களுக்காக வாழ்ந்தவர் கருணாநிதி’ - முதல்வர் விமர்சனம்\n37வருடங்களுக்குப்பின் நிகழ்ந்த சந்திப்பு; நினைவுகளை பகிர்ந்த முன்னாள் மாணவர்கள் - நெகிழ்ச்சி சம்பவம்\nதிருவண்ணாமலை அருகே திருட்டு மீன்பிடி கும்பல் அட்டூழியம் - 2 பேர் உயிரிழப்பு\nவடலூர் சத்தியஞான சபையில் தொடங்கிய தைப்பூசவிழா - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு\n‘தோல்வியை ஒப்புக்கொள்கிறோம்’ - சபரிமலை விவகாரத்தில் பா.ஜ.க அறிவிப்பு\n‘கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதிய கார்’ - 4 இளைஞர்கள் பலியான பரிதாபம்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\n’’ - ஆசிரியர்கள் நடத்திய காதணி விழாவும் கண்ணீர் கதையும்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/pasumaivikatan/2018-oct-10/current-affairs/144446-the-tree-whisperer-maram-thangasamy-is-dead.html", "date_download": "2019-01-20T17:02:54Z", "digest": "sha1:2VL267EMWGNHODCNZC2JJIV7E2RUTF2D", "length": 21424, "nlines": 444, "source_domain": "www.vikatan.com", "title": "காற்றில் ��லந்த மரங்களின் காதலன்! | The tree whisperer Maram Thangasamy is dead - Pasumai Vikatan | பசுமை விகடன்", "raw_content": "\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்\n300 காளைகள்;500 மாடுபிடி வீரர்கள் - சிவகாசி அருகே 18 கிராமமக்கள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு\n`மக்களுக்காக வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர்; தன்னுடைய மக்களுக்காக வாழ்ந்தவர் கருணாநிதி’ - முதல்வர் விமர்சனம்\n37வருடங்களுக்குப்பின் நிகழ்ந்த சந்திப்பு; நினைவுகளை பகிர்ந்த முன்னாள் மாணவர்கள் - நெகிழ்ச்சி சம்பவம்\nதிருவண்ணாமலை அருகே திருட்டு மீன்பிடி கும்பல் அட்டூழியம் - 2 பேர் உயிரிழப்பு\nவடலூர் சத்தியஞான சபையில் தொடங்கிய தைப்பூசவிழா - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு\n‘தோல்வியை ஒப்புக்கொள்கிறோம்’ - சபரிமலை விவகாரத்தில் பா.ஜ.க அறிவிப்பு\n‘கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதிய கார்’ - 4 இளைஞர்கள் பலியான பரிதாபம்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\nபசுமை விகடன் - 10 Oct, 2018\nஏக்கருக்கு ரூ.2,50,000... உலர் முருங்கை இலையில் உன்னத வருமானம் - பேராசிரியரின் இயற்கைச் சாகுபடி\n60 சென்ட் நிலம்... ரூ 1 லட்சம் லாபம்... - இனிக்கும் ‘இயற்கை’ வாழை\nஎட்டு வழிச்சாலை... உண்மையை மறைக்கிறதா அரசு\nஇயற்கை விவசாயத்துக்கு வழிகாட்டும் மாதிரிப் பண்ணை\nசீரழிந்த நீர் மேலாண்மை... வாடும் காவிரி டெல்டா\nஉத்தரமேரூரில் ஒரு வேடந்தாங்கல்... தனி மனிதன் உருவாக்கிய சரணாலயம்\nகட்டாயமாக்கப்படும் ‘ஆர்கானிக் சான்றிதழ்’ - கலக்கத்தில் இயற்கை விவசாயிகள்\nகாற்றில் கலந்த மரங்களின் காதலன்\nவீட்டுத்தோட்டத்தில் விளையும் திராட்சைப் பழம்\nவெளிநாட்டு வெள்ளாமை - திரைகடல் ஓடி விவசாயம் தேடுவோம்\n - 2 - பயிர்களைப் பாதுகாக்கும் தற்கொலைப்படை\nமண்புழு மன்னாரு: தாய்லாந்து செல்போனும் சல்லிசான மாந்தோப்பும்\nதண்ணீர் - அறிவியல் + அரசியல் + அழிவியல் - 16 - காவிரி நீர் கடைமடைப் பகுதிகளுக்கு... இனி கானல் நீர்தானா\nஅள்ளித்தரும் அக்கரைச் சீமை... ஏற்றுமதிக்கு வழிசொல்லும் வெற்றி சூத்திரங்கள்\nமரத்தடி மாநாடு: பெட்ரோல், டீசலுக்கு மானியம் கிடைக்குமா\nநீங்கள் கேட்டவை: “நில அதிர்வைத் தாங்குமா ஃபெரோசிமென்ட் வீடுகள்\nகாற்றில் கலந்த மரங்களின் காதலன்\nதொலைபேசியில் நாம் அவரை அழைத்தாலும் சரி... அவர் நம்மை அழைத்தாலும் சரி... ‘வாழ்க மரங்களுடன்... நான் மரம் பேசுகிறேன்’ என்று கணீர் குரலில் சொல்லிவிட்டுத்தான் பேச்சை ஆரம்பிப்பார். அந்தக் கணீர் குரலை இனி நாம் கேட்க முடியாது. ஆம், அந்தக் கணீர் குரலுக்குச் சொந்தக்காரரான ‘மரம்’ தங்கசாமி, 81 வயது நிறைவுற்ற நிலையில்... கடந்த செப்டம்பர் 16-ம் தேதி, இயற்கையோடு கலந்துவிட்டார். ‘மரம் நடு... பிழைத்துக் கொள்வாய், மரம் நடு... கடனில்லாமல் வாழ்வாய், மரம் நடு... மானம் காத்துக் கொள்வாய்’ எனத் தன் வாழ்நாள் முழுவதும் விவசாயிகளிடம் பிரசாரம் செய்து வந்தவர் ‘மரம்’ தங்கசாமி.\nவிவசாயச் சங்கத்தில் தீவிரமாக இயங்கி, விவசாயிகளின் நடைமுறை பிரச்னைகளைப் பேசியவர் தங்கசாமி. பல ஆண்டுகளுக்கு முன், வங்கியில் வாங்கிய கடனை இவரால் கட்டமுடியவில்லை. வங்கி இவருக்கு ‘ஜப்தி’ நோட்டீஸ் அனுப்ப... உறவினர்கள் பலரும் கைவிரித்துவிட்டனர். அந்நிலையில், இவரது தோட்டத்தில் வரப்போரத்திலும், வேலியோரத்திலும் இருந்த வேப்ப மரங்களும் பிற மரங்களும் தங்களின் உயிரைக் கொடுத்து இவரது மானத்தைக் காத்தன. அன்றிலிருந்து மரங்களின்மீது நன்றிகொண்டு, நன்றி மறவாத மர மனிதனாகவே வாழ்ந்தவர் இவர்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nகட்டாயமாக்கப்படும் ‘ஆர்கானிக் சான்றிதழ்’ - கலக்கத்தில் இயற்கை விவசாயிகள்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\n’’ - ஆசிரியர்கள் நடத்திய காதணி விழாவும் கண்ணீர் கதையும்\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\nஎன் மகளும் பேத்தியும் செய்த பாவம் என்ன\nபேட்ட - சினிமா விமர்சனம்\n“பதவிக்காக எதையும் செய்வார் பழனிசாமி” - மேத்யூ சாமுவேல் பரபரப்பு பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://crea.in/search.php?startwort=%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2019-01-20T17:19:15Z", "digest": "sha1:SI4SJLHKXDX2OAXMRL3ARK4C5XWL2IFP", "length": 6879, "nlines": 86, "source_domain": "crea.in", "title": " Cre-A: Online Tamil Language Repository. Dictionary. Corpus. Resources. Books. Shopping. க்ரியாவின் தமிழ் மொழிக் களஞ்சியம். அகராதி. சொல்வங்கி. மூலவளங்கள். வெளியீடுகள்.", "raw_content": "க்ரியாவின் தமிழ் மொழிக் களஞ்சியம்.Cre-A: Online Tamil Language Repository\n'ஆறு' என்ற சொல்லுக்கான தேடல் முடிவுகள் க்ரியா அகராதியின் ஆவணக்காப்புப் பதிப்பிலிருந்து (4)\nக்ரியா அகராதியின் தற்போதையப் பதிப்பு முடிவுகளைத் தந்திருக்கிறது. அவற்றைப் பெறப் பதிவுசெய்யவும்\nதேடல் முடிவுகள் 4 இலிருந்து 1 - 4 << Previous 1 Next >>\n1. (கொதிநிலையில் இருப்பது) சூடு குறைதல்; (of anything which is hot) get cold. நேரம் கழித்து வீட்டுக்குச் சென்றால் ஆறிப்போன சாப்பாடுதான் கிடைக்கும்.\n2. (பசி, கோபம் போன்றவை) தணிதல்; குறைதல்; (of hunger, thirst, etc.) get appeased; (of anger, sorrow, etc.) subsided. ஆதி மனிதன் காட்டில் கிடைத்த கனிகளை உண்டு பசி ஆறினான்./ அப்பாவின் கோபம் ஆறிய பின் கேட்டால் பணம் கிடைக்கும்.\n3. (புண், காயம் முதலியன) குணமாதல்; (of wound or injury) heal. புண் ஆறப் பல நாள் ஆயிற்று.\n4. (மனம்) அமைதி அடைதல்; be pacified. மகன் இறந்த சோகம் இன்னும் ஆறவில்லை.\nஐந்து என்ற எண்ணுக்கு அடுத்த எண்; (the number) six.\nஇயற்கையான முறையில் இரு கரைகளுக்கு இடையில் நீர் ஓடும் பரப்பு; river.\n1. (பெயரெச்சத்தின் பின்) படி; (after relative participle) as in the manner. நான் சொன்னவாறு செய்திருந்தால் இந்தத் தொல்லை ஏற்பட்டிருக்காது./ நடக்கிறவாறு நடக்கட்டும்.\n2. (இறந்தகாலப் பெயரெச்சத்தின் பின் வந்து இரு என்னும் வினைமுற்றை ஏற்கும்போது) வண்ணம்; (after past relative participle) see வண்ணம். அவன் நாள் முழுதும் புத்தகம் படித்தவாறு இருந்தான்.\nதேடல் முடிவுகள் 4 இலிருந்து 1 - 4 << Previous 1 Next >>\nதமிழ்ச் சொல் - தமிழ்ப் பொருள் ஆங்கிலச் சொல் - தமிழ்ப் பொருள்\nUse this plug-in to type Tamil directly into the search field. இது மின்விசைப்பலகைக்குப் பதிலாகப் பயன்படும். அல்லது தமிழ்ச் சொல்லை இடுவதற்கு வலது பக்கத்தில் இருக்கும் விசைப்பலகையைப் பயன்படுத்தலாம். ஆங்கிலச் சொல்லை இடுவதற்கு உங்கள் விசைப்பலகையைப் பயன்படுத்தலாம்.\nக் ற றெ ய் ஞ் ஆ ஏ அ\nச் றா றே ர் ங் இ ஐ ஜ்\nட் றி றை ல் ந் ஈ ஒ ஷ்\nத் றீ றொ வ் ன் உ ஓ ஸ்\nப் று றோ ழ் ம் ஊ ஔ ஹ்\nற் றூ றௌ ள் ண் எ ஃ ஸ்ரீ\nபுதிய எண் 2, பழைய எண் 25,\nமுதல் தளம், 17ஆவது கிழக்குத் தெரு, காமராஜர் நகர், திருவான்மியூர்,\nபுதிய எண் 120, பழைய எண் 10,\nராமகிருஷ்ண மடம் சாலை, (ராமகிருஷ்ண மடம் தர்ம மருத்துவமனை எதிரில்) மயிலாப்பூர்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2012/01/tisaranee-gunasekara-on-anti-muslim.html", "date_download": "2019-01-20T17:31:37Z", "digest": "sha1:JKDY7HTSRP2MYK4UZXRKAOE54NU7IYPJ", "length": 7052, "nlines": 181, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: Tisaranee Gunasekara on Anti Muslim propaganda", "raw_content": "\nசுமந்திரன் – சம்பந்தன் அடாவடித்தனம் இப்படியும் முடியலாம்\nஇ ன்றைய இலங்கையின் நாடாளுமன்றத்தில் இரண்டாவது பெரிய அணியாக 98 உறுப்பினர்களுடன் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு திகழ்கின்றது. மூன்...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nதிருமதி மங்கையற்கரசி அமிர்தலிங்கம் விட்டுச் சென்ற நினைவுகளின் ஒரு பக்க தரிசனம்\nதிருமதி மங்கையற்கரசி அமிர்தலிங்கம் விட்டுச் சென்ற நினைவுகளின் ஒரு பக்க தரிசனம் எஸ்.எம்.எம்.பஷீர் \"நெருநல் உளனொருவன் இன்றில்லை என்ன...\nவடக்கு கிழக்கு - 13 வது திருத்தச் சட்டம் - தேசம் ச...\nநெடுங்குருதி - 27. 07. 2008ல் பிரான்சில்\nஇலண்டனில் இலங்கை முஸ்லிம்களின் உரிமைகளுக்கான அமைப்...\n\"உண்மையை உரக்கச் சொல்வோம்\" -கிழக்கான் ஆதம்\nதமிழர் அறிக்கைப் போரும் ஆதங்கமும் \nசுவாமி விவேகானந்தரின் சிதைக்கப்பட்ட சிலையும் சீர்...\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2014/11/28/page/2/", "date_download": "2019-01-20T16:42:58Z", "digest": "sha1:ONQAM3F7RDCRRGQYBZ7XIMKPNEYHRF2V", "length": 6348, "nlines": 138, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2014 November 28Chennai Today News Page 2 | Chennai Today News - Part 2", "raw_content": "\nகுஷ்பு காங்கிரஸில் சேர்ந்ததால் எந்த அரசியல் மாற்றமும் ஏற்படப் போவதில்லை. தமிழிசை\nXiaomi Redmi நோட் இந்தியாவில் விரைவில் அறிமுகம்\nபெண்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்திற்கான காரணங்களும்… விளைவுகளும்…\nFriday, November 28, 2014 8:56 am சிறப்புக் கட்டுரை, சிறப்புப் பகுதி, பெண்கள் உலகம் 0 238\nஅனிமேஷன் துறையில் அபரிமித வாய்ப்புகள்\nஇந்திய ரயில்வேயில் 950 துணை மருத்துவ பணி\nமூக்கில் இருந்து தீடிரென்று ரத்தம் கொட்டுகிறது ஏன்\nபோலியோ சொட்டு மருந்தால் ஏற்படும் ப‌யங்கர‌ நோய்கள் – அதிர்ச்சித் தகவல்கள்- விபரீத விளைவுகள்\nFriday, November 28, 2014 7:32 am சிறப்புக் கட்டுரை, சிறப்புப் பகுதி, தினம் ஒரு தகவல் 2 846\nடெல்லி-மும்பை இடையே புதிய ரயில்: அமைச்சர் தொடங்கி வைத்தார்\nகுடிசையில் தீ விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் படுகாயம்\nஐந்து ஆடம்பர கார்கள் மாயம்: கொள்ளையர்களுக்கு போலீசார் வலைவீச்சு\nவிராலிமலையில் கின்னஸ் சாதனை ஜல்லிக்கட்டு: முதல்வர் தொடங்கி வைத்தார்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=443623", "date_download": "2019-01-20T18:30:37Z", "digest": "sha1:37SDEIINDTOZQWO6MN7IPKIK337TJH34", "length": 9104, "nlines": 67, "source_domain": "www.dinakaran.com", "title": "இரட்டைக்கொலை வழக்கில் சாமியார் ராம்பாலுக்கு ஆயுள் தண்டனை விதித்து ஹரியானா நீதிமன்றம் உத்தரவு | Self-Styled Godman Rampal Gets Life Imprisonment In Two Murder Cases - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nஇரட்டைக்கொலை வழக்கில் சாமியார் ராம்பாலுக்கு ஆயுள் தண்டனை விதித்து ஹரியானா நீதிமன்றம் உத்தரவு\nடெல்லி : இரட்டைக் கொலை வழக்கில் சாமியார் ராம்பாலுக்கு ஆயுள் தண்டனை விதித்து ஹரியானா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு டெல்லி மித்தாபூரைச் சேர்ந்த ஷிவ்பால் என்பவர் தனது மனைவியை ராம்பால், தனது ஆசிரமத்தில் அடைத்து வைத்து கொன்றதாக புகார் அளித்தார். பின்னர் ஒரு கொலை வழக்கில் 2 ஆண்டுகள் சிறையில் இருந்த சாமியார் ராம்பால், கடந்த 2006-ம் ஆண்டு ஜாமீனில் வெளியே வந்தார். பின்னர் இது போன்று உ..பி.யின் லலித்பூரைச் சேர்ந்த சுரேஷ் என்பவரும் ராம்பால் மீது கூறினார்.\nஇந்த இரட்டைக் கொலைகள் தொடர்பாக ராம்பால் மற்றும் அவரது சீடர்கள் 26 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. ராம்பாலின் நடவடிக்கைகளால் கடும் அதிருப்தியடைந்த உயர்நீதிமன்றம், அவரை உடனடியாக கைது செய்து ஆஜர் படுத்தும்படி உத்தரவிட் டது. அதனை நிறைவேற்றுவதற்காக, போலீசார், பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டனர். ஆனால் ஆசிரமத்தை சாமியாரின் ஆதரவாளர்கள் சூழ்ந்து க��ண்டதால், ஆசிரமத்துக்குள் போலீசாரால் நுழைய முடியவில்லை.\nராம்பாலின் ஆதரவாளர்கள் 15 ஆயிரம் பேர் ஆசிரமத்தில் வாயிலில் அமர்ந்துக் கொண்டு போலீசாரை உள்ளே நுழைய விடாமல் தடுத்து வந்தனர். பின்னர் ஆசிரமத்தின் மின்இணைப்பு, குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அந்த கலவரத்தில் 5 பெண்கள் ஒரு குழந்தை உட்பட 6 பேர் இறந்தனர்.\nஇதனிடையே, 4 ஆண்டுகளாக நடந்து வந்த இரண்டு கொலைகள் தொடர்பான வழக்குகளில் ராம்பால் மற்றும் அவரது சீடர்கள் 26 பேர் குற்றவாளிகள் என்று ஹரியாணாவின் ஹிசார் மாவட்ட நீதிமன்றம் கடந்த சில தினங்களுக்கு முன் தீர்ப்பளித்தது. இதையடுத்து, சாமியார் ராம்பாலுக்கு ஆயுள் தண்டனை விதித்து ஹரியானா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nஇரட்டைக்கொலை சாமியார் ராம்பால் ஆயுள் தண்டனை\nபொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு : வரும் கல்வியாண்டில் அமல்படுத்த கல்வி நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவு\nகுறிப்பிட்ட வயதினர் நேபாளம், பூடான் நாடுகளுக்கு செல்ல ஆதார் அட்டை பயன்படுத்தலாம்: உள்துறை அமைச்சகம் தகவல்\nமாயாவதியை தரம் தாழ்ந்து விமர்சித்த பாஜக பெண் எம்எல்ஏ-வுக்கு தேசிய மகளிர் ஆணையம் கண்டனம்\nஎதிர்கட்சிகள் தங்களுக்குள் கூட்டணி; நாம் 125 கோடி மக்களுடன் கூட்டணி...பிரதமர் மோடி பேச்சு\nபிரதமர் நரேந்திர மோடிக்கு அளிக்கப்பட்ட பரிசுப் பொருட்களை ஏலம் விட மத்திய அரசு திட்டம்\nமுடிவடைந்தது மகரவிளக்கு, மண்டல பூஜை..... சபரிமலை ஐயப்பன் கோவில் நடை சாத்தப்பட்டது\nசூப்பர் பக்ஸ் பராக்... இந்தியாவிலிருந்து அதிகம் ஏற்றுமதியாகும் மீன்\n20-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்\nகொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்\nமின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/43532-hasin-jahan-demands-rs-15-lakh-a-month-from-mohammed-shami.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-01-20T17:52:07Z", "digest": "sha1:5SWFQ2DDL6562KGW2V2A6DTICDPKDEGK", "length": 10809, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஷமியை வி��ாமல் துரத்தும் பிரச்னை - மாதம் ரூ.15 லட்சம் கோரும் மனைவி | Hasin Jahan demands Rs 15 lakh a month from Mohammed Shami", "raw_content": "\nகோடநாடு விவகாரத்தில் தொடர்புடைய கூலிப்படையினருக்கு திமுகவை சேர்ந்த வழக்கறிஞர்கள் உதவுகின்றனர் - முதல்வர் பழனிசாமி\nஸ்டாலின் கனவில் வேண்டுமானால் முதலமைச்சராகலாம், எந்தக்காலத்திலும் முதல்வராக முடியாது - முதல்வர் பழனிசாமி\nசசிகலாவிற்கு விதியை மீறி சிறப்பு வசதிகள் செய்து கொடுத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் - பெங்களூரு சிறைத்துறை டிஐஜியாக பதவி வகித்த ரூபா ஐபிஎஸ் புதிய தலைமுறைக்கு பேட்டி\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.65 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.14 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nஷமியை விடாமல் துரத்தும் பிரச்னை - மாதம் ரூ.15 லட்சம் கோரும் மனைவி\nஇந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி மீது அவரது மனைவி ஹசின் ஜஹான் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். ஷமிக்கு பல்வேறு பெண்களுடன் தொடர்பு இருப்பதாகவும் அவர்களுடன் தனிப்பட்ட முறையில் நேரம் செலவழித்ததாகவும் குற்றஞ்சாட்டினார். மேலும், பாகிஸ்தான் அணியுடன் ஸ்பாட் பிக்ஸிங் புகாரையும் தெரிவித்து இருந்தார். இதனால், இருவருக்கும் இடையிலான கருத்து மோதல் வெடித்து, சர்ச்சையை ஏற்படுத்தியது.\nஇதில், முகமது ஷமி மீதான ஸ்பார்ட் பிக்ஸிங் புகாரில் எந்த முகாந்திரம் இல்லை என கூறி பிரச்னையை பிசிசிஐ முடித்து வைத்தது. மேலும், கிரேட் ‘பி’-யில் விளையாடவும் ஒப்பந்தத்தை உறுதி செய்தது. அதன் பிறகு ஷமி மற்றும் அவரது மனைவிக்கு இடையிலான பிரச்னை முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.\nஆனால், ஜீவனாம்சம் கோரி ஹசின் ஜஹான் இன்று மேற்குவங்கத்தில் உள்ள அலிபோர் மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளா���். அதில், தன்னையும், தனது மகள் ஆய்ராக்கையும் பராமரிக்க ரூ15 லட்சம் மாதந்தோறும் வேண்டும் என்று கோரியுள்ளார். அதில் ஹசினுக்கு ரூ.10 லட்சம், மகள் ஆய்ராக்கிற்கு ரூ5 லட்சம்.\nஇதனையடுத்து மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி ஷமி மற்றும் அவரது குடும்பத்தினரை அடுத்த 15 நாட்களுக்குள் நீதிமன்றத்தில் ஆஜராகும்படி உத்தரவிட்டார்.\nமாதவன் மகன் வென்ற முதல் சர்வதேச விருது\nஇந்திய பணப்பரிமாற்றம்: வாட்ஸ் அப் தீவிரம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஅடிலெய்ட் டெஸ்ட்: ஆஸி. அணி திணறல், சாதிக்குமா இந்தியா\nஆஸி.தொடருக்காக, வீடியோ பார்த்து பயிற்சி: முகமது ஷமி\nகாங்கிரஸ் கட்சியில் சேர்ந்த கிரிக்கெட் வீரரின் மனைவி \n“மனைவியால் உயிருக்கு ஆபத்து, போலீஸ் பாதுகாப்பு வேண்டும்” - முகமது ஷமி\nஅசந்த நேரம் ‘பேர்ஸ்டோ’வை பந்தால் அடிப்பேன் - ஷமி மிரட்டல்\nமோசமான ரெக்கார்டை மாற்றுவாரா கோலி ..\nஅஸ்வின், ஷமி மிரட்டலில் சரிந்தது இங்கிலாந்து\n“ஒரு அறையில் முடங்கினேன், 80 கிலோ உள்ளேன்” - ஹசின் உருக்கம்\nயோ-யோ-வில் ஷமியும் அவுட்: நவ்தீப் சைனி, இஷான் கிஷான் சேர்ப்பு\n‘தேர்தல் அறிக்கை, கூட்டணி பேச்சுவார்த்தை’ குழுக்களை அறிவித்தது திமுக\n‘தோனியை நீக்காமல் தொடர்ந்து ஆதரவு அளித்தவர் கோலி’ கங்குலி பாராட்டு\nதளபதி63 படக்குழு வெளியிட்ட வீடியோ - ரசிகர்கள் மகிழ்ச்சி\nஉலக அளவில் வைரலாகும் #10yearchallenge\nவிராலிமலை ஜல்லிக்கட்டு கின்னஸ் சாதனையாக அறிவிப்பு \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமாதவன் மகன் வென்ற முதல் சர்வதேச விருது\nஇந்திய பணப்பரிமாற்றம்: வாட்ஸ் அப் தீவிரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/news-programmes/nanpagal-100/17914-nanpagal-100-30-06-2017.html?utm_source=site&utm_medium=social&utm_campaign=social", "date_download": "2019-01-20T16:41:06Z", "digest": "sha1:C34WZVLW7H5IDOODV6E5UILXX2JR7JTA", "length": 5680, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நண்பகல் 100 - 30/06/2017 | Nanpagal 100 - 30/06/2017", "raw_content": "\nகோடநாடு விவகாரத்தில் தொடர்புடைய கூலிப்படையினருக்கு திமுகவை சேர்ந்த வழக்கறிஞர்கள் உதவுகின்றனர் - முதல்வர் பழனிசாமி\nஸ்டாலின் கனவில் வேண்டுமானால் முதலமைச்சராகலாம், எந்தக்காலத்திலும் முதல்வராக முடியாது - முதல்வர் பழனிசாமி\nசசிகலாவிற்கு விதியை மீறி சிறப்பு வசதிகள் செய்து கொடுத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் - பெங்களூரு சிறைத்துறை டிஐஜியாக பதவி வகித்த ரூபா ஐபிஎஸ் புதிய தலைமுறைக்கு பேட்டி\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.65 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.14 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\n - கர்நாடக காங்கிரஸில் என்னதான் நடக்கிறது\nதலைமைச் செயலகத்தில் ஓபிஎஸ் யாகமா - ஸ்டாலின், திருமா கண்டனம்\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேசன் லிமிடெட் நிறுவனத்தில் டிப்ளமோ முடித்தவர்களுக்கு வேலை\n - ஒருவர் மருத்துவமனையில் அனுமதி\nம.பி.யில் மேலும் ஒரு பாஜக தலைவர் கொலை\nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/vod/world/1006-yemen-fight.html", "date_download": "2019-01-20T16:43:06Z", "digest": "sha1:4VC3OJALPEOY3HVIREFGOCH6H3CWFWAO", "length": 6678, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஏமனில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவுதி கூட்டுப்படை தீவிர தாக்குதல் | Yemen Fight", "raw_content": "\nகோடநாடு விவகாரத்தில் தொடர்புடைய கூலிப்படையினருக்கு திமுகவை சேர்ந்த வழக்கறிஞர்கள் உதவுகின்றனர் - முதல்வர் பழனிசாமி\nஸ்டாலின் கனவில் வேண்டுமானால் முதலமைச்சராகலாம், எந்தக்காலத்திலும் முதல்வராக முடியாது - முதல்வர் பழனிசாமி\nசசிகலாவிற்கு விதியை மீறி சிறப்பு வசதிகள் செய��து கொடுத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் - பெங்களூரு சிறைத்துறை டிஐஜியாக பதவி வகித்த ரூபா ஐபிஎஸ் புதிய தலைமுறைக்கு பேட்டி\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.65 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.14 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nஏமனில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவுதி கூட்டுப்படை தீவிர தாக்குதல்\nஏமனில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவுதி கூட்டுப்படை தீவிர தாக்குதல்\nஈஸ்டர் தீவு - 02-09-2018\nஉபரி பணத்தை பிரித்து வழங்கும் ஹாங்காங்\nஈழத்தமிழர்களின் பிரச்னை பற்றி ஐ.நா மனித உரிமை சபையில் பேசத் தொடங்கவில்லை\nமாலத்தீவும் இந்தியாவும் - 10/02/2018\nஇலங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரனுடன் சிறப்பு நேர்காணல்\nசின்ன சின்ன செய்திகள் 22/09/2016\n - கர்நாடக காங்கிரஸில் என்னதான் நடக்கிறது\nதலைமைச் செயலகத்தில் ஓபிஎஸ் யாகமா - ஸ்டாலின், திருமா கண்டனம்\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேசன் லிமிடெட் நிறுவனத்தில் டிப்ளமோ முடித்தவர்களுக்கு வேலை\n - ஒருவர் மருத்துவமனையில் அனுமதி\nம.பி.யில் மேலும் ஒரு பாஜக தலைவர் கொலை\nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jayabarathan.wordpress.com/2018/01/07/elon-musk-large-storage-battery/", "date_download": "2019-01-20T18:11:00Z", "digest": "sha1:MPYAU2QLLZU4CX5GRBKGLYBWLB4SBPKL", "length": 39866, "nlines": 189, "source_domain": "jayabarathan.wordpress.com", "title": "உலகிலே மிகப்பெரும் 100 மெகாவாட் ஆற்றல் மின்கலச் சேமிப்பணி [Battery Bank] ஆஸ்திரேலியாவில் நிறுவகமாகப் போகிறது. | . . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா", "raw_content": ". . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா\nநீ மகத்தான வினைகள் புரியப் பிறந்திருக்கிறாய் மனிதா \nஉலகிலே மிகப்பெரும் 100 மெகாவாட் ஆற்றல் மின்கலச் சேமிப்பணி [Battery Bank] ஆஸ்திரேலியாவில் நிறுவகமாகப் போகிறது.\nநூறு மெகாவாட் பேராற்றல் உடைய\nஎரி வாயு இல்லாமல் பறக்கும் \nநாற்பது குதிரைச் சக்தி ஆற்றலில்\nபனிரெண் டாயிரம் சூரியச் செல்கள்\nஇருபது நாட்கள் தொடர்ந்து பறந்து\nரைட் சகோதரர் முதல் ஊர்தி போல்\nமிகப்பெரும் 100 மெகாவாட் மின்கலச் சேமிப்பணி [Battery Bank] தயாரிப்பாகி வருகிறது.\n2017 ஜூலை 7 ஆம் தேதி வாணிப முறைபாட்டில் டெஸ்லா தொழிற்துறை அதிபர் இலான் மஸ்க் [Elon Musk’s Tesla] என்பவர், “100 நாட்களுக்குள் 100 மெகாவாட் திறனுள்ள லிதியம் – அயான் மின்கலன் ஒன்றை உற்பத்தி செய்வதாய்ச் சவால் விட்டுத், தென் ஆஸ்திரேலியாவின் கனல்சக்தி பற்றாக் குறையை நிவர்த்தி செய்யப் பணிமேற் கொண்டார். 2016 இல் பேய்புயல் அடித்து ஆஸ்திரேலியாவில் மின்வடக் கோபுரங்களை வளைத்து, முழு மின்சார இருட்டடிப்பு நேர்ந்த பிறகு, பில்லியனர் இலான் மஸ்க், 2017 மார்ச்சில் மாபெரும் மின்கலன் ஒன்றைத் தயாரித்து நிறுவுவதாக வாக்குறுதி அறிக்கை விடுத்தார். 2016 டிசம்பரில் இயங்கிய மாபெரும் மின்கலன் ஒன்றைத் தயாரித்த அமெரிக்க டெஸ்லா தொழிற்துறை அதிபர் இலான் மஸ்க், தற்போது 100 மெகாவாட் ஆற்றல் கொண்டமிகப்பெரும் மின்கலத்தை 100 நாட்களில் தென் ஆஸ்திரேலியாவில் நிறுவிக் காட்டுவதாக உறுதி கூறினார். அடுத்து 1000 மெகாவாட் பூத ஆற்றல் கொண்ட மின்சேமிப்பி வாணிபச் சந்தையில் பல்வேறு உற்பத்தியாகி விலை மலிவாய்க் கிடைக்கும் என்று நாம் உறுதியாய்ச் சொல்லலாம்.\nஇப்பெரும் லிதியம்-அயான் மின்கலன் சேமிப்பணி [Battery Bank] 30,000 இல்லங்களுக்கு மின்சாரம் அனுப்பும் ஆற்றல் உடையது. அந்த மின்கலன் சேமிப்பணி தென் ஆஸ்திரேலியாவில் உள்ள ஜேம்ஸ் டவுனில் நிறுவப்படும். அது அடிலைடு நகருக்கு வடக்கே 230 கி.மீ. [143 மைல்] தூரத்தில் உள்ளது. மீள்சுழற்சி கனல்சக்தி விட்டுவிட்டு தரும் சூரியக்கதிர், காற்றாலைச் சாதனங்கள் இயங்கும் போது சேமிக்கக் கூடிய மின்கலன் சேமிப்பணிகள் இவை. 2008 ஆண்டு முதல் பிரான்சின் நியான் [Neoen] தொழிற்துறை தற்போது 300,000 இல்லங்களுக்கு மின்சாரம் அளிக்க முடியும். நிலக்கர���யைப் பேரளவு பயன்படுத்தி சூழ்வெளியை மாசுபடுத்தும் ஆஸ்திரேலியா, மீள்புதிப்பு கனல்சக்தியைப் பயன்படுத்தி, மின்னியல் சேமிப்பணியில் சேமித்து, மின்சக்தி உற்பத்தி செய்யும். மேலும் இப்போது பேரளவில் பெருகிவரும் மின்சார கார் வாகனங்கள் இயக்கும் மின்கலன் மீள் ஊட்டத்துக்கும் [Recharging Station] பயன்படும்.\nமின்கலன் சேமிப்பணிகளுக்கு ஏற்ற ஆற்றல் தரும் லிதிய-அயான் தொழிற்துறை இப்போது விருத்தியாகி வருகிறது. மின்சார வாகனங்களை இயக்கவும் லிதியம்-அயான் மின்சேமிப்பி செம்மையாகி வருகிறது. 2016 ஆண்டில் 2 மில்லியன் மின்னுந்து கார்கள் [Electric Cars] உற்பத்தியாகி உள்ளன. அந்த வேகத்தில் 2020 ஆண்டில் 9 -20 மில்லியன் மின்சார வாகனங்கள் பெருகிடும் என்று கணிக்கப் படுகிறது. 2025 ஆண்டில் அந்த வாகன எண்ணிக்கை பூதகரமாய் 40 -70 மில்லியனாய் ஏறிவிடும் என்று ஊகிக்கப் படுகிறது.\nமின்சேமிப்பிகளின் நேர்மின், எதிர்மின் முனைகளுக்குப் [Cathodes & Anodes] பயன்படும் உலோகத் தனிமங்கள் சோடியம் -அயான், ஈயம்-அமிலம், சோடியம்-கந்தகம், நிக்கல்-காட்மியம், அலுமினியம்-அயான், லிதியம்-அயான் [Sodium-Ion, Lead-Acid, Sodium-Sulpher, Ni-Cd, Al-Ion, Li-Ion] போன்றவையாகும். எல்லாவற்றிலும் சோடியம்-அயான் பயன்படும் மின்சேமிப்பி மலிவானது; ஆனால் தொல்லை கொடுப்பது. லிதியம் – அயான் மின்சேமிப்பி விலை மிக்கது. ஆனால் சோடியம்-அயான் மின்சேமிப்பியை விட 20% கனல்சக்தி திரட்சி [Energy Density] மிக்கது. கனல்சக்தி திரட்சி அல்லது மின்னியல் சேமிக்கும் தகுதி [Energy Density OR Energy Stroge Capacity] மின்சேமிப்பி ஆயுள் நீடிப்புக் காலத்தைக் குறிக்கும். சூரியக்கதிர் சக்தி மின்சாரம் நேரோட்டம் [Direct Current] உள்ளது. நேரோட்ட மின்சாரத்தில் இயங்கும் சாதனங்கள் மிகக் குறைவு. நேரோட்டத்தைத் திசைமாற்றி மூலம் [Inverter] அனுப்பி மாறோட்டமாக [Alternating Curent] மாற்றினால்தான் தற்போதைய மின்சார சாதனங்களை இயக்க முடியும். 2015 ஆண்டில் நிலைப்பு மின்சேமிப்பி வாணிப நிதிப்பாடு [Stationary Storage Market] சுமார் 1.0 பில்லியன் டாலர் என்று கணித்துள்ளார். 2023 ஆண்டில் அது 13.5 பில்லியன் டாலராகப் பெருகும் என்று ஊகிக்கப் படுகிறது.\nமின்சார மின்வடப் பின்னலில் மின்சக்தி நிலைய உற்பத்திகளும், மின்சக்தி மின்கல சேமிப்பிகளும் இடையிடையே இணைந்து இருப்பது எதிர்கால இந்தியாவுக்கு தேவையான அமைப்பாகும். நிலக்கரி, நீரழுத்தம், எரிவாயு, ஆயில், அணுசக்தி கனல்சக்தி ��ிலையங்கள் தொடர்ந்து மாறோட்ட மின்சாரம் [Alternating Current] அனுப்புகின்றன. சூரியக்கதிர், காற்றாலை, கடலலை மின்சார நிலையங்கள் வேறுபட்டு, விட்டுவிட்டு, சில சமயம் ஓய்ந்துபோய் அனுப்பும் மின்சார நேரோட்டத்தை, மாறோட்ட மின்சாரமுடன் இணைக்க முடியாது. மீள்சுழற்சி கனல்சக்தியை அனுப்பும் மின்வடத்துடன் அவசியம் மின்கல சேமிப்பிகளும், நேரோட்ட மாற்றிகளும் இடையிடையே சேர்க்கப் பட்டு மாறோட்ட மின்வட இணைப்புகளோடு இயங்க வேண்டும்.\nசூரிய சக்தியில் மின்சேமிப்பியோடு இயங்கி ஒரு நாளில் உலகம் சுற்றிய முதல் வானூர்தி\n“மனிதன் இயக்கிய சூரிய சக்தி விமானம் இரவு முழுவதும் பறந்தது இதுவே முதல் முறை. அந்த நிமித்தமே எங்கள் குறிக்கோள் வெற்றி அடைந்ததை நிரூபித்தது. காலைப் பொழுது புலர்ந்ததும் எதிர்பார்த்தை மீறி, மின்கலன்களில் இன்னும் 3 மணிநேர மின்னாற்றல் சேமிப்பு மிஞ்சி இருந்தது. ஊர்தி தரையில் வந்திறங்கிய போதே உதய சூரியனிலிருந்து புதிய ஆற்றலைச் சேமிக்க ஆரம்பித்து விட்டது. அடுத்தோர் இராப் பகல் பயணத்தைத் தொடரும் எங்கள் ஆர்வம் நின்று விடவில்லை. ‘தொடர்ப் பயண நினைப்பிலிருந்தும்’ எங்களை எதுவும் தடுக்க வில்லை.”\n“நான் இன்னும் காற்றில் மிதப்பது போல்தான் உணர்கிறேன். பூரிப்படைகிறேன் (சூரிய ஊர்திப் பறப்பு) ஓர் முக்கியப் படிக்கட்டு (சூரிய ஊர்திப் பறப்பு) ஓர் முக்கியப் படிக்கட்டு இப்போது நாங்கள் அதற்கு மேலும் போகலாம். நீண்ட காலப் பயணங்களிலும் முற்படலாம்.”\nசுவிஸ் விமானி ஆன்ரே போர்ச்பெர்க் (Swiss Pilot Andre Borschberg)\n“எதிர்பார்த்ததை விடப் பயணத்தில் வெற்றி கிடைத்தது. நல்ல காலநிலை அமைந்திருப்பதற்கு எங்களுக்கு அதிர்ஷ்டம் தேவைப்பட்டது. தகுந்த காலநிலை விமானிக்கு அமைந்தது.”\nவரலாற்று முதன்மை பெற்ற மனிதன் இயக்கும் சூரிய ஊர்தி\n2010 ஜூலை 8 ஆம் தேதி முதன்முதல் சுவிஸ் விமானி ஆன்ரே போர்ச்பெர்க் சூரிய சக்தி இயக்கி நான்கு எஞ்சின்கள் உந்தும் வானவூர்தியை 26 மணிநேரங்கள் பகல் இரவாய் ஓட்டிப் பாதுகாப்பாய் ‘பேயெர்ன்’ விமான தளத்தில் (Payerne Airport, Swiss) இறக்கினார். 1903 இல் அமெரிக்காவில் முதன்முதல் ரைட் சகோதரர் தாம் தயாரித்த ஆகாய ஊர்தியில் பறந்தது போல் இதுவும் மனிதன் இயக்கிய முதல் சூரிய ஊர்தியாக வரலாற்றுப் பெருமை பெறுவது. எரிசக்தி எதுவும் இல்லாமல் இயற்கையான சூரிய சக்திய���ப் பயன்படுத்தி மனிதன் ஓட்டிய முதல் வானவூர்தி. பேயெர்ன் விமானம் தளம் சுவிஸ் நாட்டின் தலைநகரம் பெர்னிலிருந்து (Bern) 50 கி.மீ. (30 மைல்) தூரத்தில் உள்ளது. ஊர்தியின் இறக்கைகள் மீது அமைத்திருந்த 12,000 பரிதிச் செல்கள் சூரிய சக்தியைச் சுழலும் நான்கு காற்றாடிகளுக்கு அளித்தன. ஊர்திக்கு உந்து சக்தி கொடுத்து வானத்தில் ஏற்றி இறக்கியவை அந்த நான்கு காற்றாடி மோட்டார்கள். ஒவ்வொன்றும் 10 குதிரைச் சக்தி (10 HP – 6 Kw Each) ஆற்றல் கொண்டது. சூரிய ஒளி மாலை வேளையில் மங்கியதும் சூரிய மின்கலன்கள் (Solar Cell Batteries) சேமித்திருந்த மின்னாற்றலை வான ஊர்தி பயன்படுத்திக் கொண்டது. வானில் ஊர்தி பறக்கும் போது அதன் உச்ச உயரம் 8700 மீடர் (28,500 அடி). வெகு நீளமான இறக்கைகளின் அகலம் : (63 மீடர்) 207 அடி.\nசோதனைப் பயிற்சி முடிந்து விமானம் தளத்தில் இறங்கி அதிர்வோடு நிற்கப் போகும் போது, விமானம் பக்கவாட்டில் சாய்ந்து இறக்கைகள் முறியாமல் தாங்கிக் கொள்ள இருபுறமும் உதவி ஆட்கள் ஓடி வந்தனர்.\nஇதற்கு முன்பு நாசா மற்றும் பிரிட்டன், சைனா போன்ற சில நாடுகள் சூரிய சக்தியில் ஓடும் மனிதரில்லா ஊர்திகளை ஏவிப் பயிற்சி சோதனைகள் புரிந்துள்ளன.. இதுவே சூரிய சக்தியில் மனிதன் இயக்கிய வானவூர்தியின் நீண்ட காலப் பயணம், உச்ச உயரப் பதிவுகளாகும். நான்கு காற்றாடி மின்சார மோட்டர்களை சுவிஸ் நாட்டின் முன்னாள் ஜெட்விமானப் படையைச் சேர்ந்த ஆன்ரே போர்ச்பெர்க் (Former Fighter Jet Pilot, Andre Borschberg) இயக்கிச் செலுத்திய வானவூர்தி இது. மேலும் ‘பரிதி உந்துசக்தி படைப்பு நிறுவகம்’ (Solar Impulse Deisgn Group) இடைவிட்டுப் பயணம் செய்த பல்வேறு பயிற்சி சோதனைகளைத்தான் இதுவரை நடத்தி வந்துள்ளது \nசூரிய உந்துசக்தி நிறுவகத்தை உருவாக்கி வான ஊர்திகளை டிசைன் செய்து சோதனை செய்து வருபவர் இருவர் : விமானி ஆன்ரே போர்ச்பெர்க் & அவரது விமானக் கூட்டாளி பெர்டிராண்டு பிக்கார்டு (Andre Borschberg & Fellow Aviator Bertrand Piccard). “மனிதன் இயக்கிய சூரிய சக்தி விமானம் இரவு முழுவதும் பறந்தது இதுவே முதல் முறை. அந்த நிமித்தமே எங்கள் குறிக்கோள் வெற்றி அடைந்ததை நிரூபித்தது. காலைப் பொழுது புலர்ந்ததும் எதிர்பார்த்தை மீறி, மின்கலன்களில் இன்னும் 3 மணிநேர மின்னாற்றல் சேமிப்பு மிஞ்சி இருந்தது. ஊர்தி தரையில் வந்திறங்கிய போதே உதய சூரியனிலிருந்து புதிய ஆற்றலைச் சேமிக்க ஆரம்பித்து விட்டது. அடுத��தோர் இராப் பகல் பயணத்தைத் தொடரும் எங்கள் ஆர்வம் நின்று விடவில்லை. ‘தொடர்ப் பயண நினைப்பிலிருந்தும்’ எங்களை எதுவும் தடுக்க வில்லை.” என்று பெர்டிராண்டு பிக்கார்டு (Aviator, Solar Impulse Design Lab) செய்தி நிருபருக்குக் கூறினார் அடுத்த குறிக்கோள் 2013 ஆண்டுக்குள் ஆற்றல் மிக்க ஒரு பரிதி சக்தி வானவூர்தியைப் படைத்து உலகத்தை ஒருமுறை சுற்றி வரப் போவதாகக் கூறினார்.\nசூரிய உந்துசக்தி நிறுவகம் தயாரித்த வானவூர்தியின் சாதனைகள்\nசூரிய உந்துசக்தி நிறுவகத்தின் அதிபர் ஆன்ரே போர்ச்பெர்க் (57 வயது) தானே விமானியாக இயக்கி 26 மணிநேரம் தொடர்ந்து ஓட்டிய வானவூர்தி அது திட்ட அதிகாரி பெர்டிராண்டு பிக்கார்டு 1999 இல் வாயு பலூன் ஊர்தியில் வெற்றிகரமாய் உலகம் சுற்றி வந்தவர். பிக்கார்டின் தந்தையார், பட்டனார் விமானப் பறப்பில் புதிய வரலாற்றைப் படைத்தவர். அந்த முன்னோடி மனித வானவூர்தியின் பெயர் : HB-SIA. பயணம் ஆரம்பித்த விமானத்தளம் : சுவிஸ் நாட்டின் தலைநகர் பெர்னிலிருந்து (Bern) 50 கி.மீ (30 மைல்) தூரத்தில் உள்ளது பயேர்ன் விமானத்தளம் (Payerne Airport). புறப்பட்ட தேதி : 2010 ஜூலை 7 காலை மணி : 06:51. கீழிறங்கிய தேதி : 2010 ஜூலை 8 காலை மணி : 09:00. ஏறிய உச்ச உயரம் : 8700 மீடர் (28540 அடி). பயணக் காலம் : 26 மணி 9 நிமிடம். பயேர்ன் விமானத் தளத்திலிருந்து மேலேறுவதற்கு முன்பு வானவூர்தி 14 மணிநேரம் சூரிய ஒளியில் மின்னாற்றலை முதலில் சேமித்தது. இது நான்கு காற்றாடி மோட்டர்களை இயக்கவும் இரவில் விமானம் பயணம் செய்யவும் தேவைப் பட்டது. 63 மீடர் (207 அடி) நீளமுள்ள விமானத்தின் இறக்கைகள் (Similar to A340 Airbus Wings Length) 12,000 சூரிய செல்களைத் தாங்கி இருந்தன. ஒவ்வொன்றும் 10 HP ஆற்றலுள்ள நான்கு மோட்டார்கள் காற்றாடிகளைச் சுற்றி ஊர்திக்கு உந்துசக்தி அளித்தன.\nஇரவு விமானத்தைக் கவ்விய போது உச்ச மட்டக் காற்றடிப்பு ஊர்தியை ஆட வைத்து சேமிக்கப்பட்ட மின்னாற்றலை வீணாக்கி விடும் என்றோர் அச்சம் குடிகொண்டது ஆனால் அதிட்ட வசமாக அப்படி ஒன்றும் நிகழவில்லை. சூரிய உந்துசக்தி நிறுவகத்தாரை முழு மூச்சாக ஊக்கிவித்த குறிக்கோள் : 1. பசுமைச் சக்தி மாசற்ற தூய சக்தி. 2. விலைமிக்க ஆயில் எரிசக்தியை விலக்குவது, சேமிப்பது. 3. பரிதியின் இயற்கைச் சக்தியை விமானத் துறை போக்குவரத்துக்குப் பயன்படுத்த முடியும் என்பதை நிரூபித்துக் காட்டுவது ஆனால் அதிட்ட வசமாக அப்படி ஒன்ற���ம் நிகழவில்லை. சூரிய உந்துசக்தி நிறுவகத்தாரை முழு மூச்சாக ஊக்கிவித்த குறிக்கோள் : 1. பசுமைச் சக்தி மாசற்ற தூய சக்தி. 2. விலைமிக்க ஆயில் எரிசக்தியை விலக்குவது, சேமிப்பது. 3. பரிதியின் இயற்கைச் சக்தியை விமானத் துறை போக்குவரத்துக்குப் பயன்படுத்த முடியும் என்பதை நிரூபித்துக் காட்டுவது 2013–2014 ஆண்டுக்குள் அடுத்த சவால் சாதனையான அட்லாண்டிக் கடல் கடப்புப் பயணம், உலகச் சுற்றுப் பயணம் ஆகியவற்றில் முற்படுவர் என்று அறியப் படுகிறது. இந்த சூரிய ஊர்தித் திட்டத்துக்கு நிதி ஒதுக்கு (75 மில்லியன் ஈரோ) 95 மில்லியன் டாலராகும் 2013–2014 ஆண்டுக்குள் அடுத்த சவால் சாதனையான அட்லாண்டிக் கடல் கடப்புப் பயணம், உலகச் சுற்றுப் பயணம் ஆகியவற்றில் முற்படுவர் என்று அறியப் படுகிறது. இந்த சூரிய ஊர்தித் திட்டத்துக்கு நிதி ஒதுக்கு (75 மில்லியன் ஈரோ) 95 மில்லியன் டாலராகும் ஊர்தியின் எடை ஒரு ஸ்கூட்டர் அல்லது சிறு காரின் எடை அளவில் (1600 கி.கிராம்) அமைக்கப் பட்டது.\n2007 இல் சுவிஸ் சூரிய உந்துசக்தி நிறுவகப் பொறிநுணுக்கரால் டிசைன் செய்யப்பட்டு பல்வேறு மின்னியல், பொறியியல், விண்வெளி விமானத்துறை நிபுணரால் உருவானது. 12,000 மெலிந்த சூரிய செல்கள் 200 சதுர மீடர் பரப்பளவைக் கொண்டவை. அவை அனுப்பிய மின்னாற்றலைச் சேமித்த மின்கலன்கள் 400 கி.கிராம் எடையுள்ள லிதியம் – பாலிமர் (Lithium Polymer Batteries) இரசாயனம் கொண்டவை. ஒவ்வொரு மின்சார மோட்டாரில் (Electric Motor) 10 குதிரைச் சக்தி (6 Kw) ஆற்றல் உண்டானது. நான்கு மோட்டாரில் சுற்றும் காற்றாடியின் நீளம் : 3.5 மீடர் (12 அடி). அவை மெதுவாகச் சுற்றின. ஊர்தியின் நீளம் 72 அடி. இறக்கையின் அகலம் 208 அடி. உயரம் 21 அடி. இறக்கையின் பரப்பு 2200 சதுர அடி. மொத்த எடை 1.6 டன். தரையிலிருந்து ஏறும் வேகம் 22 mph. பறக்கும் வேகம் 43 mph. உச்ச வேகம் 75 mph. பயண உயரம் 27900 அடி (எவரெஸ்ட் உயரம்). உச்ச உயரம் 39000 அடி.\nசுவிஸ் விமானத் தளத்திலிருந்து விமானக் கட்டுப்பாடு அரங்கத்திலிருந்து இராப் பகலாக விமானிக்கு உதவி செய்து வந்தனர். அவரது பணி ஊர்தி நேராக, மட்டமாகச் சீராக மணிக்கு 100 கி.மீ. (மணிக்கு 60 மைல்) வேகத்தை மிஞ்சாமல் பறக்கக் கண்காணித்து வருவது. உறக்கமின்றி ஓட்டும் விமானியை விழிப்புடனும், கவனிப்புடனும் இருக்கக் கட்டுப்பாட்டு அரங்கிலிருந்து பேசிக் கொண்டிருப்பது. ஊர்தி பறக்கும் போது 8000 மீடர் (27000 அடி) உயரத்த��ல் -28 டிகிரி செல்சியஸ் உஷ்ணத்தில் சென்றாலும் பரிதிச் செல்கள் பாதிக்கப் பட வில்லை.\nசூரிய சக்தி வானவூர்தின் முற்கால /எதிர்காலப் பயிற்சிச் சோதனைகள் :\n1. 2007 மே 22 : பெர்டிராண்டு பிக்கார்டு நான்கு ஆண்டுகள் திட்டமிட்டு “சூரிய உந்துசக்தி” நிறுவகத்தைத் துவங்கி வைக்கிறார். அந்தத் திட்டப்படி சூரிய ஊர்தி உலகத்தை ஒருமுறை சுற்றி வருவதற்கு முன்பு அட்லாண்டிக் கடல் அகற்சியை ஒரே பயணத்தில் கடப்பது.\n2. 2009 ஜூன் 26 : சுவிஸ் வட புறத்தே உள்ள டூபென்டார்ஃபு (Duebendorf) இராணுவ விமானத் தளத்தில் சூரிய சக்தி முன்னோடி ஊர்தி (Prototype Plane) கொண்டாட்ட விழா.\n3. 2010 ஏப்ரல் 7 : சூரிய உந்துசக்தி நிறுவகம் 1.5 மணி நேரப் பயணச் சோதனை செய்தல்.\n4. 2010 ஜூலை 7 : சூரிய ஊர்தி பயேர்ன் விமானத்தளத்தில் காலைப் பொழுதில் விமானி ஆன்ரே போர்ச்பெர்க் இயக்கி மேலேறி எங்கும் நிற்காது 26 மணிநேர ஒற்றை இராப் பகல் பயணத்தை ஆரம்பித்து வைத்தது.\n5. 2010 ஜூலை 8 : சூரிய ஊர்தி 26 மணி நேரப் பயணத்தை முடித்துப் பாதுகாப்பாக பயேர்ன் விமானத் தளத்தில் வந்திறங்குகிறது. ஏறிய உச்ச உயரம் : கடல் மட்டத்துக்கு மேல் 8564 மீடர் (28540 அடி).\n6. 2011 ஆண்டில் : இதே மாடல் சூரிய ஊர்தி (HB-SIB) நீண்ட தூர, நீண்ட காலப் பயிற்சியில் பல இராப் பகலாய் ஈடுபடுவது.\n7. 2012 ஆண்டு வரை : ஊர்தி மாடல் HB-SIB விடப் பெரிய பரிதி ஊர்தியைப் படைத்து\nவிமானிக்கு நகரத் தேவையான இடமளித்து நீண்ட காலப் பயணத்துக்குப் புதுமை நுணுக்கங்களைப் புகுத்தி பளு குறைந்த, மெல்லிய சூரிய செல்களால் இயங்கும் திறன் மிக்க பறக்கும் சாதனமாய் அமைப்பது.\n8. 2013 -2014 : விருத்தியான பெரிய மாடலில் (Large & Improved HB-SIB) அட்லாண்டிக் கடலைக் கடப்பது, உலகத்தைச் சுற்றி வருவது.\nThis entry was posted in கனல்சக்தி, சூரியக்கதிர் கனல்சக்தி, பொறியியல், விஞ்ஞான மேதைகள், விஞ்ஞானம் by S. Jayabarathan / சி. ஜெயபாரதன். Bookmark the permalink.\n2 thoughts on “உலகிலே மிகப்பெரும் 100 மெகாவாட் ஆற்றல் மின்கலச் சேமிப்பணி [Battery Bank] ஆஸ்திரேலியாவில் நிறுவகமாகப் போகிறது.”\nPingback: Mudukulathur » உலகிலே மிகப்பெரும் 100 மெகாவாட் ஆற்றல் மின்கலச் சேமிப்பணி [Battery Bank] ஆஸ்திரேலியாவில் நிறுவக�\nPingback: உலகிலே மிகப்பெரும் 100 மெகாவாட் ஆற்றல் மின்கலச் சேமிப்பணி [Battery Bank] ஆஸ்திரேலியாவில் நிறுவகமாகப் போ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF/20", "date_download": "2019-01-20T17:20:01Z", "digest": "sha1:46ZG5YEQIQB74Y33BD3NBHHXGDSEZ74W", "length": 22680, "nlines": 239, "source_domain": "tamil.samayam.com", "title": "நரேந்திர மோடி: Latest நரேந்திர மோடி News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil - Page 20", "raw_content": "\nAjith Fans: தல அஜித் குறித்து பேசிய தமிழ...\nரஜினியை பற்றி நான் சொல்வது...\nமீண்டும் அதே கூட்டணியில் ந...\nவரும் 25ம் தேதி திரைக்கு வ...\nAjith Fans: தல அஜித் குறித்து பேசிய தமிழ...\nதோ்தல் கூட்டணி குறித்து பே...\nமதுரையில் ரூ.354 கோடி மதிப...\nMS Dhoni: உலகின் மிகச் சிறந்த ஃபினிஷர் த...\nHockey: ஹாக்கி பி பிரிவில்...\nவிராட் கோலியின் சாதனையை மு...\nWasim Akram: பாகிஸ்தானில் ...\nஉண்மையில்... இந்தியாவில் ஆண்களைவிட பெண்க...\nஇதெல்லாம் ரொம்ப ஓவர்.... ப...\nஇந்த நட்ஸை... சர்க்கரை நோய...\nஉறவு மேம்பட உங்கள் துணையிட...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: விலை உயர்வில் ஃபுல் ஸ்பீட்...\nமூக்கு பொடி ப‌ய‌ன்ப‌டுத்த‌கூடாது என‌ க‌ண்டித்த‌தால...\nரபேல் ஒப்பந்தம்: சர்ச்சைக்கு மத்தியில் சத்...\n அதுக்கு நான் சரிப்பட்டு வரமா...\nஇனி 8 மணிக்கு மதுக் கடைகள் க்ளோஸ்\nஒரு வாரத்தில் 2 பாஜக பிரமுகர்கள் படுகொலை: ...\nஜோதிடம் ரெசிபி வேலைவாய்ப்பு ஆன்மிகம் கல்வி சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிசிறப்பு தொகுப்பு சட்டசபை தேர்தல் சுதந்திர தினம்வானிலை\nதைப்பூச தினத்தை முன்னிட்டு கேட்க ..\nஅறிமுக ஒருவரால் வாழ்க்கையில் நிகழ..\nஇனிமேல் எல்லாம் அப்படித்தான்: ஸ்ட..\nயோகி பாபு - ஜிவி பிரகாஷ் இணைந்து ..\nமனதை பதற வைக்கும் ப்ரோமோ... சத்தி..\nVideo : சைரா நரசிம்மரெட்டி -விஜய்..\nVideo : \"சார்லி சாப்ளின் 2\" - இவன..\nநிா்மலா சீதாராமன் பொய் பேசுகிறாா் – ராகுல் குற்றச்சாட்டு\nபிரதமா் நரேந்திர மோடி கொடுக்கக் கூடிய அழுத்தத்தால் பாதுகாப்புத் துறை அமைச்சா் நிா்மலா சீதாராமன் பொய் பேசுவதாக காங்கிரஸ் கட்சித் தலைவா் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளாா்.\nதோ்தல் பிரசாரத்திற்காக தயாராகும் பிரத்யேக வாகனங்கள்\n2019 நாடாளுமன்ற தோ்தல் விரைவில் வரவுள்ளதைத் தொடா்ந்து தற்போது இருந்தே ஆந்திராவில் பிரசாரத்திற்கு பயன்படுத்தும் வகையில் பிரத்யேக வாகனங்கள் தயாராகி வருகின்றன.\nபாஜகவுக்கு மட்டும் அதிக நேரமா\nநாடாளுமன்றத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் அரசு மீது எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதானவிவாதமும், வாக்கெடுப்புக்கு இன்று நடக்கிறது. விவாதத்திற்கு பாஜகவுக்கு ம��்டும் அதிக நேரம் ஒதுக்கி இருப்பதற்கு எதிர்க்கட்சிகள்பலத்த எதிர்ப்பை தெரிவித்துள்ளன.\nAmit shah: தவறான தகவலை பரப்பும் அதிமுக., தலைவர்கள் : பா.ஜ., தலைவர் குற்றச்சாட்டு\nநம்பிக்கையில்லா தீர்மானத்துக்காக அதிமுக.,வின் ஆதரைவை கேட்கவில்லை என பா.ஜ.,வின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.\nதேசிய ஜனநாயக கூட்டணியின் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது இன்று விவாதம்\nமத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான விவாதம் இன்று மக்களவையில் நடைபெறுகிறது.\nநம்பிக்கை இல்லா தீா்மானம்: விவாதம் நடத்த நேரம் ஒதுக்கீடு\nமத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீா்மானம் தொடா்பாக மக்களவையில் விவாதம் நடத்த ஒவ்வொரு கட்சிக்கும் நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nஇன்று கூடுகிறது நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர்\nஇன்று கூடும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் பிரச்சனைகளை எழுப்ப வேண்டாம் என எதிர்கட்சிகளுக்கு பிரதமர் மோடி சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.\nஉலகக்கோப்பையை வென்ற பிரான்ஸ் அணிக்கு பிரதமா், குடியரசுத் தலைவா் வாழ்த்து\nகால்பந்து உலகக்கோப்பையை வென்ற பிரான்ஸ் அணிக்கு பிரதமா் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் உள்ளிட்டோா் வாழ்த்து தொிவித்துள்ளனா்.\nசாதனைகளை மட்டுமல்ல, மதுக்கடைகளையும் அடித்து நொறுக்கியுள்ளார் ஹிமா தாஸ்\nதடகள போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை ஹிமா தாஸ், தனது சொந்த ஊரில் செயல்பட்டு வந்த மதுக்கடைகளை மூடுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.\nஅரசியல் தலைவர்களுக்கு டுவிட்டர் வைத்த செக்\nசந்தேகத்திற்கு உரிய கணக்குகளை டுவிட்டர் நிறுவனம் முடக்கியதால், அரசியல் பிரபலங்களை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.\nசாய்னா நேவாலை நேரில் சந்தித்த அமித் ஷா\n4 ஆண்டு கால பா.ஜ.க.வின் சாதனைகளை எடுத்துக்கூறும் வகையில் இறகு பந்து வீராங்கனை சாய்னா நேவாலை நேரில் சந்தித்து அக்கட்சியின் தலைவா் அமித் ஷா ஆலோசனை நடத்தினாா்.\nவரலாறு படைத்த ஹிமா தாஸை, கேலி செய்த இந்திய தடகள கூட்டமைப்பு\n20 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்று வரலாறு படைத்த இந்திய வீராங்கனை ஹிமா தாஸின் ஆங்கிலம் பற்றி இந்திய தடகள கூட்டமைப்பு விமர்சித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nஉலக தடகள சாம்பியன்ஷிப்: வரலாறு படைத்த ஹிமா தாசுக்கு பிரதமர் மோடி வாழ்த்து\n20 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற இந்திய தடகள வீராங்கனையான ஹிமா தாசுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nTamil Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 12-07-2018\nஇன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பை இங்கு காணலாம். தலைப்பை கிளிக் செய்து விரிவான செய்திகளை தெரிந்து கொள்ளலாம்.\nTamil Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 12-07-2018\nஇன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பை இங்கு காணலாம். தலைப்பை கிளிக் செய்து விரிவான செய்திகளை தெரிந்து கொள்ளலாம்.\nPM Modi: மகளிர் சுயஉதவி குழுக்களுடன் பிரதமர் உரையாடல்\nநாடு முழுவதும் உள்ள சுயஉதவி குழு பெண்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாடினார்.\nமகளிர் சுயஉதவி குழுக்களுடன் பிரதமர் உரையாடல்\nநாடு முழுவதும் உள்ள சுயஉதவி குழு பெண்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாடினார்.\n70 ஆண்டுகளில் எந்த அரசும் செய்யாததை 4 ஆண்டுகளில் மோடி அரசு செய்துள்ளது: அமித் ஷா\n70 ஆண்டுகளில் எந்த அரசும் செய்யாததை கடந்த 4 ஆண்டுகளில் மோடி அரசு செய்துள்ளது என்று பாஜக தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.\nPM Modi: உலக சாலஞ்ச் ஜிம்னாஸ்டிக்: தங்கம் வென்ற தீபா கர்மாக்கருக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nதுருக்கியில் நடந்த உலக சாலஞ்ச் ஜிம்னாஸ்டிக் வால்ட் பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற இந்தியாவின் தீபா கர்மாக்கருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nபணமதிப்பு நீக்கம்: ரிசர்வ் வங்கியின் செலவு எவ்வளவு\nபணமதிப்பு நீக்க உத்தரவுக்குப் பின் புதிய ரூபாய் நோட்டுகளை நாடு முழுவதும் விநியோகிக்க செலவிட்ட தொகை எவ்வளவு என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.\nஇரண்டாவது திருமணத்தை நிறுத்தக்கோாி மலேசிய பெண் திருவாரூரில் போராட்டம்\nAjith Fans: தல அஜித் குறித்து பேசிய தமிழிசை\niPhone SE: குட்டி ஐபோன் மீண்டும் விற்பனைக்கு ரெடி\nரபேல் ஒப்பந்தம்: சர்ச்சைக்கு மத்தியில் சத்தமில்லாமல் 50% பணத்தை வழங்கிய மத்திய அரசு\nதோ்தல் கூட்டணி குறித்து பேச்சுவாா்த்தை நடத்த தி.மு.க.வில் குழு அமைப்பு\nSuper Blood Wolf Moon 2019: இன்று சந்திர கிரகணம்: என்ன செய்யலாம்..\nஜேஇஇ மெயின் த���ர்வில் வெற்றி பெற மற்றொரு வாய்ப்பு\nMS Dhoni: உலகின் சிறந்த ஃபினிஷர் தோனி : ஆஸ்திரேலியா கேப்டன்\nவீட்டுக்கு வந்த பாம்பை பைக்கில் கூட்டிச் சென்ற அப்பா\nSanthira Kiranam 2019: இன்று சந்திர கிரகணம்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/DevotionalTopNews/2018/07/16142803/1176881/vinayagar-5-works.vpf", "date_download": "2019-01-20T17:59:20Z", "digest": "sha1:SO2HG6WTDTO4HLPYSX57JUPVX235ZVWF", "length": 12428, "nlines": 178, "source_domain": "www.maalaimalar.com", "title": "முழுமுதற்கடவுளான விநாயகரின் ஐந்து தொழில்கள் || vinayagar 5 works", "raw_content": "\nசென்னை 20-01-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nமுழுமுதற்கடவுளான விநாயகரின் ஐந்து தொழில்கள்\nஎலியை வாகனமாக கொண்டு மிகப்பெரிய படைப்பான யானைத்தலையுடன் விளங்கும் விநாயகரே அனைத்து உயிர்களையும் படைக்கிறார் என்பதை குறிக்கிறது.\nஎலியை வாகனமாக கொண்டு மிகப்பெரிய படைப்பான யானைத்தலையுடன் விளங்கும் விநாயகரே அனைத்து உயிர்களையும் படைக்கிறார் என்பதை குறிக்கிறது.\nமுழுமுதற்கடவுளான விநாயகர் அனைத்து உயிர்களையும் படைக்கும் கடவுளாகவும் விளங்குகிறார். எலியை வாகனமாக கொண்டு மிகப்பெரிய படைப்பான யானைத்தலையுடன் அவர் விளங்குவது விநாயகரே அனைத்து உயிர்களையும் படைக்கிறார் என்பதை குறிக்கிறது.\nவிநாயகர் ஐந்து தொழில்களையும் நிறைவேற்றுகிறார். பாசம் ஏந்தியகை படைத்தலையும், தந்தம் ஏந்தியகை காத்தலையும், அங்குசம் ஏந்தியகை அழித்தலையும், துதிக்கை மறைத்தலையும், மோதகம் ஏந்தியகை அருளையும் உணர்த்துகின்றன.\nசென்னை அப்போலோவில் சிகிச்சை பெறும் க.அன்பழகனை சந்தித்து நலம் விசாரித்தார் ஸ்டாலின்\nமகாராஷ்டிரா மாநிலம், பால்கர் பகுதியில் 3.6 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம்\nபாராளுமன்ற தேர்தல் - கூட்டணி கட்சிகளுடன் பேச 6 பேர் கொண்ட குழுவை திமுக அமைத்தது\nவிராலிமலை ஜல்லிக்கட்டு - 21 காளைகளை பிடித்த திருச்சி முருகானந்தம் முதலிடம்\nதேசிய சீனியர் ஆக்கி (பி பிரிவு) இறுதிப்போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றது தமிழக அணி\nஓபிஎஸ் யாகம் வதந்தியே: அமைச்சர் ஜெயக்குமார் பதில்\nபா.ஜனதா தலைவர் அமித் ஷா எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்\nகலியு��� வெங்கடேசப் பெருமாள் கோவில்\nதங்கரத முருகனுக்குத் தைப்பூச வழிபாடு\nதைப்பூச திருவிழா: பழனி கோவிலில் நாளை திருக்கல்யாணம்\nமுருகனுக்கும் தைப்பூசத்துக்கும் என்ன தொடர்பு\nவிளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு\nரூ.20 ஆயிரத்துக்கும் அதிகமாக ரொக்கம் செலுத்தி சொத்து வாங்கினால் வீடுதேடி வருமானவரி நோட்டீஸ்\nடோனிக்கு நிகரான வீரர் இல்லை- ரவிசாஸ்திரி புகழாரம்\nஇதற்காக தான் தல 59 படத்தில் நடிக்கிறேன் - வித்யா பாலன்\nபிரதமர் மோடிக்கு பயம் வந்துவிட்டது- கொல்கத்தா பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு\nடோனியை விட அர்ப்பணிப்பு மிக்க வீரர் யாரும் இல்லை - கோலி புகழாரம்\nநீண்ட இடைவேளைக்கு பிறகு காக்கிச்சட்டை அணியும் ரஜினி\nதளபதி 63 படத்தில் இணைந்த 3 வில்லன்கள் - அதிகாரப்பூர்வ தகவல்\nஆபாச பட நடிகையாக ரம்யா கிருஷ்ணன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/09/09170135/1190152/INDvPAK-Asia-Cup-2018-performs-match-against-India.vpf", "date_download": "2019-01-20T18:00:05Z", "digest": "sha1:QA2GDWHGICY7QU5INIZ3ETHI7A2GRMF4", "length": 15183, "nlines": 179, "source_domain": "www.maalaimalar.com", "title": "இந்தியாவிற்கு எதிராக சிறப்பாக விளையாடினால் நீங்கள் ஹீரோதான்- பாகிஸ்தான் வீரர் || INDvPAK Asia Cup 2018 performs match against India become hero Shoaib Malik", "raw_content": "\nசென்னை 20-01-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஇந்தியாவிற்கு எதிராக சிறப்பாக விளையாடினால் நீங்கள் ஹீரோதான்- பாகிஸ்தான் வீரர்\nபதிவு: செப்டம்பர் 09, 2018 17:01\nஇந்தியாவிற்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால், அவர்கள் ஹீரோதான் என்று சோயிப் மாலிக் கூறியுள்ளார். #AsiaCup2018\nஇந்தியாவிற்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால், அவர்கள் ஹீரோதான் என்று சோயிப் மாலிக் கூறியுள்ளார். #AsiaCup2018\nஇந்தியா, பாகிஸ்தான் உள்பட ஆறு அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் தொடர் வருகிற 15-ந்தேதி தொடங்குகிறது. இதில் இந்தியா - பாகிஸ்தான் இடையில் நடைபெறும் ஆட்டம் குறித்து தற்போதே பரபரப்பு தொற்றிக் கொண்டது.\nஇந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் விளையாடு வருகிறது. பாகிஸ்தான் வீரர்கள் தற்போது சர்வதேச போட்டியில் விளையாடவில்லை. ஆசிய கோப்பைக்கான பாகிஸ்தான் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டி குறித்து பேசி வருகிறார்கள்.\nஇந்நிலையில் அந்த அணியின் அனுபவ ஆல்ரவுண்டரான சோயிப் மாலிக், இந்தியாவிற்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் ஹீராவாகிவிடலாம் என்று தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து சோயிப் மாலிக் கூறுகையில் ‘‘இந்தியாவிற்கு எதிராக யாராக இருந்தாலும், அவர்கள் சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள் என்றாரல், ஹீராவாகி விடலாம். இந்தியா - பாகிஸ்தான் இடையிலான ஆட்டத்தை ஏராளமான ரசிகர்கள் கண்டு களிப்பார்கள். இதனால் இளம் வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி மிகப்பெரிய வாய்ப்பாகும்.\nஆசிய கோப்பையில் இந்தியாவிற்கு எதிரான ஆட்டம் என்ககு வழக்கமான ஒரு போட்டியை போன்றதுதான். இதுபற்றி அதிக அளவில் யோசித்தால் நெருக்கடி பற்றிக்கொள்ளும்’’ என்றார்.\nINDvPAK | இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் | ஆசிய கோப்பை கிரிக்கெட் | சோயிப் மாலிக்\nசென்னை அப்போலோவில் சிகிச்சை பெறும் க.அன்பழகனை சந்தித்து நலம் விசாரித்தார் ஸ்டாலின்\nமகாராஷ்டிரா மாநிலம், பால்கர் பகுதியில் 3.6 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம்\nபாராளுமன்ற தேர்தல் - கூட்டணி கட்சிகளுடன் பேச 6 பேர் கொண்ட குழுவை திமுக அமைத்தது\nவிராலிமலை ஜல்லிக்கட்டு - 21 காளைகளை பிடித்த திருச்சி முருகானந்தம் முதலிடம்\nதேசிய சீனியர் ஆக்கி (பி பிரிவு) இறுதிப்போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றது தமிழக அணி\nஓபிஎஸ் யாகம் வதந்தியே: அமைச்சர் ஜெயக்குமார் பதில்\nபா.ஜனதா தலைவர் அமித் ஷா எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்\nபுதுக்கோட்டை விராலிமலை ஜல்லிக்கட்டு கின்னஸ் சாதனை படைத்தது\nபாராளுமன்ற தேர்தல் - கூட்டணி உடன்பாடு பேச, தேர்தல் அறிக்கை தயாரிக்க திமுகவில் குழுக்கள் அமைப்பு\nஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் - 4வது சுற்றில் ரோஜர் பெடரர் அதிர்ச்சி தோல்வி\nகனவில் வேண்டுமானால் ஸ்டாலின் முதலமைச்சராகலாம் - எடப்பாடி பழனிசாமி பேச்சு\nசபரிமலை கோவிலில் பாரம்பரியம் கடைபிடிக்கப்பட வேண்டும் - மாதா அமிர்தானந்த மயி\nவிளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு\nரூ.20 ஆயிரத்துக்கும் அதிகமாக ரொக்கம் செலுத்தி சொத்து வாங்கினால் வீடுதேடி வருமானவரி நோட்டீஸ்\nடோனிக்கு நிகரான வீரர் இல்லை- ரவிசாஸ்திரி புகழாரம்\nஇதற்கா�� தான் தல 59 படத்தில் நடிக்கிறேன் - வித்யா பாலன்\nபிரதமர் மோடிக்கு பயம் வந்துவிட்டது- கொல்கத்தா பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு\nடோனியை விட அர்ப்பணிப்பு மிக்க வீரர் யாரும் இல்லை - கோலி புகழாரம்\nநீண்ட இடைவேளைக்கு பிறகு காக்கிச்சட்டை அணியும் ரஜினி\nதளபதி 63 படத்தில் இணைந்த 3 வில்லன்கள் - அதிகாரப்பூர்வ தகவல்\nஆபாச பட நடிகையாக ரம்யா கிருஷ்ணன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://enbharathi.blogspot.com/2009/04/6_11.html", "date_download": "2019-01-20T16:57:03Z", "digest": "sha1:5XRBL64IDHO3VMERZXJSR7HGYIPRPZEB", "length": 7955, "nlines": 121, "source_domain": "enbharathi.blogspot.com", "title": "என் பாரதி ( En Bharathi ): 6. ஆத்ம ஜயம்", "raw_content": "\nமகாகவி சுப்ரமணிய பாரதியாரின் புகழ் உலகறியச் செய்வோம்\nதமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்\nபாரதி பிரியர்கள் எண்ணிக்கை 200'ஐ தாண்டி விட்டது\nஎன் பாரதி, எனக்குப் போதும் \nHome > தெய்வப் பாடல்கள் > 6. ஆத்ம ஜயம்\nகண்ணில் தெரியும் பொருளினைக் கைகள்\nஎண்ணி யெண்ணிப்பல நாளு முயன்றிங்\nவிண்ணிலும் மண்ணிலும் கண்ணிலும் எண்ணிலும்\nதன்னை வென்றாலவை யாவும் பெறுவது\nமுன்னை முனிவர் உரைத்த மறைப் பொருள்\nதன்னை வென்றாளும் திறமை பெறாதிங்கு\nTuesday, April 28, 2009 | Labels: ஞானப் பாடல்கள் , தெய்வப் பாடல்கள் |\nமிக சிறந்த முயற்ச்சிக்கு பாராட்டுக்கள்...\nஇனி நான் அடிக்கடி பார்க்கும் தளம் இதுவாகதான் இருக்கும்\nword verification ஐ எடுத்து விடவும்\nநல்லது கண்ணா... உங்களைப் போன்ற பாரதி பிரியர்கள் அவரது கவிதையை மொழிபெயர்த்து இங்கே சமர்பித்தால், பல மொழியினரிடம் கொண்டுச் செல்லலாம்... பாரதியின் புகழ் உலகறியச் செய்வோம்.\nபாரதியின் புகழ் உலகறியச் செய்வோம்.\nபாரதியின் கவிதை மொழிபெயர்ப்புகள் வரவேற்கப்படுகின்றன.\nஅனைத்தும் பார்க்க.. | See All\nஉங்கள் iGoogle-ல், என் பாரதி\nபாரதியாரின் புகழ் உலகறியச் செய்வோம்\nEnBharathi - க்கு இணைப்பு கொடுக்க மேலே உள்ள 'code' -ஐ Copy செய்து உங்கள் தளம் /Blog-ல் Paste செய்யவும்.\nபாரதி கவிதையைக் கடிதத்தில் பெறுங்கள்:\nவாடப் பலசெயல்கள் செய்து- நரை\nகூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்\nகூற்றுக் கிரையெனப்பின் மாயும்- பல\nநல்லதோர் வீணைசெய்தே - அதை\nசொல்லடி, சிவசக்தி; - எனைச்\nவல்லமை தாராயோ, - இந்த\nகண்ணன் - என் விளையாட்டுப் பிள்ளை\n1. தின்னப் பழங்கொண்டு தருவான்;\nதின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்;\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.tamil.webdunia.com/bbc-tamil/2", "date_download": "2019-01-20T17:19:44Z", "digest": "sha1:FGVAE3UM2ODNUE2OJKCO4FUYPBTSN3ZW", "length": 7249, "nlines": 118, "source_domain": "m.tamil.webdunia.com", "title": "Bbc Tamil | bbc Tamil News | bbc News | bbc News Tamil | பிபிசி தமிழ் | பிபிசி செய்திகள் Page 2", "raw_content": "\nசீனாவுக்கு ரயிலில் சென்ற வட கொரிய அதிபர்\nபள்ளி மாணவியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கு: பாதிரியாருக்கு 30 ஆண்டு சிறை\nதிங்கள், 7 ஜனவரி 2019\nபொருளாதாரரீதியாக பின்தங்கியோருக்கு 10% இட ஒதுக்கீடு: அமைச்சரவை ஒப்புதல்\nதிங்கள், 7 ஜனவரி 2019\nஆப்கானிஸ்தான் சுரங்கத்தில் தங்கம் தேடிச் சென்ற 30 பேர் பலி\nதிங்கள், 7 ஜனவரி 2019\nசுரங்கத்தில் தங்கம் தேடிச் சென்ற 30 பேர் பலி\nதிங்கள், 7 ஜனவரி 2019\nநெப்போலியன் திருடிய 80 ஆயிரம் கிலோ தங்கத்தை தேடும் ரஷ்யா\nஞாயிறு, 6 ஜனவரி 2019\nரகசிய விவாகரத்து: சவுதி பெண்களுக்கு புது தீர்வு\nஞாயிறு, 6 ஜனவரி 2019\nசனி, 5 ஜனவரி 2019\nசிம் மாற்றும் மோசடி: ஒரே இரவில் 1.86 கோடியை இழந்த தொழிலதிபர் - சில எச்சரிக்கை குறிப்புகள்\nசனி, 5 ஜனவரி 2019\nஇந்தோனீசியா சுனாமி பேரலை: மக்களுக்கு மீண்டும் எச்சரிக்கை\nதிங்கள், 24 டிசம்பர் 2018\n'தொழில்நுட்ப' இசை கேட்பதை நிறுத்த வேண்டும் - இளையராஜா\nசனி, 22 டிசம்பர் 2018\n5 மாநிலத் தேர்தல்: கோட்டைகளை பறிகொடுக்கும் பாஜக - மக்களவைத் தேர்தலுக்கான சவால்\nசெவ்வாய், 11 டிசம்பர் 2018\nஆபாசப் படம் எடுக்க மறைத்து வைக்கப்பட்ட கேமராக்களை பெண்கள் கண்டறிவது எப்படி\nவியாழன், 6 டிசம்பர் 2018\n'சென்டினல் பழங்குடியினர் தேடித் தாக்க விரும்புவதில்லை'- நேரில் சென்றவரின் அனுபவம்\nபுதன், 28 நவம்பர் 2018\nதுடைப்பத்தால் சிறுவனை அடித்தே கொன்ற ஆசிரியர்: அதிர வைக்கும் காரணம்\nதிங்கள், 26 நவம்பர் 2018\nநிறவெறிக்கு எதிராக வாழ்நாள் முழுவதும் போராடிய 103 வயது பெண் மரணம்\nஞாயிறு, 25 நவம்பர் 2018\nஉரிமையாளருக்காக 80 நாட்களாக நடுரோட்டில் காத்திருக்கும் நாய்குட்டி\nபுதன், 14 நவம்பர் 2018\nதமிழ் ராக்கர்ஸை தடை செய்வது சாத்தியமா\nதிங்கள், 12 நவம்பர் 2018\nபிறந்தவுடனே திருமணம் நிச்சயிக்கப்படும் பெண் குழந்தைகள்\nஞாயிறு, 11 நவம்பர் 2018\nஜோர்டான் வெள்ளம்: 11 பேர் பலி; 4000 பயணிகள் வெளியேற்றம்\nசனி, 10 நவம்பர் 2018\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://roughnote.pixmonk.in/Kavithai/96?shared=email&msg=fail", "date_download": "2019-01-20T17:36:56Z", "digest": "sha1:RK7ERTHIJJNTT5J67RA4TVHUMC5NBDNO", "length": 4993, "nlines": 124, "source_domain": "roughnote.pixmonk.in", "title": "ஏஜ‌ண்ட் அமாவாசை — டோடோவின் ரஃப் நோட்டு", "raw_content": "\nந‌ல்முத்துப் பஞ்ச‌ணைமேல் நீயிருக்கும் வேளையிலே.. [ நீ எங்க‌ த‌னியா இருந்தே.. ] ந‌ல்முத்துப் பஞ்ச‌ணைமேல் நாத‌னுட‌ன் நீயிருக்கும் வேளையிலே ‍ நின் சொல்முத்துச் சொற்க‌ளால் எந்த‌ன் குறை தீர்க்க‌ச் சொன்னால் உன் வாய்முத்துச் சிந்திடுமா.. வாழ்வ‌ளிக்கும்.. அம்பிகையே - த‌ருமி , திருவிளையாட‌ல்\nPIX Monk – என் சினிமா கிறுக்கல்கள்\nபரியேறும் பெருமாள் BA BL.\nPS on தெர்ர்ர்றி – கதற கதற\nToto on ஸ்கூல் வேன்\nPrevious Post பாக்கி இருக்க‌ற‌து\nNext Post ஊரின் உய‌ர்வு\nசிந்தனை அருமை – ஆதங்கம் புரிகிறது – அயலகத்தில் ஏஜண்டின் மூலம் அலுவலில் இருப்பவர்கள் படும் பாடு ……\nஎடுத்துக்காட்டு – ஒப்பு நோக்குவது அருமை\nஎல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம் தான்..ஆனா உங்க comparison ரொம்ப ஷார்ப்…,\nseriousness உடனே புரிய வெய்க்குது\nராஜ‌ன், சீனா.. ரொம்ப‌ ந‌ன்றிங்க‌\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://somethingvary.blogspot.com/2013/11/e-district.html", "date_download": "2019-01-20T17:59:41Z", "digest": "sha1:ZJGFUME4KQZS2HEKWSYMUOKLOVJIKR4Z", "length": 7664, "nlines": 102, "source_domain": "somethingvary.blogspot.com", "title": "“e-District” ~ Simple Search", "raw_content": "\nஇனிமேல் நீங்கள் வி.ஏ.ஒ , ஆர்.ஐ , தாசில்தார் இவர்களை நேரில் பார்க்காமல் ஆன்லைன் மூலம் சாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான் றிதழ், வருமானச் சான்றிதழ், No Graduate போன்றச்சான்றிதழ்களை பெற முடியும். மேலும் பிற்படுத்த ப்பட்டோர் (ம) மிகவும் மேலும் பிற் படுத்தப்பட்டோர்க்கான கல்வி உத வித்தொகை கிடைக்க வழி செய் யப்படும். பின்தங்கியவர்களுக்கு திருமண உதவிக்கும் இதில் வழி வகை செய்ய‍ப்பட்டுள்ள‍து.\nஇது ஒரு கம்யூட்டரைசடு சர்டிபிகட், இதில் அரசாங்க முத்திரை இருக்காது ஆனால் டிஜிட்டல் கையொப்பம் இருக்கும். இவ்வகை யான சான்றிதழ்கள் அனைத் து தனியார் மற்றும் அரசா ங்க அலுவ லகங்களலும் ஏற்று கொள்ளப்படும்.\nஇதற்கு நீங்கள் செய்ய வேண் டிய எல்லாம் கீழ்க்கண்ட இ ணைய முகவரிக்குச் சென்று “Register Citizen” என்பதை கிளி க்செய்து உங்ளுடைய பெயர், முகவரி மற்றும் குடும்ப அட்டை எண் (அ) பாஸ்போர்ட் எண் (அ) வாகன ஓட்டுனர் லைசென்ஸ் எண் கொடுத்தால் உங்களுடைய முழுவிபரமும் ரிஜிஸ்டர் ஆகிவிடும். பின்னர் உங்களுக்கு தேவை யான சான்றிதழ்களுக்கு விண்ணப்பித்து பெற்றுக் கொள்ள லாம்.\nஒரு ஜாதகத்தில் பூர்வபுண்ணிய ஸ்தான பலம் குறைந்தவருக்கு சுகமாக வாழ துணைபுரிவது தெய்வாம்சம் பொருந்திய முன்னோர்கள் தான். இவர்கள் வழிபடும் முற...\n*வீட்டில் திருவிளக்கு ஏற்றுவதற்கு விளக்கெண்ணெய் தீபம் மிகவும் நல்லது. * வீட்டில் குறைந்தது இரண்டு விளக்குகள் ஏற்ற வேண்டும். குத்துவிளக்...\nஜோதிட சாஸ்திரத்தில் ஜாதகம் கணிக்கும்போதும் பலன்கள் சொல்லும்போதும் “பதவி பூர்வ புண்ணியானாம்“ என்ற முக்கியமான வார்த்தையை சொல்வார்கள். நம்மு...\nதமிழ் பெயர்கள் - தங்கள் வீடுகளுக்கு\nஎழிலகம், கலையகம், கயல், பூந்தளிர், பூம்புனல், பொய்கை, யாழ்மொழி, குழலிசை, குறளகம், குறிஞ்சி, பொழிலகம், முகிலகம், முல்லை, மலரகம், மருதம், ந...\nசந்திராஷ்டமம் - சந்தோஷம் கிடைக்க பரிகாரம்...\n'சந்திராஷ்டமம்' என்றாலே, அனைவரும் பயப்படுவர். நவக்கிரகங்களில் முக்கியமானவர் சந்திரன், இவர் மனதுகாரகன்.மனிதனின் மனநிலைகள் இவற்றின்...\nமீனாட்சி அம்மன் கோவில் - மதுரை\nநவபாஷாணம் என்றால் என்னவென்று தெரியுமா\nநீரழிவு நோயாளிகள் எந்தெந்த பழங்களை சாப்பிடலாம்\nஆண்கள் பெண்களிடம் எதிர்பார்க்கும் குணங்கள்…\nபுதையுண்டிருக்கும் சங்கத் தமிழ் சரித்திரம்\nவருமான வரி சோதனையை தவிர்க்க..\nஃபேஸ் புக்கால் ஏற்பட்ட விபரீதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vv.vkendra.org/2017/07/", "date_download": "2019-01-20T18:29:40Z", "digest": "sha1:XEQI5KLG52GBJU4SNW5IZRIUYPSPTADS", "length": 7031, "nlines": 88, "source_domain": "vv.vkendra.org", "title": "விவேக வாணி : Viveka Vani : July 2017", "raw_content": "\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு நமஸ்காரம். விவேகவாணியின் ஜூலை – 2017 இதழ் ஸ்ரீ ராமாயண தரிசனம் பாரத மாதா சதனம் வளாகத்தின் புல்தரையின் நடுவே அமைந்துள்ள ஸ்ரீ கோபால கிருஷ்ணரின் திருவுருவச் சிலையின் படத்தை அட்டையில் தாங்கி வருகிறது. அடுத்து வரும் மாதங்களில் வேதப் பயிற்சித் தொடக்கம் காயத்ரீ ஜபம் ஸ்ரீ கிருஷ்ணர் பிறந்த நாள் ஆகியவை ஸ்ரீகிருஷ்ணர் நம் நாட்டிற்கு ஆற்றிய மகத்தான பணிகளை நமக்கு நினைவூட்டிக் கொண்டே இருக்கும். ஸ்ரீ ராமானுஜ மரபில் உபநிஷத விளக்கத்தில் ஓம்காரம் என்பது தமிழுக்குக் கிடைத்த நல் வரவு ஆகும். இவை அரிய நூல்கள் என்பதால் ஆங்காங்கே சம்ஸ்கிருதச் சொற்றொடர்களையும் இணைத்துள்ளோம். வாசகர்கள் வாழ்வில் நலன்கள் ப���ருகப் பிரார்த்திக்கிறோம்\nவிவேகவாணியின் ஜனவரி – 2016 இதழ் பொங்கல் திருநாள், கண்ணப்ப நாயனார் அவதார தினம், தைப்பூசம், குடியரசு தினம், மகாத்மா காந்தி புண்ணிய திதி ...\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு, நமஸ்காரம். விவேகவாணியின் ஏப்ரல் 2018 இதழ் அட்டையில் சகேரதரி நிவேதிதையின் திருவுருவப் படம் வெளியாகிறது. சேலம், ...\nவிவேகவாணியின் அக்டோபர் - 2017 இதழ் கேந்திரச் செய்தி இதழாக வெளிவருகிறது. நாடு முழுவதும் விவேகானந்த கேந்திரம் ஆற்றும் நற்பணிகள் பற்றிய ஆ...\nவிவேகவாணியின் மார்ச் - 2016 இதழ் காரடையான் நோன்பு எனும் கற்புக்கரசி சாவித்ரியை நினைவு கூரும் நன்னாள், மன்மதனை சிவபெருமான் எரித்து அழித்த...\nவிவேகவாணியின் பிப்ரவரி - 2016 இதழ் மஹாசிவராத்ரியை முன்னிட்டு கேள்வி பதில் பகுதியில் பல சிவத்தலங்களைப் பற்றிய குறிப்பு, நடராஜர் விக்கி...\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு, நமஸ்காரம். விவேகவாணியின் பிப்ரவரி 2018 இதழில், ஸ்ரீராமகிருஷ்ணரின் அவதாரத்திருநாளைக் குறிக்கும் வண்ணம், அவரைப் ப...\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு நமஸ்காரம். விவேகவாணியின் ஜூலை – 2017 இதழ் ஸ்ரீ ராமாயண தரிசனம் பாரத மாதா சதனம் வளாகத்தின் புல்தரையின் நடுவே அமைந...\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு நமஸ்காரம். விவேகவாணியின் டிசம்பர் - 2017 இதழில் தூய அன்னை சாரதா தேவியின் பிறந்த நாளைக் குறிக்கும் வண்ணம் அட...\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு நமஸ்காரம். விவேகவாணியின் மார்ச் 2017 இதழ் கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் ராமாயண தரிசன வளாகத்தில் நிறுவப்பட்டு...\nகட்டுரகளைப் பெற உங்கள் மின்னஞ்சலை பதியவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1171825.html", "date_download": "2019-01-20T16:48:16Z", "digest": "sha1:Q6UUTVYKRZB6LFAJGAQR4I43ZY43GMKI", "length": 11180, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்கியதில் ஒரு போலீஸ்காரர் பலி..!! – Athirady News ;", "raw_content": "\nஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்கியதில் ஒரு போலீஸ்காரர் பலி..\nஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்கியதில் ஒரு போலீஸ்காரர் பலி..\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கவர்னர் ஆட்சி நேற்று முதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், புல்வாமா மாவட்டத்தில் போலீசார் வாகனம் ஒன்று ரோந்து சென்று கொண்டிருந்தது.\nஇதையடுத்து அங்கு வந்த பயங்கரவாதிகள் போலீசார் வாகனத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 3 போலீசார் படுகாயம் அடைந்தனர். அதன்பின் பயங்கரவாதிகள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.\nஇதைத்தொடர்ந்து, அங்கு விரைந்து வந்த பாதுகாப்பு படையினர் காயமடைந்த போலீசாரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இதில் ஒரு போலீஸ்காரர் சிகிச்சை பலனின்றி இறந்தார். மற்ற இருவர் சிகிச்சை பெற்று வருகின்றனர். #JammuKashmir #MilitantsAttack\nகாஷ்மீர் விவகாரத்தில் மூன்றாவது நாடு தலையிடக் கூடாது – அமெரிக்கா வலியுறுத்தல்..\nயானை தாக்கியதில் இருவர் பலி..\nஎதிர்க்கட்சிகளிடம் பணசக்தியும் எங்களிடம் ஜனசக்தியும் உள்ளது – மோடி பேச்சு..\nஉலகின் மிக வயதான ஜப்பான் தாத்தா காலமானார்..\nயாழ். தென்மராட்சி இளைஞர் கழக சம்மேளன விருது விழா-2019-(படங்கள் இணைப்பு).\nகிராம எழுச்சித் திட்டத்தின் வீதியினை த.சித்தார்த்தன்(பா.உ)…\n“மக்களின் கோறிக்கைகளை யார் நிறைவேற்றுகிறார்களோ அவர்களுக்கே வாக்கு”…\nமூதாட்டியை காலில் விழவைத்த போலீஸ் இன்ஸ்பெக்டர் அதிரடி இடமாற்றம்..\nமாகந்துர மாதுஷின் குழு உறுப்பினர்கள் மூவர் கைது\nகை, கால்கள் கட்டப்பட்டு எரிக்கப்பட்ட ஒருவருடைய சடலம் மீட்பு\nவடமராட்சி கிழக்கு அம்பன் அம்பன் பகுதியில் மேட்டார் குண்டுகள்\nயாப்புஇறுதிசெய்யபடவில்லை என்றால் நாம் அதற்கு ஆதரவுஅளிக்கமாட்டோம். சாள்ஸ் எம்பி.\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” ��மைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nஎதிர்க்கட்சிகளிடம் பணசக்தியும் எங்களிடம் ஜனசக்தியும் உள்ளது –…\nஉலகின் மிக வயதான ஜப்பான் தாத்தா காலமானார்..\nயாழ். தென்மராட்சி இளைஞர் கழக சம்மேளன விருது விழா-2019-(படங்கள்…\nகிராம எழுச்சித் திட்டத்தின் வீதியினை த.சித்தார்த்தன்(பா.உ)…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etamilnews.com/navodhaya-school-opportunity/", "date_download": "2019-01-20T16:48:46Z", "digest": "sha1:JGWVHB7LOSNPJWLMJ2G2NJYSB5QN5SGB", "length": 6410, "nlines": 89, "source_domain": "www.etamilnews.com", "title": "நவோதாயா பள்ளிகளில் வேலை வாய்ப்பு | tamil news", "raw_content": "\nHome இந்தியா நவோதாயா பள்ளிகளில் வேலை வாய்ப்பு\nநவோதாயா பள்ளிகளில் வேலை வாய்ப்பு\nஇந்தியா முழுவதும் சுமார் 635 ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்திய மனித வளத்துறை அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கி வரும் இந்த பள்ளிகள் கிராமப்புற மாணவர்களுக்காக தொடங்கப்பட்டது. தற்போது அந்த பள்ளிகளில் சுமார் 251 வகுப்பாசிரியர் மற்றும் கற்பித்தல் அல்லாத பணியிடங்கள் காலியாக உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. navodaya.gov.in. என்ற இணையத்தில் விண்ணப்பிக்கலாம். கடைசி நாள் பிப்ரவரி 14. அட்மிட் கார்டை மார்ச் 10ம் தேதி முதல் டவுன்லோடு செய்து கொள்ளலாம். தேர்வு மார்ச் இறுதியில் நடக்கும்.\nஅசிஸ்டண்ட் கமிஷ்னர் (நிர்வாகம்) – 3.\nகம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் – 3.\nமுதுநிலை ஆசிரியர்கள் – 218 பணியிடங்கள்.\nகல்வித் தகுதி: பிரிசின்பல்: அங்கீகாரம் பெற்ற பல்கலை.யில் 50% மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம். பி.எட் அல்லது அதற்கு இணையான கல்வி.\nஅசிஸ்டண்ட் கமிஷனர் (நிர்வாகம்) – ஏதேனும் ஒரு பட்டம்.\nஅசிஸ்டண்ட் / கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர்: ஏதேனும் ஒரு பட்டம். வேர்ட் ப்ராசசிங் மற்றும் டேட்டா எண்ட்ரியுடன் கூடிய ஓராண்டு பட்டயப் படிப்பு.\nபோஸ்ட் கிராஜூவேட் ஆசிரியர்: 2 ஆண்டு முதுகலைப் பட்டப் படிப்பு. மெயின் ஸ்ட்ரீம் பாடத்தில் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி.\nPrevious articleமணப்பாறை பகுதியில் 4 இடங்களில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி\nNext articleதிருச்சி பெல் வளாகத்தில் புத்தர் சிலை 2 வது முறையாக அகற்றம்\nதி மு க கூட்டணிக்கு பேச நேரு உள்ளிட்ட 6 பேர் குழு\nவிராலிமலை ஐல்லிக்கட்டு கின்னசில் இடம் பிடித்தது.\nதி மு க கூட்டணிக்கு பேச நேரு உள்ளிட்ட 6 பேர் குழு\nவிராலிமலை ஐல்லிக்கட்��ு கின்னசில் இடம் பிடித்தது.\nகர்நாடக காங் எம்எல்ஏக்களுக்குள் அடிதடி.. பீர் பாட்டிலால் அடித்து காயம்\nபிரம்ம முகூர்த்தத்தில் கோட்டையில் 5 மணிநேரம் ஓபிஎஸ் யாகம்… \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2018/05/article_3.html", "date_download": "2019-01-20T17:27:01Z", "digest": "sha1:MT4GDUQG3MBT4LPA5Y4MG2WXLDWIZ2PS", "length": 43141, "nlines": 162, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "நமது சிந்தனையை கூராக்கும் நேரம் - Vanni Express News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nநமது சிந்தனையை கூராக்கும் நேரம்\nசாத்தான்களின் சதுரங்க ஆட்டத்தால் முஸ்லீம் சமூகம் பழியாக்கப்பட்டாலும்,திருகோணமலை மாவட்ட முஸ்லீம்கள் ஏமாற்றப்பட முடியாது.\nநமது மாவட்ட அரசியலும்,நாட்டின் தேசிய அரசியலும் மிக நெருக்கமான உறவுகளைக் கொண்டது.நாம் தற்போது விழிப்பூட்டப்பட்டுள்ளோம்.நமக்கான தெளிவும் சிந்தனை மாற்றமும் நமது தலமைகளின் துரோகங்களாலும்,,பிற்போக்கு செயற்பாடுகளாலும் படிப்பினையாக்கப்பட்டுள்ளது.\nகௌரவ நஜீபுக்கு அமைச்சர்,முதலமைச்சர் என்று பதவிகளை வழங்கி திருகோணமலை மாவட்டத்தையும்,கிண்ணியாவையும் கௌரவித்த,,'மஹிந்தவை/சந்திரிக்காவை நெருடலாக ஞபகமூட்டிய இன்றைய அமைச்சரவை மாற்றம்.\nகாரணம் நஜீப் கட்சிக்கு விசுவாசமாகவும்,கட்சி இவர்மீது விசுவாசமாகவும் இருந்தது.ஆனால் தற்போதைய பிரதிநிதிகள் ஏதோ ஒருவிதத்தில் தங்கள் தலமைகளுக்கு அடிபணிய கடமைப்பட்டுள்ளனர்.இதனால் கிடைத்ததை தக்க வைத்துக் கொள்வதைவிட மாற்று வழியில்லை.\nஉண்மையில் தங்களது கட்சியுடன் முரண்பட்டால்...அடுத்த முறை தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்குமா\nதலமைகளுடன் நேரடியாக தொடர்புகொள்ள முடியாமல்\nஉள்ளூராட்சித் தேர்தலுக்கு அடுத்த கட்டம் எவரையும் போகாமல் அடக்குவது\nஇந்த நிலை மாறவேண்டும்.இதற்கான மனநிலைப் பாங்கு மக்களிடம் வரவேண்டும்.ஏனெனில் 3பிரதிநிதிகள் என்ற பாரிய எதிர்பார்ப்பு சமூகத்தில் சண்டையிலும்,சிறுபிள்ளைத்தன அதிகார போட்டியையுமே தோற்றுவித்துள்ளது.\nஉண்மையில் அபிவிருத்திக்கான செயற்பாட்டுக்கு அமைச்சுப் பதவியோ,ஆளும்கட்சி இலட்சனையோ அவசிய தேவைப்பாடு அல்ல..இருந்தும் நாம் தனித்தனி கோத்திரங்களாக பிரிந்து நிற்பதால் சகலரது பார்வையிலும் ��ூரமாகிவிட்டோம்.\nநம்மைத் திரும்பிப் பார்க்கவும்,,நாம் திருப்பி அடிக்கவும தயாராக வேண்டும்.\nஆகவே எவரையும் குறைகூறவோ,கிண்டலடிக்கவோ வேண்டிய அவசியமில்லை.ஒப்பீட்டளவில் SLMC ஓரளவு சாதகமாக நடந்துள்ளது. என்றாலும் மூதூரை வைத்து கட்சியை எவரையாவது வைத்து படம் ஓட்டும் மனப்பாங்கு தெளிவாக உள்ளது.\nஇந்த நாட்டின் சகல அரசியல் கட்சிகளிலும் சொந்தக்காரனாக நாம் உள்ளோம்.\nமர்ஹூம் அலி,அபூபக்கர் என்று இலங்கையில் தேர்தல் தொடங்கியது முதல் பிரதிநிதிகளை கண் மண் கிண்ணியா\nSLFPல் ஆளுமைமிக்கவராகவும் பிரதிஅமைச்சராகவும் கிழக்கில் தனித்துவம் படைத்த மர்ஹூம் மஜீது நமது மண்.\nUNPல் 30 வருடத்திற்கு மேலாக கிழக்கில் வெற்றி பெற்றதோடு,அமைச்சராக தனித்து சரித்திரம் படைத்த மர்ஹூம் மக்ரூப் நமது மண்.\nமாகாணசபை உறுப்பினராக,அமைச்சராக,முதலமைச்சராக SLFPல் தேர்தலில் கிழக்கில் வெற்றிபெற்ற முஸ்லீம் என்ற பெருமைக்குரிய நஜீப் நமது மண்.\nவடகிழக்கில் திருகோணமலை மாவட்டத்தில் மட்டும் முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினரைக் கொண்ட கௌரவ இம்ரான் நமது மண்.\nSLMC கட்சிக்கு முதல் தேர்தலான 1988 வடகிழக்கு மாகாணசபைத் தேர்தலில் அதிகூடிய வாக்கான 24006 வாக்குகளைப் வழங்கி சரித்திரம் படைத்த மூதூர் தொகுதியில் நமது மண் அதிக பங்காளி.\nறிசாத்,அமீரலி,ஹுஸைன்வைலா போன்றவர்களுடன் SLMCஇலிருந்து பிரிந்த போது,,ACMC கட்சி உருவாக்கத்தில் முக்கிய பங்குவகித்த நஜீப் நமது மண்.\nSLMC கட்சிக்காக உயிர்நீத்த ஒரேஒரு வேட்பாளர் மர்ஹூம் வைத்துள்ளா நமது மண்.\nACMCகு ஒரு மாகணசபை கூட இல்லாத போது 30ஆயிரத்துக்கு மேல் வாக்குகளை வழங்கிய பாராளுமன்ற பிரதிநிதியாக கௌரவ மக்ரூபை வழங்கியது நமது மண்.\n1989 தேர்தலில் 11000 வாக்குகளுடன் இருந்த SLMCஜ 26000கு உயர்த்தியதோடு,முதலாவது மக்கள் பிரதிநிதியாக வெற்றி பெறச் செய்த கௌரவ தௌபீக் நமது மண்..\nகிழக்கு மாகாணத்தில் ஒரேஒரு நகரபிதாவை ACMC கட்சிக்கு வழங்கிய பெறுமைக்குரிய கௌரவ ஹில்மி நமது மண்.\nஅரசியல் அதிகாரமோ,அபிவிருத்தியோ செய்யாது புதிதாக உருவான அதாவுள்ளாவின் மக்கள் காங்கிரஸ் கட்சி வேட்பாளரை அதிகப்படி வாக்குகளால் வெற்றிபெச் செய்த கௌரவ பாயிஸ் நமது மண்.\nஇதுதவிர மர்ஹூம் மஜீதின் முஸ்லீம்களுக்கான தனித்துவம் தொடர்பான தூரநோக்கும் செயற்பாடுமை மர்ஹூம் அஷ்ரபை தனிக்கட்சி ஆரம்பிக்க ���ூண்டியது.\nஇவ்வாறு தேசிய மற்றும் சிறுபான்மை கட்சிகளின் வளர்ச்சியிலும்,உருவாக்கத்திலும் பங்காளர்களாகவும் பாதுகாவலராகவும் உள்ளது நமது மண்.\nநமது அரசியல் பல கோணங்களில் இடமாறினாலும்,நமது மண்ணும் மக்களும் அரசியல் கலாச்சாரத்திற்கு வரலாற்றுச் சொந்தக்காரர்கள்.\nநமக்குள் முரண்பாடுகளும்,கருத்து மோதல்களும் தொடர்வதற்கு நமக்கிடயை சங்கிலித் தொடராக இணைந்துள்ள கட்சி அரசியலே காரணமாகும்.\nநாம் தலைவர்களை உருவாக்கியவர்கள்..கட்சிகளை அறிமுகம் செய்து சமூகமயமாக்கியவர்கள்.நமக்கும் அரசியலுக்கும் இடையிலான தொடர்பு மரணிக்கும்வரை சரித்திரமே.\nதேர்தல் கேட்பது மட்டும் அரசியல் அல்ல.அரசியல் விழிப்புணர்வு,பங்களிப்பு,பங்குபற்றல்,ஆலோசனை மற்றும் செயற்பாடுகள் என பலவடிவங்களில் உருப்பெற்றது.\nஆகவே நமக்கு இயலுமானவரை நமது பங்களிப்பைச் செய்வோம்.ஆகவே செயற்பாட்டு அரசியலுக்கு முன்னரான சமூக மாற்றத்துடனான அரசியல் முக்கியம்.வரலாற்றில் நீண்டகாலம் தொடர்ந்த அரசியல்கள் மக்கள் செயற்பாடுகள் கொண்டவை.ஆகவே மக்களுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் வேளைத் திட்டத்தை முன்னெடுப்போம்.\nசரித்திரத்தைப் படைத்தநாம்..சரித்திரத்தில் பங்காளர்கள் அல்லநம்மை தூரமாக்கிக் கொண்டோம்.துரியோதனனும்,துஸ்டனும் நமக்கு இடையில் புகுந்து கொண்டான்.\nநாம் குனிந்து நிற்கிறோம்.இன்னும் வீழவில்லை.வீழவும் மாட்டோம்.வீரத்திற்கும் வரலாற்றிற்கும் சொந்தக்காரர்கள் நாம்.திருப்பி அடிப்போம்.சிந்தனையை சுயமாகவும்,சுதந்திரமாகவும் சுவாசிக்க விடு இளைஞனே.மாற்றமும் நாமே.மாறுவதும் நாமே.\nஆகவே நாம் உருவாக்கிய தலைவர்களை நாம் வழிநடாத்த வேண்டாமா\nநாம் வளர்த்துவிட்டத போதும்,,நமக்காக கட்சி பிரசவிக்க வேண்டாமா\nநமக்கு என்ற குறைபாடு உள்ளதுஅரசியலில் நாம் தனனிறைவு கண்டது போதாதா\nநாம் வளர்த்துவிட்ட கிடா நமக்கு மூக்கணை போடலாலா\nநாம் அரசியலில் குனிந்து வாழ்ந்ததும்,கொடைவல்லலாக இருந்ததும் போதாதா\nநமது எதிர்கால சந்ததியினருக்கு பதில்கூறாமல் சாதித்ததன் பயன் என்ன\nநமக்கான புதிய பயணத்தில் முற்போக்கு சக்திகளை பலப்படுத்துவோம்.\nமுக்கிய குறிப்பு: இச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப��பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nஇஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக்கின் 16 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம்\nஇஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக்குக்கு சொந்தமான மும்பையில் உள்ள 16 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை இன்று முடக்கியுள்ளது. ...\nவளிமண்டல திணைக்களம் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை\nநாளை இரவு தொடக்கம் நாட்டில் ஊடாக மற்றும் கடற் பிரதேசத்தில் காற்றின் வேகம் அதிகரிக்க கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ...\nதம்­புள்ளை பள்ளிவாசலை ஒரு அங்குலமேனும் அகற்றிக்கொள்ள நாம் தயாராக இல்லை\nதம்­புள்ளை புனித பூமி எல்­லைக்குள் அமைந்­துள்ள தம்­புள்ளை பள்­ளி­வா­சலை அவ்­வி­டத்­தி­லி­ருந்து அகற்­றிக்­கொண்டு வேறு ஓர் இடத்தில் நிர்­ம...\nதேர்தல் ஆணைக்குழுவின் கடிதம் - வசமாக சிக்கிய ஜனாதிபதி மற்றும் பிரதமர்\nமாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவதற்கு தேவையான நடவடிக்கையை எடுக்குமாறு தேர்தல் ஆணைக்குழுவால் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கோரிக்கை முன்வ...\nஅனிஷாவுடனான காதல் குறித்து மனம் திறந்த விஷால்\nநடிகர் விஷால் ஆந்திராவை சேர்ந்த அனிஷாவை திருமணம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார். இருவரும் காதலித்து வந்த நிலையில் இரு குடும்பத்தினரும் பேசி...\n07 கடைகள் முழுமையாக தீயில் எரிந்து நாசம் - பொலன்னறுவையில் சம்பவம்\nபொலன்னறுவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கதுருவெல நகரத்தில் பஸ் நிலையத்திற்கு முன்னால் உஎள்ள வர்த்தக கட்டிடத் தொகுதியில் இன்று காலை தீப்பரவல் ...\nஇன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nஅந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் இன்று காலை 8.43 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிக்கோபார் தீவில் மையம் கொண்டிருந்த இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-01-20T17:36:08Z", "digest": "sha1:5ZLPSMZRLI2HG23VDDAMWUHERSU3HBDC", "length": 3744, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ரவைப் பெட்��ிகள் | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி வருகையின் போது கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தவுள்ள கேப்பாபுலவு மக்கள்\nஜிந்துப்பிட்டி துப்பாக்கி சூடு ; காயமடைந்தவர் வைத்தியசாலையில்\nசிறையினுள் சசிகலாவின் சுகபோக வாழ்வு அம்பலமானது\nவன்னியில் கசிப்பு உற்பத்தி அதிகரித்துச் செல்கின்றது ; சாந்தி சிறீஸ்கந்தராசா\nஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் ; 8 பேர் பலி\nபிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் - கடற்படை தளபதிக் சந்திப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nமுரசுமோட்டையில் துப்பாக்கி ரவைப் பெட்டிகள் மீட்பு\nமுரசுமோட்டை முருகானதா கல்லூரிக்கு அண்மித்த பகுதியில் உள்ள வீடொன்றின் முற்றத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நாற்ப்பது...\nசிறையினுள் சசிகலாவின் சுகபோக வாழ்வு அம்பலமானது\nஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் ; 8 பேர் பலி\nரணில் - சுமந்திரன் இரகசிய தீர்மானங்களை செயற்படுத்த இடமளியோம் - மஹிந்த சூளுரை\nவென்னப்புவ விபத்து ; விபத்துக்குள்ளான காரிலிருந்து துப்பாக்கி மீட்பு\n\"இரகசிய உடன்படிக்கை என்று கூறி ஆட்சியை கைப்பற்ற முடியாது\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/panchayat-elementary-school", "date_download": "2019-01-20T17:55:01Z", "digest": "sha1:73DW3WQH3HXFJBZ7BQD75WH5L7VD2F75", "length": 11805, "nlines": 183, "source_domain": "tamil.samayam.com", "title": "panchayat elementary school: Latest panchayat elementary school News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nSilambarasan: சிம்புவின் படத்திற்கு போட்...\nAjith Fans: தல அஜித் குறித...\nரஜினியை பற்றி நான் சொல்வது...\nமீண்டும் அதே கூட்டணியில் ந...\nகுடும்ப விழாக்களை தமிழில் நடத்தப் பயிற்ச...\nAjith Fans: தல அஜித் குறித...\nதோ்தல் கூட்டணி குறித்து பே...\nMS Dhoni: உலகின் மிகச் சிறந்த ஃபினிஷர் த...\nHockey: ஹாக்கி பி பிரிவில்...\nவிராட் கோலியின் சாதனையை மு...\nWasim Akram: பாகிஸ்தானில் ...\nஉண்மையில்... இந்தியாவில் ஆண்களைவிட பெண்க...\nஇதெல்லாம் ரொம்ப ஓவர்.... ப...\nஇந்த நட்ஸை... சர்க்கரை நோய...\nஉறவு மேம்பட உங்கள் துணையிட...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: விலை உயர்வில் ஃபுல் ஸ்பீட்...\nஇரண்டாவது திருமணத்தை நிறுத்தக்கோாி மலேசிய பெண் திர...\nமூக்கு பொடி ப‌ய‌ன்ப‌டுத்த‌கூடாது என‌ க‌ண்ட...\nரபேல் ஒப்பந்தம்: சர்ச்சைக்கு மத்தியில் சத்...\n அதுக்கு நான் சரிப்பட்டு வரமா...\nஇனி 8 மணிக்கு மதுக் கடைகள் க்ளோஸ்\nஜோதிடம் ரெசிபி வேலைவாய்ப்பு ஆன்மிகம் கல்வி சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிசிறப்பு தொகுப்பு சட்டசபை தேர்தல் சுதந்திர தினம்வானிலை\nதைப்பூச தினத்தை முன்னிட்டு கேட்க ..\nஅறிமுக ஒருவரால் வாழ்க்கையில் நிகழ..\nஇனிமேல் எல்லாம் அப்படித்தான்: ஸ்ட..\nயோகி பாபு - ஜிவி பிரகாஷ் இணைந்து ..\nமனதை பதற வைக்கும் ப்ரோமோ... சத்தி..\nVideo : சைரா நரசிம்மரெட்டி -விஜய்..\nVideo : \"சார்லி சாப்ளின் 2\" - இவன..\nபள்ளியை புதுப்பித்து காட்டிய ரஜினிகாந்த் மக்கள் மன்ற ரசிகர்கள்\nவேலூர் மாவட்டத்தில் உள்ள பஞ்சாயத்து பள்ளியை ரஜினிகாந்த் ரசிகர்கள் மாற்றியுள்ளனர்.\nஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியை மாற்றிய ரஜினி மக்கள் மன்ற ரசிகர்\nரயில்வேயில் 15 ஆண்டுகள் கழித்து மீண்டும் பயன்பாட்டுக்கு வரும் மண் குவளைகள்\nSilambarasan: சிம்புவின் படத்திற்கு போட்டியாக மோதும் 3 படங்கள் : லிஸ்ட் இதோ\nகுடும்ப விழாக்களை தமிழில் நடத்தப் பயிற்சி; உடுமலையில் அசத்தல் முயற்சி\nஇரண்டாவது திருமணத்தை நிறுத்தக்கோாி மலேசிய பெண் திருவாரூரில் போராட்டம்\nAjith Fans: தல அஜித் குறித்து பேசிய தமிழிசை\nSuper Blood Wolf Moon 2019: இன்று சந்திர கிரகணம்: என்ன செய்யலாம்..\niPhone SE: குட்டி ஐபோன் மீண்டும் விற்பனைக்கு ரெடி\nரபேல் ஒப்பந்தம்: சர்ச்சைக்கு மத்தியில் சத்தமில்லாமல் 50% பணத்தை வழங்கிய மத்திய அரசு\nதோ்தல் கூட்டணி குறித்து பேச்சுவாா்த்தை நடத்த தி.மு.க.வில் குழு அமைப்பு\nSanthira Kiranam 2019: இன்று சந்திர கிரகணம்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.thehindu.com/society/spirituality/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D/article9665593.ece", "date_download": "2019-01-20T18:00:44Z", "digest": "sha1:KVJW53PXZZACADRRDRDL44UZHVWJ7KMT", "length": 17681, "nlines": 152, "source_domain": "tamil.thehindu.com", "title": "ஆன்மிகச் சுற்றுலா: புற்றிலிருந்து எடுக்கப்பட்ட நரசிம்மர் - இந்து தமிழ் திசை", "raw_content": "\n���ாயிறு, ஜனவரி 20, 2019\nஆன்மிகச் சுற்றுலா: புற்றிலிருந்து எடுக்கப்பட்ட நரசிம்மர்\nஆந்திர மாநிலம் கோதாவரி நதி தீரத்தில் கடலும் நதியும் சந்திக்கும் இடத்தில் இருக்கும் தலம்தான் அந்தர்வேதி. மூலவர் லட்சுமி நரசிம்மர். வளம் நிறைந்த கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் கோணசீமா பகுதி சோலைகள் நிறைந்து மனதைக் கொள்ளை கொள்கிறது. இதனால் அந்தப் பகுதி ஆந்திர கேரளா என்றே அழைக்கப்படுகிறது. கிழக்கிலும் தெற்கிலும் கடல் பொங்குகிறது. மேற்கில் கோதாவரியும் வடக்கில் ரக்தகுல்யா நதியும் அணி செய்கின்றன.\nஒரு சமயம் நாரதர், நான்முகனிடம் அந்தர்வேதி தோன்றிய கதையை கூறும்படி கேட்டார். வசிட்ட மகரிஷி கோதாவரியின் கிளை நதியை கலக்கச் செய்து அங்கு ஒரு ஆசிரமம் அமைத்தார். அந்த இடத்தில் ருத்திர யாகம் நடத்தி நீலகண்டேஸ்வரியின் பிரதிமையை நிறுவினார். யாகம் செய்த இடம் மேடை போல் அமைந்ததால் அது அந்தர்வேதி என்றாகியது. வேதிக் என்றால் யாக மேடை என்று அர்த்தம். இரண்டு நதிகளுக்கு நடுவில் அமைந்ததால் அந்தர்.\nஇரண்யாட்சனின் மகனான ரக்தவிலோசனன் என்பவன் பதினாயிரம் ஆண்டுகள் இந்த வசிட்ட நதிக் கரையில் கடும் தவம் புரிந்து சிவபெருமானிடம் ஒரு பிரமிக்கத்தக்க வரத்தைப் பெற்றான். போரில் தன் உடலில் இருந்து விழும் ஒவ்வொரு சொட்டு ரத்தமும் எத்தனை மண் துகள்களை நனைக்கிறதோ அத்தனை ரக்த விலோசனார்கள் தோன்றி அவனுடன் இணைந்து போர் புரிவார்கள். இதுதான் வரம். இதனால் செருக்குற்ற அவன் முனிவர்கள்,அந்தணர்கள்,ஈரேழு பதினான்கு லோகங்கங்களை சேர்ந்தவர்களையும் துன்புறுத்தத் தொடங்கினான். வேள்விகளுக்கு இடையூறு விளைவித்தான்.\nவிசுவாமித்திரர் வசிட்டரை வஞ்சம் தீர்க்க, அவருடைய புதல்வர்கள் மீது திருப்பினாள். முனிவர் இல்லாத சமயம் அவருடைய மைந்தர்களைக் கொன்றான். இதை அறிந்த வசிஷ்டர் ஆசிரமம் திரும்பி, விசனமற்றிருந்த மனைவி அருந்ததியைக் கண்டார். நரசிம்மரைத் தொழுதார். லட்சமி நரசிம்மர் கருடன் மேல் தோன்றி அவர் குறை அறிந்து ரக்தவிலோசனைப் போருக்கு அழைத்தார். யுத்தம் மூண்டது. அதில் சக்கராயுதம் கொண்டு பெருமான் அவன் உடலில் பல காயங்களை ஏற்படுத்தினார். அதனால் வந்த ரத்தத்திலிருந்து பல்லாயிரக்கணக்கான ரக்தவிலோனார்கள் தோன்றினர். மாயசக்தியை ஏவி, அரக்கர்களின் குருதி பூமியில் படாம���் இருக்கச் செய்யுமாறு பணித்தார். அவளும் பூமி முழுவதும் தன்னுடைய நாக்கைப் பரப்பி விட்டாள்.\nபின் சக்கராயுதத்தை விட்டு எல்லா அரக்கர்களையும் அழித்தார். மாயா சக்தி அப்படி நிறுத்திய குருதிப் புனலை பின் கீழே விட அது ரக்தகுலியா என்ற நதியாக ஓடியது. பின் தன் ஆயுதத்தையும் கையையும் சுத்தம் செய்வதற்காக சக்கர தீர்த்தம் என்ற குளத்தை உருவாக்கினார். இன்றும் இதில் நீராடுபவர்கள் எல்லா பாவங்களும் நீங்கப் பெறுவார்கள் என்பது நம்பிக்கை. வசிட்டரின் விருப்பப்படி அங்கேயே லட்சுமி சமேதராக நரசிம்மர் கோவில் கொண்டார். இங்கு மட்டும் நரசிம்மர் மேற்கு நோக்கி அமர்ந்திருப்பது சிறப்பு. மாய சக்தி குதிரை மேல் வந்ததால் அவள் குர்லகா என்றும் அசுவருத்தாம்பிகா என்றும் அழைக்கப்படுகிறாள்.\n108 நரசிம்ம தலங்களுள் ஒன்று\nகலியுகத்தில் இவருடைய உருவம் புற்றிலிருந்து கேசவதாஸ் என்பவரால் கண்டெடுக்கப்பட்டு கோவிலும் கட்டப்பட்டது. காலப்போக்கில் அவ்வப்போது அழிந்துபோய் பின் கட்டப்பட்டு , இப்போது இருக்கும் கோவில் பதினைந்து அல்லது பதினாறாம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்டிருக்கலாம் என்று வல்லுநர்கள் கருதுகிறார்கள். இது 108 நரசிம்ம தலங்களுள் 32-ம் தலமாகும். இது ஐந்து அடுக்குள்ள விமான கோபுரத்தை உடைய கோவிலாகும். கோவிலில் நுழையும்போது ஒரு பக்கத்தில் கருடனும் மறு பக்கத்தில் அனுமனையும் காண முடிகிறது. கருவறையின் கூரையில் வட பத்ர சாயி தரிசனம் தருகிறார். இந்த விக்கிரகம் ஒரே கல்லில் ஆனது. கருவறையில் மூலவர் நரசிம்மர், லட்சுமியை மடி மீது அமர்த்தி காட்சி தருகிறார். பின் கருவறையை சுற்றி வந்தால் பிரகாரத்தின் கிழக்கு பக்கம் ராஜலட்சுமி மற்றும் வெங்கடேஸ்வரர்,\nவடக்கில்பூதேவி மற்றும் ரங்கநாதஸ்வாமி, மேல் திசையில் சந்தான கோபாலர், கேசவர், தென் திசையில் ஆச்சார்யர்களும் ஆழ்வார்களும் சந்நிதி கொண்டுள்ளனர். சதுர்புஜ அனுமனுக்கும் தனி சந்நிதி. மூலவரை தவிர்த்து பிரம்மா,விஷ்ணு, சிவனும் காட்சி தருகிறார்கள். இங்கு வசிட்டருக்கும் ஒரு கோவில் உண்டு. 54 அடி உயரமுள்ள இந்தக் கோவில் பூமிக்கு கீழேயும் அத்தனை அளவு கட்டப்பட்டுள்ளதாகவும், இதன் அடிப் பகுதியில் sri சக்கரம் அமைந்துள்ளதாகவும் நம்பப்படுகிறது.\n 5 நாட்களுக்கு அனைத்து காமதேனு இதழ்களையும் இலவசமாகப் ��டிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்..காமதேனு\nஆன்மிக சுற்றுலா ஆலயம் அறிமுகம் கோயில் அறிமுகம் கோதாவரி நதி அந்தர்வேதி நரசிம்மர் கோயில் கோதாவரி மாவட்டம் கோணசீமா பகுதி சோலை அந்தர்வேதி ரக்தவிலோசனன்\nவிஜய் சேதுபதி படங்களில், உங்களுக்குப் பிடித்த படம் எது\nவிஜய் சேதுபதி படங்களில், உங்களுக்குப் பிடித்த படம் எது\nசீதக்காதி 96 செக்கச்சிவந்த வானம் ஜுங்கா விக்ரம் வேதா தென்மேற்குப் பருவக்காற்று இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா தர்மதுரை இறைவி சேதுபதி நானும் ரெளடி தான் ஆரஞ்சு மிட்டாய் பீட்சா சூது கவ்வும் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்\nபுத்தகம் அறிவோம் 14 - மாற்றுக் கல்வி: பாவ்லோ ஃப்ரெய்ரோ சொல்வதென்ன\n'Glass' - செல்ஃபி விமர்சனம்\nஅன்பாசிரியர் 40: கிருஷ்ணவேணி- அம்மா உணவக இட்லி, ஆட்டிச குழந்தைகளுக்கு சிறப்பு பயிற்சி- அசத்தும் முகப்பேர் ஆசிரியை\nஆண்களுக்காக: 4- கண், கேமரா, காமம்\nவடசென்னை 4: பிராட்வே - பாரம்பரிய நகரம்\nஉலக மசாலா: இது டூமச்\nவார ராசிபலன் ஜனவரி 17 முதல் ஜனவரி 23 வரை (துலாம் முதல் மீனம் வரை)\nகாஞ்சிப் பெரியவருக்கு அரிய மலர்\nவார ராசிபலன் ஜனவரி 17 முதல் ஜனவரி 23 வரை (மேஷம் முதல் கன்னி வரை)\nசூபி வழி 03: எனது இடமோ இடமற்றது\nவிவிலிய மாந்தர்கள்: பாடம் கற்றுக்கொண்ட யோனா\nஉயிர் வளர்க்கும் திருமந்திரம் 63: புசிக்க வாருங்கள் சகத்தீரே\nஆன்மிக நூலகம்: ஆலின் இலையாய்\nதெய்வத்தின் குரல்: அன்னையரின் தியாகமே குழந்தைகளின் வாழ்வு\nஇந்து தமிழ் திசையின் சமீபத்திய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளுங்கள்\nபிரவுசர் செட்டிங்ஸில் இருந்து உங்கள் நோடிஃபிகேஷனை எப்போது வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம்\nபிரவுசர் செட்டிங்ஸில் இருந்து உங்கள் நோடிஃபிகேஷனை எப்போது வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1573606", "date_download": "2019-01-20T18:15:38Z", "digest": "sha1:5L7IPQ6AMEEYYJG6Y35JSHJZFDWNLTQ4", "length": 35064, "nlines": 288, "source_domain": "www.dinamalar.com", "title": "அன்பின் கடலில் நதியாவோம்!| Dinamalar", "raw_content": "\nபாரம்பரியத்தை மதித்து நடக்க வேண்டும்: மாதா ... 1\nஉதவும் மனப்பான்மை: இந்தியர்களுக்கு ஆர்வம் அதிகம் 4\nஊட்டியில் போலி சான்றிதழ் கொடுத்த ... 2\nரயில் நிலையங்களில் மீண்டும் வருது மண் குவளை 8\nகூட்டணி கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு குழு அமைப்பு: ... 4\nபா.ஜ., நிர���வாகிகள் கொலை: சவுகான் கண்டனம் 4\n10 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த கல்வி ... 8\nஉலகின் வயதான மனிதர் காலமானார் 1\nதேசிய ஹாக்கி: தமிழக அணி சாம்பியன்\n16 நாய்க்குட்டிகளை கொடூரமாக கொன்ற நர்சிங் மாணவிகள் 40\nகள்ள பயண கனகதுர்கா - மாமியார் மோதல்; மண்டை உடைப்பு \nவயலுக்கு நீர் பாய்ச்ச வந்தாச்சு புதிய தொழில்நுட்பம் ... 20\nதுபாய் சிறுமி துடுக்கான பேச்சு திணறிப்போனார் ராகுல் 31\nபாடலை திருடினாரா 'கவிப்பேரரசு': சலசலக்குது 'சார ... 135\nமோடிக்கு பயம் வந்து விட்டது: கோல்கட்டாவில் ஸ்டாலின் ... 168\nபாடலை திருடினாரா 'கவிப்பேரரசு': சலசலக்குது 'சார ... 135\nகிங் மேக்கர் ஆக நினைக்கும் ஸ்டாலினின் கனவு பலிக்குமா\nஉறவுகளின் உரசல்களில் இன்று பூமி புண்பட்டுப் போயிருக்கிறது. தந்தை சொல் மிக்கமந்திரமில்லை, தாயிற்சிறந்த கோவிலுமில்லை என்று புகழப்பட்ட பெற்றோர்-- பிள்ளைகள் உறவு தலைமுறை இடைவெளியால் இன்று தள்ளாடிக்கொண்டிருக்கிறது. எப்படி உறவுகளை உடையாமல் காப்பது\nவெளிப்படையாய் இருங்கள் :அடி நாக்கில் நஞ்சையும் நுனி நாக்கில் அமுதையும் வைத்துக்கொண்டு உறவுகளைப் பேணமுடியாது. உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாதாதிருங்கள். எல்லோரையும் அப்பாவியாய் நம்பிவிடுவதும் எல்லோரையும் எப்போதும் சந்தேகப்படுவதும் ஆபத்தானது என்று உணருங்கள்.\nஎடை போடும் இயந்திரமா நாம் அத்திப்பழத்தைப் பிட்டுப்பார்த்தால் அத்தனையும் புழுக்களாகத்தான் இருக்கும். அதனால் யாரையும் துப்பறிய நினைக்காதீர்கள், அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையைத் தரம்குறைய விமர்சிக்காதீர்கள், காரணம் எடை போடும் இயந்திரங்கள் அல்ல நாம். முழுமையான மனிதர்கள் என்று இந்த உலகில் யாரும் கிடையாது. ஒவ்வொருவரின் குறையையும் கருத்தில்கொண்டு பழகத்தொடங்கினால் யாரிடமும் நட்பு பாராட்ட முடியாது. எனவே ஜாதி மத இன பேதங்கள் இன்றி அனைவரிடமும் இயல்பாகப் பழகுங்கள்.கணவன் மனைவியின் நடத்தையைச் சந்தேகப்படுவதும், மனைவி கணவனைக் குறைத்துப்பேசுவதும் பெரும்விரிசலை உருவாக்கிவிடும்.\nகுடும்பமானாலும் அலுவலகமானாலும் 'நானே பெரியவன்' என்ற தன்முனைப்பு நம்மைத் துன்பத்தில் ஆழ்த்திவிடும். அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக்கட்டி மூன்று வேண்டும். நீங்கள் மற்றவர் துணையின்றித் தனியாக எதையும் சாதித்துவிட முடியாது என்பதைப் புரிந���துகொள்ளுங்கள். எப்போதும் உங்களைப்பற்றியே உயர்வாகப் பேசிக்கொண்டே இருக்காமலும், மற்றவர்களைத் துச்சமாகக் கருதாமலும் அவர்கள் சொல்வதையும் பொறுமையாகக் காதுகொடுத்துக் கேளுங்கள். எல்லாப் பிரச்னைகளும் தீர்க்கக்கூடியதே என்று உணருங்கள். அவராக நீங்கள் மாறி அவர்கள் கோணத்தில் பிரச்னைகளைப் பார்த்து அவர்கள் தரப்பு நியாயத்தைப் புரிந்துகொள்ள முயலுங்கள்.\nஇமைக்குற்றம் கண்ணுக்குத் தெரியாது :நாம் செய்வது தவறு என்று யாரேனும் சுட்டிக்காட்டினால், எடுத்த எடுப்பில் அதை நியாயப்படுத்த முயலாமல், பொறுமையாக அவர்கள் சொன்ன கருத்தை யோசித்துப் பாருங்கள். நாம் செய்வது தவறு என்று நம் மனம் சொன்னால் அதை உடன் திருத்திக்கொள்ள முயலுங்கள். பெரியவர்கள் சொல்வதை எடுத்தெறிந்து பேசிவிட்டு, இறுதியில் பெருஞ்சிக்கலில் மாட்டிக்கொண்டு தவிப்பதைவிடப் பொறுமையாக அவர்கள் சொல்வதைக் கேளுங்கள், வாழ்க்கை வசப்படும்.\nஇறைக்க இறைக்க ஊறும் மணற்கேணி; அதைபோல் அன்பு சுரக்கசுரக்க பலப்படும் மனிதஉறவுகள் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். நமக்கு ஏதாவது காரியம் நடக்கவேண்டும் என்பதற்காக மட்டும் அடுத்தவர்களைத் தொடர்பு கொள்ளாமல், எப்போதும் அனைவரிடமும் தொடர்பில் இருங்கள். நம் உறவினர்கள், நண்பர்கள், உடன்பணிபுரிவோர், குடும்ப உறுப்பினர்கள் பெயர்களை, அவர்களின் பிறந்தநாள், மணநாள் ஆகியவற்றை உங்கள் அலைபேசியின் நினைவூட்டல் பகுதியில் சேமித்து வைத்துக்கொண்டு அந்த நாட்கள் வரும்போது செய்தியனுப்பாமல் நேரில் சந்தித்து வாழ்த்துங்கள். வாழ்த்தும்போதுதான் நாம் வளர்கிறோம். நா காக்க எப்போதும் நல்ல சொற்களையே பயன்படுத்துங்கள். ஒருவரைப்பற்றி மற்றவர்களிடம் எதிர்மறையாகப் பேசாதீர்கள். நாம் பேசும் பயனற்ற பேச்சுதான் நம் அமைதியைக் குலைக்கும் கொடுமையான ஆயுதம் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.வாழ்க்கை, போராட்டங்கள் நிறைந்த பூந்தோட்டமே என்பதை உணருங்கள். சங்கடங்களை, சவால்களைச் சந்தோஷமாய் எதிர்கொள்ளுங்கள்.நமக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது என்று நொந்துகொள்ளவேண்டாம், எல்லோருக்கும் நடந்தது தான் நமக்கும் நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.\nதீதும் நன்றும் பிறர்தர வாரா என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். எனவே நடந்த தவறுகளைப் பழிபோட மனிதர்களைத�� தேடாதீர்கள். தெரியும் என்றால் பெற்றுக்கொள்வதும் தெரியாதாதென்றால் கற்றுக்கொள்வதும் நம் இயல்பாக இருக்கட்டும்.அடுத்தவர்களுக்கு நியாயமாய் கிடைக்கவேண்டியதை அநியாயமாய் தட்டிப்பறித்தால் நமக்குக் கிடைக்கவேண்டியது கிடைக்காமல் போகும் என்று புரிந்துகொள்ளுங்கள். இறைவன் கொடுப்பதை யாராலும் தடுக்கமுடியாது. அவன் தடுப்பதை யாராலும் கொடுக்க முடியாது என்று உணருங்கள்.\nமனம் திறந்து பேசுங்கள் :ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை. கண்டால் ஒரு பேச்சு, காணாவிட்டால் மறுபேச்சு என்று இல்லாமல் எல்லோரிடமும் மனம்விட்டுப்பேசுங்கள். கடுங்காற்று மழையைக் கெடுக்கும், கடுஞ்சொல் உறவைக் கெடுக்கும். எனவே கண்டதை எல்லாம் எதிரே கண்டவர்களிடம் சொல்லிக்கொண்டே இருக்காமல் இனிமையாகப் பேசுங்கள். உங்கள் புன்முறுவல் பலரது புண்களை ஆற்றும் அருமருந்து என்பதைப் புரிந்துகொண்டு முகமலர்ச்சியோடு சக மனிதர்களோடு நன்றாகப் பழகுங்கள்.\nபரந்த மனம் :முன்முடிவுகளோடு எதையும் அணுகாதீர்கள். காமாலைக்காரனுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள் என்பதைப்போல் நம் பார்வையே எல்லாவற்றுக்கும் காரணமாய் அமைகிறது. குறுகிய சுயநல எண்ணங்கள் நம்மை வீழ்த்திவிடும். பாரம் சுமக்கிறவனுக்குத்தான் அதன் பாடுதெரியும், எனவே பரந்த மனதோடும் திறந்த இதயத்தோடும் சக மனிதர்களின் துயரங்களையும் அவர்களின் பாடுகளையும் எதிர்கொள்ளுங்கள்.\nஎல்லோரையும் திருத்தி விடலாம் என்ற நினைப்பு நம்மை வருத்திவிடலாம். நல்லோர் நட்பு நன்மையே தரும். தீயோர் நட்பு நம்மையும் தீயுக்குள் இறக்கிவிடும்.எனவே நட்பு கொள்வதில் நாம் செலுத்தும் கவனம் உறவுகள் சிதையாமல் நம்மைக் காக்கும்.\\அன்பு செலுத்துங்கள் :அன்பு அரூப வரம், அன்பு ஒரு பெருங்கருணை,அன்பு ஓர் அழகிய தவம், அன்பு சிவம், அன்பு ஒரு கொண்டாட்டம். கணவன் மனைவி, குழந்தைகள் பெற்றோர், ஆசிரியர் மாணவர்,மாமியார்- மருமகள், மாமனார் -மருமகன் என்று பேதமில்லாமல் அனைவரும் அன்பின் கடலில் நதிகளாய் கலக்கலாம். அன்பில் அன்பைத் தவிர ஏதுமில்லை. அன்பில் பேதமில்லை. இவருக்கு நாம் உதவினால் இவர் இப்படி மாற்றுதவி செய்வார் என்று நாம் செலுத்துவதற்குப் பெயர் அன்பு இல்லை, அது நாகரிக வணிகம். எனவே எல்லோர் மீதும் எதிர்பாராமல் அன்பு செலுத்துங்கள். 'அன��பிற் சிறந்த தவமில்லை' என்கிறான் மகாகவி பாரதி.\nஆகவே நண்பர்களே...உலகம் மிகப் பெரிய உறவுக்கூடம். அதில் வாழ நமக்குக் கிடைத்ததோ நற்பேறு. சிட்டுக்குருவிகள் கூட நமக்குச் சின்ன உறவினர்களே. கரையும் காகத்திற்கும் கத்திஅழைத்து உணவிட்ட சமுதாயம் நம் சமுதாயம். உறவுகள் இறைவன் எழுதிய உயிர்க் கவிதைகள். உறவுகள் காட்டி குழந்தைகளை வளர்ப்போம். விட்டுக்கொடுப்பவர்கள் என்றும் கெட்டுப்போவதில்லை. கெட்டுப்போனவர்களின் தோல்வி விட்டுக் கொடுக்காததால் வந்தது. ஒரு சிறுபுன்னகை நம் அலுவலக நண்பரின் நெடுநாள் பகையை நீக்கும். ஒரு சிறு ஆறுதல் சொல் நம் பலநாள் சண்டையை முடிவுக்குக் கொண்டுவரும். ஒரு சிறு சினேகக் கைகுலுக்கல் நடைபெறவிருந்த பெரிய போரை நிறுத்தும். மாதத்தில் ஒரு நாள் ஆதரவற்றோர் இல்லம் செல்வோம்..உறவாய் நாங்கள் உடன் இருக்கிறோம் எனக் கரம்பற்றி உணர்த்துவோம். ஆம் பிரார்த்தனை செய்யக் கூடிய உதடுகளைவிடச் சேவை செய்யும் கரங்கள் உன்னதமானவை. உறவெனும் சிறகு பூட்டி பறப்போம் வாழ்வெனும் வானில்.- பேராசிரியர் சௌந்தர மகாதேவன்,திருநெல்வேலி. 99521 40275\nகம்பனுக்கு வாய்த்த 'கம்பன் அடிப்பொடி'(2)\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nகாலத்திற்கு ஏற்ற நல்ல கருத்து. நமது வாழ்கை முறைகள் காலத்திற்கு ஏற்ப மாறிக்கொண்டு போகிறது. அதில் பெரும்பாலும் நல்லவைகள், சில பிடிக்காதவைகளும் உள்ளன. நாம் மற்றவர்களை நல்வழியில் கொண்டு செல்ல வேண்டுமானால் முதலில் நாம் நல்ல வழியில் செல்ல வேண்டும். நம்மை நாமே முதலில் திருத்திக்கொள்ள வேண்டும். இன்றைய தலை முறையில் பெரும்பாலும் படித்தவர்களே, சிந்திற்கும் அறிவு உள்ளவர்களே. எனவே நடப்பதை கவனமாக கவனித்து வருவதே நல்லது.\nகிரேட். நல்ல கட்டுரை , மனதுக்கு ரொம்பவே பிடிச்சுதுங்க , நீங்கள் சொல்வதுபோல் எல்லோரும் இருந்தால் அமைதிப்பூங்காவாவே இருக்குமே. பொண்ணு பிறந்தவீட்டுலே எவ்ளோ அருமையா வழக்கப்படுறாங்க இங்கே இருக்கும் வரையே ஆனந்தமா இருக்கட்டும் புக்காத்துக்கு போனால் எப்படி அமையுமோ என்று அப்பாதான் சொல்லுவாரு ஆனால் பொண்ணுக்கு கஷ்டம் நாளும் என்ன வென்றும் தெரியணும்னு அம்மாமட்டும் சொல்லிண்டு இருப்பாங்க , அன்று பொண்ணுக்கு கல்வியும் இல்லே இன்று பொண்ணுகள் படிச்சுட்டு வேலைக்கும் போயிடுதுங���க வேலைக்கு போவதால் பல நன்மைகள் வேறு இருக்கு , நிதி நிலையில் உதவுறாங்க காசுக்கு மயங்கி பல இன்லாஸ் பிடுங்களே இல்லே என்று சொல்லும் நிலை .ஆனால் மெய்யான இன்பம் றிருக்குன்னு சொல்ல முடியாது பேசியே பழக்றதே இல்லே என்பதும் உண்மை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வ��சகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=14991&ncat=5", "date_download": "2019-01-20T18:03:49Z", "digest": "sha1:B75WNLPRZN6OK6CXBYWM6THTDF2RIH35", "length": 17031, "nlines": 253, "source_domain": "www.dinamalar.com", "title": "பட்ஜெட் போன் நோக்கியா 105 | மொபைல் மலர் | Mobilemalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி மொபைல் மலர்\nபட்ஜெட் போன் நோக்கியா 105\nராகுலை பிரதமர் வேட்பாளராக அன்று அறிவித்தவர் இன்று 'கப்சிப்': மம்தா கூட்டத்தில், 'ரூட்' மாறினார், தி.மு.க., ஸ்டாலின் ஜனவரி 20,2019\nநரேந்திர மோடியின் அதிரடி திட்டம் ஜனவரி 20,2019\nகாப்பாற்றுங்கள்...காப்பாற்றுங்கள் என கதறும் எதிர்க்கட்சிகள் : மோடி ஜனவரி 20,2019\nரபேல் சர்ச்சை பின்னணியில் சர்வதேச நிறுவனங்கள் : நிர்மலா சீதாராமன் ஜனவரி 20,2019\nஅடுத்த அதிரடிக்கு மத்திய அரசு தயார்: ஓ.பி.சி.,யை குறிவைக்கிறது ஜனவரி 20,2019\nஇந்தியாவில், ஏப்ரல் மாத இறுதியில், நோக்கியாவின் வண்ணத்திரை கொண்ட பட்ஜெட் மொபைல் போன், நோக்கியா 105 விற்பனைக்கு வர இருக்கிறது. சென்ற பிப்ரவரி மாதம் நடந்த உலக மொபைல் கருத்தரங்கில் இது பற்றிய அறிவிப்பு வெளியானது. 1.45 அங்குல வண்ணத்திரை, எப்.எம். ரேடியோ, நோக்கியா லைப் சப்போர்ட் ஆகியன இந்த போனில் கிடைக்கும். சென்ற ஆண்டு நோக்கியா நிறுவனம் வெளியிட்ட நோக்கியா 100 மற்றும் 101 போல இவை சந்தையைப் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதிலும் நோக்கியா சிரீஸ் 30 சிஸ்டம் உள்ளது. தொடர்ந்து 12.5 மணி நேரம் பேச முடியும். 35 நாட்களுக்கு இதில் மின்சக்தி தங்குகிறது.\nஇதனை அறிமுகப்படுத்துவதன் மூலம், நோக்கியா தன் மாடல் 1280 போனை சந்தையிலிருந்து நீக்கிட முயற்சிக்கிறது. இந்த மாடல் போன், இதுவரை 10 கோடி விற்பனையாகியுள்ளது.\nஇந்திய அரசு, ரூ.2,000க்குக் குறைவான விலையுள்ள மொபைல் போன்களுக்கு சுங்க வரி விதிப்பதில்லை. எனவே, மிகச் சொற்ப விலையில், நோக்கியா 105 போன்ற மாடல் போன்களை, அனைத்து நிறுவனங்களும் அறிமுகப்படுத்த முயற்சிக்கின்றன. இறுதியாக இதன் அதிகபட்ச விலை ரூ.1249\nம���லும் மொபைல் மலர் செய்திகள்:\nஏர்செல் தரும் ஐ.பி.எல். கூடுதல் நேரம்\nநோக்கியா லூமியா 820 விலை குறைக்கப்பட்டது\n» தினமலர் முதல் பக்கம்\n» மொபைல் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்த��க் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/specials/parigara-thalangal/2018/mar/16/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-2881215.html", "date_download": "2019-01-20T16:51:42Z", "digest": "sha1:X4D4VEM2VKEWK7RRIBOPQDGPRXUMFXRU", "length": 19317, "nlines": 139, "source_domain": "www.dinamani.com", "title": "விஷக்கடிக்கு பரிகாரத் தலம் சொர்ணபுரீஸ்வரர் கோவில், அரிசிற்கரைபுத்தூர்- Dinamani", "raw_content": "\nமுகப்பு ஸ்பெஷல்ஸ் பரிகாரத் தலங்கள்\nவிஷக்கடிக்கு பரிகாரத் தலம் சொர்ணபுரீஸ்வரர் கோவில், அரிசிற்கரைபுத்தூர்\nBy என்.எஸ். நாராயணசாமி | Published on : 16th March 2018 05:40 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்கள் வரிசையில் 66-வது தலமாக இருப்பது அரிசிற்கரைபுத்தூர். இத்தலம் இந்நாளில் அழகாபுத்தூர் என்று வழங்கப்படுகிறது. இத்தலத்திலுள்ள முருகர் சந்நிதி, விஷக்கடிக்கு ஒரு மிகச் சிறந்த பரிகார சந்நிதியாக விளங்குகிறது.\nஇத்தலத்துக்கு செருவிலிபுத்தூர் என்ற பெயரும் உண்டு. இங்கு வாழ்ந்து வந்த 63 நாயன்மார்களில் ஒருவரான புகழ்துணை நாயானாருக்கு நித்தம் ஒரு படிக்காசு அளித்து அவர் வறுமையைப் போக்கி இத்தல இறைவன் அருள் செய்ததால், இலகு வழிபாடு செய்வதன் மூலம் நமது வறுமையையும் போக்கி இறைவன் நமக்கும் அருள் செய்வார் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இத்தலத்துக்கு, தேவார மூவர் பாடிய பதிகங்கள் உள்ளன. திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் மூவரும் தலா ஒரு பதிகம் பாடியுள்ளனர்.\nஇறைவன் பெயர்: சொர்ணபுரீஸ்வரர், படிக்காசு அளித்தநாதர்\nகும்பகோணத்தில் இருந்து 7 கி.மீ. தொலைவில் திருநறையூர் (நாச்சியார்கோவில்) போகும் வழியில் இத்தலம் இருக்கிறது. திருநறையூருக்கு முன்னாலேய��� அழகாபுத்தூர் ஊரின் தொடக்கத்திலேயே, பேருந்துச் சாலையிலிருந்து சற்றுத் தள்ளி அருகிலேயே கோயில் உள்ளது.\nதஞ்சாவூர் மாவட்டம் - 612 401.\nஇவ்வாலயம், தினமும் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.\nஇவ்வாலயம், அரிசிலாற்றின் தென்கரையில் மேற்குப் பார்த்த மூன்று நிலைகளுடைய ராஜகோபுரத்துடன் காட்சி அளிக்கிறது. கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்தால், விசாலமான முற்றவெளி உள்ளது. நேரே கருவறை முன் மண்டபத்துக்கு எதிரில் கொடிமர விநாயகர், கொடிமரம், பலிபீடம், நந்தி ஆகியவற்றைக் காணலாம்.\nமுற்றவெளியின் வலதுபுறம் விநாயகர் சந்நிதியும், இடதுபுறம் ஆறுமுகர் சந்நிதியும் உள்ளன. இந்த ஆறுமுகர் பன்னிரு கரங்களுடன் மயில்வாகனராக விளங்குகிறார். இவருடைய வடிவில், வலது புறமுள்ள ஆறு கரங்களுள் முதல் கரம் சக்கரமும், இடது புறமுள்ள ஆறு கரங்களுள் முதலாவது கரம் சங்கும் ஏந்தியிருப்பது விசேஷம். இம்மாதிரி அமைப்புள்ள ஆறுமுகர் சந்நிதி காண்பதற்கு அரிது. இச்சந்நிதியில் பிரார்த்தனை செய்துகொண்டால், விஷக்கடி நீக்கம் பெறுவது இன்றும் பிரசித்தமாக உள்ளது.\nவெளிப் பிராகார வலம் வரும்போது, கிழக்குச் சுற்றில் கஜலட்சுமி சந்நிதியும், பைரவர், நவக்கிரக சந்நிதிகளும் உள்ளன. கருவறைக்குச் செல்லும் முகப்பு வாயிலின் மேற்புறம் ரிஷபாரூடர், இருபுறமும் விநாயகர், முருகர் ஆகியோரின் சுதைசிற்பங்கள் உள்ளன. வாயிலைக் கடந்து உள்ளே சென்றால், முன்மண்டபத்தில் இடதுபுறம் நெற்கு நோக்கிய அம்பாள் சந்நிதி உள்ளது. மகாமண்டபத்தில் விநாயகர், நால்வர், புகழ்த்துணை நாயனார் அவர் மனைவி ஆகியோரின் சந்நிதிகள் உள்ளன. ஆவணி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தன்று, புகழ்த்துணை நாயனாருக்கு குருபூஜை சிறப்புற நடைபெறுகிறது.\nமூலவர், சதுர ஆவுடையார் மீது உயர்ந்த பாணத்துடன் மேற்கு நோக்கி லிங்க உருவில் எழுந்தருளியுள்ளார். நாள்தோறும் மூன்று கால வழிபாடுகள் நடைபெறுகின்றன. மூவராலும் பாடப்பெற்ற பெருமை உடைய இத்தலத்தின் விருட்சமாக வில்வ மரமும், தீர்த்தங்களாக அமிர்த புஷ்கரணி மற்றும் அரிசலாறும் திகழ்கின்றன.\nஅழகாபுத்தூர் என்று அழைக்கப்படும் அரிசிற்கரைபுத்தூருக்கு செருவிலிபுத்தூர் என்றும் பழம் பெயர் உண்டு. இந்த செருவிலிபுத்தூரில் சிவவேதியர��� குலத்தில் தோன்றியவர் புகழ்த்துணை நாயனார். இவர், சொர்ணபுரீஸ்வரருக்கு சிவாகம முறைப்படி தினமும் பூஜைகள் செய்து வந்தார். வயதாகி தள்ளாமை அவரை ஆட்கொண்டுவிட்டபோதிலும், தினமும் அரிசிலாற்றிலிருந்து நீரைக் கொண்டுவந்து இறைவனுக்கு அபிஷேகம் செய்வதை நிறுத்தவில்லை.\nமுதுமையின் துயரம் போதாதென்று, ஊரில் கடும் பஞ்சம் ஏற்பட்ட காரணத்தினால், புகழ்த்துணை நாயனாரை வறுமையும் பற்றிக்கொண்டது. அப்படியும் அவர் தன் கடமையிலிருந்து தவறவில்லை. பசியால் வாடி உயிரிழக்க நேர்ந்தாலும், ஆலயப் பணியை துறக்கும் எண்ணம் அவர் மனதில் எழவில்லை.\nஒருநாள், அரிசிலாற்றுக்குச் சென்று குடத்தில் நீரை நிரப்பிக்கொண்டு இறைவன் சந்நிதிக்கு வந்தார். பசி மயக்கத்தில் கால்கள் தள்ளாட, கைகள் நடுங்க குடத்தைத் தூக்கி அபிஷேகம் செய்யச் சென்றார். குடம் தவறி இறைவனின் திருமுடி மீது விழுந்தது. சிவலிங்கத்தின் மீது விழுந்த குடத்தால், சிவபெருமானின் தலையிலேயே அடிபட்டுவிட்டதாக எண்ணி புகழ்த்துணை நாயனார் மூர்ச்சித்து விழுந்தார்.\nமூர்ச்சித்து விழுந்த அவர் கனவில் இறைவன் தோன்றி, பஞ்சம் தீரும் வரை தினமும் உனக்குப் பொற்காசு தருகிறேன். அதனால் உன் துனபங்கள் தீரும் என்று அருளி மறைந்தார். விழித்தெழுந்த புகழ்த்துணை நாயனார், சுவாமிக்கு அருகிலுள்ள பீடத்தில் பொற்காசு இருக்கக் கண்டார். அதே இடத்தில் தினமும் அவருக்கு ஒரு பொற்காசு கிடைத்தது.\nஅதைக் கொண்டு வறுமையை விரட்டி, இறைவனுக்கு மேலும் சிறந்த தொண்டு செய்து இறுதியில் இறைவன் திருவடியில் ஐக்கியமானார். இதனால், இறைவனுக்கு படிக்காசு அளித்த நாதர் என்ற பெயரும் ஏற்பட்டது. புகழ்துணை நாயனார் கை தவறி விழுந்த குடம் பட்ட தழும்பு இறைவனின் திருமுடியில் இருக்கக் காணலாம்.\nசுந்தரர் தனது பதிகத்தின் 6-வது பாடலில், புகழ்த்துணையாருக்கு இறைவன் படிக்காசு அளித்து அருள் செய்ததை குறிப்பிட்டுள்ளார். அந்தப் பாடல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nமிகத் தளர்வெய்திக் குடத்தையும் நும்\nவரும் என்றொரு காசினை நின்றநன்றிப்\nபுகழ்த்துணை கைப்புகச் செய்து உகந்தீர்\nசுந்தரர், தனது பதிகத்தின் முடிவில் தனது பதிகத்தை மொழிக்குற்றம், இசைக்குற்றம் இன்றித் துதிப்பவர்களும், அத்துதியைக் கேட்பவர்களும் சிறப்புமிக்க தேவர் கூட்டத்துள் கூடி வாழ்ந்து, பின் சிவலோகத்தை அடைவார்கள் என்று குறிப்பிடுகிறார்.\nசுந்தரர் அருளிய பதிகம் - பாடியவர் சிவகாசி மு.இரமேஷ்குமார் ஓதுவார்\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇந்தியன்-2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nநடிகர் விஷால் திருமணம் செய்யவுள்ள நடிகை அனிஷா ரெட்டி படங்கள்\nபொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்\nவிழாக்கோலம் பூண்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திருவிழா\nஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸர்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vv.vkendra.org/2018/07/", "date_download": "2019-01-20T18:29:43Z", "digest": "sha1:2NEAEVSU2NNVHFNAFRS6ZXWLTHP33TTO", "length": 6910, "nlines": 90, "source_domain": "vv.vkendra.org", "title": "விவேக வாணி : Viveka Vani : July 2018", "raw_content": "\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு, நமஸ்காரம்.\nவிவேகவாணியின் ஜூலை 2018 இதழ் மலர் மருத்துவம் பற்றிய தெரடரைக் குறிக்கும் வண்ணம் மலர்களை அட்டைப் படத்தில் சித்தரிக்கின்றது. ஆடி மாதம் முதல் தை மாதம் வரை உள்ள மாதங்கள் தட்சிணாயனம் எனப்படும். அதிகபட்சமாக வீட்டுக்குள்ளேயே கெரண்டாடப்படும் பண்டிகைகள் இந்த ஆறு மாதங்\nகளில் வரும். அவற்றின் பெரருள் உணர்ந்து கெரண்டாடுவேரமாக\nஜப்பானின் மீது அணுகுண்டு பேரடப்பட்ட ஆகஸ்ட்-6, 9 ஆகிய நாட்கள் நம்மை விஞ்ஞானத்தைப் பயன்படுத்துவது பற்றி ஆழ்ந்து சிந்திக்க வைக்கும். கட்டுரைகள் வழக்கம் பேரல் வெளியாகின்றன.\nவாசகர்கள் வாழ்வில் அனைத்து நலன்களும் பெருகப் பிரார்த்திக்கிறேரம்\nவிவேகவாணியின் ஜனவரி – 2016 இதழ் பொங்கல் திருநாள், கண்ணப்ப நாயனார் அவதார தினம், தைப்பூசம், குடியரசு தினம், மகாத்மா காந்தி புண்ணிய திதி ...\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு, நமஸ்காரம். விவேகவாணியின் ஏப்ரல் 2018 இதழ் அட்டையில் சகேரதரி நிவேதிதையின் திருவுருவப் படம் வெளியாகிறது. சேலம், ...\nவிவேகவாணியின் அக்டோபர் - 2017 இதழ் கேந்திரச் செய்தி இதழாக வெளிவருகிறது. நாடு முழுவதும் விவேகானந்த கேந்திரம் ஆற்றும் நற்பணிகள் பற்றிய ஆ...\nவிவ��கவாணியின் மார்ச் - 2016 இதழ் காரடையான் நோன்பு எனும் கற்புக்கரசி சாவித்ரியை நினைவு கூரும் நன்னாள், மன்மதனை சிவபெருமான் எரித்து அழித்த...\nவிவேகவாணியின் பிப்ரவரி - 2016 இதழ் மஹாசிவராத்ரியை முன்னிட்டு கேள்வி பதில் பகுதியில் பல சிவத்தலங்களைப் பற்றிய குறிப்பு, நடராஜர் விக்கி...\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு, நமஸ்காரம். விவேகவாணியின் பிப்ரவரி 2018 இதழில், ஸ்ரீராமகிருஷ்ணரின் அவதாரத்திருநாளைக் குறிக்கும் வண்ணம், அவரைப் ப...\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு நமஸ்காரம். விவேகவாணியின் ஜூலை – 2017 இதழ் ஸ்ரீ ராமாயண தரிசனம் பாரத மாதா சதனம் வளாகத்தின் புல்தரையின் நடுவே அமைந...\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு நமஸ்காரம். விவேகவாணியின் டிசம்பர் - 2017 இதழில் தூய அன்னை சாரதா தேவியின் பிறந்த நாளைக் குறிக்கும் வண்ணம் அட...\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு நமஸ்காரம். விவேகவாணியின் மார்ச் 2017 இதழ் கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் ராமாயண தரிசன வளாகத்தில் நிறுவப்பட்டு...\nகட்டுரகளைப் பெற உங்கள் மின்னஞ்சலை பதியவும்\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு, நமஸ்காரம்.விவேகவாணியின் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2013/03/blog-post_19.html", "date_download": "2019-01-20T17:34:28Z", "digest": "sha1:AUXD6E7ITM3YBRHYE5WQVAG5NXRYCLFO", "length": 20207, "nlines": 525, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: மதில்மேல் பூணை நிலைபோலும்-நம் மத்திய அரசின் நிலை!மேலும்", "raw_content": "\nமதில்மேல் பூணை நிலைபோலும்-நம் மத்திய அரசின் நிலை\nPosted by புலவர் இராமாநுசம் at 10:29 AM\nLabels: ஆதரவு கண்டணத் தீர்மானம் மத்தய அரசு தெளிவற்ற பதில் கவிதை புனைவு\nவிரைவில் விடிவு காலம் வரட்டும் ஐயா...\nவலைச்சரத்தில் இன்று உங்கள் வலைப்பூ அறிமுகம் கண்டு வந்தேன்.\nவந்து இங்கு பார்த்ததும் வியந்தேன். அருமை என நான் சொல்வது மிகவும் குறைந்த வார்த்தைதான் ஐயா. அற்புதமாய் இருக்கிறது உங்கள் கவிதைகள்\nஇங்கு நீங்கள் கூறிய கவிதையில்\nஅவர்கள் எமக்குச் செய்த கொடுமை நினைக்குந்தோறும் இதயம் துடிக்க மறக்குதையா....\nதொடர்ந்து வருவேனிங்கு. மீண்டும் வணக்கமும் வாழ்த்துக்களும் ஐயா\nஎப்போதும் போல துயர் நிறைந்த கவிதை வரிகள் .\nவிரைவில் எல்லோரது மனமும் மகிழும் நிலை\nமௌன ராகம் பாடும் மத்திய அரசுக்கு நமது ஆதங்கம் எட்டுமா\nதீர்மானத்தை உப்புச்சப்பற்றதாக்கி ஆதரிக்கும் போலி நாடக அரங்கேற்றத்���ை நிகழ்த்துவதிலும் பார்க்க தீர்மானத்தை எதிர்ப்பது மேலானது.இந்திய அரசின் வேஷத்தை காண்கையில் மனம் கொதிக்கிறது ஐயா\nஎல்லாம் நாடகம் தான் கவிதை அருமை\nஐயா ஒரு சந்தேகம் பூனை க்கு 2 சுழி\" ன\" வா சுழி \"ண\" வா\nஇரண்டு சுழி ன தான் \nமன்னிக்கப் படவேண்டியவன் நானே தவிர தாங்களல்ல\nநல்லது நடக்க வேண்டும் என்றே மனம் விரும்புகிறது\nஎதிர்ப்பாய் வாக்கு போட்டிருக்கு .. இன்னும் வலிமை வேண்டுமென்றே நாம் கேட்கிறோம் ...\nவரிகள் அனைத்தும் மனசுக்குள் எறங்குது அய்யா\nஎல்லாம் நாடகம் தான் புலவரே...\nநாடகம் ஒரு நாள் வெளிச்சத்துக்கு வரும் ஐயா....\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\n-தமிழ் மாண்புக்கு இதுதானே சான்றே \n-தமிழ் மாண்புக்கு இதுதானே சான்றே-வேறு நாட்டுக்கும் இல்லாத பெருமை\nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nதைமாத முதல்நாளே புத்தாண் டாகும்\nதைமாத முதல்நாளே புத்தாண் டாகும்-உண்மை தமிழருக்கு அணுவேணும் ஐயம் வேண்டாம் பொய்யாக இதுவரை எண்ணி வந்தோம்-மேலும் புரியாமல் வா...\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள் பழுதுபட்ட அரசியலை எடுத்துக் காட்டும...\n குடிநீர் பஞ்சம்-ஆய்ந்து வருமுன்னர் காத்திடும1 ஆள்வோர் நெஞ்சம்\n குடிநீர் பஞ்சம்-ஆய்ந்து வருமுன்னர் காத்திடுமாஆள்வோர் நெஞ்சம் தருகின்ற திட்டமது ஏதும் இல்லை-இங்கே தடமறியா அரசேதான்...\nசெம்புல நீராக செயல்படுவாய் தமிழினமே\nமதில்மேல் பூணை நிலைபோலும்-நம் மத்திய அரசின் நிலை\nஒட்டுமொத்த மாணவரும் கிளம்பி விட்டார்-இன்று ஊர்தோறு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.tnpscmaster.com/2018/02/india-korea-business-summit-prime-minister-narendra-modi.html", "date_download": "2019-01-20T18:00:40Z", "digest": "sha1:PBSXJA7ULY3AYX7WBLMOL7LMZWU2PYS7", "length": 4395, "nlines": 58, "source_domain": "www.tnpscmaster.com", "title": "India-Korea Business Summit: Prime Minister Narendra Modi | TNPSC Master India-Korea Business Summit: Prime Minister Narendra Modi - TNPSC Master", "raw_content": "\nஇந்தியா-கொரியா வணிக உச்சி மாநாடு: பிரதமர் நரேந்திர மோடி\nஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தில்லியில் இன்று (27.02.2018 (செவ்வாய் ) நடைபெற்ற இந்தியா-கொரியா வணிக உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினார்.\nஇந்தியா-கொரியா வணிக உச்சி மாநாடு - சிறப்பம்சம்\nஇந்தியா – கொரியாவின் வர்த்தகம் மற்றும் முதலீடுகளின் மூலம் சிறப்புச் செயலுத்தி உறவை மேம்படுத்துதல்” என்பது இந்த வணிக உச்சி மாநாட்டின் கருப்பொருள் ஆகும்\nகொரியா மற்றும் இந்திய நிறுவனங்கள், உள்கட்டமைப்பு, ஐ.சி.டி., மின்சாரம், ஸ்மார்ட் சிட்டிஸ், உற்பத்தி மற்றும் பிற ஒருங்கிணைப்புகளில் புதிய மற்றும் உடனடி வாய்ப்புகள் ஏற்படுத்த இந்ந மாநாட்டின் முதல் நோக்கமாகும்\nஇந்தியா மற்றும் கொரியா ஆசியாவில் மூன்றாவது மற்றும் நான்காவது மிகப்பெரிய பொருளாதார நாடாகும்.\nஇந்தியா-கொரியா வணிக உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர்கள்\nமத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி,\nமத்திய வர்த்தக அமைச்சர் சுரேஷ் பிரபு,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/shahid-kapoor-and-mira-rajput-seal-it-with-a-kiss-on-diwali-118110900010_1.html", "date_download": "2019-01-20T18:01:51Z", "digest": "sha1:2CLJ6QCE3KLMYROTTVRV2ZI4PL7DUEWY", "length": 7612, "nlines": 103, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "லிப்லாக் தீபாவளி கொண்டாடிய பிரபல நடிகர் - மனைவி வெளியிட்ட புகைப்படம்", "raw_content": "\nலிப்லாக் தீபாவளி கொண்டாடிய பிரபல நடிகர் - மனைவி வெளியிட்ட புகைப்படம்\nபாலிவுட் நடிகர் ஷாஹித் கபூர் தன்னை விட 13 வயது சிறியவரான மீரா ராஜ்புட்டை என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு மிஷா என்ற அழகான ஒரு மகள் உள்ளார்.\nமனைவி மீரா ராஜ்புட் மனதில் பட்டதை பளிச்சென்று பேசிவிடுவார். தங்கள் குடும்பத்திற்குள் நடக்கும் பிரைவேட் விஷயங்களையும் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து விடுவார். கணவருடன் சேர்ந்து டிவி நிகழ்ச்சிகள், விருது விழாக்கள், ஃபேஷன் ஷோக்களில் பங்கேற்பதையெல்லாம் உடனுக்குடன் அப்டேட் செய்துவிடுவார்.\nஅப்படித்தான் அண்மையில் தீபாவளி பண்டிகை வந்தது. தீபாவளி என்றாலே வட இந்தியாவில் மிகப்பெரும் கொண்டாட்டம் இருக்கும். தீபாவளியை குடும்பத்துடன் மகிழ்ச்சியாக கொண்டாடிய ஷாஹித் கபூர் தன் மனைவிக்கு லிப் லாக் முத்தம் கொடுத்து கொண்டாடியிருக்கிறார்.\nஇந்த புகைப்படத்தை அவரின் மனைவி மீரா கபூர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுருக்கிறார்.\nசூர்யாவின் நியூ லுக் இதுதான்.... காப்பான் அப்டேட்\nதளபதி விஜய் படத்தில் இத்தனை கதாநாயகிகளா\n அந்த நடிகையால் ஏற்பட்ட விபரீதம்\nஉங்கள் வீட்டில் செல்வ வளம் பெருகுக சில குறிப்புகள்...\nபணம் வர இதனை தவறாமல் செய்யுங்கள் போதும்...\nநிறைவு பெற்றது தாமிரபரணி புஷ்கரம் விழா: 20 லட்சம் பேர் புனித நீராடி சாதனை\nநிறைவு பெற்றது தாமிரபரணி புஷ்கரம் விழா: 20 லட்சம் பேர் புனித நீராடி சாதனை\nகுற்றாலம் ரிசார்ட் வந்தது ஏன்\n2 பாலுறுப்புகள், 4 கால்களுடன் பிறந்த குழந்தை - காரணம் என்ன\nவெளிநாட்டு நிதியை ஏற்கலாம்: பினராயி விஜயன் மத்திய அரசுக்கு பதில்\nதளபதி 63' படத்தின் முதல் அதிகாரபூர்வ வீடியோ வெளியீடு\n'இந்தியன் 2' படத்தில் அபிஷேக்பச்சன்\n'சர்கார்' போல் 'தளபதி 63' படத்திலும் மூன்று வில்லன்கள்\n தமிழ் சினிமாவில் 'ரவுடி பேபி' தெறிக்க விட்ட சாதனை\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/specials/parigara-thalangal/2018/nov/02/%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5-%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-3030778.html", "date_download": "2019-01-20T17:04:20Z", "digest": "sha1:BYACSXDLH4RQI3ZWYLLV6WUEBYLWRRXY", "length": 21667, "nlines": 148, "source_domain": "www.dinamani.com", "title": "ஆயுள் பெருக, பூர்வ ஜன்ம பாவம் விலக சிவலோகநாதர் கோவில், திருப்புன்கூர்- Dinamani", "raw_content": "\nமுகப்பு ஸ்பெஷல்ஸ் பரிகாரத் தலங்கள்\nஆயுள் பெருக, பூர்வ ஜன்ம பாவம் விலக சிவலோகநாதர் கோவில், திருப்புன்கூர்\nBy என்.எஸ். நாராயணசாமி | Published on : 31st October 2018 05:45 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபாடல் பெற்ற காவிரி வடகரைத் தலங்கள் வரிசையில் 20-வது தலமாக இருப்பது திருபுன்கூர். இத்தல இறைவன் சிவலோகநாதரைப் பணிந்து வழிபடுவோருக்கு நோய்கள் வராது, ஆயுள், ஆரோக்கியம், செல்வம் பெருகும் என்று தலபுராணம் குறிப்பிடுகிறது.\nஇறைவி பெயர்: சௌந்தரநாயகி, சொக்கநாயகி\nஇத்தலத்துக்கு, திருநாவுக்கரசர் பதிகம் ஒன்றும், திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்றும், சுந்தரர் பதிகம் ஒன்றும் என மொத்தம் 3 பதிகங்கள் உள்ளன. இவற்றில், திருநாவுக்கரசர் அருளிய பதிகம் திருபுன்கூர் மற��றும் திருநீடூர் ஆகிய இரண்டு தலங்களுக்கும் பொதுவானது.\nவைத்தீஸ்வரன் கோவிலில் இருந்து திருப்பனந்தாள் செல்லும் சாலையில் மேற்கே 3 கி.மீ. சென்றால், ஒருபுறம் திருப்புன்கூர் கைகாட்டியும், மறுபுறம் திருப்புன்கூர் சிவலோகநாத சுவாமி கோயில் என்ற வளைவும் உள்ளது. அச்சாலையில் 1.5 கி.மீ. சென்றால் கோயிலை அடையலாம். சாலை ஓரத்திலேயே கோயில் உள்ளது. கோயில் வரை வாகனங்கள் செல்லும்.\nநாகப்பட்டினம் மாவட்டம் - 609 112.\nஇவ்வாலயம் தினமும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.\nபுங்க மரத்தடியின் கீழே சிவபெருமான் தரிசனம் கொடுப்பதால் திருப்புன்கூர் என்று இத்தலம் வழங்கப்படுகிறது. புகழ்பெற்ற 63 நாயன்மார்களில் ஒருவமான திருநாளைப்போவார் நாயனார் (நந்தனார்), ஆலய வாயிலில் நின்று சிவதரிசனம் செய்ய முயற்சிப்பார். ஆனால், நந்தி இடையே இருந்ததால் சிவபெருமானை அது மறைத்தது. மானசீகமாக ஈசனை வழிபட்டு மனம் உருகுவார். நந்தனாரின் பக்திக்கு உருகிய இறைவன், தம்மை நேராகத் தரிசனம் செய்து நந்தனார் வணங்கும் பொருட்டு, அவருக்கு முன்னால் அமர்ந்திருந்த நந்தியை சிறிது விலகி இருக்குமாறு பணித்து, நந்தனாருக்கு அருள் செய்து அருளிய தலம் திருப்புன்கூர்.\nநந்தனார் கீழ் குலத்தில் பிறந்தவர். அதனால், ஆலயத்துக்குள் செல்வதற்கு அனுமதி இல்லாததால் வெளியில் இருந்தே வழிபடுவார். அவருக்குத் தரிசனம் கொடுக்க நந்தியை விலகச் சொல்லி, நந்தனாரின் பக்தியை உலகுக்கு இறைவன் எடுத்துக்காட்டிய தலம் இதுவாகும். எல்லா சிவன் கோவில்களிலும் உள்ள நந்தியின் நாக்கு வெளியில் தெரியும்படி இருக்கும். ஆனால், நந்தனாருக்காக விலகிய இங்குள்ள நந்தியின் நாக்கு வெளியில் தெரிவதில்லை. இங்குள்ள நந்திகேஸ்வரர் மிகவும் அழகிய வேலைப்பாடுடன் ஒரே கல்லில் சிற்பமாக வடிக்கப்பட்ட சிறப்புடையதாகும். மேலும், இத்தலத்தில் ஆலயத்தின் மேற்புறம் உள்ள ரிஷப தீர்த்தம், நந்தனாருக்காக விநாயகர் ஒரே இரவில் வெட்டிய குளம் என்ற பெருமையுடையதாகும்\nமூவர் பாடல் பெற்ற தலங்கள் வரிசையில் ஒன்றான இவ்வாலயம், ஒரு 5 நிலை ராஜகோபுரத்துடனும், 2 பிராகாரங்களுடனும் காட்சி அளிக்கிறது. கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்தால், விசாலமான திறந்த முற்றவெளி உள்ளது. வெளிப்பிராகாரத்தில் ���ுளம் வெட்டிய விநாயகர் சந்நிதியும், சுப்பிரமணியர் சந்நிதியும், தலமரமும், பிரம்மலிங்கமும் உள்ளன. கவசமிட்ட கொடிமரத்தையும், பெரிய நந்தியையும் (சற்று விலகியுள்ளது) கடந்து சென்றால், உள் வாயிலை அடையலாம். உள்வாயிலின் மேற்புறத்தில் வண்ணச்சுதையில் பஞ்சமூர்த்திகள் காட்சி தருகின்றனர்.\nதுவார விநாயகரை வணங்கி உள்வாயிலைக் கடந்தால், உள்பிராகாரத்தில் இடதுபுறம் சூரியன், நால்வருடன் கலிக்காமரும் இருக்கும் சந்நிதியைக் காணலாம். அதையடுத்து, சுந்தரவிநாயகர் சந்நிதி உள்ளது. அடுத்துள்ள சோமாஸ்கந்தர் பெரிய திருமேனியுடன் இத்தலத்துக்குரிய தனிச்சிறப்பு பெற்ற சந்நிதியாக விளங்குகிறது. அடுத்து, சூரியனும் அக்னியும் வழிபட்ட லிங்கங்கள், ஆறுமுகர் சந்நிதியும் உள்ளன. பிரம்மதேவனுக்காக, பஞ்ச முகங்களுடன் அமைந்துள்ள பஞ்சலிங்க மேடை மிகவும் சிறப்பான சந்நிதியாகும்.\nநவக்கிரகம், பைரவர், சந்திரன் சந்நிதிகளைத் தொழுது வலம் முடித்துச் சென்றால், நேரே சுவாமி சந்நிதி. மூலவர் சற்று குட்டையான பாணத்துடன் காட்சி தருகிறார். இங்குள்ள சிவலிங்கம் மண் புற்றினால் ஆன சுயம்பு மூர்த்தியாகும். சுயம்பு லிங்கத்தின் மீது குவளை சார்த்தியே காணப்படுகிறார். புனுகுச் சட்டம் சார்த்தும் நாளில் மட்டும் கவசமின்றி மூலவரை தரிசிக்கலாம். இறைவன் கருவறை கோஷ்டங்களில் நர்த்தன விநாயகர், பிட்சாடனர், அகத்தியர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை, அர்த்தநாரீஸ்வரர், பைரவர் ஆகியோர் உள்ளனர்.\nபிரம்மா, இந்திரன், பதஞ்சலி முனிவர், வியாக்ரபாதர் மற்றும் ஏயர்கோன் கலிக்காம நாயனார், விறல் மீண்டர் ஆகியோர் இத்தலத்து இறைவனை வழிபட்டு பேறு பெற்றிருக்கின்றனர். இறைவன் சந்நிதிக்கு இடதுபுறம், அம்பாள் சௌந்தரநாயகியின் சந்நிதி தனிக்கோயிலாக வலம் வரும் வகையில், ஒரு சுற்றுப் பிராகாரத்துடன் அமைந்துள்ளது\nஒருமுறை, சுந்தரரும் அவரது நண்பருமான ஏயர்கோன் கலிக்காம நாயனாரும் இத்தலத்துக்கு வருகை புரிந்தனர். அச்சமயம், திருப்புன்கூரும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் பல காலமாக மழையின்றி இருந்ததால் மக்கள் மிகவும் கஷ்டப்பட்டனர். இப்பகுதியை அரசாண்டு வந்த மன்னரிடம், 12 வேலி நிலம் ஆலயத்துக்குக் கொடுத்தால் மழை பெய்யும் என்று சுந்தரர் கூற, அரசனும் சம்மதித்தான். அதன்படி, சுந்தரர் பதிகம் பாடி மழை பெய்யச் செய்தருளி 12 வேலி நிலமும், பிறகு விடாது பெய்த மழையை நிறுத்த 12 வேலி நிலமும் மன்னனிடம் பெற்று, இந்த்த் திருப்புன்கூர் கோவிலுக்குச் சேர்த்தார்.\nஇந்த வரலாற்றை சுந்தரர், அந்தணாளன் உன அடைக்கலம் புகுந்த என்று தொடங்கும் தனது பதிகத்தின் 2-வது பாடலில் குறிப்பிட்டுப் பாடியுள்ளார்.\nவையகம் முற்றும் மாமழை மறந்து\nவயலில் நீர்இலை மாநிலம் தருவோம்\nஉய்யக் கொள்கமற் றெங்களை என்ன\nஒளிகொள் வெண்முகிலாய்ப் பரந்து எங்கும்\nபெய்யும் மாமழைப் பெருவெள்ளம் தவிர்த்துப்\nபெயர்த்தும் பன்னிரு வேலிகொண்டு அருளும்\nசெய்கை கண்டுநின் திருவடி அடைந்தேன்\nசிவபெருமான் திரிபுரத்தை எரித்தபோது, அழியாது பிழைத்த அசுரர் மூவரில் இருவரை தனது திருக்கோயிலின் வாயில் காவலராகும்படி பணித்த பின்பு, மற்றொருவனை தான் நடனம் ஆடும்போது அழகிய மத்தளத்தை முழக்கும்படி அருள்செய்தார். சுந்தரர் தனது பதிகத்தின் 8-வது பாடலில் இதைக் குறிப்பிடுகிறார். திரிபுர அசுரர்களுக்கு அருள் செய்ததை அறிந்து அடியேன் உன் திருவடியை அடைந்தேன்; என்னை ஏற்றுக் கொண்டருள் என்று தனது பாடலில் இறைவனை வேண்டுகிறார்.\nமூவெயில் செற்ற ஞான்றுய்ந்த மூவரில்\nஇருவர் நின்திருக் கோயிலின் வாய்தல்\nகாவ லாளர்என் றேவிய பின்னை\nஒருவன் நீகரி காடரங் காக\nமானை நோக்கியோர் மாநடம் மகிழ\nமணிமு ழாமுழக் கவருள் செய்த\nதேவ தேவநின் திருவடி யடைந்தேன்\nசெழும்பொ ழில்திருப் புன்கூரு ளானே\nஇத்தலத்திலுள்ள நடராச சபையில் உள்ள நடராச வடிவம் கலையழகு வாய்ந்தது. சுந்தரர் பாடிய இத்தல பதிகத்தில் கூறியபடி, நடராஜப் பெருமான் பாதத்தில் ஓர் உருவம் அமர்ந்து, தன் நான்கு கரங்களாலும் பஞ்சமுக வாத்யத்தை அடித்து மணி முழக்குவதைக் காணலாம்.\nசம்பந்தர் அருளிய பதிகம் - பாடியவர்கள் ஆலவாய் அண்ணல் தேவாரப் பாடசாலை மாணவர்கள்\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசிவலோகநாதர் திருபுன்கூர் சௌந்தரநாயகி சொக்கநாயகி\nஇந்தியன்-2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nநடிகர் விஷால் திருமணம் செய்யவுள்ள நடிகை அனிஷா ரெட்டி படங்கள்\nபொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்\nவிழாக்கோலம் பூண்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திருவிழா\nஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸர்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583728901.52/wet/CC-MAIN-20190120163942-20190120185942-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}